diff --git "a/data_multi/ta/2018-39_ta_all_0415.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-39_ta_all_0415.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-39_ta_all_0415.json.gz.jsonl" @@ -0,0 +1,959 @@ +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE/", "date_download": "2018-09-22T17:11:33Z", "digest": "sha1:SSZQZKJETVCKVF57CL3IOQONBNADRSUZ", "length": 9239, "nlines": 156, "source_domain": "globaltamilnews.net", "title": "கட்டுநாயக்க விமான நிலையம் – GTN", "raw_content": "\nTag - கட்டுநாயக்க விமான நிலையம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅவுஸ்ரேலியாவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட இலங்கையர்கள் கட்டுநாயக்காவில் தரையிறங்கினர்..\nசட்டவிரோதமாக அவுஸ்ரேலியா சென்ற 18 இலங்கையரை அவுஸ்ரேலிய...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசட்ட விரோதமான முறையில் இலங்கைக்குள் பிரவேசித்தவர் கைது…\nசட்ட விரோதமான முறையில் நாட்டிற்குள் பிரவேசித்த...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதங்கப்பாளங்களுடன் குடிவரவு குடியகல்வு அதிகாரி விமானநிலையத்தில் சிக்கினார்….\nதங்கப்பாளங்களை கடத்த முயன்ற சிரேஷ்ட குடிவரவு குடியகல்வு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநான்கு கோடி ரூபாய் பெறுமதியான 40 தங்க கட்டிகளை சட்டவிரோதமாக கொண்டு சென்றவ் கைது..\nசுமார் நான்கு கோடி ரூபாய்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிங்கப்பூரில் இருந்து தங்கம் கடத்திய இருவர் கைது…\nசுமார் ஒரு கோடி ரூபா...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் கடமையாற்றும் புலனாய்வுப்பிரிவு உத்தியோகத்தர் தங்கம் கடத்தி கைது\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் கட்டார் ரியால் பணப்பரிமாற்ற நடவடிக்கைகள் இடைநிறுத்தம்\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் கட்டார் ரியால்...\nஏழு கோடி ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை கடத்த முயன்றவர் கைது\nஏழு கோடி ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை கடத்த...\nஏப்ரலில் கட்டுநாயக்க விமான நிலைய சேவைகள் வழமைக்குத் திரும்பும்\nதிருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுநாயக்க...\nதியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தன்று வேறு நிகழ்வுகளுக்கு தடை : September 22, 2018\nகாணாமல் போனோர் அலுவலகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த விசேட உபகுழு September 22, 2018\nபெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் – கணவன் : September 22, 2018\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம் .. September 22, 2018\nஇசைக் கலைஞராகிறார் விஜய் சேதுபதி September 22, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் க��டந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on ஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்குவோம் – யாழ்.மாவட்ட இராணுவ தளபதி\nLogeswaran on “சம்பந்தன் தனது பதவியை ஒரு நாள் தந்தால் அதன் பெறுமதியை உணர்த்துவேன்”\nLogeswaran on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\nLUJA on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizhavan.com/blog/?p=243", "date_download": "2018-09-22T17:23:29Z", "digest": "sha1:3NAOC3T36A4U5FKEHR4WUS2SOBMHOCSO", "length": 20860, "nlines": 189, "source_domain": "tamizhavan.com", "title": "தமிழவனின் புதிய புனைவு 2 | தமிழவன் – Tamizhavan", "raw_content": "\nதமிழவனின் புதிய புனைவு 2\nகே. சேகர் மற்றும் தமிழவன் ‘ஆடிப்பாவை போல’ நாவல் பற்றி இரண்டாவது உரையாடல் .\nஇது, நாம் இந்த நாவல் பற்றி நடத்தும் இரண்டாவது உரையாடல்.\nசமீபத்திய விமரிசனத்தில் பிரதி என்று பயன் படுத்துகிறார்கள்.\nபிரதி (text)யாக ஒரு எழுத்தைப் பார்ப்பதற்கும் அழகியலாகப்\nபதில்: பிரதி என்றால் பல்வேறு செய்திகள் போகும் தந்திக் கம்பி எனலாம். வாழ்த்துச்\nசெய்தியும் போகும். மரண அறிவிப்பும் போகும். நாவல் பிரதியாகப் பார்க்கப்\nபடுகையில் அதன் அழகியல் தள்ளிப் போடப்படுகிறது. அழகியலாகப் பார்க்க\nபடுகையில் அதன் பிரதியியல் (அதாவது மொழி, வடிவம், செய்தி, உத்தி என்று\nஎந்திரத்தின் பல பாகங்கள் போல) தன்மைத் தள்ளிப் போடப்படுகிறது.\nகேள்வி: தள்ளிப்போடப்படுகிறது. அதாவது தற்காலிகமாக. நிரந்தரமாக அல்ல.\nபதில்: ஆமா. எனவே, நிரந்தரமானதும் தற்காலிகமானதும் மாறிமாறி செயல்படுகிறது\nஇதுபோன்ற ஒரு நவீன நாவலில்.\nகேள்வி: இது நவீன நாவலின் தத்துவம். இந்தத் தத்துவம் முன்பு எழுதிய நாவல்\nபதில்: பொருந்தும். இந்த முறையில் எந்தக் கால நாவலையும் பார்க்கலாம். இப்படி,\nஅதாவது மரபாக எழுதப்பட்ட எந்த நாவலையும் பார்க்கலாம்.\nகேள்வி: நீங்கள�� முன் எழுதிய நாவல்கள் ஒவ்வொன்றும் ஒரு புதுப்பாதையைச் சுட்டும்.\nஇதில் ஒரு மரபான நாவலுக்குள் இரண்டு குறுநாவல்கள் அடக்கப்பட்டிருப்பது\nபோன்ற வடிவம் உள்ளது. ஒரு தாய்க்கு இரண்டு சேய்கள். ஒரு சேய், அகம்\nவாசிப்புக்கு அகப்படுகிறது. இரண்டாவது சேய், புறம் வாசிப்புக்கு அகப்படு\nகிறது. மொத்த நாவலும் தனக்குள்தாயையும்சேய்களையும் கொண்டு,\nஒருவித family resemblance என்று சொல்வார்களே\nஅப்படி அமைகிறது. மொத்தத்தைப் பார்க்கும்போது அழகியல் தெரியும்.\nசேய்கள் என்னும் பகுதியைப் பார்த்து மொத்தத்தை மனதில் கற்பனை செய்\nகிறோம். இந்த நாவலில் சேயும் தாயும் இரண்டும், பிரிந்தும் சேர்ந்தும்,\nபதில்: பௌத்தர்கள் உலகமும் வாழ்வும் சதாஇயக்கத்தில் இருக்கிறது என்று சொல்\nகிறார்கள். அதை க்ஷணிகவாதம் என்பார்கள்.நம் வாழ்வு என்பது ஒரு க்ஷண\nநேர எதார்த்தம். முன்பு இருந்தது சற்றுநேரத்தில் இல்லை. மாறிவிடுகிறது.\nகேள்வி: இப்போது பேசுவதற்கும் முன்பு உரையாடல் ஒன்றில் பேசியதற்கும்\nதொடர்பு உள்ளது.இதைத்தான் நம்முதல் உரையாடலில் the politics of the\npart and the whole என்று பேசினோம் அல்லவா\nபதில்: ஆமா,தமிழில் நிரந்தரப்படுத்தி இலக்கியத்தைப்பேசுவார்கள்.\nஒரு நாவலையாகட்டும் கவிதையாகட்டும் அதன் சரீரம் நிரந்தரமானது\nஎன்று கருதுகிறார்கள்.அத்தகைய கருத்துக்களுக்கு இந்த\nநாவலின் அமைப்பு ஒரு மாற்றை முன்வைக்கிறது என்று கருதலாம்.\nகேள்வி: இன்றைய திராவிட அரசியலின் தோற்றம் பற்றியது இந்த நாவல். இந்தவித\nஅணுகல் எப்படி அந்த உள்ளடக்கத்தை அறிய உதவுகிறது\nபதில்: இன்று திராவிட அரசியல் தேவையில்லை என்று சிலர் பேசவந்துள்ளனர்.\nஅந்தச் சூழலில் திராவிட அரசியலை deconstruct செய்து, அதனை இந்த\nநாவல் துண்டு துண்டாக்கிப் பார்க்கவேண்டும் என\nகெலடஸ்கோப் வழிபார்க்கும்போது துண்டுகள் பல்வேறு சாத்தியப்பாடுகள்\nவழி ஒட்டுமே அதுபோல இந்நாவல் வேலை செய்கிறது. மேலும், தமிழ்க்\nகுடும்பத்தின் வழி – தமிழ் ஆண், பெண் வாழ்முறைவழி, இந்தத் ‘துண்டு\nபடுத்துதல் – முழுமைப்படுத்துதல்’ பார்வை செயல்படுகிறது.\nகேள்வி: மரபான முறையில் மட்டும் இந்த நாவலை வாசிக்கலாமே. இந்த வாசகர் வழி\nகாட்டல் இல்லாமலே வாசிக்கலாமே என்று சிலர் கூறுவது\nபதில்: இல்லை; இல்லை. வாசகர்கள் பழைய மாதிரியில் வாசிக்கவும் முழுஉரிமை\nஉண்டு. புதிய மாதிர���யிலும் வாசிக்கவும் முழுஉரிமை உண்டு. இந்த choice\n(தேர்ந்தெடுக்கும் உரிமை)-க்கான உரிமையை யாரும் தடுக்கக்கூடாது என்பது\nதான் இந்த நாவல் விரும்பும் சுதந்திரம்.\nகேள்வி: இன்று பி.ஜே.பி. வந்தபிறகு சுதந்திரம் பறிக்கப்படும் ஆபத்தைப் பற்றி நாவல்\nதன் வடிவம் மூலம் பேசுகிறது எனலாமா\nபதில்: நாவல் தன் வடிவமைப்பின் மூலம் பல செய்திகளைச் சொல்கிறது. பி.ஜே.பி\nஅரசியலில் உள்ள ஆபத்து மனித இயல்புக்கு எதிரானதாகும்போது இந்த\nநாவலின் நிரந்தர ‘கெலடெஸ்கோப்’ விளையாட்டு அதனை எதிர்க்கிறது.\nஎதிர்காலத்தில் வரும் பிற ஃபாஸிஸ்டு அரசியல் போக்குகளையும் இந்த வடிவ\nகேள்வி: இது பின்நவீனத்துவம் அறிமுகப்படுத்திய போக்கைச் சார்ந்த நாவலா\nபதில்: தன்னைப் பார்த்தவாறு பிறவற்றையும் பார்ப்பது என்று ஒரு தன்மை பின்\nநவீனத்துவ நாவல்களில் உண்டு. Self Reflexive என்பார்கள். ஆசிரியன்\nஇடையில் வந்து பேசுவது அல்லது வாசகரை விளித்துக்கூறுவது. பல\nசமீபத்திய ஆங்கில நாவல்களில் இதுபோல வரும். இது கதையை இடையில்\nபுகுந்து வழிமாற்றும் விதமான சுயப்பார்வை எனலாம். அது இங்கும் செயல்\nபடுவதால் இது பின்நவீனத்துவ மரபில் வந்தது எனலாம். அப்படி மிகப்பல\nகேள்வி: மீண்டும் நாம் பேசி வந்த விஷயத்துக்குப் போவோம். திராவிட அரசியல் பற்றி.\nபதில்: திராவிட அரசியலும் தமிழ்க் குடும்பமும் பின்னிப்பிணைந்தவை. நாவலில்\nஇரண்டு பலவித குடும்பமாதிரிகள் வருகின்றன. ஒவ்வொன்றும்\nதமிழ் அரசியல் உடன் எப்படி உறவு ஏற்படுத்துகின்றன என்பது\nமுக்கியம். பின்னால் இருந்து இயக்கும் ஒரு force (‘உந்துவேகம்’)மரபு\nஎன அழைக்கப்படுகிறது. இது நவீன\nபாராளுமன்ற அரசியலுக்கு ஒத்துப்போவதில்லை. மலையாள பட்டரின்\nமகனுக்குக் குடும்பம் இல்லை. அந்தப் பெண் போன்ற முகம் கொண்டவன்\nகையில் துப்பாக்கி மறைத்து வைத்திருக்கிறான்.இந்த நாவல் சிறுசிறுகதைகள்,\nசம்பவங்கள் வழி சமூகக் கதையாடலைத் தருகின்றது. சமூகக் கதையாடல்\nஎன்பது நம் சமூக வரலாறு.நாவல் வ்ரலாறு இல்லாமல் எழுதப்பட\nமுடியாது என்பார் மார்க்சியவிமரிசகர் ஜார்ஜ்லூக்காச்.(George Lucaks).\nதிராவிட வரலாறு கால்டுவெல் எழுதிய ஒரு புத்தகத்தின் தாக்கம்.அவர்\nதிராவிட மொழிகள் சமஸ்கிருதத்திலிருந்து வேறுபட்டது என்றார். அதன் அடிப்\nபடையில் ஒரு அடையாளத்தை உருவாக்கி, இந்தி என்னும் ஏக\nமையப்���டுத்திய 1965-இல் நடந்த அரசியல், வின்சென்ட் – காந்திமதி என்ற\nஇருவரின் சேர்தல் – பிரிதல் – சேர்தல் வழி, நாவல் வடிவம் பெறுகிறது. காந்தி\nமதியின் தந்தை திராவிட அரசியல் ஏதும் செய்வதில்லை. அவர் – மகள் நுட்ப\nமான உறவு ப்ராய்டிய இடிப்பஸ் காம்ப்ளக்ஸா தெரியவில்லை. அதைவிட\nசிக்கலானது. அது மையப்பாத்திரங்கள் பிரிய (அகலுதல்) காரணமாகிறது.\nபிரிதல் என்பது அவள் (காந்திமதி) திடீரென்று நாவலின் space-இல்\nகாணாமல் ஆகிறாள். இறுதியில் ஆம்ஸ்டர்டாமின் காட்சி தரும்போது அவள்\nவருகை நாவலை முடிக்கத் தேவைப்படுகிறது. அங்கு கதாநாயகன்\n(வின்சென்ட்) இரண்டு பிரச்சனைகளைக் கூறி அவற்றின் வழி தான் maturity\n(முதிர்ச்சியடைதல்) அடைந்ததை அவளுக்குச் சொல்கிறான்: அவை 1. ஈழத்து\nக்கு அவன் போதல் 2. அவன் நேரடியாய் தலித் இளைஞன் சந்தோஷம்\nஎரிக்கப்படுவதைச் சொல்லுதல். ஈழப்பிரச்சனையின் ராணுவத்தன்மை,\nதமிழ்க்குடும்பத்திலிருந்து வந்தது. தமிழ்க்குடும்பம் – ஈழம் – தலித்\nபிரச்சனை தமிழ்ச்சமூகம் சுற்றிச் சுழலும் மையஅச்சுகள். அகம் மற்றும்\nபுறம் என்பவை மாறிமாறி வந்து கொண்டே தான் வரும். வீட்டுக்\nகுள்ளே இருந்தால் அகம். வீட்டுக்கு\nவெளியே வந்தால் புறம். இது ஒரு பயங்கரமான பாகுபாடற்ற பாகுபாடு. சங்க\nஇலக்கியத்தின் மையத்துக்குள் இந்த நாவல் மீண்டும் பாய்கிறது. அல்லது\nகேள்வி: பாகுபாடற்ற பாகுபாடு..இன்னும் பல விஷயங்கள் உள்ளன.\nபதில்: ஆமா. இன்னொரு முறை அவற்றை அலசலாம்.\nPrevious Postதமிழவன் புது புனைவுNext Postசமிபத்திய தமிழவனின் புனைவு, விவாதம்.\nஎன்னுடைய எழுத்துக்கள் விமர்சனங்கள் படைப்புக்கள் – Essays, Criticism & Literature\nசமிபத்திய தமிழவனின் புனைவு, விவாதம்.\nதமிழவனின் புதிய புனைவு 2\nதமிழவனின் ‘வார்சாவில் ஒரு கடவுள்’கன்னட மொழிபெயர்ப்பு.\nஉலகத்தரத்தில் லதாவின் கதை த்தொகுப்பு\nதமிழவனின் இரு புனைவுகள் பற்றி மிகாத் விமரிசனம்.\nதமிழவன் சிறுகதையின் தொகுப்பு -ஜிப்ரி ஹாசன்\nநவீன இலக்கியமும் பழைய இலக்கியமும்\nதிருக்குறள் சிலையும் திருக்குறள் சிந்தனையும்\nதமிழ் இலக்கியத்தில் விமரிசனம் இருக்கிறதா\ntamizhavan on கோட்பாட்டில் இரண்டு வகை சம்பந்தமாய்….\nகோபி on கோட்பாட்டில் இரண்டு வகை சம்பந்தமாய்….\nvishnukumaran on சமீபத்திய தமிழவன் புத்தகத்திலிருந்து\nறாம் ஸந்தோஷ் on சில குறிப்புகள்\nvishnukumaran on தமிழவனின் சமீபத்திய நூலிலிர���ந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ithunamthesam.co/2018/02/28-02-2018.html", "date_download": "2018-09-22T18:01:55Z", "digest": "sha1:ORPNNJ5DHGKL5ZZMDQ5E6MYMWX4DPWT3", "length": 16848, "nlines": 60, "source_domain": "www.ithunamthesam.co", "title": "தமிழ் மக்களுக்கான நீதியான சர்வதேச சுயாதீன விசாரணை வலியுருத்தி தமிழ் மக்கள் பிரதிநிதிகள் சந்திப்பு! - 24 News", "raw_content": "\nHome / செய்திகள் / புலம் / தமிழ் மக்களுக்கான நீதியான சர்வதேச சுயாதீன விசாரணை வலியுருத்தி தமிழ் மக்கள் பிரதிநிதிகள் சந்திப்பு\nதமிழ் மக்களுக்கான நீதியான சர்வதேச சுயாதீன விசாரணை வலியுருத்தி தமிழ் மக்கள் பிரதிநிதிகள் சந்திப்பு\nby தமிழ் அருள் on February 28, 2018 in செய்திகள், புலம்\nபுருச்சல் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்பாக தமிழ் மக்களுக்கான நீதியான சர்வதேச சுயாதீன விசாரணை தேவை என்ற முதன்மை கருத்தை முன்வைத்து நாளை (28-02-2018) மனித நேய ஈருருளிப் பயணம்\nஆரம்பம் ஆகின்றது. புருச்சல் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்பாக தமிழ் மக்களுக்கான நீதியான சர்வதேச சுயாதீன விசாரணை தேவை என்ற முதன்மை கருத்தை முன்வைத்து நாளை (28-02-2018) மனித நேய ஈருருளிப் பயணம் ஆரம்பம் ஆகின்றது. சர்வதேச சுயாதீன விசாரணை வலுயுறுத்தி அரசியல் சந்திப்புக்கள் இன்று ஐரோப்பிய கமிஷன் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளின் உயரதிகாரிகளுடன் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டு இன்று (27-02-2018) காலை முதல் பல கலந்துரையாடல் நடைபெற்றது. இக் கலந்துரையாடலின் ஆரம்பத்தில் ஐரோப்பிய ஒன்றிய உயரதிகாரிகள் சிறிலங்கா பற்றிய தமது கருத்துக்களை முன்வைத்தார். அதைதொடர்ந்து இக் கலந்துரையாடலில் பங்கேற்றிய ஈழத்தமிழ்ப் பிரதிநிதிகள் சிறிலங்கா அரசு தொடர்ச்சியாக செய்து வரும் இன அழிப்பை ஆதாரங்களுடன் முன் வைத்ததோடு, சிறிலங்கா அரசு சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் வகையில் நல்லாட்சி அரசாங்கம் முகத்தை காட்டிக்கொண்டு இருப்பதை எடுத்துக் கூறினர். தொடர்ந்து ஈழத்தமிழர்களின் நிலங்கள் மீள் அளிக்கப்படாத சூழலில், ராணுவ ஆக்கிரமிப்பு தொடர்ச்சியாக பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து நடைபெறுகின்றது என்பதையும் சுட்டிக்காட்டினர். அத்துடன் செப்டம்பர் 2015 மனிதவுரிமை சபை முன்வைத்த பிரேரணையின் கூற்றுப் படி சிறிலங்கா அரசாங்கம் விசாரணையை முன் எடுத்துச்செல்லவில்லை என்பது வலியுறுத்தப்பட்டு இன்று சிறிலங்கா அரசாங்கம் அரசிலமைப்பு மாற்றம் என்ற விடையத்தை முன்வைத்து அங்கே வாழும் மக்களின், குறிப்பாக ஈழத்தமிழ் மக்களின் நல்வாழ்வுக்குரிய செயற்பாடுகளையோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையின் பிரேரணையில் சிறிலங்கா அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விசாரணையை கூட செய்யாமல் காலத்தை நீடித்து அதை நீர்த்துப்போக வைக்கும் சிங்கள பேரினவாத அரசின் திட்டத்தை சுட்டிக்காட்டி பேசப்பட்டது – எமது கூற்றை கேட்டு தமது குழு இந்த விடயத்தில் மிக கவனத்துடன் ஆராய்ந்து அதற்கு தம்மால் முடிந்த நடவடிக்கைகளை பாராளுமன்றத்திலும் ஐரோப்பிய கமிஷனிடமும் எடுத்துச்செல்வதாக உறுதியளித்தார். இன்றைய சந்திப்பில் ஐரோப்பிய தமிழர் ஒன்றிய தலைவர்களும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பெல்ஜியம் மற்றும் தமிழ் இளையோர் அமைப்பு – பெல்ஜியம் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். நாளை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்பாக தமிழ் மக்களுக்கான நீதியான சர்வதேச சுயாதீன விசாரணை தேவை என்ற முதன்மை கருத்தை முன்வைத்து கவனயீர்ப்பு ஆர்பாட்டத்துடன் ஈருருளிப் பயணம் ஆரம்பமாகின்ற சம நேரத்தில் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் தெற்காசிய நாடுகளுக்கு பொறுப்பான பாராளுமன்ற குழு தலைவர்களுடனும் சில ஐரோப்பிய நாடுகளின் உயரதிகாரிகளுடன் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் சந்திக்கவுள்ளனர். இது எம் உரிமைக்கான் குரல். எனவே நாம் கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். அனைத்து தமிழ் மக்களையும் உரிமையுடன் அழைக்கின்றோம். தொடர்புகளுக்கு : தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பெல்ஜியம் +32489761444\nTags # செய்திகள் # புலம்\nதேர்தல் சுட்டும் செய்தி என்ன..\n(த.ஞா.கதிர்ச்செல்வன்) நடந்துமுடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் மக்களின் வாக்குகள் என்ன அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன என்பதைச் சீர்தூக்கிப்...\nபிரேத பரிசோதனையின் போது உயிர் பிழைத்த அதிசயம்\nமத்தியப்பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தை சேர்ந்தவர் ஹிமான்ஷு பரத்வாஜ் (24). இவர் நேற்று தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ...\nதுப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பையில் ஒம் பிரகாஷ், மனு பேகர் ஜோடி தங்கப்பதக்கம்\nமெக்சிகோவில் நடைபெற்றுவரும் துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை போட்டியின் 10 மீ ஏர் பிஸ்டல் குழு பிரிவில் இந்தியாவின் ஒம் பிரகாஷ் மிதர்வால்,...\nதமி���் மக்களுக்கான நீதியான சர்வதேச சுயாதீன விசாரணை வலியுருத்தி தமிழ் மக்கள் பிரதிநிதிகள் சந்திப்பு\nபுருச்சல் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்பாக தமிழ் மக்களுக்கான நீதியான சர்வதேச சுயாதீன விசாரணை தேவை என்ற முதன்மை கருத்தை முன்வைத்து நாளை (28...\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படம் இன்னும் ஒருசில வாரங்களில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் ‘கபாலி’ படத்தால் நஷ்டம் என்றும், அ...\nநாட்டின் பொருளாதாரம் கடந்த ஆண்டில் சிறந்த வளர்ச்சி\nகடந்த ஆண்டு நாட்டின் பொருளாதாரத்தில் சிறப்பான வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி குறிப்பிட்டு...\nராஜபக்ஷகளுக்கு விரிக்கப்படும் வலை – முதலில் கைதாவது யார்\nராஜபக்ஷக்களைப் பழிவாங்குவதற்காகவே விசேட நீதிமன்ற கட்டமைப்பு சட்டமூலத்தை அரசாங்கம் நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரம...\nதெருவுக்கு 10 பேராவது வந்தால்தான் கட்சி\nஅரசியல் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றியுள்ளார். அதற்கான உறுப்பினர் சே...\nஈழத்தமிழ் அகதிகளை முதலில் கனடாவிற்குள் அனுமதித்த பிரதமர் விடுத்த செய்தி \nகனடாவின் - ஸ்காபுரோ நகரில் ஒன்ராரியோ முற்போக்கு பழமைவாத கட்சிக்கான தலைமைத்துவ தேர்தலில் போட்டியிடும் முன்னாள் பிரதமர் பிரையன் மல்ரூனியின்...\nசிரியாவின் வரலாறும் : சிரிய உள்நாட்டுப் போரும்...\nசிரியா அல்லது சிரிய அரபுக் குடியரசு மத்தியக்கிழக்கில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இது மேற்கில் லெபனானையும்,தென்மேற்கில் இசுரேலையும யோர்தானை...\nரஜரட்ட பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள்\nரஜரட்ட பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக, வித்தியாலயத்தின் உபவேந்தர் தெரிவித்துள்ளார். இதற்க...\nமாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின்8ம் ஆண்டு நினைவு நாள்.\nதை மாதம் 6ம் நாள் தனது 86 வது வயதில் இறுதி மூச்சை பனகொடாவில் இருக்கும் ராணுவ முகாமில் விட்ட மாதந்தை வேலுப்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை இங...\nவவுனதீவில்100மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவிப்பு\n26.11.2017 இன்று மட்டக்களப்பு வவுனதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சுமார் 100 மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவ...\nஆளணித் தெரிவில் இழுபறி வாய்த்தகராறு\nதமிழ்த் தேசிய கூத்தமைப்பின் மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலின் ஆளணித் தெரிவுகள் தொடர்பான ரெலோ மற்றும்...\nகோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் இராணுவத்தின் கெடுபிடியில் மாவீரர் நாள் நிகழ்வு\nகோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் இராணுவத்தின் கெடுபிடியில் மாவீரர் நாள் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/01/27/", "date_download": "2018-09-22T17:17:00Z", "digest": "sha1:CWOYOHXIHIK6SMAR2GCQ45NDIEHRXRVQ", "length": 12375, "nlines": 181, "source_domain": "theekkathir.in", "title": "2018 January 27", "raw_content": "\nதமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை உச்சநீதிமன்ற நீதிபதி பேச்சு…\nதுணை மருத்துவப் படிப்பில் 238 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு…\nஅரசு தேர்வுத்துறை இயக்குநருக்கு உயர்நீதிமன்றம் அபராதம்…\nஅரசு மருத்துவர்களுக்கு தடை தேவையில்லை : அமைச்சர் விஜயபாஸ்கர்…\nஅனைத்து தொழிற்சாலைகளிலும் ஆய்வு ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழு வலியுறுத்தல்…\nசவூதி அரேபியாவின் முதல் பெண் செய்தி வாசிப்பாளர்…\nதேனி மார்க்க அணைகள் நீர் மட்டம்…\nவிழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம்…\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nபுராணம் படிக்கப் போகும் என்ஜினீயரிங் மாணவர்கள்… வேத, தர்கா சாஸ்திரங்களையும் சொல்லித்தர உத்தரவு…\nபுதுதில்லி; தொழில்நுட்பக் கல்விக்கான அனைத்திந்திய இந்திய கவுன்சிலானது, பொறியியல் மாணவர்கள், அவர்களின் துறை சார்ந்த பாடங்களை மட்டுமல்லாமல் வேதங்கள், புராணங்கள்…\nஊழலைக் கண்டு பிடிக்கும் ரோபோக்கள்; இந்தியாவிலும் அறிமுகப்படுத்த திட்டம்…\nமாட்ரிட்; உலகின் அனைத்துத் துறைகளிலும் மனிதர்களை விட வேகமாகவும், அதி விரைவாகவும் வேலையைச் செய்து முடிக்க ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டு வரும்…\nகாகித இறக்குமதியால் அரசுக்கு ரூ. 80 கோடி இழப்பு;அசோசெம் அறிக்கை…\nபுதுதில்லி; காகித இறக்குமதிக்கான சுங்க வரி ரத்து செய்யப்பட்டுள்ளதால் அரசுக்கு ரூ. 80 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், எனவே, இறக்குமதிக்கான…\nமதுரையில் எழுச்சியுடன் தமிழர் உரிமை மாநாடு…\nமதுரை; ‘கீழடியைப் பாதுகாப்போம், இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்’ ‘சாதியற்ற தமிழர், காவியற்ற தமிழகம்’ என்ற முழக்கத்தோடு தமிழ்நாடு முற்போக்கு…\nநாங்களும் சோடா பாட்டில் வீசுவோம்,. கல்லெறிவோம்..\nஸ்ரீவில்லிபுத்தூர்; ஆண்டாள் விவகாரத்தில், இனியும் பொறுமையாகப் போக மாட்டோம், நாங்களும் சோடா பாட்டில் வீசுவோம்; கல்லெறிவோம் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்…\n2 நாட்களில் ரூ. 50 கோடி வசூலித்த ‘பத்மாவத்’;நாடு முழுவதும் மக்கள் அமோக வரவேற்பு…\nபுதுதில்லி; சங்- பரிவாரங்களின் கடும் மிரட்டலுக்கு இடையே வெளியான ‘பத்மாவத்’ திரைப்படத்திற்கு நாடு முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.இப்படம் வெளியான…\nகர்நாடகத்தில் பாஜக படுதோல்வி அடையும்;கருத்துக் கணிப்பில் தகவல்…\nபெங்களூரு; கர்நாடகத்தில் இந்த முறையும் பாஜக ஆட்சிக்கு வர முடியாது, அக்கட்சி படுதோல்வி அடையும் என்று லோக்நிதி – சிஎஸ்டிஎஸ்…\nசுகாதாரத்திற்காக ஏங்கும் சூரப்பட்டு, புத்தகரம்\nசென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம், இந்திரா நகர், சூரப்பட்பேடு, பத்மாவதிநகர் உள்ளிட்ட அனைத்து தெருக்களிலும் கழிவுநீர், குடிநீர் இணைப்புக்குழாய் அமைக்க…\nசென்னையில் தேசிய ரோலர் ஸ்கேட்டிங் போட்டி …\nசென்னை; 55 வது தேசிய ரோலர் விளையாட்டு சாம்பியன் ஷிப் போட்டிகள் சென்னையில் இன்று துவங்கியது.சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு…\nஇடது பாதையே இந்தியாவின் பாதை\nஆம், புதிய இந்தியா உருவாகும்\nகிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதை…. ஆர்எஸ்எஸ் பேர்வழிக்கு போலிச் சான்றிதழ் கிடைத்தது எப்படி ஆர்எஸ்எஸ் பேர்வழிக்கு போலிச் சான்றிதழ் கிடைத்தது எப்படி\nமோடிக்கு சொம்படிக்க சத்குருவின் பூசணிக்காய் புளுகு\nஉங்கள்மீது நாங்கள் கடுமையாகப் போர் தொடுப்போம்\nபா.ஜ.க இந்திய யூனியனை இந்துக்களின் ராஜ்யமாக ஆக்குவதோடு நிற்கவில்லை\nஜே என் யூவில் ஏபிவிபி வன்முறை வெறியாட்டம்\nதமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை உச்சநீதிமன்ற நீதிபதி பேச்சு…\nதுணை மருத்துவப் படிப்பில் 238 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு…\nஅரசு தேர்வுத்துறை இயக்குநருக்கு உயர்நீதிமன்றம் அபராதம்…\nஅரசு மருத்துவர்களுக்கு தடை தேவையில்லை : அமைச்சர் விஜயபாஸ்கர்…\nஅனைத்து தொழிற்சாலைகளிலும் ஆய்வு ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழு வலியுறுத்தல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/08/01/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-09-22T17:16:14Z", "digest": "sha1:JB6N6L3UYYVD7QQFMIS2K73NX5INONYP", "length": 10500, "nlines": 166, "source_domain": "theekkathir.in", "title": "அய்யப்பன் விரும்பவில்லை என்கிறார் வக்கீல்!", "raw_content": "\nதமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை உச்சநீதிமன்ற நீதிபதி பேச்சு…\nதுணை மருத்துவப் படிப்பில் 238 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு…\nஅரசு தேர்வுத்துறை இயக்குநருக்கு உயர்நீதிமன்றம் அபராதம்…\nஅரசு மருத்துவர்களுக்கு தடை தேவையில்லை : அமைச்சர் விஜயபாஸ்கர்…\nஅனைத்து தொழிற்சாலைகளிலும் ஆய்வு ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழு வலியுறுத்தல்…\nசவூதி அரேபியாவின் முதல் பெண் செய்தி வாசிப்பாளர்…\nதேனி மார்க்க அணைகள் நீர் மட்டம்…\nவிழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம்…\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»பேஸ்புக் உலா»அய்யப்பன் விரும்பவில்லை என்கிறார் வக்கீல்\nஅய்யப்பன் விரும்பவில்லை என்கிறார் வக்கீல்\nசபரி மலையில் பெண்கைள அனுமதிக்க கூடாது என்பதற்கு ஒரு வக்கீல் இப்படி வாதிட்டார்: “அய்யப்பன் ஒரு நைஷ்டிக பிரம்மச்சாரி; அவர் இளம் பெண்கள் தன்னை தரிசிக்க வருவதை விரும்பவில்லை”. (டிஒஐ ஏடு) கடவுள் யாருக்கும் பிடிபடாதவர் என ஒரு புறம் சொல்லுகிறார்கள்; மறுபுறம் அவரே நியமித்த வக்கீல் போல ஒருவர் பேசுவதை ரசிக்கிறார்கள் உண்மையில் அவர் ஒரு பக்தரின் சார்பாகத்தான் வழக்கு போட்டிருக்கிறார் உண்மையில் அவர் ஒரு பக்தரின் சார்பாகத்தான் வழக்கு போட்டிருக்கிறார்\nஏற்படுத்தியுள்ள ஒரு தடையை கூச்சமின்றி கடவுளின் பெயரால் ஏற்றி சொல்லுகிறார்கள் இந்த ஏமாற்று நாடகம் எத்தனை நாளோ இந்த ஏமாற்று நாடகம் எத்தனை நாளோ இதிலே பிற மதங்களில் உள்ள பெண்களின் நிலையை சுட்டி இவர்கள் பெண்களை கேவலப்படுத்துவதை நியாயப்படுத்துகிறார் இதே வக்கீல். இந்து மதத்தில் தான் பெண்கள் தெய்வமாக வணங்கப்படுகிறார்கள் என்கிறீர்களே, ஏன்\nஅந்தப் பெண்களை கோயிலுக்குள் நுழைய தடை செய்ய வேண்டும் பெண்ணுரிமையை மதிப்பதில் பெரும்பான்மை மதமாகிய இந்து மதம் வழி காட்டட்டும். அது பிற மதங்களின் கண்களையும் திறக்கும்.\nPrevious Articleஅமைதியாக எதிர்ப்பு தெரிவிக்கவும் அனுமதி இல்லையெனில் இது ஜனநாயக நாடா\nNext Article இந்துக்கள் ���கதிகள், முஸ்லிம்கள் அந்நியர்கள்: அமித் ஷா\nமோடிக்கு சொம்படிக்க சத்குருவின் பூசணிக்காய் புளுகு\nஉங்கள்மீது நாங்கள் கடுமையாகப் போர் தொடுப்போம்\nபா.ஜ.க இந்திய யூனியனை இந்துக்களின் ராஜ்யமாக ஆக்குவதோடு நிற்கவில்லை\nஇடது பாதையே இந்தியாவின் பாதை\nஆம், புதிய இந்தியா உருவாகும்\nகிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதை…. ஆர்எஸ்எஸ் பேர்வழிக்கு போலிச் சான்றிதழ் கிடைத்தது எப்படி ஆர்எஸ்எஸ் பேர்வழிக்கு போலிச் சான்றிதழ் கிடைத்தது எப்படி\nமோடிக்கு சொம்படிக்க சத்குருவின் பூசணிக்காய் புளுகு\nஉங்கள்மீது நாங்கள் கடுமையாகப் போர் தொடுப்போம்\nபா.ஜ.க இந்திய யூனியனை இந்துக்களின் ராஜ்யமாக ஆக்குவதோடு நிற்கவில்லை\nஜே என் யூவில் ஏபிவிபி வன்முறை வெறியாட்டம்\nதமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை உச்சநீதிமன்ற நீதிபதி பேச்சு…\nதுணை மருத்துவப் படிப்பில் 238 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு…\nஅரசு தேர்வுத்துறை இயக்குநருக்கு உயர்நீதிமன்றம் அபராதம்…\nஅரசு மருத்துவர்களுக்கு தடை தேவையில்லை : அமைச்சர் விஜயபாஸ்கர்…\nஅனைத்து தொழிற்சாலைகளிலும் ஆய்வு ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழு வலியுறுத்தல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/08/14125149/1183805/Kapil-Dev-Sunil-Gavaskar-Imran-Khan-Ignore.vpf", "date_download": "2018-09-22T17:51:09Z", "digest": "sha1:NSBSMSMADDFDPPQ5R2U4CXRLAMNMS2GF", "length": 17497, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "கவாஸ்கரை தொடர்ந்து இம்ரான்கான் பதவியேற்பு விழாவில் கபில்தேவும் பங்கேற்க மறுப்பு || Kapil Dev Sunil Gavaskar Imran Khan Ignore", "raw_content": "\nசென்னை 22-09-2018 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகவாஸ்கரை தொடர்ந்து இம்ரான்கான் பதவியேற்பு விழாவில் கபில்தேவும் பங்கேற்க மறுப்பு\nமாற்றம்: ஆகஸ்ட் 14, 2018 13:02\nகவாஸ்கரை தொடர்ந்து கபில் தேவும் இம்ரான்கான் பதவியேற்பு விழாவை புறக்கணித்து உள்ளார். #KapilDev #SunilGavaskar #ImranKhan\nகவாஸ்கரை தொடர்ந்து கபில் தேவும் இம்ரான்கான் பதவியேற்பு விழாவை புறக்கணித்து உள்ளார். #KapilDev #SunilGavaskar #ImranKhan\nபாகிஸ்தான் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெக்ரீக்-இ- இன்ஷாப் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் ஆதரவுடன் அந்த கட்சி ஆட்சி அமைக்கிறது.\nபாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் வருகிற 18-ந்தேதி பதவியேற்கிறார். இந்த பதவியேற்பு விழாவில் இந்திய அணியின் ��ுன்னாள் வீரர்களும் தனது நெருங்கிய நண்பர்களுமான கபில்தேவ், நவ்ஜோத்சிங் சித்து ஆகியோருக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். இதேபோல இந்தி நடிகர் அமீர்கானுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.\nஇம்ரான்கானின் அழைப்பை ஏற்று கபில்தேவும், சித்துவும் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதாக அறிவித்து இருந்தனர். அவர்கள் மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.\nபதவியேற்பு விழாவில் பங்கேற்க கவாஸ்கர் மறுத்துவிட்டார். தனக்கு வர்ணனை செய்யும் பணி இருப்பதால் கலந்து கொள்ள இயலாது என்று அவர் தெரிவித்தார்.\nஇந்த நிலையில் கவாஸ்கரை தொடர்ந்து கபில் தேவும் இம்ரான்கான் பதவி யேற்பு விழாவை புறக்கணித்து உள்ளார்.\nதனிப்பட்ட காரணங்களுக்காக தன்னால் இம்ரான்கான் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இயலாது என்று தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக கபில்தேவ் பதவியேற்பு விழாவை புறக்கணித்தாக கூறப்படுகிறது.\nமுன்னாள் கிரிக்கெட் வீரர்களில் சித்து மட்டுமே இம்ரான்கான் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் விசா கேட்டு விண்ணப்பித்து உள்ளார். பாலிவுட் பிரபலமான அமீர்கான் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்கிறாரா\nகவாஸ்கர் | இம்ரான்கான் | கபில் தேவ் |\nநாகர்கோவில் மாநகராட்சியாக்கப்படும் என முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய தருண் அகர்வால் தலைமையில் 3 பேர் கொண்ட குழு தூத்துக்குடி வருகை\nஇமாச்சல பிரதேசத்தில் ஜீப் பள்ளத்தில் கவிழ்ந்து 13 பேர் பலி\nதமிழகம், புதுச்சேரியில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nநாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் முதல்வர் பழனிசாமியுடன் பொன் ராதாகிருஷ்ணன் சந்திப்பு\nஅசாமிய மொழிப்படமான Village Rockstars படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது\nகர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் 25ம் தேதி முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆலோசனை\nரகசிய வீடியோவை வைத்து எம்எல்ஏக்களை பணிய வைத்த குமாரசாமி - ஆட்சிக்கு ஆபத்து நீங்கியது\nதங்கம் விலை உயர்வால் வீழ்ச்சியடையும் பெண் குழந்தைகளின் விகிதம் - ஆய்வில் புதிய தகவல்\nரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் - டசால்ட் ஒப்பந்தத்துக்கும் இந்திய அரசுக்கும் தொடர்பு இல்லை - ராணுவ அமைச்சகம்\nசதாம் உசேனுக்கு நேர்ந்த கதியை டிரம்ப் சந்திக்க நேரிடும் - ஈரான் அதிபர் மிரட்டல்\nடெல்லியில் மர்மமாக இறந்து கிடந்த தாயும் மகளும் - கொடூர கொலையால் போலீஸ் திணறல்\nஇம்ரான் கானின் கோரிக்கையை ஏற்றது இந்தியா - அமெரிக்காவில் இருதரப்பு பேச்சுவார்த்தை\nஅமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் - மோடிக்கு இம்ரான் கான் கடிதம்\nபிரதமர் இம்ரான்கானை பாக். ராணுவம் இயக்குகிறது - மத்திய மந்திரி வி.கே.சிங்\nபாக். பிரதமர் அலுவலகத்தின் 70 ஆடம்பர கார்கள் ஏலம்\nஅடுத்தடுத்து அதிரடியாக இம்ரான் கான் - பாகிஸ்தானில் பிறக்கும் ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு குடியுரிமை\nஇப்படி எல்லாம் செய்யக்கூடாது - பாகிஸ்தான் வீரர் பகர் ஜமான் மற்றும் தினேஷ் கார்த்திக்கை கண்டித்த கவாஸ்கர்\nஉணர்ச்சிவசப்பட்டு பேசியதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் - கருணாஸ் விளக்கம்\nஒரே படத்தில் துரைசிங்கம் - ஆறுச்சாமி - ஹரி விளக்கம்\nகுடும்பத்தகராறு எதிரொலி: தாய்க்கு இறுதி சடங்கு நடத்திய மகள்\nசர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\nரகசிய வீடியோவை வைத்து எம்எல்ஏக்களை பணிய வைத்த குமாரசாமி - ஆட்சிக்கு ஆபத்து நீங்கியது\nநிலானி தலைமறைவு - போலீஸ் வலைவீச்சு\nசதாம் உசேனுக்கு நேர்ந்த கதியை டிரம்ப் சந்திக்க நேரிடும் - ஈரான் அதிபர் மிரட்டல்\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கேதர் ஜாதவ் பவுலிங்கை வைத்து காங்கிரஸ் - பாஜக வார்த்தை போர்\nஜெயலலிதா வேடத்தில் நடிப்பது இவரா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.shaivam.org/saiva-siddhanta/pandara-sathiram-arulthiru-ambalavana-desigar-arulicheitha-nittaivilakkam", "date_download": "2018-09-22T17:16:19Z", "digest": "sha1:T3ZFHGCQAQJYE5R2VJCHOULMVWZ3SVNN", "length": 25320, "nlines": 329, "source_domain": "www.shaivam.org", "title": "நிட்டை விளக்கம் - திருவாவடுதுறை ஆதீன அம்பலவாண தேசிகர் அருளிச் செய்தது - Pandara Sathiram - Ambalavana Desikar Nittai Vilakkam", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\n :: நமது Shaivam.org-ன் இலவச Mobile App-ஐ அனைவரும் பயன்படுத்திக்கொள்வதுடன்; உற்றார்-உறவினர், நண்பர்கள், அடியார் பெருமக்களுக்கு பரிந்துரை செய்தும், நிறுவி (Install) கொடுத்தும் தமது தன்னார்வ பங்களிப்பை வழங்க வேண்டுகிறோம். நன்றி\nபண்டார சாத்திரம் அருள்திரு அம்பலவாண தேசிகர் அருளிச் செய்த நிட்டை விளக்கம்\nநெஞ்சே உனைஇரந்தேன் நீஅம் பலவாணன்\nஎஞ்சா வடுதுறைமெய் இன்பருளச் - செஞ்சொல்புனை\nநிட்டை விளக்கம் நினைதலினால் எப்பிறப்பும்\nஇட்டம் உனைப் பெறஎன்(று) எண்.\nஆட்டி மலுலிலை ஆர்ப்பரித்(து) ஒங்கி அடித்துகால்\nநீட்டிக் கிடப்பது நிட்டைய தோநிலை யாத்தனுவை\nஒட்டிநின் பாதத் தொடுக்கி உயிரையும் நீயெனவே\nநாட்டிய அம்பல வாணா திருத்தில்லை நாயகமே.\t\t\t(௧)\nஓங்கிய நெஞ்சத் தருளோர் உருவைத்(து) அங் குற்றமலம்\nநீங்கிய தன்றுபொய் யெல்லாம் அகல நிருமலத்தே\nதேங்கிய தன்று சிவமே வருமெனச் செய்கையறத்\nதூங்கிய வாறென்கொல் தில்லையுள் ஆடிய துய்யவனே.\t\t(௨)\nஅரன்நேர் உறின் உடல் சோகம தென்னில் அகத்தினும்நீ\nவரினே தனுவும் உளதாய் மயக்கும் வருவதின்றாம்\nபரனே மலமற நின்றாவி பற்றிப் பசுப்பரமாய்த்\nதரினே சிவமென்னும் அம்பல வாதில்லைச் சங்கரனே.\t\t\t(௩)\nவருத்துங் தனுவினை ஓரிட மாக மனஞ்சருக்கி\nஇருத்த வருமருள் என்மனம் நோக்கி இருத்துதற்கோர்\nகருத்தனும் வேண்டும்பின் நீங்குதற்(கு) ஓர்வினை காண்பதுண்டாம்\nதிருத்தியல் பாகஎன் அம்பல வாதில்லைச் சிறபரனே. \t\t\t(௪)\nதெரிசித்தல் அர்ச்சித்தல் சிந்தித்தல் மூன்றுங் திகழ்பதத்தைப்\nபரிசித்தல் நூலினைப் பார்த்தல்சன் மார்க்கமிப் பண்பதற\nவருசித்து மற்றக் கரண மடக்க வருங்சிவமென்(று)\nஉருசித்த வாறென்கொல் தில்லையுள் ஆதிய உத்தமனே.\t(௫)\nமாயஞ் சிறிது மடியமுற பாதத்தின் மன்னுநின்பால்\nதோயச் சிறிதங் தாகும் துடர்ந்து மற்றும்\nபாயப்பொய் மாயம் பறிந்தறிவாய்நிற்கும் பண்பதென்றால்\nயாக மயக்கென்கொல் அம்பல வாதில்லைக் கண்ணுதலே.\t\t(௬)\nதிருக்குச் சிறிதுமுற் பாதத் துற அருட்சிந்தையுற்றங்(கு)\nஉருக்குஞ் சிறிதுபின் மற்றவை ஒங்கின் உளங்குழைவாய்ச்\nசெருக்க துருக்கும தென்றால் தனுமையல் செருமெனப்\nபெருக்கிய வாறென்கொல் அம்பல வாதில்லைப் பெற்றியனே.\t\t(௭)\nமலம்பரி பாகம் உளத்தாஞ் சிரியையும் மற்றதுபோல்\nசெலும்பரி பாகம் கிரியையும் யோகமும் தீமையறச்\nசெலும்பரி பாகமெய்ஞ் ஞானமும் இவ்வண்ணஞ் சேருமென்றால்\nபுலுங்கர ணங்கள் அடக்குவ(து) என்தில்லைப் புண்ணியனே.\t\t(௮)\nஒருக்குமை யற்சிறி தேயுறும் போதத்தில் உற்றதன்பால்\nதரிக்குஞ் சிறிதன்பு மற்றந்தப் பாதத்துந் துங்கியன்பு\nபெர���க்குமெய்ஞ் ஞானத் தவவாற்றிற் சீவனும் பேரன்பென்றால்\nதருக்குங் கரண மயலேது உரைதில்லைச் சங்கரனே.\t\t\t(௯)\nஅவமே சரியை புரியிலஞ் ஞானம் அவனியறத்\nதவமே சரியை புரியின் மெய்ஞ் ஞானமித் தன்மையறச்\nசிவமே உறுஞ்செயல் எல்லாம் அறவெனச் செப்புமையல்\nநவமே திரைதில்லை அம்பல வாதில்லை நாயகமே.\t\t\t(௧0)\nசத்திநி பாதஞ் சதுவிதத் தாற்பொய்த் தகுமலத்தின்\nபித்த(து) அகல்வது நால்வகைத் தாம்பிரி யாதவினைக்\nகொத்த(து) அகல்வதும் அவ்வகைத் தாமாற்கொடுங்கரணச்\nசித்தம் ஒழிப்பதென் அம்பல வாதில்லைச் சிற்பரனே\nமரணந் தவிர்க்குஞ் சரியாதி நான்கும் வருமறிவுன்\nசரணம் புகில்தனுத் தான்புகுந்(து) அச்தெயல் சாருமென்றார்\nகரணம் அடக்க வரும் அருள் என்றுன்னிக் காத்திருக்கும்\nமுரணெ(து) உரையெனக் கம்பல வாதில்லை முக்கண்னே\nசரியாதி நன்குஞ் சதாசிவத் தோங்ந் தகுதியன்பு\nவிரிசா தகுஞ்செய்ய வேண்டுங்தக் கோர்கள் வெருண்டு நிட்டை\nவருசாத கர்லிங்க மாறாக நோகி வருவரென்னும்\nஒரு சாதகஎன்கோல் அம்பலவா தில்லை உத்தமனே.\t\t(௧௩)\nதுறக்கும்பொய் வஞ்சம் சிறிதே துறந்துன் துணைமலர்த்தாள்\nநிறைக்கும் வகைசிறி தேநிறைத் தேற நிகழ்சரியை\nபிறக்கும் மற்றவை பேரன்பென் றால் உனைப் பெற்றுமந்தோ\nவெறுக்கும் பசாசருக் கென்சொல்லு கேன்தில்லை வேதியனே.\t\t(௧௪)\nபித்தனித் தம்பிர வஞ்சமென் றோடிப் பிணியொதுக்கி\nஅத்தனித் தன்னென் றறிவதற் கோவென் அகத்தினுள்ளே\nசத்திநி பாதம் உதித்தந் தோதனுச் தோதனுச் செய்கையற்றுச்\nசித்தமும் பித்துறு தற்கோ சொல் தில்லைச் சிதம்பரனே.\t\t\t(௧௫)\nஎன்னிச்சை உன்னோ டுறுமிச்சை உன்னிச்சை யேமலத்தின்\nதன்னிச்சை உன்னுச்சை என்னிச்சை யாகத் தருவதுண்டேல்\nஅன்னிச்சை நீயற் றருளிச்சை யாக அடையுமந்த\nமன்னிச்சை யேநிட்டை என்றான் சிவாயநம் மன்னவனே.\t\t\t(௧௬)\nநீணாட் டியானித் திடினும் உடலுர் நீதிசற்றும்\nகாணார் கண்முடிப் பயனென்கொ லோகலை யாலருளைக்\nகோணா துணர்த்துங் குருவே அறிவைக் கொடுப்பனின்பம்\nநாணா திதுநிட்டை என்றான் சிவாய நமகுருவே. \t\t\t(௧௭)\nஉருவே தியானித் துறுவர்கண் மூடி உருமுடலின்\nகருவே தியானித்துக் காண்பதுண் டோகலை யாலுணர்த்தும்\nகருவே அறிவைத் தருவன் இமையினைக் கூடலின்றித்\nதெரிவே தெரிநிட்டை என்றான் சிவாயமெய்த் தேசிகனே.\t\t\t\t(௧௮)\nஒவய மேதனு வுற்றோர் உயிர்க்கும் உவமையின்றால்\nபாவிய மேதனு வாமா��்மெஞ் ஞானம் பகர்ந்தநன்னூல்\nஆவியை மிக்க சிவத்தோ டழுத்துமவ் வாறதுறத்\nதாவிய தேநிட்டை என்றான் சிவாயமெய்ச் சற்குருவே.\t\t\t\t(௧௯)\nபிறிவே பிறித்துப் பிறியா அறிவெனும் பெற்றிதந்த\nசெறிவேகண் மூடித் தியானித்த லோசொல்லு சேர்ந்த நன்னூல்\nஅறிவே அறிவை அறிவித்து நற்சிவ மாக்குமின்ப\nநிறைவே தகுநிட்டை என்றான் சிவாய நெடுந்தகையே.\t\t\t(௨0)\nஉறவே அறிவறீ வேஉடம் பாகும் உடம்புஞ்சுட்டி\nஅறவே உயிரெனும் ஆவியு மாமரு ளோடுறையும்\nநிறைவே துயனித்து நிற்பது வோசொல்லு நீயிதனை\nமறவேல் அதுநிட்டை என்றான் சிவாயநம் மன்னவனே.\t\t\t\t(௨௧)\nமுகத்தே இருகண் மறைக்கமெய்ஞ் ஞான முளைக்குங்கண்கள்\nபகுத்தே நடக்க அருள்பாயும் என்பது பாவமெய்ந்நூல்\nசெகத்தே பிறித்தங் கறிவறி வாக்கிச் சிவத்தை நல்கும்\nஅகத்தே விடுநிட்டை என்றான் சிவாய அருட்குருவே.\t\t(௨௨)\nபொன்னேர் கணினிறம் பூணும் பொறியொன்று பூண்டுசுவை\nதன்னேர் அறிவொன்று தானொன் றூவமை தகாசிவத்தின்\nஅன்னே ரறியும் அறிவொன்று தம்முள் நயப்பு மொன்றாய்ச்\nசொன்னே ரிடல்நிட்டை என்றான் சிவாயமெய்த் தூயவனே.\t\t\t(௨௩)\nஅறிவே அறியில் அறிவனு போகம் அறிவுளருள்\nஉறவே அறிவே உறவனு போகம் உயர்சிவத்தின்\nநிறைவே அறியின் இறையனு போகம் நிலைமையொன்றாய்ச்\nசெறிவே இதுநிட்டை என்றான் சிவாயமெய்த் தேசிகனே.\t\t\t\t(௨௪)\nஒலவே அறிவு விளங்குமெய்ஞ் ஞான்றும் சொலவு சொல்லிற்\nறிலவே பகுத்தறி வின்றாய் இருந்த படியிருக்கும்\nவலபே ருரையை மருவமெய்‘ஜ் ஞான மருவுந்துன்பம்\nஅலவே இதுநிட்டை என்றான் சிவாய அருட்குருவே.\t\t(௨௫)\nஆவியைக் காயத் தடக்கிஅஞ் ஞானத் தழுத்திமலம்\nமேவிய தாலதை மாற்றிமெய்ஞ் ஞான மருவவங்கம்\nஓவியன் கைவழி ஓவியம் போலவொன் றாகிற்றுத்\nதாவிய தேநிட்டை என்றான் சிவாயமெய்ச் சற்குருவே. \t\t(௨௬)\nஅருள்திரு அம்பலவாண தேசிகர் அருளிய\n1. சித்தாந்த சாத்திரம் - 14\nதிருவுந்தியார் - உய்யவந்ததேவ நாயனார்\nதிருவெண்ணெய் நல்லூர் மெய்கண்ட தேவர் அருளிய - சிவஞானபோதம்\nசிவஞானபோதம் எடுத்துக்காட்டு வெண்பாக்களுடன் Sivanjnanapotam by meykanta tevar\nபண்டார சாத்திரம் அருள்திரு அம்பலவாண தேசிகர் அருளிச் செய்த அதிசய மாலை\nசிவஞான சித்தியார் (பரபக்கம், சுபக்கம்) - திருத்துறையூர் - அருணந்தி சிவாச்சாரியார்\nபண்டார சாத்திரம் அருள்திரு அம்பலவாண தேசிகர் அருளிச் செய்த நமச்சிவாயமாலை\nவினா வெண்பா, கொடிக்கவி, நெஞ்சு விடு தூது, சிவப்பிரகாசம் - உமாபதி சிவாச்சாரியார் (காலம்: கி.பி.1308)\nஉமாபதி சிவாசாரியார் அருளிய திருவருட்பயன்\nபண்டார சாத்திரம் அருள்திரு அம்பலவாண தேசிகர் அருளிச் செய்த நிட்டை விளக்கம்\nவினா வெண்பா நூலாசிரியர் - உமாபதி சிவாச்சாரியார் (காலம்: கி.பி.1308)\nபோற்றிப் பஃறொடை இயற்றியவர் - உமாபதி சிவம் (காலம் : கி.பி.1309)\nபண்டார சாத்திரம் அருள்திரு அம்பலவாண தேசிகர் அருளிச் செய்த சித்தாந்தப் பஃறொடை\nகொடிக்கவி நூலாசிரியர்: உமாபதி சிவாச்சாரியார் (காலம்: கி.பி.1310)\nநெஞ்சு விடு தூது நூலாசிரியர் - உமாபதி சிவாச்சாரியார் (காலம்: கி.பி.1311)\nபண்டார சாத்திரம் அருள்திரு அம்பலவாண தேசிகர் அருளிச் செய்த அம்பலவாண தேசிகர் தசகாரியம்\nஉண்மை நெறி விளக்கம் - சீகாழி தத்துவ நாதர் (உமாபதி சிவம்) (காலம்: கி.பி.1350)\nசங்கற்ப நிராகரணம் - உமாபதி சிவாசாரியார்\nபண்டார சாத்திரம் அருள்திரு அம்பலவாண தேசிகர் அருளிச் செய்த உபாயநிட்டை வெண்பா\nஉண்மை விளக்கம் - திருவதிகை மனவாசகங் கடந்தார்\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத வெண்பா\nபண்டார சாத்திரம் அருள்திரு அம்பலவாண தேசிகர் அருளிச் செய்த உபதேச வெண்பா\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத கலித்துறை\nபண்டார சாத்திரம் அருள்திரு தட்சிணாமூர்த்தி தேசிகர் அருளிச் செய்த - தட்சிணாமூர்த்தி தேசிகர் தசகாரியம்\nகுருஞானசம்பந்தர் அருளிய - சோடசகலாப் பிராசாத சட்கம்\nபண்டார சாத்திரம் அருள்திரு தட்சிணாமூர்த்தி தேசிகர் அருளிச் செய்த உபதேசப் பஃறொடை\nபண்டார சாத்திரம் அருள்திரு பேரூர் வேலப்ப தேசிகர் அருளிச் செய்த பஞ்சாக்கரப் பஃறொடை\nபண்டார சாத்திரம் அருள்திரு அம்பலவாண தேசிகர் அருளிச் செய்த சன்மார்க்க சித்தியார்\nபண்டார சாத்திரம் அருள்திரு அம்பலவாண தேசிகர் அருளிச் செய்த சித்தாந்த சிகாமணி\nபண்டார சாத்திரம் அருள்திரு அம்பலவாண தேசிகர் அருளிச் செய்த சிவாச்சிரமத் தெளிவு\nபண்டார சாத்திரம் அருள்திரு சுவாமிநாத தேசிகர் அருளிச் செய்த சுவாமிநாத தேசிகர் தசகாரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-09-22T16:26:58Z", "digest": "sha1:BGTVKIRP5L7UE26KMIOTM3D73FHW2HJG", "length": 14279, "nlines": 233, "source_domain": "globaltamilnews.net", "title": "உதயங்க வீரதுங்க – GTN", "raw_content": "\nTag - உதயங்க வீரதுங்க\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசம்பந்தனின் விருப்பத்தை நிறைவேற்ற அரசாங்கம் முயற்சிக்கும் –\nமஹிந்த அழைத்து வராவிடினும், உதயங்க வீரதுங்க இலங்கைக்கு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉதயங்கவின் வரவு, மகேந்திரனை சுண்டி இழுக்கும், மகிந்தவின் சவாலா\nமிக் விமானக் கொள்வனவு மோசடியில் குற்றம்சாட்டப்பட்டுள்ள...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉதயங்க வீரதுங்கவின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉதயங்க வீரதுங்கவை இலங்கையிடம் ஒப்படைப்பதற்கு டுபாய் மறுப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉதயங்க வீரதுங்க ஐக்கிய அரபு அமீரகத்தை விட்டு வெளியேற முடியாது – இலங்கைக்கு அழைத்துவரப்படுவார்…\nரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nராஜபக்ஸக்களின் உறவினர் உதயங்க வீரதுங்க, கைது செய்யப்படவில்லை..\nசர்வதேச காவற்துறையினரால் சிவப்பு எச்சரிக்கை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉதயங்க வீரதுங்கவிற்கு எதிராக பிடிவிராந்து\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉதயங்க வீரதுங்கவிற்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ள இன்டர்போல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nடுபாய் சென்ற அதிகாரிகள் வெறும் கையுடன் நாடு திரும்புவர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – உதயங்க தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉதயங்க விடுதலை செய்யப்பட்டமை குறித்து தெரியாது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட ரஸ்யாவிற்கான...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉதயங்க வீரதுங்கவை காப்பாற்றும் முயற்சிகளில் உக்ரேய்ன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉதயங்க வீரதுங்கவை கைது செய்ய ஏழு பேர் அடங்கிய குழுவொன்று டுபாய் பயணம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராகவும் சட்டம் அமுல்படுத்தப்படும் – காவிந்த\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉதயங்க வீரதுங்க சர்வதேச காவல்துறையினரால் கைது\nஅமெரிக்கா சென்றுகொண்டிருந்த உதயங்க வீரதுங்கவை, துபாய்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉதயங்க வீரதுங்கவுக்கு சொந்தமான காணிகளை விற்க – அடகு வைக்க தடை\nரஸ்யாவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉதயங்க வீரதுங்கவின் மனுவை ��ீதிமன்றம் நிராகரித்துள்ளது\nரஸ்யாவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க...\nஉதயங்க தனது கடவுச்சீட்டை மீள ஒப்படைக்கவில்லை – ரவி கருணாநாயக்க\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉதயங்க வீரதுங்கவின் ராஜதந்திர கடவுச்சீட்டு இடைநிறுத்தம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉதயங்க வீரதுங்க தற்போது ஐக்கிய அரபு இராச்சியத்தில் தங்கியிருக்கின்றார்\nதியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தன்று வேறு நிகழ்வுகளுக்கு தடை : September 22, 2018\nகாணாமல் போனோர் அலுவலகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த விசேட உபகுழு September 22, 2018\nபெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் – கணவன் : September 22, 2018\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம் .. September 22, 2018\nஇசைக் கலைஞராகிறார் விஜய் சேதுபதி September 22, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on ஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்குவோம் – யாழ்.மாவட்ட இராணுவ தளபதி\nLogeswaran on “சம்பந்தன் தனது பதவியை ஒரு நாள் தந்தால் அதன் பெறுமதியை உணர்த்துவேன்”\nLogeswaran on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\nLUJA on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/162525", "date_download": "2018-09-22T17:39:47Z", "digest": "sha1:7QQ72AQ5IXXLWZJL3GO7MZ725PV6LMVS", "length": 19678, "nlines": 91, "source_domain": "kathiravan.com", "title": "தமிழர் வரலாறை ஆவணப் படுத்த வேண்டியது காலக்கடமை – “தமிழர் களறி” நிறுவனர்கள் “சிவருசி” த. சசிக்குமார், சிவகீர்த்தி (செவ்வி இணைப்பு) - Kathiravan.com", "raw_content": "\nஉன் புருஷன் செத்து போய்ருவான் என பெண்ணை ஏமாற்றி பூஜை… இறுதியில் கொலை செய்த��� நகைகளுடன் தப்பிய போலி சாமியார்\nஅரை மணிநேரத்தில் 22 பவுண் நகை கொள்ளையடிப்பு… யாழில் பயங்கரம்\nதிருமணம் முடிந்த 20 நாட்களில் புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… செய்வதறியாது திகைத்து நிற்கும் போலீசார்\nஒரே நேரத்தில் 300 பேர் வைத்தியசாலையில் அனுமதி… உணவு விஷமானதால் அனர்த்தம்\nஇராணுவத்தினரால் நல்லிணக்கம் முறிவடையும் அபாயம்… சிவாஜிலிங்கம் எச்சரிக்கை\nதமிழர் வரலாறை ஆவணப் படுத்த வேண்டியது காலக்கடமை – “தமிழர் களறி” நிறுவனர்கள் “சிவருசி” த. சசிக்குமார், சிவகீர்த்தி (செவ்வி இணைப்பு)\nபிறப்பு : - இறப்பு :\nதமிழர் வரலாறை ஆவணப் படுத்த வேண்டியது காலக்கடமை – “தமிழர் களறி” நிறுவனர்கள் “சிவருசி” த. சசிக்குமார், சிவகீர்த்தி (செவ்வி இணைப்பு)\nவரலாற்றுச் சிறப்பு மிக்க இனம் தமிழ் இனம். தொன்மைப் பெருமை கொண்ட இனமாக இருந்தாலும் அதனை நிரூபிப்பதற்கான வரலாற்று ஆவணங்கள் வெகு சொற்பமாகவே இருப்பதாகப் படுகின்றது. இவ்வாறு ஆதாரங்கள் குறைவாக இருப்பதற்கான காரணங்களுள் ஒன்று தமிழர்கள் தமது வரலாற்று ஆவணங்களைப் பேணிப் பாதுகாக்காமையுமே. நவீன யுகத்தில் கூட அதற்கான முயற்சிகள் வெகு சொற்பமாகவே இருந்து வருகின்றன.\nஇந்த நிலையில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களில் ஒருசிலர் அதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கிறார்கள். சுவிறசர்லாந்து நாட்டின் தலைநகரான பேர்ண் மாநகரில் இருந்து செயற்பட்டுவரும் சைவநெறிக்கூடம் கருவறையில் தமிழில் பூசை, சாதிய வேறுபாடு இன்றி யாவரும் பூசை செய்யலாம், கருவறையில் பெண்களும் பூசை செய்யலாம் எனப் பல முன்னோடித் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வரும் ஒரு அமைப்பு.\nதனது திட்டங்களில் ஒன்றாக “தமிழர் களறி” என்ற பெயரில் ஆவணக் காப்பகம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.மார்ச் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள தமது திட்டம் தொடர்பில் அதன் நிறுவனர்களான “சிவருசி” த. சசிக்குமார், சிவகீர்த்தி ஆகியோர் கதிரவன் உலாவிற்காக வழங்கிய நேர்காணல்.\nPrevious: பாதாள உலக குழுக்களின் தலைவர்களுக்கும் ஆட்சியமைக்கும் திறன் உள்ளது : மகிந்த ராஜபக்ச\nNext: இலங்கை கடற்பரப்பில் 24 இந்திய மீனவர்கள் கைது\nபொலிசாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியான பிரபல நடிகை… பின்னர் தெரிய வந்த வருத்தமளிக்கும் உண்மை\nதன் உயிரைப் பணயம் வைத்து வாடிக்கையாளரின் உயிரைக் காப்பாற்றிய பாலியல் தொழிளாளி (படங்கள் இணைப்பு)\nஒரு நாள் இரவு அவனை சந்தித்தேன்… பாலியல் அடிமையான இளம் பெண்ணின் சோகக்கதை\nஅரை மணிநேரத்தில் 22 பவுண் நகை கொள்ளையடிப்பு… யாழில் பயங்கரம்\nயாழ்ப்பாணம் சுழி­பு­ரம் பகு­தி­யில் வீட்­டுக் கதவை உடைத்து அரை­மணி நேரத்­தில் 22 பவுண் நகை­கள் திரு­டப்­பட்­டுள்­ளன என்று வட்­டுக்­கோட்­டைப் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. இந்­தத் திருட்­டுச் சம்­ப­வம் நேற்றுமுன்­தி­னம் வியா­ழக் கிழமை இரவு, சுழி­பு­ரம் பண்­ணா­கம் பகு­தி­யில் இடம்­பெற்­றுள்­ளது. சம்­ப­வம் நடந்த அன்று இரவு 6 மணி ­மு­தல் 6.30 மணி­வரை வீட்­டின் உரி­மை­யா­ளர்­கள் வெளி­யில் சென்­றி­ருந்­த­னர். அவர்­கள் வீட்­டுக்­குத் திரும்பி வந்து பார்த்­த­போது கதவு உடைக்­கப்­பட்­டி­ருப்­பது தெரி­ய­வந்­தது. வீட்­டில் வைக்­கப்­பட்­டி­ருந்த பொருள்­க­ளைத் தேடி­ய­போது 22 பவுண் நகை­கள் திருட்­டுப் போனது கண்­ட­றி­யப்­பட்­டது. வட்­டுக்­கோட்­டைப் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. பொலி­ஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­னர்.\nஒரே நேரத்தில் 300 பேர் வைத்தியசாலையில் அனுமதி… உணவு விஷமானதால் அனர்த்தம்\nஉணவு விஷமானதால் மினுவாங்கொட பிரதேசத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலையின் சுமார் 300 பணியாளர்கள் வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காய்ச்சல், வாந்தி, மயக்கம் போன்ற நோய் நிலைமைகளால் குறித்த பணியாளர்கள் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 150 இற்கும் அதிக பணியாளர்கள் கம்பஹா மாவட்ட வைத்தியசாலையிலும், சுமார் 135 பேர் வரை மினுவாங்கொட மாவட்ட வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளதாகவும் மேலும் சிலர் தொடர்ந்து தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇராணுவத்தினரால் நல்லிணக்கம் முறிவடையும் அபாயம்… சிவாஜிலிங்கம் எச்சரிக்கை\nவடக்கில் இராணுவம் தொடர்ச்சியாகத் தனது படைகளை நிலைப்படுத்த முயற்சிக்குமாயின் தேசிய நல்லிணக்கமானது முற்றாக முறிவடையும் எனத் தெரிவித்துள்ள வடக்கு மாகாண சபையின் தமிழ்த�� தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், மக்கள் மீண்டும் கிளர்ந்தெழுவதற்கான சந்தர்ப்பத்தை அரசு ஏற்படுத்தக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட இராணுவத் தளபதி வெளியிட்ட கருத்து தொடர்பாக தமிழ் ஊடகம் ஒன்று வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்தில் படையினர் வசமிருக்கும் காணிகளை விடுவிப்பதற்கு அரசு பணம் வழங்க வேண்டும் என்றும், யாழ்ப்பாணக் கோட்டையைப் படையினருக்குத் தந்தால் மக்களின் காணிகள் பலவற்றையும் விடுவிக்க முடியும் எனவும் யாழ். மாவட்ட இராணுவத் தளபதி வெளியிட்ட கருத்து தொடர்பில் கேட்ட போதே சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி செய்தியாளர் சந்திப்பில் தம்மிடம் இன்னும் அதிகளவான காணிகள் இருப்பதைக் கூறியுள்ளார். ஆனால், இன்னமும் சொற்ப காணிகளே விடுவிக்கப்பட வேண்டும் என அரசு கூறும் புள்ளி விவரத்துக்கும் இராணுவத் தளபதி கூறியுள்ளதற்கும் இடையில் முரண்பாடு உள்ளது. எங்களைப் பொறுத்த வரை …\nவாகனங்களின் விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு\nவாகன விலையை குறைந்தது 03 இலட்சம் ரூபாவால் அதிகரிக்க வேண்டும் என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக ரூபாவின் பெறுமதி மதிப்பிழந்து கொண்டு செல்கின்ற காரணத்தால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்ட வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை கோரி மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு\nநாடு பூராகவும் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளது விடுதலை தொடர்பில் வாக்குறுதி வழங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்போது வரை அவ் வாக்குறுதிகள் அரசால் நிறைவேற்றப்படாத நிலையில் மக்களோடு இணைந்து போராட வர வேண்டும் என வெகுஜன அமைப்புக்கள் ஒன்று கூடி அழைப்புவிடுத்துள்ளன. அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேர் கடந்த ஒன்பது நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். தம்மை புனர்வாழ்வழித்தேனும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அவர்கள் இவ் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். இந்நிலையில் இவர்களது இப் போராட்டத்திற���கு ஆதரவு தெரிவித்து தாம் மேற்கொள்ளவுள்ள போராட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பானது இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்றது. இச் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட வெகுஜன அமைப்புக்களில் பிரதிநிகளில் ஒருவரான முன்னாள் அரசியல் கைதியான முருகையா கோமகன் மற்றும் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் பிரதிநிதி சா.தனுஜன ஆகியோரே மேற்கண்டவாறு தெரிவித்தனர். இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், யுத்தம் நிறைவடைந்து ஒன்பது …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/237243", "date_download": "2018-09-22T16:45:58Z", "digest": "sha1:I4HLQBKV6P6IE47RVBWIHFLPY6ETOHZG", "length": 19620, "nlines": 96, "source_domain": "kathiravan.com", "title": "நேரடி ஒளிபரப்பின்போது பெண் நிருபரின் ஆடை விலகியதால் ஏற்பட்ட விபரீதம்! - Kathiravan.com", "raw_content": "\nஉன் புருஷன் செத்து போய்ருவான் என பெண்ணை ஏமாற்றி பூஜை… இறுதியில் கொலை செய்து நகைகளுடன் தப்பிய போலி சாமியார்\nஅரை மணிநேரத்தில் 22 பவுண் நகை கொள்ளையடிப்பு… யாழில் பயங்கரம்\nதிருமணம் முடிந்த 20 நாட்களில் புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… செய்வதறியாது திகைத்து நிற்கும் போலீசார்\nஒரே நேரத்தில் 300 பேர் வைத்தியசாலையில் அனுமதி… உணவு விஷமானதால் அனர்த்தம்\nஇராணுவத்தினரால் நல்லிணக்கம் முறிவடையும் அபாயம்… சிவாஜிலிங்கம் எச்சரிக்கை\nநேரடி ஒளிபரப்பின்போது பெண் நிருபரின் ஆடை விலகியதால் ஏற்பட்ட விபரீதம்\nபிறப்பு : - இறப்பு :\nநேரடி ஒளிபரப்பின்போது பெண் நிருபரின் ஆடை விலகியதால் ஏற்பட்ட விபரீதம்\nசவுதி அரேபியாவில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினி நிகழ்ச்சி தொகுத்து வழங்கி கொண்டிருக்கும் பொழுது அவரது ஆடை விலகியதற்காக அவர் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nசவுதி அரேபியாவில் சமீபத்தில் தான் முகமது பின் சாலமன் இளவரசராக பதவி ஏற்றார். இதன் பின்னர் அங்கு பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்த வண்ணம் உள்ளார்.\nஅந்த வகையில், பல ஆண்டுகளாக சவுதியில் பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த பல கட்டுப்பாடுகளை அவர் தளர்த்தி வருகிறார்.\nசமீபத்தில் பெண்களுக்கு கார் ஓட்டும் உரிமம் வழங்கும் சட்டத்தை அமலுக்கு கொண்டு வந்தார். இது சவுதி பெண்களிடையே வெகுவாக வரவேற்கப்பட்டது.\nஇந்நிலையில், அந்நாட்டு பெண்கள் தாங்கள் காரை இயக்குவது போல் செஃல்பி எடுத்து பகிர்ந்து வருகின்றனர். இதுத் தொடர்பாக சவுதியின் செய்தி சேனல் ஒன்று இரண்டு நாள்களுக்கு முன்பு, சிறப்பு நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்பியது.\nஇந்த நிகழ்ச்சியை, பெண் நிருபர் ஷிர்ரீன் அல்-ரிபாய், ரோட்டில் நடந்தவாறே தொகுத்து வழங்கினார். அப்போது காற்று வேகமாக வீசிய நிலையில், அவர் அணிந்திருந்த ஆடை சற்று விளகியது. அதனை அவர் உடனடியாக அதை அவர் சரி செய்துகொண்டார்.\nஆனால், இந்தக் காட்சிகளைப் பார்த்த அந்நாட்டு உயர் அதிகாரிகள், ஷிர்ரீன் அநாகரிகமான உடை அணிந்ததாகக் கூறி, அவரிடம் விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளனர்.\nஇந்நிலையில், இந்த சம்பவத்தில், தான் எந்தத் தவறும் செய்யவில்லை என ஷிர்ரீன் விளக்கம் அளித்துள்ளார்.\nPrevious: கிராம்பு தண்ணீரில் இத்தனை நன்மைகளா\nNext: சுவிஸ் பேர்ண் கல்யாண முருகன் ஆலய தேர்த் திருவிழா 2018 (படங்கள்,காணொளி இணைப்பு)\nபொலிசாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியான பிரபல நடிகை… பின்னர் தெரிய வந்த வருத்தமளிக்கும் உண்மை\nதன் உயிரைப் பணயம் வைத்து வாடிக்கையாளரின் உயிரைக் காப்பாற்றிய பாலியல் தொழிளாளி (படங்கள் இணைப்பு)\nஒரு நாள் இரவு அவனை சந்தித்தேன்… பாலியல் அடிமையான இளம் பெண்ணின் சோகக்கதை\nஅரை மணிநேரத்தில் 22 பவுண் நகை கொள்ளையடிப்பு… யாழில் பயங்கரம்\nயாழ்ப்பாணம் சுழி­பு­ரம் பகு­தி­யில் வீட்­டுக் கதவை உடைத்து அரை­மணி நேரத்­தில் 22 பவுண் நகை­கள் திரு­டப்­பட்­டுள்­ளன என்று வட்­டுக்­கோட்­டைப் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. இந்­தத் திருட்­டுச் சம்­ப­வம் நேற்றுமுன்­தி­னம் வியா­ழக் கிழமை இரவு, சுழி­பு­ரம் பண்­ணா­கம் பகு­தி­யில் இடம்­பெற்­றுள்­ளது. சம்­ப­வம் நடந்த அன்று இரவு 6 மணி ­மு­தல் 6.30 மணி­வரை வீட்­டின் உரி­மை­யா­ளர்­கள் வெளி­யில் சென்­றி­ருந்­த­னர். அவர்­கள் வீட்­டுக்­குத் திரும்பி வந்து பார்த்­த­போது கதவு உடைக்­கப்­பட்­டி­ருப்­பது தெரி­ய­வந்­தது. வீட்­டில் வைக்­கப்­பட்­டி­ருந்த பொருள்­க­ளைத் தேடி­ய­போது 22 பவுண் நகை­கள் திருட்­டுப் போனது கண்­ட­றி­யப்­பட்­டது. வட்­டுக்­கோட்­டைப் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. பொலி­ஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­னர்.\nஒரே நேரத்தில் 300 பேர் வைத்தியசாலையில் அனுமதி… உணவு விஷமானதால் அனர்���்தம்\nஉணவு விஷமானதால் மினுவாங்கொட பிரதேசத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலையின் சுமார் 300 பணியாளர்கள் வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காய்ச்சல், வாந்தி, மயக்கம் போன்ற நோய் நிலைமைகளால் குறித்த பணியாளர்கள் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 150 இற்கும் அதிக பணியாளர்கள் கம்பஹா மாவட்ட வைத்தியசாலையிலும், சுமார் 135 பேர் வரை மினுவாங்கொட மாவட்ட வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளதாகவும் மேலும் சிலர் தொடர்ந்து தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇராணுவத்தினரால் நல்லிணக்கம் முறிவடையும் அபாயம்… சிவாஜிலிங்கம் எச்சரிக்கை\nவடக்கில் இராணுவம் தொடர்ச்சியாகத் தனது படைகளை நிலைப்படுத்த முயற்சிக்குமாயின் தேசிய நல்லிணக்கமானது முற்றாக முறிவடையும் எனத் தெரிவித்துள்ள வடக்கு மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், மக்கள் மீண்டும் கிளர்ந்தெழுவதற்கான சந்தர்ப்பத்தை அரசு ஏற்படுத்தக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட இராணுவத் தளபதி வெளியிட்ட கருத்து தொடர்பாக தமிழ் ஊடகம் ஒன்று வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்தில் படையினர் வசமிருக்கும் காணிகளை விடுவிப்பதற்கு அரசு பணம் வழங்க வேண்டும் என்றும், யாழ்ப்பாணக் கோட்டையைப் படையினருக்குத் தந்தால் மக்களின் காணிகள் பலவற்றையும் விடுவிக்க முடியும் எனவும் யாழ். மாவட்ட இராணுவத் தளபதி வெளியிட்ட கருத்து தொடர்பில் கேட்ட போதே சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி செய்தியாளர் சந்திப்பில் தம்மிடம் இன்னும் அதிகளவான காணிகள் இருப்பதைக் கூறியுள்ளார். ஆனால், இன்னமும் சொற்ப காணிகளே விடுவிக்கப்பட வேண்டும் என அரசு கூறும் புள்ளி விவரத்துக்கும் இராணுவத் தளபதி கூறியுள்ளதற்கும் இடையில் முரண்பாடு உள்ளது. எங்களைப் பொறுத்த வரை …\nவாகனங்களின் விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு\nவாகன விலையை குறைந்தது 03 இலட்சம் ரூபாவால் அதிகரிக்க வேண்டும் என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெ���ிவித்துள்ளது. தொடர்ச்சியாக ரூபாவின் பெறுமதி மதிப்பிழந்து கொண்டு செல்கின்ற காரணத்தால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்ட வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை கோரி மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு\nநாடு பூராகவும் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளது விடுதலை தொடர்பில் வாக்குறுதி வழங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்போது வரை அவ் வாக்குறுதிகள் அரசால் நிறைவேற்றப்படாத நிலையில் மக்களோடு இணைந்து போராட வர வேண்டும் என வெகுஜன அமைப்புக்கள் ஒன்று கூடி அழைப்புவிடுத்துள்ளன. அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேர் கடந்த ஒன்பது நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். தம்மை புனர்வாழ்வழித்தேனும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அவர்கள் இவ் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். இந்நிலையில் இவர்களது இப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தாம் மேற்கொள்ளவுள்ள போராட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பானது இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்றது. இச் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட வெகுஜன அமைப்புக்களில் பிரதிநிகளில் ஒருவரான முன்னாள் அரசியல் கைதியான முருகையா கோமகன் மற்றும் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் பிரதிநிதி சா.தனுஜன ஆகியோரே மேற்கண்டவாறு தெரிவித்தனர். இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், யுத்தம் நிறைவடைந்து ஒன்பது …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?p=419", "date_download": "2018-09-22T17:34:30Z", "digest": "sha1:6PKYKUHHCFXOQY2BA7WUOIPF7C3VYZ64", "length": 7318, "nlines": 100, "source_domain": "silapathikaram.com", "title": "மாதவியின் மாண்பு – முன்னுரை | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\n← சிலம்பு செல்வர் ம.பொ.சிவஞானம் சிலப்பதிகாரப் புகழ் பரப்பிய வரலாறு\n (முன்னுரை) – டாக்டர் ம.பொ.சிவஞானம் →\nமாதவியின் மாண்பு – முன்னுரை\nநெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் தமிழில் தோன்றிய\nகண்ணகியே நாயகியாக விளங்குகின்றாள். ஆயினும்\nபுகார்க் காண்டத்தின் துவக்கத்தில் உள்ள ம���்கல\nவாழ்த்துப்பாடல், மனையறம்படுத்த காதை ஆகியவற்\nறோடு கண்ணகி – கோவலன் வாழ்க்கை நின்றுவிடுகின்றது.\nஅதற்கு மேலே ஆறு காதைகளில் கோவலன் மாதவியோடு\nகூடி வாழ்க்கை நடத்துகின்றான். இதனால் புகார்க்\nகாண்டத்தில் பூம்புகார்க் கலையரசி மாதவியே\nசிறப்பிடம் பெறுகிறாள். அந்த மாதவியின் தனிச்\nபெருமை தேடியுள்ளார் இளங்கோவடிகள். கண்ணகியின்\nமூலம் கற்பின் திறத்தையும் மாதவியின் மூலம் கலையின்\nசிறப்பையும் விளக்கியுள்ளார். இந்நூல் மாதவியைக்\nகருவியாகக்கொண்டு கலையின் சிறப்பை விளக்குவதாகும்.\nம.பொ.சி. பதிப்பக நிர்வாகி திரு. வே. கணபதி\nஅவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தனது பதிப்பகத்தின்\nமுதல் இலக்கிய வெளியீடாக இதனைக் கொண்டு\nவந்துள்ளார். அவருக்கு எனது நன்றி.\n← சிலம்பு செல்வர் ம.பொ.சிவஞானம் சிலப்பதிகாரப் புகழ் பரப்பிய வரலாறு\n (முன்னுரை) – டாக்டர் ம.பொ.சிவஞானம் →\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2018. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srishtimadurai.blogspot.com/2014/11/androgynous.html", "date_download": "2018-09-22T16:55:22Z", "digest": "sha1:5ALTNS4PORQOX7JAKSLIQSVRCGVLBGFO", "length": 12920, "nlines": 116, "source_domain": "srishtimadurai.blogspot.com", "title": "Srishti Madurai : பால்நடுநர்: (Androgynous) என்பவர் யார்? - © கோபி ஷங்கர்", "raw_content": "\nபால்நடுநர்: (Androgynous) என்பவர் யார் - © கோபி ஷங்கர்\nஇவர் 11 தேசிய திரைப்பட விருதுகளையும், பல உலகளாவிய திரைப்பட விருதுகளையும் பெற்றுள்ள ஒரு சிறந்த இயக்குனர், நடிகர், அறிஞர் , இவரின் பாலினம் திரையுலகில் ஒரு ஒரு பெரிய சர்ச்சையை\nஉண்டாக்கியது. இவர் பெரும் பாலும் பால் நடுநர் போலவே திகழ்ந்தார் அவர் தான் வங்காள மேதை ரிதுபர்னோ கோஷ்இவரே நவீன உலகின் பால்நடுனரின் சிறந்த எடுத்துகாட்டு\nஆணும் பெண்ணும் கலந்த கலவை.\nஇயற்கையில் எதுவும் இரு துருவங்கள் இல்லை. ஒளி வெள்ளையானது தான் , ஆனால் அதன் உள்ளே அமைந்திருக்கு���் நிறங்கள் பற்பல. அவற்றின் ஒருங்கிணைப்பின் வடிவமே நாம் உணரும் வெள்ளை ஒளி. இயற்கையில் இவற்றை அறியும் நாம், மனிதனின் பாலினத்தில் இவற்றை கண்டுகொள்வதில்லை. ஆண் மற்றும் பெண் என்ற இரு துருவங்களே பாலினம் என்பதை கடந்து இவை ஒளியின் தன்மை , போலவே தம் பாலினமும் ஆண்மை மற்றும் பெண்மையின் கலவை என்று தம்மையேஅடையாளப்படுத்திககொள்ளும் மக்களே பால் நடுனருள் அடங்குவர்.\nஏன் இவர்கள் பண்பு இப்படி மாறுபடுகின்றது நம்மில் பலர் அவர்கள் உடலில் ஆண் மற்றும் பெண்ணுக்குரிய தன்மைகள் அமைந்திருபதாலயே என்று நினைக்கலாம். ஆனால் அது தவறு நம்மில் பலர் அவர்கள் உடலில் ஆண் மற்றும் பெண்ணுக்குரிய தன்மைகள் அமைந்திருபதாலயே என்று நினைக்கலாம். ஆனால் அது தவறு இது மனம் சார்ந்த விஷயம் இது மனம் சார்ந்த விஷயம்\nவருடங்களுக்கு முன் பாரதம் பாடிய பெருந்தேவனார்,\n\"நீல மேனி வாலிழை பாகத்\nமூவகை யுலகு முகிழ்த்தன முறையே\"\nஎன்று ஐங்குறுநூறில் இறைவனை புகழுகையில் அவரை ஆண் மற்றும் பெண்ணின் இரு தன்மைகளையும் கொண்டவர் என்றுகூறுவது நோக்கத்தக்கது.\nதிருநங்கையர் மற்றும் திருநம்பியரிலிருந்து இவர்கள் எங்கனம் மாறுபடுகின்றனர்\nஆணாய் பிறந்து தன்னை \"முழுவதும்\" பெண்ணாய் உணர்ந்து தன உடலையும் பெண்ணின் உடலை மாற்றவிரும்புவார்களே திருநங்கையர்\nஆனால் ஆணாகவோ பெண்ணாகவோ பிறந்து தம்மை ஆண் என்றும் பெண் என்றும் கருதாமல் , இரண்டையும் கலந்த கலவையாகதம்மை உணர்பவர்களே\nதம் உடலினை மாற்ற வேண்டும் என்ற விருப்பம் இவர்களுக்கு இல்லை.\nஇவர்களுள் மூன்று பிரிவினர் உண்டு. ஆண்மையையும் பெண்மையையும் சரிசமமாக உணரும் நாடு பால் நடுநர்\nஆண்மையினை அதிகமாகும் பெண்மையினை குறைவாகவும் உணரும் ஆண்மை பால் நடுநர்(butchandrogynes),பெண்மையினை அதிகமாகவும்\nஆண்மையினை குறைவாகவும் உணரும் பெண்மை பால் நடுநர் (fem-androgynes) என்பவர்களே\n உணர்சிகளை கையாளும் விதத்தில் சக ஆணை விடவோ, இல்லை பெண்ணை விடவோ இவர்கள்சிறப்புடன் செயல்படுவதாக சாண்டரா பென்,க்ரூக்ஸ் அண்ட் பென் முதலிய உளவியல் அறிஞர்கள் கண்டறிந்து கூறியுள்ளனர்.மேலும் தம் வாழ்வினை இவர்கள் திருப்திகரமாக வாழ்வதாக லெப்கொவிட்த்ழ மற்றும் செல்டோ என்ற அறிஞர்கள்கூறுகின்றனர்.ஆராய்ச்சிகளின் படி ஒரு பால் நடுநர் பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகள் , பால் நடு��ர் அடையாளத்துடன் வாழும்சாத்தியம் அதிகம் என்பது பால் நடுநர் பண்பு மரபியல் ரீதியாக கடத்தப்படலாம் என்பதனை உறுதி செய்யும் விதமாக அமைந்துள்ளது.\nபால் நடுநர்கள் சமூகத்தில் சந்திக்கும் பிரச்சனைகள் எத்தகையவை முதல் முதலில் பால் நடுநர்கள் என்ற பால் அடையாளம்இருப்பதே, அநேக மக்களுக்கு ,\nஏன், LGBT சமூகத்தில் இருப்பவர்கே தெரிவதில்லை.\nமூன்று பாலினங்களைமட்டுமே அறியும் நமக்கு இவர்களும் திருநங்கயரே என்ற தவறான கருத்து எழுவது மிகவும் வருத்ததிற்குரியது. சட்ட ரீதியாக ஆண்,பெண் மற்றும் திருநங்கயினரை மட்டும் அங்கீகரிக்கும் சமூகம்,இவர்களை அங்கீகரிக்கும் காலம் என்று\nஒருபால் காதல் எண்ணங்கள் - கோபி ஷங்கர் © Srishti Madurai.\nபாலினம் (Gender) மற்றும் பாலின ஈர்ப்பு (Sexual or Gender attraction) என்பது மதம் கிடையாது அதை பரப்புவதற்கு அடிப்படையாக ஒரு தனி நபர் த...\n.... நம்மை தேடி ...\nமதுரையின் முதல் \"துரிங் வானவில் திருவிழா \"\nஅன்பினத்தவற்கு, கி.பி 2500-ஆம் வருடம் நம் மனித சமூகம் எட்டியிருக்க வேண்டிய அதிநவீன வளர்ச்சியினை ஐம்பது எட்டு வருடங்களுக்கு முன்பே கொடு...\nபாலினப் பாதுகாப்பின்மை - கேட் பார்ன்ஸ்டெய்ன் ( மொழ...\nஇருனர்: Bigender என்பவர் யார் - © கோபி ஷங்கர்\nமுழுனர்: pangender என்றால் என்ன - © கோபி ஷங்கர்\nபால்நடுநர்: (Androgynous) என்பவர் யார்\n - © கோபி ஷங்கர்\nபால் புதுமைக் கோட்பாடு - © கோபி ஷங்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.srilankamirror.com/news/531-train-accident-the-destruction-of-parts-of-the-bulgarian-village", "date_download": "2018-09-22T17:30:24Z", "digest": "sha1:VWVVUAZO5D77U4OBS45356UFZFJYTKU3", "length": 4406, "nlines": 84, "source_domain": "tamil.srilankamirror.com", "title": "ரயில் விபத்து :பல்கேரிய கிராமத்தின் பகுதிகள் அழிவு", "raw_content": "\nரயில் விபத்து :பல்கேரிய கிராமத்தின் பகுதிகள் அழிவு Featured\nபல்கேரியாவின் வட கிழக்கில் வாயு கொண்டு சென்ற சரக்கு ரயில் ஒன்று வெடித்து சிதறியதில், அந்தபகுதியில் உள்ள கிராமத்தின் பகுதிகள் சேதமாக்கப்பட்டுள்ளன.\n20க்கும் ,மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும் இதுவரை 5 பேர் இறந்ததாகவும் கூறியுள்ளனர் ஆனால் முழுமையாக இறந்தோரின் எண்ணிக்கை தெரியவில்லை\n800 மக்கள் வாழ்கின்ற ஹிட்டிரினோ கிராமத்தின் ரயில் நிலையத்தை கடந்து செல்கையில் இந்த ரயில் தடம்புரண்டுள்ளது.\nஅந்த ரயிலில் இருந்த சில வாயு கொள்கலன்கள் மின்கம்பிகளில் மோதியதால் அதற்கு உள்ளிருந்த வாயு தீப்ப���்றி எரிந்திருக்கிறது\nமக்கள் உறக்கத்திலிருந்த போது அருகிலிருந்த வீடுகளில் தீ பரவியதால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது\nஉயிர் தப்பிய ரயில் ஓட்டுநர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.\nMore in this category: « கமல் சில்வாவுக்கு பதவியுயர்வு காம்பியாவில் மீண்டும் அதிபர் தேர்தல்\nபத்திரிகை ஆசிரியரை காணவில்லை ; ஊழியர்கள் புகார்\nபிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்\nபுலிகளின் தேவைகளை பூர்த்திசெய்கிறது CTFRM அறிக்கை -ஜாதிக ஹெல உறுமய\nமீண்டும் மைத்திரி ஜனாதிபதியாக வேண்டும் என்ற அவசியம் இல்லை -ராஜித\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/33115", "date_download": "2018-09-22T17:17:05Z", "digest": "sha1:IPHYS2MO7Y2QCLZB52FBF6T2V5TV7EDL", "length": 12191, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "10 மாணவர்களுக்கும் பிணை | Virakesari.lk", "raw_content": "\nவிஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nஅரச உத்தியோகத்தர் கஜனின் மரணம் தொடர்பில் பெற்றோரின் கருத்து\nவாகனங்களின் விலை அதிகரிக்கலாம்: வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம்\nஅரசாங்கத்தின் இயலாமை ரூபாவின் வீழ்ச்சியின் வெளிப்பாடு - மஹிந்த\nஉணவு விசமடைந்ததால் 100 பேர் வைத்தியசாலையில்\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்குள் அத்துமீறி உள்நுழைய முற்பட்ட குற்றச்சாட்டில் பொலிஸாரால் கடந்த 26 ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் ஒன்றியத்தின் பிக்கு மாணவர் உட்பட 10 மாணவர்களை இன்று பிணையில் செல்ல கோட்டை பிரதான நீதவான் லால் ரணசிங்க அனுமதித்துள்ளார்.\nகடந்த 26 ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட இவர்கள் இன்று வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட அளுத்கடை நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில் விளக்கமறியல் காலம் நிறைவடைந்த நிலையில் இன்று கோட்டை பிரதான நீதவான் லால் ரணசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது மேற்கண்ட உத்தரவு நீதவானால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து மேலும் தெரியவருவதாவது,\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்பாக கடந்த மாதம் 26 ஆம் திகதி பல்கலைக்கழகங்களில் 2016 மற்றும் 2017 ஆம் கல்வியாண்டுக்காக பெளத்த சமய மற்றும் ஆய்வுத்துறைக்கு மாணவர்கள் உள்வாங்கப்படுவதை இடைநிறுத்தியுள்ளமையை கண்டித்து அனைத்து பல்கலைக்கழக மாணவ பிக்குகள் சம்மேளனத்தினால் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.\nஇதன்போது, குறித்த மாணவர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்குள் அத்துமீறி உள்நுழைய முற்பட்ட குற்றச்சாட்டின் பேரில் கறுவாத்தோட்ட பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.\nஇவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் கடந்த மாதம் 27 ஆம் திகதி கோட்டை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட வேளையில் அவர்கள் இன்று வரையில் விளக்கமறியில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்தனர்.\nஇந்நிலையிலேயே இது தொடர்பான வழக்கு இன்று கோட்டை பிரதான நீதவான் லால் ரணசிங்க முன் இன்று விசாரிக்கப்பட்டபோது 10 மாணவர்களையும் 10 இலட்சம் ரூபா ரொக்க பிணையிலும் 5 இலட்சம் ரூபா சரீர பிணையிலும் செல்ல அனுமதித்து உத்தரவிட்டார்.\nபல்கலைக்கழகம் மாணவர் 10 பேர் பிணை\nவிஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nஇரத்தினபுரி கொலுவாவில பாம்காடன் தோட்டத்தில் சட்ட விரோதமாக கசிப்பு விற்பனைக்கு எதிராக செயற்பட்ட விஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியாக இருக்கும் அனைவரையும் உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று அமைச்சர் மனோ கனேஷன் தெரிவித்தார்.\n2018-09-22 22:41:45 விஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nதமிழ் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்மந்தன் தமிழ் மக்களுக்கு சிறந்த தலைவராக இருக்க வேண்டுமானால் அவர் தனது எதிர் கட்சி தலைமை பதவியையும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் இராஜிநாமா செய்ய வேண்டுமென மட்டு மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்துள்ளார்.\n2018-09-22 22:25:59 சம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nஅடிப்படைவாதிகளிடமிருந்து நாட்டின் சமாதானத்தை பாதுகாக்க வேண்டுமானால் பயங்கரவாதத் தடைச்சட்டம் நா���்டுக்கு தேவையானதாகவே காணப்படுகின்றதென அஜித் மன்னப்பெரும தெரிவித்துள்ளார்.\n2018-09-22 22:03:30 அஜித் மன்னப்பெரும கைதிகள் விவகாரம் பயங்கரவாத தடைச்சட்டம்\nஐக்கிய நாடுகள் சபையின் 73 வது பொது கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன சற்று முன் அமெரிக்கா பயணித்தார்.\n2018-09-22 22:08:44 அமெரிக்கா பயணித்தார் ஜனாதிபதி\nஅரச உத்தியோகத்தர் கஜனின் மரணம் தொடர்பில் பெற்றோரின் கருத்து\nஅரச உத்தியோகத்தர் கஜனின் மரணம் தொடர்பாக உண்மைக்கு புறம்பான செய்திகள் கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்கள், இணையத்தளங்கள், நாளேடுகள், போன்றவற்றில் தவறான செய்திகள் வெளியாகியுள்ளதாக அவரது பெற்றோர் தெரிவித்தனர்.\n2018-09-22 22:26:16 அரச உத்தியோகத்தர் கஜனின் மரணம் தொடர்பில் பெற்றோரின் கருத்து\nதமிழ் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு\nஇறுதி ஓவரில் முடித்து வைத்தார் மலிக் ; 3 விக்கெட்டால் திரில் வெற்றி\nவங்கப் புலிகளை வெளுத்துக் கட்டிய வரிப்புலிகள் ; 7 விக்கெட்டினால் இந்தியா அசத்தல் வெற்றி\nஅஸ்கர் தட்டிக்கொடுக்க, ஷஹதி தூக்கிக் கொடுத்தார் ; வெற்றியிலக்கு 258\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlton.sch.lk/index.php?limitstart=60", "date_download": "2018-09-22T17:02:25Z", "digest": "sha1:S6ZU754K2EBCOTXN2CCQQA77AYTV2GRV", "length": 13085, "nlines": 68, "source_domain": "yarlton.sch.lk", "title": "CollegeNews", "raw_content": "\nகடைசி நாள் நிகழ்வுகள் - 2014\n2014 ஆம் ஆண்டுக்கான கல்விச் செயற்பாடுகள் இறுதித்தினமான 05-12-2014 அன்று காலைக்கூட்டத்தில் கல்லூரி அதிபர் தலைமையில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கான தேர்ச்சி அறிக்கைகள் , Optimi Certificate வழங்கல், Super Merit இற்கான பதக்கம் அணிவித்தல், சிறந்த மாணவனுக்கான Principal Award ஆகியவை வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நிகழ்வின் போது கல்லூரியின் பழைய மாணவியான திருமதி. தேவீஸ்வரி கமலச்சந்திரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்தார். மேலும் திருமதி. தேவீஸ்வரி கமலச்சந்திரன் அவர்கள் கல்லூரிக்கு செய்த உதவியைப் பாராட்டும் முகமாக பொன்னாடை போர்த்து கௌரவிக்கப்பட்டார்.\nபேராதனைப் பல்கலைக்கழக தமிழ் மன்றத்தினரால் நடாத்தப்பட்ட அகில இலங்கை ரீதியான கவிதை ஆக்கப் போட்டியில் முதலாமிடத்தைப் பெற்ற கல்லூரி ஆசிரியர் திரு. பா. பாலமுரளி அவர்களும் அவரது சாதனையைப் பாராட்டி பொன்னாடை போர்த்து கௌரவிக்கப்பட்டார்.\nமேலும் ���ொடர்ந்து மாணவர்களுக்கான தேர்ச்சி அறிக்கைகள், 75 சராசரிக்கு மேல் எடுத்த மாணவர்களுக்கான Optimi Certificate, 90 சராசரி எடுத்த மாணவர்களுக்கான Super Merit பதக்கம் அணிவித்தல் என்பவைகளுடன் இவ்வாண்டு 3 தவணைகளும் Super Merit பெற்ற மாணவர்களுக்கு Yarlton College Principal Award என்ற சிறப்பு விருதும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.\nSuper Merit பெறும் மாணவர்கள்\n1. செல்வி. பேபிசாமினி ஆனந்தராஜா - தரம் 7A\n2. செல்வி கோபிகா யோகேஸ்வரன் - தரம் 9A\nசெல்வி. பேபிசாமினி ஆனந்தராஜா - தரம் 7A\n2014 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளில் தீவக வலயத்தில் யாழ்ற்ரன் கல்லூரி முன்னிலையில் திகழ்கின்றது.\n2014 புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ்ற்ரன் கல்லூரியில் 9 மாணவர்கள் சித்தியடைந்ததன் மூலம் தீவகக் கல்வி வலயத்தில் அதிகூடிய மாணவர்கள் சித்தியடைந்த பாடசாலையாகத் திகழ்ந்து சாதனை படைத்துள்ளது. இப்பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களையும் அவர்களைக் கற்பித்த ஆசிரியர்களான திரு.மு.சுகந்தன், திருமதி.வி.புவேந்திரன் ஆகியோரையும் கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் பாராட்டுகிறார்.\n2012ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையிலும் 2013 ஆம் ஆண்டு க.பொ.த(சா/த) பரீட்சையிலும் யாழ்ற்ரன் கல்லூரி தீவக வலயத்திலேயே முன்னணியில் இருந்தமையை இவ்விணையத்தளம் மூலம் அறிந்திருப்பீர்கள். 2014 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர் விபரம்\n4. அரிகரன் கார்த்திகா 160\n5. தவராசா அருண்குமார் 156\n6. சுரேஸ்குமார் கம்சிகா 156\n7. சந்திரசேகரன் அமிர்தா 156\n8. பாலச்சந்திரன் யுவராஜ் 151\n9. பிரபாகரன் ரேந்தினி 150\nகாரைநகர் வாரிவளவைச் சேர்ந்த திரு. சின்னப்பு கந்தையா கணேசன் (தேர்க்கார) அவர்கள் காலமானதையிட்டு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். யாழ்ற்ரன் கல்லூரி மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்கு உறுதுணையாகச் செயற்பட்டவரும், கல்லூரியை வளர்க்க வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்டவருமான திரு. கந்தையா கணேசன் அவர்களின் மறைவு எமது கல்லூரிக்கு ஒரு பேரிழப்பாகும். அவருடைய பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு கல்லூரிச் சமூகம் சார்பாக எமது அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு, அவரின் ஆத்மா சாந்தியடைய வாரிவளவு கற்பக விநாயகரைப் பிரார்த்திக்கிறோம்.\nகல்லூரியின் 2013 ஆம் ஆண்டிற்கான பரிசுத்தினம்\nகல்லூரியின் 2013ஆம் ஆண்டிற்கான பரிசுத்தினம் 08.10.2014 புதன்கிழமை மு.ப 9.00மணிக்கு கல்லூரி அதிபர் திரு. வே.முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றது. பிரதம விருந்தினராக கொழும்பு நில அளவைத் திணைக்கள சிரேஷ்ட நில அளவை அத்தியட்சகர் yarltonian திரு. சு.சிவானந்தராஜா அவர்களும் கௌரவ விருந்தினராக இ.போ.ச கோண்டாவில் சாலை பொறியியல் பகுதி உதவி முகாமையாளர் yarltonian திரு. தி.ஏகாம்பரநாதன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். பரிசில் பெறும் மாணவர்களின் பெற்றோர்கள், பழைய மாணவர்கள்,சமூகப் பெரியோர்கள், வர்த்தகப் பெருமக்கள் ஆகியோரும் மேலும் கலந்து சிறப்பித்தனர். 2013ற்கான அதிபர் அறிக்கை விருந்தினர் உரை மாணவர்களுக்கான பரிசில் வழங்கல், தேசிய மட்டத்தில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பதக்கங்கள் அணிவித்தல் ஆகியவற்றுடன் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளுடனும் 2014ஆம் ஆண்டிற்குரிய சிறந்த அதிபருக்குரிய இலங்கை கல்வி அமைச்சினால் வழங்கப்படும் 'பிரதீபா பிரபா' விருது பெற்ற கல்லூரி அதிபர் திரு.வே .முருகமூர்த்தி அவர்கள், பாரியார் சகிதம் பொன்னாடை அணிவித்துக் கௌரவிக்கப்பட்டார். நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவேறியது.\nகல்லூரியின் பரிசளிப்பு விழா 2014\nகல்லூரி அதிபர் திரு. வே. முருகமூர்த்தி அவர்களுக்கு தீவக வலயத்தில் சிறந்த அதிபருக்கான பிரதீபா பிரபா விருது\nஇலங்கை கல்வி அமைச்சு பாடசாலைகளை சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்யும் அதிபர்கள், சிறந்த கற்பித்தலை மேற்கொள்ளும் ஆசிரியர்களைத் தெரிவு செய்து இலங்கை ஆசிரியர் தினத்தில் கௌரவிப்பது வழக்கமாகும். இம்முறை கௌரவிப்பதில் கல்லூரி அதிபர் திரு. வேலுப்பிள்ளை முருகமூர்த்தி அவர்கள் இக் கௌரவிப்பாக தீவக வலயத்தில் சிறந்த அதிபராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இக் கௌரவிப்பு விருது 06.10.2014 திங்கட்கிழமை மு.ப 10.00 மணிக்கு கொழும்பு தேசிய கல்வி நிறுவனத்தில் இலங்கைக் குடியரசின் கௌரவ பிரதமர் திரு D. M. ஜெயரட்ண அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.\nசிறந்த கணித ஆசிரியராகத் திகழ்ந்து யாழ்ற்ரன் கல்லூரியை அர்ப்பண உணர்வுடன் வழிநடத்திவரும் அதிபர் திரு. வேலுப்பிள்ளை முருகமூர்த்தி அவர்கட்கு கல்லூரி சமூகம் தனது பாராட்டுக்களைத் தெரிவிக்கின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/68909-movies-releasing-on-twenty-eighth-september.html", "date_download": "2018-09-22T17:27:14Z", "digest": "sha1:S46ZMCI74KOSTQZFHF764RNSOZBE5LTZ", "length": 20307, "nlines": 423, "source_domain": "cinema.vikatan.com", "title": "தோனியுடன் மோதும் எம்.ஜி.ஆர்! #WeekendMovies | Movies releasing on twenty eighth september", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nபோன வாரம் வெளியான படங்களில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. ஆனால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு செம குஷி தரும் ரிலீஸ் இந்த வாரம் காத்திருக்கிறது...\nஎம்.எஸ்.தோனி - தி அன்டோல்டு ஸ்டோரி :\nகிரிக்கெட்டர் மகேந்திர சிங் தோனி பற்றிய பயோபிக் தான் எம்.எஸ்.தோனி. படம் பற்றிய அறிவிப்பு வந்ததிலிருந்து படத்துக்கான எதிர்பார்ப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்து வந்தது. சிறுவயதில் கிரிக்கெட்டில் ஆர்வம் வந்ததில் தொடங்கி கேப்டன் மகேந்திர சிங் தோனி வரையிலான தோனியின் கிரிக்கெட் பயணத்தின் செல்லுலாய்ட் பதிவு என்கிறது படக்குழு. தோனி ரோலில் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்திருக்கிறார். எ வெட்னஸ் டே, ஸ்பெஷல் 26, பேபி படங்கள் இயக்கிய நீரஜ் பாண்டே படத்தை இயக்கியிருக்கிறார்.\nகள்ளாட்டம் & கொள்ளிடம் மற்றும் ரிக்‌ஷாகாரன்:\nஎம்.எஸ்.தோனி இந்த வாரத்தில் பல ஸ்க்ரீன்களை தமிழ், இந்தி என இரு மொழிகளில் ஆக்கிரமித்துக் கொண்டதால் பெரிய தமிழ் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. நந்தா, ரிச்சர்ட், சரிகா, உஷா ஸ்ரீ நடிப்பில் ரமேஷ் இயக்கியிருக்கும் 'கள்ளாட்டம்', நேசம் முரளி இயக்கி நடித்திருக்கும் 'கொள்ளிடம்' போன்ற படங்கள் வெளியாகின்றன. எம்.ஜி.ஆர், மஞ்சுளா, பத்மினி நடித்து 1971ல் வெளியான 'ரிக்‌ஷாகாரன்' டிஜிட்டல் முறையில் திரையிடப்படுகிறது.\nகந்திரேகா, ரபஷா படங்களை இயக்கிய சந்தோஷ் ஸ்ரீனிவாஸ் இயக்கியிருக்கும் படம் ஹைப்பர். ராம் போத்தினேனி, சத்யராஜ், ராசி கண்ணா நடித்திருக்கிறார்கள். தந்தை சத்யராஜ் மேல் மிகுந்த பாசமாக இருக்கிறார் மகன் ராம். தந்தைக்கு வரும் ஆபத்தை எப்படி எதிர்த்து ஜெயிக்கிறார் என்பதே கதை. இடையில் காமெடி, ரொமான்ஸ், மானே, தேனே எல்லாம் உண்டு. படத்துக்கு இசை ஜிப்ரான்.\nஎப்போதும் போல ஜாஸ் சினிமாஸில் திரையாகும் ப்ளே பேக்கில் இந்த வாரம் திரையாகவிருக்கும் படம் சிவாஜி. ஆனா, சோகம் என்னென்னா அதுக்கான டிக்கெட் எல்லாம் புக் ஆகிடுச்சு. நோ டென்ஷன் பாஸ்... அடுத்த வாரம் ரிலீஸ் லிஸ்ட்ல ரெமோ, றெக்க, தேவி, தெலுங்கு பிரேமம்னு செம என்டர்டெயின்மெண்ட் காத்திருக்கு....\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\nஒரு கொலை, பல முடிச்சு, அந்த மேஜிக்.. - 'ராஜா ரங்குஸ்கி' விமர்சனம்\nஅனல்... அதிரடி... ஆச்சர்யம்.. ஆர்ப்பாட்டம்... டாப் 5 இந்தியா Vs பாகிஸ்தான் யுத்தங்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் தி\nஐஸ்வர்யா... யாஷிகாகிட்டதான் நீங்க உஷாரா இருக்கனும்\nமைதானத்தில் கதறி அழுத ஆப்கன் வீரர் - தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறிய சோயப் ம\n\"ஆறுச்சாமி... ராம்சாமி... போதும் சாமி..\" - 'சாமி 2' விமர்சனம் #Saamy2\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\n'ரஜினி, விஜய், தனுஷ் வேண்டாம். சிவகார்த்திகேயன் ஓ.கே.' - விஜய் சேதுபதி\n\"மொபைல் நாகேஷ்\" யார் தெரியுமா\nஅப்பாவுக்கு விஜய், சித்தப்பாவுக்கு அஜித், மகனுக்கு ஜெயம்ரவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/education/04/163717?ref=category-feed", "date_download": "2018-09-22T17:23:04Z", "digest": "sha1:DJRYUYYT6FH75D5KYBWTOF7LG6KLAEEO", "length": 7140, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "யாழில் விளையாட்டுத்துறை மாணவர்களுக்கு இலவச கருத்தரங்கு! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nயாழில் விளையாட்டுத்துறை மாணவர்களுக்கு இலவச கருத்தரங்கு\nசப்ரகமுவ, பல்கலைக் கழக பிரயோக விஞ்ஞான பீட மாணவர்களின் ஏற்பாட்டில் சப்ரகமுவ, ஜெயவர்த்தனபுர பல்கலைக் கழகங்களில் நடைபெற இருக்கும் விளையாட்டுத் துறைசார்ந்த பட்டப்படிப்பியல் நுழைவு பரீட்சையில் தோற்ற இருக்கும் மாணவர்களுக்கு இலவச வழிகாட்டல் கருத்தரங்கு எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை காலை 10மணிக்கு யாழ்.மத்திய கல்லூரியில் நடைபெற இருக்கின்றது.\nசப்ரகமுவ, ஜெயவர்த்தனபுர பல்கலைக் கழகங்களில் விளையாட்டு விஞ்ஞான முகாமைத்துவம்,உடற்தொழில் பட்டப்படிப்பியல் நுழைவு பரீட்சைக்கு தோற்ற இருக்கும் மாணவர்களை கலந்து பயன்பெறுமாறு சபரகமூவா பல்கலைக்கழக பீரயோக விஞ்ஞான பீட தமிழ் சமூகம் கேட்டுக் கொள்கின்றது.\nமேலும் பயண,தங்குமிட ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்களும் அன்றைய தினம் நடைபெற இருக்கின்றது.\nமற்றும் வெகு விரைவில் கிழக்கு மாகாணத்தில் ஒரு வழிகாட்டல் கருத்தரங்கும் ஏற்பாடு செய்யப்படவிருக்கின்றது\nமேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B_%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-09-22T17:38:11Z", "digest": "sha1:QOO3G33QB754X3HNBZCPXWMDR76PYF74", "length": 7058, "nlines": 99, "source_domain": "ta.wikipedia.org", "title": "முங்கோ ஏரியில் கிடைத்த எச்சங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "முங்கோ ஏரியில் கிடைத்த எச்சங்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுங்கோ ஏரியில் கிடைத்த எச்சங்கள் என்பன, முங்கோ ஏரிப் பகுதியில் கிடைத்த மூன்று தொகுதி ���னித உடல் எச்சங்களைக் குறிக்கும். இவை முங்கோ ஏரி 1 (முங்கோ பெண்), முங்கோ ஏரி 2, முங்கோ ஏரி 3 (முங்கோ மனிதன்) என அழைக்கப்படுகின்றன. முங்கோ ஏரி, ஆசுத்திரேலியாவின் நியூ சவுத் வேல்சில், குறிப்பாக உலக பாரம்பரியக் களப் பட்டியலில் உள்ள வில்லாந்திரா ஏரிப் பகுதியில் அமைந்துள்ளது.[1][2]\nமுங்கோ ஏரி 1 1969ல் கண்டுபிடிக்கப்பட்டது. இது உலகின் மிகப்பழைய தகனங்களுள் ஒன்று.[1][3] முங்கோ ஏரி 3 1974ல் கண்டுபிடிக்கப்பட்டது. இது, பிளீசுட்டோசீன் காலத்தில் 40,000 - 68,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாக நம்பப்படும் ஆசுத்திரேலியத் தொல்குடி மனிதனுடையது. இவையே ஆசுத்திரேலியாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட, உடற்கூற்றியல் அடிப்படையிலான நவீன மனிதரின் மிகப்பழைய எச்சங்களாகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 நவம்பர் 2017, 03:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2018-09-22T16:39:56Z", "digest": "sha1:5PKML6TYATX6QXCT6DIHNN24MYNRRN4L", "length": 9998, "nlines": 127, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest புக்கிங் News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nஐஆர்சிடிசி-ல் ரயில் டிக்கெட் புக் செய்தால் 10% வரை சலுகை\nரயில் பயணம் செய்பவர்களில் ல்பலர் ஐஆர்சிடிசி மூலம் டிக்கெட்களைப் புக் செய்து பயணம் செய்து இருப்பீர்கள். தற்போது ரயில் டிக்கெட் புக் செய்யும் போது பல வகைகளில் சலுகைகள...\nஏர் இந்தியாவின் சுதந்திர தின சலுகை.. டிக்கெட் புக் செய்து கவர்ச்சிகரமான சலுகை பெறுக\nஇந்திய பொதுத் துறை நிறுவனமான ஏர் இந்தியா சுதந்திர தின சலுகையாக விமான டிக்கெட்களுக்குக் கவர...\nவிரைவில் தமிழில் ரயில் டிக்கெட் கிடைக்கும்.. டெபிட் கார்டில் புக் செய்தால் கூடுதல் கட்டணம் கிடையாது\nஐஆர்சிடிசி இணையதளம் மூலமாக ரயில் டிக்கெட்டினை டெபிட் கார்டு மூலகமாக முன் பதிவு செய்யும் போ...\nரயில் டிக்கெட் புக்கிங் கவுட்டர்களில் யூபிஐ மூலம் பணம் செலுத்தலாம்..\nடிஜிட்டல் பணப் பரிவர்த்தனையினை ஊக்குவிக்க இந்தியன் ரயில்வேஸ் நிர்வாகம் விரவில் ரயில் டிக்...\nகார், பைக் மட்டும் இல்லாமல் இனி விமானத்தையும் வாடகைக்கு எடுக்கலாம்\nஉள்நாட்டுப் பயணிகள் விமானப் போக்குவரத்திற்கான கட்டணங்களைக் குறைப்பதற்காக இந்திய அரசு ஓலா ...\nரயில் டிக்கெட் புக் செய்யும் போது அனைத்து வங்கி கார்டுகளும் செல்லும்: ஐஆர்சிடிசி\nஇணையதளத்தில் ரயில் டிக்கெட் புக் செய்யும் சேவையினை வழங்கி வரும் ஐஆர்சிடிசி நிறுவனம் 7 வங்கி ...\nஇனி ஐஆர்சிடிசி இணையதளத்தில் இந்த 6 வங்கி கார்டுகள் மூலம் மட்டும் தான் டிக்கெட் புக் செய்ய முடியும்\nஐஆர்சிடிசி மற்றும் வங்கி நிறுவனங்கள் இடையில் ஏற்பட்ட தேவையில்லாத கட்டணம் குறித்த சண்டையின...\n2016-ம் ஆண்டின் முதல் பாதிக்குள் - லட்சங்களைத் தாண்டிய கார் புக்கிங்\nமும்பை: ஸ்டீல் விலை 36 சதவீதம் உயர்ந்ததை அடுத்து கார்களின் விலைகள் அதிகரிக்க வாய்ப்புள்ள, இந்...\n'ஐசிஐசிஐ வங்கி' இணையதளத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு சேவை.. ஐஆர்சிடிசி உடன் புதிய ஒப்பந்தம்..\nமும்பை: நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியாகத் திகழும் ஐசிஐசிஐ வங்கி, தனது, வங்கி இணையதளம் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/125314-why-do-we-blink-eye-opening-research.html", "date_download": "2018-09-22T17:34:37Z", "digest": "sha1:GCLXZPMNAXAQFCIB6FBOJUX2XEXBPYS6", "length": 29295, "nlines": 432, "source_domain": "www.vikatan.com", "title": "கம்ப்யூட்டர் ரெஃப்ரெஷ் தெரியும்... மனிதனுக்கான ரெஃப்ரெஷ் பட்டன் எது தெரியுமா? | Why do we blink? Eye opening research...", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nகம்ப்யூட்டர் ரெஃப்ரெஷ் தெரியும்... மனிதனுக்கான ரெஃப்ரெஷ் பட்டன் எது தெரியுமா\nஅதீத ஒளியினால் விழிகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதாலும் அந்தச் சமயத்தில் இமைகள் அடிக்கடி சிமிட்டிக்கொண்டே இருக்கும். இந்த இரண்டு காரணங்களே கண்சிமிட்டலுக்குக் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.\nமனிதன் ஜீவித்திருப்பதற்குத் தேவை சுவாசம். நாம் ஒவ்வொரு முறை சுவாசிக்கும்போதும், சுவாசிக்கிறோம் என்பதை உணர்ந்துகொண்டே சுவாசிப்பதில்லை. அது, நம்மையும் மீறி நாமறியாமலே மூளை நிகழ்த்தும் ஒரு நிகழ்வு. அதைப்போலத்தான் கண்சிமிட்டலும். நாம் எந்த அளவுக்கு சுவாசிக்கிறோமோ, அந்த அளவுக்கு கண்சிமிட்டுகிறோம். கண்சிமிட்டாமல் நம்மால் இருக்க முடிவதில்லை. அது ஏன் இமைகள் அவ்வாறு சிமிட்டிக்கொண்டே இருப்பது எப்படி\nசராசரியாக ஒரு மனிதன் ஒவ்வொரு நிமிடத்திலும் 12 முறையேனும் கண்களைச் சிமிட்டுகிறான். அதன்மூலம், அன்றைய நாளின் 10 சதவிகித விஷயங்கள் நமது பார்வையிலிருந்து மறைக்கப்படுகின்றன. உதாரணமாக, நாம் படம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அந்தச் சமயத்தில், நாம் இமைகளைச் சிமிட்டும்போது கண்பார்வையில் விழாத காட்சிகளைப் பற்றி ஏன் நமது சிந்தனை செல்வதில்லை. நமது மூளையில், சிமிட்டும்போது ஏற்படும் இருட்டு உணரப்படுவதே இல்லை. ஏன்\nகண்சிமிட்டுவதன்மூலம் நமது விழியோரங்களில் இருக்கும் சுரப்பிகளில் சில திரவங்களைச் சுரந்து கண்களின் ஈரப்பதம் வற்றிப்போகாமல் பாதுகாக்கிறது. தூசிகள் பரவினால், இமைகள் உடனடியாக மூடி, அந்தத் தூசிகள் கண்களைத் தாக்காமல் பாதுகாக்கிறது. இமைகள் கூர்மையான ஓரங்களில் இருந்தே முதலில் மூடத்தொடங்கும். அங்குதான் விழிகளுக்கான திரவத்தைச் சுமக்கும் சுரப்பிகள் உள்ளன. உற்றுக் கவனித்தால், இமைகளை மூடும்போது ஓரங்களில் மெல்லியதொரு அழுத்தத்தை நம்மால் உணரமுடியும். அந்த அழுத்தம்தான், திரவம் சுரப்பதற்குத் துணைபுரிகின்றன. ஒவ்வொரு சிமிட்டலும் விநாடியில் 10ல் ஒரு மடங்கு நேரம் மட்டுமே நீடிக்கும்.\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nஅந்த வேகம், மரத்தில் சிக்கும் பட்டங்களைப் போல த��சிகளை இமைகளின் ஓரங்களில் சிக்கவைத்துவிடுகின்றன. அதேபோல, அதீத ஒளியினால் விழிகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதாலும், அந்தச் சமயத்தில் இமைகள் அடிக்கடி சிமிட்டிக்கொண்டே இருக்கும். இந்த இரண்டும், கண்சிமிட்டலுக்குக் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.\nசெயல்பாடுகள் தடைப்பட வேண்டும். அப்படி எதுவும் நிகழ்வதாக யாரும் உணர்வதில்லை. அது மட்டுமின்றி, இமைகளைச் சிமிட்டும் அந்தச் சமயங்களில் குருடாகிவிடுவதை ஏன் நாம் உணர்வதில்லை. ``இது என்ன பிரமாதம், நாம் சிமிட்டுவதோ நொடிக்கும் குறைவான நேரம். அதனால்தான், அதை நாம் உணர்வதில்லை\" என்று நீங்கள் கூறுகிறீர்களா ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அதையும் தாண்டிய ஆழமான காரணமும் உண்டு.\nநம்மை முட்டாளாக்குவதில் நமது மூளைக்கு அப்படி என்னதான் சந்தோஷமோ தெரியவில்லை. இதைப் பல விஷயங்களில் கவனிக்கலாம். முன்பின் பார்த்திராத ஒருவரையோ, ஓர் இடத்தையோ எங்கோ பார்த்திருப்பதாகக் கூறி நம்மை ஏமாற்றிக் குழம்பச் செய்வதிலிருந்து நடந்தது கனவா நிஜமா என்ற குழப்பங்களை ஏற்படுத்து வரையிலும் பல்வேறு வகையில் நம்மோடு கண்ணாமூச்சி ஆடுவது அதன் வாடிக்கையான விளையாட்டுகள். அதேபோல, கண் சிமிட்டலிலும் நமக்குத் தெரியாமலே சில வேடிக்கைகளை நிகழ்த்திக்கொண்டுதான் இருக்கின்றன.\nகண்சிமிட்டும்போது நாம் ஏன் அதை உணர்வதில்லை என்பதைக் கண்டறிய 10 நபர்களைக்கொண்டு ஆய்வொன்று நடத்தப்பட்டது. அதில், 10 பேருக்கும் மிஸ்டர் பீன் நிகழ்ச்சியைப் பார்க்கவைத்தார்கள். அந்தச் சமயத்தில், அவர்களது மூளையின் செயல்பாடுகள் காந்த அதிர்வலைகளின்மூலம் ஸ்கேன் செய்யப்பட்டது. அதன்மூலம், மூளையின் மேல்பகுதியை மூடியிருக்கும் கார்டெக்ஸின் (Cortex) செயல்பாடுகளை டிகிரி டிகிரியாகக் கணக்கெடுத்தார்கள். நிகழ்ச்சியின் மீதான அவர்களது கவனம் குறையும் மற்றும் தடைப்படும் சமயங்களில், அவர்களையும் அறியாமல் கண்களைச் சிமிட்டினார்கள்.\nஅவர்கள் சிமிட்டும் சமயங்களில் மூளையின் செயல்பாடு திடீரென்று தடைப்பட்டு மீண்டும் இயங்கத் தொடங்கியது. ஆக, அவர்கள் சிமிட்டும்போது நடந்தவையோ இமைகளை மூடியதால் உண்டான இருட்டையோ அவர்களால் உணரமுடியவில்லை. புத்தகம் படித்துக்கொண்டிருக்கும்போது, ஒவ்வொரு முற்றுப்புள்ளிக்கும் இடையே நாம் கண்சிமிட்டுவோம். அதற்குக் காரணம், நமது மூளையால் நீண்டநேரம் ஒரே பகுதியைக் கவனித்துக்கொண்டிருக்க முடியாது. ஆகையால், கவனம் தடைப்படும்போது அது தன்னைத்தானே புத்துணர்ச்சி அடையச் செய்வதற்காக இவ்வாறு செய்துகொள்கிறது.\nஅதாவது, கணினியை ரீஃப்ரெஷ் ( Refresh) செய்வோமல்லவா அதைப் போல. இமைகள் கடினமான செயல்களில் இருக்கும் நமக்கு அவ்வப்போது சிறிது இடைவேளையைத் தருகிறது. நீண்ட நேரம் ஒரு செயலின்மீது கவனம் செலுத்தியிருந்து சோர்வடையும்போது, நாம் வழக்கத்தைவிட அதிகமாகக் கண்களை சிமிட்டுவதும் அதற்காகத்தான். மூளை தன்னைத்தானே சரிப்படுத்திக்கொள்ள அந்தச் சிமிட்டல்கள் அதற்குத் தேவையாக இருக்கிறது.\nஆக, கண்சிமிட்டும்போது மூளை தனது செயல்பாடுகளை அனைத்துவிட்டுத் தொடங்குகிறது. அதனால்தான் அந்த இருட்டும் அந்தச் சமயத்தில் நம் கண்ணில் இருந்து மறையும் நிகழ்வுகளும் மூளையை எட்டுவதில்லை. இமைக்கும் முன்பு மூளையில் என்ன பதிவானதோ, அதே நிகழ்வில் இமை திறக்கும்போது தொடங்குவதால்தான், நடைபெறும் வித்தியாசங்களை நம்மால் உணர முடிவதில்லை.\nஇந்தக் கட்டுரை படித்து முடிப்பதற்குள் நீங்கள் எத்தனை முறை கண் சிமிட்டினீர்கள் என எண்ணிப் பார்த்தீர்களா \nசுறாவிடமிருந்து நீச்சல் வீரரைக் காப்பாற்ற அரண் அமைத்த டால்ஃபின்கள்..\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\nஒரு கொலை, பல முடிச்சு, அந்த மேஜிக்.. - 'ராஜா ரங்குஸ்கி' விமர்சனம்\nஅனல்... அதிரடி... ஆச்சர்யம்.. ஆர்ப்பாட்டம்... டாப் 5 இந்தியா Vs பாகிஸ்தான் யுத்தங்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் தி\n\"ஆறுச்சாமி... ராம்சாமி... போதும் சாமி..\" - 'சாமி 2' விமர்சனம் #Saamy2\nஐஸ்வர்யா... யாஷிகாகிட்டதான் நீங்க உஷாரா இருக்கனும்\nமைதானத்தில் கதறி அழுத ஆப்கன் வீரர் - தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறிய சோயப் ம\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nகம்ப்யூட்டர் ரெஃப்ரெஷ் தெரியும்... மனிதனுக்கான ரெஃப்ரெஷ் பட்டன் எது தெரியுமா\n``எனக்குப் பெரிய அளவில் உதவியாக இருப்பது ஆல்ஃபா தியானம்’’ - கவிஞர் யுகபாரதி #WhatSpiritualityMeansToMe\nபா.ஜ.க-வுக்கு எதிராக நாடு முழுவதும் போர்க்கொடி தூக்கும் காங்கிரஸ்..\n''எங்கடை சனத்தைச் சாகவிட்டிட்டு என்னாலை வரேலாது\" ஈழப் போரின் இறுதி வரை போராடிய நளா - ஜெயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/97670-agriculture-subsidy-cut-stopped-ration---this-is-what-thirumurugan-gandhi-said-before.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2&artfrm=read_please", "date_download": "2018-09-22T16:35:41Z", "digest": "sha1:3WVVRB5AIFSYM3YBWKUEQ5Y7QFDHDRAM", "length": 26937, "nlines": 422, "source_domain": "www.vikatan.com", "title": "‘விவசாய மானியம் கட்டு... ரேஷனுக்கு வேட்டு!’ - அன்றே சொன்னார் தீர்க்கதரிசி திருமுருகன் காந்தி | “Agriculture subsidy cut... stopped ration!” - this is what Thirumurugan gandhi said before!", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\n‘விவசாய மானியம் கட்டு... ரேஷனுக்கு வேட்டு’ - அன்றே சொன்னார் தீர்க்கதரிசி திருமுருகன் காந்தி\nஓவியாவுக்கு ஓட்டு போட்டு, 'பிக் பாஸ்'-க்குள் ஜாலியாகப் பொழுதைக் கழித்துக்கொண்டிருந்த நேரத்தில், சிலிண்டர் மானியம் ரத்து, ரேஷன் பொருள்களுக்கு வேட்டு என அடுத்தடுத்து கிலி கொடுத்துவருகிறது அரசு கோபமானாலும், சோகமென்றாலும் மீம்ஸ் போட்டுத் தாளிக்கும் இணைய உலகம், ரேஷன் பொருள்கள் தடை குறித்து ஒரு வருடத்துக���கு முன்பே எச்சரித்த, 'தீவிரவாதி' மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகனின் பழைய பேட்டியைப் பதிவேற்றிக்கொண்டிருப்பது... 'தலைவன் இருக்கிறான்' மொமன்ட்\n‘போர் வரும்போது பார்த்துக்கொள்ளலாம்' என்று அப்போது அலட்சியமாக நாம் தவறவிட்ட திருமுருகனின் பேட்டியை, இப்போது 'ஐ அவுட்டானபின் சன்னுக்கு சலாம்' போட்டு ரீவைண்ட் பண்ணலாம்...\n“கடந்த வருடம், 'உலக வர்த்தக ஒப்பந்தம்' குறித்த விவாதம் நடைபெற்றது. அதில், 'ரேஷன் கடை மூலமாக, மக்களுக்கு மலிவு விலையில் அரிசி போன்ற உணவுப் பொருள்களைக் கொடுக்கக்கூடாது. உணவுப் பொருள்களுக்கான மானியம் மற்றும் விவசாயிகளுக்கான மானியத்தையும் நிறுத்திக்கொள்ள வேண்டும். வெளிநாடுகளில் இருந்து உணவுப் பொருள்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி கொடுக்கவேண்டும்.' என்ற இந்த 3 முக்கியமான அம்சங்களையும் மூன்றாம் உலக நாடுகள் மீது திட்டமிட்டுத் திணித்துள்ளன மேற்குலக நாடுகள்.\nமுன்னதாக கடந்த 15 வருடங்களாக இதுகுறித்து நடைபெற்றுவந்துள்ள ஒப்பந்த விவாதங்களின்போது இந்தியா மற்றும் மூன்றாம் உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துவந்தது. ஆனால், கடந்த வருடம் இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுவிட்டது. எனவே இனிவரும் 2017-ம் ஆண்டிலிருந்து Food Corporation of India என்று சொல்லப்படக்கூடிய குடோன்களில், அரிசியைக் கொள்முதல் செய்வதோ சேமித்துவைப்பதோ நடைபெறாது. விவசாயத்துக்கு மானியத்தை நிறுத்திவிடுவார்கள். ஆனால், வெளிநாட்டில் இருக்கக்கூடிய விவசாயிகளுக்குக் குறிப்பாக அமெரிக்காவை எடுத்துக்கொண்டோமானால், அந்த நாடு தன் சொந்த மக்களாகிய விவசாயிகளுக்குக் கொடுத்துக்கொண்டிருக்கும் மானியத்தை நிறுத்தாது. ஆனால், இங்கே நம் நாட்டில் விவசாயிகளுக்குக் கொடுத்துக்கொண்டிருக்கும் மின்சார மானியத்தையோ, உரம் உள்ளிட்ட விவசாயப் பொருள்களுக்கான மானியத்தையோ நிறுத்திக்கொள்ள வேண்டும் என அமெரிக்கா உள்ளிட்ட பணக்கார நாடுகள் உத்தரவிடுகின்றன; இந்தியாவும் இதற்கு ஒப்புக்கொண்டுவிட்டது.\nஇதுமட்டுமல்ல.... 2017-லிருந்து ரேஷன் கடைகளில் இனி மக்களுக்கு அரிசியைக் கொடுக்கப்போவதில்லை. நீங்கள் அரிசியை பொதுசந்தையில்தான் வாங்கிக்கொள்ள வேண்டும். ரேஷன் கடைகளில் கொடுக்கப்பட்டு வந்த உணவுப் பொருள்களுக்குப் பதிலாக மக்களுக்குப் பணம் கொடுக்கப்பட���ம். அதாவது கேஸ் மானியம் எப்படிக் கொண்டுவந்தார்களோ அதேபோன்று. இதற்காகத்தான் ஆதார் அட்டை கொண்டுவரப்பட்டிருக்கிறது. இனி ஏழை எளிய மக்களுக்குக் குறைந்த விலையில் அரிசி கிடைப்பதற்கு வாய்ப்பு கிடையாது. நீங்கள் இங்கே அரிசி உற்பத்தி செய்வீர்கள். ஆனால், வெளிநாட்டிலிருந்து அரிசியை இறக்குமதி செய்யப்போகிறது அரசு. இதற்கான போக்குவரத்து செலவு என்பது ஒரு கிலோ அரிசிக்கு, மிகக்குறைவாக அதாவது 15 பைசாதான் செலவாகிறது. இங்கே இருக்கிற விவசாயிகளுக்கு உரம், மின்சாரம் உள்ளிட்ட விவசாய மானியங்கள் இல்லாதபோது, அதிக பொருள்செலவில்தான் அரிசியை உற்பத்தி செய்தாகவேண்டும். இந்த அரிசியை அரசு கொள்முதல் செய்யாது. அதேசமயம், வெளிநாட்டிலிருந்து அரிசி இறக்குமதி செய்யப்படும். எனவே, இங்குள்ள விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் சூழலை மோடி அரசாங்கம் உருவாக்கியிருக்கிறது.\nஇது மோடி அரசின் மீதானக் குற்றச்சாட்டு மட்டுமல்ல.... பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் இதுகுறித்துப் பேசவில்லை. மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கும் அ.தி.மு.க-வும் இதுகுறித்து எதுவும் பேசவில்லை. மாறாக, 'உங்களுக்கு 20 கிலோ அரிசி தரப்போகிறோம்; 30 கிலோ அரிசி தரப்போகிறோம்' என்று அவர்கள் சொல்லி வருவதெல்லாம் சுத்தப்பொய் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டிருப்பது குறித்து அ.தி.மு.க., தி.மு.க இரு கட்சிகளுமே எதுவும் பேசவில்லை. இந்த உலக வர்த்தக சபையில் இந்தியா கையெழுத்திட்டது குறித்து இதுவரையிலும் பத்திரிகையாளர்களிடம்கூட தெரிவிக்கப்படவில்லை. மிக ரகசியமாக இது மூடி மறைக்கப்பட்டிருக்கிறது. ஆக, பொதுவிநியோகத்தை முற்றிலுமாக இவர்கள் மூடப் போகிறார்கள். இதைத்தான் நாங்கள் மிக ஆபத்தான விஷயமாகப் பார்க்கிறோம். இதிலிருந்து விவசாயிகள், நெசவாளர்கள் உள்ளிட்ட ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் ஒழிக்கப்பட்டுவிடும்.'' என்று முழங்கித் தீர்த்திருக்கிறார் தீர்க்கதரிசி திருமுருகன் காந்தி\nதிருமுருகனின் இந்தப் பேட்டியைப் பார்க்க, இங்கே க்ளிக் செய்யவும்....\nகமல் சொன்னார் நாங்கள் செய்தோம்- முட்டை ஊழலை அம்பலப்படுத்திய ரசிகர்கள்\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\nஒரு கொலை, பல முடிச்சு, அந்த மேஜிக்.. - 'ராஜா ரங்குஸ்கி' விமர்சனம்\nஅனல்... அதிரடி... ஆச்சர்யம்.. ஆர்ப்பாட்டம்... டாப் 5 இந்தியா Vs பாகிஸ்தான் யுத்தங்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் தி\nஐஸ்வர்யா... யாஷிகாகிட்டதான் நீங்க உஷாரா இருக்கனும்\nமைதானத்தில் கதறி அழுத ஆப்கன் வீரர் - தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறிய சோயப் ம\n`உன்னால என்ன பண்ண முடியும்' - சென்னையில் நடுரோட்டில் பெண்ணுடன் ரகளையில் ஈட\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\n‘விவசாய மானியம் கட்டு... ரேஷனுக்கு வேட்டு’ - அன்றே சொன்னார் தீர்க்கதரிசி திருமுருகன் காந்தி\n’ - தீரன் சின்னமலை நினைவு தின சர்ச்சை\nகுழந்தைகளிடம் பேசும்போது பயன்படுத்தக்கூடாத 5 வார்த்தைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/site/ebook-store/ebook_inner.php?ShowBookId=333", "date_download": "2018-09-22T16:44:15Z", "digest": "sha1:ZRBGFWOM2C2FGEAKKSV25YUTC2KCZK6J", "length": 15006, "nlines": 404, "source_domain": "www.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nகம்பனில் ராமன் எத்தனை ராமன்\nசென்னை கம்பன் கழகம், ஆழ்வார்பேட்டை ஆஸ்திக சமாஜத்தில், ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆதரவில் அண்மையில் ‘கம்பனில் _ ராமன் எத்தனை ராமன்’ என்ற தலைப்பில் தொடர் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்திருந்தது. எட்டு நாட்கள் நிகழ்ந்த இந்தச் சொற்பொழிவுகளில், கம்பன் தன் ராமாயணத்தில் நாயகனான ராமபிரானை எத்தனை முகங்களில் சிறப்புறக் காட்டியிருக்கிறார் என்பதை மையக் கருத்தாக எடுத்துக்கொண்டு சொற்பொழிவாளர்கள் நயத்துடன் முன்வைத்தனர். காலத்தைக் கடந்து வந்த கம்பனின் கருத்துமணிகள், காற்றோடு வெறுமே கரைந்து போய்விடக்கூடாது; எழுத்தில் வட��த்தால் அந்த எண்ணத் துளிகள் எண்ணற்ற வாசகர்களுக்குப் போய்ச் சேரும் என்பதால் விகடன் பிரசுரம் இதைத் தொகுத்து நூலாக்க முனைந்தது. இந்நிகழ்வின் பொறுப்பாளர்களான சென்னை கம்பன் கழகம், ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ், ஆழ்வார்பேட்டை ஆஸ்திக சமாஜம் ஆகியோர் மகிழ்வுடன் அனுமதியளித்தனர். தங்கள் சொற்பொழிவுகளைத் தொகுக்க மனமுவந்து அனுமதியளித்த சொற்பொழிவாளர்களுக்கும் நன்றி. ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி ‘நாள்தோறும் நல்லது செய்வோம்’ என்று தினமும் ஒரு நிகழ்ச்சியை நடத்த உதவினார். கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா, கனிவு கொடுக்கும்\nகதாவிலாசம் எஸ்.ராமகிருஷ்ணன் Rs .154\nதேசாந்திரி எஸ்.ராமகிருஷ்ணன் Rs .126\nஅணிலாடும் முன்றில் நா.முத்துக்குமார் Rs .81\nஊருக்கு நல்லது சொல்வேன் தமிழருவி மணியன் Rs .123\nகேள்விக்குறி எஸ்.ராமகிருஷ்ணன் Rs .77\nகாற்றில் தவழும் கண்ணதாசன் வழக்கறிஞர் த.இராமலிங்கம் Rs .109\nதுணையெழுத்து எஸ்.ராமகிருஷ்ணன் Rs .126\nவெல்லும் சொல் வைகோ Rs .210\nவழிநெடுக வைரங்கள் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி Rs .84\nஆன்லைன் தொடர்பான சந்தேகங்கள் / குறைகளை பதிவு செய்ய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.malar.tv/2017/04/3.html", "date_download": "2018-09-22T17:33:01Z", "digest": "sha1:CCEFCFEV2Q7DR2G7IX6FT4LUCZV4HNUB", "length": 7976, "nlines": 63, "source_domain": "tamil.malar.tv", "title": "சிங்கம்-3’ தோல்விப் படமா? - aruns MALAR TV tamil", "raw_content": "\nஅக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்\nவிழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது\nHome சினிமா சிங்கம்-3’ தோல்விப் படமா\nஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதி ஹாசன் நடித்த படம் ‘சிங்கம்-3’. முன்பு வெளியான இரண்டு பாகங்களின் தொடர்ச்சியாக இந்தப் படம் வெளிவந்தது. தமிழ்நாடு, அண்டை மாநிலங்கள், வெளிநாடு என இதுவரை மொத்தமாக 107 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது. இதில், செலவுகள் போக தியேட்டர்கள் மூலம் கிடைத்த தொகை, 60 கோடி ரூபாய் தானாம்.\nஆனால், 90 கோடி ரூபாய்க்கு தியேட்டர் உரிமை விற்கப்பட்டது என்கிறார்கள். அப்படியானால், 30 கோடி ரூபாய் நஷ்டம். இத்தனைக்கும் ஏகப்பட்ட தியேட்டர்களைக் கையில் வைத்திருக்கும் ஞானவேல் ராஜா தான் இந்தப் படத்தின் தயாரிப்பாளர். ‘சிங்கம்-3’ ரிலீஸின்போது வேறெந்தப் படமும் ரிலீஸ் ஆகாமல் பார்த்துக் கொண்டவர், அதற்கடுத்த வாரமும் பெரிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாமல் தடுத்தார். அப்படியிருந்தும் குறைவான வசூலே ஆகியிருக்கிறது.\nபூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை \" பணம்\" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...\n\"ROHYPNOL” என்ற மாத்திரை பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…\nவடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால்..\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் வீட்டில் செல்வம் பெருகி, லட்சுமி கடாட்சமாக காட்சியளிக்கும்.. திருப்பாற் கடலில் வீற்றிருக்கும் மகா வ...\nரஜினியை இயக்கும் அஜீத் இயக்குநர்\n‘சிறுத்தை’ சிவா, அஜீத்துடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘விவேகம்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. ...\nஉறவினர்கள் இறந்தாலே அரை மணி நேரம் தலையைக் காட்டிவிட்டு அப்படியே திரும்பி விடுகிற காலகட்டம் இது. அதுவும் சினிமாக்காரர்கள் என்றால், ஒரே டே...\nகாலம் பொன்னானது - கட்டுரை\nஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...\nதிரைக்கு வரும் முன்பே இணையத்தில் வந்த பாகுபலி-2\nஎஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ள வரலாற்றுப் படம் ‘பாகுபலி’. மிகப் பிரம்மாண...\nமனிதன் வாழ்கிறான் சாவதற்காக மனிதன் சாகிறான் வாழ்வதற்காக மற்றவன் வாழ இறப்பவன் தியாகி ஆகிறான் மற்றவன் இறக்க வாழ்பவன் துரோகி ஆகிறான் ...\nபாகுபலி’யைப் பார்த்து பயந்தாரா ஷங்கர்\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடித்துள்ள படம் ‘2.0’. இந்தப் படம், வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று முன்பு அறி...\nஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார். யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizhavan.com/blog/?p=245", "date_download": "2018-09-22T17:21:52Z", "digest": "sha1:2XE6ZWYEHL22CTXZQUPSD2Y5JC2RIAM7", "length": 16875, "nlines": 164, "source_domain": "tamizhavan.com", "title": "சமிபத்திய தமிழவனின் புனைவு, விவாதம். | தமிழவன் – Tamizhavan", "raw_content": "\nசமிபத்திய தமிழவனின் புனைவு, விவாதம்.\n‘ஆடிப்பாவை போல’ நாவலின் புதுமை பற்றி\nதமிழவனுக்கும் கே. சேகருக்குமான மூன்றாவது உரையாடல் இது.\nகேள்வி: நாவலின் பின்னட்டையில் கிண்டில் வாசிப்பு வந்த பின்புள்ள தொழில்நுட்பத்\nதுக்குப் பொருத்தமான நாவல் வாசிப்புப்படி இந்த நாவல் அமைந்துள்ளது\nபதில்: ஆமா. நாம் தொழில்நுட்பத்தைத் தவிர்க்கமுடியாது. டிஜிட்டல் தொழில்நுட்பம்\nவந்தபின்பு பல பிரச்சனைகள் வந்துள்ளன.\nபதில்: சமீபகாலங்களில் Fake News என்ற சொல் பிரபலமாகி உள்ளது. எது\n‘உண்மையான தகவல்’ என்ற எதிர்வு (வேறுபாடு) பிரச்சனையாகி உள்ளது.\nஇந்த நாவலில் அகம் புறம் என்பது ‘எதிர்வு’ (Opposition) அல்ல; எதிர்வு\nபோன்றது. இந்த நுட்பமான சொல்லாடலைக் கவனிக்க வேண்டும். பழைய\nமாதிரி நாவலின் முன்தீர்மானிப்பு எது வெள்ளை – கறுப்பு என்பது போன்ற\nஎதிர்வு. இப்போது காலம் மாறிவிட்டது. ஒரு ‘முழுமை’ ‘முழுமை போன்றதாக’\nமாறிவிட்டது. கொழுக்கட்டை போல நாவலையும் முழுங்க முடியும் என்று\nநினைத்த காலம் மாறுகிறது. நாவல் சந்தேகத்தின் வழி முன்னேறுகிறது.\nநம்பிக்கையின் (trust) வழியாக அல்ல.\nகேள்வி: நிறைய புதிய விஷயங்களைச் சொல்லிவிட்டீர்கள். அதாவது இன்றைய\nதொழில்நுட்பம், சமூக வலைத்தளங்கள் வழி பலவற்றைத் தீர்மானிக்கிறது.\nஅப்படி வலைத்தளத்தில் செயல்படுகிறவர்கள்கூட நாவல் என்றால் முழுசாகத்\nதெரியவேண்டும். பெரிய ஒரு முழுக்கதை பெத்தம் பெரிசாக ஒரே ஓட்டமாய்\nபோக வேண்டும் என்று கருதுவதை நீங்கள் இந்த நாவலின் வடிவம் மூலம்\nபதில்: நாவல் வாசிக்கிறவன், நாளிதழ் வாசகன்போல நூல் ஆசிரியனை நம்பும்\nகாலம் இனி தேவையில்லை. யாரும் யாரையும் நம்பவேண்டாம். பொது\nநம்பிக்கை என்பது தகர்ந்துவிட்டது. மாலையில் ஒரு செய்தி வருகிறது.\nமறுநாள் காலையில் அது தவறு என்று வருகிறது. கமல் பி.ஜே.பிக்கு ஆதர\nவாய் ஒரு கருத்தைச் சொல்கிறார். அவர் சொல்வது சரியா, தவறா என்ற\nநம்பகம் நீக்கப்பட்டு, செய்தியைக் கேட்பவனின் முடிவு எடுத்தல் என்பது\nமுக்கியமாகிறது. இது மத்தியதரவர்க்க விளையாட்டு. ‘அந்த ஆள் அவரை\nமுன்னிறுத்திவிட்டார் பார்த்தாயா. நாம் நமக்கு வேண்டிய முடிவைத்தான் இனி\nஎடுக்க வேண்டும்’ என்று மறுநாள் வங்கியில் அலுவலுக்குச் செல்கிறவர் சொல்\nகிறார். நம்பகம் என்ற தன்மை மாறுகிறது. இந்த நாவலிலும் வாசகர் நாவலை\nகட்டமைக்கிறார். ஆரம்பத்தில் கொஞ்சநாள் தடுமாறுவார்கள். கிண்டில் வந்த\nபோது வாசிக்கத் தடுமாறியது போல. முதல் இயலைப் படிப்பவன் 2-ஆவதைத்\nதேர்ந்தெடுக்க வேண்டுமா, 3ஆவதைத் தேர்ந்தெடுக்க வேண்டுமா என்று\nயோசிக்கையில் அவன் மனதின் உள்தளத்தில் வாசிக்கிறவனின் நாவல் எழுதப்\nபடுகிறது. ஆசிரியன் வழியில்போய் சிந்திக்கும் பழைய முறை நம்பகமற்றது\nகேள்வி: இனி பழைய முறையில் எழுதப்படும் நாவல் மறைந்துவிடுமா\nபதில்: இல்லை. மறையாது. கிண்டிலில் நாவல் படிப்பவர்கள் வந்தபின்பு அச்சான\n இல்லையே. அதுபோல் இரண்டும் இருக்கும். நம்\nமுடைய சூழலில் இன்னும்கூட அழுத்தமாக இரண்டும் இருக்கும். பாலாவின்\nகார்ட்டூன் பார்த்து ஆட்சியில் இருப்பவர்களுக்கு ஏன் கோபம் வந்தது\nநிதித்துவப்படுத்தப்பட்ட ஆட்சிக்கெதிரான விமரிசனம் sexual tone எடுத்தது.\nஅம்மணமாய் படம் போடப்பட்டபோது ஒரு முழுப்பக்கக் கட்டுரையைவிட\nஅதிகம் பலமான விமரிசனமாகப்படுகிறது. இது கேலிச்சித்திரம் தானே என்று\nஆட்சியாளர் எடுக்கவில்லை. Content and expression புதுபொருள்\nகேள்வி: நாம் மேலே பேசிக்கொண்டு வந்ததோடு பாலா விஷயம் எப்படிப் பொருந்து\nபதில்: சொல்கிறேன். அம்மணப்படம் என்பது நெல்லையில் கந்துவட்டிக்காக\nதற்கொலையின் குரூரத்தை மக்களுக்குக் காட்டிச் சிரிப்பை வரவழைக்\nகிறது. மக்கள் – ஆட்சியாளர்கள் என்ற எதிரும் புதிருமான\nடிஜிட்டல் முறையில் படம் லட்சக்கணக்கானவர்களைச் சிரிக்க\nவைக்கிறது. மேல் – கீழ் என்ற வைப்புமுறையின் எதிர்வு ஒரே நேரத்தில்\nஆட்டம் காணவும் செய்கிறது. அதேநேரத்தில் வலிமை பெறவும் செய்கிறது.\nஇதுதான் விநோதம். ‘உறுதி’ என்ற இடத்தில் ‘சந்தேகம்’ வருகிறது. ஆட்சி\nயாளர்கள் பயப்படுகிறார்கள். இந்தச் சந்தேகத் தன்மைதான் இந்த நாவலின்\nவாசிப்பை வேறுபடுத்துகிறது. உறுதியான இறுகிப்போன வாசகனுக்குச்\nசந்தேகம் இல்லை. மகாபாரதக் கதையையோ, ராமாயணக் கதையையோ,\nகண்ணகிக் கதையையோ, புதியதாகவே பழையதாகவோ, வாசிக்கும் வாசகன்\nசந்தேகத்தால் அலைக்கழிக்கப்படமாட்டான். உறுதியாக இருப்பான். இவன்\nபழைய வாசகன். கார்ட்டூனில் வரும் செக்ஸ் (அம்மணம்) வேறொரு விஷயத்\nகேள்வி: அதாவது டிஜிட்டல் காலகட்டத்தில் எப்படிப��� பழைய உணர்வு வெளிப்படு\nபதில்: டிஜிட்டல் காலகட்டத்தின் சந்தேக உணர்வு மனதைப் பலவீனமாக்கும்போது\nஉள்ளிருந்து அடிப்படை உணர்வு sex உந்துதலைக் கொண்டு வருகிறது.\nமிருகம் வெளிப்படுகிறது. எல்லா நவீன வெளிப்பாட்டுக்கும் உள் ஒரு\nபுராதனம் ஒளிந்து கொண்டுள்ளது. மோடி வந்ததும், ட்ரம்ப் வந்ததும் இந்த\nஇருண்ட பகுதியின் வெளிப்படல்தான். நாவலில் புறம்வழி நகரும் கதையி\n(அரசியலில்)லும், அகம் கதையிலும் ஒரு அம்சம் பொது. குடும்பம். குடும்பம்\nஎன்பது sex-யை negotiate பண்ணும் சமூக நிறுவனம்.\nகேள்வி: பொன்வண்ணன் மனைவி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் புறம் கதையமைப்பில்\nபதில்: ஆமா. அதுபோல் அகம் கதையில் பல விஷயங்கள் குடும்பம் சார்ந்து வருகின்\nறன. வின்சென்ட் அனாதை என்று குடும்பத்தின் இன்மைகூட நம்மால் சிந்திக்\nகப்படவேண்டும். பொதுவாக ஒரு விஷயம். டிஜிட்டல் காலகட்டம் அங்கீகரிக்\nகப்படவேண்டும். அது அறிவை விழிப்படையச் செய்கிறது. சந்தேகம் அதற்கு\nமுக்கியம். அது அகத்தையும் புறத்தையும் ஆட்டிப்படைக்கிறது.\nPrevious Postதமிழவனின் புதிய புனைவு 2Next Postதமிழவன் கதைக்கலையின் தனித்தன்மை.\nஎன்னுடைய எழுத்துக்கள் விமர்சனங்கள் படைப்புக்கள் – Essays, Criticism & Literature\nசமிபத்திய தமிழவனின் புனைவு, விவாதம்.\nதமிழவனின் புதிய புனைவு 2\nதமிழவனின் ‘வார்சாவில் ஒரு கடவுள்’கன்னட மொழிபெயர்ப்பு.\nஉலகத்தரத்தில் லதாவின் கதை த்தொகுப்பு\nதமிழவனின் இரு புனைவுகள் பற்றி மிகாத் விமரிசனம்.\nதமிழவன் சிறுகதையின் தொகுப்பு -ஜிப்ரி ஹாசன்\nநவீன இலக்கியமும் பழைய இலக்கியமும்\nதிருக்குறள் சிலையும் திருக்குறள் சிந்தனையும்\nதமிழ் இலக்கியத்தில் விமரிசனம் இருக்கிறதா\ntamizhavan on கோட்பாட்டில் இரண்டு வகை சம்பந்தமாய்….\nகோபி on கோட்பாட்டில் இரண்டு வகை சம்பந்தமாய்….\nvishnukumaran on சமீபத்திய தமிழவன் புத்தகத்திலிருந்து\nறாம் ஸந்தோஷ் on சில குறிப்புகள்\nvishnukumaran on தமிழவனின் சமீபத்திய நூலிலிருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vkalathurone.blogspot.com/2016/12/8.html", "date_download": "2018-09-22T17:45:00Z", "digest": "sha1:IQVQ7XRYLZKAP4KFAA5OAW3POHNTBVJH", "length": 9759, "nlines": 106, "source_domain": "vkalathurone.blogspot.com", "title": "8-ம் வகுப்பு தேர்வுக்கு ஆன்லைனில் ஹால்டிக்கெட்: இன்றுமுதல் பதிவிறக்கம் செய்யலாம்! | நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.!!!!!", "raw_content": "நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்த���ர்.\nநினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர். கல்வி 8-ம் வகுப்பு தேர்வுக்கு ஆன்லைனில் ஹால்டிக்கெட்: இன்றுமுதல் பதிவிறக்கம் செய்யலாம்\n8-ம் வகுப்பு தேர்வுக்கு ஆன்லைனில் ஹால்டிக்கெட்: இன்றுமுதல் பதிவிறக்கம் செய்யலாம்\n8-ம் வகுப்பு பொதுத் தேர்வு (இஎஸ்எல்சி) ஜனவரி 4-ம் தேதி தொடங்க உள்ளது. இத்தேர்வுக்கு அரசுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களில், அரசு சேவை மையங்களில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் 27-ம் தேதி (செவ்வாய்க் கிழமை) முதல் www.tngdc.gov.in என்ற இணைய தளத்தில் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம் செய்யும்போது, விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட வேண்டும்.\nஉரிய தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு இல்லாமல் எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்களுக்கு தேர்வுக்கூட அனு மதிச்சீட்டு குறித்து தனிப்பட்ட முறையில் அறிவிப்பு ஏதும் அனுப்பப்படாது என்று அந்த செய்தி குறிப்பில் அரசுத் தேர்வுகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.\nஆதாரம் : தி இந்து\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇணையதளத்தை பார்த்து கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி எமது சேவை பற்றிய உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும்எதிர்பார்கிறோம் எமது மின் அஞ்சல் முகவரி:\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nபாஸ்போர்ட் அலுவலகம் – திருச்சி\nபி.எஸ்.என்.எல் (BSNL) லேன் லைன் பில்களை ஆன்லைனில் செலுத்த\nSBI பாரத ஸ்டேட் வங்கி\nஊட்டி, மலைகளின் அரசி, நீலகிரி மலைப்பகுதியில் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. நாம் ஊட்டி என்று அழைத்து பழகிவிட்டாலும் ஊட்டிக்கு அரசாங...\nதமிழக அரசுத்துறை செயலாளர்கள், 32 மாவட்ட ஆட்சியாளர்கள், அமைச்சரவையின் 32 அமைச்சர்கள் முழு விபரங்கள்..\nதமிழ்நாடு அரசின் செயலர்கள் தலைமை செயலாளர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன் இ.ஆ.ப தலைமைச் செயலாளர் தொலைபேசி :25671555 PABX : 5678 (O) , 26261...\nஉலக மக்களின் உணமையான இறைவன் யார்\n நாம் சொர்க்கவாசியா அல்லது நரகவாசியா நாம் செல்லும் இடம் சொர்க்கமா நரகமா ...\nமுத்துப்பேட்டையில் இந்து முன்னணியினர் கலவரம். நடந்தது என்ன உண்மையும் பின்னணியும்...\nமுத்துப்பேட்டை, செப்டம்பர் 04: முத்துப்பேட்டையில் நகர இந்துமுன்ன���ியின் சார்பில் 22 ஆம் ஆண்டு விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது .சரியாக 4:30 ...\nபட்டா, சிட்டா, அடங்கல் & கிராம நத்தம் என்றால் என்ன தெரியுமா\nசொத்து பரிமாற்றம் என்பது, ஏதோ இரு நபர்களுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல் நிகழ்வாக மட்டுமில்லாமல், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிய...\nCopyright © 2015 நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0331.html", "date_download": "2018-09-22T16:30:22Z", "digest": "sha1:LJZ5DBUNGATCDNTCBLIW4H7YVYLJRDHF", "length": 150542, "nlines": 1709, "source_domain": "www.projectmadurai.org", "title": " pirapantat tiraTTu of civanjAna yOkikaL - part 5 (in tamil script, Unicode/ utf8-format)", "raw_content": "\nபிரபந்தத் திரட்டு - பாகம் 5\nபிரபந்தத் திரட்டு - பாகம் 5\n5.1 கலசைப் பதிற்றுப்பத்தந்தாதி (101)\n5.2 கச்சிஆனந்தருத்திரேசர் பதிகம். (10)\n5.4 சிவதத்துவவிவேகமூல மொழிபெயர்ப்பு. (70)\n5.6 பஞ்சாக்கரதேசிகர் மாலை (10)\n5.7 அரதத்த சிவாசாரியர் சுலோகபஞ்சக மொழிபெயர்ப்பு\n5.9 திருக்கைலாச சந்தான குரவர்களின் தோத்திரங்கள் (24)\nபருமாலை நிரைவீதித் திருத்தொட்டிக் கலைப்பதிற்றுப் பத்தந்தாதித்,\nதிருமாலை யெமையாளுஞ் சிவபெருமான் றிருவடியிற் சேர்க்கநல்கும்,\nபொருமாலைக் கயமுகனைக் குடர்குழம்பத் துகைத்துருட்டிப் புரட்டிநாயேன்,\nகருமாலைத் துரந்தருள வெழுந்தருளுஞ் செங்கழுநீர்க் களபந்தானே.\nயாயடி போற்றி போற்றியே. (97)\n5.4 சிவதத்துவவிவேக மூல மொழிபெயர்ப்பு\nஉலகெ லாந்தன தொருசிறு கூற்றினு ளமைய\nவலகி லாற்றலா னிறைந்தவ னெனவரு ணூலோர்\nகுலவி யேத்துவோ னெவனவ னுமையொரு கூற்றி\nனலர்க றைக்களச் சிவபிரா னடியிணை போற்றி. (1)\nசெவியுற வாங்கி மோகத் திண்படை சிலையிற் பூட்டுங்\nகவிகைவேண் மடியச் சற்றே கறுத்தியோ குறையும் பெம்மான்\nகுவிதழை நிறையப் பூத்த கோழிணர்ப் பதுமச் செங்கே\nழவிர்தரு விழித்தீக் கென்றன் வினையிலக் காகு மாலோ. (2)\nடருஞ்சிவனை யுளத்தில் வைப்பாம். (3)\nஎல்லை யில்கலை யென்னுங் கொடிபடர்\nமல்லல் வான்கொழு கொம்பரின் வாய்ந்தருள்\nகல்வி ஞானக் கடலமு தாயசீர்\nபல்கு தேசிகர் பாத மிறைஞ்சுவாம். (4)\nமறைமுடிவிற் பயில்கருத்து மன்னியமெய்ப் பொருள்விருப்புங்\nகறைமிடற்றோன் றிருவடிக்கீழ் மெய்யன்புங் கடுந்துயர்நோய்\nபறையவரு மிம்மூன்றும் பரிந்தியல்பாக் கிடைத்தமன\nநிறையவுடையோ ரேவரவர் நீடுழி வாழியவே. (5)\nபரசி வன்றன துயர்ச்சியே தெரிப்பதிற் பகரொருப் பாட்டிற்றா\nயரிய கா��ாகதிர் வியாதனா தியர்மொழி யால்விளங் கிடுநீர்த்ரய்த்\nதிரிவு காட்சிய ருளத்துறு தறிநிகர் செம்பொருட் கோவைத்தாய்\nவிரியு நீருல கினுக்கிதந் தருமுதல் வித்தையோங் குகமாதோ. (6)\nஎட்படுநெய் யெனவுயிருக் குயிரா யெங்கு\nமேலோர்தம் வழிச்செல்லு மறுபா னுக்கு,\nமுட்கருத்து வெளிப்படுப்ப விழிந்த மார்க்கத்\nதுழல்வோர்தம் பிதற்றுரைகட் கணுகொ ணாத,\nநட்புடைய வுரையீண்டுச் செய்ய லுற்றே\nனல்வழிச்சல் வறிவாளர் நயக்குமாறே. (7)\nநின்பெருந் தன்மை வானவர் தமக்கு\nமுன்பெயர் கருதும் பெருந்தவ வருவா\nதெழுமா லெங்கணு நிறைந்தபூ ரணனே. (1)\nவிச்சுவா திகனும் விசுவசே வியனும்\nணிச்சய மாக முழக்கவு மறியா\nமச்சரத் துனக்கே தீங்கிழைத் தவர்தம்\nதண்டஞ்சொற்றிடு நூலெலா மன்றே. (2)\nஏழைய ரிருகாற் பசுக்கண்மற் றிவரா\nவாழிய நலந்தீங் கறிந்துயி ரியற்ற\nசூழுநீ யெவ்வா றசைந்தனை யவ்வா\nரந்தோ பழித்திடுந் தகையதொன் றன்றே. (3)\nகீதநான் மறையு ளோரொரு விதிவாக்\nயாதிகண் முயலத் துணிபவ ரெல்லா\nதுணியா தொழினரோ விளங்கிழை யொருபா,\nனாதனே யவர்தாம் பரவசத் தினவும்\nநணுகில ராயிடின் மன்னோ. (4)\nஉன்றனை யெதிரே கண்டுமம் புயத்தோ\nவென்றிவெள் ளானைப் பாகனு முமையாள்\nலின்றுனை யேழை மானுட ரறியா\nரென்பது மாயவேண் டுவதோ. (5)\nஉன்றிரு வடிக்கி ழுறுதியா மன்பு\nதன்றிநூல் பலவு மாய்ந்ததா லுரைசெ\nமன்றவே கிடைப்ப தன்றுமற் றதனை\nபெறுவார் சோதியே கருணைவா ரிதியே. (6)\nஉலகர்சே ருறுதிப் பயனெவற் றினுக்கு\nவிலகுறத் துமிக்குங் கணிச்சியா முன்றாள்\nயலகிலாப் பிறவி தொறும்புரி தவத்தா\nநாதனே பலவுள வன்றே. (7)\nபலவகைப் பவந்தோ றெய்திடுந் தவத்தோர்\nநலமுறு மியம நியமநற் செய்கை நயந்துளோ\nகலியுறு நவைசே ருளத்தவ ரசுரக்\nலலமரச் சபிக்கப் பட்டுளோ ரெவ்வா\nறறிவரோ வையநின் றனையே. (8)\nஅளவிலுன் பெருமை யறியவு முன்றாட்\nதளமல ரெடுத்துன் னருச்சனை யாற்றிச்\nவளமலி புலியூ ரம்பலத் தமுதே\nயண்ண லொருவனே வல்லனா மன்றே. (9)\nதணப்பிலா நிரதி சயமதாஞ் சச்சி தானந்த\nபிணக்கிலி பரமான் மாவெனுந் தகைத்தாய்ப்\nலுணரு மியல்பதா யனந்தமா யோங்குங்,\nகுணிப்பருஞ் சோதி யாகிநிற் கின்றாய்\nகோதிலாச் சிவபரம் பொருளே. (10)\nயையினைத் தோய்தலாற் குணமுடை யவன்போ,\nமுணங்கிடா வுலகை நடாத்துவோ னாகி\nயோங்கினை நீங்கரும் பொருளே. (11)\nமுளரியோன் முதலாஞ் சுரரெலாம் பூத\nரளவிடுந் தலைமை யாளரென் றவரை\nசிக���தேர்ந் துரைப்பவு மயங்குவர் சிலரே. (12\nளிறைவனே யிவ்வா றம்புயன் முதலோ\nனவரைக் காத்தருள் கருணைமா கடலே. (13)\nகிடுங்கா ரணபத மனுவதிப் பென்னாப்,\nதொடக்கம் புகல்பொருண் மாயவன் றானே,\nயிதற்கெனத் துணியா விறுதியும் வலியா\nனதிர்ப்புற மருளின் மருளூக பிறரு\nமந்நெறிப் படருமா றெவனோ. (14)\nதற்பரா வுலகுக் காதிகா ரணந்தான்\nசொற்றிடிற் பழுதாற் பிரமமா மெனவே\nவுற்றிடு மான்றோ ருமையரு ணோக்கா\nவற்புறச் சுவேதாச் சுவதர மென்னு\nமறைமுடி வுரைத்திடு மன்றே. (15)\nபடைப்புறு முறைமை சொலற்கெழுஞ் சுருதிப்\nகிடைத்தலா லவற்றுட் காரண பதத்தைக்\nவிடைக்கொடி யாயீண் டீசனென் றரனென்\nறெடுத்து மெய்க் காரணந் துணிதற்,\nகடுத்தெழு மொழியுந் தன்பொருள் படாதே\nஇதனுளெப் போது தமமது பகலன்\nபிறர்மேல் வகுப்பதைப் பயன்படா தாக்கு,\nதெழுந்த வாளெரி காட்டிய முதலே. (17)\nமநுவிதிற் சிவச்சொல் வேறுள சுருதி\nவிதியா தாயின்மற் றென்செயப் புகுந்த,\nகொழிக்கு மெம்பிரா னிந்தமந் திரமே. (18)\nபெரிதுமா னத்தா லுயர்ந்தவள் பிறரைப்\nமரியநின் னாமக் குருமணிக் கோவை\nபவரே கருதினு மிலையெனத் துணிந்துன்,\nமமைத்தாள் சீருப நிடதமா மிவளே. (19)\nபுருடசூத் தத்தின் மந்திர மிதனுட்\nசுருதியா னியமித் ததனையெவ் வாறு\nதிருவுருத் திரத்து மந்திரம் பலவுஞ்\nகுருடர்தா மதனாற் றுணிவது தகுமோ\nகோமளக் குணப்பெருங் கடலே. (20)\nஉருத்திர மனுக்கண் முன்னரும் பின்னு\nதெரித்துற விளக்கு நின்றிருப் பெயராற்\nகருத்தனா முனக்கே நிச்சயித் ததனாற்\nவருத்தியா லவற்றை யுரைத்ததே யீண்டைக்\nகளந்தறிந் திடச்செயு மெமக்கே. (2)\nஉரைக்குமீ சானச் சுருதியாற் றெரிக்கு\nபொருத்தமாம் புருட சூத்தத்தின் முடிவு\nவிருப்புறு மேனோர் பூசனை விதியுள்\nகாட்டினு மிதுவழுப் படாதே. (22)\nவிண்ணோ ராற்றொழு தகைமையு மரனே,\nநின்றுழி நின்று முடிவுகொள் ளாது\nயுன்றனிக் கூற்று முடிவிடத் துய்த்துக்\nதன்றன திடத்தே முடியுமீண் டெனுமிச்\nபுன்றொழிற் கயவர் தமதறி யாமை\nபுலமையாய்ப் பரிணமித் ததுவே. (24)\nஈண்டுநீ யாரென் றுன்னுருக் கடாவு\nகாண்டக நிறைந்து மவனென யாரைக்\nபூண்டவர்க் கெளியாய் கயவருக் கேனும்\nபொருந்துமோ விச்சழக் குரையே. (25)\nஅனைத்தினும் பிரமந் தனக்கதிட் டான\nமுனற்கரும் பரிதி மண்டலத் துறையு\nமனக்கொரு வடிவஞ் செவியறி வுறுக்கு\nரினத்தனே நீயே யெங்ஙணு முறைவோ\nனென்பதை யறியலா மன்றே. (26)\nஐம்பெரும் பூத மிருசுட ரான்மா\nமுன்பெரு வடிவ மெனப்படு மன்றே\nலெம்பிரா னீயே நிறையதிட் டாதா\nவம்பரா மூர்க்கப் பேய்கடா மயக்கான்\nமாறுபா டுறப்பிதற் றுவரே. (27)\nமலைகம டுணைவன் முக்கண னீல\nமணிமிடற் றவனென வானோர் திலகனே\nயுன்னைத் தகரமாங் குகையுட் டியானஞ்செய்\nயலரவன் முகுந்த னீசனோ டெனையு\nமலவிரு டுமித்துச் சிவச்சுடர் விளக்க\nவந்தகை வல்லிய மறையே. (28)\nமிருமது சுருதி கூறுமுன் றகர\nபருதிக ளானுந் தயித்திரி யந்தான்\nனாமுறு பொருளா முனைத்தியா னிப்பா\nதிடுமவ் வகையறி யாத பேதைகண்\nமயக்கான் மற்றொரு வாறுகொள் ளுவரே. (29)\nமறைகளிற் றலைமை யெய்திய விருக\nபிறவுநல் விதயத் துறுபொரு ளாமுன்\nகயவர் தீமொழி யாற்பய னென்னே. (30)\nதன்பொருள் விரிக்கும் பிறசுரு தியினாற்\nநின்புடை யெல்லா முதன்மையு முண்மை\nயுன்கழ றருமீ சானமா மனுவோ\nளென்பவு மேனை மனுக்களு மநேக\nமிம்முறை விளங்கவோ திடுமே. (31)\nஅறப்பெருங் கடலே யளவிலா வணக்க\nபெருமை பேசிடும் வெளிப்படை யுனக்கே,\nமுதலோர் காலினும் விழுந்திடு மூர்க்கர்,\nகுறித்துனை வணங்கக் கூசுவ ரந்தோ\nகொள்ளுவ ரோதெரிந் தவரே. (32)\nமொழிந்திடு மெல்லா வணக்கமு மெல்லா\nமிழிந்திடாத் திருமா லாதிவிண் ணோரை\nபொழிந்தசீ ருனது தலைமையே யெடுத்துப்\nவிளக்கிடுஞ் சுருதிகள் பலவே. (33)\nஎண்ணிலாச் சாகைக் குவால்களாற் றெரித்திங்\nநுண்ணிய நியாய வொழுங்குக ளானு\nபண்ணவா விளங்கப் புராணங்க ளெல்லாம்\nகண்ணிலாச் சிறுவர் தமக்குமுள் ளங்கை\nநெல்லியங் கனியெனும் படியே. (34)\nநின்பதாம் புயத்தி னருச்சனை யாற்று\nமன்புறு மீசன் மாலயன் றனக்கு மாதியங்\nமின்புறக் கிளக்கும் பாரதந் தானு\nபுரிந்த பூரணா னந்தமா கடலே. (35)\nஅகந்தைநோ யறுக்கு மயனரி யரற்கு\nமகஞ்செய விரும்பு மிராமனுன் னிடத்து\nவழுத்துந் தெய்வ நீ யென்நவும் விளக்கி,\nயுகந்தவான் மீகி செய்தகாப் பியமு\nமுன்புக ழேவிரித் திடுமே. (36)\nபெரும்பெயர் மனுயோ கீச்சுரன் முதலாம்\nவிரும்பதஞ் சலியார் முதலியோர் தாமு\nவிரும்புபல் வழியுங் காட்டியா வர்க்கு\nகரும்பனைக் காய்ந்த கடவுளே யிதனைக்\nகண்டுமந் தோமயங் குவரே. (37)\nபிறநய மாகும் புருடனங் குட்டப் பிரமிதி\nதனைவிரும் பாம லறவனே யுனதீ சானநற்\nசுருதி யாற்பர மென்றுநிச் சயித்தோன்\nயாகு மென்பராலாயவல் லவரே. (38)\nபெருவழக் காகக் கீதைக ளகத்துப்\nமுரைதரு பதமும் பிரமமென் பதமு\nவிரிதரு நீயே யுலகினுக் கெல��லா\nமேற்படுந் தெய்வமென் பதுவே. (39)\nஉனையலா லெல்லா விறைமையு முடையோ\nமுனிவிலீ சான முதலிய சுருதி\nசுருதி யலவெனு மயங்கிருட் குகையுள்,\nமதியினோர் மதியகப் படாதே. (40)\nபலபல விடத்துஞ் சுருதியி லுனையே\nறிலகுறத் தெரிக்கும் விச்சுவா திகனென்\nவுலகினுக் கதிக னீயெனப் பகுத்து\nசெவிக்குங் கடுங்கனற் சலாகையா மன்றே. (41)\nஇறைமையிவ் வாறு பகுத்திடத் தகாதே\nமுறைபெரு மண்டந் தொருமய னரன்\nபிறழுறுங் கற்பந் தொறுநவ நவமாய்ப்\nயுறைவரே யாதி யந்தமு மின்றி\nயொழிவற நிறைந்தவான் பொருளே. (42)\nவைப்பெனப் பெறுமுன் பெருமையே முழக்கு\nரப்பொருள் விரிக்கும் புராணமு மவ்வா\nசெப்பிடத் தகுமா னின்பெருந் தகைமை\nவேண்டா விளங்கிழைக் கிடங்கொடுத் தவனே. (43)\nபிறர்க்குரித் தல்லாப் பெயர்களான் மறைகள்\nகுறித்துரைத் திடுமா லேனைவிண் ணவர்க்குக்\nமென்னா மந்திரோ பநிடத முதலாந்,\nதிறப்படு மறைக ளோதிடாக் கயவர்\nசெப்பிடு முரைபயன் படாதே. (44)\nதாணுமா லயற்குத் தம்முளே யுயர்ச்சி\nகேணுறுங் கற்பப் பிரிவினாற் போக்கென்\nமாணலா ரிதனைச் சிவபுரா ணத்திற்\nநாணிலா துரைத்துத் தமதறி யாமை\nநாட்டுவர் நாடரும் பொருளே. (45)\nஉன்னிறை மையினை முகுந்தன திடத்து\nயதனாற் சாற்றிடு மாரண மொழிக,\nளுறையென் றியம் புவ ரருந்தவ முனிவர்,\nமன்னனே யிதனைத் தேறிட மாட்டார்\nமாயவ னின்பா லேகனாய் முன்னர்\nபாயுல கொடுக்கும் புருடனை யயனைப்\nறேயுறு மகோப நிடதமோ திடுவ\nலவாக ளுள்ளகத் துறைமணி விளக்கே. (47)\nஅறுக்குமோர் கற்பத் தயனொரு கற்பத்\nபிறப்பனுன் பான்மற் றிருவரை முன்னோன்\nலுறப்பெறு முயர்ச்சி தாழ்ச்சிக ளொருவர்க்\nமுணர்ந்தோ ரியம்புவ ரெம்பெரு மானே. (48)\nஆங்கொரு சாரா ரயனரி யிருவர்க்\nமீங்கிவர் தம்பா லவன்பிறந் தானென்\nநாம மொப்புமை செய்கைமற் றெல்லா,\nமேலாய் நிற்பவனெனவுமோ துவரே. (49)\nதேவர் மூ வருக்குந் தலைமையொப்\nபுமைதான் செப்புக வன்றி மற் றிவருண்,\nமேவரு மேலோ னுருத்திர னெனத்தான்\nகாவல நீயே யாவர்க்கு மேலாய்\nயோவுறா துலகெ லாம்பணி செய்யு\nமொருவனீ யாகிநின் றனையே. (50)\nஉலகெலாம் பணிசெய் திடத்தகுந் தலைமை\nகலதிகள் வறிதே போக்குவர் வாணாள்\nசுலவுதே வருக்கு மானுடர் போலச்\nபலவுயிர் களுமுன் பணிவழி நிற்றற்\nபாலன பசுக்கள்போ லன்றே. (51)\nமானிடர் தருமப் பெருமைதேர்ந் துரைக்கு\nமானிடந் தரித்தோய் தரும்மார்க் கத்துட்\nவினை***.# வயத்தராய் நினக்கன்பு செய்யா,\nமானிடப் பதர்கட் கெந்த*** றேனும்#\nஇருபிறப் பாளர் நியதியாய் வழுத்தற்\nவருமதற் குயர்ந்த தெய்வநீ யென்றே\nமருவரும் பொருளே யாதலி னுன்றாள்\nபுனையுந் தூசிலா வணியெனப் படுமே. (53)\nவிப்பிரர்க் கெல்லா மங்கியிற் றெய்வ\nகொப்பிலா நீயே யந்தரி யாமி யென்னவு\nசெப்பிடும் வசன மிவ்விரு வகையுந்\nகுப்புறா தருள்வோய் விப்பிரர் தமக்குக்\nகுலதெய்வ மென விளக் கிடுமே. (54)\nவேதியர் குலத்திற் பிறந்தவர் தமக்கு\nவேதநீ தெய்வ மெனப்புரா ணங்கள்\nபாததா மரையை வழிபடா தேனைப்\nபயன்றரா பரதெய்வங் களுமே. (55)\nஎந்தைநீ பொறுமை யுடையவன் கருத்துக்\nவந்தது போலுன் னடியர்க்கு விரைவின்\nசிந்தைவேட் டதற்கு மேற்படப் பெறுவர்\nயிந்தவாய் மையினாற் பயன்குறித் தவர்க்கு\nமீண்டுநீ சரணெனத் தகுமே. (56)\nஇம்மையிற் போக முனைவழி படுவோர்க்\nரம்மையி லேனை யுள்ளன நிற்க\nடம்முடைப் பதமு மரியயன் முதலோர்\nசெம்மைதேர்ந் துரைப்ப ராகமத் துறையிற்\nறிளைந்துமெய் யுணர்ந்தமா தவரே. (57)\nநிகழ்பிர கிருதி கடந்தமெய் வாழ்வா\nபுகலுதற் கேது மெய்ப்பொரு ளுண்மை\nமகலிடத் துனது திருவருள் கிடைத்தா\nலல்லது கிட்டுறா தன்றே. (58)\nதிருந்துநின் வழிபா டொருதலை யாகச்\nபிரிந்துனை நீத்து வேறொரு தெய்வம்\nவிலக்குத லரிதரி தந்தோ (59)\nமருளினா லவிச்சை யாலவாத் தன்னான்\nயொருவுக வாணா ளுனைத்தொழா மூர்க்க\nதிருமகன் மனைவி முதலியோ ரோடுஞ்\nபேறளித் தருள்கமற் றெமக்கே (60)\nஇவ்வா றுமுப்பா னிரட்டிப் படுசெய் யுளாலுன்\nசெவ்வா னடியிற் சிவதோத் திரமாலை சேர்த்தே\nனவ்வாய் மையினித் தமொர்கா லிதனைப் படிப்போ\nருய்வா னுனதின் னருள்கூ டுகவும்பரானே. (61)\nதண்ணார் துதியென் றிதுவு மொரு\nயானே யறிவே னிவனை யெனத்தன் றனாவா\nலானா வரியே புகன்றா னெனிலந் தநின்சீர்\nதேனா ரமுதே யினிமற் றெவர்தே றவல்லார்\nகோனா யுயிர்தோ றுறையம் பலக்கூத் துளானே. (63)\n(ஆகக் கூடி செய்யுள் - 70)\nமெய்யன்பர் நாமமெல்லாம் வெவ்வேறு போற்றிடவைங்கையன் றிருவடியே காப்பு.\nதில்லைவா ழந்தணர்கள் சீர்நீல கண்டனார்\nஇல்லை யளித்த வியற்பகையார்- தொல்லை\nஇளையான் குடிமாறர் மெய்ப்பொருளா ரென்றும்\nநீதி யெறிபத்தர் நீண்டபுக ழேனாதி\nமானக்கஞ் சாறரரி வாட்டாய ரானாயர்\nமுருகர் பசுபதியார் முன்னாளைப் போவார்\nசண்டீசர் வாகீசர் தக்க குலச்சிறையார்\nநீள்காரைக் காலம்மை யப்பூதி நீலநக்கர்\nதிருஞான சம்பந்தர் செய்யகலிக் காமர்\nசோமாசி மாறனார் சாக்கியனார் சூழாக்கூர்\nசிறுத்தொண்டர் சேரமான் செய்யகண நாதர்\nபொய்யடிமை யில்லாப் புலவர் புகழ்ச்சோழர்\nபத்தர்கலிக் கம்பர் கலியர்பகர் சத்தி\nபுல்லனார் காரிநெடு மாறர்புகழ் வாயிலார்\nசிங்க ரிடங்கழியார் தஞ்சைச் செருத்துணையார்\nபத்தராய்த் தாழ்வார் பரமனையே பாடுவார்\nமுத்திநெறி காட்டு முதல்வர் முழுதுணர்ந்தோர்\nமுப்போதுந் தீண்டுவார் முழுநீறு பூசுவார்\nமானியார் நேசனார் வாழ்செங்கட் சோழனார்\nசடையரிசை ஞானியிவர் தம்மையெல்லாஞ் சேர்த்துத்\nசிந்தனைசெய் திந்தத் திருநாமக் கோவைதனை\nமெய்யன்பா லென்றும் விளம்பப் பெறுவார்கள்\nதத்துவிதா னந்த வகண்டபரி பூரணத்தின்\nமெய்கண்ட தேவர் திருவசி வாழ்க.\n5.7 அரதத்த சிவாசாரியர் சுலோகபஞ்சக மொழிபெயர்ப்பு\nமெய்கண்ட தேவர் மெல்லடி வாழ்க.\n5.9 திருக்கைலாச சந்தான குரவர்களின் தோத்திரங்கள்\nநினைத்தாற் சகிக்கப் போமோ - என்சுவாமியை\n5.11 சிவஞானயோகிகள் மீது தொட்டிக்கலைச்\nசற்குருவே கருணை வாழ்வே. (2)\nஓதரிய வாய்மைச் சிவாகமங் கட்கெலா முற்றபேராக ரமதாய்\nஓங்குதிரு வாவடு துறைப்பதியி லற்புதத்தொருவடிவு கொண்ட ருளியே\nபேதமுறு சமயவா திகளுள மயக்கைப் பெயர்க்கும்ரச குளிகையாகிப்\nபிரியமுட னேவந் தடுத்தவர்க் கின்பப் பெருங்கருணை மேரு வாகி\nஆதரித் தடியேங்க ளுண்ணத் தெவிட்டாத வமிர்தசா கரமா கியே\nஅழகுபொலி கலைசைச் சிதம்பரே சுரரடிக் கதிமதுர கவிதை மாரி\nமாதவர் வழுத்தப் பொழிந்தருளி யென்றுமவர் மன்னிவளர் சந்நி தியிலோர்\nமணிவிளக் கென்னவளர் சிவஞான மாதவன் மலர்ப்பதம் வணங்கு வாமே (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/india/51177-how-to-calculate-petrol-diesel-price.html", "date_download": "2018-09-22T17:31:25Z", "digest": "sha1:ZEW7YPJXYUPNHCMRD3VQSQ2XKGG7L3AN", "length": 12927, "nlines": 113, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஒரு நிமிடம் தலை சுற்றுதே..! - இது பெட்ரோல் விலையின் கதை | how to calculate petrol diesel price", "raw_content": "\nஒரு நிமிடம் தலை சுற்றுதே.. - இது பெட்ரோல் விலையின் கதை\nபெட்ரோல், டீசல் விலையின் கதை கச்சா எண்ணெய்யை வாங்குவதில் இருந்து தொடங்குகிறது. ஒரு பேரல் கச்சா எண்ணெய்யை டாலரின் விலையில் வாங்க வேண்டும். அதனால், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு எப்பொழுதுமே பெட்ரோல், டீசல் விலையில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும். இன்றைய நிலவரப்படி ஒரு பேரல் கச்ச�� எண்ணெய் விலை ரூ4961 மட்டும். ஒரு பேரல் என்பது 159 லிட்டர். அப்படியென்றால் ஒரு லிட்டரை நாம் வெறும் ரூ31.20 என்ற கணக்கிலேதான் வாங்குகிறோம். இங்கிருந்து ஒவ்வொன்றாய் வரி என்ற பெயரில் விலை எப்படியெல்லாம் உயர்கிறது என்று பார்த்தால் ஒரு நிமிடம் நமக்கே தலை சுற்றிவிடும்.\nமுதலில் கூடுவது Ocean Freight என்பதுதான். அதாவது எண்ணெய்யை நாம் கப்பலில் தானே கொண்டு வர முடியும். எண்ணெய்யை பேக் செய்து கப்பலின் மூலமாக இந்தியா வந்து சேருவதற்கு தான் இந்த விலை. இதனையும் சேர்த்து தான் நாம் கச்சா எண்ணெய் விலையை கணக்கிட வேண்டும். ஒரு பொருளை நாம் வாங்கினால் அது வீடு வந்து சேர்வதற்கு ஆகும் செலவைப் போல். அது சில டாலர்கள் இருக்கும். இதனையும் சேர்த்தால் ஒரு பேரல் சுமார் ரூ5700 என்று வைத்துக் கொள்வோம். அப்படியென்றால் ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் விலை தோராயமாக ரூ35.89 இருக்கும்.\nஇந்தியா வந்து சேர்ந்த கச்சா எண்ணெய்யை அடுத்து சுத்திகரிப்பு செய்ய வேண்டும். கச்சா எண்ணெயை அப்படியே பயன்படுத்த முடியாது. அதனை சுத்திகரிப்பு செய்து உப பொருளான பெட்ரோல், டீசல், தார் போன்றவை பெறப்படுகிறது. இதற்கு ஆகும் செலவும் சேர்க்கப்படுகிறது. அந்த செலவும் அடிப்படை செலவுகளில் வந்துவிடும். அதாவது ஒரு பொருளை உருவாக்குவதில் வந்துவிடுகிறது. இந்த இடத்தில் பெட்ரோல் டீசலின் அடிப்படை விலையை நாம் உறுதி செய்யலாம்.\nஇதன் பிறகு மூன்று நிலைகளை கடந்துதான் பெட்ரோல், டீசல் விலை இதுதான் என்று நிர்ணயிக்கப்படும்.\nநிலை 1 : கலால் வரி ( மத்திய அரசு வரி ) கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான செலவு மற்றும் போக்குவரத்து செல்வை ஈடு கட்டுவதற்காக கலால் வரி விதிக்கப்படுகிறது.\nநிலை 2 : டீலர் கமிஷன் ( முகவர் தரகு விலை) - வாங்குவதற்கும் விற்பதற்குமான விலையில் செய்யப்படும் மாற்றம் ; ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு சுமார் ரூ3 வரையில் டீலர் கமிஷன் இருக்கும்\nநிலை 3 : வாட் வரி - மதிப்பு கூட்டு வரி - மாநில அரசின் சார்பில் விதிக்கப்படும் வரி. மாநிலத்திற்கு மாநிலம் வித்தியாசப்படும்.\nஇப்பொழுது எழுந்து வரும் கோரிக்கைகள் இரண்டு வகையில் உள்ளது. ஒன்று மத்திய அரசு சார்பில் விதிக்கப்படும் வரியை குறைக்க வேண்டும் என்பது. மற்றொன்று மாநில அரசுகள் தங்களின் வாட் வரிகளை குறைக்க வேண்டும் என்பது.\nபெட்ரோல், டீசல் விலை ���ப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஒரு எடுத்துக்காட்டிற்கு டெல்லியில் பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தினை நாம் பார்க்கலாம். ஏனென்றால் செப்டம்பர் நான்காம் தேதி கச்சா எண்ணெய் விலை ரூ5,085 என்ற அளவில் உச்சத்தில் இருந்தது.\nசர்வதேச விலையில் கச்சா எண்ணெய்\nகச்சா எண்ணெய் + Ocean Freight செலவு\nகச்சா எண்ணெய் விலை ஒரு லிட்டருக்கு ( 1 பேரல்= 159லி )\nசுத்திகரிப்புக்கு பின் அடிப்படை விலை\n(கலால் வரி, சாலை செஸ்)\nபெட்ரோல் பங்க் டீலர்கள் கமிஷன்\nவாட் வரிக்கு முன்பு விலை\nரூ.10.45 (16.75 சதவீதம் + சுற்றுச்சூழல் செஸ் 25p)\n2016ம் ஆண்டு டெல்லியில் பெட்ரோல் விலை 60 ரூபாய் என்ற அளவில் தான் இருந்தது.\nஇதில் வாட் வரி மாநிலத்திற்கு மாநிலம் வித்தியாசப்படும். இதில், நாட்டிலே மகாராஷ்டிரா மாநிலம் தான் அதிக வாட் வரி நிர்ணயிக்கிறது. 39 சதவீதம் வாட் வரி. இதற்கு அடுத்து மத்திய பிரதேசம், ஆந்திரபிரதேசம் 36 சதவீதம் வாட் வரி விதிக்கிறார்கள். பஞ்சாப் 35, தெலுங்கானா 33, தமிழ்நாடு 32, கர்நாடகா 32, அசாம் 31 சதவீதம் வாட் வரி விதிக்கப்படுகிறது.\nஇதுக்குதான் தோனி கிட்ட வந்து ஷோயிக் மாலிக் பேசுனாரோ..\n’ - பாலாவை ‘வச்சு’ செய்யும் நெட்டிசன்கள்\nஎம்.பி., எம்.எல்.ஏக்களின் நாக்கு துண்டிக்கப்படும்: போலீஸ் இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை\n1 கிலோ கேக் வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்.. படையெடுக்கும் வாடிக்கையாளர்கள்..\nஅடுத்த பந்தில் விக்கெட்; இது தோனி மேஜிக் - சிலிர்க்கும் ரசிகர்கள்\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nPetrol diesel price , Delhi , பெட்ரோல் , டீசல் , கச்சா எண்ணெய் , டெல்லி\nசர்வதேச செய்திகள் - 22/09/2018\nபுதிய விடியல் - 22/09/2018\nஇன்றைய தினம் - 21/09/2018\nசர்வதேச செய்திகள் - 21/09/2018\nரோபோ லீக்ஸ் - 22/09/2018\nநேர்படப் பேசு - 22/09/2018\nஅக்னிப் பரீட்சை - 22/09/2018\nவிட்டதும் தொட்டதும் - 22/09/2018\nசாமானியரின் குரல் - 22/09/2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\nஎன் உயிரினும் மேலான... | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/infotainment-programmes/agni-paritchai/19558-agni-paritchai-09-12-2017.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2018-09-22T16:34:41Z", "digest": "sha1:HTCSP56QCEBSXTW2IIW7YMIAUCIWOWAS", "length": 3597, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அக்னிப் பரீட்சை - 09/12/2017 | Agni Paritchai - 09/12/2017", "raw_content": "\nஅக்னிப் பரீட்சை - 09/12/2017\n’ - பாலாவை ‘வச்சு’ செய்யும் நெட்டிசன்கள்\nஇனி இன்ஃபோசிஸ் ஊழியர்கள் மெட்ரோவில் பயணிப்பார்கள் பாருங்களேன்..\nநாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் - முதல்வர் பழனிசாமி\nஅடுத்த பந்தில் விக்கெட்; இது தோனி மேஜிக் - சிலிர்க்கும் ரசிகர்கள்\nலக்னோவில் விஜய்சேதுபதியுடன் சண்டை போடும் ரஜினி\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசர்வதேச செய்திகள் - 22/09/2018\nபுதிய விடியல் - 22/09/2018\nஇன்றைய தினம் - 21/09/2018\nசர்வதேச செய்திகள் - 21/09/2018\nநேர்படப் பேசு - 22/09/2018\nஅக்னிப் பரீட்சை - 22/09/2018\nவிட்டதும் தொட்டதும் - 22/09/2018\nசாமானியரின் குரல் - 22/09/2018\nநம்மால் முடியும் - 22/09/2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\nஎன் உயிரினும் மேலான... | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/districts/1006-indian-railways-accident-4-coaches-of-island-express-train-route-derail-in-vellore-10-injured.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-09-22T16:38:29Z", "digest": "sha1:5LNOWYR6X6LAAUZQNEZT4OZEVCWATIX7", "length": 9851, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஜோலார்பேட்டை அருகே ஐ-லேண்ட் எக்ஸ்பிரஸ் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது | Indian Railways accident: 4 coaches of island express train route derail in vellore, 10 injured", "raw_content": "\nகருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nதிமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்\nஎன்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வ���்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nஜோலார்பேட்டை அருகே ஐ-லேண்ட் எக்ஸ்பிரஸ் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது\nவேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே, கன்னியாகுமரியில் இருந்து பெங்களூரு சென்ற ஐ‌லேண்ட் எக்ஸ்பிரஸ் ரயிலின் நான்கு பெட்டிகள் தடம் புரண்டன. இதில் 10 பயணிகள் காயமடைந்தனர்.\nமற்ற பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஜோலார்பேட்டை அருகே, சோமநாயக்கன்பட்டி - பச்சூர் இடையே இந்த விபத்து அதிகாலை 4 மணிக்கு நடந்தது. மீட்புப் பணிகளில் காவல் துறையினருடன் இணைந்து பொதுமக்களும் ஈடுபட்டனர். பெங்களூர் ரயில்வே மண்டலத்தின் கீழ் வரும் இந்தப் பகுதிக்கு தென்மேற்கு ரயில்வேயின் உயரதிகாரிகள் விரைந்து வந்து மீட்புப் பணிகளை விரைவுபடுத்தினர். காயமடைந்த 10 பேருக்கு திருப்பத்தூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களில் 8 பேர் சிகிச்சை முடிந்து புறப்பட்டுச் சென்றனர். தடம்புரண்ட ரயிலில் பயணித்த சுமார் ஆயிரம் பயணிகள் மாற்று ரயில் மற்றும் பஸ்கள் மூலம் பெங்களூரு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nபட்ஜெட் கூட்டத் தொடரில் ஜிஎஸ்டி உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் நிறைவேறும்: வெங்கய்ய நாயுடு நம்பிக்கை\nகூடுதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n4 ஆயிரம் ஆபாச இணையதளங்களை முடக்கியது சீனா\nகுலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கக்கோரி கனிமொழி கடிதம்\nஜல்லிக்கட்டு காளையின் வயிற்றில் இருந்து 38 கிலோ பிளாஸ்டிக் அகற்றம்\nநாட்டின் வளர்ச்சியை உச்சத்திற்கு கொண்டு செல்வதே நோக்கம்: பிரதமர் மோடி\nரஷித் கானுக்கு பிடித்த ஆல்டைம் கிரேட் வீரர் இவர்தான்..\nவெளிநாடு பறந்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் - கோவாவில் திக்..திக்..திக்\nஎம்.பி., எம்.எல்.ஏக்களின் நாக்கு துண்டிக்கப்படும்: போலீஸ் இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை\n’ - பாலாவை ‘வச்சு’ செய்யும் நெட்டிசன்கள்\nஇனி இன்ஃபோசிஸ் ஊழியர்கள் மெட்ரோவில் பயணிப்பார்கள் பாருங்களேன்..\n’ - பாலாவை ‘வச்சு’ செய்யும் நெட்டிசன்கள்\nஇனி இன்ஃபோசிஸ் ஊழியர���கள் மெட்ரோவில் பயணிப்பார்கள் பாருங்களேன்..\nநாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் - முதல்வர் பழனிசாமி\nஅடுத்த பந்தில் விக்கெட்; இது தோனி மேஜிக் - சிலிர்க்கும் ரசிகர்கள்\nலக்னோவில் விஜய்சேதுபதியுடன் சண்டை போடும் ரஜினி\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபட்ஜெட் கூட்டத் தொடரில் ஜிஎஸ்டி உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் நிறைவேறும்: வெங்கய்ய நாயுடு நம்பிக்கை\nகூடுதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/districts/10965-guinness-record-attempt-pudukkottai-student-to-lift-achievement-in-the-10-kg-weight-in-fingernail.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-09-22T16:42:08Z", "digest": "sha1:XJSKAXX2ECD25IXOZDDQJVZZXUHGTX7M", "length": 8949, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கின்னஸ் சாதனை முயற்சி... விரல் நகத்தில் 10 கிலோ எடையை தூக்கி புதுக்கோட்டை மாணவர் சாதனை | Guinness record attempt: Pudukkottai student to lift achievement in the 10 kg weight in fingernail", "raw_content": "\nகருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nதிமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்\nஎன்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nகின்னஸ் சாதனை முயற்சி... விரல் நகத்தில் 10 கிலோ எடையை தூக்கி புதுக்கோட்டை மாணவர் சாதனை\nகின்னஸ் சாதனைக்காக கல்லூரி மாணவர் ஒருவர், த‌னது கட்டைவிரல் நகத்தில் 9.98 கிலோ எடையை 55 விநாடிகள் தூக்கி சாதனை படைத்தார்.\nபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த பிரதாப் என்ற பொறியியல்‌ மாணவர் த‌னது கட்டைவிரல் நகத்தில் 9.98 கிலோ எடையை 55 விநாடிகள் தூக்கி சாதனை முயற்‌‌சியை மேற்கொண்டார். இதற்கு முன்பு ஐதராபாத்தை சேர்ந்த சிக்கா பானுபிரகாஷ் என்பவர் 8.66 கிலோவை 28 விநாடிகள் நகத்தில் வைத்திருந்ததே கின்னஸ் சாதனையாக அங்கீகரிக்கப்பட்டது.\nகோயிலில் தலித் மக்களுக்கு அனுமதி மறுப்பு: ஆட்சியர் அலுவலகம் அருகே அவலம்\nசென்னையில் தாறுமாறாக ஓடிய சொகுசுக்கார் மோதி ஒருவர் உயிரிழப்பு: குடிபோதையில் காரை ஓட்டிய நபர் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n4 ஆயிரம் ஆபாச இணையதளங்களை முடக்கியது சீனா\nகுலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கக்கோரி கனிமொழி கடிதம்\nஜல்லிக்கட்டு காளையின் வயிற்றில் இருந்து 38 கிலோ பிளாஸ்டிக் அகற்றம்\nநாட்டின் வளர்ச்சியை உச்சத்திற்கு கொண்டு செல்வதே நோக்கம்: பிரதமர் மோடி\nரஷித் கானுக்கு பிடித்த ஆல்டைம் கிரேட் வீரர் இவர்தான்..\nவெளிநாடு பறந்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் - கோவாவில் திக்..திக்..திக்\nஎம்.பி., எம்.எல்.ஏக்களின் நாக்கு துண்டிக்கப்படும்: போலீஸ் இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை\n’ - பாலாவை ‘வச்சு’ செய்யும் நெட்டிசன்கள்\nஇனி இன்ஃபோசிஸ் ஊழியர்கள் மெட்ரோவில் பயணிப்பார்கள் பாருங்களேன்..\n’ - பாலாவை ‘வச்சு’ செய்யும் நெட்டிசன்கள்\nஇனி இன்ஃபோசிஸ் ஊழியர்கள் மெட்ரோவில் பயணிப்பார்கள் பாருங்களேன்..\nநாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் - முதல்வர் பழனிசாமி\nஅடுத்த பந்தில் விக்கெட்; இது தோனி மேஜிக் - சிலிர்க்கும் ரசிகர்கள்\nலக்னோவில் விஜய்சேதுபதியுடன் சண்டை போடும் ரஜினி\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகோயிலில் தலித் மக்களுக்கு அனுமதி மறுப்பு: ஆட்சியர் அலுவலகம் அருகே அவலம்\nசென்னையில் தாறுமாறாக ஓடிய சொகுசுக்கார் மோதி ஒருவர் உயிரிழப்பு: குடிபோதையில் காரை ஓட்டிய நபர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/50568-flood-relief-has-judges-sing-for-kerala.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-09-22T17:19:29Z", "digest": "sha1:XT42YHM2FSCN3PCI22NH26YENBV7RYOS", "length": 11529, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கேரள மக்களுக்காக மேடையில் பாடிய ‘உச்சநீதிமன்ற நீதிபதி’ | Flood relief has judges sing for Kerala", "raw_content": "\nகருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nதிமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்\nஎன்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nகேரள மக்களுக்காக மேடையில் பாடிய ‘உச்சநீதிமன்ற நீதிபதி’\nகேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உச்சநீதிமன்ற நீதிபதி சினிமாப் பாடல் ஒன்றைப்பாடி மரியாதை செய்தார்.\nபாலிவுட் பாடகர் மோஹித் சவுகான் கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதிதிரட்டும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். இதில் இந்திய பத்திரிகையாளர்கள் சங்கம், வழக்கறிஞர்கள் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட பல அமைப்புகள் இணைந்து பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் நீதிபதி கே.எம்.ஜோசப் பாடிய பாடல் அனைவரையும் கவர்ந்துள்ளது. அவர் ‘அமரம்’ என்ற மலையாளப்படத்தில் இடம்பெற்ற ‘மதுபான் குஷ்பூ டெடா ஹாய்’ என்ற பாடலை வெள்ள பாதிப்பின்போது மக்களுக்காக உதவிய மீனவர்களுக்காக பாடினார்.\nஅத்துடன் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டபோது முதலில் பொறுப்புடன் களத்தில் இறங்கியவர்கள் மீனவர்கள் தான் என்று தெரிவித்தார். மீனவர்களை புகழ்ந்து பேசிய அவர், “மீனவர்கள் தங்கள் படகுகளுடன் களத்திற்கு வந்தனர். பல உயிர்களை காப்பாற்றினர். இது அவர்களின் நெஞ்சார்ந்த நல்லெண்ண��்தை காண்பிக்கிறது” என்றார். தொடர்ந்து பேசிய அவர், கேரளாவில் ஏற்பட்ட பேரழிவு சகோதரத்துவம், மதச்சார்பின்மை, சாதி மற்றும் இனச்சார்ப்பு இன்மை ஆகியவற்றை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார். அத்துடன் “நாம் இணைந்து நின்றால், தோளோடு தோள் கோர்த்தால், கையோடு கை சேர்த்தால், பேரழிவிலும் வழியை ஏற்படுத்தும்” என்று தெரிவித்தார்.\nதான் பாடிய பாடல் குறித்து பேசிய அவர், அதற்கு காரணம் நீதிபதி குரியன் தான் என தெரிவித்தார். “ஒருநாள் நீதிபதி குரியன் எனக்கு போன் செய்தார். அவர் என்னிடம் நீங்கள் பாட வேண்டும் என்று கூறினார். பாடலா நானா எனது வாழ்வில் நான் ஒருமுறை கூட பாடியது இல்லை என்றேன். அதன்பின்னர் கேரளாவில் பாடினால் போதும் என அவர் எனக்கு ‘முன்ஜாமீன் கொடுத்தார்’” என ஜோசப் தெரிவித்தார்.\nஅப்போது விவசாயி மகன், இப்போது தங்க மகன் \nஇறுதிப் போட்டியில், இந்திய ஏ, ஆஸ்திரேலிய ஏ அணிகள் மோதல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதேர்தல் ஆணைய செயல்பாட்டில் கட்சிகள் தலையிட முடியாது \nசாலை குழி விபத்துகளால் அதிகரிக்கும் உயிரிழப்பு.. உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி\nசாரிடான் மாத்திரைகள் விற்கலாம் - நீதிமன்றம் அனுமதி\n7 பேரை விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கு ஒத்திவைப்பு\nகர்நாடக பாரம்பரிய விளையாட்டு ‘கம்பளா’ - தடை கோரி பீட்டா புதிய மனு\nஏலக்காய் விலை கிலோ 2000 ரூபாயை தாண்டியது..\nயார் இந்த இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன்\n“தொழுநோயை காட்டி விவாகரத்து பெற இயலாது” - உச்சநீதிமன்றம்\nஇஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு 50 லட்சம் இழப்பீடு\nஇதுக்குதான் தோனி கிட்ட வந்து ஷோயிக் மாலிக் பேசுனாரோ..\n’ - பாலாவை ‘வச்சு’ செய்யும் நெட்டிசன்கள்\nஎம்.பி., எம்.எல்.ஏக்களின் நாக்கு துண்டிக்கப்படும்: போலீஸ் இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை\n1 கிலோ கேக் வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்.. படையெடுக்கும் வாடிக்கையாளர்கள்..\nஅடுத்த பந்தில் விக்கெட்; இது தோனி மேஜிக் - சிலிர்க்கும் ரசிகர்கள்\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅப்போது விவசாயி மகன், இப்போது தங்க மகன் \nஇறுதிப் போட்டியில், இந்திய ஏ, ஆஸ்திரேலிய ஏ அணிகள் மோதல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/47454-ttv-suppport-disqualified-mla-s-move-sc.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-09-22T16:27:54Z", "digest": "sha1:3D4OJTCTXJ6XOBRJDNW2L5UJY3YKQQZR", "length": 11147, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தகுதி நீக்க வழக்கு : உச்சநீதிமன்றம் மாற்றப்படுமா ? | TTV suppport disqualified MLA's move SC", "raw_content": "\nகருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nதிமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்\nஎன்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nதகுதி நீக்க வழக்கு : உச்சநீதிமன்றம் மாற்றப்படுமா \nதினகரன் ஆதரவு 17 தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் வரும் புதன்கிழமை விசாரிக்கிறது. தகுதி நீக்க உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில் தங்கத் தமிழ்ச்செல்வனை தவிர 17 பேரும் வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து உச்சநீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர்.\n17 பேர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், நீதிபதிகள் இடையே ஏற்பட்ட மாறுபட்ட தீர்ப்பால் இடைத்தேர்தலை 6 மாதத்துக்குள் நடத்த வேண்டும் எனற விதி மீறப்படுவதாகவும், மூன்றாவது நீதிபதி மேல் நம்பிக்கை இல்லாததால் உச்சநீதிமன்றமே வழக்கை விசாரிப்பது சரியாக இருக்கும் என வாதிடப்பட்டது. கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் வரும் புதன்கிழமை (27-ம் தேதி) வழக்கை விசாரிப்பதாக கூறியது. அன்றைய நாள் வழக்கை உயர்நீதி��ன்றத்தில் இருந்து விசாரிப்பதா அல்லது உயர்நீதிமன்றமே விசாரிக்க உத்தரவிடுவதா என உச்சநீதிமன்றம் முடிவெடுக்க உள்ளது\nமுன்னதாக முதலமைச்சர் பழனிசாமியை மாற்றக் கோரி தினகரன் ஆதரவு 19 எம்.எல்.ஏக்கள் ஆளுநரிடம் மனு கொடுத்ததால், ஜக்கையனை தவிர 18 பேரும் சபாநாயகரால் தகுதி நீக்கப்பட்டனர். இதற்கு எதிரான மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா மற்றும் நீதிபதி சுந்தர் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். மாறுபட்ட தீர்ப்பால் வழக்கு 3வது நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதனை எதிர்த்தே 17 பேரும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்\nஇந்திய கிரிக்கெட்டின் முதல் ஹீரோ உருவான நாள் இன்று \nதோனி சூப்பர்தான், ஆனால் இப்போது... ஆஸி. கேப்டன் புது கணிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவெளிநாடு பறந்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் - கோவாவில் திக்..திக்..திக்\nஎம்.பி., எம்.எல்.ஏக்களின் நாக்கு துண்டிக்கப்படும்: போலீஸ் இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை\nஅமைச்சர் மீது அவதூறு பரப்பியதாக முன்னாள் பெண் எம்.எல்.ஏ கைது\n“நிலம் தர மறுக்கும் விவசாயிகளை துன்புறுத்தாதீர்கள்” - உயர்நீதிமன்றம் உத்தரவு\nசர்ச்சைக்குரிய பேச்சு - கருணாஸ் எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு\nஎம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றம் திறப்பு\nடூவிலரின் பின்னால் அமர்ந்திருப்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம் - உயர்நீதிமன்றம்\nகட்டாய ஹெல்மெட், சீட்பெல்ட் வழக்கில் நாளை உத்தரவு\nதேர்தல் ஆணைய செயல்பாட்டில் கட்சிகள் தலையிட முடியாது \nRelated Tags : எம்.எல்.ஏ , தினகரன் , டிடிவி , தங்க தமிழ்ச்செல்வன் , இடைத்தேர்தல் , உச்சநீதிமன்றம் , உயர்நீதிமன்றம் , தேர்தல் , Supremcourt , MLA , Disqualification , Transfer petiton\n’ - பாலாவை ‘வச்சு’ செய்யும் நெட்டிசன்கள்\nஇனி இன்ஃபோசிஸ் ஊழியர்கள் மெட்ரோவில் பயணிப்பார்கள் பாருங்களேன்..\nநாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் - முதல்வர் பழனிசாமி\nஅடுத்த பந்தில் விக்கெட்; இது தோனி மேஜிக் - சிலிர்க்கும் ரசிகர்கள்\nலக்னோவில் விஜய்சேதுபதியுடன் சண்டை போடும் ரஜினி\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதா���் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇந்திய கிரிக்கெட்டின் முதல் ஹீரோ உருவான நாள் இன்று \nதோனி சூப்பர்தான், ஆனால் இப்போது... ஆஸி. கேப்டன் புது கணிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/48985-i-want-to-work-on-the-china-example-china-has-brought-70-crore-people-out-of-poverty-imran-khan.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-09-22T16:32:11Z", "digest": "sha1:D6HZCX5BSJWRSJSSVSZJBD52LDA6R7WT", "length": 11385, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘சீனா தான் எங்களுக்கு ரோல் மாடல்’ - பிரதமராகும் இம்ரான் கான் பேச்சு | I want to work on the China example. China has brought 70 crore people out of poverty: Imran Khan", "raw_content": "\nகருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nதிமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்\nஎன்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\n‘சீனா தான் எங்களுக்கு ரோல் மாடல்’ - பிரதமராகும் இம்ரான் கான் பேச்சு\nபாகிஸ்தானில் 272 இடங்களுக்கு பொதுத்தேர்தல் நடைபெற்ற நிலையில், 270 தொகுதிகளுக்கான நிலவரங்கள் தெரியவந்துள்ளது. இதில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெஹ்ரீக் இ இன்சாஃப் கட்சி 76 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 43 இடங்களில் முன்னிலையில் உள்ளது.\nபாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் ஷெரிஃப் கட்சி 43 இடங்களில் வெற்றி பெற்றதோடு, 20 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பிலாவல் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி 42 இடங்களில் முன்னிலை பெற்றூ 3வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தானில் ஆட்சி அமைக்க 137 இடங்கள் தேவை. இம்ரான் கட்சி தற்போது வரை 120 இடங்களை கைப்பற்றும் நிலையில் உள்ளது. அதனால், உதிரி க���்சிகளுடன் இணைந்து நிச்சயம் இம்ரான் கான் கட்சி ஆட்சி அமைக்கும் என்று தெரிகிறது.\nஇந்நிலையில், இம்ரான் கான் பாகிஸ்தான் நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்து உரையாற்றினார். அதில், “பாகிஸ்தான் மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்ள விரும்புகிறேன். பாகிஸ்தானின் ஏற்றத்தையும், வீழ்ச்சியையும் நான் பார்த்திருக்கிறேன். ஆனால், தற்போது எல்லாமே சீரழிந்துள்ளது. 22 ஆண்டு கால போராட்டத்திற்கு பிறது என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்த அல்லாவிற்கு நன்றி. நான் கண்ட கனவைப் போல் பாகிஸ்தானை உருவாக்குவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.\nசீனாவை மாதிரியாக கொண்டு பணியாற்ற விரும்புகிறேன். சீனா 70 கோடி மக்களை வறுமையில் இருந்து வெளியே கொண்டு வந்துள்ளது. தற்போது பாகிஸ்தானில் எல்லோருக்கும் சட்டம் ஒன்றுதான். பாகிஸ்தானில் மக்கள் நல அரசை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். அந்த அரசு நபிகள் ஆட்சி காலத்தில் இருந்ததை போன்றதாக இருக்கும். தொழில் செய்வதற்கு உகுந்த நாடாக பாகிஸ்தானை உருவாக்குவோம்” என்றார்.\nவருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு\nஓபிஎஸ்-ஐ மத்திய அமைச்சர் சந்திக்காதது ஏன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஆசியக் கோப்பை கிரிக்கெட்: ஆப்கானை போராடி வென்றது பாகிஸ்தான்\nபாகிஸ்தான் உடனான பேச்சுவார்த்தை ரத்து: இந்தியா அறிவிப்பு\nசர்ஜிக்கல் ஸ்டிரைக் தினத்தை கொண்டாட அரசு முடிவு\nஇந்தியா பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் : பாகிஸ்தான் பிரதமர் கடிதம்\n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\n'நாங்கள் துபாய் வெப்பத்தை கண்டு பயப்படவில்லை' ரோகித் சர்மா\nபாண்ட்யா நலமுடன் இருக்கிறார், நிற்கிறார்: பிசிசிஐ விளக்கம்\nஆசிய கோப்பை சூப்பர் 4 பட்டியல் - பாகிஸ்தானா\n 8 விக்கெட்டில் 'ரிலாக்ஸ்' வெற்றி\nRelated Tags : இம்ரான் கான் , பாகிஸ்தான் , தெஹ்ரீக் இ இன்சாஃப் , பாகிஸ்தான் முஸ்லிம் லீக் , Imran Khan , PML-N , Tehreek-e-Insaf\n’ - பாலாவை ‘வச்சு’ செய்யும் நெட்டிசன்கள்\nஇனி இன்ஃபோசிஸ் ஊழியர்கள் மெட்ரோவில் பயணிப்பார்கள் பாருங்களேன்..\nநாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் - முதல்வர் பழனிசாமி\nஅடுத்த பந்தில் விக்கெட்; இது தோனி மேஜிக் - சிலிர்க்கும் ரசிகர்கள்\nலக்னோவில் விஜய்சேதுபதியுடன் சண்ட�� போடும் ரஜினி\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு\nஓபிஎஸ்-ஐ மத்திய அமைச்சர் சந்திக்காதது ஏன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-09-22T17:03:27Z", "digest": "sha1:63QYTCUKM55JOPLTXSY3DWDRMXT6CNF3", "length": 9154, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | அமர்நாத்", "raw_content": "\nகருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nதிமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்\nஎன்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nஅமர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கியது\nஇந்திய கிரிக்கெட்டின் முதல் ஹீரோ உருவான நாள் இன்று \nஜம்மு காஷ்மீர் ஆளுநரின் பதவிக்காலம் நீட்டிப்பு - மத்திய அரசு அதிரடி\n28-ம் தேதி தொடங்குகிறது அமர்நாத் யாத்திரை: பலத்த பாதுகாப்பு\nஇன்றுடன் நிறைவடைகிறது அமர்நாத் யாத்திரை\nஅமர்நாத் பனிலிங்கத்தை தரிசனம் செய்த 2,55,542 யாத்ரீகர்கள்\nதீவிரவாத அச்சுறுத்தலிலும் 2 லட்சம் பேர் பனிலிங்க தரிசனம்\nகாஷ்மீர் பேருந்து விபத்தில் உயிரிழந்த அமர்நாத் யாத்ரீகர்கள் குடும்பத்துக்கு இழப்பீடு\nஅமர்நாத் யாத்ரீகர்கள் உயிரிழப்பு: பிரதமர் மோடி இரங்கல்\nதொடரும் உயிர் பலிகள் - அமர்நாத் யாத்ரீகர்கள் 16பேர் பலி\nஅமர்நா���் யாத்ரீகர்கள் பலி எண்ணிக்கை 8-ஆக உயர்வு\nஅமர்நாத் தாக்குதல், சீனா அத்துமீறல், ஜிஎஸ்டி பிரச்னைகளுக்கு நடுவே நாடாளுமன்றக் கூட்டத்தொடர்\nஅமர்நாத் யாத்ரீகர்கள் கொல்லப்பட்ட சம்பவம் - எம்.எல்.ஏ.வின் கார் ஓட்டுனர் கைது\nஅமர்நாத் கோவிலில் நேற்று 9,000 பேர் வழிபாடு\nஅமர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கியது\nஇந்திய கிரிக்கெட்டின் முதல் ஹீரோ உருவான நாள் இன்று \nஜம்மு காஷ்மீர் ஆளுநரின் பதவிக்காலம் நீட்டிப்பு - மத்திய அரசு அதிரடி\n28-ம் தேதி தொடங்குகிறது அமர்நாத் யாத்திரை: பலத்த பாதுகாப்பு\nஇன்றுடன் நிறைவடைகிறது அமர்நாத் யாத்திரை\nஅமர்நாத் பனிலிங்கத்தை தரிசனம் செய்த 2,55,542 யாத்ரீகர்கள்\nதீவிரவாத அச்சுறுத்தலிலும் 2 லட்சம் பேர் பனிலிங்க தரிசனம்\nகாஷ்மீர் பேருந்து விபத்தில் உயிரிழந்த அமர்நாத் யாத்ரீகர்கள் குடும்பத்துக்கு இழப்பீடு\nஅமர்நாத் யாத்ரீகர்கள் உயிரிழப்பு: பிரதமர் மோடி இரங்கல்\nதொடரும் உயிர் பலிகள் - அமர்நாத் யாத்ரீகர்கள் 16பேர் பலி\nஅமர்நாத் யாத்ரீகர்கள் பலி எண்ணிக்கை 8-ஆக உயர்வு\nஅமர்நாத் தாக்குதல், சீனா அத்துமீறல், ஜிஎஸ்டி பிரச்னைகளுக்கு நடுவே நாடாளுமன்றக் கூட்டத்தொடர்\nஅமர்நாத் யாத்ரீகர்கள் கொல்லப்பட்ட சம்பவம் - எம்.எல்.ஏ.வின் கார் ஓட்டுனர் கைது\nஅமர்நாத் கோவிலில் நேற்று 9,000 பேர் வழிபாடு\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Free+Bus+Travel?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-09-22T17:05:38Z", "digest": "sha1:ZHLU5GR3VPBJSYFJ2VMZSRDMBJFENGYB", "length": 9539, "nlines": 134, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Free Bus Travel", "raw_content": "\nகருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nதிமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்\nஎன்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை ���யங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nகுறைந்தபட்ச கட்டணம் ரூ.5 - வரவேற்கும் மக்கள்\nசென்னையில் மின்சார பேருந்துகள் இயக்கம்.. லண்டனில் விஜய பாஸ்கர் ஆலோசனை\n'பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு புதிதல்ல': தலாய் லாமா\nஅதிவேக ரயிலின் அடியில் பயணம் - இளைஞரின் ‌விபரீத விளையாட்டு\nசிறந்த பேருந்து ஓட்டுனரின் உயிரைப் பறித்த விபத்து - விடுப்பு கேட்டும் கொடுக்காதது காரணமா\nதெலங்கானா விபத்தில் 57 பேர் பலி - ரூ5 லட்ச நிதியுதவி அறிவித்தார் சந்திரசேகர் ராவ்\nவாடிகன் திருச்சபை தலையிட வேண்டும் : கேரள கன்னியாஸ்திரிகள்\nமலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 30 பேர் உயிரிழப்பு\n“இறுதிவரை மாணவன்தான்” 89 வயதில் பி.ஹெச்டி படிக்கும் சுதந்திர போராட்ட வீரர்\n'மன்னிச்சிடுங்க எனக்கு தண்டனை கொடுத்துடாதீங்க' கதறிய விராட் கோலி\nஆரம்பக்கல்வி முதல் பட்டப்படிப்பு வரை இலவச கல்வி - உ.பி அரசு திட்டம்\nஒருநாள் பயண சீட்டு நிறுத்தப்பட்டது ஏன்\nஒருநாள் பயண சீட்டு நிறுத்தப்பட்டது ஏன்\nசேலம் விபத்தில் பெற்றோரை பறிகொடுத்த குழந்தை கதறல்\nசேலம் அருகே ஆம்னி பஸ்கள் மோதல்: 7 பேர் உடல் நசுங்கி பலி\nகுறைந்தபட்ச கட்டணம் ரூ.5 - வரவேற்கும் மக்கள்\nசென்னையில் மின்சார பேருந்துகள் இயக்கம்.. லண்டனில் விஜய பாஸ்கர் ஆலோசனை\n'பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு புதிதல்ல': தலாய் லாமா\nஅதிவேக ரயிலின் அடியில் பயணம் - இளைஞரின் ‌விபரீத விளையாட்டு\nசிறந்த பேருந்து ஓட்டுனரின் உயிரைப் பறித்த விபத்து - விடுப்பு கேட்டும் கொடுக்காதது காரணமா\nதெலங்கானா விபத்தில் 57 பேர் பலி - ரூ5 லட்ச நிதியுதவி அறிவித்தார் சந்திரசேகர் ராவ்\nவாடிகன் திருச்சபை தலையிட வேண்டும் : கேரள கன்னியாஸ்திரிகள்\nமலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 30 பேர் உயிரிழப்பு\n“இறுதிவரை மாணவன்தான்” 89 வயதில் பி.ஹெச்டி படிக்கும் சுதந்திர போராட்ட வீரர்\n'மன்னிச்சிடுங்க எ���க்கு தண்டனை கொடுத்துடாதீங்க' கதறிய விராட் கோலி\nஆரம்பக்கல்வி முதல் பட்டப்படிப்பு வரை இலவச கல்வி - உ.பி அரசு திட்டம்\nஒருநாள் பயண சீட்டு நிறுத்தப்பட்டது ஏன்\nஒருநாள் பயண சீட்டு நிறுத்தப்பட்டது ஏன்\nசேலம் விபத்தில் பெற்றோரை பறிகொடுத்த குழந்தை கதறல்\nசேலம் அருகே ஆம்னி பஸ்கள் மோதல்: 7 பேர் உடல் நசுங்கி பலி\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/India%20Captain", "date_download": "2018-09-22T16:28:30Z", "digest": "sha1:W3EOYGVZEPUPGWFF753OAAF64UVEZ3F2", "length": 9374, "nlines": 134, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | India Captain", "raw_content": "\nகருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nதிமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்\nஎன்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\n“என்ன பாடம் கற்றுக் கொண்டோம் என்பதுதான் முக்கியம்” - டிராவிட்\nபாகிஸ்தான் உடனான பேச்சுவார்த்தை ரத்து: இந்தியா அறிவிப்பு\nபாண்ட்யாவுக்கு ரெஸ்ட் - ஓராண்டுக்கு பின் களமிறங்கிய ஜடேஜா\nசர்ஜிக்கல் ஸ்டிரைக் தினத்தை கொண்டாட அரசு முடிவு\nதேசத்திற்காக கடினமான முடிவுகள் எடுக்க அரசு தயங்காது - பிரதமர் மோடி\nபாண்ட்யா, அக்ஸர், ஷர்துல் டீமில் இருந்து 'அவுட்' \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தே���ீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\n'நாங்கள் துபாய் வெப்பத்தை கண்டு பயப்படவில்லை' ரோகித் சர்மா\nபயங்கரவாதத்தை இந்தியா சிறப்பாக எதிர்க்கிறது - அமெரிக்கா பாராட்டு\nபாண்ட்யா நலமுடன் இருக்கிறார், நிற்கிறார்: பிசிசிஐ விளக்கம்\nஆசிய கோப்பை சூப்பர் 4 பட்டியல் - பாகிஸ்தானா\n 8 விக்கெட்டில் 'ரிலாக்ஸ்' வெற்றி\nஇந்தியாவின் அசத்தல் பந்துவீச்சு - 162 ரன்களில் சுருண்டது பாகிஸ்தான்\nநிலை தடுமாறியதால் சோகம் - ஸ்ட்ரெச்சரில் தூக்கிச்செல்லப்பட்ட பாண்ட்யா\n“என்ன பாடம் கற்றுக் கொண்டோம் என்பதுதான் முக்கியம்” - டிராவிட்\nபாகிஸ்தான் உடனான பேச்சுவார்த்தை ரத்து: இந்தியா அறிவிப்பு\nபாண்ட்யாவுக்கு ரெஸ்ட் - ஓராண்டுக்கு பின் களமிறங்கிய ஜடேஜா\nசர்ஜிக்கல் ஸ்டிரைக் தினத்தை கொண்டாட அரசு முடிவு\nதேசத்திற்காக கடினமான முடிவுகள் எடுக்க அரசு தயங்காது - பிரதமர் மோடி\nபாண்ட்யா, அக்ஸர், ஷர்துல் டீமில் இருந்து 'அவுட்' \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\n'நாங்கள் துபாய் வெப்பத்தை கண்டு பயப்படவில்லை' ரோகித் சர்மா\nபயங்கரவாதத்தை இந்தியா சிறப்பாக எதிர்க்கிறது - அமெரிக்கா பாராட்டு\nபாண்ட்யா நலமுடன் இருக்கிறார், நிற்கிறார்: பிசிசிஐ விளக்கம்\nஆசிய கோப்பை சூப்பர் 4 பட்டியல் - பாகிஸ்தானா\n 8 விக்கெட்டில் 'ரிலாக்ஸ்' வெற்றி\nஇந்தியாவின் அசத்தல் பந்துவீச்சு - 162 ரன்களில் சுருண்டது பாகிஸ்தான்\nநிலை தடுமாறியதால் சோகம் - ஸ்ட்ரெச்சரில் தூக்கிச்செல்லப்பட்ட பாண்ட்யா\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://netkoluvan.blogspot.com/2016/02/blog-post_21.html", "date_download": "2018-09-22T16:38:36Z", "digest": "sha1:HZEPRBXYUNFEYZ65ADIKRTHINJHX4ZPM", "length": 41922, "nlines": 129, "source_domain": "netkoluvan.blogspot.com", "title": "நெற்கொழு தாசன் : பனித்திடலில் கரையும் கால நினைதோடியின் பாதுகைக் குறிப்புகள்", "raw_content": "\nபனித்திடலில் கரையும் கால நினைதோடியின் பாதுகைக் குறிப்புகள்\nதண்டவாளத்தின் ��ரமாக கவிழ்ந்து கிடந்த ஒற்றைச்செருப்பை மீண்டும் திரும்பிப் பார்க்கிறேன். என்னையறியாமல் கண்களை அதன் மற்றைய செருப்பை தேடுகின்றன. அருகில் எங்கேயும் காணவில்லை. ஏமாற்றத்துடன் தொடருந்து வருகிறதா என்று பார்க்கிறேன் அல்லது பார்ப்பது போல நடித்து என்னை ஏமாற்றிக்கொள்ள முயல்கிறேன்.\nஇதோ இந்த தண்டவாளத்தில் எத்தனையோ பொருட்கள் சிதறியும் சிதைந்தும் கிடக்கின்றன. குழந்தைகளின் பொருட்கள் கிடக்கின்றன. உடைந்து போன குடை கிடக்கிறது. கையுறைகள் கிடக்கின்றன. யாரோ ஒரு பெண் அணிந்த அலங்கார தலைமுடி கூட கிடக்கிறது. ஆனால் இந்த செருப்பை மட்டும் மனது ஏன் காவிக்கொண்டு வருகிறது. மீண்டும் அந்த செருப்பு கிடந்த இடத்தை பார்க்கிறேன். முழுமையாக பார்ப்பதற்காக கொஞ்சம் நெருக்கமாக சென்றுவிட்டு ஒரு வித இயலாமையுடன் பின்வாங்கி தொடருந்து நிலைய இருக்கை ஒன்றில் அமர்ந்து கொள்கிறேன். மனதில் ஏதேதோ கேள்விகள் குடைய ஆரம்பித்தன.\nபாரிசின் புறநகரில் இருந்து தமிழர்களின் வர்த்தக நிறுவனங்கள் நிறைந்திருக்கும் லாசெப்பல் செல்வதற்காகவும், வேலைக்கு செல்வதற்காகவும் தினமும் இந்த தொடருந்து நிலையத்தை தான் பாவிப்பதுண்டு. வீட்டில் இருந்து புறப்பட்டால் தானியங்கி போல ஒவ்வொன்றாக நிகழும். தொடருந்து நேரத்தைப் பார்ப்பது மாதப் பயணச்சீட்டை அதற்கான இயந்திரத்தில் பொருத்தி கதவினை திறந்துகொண்டு தொடருந்து நிலையத்துள் நுழைவது பின்னர் ஓரிரு நிமிடங்களில் வரும் தொடருந்தில் ஏறி லாசெப்பலில் இறங்கிக்கொள்வது. அல்லது வேலைத்தளத்திற்கு சென்றுவிடுவது. .\nஆனால் இன்று எதேற்சையாக கண்ணில் பட்ட அந்த செருப்பு ஒருகணம் உடலை சில்லிட வைத்தது. விழிகளை விட்டு விலகாமல் கண்களுக்குள்ளேயே ஆடிக்கொண்டு கிடந்தது. இதற்கு முன்னும் சிலசந்தர்ப்பங்களில் இப்படி ஒற்றை செருப்பினை கண்டிருக்கிறேன். ஆனால் அப்போதெல்லாம் ஏற்படாத உணர்வு ஏன் இப்போது மட்டும் ஏற்பட்டது. புரியவில்லை.\nமனித மனங்கள் விந்தையானவை. தனக்கு ஆறுதலாகவும் அமைதியாகவும் இருக்கும் சந்தர்ப்பத்தில் சூழலை ஆறுதலாகவும் அமைதியாகவும் அணுகுகின்றன. அலைந்து உலைந்து குழம்பி நிற்கும் சந்தர்ப்பங்களில் சூழலின் ஒன்னொரு பக்கங்களை தமக்கு சார்பாக்கி பார்க்கின்றன. இப்போது எனது மனநிலை என்னவாக இருக்கிறது. தனிமையா பிரிவா \nதிடீரென முகத்தில் பட்ட காற்றின் உதைப்பு என்னை இயல்புக்கு கொண்டுவந்தது. மிக வேகமாக என்னைக்கடந்துகொண்டிருந்தது தொடருந்து. தண்டவாளத்தைப் பார்க்கிறேன் செருப்பு அப்படியே கிடக்கிறது. தொடரூந்தின் சில்லுகள் அதன் மேலாக சீரான ஒரு இடைவேளிகொண்டு பாய்கின்றன. அமைதியாக, தனிமையாக, எதுவித அசைவுக்களுமின்றி நிர்ப்பயமாக செருப்பு அப்படியே கிடக்கிறது.\nமனதில் உருவாகிய கிலேசத்துடன் இருக்கையை விட்டு எழுந்து அடுத்தபக்க தரிப்பில் நின்ற தொடருந்தில் ஓடிச்சென்று ஏறி ஒரு இருக்கையில் அமர்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாக என்னை ஆற்றுப்படுத்திவிட முனைகையில், அங்குமிங்கும் அலைந்து திரியும் மனிதர்களிடையே இருந்து மீண்டும் அந்த தனியாக கிடந்த செருப்பு எழுந்து கொண்டது. லாசெப்பலில் இறங்கி நடக்கதொடங்குகிறேன். பின் தலையோடு ஒட்டியபடி அந்த தனிச்செருப்பு என்னைத்தொடர்வதுபோல இருந்தது.\nலாசெப்பல் பாரிஸில் வாழும் தமிழர்களின் கடைகளால் நிறைந்திருக்கும் ஒரு நகரம். அந்த தமிழ்க்கடைகளிலும் கண்கள் செருப்பையே தேடுகின்றன. யாழ்ப்பாணத்து மிளகாய் தூளில் இருந்து கொழும்பு சித்தாலேப, கோடாலித் தைலம் போன்ற மூலிகை மருந்துகள் மட்டுமல்ல நாக்கு வழிக்கும் மெல்லிரும்பு கூட இங்கு கிடைக்கும். ஆனால் செருப்பு மட்டும் இந்த தமிழர்களின் கடைகளில் இல்லை. திரும்ப திரும்ப யோசித்தும் இந்தக் கடைகளில் ஏன் செருப்பு விற்பனைக்கு இல்லை என்பது புரிபடவே இல்லை. பட்டுவேட்டியும் பட்டுக்கூறையும் பஞ்சாபியும் குர்தாவும் அவற்றுக்கான ஏனைய அணிகலன்களும் தாரளமாகவே கிடைக்கும் இந்த வர்த்தகப் பெருநகரத்தில் ஏன் ஊரில் போடும் செருப்பு மட்டும் இல்லை. மிக உயரந்த அலங்கார காலணிகள் எல்லாம் கிடைக்கும் அவற்றுக்கான பிரத்தியேக பெயர்களில் அவற்றை அழைப்பார்கள். ஆனால் செருப்பு மட்டும் இல்லை.\nசாதரணமாக பாரிஸில், நகர்ப்புறங்களில் நடத்தப்படும் சந்தைகளிலும், விற்பனை நிலையங்களிலும் இருக்கும் செருப்பை ஏனோ தெரியவில்லை மனது நாடுவதில்லை. அதன் அலங்காரத்தன்மை ஒரு அன்னியத்தை மனதுக்குள் உருவாக்கிவிடுகிறது போலும். அல்லது ஊரின் நினைவுகளும் ஊரின் பொருட்களுமே திருப்ப திருப்ப பாவனையில் கொண்டிருப்பதாலோ என்னவோ செருப்பையும் அங்கிருந்து பெறவேண்டும் என்றே மனது அவாவு��ிறது.\nசெருப்பு இந்த தமிழ்க்கடைகளில் விற்கப்படாதிருப்பதன் காரணம் என்னவாக இருக்கும். செருப்பு போன்ற வேறு என்ன பொருட்கள் இங்கே இல்லை என்று தேடிப் பார்க்க வேண்டும். அதற்கு முதலில் யாழ்ப்பாணத்தில் செருப்பு என்ன சமூகப் பெறுமானம் கொண்டிருந்தது என்று யாரிடமாவது கேட்டுப்பார்க்க வேண்டும்.\nதேவகாந்தன் எழுதிய நினைவேற்றம் என்ற பத்தியில் 1959-1960 களில் இந்த செருப்பு யாழ்ப்பாணத்துக்கு அறிமுகமானது என்று எழுதி இருந்தது நினைவுக்கு வந்தது. ஆனால் எனக்கு அறிமுகமாகியது 93 களில் தான் அதுவும் என் நண்பன் ஒருவனின் மூலம். அவன் அப்போது கொழும்பில் இருந்து வந்திருந்தான். எமது ஊருக்குள் செருப்புடன் வந்த எமது வயதொத்தவன் அவனாகத்தான் இருப்பான். அப்போது எனக்கு 12 வயது இருக்கும். எனது வயதேயான எல்லோரும் வெறும் காலுடன் தான் பாடசாலைக்கு செல்வோம் ஒரு சிலர் அரிதிலும் அரிதாக கால் முழுவதும் மூடியிருக்கும் படியான காலணிகளை அணிந்திருப்பார்கள். பாடசாலையில் பொதுநீர்த் தாங்கியிலிருந்து குழாய்வழியாக வரும் தண்ணீரை, கால்களை அகலவிரித்துக் கொண்டு கொஞ்சம் குனிந்து நின்று கைகளால் ஏந்திக் குடிப்பைதைப் பார்க்க மாடுகள் சிறுநீர் கழிக்கும் போது நிற்கும் கோலம் தான் நினைவுக்கு வரும்.\nகொழும்பில் இருந்து வந்தவனும் நானும் நல்ல நண்பர்களானோம். முதன் முதலாக அவனது செருப்பை வேண்டிப் போட்டுக்கொண்டு சைக்கிள் ஓட்டுகிறேன். சைக்கிள் மிதி (பெடல்) கால்களில் எதுவித வலிகளையும் தரவில்லை. \"மெத்\" என்று இதமாக இருந்தது இப்போதும் நினைவுக்கு வருகிறது. அன்றிலிருந்து சைக்கிளில் போகும் போது அவனது செருப்பை வேண்டிப் போட்டுக்கொண்டு ஓடுவது வழமையாகியது. எப்போதாவது கால் பிறேக் அடிக்கும் போது செருப்பு \"ரியூப்வால்வில்\" பட்டு காற்றினை வெளியேற்றிவிடும். 'வால்கட்டை' என்ற அந்த பகுதி எங்காவது தூரத்தில் விழுந்து தொலைந்துபோகும்.\nஇவ்வாறான நாட்களில் தான் எனக்கும் ஒரு செருப்பு வேண்டிப் போடும் ஆசை வந்தது. அம்மாவிடம் காசினைக் கேட்டேன். மூன்றோ நான்கோ நாளின் பின் அம்மா தானும் வந்து செருப்பினை வேண்டித்தருவதாக சொன்னார். அம்மாவுடன் சென்றால் விரும்பிய செருப்பினை வேண்டமுடியாது என்று அடம்பிடித்து காசினை வேண்டிக்கொண்டு நண்பனையும் அழைத்துக்கொண்டு உடுப்பிட்ட��யில் பண்டிதர் கடை என்ற ஒரு அங்காடியில் முதல் முதலாக எனக்கென்று ஒரு செருப்பை வேண்டுகிறேன். விலை முப்பத்தொன்பது ரூபா தொண்ணூற்று ஒன்பது சதம். அந்த நாள்களில் ஒரு ரூபாவுக்கு மூன்று கல்பணிஸ் தருவார்கள்.\nஅது ஒரு நீலக் கலர் செருப்பு. குதிக்கால் படுமிடத்தில் நீள்வட்டத்திற்குள் BATA என்று எழுதி இருக்கும். ஒரு இஞ்சி உயரம். அதன் நடுவில் இரண்டு வெள்ளைக் கோடுகள் வளைந்து வளைந்து சுற்றிவர இருக்கும். மெல்லிய இரண்டு பட்டிகள் (பார்கள்). அவற்றில் ஒன்று நடுவில் கொஞ்சம் முட்டை வடிவில் அகன்று அதில் \"BATA\" என எழுதி இருக்கும். அவசரத்தில் செருப்பினை காலில் கொழுவும் போது அந்த அகன்ற பகுதி சிலநேரம் முறுகிவிடும். கையால் நிமிர்த்திவிடவேண்டும். நடக்கும் போது மண்ணில் சிறு சிறு பெட்டிகளாக நிறைய தோன்றும். அதற்காகவே வீதியின் புழுதிஓரங்களால் நடந்து திரிவதும் உண்டு.\nபின் சிலகாலங்களில், ஓரளவு வெளியூர் பொருட்கள் யாழிற்கு வரத்தொடங்கியபின் \"முள்ளு முள்ளு செருப்பு\" என்ற ஒன்று வந்து சேர்ந்தது. மற்றையதை விட விலையும் அதிகம். கருப்பு மற்றும் மென் நீல நிறத்தில் அதிகம் கிடைத்த அந்த செருப்பு மென்மையானது இலகுவில் வளைந்து கொடுக்க கூடியது. தண்ணீரில் கழுவியவுடன் போட்டுக்கொண்டு நடந்தால் \"சர்க் சார்க்\" என்று சாத்தம் எழுப்பும். ஆனால் விரைவில் தேய்ந்துவிடும். சைக்கிள் ஓடும்போது சைக்கிள்மிதி இந்த செருப்பை நடுவில் மட்டும் கிழித்தும் விடும். கொஞ்சம் கௌரவமான ஒரு உணர்வை இந்த செருப்பு தந்தது என்பது என்னவோ உண்மைதான்.\nஅந்த நாட்களில் பாடசாலை சீருடை நீலக் கலர் காற்சட்டையும் வெள்ளை சேட்டுமாக இருந்தது. எங்களுடைய வகுப்பறை மண் நிலத்தில் தான் இயங்கியது. கடைசி மேசையில் இருக்கும் நானும் நண்பனும் மண்ணில் செருப்பின் முன் பக்கத்தை மடித்து மண்ணைக் கிளறி விடுவோம் வகுப்பறை மற்றும் முன்னால் இருக்கும் நண்பனின் ஆடைகள் எல்லாம் மண்ணில் தொய்ந்துவிடும். விளையாடப் போகும் போதெல்லாம் சைக்கிள் பூட்டின் உள்ளே இரண்டு செருப்பின் பட்டிகளையும் விட்டுதான் பூட்டினைப் பூட்டுவது. அப்போதெல்லாம் செருப்பு என்றால் ஒரு அரிய ஆடம்பரமான பொருளாகத்தான் இருந்தது தெரிந்தது. ஆனால் அந்தக் காலத்திலும் செருப்பினை விட விலை கூடிய பல பாதணிகளை அணியும் பல மாணவ நண்பர்கள��� இருந்தனர். தாங்கள் அணிந்திருக்கும் காலனியின் விலையினை சொல்லி கொண்டாடும் ஒரு மனநிலை அவர்களிடம் இருந்தது. இருந்தபோதும் அதனை ஏக்கத்தோடு பார்க்கும் மனநிலை மட்டும் எம்மிடம் வரவேயில்லை. காரணம் அப்போதெல்லாம் எமது தேவைகளும் பொழுதுபோக்குகளும் வேறாக இருந்தன என்பதுதான். இப்போதுதான் நினைத்துப் பார்க்கிறேன் எத்தனையோ தோழிகளுடன் தனகி முரண்பட்டு இருப்போம். அவர்களில் ஒருத்தி கூட அந்த நாளில் செருப்பால் அடிப்பேன் என்றோ, குறைந்தது செருப்பை எடுத்துக் காட்டியதோ இல்லை. சிலநேரம் அவர்களுக்கும் அந்த செருப்பு முக்கியமான பொருளாக இருந்திருக்குமோ அல்லது அந்த செருப்பின் பெறுமதி எங்களுக்கு இல்லையோ தெரியவில்லை.\nஅந்த நாட்களில்,நண்பர்களை வீட்டில் சென்று கூப்பிட முடியாது. அப்படி சென்றால் நண்பனின் அப்பாவிடம் அல்லது அக்காவிடம் மாட்டிக்கொள்ள வேண்டிவரும். அவர்களின் கேள்விக்கு பதில் சொல்லமுடியாது. சில நேரம் படித்த பாடங்களில் கூட கேள்விகளை கேட்பார்கள். வீதியால் சைக்கிளில் எட்டிப் பார்ப்பது வாசலில் செருப்பு இருந்தால் கொஞ்சம் தள்ளி நின்று விசில் அடித்துவிட்டு சென்றுவிடுவோம். சைக்கிளில் செல்லும் போது யாராவது தோழிகளைக் கண்டால் செருப்பினை தெரியாதமாதிரி கழற்றி விழுத்தி விட்டு சைக்கிளால் இறங்கி ஆறுதலாக நின்று அவர்களை வடிவாகப் பார்த்து பின் செருப்பினை எடுத்துக்கொண்டு போவோம். சிலநேரம் அவர்களே \"பொடியா செருப்பு விழுந்துகிடக்கு' என்றும் சொல்வார்கள். அந்த பொடியாவில் இருக்கும் இன்பம் இப்போது தோழி அல்லது தோழா என்று சொல்லும் போது கிடைப்பதில்லை.\nஇந்தக் காலப்பகுதியில் இராணுவம் யாழ்குடாவை கைப்பற்றிக் கொண்டது. நாங்களும் செருப்பு என்ற பொருளை சாதரணமாகவே பாவிக்கத்தொடங்கி விட்டிருந்தோம். காலில் செருப்பு இல்லாமல் எங்கேயும் போவதில்லை. அதேவேளை எங்கே போனாலும் காலில் செருப்புதான். அதற்கு மாற்றும் இல்லை. உடுப்பிட்டியில் இருந்து யாழ்ப்பாணம் செல்வதென்றால் குறைந்தது முப்பத்து இரண்டு இடங்களில் இராணுவ சோதனைச்சாவடி இருந்த காலம் அப்பவும் நாம் செருப்புடன் தான் திரிந்தோம். கல்யாணத்தில் இருந்து கருமாதி வரை செருப்புடன் தான் போவோம்.\nபலதடவைகள் செருப்புக்காகவே ராணுவத்தினர் மறித்து சோதிப்பதும் வெருட்டுவதும��� என கடந்திருக்கிறோம். ஒருதடவை நூலக வாசலில் செருப்புகள் இரண்டும் கிடக்க நண்பனொருவன் காணாமல் போயிருந்தான். சைக்கிளில் சென்ற இராணுவத்தினர் அவனை கைது செய்து சென்றிருந்தனர். செருப்பு மட்டும் இருப்பதை பார்த்தே அவனுக்கு எதோ நடந்துவிட்டது என்று அப்போதைய பிரஜைகள் குழுவில் முறையிட்டு அவர்கள் எடுத்த நடவெடிக்கைகளால் பின்னர் பருத்தித்துறை முகாமிலிருந்து அவனை விடுதலை செய்தனர். இன்னொரு நண்பன் தனது செருப்பில் தனது பெயரையும் காதலிப்பவள் பெயரையும் வெட்டி வைத்திருந்தான். அதனை பார்த்த இராணுவத்தினர் எதோ பெரிதாக கண்டுபிடித்துவிட்டதுபோல அவனை நான்குநாட்கள் வல்வெட்டித்துறை முகாமில் தடுத்து வைத்திருந்தனர். செருப்பில் பேர் எழுதியதற்காக கண்மண் தெரியாமல் அடிவேண்டியவன் அவன் ஒருவனாகத்தான் இருக்கமுடியும்.\nஒருதடவை விடுதலைப்புலிகள் உடுப்பிட்டி சந்தியில் இராணுவத்தினரை சுட்டுவிட்டார்கள். படம் பார்த்துக்கொண்டிருந்த ஒரு நண்பன் அவசரத்தில் இரு வேறு செருப்புக்களை மாறிப்போட்டுக்கொண்டு வீடுநோக்கி ஓடிச்சென்ற சென்றபோது பிடித்த இராணுவம் அவன்தான் சுட்டுவிட்டு எங்கோ கிடந்த செருப்பை போட்டுக்கொண்டு வருவதாககூறி கைதுசெய்து இரண்டரை வருடங்கள் காங்கேசன்துறை சிறையில் அடைத்திருந்தனர். பருத்தித்துறையில் இராணுவத்தினர் நடத்திய மலிவுவிற்பனைக் கடையில் கொக்கோ கோலா குடிக்கவென்று சென்ற நண்பனை அவர்களே கைது செய்து சிறைக்கு அனுப்பியபின், அவனின் உடைமைகள் என்று அவனுடைய செருப்பையும் கறுத்தபட்டி மணிக்கூட்டையும் தொப்பியையும் தந்திருந்தனர். அவனது தாயை சைக்கிளில் ஏற்றிவரும்போது அந்த செருப்பின் கனம் மனமெங்கும் புதைந்துகிடந்தது.\nகணவனுடன் சண்டைபிடித்துக்கொண்டு முதல் நாள் வீட்டைவிட்டு வெளியேறிய மலர் அக்காவின் செருப்பு வயல் கிணற்றில் கிடந்ததைப் பார்த்தவர்கள் மலர் அக்காவின் கணவரிடம் அதை சொல்ல, அவர் குழறியபடியே ஓடிவந்து கிணற்றடியில் மயங்கி விழுந்து கிடந்ததும் நாங்கள் எல்லாம் கிணற்றுக்குள் இறங்கி மூச்சடக்கி தேடியதும் புகையிலை உணத்தும் (பதப்படுத்தும்) குடிலுக்குள் ஒளித்திருந்த மலர் அக்கா சிரித்துக்கொண்டே வெளியாலை வந்ததும், பிறகு சாப்பிடக் கூப்பிட்டு தான் வேணுமென்றே செருப்பை கிணற்றில் போட்டத���க கூறி எங்களை பார்த்து சிரித்ததும் கூட நேற்றுப் போலவே இருக்கிறது.\nஐயோ என்ர பிள்ளை செருப்பு கேட்டவள் என்றபடி வெள்ளைப்பூரான் கடித்து மரணித்த ஆறுவயது ரம்யாவை பாடையில் வைத்து தூக்கும் போது புதுச்செருப்பை எடுத்துவைத்த தந்தையின் அழுகையும், கழிப்பு கழிச்ச இடத்தில இருந்து செருப்பை எடுத்துவந்திட்டான் என்று ஏசியதை தாங்கமாட்டாமல் வீட்டு வளையில் துக்குப் போட்டு இறந்துபோன சுமனையும், அதை சொல்லி சொல்லியே அழுது அரற்றிய அவன் தாய் கமலா அக்காவையும் எப்படித்தான் மறப்பது.\nஅன்றும் அப்படித்தான் காலைவேளை உதைபந்தாட்ட பயிற்சி முடிந்து கோவிலடியில் தண்ணீரைக் குடித்துவிட்டு பக்கத்தில் இருந்த மடத்தில் கூடியிருந்தோம். அப்போது அங்கு வந்த மோட்டார் சைக்கிள் பயணிகள் இருவர் எங்களைப் பார்த்து எதோ கேட்க முனைந்த அதே கணத்தில் எமது சிரிப்பு சத்தத்தை ஊடறத்து மூன்று துப்பாக்கி வேட்டுக்கள் விழுந்தன. படுத்திருந்த நான் நிமிர்ந்து எழும்பவும் பக்கத்தில் இருந்த நண்பன் விழுந்தான். ஏனையவர்களும் என்னைப்போல திகைத்து நிமிரமுதல் எங்களைத்தாண்டி மோட்டார் சைக்கிள் மிக வேகமாக சென்று மறைந்தது. முழங்காலிலும் நெஞ்சிலும் சன்னங்கள் துளைபோட்டு கிடக்க கால்கள் நிலம் நோக்கி தொங்கியபடி இருந்த அதே நிலையில் விழுந்து கிடந்தான் அவன். செய்வதறியாது திகைத்து அவனது உடலை தூக்கியபோது காலின் கீழே இருந்த முள்ளு முள்ளு செருப்பின் பள்ளங்களில் எல்லாம் இரத்தம் தேங்கி நிறைந்து போய் நின்றது.\nஅன்றிலிருந்து மூன்றாவதுமாதம் எனது தாய்மடியில் இருந்து பிரிக்கப்பட்டேன். ஆம் ஊரில் இருந்து கொழும்புக்கு புறப்பட்டேன். கொழும்பில் இருந்த நான்கு மாதங்களும் செருப்பினை என் கால்கள் காணவே இல்லை விலை உயர்ந்த சப்பாத்துக்களால் கால்களை மூடிக்கொண்டேன். மனதையும்கூட.\nஎப்படியோ பாரிஸ் வந்தடைந்த போது வரவேற்று, தன் வீட்டுக்கு அழைத்துச்சென்ற நண்பன், வாசலில் சப்பாத்தை கழற்றியபின் வெறும் காலுடன் உள்நுழைந்த என்னைப் பார்த்து அந்த செருப்பை போட்டுக்கொண்டு வா குளிரும் என்றான். வீட்டுக்குள் செருப்பை எப்படி போடுவது என்று யோசித்த என்னை புரிந்துகொண்டு, அது வீட்டுக்க போடுற செருப்புதான் போடு என்றான். வீட்டுக்குள் செருப்பை போடுவதா என்று எண்ணியபடி செருப்ப�� காலில் அணிந்துகொண்ட கணத்தில் மனதின் ஒரு மூலையில் சின்னதாக ஒரு பிசையல் எழுந்தது. செருப்பு சரியில்லை.\nலாசெப்பலில் இருந்து வீடுதிரும்பும் போது தொடருந்து நிலையத்தில் இறங்கி தண்டவாளத்தில் இருந்த ஒற்றை செருப்பை பார்க்கிறேன். காணவில்லை. சற்றுத்தொலைவில் தண்டவாளத்தில் குப்பைகளைப் அகற்றிக்கொண்டு ஒரு சுத்திகரிப்பு தொழிலாளி சென்றுகொண்டிருந்தார். அவரிடம் இப்போது அந்த செருப்பும் ஒரு மனிதனின் நினைவை பகிரக்கூடும்.\nLabels: உணர்வு, எண்ணம், எழுத்தாணியில், நாலும் நயமும், பத்தி\nமிக நெகிழ்வான பதிவு...செருப்பு என்னையும் கடந்த காலத்திற்கு இழுத்துப்போய் விட்டது...அருமை நண்பா...அருமை...\nமுகநூலில் பகிர்ந்து கொண்டேன். நன்றி நண்பர் நெற்கொழுதாசன் :-)\nஒன்றை டெலிட் செய்து விடுங்கள்.\n//பொடியா செருப்பு விழுந்துகிடக்கு' என்றும் சொல்வார்கள். அந்த பொடியாவில் இருக்கும் இன்பம் இப்போது தோழி அல்லது தோழா என்று சொல்லும் போது கிடைப்பதில்லை.//\nஅன்பின் நண்பரே ..ஒரு தொடர்பதிவுக்கு அழைக்கிறேன் ..\nதாங்களும் தங்களுக்கு பிடித்த பதிவுகளை பதிந்து..வலைப்பதிவு உலகை வளர்க்க வீண்டுகிறேன்.\nநிகழ்வுகளின் வழியில் பயணங்களை, இயல்புதாண்டி குற்ற உணர்வுடன் தொடரும் ஒரு சாதாரண பயணி .\nஎம் காலத்திய வரலாற்றுத்துயரம்.- குருக்கள் மடத்துப் பையன்\nஒரு கோழிக் கள்ளனின் ஒப்புதல் வாக்குமூலம்...\nஎனக்கு கவிதை வலி நிவாரணி --- திருமாவளவன் (நேர்காணல்)\nகுளிர் வெளியில் எரிந்துழலும் மனது\nபனித்திடலில் கரையும் கால நினைதோடியின் பாதுகைக் குற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-09-22T17:08:53Z", "digest": "sha1:DJIXWJAGQ5T66SRIFTCA5NYJHM3KTVRK", "length": 4139, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கொந்து | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீ���்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கொந்து யின் அர்த்தம்\nவட்டார வழக்கு (பறவைகள் அலகால்) கொத்துதல்; (கூர் முனை கொண்ட கருவியால்) குத்துதல்.\n‘கிளி பழத்தைக் கொந்தித் தின்றது’\n‘அவன் குச்சியால் குப்பையைக் கொந்தி எதையோ தேடிக்கொண்டிருந்தான்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2015-jul-26/announcement/108447.html", "date_download": "2018-09-22T17:35:33Z", "digest": "sha1:F32NNGWS5UD34U2N7W5DNUY7TYV2QRRO", "length": 17897, "nlines": 444, "source_domain": "www.vikatan.com", "title": "ட்விட்டர் கேள்வி-பதில் நேரம் | Twitter Q&A | நாணயம் விகடன்", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nநாணயம் விகடன் - 26 Jul, 2015\nஇன்னுமொரு திட்டமா திறன் இந்தியா\nகுழந்தை பிறப்பு: முன்னும் பின்னும் செய்ய வேண்டிய நிதித் திட்டமிடல்\nகம்பெனி ஸ்கேன்: ஷிவம் ஆட்டோடெக் லிமிடெட்\nடீலிஸ்ட் ஆகும் 1000 பங்குகள்... முதலீட்டாளர்களுக்கு கைகொடுக்குமா செபி\nகேட்ஜெட்ஸ்: ஒரு மைக்ரோ பார்வை\nஅதிகாரம் இழக்கும் டிபிஏ... பலன் பெறும் பாலிசிதாரர்கள்\nவருமான வரி கணக்குத் தாக்கல்... வழிகாட்டும் ஆலோசனைகள்\nமுதலீட்டில் நஷ்டத்தைத் தவிர்க்கும் 10 குணாதிசயங்கள்\nஃபண்ட் பரிந்துரை: யூடிஐ டிரான்ஸ்போர்ட்டேஷன் அண்ட் லாஜிஸ்டிக்ஸ் ஃபண்ட்: அதிக ரிஸ்க் எடுப்பவர்களுக்கு ஏற்ற ஃபண்ட்\nமார்���்கெட் டிராக்கர் (market tracker)\nஷேர்லக்: மீண்டும் வரும் எஃப்ஐஐகள்\nநிஃப்டி எதிர்பார்ப்புகள்: டெக்னிக்கல்கள் புல்லிஷாகவே தொடர்கிறது\nவாங்க விற்க கவனிக்க வேண்டிய பங்குகள்\nஎஃப் & ஓ கார்னர்\nபிசினஸ் சீக்ரெட்ஸ் - 5\nஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள் - 27\nபங்கு முதலீடு: ஃபண்டமென்டல் அனாலிசிஸ் - 5\n65 வயதில் மெடிக்ளெய்ம் பாலிசி எடுக்க முடியுமா\nநாணயம் விகடன் : ட்விட்டர் கேள்வி-பதில் நேரம்\nஉங்களுக்கு நிதி ஆலோசனை வேண்டுமா\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pavithulikal.blogspot.com/2010/08/blog-post_05.html?showComment=1281063136527", "date_download": "2018-09-22T17:07:33Z", "digest": "sha1:LWGGXNYDIVIOVUVWZRWDRNZJGGVWHKJQ", "length": 17181, "nlines": 164, "source_domain": "pavithulikal.blogspot.com", "title": "இது பவியின் தளம் .............துளிகள்.: வடை சாப்பிடுவோம்", "raw_content": "இது பவியின் தளம் .............துளிகள்.\nஎன் மனதில் எழும் உணர்வலைகளை எழுதும் ஒரு மடல்\nவாருங்கள் இன்று வெள்ளிக்கிழமை ஒரு சைவ ஹோட்டலில் சைவ சாப்பாடு சாப்பிடுவம் . ஓகே நானும் வருகிறேன் அண்ணா என்றேன் . நான் சொன்னேன் சாப்பாட்டுக்கு பின் வடை வாங்கி தர வேண்டும் என்று . அண்ணா சொன்னார் அதற்க்கு என்ன வடை வாங்கி சாப்பிடுவம் வாங்கோ என்று எம்மை எல்லோரையும் அழைத்து போனார் அண்ணா .\nஇப்போது தான் நினைவு வந்தது வடை எல்லோருக்கும் பிடிக்கும் . எனக்கும் பிடிக்கும் .இதை பற்றி ஒரு பதிவு எழுதலாமே என . சரி எழுதிடுவம் . எழுதிட்டா போச்சு . வடை பலகார வகைகளில் ஒன்றாகும். நமது தமிழர் முறைப���படி பல விழாக்கள், கொண்டாட்டங்கள் , கோவில் திரு விழாக்கள் போன்றவற்றில் முக்கியமாக வடைக்கு முக்கியத்துவம் உண்டு .\nஉணவுடனும் சிற்றுண்டியாகவும் பரிமாறுவர். தமிழர்களின் பெரும்பாலான விழாக்களிலும் சடங்குகளிலும் வடை பொதுவாகப் பரிமாறப்படும். எல்லோருக்கும் வடை என்றால் பிடிக்கும் . பிடிக்காதவர்கள் இருக்க முடியாது . மிகவும் சுவையாக இருக்கும் . எல்லோரும் சாப்பிட்டு இருப்பீர்கள் .\nவடைகளில் உளுந்து வடை , கடலை வடை , மசாலா வடை என பல வகைகளில் உண்டு . உளுத்தம் பருப்பில் செய்யும் வடை உளுந்து வடை என்றும் , கடலை பருப்பில் செய்த வாடா கடலை வடை என்றும் அழைப்பதுண்டு . உளுத்தம் பருப்புடன் கீரையும் சேர்த்து செய்தால் அது கீரை வடை என்றும் அழைக்கப்படும் .\nஉளுத்தம் வடை செய்து கடவுள்களுக்கு மாலையாக போடுவதுண்டு . உளுத்தம் பருப்பு அல்லது கடலைப் பருப்பை ஊற வைத்து கெட்டியாக அரைத்து நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் , நற்சீரகம் போன்றன சேர்த்து அளவாக உப்புச் சேர்த்துப் பிசைந்தெடுத்துச் சிறு சிறு உருண்டைகளாக்கித் தட்டிக் கொதிக்கும் எண்ணெயில் போட்டு வடை சுடலாம்.\nஉளுந்து வடை நன்றாக வெந்து , அவிவதட்க்காக தான் உளுந்து வடையில் நடுவில் ஒரு துளை போடுவர். உளுந்து வடையின் சிறப்பு அது . உளுந்து வடை பெரிதாக இருக்கும் . கடலை வடை சிறியதாக இருக்கும் . அதில் துளை இடுவதில்லை . விசேட வைபவங்களுக்கு பெரிதும் பயன்படுவது உளுந்து வடை தான் .\nதமிழர்களின் உணவு முறைகளில் வடைக்கு பெரிதும் முக்கியத்துவம் உண்டு . இறைவனுக்கு படைப்பதற்கு பொங்கலுடன் அவல் அதனோடு வடையும் சுட்டு இறைவனுக்கு படைப்பர் . விரத நாட்களிலும் வீடுகளில் பாயாசம், வடை சுடுவார்கள் .சாப்பாட்டுக்கு பின்பு இவற்றை உண்பார்கள் .\nரச வடை, தயிர் வடை, சமோசா, பஜ்ஜி குறித்தும் எழுதி இருக்கலாம், அடுத்த பதிவில் எழுதுங்கள்.\nசுவையான பதிவு வாழ்த்துக்கள். மேலும் சில ப்லோக்கேருக்கான ஓட்டளிப்புப் பட்டைகளை சேருங்கள்\nஇனி இலகுவாக வோட்டிங் செய்யலாம்\nஅருமை தோழி ...உங்கள் சேவை தொடருட்டும் --------->>>>>>\nநண்பர்களே ,இது நம்ம சீர்காழி பற்றிய ஒரு தளம்\nரச வடை, தயிர் வடை, சமோசா, பஜ்ஜி போன்றன நான் சாப்பிட்டது இல்லை . அதனால் தான் எனது பதிவில் சேர்க்கவில்லை. நன்றி ராம்ஜி\nஎனக்கு ஓட்டளிப்பு பற்றி போதிய விளக்கங்கள் ���ெரியாது . படைகளை நிறுவுவது சம்பந்தமாக .நன்றி சிவதர்சிகன்\nஒரு வடை சாப்பிடப் போனதுக்கு வடையைப் பற்றி பதிவு எழுதியாச்சு...\nம்ம்ம்ம்.... வடை... இல்லயில்ல பகிர்வு நல்லாயிருக்கு.\nவடை கதை ருசித்தது...நண்பர் சிவதரிசன் கூறிய படி வோட்டளிப்பு பட்டைகளை இணைத்துக்கொள்ளுங்கள்.\nஉங்கள் பதிவு பலரையும் சென்றடைய உதவியாக இருக்கும் நண்பரே\nதாய், தந்தையரை மதித்து நடக்க வேண்டும்\nநாம் எல்லோரும் நமது பெற்றோர்களை மதித்து நடக்க வேண்டும் . நம்மை பெற்று , வளர்த்து, ஆளாக்கி இந்த உலகுக்கு கொண்டு வந்தவர்கள் . அவர்களை எத்தனை ...\nஉலக சிறுவர்கள் தினம் இன்று\nஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் 01 ஆம் திகதி உலக சிறுவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது . இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் . நாளைய எதிர்காலம் நன...\nவாங்க சின்ன கவிதை படிப்போம்\nநான் சோகத்தில் இருக்கும் போது நிம்மதி தந்தாய் பின்பு சுனாமியாக வந்து என்னிடம் உள்ள சொத்துகள் அனைத்தையும் அழித்து விட்டாயே ................\nநீங்கள் ஆங்கிலம் படிக்க வேண்டுமா \nஎல்லோருக்கும் மிகவும் முக்கியமான மொழிகளில் ஒன்று ஆங்கிலம் தான் . நாம் எந்த நாட்டுக்கு போனாலும் ஆங்கிலம் தெரிந்து இருந்தால் வென்று வரலாம்...\nபெண்களை அதிகம் கவர்ந்த சுடிதார்கள்\nபெண்களை அதிகம் கவர்ந்த உடைகளில் ஒன்றாகி விட்டது சுடிதார்கள் . சுடிதாரை பஞ்சாபி அல்லது சல்வார் என்றும் கூட அழைக்கிறார்கள் . எல்லோருக்கும் அழ...\nஅக்டோபர் முதலாம் தி கதி உலக சிறுவர்தினம் ஆகும் . உ லக நாடுகள் அனைத்தும் சிறுவர்களுக் காக ஒருமித்து குரல் கொ டுக்கு ம் நாள் .இ...\nஎல்லோருக்கும் மிகவும் முக்கியமானதும் , எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டியதும் தான் இந்த சிக்கனமும் , சேமிப்பும் .சிக்கனமாக இருந்தால் தான் வாழ்...\nமீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் .நடிகர் முரளியின் நினைவுகளோடு , நினைவுகளை சுமந்து ........................... படம்: கனவே கலையாதே...\nஎல்லோரும் மீன் சாப்பிட வேண்டும்\nநாம் சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும் . அப்போதுதான் திடகாத்திரமாக நோய் நொடியின்றி உயிர் வாழலாம் . காய்கறிகள் , பழங்கள், மீன் உணவுகள் சத்து...\nகுடியை நிறுத்து நிறுத்து என்று சொன்னால் கேட்கிறாயா இல்லை ஈரல் கருகியதும் வருந்தி என்ன பயன் இல்லை ஈரல் கருகியதும் வருந்தி என்ன பயன் உன்னை நம்பி திருமணம் ஆகாத இரு பிள்ளை...\nநாட்குறிப்பு : அவளும் கவிதையும் கூட அரியரும்\nகாதல் தின்றவன் - 43\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nபயனுள்ள பேஸ்புக் குரூப்ஸ் – ஒரு பார்வை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nமிரட்டப் போகும் இணையக் கட்டணம் [FAQ]\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nமத்தியமாகாண சிறுபான்மை மக்கள் யாருக்கு வாக்களிப்பது\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nவிண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எழுத சிறந்த மென்பொருள்\nஉபுண்டு 11.10 ல் ஜாவா 7 னை நிறுவ\nவிவாகரத்து திருமண வாழ்க்கைக்குத் தீர்வாகுமா\nஎனக்கு தெரிந்த விடயங்களை ஏனையோர்களிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே எனது ஆவல் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.srilankamirror.com/biz/354-duo-2-in-1-laptop-and-tab", "date_download": "2018-09-22T17:18:34Z", "digest": "sha1:PGOIYDLNR7M5HXYLHGLOXG6PLWDR3LJT", "length": 16246, "nlines": 96, "source_domain": "tamil.srilankamirror.com", "title": "சிங்கர் அறிமுகப்படுத்தும் Duo 2 in 1 மடிகணினி மற்றும் Tab சாதனம்", "raw_content": "\nஅமைச்சர் ஜயரத்ன பதவி விலகல்\nஅமைச்சர் பிரியங்கர ஜயரத்ன தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக கூறப்படுகிறது\nயாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள...\nபெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவி விலகல் \nஇலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டிஜி ஜயசிங்க, தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக...\nஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி\nதமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் தனக்கு சந்தேகம் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற...\nசிங்கர் அறிமுகப்படுத்தும் Duo 2 in 1 மடிகணினி மற்றும் Tab சாதனம்\nநீடித்து உழைக்கும் நுகர்வோர் சாதனங்களின் விற்பனையில் நாட்டில் முன்னிலை வகித்துவருகின்ற சிங்கர் ஸ்ரீலங்கா, சிங்கர் Duo 2 in 1 மடிகணினி மற்றும் Tab சாதனத்தை அறிமுகப்படுத்தி, அதன் மூலமாக தனது உற்பத்தி வரிசையில் மற்றுமொரு புத்தாக்கமான உற்பத்தியைச் சேர்ப்பித்துள்ளது.\nபண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்று வருகின்ற சிங்கர் Lifestyle கண்காட்சி நிகழ்வில் இந்த உற்பத்தி வைபவ ரீதியாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.\nசிங்கர் ஸ்ரீலங்கா குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான திரு. அசோக பீரிஸ், சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் விற்பனை மற்றும் வர்த்தகத்துறை பணிப்பாளரான திரு. மகேஷ் விஜேவர்த்தன மற்றும் மைக்ரோசொப்ட் தென் கிழக்கு ஆசியா புதிய சந்தைகளுக்கான அசர் உபகரண உற்பத்தியாளர் துறைப் பணிப்பாளரான புபுது பஸ்நாயக்க ஆகியோர் இந்த உற்பத்தியின் அறிமுக வைபவத்தில் கலந்து சிறப்பித்திருந்தனர்.\nஇலங்கையில் வளர்ச்சிகண்டுவருகின்ற, ஆர்வம் கொண்ட வாடிக்கையாளர் தளத்திற்கு தொழில்நுட்பரீதியாக மேம்பட்ட, நவீன உற்பத்திகளை அறிமுகம் செய்து வைப்பதில் தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வருகின்ற சிங்கர் நிறுவனத்தின் மற்றுமொரு புத்தாக்கமான அணுகுமுறையாக இந்த அறிமுகம் அமையப்பெற்றுள்ளது.\nசிங்கர் Duo 2 in 1 மடிகணினியானது மடிகணினி வடிவம் மற்றும் Tab சாதன வடிவம் என இரு வேறுபட்ட வடிவங்களில் வெவ்வேறாக அகற்றப்படக்கூடிய சிறப்பம்சத்தைக் கொண்டுள்ளது. இதன் மூலமாக பாவனையாளர்கள் தமது தேவையைப் பொறுத்து உபயோகத்திற்கு இலகுவான வழியில் தமது மடிகணினியை உபயோகிக்க முடியும். இந்த மடிகணினி அசல் வின்டோஸ் 10 செயற்பாட்டுத் தொகுதியுடன் Intel Z8300 Quad Core processor இனைக் கொண்டுள்ளது. 2GB மெமரி, 32GB உள்ளக தேக்ககம், 10.1” IPS முகத்திரை, கொள்ளக்கூடிய வகையில் 10 விரல்களாலும் இயக்கப்படக்கூடிய தொடுகைத் திரை, 2 2 Mega Pixel கமரா, Wi-Fi மற்றும் Bluetooth ஆகிய தொழில்நுட்ப அம்சங்களையும் கொண்டுள்ளது.\nசிங்கர் ஸ்ரீலங்கா குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான திரு. அசோக பீரிஸ் அவர்கள் புதிய உற்பத்தியின் அறிமுகம் தொடர்பில் கருத்து வெளியிடுகையில், “ஒரு நிறுவனம் மற்றும் வர்த்தகநாமம் என்ற வகையில் எமது வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியான புத்தாக்கத்தை அறிமுகப்படுத்தி, எமது உற்பத்தி மற்றும் சேவை வழங்கலை மேம்படுத்தி வருகின்றோம். எமது உற்பத்திகள் மற்றும் தீர்வுகள் மூலமாக இலங்கையை தொழில்நுட்ப அறிவுமிக்க ஒரு நாடாக சிங்கர் எப்போதும் நிலைநிறுத்தி வந்துள்ளதுடன், டிஜிட்டல் தொழில்நுட்பத்தை உள்வாங்கும் ஒரு தேசம் என்ற வகையில் ஒவ்வொரு பிரஜையும் எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கும் ச���யத்தில், தொழில்நுட்பம் அதில் மிக முக்கிய பங்கு வகிக்குமென நாம் நம்புகின்றோம்.” என்று குறிப்பிட்டார்.\nசிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் துறை பணிப்பாளரான திரு. குமார் சமரசிங்க அவர்கள் குறிப்பிடுகையில், “தொழில்நுட்பரீதியாக மேம்பட்ட, நவீன Duo 2 in 1 மடிகணினி உற்பத்தி வரிசையை இலங்கையில் அறிமுகம் செய்து வைப்பதையிட்டு பெருமகிழ்ச்சி அடைந்துள்ளோம். உலகின் மிகச் சிறந்த, பெருமதிப்பு பெற்ற உற்பத்தி வரிசைகளை நியாயமான விலைகளிலும், ஈடுஇணையற்ற சேவையுடனும் அனைத்து இலங்கை மக்களும் பெற்றுக்கொள்ள வழிவகுப்பதில் சிங்கர் தனித்துவமான ஒரு பாராம்பரியத்தைக் கொண்டுள்ளது. தொழில்சார்ந்தவர்கள் மற்றும் மாணவர்களுக்கு மிகவும் உகந்த ஒரு தீர்வாக இந்த புதிய உற்பத்தி விளங்கும்” எனக் கூறினார்.\nசிங்கர் நிறுவனம் அண்மையில், மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் முதன்மை வாடிக்கையாளர் அந்தஸ்தைப் (Named Account) பெற்றுள்ளது. ஒரு முதன்மை வாடிக்கையாளர் என்ற வகையில், பாரிய அளவிலான பல்தேசிய நிறுவனங்களுக்கு மைக்ரோசொப்ட் ஸ்ரீலங்கா நிறுவனத்திடமிருந்து கிடைக்கப்பெறும் எண்ணற்ற சலுகைகளை பெற்றுக்கொள்வதற்கு தற்போது சிங்கர் நிறுவனத்தையும் அவர்கள் நாட முடியும். இந்த மூலோபாய நடவடிக்கையின் மூலமாக, இந்த உடன்படிக்கையின் கீழ் மைக்ரோசொப்ட் நிறுவனத்துடன் இணைந்துள்ள உலகின் மிகச் சிறந்த வர்த்தகநாமங்களுடன் சிங்கரும் தற்போது இணைந்துள்ளது. மைக்ரோசொப்ட் பங்காளர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்ற மிகச் சிறந்த நடைமுறைகளை நிறுவனம் பேணி வருவது தொடர்பில் இந்த அந்தஸ்தானது சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனத்திற்கு மற்றுமொரு முக்கியத்துவம் வாய்ந்த சாதனை இலக்காக மாறியுள்ளதுடன், அது வர்த்தகநாமத்தின் சர்வதேச அளவிலான பிரபலத்தை மேம்படுத்த வழிவகுக்கும்.\nநாடளாவியரீதியில் வியாபித்துள்ள 400 இற்கும் மேற்பட்ட காட்சியறைகள், அதற்கு ஈடான விற்பனைக்குப் பின்னரான சேவை வலையமைப்பு ஆகியவற்றின் பக்கபலத்துடன் வாடிக்கையாளர்களுக்கு சௌகரியத்தை சிங்கர் வழங்கி வருகின்றது. கல்வி, விளையாட்டு, சுகாதாரப் பராமரிப்பு, சூழல் பாதுகாப்பு மற்றும் ஏனைய பல சமூக செயற்பாடுகள் மூலமாக வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தி, அன்றாடம் பல இலட்சக்கணக்கான இலங்கை மக்களின் வாழ்வில் மலர்ச்சியை ஏற்படுத்தும் வர்த்தக நிறுவனங்கள் மத்தியில் சிங்கர் தொடர்ந்தும் முன்னிலை வகித்து வருகின்றது. அத்தகைய முயற்சிகளுக்காக நிறுவனம் எண்ணற்ற விருதுகளை வென்றுள்ளதுடன், இதற்கு எல்லாம் சிகரம் வைத்தாற் போல, தொடர்ந்து பத்து ஆண்டுகளாக நாட்டில் முதலிடத்திலுள்ள மக்களின் அபிமானத்தை வென்றுள்ள வர்த்தகநாமமாக சிங்கர் திகழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nMore in this category: « நிறுவனத்தின் வளர்சிக்காக தனது சம்பளத்தை இழந்தவர் Huawei GR5 2017 இலங்கையில் அறிமுகமாகியுள்ளது »\nபத்திரிகை ஆசிரியரை காணவில்லை ; ஊழியர்கள் புகார்\nபிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்\nபுலிகளின் தேவைகளை பூர்த்திசெய்கிறது CTFRM அறிக்கை -ஜாதிக ஹெல உறுமய\nமீண்டும் மைத்திரி ஜனாதிபதியாக வேண்டும் என்ற அவசியம் இல்லை -ராஜித\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/tag/france-climate-change-transport-ban/", "date_download": "2018-09-22T17:18:00Z", "digest": "sha1:SDWDGWW2HP4TWJA3X2WUOQBLT3HGELLM", "length": 7474, "nlines": 112, "source_domain": "tamilnews.com", "title": "France climate change -transport ban Archives - TAMIL NEWS", "raw_content": "\nபிரான்ஸில் காலநிலை மாற்றத்தால் போக்குவரத்து தடை\nபிரான்ஸில், நேற்று காலை நிலவிய மிக மோசமான காலநிலையால் இல்-து-பிரான்ஸ் வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. France climate change -transport ban கடந்த சில நாட்களாக பொழிந்துவரும் இடிமின்னல் மற்றும் கடும் மழையைத் தொடர்ந்து நேற்று காலை கடுமையான பனிப்பொழிவும் இடம்பெற்றது. இதனால் வீதிகள் எல்லாம் வழுக்கும் ...\nஹெச்.ராஜா, கருணாஸ் ஆகியோரின் பேச்சு தமிழக அரசுக்கு விடுக்கப்பட்ட சவால்\nஅமமுக-டி.டி.வி அணியினருக்கும் டிராபிக்ராமசாமிக்கும் வாக்குவாதம்..\nபொய் பேசுவதற்கே ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்\nகாவல் துறைக்கு எதிராக அதிமுக அமைச்சர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்\n“தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வருத்தமளிக்கிறது” – இந்திரா பானர்ஜி\nதலைமறைவாக வேண்டிய அவசியம் எனக்கில்லை – ஹெச்.ராஜா\nஜெயலலிதாவாக மாறும் நித்யா மேனன்….\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செ���்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1389866&Print=1", "date_download": "2018-09-22T17:58:28Z", "digest": "sha1:XVBT7ZN7ENRIRX46PH7DLR3DQIAO7SKJ", "length": 18692, "nlines": 100, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nமற்றவர்கள் போற்ற வேண்டும், மற்றவர்களிடம் நல்ல பேர் வாங்க வேண்டும், ஊர் உலகம் போற்ற வாழ வேண்டும் என்ற எண்ணம் நம் நிம்மதியைக் கெடுத்துவிடும். நம் பலவீனங்களோடும் நம் முகத்தோடும், இயல்பாய் நாமாக நாம் வாழ்வதே சாலச்சிறந்தது என உணருங்கள்.\nப்போது பார்த்தாலும் ஏதோஒரு வெறுமை, பேசும்சொற்களில் சலிப்பு, யாரும் இல்லாமல் தனித்துவிடப்பட்டது போன்ற உணர்வு, எதையாவது மனதில் போட்டுக் குழப்பி வருத்தத்தோடு வாழும் வாழ்க்கை நம்மில் பெரும்பாலோர் இப்படி வாழ்க்கையைத் தொலைத்துக்கொண்டிருக்கிறோம்.சின்ன பலுானுக்கும் ஒரு ரூபாய் மிட்டாய்க்கும் துள்ளிக்குதிக்கும் குழந்தைகளின் இன்பத்தைக்கண்ட பின்னும்கூட, நிம்மதி இழந்த மனிதர்களாய் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோமே நம்மில் பெரும்பாலோர் இப்படி வாழ்க்கையைத் தொலைத்துக்கொண்டிருக்கிறோம்.சின்ன பலுானுக்கும் ஒரு ரூபாய் மிட்டாய்க்கும் துள்ளிக்குதிக்கும் குழந்தைகளின் இன்பத்தைக்கண்ட பின்னும்கூட, நிம்மதி இழந்த ம��ிதர்களாய் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோமே வாழ்க்கை ஓடுதளத்தில் வேகமாய் ஓடியும் கூட, மேலேற முடியாத வினோத விமானங்களாய் மாறிப்போனது ஏன் வாழ்க்கை ஓடுதளத்தில் வேகமாய் ஓடியும் கூட, மேலேற முடியாத வினோத விமானங்களாய் மாறிப்போனது ஏன்\nபுதிராக நம் வாழ்க்கையை மாற்றியது யார் மாற்ற முடியாதா இந்த வாழ்வின் போக்கை\n“தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்ற\nபுறநானுாற்றுப் பாடல் வரி நமக்குதான். அர்த்தமற்ற லட்சியங்களுக்காக வாழ்வைப்பணயம் வைத்தவர்கள், வாழ்வின் பொருளே பொருளோடு வாழ்வது என்பதற்குப் பதில், பொருள் தேடி ஓடுவது என்று ஓடியவர்கள், விட்டுக்கொடுக்காமல், எதற்கும் வளைந்து கொடுக்காமல் எதையாவது பற்றி நின்றவர்கள், எப்படி நிம்மதியின் சந்நிதியில் அமைதியைக் கொண்டாடி நிற்கமுடியும்\nகவலைகளை விட்டுவிடுங்கள் எல்லாவற்றையும் விட மன அமைதி முக்கியமானதாயிற்றே மனத்தை அரிக்கிறது கவலை எனும் கரையான். நாம் அனுமதிக்காத வரை, நம்மை யாரும் துன்பப்படுத்தி விட முடியாது. தேவையற்ற கவலைகளால், நம்மை நாமே எரித்துக்கொள்கிறோம். ஊழ்வினைக்கும், நம்மைச் சூழ் வினைக்கும் நாமே காரணம். முன்னெடுத்த தவறான முடிவுகள் நம்மை முன்னேறவிடாமல் பின்னிழுத்துச் செல்கின்றன.\nஎதிர்பார்க்கத் தொடங்கும் போது ஏமாற்றத்திற்கும் தயாராக இருக்கவேண்டும். நாம் விரும்புகிற வகையில் மாற, மற்றவர்கள் ஒன்றும் பொம்மைகள் இல்லை என்பதை உணருங்கள். யாரிடமும் எதையும் எதிர்பார்க்காமல், வாழ்பவர்களின் வாழ்வில் நிம்மதிக்குப் பஞ்சமில்லை.\nபொருட்காட்சியில் நம் குழந்தைகள் சோப் தண்ணீரில் முக்கி ஊதும்போது, வரும் மாயக்குமிழி போன்றதே, இந்த நிலையாமை உடைய வாழ்க்கை. இதை உணர்ந்து கொண்டால் தொலைக்காட்சியில் ஏதோ ஒரு மருத்துவர் யாருக்கோ சொல்கிற நோய்க் கூறுகள், உங்களுக்கு இருப்பதாக\nவீண் கற்பனை செய்து, நிகழ்கால நிம்மதியை இழக்கமாட்டீர்கள். அச்சமே மிகக் கொடூரமான நோய் என்று உணருங்கள்.\nபோலி வாழ்க்கை வாழாதீர்கள் மற்றவர்கள் போற்ற வேண்டும், மற்றவர்களிடம் நல்ல பேர் வாங்க வேண்டும், ஊர் உலகம் போற்ற வாழ வேண்டும் என்ற எண்ணம் நம் நிம்மதியைக் கெடுத்துவிடும். பிரபலமாய் மாறுவது எளிது, பிரபலமான பின் அதைத் தக்கவைப்பதற்காக நம்மையே நாம் பணயம் வைக்க வேண்டி வரும்.\nநம் பலவீனங்களோடும் நம் முகத்தோடும், இயல்பாய் நாமாக நாம் வாழ்வதே சாலச்சிறந்தது என உணருங்கள்.எந்தச் சமயத்தின் வேதமும், பேதம் பார்க்கச் சொல்லவில்லை. திருக்காளத்தி மலையில், சிவலிங்கத்தின் கண்ணிலிருந்து ரத்தம் வடிந்த உடன், அம்பறாத்துாணில் இருந்து அம்பை எடுத்துத் தன் கண்ணைப் பிடுங்கி அப்பிய, கண்ணப்ப நாயனாரைப் போல் எதையும் எதிர்பார்க்காமல்\nஅனைவரிடமும் அன்பு செலுத்துங்கள். தடைகளைத் தாண்டி வெல்லுங்கள் ஒருசெயலைச் செய்யும்போதே அதன் வெற்றி தோல்விகளின் வாய்ப்புகளை எதிர்கொள்ளப் பழகுங்கள். பரந்த வானம் குறித்த பயமிருந்தால், பறத்தல் குறித்து பறவைகளால் நினைத்துப் பார்க்க\n எட்டாவது மாதத்தில் எட்டடி வைத்து நடக்கத் தொடங்கும் நம் வீட்டு சிறுகுழந்தைகள் எழுச்சியோடு நடப்பதற்கு, எத்தனை அடிகள் படவேண்டியிருக்கிறது. சிற்றுளி, மகத்தான மலையைக் கூடக் காலப்போக்கில் சிறுகற்களாய் மாற்றி\nவிடுகிறது. சிறு தோல்விகள் 'மா ரணம்' தந்து மரணத்தில் கொண்டு சேர்த்துவிடுகின்றன. உள்ளிருந்து உருக்கெடுக்கும் அச்ச உணர்வை விட்டுவிட வேண்டும்.\nகவலை வலைகளில் சிக்குண்டு பின்னிக் கிடக்கும் நமக்கு ஆறுதலும் தேறுதலும் யார் தருவார் விழுதலின் விழுது, எழுதலில் தான் உள்ளது. தோல்வியை ஒருபோதும் அவமானமாகக் கருதவேண்டாம். பள்ளிக்\nகூடத்தில் இருந்து 'மூளை வளர்ச்சிக் குறைந்த மாணவன்' என்று வெளியே அனுப்பப்பட்ட தாமஸ் ஆல்வா எடிசன், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்குமளவு மாபெரும் விஞ்ஞானியாய் எப்படி மாறினார்.வென்றால் வெற்றிக்கோப்பையைப் பெற்றுக் கொள்வதும், தோற்றால் ஏன் தோற்றோம் எனக்கற்றுக்கொள்வதும்\nநிம்மதிக்கு வழிவகுக்கும்.உறவுகளைப்பேணுங்கள் உறவுகள் உன்னதமானவை என்று\nஉணருங்கள். உறவுகளுக்கு மத்தியில் வாழும் வாழ்க்கை நிம்மதியான வாழ்க்கை. எல்லோரிடமும் குறைகண்டுபிடித்துக் கொண்டே இருந்தால் யாரும் நம்மோடு இருக்கப் போவதில்லை. உலகமயமாக்கலின் விளைவால் உலகம் முழுக்கப்\nபயணிக்கத் தொடங்கிவிட்ட நமக்கு “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்ற சங்கப்பாடல் வரி, கண்டம் கடந்தும் அனைவரையும் அன்புபாராட்டக் கற்றுத் தருகிறது.\n“அன்பிற் சிறந்த தவமில்லை” என்று பாரதியார் கூறுவதைப் போன்று அன்பைத் தவமாகக் கொள்வோம். அன்பென்ற மழையிலே அகில��்கள் நனைய நாமும் நனைவோம். நிம்மதியின் சந்நிதியில் நாம் மனிதப்பூக்களாவோம்.நடந்ததை மறந்திடுங்கள் நடந்த நிகழ்வுகளையே நினைத்துக் கொண்டிருப்பதில் பொருளில்லை. 'இதுவும் கடந்துபோகும், எதுவும் கடந்துபோகும்' என்று உணருங்கள். வெற்றி வரும்போது மமதையும், தோல்வி வரும்போது\nதுடித்துப்போவதும் சரியானதன்று.தசரதன், 'பட்டாபிஷேகம்' என்று சொன்னபோதும், கைகேயி, 'மரவுரி தரித்துக் கானகம் போ' என்று சொன்னபோதும் செந்தாமரை போன்ற முகத்தோடு ஒன்றாகக் கருதிய இராமபிரானின் சமநிலை, அவருக்குப் பெருமை தேடித்தந்தது.\nமலை குலைந்தாலும் நிலை குலையா மனமிருந்தால், எதுவும் நம்மை அண்டாது. எனவே நடந்ததை நினைத்து நடுங்குவதும், வரப்போவதை நினைத்து வருந்துவதும்\nஅவசியமற்றது.வேகமாய் முடிவெடுங்கள் வேகமும் விவேகமும் உடையவர்களை இந்த வாழ்வு கொண்டாடுகிறது. தயக்கத்தை தள்ளி நிறுத்துங்கள், எதையும் கடந்தகால அனுபவங்களின் அடிப்படையில் தீர்க்கமாய் ஆய்ந்து வேகமாய் முடிவு எடுங்கள். எதையும் துணிச்சலாய் எதிர் கொள்ளுங்கள்.\nநம் நிம்மதியைக் கெடுக்கும் ஆயுதம் நம் நாக்குதான் என்பதை உணர்ந்து,\nசொற்களைத் தேவையான இடங்களில் பயன்படுத்தி, தேவையற்ற இடங்களில் மவுனம் சாதித்து வாழ்ந்தால் நிம்மதியாகப் பல்லாண்டு வாழலாம்.நமக்கு எந்த நேரத்தில் எதைத் தரவேண்டும் என்பது நம்மைப் படைத்து, ஒவ்வொரு நிமிடத்திலும் வழிநடத்திக் கொண்டிருக்கும் இறைவன் மிக நன்றாகவே அறிவான். இதனை புரிந்து கொண்டு உங்களை அந்த பரம்பொருளிடம் ஒப்படையுங்கள். அவன் அருளாலே அவன் தாள் பணிந்திடுங்கள். நிம்மதி தருவது அவன் சன்னிதி என்று உணருங்கள்.-முனைவர் சௌந்தர மகாதேவன்,தமிழ்த்துறைத் தலைவர்,சதக்கத்துல்லாஹ்அப்பா கல்லுாரி,திருநெல்வேலி.99521 40275\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/user_comments.asp?uid=260122&name=MaRan", "date_download": "2018-09-22T17:51:08Z", "digest": "sha1:2HDOK44KW3GL55Y5K6U7MBZLOOQ6UFHA", "length": 12583, "nlines": 289, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: MaRan", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் MaRan அவரது கருத்துக்கள்\nMaRan : கருத்துக்கள் ( 265 )\nபொது பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட 3வது நாடு இந்தியா\nஇவர்கள் பட்டியலில் ஈராக், சிரியா, பாகிஸ்தான் , போன்ற நாடுகள் இல்லாதது ஆச்சர்யத்தை ஏற்படுத்துவதோடு,, இந்த ஆய்வு அறிக்கையின் நம்பகத்தன்மையை ஐயமுற செய்கிறது 22-செப்-2018 19:45:13 IST\nபொது இந்துக்கள் கொண்டாடும் மொகரம் 300 ஆண்டாக மதநல்லிணக்கம்\nஎப்படி இருந்தாலும், நம்பிக்கை என்னும் அச்சாணியில் தான் மனித இனம் தன்னை நிலைநிறுத்தி கொள்கிறது,,,,,சிறப்பு,, நம் மக்கள் உணர்வு பூர்வமானவர்கள் 22-செப்-2018 15:12:22 IST\nசம்பவம் பயங்கரவாதிகளுக்கு பயந்து 4 போலீசார் ராஜினாமா\nமோடி அரசுக்கு ஒரு நல்ல சவால், திராணி இருந்தால் தீவிரவாதிகளை நடக்கட்டும்,, இதில் சர்ஜிக்கல் தின கொண்டாட்டம் வேறு 21-செப்-2018 16:32:18 IST\nபொது காங்கேயம் சிவன்மலை ஆண்டவன் பெட்டியில் செம்மண்\nசமூகத்தில் பெரிய புரட்சி அல்லது மாற்றம் வரவேண்டும்,,,அயோக்கியர்கள் அகால மரணம் ஏற்பட்டு கொத்துக்கொத்தாக சாகவேண்டும்,,, அதற்கு எதாவது ஏற்பாடு செய்யக்கூடாதா முருகா... 20-செப்-2018 08:49:15 IST\nபொது 26 ஆண்டுகள் இந்து கோயிலை நிர்வகிக்கும் முஸ்லிம்கள்\nஅதை ஒரு சமதர்ம கல்வி சாலையக மாற்றுங்கள் 20-செப்-2018 08:34:16 IST\nநலம் கனவு தவிர்... நிஜமாய் நில் ஒரு கிலோவிற்கு ஒரு கிராம் புரதம்\nவெரி useful ஆர்டிகிள் மேடம்,, கீப் இட் up நான் உடனே செயல்படுத்துகிறேன் ,, நன்றி 18-செப்-2018 14:03:08 IST\nசம்பவம் ஆர்.டி.ஓ.,வை எரிக்க முயற்சி 50 பேர் மீது வழக்கு\nபாஸ்கரன் அதற்கு நீங்கள் சிங்கப்பூரிலோ, மலேசியாவிலோ, ஜப்பானிலோ தான் பிறக்கவேண்டும்,, நம் நாட்டில் இது சாத்தியம் இல்லை 18-செப்-2018 09:16:10 IST\nசம்பவம் மகனின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற வீரர் சுட்டுக்கொலை\nமோடி அரசு காஷ்மீர் விஷயத்தில் பெரும் தோல்வி அடைந்துவிட்டது ,, அவர்கள் எல்லையில் இல்லை ,, நம் ஊருக்குள் வந்து விட்டனர்,, நம் வீரர்களை சுட்டுக்கொல்லும் அளவுக்கு தைரியம் வந்து விட்டது 18-செப்-2018 08:34:14 IST\nபொது மாட்டு வண்டி ஊர்வலம் புதுமண ஜோடி அசத்தல்\nநீடுழி வாழ வாழ்த்துகள் 13-செப்-2018 11:08:42 IST\nசம்பவம் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி வாடிகனில் புகார்\nபெண்ணின் சம்மதம் இல்லாமல் எந்த தவறும் பெரும்பாலும் நடப்பதில்லை 12-செப்-2018 12:28:31 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF.html", "date_download": "2018-09-22T16:37:24Z", "digest": "sha1:AP5VQEN2WHI6OELR7D7NK7DTVA2RMRJF", "length": 6057, "nlines": 110, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: அல்வி", "raw_content": "\nபிக்பாஸ் வெளியேற்றம் திட்டமிட்ட ஒன்றா - தான் வெளியாகும் வாரத்தை அன்றே சொன்ன நடிகை\nத அயர்ன் லேடி - ஜெயலலிதாவாக நித்யா மேனன் நடிக்க காரணம் இதுதான்\nகன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் பிஷப் கைது\nஇந்தியாவுக்கு அமெரிக்கா பொருளாதார தடை\nதிருப்பதியில் விஐபி தரிசனம் ரத்து\nஇந்தியா பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு ரத்து\nபாகிஸ்தான் முயற்சியை இந்தியா வீணடிக்கிறது - இம்ரான்கான் கவலை\nஊடகங்களை அதிர வைத்த போலீஸ் போன் கால்\nஅவரும் இல்லை இவரும் இல்லை ஆனால் தீர்ப்பு வரும் 25 ஆம் தேதியாம்\nபாலியல் வழக்கில் கைதான பிஷபுக்கு திடீர் நெஞ்சு வலி\nபாகிஸ்தான் புதிய ஜனாதிபதிக்கும் நேருவுக்கும் இடையேயான சுவாரஸ்ய தகவல்\nஇஸ்லாமாபாத் (06 செப் 2018): பாகிஸ்தான் புதிய அதிபரான டாக்டர் ஆரிஃப் அல்விக்கும் மறைந்த இந்திய முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.\nஊடகங்களை அதிர வைத்த போலீஸ் போன் கால்\nராஜீவ் கொலை குற்றவாளிகள் ஏழு பேர் விடுதலையில் தொடரும் சிக்கல்\nநீதிமன்றத்தை ஆபாசமாக பேசிய ஹெச்.ராஜா மீது 8 பிரிவுகளில் வழக்குப் …\nபிளஸ் டூ மதிப்பெண் இவ்வளவுதானா\nநடிகர் விஜய் மீது ரசிகர்கள் தாக்குதல்\nஇந்தியா பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு ரத்து\nலீக் ஆன கல்லூரி நிர்வாகியின் அந்தரங்க வீடியோ\nமுதல்வரை மார்ஃபிங் மூலம் அவமானப் படுத்திய பாஜக நிர்வாகி கைது\nகருணாநிதிக்கு அதிமுக போட்ட பிச்சை: கடம்பூர் ராஜு\nதிருப்பதியில் விஐபி தரிசனம் ரத்து\nதத்தெடுத்த கிராமத்திற்கு ஒரு ரூபாயை கூட செலவிடாத மோடி\nசிறுமி பாலியல் வன்புணர்வு - ஆசிரியர் கைது\nநடு வானில் ஏர் இந்தியா பயணிகளின் திக் திக் நிமிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/Arrested.html?start=10", "date_download": "2018-09-22T17:15:58Z", "digest": "sha1:7SHH5OI364BKKXTTLWAFLFLAPZENIA7V", "length": 7499, "nlines": 135, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Arrested", "raw_content": "\nபிக்பாஸ் வெளியேற்றம் திட்டமிட்ட ஒன்றா - தான் வெளி���ாகும் வாரத்தை அன்றே சொன்ன நடிகை\nத அயர்ன் லேடி - ஜெயலலிதாவாக நித்யா மேனன் நடிக்க காரணம் இதுதான்\nகன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் பிஷப் கைது\nஇந்தியாவுக்கு அமெரிக்கா பொருளாதார தடை\nதிருப்பதியில் விஐபி தரிசனம் ரத்து\nஇந்தியா பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு ரத்து\nபாகிஸ்தான் முயற்சியை இந்தியா வீணடிக்கிறது - இம்ரான்கான் கவலை\nஊடகங்களை அதிர வைத்த போலீஸ் போன் கால்\nஅவரும் இல்லை இவரும் இல்லை ஆனால் தீர்ப்பு வரும் 25 ஆம் தேதியாம்\nபாலியல் வழக்கில் கைதான பிஷபுக்கு திடீர் நெஞ்சு வலி\nநடிகர் மன்சூர் அலிகான் கைது\nசென்னை (17 ஜூன் 2018): நடிகர் மன்சூர் அலிகான் சென்னை சூளைமேட்டில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார்.\nBREAKING NEWS: ஸ்டாலின் கைது\nதூத்துக்குடி சம்பவத்தை கண்டித்து திமுக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் கைது செய்யப் பட்டுள்ளார்.\nமகனைக் கொன்றதாக பிரபல எழுத்தாளர் கைது\nமதுரை (10 மே 2018): மகனைக் கொன்ற வழக்கில் பிரபல எழுத்தாளர் செளபா என்கிற சௌந்திரபாண்டியன் கைது செய்யப் பட்டுள்ளார்.\nபெண் நோயாளிகளை ஆபாசமாக வீடியோ எடுத்து சிக்கிக் கொண்ட டாகடர்\nசென்னை (28 ஏப் 2018): சென்னை மயிலாப்பூரில் உள்ள ஒரு டாக்டர் சிகிச்சைக்காக வரும் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து சிக்கிக் கொண்டார்.\nகாவிரி விவகாரம் தொடர்பாக பாடல் பாடிய கோவன் கைது\nதிருச்சி (13 ஏப் 2018): காவிரி விவகாரம் தொடர்பாக பாடல் பாடிய கோவன் கைது செய்யப்பட்டுள்ளார்.\nநீதிமன்றத்தை ஆபாசமாக பேசிய ஹெச்.ராஜா மீது 8 பிரிவு…\nசாமி 2- சினிமா விமர்சனம்\nஅமெரிக்க புயலுக்கு இதுவரை ஐந்து பேர் பலி\nபிளஸ் டூ மதிப்பெண் இவ்வளவுதானா\nபிரபல நடிகையின் காதலன் தீகுளித்து தற்கொலை\nநைட்டியுடன் தெருவில் சண்டை போட்ட நடிகை\nகணேஷ் சதுர்த்தியின் போது 13 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு\nஜெட் ஏர்வேய்ஸ் பயணிகளுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை\nமன்னிப்பு கேட்ட சூப்பர் ஸ்டார்\nநடு வானில் ஏர் இந்தியா பயணிகளின் திக் திக் நிமிடங்…\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் போட்டியாக சன் டிவியில் ஒரு நிகழ்ச்ச…\nவங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை\nமுஸ்லிம்களை ஆர்.எஸ்.எஸ் ஏற்றுக் கொள்வது நடக்கும் காரியமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B3", "date_download": "2018-09-22T17:46:15Z", "digest": "sha1:5GEUZMT2FUSTCJANLPAEYC7PFZYXFPU6", "length": 4449, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வாங்கிக்கட்டிக்கொள் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் வாங்கிக்கட்டிக்கொள் யின் அர்த்தம்\nபேச்சு வழக்கு (அவசியமோ தேவையோ இல்லாமல்) அடி, திட்டு முதலியவற்றைப் பெறும் நிலைக்கு உள்ளாதல்.\n‘பொய் சொல்லி என்னிடம் நன்றாக வாங்கிக்கட்டிக்கொண்டான்’\n‘உனக்குச் சம்பந்தம் இல்லாத விஷயத்தில் தலையிட்டு ஏன் வாங்கிக்கட்டிக்கொள்கிறாய்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/109026-who-killed-ragu-questions-coimbatore-people.html", "date_download": "2018-09-22T17:00:50Z", "digest": "sha1:3E5HKJJXRUUR6AXMFZRYF3C46IGJPWSR", "length": 18312, "nlines": 413, "source_domain": "www.vikatan.com", "title": "ரகுவைக் கொன்றது யார்? வாசகத்தை அழித்தது யார்? | Who killed Ragu, questions Coimbatore people", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nகோவையில், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா வளைவு மோதி ரகுபதி என்ற இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில், ரகுவைக் கொன்றது யார் என்று சாலையில் எழுதப்பட்டிருந்த வாசகம் அழிக்கப்பட்டுள்ளது.\nகோவையில், வரும் டிசம்பர் 3-ம் தேதி, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, கோவை முழுவதுமே அ.தி.மு.க சார்பில் பேனர்கள் மற்றும் கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனிடையே, கோவை அவிநாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரிஅருகே வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவு மீது, கடந்த சில நாள்களுக்கு முன்பு நள்ளிரவில் ரகுபதி என்ற இளைஞர் மோதி கீழே விழுந்தார். அவர் எழுவதற்குள், அந்த வழியே வந்த லாரி மோதியதில், ரகுபதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nஇந்தச் சம்பவம், கோவையில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கும், தி.மு.க எம்.எல்.ஏ கார்த்திக்கிற்கும் இடையே வார்த்தைப் போர் ஏற்பட்டது. இதனிடையே, ரகுபதி உயிரிழந்த இடத்தில், Who Killed Ragu (ரகுவைக் கொன்றது யார்) என்று, நேற்று முன்தினம் இரவு பெயின்ட்டில் எழுதப்பட்டிருந்தது.\nஇந்த விவகாரம், சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. மேலும், #WhoKilledRagu என்ற ஹேஷ்டேக்கில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று நள்ளிரவு, அந்த வாசகம் அழிக்கப்பட்டுள்ளது. தார் மூலம் அந்த வாசகத்தை அழித்துள்ளனர். அதன் மேலேயே மண் அள்ளிப்போட்டுள்ளனர். இந்த விஷயம் பெரிதாகப் பேசப்பட்டுவருவதால், அ.தி.மு.க-வினரே இந்தச் செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.\nஇரா. குருபிரசாத் Follow Following\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்தத���ம் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\n100 பேர்... 100 வகையான அரிசி... சாதனைப் பட்டியலில் இடம்பெற்ற சென்னை பாரம்பர்ய உணவுத் திருவிழா சாதனைப் பட்டியலில் இடம்பெற்ற சென்னை பாரம்பர்ய உணவுத் திருவிழா\nதிருக்குறள் படிக்க வேண்டிய வயதில் இ-மெயில், தொழில் நுட்ப விஷயங்கள் அவசியமா\nஜெயலலிதாவின் மகள் என்று கூறி தாக்கல்செய்த மனு தள்ளுபடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/124459-lavanya-is-fine-now-thanks-to-those-who-saved-her-says-father.html?artfrm=read_please", "date_download": "2018-09-22T16:43:23Z", "digest": "sha1:IB2Q5HAH6SMGPIPS3Q4ETGN474WEM7BG", "length": 26965, "nlines": 427, "source_domain": "www.vikatan.com", "title": "``லாவண்யா இப்போ நல்லா இருக்கா... அவளை காப்பாத்தினவங்களுக்கு நன்றி!” உருகும் லாவண்யா தந்தை | ``Lavanya is fine now; thanks to those who saved her\", says father!", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\n``லாவண்யா இப்போ நல்லா இருக்கா... அவளை காப்பாத்தினவங்களுக்கு நன்றி” உருகும் லாவண்யா தந்தை\nபொண்ணுங்க படிச்சு மேல மேல முன்னேறி வரணும்னு நினைக்குறவன் நான். லாவண்யா எம்.எஸ்.சி முடிச்சு பி.எச்டி பண்ணனும்னு ஆசைப்பட்டுச்சு.\nஅந்தக் காட்சி இன்னமும்கூட நெஞ்சில் ஒரு விதமான பதைபதைப்பை உண்டு பண்ணுகிறது. இன்றோடு சரியாக ஒரு வாரம் கழிந்திருக்கிறது. எந்தவொரு பாதிப்பிலிருந்தும் அடுத்தடுத்த சில நாள்களில் மீண்டு வரக்கூடிய நம்மால் குறிப்பாகப் பெற்றோர்களால் இன்னும் அந்தச் சம்பவத்திலிருந்து மீள முடியவில்லை.\nகடந்த வாரம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படிக்கும் முதுகலை வேளாண்மை மாணவி லாவண்யா, தான் தங்கியிருக்கும் தாமரை விடுதியிலிருந்து வெளியே வருகிறார். அப்போது அங்கிருந்த ஓர் இளைஞர் லாவண்யாவைக் கல்லால் தாக்க நிலை தடுமாறி விழும் அவரை கத்தியைக் கொண்டு கழுத்தை அறுக்கிறார். லாவண்யா சத்தம் போட்டுக் கூச்சலிட அக்கம் பக்கத்தில் நின்றுகொண்டிருந்தவர்கள் ஓடிச்சென்று போராடி லாவண்யாவைக் காப்பாற்றுகிறார்கள். அடுத்த சில மணித்துளிகளில் இந்தக் காட்சி வாட்ஸ் அப் வழியாகத் தமிழகம் முழுவதும் பரவுகிறது. காதலனே தன் காதலியைக் கழுத்தறுக்கும் காட்சியைப் பார்ப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் இதயம் சுக்குநூறாய் உடைகிறது. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துக்கொண்டிருந்த லாவண்யாவைக் கண்டு கண்ணீர்ப் பெருக்கெடுக்கிறது.\nஒருபக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த லாவண்யாவுக்காகப் பலரும் பிரார்த்தனை செய்ய, மறுபக்கம் ``பொம்பளப்புள்ள பேசலைன்னா எதுக்குடா கழுத்தறுக்கணும், ஆசிட் ஊத்தணும். நம்ம வீட்டுல உள்ள பொண்ணுங்களையும் நினைச்சுப் பாருங்கடா” என ஆண்களும் சமூக வலைதளங்களில் கொதித்துப் போய் நவீன்குமாருக்கு எதிராகக் கருத்துகளைப் பதிவிட்டார்கள்.\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nஎங்கோ முகம் தெரியாத லாவண்யாவை தன் மகளாய், சகோதரியாய், தோழியாய் நினைத்து தற்போது வரை அவருக்கு ஆதரவாகவும் அநீதிக்கு எதிராகவும் பலர் நின்றுகொண்டிருக்க லாவண்யா இப்போது எப்படி இருக்கிறார் என்று தெரிந்துகொள்ள நாம் தொலைபேசியில் அவரைத் தொடர்புகொண்டோம். நாலைந்து முறை அழைத்தும் தொலைபேசியை யாரும் எடுக்கவில்லை. பிறகு இறுதி முயற்சியில் லாவண்யாவின் தந்தை முனியரசு எடுத்துப்பேசினார்.\n``ஹலோ சார், நான் லாவண்யாவோட அப்பா பேசுறேன். மன்னிச்சிடுங்க. தொடர்ந்து போன் வந்துட்டே இருக்கு சார். அதான், போனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வெச்சிருந்தேன். இப்போக்கூட எனக்கு எதுவும் பேசுறதுக்கு விருப்பம் இல்ல. இன்னைக்கு நான் ஆத்திரமா பேசி நீங்க அதை எழுதி பத்திரிகையில வந்துட்டா அடுத்தடுத்து தப்பு நடக்காம போயிடுமா சார். தப்பு பண்றவன் என்னைக்கும் தப்பு பண்ணிட்டேதான் இருப்பான். ஆனாலும், அன்னைக்கு எம்பொண்ணுக்காக ஓடிப்போய் உதவி பண்ணுனாங்களே. அந்த மனுசங்களுக்காகத்தான் இப்போ உங்க போனை எடுத்துப் பேசுறேன்” உள்ளுக்குள் இருக்கும் ஆதங்கத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு பேசுபவரிடம் ``லாவண்யா இப்போ எப்படி இருக்காங்க” என்றோம்.\n``லாவண்யா இப்போ நல்லா இருக்கா. ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தோம். ஆனா, என்னாலதான் அந்தச் சம்பவத்துல இருந்து இன்னும் மீண்டு வர முடியல. பொண்ணுங்க படிச்சு மேல மேல முன்னேறி வரணும்னு நினைக்குறவன் நான். லாவண்யா எம்.எஸ்.சி முடிச்சு பி.எச்டி பண்ணனும்னு ஆசைப்பட்டுச்சு. உன் விருப்பம் மா நீ என்ன வேணாலும் படி. அப்பா இருக்கேன்னு நம்பிக்கை கொடுத்திருந்தேன். 22 வருஷமா நெஞ்சுல சுமந்து வளத்த பொண்ண இப்புடி ரோட்டுல வெச்சு கழுத்தறுத்துருக்கானே. அந்த வீடியோ பாத்துட்டு என் நாடித்துடிப்பே நின்னு போயிடுச்சுங்க. அன்னைக்கு மட்டும் அக்கம் பக்கத்துல உள்ளவங்க ஓடிப்போய் எம்பொண்ண காப்பாத்தலைன்னா எங்க குடும்பமே இப்போ ஒடைஞ்சுப் போயிருக்கும்ங்க. எத்தனையோ இடங்கள்ல பொண்ணுங்களுக்கு என்னவெல்லாமோ நடக்குது. பொம்பளைப் புள்ளைங்க வெளியில போயிட்டு வீடு திரும்பி வர்றதுக்குள்ள ஒவ்வொரு பெத்தவங்களும் பரிதவிச்சிக்கிட்டுத்தான் இருக்குறாங்க. அதெல்லாம் யாருக்குத் தெரியப் போகுது. இங்க தப்போ சரியோ எது பண்ணினாலும் பாதிக்கப்படுறது பொண்ணுங்க மட்டும்தான். தப்பு பண்றவங்க திருந்தாதவரை, தப்பு பண்றவங்களைத் தட்டிக் கேட்காத வரை யாரும் திருந்தப்போறதில்ல. இன்னைக்கு லாவண்யா பொழச்சிட்டா. ஆனா, நாளைக்கு” என்ற பெரும் கேள்வியோடு முடிக்கிறார் முனியரசு.\n''பெண் பேயைக் கூட இப்படித்தான் அசிங்கப்படுத்துவீங்களா’’ ’இ.அ.மு.கு’-க்கு எதிராகக் கொதிக்கும் அப்சரா\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\nஒரு கொலை, பல முடிச்சு, அந்த மேஜிக்.. - 'ராஜா ரங்குஸ்கி' விமர்சனம்\nஅனல்... அதிரடி... ஆச்சர்யம்.. ஆர்ப்பாட்டம்... டாப் 5 இந்தியா Vs பாகிஸ்தான் யுத்தங்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் தி\nஐஸ்வர்யா... யாஷிகாகிட்டதான் நீ���்க உஷாரா இருக்கனும்\nமைதானத்தில் கதறி அழுத ஆப்கன் வீரர் - தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறிய சோயப் ம\n`உன்னால என்ன பண்ண முடியும்' - சென்னையில் நடுரோட்டில் பெண்ணுடன் ரகளையில் ஈட\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\n``லாவண்யா இப்போ நல்லா இருக்கா... அவளை காப்பாத்தினவங்களுக்கு நன்றி” உருகும் லாவண்யா தந்தை\nசென்னையில் நாளை 'காலா' படத்தின் ஆடியோ வெளியீடு\nகாவிரி பிரச்னைக்கிடையே கர்நாடகாவில் தமிழிசை தீவிர பிரசாரம்\n`சிசுவின் அழுகுரல் என் மனதுக்குள் ஒலிக்கிறது' - முட்புதரிலிருந்து மீட்ட சமூக ஆர்வலர் உருக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/125605-minister-rbudhyakumar-slams-congress.html", "date_download": "2018-09-22T17:21:40Z", "digest": "sha1:H5IQJW6KCYABGM3PSODE7CYQO4WFZAW6", "length": 18943, "nlines": 407, "source_domain": "www.vikatan.com", "title": "காங்கிரஸ் கர்நாடகவில் பினாமி ஆட்சி நடத்த பார்க்கிறது..! அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தாக்கு | Minister r.b.udhyakumar slams Congress", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nகாங்கிரஸ் கர்நாடகவில் பினாமி ஆட்சி நடத்த பார்க்கிறது..\nகுமாரசாமியை வைத்து காங்கிரஸ் கட்சியினர் கர்நாடகவில் பினாமி ஆட்சி நடத்தப் பார்க்கிறார்கள் என்றும் காங்கிரசை விமர்சித்தும், பா.ஜ.க.வை புகழ்ந்தும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், \"அதிமுகவில் இரட்டை இலையும் கட்சிக் கொடியும் எங்கே இருக்கிறதோ அங்கேதான் உண்மையான தொண்டன் இருப்பான். இந்த உதயகுமாரும் இருப்பான். பதவிக்காக உண்மையான தொண்டன் கவலைப்பட மாட்டான். இதுதான் எம்.ஜி.ஆர். காலத்திலிருந்து தொடர்ந்து வருகிறது. சினிமாவில் நடிக்க வாய்ப்பு இல்லாததால் பவுடர் போட்டுக்கொண்டு சிலர் மேடையில் நடிக்க வருகிறார்கள்.\nசித்தராமையா சொட்டு தண்ணீர் கூட தமிழகத்துக்கு தர மாட்டேனென்று சொன்னார். அவரை கர்நாடக மக்கள் வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். ஆனால், பா.ஜ.க.வோ காவிரியை பற்றி தேர்தல் அறிக்கையில் ஒன்றும் குறிப்பிடவில்லை. அதனால்தான் நடுநிலையான அவர்களை முதன்மை கட்சியாக மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். சித்தராமையா வீட்டுக்கு சென்றுவிட்டாலும், காங்கிரஸ் கட்சி குமாரசாமியை வைத்து பின் வழியாக பினாமி ஆட்சு நடத்தப்பார்க்கிறார்கள்\" என்று பா.ஜ.க.வுக்கு ஆதரவாகப் பேசியதை கட்சியினர் ஆச்சரியமாக பார்த்தனர்.\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nகாங்கிரஸ் கர்நாடகவில் பினாமி ஆட்சி நடத்த பார்க்கிறது..\nஏப்ரலில் நிலக்கரி இறக்குமதி 22 சதவிகிதம் சரிவு..\nபி.ஜே.பி-யின் குதிரை பேர ஆடியோ விவகாரம்..\nவிசாகத் திருவிழா தூத்துக்குடி மாவட்டத்துக்கு மே 28-ம் தேதி உள்ளூர் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/prakash-javdekar-2362018.html", "date_download": "2018-09-22T16:48:41Z", "digest": "sha1:YN4ZOEYBKEJSOK2KTP7OVPWSKOQRUZRQ", "length": 8412, "nlines": 47, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வுகளை அந்தந்த மாவட்டங்களிலேயே எழுதலாம்: பிரகாஷ் ஜவடேகர்", "raw_content": "\nநான் பேசியதில் எந்த தவறும் இல்லை: கருணாஸ் கருத்து கீழடியில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புகள் கண்டுபிடிப்பு கன்னியாஸ்திரி பாலியல் புகார் வழக்கில் பேராயர் ஃபிராங்கோ கைது தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு கீழடியில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புகள் கண்டுபிடிப்பு கன்னியாஸ்திரி பாலியல் புகார் வழக்கில் பேராயர் ஃபிராங்கோ கைது தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு பங்குசந்தை வர்த்தகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ச்சி அனில் அம்பானி நிறுவனத்தை மட்டுமே இந்தியா சிபாரிசு செய்தது: ஃபிரான்ஸ் முன்னாள் அதிபர் ஜல்லிக்கட்டு கலவரம் விசாரணை: 3 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு முத்தலாக் சட்டம் இஸ்லாமிய பெண்களின் சிக்கலை தீர்க்காது: ராமதாஸ் பாளையங்கோட்டையில் 14 நாட்களுக்கு மின்தடை அறிவிப்பு ஜெயலலிதா-சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது `தி அயர்ன் லேடி’ பங்குசந்தை வர்த்தகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ச்சி அனில் அம்பானி நிறுவனத்தை மட்டுமே இந்தியா சிபாரிசு செய்தது: ஃபிரான்ஸ் முன்னாள் அதிபர் ஜல்லிக்கட்டு கலவரம் விசாரணை: 3 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு முத்தலாக் சட்டம் இஸ்லாமிய பெண்களின் சிக்கலை தீர்க்காது: ராமதாஸ் பாளையங்கோட்டையில் 14 நாட்களுக்கு மின்தடை அறிவிப்பு ஜெயலலிதா-சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது `தி அயர்ன் ���ேடி’ 'காற்றாலை மின்சார ஊழல்: அமைச்சர் தங்கமணி பதவி விலகுவாரா 'காற்றாலை மின்சார ஊழல்: அமைச்சர் தங்கமணி பதவி விலகுவாரா' மு.க.ஸ்டாலின் கேள்வி பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக ஹெச்.ராஜா மீது பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு 7 பேர் விடுதலையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது: ராமதாஸ் லஞ்ச வழக்கில் கைதான ஆர்.டி.ஓ. வங்கி லாக்கரில் 8.7 கிலோ தங்கம்' மு.க.ஸ்டாலின் கேள்வி பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக ஹெச்.ராஜா மீது பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு 7 பேர் விடுதலையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது: ராமதாஸ் லஞ்ச வழக்கில் கைதான ஆர்.டி.ஓ. வங்கி லாக்கரில் 8.7 கிலோ தங்கம் திமுக-காங்கிரஸை கண்டித்து தமிழகமெங்கும் கண்டன பொதுக்கூட்டம்: அதிமுக அறிவிப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 73\nகுடும்ப அரசியல் – அந்திமழை இளங்கோவன்\nகலைஞர் நினைவலைகள் – பீட்டர் அல்போன்ஸ், மு.செந்தமிழ்ச்செல்வன், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், செ.சந்திரசேகர், பொள்ளாச்சி மா.உமாபதி, நடிகர் இளவரசு.\nவாஜ்பாய்:முன்னத்தி ஏர் – அசோகன்\nஅடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வுகளை அந்தந்த மாவட்டங்களிலேயே எழுதலாம்: பிரகாஷ் ஜவடேகர்\nநாடு முழுவதும் அடுத்த ஆண்டிருந்து நீட் தேர்வுகளை மாணவர்கள் அந்தந்த மாவட்டங்களிலேயே எழுதலாம் என மத்திய அமைச்சர் பிரகாஷ்…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nஅடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வுகளை அந்தந்த மாவட்டங்களிலேயே எழுதலாம்: பிரகாஷ் ஜவடேகர்\nநாடு முழுவதும் அடுத்த ஆண்டிருந்து நீட் தேர்வுகளை மாணவர்கள் அந்தந்த மாவட்டங்களிலேயே எழுதலாம் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சென்னை ஐ.ஐ.டி.யில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: “வரும் ஆண்டு முதல் மாணவர்கள் மாணவர்கள் அவர்களுடைய மாவட்டத்திலேயே நீட் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்படும். மாநில அரசின் பாடத்திட்டத்திலும் நீட் கேள்விகள் கேட்கப்படும். நீட் கேள்விகள் தயாரிக்க நன்கு தமிழ் மொழி பெயர்ப்பாளர்களை தமிழக அரசு அனுப்ப வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.\nநான் பேசியதில் எந்த தவறும் இல்லை: கருணாஸ் கருத்து\nகீழடியில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புகள் கண்டுபிடிப்பு\nகன்னியாஸ்திரி பாலியல் புகார் வழக்கில் பேராயர் ஃபிராங்கோ கைது\nதேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு\nபங்குசந்தை வர்த்தகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ச்சி\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88/", "date_download": "2018-09-22T17:31:11Z", "digest": "sha1:PWCOTXZ6AS7CC4NWDBZPSWGSMNPIMBAL", "length": 7932, "nlines": 140, "source_domain": "globaltamilnews.net", "title": "வழக்கு விசாரணை – GTN", "raw_content": "\nTag - வழக்கு விசாரணை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதயாநிதி மாறன் வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்:\nதனது சகோதரர் கலாநிதி மாறனின் சன் தொலைக்காட்சி...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்க நீதவான்களுக்கு புகலிடக் கோரிக்கையாளர் வழக்கு விசாரணை தொடர்பில் எண்ணிக்கை நிர்ணயம்\nஇந்தியா • உலகம் • பிரதான செய்திகள்\nதத்தெடுத்து வளர்த்த மகளின் மரணம்: தந்தையின் மீது கொலை வழக்கு…\nபடத்தின் காப்புரிமைCBS NEWSImage captionஷெரின் மேத்யூஸ்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசந்தருவன் சேனாதீர மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nலங்கா ஈ நியூஸ் இணையதளத்தின் ஆசிரியர் சந்தருவன் சேனாதீர...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெளிநாட்டு நீதிபதிகள் வழக்கு விசாரணை செய்ய மாட்டார்கள் – ஹர்ஸ டி சில்வா\nகால மாறு நீதிப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரவிராஜ் கொலை தொடர்பான வழக்கு விசாரணை விசேட ஜூரி சபை முன் நடைபெற்றது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற...\nதியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தன்று வேறு நிகழ்வுகளுக்கு தடை : September 22, 2018\nகாணாமல் போனோர் அலுவலகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த விசேட உபகுழு September 22, 2018\nபெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் – கணவன் : September 22, 2018\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம் .. September 22, 2018\nஇசைக் கலைஞராகிறார் விஜய் சேதுபதி September 22, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் ���ுதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on ஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்குவோம் – யாழ்.மாவட்ட இராணுவ தளபதி\nLogeswaran on “சம்பந்தன் தனது பதவியை ஒரு நாள் தந்தால் அதன் பெறுமதியை உணர்த்துவேன்”\nLogeswaran on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\nLUJA on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2018-09-22T17:07:28Z", "digest": "sha1:YMU74JU2FYCPOI2GQY7OLX2RZN66JHKP", "length": 15465, "nlines": 230, "source_domain": "globaltamilnews.net", "title": "வவுனியா – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“உச்ச துரோகத்தின் குறியீடு” வவுனியாவில் சுமந்திரனுக்கு எதிராக சுவரொட்டிகள்…\nதமிழ்த்தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகனகராயன்குளத்தில் ஓரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மீது காவல் துறை தாக்குதல் –\nகட்டுக்கடங்காத காவற்துறையும் காவாலித்தனங்களும் –...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியாவில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு….\nவவுனியாவில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் உற்சவ காலத்தில் சிறுவர் துஸ்பிரயோகம் – அக்கறை அற்று இருக்கும் அதிகாரிகள்….\nவவுனியா உள்ளிட்ட வெளிமாவட்டத்தை சேர்ந்த பெண்கள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட மாகாண சபை உறுப்பினரின் செயலாளரை வீதியில் வழிமறித்து ரி.ஐ.டி விசாரணை…\nவடக்கு மாகாண சபை உறுப்பினர்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n10 வருடங்கள் பாராளுமன்றில் இருந்தவர்கள் 10 தடவைகள் கூட மகாவலி பற்றி பேசவில்லை….\nநல்லாட்சியில் குடியேற்றம் இல்லை… குளோபல் தமிழ்ச்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச விசாரணையை வலியுறுத்தி மன்னாரில் கவனயீர்ப்பு பேரணி…\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் இன்று…...\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nபின்தங்கிய, எல்லையோர பிரதேசங்களில் நில அபகரிப்புக்கள்….\nகுளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியா குழாய்நீர் வழங்கல் 5 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக அதிகரிக்கும் – ஹக்கீம்\nநீர் வழங்கல் அமைச்சை நான் பொறுப்பேற்கும்போது வவுனியாவில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் மக்களின் நலனை கருத்தில் கொண்டே முன்னெடுக்கப்பட்டுள்ளது(வீடியோ)\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கு கிழக்கு உட்பட 13 மாவட்டங்களில் 75,000 பெண்களின் நுண்கடன்கள் இரத்து\nவடக்கு, கிழக்கு உட்பட 13 மாவட்டங்களில் ஒரு இலட்சம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபறிபோகிறது வவுனியா -மைத்திரியுடன் பேசுமாறு சம்பந்தருக்கு சத்தியலிங்கம் ஆதாரங்களுடன் அவசர கடிதம்\nவவுனியா மாவட்டத்தின் நான்கு பிரதேசசெயலாளர்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆக்கிரமிப்பின் விளிம்பில், வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய த்தில் ஆடிப் பிறப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாணவி மிதுன்ஜா, உக்கிளாங்குள வீட்டில், தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு….\nவவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் இன்று காலை வீடு ஒன்றில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமற் போனோரின் உறவினர்கள் நல்லூர்க் கந்தன் ஆலயம் முன் போராட்டம்(படங்கள்)\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கில் இந்திய அரசின் உதவியுடன் அவசர அம்புலன்ஸ் வண்டி சேவை ( படங்கள் இணைப்பு)\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியாவில் தாயுடன் இருந்த குழந்தையை கடத்திச்சென்ற குற்றச்சாட்டில் மேலும் 8 பேர் கைது..\nவவுனியாவில் அண்மையில் தாயுடன் இருந்த குழந்தையை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎங்களுடைய மாணவர்களை சரிசெய்யவில்லையென்றால் சிங்கள மயமாக்களுக்குள் சரணாகதி அடையும் நிலையே ஏற்படும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிங்களவர்கள் குடியேற்றப்படுவதை நிறுத்த மாகாண சபைக்கு அதிகாரம் இல்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியா சிறைச்சாலைக்குள் கைதிகள் – விலங்குகள் போல் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்…\nகுளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோருக்குப் பின்னரான ஒன்பது வருடங்களில் 131 விகாரைகள் வ���க்கில்\nமுல்லைத்தீவில் மாத்திரம் 67 விகாரைகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியாவில் கடத்தப்பட்ட குழந்தை முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் மீட்பு…\nவவுனியாவில் கடந்த வியாழனன்று கடத்தப்பட்ட 8...\nதியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தன்று வேறு நிகழ்வுகளுக்கு தடை : September 22, 2018\nகாணாமல் போனோர் அலுவலகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த விசேட உபகுழு September 22, 2018\nபெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் – கணவன் : September 22, 2018\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம் .. September 22, 2018\nஇசைக் கலைஞராகிறார் விஜய் சேதுபதி September 22, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on ஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்குவோம் – யாழ்.மாவட்ட இராணுவ தளபதி\nLogeswaran on “சம்பந்தன் தனது பதவியை ஒரு நாள் தந்தால் அதன் பெறுமதியை உணர்த்துவேன்”\nLogeswaran on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\nLUJA on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/jozidam/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-2", "date_download": "2018-09-22T16:36:09Z", "digest": "sha1:4EQWZF5SAFPWS4VUHF5Z3VFAFOECSP4Q", "length": 129024, "nlines": 174, "source_domain": "kathiravan.com", "title": "குருப்பெயர்ச்சி பலன்கள் 2015 - 2016 - Kathiravan.com : Illegal string offset 'cat_color' in /home/kathiravan/public_html/wp-content/themes/black/functions/common-scripts.php on line 356", "raw_content": "\nஅரை மணிநேரத்தில் 22 பவுண் நகை கொள்ளையடிப்பு… யாழில் பயங்கரம்\nதிருமணம் முடிந்த 20 நாட்களில் புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… செய்வதறியாது திகைத்து நிற்கும் போலீசார்\nஒரே நேரத்தில் 300 பேர் வைத்தியசாலையில் அனுமதி… உணவு விஷமானதால் அனர்த்தம்\nஇராணுவத்தினரால் நல்லிணக்கம் முறிவடையும் அபாயம்… சிவாஜிலிங்கம் எச்சரிக்கை\nவாகனங்களின் விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு\nகுருப்பெயர்ச்சி பலன்கள் 2015 – 2016\nபிறப்பு : - இறப்பு :\nமேஷ ராசியில் பிறந்தவர்கள் தைரியம் உள்ளவர்கள்.\nஇறைவனை நம்புவீர்கள். சோதனைகளை உரத்த நெஞ்சோடு எதிர்கொண்டு சாதனைகளாக மாற்றுவீர்கள். மற்றவர்கள் நம்மைப் பாராட்ட வேண்டும் என்பதற்காக எந்தக் காரியத்தையும் பிரதிபலன் கருதி செய்ய மாட்டீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. கணவன்-மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். அக்கம் பக்கத்தாரிடமும் வீண் பேச்சை தவிர்க்கவும். சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டு போக வாய்ப்பு உண்டு. விருந்து, விழா என்று சென்று வருவீர்கள். தடைபட்ட திருமணம் கைகூடும். குடும்பத்தில் சிற்சில பிணக்குகள் வரலாம். புதிய வீடு கட்ட வாய்ப்பு உண்டு.\nகுடும்ப பெரியோர்களின் ஆலோசனையை கேட்டு நடப்பது நல்லது. இளைய சகோதர சகோதரிகளின் மூலம் மிகுந்த நன்மைகள் கிடைக்கும். பிரிந்திருந்த தம்பதியர் ஒன்று சேருவார்கள். நன்மைகள் தொடர்ந்த வண்ணம் இருக்கும். பணப் பிரச்னைகளில் உங்களை திக்குமுக்காட வைத்தாலும் அவ்வப்போது பணவரவிற்கு குறையிருக்காது. குடும்பச் செலவுகளை எப்படியும் சமாளிக்க வாழ்க்கைத்துணை உதவுவார். பூர்வீக பிதுரார்ஜித சொத்துகளில் இருந்து வந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். ஜீவனம் சம்பந்தமான விஷயங்களில் காரியம், நேரம், நஷ்டமானாலும் அதை தாங்குவதற்குண்டான் வலுவை குரு உங்களுக்கு அளித்திடுவார்.\nவளமும் வசதியும் அதிகரிக்கும். தம்பதியரிடையே அன்பு மேம்படும். உறவினர் கள் வகையில் இருந்து வந்த பிரச்னை இருக்காது. பொருளாதாரத்தில் வளர்ச்சியை காணலாம். சிலர், புதிய சொத்துகள் வாங்கலாம். புதிய வாகனங்கள் வாங்கலாம். உடல்நலனை பொறுத்தவரை சுமாராக இருக்கும். வழக்கு விவகாரங்கள் சிறப்பாக இருக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த தேக்கநிலை மறையும். திட்டமிட்ட பணிகள் அனைத்தும் தொய்வின்றி நடக்கும். ஏற்கனவே செய்த தவறுகளை திருத்திக் கொள்ள பார்ப்பீர்கள். நல்வழி காட்ட நல்லவர்கள் வருவார்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த குறைகள் அனைத்தும் நிவர்த்தியாகும். கடன் வாங்க வேண்டி வந்தாலும் அனைத்தையும் திருப்பி அடைப்பதற்குண்டான வழிகளை குரு உங்களுக்குக் காண்பிப்பார்.\nநஷ்டம் ஏற்படும் என நினைத்திருந்த மனக் கவலைகள் அனைத்தும் தீரும். உத்தியோகத்தில் வழக்கமான பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. வேலைப் பளு குறையும். சிலர் இழந்த பதவியை மீண்டும் கிடைக்கப் பெறுவர். இடமாற்ற பீதி மறையும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. சிலர் தொய்வு நிலையில் இருந்து விடுபடுவர். வெளியூர் பயணம் அனுகூலத்தை கொடுக்கும். வேலையில் சிலருக்கு வெறுப்பு வரலாம், எனவே, மேலதிகாரிகளிடம் அனுசரித்துப் போகவும். உடனிருந்து தொல்லை கொடுத்தவர்கள் விலகுவர்.\nவெற்றி பெறும் பட்டியலில் உங்கள் பெயரும் இடம் பெறப் போகிறது. வியாபாரிகள் வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். குறைந்த முதலீட்டில் புதிய வியாபாரம் தொடங்கலாம். உங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். கலைஞர்கள் திருப்திகரமான பலனை எதிர்பார்க்கலாம். அலைச்சலும், பளுவும் இருக்கத்தான் செய்யும். அரசு உதவி கிடைக்கும். உடன் பணிபுரிவோரால் பாராட்டும், அங்கீகாரமும் கிடைக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சீரான பலனைக் காண்பர். பதவிகள் வந்து சேரும். மாணவர்கள் விடாமுயற்சியுடன் படிப்பது நல்லது. அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். தொடர்ந்து நற்பலனை பெறலாம்.\nகெட்ட சகவாசத்தில் சற்று எச்சரிக்கை தேவை. அதிகமாக சிரத்தை எடுத்து படிக்க வேண்டியிருக்கும். முன்னேற்றத்திற்கு வழி காண்பீர்கள். மேற்படிப்பில் எதிர்பார்த்திருந்த துறை கிடைக்கும். விவசாயம் சிறப்பாக நடக்கும். ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் புதிய நிலம் வாங்கலாம். பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதிய நண்பர்களிடம் சேரும் முன் எச்சரிக்கை தேவை. நினைக்கின்ற காரியங்களனைத்தும் சுணக்கமின்றி நடைபெறும். போட்டி பொறாமை எதிர்ப்புகளை சிறப்பாக சமாளித்து விடுவீர்கள்.\nரிஷப ராசி அன்பர்களே, நீங்கள் மற்றவர்களுக்கு அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவர்கள். உழைக்காமலேயே கூடுதலான வருமானத்தைப் பெறுவீர்கள். பிரச்னைகள் அதிகம் இருக்கும். ஆனால் எதிர்நீச்சல் போ��்டு அவற்றை சமாளிப்பீர்கள். குரு சுகஸ்தானத்தில் இடம்பெறுவது சிறப்பாகும். பணவரவு வந்தபடி இருக்கும். மற்றவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள். தம்பி, தங்கை உங்கள் கருத்துக்கு மதிப்பளிப்பர். வீடு, வாகனத்தில், நிலம் ஆகியவற்றில் தேவையான நவீன மாற்றம் செய்வீர்கள். புதிய வீடு வாங்குவதற்கும் யோகமுண்டு. குழந்தைகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்கள். அவர்கள் மீதான பாசமும் அதிகரிக்கும். பூர்வீகச் சொத்தில் வருமானம் அதிகரிக்கும்.\nதம்பதியர் ஒருவருக்கொருவர் பாசத்துடன் நடந்து குடும்பத்தில் மகிழ்ச்சியை நிலைநாட்டுவர். நண்பர்களால் தக்க சமயத்தில் உதவி கிடைக்கும். ஆயுள் ஸ்தானத்தில் குரு பார்வை பதிவதால் உடல்பலம் கூடும். தொல்லை கொடுத்து வந்த வியாதிகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். வியாபாரிகள் தங்கள் தொழிலில் அமோக வளர்ச்சியும் தாராள லாபமும் பெறுவர். தொழிலதிபர்களும் விறுவிறுப்புடன் செயல்பட்டு நல்ல முன்னேற்றம் காண்பர். புதிய கிளை துவங்கும் திட்டம் வெற்றிகரமாக நிறைவேறும். தனவரவு பெருகும். லட்சியங்கள் நிறைவேறும். பேரும் புகழும் கிடைக்கும். வளமான வாழ்க்கை பொற்காலமாக இருக்கும். அற்புதமான திருப்பங்கள் அவ்வப்போது நிகழும்.\nகடல்சார் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் வியாபாரம் செய்பவர்கள் வாடிக்கையாளர்களின் ஆதரவால் அதிக லாபம் காண்பர். உத்யோகஸ்தர்கள் அதிலும் அரசுத் துறையில் பணிபுரிபவர்கள் சிறப்பாக செயல்பட்டு பணிகளைக் குறித்த காலத்தில் முடிப்பர். பதவி உயர்வு, விரும்பிய பணி இடமாற்றம் கிடைக்கும். தனியார் துறையில் பணிபுரிபவர்கள் நிர்வாகத்திடம் நன்மதிப்பைப் பெறுவர். எதிர்பார்த்த சலுகை அனைத்தும் கிடைக்கும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் ஆர்வமுடன் கடமையாற்றி குறித்த காலத்தில் பணிகளைச் செய்து முடிப்பர். சம்பள உயர்வு, பதவி உயர்வு ஆகிய சலுகை பெறுவர்.\nஎதிர்பார்த்த கடனுதவி தேவையான சந்தர்ப்பத்தில் கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவரின் அன்பைப் பெறுவர். குடும்பத் தேவைக்கான பணவசதி கிடைத்து சந்தோஷ வாழ்வு நடத்துவர். உறவினர்களின் மத்தியில் அந்தஸ்து கூடும். மாணவர்கள் திட்டமிட்டுப் படித்து தேர்ச்சி காண்பர். மற்ற துறை மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர். படிப்புக்கான பணவசதி சீராக கிடைத்து வரும். சக மாணவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆரம்ப, மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அதிகநேரம் ஒதுக்கி அக்கறையுடன் படிப்பர். படிப்பு முடித்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். கலைத்துறையினருக்கு இந்த குருபெயர்ச்சி ஒரு பொன்னான காலமாகும். பட்ட கஷ்டத்திற்கு அறுவடை செய்யும் காலம் வந்து விட்டது.\nசெய்யாத தப்பிற்கெல்லாம் மாட்டி அவதிப்பட்டீர்களே அந்த நிலைமை மாறும். உங்கள் பேச்சிற்கும் அடையாளம் கிடைக்கும் காலமிது. சின்னஞ்சிறிய செலவுகள் வந்து பயமுறுத்தியதே... இனி அது இருக்காது. தாய் மற்றும் தாய்வழி உறவினர்கள் மீது உங்களுக்கு நல்ல அபிப்ராயங்கள் எழும். பிள்ளைகள் மீது கவனம் தேவை. அவர்களிடம் அளவுக்கு அதிகமாக எதிர்பார்க்காதீர்கள். நீர் ஒவ்வாமை சம்பந்தப்பட்ட வியாதிகள் வரலாம். தண்ணீரை காய்ச்சிக் குடிக்க பழகுங்கள். அலர்ஜியும் வரலாம். கவனம். வாழ்க்கைத் துணையுடன் தூரதேச பிரயாணங்கள் செய்யும் சூழ்நிலைகள் வரலாம். நண்பர்கள், உறவினர்களிடம் கவனம் தேவை.\nநல்லவர்கள் யார் கெட்டவர்கள் யார் என்றே தெரியாமல் நீங்கள் பழக வேண்டியது வரலாம். தொழில் செய்யும் இடத்தில் இடமாற்றம், வேலைச்சுமையும் வரலாம். எதிர்கொள்ளத் தயாராகுங்கள். மிகுந்த சாமர்த்தியசாலியான நீங்கள் அனைத்தையும் தவிடு பொடியாக்குவீர்கள். அரசியல்வாதிகள் மற்றும் சமூகநல சேவகர்கள் அனைவரிடமும் இன்முகத்துடன் நடந்து கொள்வர். சமூகநலனில் அக்கறையுடன் ஈடுபட்டு மக்களிடம் செல்வாக்கு காண்பர். தாராள செலவில் தொண்டர்கள் மத்தியில் சுய அந்தஸ்தை உயர்த்துவர். நீண்டநாள் எதிர்பார்த்த பதவி, பொறுப்பு தலைமையின் ஆதரவால் கிடைக்கப் பெறுவர்.\nமிதுன ராசியில் பிறந்த அன்பர்களே, நீங்கள் எப்போதும் எல்லாருக்கும் உதவும் மனப்பான்மை உள்ளவர்கள். எந்த காரியம் செய்தாலும் பிறர் நம்பும்படி செய்வீர்கள்.மிகுந்த ருசியுடன் கூடிய உணவை உண்பீர்கள். வாழ்க்கையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வை ஒரேமாதிரியாக எடுத்துக் கொள்வீர்கள். எந்த காரியத்தையும் திட்டமிட்டுச் செய்து அதில் வெற்றியும் பெறுவீர்கள். மற்றவர்களுக்காக இரக்கப்படுவீர்கள். கம்பீரமான நடை உள்ளவர்கள். குருபகவான் பெயர்ச்சியாகி உங்கள் தைரிய ராசியில் ���டம் பெற்றுள்ளார். குருவின் பார்வை பதியும் ராசிகளின் வழியாக உங்கள் நற்பலன் கிடைக்கும். குடும்பத்தில் பணத்தேவை அதிகரிக்கும்.\nபூர்வீகச் சொத்தில் கிடைக்கும் வருமானம் முக்கிய தேவைகளை நிறைவேற்ற உதவும். உடல்நலனில் அக்கறை தேவை. அலைச்சல் காரணமாக அடிக்கடி சோர்வு உண்டாகும். சத்தான உணவு, முறையான ஓய்வு அவசியம். மருத்துவச் செலவுக்கும் வாய்ப்புண்டு. தொழில் சார்ந்த வகையில் தடைகளை எதிர்த்துப் போராட நேரிடும். எதிலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செயல்படுவது நல்லது. சிலருக்கு விரும்பாத வீடு, பணி இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. தடைபட்டிருந்த திருமணம், தடை பட்டிருந்த கல்வி, என தடைபட்டிருந்த அனைத்து காரியங்களும் விலகி ஒன்றன்பின் ஒன்றாக சிறப்பாக நடக்கும்.\nஎந்தப் பரிகாரம் செய்தாலும் எந்த நல்லதும் நடக்கவில்லை என அங்கலாய்ப்பவர்களுக்கெல்லாம் நல்ல காலம் பிறந்து விட்டது. கடுஞ்சொற்களை பேசுவதில் வல்லவரான நீங்கள் சற்று அதைக் குறைத்து கொள்ளுங்கள். அவ்வப்போது வீட்டில் உள்ளவர்களையும் நினைத்துப் பாருங்கள். நண்பர்கள் தேவைதான். தைரியத்தை மற்றவருக்கும் ஊட்டுவீர்கள், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனம் தேவை. வீடு வாகனம் யோகம் சிறப்பாக அமையும். தாய்வழி உறவினர்களுடன் இருந்து வந்த கசப்பு நீங்கும். வெகுநாட்களாக மழலை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களுக்கு அந்த பாக்கியம் கிட்டும். நீங்கள் அவர்கள் மேல் சின்ன சின்ன பயங்களை கொண்டிருக்கிறீர்கள்.\nஅவர்கள் மனசாட்சிக்கு பயப்படுகிறவர்கள். உஷ்ணம் சம்பந்தப்பட்ட வியாதிகள் வரலாம். கவனம். வாழ்க்கைத்துணையுடன் உரசல்கள் எழலாம். விட்டுக் கொடுத்து, அனுசரித்துப் போங்கள். வாகனங்களை கையாளும்போது கவனம் தேவை. வேகம் கூடவே கூடாது. ஒரு இடத்திற்கு கிளம்பும் முன் சீக்கிரம் கிளம்புங்கள். எந்நேரமும் டென்ஷனாகவே இருக்காதீர்கள். தந்தையாருடன் உறவு பிரகாசிக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். சிலருக்கு அவார்டுகள் கிடைக்கலாம். எங்கு முதலீடு செய்வது என்பதை தகுந்த ஆலோசகரிடம் ஆலோசனை பெற்று செய்யுங்கள். நீங்களாகவே எதிலும் முயற்சி செய்து பார்த்தல் கூடாது. வியாபாரிகள் லாபத்தை தக்கவைத்துக் கொள்ள விடாமுயற்சி தேவைப்படும்.\nஅளவான உற்பத்தியில் சீரா�� லாபம் காண்பர். வெளியூர் பயணத்தை ஆதாய நோக்கில் மட்டும் மேற்கொள்வது நல்லது. தொழிலாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலில் நிதானம், கடின உழைப்பு ஆகியவற்றைப் பின்பற்றுவது அவசியம். உத்யோகஸ்தர்களுக்கு அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள், பணிகளில் தாமத நிலையைச் சந்திப்பர். நிர்வாகத்தினரின் குறிப்பறிந்து செயல்படுவது அவசியம். இல்லாவிட்டால் மேலதிகாரிகளின் அச்சுறுத்தலுக்கு ஆளாக நேரிடும். எதிலும் கவனமுடன் செயல்படுவதால் நிலைமை சீராகும். சலுகை பெறுவதில் நிதானம் அவசியம். குடும்பப் பெண்கள் சிக்கனத்தைப் பின்பற்றுவதால் கடன்தொல்லையில் இருந்து தப்பிக்கலாம்.\nகணவரின் அனுமதியின்றி பிறரிடம் கடன் பெறக்கூடாது. புத்திரப்பேறு வகையில் அனுகூலம் உண்டு. சுயதொழில் புரியும் பெண்கள் அளவான உற்பத்தி, சுமாரான விற்பனை என்ற நிலையை அடைவர். மாணவர்களின் படிப்பில் மந்தநிலை நீங்கும். ஆரம்ப, மேல்நிலை பயிலும் மாணவர்கள் பெற்றோர் அறிவுரையை ஏற்பது எதிர்கால நலனுக்கு வழிவகுக்கும். அரசியல்வாதிகளுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கை தக்க வைத்துக் கொள்ள போராட வேண்டியது வரும். சமூகப் பணிகளை நிறைவேற்றுவதில் காலதாமதம் உண்டாகும். ஆதரவாளர்களின் ஒத்துழைப்பைப் பெற அதிகப்பணம்\nகடகராசி அன்பர்களே, நீங்கள் பக்தி சிரத்தையுடன் வாழ்வீர்கள். எந்த விஷயமாக இருந்தாலும் நீதி நேர்மையுடன் இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். தன்னைப்போல மற்றவர்களும் இருக்கவேண்டும் என்று நினைப்பீர்கள். பசி பொறுக்க மாட்டீர்கள். நன்கு உழைப்பீர்கள். மற்றவர்களைப் புரிந்து கொண்டு நடப்பீர்கள். கடல்கடந்து சென்று வேலை செய்வீர்கள். குருவின் இப்போதைய பெயர்ச்சியால் விடாமுயற்சியுடன் செயல்படுவதால் மட்டுமே வாழ்வில் வளர்ச்சியைத் தக்கவைத்துக் கொள்ள முடியும். வெளியூர் பயணத்தை பயனறிந்து மேற்கொள்வது அவசியம். வீடு வாங்க தடை, மனை வாங்க தடை, சுபகாரியம் செய்வதற்கு தடை, நற்செயல்கள் எது செய்வதற்கும் தடையாக கடந்த ஒரு வருட காலமாக இருந்து வந்தது.\nஇனி அது மாறும். வீடு, வாகனத்தில் பெறுகிற வசதி தொடர்ந்து கிடைக்கும். சிலர் கடன் பெற்று புதிய வீடு, வாகனம் வாங்குவர். புத்திரர்களின் வளர்ச்சிக்குத் தேவையானவற்றை செய்து மகிழ்வீர��கள். படிப்பு, வேலை வாய்ப்பில் அவர்களின் செயல்பாடு சிறப்பாக அமையும். பூர்வீகச் சொத்தில் சுமாரான அளவில் வருமானம் உண்டு. உடல்நிலை திருப்திகரமாக இருக்கும். இதனால் சிரமம் குறைந்து நடைமுறை வாழ்வில் புதிய நம்பிக்கை கொள்வீர்கள். வழக்கு விவகாரங்களில் சமரசத் தீர்வு கிடைக்க வாய்ப்புண்டு. கணவன்-மனைவி தங்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக வாக்குவாதத்தில் ஈடுபடுவர். தொழில் சார்ந்த வகையில் இலக்கை அடைய கூடுதல் முயற்சி தேவைப்படும்.\nதாயாருடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். தாய்வழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள், பிணக்குகள் நீங்கி புதிய விதமான உறவுகள் நீடிக்கும். வேலை வாய்ப்பிலிருந்த சுணக்கம் மாறும். உங்களது வாக்கு வன்மை கூடும். தைரியம் கூடும். படிப்பில் கவனம் தேவை. மிகவும் எச்சரிக்கையுடன் படித்தால் சாதனைகள் புரிய வாய்ப்புண்டு. பிள்ளைகளின் வளர்ப்பில் கவனம் தேவை. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மாத்திரை செலவினங்கள் குறையும். கவனம் தேவை. வீண் வாக்குவாதம் வேண்டாம். நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். தேவையற்ற வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம். தந்தையார் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.\nதந்தையுடன் கருத்து பரிமாற்றம் செய்யும்போது கவனம் தேவை. வேலை செய்யும் இடங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். பண விஷயங்களில் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யவும். தூங்கப் போகும்முன்பு குலதெய்வத்தை வணங்கி விட்டு படுக்கச் செல்லவும். தேவையற்ற வீண் குழப்பங்கள், கற்பனைகள் வேண்டாம். தொழிலில் வளர்ச்சிபெற கடின உழைப்பு தேவைப்படும். மிதமான லாபம், சீரான வளர்ச்சி என்ற நிலை தொடரும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு ஓரளவு கிடைக்கும். நிர்வாகச் சீர்திருத்தமும், நடைமுறை செலவில் சிக்கனமும் லாபத்தை அதிகரிக்க வழிவகுக்கும். புதிய முயற்சிகளை இப்போதைக்கு செய்யாமல் இருப்பது நல்லது.\nவாடிக்கையாளர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் நோக்கத்தில் செயல்பட்டால் லாபத்தை தக்கவைக்க இயலும். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணம் அதிகரிக்கும். அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் நிர்வாகத்தின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் தாமதத்தைச் சந்திப்பர். சிலர் பணியிட மாற்றம், ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும். அதிகாரிகளின் குறிப்பறிந்து செயல்படுவதால் பிரச்னையிலிருந்து விடுபடலாம். சக பணியாளர்களால் பணிச்சுமை ஏற்படும். இருந்தாலும் அதற்கேற்ப வருமானம் கூடும். சக பணியாளர்களிடம் தேவையற்ற விவாதத்தில் ஈடுபடுவது கூடாது.\nசலுகை பற்றிய எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. மாணவர்கள் வெளிவட்டாரப் பழக்கத்தைக் குறைப்பது நல்லது. ஆரம்ப மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஆசிரியர், பெற்றோரின் வழிகாட்டுதலைப் பின்பற்றுவது அவசியம். சகமாணவர்களின் உதவியால் படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். அரசியல்வாதிகள் பொது விவகாரங்களில் நேர்மை குணத்துடன் செயல்படுவதால் மட்டுமே அவப்பெயர் வராமல் தவிர்க்கலாம். கலைத்துறையினருக்கு மிகுந்த சந்தோஷங்கள் வந்து சேரும்.\nஎதிலும் தங்களது தனித்தன்மையை வெளிப்படுத்தும் சிம்ம ராசிக்காரர்களே நீங்கள் தர்ம சிந்தனை உடையவர்கள். அனைவரும் எல்லா வளமும் நலமும் பெறவேண்டுமென்று விரும்புவீர்கள். பழமையையும் கலாசாரத்தையும் மதித்து நடப்பீர்கள். முன்னோர்களின் ஆசீர்வாதங்களை முழுமையாக பெற வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள். இந்த குரு பெயர்ச்சியால் கடந்த காலங்களில் இருந்து வந்த சிரமம் அனைத்தும் அடியோடு நீங்கும். வாழ்வில் முன்னேற்றம் பெறுவதற்கான புதிய வழி உண்டாகும். பொருளாதார நிலை திருப்தி தரும். குடும்பத்தினர் தேவை அனைத்தும் நிறைவேறும். உங்களைப் புறக்கணித்த சொந்தபந்தம், நண்பர்கள் வலிய வந்து உறவு கொண்டாடுவர். மனதில் புத்துணர்வு அதிகரிக்கும்.\nஎந்தச் செயலையும் தைரியத்துடன் அணுகுவீர்கள். தம்பி, தங்கையின் சுபநிகழ்ச்சிகளை தலைமையேற்று நடத்துவீர்கள். வீடு, வாகனத்தில் விரும்பிய மாற்றத்தை தாராள செலவில் நிறைவேற்றுவீர்கள். வேலைவாய்ப்பில் முன்னுரிமையும் பெறுவர். பூர்வீகச் சொத்தில் வருமானம் அதிகரிக்கும். புதிதாகச் சொத்து வாங்கும் யோகமுண்டு. உடல் ஆரோக்யத்துடன் திகழும். மூத்த சகோதரர்கள் முக்கிய தருணங்களில் தகுந்த ஆலோசனை கூறி வழிநடத்துவர். திருமண வயதி னருக்கு வியாழ நோக்கம் அமைவதால் திருமணம் விரைவில் கைகூடும். திருமணத்தடை நீங்கி திருமணம் இனிதே நடைபெறும். எதைப் பேசினாலும் அவமானம், எதைச் செய்தாலும் தலைகுனிவு என்று கடந்த ஒரு வருடமாக இருந்து வந்த நிலை மாறும்.\nஉங்களது யோசனைகளை அலுவலகத்திலும், குடும்பத்திலும் மதிக்கும் நேரம் வந்து விட்டது. உங்களது மேலான யோசனைகளை சொல்லத் தயாராகுங்கள். சொன்ன வாக்கை காப்பாற்ற முடியாமல் தவித்த நிலையும் மாறப் போகிறது. இனியாவது வாக்கு கொடுப்பதற்கு முன் யோசித்து கொடுக்கவும். தைரியம் பிரகாசிக்கும் நேரமிது. எனவே எதையுமே சட்டென்று முடிவெடுங்கள். நல்ல விஷயங்களை தள்ளிப்போட வேண்டாம். தாயார் மற்றும் தாய்வழி உறவினர்களுடன் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புண்டு. கவனம் தேவை. பிள்ளைகள் படிப்பில் மிகுந்த கவனம் தேவை. குழந்தை இல்லாதவர்களுக்கு விரைவில் மழலை பாக்கியம் கிட்டும். அவர்களை கடிந்து கொள்ள வேண்டாம். அவர்களை அவசரப்படுத்த வேண்டாம்.\nசிறிய நோய் என்றாலும் உடனடியாக மருத்துவரைஅணுகு வது நல்லது. மருத்துவம் சார்ந்த செலவுகள் காத்திருக்கின்றன. கணவன்-மனைவி உறவு நன்றாக இருக்கும். இருந்தாலும் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. தந்தையார் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வேலைசார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு வெளிநாட்டுப் பயணங்கள் கிடைக்கக் கூடும். வேலையில் இடமாற்றம், பதவி உயர்வு ஏற்படும். சம்பள உயர்வும் கிடைக்கும். லாபகரமான முதலீடுகள் செய்வீர்கள். புதிய ஒப்பந்தங்கள் நிறைவேறும். நவீன எந்திரங்களின் மூலம் தொழிலை விரிவுபடுத்துவீர்கள்.\nதனியார் துறையில் பணிபுரிபவர்கள் பணியில் தங்களது திறமையை வெளிப்படுத்துவர். நிர்வாகத்தினரின் ஆதரவால் பதவி உயர்வும், பாராட்டும் கிடைக்கும். பணிச்சுமையில் இருந்து விடுபட்டு நிம்மதி காண்பர். மாணவர்கள் அக்கறையுடன் படித்து கல்வி வளர்ச்சி காண்பர். சக மாணவர்கள் மத்தியில் நற்பெயர் உருவாகும். பெற்றோரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவர். படிப்பு முடித்துவிட்டு, வேலை வாய்ப்பை எதிர்பார்ப்பவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். அரசியல்வாதிகள் மற்றும் சமூகநல சேவகர்களுக்கு இதுநாள்வரை செய்து வந்த சமூகப்பணிகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்.\nஆதரவாளர் மத்தியில் செல்வாக்கு கூடும். அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசியல் பணிக்கு தக்க உதவிகள் அவ்வப்போது வந்து சேரும். எதிரிகள் தாமாக விலகிச் செல்வர். புதிய சொத்துச் சேர்க்கை உண்டாகும். வழக்���ுவிவகாரத்தில் சாதகமான தீர்வு கிடைக்கும். கலைத்துறையில் உள்ளவர்கள் தொல்லைகள் கொடுத்தவர்கள் ஒதுங்கிச் செல்வர். வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கும். வெளிநாடுகளுக்குச் சென்று பணிகளை கவனிக்க வேண்டியது வரும்.\nபரிகாரம்: ஞாயிற்றுக் கிழமையில் சிவன் கோயிலை 11 முறை வலம் வரவும். பிரதோஷ காலத்தில் நந்தீஸ்வரரை வணங்குவதும் வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரும். சமூகத்தில் அந்தஸ்தும் அதிகாரமும் கிடைக்கப் பெறுவீர்கள்.\nசிறப்பு பரிகாரம்: வில்வத் தளங்களை அருகிலிருக்கும் சிவனுக்கு சமர்ப்பித்து அர்ச்சனை செய்து வணங்கவும். தினமும் சூரிய நமஸ்காரம் செய்யவும்.\nஎதிலும் தங்களது உழைப்பையும் தன்னார்வத்தையும் வெளிப்படுத்தும் கன்னி ராசி வாசகர்களே குடும்பத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர்கள் நீங்கள். அதீதமான உணர்வுகள் கொண்டவர்கள். கௌரவத்தை அனைத்து இடத்திலும் எதிர்பார்ப்பீர்கள். சிக்கனத்தைக் கடைபிடிப்பதிலும் வல்லவர்கள். உலகம் முழுவதும் சுற்றிவர வேண்டுமென்று விருப்பம் கொண்டவர்கள். விரய ஸ்தானத்தில் வரப்போகும் குரு, உங்கள் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்துவார். நன்மையும் சிரமமும் கலந்த பலன் வாழ்வில் உண்டாகும். தாராள பணப்புழக்கம் இருப்பதால் குறுக்கிடும் சிரமங்களைக் குறைத்து விடுவீர்கள். தம்பி, தங்கையின் எதிர்பார்ப்புகளை ஓரளவு நிறைவேற்றுவீர்கள்.\nவீடு, வாகனத்தில் தேவையான நடைமுறை மாற்றங்களைச் செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் நட்பு வட்டாரத்தை கண்காணித்துக் கொள்ளுங்கள். இதமான அணுகுமுறையால் அவர்களை பக்குவப்படுத்தி நல்வழிப்படுத்துவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். நல்லவர்களின் ஆலோசனையைக் கேட்டுப் பெறுவீர்கள். வழக்கு விவகாரங் களில் அனுகூலமான தீர்வு கிடைக்கும். கடன் தொந்தரவை ஓரளவு சரிகட்டுவீர்கள். தம்பதியர் ஒற்றுமை உணர்வுடன் நடந்து குடும்பத்தில் மகிழ்ச்சியை நிலைநாட்டுவர். நண்பர்கள் உங்கள் கருத்துக்கு மதிப்பளித்து நடப்பர். தொழிலில் ஏற்படும் குறுக்கீடுகளை மாற்றுத் திட்டத்தின் மூலம் முறியடிக்க முயல்வீர்கள். தொழில் சார்ந்த பயணத்தை அடிக்கடி மேற்கொள்வீர்கள்.\nதொழிலில் உற்பத்தி தரத்தை உயர்த்துவதில் குறுக்கீடுகளை சந்திப்பீர்கள். கணவன்-மனைவியிடையே கருத்து மோதல்கள் ஏற்பட வாய்ப்புண்��ு. பேச்சிலும் செயலிலும் கவனம் தேவை. தந்தையார் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிளுடன் வாக்குவாதம் ஏற்படலாம். உங்களுக்குக்கீழ் பணிபுரிபவர்களிடம் மென்மையை கடைபிடியுங்கள். நல்லபெயர் கிடைக்கும். பணிமாற்றம் கிடைக்கும். புதிய இடத்தில் பணிச்சுமை ஏற்படலாம். புன்முறுவலுடன் ஏற்றுக் கொண்டு பணியினை செவ்வனே செய்யுங்கள். லாபகரமான தொழில்களில் முதலீடு செய்யுங்கள். எதிர்காலத்திற்கு சேமித்து வைக்கும் நேரமிது. வீண் ஆடம்பரச் செலவுகள், தேவையற்ற வீண் பேச்சுகள் ஆகியவற்றை குறையுங்கள்.\nபுதிய ஒப்பந்தங்களை பெறுவதில் சிரமத்தை எதிர்கொள்வீர்கள். நிர்வாக நடைமுறைச் செலவு அதிகரிக்கும். கடன் பெற்று அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வது நல்லதல்ல. புதிய தொழில் முயற்சியை இப்போதைக்கு தவிர்ப்பது அவசியம். உத்யோகஸ்தர்கள், உங்கள் துறையில் பணிபுரிபவர்கள் பணிசார்ந்த புதிய விஷயங்களை புரிந்து கொள்வதில் தயக்கம் கொள்வார்கள். சகபணியாளர்களின் உதவி ஓரளவு கிடைக்கும். நிர்வாக அதிகாரிகளின் குறிப்பறிந்து நடப்பது மிக அவசியம். திட்டமிட்டு பணியாற்றினால் மட்டுமே நிர்ணயித்த காலவரையறைக்குள் பணியிலக்கை எட்ட முடியும்.\nபணவரவு சீராக இருக்கும். பணிச்சுமையால் வருத்தம் ஏற்பட்டாலும், உழைப்பிற்கேற்ப ஊதியம் கிடைக்கும். எதிர்பார்த்த சில சலுகைகள் கிடைக்கும். பணியிடத்தில் பணி தவிர்த்த பிற விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. சுயதொழில் புரியும் பெண்கள் அளவான மூலதனத்துடன் கடின உழைப்பால் சுமாரான உற்பத்தியும், விற்பனையும் காண்பார்கள். பணப் பரிவர்த்தனையில் தகுந்த பாதுகாப்பு நடைமுறை அவசியம். மாணவர்கள் கல்வியில் வளர்ச்சி காண்பர். படிப்புக்கான பணவசதி சீராக கிடைக்கும். வெளிவட்டார விஷயங்களில் ஈடுபாடு குறையும்.\nவெளிநாட்டில் பயிலும் மாணவர்கள் அக்கறையுடன் படித்து முன்னேற்றம் காண்பர். படித்து முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு பெறுவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புண்டு. அரசியல்வாதிகள் மற்றும் சமூகப் பணியில் உள்ளவர்களுக்கு ஆதரவு மனப்பாங்குடன் நடந்த சிலரே உங்களின் எதிரியாக மாறிவிடுவர். சமூகப் பணியில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருவீர்கள். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிரிகளின் மறைமுக சூழ்ச்சிக்கு தக்க பதிலடி கொடுப்பீர்கள். வழக்கு விவகாரத்தில் ஓரளவே சாதகமான தீர்வு கிடைக்கும். புதிய பதவி, பொறுப்பு பெறுவதில் தாமதம் உண்டாகும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் வந்து குவியும்.\nபரிகாரம்: அருகிலிருக்கும் ஐயப்பன் ஆலயத்திற்கு சென்று வணங்கி வருவது பாவங்களை போக்கும். கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.\nஎதிலும் எந்த இடத்திலும் நியாயத்தையும் நீதியையும் நிலைநாட்டுவதற்காக போராடும் துலா ராசி வாசகர்களே எதிலும் வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்று பேசுவீர்கள். கட்டுப்பாடு உடையவர்கள், நீங்கள். மற்றவர்கள் மீதுள்ள பாசத்தை வெளிக்காட்டாதவர்கள். துன்பங்களையும் தூற்றுதலையும் கண்டு அஞ்சாதவர்கள். இனிமையாகப் பேசி தன் காரியங்களை சாதித்துக் கொள்வார்கள். கடந்த காலத்தில் இருந்த குருவின் அமர்வு வாழ்வில் பலவித கஷ்டங்களை தந்தது. இதனால் உங்கள் பலத்தை நீங்களே உணர்ந்து கொள்கிற புத்தியும், புதிய நம்பிக்கையும் ஏற்படும்.\nதம்பி, தங்கைகளுக்கு திட்டமிட்ட திருமண நிகழ்ச்சி நல்லபடியாக நடக்கும். வீடு, வாகன வகையில் செய்ய இருந்த மாற்றம் சிறப்பாக நிறைவேறும். பிள்ளைகளின் செயல்திறனை வளர்த்து படிப்பு, பணி, தொழிலில் முன்னேற்றம் காண்பர். வேலையில்லாதவர்களுக்கு தகுந்த பணி கிடைக்கும். சொத்து வாங்கும் யோகம் உண்டு. உடல்நலம் நன்றாக இருக்கும். ஆடம்பரச்செலவு செய்யும் எண்ணம் மேலோங்கும். தம்பதியர் ஒற்றுமையாக நடந்து சமூகத்திலும் உறவினர்களிடமும் நன்மதிப்பு பெறுவர். வியாபாரம் செய்வோருக்கு அபரிமிதமான பணவரவு கிடைக்கும்.\nஏழரைச் சனிகாலம் என்பதால் அவ்வப்போது ஏற்படும் தடைகளை கடக்க வேண்டியிருக்கும். பணியாளர்களின் தேவைகளை நிறைவேற்றி நற்பெயர் பெறுவீர்கள். சங்கங்களில் சிலருக்கு பொறுப்புகள் கிடைக்கும். மின்னணு சாதனங்கள் சார்ந்த வியாபாரம் செய்பவர்கள் விற்பனையில் முன்னேற்றம் அடைவர். அதிக லாபம் கிடைக்கும். சேமிப்பு உயரும். புதிய நிறுவனங்களில் அதிக சரக்கை கொள்முதல் செய்வீர்கள். வெளிநாட்டுப் பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உத்யோகஸ்தர்கள் தங்களது பணிகளை எளிதாக நிறைவேற்றுவர்.\nஅதிகாரிகளின் பாராட்டு, நல்ல சம்பளம், பிற சலுகைகள் பெறுவர். அனுபவசாலிகள், தந்தையின் ஆலோசனை��ை ஏற்று நடப்பதால் பணியில் உயரிய பலன்களை பெறுவீர்கள். பெண்கள் நிர்வாகத்தினரின் வழிகாட்டுதலை எளிதாகப் புரிந்துகொண்டு செயல்படுவர். பணியின் இலக்கு திட்டமிட்ட காலத்தைவிட சீக்கிரம் நிறைவேறும். பதவி உயர்வு, சலுகைகள் கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவரை அனுசரித்து நடந்து நற்பெயர் பெறுவர். குடும்பச் செலவுக்கான பணவசதி தாராளமாகக் கிடைக்கும். மகிழ்ச்சிகரமான வாழ்வுமுறை தொடர்ந்திடும்.\nபுத்திரப்பேறு விரும்புபவர்களுக்கு அனுகூலம் உண்டு. ஆபரணச் சேர்க்கை தகுதிக்கேற்ப கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் ஆர்டர் கிடைத்து உற்பத்தி, விற்பனையை உயர்த்துவர். உபரி பணவரவு உண்டு. இளம்பெண்களுக்கு நல்லவரன் அமையும். மாணவர்கள் தேர்ச்சி பெறுவர். ஆராய்ச்சி மாணவர்கள் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வெளிநாடு செல்ல முயற்சிக்கலாம். சகமாணவர்கள் படிப்பில் உதவுவர். படித்து முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கிடைக்கும். சுற்றுலா பயணத்திட்டம் நல்லவிதமாக நிறைவேறும்.\nஅரசியல்வாதிகள் கடந்த காலத்தில் ஏற்பட்ட குளறுபடியை சரிசெய்வீர்கள். ஆதரவாளர்களிடம் எதிர்பார்த்த நன்மதிப்பு கிடைக்கும். புதிய பதவி தேடிவரும். சக ஊழியர்கள் உங்கள் பணி சிறப்பாக நடைபெற உதவி புரிவர். எதிரியை வெல்லும் திறன் பெறுவீர்கள். கூடுதல் சொத்து கிடைக்கும். அரசு அதிகாரிகளின் மதிப்பைப் பெற்று திட்டங்களை எளிதாக நிறைவேற்றுவீர்கள். அரசியலுடன் தொழில் நடத்துபவர்கள் உற்பத்தி, விற்பனை சிறந்து தாராள பணவரவு காண்பர். சுபநிகழ்ச்சி சிறப்பாக நிறைவேறும். தள்ளித்தள்ளி போய்க் கொண்டிருந்த அனைத்து சுபகாரியங்களையும் குரு நடத்தி வைப்பார். தயாராக இருங்கள்.\nஎந்த காரியத்தை நினைத்தாலும், எடுத்தாலும் பயந்து கொண்டிருந்தீர்களே, இனி அந்த பயத்தை எல்லாம் தூக்கி தூர வையுங்கள். எந்த காரியத்தையும் துணிந்து செய்யுங்கள். இளைய சகோதர சகோதரிகளின் உடல்நிலையில் கவனம் தேவை. தாயார், தாய்வழி உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீடு, வாகனம் யோகம் ஏற்படும். ரொம்ப நாட்களாக வசூலாகாமல் இருந்த கடன் வசூலாகும். உடல்நிலையில் கவனம் தேவை. இயந்திரங்களை கையாளும் போது மிகுந்த எச்சரிக்கை தேவை. இருசக்கர வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. கணவன்-மனையின் உறவில் நல்ல முன்னேற்றம் உண்டு. கொஞ்சம் கோபத்தைக் குறைத்து கொள்வது நல்லது.\nஎந்தக் காரியத்தையும் தைரியத்தோடும் வீரத்தோடும் செய்து சாதனையாளராகத் திகழும் விருச்சிக ராசி அன்பர்களே மூளை பலம்தான் உங்களுக்கு மூலதனம். பணத்தாலும் பொருளாலும் உங்கள் மனதை யாரும் மாற்றிவிட முடியாது. அன்பால் மட்டுமே கட்டிப்போட முடியும். அண்டை அயலாரிடம் மிகவும் நெருங்கிப் பழகி காரியங்களைச் சாதிப்பீர்கள். விருச்சிக ராசியில் பிறந்த சிலர் அரசியலில் சிறந்து விளங்குவார்கள். குரு பெயர்ச்சி காலத்தின்போது, ஜென்ம சனியும் இருப்பதால் சமயத்தில் பேச்சுதான் உங்களுக்கு எதிரி. பணவரவு ஓரளவு நன்றாக இருக்கும். கிடைக்கின்ற வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.\nசிறு அளவில் கடன் வாங்க நேரிடலாம். வீடு, வாகன வகையில் எல்லாம் நல்லபடியாகவே இருக்கும். தாய்வழி உறவினர்கள் உங்கள் வாழ்வு சிறக்க உதவுவர். பிள்ளைகள் படிப்பில் தரத் தேர்ச்சி பெறுவர். அவர்களுக்கு கௌரவமான வேலை கிடைக்கும். உயரமான கட்டிடங்களில் பணி செய்பவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். படி, லிஃப்டில் ஏறும்போது கவனம் தேவை. தண்ணீர் அதிகமாக உள்ள இடங்களிலும், நெருப்பு, மின்சார விஷயத்திலும் கவனம். தம்பதியர் ஒற்றுமையுடன் நடந்து குடும்ப மகிழ்ச்சியை பாதுகாத்திடுவர். முக்கிய தருணங்களில் நண்பர்களின் உதவி கிடைக்கும். குழந்தைகளின் திருமணம், படிப்புச்செலவு உள்ளிட்ட சுபச்செலவுகள் அதிகரிக்கும்.\nவெளியூர் பயணம் புதிய அனுபவமும் நன்மையும் பெற்றுத் தரும். வாகனப் போக்குவரத்தில் மிதவேகமும் கூடுதல் கவனமும் அவசியம். தொழில் சார்ந்த வகையில் பணிச்சுமை அதிகரிக்கும். தொழிலதிபர்கள் தளராத முயற்சியால் இலக்குகளை எட்டுவீர்கள். தொழிற்சாலையில் பாதுகாப்பு நடைமுறைகளை கவனத்துடன் செயல்படுத்த வேண்டும். நிர்வாகச் செலவு அதிகரிக்கும். நண்பர்களின் உதவியால் சிலருக்கு தொழில் தாக்குபிடிக்கும். வியாபாரிகள் விற்பனை இலக்கை எட்ட கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். மற்றவர்களுக்கு போட்டி கடுமையாக இருக்கும்.\nலாபம் ஓரளவு கிடைக்கும். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பு நடைமுறையை பின்பற்ற வேண்டும். பிறருக்காக எந்த வகையிலும் ஜாமீன் தரக்கூடாது. சுயதொழில் துவங்க நினைப்பவர்களுக்கு இது உகந்த சூழ்நிலை அல்ல. இருந்தபோதிலும் தக்க ஆலோசனைகளோடு புதிய தொழிலைத் தொடங்கலாம். உத்யோகஸ்தர்களுக்கு வேலையில் சிரமம் குறுக்கிடும். நிர்வாகத்தின் கண்டிப்பினால் மனச்சோர்வு ஏற்படும். சக பணியாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கம்பெனி, அலுவலக நடைமுறைகளை உணர்ந்து செயல்பட வேண்டிய நேரம் இது.\nஅலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள் கவனக்குறைவால் பணியில் குளறுபடி செய்யக் கூடும். ஒழுங்கு நடவடிக்கை இருக்கும். இரவல் பொருளை கொடுக்கவோ, வாங்கவோ கூடாது. குடும்பப் பெண்கள் பணத்தட்டுப்பாடு காரணமாக, செலவுகளை கட்டுப்படுத்தும் விதம் குறித்து கவலை கொள்வர். கணவர், குடும்ப உறுப்பினர்களின் உதவி மனதுக்கு ஆறுதல் தரும். தாய்வழிச் சீர்முறை கிடைத்து மகிழ்வீர்கள். சுயதொழில் புரியும் பெண்கள் குறைந்த உற்பத்தி, சுமாரான விற்பனை காண்பர். நடைமுறைச்செலவு அதிகரிக்கும். இயன்றவரை ரொக்கத்திற்கு பொருள் விற்பது நல்லது. மாணவர்களுக்கு உரிய பயிற்சியும், கூடுதல் அக்கறையுமே தரத்தேர்ச்சியை தக்கவைக்கும். வெளிவட்டார பழக்க வழக்கத்தையும், வாகனத்தில் செல்வதை பெருமளவில் குறைப்பது நல்லது.\nபடிப்பிற்கான பணவசதி கிடைக்க தாமதமாகும். சாகச விளையாட்டுகளில் ஈடுபடக்கூடாது. அரசியல்வாதிகளுக்கு கடந்த காலத்தில் பெற்ற நற்பெயருக்கு களங்கம் வரும் வகையில் மாறுபட்ட நிகழ்வுகள் குறுக்கிடும். பொது விவகாரங்களில் ஒதுங்கிப் போவதால் சிரமம் தவிர்க்கலாம். ஆதரவாளர்கள் உங்களை விட்டு விலகிச் செல்லலாம். மதிப்பு குறையும். அதிகாரிகளை அனுசரித்துச் சென்றால்தான், அரசுத் தொடர்பான காரியங்களை சாதிக்க முடியும். எதிரிகள் கலந்துகொள்கிற நிகழ்ச்சிகளை தவிர்ப்பதால் நல்லநிலை பெறலாம். விவசாயிகளுக்கு கூடுதல் நேரம் உழைக்க வேண்டியிருக்கும். அளவான மகசூல், சுமாரான பணவரவு உண்டு. கால்நடை வளர்ப்பில் வருகிற லாபம் மனதுக்கு நம்பிக்கை தரும்.\nபரிகாரம்: துர்க்கை அம்மனை செவ்வாய்க்கிழமைகளில் பூஜை செய்து வழிபட எதிர்ப்புகள் நீங்கும். தைரியம் கூடும். பணவரத்து திருப்தி தரும்.\nமனதிலுள்ள குறைகளை எப்போதும் வெளியில் சொல்லாமல் அனைத்தையும் நிறைகளாகப் பார்க்கும் தனுசு ராசி அன்பர்களே நீங்கள் தான் பிறந்த குடும்பத்தின்மீது அதிக அக்கறை செலுத்துபவர்கள். எதிலும் கவனமாகச் செயல்படுவீர்கள். ஆசார, அனுஷ்டானங்களை விரும்புகிறவர்கள். தெளிவான புத்தி உள்ளவர்கள். கடமைகளை உடனடியாகச் செய்கின்றவர்கள். களங்கமில்லாத மனதுக்குச் சொந்தக்காரர்கள். இந்த குரு பெயர்ச்சியால் புகழ், அந்தஸ்து பெறுவீர்கள். அக்கம் பக்கத்தவருடன் அன்பு வளரும். தம்பி, தங்கைகள் வாழ்வில் முன்னேறி உங்களுக்கும் உதவிகரமாக செயல்படுவர். வீடு, வாகன வகையில் திருப்திகரமான நிலை உண்டு.\nபிள்ளைகள் குடும்பத்தின் பாரம்பரிய பெருமையைக் காத்திடும் வகையில் நற்செயல்களைச் செய்வர். படிப்பில் தேர்ச்சி பெற்று வேலை வாய்ப்பிலும் கௌரவமான நிலையை அடைவர். பூர்வீகச் சொத்தில் பெறும் வருமானத்தின் அளவு உயரும். ஜெனன காலஜாதக சந்திரனுக்கு ஏழில் கோசார குரு அமர்ந்து கஜகேசரி யோகத்தை உருவாக்குகிறது. தம்பதியர் ஒற்றுமையுடன் நடந்து கொள்வதுடன், இணைந்து ஆலோசனை செய்து குடும்பவாழ்வு சிறக்கப் பாடுபடுவர். வாழ்க்கைத்துணையுடன் அமைதியை கடைபிடியுங்கள். உங்கள் முரட்டுத்தனத்தை விட்டுவிட்டு சற்று இறங்கி வாருங்கள்.\nஉங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். வாகனம், இயந்திரங்கள், நீர்நிலைகளில் கவனம் தேவை. சோம்பல் கூடவே கூடாது. தந்தையாருடன் நல்ல இணக்கமான சூழ்நிலை நிலவும். எவ்வளவு வேலை செய்தும் நல்ல பெயர் கிடைக்கவில்லையே என ஏங்கியிருந்தீர்களே, இனி அந்த நிலை மாறும். உங்களுக்கு பணியிடத்தில் அங்கீகாரம் கிடைக்கும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படலாம். லாபகரமான முதலீடுகளில் முதலீடு செய்ய தகுதியானவர்களின் ஆலோசனைகளை பெற்றுச் செய்யவும். தூங்கப்போகும்முன் வீண் கற்பனைகள், சந்தேகங்கள் கூடவே கூடாது.\nநண்பர்களிடம் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். நண்பர்களுடன் இணைந்து புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். உபரி வருமானம் உண்டு. இளம் வயதினருக்கு திருமண முயற்சி நிறைவேறும். தொழிலதிபர்கள் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வர். உற்பத்தி அதிகரித்து தொழிலில் சிறப்பு ஏற்படும். மற்ற தொழில் செய்வோருக்கும் தாராள லாபம் உண்டு. தொழிலதிபர்கள் சங்கங்களில் பதவி கிடைக்கும். மங்கல நிகழ்ச்சிகளுக்கு தலைமை வகிப்பீர்கள். புதிய சொத்துச் சேர்க்கை உண்டு. வெளிநாட்டு சுற்றுலா பயண வாய்ப்பு நிறைவேறும். புதிதாக தொழில் துவங்க முயற்சிப்பவர்கள் அளவான மூலதனத்துடன் துவங்கலாம்.\nவியாபார சங்கங்களில் சிலருக்கு கௌர��மான பதவி வரும். உத்யோகஸ்தர்கள் திறமையாகச் செயல்படுவர். பணிகளை வேகமாக முடித்து பதவி உயர்வு, புதிய பொறுப்பு, சலுகைகளைப் பெறுவீர்கள். சக பணியாளர்கள் ஒத்துழைப்பு தருவர். பணவரவு திருப்திகரமாக இருக்கும். சமூகத்தில் நன்மதிப்பு கிடைக்கும். தொழில்நுட்பங்களை ஆர்வமுடன் கற்றுக்கொள்வீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு, சலுகைகள் கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவரின் அன்பு கிடைக்கப் பெறுவர். குடும்பச் செலவுக்கான பணவசதி திருப்திகரமாக இருக்கும். உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. சுயதொழில் புரியும் பெண்கள் விற்பனையில் வியத்தகு இலக்கை அடைவர்.\nஉபரி வருமானம் அபிவிருத்தி பணிகளுக்கு பயன்படும். இளம் பெண்களுக்கு நல்ல வரன் கிடைத்து திருமண வாழ்வு கைகூடும். மாணவர்கள் ஞாபகத்திறன் சிறந்து உயர்ந்த தேர்ச்சி அடைவர். மற்ற துறை மாணவர்களுக்கும் பாராட்டும், பரிசும் கிடைக்கும். சக மாணவர்களும், ஆசிரியர்களும் தேவையான உதவி புரிவர். படிப்பை முடித்தவர்களுக்கு கவுரவமான வேலைவாய்ப்பு கிடைக்கும். அரசியல்வாதிகள் கடந்தகால குறைபாடுகளைச் சரிசெய்வீர்கள். ஆதரவாளர்களின் மனதில் நம்பிக்கை உருவாகும். எதிர்பார்த்த பதவி தானாக வந்துசேரும். அதிகாரிகள் உங்கள் கோரிக்கையை கவனமுடன் கேட்டு நிறைவேற்றித்தருவர். எதிரிகள் வியந்து போகிற அளவில் உங்கள் செயல்பாடுகளின் தரம் அமையும்.\nபரிகாரம்: ராகு-கேதுகளுக்கு பரிகார பூஜை செய்வதும் சனி பகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபடுவதும் கஷ்டங்களை போக்கி மனதில் நிம்மதியை தரும்.\nஎதிலும் போராட்ட குணத்துடன் ஈடுபட்டு வெற்றிகளைக் குவிக்கும் மகர ராசி அன்பர்களே நீங்கள் உழைப்புக்கு அஞ்ச மாட்டீர்கள். நீங்கள் நேர்மைக்காக பாடுபடுவீர்கள். எதிரணியில் இருப்பவர்களின் குறைகளை கண்டறிந்து சுட்டிக் காட்டுவீர்கள். கடுமையான உழைப்பிற்கு சொந்தக்காரர்கள். இதனால் தொட்டது துலங்கும். புதிய பதவி, அளப்பரிய நற்பலன் எளிதாக வந்துசேரும். இந்தப் பெயர்ச்சியின் மூலம் பணவரவு குறையும் என்பதால், குடும்பத் தேவைகளை நிறைவேற்ற கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். கடன் வாங்கும் சூழலும் ஏற்படலாம். அதேநேரம் பணவரவுக்கான நல்ல வாய்ப்புகளும் தேடிவரும் என்பதால், அதைப் பய��்படுத்திக் கொள்பவர்கள் நிதிநிலைபற்றி கவலைப்பட வேண்டி வராது.\nதைரிய சிந்தனையும், மனதில் நம்பிக்கையும் வளரும். அவ்வப்போது உடல்நல பாதிப்பு வரலாம் என்பதால் பணிகளில் தாமதம் ஏற்படும். வீடு, வாகன வகையில் இருக்கிற வசதியை காத்துக் கொண்டாலே போதுமானது. தாய்வழி உறவினர்கள் கருத்து வேறுபாடு கொள்வர். பணிபுரியும் பெண்கள் திறமையைப் பயன்படுத்தி பணிக்கு பெருமை சேர்த்திடுவர். அவர்களிடம் வாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் தொந்தரவு தராத வகையில் நல்ல குணத்துடன் நடந்து கொள்வர். அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து குடும்பச் செலவுகளை ஈடுகட்டும் வகையில் நடந்து கொள்வர். தம்பதியர் ஒற்றுமையுடன் குடும்பநலன் காத்திடுவர்.\nநண்பர்களிடம் எதிர்பார்க்கின்ற உதவி கிடைக்கும். உறவினர் குடும்ப சுபநகிழ்ச்சிகளில் அதிகம் கலந்து கொள்கிற சூழ்நிலையும் அதனால் கூடுதல் செலவும் ஏற்படும். வெளியூர் பயணம் புதிய அறிமுகங்களை பெற்றுத் தரும். முயற்சி செய்த அளவுக்கு வெற்றி, ஆனால், நினைத்த இடத்திற்கு வரத்தடைகள் என அனைத்தும் இனி மாறும். முயற்சிகளை இருமடங்காக்குங்கள், வெற்றிகள் உங்களைத் தேடிவரும் காலமிது. உங்கள் பொன்னான நேரத்தை அடுத்தவருக்காக வீணாக்காதீர்கள். அடுத்தவரைப்பற்றி பேசாவிட்டாலும் நீங்கள் கூறியதாக சிலர் பற்ற வைக்கக் கூடும். கவனம் தேவை. யாரையும் முழுமையாக நம்பவேண்டாம்.\nவீண் வாக்குவாதங்களில் ஈடுபடுவதை முடிந்தவரை தவிர்க்கவும். எந்தக் காரியத்திலும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவெடுக்காதீர்கள். கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிறிது முயற்சி தேவை. வீடு, மனை வாகனம் வாங்கும் யோகம் அமையும். தாயார், தாய்வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் ஏற்பட்டு மறையும். முன்னோர்கள் வழிபாடு மிகவும் முக்கியமானது என்பதை உணர்ந்து அதைச் செய்ய மறவாதீர்கள். உடல்நிலையில் மிகுந்த கவனம் தேவை. வாகனங்களை கையாளும்போது எச்சரிக்கை தேவை. வாழ்க்கைத் துணையுடன் உறவு சிறக்கும். புதிய நண்பர்களை தேர்ந்தெடுக்கும்போது கவனம் தேவை. தந்தையுடன் உறவு சிறக்கும்.\nவேலை செய்யும் இடத்தினில் நல்ல பெயர் கிடைக்கும். சிலருக்கு உத்தியோக உயர்வு கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு பொன்னான காலமிது. உங்கள் வியாபாரத்தை பெருக்கும் காலமிது. மிகவும் ��ாபகரமான முதலீடுகள் செய்வீர்கள். ஏதேனும் பயணம் செய்ய நேர்ந்தால் சரியாக திட்டமிடவும். பணவரவு பெறுவதில் தாமதம் இருக்கும். மற்ற தொழில் செய்வோருக்கு இவர்களை விட ஓரளவுக்கு நல்லநிலை இருக்கும். கலங்காமல், உற்சாகத்துடன் செயல்படுவதால் தொழில் சிரமங்கள் விலகும். புதிய தொழில்நுட்பங்களை தொழிலில் பயன்படுத்துகிற கட்டாய சூழ்நிலை உருவாகும். புதிதாக தொழில் துவங்க விரும்புபவர்கள் எதிர்வரும் காலங்களில் முயற்சிக்கலாம்.\nநீண்டகால பாக்கிகள் வருவது இழுத்தடிக்கும். வியாபாரத்தைத் தக்கவைக்க சிறிதளவு கடன் பெறுவீர்கள். சரக்கு கிடங்குகளில் கூடுதல் பாதுகாப்பு வேண்டும். ஒழுங்கு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட சிலருக்கு பணி வாய்ப்பு குருவருளால் கிடைக்கும். மேல்நிலை மாணவர்கள் ஒரு நிமிஷத்தைக் கூட வீணாக்காமல் படித்தால்தான் உயர்ந்த மதிப்பெண்களைப் பெறலாம். நினைத்த துறையில் கல்லூரி கிடைக்கும். நண்பர்களுடன் சேர்ந்து சுற்றும் பழக்கம் மேலோங்கும், தவிர்க்கவும். படித்து முடித்தவர்களுக்கு சுமாரான சம்பளத்தில் வேலை கிடைக்கும். அரசியல்வாதிகள் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் அதைப் பாதுகாப்பதில் அதிக கவனம் கொள்ள வேண்டும்.\nமனத்துணிவும், எதையும் செய்து முடிக்கும் ஆற்றலும் அதிகம் பெற்ற கும்ப ராசியினரே நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் வேகம் காட்டுவீர்கள். புது தொழில் நுட்பங்களை கற்பதில் ஆர்வம் உடையவர்கள். எவ்வளவு போட்டிகள் இருந்தாலும் பொறாமை கொள்ள மாட்டீர்கள். பொறுப்புகளை சரியாக நிறைவேற்றுவீர்கள். இந்தப் பெயர்ச்சியின் நேரத்தில் எண்ணத்திலும் செயலிலும் நல்ல மாற்றம் உருவாகும். சாதனை நிகழ்த்துகிற எண்ணத்துடன் பணிகளில் ஈடுபடுவீர்கள். தம்பி, தங்கைகள் உங்களை விட்டு விலகிச் செல்வர். வீடு, வாகனத்தில் திருப்திகரமான நிலை உண்டு. ஏற்கனவே வீடு, வாகனம் இருப்பவர்களுக்கும் புதிய வீடு, வாகனம் வாங்க யோகம் உண்டு.\nவாரிசுகள் உங்கள் சொல் கேட்டு நடந்து படிப்பிலும் நல்ல குணத்திலும் முன்னேற்றம் பெறுவர். பூர்வ சொத்தில் பெறுகிற வருமானத்தின் அளவு உயரும். ராசியை குரு பார்ப்பதால் உடல்நலமும் மனநலமும் சிறப்பாக இருக்கும். சொத்துகளில் அபிவிருத்திப்பணி செய்வீர்கள். கடன்களை அடைத்து நிம்மதியடைவீர்கள். கணவன்-மனைவி பாசத்துடன��� நடந்து குடும்பத்தில் மகிழ்ச்சியை உருவாக்குவர். மங்கல நிகழ்ச்சி திட்டமிட்டபடி சிறப்பாக நிறைவேறும். தந்தை வழி உறவினர்கள் சொல்லும் ஆலோசனையைக் கேட்டு நடப்பதில் மிகுந்த பிரியம் கொள்வீர்கள். சகல சௌபாக்ய வசதிகளும் பெறுவீர்கள்.\nதிருமண வயதினருக்கு நல்ல வரன் கிடைத்து மங்கல நிகழ்வு இனிதாக நிறைவேறும். எதிர்பார்த்திருந்த தனலாபம், தேக ஆரோக்யத்தில் நன்மை, தாய் வழி உறவினர்களுடன் இருந்த சுமுக நிலைமை என அனைத்து நல்ல பலன்களும் அப்படியே தொடரப்போகும் காலமிது. எந்த இடத்திற்கு சென்றாலும் ஏதாவது ஒரு தடங்கல் வந்து கொண்டே இருந்ததல்லவா இனி அந்த நிலைமை மாறும். சொன்னால் சொன்ன நேரத்தில் உங்களால் இனி செல்ல முடியும். கடுஞ்சொற்கள் பேசுவதை சற்றே குறைத்துக் கொள்ளுங்கள். உங்கள் நன்மதிப்பை நீங்களே கெடுத்துக் கொள்ளாதீர்கள். செலவுகளைப்பற்றி கவலைப்படும் சமயம் வந்து விட்டது. ஆடம்பரச் செலவுகள் வேண்டாம்.\nஇளையசகோதர சகோதரிகளின் மூலம் லாபம் கிடைக்கும் நேரமிது. சிறப்பான சுகங்களை அனுபவிக்கப் போகும் காலமிது. புத்தம் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். சந்தான பாக்கியம் கிட்டும் காலமிது. புனித தலங்களுக்கு செல்வது போன்ற நல்ல விஷயங்கள் நடக்கும் காலகட்டம் இது. கோபம் கூடவே கூடாது. ரத்தம் சம்பந்தப்பட்ட வியாதி வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. வாழ்க்கைத் துணையுடன் உறவு சிறக்கும். நண்பர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். எதிரிகளை வீழ்த்த வியூகம் அமைப்பீர்கள். வழக்கு வியாஜ்ஜியங்களில் உங்கள் பக்கம் வெற்றி கிடைக்கும். பிதுரார்ஜித சொத்துகள் உங்களை வந்தடையும் நேரமிது.\nபணி செய்யும் இடத்தினில் எச்சரிக்கை தேவை. சிலருக்கு பணியின் காரணமாக வெளிநாடு செல்ல வேண்டியது வரலாம். லாபகரமான முதலீடுகள் செய்ய தயங்க வேண்டாம். எந்த முதலீடுகளையுமே குறுகிய காலம் செய்யாமல் நீண்ட காலமாகச் செய்யுங்கள். தாய், தந்தையரை வணங்கி எந்த காரியத்தை ஆரம்பித்தாலும் வெற்றியே. தொழிலதிபர்களுக்கு உற்பத்தியை உயர்த்த அனைத்து வசதிகளும் திருப்திகரமாக கிடைக்கும். உபரி வருமானம் உண்டு. உபதொழில் துவங்க வாய்ப்பு உருவாகி நிறைவேறும். வியாபாரிகள் கூடுதல் மூலதனத்துடன் அபிவிருத்தி பணிகளைச் செய்வர். லாபம் நன்றாக இருக்கும். மற்ற வியாபாரிகளுக்கு போட்டி குறைந்து புதிய வாடிக்கையாளர் மூலம் விற்பனை உயரும்.\nலாப உயர்வு சேமிப்பை உருவாக்கும். பிற சலுகைகளால் மகிழ்ச்சியான வாழ்வை அனுபவிப்பீர்கள். கூடுதல் சொத்து முக்கிய வீட்டு சாதனப் பொருட்கள் வாங்குகிற திட்டம் இனிதாக நிறைவேறும். ஆடை, ஆபரணச்சேர்க்கை தகுதிக்கேற்ப கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனை சிறந்து தாராள பணவரவு பெறுவர். மாணவர்கள் குருவின் அனுகிரகத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். படித்து முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை உண்டு. பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடு விலகி அன்பு வளரும். படிப்புக்கான பணஉதவி எதிர்பார்த்த வகையில் கிடைக்கும். பொது விவகாரங்களில் உங்களின் ஆலோசனை பெரிய அளவில் வரவேற்பைப் பெறும். எதிரியின் செயல்களால் பாதிப்பு எதுவும் வராது.\nகடுஞ்சொற்களால் உங்களை காயப்படுத்துபவர்களைக் கூட அரவணைக்கும் மீன ராசி அன்பர்களே நீங்கள் இரக்கம் அதிகமுள்ளவர்கள். தாய்- தந்தையரின் மேல் அதிக பற்றுள்ளவர்கள். திருமணம் செய்துகொடுக்கும் இடத்திலும் பெருமையோடு வாழ்வார்கள். மற்றவர்கள் ஒப்படைத்த வேலையை பொறுப்போடு செய்து முடிப்பீர்கள். குருவின் ஆறாம் இட அமர்வு (சஷ்டாஷ்டக குரு) வாழ்வில் சில சிரமங்களுக்கு மத்தியில் சுப பலன்களை அனுபவிக்க வைக்கும். இருப்பினும் குருபகவானின் பார்வை பதிகிற ஸ்தானங்களின் வழியாக சில நல்ல பலன்களையும் பெறலாம். மனதில் சஞ்சலம் தோன்றும். குடும்பப் பொறுப்புக்களை தைரியத்துடன் எதிர்கொள்வது நன்மை தரும். எவரிடமும் அளவுடன் பேசுங்கள்.\nதம்பி, தங்கைகளின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்ய தாமதம் ஆகுமென்பதால், அவர்களின் அதிருப்தியை சம்பாதிப்பீர்கள். பணவரவு சுமாராகவே இருக்கும். வீடு, வாகன வகையில் பராமரிப்புச் செலவு அதிகரிக்கும். பயணங்களில் நிதான வேகத்துடன் செயல்படுவதால் விபத்து அணுகாமல் தவிர்க்கலாம். தாயின் தேவையை நிறைவேற்ற நினைத்தாலும் பணிச்சுமையால் அது தாமதமாகும். புத்திரர்கள் சுயதேவைகளை நிறைவேற்ற பிடிவாத குணத்துடன் நடந்துகொள்வர். உடல்நல பாதிப்பு ஏற்படும்போது அலட்சியம் செய்யாமல், உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள். கணவன்-மனைவி குடும்பச் சூழ்நிலையை உணர்ந்து ஒன்றுபட்ட மனதுடன் செயல்படுவர்.\nவாழ்வின் நெடுநாளைய கனவு ஒன்று நிறைவேறும். க��்டமான சூழ்நிலையிலும் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். சுபச்செலவுகள் அதிகரிப்பதால் சேமிப்பு பணம் செலவாவதும் சிறு அளவில் கடன் பெறுவதுமான நிலைமை உண்டு. இளைய சகோதர, சகோதரிகளோடு சின்னச் சின்ன நெருடல்கள், வேலை கிடைப்பதில் குழப்பம், தகுதியற்ற வேலை என்று ஒரு குழப்பமான சமயத்தில் குரு பெயர்ச்சியை சந்திக்கின்றீர்கள். நல்லது. சின்னச் சின்ன குழப்பங்கள் அனைத்தும் மறையும் காலமிது. உங்கள் குடும்பத்தில் நல்ல நல்ல விஷயங்கள், விசேஷங்கள் நடக்கப்போகும் காலமிது. உங்கள் தைரியத்திற்கு இறைவனை வேண்டுங்கள். பாதியில் விட்ட படிப்பை தொடர வாழ்த்துக்கள்.\nபடிப்பில் சாதனைகள் புரிய வேண்டிய காலகட்டம் இது. தாய் வழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் குறையும். பிள்ளைகளின் மேல் கவனம் வைக்க வேண்டிய நேரம் இது. முன்னோர்களை அமாவாசை தோறும் வழிபடவும். மறைவிடங்களில் சிலருக்கு அலர்ஜி ஏற்படலாம். கவனம் தேவை. வாழ்க்கைத்துணையுடன் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கி புதிய உத்வேகம் பிறக்கும். நல்ல நண்பர்களின் மூலம் பல நன்மைகளைப் பெறுவீர்கள். தந்தையாருடன் சின்னச் சின்ன வாக்குவாதங்கள் வந்து மறையும். நினைத்த இடத்தில் நல்ல வேலை கிடைக்கும்.\nவேலை செய்யும் இடத்தில் அங்கீகரிக்கப்படுவீர்கள். தாய், தந்தை ஆரோக்யத்தின் மீது கவனம் தேவை. அவர்களின் மருத்துவச் செலவிற்கு சிறிது தொகையை செலவழிக்க வேண்டியது வரலாம். லாபகரமான முதலீடுகளில் யாரையும் நம்பவேண்டாம். உங்கள் மீது யார் மிகுந்த அன்பு வைத்திருக்கிறார்களோ அவர்களை நம்பவும். தொழிலதிபர்கள் அதிக மூலதனத் தேவைக்கு உட்படுவர். புதிய ஒப்பந்தங்கள் எதிர்பாராத வகையில் கிடைக்கும். பிறதொழில் செய்வோர் உற்பத்தியை உயர்த்த தரமான பணியாளர்களை பணியமர்த்துவதும், அதனால் அதிக செலவாவதுமான சூழ்நிலை இருக்கும். புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த தேவையான இயந்திரம் வாங்குவீர்கள்.\nபுதிய தொழில் துவங்க விரும்புபவர்கள் அளவான மூலதனத்தில் திட்டங்களை நிறைவேற்றலாம். வியாபார அபிவிருத்தியும் எதிர்பார்த்த லாபவிகிதமும் கிடைக்கும். உத்யோகஸ்தர்கள் பணியை விரைந்து முடிக்க ஆர்வம் கொள்வர். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு தடையின்றி கிடைக்கும். பணிச்சிறப்பை பாராட்டி கூடுதல் பணவரவு, சலுகைகள் கிடைக்கும். சக பணியாளர்களுக்கு கொடுக்கல், வாங்கலில் நிதான நடைமுறை பின்பற்ற வேண்டும். எதிரிகளிடமிருந்து விலகுவது நன்மை தரும். இயந்திரங்களை கையாளுபவர்கள் பாதுகாப்பு நடைமுறையைப் பின்பற்றவும். படித்து முடித்து வேலைவாய்ப்பை எதிர்பார்ப்பவர்களுக்கு திருப்திகரமான பணி கிடைக்கும். பெற்றோரை மதித்து செயல்படுவது அவசியம்.\nNext: இராசிபலன்கள் 22-6-2015 முதல் 28-6-2015 வரை\n எந்த ராசிகளுக்கு எப்படி இருக்கு யாரெல்லாம் கவனமா இருக்கணும் \nஞானயோகி : டாக்டர். ப.இசக்கி IBAM, RMP,DISM தமிழ்நாடு, இந்தியா\nஅரை மணிநேரத்தில் 22 பவுண் நகை கொள்ளையடிப்பு… யாழில் பயங்கரம்\nயாழ்ப்பாணம் சுழி­பு­ரம் பகு­தி­யில் வீட்­டுக் கதவை உடைத்து அரை­மணி நேரத்­தில் 22 பவுண் நகை­கள் திரு­டப்­பட்­டுள்­ளன என்று வட்­டுக்­கோட்­டைப் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. இந்­தத் திருட்­டுச் சம்­ப­வம் நேற்றுமுன்­தி­னம் வியா­ழக் கிழமை இரவு, சுழி­பு­ரம் பண்­ணா­கம் பகு­தி­யில் இடம்­பெற்­றுள்­ளது. சம்­ப­வம் நடந்த அன்று இரவு 6 மணி ­மு­தல் 6.30 மணி­வரை வீட்­டின் உரி­மை­யா­ளர்­கள் வெளி­யில் சென்­றி­ருந்­த­னர். அவர்­கள் வீட்­டுக்­குத் திரும்பி வந்து பார்த்­த­போது கதவு உடைக்­கப்­பட்­டி­ருப்­பது தெரி­ய­வந்­தது. வீட்­டில் வைக்­கப்­பட்­டி­ருந்த பொருள்­க­ளைத் தேடி­ய­போது 22 பவுண் நகை­கள் திருட்­டுப் போனது கண்­ட­றி­யப்­பட்­டது. வட்­டுக்­கோட்­டைப் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. பொலி­ஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­னர்.\nஒரே நேரத்தில் 300 பேர் வைத்தியசாலையில் அனுமதி… உணவு விஷமானதால் அனர்த்தம்\nஉணவு விஷமானதால் மினுவாங்கொட பிரதேசத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலையின் சுமார் 300 பணியாளர்கள் வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காய்ச்சல், வாந்தி, மயக்கம் போன்ற நோய் நிலைமைகளால் குறித்த பணியாளர்கள் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 150 இற்கும் அதிக பணியாளர்கள் கம்பஹா மாவட்ட வைத்தியசாலையிலும், சுமார் 135 பேர் வரை மினுவாங்கொட மாவட்ட வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளதாகவும் மேலும் சிலர் தொடர்ந்து தங்கியிருந���து சிகிச்சை பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇராணுவத்தினரால் நல்லிணக்கம் முறிவடையும் அபாயம்… சிவாஜிலிங்கம் எச்சரிக்கை\nவடக்கில் இராணுவம் தொடர்ச்சியாகத் தனது படைகளை நிலைப்படுத்த முயற்சிக்குமாயின் தேசிய நல்லிணக்கமானது முற்றாக முறிவடையும் எனத் தெரிவித்துள்ள வடக்கு மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், மக்கள் மீண்டும் கிளர்ந்தெழுவதற்கான சந்தர்ப்பத்தை அரசு ஏற்படுத்தக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட இராணுவத் தளபதி வெளியிட்ட கருத்து தொடர்பாக தமிழ் ஊடகம் ஒன்று வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்தில் படையினர் வசமிருக்கும் காணிகளை விடுவிப்பதற்கு அரசு பணம் வழங்க வேண்டும் என்றும், யாழ்ப்பாணக் கோட்டையைப் படையினருக்குத் தந்தால் மக்களின் காணிகள் பலவற்றையும் விடுவிக்க முடியும் எனவும் யாழ். மாவட்ட இராணுவத் தளபதி வெளியிட்ட கருத்து தொடர்பில் கேட்ட போதே சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி செய்தியாளர் சந்திப்பில் தம்மிடம் இன்னும் அதிகளவான காணிகள் இருப்பதைக் கூறியுள்ளார். ஆனால், இன்னமும் சொற்ப காணிகளே விடுவிக்கப்பட வேண்டும் என அரசு கூறும் புள்ளி விவரத்துக்கும் இராணுவத் தளபதி கூறியுள்ளதற்கும் இடையில் முரண்பாடு உள்ளது. எங்களைப் பொறுத்த வரை …\nவாகனங்களின் விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு\nவாகன விலையை குறைந்தது 03 இலட்சம் ரூபாவால் அதிகரிக்க வேண்டும் என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக ரூபாவின் பெறுமதி மதிப்பிழந்து கொண்டு செல்கின்ற காரணத்தால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்ட வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை கோரி மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு\nநாடு பூராகவும் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளது விடுதலை தொடர்பில் வாக்குறுதி வழங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்போது வரை அவ் வாக்குறுதிகள் அரசால் நிறைவேற்றப்படாத நிலையில் மக்களோடு இணைந்து போராட வர வேண்டும் என வெகுஜன அமைப்புக்கள் ஒன்று கூடி அழைப்புவிடுத்துள்ளன. அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேர் கடந்த ஒன்பது நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். தம்மை புனர்வாழ்வழித்தேனும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அவர்கள் இவ் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். இந்நிலையில் இவர்களது இப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தாம் மேற்கொள்ளவுள்ள போராட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பானது இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்றது. இச் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட வெகுஜன அமைப்புக்களில் பிரதிநிகளில் ஒருவரான முன்னாள் அரசியல் கைதியான முருகையா கோமகன் மற்றும் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் பிரதிநிதி சா.தனுஜன ஆகியோரே மேற்கண்டவாறு தெரிவித்தனர். இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், யுத்தம் நிறைவடைந்து ஒன்பது …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1129211.html", "date_download": "2018-09-22T16:51:54Z", "digest": "sha1:EPHYBJWK6B2BHRKMKVNCTBP4HH5GW2FQ", "length": 11234, "nlines": 162, "source_domain": "www.athirady.com", "title": "பப்புவா நியூ கினியா தீவில் நிலநடுக்கம் – 18 பேர் பலியானதாக தகவல்..!! – Athirady News ;", "raw_content": "\nபப்புவா நியூ கினியா தீவில் நிலநடுக்கம் – 18 பேர் பலியானதாக தகவல்..\nபப்புவா நியூ கினியா தீவில் நிலநடுக்கம் – 18 பேர் பலியானதாக தகவல்..\nபப்புவா நியூ கினியா தீவில் நேற்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.7 ரிக்டர் அளவுகோலாக பதிவானது என அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதிடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக வீடுகள் குலுங்கியதால் அப்பகுதி மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் 18 பேர் பலியாகி இருக்கலாம் என முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பல கிராமங்கள் பாதிக்கப்பட்டு உள்ளதால் சேத விவரங்கள் குறித்த முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nபப்புவா நியூ கினியா தீவில் சமீபத்தில் சுமார் 7.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு 50-க்கு மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.\nமலையகத்தில் பயங்கரம்; குடும்பஸ்தருக்கு நேர்ந்த கோரம்…\nஇலங்கை மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை…\nஎச் 4 விசாதாரர்களின் பணி அனுமதி ரத்தாகிறது – இந்தியர்கள் வேலை பறிபோகும்…\nடெல்லியில் மர்மமாக இறந்து கிடந்த தாயும் மகளும் – கொடூர கொலையால் போலீஸ்…\nபடகு விபத்து பலி 136 ஆனது – படகு உரிமையாளரை கைது செய்ய தான்சானியா அதிபர்…\nவவுனியாவில் ‘மழை தருமோ என் தேசம்’ எனும் கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு…\nபதட்டமே இல்லை.. ஜாலியாக சிரித்தபடி கோர்ட்டில் ஆஜரான பிஷப் பிராங்கோ..\nஅமெரிக்காவில் பயணிகள் விமானத்தை திருட முயன்ற என்ஜினீயரிங் மாணவர்..\nஇலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 200 கிலோ கஞ்சா பறிமுதல் – வருவாய்த்துறை…\nஆண்களுக்கு ஆகாது என பெண்களின் குரல்களை ஒலிபரப்பாத ரேடியோவுக்கு ரூ.2 கோடி அபராதம்..\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nஉண்ணாவிரதம் இருக்கும் அரசில் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி கண்டன…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\nஎச் 4 விசாதாரர்களின் பணி அனுமதி ரத்தாகிறது – இந்தியர்கள் வேலை…\nடெல்லியில் மர்மமாக இறந்து கிடந்த தாயும் மகளும் – கொடூர கொலையால்…\nபடகு விபத்து பலி 136 ஆனது – படகு உரிமையாளரை கைது செய்ய…\nவவுனியாவில் ‘மழை தருமோ என் தேசம்’ எனும் கவிதை தொகுப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1162843.html", "date_download": "2018-09-22T16:48:57Z", "digest": "sha1:YTV24BRO2276OVSGQMF3YSGJ24BQEYUV", "length": 13767, "nlines": 166, "source_domain": "www.athirady.com", "title": "ஊடகத்துறை கற்கைநெறியை மீண்டும் ஆரம்பிக்க வே��்டும்: யாழ்.ஊடக அமையம்..!! – Athirady News ;", "raw_content": "\nஊடகத்துறை கற்கைநெறியை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும்: யாழ்.ஊடக அமையம்..\nஊடகத்துறை கற்கைநெறியை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும்: யாழ்.ஊடக அமையம்..\nஊடகத்துறையின் மீது ஆர்வம் கொண்ட ஆனால் உயர்கல்விக்கு வாய்ப்பில்லாத இளைஞர் யுவதிகளின் திறனை மேம்படுத்துவதற்கு ஊடகத்துறை டிப்ளோமா கற்கை நெறியை மீண்டும் ஆரம்பிக்க வேண்டுமென யாழ்.ஊடக அமையம், யாழ்.பல்கலைகழத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.\nயாழ்.ஊடக அமையம் நேற்று (புதன்கிழமை) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\n“யுத்த அவலங்களின் பின்னர் மீளக்கட்டியெழுப்பப்பட்டு வரும் வடக்கின் ஊடகத்துறை துறைசார் கற்கைகளின் ஊடாக மேம்படுத்தப்பட வேண்டும்.\nயாழ். பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு நிதியுதவியுடன் இயங்கி வந்த ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி மையம் நிதியுதவி நிறுத்தப்பட்டதும், அந்த மையத்தின் செயற்பாடுகளும் முடிவிற்கு வந்தது எமக்கு கவலையளித்தது.\nஇவ்வாறு நிதியுதவி நிறுத்தப்பட்டதால் இடைநிறுத்தப்பட்ட ஊடகத்துறை டிப்ளோமா கற்கைநெறி மீள ஆரம்பிக்கப்பட வேண்டுமென யாழ்.பல்கலைக்கழகத்திடம் நாம் தொடர்ச்சியாக கோரிக்கையை விடுத்து வந்தோம்\nஅத்துடன் இளைஞர் யுவதிகளின் ஊடகத்துறை சார்ந்த கற்கும் ஆற்றலையும் திறனையும் மேம்படுத்துவதற்கான நல்வாய்ப்பாக ஊடகத்துறை டிப்ளோமா கற்கைநெறி மீண்டும் ஆரம்பிக்கப்படவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது.\nஇந்நிலையில் எமது கோரிக்கையை ஏற்று, யாழ். பல்கலைக்கழகமும் முன்னர் இருந்த டிப்ளோமா கற்கைநெறியை மீளாய்வு செய்து, அதனை நடாத்த முயற்சிகள் மேற்கொண்டு வருவதை நாம் வரவேற்றுகிறோம்.\nயாழ்.பல்கலைக்கழக ஊடகத்துறை டிப்ளோமாவை மீண்டும் ஆரம்பிக்கும் முயற்சியை தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளிற்காக கைவிட்டுவிடாது. வளர்ந்துவரும் தமிழ் ஊடகத்துறைக்கு தனது நிறுவனம்சார் பங்களிப்பை தொடர்ந்து வழங்கவேண்டும்” என யாழ். ஊடக அமையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.\nஊடகவியலாளர் நடேசனின் நினைவு தினம் யாழில் அனுஸ்டிப்பு..\nசுவிஸில் தமிழர் மீது தாக்குதல்.. பேர்ண் முருகன் கோயிலில், மீண்டும் ஒரு அசம்பாவிதம்.. நடந்தது என்ன\nஎச் 4 விசாதாரர்களின் பணி அனுமதி ரத்தாகிறது – இந்தியர்கள் வேலை பறிபோகும்…\nடெல்லியில் மர்மமாக இறந்து கிடந்த தாயும் மகளும் – கொடூர கொலையால் போலீஸ்…\nபடகு விபத்து பலி 136 ஆனது – படகு உரிமையாளரை கைது செய்ய தான்சானியா அதிபர்…\nவவுனியாவில் ‘மழை தருமோ என் தேசம்’ எனும் கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு…\nபதட்டமே இல்லை.. ஜாலியாக சிரித்தபடி கோர்ட்டில் ஆஜரான பிஷப் பிராங்கோ..\nஅமெரிக்காவில் பயணிகள் விமானத்தை திருட முயன்ற என்ஜினீயரிங் மாணவர்..\nஇலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 200 கிலோ கஞ்சா பறிமுதல் – வருவாய்த்துறை…\nஆண்களுக்கு ஆகாது என பெண்களின் குரல்களை ஒலிபரப்பாத ரேடியோவுக்கு ரூ.2 கோடி அபராதம்..\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nஉண்ணாவிரதம் இருக்கும் அரசில் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி கண்டன…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\nஎச் 4 விசாதாரர்களின் பணி அனுமதி ரத்தாகிறது – இந்தியர்கள் வேலை…\nடெல்லியில் மர்மமாக இறந்து கிடந்த தாயும் மகளும் – கொடூர கொலையால்…\nபடகு விபத்து பலி 136 ஆனது – படகு உரிமையாளரை கைது செய்ய…\nவவுனியாவில் ‘மழை தருமோ என் தேசம்’ எனும் கவிதை தொகுப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1170763.html", "date_download": "2018-09-22T17:08:26Z", "digest": "sha1:2M62GJNER2DLSUXQS7NJABJJOMXOYMG4", "length": 12889, "nlines": 167, "source_domain": "www.athirady.com", "title": "இங்கிலாந்தில் 100 நோயாளிகளை க��ன்ற பெண் டாக்டர்..!! – Athirady News ;", "raw_content": "\nஇங்கிலாந்தில் 100 நோயாளிகளை கொன்ற பெண் டாக்டர்..\nஇங்கிலாந்தில் 100 நோயாளிகளை கொன்ற பெண் டாக்டர்..\nஇங்கிலாந்தில் ஹான்ட்ஸ் பகுதியைச் சேர்ந்த பெண் டாக்டர் ஜேன் பார்டன் (69). இவர் அங்குள்ள காஸ்போர்ட் போர் நினைவு ஆஸ்பத்திரியில் பணிபுரிந்தார்.\nஇவரது கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் நர்சு போட்ட ஊசி மருந்துக்கு பின்னர் மரணம் அடைந்தார்.\nமுன்னதாக உடல் வலி குறித்து தான் டாக்டரிடம் கூறவில்லை என்றும், ஆனால் உடல் வலி போக்கும் ஊசி மருந்தை செலுத்தியதாகவும் அந்த நோயாளி தனது புகாரில் கூறியிருந்தார்.\nஅதை தொடர்ந்து வழக்கு விசாரணை தொடங்கப்பட்டது. அதில் வயது முதிர்ந்த நோயாளிகளுக்கு மரணம் விளைவிக்கும் அளவுக்கு தேவைக்கு அதிகமான வலி போக்கும் மருந்தை டாக்டர் ஜேன் பார்டன் பரிந்துரைத்து இருந்தது தெரிய வந்தது.\nநோயாளிகளுக்கு “டயாசி பாம்” என்ற மருந்துக்கு பதிலாக டாக்டர் பார்டன் பரிந்துரையின் பேரில் “டயாமார்பின்” என்ற மருந்தை நர்சுகள் அளவுக்கு அதிகமாக அளித்துள்ளனர். அது வி‌ஷமாக மாறி நோயாளிகளின் உயிரை பறித்துள்ளது.\nஇந்த மருந்தின் மூலம் 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இந்த விவகாரத்தில் மேலும் ஆதாரங்கள் சிக்காததால் 1998-ம் ஆண்டு விசாரணையை போலீசார் கை விட்டனர்.\nடாக்டராக செயல்பட பார்டனுக்கு தகுதி உள்ளதா என 2001-ம் ஆண்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவர் தொழில் முறையில் தவறாக நடந்து கொண்டது தெரிய வந்தது. அதையடுத்து 2007-ம் ஆண்டு அவர் பணி ஓய்வு பெற்றார்.\nதற்போதைய விசாரணை குழு டாக்டர் ஜேன் பார்டன் 100-க்கும் மேற்பட்ட நோயாளிகளின் இறப்புக்கு காரணம் என குற்றம் சாட்டியுள்ளது.\nகாஷ்மீரில் போர்நிறுத்தம் முடிந்த ஒரு மணிநேரத்தில் அரசு ஊழியர் சுட்டுக் கொலை..\nடெல்லியில் பட்டப்பகலில் ரவுடி கும்பல் மோதல் – 3 பேர் பலி..\nஈரானில் ராணுவ அணிவகுப்பின் மீது துப்பாக்கிச் சூடு – 20 பேர் பலியானதாக தகவல்..\nஎச் 4 விசாதாரர்களின் பணி அனுமதி ரத்தாகிறது – இந்தியர்கள் வேலை பறிபோகும்…\nடெல்லியில் மர்மமாக இறந்து கிடந்த தாயும் மகளும் – கொடூர கொலையால் போலீஸ்…\nபடகு விபத்து பலி 136 ஆனது – படகு உரிமையாளரை கைது செய்ய தான்சானியா அதிபர்…\nவவுனியாவில் ‘மழை தருமோ என் தேசம்’ எனும் கவிதை தொ���ுப்பு நூல் வெளியீட்டு…\nபதட்டமே இல்லை.. ஜாலியாக சிரித்தபடி கோர்ட்டில் ஆஜரான பிஷப் பிராங்கோ..\nஅமெரிக்காவில் பயணிகள் விமானத்தை திருட முயன்ற என்ஜினீயரிங் மாணவர்..\nஇலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 200 கிலோ கஞ்சா பறிமுதல் – வருவாய்த்துறை…\nஆண்களுக்கு ஆகாது என பெண்களின் குரல்களை ஒலிபரப்பாத ரேடியோவுக்கு ரூ.2 கோடி அபராதம்..\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\nஈரானில் ராணுவ அணிவகுப்பின் மீது துப்பாக்கிச் சூடு – 20 பேர்…\nஎச் 4 விசாதாரர்களின் பணி அனுமதி ரத்தாகிறது – இந்தியர்கள் வேலை…\nடெல்லியில் மர்மமாக இறந்து கிடந்த தாயும் மகளும் – கொடூர கொலையால்…\nபடகு விபத்து பலி 136 ஆனது – படகு உரிமையாளரை கைது செய்ய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1183556.html", "date_download": "2018-09-22T16:40:50Z", "digest": "sha1:MIBOKR33PT6MOZDZVHSZ4PCRTSNHW6BF", "length": 12826, "nlines": 166, "source_domain": "www.athirady.com", "title": "முருங்கை கீரையின் 5 மகத்துவங்கள்..!! – Athirady News ;", "raw_content": "\nமுருங்கை கீரையின் 5 மகத்துவங்கள்..\nமுருங்கை கீரையின் 5 மகத்துவங்கள்..\nமுருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என எல்லாமே மருத்துவக் குணங்கள் கொண்டவை. சர்க்கரை நோயாளிகளுக்கு முருங்கையைப் போன்ற மாமருந்து இந்த உலகில் வேறு இல்லை.\nமுருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என எல்லாமே மருத்துவக் குணங்கள் கொண்டவை. சர்க்கரை நோயாளிகளுக்கு முருங்கையைப் போன்ற மாமருந்து இந்த உலகில் வேறு இல்லை. முருங்கையை புரதச்சத்துக் குறைபாடுகளுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது.\n* மனிதர்களுக்குத் தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 இந்தக் கீரையில் உள்ளது. மனித உடலால் தயாரிக்கப்பட இயலாத எட்டு வகை அத்தியாவசிய அமினோ அமிலங்கள் அசைவ உணவுகளில் மட்டுமே கிடைக்கும். அந்த 8 அமிலங்களையும் கொண்ட ஒரே சைவ உணவு முருங்கைக்கீரை.\n* ஒரு கைப்பிடி முருங்கைக்கீரையை 1 டீஸ்பூன் நெய்யில் வதக்கி, மிளகு மற்றும் சீரகம் பொடித்துப் போட்டு, தினமும் காலையில் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட, ஹீமோகுளோபின் அளவு பல மடங்கு அதிகரிக்கும்.\n* குழந்தையின்மைப் பிரச்சனைக்கு முருங்கைக்கீரை மட்டுமின்றி, முருங்கைப்பூவும் மருந்தாகப் பரிந்துரைக்கப்படுகிறது.\n* முருங்கைக்கீரையில் தயிரில் இருப்பதைவிட 2 மடங்கு அதிக புரதமும், ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதைப் போல 7 மடங்கு அதிக வைட்டமின் ‘சி’ கிடைக்கிறது.\n* முருங்கைக்கீரையின் சாறு இரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருக்கவும், மனப்பதற்றத்தைத் தணிக்கவும் வல்லது.\nகுறிப்பு: மற்ற கீரைகளைப் போல அல்லாமல் காய்ந்த முருங்கை இலைகளிலும் ஊட்டச்சத்துகள் அப்படியே இருப்பதுதான் இதன் இன்னொரு சிறப்பு.\nபெண் பொலிஸ் செய்த கேவலமான வேலை: வேலையும் இல்லை கணவனும் இல்லை..\nஇரணைமடு குளத்தின் அபிவிருத்திப் பணிகளை பார்வையிட்டார் ஆளுநர் குரே..\nஎச் 4 விசாதாரர்களின் பணி அனுமதி ரத்தாகிறது – இந்தியர்கள் வேலை பறிபோகும்…\nடெல்லியில் மர்மமாக இறந்து கிடந்த தாயும் மகளும் – கொடூர கொலையால் போலீஸ்…\nபடகு விபத்து பலி 136 ஆனது – படகு உரிமையாளரை கைது செய்ய தான்சானியா அதிபர்…\nவவுனியாவில் ‘மழை தருமோ என் தேசம்’ எனும் கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு…\nபதட்டமே இல்லை.. ஜாலியாக சிரித்தபடி கோர்ட்டில் ஆஜரான பிஷப் பிராங்கோ..\nஅமெரிக்காவில் பயணிகள் விமானத்தை திருட முயன்ற என்ஜினீயரிங் மாணவர்..\nஇலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 200 கிலோ கஞ்சா பறிமுதல் – வருவாய்த்துறை…\nஆண்களுக்கு ஆகாது என பெண்களின் குரல்களை ஒலிபரப்பாத ரேடியோவுக்கு ரூ.2 கோடி அபராதம்..\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nஉண்ணாவிரதம் இருக்கும் அரசில் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி கண்டன…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\nஎச் 4 விசாதாரர்களின் பணி அனுமதி ரத்தாகிறது – இந்தியர்கள் வேலை…\nடெல்லியில் மர்மமாக இறந்து கிடந்த தாயும் மகளும் – கொடூர கொலையால்…\nபடகு விபத்து பலி 136 ஆனது – படகு உரிமையாளரை கைது செய்ய…\nவவுனியாவில் ‘மழை தருமோ என் தேசம்’ எனும் கவிதை தொகுப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2014/08/07082014-jac.html", "date_download": "2018-09-22T16:55:39Z", "digest": "sha1:6LCKGJ27R6FZXKKOUCUAEC34R4BUANIS", "length": 3049, "nlines": 40, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: 07.08.2014 JAC ஆர்பாட்டம் செய்திகள் - படங்கள்", "raw_content": "\n07.08.2014 JAC ஆர்பாட்டம் செய்திகள் - படங்கள்\n07.08.2014 அன்று நமது மாவட்டத்தில் JAC சார்பாக அனைத்து கிளைகளிலும் ஆர்பாட்டம் சிறப்பாக நடை பெற்றது. URBAN கிளைகளை மையப்படுத்தி MAIN தொலைபேசி நிலையத்தில்\nசக்தி மிக்க ஆர்பாட்டம் நடை பெற்றது. கண்டன ஆர்பாட்டத்திற்க்கு NFTEBSNL மாவட்ட தலைவர் தோழர் சின்னசாமி தலைமை தாங்கினார்.\nBSNLEU தமிழ் மாநில அமைப்பு செயலர் தோழர் S. தமிழ்மணி, NFTEBSNL தமிழ் மாநில உதவி தலைவர் தோழர். ராஜா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.\nTEPU மாவட்ட செயலர் தோழர் P. கிருஷ்ணமூர்த்தி, SNATTA சார்பாக தோழர் ஸ்ரீநிவாசன், NFTEBSNL பொறுப்பு செயலர் தோழர்\nG. வெங்கட்ராமன், BSNLEU மாவட்ட செயலர் மற்றும் JAC கன்வீனர் தோழர் E. கோபால், ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.\nBSNLEU மாவட்ட பொருளர் தோழர் C. செந்த��ல்குமார் நன்றி உரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200 தோழர்கள் கலந்து கொண்டனர்.\nMAIN தொலைபேசி நிலையம், ஆத்தூர், ராசிபுரம். வேலூர் ஆகிய இடங்களில் இருந்து வந்த படங்கள் கீழே பிரசுரிக்க பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87/", "date_download": "2018-09-22T17:17:33Z", "digest": "sha1:MQKJOZ2DDDMV32G4RHSGXHCI4RQ63T4I", "length": 7168, "nlines": 118, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "உலகக்கோப்பை கால்பந்து: இன்று காலிறுதி, வெற்றி பெறும் அணி எது? | Chennai Today News", "raw_content": "\nஉலகக்கோப்பை கால்பந்து: இன்று காலிறுதி, வெற்றி பெறும் அணி எது\nபெண் குரலை ஒளிபரப்பாத வானொலிக்கு ரூ.2 கோடி அபராதம்\nகருணாஸ் பேச்சுக்கு ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை: ஸ்டாலினுக்கு ஜெயகுமார் கேள்வி\nதிமுக – காங்கிரஸ் கூட்டணியில் குழப்பமா\nதிருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் போட்டி: தமிழிசை\nஉலகக்கோப்பை கால்பந்து: இன்று காலிறுதி, வெற்றி பெறும் அணி எது\nஉலகக்கோப்பை கால்பந்து போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. லீக் போட்டிகள், நாக் அவுட் போட்டிகள் முடிந்து இன்று முதல் காலிறுதி போட்டிகள் ஆரம்பமாகவுள்ளது.\nமுதல் காலிறுதியில் பிரான்ஸ் அணி உருகுவே அணியுடனும், இரண்டாவது போட்டியில் பிரேசில் அணி பெல்ஜியம் அணியுடனும் மோதுகிறது. இதில் பிரேசில், பெல்ஜியம் அணிகளின் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇன்றைய போட்டியில் வெற்றி வாய்ப்பை பொருத்தவரையில் பிரேசிலின் கை சற்று ஓங்கி இருந்தாலும் பெல்ஜியத்தை குறைத்து மதிப்பிட முடியாது என்பதால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஉலகக்கோப்பை கால்பந்து: இன்று காலிறுதி\nவெற்றி பெறும் அணி எது\nசீனாவில் தோன்றிய கடவுளின் கண்: பெரும் பரபரப்பு\nஒரு நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு அதிமுக எதிர்ப்பு\nமுதல் இடத்தை பிடித்த யாஷிகா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றம்\nபெண் குரலை ஒளிபரப்பாத வானொலிக்கு ரூ.2 கோடி அபராதம்\nகருணாஸ் பேச்சுக்கு ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை: ஸ்டாலினுக்கு ஜெயகுமார் கேள்வி\nதிமுக – காங்கிரஸ் கூட்டணியில் குழப்பமா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2014/may/21/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A-901791.html", "date_download": "2018-09-22T16:31:46Z", "digest": "sha1:LBRNRPDQZRE2AXREBBMZQEFRHZ2HUBMU", "length": 6918, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "குடும்பப் பிரச்னை: கூலித் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nகுடும்பப் பிரச்னை: கூலித் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை\nதிருவாரூர் அருகே குடும்பப் பிரச்னையில் தீக்குளித்த விவசாய கூலித் தொழிலாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு திங்கள்கிழமை உயிரிழந்தார்.\nதிருவாரூர் அருகே வேப்பத்தாங்குடியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் பக்கிரிசாமி (26). விவசாயக் கூலித் தொழிலாளி. இவரது மனைவி சரிதா (24). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், பக்கிரிசாமிக்கும், சரிதாவுக்கும் அண்மையில் தகராறு ஏற்பட்டதில், சரிதா, திருவாரூர் அருகே புலிவலத்தில் உள்ள தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாராம்.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை மனைவியை சமாதானப்படுத்திய பக்கிரிசாமி வீட்டுக்கு வருமாறு அழைத்தாராம். எனினும், சரிதா வரமறுத்துவிட்டாராம்.\nஇதில் மனமுடைந்த பக்கிரிசாமி தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக்கொண்டாராம். பலத்த காயமடைந்து, திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.\nதிருவாரூர் தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம்\nஜூலி நடித்திருக்கும் அம்மன் தாயி பட டீஸர்\nசண்டக்கோழி 2 - புதிய வீடியோ\nசெக்கச் சிவந்த வானம் - இரண்டாவது டிரைலர்\nமெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம்\nகுஜராத்தின் கிர் வனப்பகுதியில் 11 சிங்கங்கள் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2014/07/bsnl-revised-rate-cutterbooster-details.html", "date_download": "2018-09-22T16:31:47Z", "digest": "sha1:ATKIQPMJFBE4SYXCNU5DXN5H5U77CCFN", "length": 4052, "nlines": 141, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: BSNL REVISED RATE CUTTER/BOOSTER DETAILS EFFECT FROM 12.06.2014 FOR TAMIL NADU CIRCLE", "raw_content": "\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2018-09-22T16:29:00Z", "digest": "sha1:YFMQEU2KT65TSAR2HOHLJYJW76WOMTZE", "length": 11262, "nlines": 150, "source_domain": "senpakam.org", "title": "கொழுப்பை குறைக்கும் வெந்தயம்: எப்படி சாப்பிட வேண்டும்? - Senpakam.org", "raw_content": "\nதமிழர் எழுச்சி அரசியலில் விடுதலைப் புரட்சியை ஏற்படுத்திய லெப்.ராஜா (பரமதேவா)- மட்டு.மண்ணின் முதல் மாவீரன்\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்காக வவுனியாவில் மாபெரும் போராட்டம் – பிரதிஅமைச்சர் காதர் மஸ்தானும் பங்கேற்பு…\nராஜா ரங்குஸ்கி – விமர்சனம்..\nசாமி 2 – விமர்சனம்…\nநீண்ட இடைவெளிக்கு பிறகு ஹீரோவாகும் அப்புக்குட்டி..\nபட்டய கிளப்பும் சாமி-2 ….\nகௌரவ டாக்டர் பட்டத்தை வாங்க மறுத்துள்ள சச்சின்..\nஐ.நா. பொதுச் செயலாளார் இந்தியாவிற்கு விஜயம்…\nயாழ் மாநகர உறுப்பினருக்கு எதிராக வழக்கு…\nதிருகோணமலை பெண் விரிவுரையாளர் கொலை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது..\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nகொழுப்பை குறைக்கும் வெந்தயம்: எப்படி சாப்பிட வேண்டும்\nகொழுப்பை குறைக்கும் வெந்தயம்: எப்படி சாப்பிட வேண்டும்\nஉடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்க வெந்தயத்தை சாப்பிட நான்கு வழி முறைகள் உள்ளது. அவற்றில் ஏதேனும் ஒன்றை சரியாக பின்பற்றி வந்தால், நல்ல பலனைப் பெறலாம்.\nசூடான வெந்தயத்தை நன்றாக பொடி செய்து அதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பா��� நீரில் கலந்து குடிக்க வேண்டும்.\nமுளை கட்டிய வெந்தயத்தை தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், உடல் எடை கனிசமாகக் குறையும்.ஒரு கை வெந்தயத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு ஒரு நாள் இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் காலையில் ஊறவைத்த தண்ணீர் மற்றும் வெந்தயத்தை வெறும் வயிற்றில் மென்று சாப்பிட வேண்டும்.வெந்தயத்தை பொடி செய்து அதில் தேநீர் தயாரித்து அதனுடன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தினமும் காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.\nவெந்தயத்தில் உள்ள கேலக்டோமேனன் சர்க்கரையின் வளர்சிதை மாற்றத்தை சீராக்கி, உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகள் மற்றும் கொழுப்புகளை எரிக்கிறது வெந்தயம் சாப்பிடுவதால் அது வயிறு நிறைந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தும். அதனால் அதிக பசி மற்றும் உடல் எடையும் குறையும். வெந்தயத்தில் உள்ள நார் பொருட்கள் உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரித்து, வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பைக் குறைத்து, மலசிக்கல் வராமல் தடுக்கிறது.\nசூரிய ஒளி உடம்பில் படுவதால் ஏற்படும் நன்மைகள்\nஇந்தியா வழங்கிய ஆழ்கடல் ரோந்துக் கப்பல் கொழும்பு வந்தது\nபூண்டை வறுத்து சாப்பிட்டால், 24 மணிநேரத்தில் உடலினுள் அற்புதங்கள் …\nதூதுவளையில் அடங்கியுள்ள அற்புத மருத்துவ குணங்கள்..\nகண் கருவளையத்தை போக்க இலகுவான டிப்ஸ்…\nதமிழர் எழுச்சி அரசியலில் விடுதலைப் புரட்சியை ஏற்படுத்திய லெப்.ராஜா (பரமதேவா)-…\nதமிழர் எழுச்சி அரசியலில் விடுதலைப் புரட்சியை ஏற்படுத்திய லெப்.ராஜா (பரமதேவா)- மட்டு.மண்ணின் முதல் மாவீரன்\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்காக வவுனியாவில் மாபெரும் போராட்டம் –…\nராஜா ரங்குஸ்கி – விமர்சனம்..\nசாமி 2 – விமர்சனம்…\nநீண்ட இடைவெளிக்கு பிறகு ஹீரோவாகும் அப்புக்குட்டி..\nபட்டய கிளப்பும் சாமி-2 ….\nகௌரவ டாக்டர் பட்டத்தை வாங்க மறுத்துள்ள சச்சின்..\nஒரே ராசியில் ஒருவருக்கு மேல் ஒரு குடும்பத்தில்…\nஆலமிலையின் அற்புத குணங்கள்…ஆலமர இலையில் மிதக்கும்…\nமனஅழுத்தம் ஏற்படும் காரணமும் – அதை தடுக்கும்…\nகம்ப்யூட்டர் கீ போர்ட் கிருமிகள் உடலை பாதிக்கும் –…\nதமிழர் எழுச்சி அரசியலில் விடுதலைப் புரட்சியை ஏற்படுத்திய…\nஉண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளில் இருவர்…\nஇரத்தினபுரியில் தமிழ் இளைஞர் கொலை செய்யப்பட்டமைக்கு எதிராக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/venkat-prabhu/", "date_download": "2018-09-22T17:31:13Z", "digest": "sha1:S4D7JZODYQQPKAXHV3SSTTKXNKN5IXTK", "length": 4850, "nlines": 89, "source_domain": "www.cinereporters.com", "title": "venkat prabhu Archives - CineReporters", "raw_content": "\nசனிக்கிழமை, செப்டம்பர் 22, 2018\nயுவன் சங்கர் ராஜாவின் பிறந்த நாள் இன்று\nதிருவண்ணாமலை சென்ற பிரேம்ஜி, நிதின் சத்யா\nநீண்ட இடைவேளைக்கு பின் டி.ஆர் களம் காணும் சிம்பு சினி ஆர்ட்ஸின் புதிய படம்\nசிம்பு படத்தின் பெயர் அறிவிப்பு\nசிம்புவின் புதிய படத்தின் பெயர் நாளை அறிவிப்பு\nவெங்கட் பிரபுவின் படத்தில் ஸ்ரீதேவி மகள் ஹீரோயினா\nசிம்பு, வெங்கட்பிரபு இணையும் திரைப்படத்தின் பெயர் என்ன தெரியுமா\ns அமுதா - ஜூலை 5, 2018\nபிரிட்டோ - டிசம்பர் 24, 2017\nஜெயம் ரவி-காஜல் அகர்வால் இணையும் புதிய படம்\ns அமுதா - செப்டம்பர் 22, 2018\n‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியின் புதுப்படத்தை இயக்குவது இவரா\ns அமுதா - செப்டம்பர் 22, 2018\nதயாரிப்பாளர் மனோபாலா மீது வழக்கு தொடர்ந்த நடிகர் அரவிந்த் சாமி\ns அமுதா - செப்டம்பர் 22, 2018\n‘நோட்டா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\ns அமுதா - செப்டம்பர் 22, 2018\nசெக்க சிவந்த வானம்- இரண்டாவது டிரெய்லர் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/134198-yamaha-launched-new-r15-v30-motogp-edition.html", "date_download": "2018-09-22T17:47:10Z", "digest": "sha1:3FNSBJNBLFVMDQCQ52T7LJ22SDELCIDG", "length": 18719, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "வந்துவிட்டது யமஹா R15 V3.0 மோடோ ஜிபி எடிஷன் | Yamaha launched new R15 V3.0 Motogp edition", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிரு���்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nவந்துவிட்டது யமஹா R15 V3.0 மோடோ ஜிபி எடிஷன்\nயமஹா தனது R15 வெர்ஷன் 3.0 பைக்கின் மோடோ ஜிபி எடிஷனை விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது. இதன் விலை சாதாரண R15 V3.0-வைவிட 3,000 ரூபாய் அதிகம். இந்த லிமிடட் எடிஷன் மாடல் பைக்கின் முன்பதிவுகள் யமஹாவின் இணையதளத்தில் தொடங்கிவிட்டன. 10,000 ரூபாய் செலுத்தி இணையதளத்திலேயே பைக்கை முன்பதிவு செய்துகொள்ளலாம். முன்பதிவு செய்த 40-45 நாள்களில் பைக் டெலிவரி செய்யப்படும் என்று கூறியுள்ளார்கள்.\nமோடோ ஜிபி-யில் பயன்படுத்தப்படும் யமஹா M1 பைக்கின் ரேஸிங் ப்ளூ நிறத்தில் மட்டுமே இந்த பைக் கிடைக்கும். மோடோ ஜிபி பைக்கில் வருவதுபோலவே மோவிஸ்டார் மற்றும் ENEOS ஸ்டிக்கர்கள் வருகிறது. ஹெட்லைட் மற்றும் ப்யூயல் டேங்க் கிராஃபிக்ஸும் மாற்றப்பட்டுள்ளது. யமஹா லோகோவும்கூட தங்க நிறத்தில் தனித்து தெரிகிறது.\nபைக்கின் ஸ்டைல் மட்டுமே மாறியுள்ளதே தவிர மெக்கானிக்கலாக எந்த மாற்றமும் இல்லை. யமஹா R15 V3.0 பைக்கில் நான்கு வால்வ், லிக்விட் கூல்டு, FI,ஸ்லிப்பர் கிளட்ச் மற்றும் வேரியபல் வால்வ் ஆக்சுவேஷன் தொழில்நுட்பம் கொண்ட 155cc சிங்கில் சிலிண்டர் இன்ஜின் மற்றும் அதன் கூட்டணியாக 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது. இந்த இன்ஜின் 19.3bhp பவர் மற்றும் 15Nm டார்க் தருகிறது.\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nR15 V3.0 மோடோ ஜிபி எடிஷனுடன் FZS-FI பைக்கின் இரண்டு டிஸ்க் பிரேக் கொண்ட மேட் க்ரீன் மற்றும் டார்க் நைட் வேரியன்டுகளையும் அறிமுகப்படுத்தியுள்ளார்கள். ஏற்கெனவே விற்பனையில் இருக்கும் ஆர்மடா ப்ளூவைவிட இதன் விலை 1,000 ரூபாய் அதிகம்.\nகோலியை குறை சொல்லும் முன்...ஒரு விஷயம்\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nவந்துவிட்டது யமஹா R15 V3.0 மோடோ ஜிபி எடிஷன்\n12.79 கோடி ஒதுக்கீடு... தரமற்ற சாலை... தேசிய நெடுஞ்சாலை செயலாளருக்கு நோட்டீஸ்\nசதுரங்கவேட்டை சிலைக் கடத்தல்... புத்தர் சிலை இந்தியா வந்த கதை\n`ரூ.750 கோடி இழப்பீடு தொடர்பாக நீதிமன்ற நோட்டீஸ் இதுவரை கிடைக்கவில்லை' - ஸ்டெர்லைட் நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/119473-chennai-fc-won-the-champion-isl.html", "date_download": "2018-09-22T17:32:48Z", "digest": "sha1:JISNRTTB4UCO3OV7XBZUCP3SEVAZF2WM", "length": 17256, "nlines": 413, "source_domain": "www.vikatan.com", "title": "சாம்பியன் பட்டத்தை மீண்டும் வென்றது சென்னை அணி..! | Chennai FC won the champion ISL", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nசாம்பியன் பட்டத்தை மீண்டும் வென்றது சென்னை அணி..\nஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் சென்னை அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.\nஐ.எஸ்.எல் நான்காவது சீசனின் இறுதிப் போட்டி பெங்களூருவில் இன்று நடைபெற்றது. அதில், சென்னை எஃப்.சி அணியும் பெங்களூரு எஃப்.சி மோதின. போட்டி தொடங்கிய சில நிமிடங்களில் பெங்களூரு அணியின் சுனில் சேத்ரி முதல் கோலை அடித்தார். அடுத்ததாக 20-வது நிமிடத்தில் சென்னை அணியின் மைல்சன் ஆல்வ்ஸ் கோல் அடித்து சமப்படுத்தினார்.\n48-வது நி��ிடத்தில் மைல்சன் ஆல்வ்ஸ் மீண்டும் ஒரு கோல் அடித்ததால் முதல் பாதியில் சென்னை அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் சென்னை மற்றும் பெங்களூரு அணி தலா ஒரு கோல் அடித்தது. அதனால், சென்னையின் எஃப்சி அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம், முதல் அணியாக இரண்டாவது முறையாக சென்னை எஃப்சி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nசாம்பியன் பட்டத்தை மீண்டும் வென்றது சென்னை அணி..\n - மீண்டும் மருத்துவ சிகிச்சை\n`நடராசன் மருத்துவமனையில் அனுமதி' - பரோலில் வருகிறார் சசிகலா\n'சிறுதானியங்களையும் கொள்முதல் செய்யுங்கள்' - அரசுக்கு மானாவாரி விவசாயிகள் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/133976-changes-happening-inside-admk-will-it-affect-ops-and-eps.html", "date_download": "2018-09-22T16:35:51Z", "digest": "sha1:WO2JBKQZS6DXFKOZPGGL3VYDFW543L2M", "length": 28895, "nlines": 429, "source_domain": "www.vikatan.com", "title": "ஓ.பி.எஸ், இ.பி.எஸ் பதவிகளில் மாற்றம்... அ.தி.மு.க-வின் அடுத்த ஆபரேஷன்! | Changes happening inside ADMK... Will it affect OPS and EPS?", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nஓ.பி.எஸ், இ.பி.எஸ் பதவிகளில் மாற்றம்... அ.தி.மு.க-வின் அடுத்த ஆபரேஷன்\nதமிழக அரசியல் கட்சிகள், நாடாளுமன்றத் தேர்தலை நோக்கி தங்கள் பயணத்தைத் தொடங்கிவிட்டன. மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான தொடர் போராட்டங்களைத் தி.மு.க மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் அவ்வப்போது நடத்திவருகின்றன. பொதுமக்களின் அடிப்படைப் பிரச்னைகளை முன்வைத்து கம்யூனிஸ்ட் கட்சிகள், மாவட்டம்தோறும் தொடர் போராடங்களை அறிவித்து நடத்தி வருகின்றன. நாடாளுமன்றத் தொகுதிவாரியாக, அ.ம.மு.க துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தங்கள் கட்சியின் உறுப்பினர் சேர்க்கையை விரைவுபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார். மேலும், தன் சுற்றுப்பயணத்தின்போது அந்தந்த ஊர்களில் செயல்வீர்கள் கூட்டங்களையும் அவர் நடத்தி வருகிறார். சென்னையில் கடந்த 12-ம் தேதி, நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தை தினகரன் நடத்தி முடித்துள்ளார்.\nஇந்த நிலையில் அ.தி.மு.க செயற்குழுக் கூட்டம், வரும் 20-ம் தேதி நடத்தப்படும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர். இந்தக் கூட்டத்தில், உள்ளாட்சித் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள், நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஜனவரி 29-ம் தேதியிலிருந்து அ.தி.மு.க உறுப்பினர் சேர்க்கை, புதுப்பித்தல் பணிகள் தொடங்கி நடைபெற்றன. அப்போது சுமார் இரண்டு கோடி உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஜெயலலிதா காலத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, புதுப்பித்தல் பணிகள் அனைத்தையும் ஒரு மாத காலத்துக்குள் முடித்துவிடுவார். ஆளும் கட்���ியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் இந்த விஷயத்தில் ஜெயலலிதா சமரசம் செய்துகொண்டதே கிடையாது. ஆனால், இப்போது எட்டு மாதங்களாக கட்சியின் உறுப்பினர் சேர்க்கையை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.\nஇதற்கிடையே, அ.தி.மு.க தற்காலிக பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட சசிகலாவை நீக்கி, கடந்த 2017 செப்டம்பர் 12-ம் தேதி நடந்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தப் பொதுக்குழுவில், ''அ.தி.மு.க-வில் இனி பொதுச் செயலாளர் என்ற பதவியே கிடையாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் உருவாக்கப்படுகிறது'' என்று தீர்மானம் போட்டார்கள். எம்.ஜி.ஆர் உருவாக்கிய கட்சியின் அடிப்படை விதிகளை மாற்ற யாருக்கும் அதிகாரம் இல்லை. 'அ.தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர்களால்தான், கட்சியின் பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும்' என்று அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி, இந்திய தேர்தல் ஆணையத்தில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கு பல்வேறு கட்டங்களைத் தாண்டி, பல மாதங்களாகத் தேர்தல் ஆணையத்தின் விசாரணையில் உள்ளது.\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n`இந்த வழக்கு விசாரணையை விரைவாக முடித்து தீர்ப்புச் சொல்ல வேண்டும்' என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் கே.சி.பழனிசாமி வழக்கு தொடுத்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, ''நான்கு வாரத்துக்குள் அ.தி.மு.க பொதுச் செயலாளர் பதவி தொடர்பான மனுவை விசாரித்து தீர்ப்புச் சொல்ல வேண்டும்\" என்று கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. எனவே, அ.தி.மு.க தொடர்பான வழக்கு டெல்லியில் மீண்டும் சூடுபிடித்துள்ளது. ஏற்கெனவே, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி, தேர்தல் ஆணையத்தில் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம், ''ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகள் அங்கீகரிக்கப்படவில்லை. அது பரிசீலனையில் உள்ளது'' என்று தெரிவித்தது.\nஎனவே, \"கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழுவில் எடுக்கப்���ட்ட முடிவுக்கு தேர்தல் ஆணையத்தால் இன்னமும் சட்ட அங்கீகாரம் கிடைக்கவில்லை. எனவே, பொதுச் செயலாளர் பதவி குறித்து தேர்தல் ஆணையத்துக்கு எழுத்துபூர்வமாகப் பதில்சொல்ல வேண்டிய நெருக்கடி அ.தி.மு.க-வுக்கு இப்போது ஏற்பட்டுள்ளது. எனவே, வரும் 20-ம் தேதி நடக்கும் கட்சியின் செயற்குழுவில் இதுபற்றி முக்கிய முடிவு எடுக்கப்பட இருக்கிறது\" என்கிறார்கள் அக்கட்சியின் உள்விவகாரங்களை அறிந்தவர்கள்.\nஇந்தச் செயற்குழுவை அடுத்து, பொதுக்குழுக் கூட்டத்தை நடத்தவும் அ.தி.மு.க தலைமை முடிவு செய்துள்ளது. இந்தக் கூட்டத்தில், ஒருங்கிணைபாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியைக் காலி செய்துவிட்டு, பொதுச் செயலாளர் நியமனத்தைச் செய்து, அதற்கான தீர்மானத்தைத் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிவைக்கும் திட்டமும் உள்ளதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள். அதன்படி, பொதுச் செயலாளராக ஓ.பன்னீர்செல்வத்தையும், இணை பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியையும் நியமிக்க ஆலோசனை நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற மாற்றங்களைச் செய்யவில்லை என்றால் அ.தி.மு.க கட்சியையும் சின்னத்தையும் தேர்தல் ஆணையம் முடக்கிவிடுமோ என்ற அச்சத்தில் அதிரடி மாற்றங்களைச் செய்ய ஓ.பி.எஸ், இ.பி.எஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.\nபொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்று தீர்மானம் போட்டவர்கள், இப்போது தலைகீழ் மாற்றத்துக்குத் தயாராகி வருகிறார்கள்..\nகையைப் பிடித்துக் கெஞ்சினேன், முதல்வர் ஒப்புக்கொள்ளவில்லை - மெரினா குறித்து ஸ்டாலின் உருக்கம்\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\nஒரு கொலை, பல முடிச்சு, அந்த மேஜிக்.. - 'ராஜா ரங்குஸ்கி' விமர்சனம்\nஅனல்... அதிரடி... ஆச்சர்யம்.. ஆர்ப்பாட்டம்... டாப் 5 இந்தியா Vs பாகிஸ்தான் யுத்தங்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் தி\nஐஸ்வர்யா... யாஷிகாகிட்டதான் நீங்க உஷாரா இருக்கனும்\nமைதானத்தில் கதறி அழுத ஆப்கன் வீரர் - தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறிய சோயப் ம\n`உன்னால என்ன பண்ண முடியும்' - சென்னையில் நடுரோட்டில் பெண்ணுடன் ரகளையில் ஈட\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nஓ.பி.எஸ், இ.பி.எஸ் பதவிகளில் மாற்றம்... அ.தி.மு.க-வின் அடுத்த ஆபரேஷன்\nகார்ப்பரேட்டை எதிர்த்து 17 ஆண்டாக நடக்கும் விம்பிப் பழங்குடி மக்கள் போராட்டம் எதற்காக\n`சாலை விழிப்பு உணர்வுப் பிரசார விளம்பரங்களில் நடித்தது இதனால்தான்’ - நெகிழும் அக்‌ஷய் குமார்\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில உச்சரிப்பு; டிஜிட்டல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaitimesnow.com/category/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-09-22T17:22:55Z", "digest": "sha1:7ZHW723PFTAVOXPAU6MNFEF6MEGP422H", "length": 11822, "nlines": 102, "source_domain": "nellaitimesnow.com", "title": "அரசியல் – NellaiTimesNow", "raw_content": "\nசெய்தி சிதறல் (3) மாலை 4 மணி வரை இன்று\nபிக்பாஸ்-2 டைட்டில் வின்னர் இவரா…\nதல ரசிகையின் ஆசையை தளபதி நிறைவேற்றுவாரா…\nசென்னை ஐஐடி விடுதியில் கேரள மாணவர் தூக்கிட்டு தற்கொலை\nஅரசியல் இந்தியா குற்றம் தமிழகம் தற்போதைய செய்திகள்\nசெய்தி சிதறல் (3) மாலை 4 மணி வரை இன்று\nசென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள விடுதியில் பொறியியல் படிக்கும் கேரளாவைச் சேர்ந்த ஷாகீல் கோர்மத் என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை கன்னியாகுமரி மாவட்ட வளர்ச்சி பணிகள்\nஅரசியல் ஆன்மீகம் இந்தியா குற்றம் தற்போதைய செய்திகள் தொழில்நுட்பம்\nபிஷப்க்கு செப்.24 வரை போலீஸ் காவல்\nகேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தின் பேராயர் பிராங்கோ அங்கு பணியாற்றிய கன்னியாஸ்திரியை கடந்த 2014 முதல் 2016 வரை 13 முறை\nஅரசியல் இந்தியா தற்போதைய செய்திகள் தொழில்நுட்பம் பொழுதுபோக்கு\nசர்ஜிக்கல் தினம் கொண்டாட எதிர்கட்சிகள் எதிர்ப்பு\nபாகிஸ்தானின் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 ஆம் தேதி புகுந்த இந்திய ராணுவம் பயங்கரவாதிகள் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் எனப்படும்\nஅரசியல் குற்றம் தமிழகம் தற்போதைய செய்திகள் தொழில்நுட்பம் பொழுதுபோக்கு\nதிமுகவில் த��ராவிடம் உள்ளது. முன்னேற்றமும், கழகமும் இல்லை- பொன்னர்\nகன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இன்று (சனிக்கிழமை) மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்த போது தமிழகத்தில் ஊழல் ஆட்சி நடைபெற கூடாது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.\nஅரசியல் இந்தியா தற்போதைய செய்திகள் தொழில்நுட்பம் பொழுதுபோக்கு\n55 ஆயிரம் போலி நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து … மத்திய இணை அமைச்சர்,\nடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய மத்திய நிறுவன விவகாரங்கள் துறை இணை அமைச்சர், பி.பி.சவுத்ரி நிதி முறைகேடு சட்டவிரோத செயல்களுக்கு நிதி அளிப்பது போதைப் பொருள் கடத்தல்\nஅரசியல் குற்றம் தமிழகம் தற்போதைய செய்திகள் தொழில்நுட்பம் பொழுதுபோக்கு\nஎச்.ராஜா மற்றும் -கருணாசை கைது செய் : சரத்குமார்\nபேச்சுரிமை என்பது அனைவருக்கும் உள்ளது, சிந்தித்து பொறுப்புணர்வோடு பேச வேண்டும் , கொலை கூட செய்யுங்கள் , ஆனால் சொல்லிட்டு செய்யுங்கள் என்று கருணாஸ் கூறுவது ஏற்புடையது\nஅரசியல் இந்தியா குற்றம் தற்போதைய செய்திகள் தொழில்நுட்பம்\nதலிபான்கள் தாக்குதல் …8 குழந்தைகள் பலி\nஆப்கானிஸ்தான் ஃபர்பாய் மாகாண காவல் நிலையத்தை குறி வைத்து தலிபான்கள் தாக்குதல் நடத்தினர். இதில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் காவல் நிலையம் அருகே விளையாடி கொண்டிருந்த 8\nஅரசியல் இந்தியா தமிழகம் தற்போதைய செய்திகள் தொழில்நுட்பம் நெல்லை மாவட்டம் பொழுதுபோக்கு\nகுலசையில் இஸ்ரோவின் 2வது ராக்கெட் ஏவுதளம்… கனிமொழி கடிதம்\nஇஸ்ரோவின் 2வது ராக்கெட் ஏவுதளம் குலசேகரப்பட்டினத்தில் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தி உள்ளார்.\nஅரசியல் இந்தியா குற்றம் தமிழகம் தற்போதைய செய்திகள் தொழில்நுட்பம் நெல்லை மாவட்டம் பொழுதுபோக்கு\nசெய்தி சிதறல் (2) மதியம் 2 மணி வரை இன்று\nசேலம் அருகே நடைபெற்று வந்த மண் பரிசோதனை விவசாயிகள் எதிர்ப்பால் நிறுத்தம் 📌நீடாமங்கலம் அருகே மேலபூவனூர் கொண்டியாற்றில் பாலம் இல்லாததால் இறந்தவரின் சடலத்தை இடுப்பளவு தண்ணீரில் தூக்கி\nஅரசியல் குற்றம் தமிழகம் தற்போதைய செய்திகள் தொழில்நுட்பம் பொழுதுபோக்கு\nஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன். . அமைச்சர் ஜெயக்குமா���் கேள்வி\nஅமைச்சர் ஜெயக்குமார் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது என்னை அரிச்சந்திரன் என கூறிய கருணாஸுக்கு நன்றி. சாதி ரீதியாக பேசிய கருணாஸ் மீது\nஅரசியல் ஆன்மீகம் இந்தியா குற்றம் தற்போதைய செய்திகள் தொழில்நுட்பம்\nபிஷப்க்கு செப்.24 வரை போலீஸ் காவல்\nகேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தின் பேராயர் பிராங்கோ அங்கு பணியாற்றிய கன்னியாஸ்திரியை கடந்த 2014 முதல் 2016 வரை 13 முறை\nஆன்மீகம் தற்போதைய செய்திகள் ராசிபலன்...\nபஞ்சாங்கம் ~ தமிழ்நாடு, இந்தியா புரட்டாசி ~06 {22.09.2018} சனிக்கிழமை\nதரமான குங்குமம் மற்றும் திருநீறு வாங்க ...நாங்க தாங்க\nசெய்தி சிதறல் (3) மாலை 4 மணி வரை இன்று\nபிக்பாஸ்-2 டைட்டில் வின்னர் இவரா…\nதல ரசிகையின் ஆசையை தளபதி நிறைவேற்றுவாரா…\nசென்னை ஐஐடி விடுதியில் கேரள மாணவர் தூக்கிட்டு தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://universaltamil.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2018-09-22T16:26:27Z", "digest": "sha1:DJE5IYIKDAGITZHVZH6WRJOEEJ4VHWUH", "length": 12561, "nlines": 105, "source_domain": "universaltamil.com", "title": "கொளுத்தும் கோடை வெயில் குளுகுளு உணவுகள்", "raw_content": "\nமுகப்பு Food கொளுத்தும் கோடை வெயில் குளுகுளு உணவுகள்\nகொளுத்தும் கோடை வெயில் குளுகுளு உணவுகள்\nஅதிக வெப்பநிலையை சமாளிக்கும் வகையில் நமது உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும். அதற்காக ப்ரிட்ஜில் வைக்கப்பட்ட செயற்கை குளிர்பானங்கள், ஐஸ்வா ட்டர் ஆகியவற்றை குடிப்பதை தவிர்க்க வேண்டும்.\nஇதற்கு பதிலாக கோடையில் கிடைக்கக்கூடிய காய், கனிகளை உண்பதன் மூலம் உடல் ஆரோக்கியமாக இருப்பதுடன், கோடை வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்தும் நாம் தப்பித்துக்கொள்ளலாம்.\n1.பகல் நேரங்களில் அதிக அளவில் வெயிலில் சுற்றக்கூடாது.\n2.அதிக காரமான பொருட்களை உணவில் சேர்த்துக்கொள்ளக்கூடாது.\n3.காய்கறிகள் மற்றும் பழங்களில் உடல் சூட்டை அதிகரிக்கும் வகைகளை தற்போது பயன்படுத்துவதை குறைத்துக்கொள்ள வேண்டும்.\n4.ஜில்லென இருக்கும் ப்ரிட்ஜ் வாட்டர், கூல்டிரிங்ஸ் வகைகளை தவிர்க்க வேண்டும்.\n6.வெயில் காலங்களில் காலை, மாலை என இருவேளை குளிப்பதன் மூலம் உடல் தூய்மையாக இருக்கும்.\n7.வாரத்திற்கு இரண்டு முறை ��லைக்கு குளிக்க வேண்டும்.\n8.தலைக்கு எண்ணெய் வைப்பது அவசியமாகும்.\n9.வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மாய்சரைஸ் கிரீம்களை பயன்படுத்தலாம்.\n10.வழக்கமாக குடிக்கும் தண்ணீரை விட ஒரு லிட்டர் கூடுதலாக குடிக்கவேண்டும்.\nபிரெக்சிற் எதிர்ப்பு ஆர்வலர்கள் லண்டனில் போராட்டம்\nநாவூற வைக்கும் வைக்கும் உணவுகள்\nவாஷிங்டனை கலக்கும் தோசை குமார்\nபிரபுதேவாவுடன் கைகோர்க்கும் நந்திதா 'அட்டகத்தி' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நந்திதா. இதன்பின்னர் பெரிய அளவில் இவர் ஜொலிக்காவிட்டாலும், 'எதிர்நீச்சல்', 'முண்டாசுபட்டி' போன்ற படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில், பல முன்னணி கதாநாயகர்கள்...\nமுத்தம் கொடுப்பதால் வரும் நோய்கள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்…\nமுத்தம் கொடுப்பதால் வரும் நோய்கள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்... முத்தம் என்பது அழகிய உறவின் வெளிப்பாடாக இருக்கிறது. அன்பின் அடையாளமான முத்தத்தில் ஆபத்துகளும் இருக்கத்தான் செய்கிறது. சிறிய வகை நோய்களில் இருந்து ஆபத்தான பாலியல்...\nசுவையான ஆட்டு மூளை பொரியல் செய்வது எப்படி\nசுவையான ஆட்டு மூளை பொரியல் செய்வது எப்படி சூப்பரான ஆட்டு மூளை பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம் தேவையான பொருள்கள் ஆட்டு மூளை - 2 மிளகாய்தூள் - 1 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள் - 1/2...\nநாட்டில் வாகன விலை அதிகரிக்கலாம்…\nநாட்டில் வாகன விலை அதிகரிக்கலாம்... வாகன விலை அதிகரிக்கலாம் என இலங்கை வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது இலங்கை ரூபா வீழ்ச்சி கண்டுள்ளதால் வாகன விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. ஒரு வாகனத்தின் விலை ரூபா...\nமைத்திரி அரசாங்கத்தால் நாட்டின் அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி: மஹிந்த ராஜபக்ஷ\nமைத்திரி அரசாங்கத்தால் நாட்டின் அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி: மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக நாட்டின் அனைத்துதுறைகளும் மிகவும் மோசமான வீழ்ச்சிகளை சந்தித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள முன்னாள்...\nபாயில் கவர்ச்சி உடை அணிந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்- புகைப்படம் உள்ளே\nஇறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nநடிகை பூர்ணாவின் அதிரடி கவர்ச்சி புகை��்படங்கள் – வீடியோ உள்ளே\nகாதலன் காந்தி ஆண்மையில்லாதவர் என்று கூறும் சின்னதிரை நடிகை நிலானி\nபிகினி உடையில் ரசிகர்களை கிறங்கடித்த பிரபல நடிகை -புகைப்படம் உள்ளே\nசீரியல்களில் இத்தனை கவர்ச்சி தேவைதானா\nரத்தம் வரும் அளவுக்கு முரட்டுத்தனமாக ராட்சசியாக மாறிய ஐஸ்வர்யா -அதிர்ச்சி வீடியோ உள்ளே\nகென்யாவில் நாப்கின் வாங்க படுக்கையை பகிரும் பெண்கள்- இப்படியும் ஒரு அவலநிலையா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.net/arutpa/thiruarutpa_5746_5750.jsp", "date_download": "2018-09-22T17:15:44Z", "digest": "sha1:HLPSXZLKHSG2QSKMRU2Q4JPUMSN3NVED", "length": 4977, "nlines": 78, "source_domain": "vallalar.net", "title": "இவ்வுலகில், திருவாளர், அருளாளர், செம்பவளத், தேவர்களோ, - ThiruArutpa ThiruMurai songs - Vallalar", "raw_content": "\nஇவ்வுலகில் எனைப்போல்வார் ஓர்அனந்தம் கோடி\nஎன்னில்உயர்ந் திருக்கின்றார் எத்தனையோ கோடி\nஅவ்வுலகில் சிறந்துநின்றார் அளவிறந்த கோடி\nஅத்தனைபேர் களும்அந்தோ நித்தம்வருந் திடவும்\nஎவ்வுலகும் உணர்வரிய திருச்சிற்றம் பலத்தே\nஇனிதமர்ந்த தலைவர்இங்கே என்னைமணம் புரிந்தார்\nநவ்விவிழி மடமாதே கீழ்மேல்என் பதுதான்\nநாதர்திரு அருட்சோதி நாடுவதொன் றிலையே\nதிருவாளர் பொற்சபையில் திருநடஞ்செய் தருள்வார்\nசிற்சபையார் என்தனக்குத் திருமாலை கொடுத்தார்\nஉருவாளர் அருவாகி ஒளியாகி வெளியாய்\nஓங்குகின்றார் என்னுடைய உயிர்த்துணைவர் அவர்தம்\nபெருவாய்மைத் திருவருளே பெருவாழ்வென் றுணர்ந்தோர்\nபேசியமெய் வாசகத்தின் பெருமையைஇன் றுணர்ந்தேன்\nதுருவாத எனக்கிங்கே அருள்நினைக்கும் தோறும்\nசொல்லளவல் லாதசுகம் தோன்றுவதென் தோழி\nஅருளாளர் பொற்பொதுவில் ஆனந்த நடஞ்செய்\nஆனந்த வண்ணர்எனை ஆளுடையார் நான்தான்\nதெருளாத பருவத்தே தெருட்டிமணம் புரிந்த\nதிருவாளர் அவர்பெருமைத் திறத்தைஎவர் புகல்வார்\nமருளாத ஆகமங்கள் மாமறைகள் எல்லாம்\nமருண்டனவேல் என்னடிநம் மனவாக்கின் அளவோ\nஇருளாமை என்றுறுமோ அன்றுசிறி துரைப்பாம்\nஎன்னவும்நாண் ஈர்ப்பதிதற் கென்புரிவேன் தோழி\nசெம்பவளத் திருமலையோ மாணிக்க விளக்கோ\nதெய்வமர கதத்திரளோ செழுநீலப் பொருப்போ\nபம்புமணி ஒளியோநற் பசும்பொன்னின் சுடரோ\nபடிகவண்ணப் பெருங்காட்சி தானோஎன் றுணர்ந்தே\nஎம்பரமன் றெம்பெருமான் புறவண்ணம் யாதோ\nஎ��்பாரேல் அகவண்ணம் யார்உரைக்க வல்லார்\nதம்பரமென் றென்னைஅன்று மணம்புரிந்தார் ஞான\nசபைத்தலைவர் அவர்வண்ணம் சாற்றுவதென் தோழி\nதேவர்களோ முனிவர்களோ சிறந்தமுத்தர் தாமோ\nதேர்ந்தசிவ யோகிகளோ செம்பொருள் கண்டோ ரோ\nமூவர்களோ ஐவர்களோ முதற்பரையோ பரமோ\nமுன்னியஎன் தனித்தலைவர் தம்இயலை உணர்ந்தார்\nயாவர்களும் அல்லஎன்றால் யான்உணர்ந்து மொழிதற்\nகமையுமோ ஒருசிறிதும் அமையாது கண்டாய்\nஆவலொடும் அன்பர்தொழச் சிற்சபையில் நடிப்பார்\nஅவர்பெருமை அவர்அறிவர் அவரும்அறிந் திலரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/srilanka/18106-bus-driver-died-during-driving.html", "date_download": "2018-09-22T17:42:30Z", "digest": "sha1:5IDYYTQNQPVOFW4E2MILMUZ7HKGOX3KA", "length": 10194, "nlines": 127, "source_domain": "www.inneram.com", "title": "பயணிகள் உயிரை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த பேருந்து டிரைவர்!", "raw_content": "\nபிக்பாஸ் வெளியேற்றம் திட்டமிட்ட ஒன்றா - தான் வெளியாகும் வாரத்தை அன்றே சொன்ன நடிகை\nத அயர்ன் லேடி - ஜெயலலிதாவாக நித்யா மேனன் நடிக்க காரணம் இதுதான்\nகன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் பிஷப் கைது\nஇந்தியாவுக்கு அமெரிக்கா பொருளாதார தடை\nதிருப்பதியில் விஐபி தரிசனம் ரத்து\nஇந்தியா பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு ரத்து\nபாகிஸ்தான் முயற்சியை இந்தியா வீணடிக்கிறது - இம்ரான்கான் கவலை\nஊடகங்களை அதிர வைத்த போலீஸ் போன் கால்\nஅவரும் இல்லை இவரும் இல்லை ஆனால் தீர்ப்பு வரும் 25 ஆம் தேதியாம்\nபாலியல் வழக்கில் கைதான பிஷபுக்கு திடீர் நெஞ்சு வலி\nபயணிகள் உயிரை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த பேருந்து டிரைவர்\nசேலம் (12 செப் 2018): சேலத்தில் பேருந்து ஓட்டுநர் போருந்தை இயக்கிக் கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது எனினும் விபத்து எதுவும் ஏற்படாமல் பேருந்தை நிறுத்திய நிலையில் அவர் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார்.\nசேலம் புது பேருந்து நிலையத்திலிருந்து நேற்று அதிகாலை 4.15மணிக்கு அரசு பஸ் ஒன்று புதுச்சேரிக்கு கிளம்பியது. விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டையை அடுத்த கொளத்தூர் ஸ்ரீதேவி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ண கிருஷ்ண சுந்தர ஆனந்தம் (38) என்பவர் பேருந்து ஓட்டினார். அப்போது 45 பயணிகள் பேருந்தில் இருந்தனர்.\nபேருந்து நேற்று அதிகாலை 5 மணியளவில் சேலம் பொன்னாம்பேட்டை கேட் அருகே சென்றபோது ஓட்டுநர் கிருஷ்ண சுந்தரானந்த��்திற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. வலியால் துடித்தவர், பேருந்தை சாலையோரம் நிறுத்தினார். பின்னர், மயங்கி பேருந்துக்குள் விழுந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த நடத்துனர் ஐயனார் மற்றும் பயணிகள், கிருஷ்ண சுந்தரத்தை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த அம்மாப்பேட்டை போலீசார், ஓட்டுநரின் உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஉயிரிழந்த கிருஷ்ண சுந்தர ஆனந்தத்திற்கு மதுராம்பாள் என்ற மனைவியும் 3 மகன்களும் உள்ளனர். மாரடைப்பு ஏற்பட்ட போதிலும் பேருந்தை பாதுகாப்பாக நிறுத்தி 45 பயணிகளையும் காப்பாற்றிய அரசு பேருந்து ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\n« BREKING NEWS: ஆஸ்திரேலியாவில் விமான விபத்து\nஉ.பியில் மீண்டும் அதிர்ச்சி - 80 குழந்தைகள் மர்ம மரணம்\nஜெட் ஏர்வேய்ஸ் பயணிகளுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை\nஅமைச்சர் சி.வி. சண்முகம் அப்பல்லோவில் அனுமதி\nஅவரும் இல்லை இவரும் இல்லை ஆனால் தீர்ப்பு வரும் 25 ஆம் தேதியாம்\nவழிபாட்டுத் தலங்களில் கூம்பு வடிவ ஒலிப் பெருக்கி - நீதிமன்றம் எச்…\nஆண் தேவதை ஒரு சம கால சினிமா - இயக்குநர் தாமிரா\nஇந்தியாவில் தடை செய்யப் பட்ட சில மருந்துகளுக்கு மீண்டும் அனுமதி\nஐ போனில் இனி வாட்ஸ் அப் வேலை செய்யாது\nநடு வானில் ஏர் இந்தியா பயணிகளின் திக் திக் நிமிடங்கள்\nமுஸ்லிம்களை ஆர்.எஸ்.எஸ் ஏற்றுக் கொள்வது நடக்கும் காரியமா\nதத்தெடுத்த கிராமத்திற்கு ஒரு ரூபாயை கூட செலவிடாத ம…\nஜெயலலிதா மரணம் குறிந்த சந்தேகத்தில் அதிர்ச்சி தரும் தகவல்\nஊடகங்களை அதிர வைத்த போலீஸ் போன் கால்\nவங்கக் கடலில் பலத்த காற்று - துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை…\nமுஸ்லிம்களை ஆர்.எஸ்.எஸ் ஏற்றுக் கொள்வது நடக்கும் காரியமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/flood-4", "date_download": "2018-09-22T17:31:58Z", "digest": "sha1:OA5FVWIC2VTUGVOIWYNMN527CRVLZORF", "length": 9265, "nlines": 85, "source_domain": "www.malaimurasu.in", "title": "பழைய கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு..! | Malaimurasu Tv", "raw_content": "\nஸ்டாலினுக்கு அடுத்து அவரது மகன் தான் திமுக தலைவர் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nரூ.25 கோடி மதிப்புள்ள ��ரகத லிங்கம் மீட்பு..\nபல்வேறு விபத்துகளில் மரணமடைந்த காவலர்களுக்கு முதல்வர் இரங்கல்..\n4-வது முறையாக இன்று சோதனை : சிறைக் கைதியிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல்\nமழை, வெள்ளத்தால் ஏற்பட்ட இடங்களில் மத்திய குழு ஆய்வு..\nஇந்தியாவுக்குள் ஊடுருவி பயங்கரவாதிகள் அட்டூழியம் : கடத்தப்பட்ட 3 காவலர்கள் சுட்டுக்கொலை\nஈழ தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ் காரணமல்ல – முதலமைச்சர் நாராயணசாமி\nஇந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா ராணுவ பயிற்சி..\n14வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் : ஆப்கானிஸ்தான் அபார வெற்றி\nலேக் விக்டோரியா ஏரியில் படகு கவிழ்ந்து விபத்து..\nஇந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா ராணுவ பயிற்சி..\nஇந்தியா- பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு..\nHome செய்திகள் பழைய கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு..\nபழைய கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு..\nநாமக்கல், திருப்பூர், சிதம்பரம் சுற்றுவட்டார பகுதிகள் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.\nமேட்டூர் அணையில் இருந்து காவேரியில் அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால்,சிதம்பரம் அருகே பழைய கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், திட்டுக்காட்டூர், அக்கரை ஜெயங்கொண்டபட்டினம், கீழகுண்டலபாடி ஆகிய கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்து தனித்தீவுகளை போல காட்சி அளிக்கிறது. கடும் வெள்ளம் காரணமாக இங்குள்ள கிராம மக்கள், பல்வேறு ஊர்களுக்கு வந்து செல்வதற்கு படகுகளையே பயன்படுத்தி வருகின்றனர். இதேபோன்று, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஆற்றங்கரையோரத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். 450-க்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.\nமேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையால் திருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆணைப்பாளையம் பகுதியில் தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் நஞ்சைதவுட்டுப்பாளையம் காவேரி கரையோர பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனையடுத்து, ஆடு, மாடு மற்றும் தனது உடமைகளை எடுத்துக்கொண்டு அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியேறினர். அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nPrevious articleமேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு..\nNext articleதென்மேற்கு பருவமழை தீவிரம் : பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஸ்டாலினுக்கு அடுத்து அவரது மகன் தான் திமுக தலைவர் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nரூ.25 கோடி மதிப்புள்ள மரகத லிங்கம் மீட்பு..\nபல்வேறு விபத்துகளில் மரணமடைந்த காவலர்களுக்கு முதல்வர் இரங்கல்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/NjY4MzI1/%E0%AE%A8%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81:-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-9-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2018-09-22T17:24:16Z", "digest": "sha1:T2NAH23JCYELTLIVPI2EZRD4IJTBA3CL", "length": 6870, "nlines": 70, "source_domain": "www.tamilmithran.com", "title": "நள்ளிரவில் திடீர் தீவிபத்து: குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பலி", "raw_content": "\n© 2018 தமிழ் மித்ரன்\nமுகப்பு » கனடா » NEWSONEWS\nநள்ளிரவில் திடீர் தீவிபத்து: குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பலி\nஓண்டாரியோ மாகாணத்தில் உள்ள Pikangikum என்ற நகரில் 3 தலைமுறைகளை சேர்ந்த 9 பேர் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.\nஇந்நிலையில், கடந்த செவ்வாய்கிழமை நள்ளிரவு நேரத்தில் வீட்டிற்குள் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.\nஇந்த விபத்திலிருந்து தப்பிக்க முடியாத 5 வயதுடைய 3 குழந்தைகள் உள்பட 9 பேரும் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.\nஎனினும், வீட்டிற்குள் தீவிபத்து எப்படி ஏற்பட்டது என்பதை இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.\nஇந்த துயரமான சம்பவத்தை அறிந்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அப்பகுதி மக்களின் துயரத்தில் தானும் பங்கேற்பதாகவும், அவர்களின் தேவைகளை உடனடியாக தீர்க்கப்படும் என கூறி இரங்கல் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.\nஇந்த பகுதியில் வீடுகளின் கட்டமைப்புகள் மிகவும் மோசமாகவும், இங்கு வாழும் மக்கள் வறுமையில் வாழ்வதால் அடிக்கடி தற்கொலை நிகழ்வுகளும் ��டந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.\nஓண்டாரியோ மாகாணத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.\nபெரிய பதவிகளில் சிறிய மனிதர்கள்....... மோடி மீது இம்ரான் கான் சாடல்\nவேறொரு பெண்ணுடன் காதல்: கணவனை பழிவாங்கிய மனைவி\nபெரிய பதவிகளில் சிறிய மனிதர்கள்: இம்ரான் விமர்சனம்\nஉறுப்பு தானம் பெற்ற நான்கு பேர் புற்றுநோயால் பாதிப்பு\nஅமைதிப்பேச்சுக்கான அழைப்பை இந்தியா நிராகரித்தது ஏமாற்றத்தை அளிக்கிறது : இம்ரான்கான்\nபயங்கரவாதத்தை கட்டுப்படுத்தினால் தான் இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை சாத்தியம்: பிபின் ராவத்\nராகுல்காந்தி தரம் தாழ்ந்து பேசுகிறார்: அமைச்சர் ரவிசங்கர்பிரசாத் கண்டனம்\nரபேல் ஊழல் விவகாரம்.... அம்பானியை காப்பாற்றவே மோடி அரசு பொய் கூறி வருகிறது: ராகுல்காந்தி குற்றச்சாட்டு\nபலாத்கார வழக்கில் கைதான பிஷப் பிராங்கோவை செப்.24 வரை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட் உத்தரவு\nகன்னியாஸ்திரி பலாத்கார வழக்கில் கைதான பிஷப் பிராங்கோவை காவலில் எடுக்க முடிவு: மேலும் பல பாதிரியார்கள் சிக்க வாய்ப்பு\nபாலாற்றில் கழிவுகளை கொட்டியதாக தனியார் பள்ளிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்\nபொதுவாழ்க்கைக்கு வந்துவிட்டால் நாகரீகமாக நடந்துகொள்ள வேண்டும்: முதல்வர் பழனிசாமி\nமுதல்வர் பழனிசாமி வாகனத்தை காரில் பின் தொடர்ந்த 4 பேர் கைது\nபுதுக்கோட்டை அருகே உணவு கேட்ட தாயை அடித்த மகன் கைது\nபாஜக எந்த மதத்திற்கும் ஆதரவானதோ, எதிரானதோ அல்ல: இல.கணேசன்\n© 2018 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/Njc1ODEw/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D!", "date_download": "2018-09-22T17:14:55Z", "digest": "sha1:YIGIC24R7ZP4ZIDQNLI4T4CP5KMP45YZ", "length": 6790, "nlines": 70, "source_domain": "www.tamilmithran.com", "title": "பறக்கும் தட்டு விபத்துக்குள்ளான பகுதியில் ஸ்வஸ்திகா சின்னம்!", "raw_content": "\n© 2018 தமிழ் மித்ரன்\nமுகப்பு » ஜெர்மனி » NEWSONEWS\nபறக்கும் தட்டு விபத்துக்குள்ளான பகுதியில் ஸ்வஸ்திகா சின்னம்\nமெக்சிகோவின் Roswell பகுதியின் 70 மைல்கள் தொலைவில் வித்தியாசமான காட்சிகள் காணப்பட்டத��க புது தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇந்த பகுதியானது கடந்த 1947ஆம் ஆண்டு பறக்கும் தட்டு போன்ற ஒன்று விபத்துக்குள்ளானதில் இருந்து பிரபலமடைந்த பகுதியாகும்.\nஇங்கு காணப்பட்ட வித்தியாசமான காட்சியில் நாஜிக்களின் சின்னங்களும் இருந்ததாக கூறப்படுகிறது.\nபறக்கும் தட்டு விபத்துக்குள்ளானதாக கூறப்படும் பகுதியில் ஸ்வஸ்திகா சின்னம் இருப்பதாக பல்வேறு கருத்துகள் வெளியான வண்ணம் இருந்தது.\nஇந்நிலையில் இணையத்தளம் ஒன்று அப்பகுதியில் ஸ்வஸ்திகா மட்டுமின்றி வேறு பல நாஜிக்களின் சின்னங்களும் இருப்பதை உறுதி செய்துள்ளது.\nமேலும், அப்பகுதியில் வேற்றுகிரகவாசிகள் தொழுகை நடத்திருக்கலாம் எனவும் அதனால் இதுபோன்ற சின்னங்கள் அங்கு காணப்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.\nமெக்சிகோ பகுதியில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இதுபோன்ற சின்னங்கள் காணப்படுவதால் இது வேற்றுகிரகத்தினரின் வேலை அல்ல என அங்குள்ள பெரும்பாலான மக்கள் தெரிவிக்கின்றனர்.\nபெரிய பதவிகளில் சிறிய மனிதர்கள்....... மோடி மீது இம்ரான் கான் சாடல்\nவேறொரு பெண்ணுடன் காதல்: கணவனை பழிவாங்கிய மனைவி\nபெரிய பதவிகளில் சிறிய மனிதர்கள்: இம்ரான் விமர்சனம்\nஉறுப்பு தானம் பெற்ற நான்கு பேர் புற்றுநோயால் பாதிப்பு\nஅமைதிப்பேச்சுக்கான அழைப்பை இந்தியா நிராகரித்தது ஏமாற்றத்தை அளிக்கிறது : இம்ரான்கான்\nபயங்கரவாதத்தை கட்டுப்படுத்தினால் தான் இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை சாத்தியம்: பிபின் ராவத்\nராகுல்காந்தி தரம் தாழ்ந்து பேசுகிறார்: அமைச்சர் ரவிசங்கர்பிரசாத் கண்டனம்\nரபேல் ஊழல் விவகாரம்.... அம்பானியை காப்பாற்றவே மோடி அரசு பொய் கூறி வருகிறது: ராகுல்காந்தி குற்றச்சாட்டு\nபலாத்கார வழக்கில் கைதான பிஷப் பிராங்கோவை செப்.24 வரை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட் உத்தரவு\nகன்னியாஸ்திரி பலாத்கார வழக்கில் கைதான பிஷப் பிராங்கோவை காவலில் எடுக்க முடிவு: மேலும் பல பாதிரியார்கள் சிக்க வாய்ப்பு\nபாலாற்றில் கழிவுகளை கொட்டியதாக தனியார் பள்ளிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்\nபொதுவாழ்க்கைக்கு வந்துவிட்டால் நாகரீகமாக நடந்துகொள்ள வேண்டும்: முதல்வர் பழனிசாமி\nமுதல்வர் பழனிசாமி வாகனத்தை காரில் பின் தொடர்ந்த 4 பேர் கைது\nபுதுக்கோட்டை அருகே உணவு கேட்ட தாயை அடித்த மகன் கைது\nபாஜக எந்த மதத்திற்கும் ஆதரவானதோ, எதிரானதோ அல்ல: இல.கணேசன்\n© 2018 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/02/20/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0/", "date_download": "2018-09-22T17:21:45Z", "digest": "sha1:MCAOZ67J6KYLC4R2YVPOSONBGLVEJHCB", "length": 12736, "nlines": 171, "source_domain": "theekkathir.in", "title": "நாகாலாந்து முதலமைச்சர் ராஜினாமா: எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் தங்க வைப்பு", "raw_content": "\nதமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை உச்சநீதிமன்ற நீதிபதி பேச்சு…\nதுணை மருத்துவப் படிப்பில் 238 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு…\nஅரசு தேர்வுத்துறை இயக்குநருக்கு உயர்நீதிமன்றம் அபராதம்…\nஅரசு மருத்துவர்களுக்கு தடை தேவையில்லை : அமைச்சர் விஜயபாஸ்கர்…\nஅனைத்து தொழிற்சாலைகளிலும் ஆய்வு ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழு வலியுறுத்தல்…\nசவூதி அரேபியாவின் முதல் பெண் செய்தி வாசிப்பாளர்…\nதேனி மார்க்க அணைகள் நீர் மட்டம்…\nவிழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம்…\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»நாகாலாந்து»நாகாலாந்து முதலமைச்சர் ராஜினாமா: எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் தங்க வைப்பு\nநாகாலாந்து முதலமைச்சர் ராஜினாமா: எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் தங்க வைப்பு\nகவுகாத்தி, பிப். 20 –\nஉள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு, 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டதற்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களை அடுத்து, நாகலாந்து முதலமைச்சர் ஜெலியாங் ராஜினாமா செய்துள்ளார்.\nவடகிழக்கு மாநிலமான நாகலாந்தில், ஜெலியாங் தலைமையிலான நாகலாந்து மக்கள் முன்னணி ஆட்சி அமைந்துள்ளது. உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு, 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்து மாநில அரசு பிறப்பித்த உத்தரவுக்கு, பழங்குடியினர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றன.\nஇந்நிலையில், தனது பதவியை ஜெலியாங் ராஜினாமா செய்ததை அடுத்து, நாகாலாந்து மக்கள் முன்னணி சார்பில், புதிய முதல்வர் பதவியை பெற ஆளுங்கட்சியில் கடும் போட்டி நிலவி வருகிறது.\nநாகலாந்து சட்டசபையில் மொத்தம் 60 உறுப்பினர்கள் உள்ள நிலையில், ஆளுங்கட்சியான நாகலாந்து மக்கள் முன்னணிக்கு 48 எம்எல்ஏக்களும், பாஜகவுக்கு 4 எம்.எல்.ஏ.,க்களும் உள்ளனர்.\nமீதமுள்ள 8 பேரும் சுயேட்சை உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, நாகாலாந்து மக்கள் முன்னணியின் தலைவர் லேஜேட்சுவை முதல்வராக்குவதற்கான முயற்சி நடைபெற்று வருகிறது. இத்தகைய சூழலில், நாகலாந்து அரசியலில் புதிய திருப்பமாக முன்னாள் முதல்வரான நீபியூ ரியோவும், முதல்வர் பதவிக்கான போட்டியில் களமிறங்கினார்.\nஅவருக்கு, 40 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ரியோவுக்கு ஆதரவு அளிக்கும், 40 சட்டமன்ற உறப்பினர்களும் அண்டை மாநிலமான அசாமில் உள்ள சுற்றுலாத்தலமான காஜிரங்காவில் ஒரு நட்சத்திர விடுதியில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nடெல்லி சென்றுள்ள ஆளுநர் ஆச்சார்யா, இன்று அல்லது நாளை நாகலாந்து திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆளுநரிடம் இருந்து உத்தரவு வரும்வரை, 40 எம்எல்ஏக்களும் அசாம் நட்சத்திர விடுதியிலேயே தங்கி இருப்பார்கள் என கூறப்படுகிறது.\nPrevious Articleதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்\nNext Article சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்\nநாகலாந்து டிஜிபி-யை பழிவாங்கிய பாஜக..\nநாகாலாந்து மேகாலயா சட்டப்பேரவை தேர்தல் : வாக்குசாவடியில் குண்டு வெடிப்பு\nநாகாலாந்து ஆளுநர் உத்தரவுக்கு இடைக்காலத் தடை.\nஇடது பாதையே இந்தியாவின் பாதை\nஆம், புதிய இந்தியா உருவாகும்\nகிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதை…. ஆர்எஸ்எஸ் பேர்வழிக்கு போலிச் சான்றிதழ் கிடைத்தது எப்படி ஆர்எஸ்எஸ் பேர்வழிக்கு போலிச் சான்றிதழ் கிடைத்தது எப்படி\nமோடிக்கு சொம்படிக்க சத்குருவின் பூசணிக்காய் புளுகு\nஉங்கள்மீது நாங்கள் கடுமையாகப் போர் தொடுப்போம்\nபா.ஜ.க இந்திய யூனியனை இந்துக்களின் ராஜ்யமாக ஆக்குவதோடு நிற்கவில்லை\nஜே என் யூவில் ஏபிவிபி வன்முறை வெறியாட்டம்\nதமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை உச்சநீதிமன்ற நீதிபதி பேச்சு…\nதுணை மருத்துவப் படிப்பில் 238 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு…\nஅரசு தேர்வுத்துறை இயக்குநருக்கு உயர்நீதிமன்றம் அபராதம்…\nஅரசு மருத்துவர்களுக்கு தடை தேவையில்லை : அமைச்சர் விஜயபாஸ்கர்…\nஅனைத்து தொழிற்சாலைகளிலும் ஆய்வு ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழு வலியுறுத்தல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/12/28/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%8A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82-19500-%E0%AE%B5%E0%AE%B4/", "date_download": "2018-09-22T17:14:16Z", "digest": "sha1:LLBPLPQFGI7HRE5NOU5NJSABIVLH6LQZ", "length": 15522, "nlines": 172, "source_domain": "theekkathir.in", "title": "குறைந்தபட்ச ஊதியம் ரூ.19,500 வழங்காவிடில் போராட்டம் போக்குவரத்து ஊழியர் தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை", "raw_content": "\nதமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை உச்சநீதிமன்ற நீதிபதி பேச்சு…\nதுணை மருத்துவப் படிப்பில் 238 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு…\nஅரசு தேர்வுத்துறை இயக்குநருக்கு உயர்நீதிமன்றம் அபராதம்…\nஅரசு மருத்துவர்களுக்கு தடை தேவையில்லை : அமைச்சர் விஜயபாஸ்கர்…\nஅனைத்து தொழிற்சாலைகளிலும் ஆய்வு ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழு வலியுறுத்தல்…\nசவூதி அரேபியாவின் முதல் பெண் செய்தி வாசிப்பாளர்…\nதேனி மார்க்க அணைகள் நீர் மட்டம்…\nவிழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம்…\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»தமிழகம்»சென்னை»குறைந்தபட்ச ஊதியம் ரூ.19,500 வழங்காவிடில் போராட்டம் போக்குவரத்து ஊழியர் தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை\nகுறைந்தபட்ச ஊதியம் ரூ.19,500 வழங்காவிடில் போராட்டம் போக்குவரத்து ஊழியர் தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை\nபோக்குவரத்து தொழிலாளர்களுக்கு 2.57 காரணி அடிப்படையில் கணக்கிட்டு ஊதிய உயர்வு வழங்காவிட்டால் போராட்டம் தவிர்க்க இயலாதது என்று போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.\nதமிழ்நாடு அரசுப் போக்குவரத்து தொழிலாளர்களின் 13வது ஊதிய உயர்வு ஒப்பந்தத்திற்கான 11வது சுற்றுப் பேச்சுவார்த்தை புதனன்று (டிச.27) சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்துக்கழக பயிற்சி மையத்தில் புதனன்று (டிச.27) நடைபெற்றது. இதில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், துறையின் முதன்மைச்செயலாளர் டேவிதார், மேலாண்மை இயக்குநர்கள் மற்றும் 46 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.\nஇப்பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 2.44 காரணியை அடிப்படையாக கொண்டு ஊதியம் வழங்கப்படும். இதன்மூலம் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் 1468 ரூபாய் முதல் 6 ஆயிரத்து 938 ரூபாய் வரை கிடைக்கும். ஆனால் இதனை தொழிற்சங்கங்கள் ஏற்கவில்லை. 2.57 காரணி அடிப்படையில் கேட்டுள்ளார்கள். இதுகுறித்து முதலமைச்சர், நிதித்த���றைச் செயலாளருடன் கலந்தாலோசிக்கப்படும். ஜன.3ந் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி இறுதி முடிவு எட்டப்படும் என்றார்.\nதொழிற்சங்கங்கள் சார்பில் பேசிய சிஐடியு தலைவர் அ.சவுந்தரராசன், “ அரசு 2.44 காரணி என்ற அளவில் ஊதியம் வழங்கப்படும். அதுவும் 4 ஆண்டுக்கு ஒருமுறைதான் தருவோம் என்றார்கள். அதனை ஏற்க மறுத்துவிட்டோம். 2.57 காரணி என்ற அடிப்படையில் ஊதியத்தை கணக்கிடுவதோடு, 3 ஆண்டுக்கு ஒருமுறை வழங்க வேண்டும், தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய பாக்கித் தொகையை குறிப்பிட்ட கால அளவிற்குள் வழங்க வேண்டும். இதற்காக அரசு ஆண்டுக்கு 1000 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும், குறைந்தபட்ச ஊதியமாக 19,500 ரூபாய் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினோம்.\nதொழிலாளர்களிடத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகையை உரிய இனங்களில் ஏப்ரல் மாதம் முதல் செலுத்தப்படும் என்று அரசு உறுதி அளித்துள்ளது. மேலும், 1.4.2003க்கு பிறகு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு பழைய முறையில் பென்சன் கணக்கிட வேண்டும் என்பது ஒப்பந்தம். அதனை மீறி அரசு செயல்படுகிறது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. தீர்ப்பை அடிப்படையாக கொண்டு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் உறுதி அளித்துள்ளனர்.\nதற்போதுள்ள நிதிநிலையில் 2.44 காரணிக்குமேல் தர இயலாது. இருப்பினும் முதலமைச்சர், நிதித்துறைச் செயலாளருடன் கலந்தாலோசித்து மீண்டும் ஜன.3ந் தேதி பேசலாம் என்று அமைச்சர் கூறினார். அதனை ஏற்றுக்கொண்டோம். அன்றைய தினம் தொழிற்சங்கங்களின் கோரிக்கையை அரசு ஏற்க மறுத்தால் போராட்டத்தை தவிர வேறு வழியில்லை’’ என்றார்.\nபோக்குவரத்து தொழிற்சங்கங்கள் கோரிக்கையில் ஒருமனதாக உறுதியோடு உள்ளோம் சாலைபோக்குவரத்து பாதுகாப்பு சட்டம் போக்குவரத்து கழங்களை பாதிக்கும். அந்த சட்டத்தை பாஜக அரசு கொண்டு வந்தால் அதனை எதிர்த்து வேலை நிறுத்தம் நடைபெறும் என்று தொமுச தலைவர் சண்முகம் எச்சரித்தார்.\nPrevious Articleஎழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் தேசாந்திரி பதிப்பகத் தொடக்கவிழா\nNext Article அரசாணைப்படி குறைந்தபட்ச ஊதியம் மாநகராட்சி தொழிலாளர்கள் போராட்டம்\nதுணை மருத்துவப் படிப்பில் 238 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு…\nஅரசு தேர்வுத்துறை இயக்குநருக்கு உயர்நீதிமன்றம் அபராதம்…\nமென்பொருள் சுதந்திர தினவிழா: சென்னையில் நாளை கொண்டாட்டம்\nஇடது பாதையே இந்தியாவின் பாதை\nஆம், புதிய இந்தியா உருவாகும்\nகிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதை…. ஆர்எஸ்எஸ் பேர்வழிக்கு போலிச் சான்றிதழ் கிடைத்தது எப்படி ஆர்எஸ்எஸ் பேர்வழிக்கு போலிச் சான்றிதழ் கிடைத்தது எப்படி\nமோடிக்கு சொம்படிக்க சத்குருவின் பூசணிக்காய் புளுகு\nஉங்கள்மீது நாங்கள் கடுமையாகப் போர் தொடுப்போம்\nபா.ஜ.க இந்திய யூனியனை இந்துக்களின் ராஜ்யமாக ஆக்குவதோடு நிற்கவில்லை\nஜே என் யூவில் ஏபிவிபி வன்முறை வெறியாட்டம்\nதமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை உச்சநீதிமன்ற நீதிபதி பேச்சு…\nதுணை மருத்துவப் படிப்பில் 238 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு…\nஅரசு தேர்வுத்துறை இயக்குநருக்கு உயர்நீதிமன்றம் அபராதம்…\nஅரசு மருத்துவர்களுக்கு தடை தேவையில்லை : அமைச்சர் விஜயபாஸ்கர்…\nஅனைத்து தொழிற்சாலைகளிலும் ஆய்வு ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழு வலியுறுத்தல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/89735-case-rejected-against-natham-vishwanathan.html", "date_download": "2018-09-22T17:18:19Z", "digest": "sha1:E2XJFFCCEIEC7NOTU5UDGJDOCWUNTMMA", "length": 17882, "nlines": 409, "source_domain": "www.vikatan.com", "title": "நத்தம் விஸ்வநாதனுக்கு எதிரான மனு தள்ளுபடி! - நீதிபதி அதிரடி | Case rejected against natham vishwanathan", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nநத்தம் விஸ்வநாதனுக்கு எதிரான மனு தள்ளுபடி\nஅ.தி.மு.க முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு எதிரான மோசடிப் ���ுகாரில் சி.பி.சி.ஐ.டி விசாரணை கோரிய வழக்கை, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.\nதிண்டுக்கல்லைச் சேர்ந்த சபாபதி என்பவர் அளித்த புகாரில், '2014 லோக்சபா தேர்தலின்போது, திண்டுக்கல் தொகுதி அ.தி.மு.க பொறுப்பாளராக நத்தம் விஸ்வநாதன் செயல்பட்டார். தேர்தல் செலவுகளை என் மூலம் மேற்கொண்டார். தேர்தல் முடிந்ததும் எனக்குப் பணம் தருவதாக உறுதியளித்தார். ஆனால், இதுவரை தராமல் 2 கோடி 97 லட்சத்து 90 ஆயிரத்து 700 ரூபாயை மோசடி செய்த விஸ்வநாதனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனத் தெரிவித்திருந்தார். திண்டுக்கல் போலீசார் விசாரித்தனர். நத்தம் விஸ்வநாதனுக்கு, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மார்ச் 15-ல் முன்ஜாமீன் அனுமதித்தது.\nசபாபதி தாக்கல் செய்த மனுவில், 'நத்தம் விஸ்வநாதன் அரசியல் செல்வாக்கு மிக்கவர் என்பதால், விசாரணை பாதிக்கும். எனக்கு மிரட்டல் வருகிறது. விசாரணையை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றி உத்தரவிட வேண்டும்' எனக் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.வி.முரளிதரன், 'திண்டுக்கல் வடக்கு போலீசார் ஆறு மாதங்களில் விசாரணையை முடித்து, கீழமை நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மனுவைத் தள்ளுபடி செய்கிறேன்' என உத்தரவிட்டார்.\nவிக்னேஷ் சி செல்வராஜ் Follow Following\nJournalist | Freelance Writer | அடர்வனத்தின் பசுமையை வேர்வரை அப்பிக்கொள்ளப் பிரயத்தனப்படுகிற சிறுசெடி நான்\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nநத்தம் விஸ்வநாதனுக்கு எதிரான மனு தள்ளுபடி\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\nசி.பி.ஐ ரெய்டில் சிக்கிய கார்த்தி சிதம்பரம், லண்டன் பறந்தார்\nமோடியைச் சந்தித்துப் பேசினார் காஷ்மீர் துணை முதல்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/98750-stalin-to-have-discussions-with-district-secretaries-today.html", "date_download": "2018-09-22T16:41:27Z", "digest": "sha1:2VB2RLLNK3UTCK6NVI55U3RSBR36DDNY", "length": 17095, "nlines": 407, "source_domain": "www.vikatan.com", "title": "தி.மு.க மாவட்டச் செயலாளர்களுக்கு அவசர அழைப்பு..! | Stalin to have discussions with District Secretaries today", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nதி.மு.க மாவட்டச் செயலாளர்களுக்கு அவசர அழைப்பு..\nதி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.\nமுரசொலி பத்திரிகையின் 75-வது பவளவிழா இன்றும் கொண்டாடப்படுகிறது. இன்று நடைபெறும் பவளவிழா பொதுக்கூட்டத்தில், பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் பலர் கலந்துகொள்கின்றனர். இந்நிலையில், இந்தப் பொதுக்கூட்டத்துக்கு முன்பாக, இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க மாவட்டச் செயலாளர்களைச் சந்தித்து, அவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் செயல் தலைவர் ஸ்டாலின். இந்த ஆலோசனையில், அ.தி.மு.க - வில் தற்போது நிலவும் உட்கட்சி சூழ்நிலைகுறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில், தினகரனை ஒதுக்கிவைப்பது என்று தீர்மானம் நேற்று நிறைவேற்றபட்டது. இதற்கு எதிராக தினகரனும் நடவடிக்கைகளில் இறங்கயுள்ள நிலையில், தி.மு.க மாவட்டச் செயலாளர்களுக்கு அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nமாவட்டச் செயலாளர்களுடனான இந்தக் கூட்டம், காலை 10 மணிக்கு நடைபெறும் எனத் தெர���கிறது.\nபிரேம் குமார் எஸ்.கே. Follow Following\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nதி.மு.க மாவட்டச் செயலாளர்களுக்கு அவசர அழைப்பு..\n'இரோம் சர்மிளாவுக்கு நாங்கள் ஆதரவு'- ஆதிவாசிகள் கூட்டமைப்பு\nநீட் தேர்வு உள்ஒதுக்கீடு விவகாரம் - அவசர வழக்காக உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை\nஅ.தி.மு.க-வில் ஆதிக்கம்... பலிக்குமா பி.ஜே.பி-யின் சக்கர வியூகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.malar.tv/2017/05/ajith-vevegam-punch-dialog.html", "date_download": "2018-09-22T17:12:56Z", "digest": "sha1:56OED6UL4SNUJ5342OEUUWHUV6DPY6WV", "length": 8328, "nlines": 65, "source_domain": "tamil.malar.tv", "title": "அஜித் பிறந்தநாள் ஸ்பெஷல் : பன்ச் - aruns MALAR TV tamil", "raw_content": "\nஅக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்\nவிழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது\nHome சினிமா அஜித் பிறந்தநாள் ஸ்பெஷல் : பன்ச்\nஅஜித் பிறந்தநாள் ஸ்பெஷல் : பன்ச்\nவீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் - சிவா கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் விவேகம். இப்படத்தில் முதல்முறையாக அஜித் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பாக தியாகராஜன் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.\nஇப்படத்தின் டீசர் மே 1-ம் தேதி அஜித் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெளிவரவில்லை. இந்நிலையில் தற்போது இப்படத்தில் அஜித் பேசும் பன்ச் என்று ஒரு டயலாக் வெளியாகியுள்ளது.\nஅது என்னவென்றால், \" நான் தோக்கணும்னு நிறைய பேர் விரும்புறாங்க.. ஆனா நான் ஜெயிக்கனுமா தோக்கணுமான்னு நான்தான் முடிவு பண்ணுவேன்\". இதுதான�� அந்த பன்ச். ஆனால் இது உண்மையில் விவேகம் பன்ச்சா என்பது படம் வெளிவரும் போதுதான் தெரியும்.\nபூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை \" பணம்\" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...\n\"ROHYPNOL” என்ற மாத்திரை பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…\nவடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால்..\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் வீட்டில் செல்வம் பெருகி, லட்சுமி கடாட்சமாக காட்சியளிக்கும்.. திருப்பாற் கடலில் வீற்றிருக்கும் மகா வ...\nரஜினியை இயக்கும் அஜீத் இயக்குநர்\n‘சிறுத்தை’ சிவா, அஜீத்துடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘விவேகம்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. ...\nஉறவினர்கள் இறந்தாலே அரை மணி நேரம் தலையைக் காட்டிவிட்டு அப்படியே திரும்பி விடுகிற காலகட்டம் இது. அதுவும் சினிமாக்காரர்கள் என்றால், ஒரே டே...\nகாலம் பொன்னானது - கட்டுரை\nஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...\nதிரைக்கு வரும் முன்பே இணையத்தில் வந்த பாகுபலி-2\nஎஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ள வரலாற்றுப் படம் ‘பாகுபலி’. மிகப் பிரம்மாண...\nமனிதன் வாழ்கிறான் சாவதற்காக மனிதன் சாகிறான் வாழ்வதற்காக மற்றவன் வாழ இறப்பவன் தியாகி ஆகிறான் மற்றவன் இறக்க வாழ்பவன் துரோகி ஆகிறான் ...\nபாகுபலி’யைப் பார்த்து பயந்தாரா ஷங்கர்\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடித்துள்ள படம் ‘2.0’. இந்தப் படம், வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று முன்பு அறி...\nஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார். யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ithunamthesam.co/2018/03/2.html", "date_download": "2018-09-22T18:01:08Z", "digest": "sha1:2YPYD2DRADISLGPN44UF6EYIIV45GCIH", "length": 10047, "nlines": 60, "source_domain": "www.ithunamthesam.co", "title": "கோவில்பட்டியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது..! - 24 News", "raw_content": "\nHome / ���ந்தியா / செய்திகள் / கோவில்பட்டியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது..\nகோவில்பட்டியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது..\nby தமிழ் அருள் on March 17, 2018 in இந்தியா, செய்திகள்\nதூத்துக்குடி, கோவில்பட்டியில் காவல்துறையினர் ரோந்துப் பணியில்\nஈடுபட்டிருந்தனர். அப்போது, முருகன் என்பவர், அவர்களைப் பார்த்து ஓடியுள்ளார். அவரைப் பிடித்து விசாரித்ததில் அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல சாத்தூரில் ஈஸ்வரன் என்பவரிடமிருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nTags # இந்தியா # செய்திகள்\nதேர்தல் சுட்டும் செய்தி என்ன..\n(த.ஞா.கதிர்ச்செல்வன்) நடந்துமுடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் மக்களின் வாக்குகள் என்ன அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன என்பதைச் சீர்தூக்கிப்...\nபிரேத பரிசோதனையின் போது உயிர் பிழைத்த அதிசயம்\nமத்தியப்பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தை சேர்ந்தவர் ஹிமான்ஷு பரத்வாஜ் (24). இவர் நேற்று தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ...\nதுப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பையில் ஒம் பிரகாஷ், மனு பேகர் ஜோடி தங்கப்பதக்கம்\nமெக்சிகோவில் நடைபெற்றுவரும் துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை போட்டியின் 10 மீ ஏர் பிஸ்டல் குழு பிரிவில் இந்தியாவின் ஒம் பிரகாஷ் மிதர்வால்,...\nதமிழ் மக்களுக்கான நீதியான சர்வதேச சுயாதீன விசாரணை வலியுருத்தி தமிழ் மக்கள் பிரதிநிதிகள் சந்திப்பு\nபுருச்சல் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்பாக தமிழ் மக்களுக்கான நீதியான சர்வதேச சுயாதீன விசாரணை தேவை என்ற முதன்மை கருத்தை முன்வைத்து நாளை (28...\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படம் இன்னும் ஒருசில வாரங்களில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் ‘கபாலி’ படத்தால் நஷ்டம் என்றும், அ...\nநாட்டின் பொருளாதாரம் கடந்த ஆண்டில் சிறந்த வளர்ச்சி\nகடந்த ஆண்டு நாட்டின் பொருளாதாரத்தில் சிறப்பான வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி குறிப்பிட்டு...\nராஜபக்ஷகளுக்கு விரிக்கப்படும் வலை – முதலில் கைதாவது யார்\nராஜபக்ஷக்களைப் பழிவாங்குவதற்காகவே விசேட நீதிமன்ற கட்டமைப்பு சட்டமூலத்தை அரசாங்கம் நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரம...\nதெருவுக்கு 10 பேராவது வந்தால்தான் கட்சி\nஅரசியல் களத்தில் தீவிரமாக இற���்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றியுள்ளார். அதற்கான உறுப்பினர் சே...\nஈழத்தமிழ் அகதிகளை முதலில் கனடாவிற்குள் அனுமதித்த பிரதமர் விடுத்த செய்தி \nகனடாவின் - ஸ்காபுரோ நகரில் ஒன்ராரியோ முற்போக்கு பழமைவாத கட்சிக்கான தலைமைத்துவ தேர்தலில் போட்டியிடும் முன்னாள் பிரதமர் பிரையன் மல்ரூனியின்...\nசிரியாவின் வரலாறும் : சிரிய உள்நாட்டுப் போரும்...\nசிரியா அல்லது சிரிய அரபுக் குடியரசு மத்தியக்கிழக்கில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இது மேற்கில் லெபனானையும்,தென்மேற்கில் இசுரேலையும யோர்தானை...\nரஜரட்ட பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள்\nரஜரட்ட பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக, வித்தியாலயத்தின் உபவேந்தர் தெரிவித்துள்ளார். இதற்க...\nமாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின்8ம் ஆண்டு நினைவு நாள்.\nதை மாதம் 6ம் நாள் தனது 86 வது வயதில் இறுதி மூச்சை பனகொடாவில் இருக்கும் ராணுவ முகாமில் விட்ட மாதந்தை வேலுப்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை இங...\nவவுனதீவில்100மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவிப்பு\n26.11.2017 இன்று மட்டக்களப்பு வவுனதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சுமார் 100 மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவ...\nஆளணித் தெரிவில் இழுபறி வாய்த்தகராறு\nதமிழ்த் தேசிய கூத்தமைப்பின் மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலின் ஆளணித் தெரிவுகள் தொடர்பான ரெலோ மற்றும்...\nகோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் இராணுவத்தின் கெடுபிடியில் மாவீரர் நாள் நிகழ்வு\nகோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் இராணுவத்தின் கெடுபிடியில் மாவீரர் நாள் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/02/blog-post_81.html", "date_download": "2018-09-22T16:27:40Z", "digest": "sha1:64FJ5QKRUYOJ7PWJZQWACGP76GFIXQIO", "length": 16029, "nlines": 40, "source_domain": "www.kalvisolai.in", "title": "தேடினால் தொலையும் தூக்கம்!", "raw_content": "\n டாக்டர் ஜி. ராமானுஜம் மனித இனம் சூரிய வெளிச்சத்தைப் பொறுத்தே தன்னுடைய தூக்கம், விழிப்பை அமைத்துக்கொண்டிருக்கிறது உடல் பருமனுக்குத் தூக்கமின்மையும் ஒரு முக்கியக் காரணம் தூக்கமின்மைக்கு முக்கியக் காரணம், மனப் பதற்றம் தூக்கம் என்பத�� ஆரோக்கியத்தையும் உடலையும் இணைக்கும் ஒரு தங்கச் சங்கிலி - தாமஸ் டெக்கர் அரிதிலும் அரிதான இந்த மானிடப் பிறவியில், மூன்றில் ஒரு பங்கு தூக்கத்திலேயே கழிகிறது. இதிலிருந்தே தூக்கம் மனிதர்களுக்கு எவ்வளவு இன்றியமையாதது எனப் புரியும். சில நாட்கள் தூங்காமல் இருந்தாலே மனித உடலில் பல பாதகமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. பல்லாயிரம் ஆண்டுகளாக மனித இனம் சூரிய வெளிச்சத்தைப் பொறுத்தே தன்னுடைய தூக்கம், விழிப்பை அமைத்துக்கொண்டுவந்திருக்கிறது. அதற்கு ஏற்றவாறே நமது உடலும் சூரியகாந்தி மலர்களைப் போல் சூரிய வெளிச்சத்துக்கு ஏற்றவாறு பகலில் வேலை செய்யவும் இரவில் ஓய்வெடுக்கவும் பழகியுள்ளது. கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில்கூட இரவானதும் சுமார் ஏழு –ஏழரை மணிக்கே மக்கள் தூங்கச் சென்றுள்ளனர். இரவைப் பகலாக்கும் மின்சாரத்தின் பரவலாக்கத்துக்குப் பின்னரே தூங்கச் செல்லும் நேரம் தாமதமாகத் தொடங்கியது. பின்னர் வானொலி, தொலைக்காட்சி, கணினி என ஒவ்வொன்றாகப் படுக்கையறையை ஆக்கிரமிக்க, இறுதியில் செல்பேசியின் வருகையால் பலரும் மறுநாள்தான் தூங்கச் செல்வது என்றாகிவிட்டது. என்னதான் அதிநவீன ஐபோனைப் பார்த்துக்கொண்டே படுத்துக் கொண்டிருந்தாலும், அந்தி கருத்தவுடனேயே தூங்கச் சென்ற ஆதிமனிதன் காலத்திலிருந்து நம்முடைய உடல் பெரிதாக மாறிவிடவில்லை. குறையும் எதிர்ப்பு ஆற்றல் தூக்கத்தின்போது உடலுக்குள் நிகழும் செயல்கள் பற்றி இன்னும் முழுமையாகத் தெரிந்துகொள்ளப்படவில்லை. எனினும், உயிரினங்கள் எல்லாவற்றுக்குமே தூக்கம் மிக முக்கியம். அதுவும் உயிரினங்களில் மூளையின் செயல்பாடுகள் சிக்கலாகச் சிக்கலாகத் தூக்கத்தின் தேவையும் அதிகரிக்கிறது. தூங்காமல் இருக்கும்போது உடலில் ஸ்டீராய்டு ஹார்மோன்கள் அதிகமாகச் சுரப்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. ரத்த அழுத்தமும் அதிகரிக்கிறது. உடல் பருமனுக்குத் தூக்கமின்மையும் ஒரு முக்கியக் காரணம். நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைதல் போன்ற பல எதிர்விளைவுகளும் ஏற்படுகின்றன. தூக்கமின்மையால் வரும் கவனக் குறைபாட்டால் பல விபத்துகள் ஏற்படுகின்றன என்பதும் அதிர்ச்சியூட்டும் உண்மை. கவலையால் வராத தூக்கம் தூக்கமின்மைக்கு ஒரு முக்கியக் காரணம், மனப் பதற்றம். தூங்கப் போகும்போதுத��ன் 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஒன்றில் செருப்பைத் தொலைத்தது பற்றி வருத்தப்படவும், 20 ஆண்டுகளுக்குப் பின் வரப்போகும் மகளின் திருமணத்தைப் பற்றிக் கவலைப்படவும் தொடங்குகிறோம். ஏனென்றால், பகல் முழுதும் வேறு வேறு வேலைகள் நமது கவனத்தை ஆக்கிரமித்து இருந்திருக்கும். இரவு வந்தவுடன் சிந்தனை வௌவால்கள் சிறகடித்துப் பறக்க ஆரம்பிக்கும். இன்னும் சிலருக்கு வேறொரு கவலையால் தூக்கம் வராமல் போய்விடும். தூக்கம் வரவில்லையே என்ற கவலைதான் அது குடிப் பழக்கத்தை நிறுத்த முடியவில்லையே என்ற கவலையால் குடிப்பதைப் போன்றதுதான் இதுவும். மகிழ்ச்சியைப் பற்றி ஓஷோ கூறும்போது 'தேடுவதை நிறுத்துங்கள். தேடியது கிடைக்கும்' என்பார். அதாவது மகிழ்ச்சியைத் தேடி ஓடாமல் அமைதியாக இருந்தோமென்றாலே மகிழ்ச்சி தானாக நம்மைத் தேடி வரும். அதுபோல்தான் தூக்கமும். தூங்கவிடாத சிந்தனை தூக்கம் வரவில்லையே எனக் கவலைப்பட்டாலே தூக்கம் தொலைந்து போய்விடும். தூங்குவது இயல்பாக நடைபெறாமல், அதற்காகப் பெரிதும் முயற்சி மேற்கொண்டால் 'மெத்தை வாங்கினேன் தூக்கத்தை வாங்கலை' என 'முதல் மரியாதை' திரைப்படப் பாடல் வரிபோல் எதிர்மறையாகவே முடிந்துவிடும். பதவி, புகழ், நல்ல பெயர், விளம்பரம் போன்றவற்றைப் போல் தூக்கமும் தானாக வருவதே சிறப்பாகும். இன்னும் சிலர் மது, காபி, தேநீர், குளிர்பானங்கள் போன்றவை தூக்கத்துக்கு உதவும் என நினைத்துப் பயன்படுத்துவார்கள். அவை தற்காலிகமாகத் தூக்கத்தைத் தந்தாலும், சொந்தச் செலவில் சூனியம் வைப்பதுபோல் நாளடைவில் தூக்கமின்மையை இவை அதிகரித்துவிடும். தூங்கும் அறைக்குள் சிந்தனைகளுக்கும் செல்போன்களுக்கும் தடா போட வேண்டும். நல்ல தூக்கத்துக்கு உடற்பயிற்சி உறுதுணை. இவ்வளவு சிறப்புமிக்க தூக்கம் முக்கியமே என்றாலும், அளவுக்கு அதிகமாகத் தூங்குவதும் சமநிலைச் சீர்குலைவை ஏற்படுத்தும். எப்படி குடிப் பழக்கத்தை நிறுத்த முடியவில்லையே என்ற கவலையால் குடிப்பதைப் போன்றதுதான் இதுவும். மகிழ்ச்சியைப் பற்றி ஓஷோ கூறும்போது 'தேடுவதை நிறுத்துங்கள். தேடியது கிடைக்கும்' என்பார். அதாவது மகிழ்ச்சியைத் தேடி ஓடாமல் அமைதியாக இருந்தோமென்றாலே மகிழ்ச்சி தானாக நம்மைத் தேடி வரும். அதுபோல்தான் தூக்கமும். தூங்கவிடாத சிந்தனை தூக்கம் வரவில்லையே ��னக் கவலைப்பட்டாலே தூக்கம் தொலைந்து போய்விடும். தூங்குவது இயல்பாக நடைபெறாமல், அதற்காகப் பெரிதும் முயற்சி மேற்கொண்டால் 'மெத்தை வாங்கினேன் தூக்கத்தை வாங்கலை' என 'முதல் மரியாதை' திரைப்படப் பாடல் வரிபோல் எதிர்மறையாகவே முடிந்துவிடும். பதவி, புகழ், நல்ல பெயர், விளம்பரம் போன்றவற்றைப் போல் தூக்கமும் தானாக வருவதே சிறப்பாகும். இன்னும் சிலர் மது, காபி, தேநீர், குளிர்பானங்கள் போன்றவை தூக்கத்துக்கு உதவும் என நினைத்துப் பயன்படுத்துவார்கள். அவை தற்காலிகமாகத் தூக்கத்தைத் தந்தாலும், சொந்தச் செலவில் சூனியம் வைப்பதுபோல் நாளடைவில் தூக்கமின்மையை இவை அதிகரித்துவிடும். தூங்கும் அறைக்குள் சிந்தனைகளுக்கும் செல்போன்களுக்கும் தடா போட வேண்டும். நல்ல தூக்கத்துக்கு உடற்பயிற்சி உறுதுணை. இவ்வளவு சிறப்புமிக்க தூக்கம் முக்கியமே என்றாலும், அளவுக்கு அதிகமாகத் தூங்குவதும் சமநிலைச் சீர்குலைவை ஏற்படுத்தும். எப்படி கட்டுரையாளர், மனநலத் துறைப் பேராசிரியர் தொடர்புக்கு: ramsych2@gmail.com\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/list-news-Mjg2NDA0-page-16.htm", "date_download": "2018-09-22T17:28:55Z", "digest": "sha1:QLALFIZ4HDJQFNWXNIEX4LBCE6WUCO4M", "length": 13932, "nlines": 158, "source_domain": "www.paristamil.com", "title": "- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் அழகிய மாலைகளும் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nDrancyஇல் 100m² அளவு கொண்ட F4 வீடு வாடகைக்கு.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nMontereau-Fault-Yonne (77130)யில் நிலத்தோடு அமைந்த 50m² அளவு கொண்ட F2 வீடு வாடகைக்கு உண்டு.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nGare de Bondy இல் இருந்து 2 நிமிட தூரத்தில் F3 வீடு விற்பனைக்கு.\n110% கடன் செய்து தரப்படும்.\n93 பகுதியில் உள்ள உணவகத்திற்கு chiken / tacos / Burger, செய்வதில் அனுபவமுள்ள வேலையாள்த் தேவை\nAubervilliersஇல் 65m² அளவுகொண்ட பலசரக்கு கடை Bail விற்பனைக்கு. ;\nவீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை\nமூன்று பிள்ளைகளைப் பராமரிக்கவும் மற்றும் வீட்டு வேலைகள் செய்யவும் பெண் தேவை.\nகொழும்பு-13 இல், அமைந்துள்ள (இரண்டு) ஒற்றை மாடி வர்த்தக ஸ்தாபனங்கள் விற்பனைக்கு உண்டு\nவீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை\nDrancyயில் உள்ள ஒரு வீட்டுக்கு சமையல் நன்கு தெரிந்த ஒருவர் தேவை.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவ���் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nசகல வேலைகளையும் செய்துதர எம்மிடம் 10 வருடத்தும் மேற்பட்ட அனுபவம் கொண்ட வல்லுனர்கள் உள்ளார்கள்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nMéry-sur-Oise 95 இல் F3 வீடு மற்றும் கடை விற்பனைக்கு\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஅமேசான் தளத்தின் புத்தம் புதிய சேவை\nஉலகின் மிகப்பிரம்மாண்டமான ஒன்லைன் சொப்பிங் சேவையை வழங்கிவரும் அமேசான் தளமானது தற்போது புதிய சேவையினை அறிமுகப்படுத்துகின்றது.இதன்படி வாடிக்கையாளர்கள் தரவிறக்கம் செய்யக்கூடிய வகையில\nசூரியப் படலத்தில் இயங்கும் மடிக்கணனி உருவாக்கம்\nதொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாக கணனிகளின் அளவு சுருங்கி இன்று டேப்லட் வரை சிறிதாக மாறியுள்ளது. இந்நிலையில் அவற்றின் பாவனையை மேலும் இலகுபடுத்தும்பொருட்டு மேலும் பல தொழில்நுட்பங்கள\nAcer அறிமுகப்படுத்தும் Iconia W3 டேப்லட்\nAcer நிறுவனமானது குறைந்த விலையில் Iconia W3 எனும் புதிய டேப்லட் ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. 8.1 அங்குல அளவு, 1280 x 800 Pixel Resolution உடைய LED தொடுதிரையினைக் கொண்டுள்ள இந்த ட\nபேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ள புத்தம் புதிய வசதி\nமுன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் ஆனது தனது பயனர்களுக்காக தொடர்ந்தும் பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தியவண்ணம் உள்ளது. இந்த வரிசையில் தற்போது Embeddable Posts எனும் வசதியை அறிமுகம் செ\nவிரைவில் அஸ்தமனமாகின்றது அப்பிளின் MobileMe சேவை\nஅப்பிள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த MobileMe ஒன்லைன் ஸ்டோரேஜ் சேவையானது செப்டெம்பர் மாதம் 30ம் திகதியுடன் அஸ்தமனமாகின்றது.இச்சேவைக்கு பதிலாகவே அந்நிறுவனத்தினால் iClo\nCyanogenMod Focal அப்பிளிக்கேஷன் அறிமுகம்\nஅன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட ஸ்மார்ட கைப்பேசிகளில் பயன்படுத்தக்கூடிய CyanogenMod Focal எனும் கமெரா அப்பிளிக்கேஷன் இந்த வாரம் அறிமுகப்படுத்தப்படுகின்றது. இது Andro\n« முன்னய பக்கம்12...8910111213141516அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2011/11/blog-post_7569.html", "date_download": "2018-09-22T16:28:47Z", "digest": "sha1:63376HF3C76L4MLYAHRQP5GIXGAFCULL", "length": 36654, "nlines": 252, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: பகைவரும் உற்ற நன்பர் போல் ஆகவேண்டுமா?", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nபகைவரும் உற்ற நன்பர் போல் ஆகவேண்டுமா\nஅகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது.\n- நான் அவர்களுடன் என் ஆயுளுக்கும் பேசமாட்டேன்\n- என் மரணத்தில் கூட கலந்து கொள்ளாதே\n- அவர்கள் எனக்கிழைத்த தீங்கின் காரணமாக அவர்கள் முகத்தைக் கூட இனி பார்க்க மாட்டேன்\nஇப்படியாக பலவித சத்தியங்களை செய்பவர்கள் இறை மறுப்பாளர்கள் மற்றும் இறைவனுக்கு இணை வைப்பவர்கள் மட்டும் அல்ல\nஅல்லாஹ்வையும், அவனது தூதரையும் மற்றும் மறுமையையும் நம்பிக்கைக் கொண்ட முஸ்லிம்களும் தான் இவற்றைச் செய்கின்றனர். வேதனையான விஷயம் என்னவென்றால் படுபயங்கர பாவமான இணை வைக்கும் செயல்களிலிருந்து முற்றிலும் விலகி அல்லாஹ்வை மட்டுமே வழிபடும் ஏகத்துவவாதிகளும் ஷைத்தானின் இத்தகைய மாய வலையில் சிக்கி உழல்கின்றனர்.\nமுஸ்லிம்களைப் பொருத்தவரை ஒருவர் மற்றொரு முஸ்லிமுக்கு சகோதரர் போலாவார். எனவே தான் தொழுகை, ஹஜ் போன்ற இஸ்லாத்தின் அனைத்து வழிபாடுகளிலும் சகோதரத்துவம் வலியுறுத்தப்படுகிறது.\nஇவ்வாறு சத்தியங்கள் செய்து பாவங்களில் உழன்று நிற்கும் நம்முடைய சகோதர சகோதரிகளுக்கு, நாம் அனைவரும் நன்கு அறிந்த நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கைகள் சிலவற்றையும் மற்றும் இந்த பாவமான செயல்களிலிருந்து நாம் எவ்வாறு தவிர்ந்துக் கொள்வது என்பதற்கு இறைவன் கூறும் வழிமுறைகளையும் நினைவு கூற விரும்புகிறேன். அல்லாஹ் இந்தக் கட்டுரையை முஃமி���்களாகிய நம் அனைவருக்கும் பயனுள்ளதாக ஆக்கியருள்வானாகவும். ஆமீன்.\nநிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே; ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். (அல்-குர்ஆன் 49:10)\nஇறைவனின் கூற்றுப்படி முஃமின்களுக்கிடையில் ஒற்றுமையை வளர்ப்தற்காக சமாதானத்தை ஏற்படுத்துவது நம் அனைவர் மீதும் கடமையாக இருக்கிறது. இதன் அடிப்படையில் முதலில் நாம் முஃமின்களுக்கிடையில் பகைமையை வளர்த்துக்கொள்வதால் ஏற்படும் தீமைகள் பற்றியும் அவற்றைப் பற்றிய நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கைகள் அடங்கிய ஹதீஸ்கள் சிலவற்றையும் பார்ப்போம்.\nமுஸ்லிம் சகோதரனுக்கு கெடுதல் செய்வர் சாபத்திற்குரியவர் ஆவார்\n‘ஒரு முஸ்லிம் சகோதரனுக்கு கெடுதல் செய்பவனும், அவருக்கு எதிராக சதி செய்பவனும் சாபத்திற்குரியவர்கள்’ அறிவிப்பவர் : அபூபக்கர் (ரலி), ஆதாரம் : திர்மிதி.\nசகோதர முஸ்லிமை கேவலமாகக் கருதுவது கெட்ட செயலாகும்\nஒரு முஸ்லிம் (மற்ற முஸ்லிமுக்கு) சகோதரராகும். அந்த சகோதரரை மோசடி, பொய் மூலம் ஏமாற்றாதீர்கள். அவருடைய மானத்தைக் கெடுத்து பொருளை அபகரித்து கொலை செய்வது தடுக்கப்பட்டதாகும். அவரை கேவலமாகவும் மதிப்பது கெட்ட செயலாகும். ஆதாரம் : திர்மிதி.\nஉன்னைத் திட்டினால் நீ அவனைத் திட்டாதே\nநபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: – ‘எவரேனும் சரி உன்னிடமுள்ள குறைகளைச் சொல்லி உன்னைத் திட்டினால் நீ அவனுடைய குறைகளைச் சொல்லி திட்டாதே காரணம் அந்த பாவம் அவனையே சாரும்’ ஆதாரம் : அபூதாவுத்.\nஇரத்த பந்த உறவுகளைப் பேணி வாழுங்கள்\n“அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தினரைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் இரத்தபந்த உறவுகளைப் பேணி வாழட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய்மூடி இருக்கட்டும்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி.\nநாம் நம்மிடம் வம்புக்கிழுப்பவர்களோடு மோதி அவர்களை வீழ்த்துவதான் வீரமல்ல மாறாக அவர்களின் தவறுகளை மன்னிக்கும் தன்மையே சிறந்த வீரமாகும். ஏனென்றால் தம்மோடு வம்புக்கு வருபவரோடு மோதுவது என்பது பொதுவாக அனைவரின் செயலாகும். ஆனால் அவற்றை மன்னித்து ஏற்பதற்கு மிகுந்த தைரியம் வேண்டும். எனவே தான் நபி (ஸல்) அவர்கள் தம்மைக் கட்டுப்படுத்தி கோபத்தை அடக்கி கொள்பரை சிறப்பித்து பின்வருமாறு கூறுகிறார்கள்: -\n“மக்களைத் தன்னுடைய பலத்தால் அதிகமாக அடித்து வீழ்த்துபவன் வீரன் அல்லன்; உண்மையில் வீரன் என்பவன், கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.ஆதாரம் : புகாரி.\nநாம் கோபத்தினால் ஒருவரைப் பற்றி பலவாறாக என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் சில நேரங்களில் பேசி விடுகிறோம். ஆனால் அது எவ்வளவு பயங்கரமானது அதன் பின்விளைவுகள் என்ன என்பதைப் பற்றி சிறிது கூட கவலைப் படுவதில்லை. நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: -\n“மற்றவரை ஒருவர் நிந்திக்கும் போது அது வானத்திற்குச் செல்கின்றது. அங்கே வானத்தின் கதவுகள் மூடி இருக்கின்றன. பின்பு அது உலகத்திற்கே திரும்புகிறது. உலகத்திலும் கதவுகள் மூடி இருக்கின்றன். பின்பு அது வலபுறம் இடபுறம் அலைந்து திரிகின்றது. எங்குமே அதற்கு இடமில்லாமல் அது – எவர் நிந்தித்தாரோ அவரிடமே வந்து சேருகிறது”. ஆதாரம் : அபூதாவுத்.\nமுஸ்லிம்கள் மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருக்கக் கூடாது\nமுஃமின்கள் மூன்று இரவு மூன்று பகல்களுக்கு மேல் பகைமைக் கொண்டு பேசாதிருப்பதற்கு நபி (ஸல்) அவர்கள் தடைசெய்திருப்பதாக வரும் பல நபிமொழிகள் புகாரி போன்ற ஹதீஸ் கிரந்தங்களில் காணமுடிகிறது.\nஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள்\n (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். ஒரு முஸ்லிம் தம் சகோதரருடன் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :அனஸ் இப்னு மாலிக் (ரலி), ஆதாரம் : புகாரி.\nஅன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் தம் உறவினரோடு பேசமாட்டேன் என்று சத்தியம் செய்தார்கள். பிறகு நபித்தோழர்கள் ஆயிஷா (ரலி) அவர்களை அவருடைய உறவினரோடு பேசுவதற்கு வலியுறுத்தினார்கள். முதலில் தயங்கிய அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுக்கு மேற்கூறப்பட்ட நபிமொழி நிளைவுறுத்தப்பட்டத��ம் கண்கலங்கியவர்களாக தம் உறவினரோடு பேசினார்கள். பின்னர் தாம் தவறான சத்தியம் செய்து அதை முறித்தற்காக 40 அடிமைகளை விடுதலை செய்தார்கள் என்ற நிகழ்ச்சி ஸஹீஹூல் புகாரியில் பதிவு செய்யப்பட்டிருப்பதை நாம் காணலாம். எனவே நாம் உறவை முறிப்பதாக சத்தியம் செய்வது கூடாது.\nமூன்று இரவு, மூன்று பகல்களுக்கு மேல் பகைமைகொண்ட நிலையில் மரணிப்பவன் நரகம் புகுவான்\nமேலும் சகோதர முஸ்லிம்களுக்கிமையில் மூன்று நாட்களுக்கு மேல் பகைமை கொண்ட நிலையிலேயே மரணிப்பவர் நரகம் புகுவார்கள் என்றும் நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்திருக்கிறார்கள்.\n‘தனது முஸ்லிம் சகோதரனுடன் மூன்று இரவு (பகலுக்கு மேல்) வெறுத்திருப்பது கூடாத செயலாகும். எனவே மூன்று இரவு (பகலுக்கு மேல்) வெறுத்திருக்கும் நிலையில் மரணிப்பவன் நரகம் நுழைவான்’ அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி), ஆதாரம் : அஹ்மது, அபூதாவுத்.\n சத்தியத் திருத்தூதரின் வாக்கை உண்மையென நம்பும் நாம் உடனடியாக நமது தவறுகளிலிருந்து விடுபட்டு சகோதர முஸ்லிம்களுடன் ஒற்றுமையாக வாழ முயற்சிக்க வேண்டும்.\nசகோதர முஸ்லிம்களுடன் மூன்று நாட்களுக்கு மேல் நாம் பேசாமல் பகைத்து இருக்கக் கூடாது என்ற நபி (ஸல்) அவர்கள் இட்ட கட்டளையை அறிந்து உண்மையை நாம் உணர்ந்து கொண்ட போதிலும் ஷைத்தான் நம்மிடம் குறிக்கிட்டு அவர்கள் தானே முதலில் வம்புக்கிழுத்தார்கள் எனவே அவர்கள் முதலில் பேசட்டும் பிறகு நாம் பேசலாம் என்ற எண்ணத்தை தோற்றுவிப்பான்.\nஷைத்தானின் இந்த மாயவலையில் நாம் சிக்கிவிடாமல் அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோரியவர்களாக நாம் பெருந்தண்மையுடன் அவர்கள் நமக்கு செய்த தீமைகளை மன்னித்து மறந்து விட்டு நாம் முதலில் பேச ஆரம்பிப்போமேயானால் அல்லாஹ் நம்முடைய பாவங்களை மன்னித்து அதற்காக நமக்கு நிறைய வெகுமதிகளை தருவான்.\nஇவ்வாறு பிணக்கிற்குப் பிறகு முதலில் பேசுபவர்களைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் சிறப்பித்துக் கூறிய ஹதீஸ் ஸஹீஹூல் புகாரியில் வந்திருக்கிறது.\nபினக்கிற்குப் பிறகு முதலில் பேசுபவர் தாம் சிறந்தவராவார்: -\nஒருவர் தம் சகோதரரிடம் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. அவர்கள் இருவரும் சந்தித்து ஒருவரைவிட்டு ஒருவர் முகத்தைத் திருப்பிக்கொள்வர். (இவ்வாறு செய்யலாகாது.) ஸலாமை முதலில் தொடங்குகிறவர்தாம் இவர்கள் இருவரில் சிறந்தவராவார் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :அபூ அய்யூப் அல்அன்சாரி (ரலி), ஆதாரம் : புகாரி.\nபகைவரும் உற்ற நன்பர் போல் ஆகவேண்டுமா\nநம்மில் சிலர், நான் ஒன்றுமே செய்யவில்லை தவறுகள் முழுவதும் மற்றவருடையது தான். அவராகத் தான் என்னிடம் வம்புகள் செய்து பிரிந்துவிட்டார். நான் என்ன செய்வது தவறுகள் முழுவதும் மற்றவருடையது தான். அவராகத் தான் என்னிடம் வம்புகள் செய்து பிரிந்துவிட்டார். நான் என்ன செய்வது என்று கேட்கின்றனர். மேலும், இப்போது கூட நான் அவர்களைப் பற்றி ஒன்றுமே கூறுவதில்லை என்று கேட்கின்றனர். மேலும், இப்போது கூட நான் அவர்களைப் பற்றி ஒன்றுமே கூறுவதில்லை ஆனால் அவர்களோ என்னைப் பற்றி அநியாயத்திற்கும் இல்லாததையும் பொல்லாததையும் பிறரிடம் கூறி என்னை மனவருத்தத்திற்குள்ளாகின்றனர் என்றும் கூறி மன வருத்தமடைகின்றனர். இவர்களுக்கான அழகிய தீர்வை நம்மையும் அவதூறு கூறும் அவர்களையும் படைத்தவனும் நம் அனைவரது உள்ளங்களைப் புரட்டக் கூடியவனாகிய அல்லாஹ் கூறுகிறான்: -\n“நன்மையும் தீமையும் சமமாக மாட்டா, நீங்கள் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வீராக அப்பொழுது, யாருக்கும் உமக்கிடையே, பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பரே போல் ஆகிவிடுவார். பொறுமையாக இருந்தார்களே அவர்கள் தவிர வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்; மேலும், மகத்தான நற்பாக்கியம் உடையவர்கள் தவிர, வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்” (அல்-குர்ஆன் 41:34-35)\nஅகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ் மற்றும் அவனது தூதர் (ஸல்) அவர்களின் வாக்கு உண்மையானது சத்தியமானது என்றும் இந்த உலகம் அற்பமானது சத்தியமானது என்றும் இந்த உலகம் அற்பமானது இதிலுள்ள அனைத்தும் நாம் உட்பட அழியக் கூடியவைகள் என்றும் மறுமையில் நாமும் நம்மிடம் பிணங்கி நிற்கும் நம்முடைய முஸ்லிம் சகோதர சகோதரிகளும் அல்லாஹ்வின் முன் நிறுத்தப்பட்டு நம்முடைய இச்செயல்களுக்காக கேள்வி கணக்குகள் கேட்கப்படுவோம் என்று உறுதியாக நாம் நம்புவோமேயானால் நம்முடைய முஸ்லிம் சகோதரர்கள் நமக்கு செய்த, செய்து கொண்டிருக்கின்ற தீமைகள் அனைத்தும் ஒரு சல்லிக்காசுக்கு பெறாத சிறிய செயல்களாகவே நமக்குத் தோன்றும்.\nமேலும் நாம் இறைவனின் மேற்கூ���ப்பட்ட சத்தியத் திருமறையின் கட்டளைக்கு அடிபணிந்து நமக்கு தீங்கு செய்ய முற்படும் அந்த இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு நன்மை செய்ய முற்படுவதற்கு முயல்வோம். அப்போது இன்ஷா அல்லாஹ் இறைவனின் வாக்குப்படி நமக்கு ஜென்ம பகைவராக விளங்கிய அந்த சகோதர சகோதரிகளும் உற்ற நன்பர்களைப் போல ஆகிவிடுவார்கள். இது எப்படி நடக்கும் என்ற சந்தேகம் நமக்கு சிறிதும் வரக் கூடாது. எனெனில்,\n- நேற்று வரை ஒன்றோடென்று அடித்துக் கொண்டிருந்தவர்கள் இன்று நகையும் சதையுமாக ஆகிவிட்டார்களே\n நேற்று வரை எலியும் பூனையுமாக இருந்தார்களே\nஇப்படி பலவாறாக கடும்பகை கொண்டிருந்தவர்களும் ஒன்றினைந்த நிகழ்ச்சிகளை நாம் நம்முடைய அன்றாட வாழ்வில் காண்கிறோம். ஏனென்றால் உள்ளங்களைப் புரட்டக் கூடியவனாகிய நம்மைப் படைத்த அல்லாஹ் நாடிவிட்டால் எது வேண்டுமானாலும் நடக்கலாம். எனவே நாம் நம்பிக்கையுடன் நமக்கு கெடுதல் செய்தவர்களுக்கும் நன்மை செய்ய முற்படுவோமேயானால் இன்ஷா அல்லாஹ் நாம் பகைவர்களாகக் கருதுபவர்களும் நம்முடைய உற்ற நன்பர்களாகி விடுவார்கள்.\nதேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கும் விபரீத ஆசை\nதொழுகையை விடுவது மிகப்பெரிய பாவமாகும்\nநவீன முஃப்திகளும் நூதன ஃபத்வாக்களும்\nபகைவரும் உற்ற நன்பர் போல் ஆகவேண்டுமா\nபன்றியின் மாமிசம் சாப்பிடுவது குறித்து அல்-குர்ஆன்...\nவெற்றியின் இரகசியம் – இஸ்திகாரா தொழுகை\nஉங்கள் குழந்தையை அன்பாகவும், அக்கறையுடனும் வளர்க்க...\nஇதை நான் சொல்லலை, டாக்டரம்மா சொல்றாங்க\nஇணைய தளம் சிறப்பாக அமைத்திட\nஅம்மாவா.. சும்மாவா... முடிவு உங்கள் கையில்..:)\nகுழந்தை வளர்ப்புக்கு சில யோசனைகள்\nஉங்கள் செல்பேசி தண்ணீரில் விழுந்து விட்டதா\nகணவன் - மனைவி ஜோக்ஸ்\nகோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு\nடாஸ்மாக்கால் அழியும் குடும்பங்கள் - உண்மைக்கதை\nநான் படித்த கடிகள். உங்களுக்காக...\nபுது ம‌னை புகுவிழா ந‌கைச்சுவை சிறுக‌தை\nமனை (ப்ளாட்)வாங்க ஆலோசனை தேவை\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் ��ூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nநடுத்தர வயதுடைய இந்தக் குடும்பத்தலைவர்- பட்டதாரி- சவூதி , ஜித்தாவில் ஆயத்த ஆடைத் தொழில் செய்பவர் – மூன்று குழந்தைகளுக்குத் தந்தை – ஆரம்பக்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nகா‌ல் பாதம் ‌வீ‌ங்குவது கா‌ல் பாத‌ங்க‌ள் ‌சிலரு‌க்கு தூ‌ங்‌கி எழு‌ந்தது‌ம் அ‌ல்லது ஒரே இட‌த்‌தி‌ல் ‌சி‌றிது நேர‌ம் அம‌ர்‌ந்‌திரு‌ந்தால...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nஉங்கள் ஜிமெயில் அக்கௌன்ட் பாதுகாக்க சிறந்த 15 வழிகள்\n1 . உங்கள் கணினியில் மால்வாரே அல்லது வைரஸ் போன்றவை எதாவது உள்ளதா என்று நாம் புதியதாக ஒரு கோப்புகளை தரவிறக்கம் செய்யும் போது முறையாக ஸ்க...\nமின்சாரத்தை மிச்சப்படுத்துவது மிகப்பெரிய கடமையாகும். அதற்கான சில ஆலோசனைகள். மின் விளக்கு அமைப்புகள்: 1) தேவையற்று ஒளிர்ந்து கொண்டிருக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2012/02/blog-post_02.html", "date_download": "2018-09-22T16:28:43Z", "digest": "sha1:MNAJBU5LT2B5KSAMDUJWB3EVPBVMLLJP", "length": 30040, "nlines": 253, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: ஹலாலான உழைப்பின் சிறப்பு", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஇஸ்லாம் ஹலாலான உழைப்பை வலியுறுத்துகின்றது. இறைவன் தனது அருள்மறையில், (ஜுமுஆ) தொழுகை முடிந்தவுடன் பூமியில் பரவிச் சென்று இறையருளைத் தேடுங்கள். (63:10) என்று கூறுகின்றான்.\nதனது கையால் உழைத்துச் சாப்பிடுகின்றவனைவிட சிறந்த உணவை வேறு யாரும் சாப்பிட முடியாது. இறைவனின் நபியாகிய தாவூத் (அலை) அவர்கள் தமது கையால் உழைத்து அதிலிருந்து சாப்பிட்டார்கள் என நபியவர்கள் கூறினார்கள்.(புகாரீ)\nஉழைத்து உண்ணும் உணவே நீங்கள் சாப்பிடுகின்ற உணவில் மிகச் சிறந்ததாகும் என்றும் நபியவர்கள் கூறினார்கள். (திர்மிதீ)\n பரிசுத்த மான தொழில் எது என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ஒரு மனிதன் தனது கையால் உழைப்பதும், (மோசடியில்லாத) நல்ல ஒவ்வொரு வியாபாரமும் என்று நபியவர்கள் கூறினார்கள். (நூல் : அஹ்மத்)\nஹலாலான உணவைத் தேடுவது (தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற) ஃபர்ளான காரியங்களை அடுத்துள்ள ஃபர்ளாகும். (நூல் : பைஹகீ)\nஉண்மையான நம்பிக்கைக்குரிய வியாபாரி (மறுமையில்) நபிமார்களுடனும், உண்மையாளர்களுடனும், உயிர்த்தியாகம் செய்த ஷுஹதாக்களு டனும் இருப்பார். (நூல் : திர்மிதீ)\nபகலெல்லாம் உழைத்துக்களைத்தவர் மாலைக்குள் மன்னிக்கப்பட்டவர் ஆவார் என நபியவர்கள் கூறினார் கள். (ஆதாரம் : முஃஜம்)\nஉழைப்பைக் கற்றுக் கொடுத்த உத்தம நபி :\nநபிகளாரின் சமூகத்தில் அன்ஸாரி ஸஹாபி ஒருவர் தன் தேவையைக் கூறி உதவி தேடினார். தங்களிடம் ஒன்றுமே இல்லையா என நபியவர்கள் வினவ, முரட்டுக் கம்பளி போர்வையும், ஒரு கோப்பையும் எனது வீட்டில் இருக்கிறது எனக் கூறினார். பாதியை விரித்தும், பாதியைப் போர்த்தியும் கொள்வேன். பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பேன் என்றார். அதைக் கொண்டு வருமாறு நபியவர்கள் கூற, அதை அவர் கொண்டு வந்தார்.\nஅவ்விரு பொருட்களையும் நபியவர்கள் ஏலம்விட, ஒரு திர்ஹத்திற்கு அதை வாங்கிக்கொள்ள ஒரு ஸஹாபி முன்வந்தார். அதைவிட அதிகமாக வாங்குபவர் உண்டா என நபியவர்கள் மூன்று முறை கூற, இரண்டு திர்ஹங்களுக்கு வாங்கிக் கொள்கிறேன் எனக் கூறி மற்றொரு ஸஹாபி அதை வாங்கிக் கொண்டார்.\nபின்பு அந்த அன்ஸாரி தோழரை அழைத்து இதில் ஒரு திர்ஹத்திற்கு வீட்டிற்கு தேவைப்படும் உணவுப் பொருளையும், மற்றொரு திர்ஹத்திற்கு ஒரு கோடாரியும் வாங்கி என்னிடம் கொண்டு வாருங்கள் எனக் கூறி, அவ்விரு திர்ஹங்களையும் அந்த ஸஹாபியிடம் நபியவர்கள் ஒப்படைத்தார்கள். அவர் அவ்வாறே செய்தார். நபியவர்கள் தங்களின் முபாரக்கான கரத்தால் அந்தக் கோடாரிக்கு கணை போட்டு அவரிடம் அதைக் கொடுத்து, இதை எடுத்துச் சென்று விறகு வெட்டி சம்பாத��யுங்கள்; பதினைந்து நாட்களுக்குப்பின் இங்கு வாருங்கள். அதற்கு முன்பு வர வேண்டாம் எனக் கூறியனுப்பினார்கள். அவரும் அவ்வாறே செய்தார்.\nசில நாட்களில் அவர் பத்து திர்ஹங்களை சம்பாதித்தார். அதில் அவருக்குத் தேவைப்படும் துணிகளையும், வீட்டிற்குத் தேவையான தானியங்கள் மற்ற பொருட்களையும் வாங்கியிருந்தார். இந்நிலையில் அவரைக் கண்ட நபியவர்கள், நீர் பிறரிடம் தேவையாகி அருவறுப்பான அடையாளங்களோடு மறுமையில் வருவதைவிட தற்போது நீர் இருக்கும் நிலை எவ்வளவு அழகானது எனப்பாராட்டி னார்கள். உழைப்பால் உயர்வும், யாசகத்தால் இம்மை – மறுமையில் இழிவும் ஏற்படும் என்பதை நபியவர்கள் தெளிவாக சுட்டிக் காட்டினார்கள்.\nஎனவேதான், எண்ணற்ற இடங்களில் இக்கருத்து குர்ஆன் – ஹதீஸ்களில் வலியுறுத்தப்படுகிறது. மேலும் நபிமார்களும், அறிஞர்களும், வணக்க சாலிகளும் தமது வாழ்க்கையின் ஓர் அங்கமாக உழைப்பை ஆக்கிக் கொண்டனர்.\nநபிமார்களும் அவர்கள் செய்த தொழிலும்\nநபி ஆதம்(அலை) அவர்கள் – விவசாயம்\nநபி இப்ராஹீம்(அலை) அவர்கள்- விவசாயம்\nநபி லூத்(அலை) அவர்கள் – விவசாயம்\nநபி யஸஃ (அலை) அவர்கள் – விவசாயம்\nநபி ஸாலிஹ் (அலை) அவர்கள்- வியாபாரம்\nநபி ஹாரூன்(அலை)அவர்கள் – வியாபாரம்\nநபி நூஹ்(அலை) அவர்கள்- தச்சுத் தொழில்\nநபி ஜக்கரிய்யா(அலை) அவர்கள் -தச்சுத் தொழில்\nநபி இஸ்மாயீல் (அலை) அவர்கள் – வேட்டையாடுதல்\nநபி யஃகூப்(அலை) அவர்கள்-ஆடு மேய்த்தல்\nநபி ஷுஐப்(அலை) அவர்கள் – ஆடு மேய்த்தல்\nநபி மூசா(அலை) அவர்கள் - ஆடு மேய்த்தல\nநபி லுக்மான்(அலை) அவர்கள் - ஆடு மேய்த்தல்\nநபி (ஸல்) அவர்கள்- ஆடு மேய்த்தல்\nசரித்திரத்தை உற்றுநோக்கும் போது நபிமார்கள், வலிமார்கள், அறிஞர்கள் அனைவரும் தங்களது கரங்களால் உழைத்தே சாப்பிட்டுள்ளார்கள். கலீஃபா உமர்(ரலி) அவர்களும் தங்களின் உபதேசத்தில் இவ்வாறு கூறுகின்றார்கள். உலமாக்களே நன்மையான விஷயத்தில் முந்துங்கள். இறையருளைத் தேடுங்கள். மக்களின் மீது கடுமையாக ஆகி விடாதீர்கள். ஆதாரம்: ஜாமிஉ பயானில் இல்மி,வஃபர்ளிஹி\nஹராமான உணவால் ஏற்படும் விளைவுகள்\nநல்ல அமல்கள் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்காது.\nஅவ்வாறு செய்தாலும் அதில் இன்பம் இருக்காது.\nகெட்ட செயல்களைச் செய்யுமாறு உள்ளம் தூண்டும்.\nஹராமான பணம் வந்ததைப் போன்றே சென்றுவிடும்.\nஹராமான பொருளைச் ��ாப்பிடுபவன் சொர்க்கம் செல்லமாட்டான்.\nஹராமால் வளர்ந்த சதை நரகத்திற்கே உரியது.\nஹராமை சாப்பிடுபவன் அல்லாஹ், ரசூல் ஆகியோரின் கோபத்திற்கு ஆளாவான்.\nஎடுத்துக்காட்டாக இங்கே சில வற்றைக் குறிப்பிட்டாலும் இன்னும் ஏராளமான தீமைகள் ஹராமான வருவாயில் உள்ளன. எனவேதான், ஹராமை விட்டும் தவிர்ந்திருக்கும்படி குர்ஆன் ஹதீஸில் வலியுறுத்தப்படுகிறது.\nமேலும், உங்களுடைய பொருட்களை உங்களிடையே தவறான முறையில் (ஒருவருக்கொருவர்) உண்ணாதீர்கள். இன்னும், நீங்கள் அறிந்து கொண்டே மனிதர்களின் பொருட்களிலிருந்து ஒரு பகுதியை பாவமான முறையில் நீங்கள் உண்ணும் பொருட்டு, அவற்றை அதிகாரிகளிடம் (இலஞ்சமாகக்) கொண்டு செல்லாதீர்கள். (அல்குர்ஆன். 2:188)\n உங்களுக்குள் (ஒருவருக்கொருவர்) ஒப்புதலின்அடிப்படையில் நடைபெறும் வணிகத்தின் மூலமாகவேயன்றி, உங்களிடையே ஒருவர் மற்றவரின் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள். (அல்குர்ஆன் 4:29)\nஹலாலான உணவுதான் நல்ல அமல் செய்ய உதவும்; ஆகையால்தான், இறைவன் தன் அருள்மறையில், “இறைத்தூதர்களே ஹலாலான உணவை உண்ணுங்கள். நல்ல அமல்கள் செய்யுங்கள். நீங்கள் செய்கின்ற அமலை நான் அறிந்தவனாக இருக்கின்றேன்” எனக் கூறியுள்ளான். ஹலாலான உணவுக்கும் நற்செயலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பது இவ்வசனத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதாக விரிவுரையாளர்கள் கூறுகின்றனர்.\nஹலாலான உணவின்றி வணக்கத்தில் இன்பம் இருக்காது.\nஹிஜ்ரி 261-ல் மரணித்த மாமேதை பாயஜீது புஸ்தாமீ(ரஹ்) அவர்கள் தம்மைப் பற்றிக் கூறுகிறார்கள்:\nநான் மிகவும் அதிகம் வணக்க வழிபாடுகள் செய்து வந்தேன். எனினும் அதில் இன்பத்தைக் காண முடிய வில்லை. எனவே, அதற்குரிய காரண ங்களை பல விதத்தில் சிந்தித்து இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தேன். அதாவது என்னைக் கர்ப்பமுற்ற காலத்தில் என் தாய் சந்தேகத்திற்குரிய பொருட்களில் ஒன்றைச் சாப்பிட்டிருப்பார்களோ என எண்ணி என் தாயிடம் இதைக் கூறினேன்.\n ஒரு நாள் உன்னைக் கருவறையில் சுமந்திருந்தபோது இன்ன வீட்டு மாடியில் நான் நின்று கொண்டிருந்தேன். அப்போது பக்கத்து வீட்டுத் தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தின் கிளையில் உள்ள ஒரு கனியைப் பறித்துச் சாப்பிட்டேன். அதற்குரியவரிடத்தில் அனுமதி வாங்க வில்லை என்றார்கள். பாயஜீது புஸ்தாமீ கூறுகிறார்கள்: என் தாயின் மூலம் அந்த பொருளுக்குரியவரிடத்தில் அதை ஹலாலாக்கிய பின்னர் தான் எனது வணக்கத்தில் இன்பம் ஏற்பட்டது. ஆதாரம்: கல்யூபி, பக்கம்:37\nஹராமான உணவால் செய்யும் அமல்கள் ஏற்கப்படாது. “பத்து திர்ஹங்கள் கொடுத்து ஒருவர் ஓர் ஆடையை வாங்கினார். அதில் ஒன்பது திர்ஹம் ஹலாலாகும். ஒரேயொரு திர்ஹம் மட்டும் ஹராமாகும். இந்த ஆடையை அவர் அணியும் காலமெல்லாம் அவரது எந்த நல்லமலும் ஏற்றுக்கொள்ளப்படாது. (அறிவிப்பவர்: இப்னுஉமர் (ரழி) நூல்:மிஷ்காத்,பக்கம்:243)\nஒரு முறை சஅத் பின் அபீவக்காஸ்(ரழி) அவர்கள் நபியவர் களிடம், “அல்லாஹ்வின் தூதரே நான் கேட்கும் துஆவை இறைவன் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்காக தாங்கள் துஆ செய்யுங்கள்” என்று கூறினார்கள். அதற்கு நபியவர்கள், “சஅதே நான் கேட்கும் துஆவை இறைவன் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்காக தாங்கள் துஆ செய்யுங்கள்” என்று கூறினார்கள். அதற்கு நபியவர்கள், “சஅதே உங்களின் உணவை ஹலாலானதாகவும் சுத்தமானதாகவும் ஆக்கிக்கொள்ளுங்கள். துஆக்கள் ஏற்றுக்கொள் ளப்படும் மனிதர்களில் நீர் ஆகி விடுவீர். ஹராமான ஒரு கவள உணவு நாற்பது நாட்களின் நல்லமல்களை ஏற்றுக்கொள்ளப்படாமல் ஆக்கிவிடும். மேலும், ஹராமான உணவில் உருவான சதை நரகத்திற்கே உரியதாகும்” என்று கூறினார்கள். (நூல்: தஃப்சீர் இப்னு கஸீர், பாகம்:1,பக்கம்:203)\nM. முஹம்மது இப்ராஹீம் பாகவி, பேராசிரியர், மதரஸா காஷிபுல் ஹுதா, சென்னை. மனாருல்ஹுதா – ஜூலை 2007 –ரீட்இஸ்லாம்.நெட்.\nதங்களின் கணினியில் மவுஸ் வேலை செய்யவில்லையா\nஇண்டர்நேஷனல் டிரைவிங் லைசென்ஸ் பெறுவது எப்படி\nகீரை டிப்ஸ்...உங்களுக்கு மேலும் உதவுவதற்காக...\nஉலர்ந்த திராட்சை பழங்களின் பயன்கள்\nமகிழ்ச்சியான ரகசியங்கள் ஹெல்த் ஸ்பெஷல்\nவாஷிங்மெஷினை சரியான முறையில் கையாள்வது எப்படி\nஉங்கள் இனிய நண்பன் லேப்டாப் ( மடி கணிணி)\nநபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்\nமருந்தில்லா மருத்துவம் :விரலை அழுத்தினால் எல்லா நோ...\n மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இ...\nஉங்க வீட்டுல ஃப்ரிட்ஜ் இருக்கா\nமின்சாரம்... பெட்ரோல்... கேஸ்... சூப்பர் 100 டிப்ஸ...\nபெண்களுக்கு முத்து.. முத்தான யோசனைகள்...\n ஒரு பொருள்.... பல பயன்கள்\nடிப்ஸ்:பட்டுப் புடவை, நகை பராமரிப்பு\nகுழந்தைகள் பாதுகாப்பு -சில டிப்ஸ்\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nகலப்படத்தைக் கண்டுபிடிக்க சில எளிய வழிகள்\nகணவன் வீட்டில் வாழப்போற பொண்ணே\n100 சூப்பர் ஷாப்பிங்க் டிப்ஸ் -2\nநாம் உணவை எவ்வளவு, எவ்வாறு உண்பது\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nநடுத்தர வயதுடைய இந்தக் குடும்பத்தலைவர்- பட்டதாரி- சவூதி , ஜித்தாவில் ஆயத்த ஆடைத் தொழில் செய்பவர் – மூன்று குழந்தைகளுக்குத் தந்தை – ஆரம்பக்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nகா‌ல் பாதம் ‌வீ‌ங்குவது கா‌ல் பாத‌ங்க‌ள் ‌சிலரு‌க்கு தூ‌ங்‌கி எழு‌ந்தது‌ம் அ‌ல்லது ஒரே இட‌த்‌தி‌ல் ‌சி‌றிது நேர‌ம் அம‌ர்‌ந்‌திரு‌ந்தால...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nஉங்கள் ஜிமெயில் அக்கௌன்ட் பாதுகாக்க சிறந்த 15 வழிகள்\n1 . உங்கள் கணினியில் மால்வாரே அல்லது வைரஸ் போன்றவை எதாவது உள்ளதா என்று நாம் புதியதாக ஒரு கோப்புகளை தரவிறக்கம் செய்யும் போது முறையாக ஸ்க...\nமின்சாரத்தை மிச்சப்படுத்துவது மிகப்பெரிய கடமையாகும். அதற்கான சில ஆலோசனைகள். மின் விளக்கு அமைப்புகள்: 1) தேவையற்று ஒளிர்ந்து கொண்டிருக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/08/tamanna-replacing-anushka-hot-windows7.html", "date_download": "2018-09-22T17:47:07Z", "digest": "sha1:3R6U44YV3PRBRPRQNSDQSGLIHN6DS7CY", "length": 10089, "nlines": 83, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> லாரன்ஸ் முடிவு அனுஷ்காவுக்குப் பதில் தமன்னா. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > லாரன்ஸ் முடிவு அனுஷ்காவுக்குப் பதில் தமன்னா.\n> லாரன்ஸ் முடிவு அனுஷ்காவுக்குப் பதில் தமன்னா.\nதெலுங்கில் பிரபாஸை வைத்து ‌ரிபெல் என்ற படத்தை இயக்குகிறார் லாரன்ஸ். இதில் முதலில் அனுஷ்கா நடிப்பதாக இருந்தது. இப்போது அவருக்குப் பதில் தமன்னாவை ஒப்பந்தம் செய்யும் யோசனையில் இருக்கிறார் லாரன்ஸ்.\nதெலுங்கில் லாரன்ஸ் இயக்கிய படங்கள் அனைத்தும் ஹிட். இந்நிலையில்தான் காஞ்சனா படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கினார். இதில் நடிப்பதாக ஒப்புக்கொண்ட அனுஷ்கா கடைசி நிமிடத்தில் நோ சொல்ல லட்சுமிராய் நடித்தார்.\nகாஞ்சனாவின் தாறுமாறான வெற்றியால் லாரன்ஸின் மார்க்கெட் டாப்பில் உள்ளது. இப்போது அவ‌ரின் முறை. தனது தெலுங்குப் படத்தில் பிரபாஸ் ஜோடியாக அனுஷ்காவை நடிக்க வைப்பதாக இருந்தவர் தற்போது தமன்னாவுக்கு அந்த வாய்ப்பை தரலாமா என யோசித்து வருகிறார். அனேகமாக அவர் தமன்னாவை ஒப்பந்தம் செய்துவிட்டதாகவே கூறுகிறார்கள்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> உலகமெல்லாம் உனதல��லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\n> 3 புத்தம் புதிய கட்டணச் சேனல்கள் சன் குழுமத்திலிருந்து.\nசன் குழுமம் நிறுவனத்திலிருந்து புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் சன் லைப், சன் டிவி RI என இரண்டு சேனல்களையும், தெலுங...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n> சினேகாவுக்கு ஆசிட் அடிப்பேன் என்ற மிரட்டல்\nஅதென்னவோ தெரியவில்லை. பரபரப்புக்கும் சினேகாவுக்கும் அப்படியொரு சங்கிலி பிணைப்பு. கடந்த சில தினங்களாக சினேகாவை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய டுபாக...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/07/02/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/25159/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-09-22T17:42:44Z", "digest": "sha1:TDA34TOOVMEBWCFJ3ZLSJLTVEZUSYX6G", "length": 18296, "nlines": 198, "source_domain": "www.thinakaran.lk", "title": "சுழிபுரம் சிறுமியின் ரி-சேர்ட், கிளிப் என்பன மீட்பு | தினகரன்", "raw_content": "\nHome சுழிபுரம் சிறுமியின் ரி-சேர்ட், கிளிப் என்பன மீட்பு\nசுழிபுரம் சிறுமியின் ரி-சேர்ட், கிளிப் என்பன மீட்பு\nசுழிபுரம் காட்டுப்புலம் பகுதியில் கொல்லப்பட்ட சிறுமி ரெஜினா ஆடைக்குள் அணிந்திருந்த ரி-சேர்ட், தலையில் அணியும் கிளிப் மற்றும் பூல்பான்ட் என்பன பற்றை ஒன்றுக்குள்ளிருந்து மீட்கப்பட்டன\nஇப்பொருட்கள் யாவும் குறித்த மாணவியின் வீட்டில் இருந்து சுமார் 600 மீற்றர் தூரத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.\nகிராம இளைஞர்களால் நேற்று (01) காலை 10.30 மணி தொடக்கம் தேடுதலில் ஈடுபட்டனர். அதற்கமைய 12.00 மணியளவில் மேற்படிப் பொருட்கள் மீட்கப்பட்டதோடு, அவை பெற்றோரால் அடையாளம் காண்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஅதனைத் தொடர்ந்து பொலிஸார் மோப்ப நாயுடன் வந்து தேடுதலில் ஈடுபட்டனர்.\nஆயினும் சிறுமியின் பாடசாலைச் சீருடை, ரை, சப்பாத்து என்பன மீட்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nகுறித்த சம்பவம் தொடர்பில் 17, 18, 22 வயதுடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்கள் எதிர்வரும் ஜூலை 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகடந்த ஜூன் 25 ஆம் திகதி, வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பபட்ட காட்டுப்புலம், சுழிபுரம் பிரதேசத்தில் சிவனேஸ்வரன் ரெஜினா எனும் சிறுமி, அப்பகுதி தோட்டக் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.\nகுறித்த சிறுமி, பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகியுள்ளாகியுள்ளதாக சான்றுகள் இருந்தமை உடற்கூற்று பரிசோதனையில் தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது.\nசுழிபுரம் சிறுமி கொலை; 17, 18 வயதுடைய மேலும் இருவர் கைது\nசிறுமி ரெஜினாவுக்கு நீதி கோரி யாழ்.நகரில் கவனயீர்ப்பு\nசிறுமி வாய் மூல பாலியல் துன்புறுத்தலின் பின் கொலை\nவித்தியா கொலை வழக்கிலிருந்து இருவர் விடுவிப்பு\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபலஸ்தீன் பிரச்சினை தொடர்பில் உயர்மட்டக் கலந்துரையாடல்\nபலஸ்தீன் பிரச்சினைகள் தொடர்பில் இலங்கை அரசின் உயர்மட்டத்துடன் கலந்துரையாடுவதற்காக இலங்கை வந்துள்ள பலஸ்தீன பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும்...\nகல்முனையில் கழிவுநீர் முகாமைத்துவ நிலையம் அமைக்க கனடா நிதியுதவி\nகல்முனையில் அமைக்கப்படவுள்ள கழிவுநீர் முகாமைத்துவ நிலையத்துக்கு நிதியுதவி வழங்குவதற்கு கனேடிய அரசாங்கம் முன்வந்துள்ளது.இலங்கையிலுள்ள கனேடிய தூதுவர்...\nகடும் வரட்சியினால் பாதிக்கப்பட்ட சுமார் 4,22,000 பேருக்கு உலர் உணவு\nவரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 4,22,000 மக்களுக்கு உலர் உணவு பொருட்களை வழங்குவதற்காக அரசாங்கம் 9,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதென ஜனாதிபதி...\nஒலுவில், துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான காணியை\nஒலுவில், துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான காணியை தனியாருக்கு பகிர்ந்தளிப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கையைக் கண்டித்து நேற்று (21) ஆர்ப்பாட்டம்...\nகுளங்களின் புனரமைப்புப் பணிகளை ஜனாதிபதி\nஎல்லங்கா குளக் கட்டமைப்பை புனரமைக்கும் திட்டத்தின் கீழ் குளங்களின் புனரமைப்புப் பணிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அநுராதபுரம் மஹவிலச்சிய,...\nராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுவிக்கக் கூடாது\nராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை விடுவிக்கக்கூடாது எனத் தெரிவித்து புதுவை கடற்கரையிலுள்ள காந்தி சிலையருகே நேற்று வாலிபர் ஒருவர் திடீர் கவனயீர்ப்பு...\nஇந்த ஆட்சிக்காலத்திலும் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வுகள் எட்டப்படவில்லை\nதற்போதைய ஆட்சிக்காலத்தில் தீர்வுகாணப்பட வேண்டிய அனைத்து விடயங்களுக்கும் தீர்வு எட்டப்படவில்லை என்பதுடன் பொருளாதார ரீதியில் மக்கள் நெருக்கடி நிலைமையை...\nபொலிஸ் மாஅதிபர் மீதான குற்றச்சாட்டு; விசாரணைக்கு மூவரடங்கிய குழு\nபொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராக கிடைக்கப்பெற்றுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் ஆராய்வதற்காக மூவரடங்கிய உயர்மட்டக் குழு...\nகிராம சேவகர்களிடம் அனுசரணை கோரியிருந்தது ஏன்\nதெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் நடத்தப்பட்ட 'நில மெஹெவர' ஜனாதிபதி உத்தியோகபூர்வ நடமாடும் சேவை நாட்டின் ஏனைய மாவட்டங்களில் இடம்பெற்றதைப் போன்றே...\nவிமல், பிரசன்ன சபை அமர்வுகளில் ங்கேற்க தடை\nபாராளுமன்ற நிலையியற் கட்டளைகளை மீறிச் செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பிரசன்ன ரணவீர மற்றும் விமல் வீரவன்ச ஆகியோருக்கு சபை அமர்வுகளில்...\nகிரித்தலை குளத்தில் மூழ்கி தந்தை, மகள் பலி\nகிரித்தலை குளத்தில் மூழ்கி, தந்தையும் அவரது மகளும் பலியாகியுள்ளனர்.இன்று (21) நண்பகல் அளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக...\nஒழுங்கின்றி செயற்பட்ட விமல், பிரசன்னவுக்கு பாராளுமன்றம் வர தடை\nமேலதிக வாக்குகளால் தீர்மானம் நிறைவேற்றம்(மகேஸ்வரன் பிரசாத்)பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளை மீறிச் செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பிரசன்ன...\nதேசிய காற்பந்தாட்ட நடுவர் இர்பானுக்கு கௌரவம்\nவாழைச்சேனை விசேட நிருபர்தேசிய காற்பந்தாட்ட நடுவர் பரீட்சையில்...\nபாடசாலைகளில் உடல் ரீதியான துன்புறுத்தல்கள்; 2020 இலிருந்து ஒழிக்க நடவடிக்கை\nஇலங்கைப் பாடசாலைகளில் உடல் ரீதியான தண்டனைகள் மற்றும் வன்முறைகளை...\nஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப்; செலான் வங்கியின் தர்ஜினி சிவலிங்கம்\nஇலங்கை வலைப்பந்தாட்ட அணிக்கு ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டிகளில்...\nடொலர் பெறுமதி அதிகரிப்பு உலகம் எதிர்கொள்ளும் சவால்\nஅமெரிக்க டொலரின் விலை அதிகரிப்பு தொடர்ந்து ஏணியின் உச்சிவரை உயர்ந்து...\nரோயல் – கேட்வே அணிகளுக்கிடையிலான கூடைப்பந்தாட்டச் சமர்\nரோயல் கல்லூரி மற்றும் கேட்வே கல்லூரிகள் இணைந்து இன்று சனிக்கிழமையன்று...\nபலஸ்தீன் பிரச்சினை தொடர்பில் உயர்மட்டக் கலந்துரையாடல்\nபலஸ்தீன் பிரச்சினைகள் தொடர்பில் இலங்கை அரசின் உயர்மட்டத்துடன்...\n23 வயதுப்பிரிவு தம்புள்ள அணியில் யாழ். மத்திய கல்லூரி வீரன் சூரியகுமார்\nகொக்குவில் குறுப் நிருபர்இலங்கை சுப்பர் மாகாணங்களுக்கிடையிலான 23 வயதுப்...\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான இங்கிலாந்து அணி அறிவிப்பு\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஒருநாள்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/usa/03/173203?ref=category-feed", "date_download": "2018-09-22T16:48:54Z", "digest": "sha1:3VUWBF3VZTJE62YBZ23XQ647FINWGXXS", "length": 7662, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "பெற்றோரை பல்கலைக்கழக வளாகத்தில் சுட்டுக்கொன்ற மகன் கைது - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் வி��ையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபெற்றோரை பல்கலைக்கழக வளாகத்தில் சுட்டுக்கொன்ற மகன் கைது\nஅமெரிக்காவில் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் பெற்றோரை மாணவனே சுட்டுக்கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅமெரிக்காவில் உள்ள சென்டிரல் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் 19 வயது மாணவன் நேற்று முன்தினம் துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் கொல்லப்பட்டனர். ஆனால் பலியானவர்கள் இரண்டு பேருமே அங்கு படிக்கும் மாணவர்கள் அல்ல என்று பல்கலைக்கழகம் நிர்வாகம் அறிவித்துள்ளது.\nஜேம்ஸ் எரிக் டேவிட் என்று அடையாளம் காணப்பட்ட அந்த மாணவருக்கும் அவர் பெற்றோருக்கும் குடும்பத்தகராறு இருந்த நிலையில் ஜேம்ஸ் எரிக் டேவிட் பெற்றோரை சுட்டுக்கொன்றதும் தெரியவந்துள்ளது.\nஇதைத்தொடர்ந்து ஜேம்ஸ் எரிக் டேவிடை பொலிஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.\nதுப்பாக்கி சூடு சம்பவத்துக்கு பின்னர் அங்கு பயின்று வரும் மாணவர்கள் அனைவரும் பத்திரமாக பல்கலைக்கழகத்தை விட்டுவெளியேற்றப்பட்டனர் .\nசுமார் 23 ஆயிரம் மாணவர்கள் படித்து வரும் இந்த பல்கலைக்கழகம் பருவகால விடுமுறைக்கு பின்பு திறக்கப்பட்ட அன்றைய தினமே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thehindu.com/general/education/%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%87/article6233517.ece", "date_download": "2018-09-22T17:31:23Z", "digest": "sha1:J7SWI53B4RY2GD7C3DNQGSWN33H6PUXI", "length": 22273, "nlines": 181, "source_domain": "tamil.thehindu.com", "title": "லதா மங்கேஷ்கரைச் சுற்றி எறும்புப் பவுடரா?- ஆங்கிலம் அறிவோமே - இந்து தமிழ் திசை", "raw_content": "\nசனி, செப்டம்பர் 22, 2018\nலதா மங்கேஷ்கரைச் சுற்றி எறும்புப் பவுடரா\nசிலர் ‘‘GIVE HIM A BIG HAND’’ என்று சொல்வது அபத்தமாக இருக்கிறதே. இது தவறுதானே என்று கேட்டிருக்கிறார் வாசகர் ஒருவர்.\nபாடகர் ஒருவர் பிரமாதமாகப் பாடுகிறார். உடனே ‘’GIVE HIM A BIG HAND’’ என்று தொகுப்பாளர் கூறக்கூடும்.\nகூட்டத்தில் யாருடைய கை மிகப் பெரியதோ அவர் வந்து கை குலுக்கப் போகிறாரோ என்று நீங்கள் யோசிக்கக் கூடாது. அப்படியானால் ஸ்டெனோக்கள் எல்லாம் சிறிய கை கொண்டவர்களா (SHOR THAND-காரர்கள்\nGIVE HIM A BIG HAND என்றால் ‘’எல்லோரும் பலமாகக் கைதட்டுங்கள்’’ என்றுதான் பொருள்.\nஇதெல்லாம் IDIOM என்கிற வகை. அதாவது இந்த வார்த்தைகளை அப்படியே எடுத்துக்கொள்ளக் கூடாது. அந்த வார்த்தைகளின் தனிப் பொருள் வேறு. அவற்றை சேர்த்துப் பயன்படுத்தும்போது அவை உணர்த்தும் அர்த்தம் வேறு.\n‘அவனுக்குப் பால் வடியும் முகம்’ என்றால் நிஜமாகவா அவன் முகத்தில் பாலா வடியும் லதா மங்கேஷ்கருக்கு தேன் குரல் என்பதற்காக அவர் பாடும்போது அவரைச் சுற்றி எறும்புப் பவுடர் போடுவீர்களா என்ன\nஆங்கிலத்தில் சில இடியம்கள் வெளிப்படையானவை.\nto call a spade a spade என்றால் மனதில் தோன்றியதை பட்டென்று போட்டு உடைத்துவிடுவது என்று பொருள்.\nசில இடியம்கள் மறைபொருள் கொண்டவை அல்லது வார்த்தைப் பிரயோகங்களில் மிக வித்தியாசமானவை.\nREAD BETWEEN THE LINES என்றால் எழுதப்பட்ட வரிகளுக்கிடையே வெற்றிடம்தானே இருக்கிறது என்று\nதிகைக்கக் கூடாது. வாக்கியங்களின் மறைபொருளை கவனித்தல் என்று அதற்குப் பொருள். வஞ்சப்புகழ்ச்சியாக யாராவது பேசினால் WE SHOULD READ BETWEEN THE LINES தானே\nLETTING CAT OUT OF BAG என்றாலோ SPILLED THE BEANS என்றாலோ நம் மனதில் வேறு மாதிரி காட்சிகள் உருவாகலாம். ஆனால் அவை உணர்த்துவது ரகசியத்தை வெளிப்படுத்திவிடுவது என்பதைத்தான்.\nமேற்படி IDIOMகளைக் கூட நம்மால் ஒரளவு தொடர்புபடுத்திப் பார்க்க முடியும். ஆனால் தொடர்பே இல்லாததாக நமக்குத் தோன்றக்கூடிய IDIOMகளும் உண்டு.\nHE KICKED THE BUCKET என்றால் அவர் இறந்து விட்டார் என்று அர்த்தம்.\nசில IDOMகளுக்கு வரலாற்றுத் தொடர்பு உண்டு. TO CROSS THE RUBICON என்பது அவற்றில் ஒன்று. இதற்குப் பொருள் தீர்மானமான ஒரு முடிவை எடுப்பது என்பதாகும். அதாவது வாபஸ் பெறமுடியாத ஒரு முடிவு. RUBICON என்பது அட்ரியாடிக் கடலில் சங்கமிக்கும் ஒரு சிறிய நதி. இது இத்தாலியின் எல்லையில் உள்ளது. பண்டைக் காலத்தில் இந்த எல்லையைத் தாண்டுவது என்பது போர் என்ற முடிவை எடுத்ததற்கு சமமாகக் கருதப்பட்டது. (ஜூலியஸ் சீஸர் RUBICONஐத் தாண்டினார்).\nIT IS NOT ROCKET SCIENCE என்றால் அது ஒன்றும் கடினமானதல்ல என்று பொருள்.\nI AM FEELING BLUE என்று யாராவது சொன்னால் கிண்டலாக அவரைப் பார்க்கக் கூடாது. FEELING BLUE என்றால் சோகமாக இருப்பது என்று பொருள்.\nFACE THE MUSIC என்றால் ‘நீங்கள் செய்த தவறுக்கான பலனை நீங்கள் அனுபவித்துதான் ஆகவேண்டும்’ என்று பொருள்.\nதொலைக்காட்சிக்கான பாட்டுப் போட்டியில் கொடூரமாக சிலர் பாடும்போது நீதிபதிகள் தங்கள் மனதில்‘‘ ஜட்ஜா இருக்க ஒத்துக்கிட்டமே WE HAVE TO FACE THE MUSIC” என நினைத்துக் கொள்வார்களோ\nஇரண்டு வார்த்தைகளிலுமே சரித்திர நெடி அடிக்கிறது என்றாலும் இவற்றின் அர்த்தங்கள் மிகவும் வேறுபட்டவை.\nமுதலில் HISTORICAL என்ற வார்த்தையை எடுத்துக் கொள்வோம். இதற்கு வரலாறு தொடர்பான என்று அர்த்தம். அதாவது மிகத் தொன்மையான ஒரு கல் கண்டுபிடிக்கப்பட்டால் அதை HISTORICAL STONE எனலாம். காலத்தால் மிகவும் முந்தைய கல் அது. அவ்வளவுதான். மற்றபடி வேறு விசேஷம் எதுவும் அதற்கு இல்லாமல் இருக்கக்கூடும்.\nஆனால் HISTORIC என்றால் அதற்கு ‘சரித்திரத்தில் இடம்பெறத்தக்க’ என்ற பொருள் உண்டு. ஒரு சாதனை இப்போதுதான் செய்யப்பட்டிருக்கலாம். எனினும் அதை ‘HISTORIC ACHIEVEMENT’ என்று கூறக்கூடும். அதாவது வருங்காலத்தில் நினைவு கொள்ளத்தக்க சாதனை என்று இதற்கு அர்த்தம்.\nசரித்திரத்தில் சில போர்கள்தான் HISTORIC WARS. மற்றவை வெறும் HISTORICAL WARSதான்\nசிலர் ‘‘GIVE HIM A BIG HAND’’ என்று சொல்வது அபத்தமாக இருக்கிறதே. இது தவறுதானே என்று கேட்டிருக்கிறார் வாசகர் ஒருவர்.\nபாடகர் ஒருவர் பிரமாதமாகப் பாடுகிறார். உடனே ‘’GIVE HIM A BIG HAND’’ என்று தொகுப்பாளர் கூறக்கூடும்.\nகூட்டத்தில் யாருடைய கை மிகப் பெரியதோ அவர் வந்து கை குலுக்கப் போகிறாரோ என்று நீங்கள் யோசிக்கக் கூடாது. அப்படியானால் ஸ்டெனோக்கள் எல்லாம் சிறிய கை கொண்டவர்களா (SHOR THAND-காரர்கள்\nGIVE HIM A BIG HAND என்றால் ‘’எல்லோரும் பலமாகக் கைதட்டுங்கள்’’ என்றுதான் பொருள்.\nஇதெல்லாம் IDIOM என்கிற வகை. அதாவது இந்த வார்த்தைகளை அப்படியே எடுத்துக்கொள்ளக் கூடாது. அந்த வார்த்தைகளின் தனிப் பொருள் வேறு. அவற்றை சேர்த்துப் பயன்படுத்தும்போது அவை உணர்த்தும் அர்த்தம் வேறு.\n‘அவனுக்குப் பால் வடியும் முகம்’ என்றால் நிஜமாகவா அவன் முகத்தில் பாலா வடியும் லதா மங்கேஷ்கருக்கு தேன் குரல் என்பதற்காக அவர் பாடும்போது அவரைச் சுற்றி எறும்புப் பவுடர் போடுவீர்களா என்ன\nஆங்கிலத்தில் சில இடியம்கள் வெளிப்படையானவை.\nto call a spade a spade என்றால் மனதில் தோன்றியதை பட்டென்று போட்டு உடைத்துவிடுவது என்று பொருள்.\nசில இடியம்கள் மறைபொருள் கொண்டவை அல்லது வார்த்தைப் பிரயோகங்களில் மிக வித்தியாசமானவை.\nREAD BETWEEN THE LINES என்றால் எழுதப்பட்ட வரிகளுக்கிடையே வெற்றிடம்தானே இருக்கிறது என்று\nதிகைக்கக் கூடாது. வாக்கியங்களின் மறைபொருளை கவனித்தல் என்று அதற்குப் பொருள். வஞ்சப்புகழ்ச்சியாக யாராவது பேசினால் WE SHOULD READ BETWEEN THE LINES தானே\nLETTING CAT OUT OF BAG என்றாலோ SPILLED THE BEANS என்றாலோ நம் மனதில் வேறு மாதிரி காட்சிகள் உருவாகலாம். ஆனால் அவை உணர்த்துவது ரகசியத்தை வெளிப்படுத்திவிடுவது என்பதைத்தான்.\nமேற்படி IDIOMகளைக் கூட நம்மால் ஒரளவு தொடர்புபடுத்திப் பார்க்க முடியும். ஆனால் தொடர்பே இல்லாததாக நமக்குத் தோன்றக்கூடிய IDIOMகளும் உண்டு.\nHE KICKED THE BUCKET என்றால் அவர் இறந்து விட்டார் என்று அர்த்தம்.\nசில IDOMகளுக்கு வரலாற்றுத் தொடர்பு உண்டு. TO CROSS THE RUBICON என்பது அவற்றில் ஒன்று. இதற்குப் பொருள் தீர்மானமான ஒரு முடிவை எடுப்பது என்பதாகும். அதாவது வாபஸ் பெறமுடியாத ஒரு முடிவு. RUBICON என்பது அட்ரியாடிக் கடலில் சங்கமிக்கும் ஒரு சிறிய நதி. இது இத்தாலியின் எல்லையில் உள்ளது. பண்டைக் காலத்தில் இந்த எல்லையைத் தாண்டுவது என்பது போர் என்ற முடிவை எடுத்ததற்கு சமமாகக் கருதப்பட்டது. (ஜூலியஸ் சீஸர் RUBICONஐத் தாண்டினார்).\nIT IS NOT ROCKET SCIENCE என்றால் அது ஒன்றும் கடினமானதல்ல என்று பொருள்.\nI AM FEELING BLUE என்று யாராவது சொன்னால் கிண்டலாக அவரைப் பார்க்கக் கூடாது. FEELING BLUE என்றால் சோகமாக இருப்பது என்று பொருள்.\nFACE THE MUSIC என்றால் ‘நீங்கள் செய்த தவறுக்கான பலனை நீங்கள் அனுபவித்துதான் ஆகவேண்டும்’ என்று பொருள்.\nதொலைக்காட்சிக்கான பாட்டுப் போட்டியில் கொடூரமாக சிலர் பாடும்போது நீதிபதிகள் தங்கள் மனதில்‘‘ ஜட்ஜா இருக்க ஒத்துக்கிட்டமே WE HAVE TO FACE THE MUSIC” என நினைத்துக் கொள்வார்களோ\nஇரண்டு வார்த்தைகளிலுமே சரித்திர நெடி அடிக்கிறது என்றாலும் இவற்றின் அர்த்தங்கள் மிகவும் வேறுபட்டவை.\nமுதலில் HISTORICAL என்ற வார்த்தையை எடுத்துக் கொள்வோம். இதற்கு வரலாறு தொடர்பான என்று அர்த்தம். அதாவது மிகத் தொன்மையான ஒரு கல் கண்டுபிடிக்கப்பட்டால் அதை HISTORICAL STONE எனலாம். காலத்தால் மிகவும் முந்தைய கல் அது. அவ்வளவுதான். மற்றபடி வேறு விசேஷம் எதுவும் அதற்கு இல்லாமல் இருக்கக்கூடும்.\nஆனால் HISTORIC என்றால் அதற்கு ‘சரித்திரத்தில் இடம்பெறத்தக்க’ என்ற பொருள் உண்டு. ஒரு சாதனை இப்போதுதான் செய்யப்பட்டிருக்கலாம். எனினும் அதை ‘HISTORIC ACHIEVEMENT’ என்று கூறக்கூடும். அதாவது வருங்காலத்தில் நினைவு கொள்ளத்தக்க சாதனை என்று இதற்கு அர்த்தம்.\nசரித்திரத்தில் சில போர்கள்தான் HISTORIC WARS. மற்றவை வெறும் HISTORICAL WARSதான்\n 5 நாட்களுக்கு அனைத்து காமதேனு இதழ்களையும் இலவசமாகப் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்..காமதேனு\nமாயாவதியின் கூட்டணி கணக்கு என்ன\nசத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸூக்கு பதிலாக, முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் மாயாவதியின் முடிவு...\nராஜதந்திர செயல்பாடு சந்தர்ப்பவாத அரசியல் காங்கிரஸூக்கு சவால்\n'சாமி ஸ்கொயர்' - செல்ஃபி விமர்சனம்\nராஜா ரங்குஸ்கி - செல்ஃபி விமர்சனம்\nஉலக மசாலா: குழந்தைகளுக்கு வந்த சோதனை\nவடசென்னை 4: பிராட்வே - பாரம்பரிய நகரம்\nநான் ஏன் வெற்றிக்கொடி வாசிக்கிறேன்\nகரும்பலகைக்குக் அப்பால்... 01 - தலையாட்ட கற்றுத் தருவதா கல்வி\nசேதி தெரியுமா: பெட்ரோல் விலை கிடுகிடு உயர்வு\nஇணையவழிக் கல்வி: வரலாற்றில் நிலைக்கலாம்\nஅந்த நாள் - 01\nஅக்கினிக்குஞ்சு 11: படிப்பு வேறு, அறிவு வேறு\nமனதோடும் கொஞ்சம் பேசுவோம் 01: தாக்குப்பிடிக்க 7 வழிகள்\n - விஜயா வங்கிப் பணி\nஆங்கிலம் அறிவோமே 231: அவர் பாட, மற்றவர்கள் ஓட...\nஅடங்கா மாணவர்கள்; தீர்வா தண்டனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/s-a-chandra-sekaran-talk-about-protest-issue/30544/", "date_download": "2018-09-22T17:39:22Z", "digest": "sha1:HBUAWM4JCDDKKCEDSH6TQOSNTOCCVIZP", "length": 10705, "nlines": 100, "source_domain": "www.cinereporters.com", "title": "போராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம்- எஸ்.ஏ. சந்திரசேகரன் - CineReporters", "raw_content": "\nசனிக்கிழமை, செப்டம்பர் 22, 2018\nHome சற்றுமுன் போராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம்- எஸ்.ஏ. சந்திரசேகரன்\nபோராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம்- எஸ்.ஏ. சந்திரசேகரன்\nகிரீன் சிக்னல் வழங்கும்’ டிராஃபிக் ராமசாமி ‘படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது, பாடல்களைக் கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட இயக்குநர் ஷங்கர் பெற்றுக் கொண்டார்.\nவிழாவில் கலந்துகொண்ட இயக்குநரும் கதை நாயகனும��ன எஸ்.ஏ. சந்திரசேகரன் பேசும் போது,\nநான் 40 நாட்களுக்கு முன்பு இவ்விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று கவிப்பேரரசு வைரமுத்து அவர்களிடம் கேட்ட போது விழா எப்போது என்றவர் , எங்கிருந்தாலும் வருவேன் என்றார். அவருக்கு நன்றி. காதலா , கோபமா , வீரமா , சமூக சிந்தனையா , மண் வாசனையா எனதயும் வித்தியாசமான முறையில் எழுதுபவர் அவர்.\nஉலகமே வியக்கும் ஷங்கருக்கு. மெசேஜ்தான் அனுப்பினேன். உறுதியாக வருவேன் என்றார். அவருக்கு நன்றி. அவர் என்னிடம் புத்திசாலித்தனமாக இருந்தவர் .அதனால் தான் என்னுடன் 17 படங்களில் பணியாற்ற முடிந்தது.இங்கே இருக்கும் ராஜேஷ், பொன்ராம்; அவருக்கு நன்றி. இந்த விக்கி என்னுடன் 6 ஆண்டுகள் இருந்தார். அவர் சொன்ன கதைகள் பிடிக்கவில்லை என்று சொல்லி வந்தேன். ஒரு நாள் டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கைக் கதையைப் படிக்கக் கொடுத்தார். இரவே படித்து விட்டேன். மறுநாளே படமாக எடுக்கலாம் என்றேன். முடிவு செய்ததும் ஐந்தாறு முறை டிராபிக் ராமசாமியைப் போய்ப் பார்த்தேன். அவரது நடை உடை பாவனைகளை உற்று நோக்கினேன். எனக்குள் பொருத்திக் கொண்டேன்.\nஇது வாழ்க்கை முழுக்க போராடி வரும் ஒருவரின் கதை. போராட வயது தேவையில்லை. போராடாமல் எதுவும் கிடைக்காது. தாயிடம் பால் குடிக்க வேண்டும் என்றால் கூட குழந்தை அழுதால் தான் கிடைக்கும், போராட வேண்டாம் என்றால் எப்படி. காந்தி போராடவில்லை என்றால் சுதந்திரம் கிடைத்து இருக்குமா காந்தி போராடவில்லை என்றால் சுதந்திரம் கிடைத்து இருக்குமா மெரினா போராட்டம் தானே நம் கலாச்சாரத்தை மீட்டு கொடுத்தது . மெரினா போராட்டம் தானே நம் கலாச்சாரத்தை மீட்டு கொடுத்தது . தூத்துக்குடி போராட்டம் தானே ஒரு ஆலையை மூட வைத்தது தூத்துக்குடி போராட்டம் தானே ஒரு ஆலையை மூட வைத்தது போராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம் . டிராபிக் ராமசாமியிடம் நானும் நிறைய கற்றுக் கொண்டேன். இப்படம் ஒரு யதார்த்தமான பதிவாக இருக்கும் ” இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசினார்.\nPrevious articleமூன்றே நாட்களில் தியேட்டர்களில் காத்து வாங்கும் ரஜினியின் காலா படம்\nNext articleமனைவியின் தங்கை மீது மோகம்: கடத்தி திருமணம் செய்த எஸ்ஐ\nஜெயம் ரவி-காஜல் அகர்வால் இணையும் புதிய படம்\n‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியின் புதுப்படத்தை இயக்குவது இவரா\nதயாரிப்பாளர் மனோபாலா மீது வழக்கு தொடர்ந்த நடிகர் அரவிந்த் சாமி\n‘நோட்டா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசெக்க சிவந்த வானம்- இரண்டாவது டிரெய்லர் வெளியீடு\nநான் தலைமறைவாக இல்லை ஹெச்.ராஜா பேட்டி\n‘எந்திரன் 2.0’-ல் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு நடிக்க முடியாமல் போனதற்கு காரணம் இதுதானா\nதடுக்கி விழுந்தாலும் தலைப்பு செய்தியாக்கப்படும் ஜோடி- இஷா அம்பானி விழாவில் பங்கேற்ற ப்ரியங்கா, நிக் ஜோனஸ்\nஅஸ்ஸாமிய மொழி படம் ‘வில்லேஜ் ராக்ஸ்டார்’ ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை\nஜெயம் ரவி-காஜல் அகர்வால் இணையும் புதிய படம்\ns அமுதா - செப்டம்பர் 22, 2018\n‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியின் புதுப்படத்தை இயக்குவது இவரா\ns அமுதா - செப்டம்பர் 22, 2018\nதயாரிப்பாளர் மனோபாலா மீது வழக்கு தொடர்ந்த நடிகர் அரவிந்த் சாமி\ns அமுதா - செப்டம்பர் 22, 2018\n‘நோட்டா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\ns அமுதா - செப்டம்பர் 22, 2018\nசெக்க சிவந்த வானம்- இரண்டாவது டிரெய்லர் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/105960", "date_download": "2018-09-22T17:34:04Z", "digest": "sha1:ICLBZCGDBIJVTKJ7WCAHJQRMAOQPTYL4", "length": 8073, "nlines": 105, "source_domain": "www.ibctamil.com", "title": "காட்டுப் பகுதியில் நள்ளிரவு நடந்த அதிரடிக் கைது! - IBCTamil", "raw_content": "\nதிருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்\nயாழில் வெளிநாட்டு மாப்பிள்ளையின் கண் முன்னே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nநாம் இருக்கின்ற போது எதனை சாதிக்க வேண்டுமோ\nபூக்கன்றுகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த மூவருக்கு ஏற்பட்ட கதி\nஒரு கிராமத்தையே உலுக்கிய சம்பவம் சிறுவன் உட்பட 6 பேர் உயிரிழப்பு\nவாவிக்குள் இருந்து சடலங்களாக மீட்கப்பட்ட தந்தை மற்றும் மகள்\nஆலயக்குருக்களுக்கு நடு வீதியில் காத்திருந்த அதிர்ச்சி; சோகத்தில் பக்தர்கள்\nசிறிலங்காவின் ஆட்சியை கைப்பற்றும் மஹிந்தவின் புதிய வியூகம்\nகைத்தொலைபேசிகளால் மூவருக்கு ஏற்பட்ட கதி\nபுடவையுடன் இலங்கை வந்த பெண்ணால் சர்ச்சை\nயாழ். மின்சார நிலைய வீதி\nகாட்டுப் பகுதியில் நள்ளிரவு நடந்த அதிரடிக் கைது\nவவுனியா குருக்கள் புதுக்குளம், பூவரசங்குளம் பகுதியில் இன்றையதினம் கட்டுத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த நபர் இன்று அதிகாலை 12.30 மணியளவில் சட்டவிரோதமாக பதிவுகளின்றிய கட்டுதுப்பாக்கியுடன் காட்டு பகுதிக்கு வேட்டையாட சென்றிருப்பதாக விஷேட அதிரடி படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.\nஇந்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபூவரசங்குளம் காட்டு பகுதியில் பதிவுகள் ஏதுமின்றி சட்டவிரோதமாக கட்டுத்துப்பாக்கி ஒன்றை வைத்திருந்ததன் பேரில் சாந்தகுமார் லூகஸ் (வயது-25) என்பவரே கைதாகினார்.\nஇது தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். குறித்த நபரை விசாரணைகளின் பின்னர் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nதிருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்\nயாழில் வெளிநாட்டு மாப்பிள்ளையின் கண் முன்னே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nவன்னி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இப்படிச் செய்வார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/cinema/129771-udhaynithi-to-join-hands-with-mysskin-for-the-first-time.html", "date_download": "2018-09-22T17:03:03Z", "digest": "sha1:MNYOESUQQFXZ7Y3TSUGVZ4JZ55RHNCYM", "length": 17077, "nlines": 410, "source_domain": "www.vikatan.com", "title": "சாந்தனு மிஸ் செய்த படம்..! டிக் செய்த உதயநிதி | Udhaynithi to join hands with mysskin for the first time", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nசாந்தனு மிஸ் செய்த படம்..\nவிஷால் நடிப்பில் `துப்பறிவாளன்' படத்தை இயக்கிய மிஷ்கின், அதற்கடுத்து சாந்தனுவை வைத்து படம் இயக்குவதாகக் கூறியிருந்தார். தற்போது அந்தப் படத்தில் உதயநிதியைக் கதாநாயகனாக்க மிஷ்கின் முடிவுசெய்துள்ளார். த்ரில்லர் ஜானரில் தயாராகவிருக்கும் இப்படத்தில் நித்யாமேனனைக் கதாநாயகியாக நடிக்க வைப்பதற்காக அப்ரோச் செய்யப்பட்டுள்ளார்.\nமேலும் இப்படத்தின் ஒளிப்பதிவை பி.சி.ஶ்ரீராம் மேற்கொள்கிறார். படத்தின் இசையை இளையராஜா மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே, மிஷ்கின் நடித்து இயக்கிய நந்தலாலா படத்தில் சாந்தனு நாயகனாக நடிக்கவிருந்தது. அந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனதும் சாந்தனுவுக்கு இப்படம் பெரிய திருப்பு முனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஉதயநிதி, இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் தமன்னாவுடன் இணைந்து 'கண்ணே கலைமானே' படத்தில் நடித்து வருகிறார் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.\n\"திவ்யா எவ்வளவோ கற்றுக்கொடுத்தும், வினோத் கற்றுக்கொண்டது காதலை\nஅலாவுதின் ஹுசைன் Follow Following\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nசாந்தனு மிஸ் செய்த படம்..\nதிருமணமான ஒரே மாதத்தில் இறந்த மகன்.. 10 நாள்களாகியும் உடலை மீட்க முடியாமல் தவிக்கும் தாய்\nதொடர்கதையாகும் பள்ளிப் பேருந்து விபத்து\nகும்பகோணம் அரசு மருத்துவமனையில் தீ விபத்து..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/131138-modis-gujarat-visit-to-adjourned.html", "date_download": "2018-09-22T16:34:42Z", "digest": "sha1:Z5HATNA3JLOS3HYNLKXIPFVGY5NLSABI", "length": 17748, "nlines": 408, "source_domain": "www.vikatan.com", "title": "கனமழையால் மோடியின் குஜராத் பயணம் ஒத்திவைப்பு! | Modi's Gujarat visit to Adjourned", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nகனமழையால் மோடியின் குஜராத் பயணம் ஒத்திவைப்பு\nகுஜராத் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால், அந்த மாநிலத்தில் மேற்கொள்ளவிருந்த சுற்றுப்பயணத்தை பிரதமர் நரேந்திர மோடி ஒத்திவைத்துள்ளார்.\nநாடாளுமன்றத் தேர்தலைக் குறிவைத்து பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பொதுக்கூட்டங்களில் பேசிவருகிறார். குஜராத் மாநிலத்தில், வரும் 20-ம் தேதி சுற்றுப்பயணம் செய்யத் திட்டமிட்டிருந்தார். அப்போது வல்சாத், ஜூனாகத், காந்தி நகர் ஆகிய பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை அவர் பார்வையிடவும் முடிவுசெய்திருந்தார். இந்த நிலையில், குஜராத் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த மழையினால், வல்சாத், ஜூனாகத் ஆகிய பகுதிகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதைக் கருத்தில் கொண்டு குஜராத் மாநிலத்தில் மேற்கொள்ளவிருந்த சுற்றுப்பயணத்தைப் பிர��மர் நரேந்திர மோடி ஒத்திவைத்துவிட்டார். இந்தத் தகவலை குஜராத் முதல்வரும், பி.ஜே.பி. மூத்த தலைவருமான விஜய் ரூபானி, அகமதாபாத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nகடந்த 12 ஆண்டுகளாகப் பத்திரிகைத் துறையில் பணிபுரிந்து வருகிறேன். 'தினசரி', 'உண்மை', 'பெரியார் பிஞ்சு' ஆகிய நாளிதழ்களில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளேன். தற்போது ஜூனியர் விகடனில் உதவி ஆசிரியராக உள்ளேன்.Know more...\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nகனமழையால் மோடியின் குஜராத் பயணம் ஒத்திவைப்பு\nசத்ரபதி சிவாஜி சிலையின் உயரம் குறைப்பு - ஆர்.டி.ஐ தகவல்\n‘காவிரி தீர்ப்புக்கு மாறாக பவானிசாகர் நீர் திறப்பு’ - கொந்தளிக்கும் கீழ்பவானி விவசாயிகள்\nகோலாகலமாக நடைபெற்ற தேங்காய் சுடும் பண்டிகை - கொங்கு மக்கள் உற்சாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/77256-economic-activity-is-restored-says-arun-jaitley.html", "date_download": "2018-09-22T16:40:52Z", "digest": "sha1:LSJPTFHPP62EY6BDTCKS7ZO2TGLDMEIG", "length": 15937, "nlines": 407, "source_domain": "www.vikatan.com", "title": "‘பொருளாதாரச் செயல்பாடு மீண்டு வருகிறது, துன்பக் காலம் முடிந்துவிட்டது’ : அருண் ஜெட்லி | Economic activity is restored, says Arun Jaitley", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையா���் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\n‘பொருளாதாரச் செயல்பாடு மீண்டு வருகிறது, துன்பக் காலம் முடிந்துவிட்டது’ : அருண் ஜெட்லி\nஇன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நிதியமைச்சர் அருண் ஜெட்லி,’பணமதிப்பிழப்பு நடவடிக்கை சிரமத்தை ஏற்படுத்தியது. மத்திய அரசை பலர் விமர்சித்தனர்.\nபொருளாதார மந்தநிலை உருவானது. ஆனால் இவை அனைத்தும் இப்போது ஓய்ந்துவிட்டது. வங்கிகள் முன்பு கூட்டம் குறைந்துவிட்டது. பொருளாதாரச் செயல்பாடு மீண்டு வருகிறது. மக்களில் துன்பக் காலம் முடிந்துவிட்டது’, எனக் குறிப்பிட்டார்.\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\n‘பொருளாதாரச் செயல்பாடு மீண்டு வருகிறது, துன்பக் காலம் முடிந்துவிட்டது’ : அருண் ஜெட்லி\nஅர்னாப் கோஸ்வாமியின் 'Republic' ட்விட்டரில்...\nசென்னையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கில் கூடிய இளைஞர்கள்...\nஅதிமுக அமைச்சர்களை கட்டுப்படுத்த ஸ்டாலின் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/119485-aadhaar-details-leaked-in-google.html", "date_download": "2018-09-22T16:46:59Z", "digest": "sha1:4MG4LOFTI7BYMEL7YM7SPN55G62IMOGX", "length": 24979, "nlines": 421, "source_domain": "www.vikatan.com", "title": "கூகுளில் கொட்டும் ஆதார் தகவல்கள்... இந்தமுறை என்ன சொல்கிறது ஆதார் ஆணையம்? #Aadhaar | aadhaar details leaked in google", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில�� எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nகூகுளில் கொட்டும் ஆதார் தகவல்கள்... இந்தமுறை என்ன சொல்கிறது ஆதார் ஆணையம்\nமொபைல் எண், வங்கி என பல்வேறு சேவைகளைப் பெறுவதற்கு ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை தொடர்ச்சியாக நீட்டித்துக்கொண்டே வந்த மத்திய அரசு கடைசியாக நிர்ணயித்தது இந்த மாதம் 31-ம் தேதியைத்தான். ஆனால் ஆதார் தொடர்பான வழக்கு நடைபெற்றுக்கொண்டிருப்பதால் ஆதாரை இணைப்பதற்கான அவகாசத்தை காலவரையின்றி நீட்டித்து கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது உச்சநீதிமன்றம். யார் என்ன சொன்னால் எங்களுக்கு என்ன என்பதைப் போல், தனியார் நிறுவனங்கள் தொடர்ந்து தங்கள் வாடிக்கையாளரின் ஆதார் எண்ணை நிர்பந்தம் செய்து வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள். ஆதார் தகவல்கள் பாதுகாப்பாகத்தான் இருக்கிறது என்று பலமுறை உச்ச நீதிமன்றத்திலேயே தெரிவித்திருக்கிறது தேசிய தனிநபர் அடையாள ஆணையம். ஆனால் அதன் உண்மைத்தன்மையை கேள்விக்குள்ளாக்கும் வகையில் தொடர்ச்சியாக சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டே இருக்கிறது ஆதார் என்ற விஷயம்.\nகடந்த ஜனவரி மாதம்தான் 500 ரூபாய் செலவில் ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட தகவல்களைப் பெற்றுவிட்டதாக தெரிவித்திருந்தது ஒரு நாளிதழ். அதை மறுத்த தேசிய தனிநபர் அடையாள ஆணையம் அந்த செய்தியை வெளிக்கொண்டு வந்த பத்திரிகையாளர் மீதும் நாளிதழ் மீதும் காவல்துறையில் புகார் அளித்தது. இதுபோல அவ்வப்போது தகவல்கள் கசிந்ததாக செய்திகள் வெளியாவதும், அதை ஆணையம் மறுப்பதும் தொடர்ச்சியாக நடந்துகொண்டேதான் இருக்கிறது.\nவழக்கத்திற்கு மாறாக இந்த முறை தகவல்கள் இணையத்தில் கசிந்திருப்பது சற்று வித்தியாசமான முறையில். பெரும��பாலோனோர் அன்றாடம் பயன்படுத்தும் தேடல் தளமான கூகுளில்தான் தனிநபர் தகவல்கள் கசிந்திருக்கின்றன. இதற்கு முன்பெல்லாம் ஆதார் தகவல் கசிந்திருப்பதை நிரூபிக்க முயற்சி செய்பவர்கள் அந்தத் தகவல்களை அடைவதற்கு மூளையை சற்று கசக்க வேண்டியிருந்தது. ஆனால் இந்த முறை அதிகமாக மெனக்கெடாமல் சும்மா ஒரு கீ வேர்டை தட்டினாலே தகவல்களை அள்ளிக்கொட்டியிருக்கிறது கூகுள். \"Mera Aadhaar meri pehchan filetype:pdf \" என்று கூகுளில் தேடினால் ஆதார் தகவல்கள் தென்படவே அதிர்ந்து போனார்கள் இணையவாசிகள். ஆதார் டேட்டாபேஸில் இருந்து நேரடியாக இல்லாமல் ஆதார் விவரங்களைப் பயன்படுத்தும் பிற நிறுவனங்கள் மூலமாக இந்தத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. pdf பார்மெட்டில் புகைப்படம், இருப்பிடத் தகவல், ஆதார் எண் என முழுமையான தகவல்கள் அதில் இருந்திருக்கிறது. குறிப்பிட்ட மூன்று இணையதளங்களில் இருந்துதான் அதிக அளவில் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.\nதகவல்கள் பரவத்தொடங்கியவுடன் படிப்படியாக ஒவ்வொரு தகவல்களும் நீக்கப்பட்டிருக்கிறது, குறிப்பிட்ட அந்த இணையதளங்களை அணுகுவது தடுக்கப்பட்டிருக்கிறது. அப்படி இருந்தும் வேறு சில இணைய முகவரிகளில் பலரின் ஆதார் தகவல்களை பார்க்க முடிகிறது. இது தொடர்பாக விளக்கம் அளித்திருக்கும் தேசிய தனிநபர் அடையாள ஆணையம் சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் இந்த தகவல்கள் டேட்டாபேஸில் இருந்து வெளியாகவில்லை அதில் இருக்கும் தகவல்கள் பாதுகாப்பாகத்தான் இருக்கின்றன என்று தெரிவித்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் இது போல ஆதார் மீது குற்றச்சாட்டு எழும் போதெல்லாம் தேசிய தனிநபர் அடையாள ஆணையம் தெரிவிக்கும் பதில்கள் அனைத்துமே இதே ரீதியில்தான் இருக்கின்றது. தற்பொழுது வெளியாகியிருக்கும் தகவல்களைப் பொறுத்தவரையில் குறிப்பிட்ட ஒருவரின் தகவல்களை தேடித்பெற முடியாது என்றாலும், யாரோ சிலரின் தகவல்களை யார் வேண்டுமானாலும் பாரக்க முடியும் என்பதுதான் உண்மை.\nஇப்படி ஒவ்வொருமுறையும் ஆதார் தகவல்கள் வெளியாகும் போதெல்லாம், ஊடகங்களும் மக்களும் எழுப்பும் கேள்விகளுக்கு வெறும் விளக்கம் மட்டும்தான் அரசு அளிக்கும் என்றால், நாம் அவர்களிடம் நம்பிக்கொடுத்த பலகோடி தகவல்களுக்கு பிறகு என்னதான் மரியாதை\nஏர்��ெல்லை தொடர்ந்து ஏர்டெல், வோடஃபோன் தொழில்நுட்ப கோளாறுகளுக்கு என்ன காரணம்\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\nஒரு கொலை, பல முடிச்சு, அந்த மேஜிக்.. - 'ராஜா ரங்குஸ்கி' விமர்சனம்\nஅனல்... அதிரடி... ஆச்சர்யம்.. ஆர்ப்பாட்டம்... டாப் 5 இந்தியா Vs பாகிஸ்தான் யுத்தங்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் தி\nஐஸ்வர்யா... யாஷிகாகிட்டதான் நீங்க உஷாரா இருக்கனும்\nமைதானத்தில் கதறி அழுத ஆப்கன் வீரர் - தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறிய சோயப் ம\n`உன்னால என்ன பண்ண முடியும்' - சென்னையில் நடுரோட்டில் பெண்ணுடன் ரகளையில் ஈட\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nகூகுளில் கொட்டும் ஆதார் தகவல்கள்... இந்தமுறை என்ன சொல்கிறது ஆதார் ஆணையம்\n\" - 'ராம்லீலா' கொண்டாட்டத்தைப் புறக்கணிக்கும் மக்கள்\n``மண்ணில் மூழ்கடிக்கப்பட்ட கோதுமை மணிதான் விளைச்சல் தரும்\n''நிலையான மனநிலை இல்லாதவர் நாஞ்சில் சம்பத்'' கடுகடுக்கும் சி. ஆர்.சரஸ்வதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/80410-honda-to-launch-the-facelifted-city-on-feb-14-2017.html", "date_download": "2018-09-22T17:05:02Z", "digest": "sha1:K5L7Q7NG2T6I6SY34FLE36GS5JR26L3Y", "length": 22902, "nlines": 420, "source_domain": "www.vikatan.com", "title": "2017 ஹோண்டா சிட்டி காரில் என்ன ஸ்பெஷல்? | Honda to launch the facelifted city on Feb 14, 2017", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்திய���வின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\n2017 ஹோண்டா சிட்டி காரில் என்ன ஸ்பெஷல்\nகாதலர் தினமான பிப்ரவரி 14 அன்று, 2017-ம் ஆண்டுக்கான சிட்டி செடான் காரைக் களமிறக்குகிறது ஹோண்டா. இதன் அதிகாரபூர்வ படங்கள் இணையத்தில் வைரலாகி வந்த நிலையில், தனது டீலர்களில் இந்த காருக்கான புக்கிங்கை ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டது ஹோண்டா. எனவே இதனை வாங்கும் எண்ணத்தில் இருப்பவர்கள், ஹோண்டாவின் டீலர்களிடம் புக்கிங் தொகையாக, 21 ஆயிரம் ரூபாயைச் செலுத்த வேண்டும். மிட் சைஸ் செக்மென்ட்டின் ராஜாவாக இருந்துவந்த ஹோண்டா சிட்டி காருக்கு, மாருதி சுஸூகியின் சியாஸ் கடும் சவாலைத் தொடர்ச்சியாக அளித்துவருகிறது. மேலும் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஸ்கோடா ரேபிட் மற்றும் ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோ Highline Plus மாடல்களும் தற்போது போட்டிக்கு வந்துவிட்டன. கூடிய விரைவில் சியாஸ் பேஸ்ஃலிஃப்ட் மற்றும் முற்றிலும் புதிய வெர்னா ஆகிய கார்களையும் எதிர்பார்க்கலாம். எனவே தனது இடத்தைத் தக்கவைப்பதற்கான முயற்சியாக, சிட்டி ஃபேஸ்லிஃப்ட் காரைப் பார்க்கிறது ஹோண்டா.\nகாரின் வெளிப்புறத்தில், முன்பக்க - பின்பக்க பம்பர்கள், ஹெட்லைட்ஸ், கிரில் ஆகியவை முற்றிலும் புதியதாக இருக்கின்றன. அதில் க்ரோம் கிரில்லுக்கு சப்போர்ட் தரும் விதமாக, DRL உடனான LED ஹெட்லைட்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. பனி விளக்கு மற்றும் டெய்ல் லைட்டிலும் LED மயம்தான் போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது, மெலிதான 15 இன்ச் வீல்களைக் கொண்டிருந்தது சிட்டி. தற்போது ஃபேஸ்லிஃப்ட்டில் அதனை 16 இன்ச்சாக உயர்த்தியிருக்கிறது ஹோண்டா. அதே போல, காரின் சஸ்பென்ஷனும் சொகுசுக்காக ரி-டியூன் செய்யப்பட்டிருக்கிறது. இது இரண்டும் சேர்ந்து, சிட்டியின் கிரவுண்ட் கிளியரன்ஸை 10 மி.மீ அதிகரித்திருக்கின்றன. பிரிமியம் லுக்கிற்காக, பின் பக்க ஸ்பாய்லரிலும் LED விளக்குகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் இவை அனைத்தும் டாப் வேரியன்ட்களில் மட்டுமே இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது, மெலிதான 15 இன்ச் வீல்களைக் கொண்டிருந்தது சிட்டி. தற்போது ஃபேஸ்லிஃப்ட்டில் அதனை 16 இன்ச்சாக உயர்த்தியிருக்கிறது ஹோண்டா. அதே போல, காரின் சஸ்பென்ஷனும் சொகுசுக்காக ரி-டியூன் செய்யப்பட்டிருக்கிறது. இது இரண்டும் சேர்ந்து, சிட்டியின் கிரவுண்ட் கிளியரன்ஸை 10 மி.மீ அதிகரித்திருக்கின்றன. பிரிமியம் லுக்கிற்காக, பின் பக்க ஸ்பாய்லரிலும் LED விளக்குகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் இவை அனைத்தும் டாப் வேரியன்ட்களில் மட்டுமே இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் பழைய சிட்டியில் இருந்த ZX வேரியன்ட்டை, இப்போது 2017-ல் மீண்டும் தூசு தட்டியிருக்கிறது ஹோண்டா. இதில் பெட்ரோல் AT/ டீசல் MT ஆகிய இன்ஜின் ஆப்ஷன் இருக்கின்றன.\nகாரின் உட்புறத்தில் இருக்கும் புதிய 7.08 இன்ச் AVN டச் ஸ்கிரீனில், ஆப்பிள் கார் பிளே - ஆண்ட்ராய்டு ஆட்டோ - மொபைல் மிரரிங் ஆகிய கனெக்டிவிட்டி அம்சங்கள் இருக்கின்றன. மேலும் விலை அதிகமான கார்களில் இருப்பதுபோல், சாட்டிலைட் நேவிகேஷனுக்கு வாய்ஸ் கமாண்ட் அசிஸ்ட் வசதியும் வரலாம் எனத் தெரிகிறது. முன்பு S தான் ஆரம்ப வேரியன்ட்டாக இருந்து வந்தது. ஆனால் தற்போது SV, V, VX, ZX என மொத்தம் நான்கு வேரியன்ட்கள்தான் அனைத்து வேரியன்ட்டிலும் 2 காற்றுப்பைகள் மற்றும் ஏபிஎஸ் ஸ்டாண்டர்டாக இருந்தாலும், ஹூண்டாய் வெர்னாவைப் போல சிட்டியின் டாப் வேரியன்ட்டில் 6 காற்றுப்பைகளை இம்முறை வழங்கியிருக்கிறது ஹோண்டா. இதனுடன் ஆட்டோ ஹெட்லைட்ஸ், ரெயின் சென்ஸிங் வைப்பர்ஸ், லெதர் சீட், புஷ் பட்டன் ஸ்டார்ட், டச் கன்ட்ரோல் உடனான கிளைமேட் கன்ட்ரோல் ஏஸி, எலெக்ட்ரிக் சன்ரூஃப், எக்கோ மோடு, பேடில் ஷிப்ட் உடனான 7 ஸ்பீடு CVT, ஸ்டீயரிங் வீலில் கன்ட்ரோல்ஸ் என வசதிகளின் பட்டியல் நீள்கிறது. ஆனால் இன்ஜின்களில் மாற்றம் இருக்காது\nகொலப்பசி சிங்கத்தின் வேட்டைக்கு சி3ல் யார் இரை\nராகுல் சிவகுரு Follow Following\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\nஒரு கொலை, பல முடிச்சு, அந்த மேஜிக்.. - 'ராஜா ரங்குஸ்கி' விமர்சனம்\nஅனல்... அதிரடி... ஆச்சர்யம்.. ஆர்ப்பாட்டம்... டாப் 5 இந்தியா Vs பாகிஸ்தான் யுத்தங்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் தி\nஐஸ்வர்யா... யாஷிகாகிட்டதான் நீங்க உ��ாரா இருக்கனும்\nமைதானத்தில் கதறி அழுத ஆப்கன் வீரர் - தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறிய சோயப் ம\n\"ஆறுச்சாமி... ராம்சாமி... போதும் சாமி..\" - 'சாமி 2' விமர்சனம் #Saamy2\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\n2017 ஹோண்டா சிட்டி காரில் என்ன ஸ்பெஷல்\nஅணிமாறும் தலைவர்கள்... பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு பெருகுவது ஏன்\nகறிவேப்பிலையை இப்படிச் சாப்பிட்டால் முடி வளரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/118790-what-do-christians-remember-during-lent.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2", "date_download": "2018-09-22T17:46:55Z", "digest": "sha1:3AHC73JZLH3LE27CRSKT4GD43NYI3GYY", "length": 23717, "nlines": 425, "source_domain": "www.vikatan.com", "title": "பாவிகளுக்காக இயேசு கிறிஸ்து தம் உயிரைக் கொடுத்தார் - தவக்கால சிந்தனை! #LentDays | What do Christians remember during Lent?", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nபாவிகளுக்காக இயேசு கிறிஸ்து தம் உயிரைக் கொடுத்தார் - தவக்கால சிந்தனை\nசில நூறு ஆண்டுகளு���்கு முன்பாக 'அல்போன்சோ' என்ற அரசர் ஸ்பெயின் நாட்டை ஆண்டுவந்தார். நீதி தவறாமல் பொற்கால ஆட்சியை மக்களுக்கு வழங்கியதால், இன்றைக்கும் அவர் மக்களால் நினைவுகூரப்படுகிறார்.\nஅல்போன்சோ ஆட்சி செய்தபோது ஸ்பெயினின் மீது எதிரி நாட்டுப் படையினர் படையெடுத்து வந்தனர். இதனால் அல்போன்சா படையினருக்கும் எதிரி நாட்டுப் படையினருக்கும் இடையே பயங்கர சண்டை நடந்தது.\nஅப்போது, சிலர் மாறுவேடத்தில் ஸ்பெயின் நாட்டுக்குள் புகுந்து, இளவரசரைக் கடத்திக்கொண்டு போய் அவர்களுடைய நாட்டில் வைத்துக்கொண்டனர். இளவரசர் கடத்தப்பட்ட செய்தியைக் கேட்டு மன்னர் மனமுடைந்துபோனார்.\nஇந்தச் சம்பவம் நடந்த சில நாள்கள் கழித்து, எதிரி நாட்டு அரசரிடமிருந்து மன்னருக்கு ஓர் ஓலை வந்தது. அந்த ஓலையில், ``உனக்கு உன்னுடைய மகன் வேண்டுமா... இல்லை, உன் தேசத்து மக்கள் வேண்டுமா மகன் வேண்டுமென்றால், நாங்கள் நாட்டின்மீது படையெடுத்து வந்து, மக்களைக் கொன்றொழிப்போம். உனக்கு மக்கள்தான்வேண்டும் என்றால், உன்னுடைய மகனைக் கொன்றொழிப்போம்'' என்று எழுதி அனுப்பியிருந்தனர். அந்த ஓலையைப் படித்ததும், எதற்குமே அஞ்சாத மன்னர் அதிர்ந்து போனார். மன்னரைச் சுற்றி அரச சபையினர் இருந்தனர். மன்னர் என்ன முடிவெடுக்கப் போகிறாரோ என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்தனர்.\nஅப்போது மன்னர் அரச சபையிலிருந்த எழுத்தரை தன் அருகே அழைத்து, அவரிடம் ``என்னுடைய மகனை நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால், என் நாட்டு மக்களை நீங்கள் ஒன்றும் செய்யாதீர்கள்'' என்று எழுதுமாறு கேட்டுக்கொண்டார்.\nஎழுத்தரும் மன்னர் சொன்னபடியே ஓலையை எழுதி, அதனை எதிரி நாட்டு அரசனுக்கு அனுப்பிவைத்தார். மன்னர் எடுத்த இந்த முடிவை அறிந்து, அரச சபையினர் மட்டுமல்லாமல், நாட்டு மக்கள் அனைவருமே திகைத்துப் போனார்கள்.\nமக்களுக்காக தன் மகனையே கையளித்த மன்னர் அல்போன்சோவின் தியாகச் செயல் அனைவரையும் வியக்கவைப்பதாக இருக்கிறது.\nஎப்படி மன்னர் அல்போன்சோ மக்களுக்காக தன்னுடைய மகனையே கையளித்தாரோ, அதுபோன்று பிதா என அழைக்கப்படும் கடவுளும் தன் ஒரே மகன் இயேசு கிறிஸ்துவை நமக்காக, நம்முடைய மீட்புக்காகக் கையளித்து `பேரன்பின் ஊற்று' என்பதை நமக்கு நிரூபித்துக் காட்டுகின்றார்.\nதவக்காலத்தின் நான்காம் ஞாயிறான இன்றைக்கு வாசிக்கப்படும் வாசகங்கள் ‘கடவுளின் பேரன்பை’ எடுத்துக்கூறுவதாக இருக்கின்றன. யோவான் எழுதிய நற்செய்தி நூலில், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, ``தம் ஒரே மகன்மீது நம்பிக்கைகொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு, அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்'' என்கிறார்.\nஇந்த வார்த்தைகள் கடவுள் எந்தளவுக்குப் பேரன்பு கொண்டவராக இருக்கிறார் என்பதை மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. இந்த இடத்தில், புனித பவுல் ரோமையருக்கு எழுதிய திருமுகத்தில் கூறப்படும் வார்த்தைகளை இணைத்துச் சிந்தித்துப் பார்த்தால், இன்னும் பொருள் நிறைந்ததாக இருக்கும்.\n``நேர்மையாளருக்காக ஒருவர் தம் உயிரைக் கொடுக்கத் துணியலாம். ஆனால், நாம் பாவிகளாக இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இவ்வாறு கடவுள் நம்மீது கொண்டுள்ள தம் அன்பை எடுத்துக் காட்டியுள்ளார்'' என்பார் அவர்.\nஆம், எல்லாரும் வாழ்வு பெறவேண்டும்; அதுதான் கடவுளின் திருவுளமாக இருக்கிறது, அங்குதான் கடவுளின் பேரன்பும் விளங்குவதாக இருக்கின்றது.\nமரிய அந்தோனிராஜ் Follow Following\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\nஒரு கொலை, பல முடிச்சு, அந்த மேஜிக்.. - 'ராஜா ரங்குஸ்கி' விமர்சனம்\nஅனல்... அதிரடி... ஆச்சர்யம்.. ஆர்ப்பாட்டம்... டாப் 5 இந்தியா Vs பாகிஸ்தான் யுத்தங்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் தி\n\"ஆறுச்சாமி... ராம்சாமி... போதும் சாமி..\" - 'சாமி 2' விமர்சனம் #Saamy2\nஐஸ்வர்யா... யாஷிகாகிட்டதான் நீங்க உஷாரா இருக்கனும்\nமைதானத்தில் கதறி அழுத ஆப்கன் வீரர் - தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறிய சோயப் ம\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nபாவிகளுக்காக இயேசு கிறிஸ்து தம் உயிரைக் கொடுத்தார் - தவக்கால சிந்தனை\nவெறும் 55 டாலருக்காக கடத்தப்படும் குரங்குகள்... அவற்றை என்ன செய்கிறார்கள்\nகந்து வட்டி கொடுமையால் தீவைத்து கொளுத்தப்பட்ட வட இந்தியப் பெண்\nஏலகிரி போயிட்டு ரிட்டர்ன் வரும்போது ஜலகம்பாறை.. ஊர் சுற்றலாம் வாங்க - 15\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/119695-madhuraiveeran-antic-drama-played-in-chennai-by-kaatchippizhai.html", "date_download": "2018-09-22T16:35:01Z", "digest": "sha1:QNKR5GG6ZBTSXYKHIKRWVNKKZ33CRPKF", "length": 30892, "nlines": 429, "source_domain": "www.vikatan.com", "title": "சென்னையில் `மதுரைவீரன்’... பெசன்ட் நகரில் நிகழ்ந்த தெருக்கூத்து! | \"Madhuraiveeran\" - Antic drama played in chennai by kaatchippizhai", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nசென்னையில் `மதுரைவீரன்’... பெசன்ட் நகரில் நிகழ்ந்த தெருக்கூத்து\nதெருக்கூத்து, நாடகமெல்லாம் கிராமங்களில் திருவிழாக் காலங்களில்தான் நடத்தப்பட்டன. இப்போதுகூட அரிதாகச் சில இடங்களில்தான் நடத்தப்படுகின்றன. டிஜிட்டல் யுகத்தில் கண்டுகொள்ளப்படாமல் போகும் பல கலைகளில் முக்கியமான ஒன்று தெருக்கூத்து. `காட்சிபிழை’ அமைப்பின் சார்பாக, சென்னை பெசன்ட் நகர் ஸ்பேசஸ்-ல் அண்மையில் அரங்கேறியது `மதுரைவீரன்’ கூத்து. கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பறை இசை, கரகாட்டத்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில், கூத்து தொடர்பான புகைப்படக் கண்காட்சியையும் ஏற்பாடு செய்திருந்தார்கள். நிகழ்ச்சியின் உச்சமாக `மதுரைவீரன்’ கூத்து நிகழ்த்தப்பட்டது.\nதருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டி ஒன்றியம், நத்தம் மேட்டுப் பகுதியிலிருக்கும் ‘ஸ்ரீனிவாசன் நாடகக் குழுவினர்’ மதுரைவீரன் கூத்தை நிகழ்த்தினார்கள். சாதாரணமாக இரண்டு நாள்கள் நடத்தவேண்டிய மதுரைவீரன் கூத்து நிகழ்ச்சியை, இரண்டு மணி நேரமாகச் சுருக்கி, மிக முக்கியமான காட்சிகளை மட்டுமே நிகழ்த்திக் காட்டினார்கள்.\nஅரசகுலத்தில் பிறந்து, ஒரு தலித் குடும்பத்தால் வளர்க்கப்படும் மதுரைவீரன், நாயக்கர் என்ற ஆதிக்க சாதிப் பெண்ணான பொம்மிக்குக் காவலுக்குச் செல்கிறார். அவர்கள் இருவரும் காதல்வயப்பட்டு, திருமணம் செய்துகொள்ளும் கதை கூத்தாக நிகழ்த்தப்பட்டது (இது ஒரு நாட்டார் கதை). இது சிவபுராணத்தின் ஒரு கிளைக்கதை என்றும் கூத்தில் அறிமுகம் செய்தனர்.\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nகட்டியங்காரனின் அறிமுகத்தோடு தொடங்கியது கூத்து. தனக்குப் பிறகு நாட்டை ஆட்சி செய்வதற்குப் பிள்ளை இல்லையே என்ற ஏக்கத்திலிருக்கும் மதுரை மன்னன் காசிராஜன், அரசி நீலிதேவியுடன் பேசுவதிலிருந்து தொடர்ந்தன காட்சிகள். அரசனுக்குக் குழந்தை பிறக்கும் என்று குறிசொல்லும் அரச ஜோசியர்; அப்பாவித்தனமான தோற்றத்துடன் சின்னா; துடுக்கான தோற்றத்தோடு சின்னாவின் மனைவி செல்லி; வீரத்தோடும் ஆக்ரோஷத்தோடும் மதுரைவீரன்; மிரட்சியோடு பொம்மி... என ஒவ்வொரு கதாபாத்திரத்தின் அறிமுகமும் பார்வையாளர்களுக்கு அந்தந்தக் கதாபாத்திரங்களின் குணநலன்களை உணர்த்துவதாகவே இருந்தது. இந்தக் கூத்தில் அரசி நீலிதேவியாக பெண் வேடத்தில் நடித்தவர், இந்த நாடகக்குழுவின் தலைவர் ராமகிருஷ்ணனின் மூத்தமகன். இவர் டிப்ளோமா முடித்திருக்கிறார். தனக்குப் பின்னர் இந்தக் கலை அழிந்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில் தன் மகனுக்குக் கூத்தைக் கற்றுக்கொடுத்திருப்பதாகக் கூறுகிறார் ராமகிருஷ்ணன்.\nகூத்தில் பாடப்பட்ட பெரும்பாலான பாடல்கள் கதைப்பாடல்களாக இருந்தன. கதைப்பாடல்கள் வெறும் கதையை மட்டும் நகர்த்துபவையாக அல்லாமல் ‘ஊரார் குடியைக் கெடுக்காதே’; ‘மக்கள்தான் முக்கியம், ஆள்பவர் அல்ல’; ‘மது அருந்துவதால் அறிவு மழுங்கிக் குடும்பம் கெடும்’ போன்ற அறக் கருத்துகளோடு பாடப்பட்டன. சாதியைக் கேலி செய்வது, அரசை விமர்சிப்பது, மாட்டுக்கறி தொடர்பான அரசியல் பேசுவது, அப்பா என்ன வேலையைச் செய்கிறாரோ அதே வேலையைத்தான் மகன் செய்ய வேண்டும் என்ற கருத்தை விமர்சிப்பது போன்ற பல சமூகக் கருத்துகளை பாடல்களிலும் வசனங்களிலும் இடையிடையே பேசுவதாக இருந்தது கூத்து. இது சிவபுராணத்தின் கிளைக்கதை, மதுரைவீரன்-பொம்மி, சிவன்-பார்வதியின் அவதாரங்கள் என்று சொல்லப்பட்டாலும், பாடப்பட்ட பெரும்பாலான பாடல்கள் திருமாலைப் பற்றியதாகவே இருந்தன. இந்த ஒட்டுமொத்த நிகழ்விலும் `அச்சம் என்பது மடமையடா... அஞ்சாமை திராவிடர் உடைமையடா’ என்ற பாடலைத் தவிர, வேறு எந்த சினிமாப் பாடலும் இடம்பெறவில்லை என்பது ஆச்சர்யம்.\nஇந்த நிகழ்ச்சிக்கு எந்தவிதக் கட்டணமும் வசூலிக்கப்படவில்லை. இப்படியொரு நிகழ்வை ஏற்பாடு செய்ததற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ள, `காட்சிபிழை’யின் பொறுப்பாளர்களில் ஒருவரான சுரேந்தரனிடம் பேசினோம். “ 2014-ம் ஆண்டு, காஞ்சிபுரம் மாவட்டம் புரிசையில் கூத்துத் திருவிழாவில், `காட்சிப்பிழை’ என்ற பெயரில் புகைப்படங்களைக் காட்சிக்காகவும், வியாபார நோக்கத்திலும் வைத்திருந்தோம். தெருக்கூத்துப் படங்கள் மட்டுல்ல... கூடங்குளம், ஈழப் போராட்டக்களம்... என அரசியல் நிகழ்வுகளையும் உள்ளடக்கிய புகைப்படங்களும் அவற்றிலிருந்தன. அதன் பின்னர், கூத்தை மட்டுமே புகைப்படங்களாக எடுத்தபோது ஒரு பெரிய கலெக்‌ஷன் கிடைத்தது. அதை 2018-ம் ஆண்டு காட்சிப்படுத்தலாம் என யோசித்தபோது, அதோடு சேர்த்து ஏதாவதொரு கூத்தையும் நிகழ்த்தலாமே என முடிவு செய்தோம். இப்படித்தான் `மதுரைவீரன்’ கூத்து ஏற்பாடு செய்யப்பட்டது. இதுவரை `படுகளம்’, `பிரகலாதன்’, `மதுரைவீரன்’, `அர்ச்சுனன் தபசு’ ஆகிய கூத்துகள் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. டிசம்பர் மாதத்துக்குள் இன்னும் ஆறு கூத்துகளை ஆவணப்படங்களாக்கி, திரையிட முடிவுசெய்திருக்கிறோம். இந்த நாடகக்குழுவினர் இந்தக் கூத்தை பணத்துக்காக நிகழ்த்தவில்லை. பல்வேறு வேலைகளைப் பார்த்துக்கொண்டு கூத்தை தங்களுக்குப் பிடித்த கலையாக நினைத்து, அதைக் காப்பாற்றி அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்ல வேண்டுமென்ற நல்ல நோக்கத்துக்காக, பல்வேறு சிரமங்களுக்கிடையே நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்களைக் கொண்டாட வேண்டும் என்பதே இந்த நிகழ்வின் முக்கிய நோக்கம். இங்கிருக்கும் புகைப்படங்கள் எந்த அளவுக்கு விற்பனையாகும் என்பது தெரியவில்லை. அப்படி விற்பனையானால், கிடைப்பதில் பாதிப் பணத்தை இந்தக் கலைஞர்களுக்குக் கொடுக்க முடிவெடுத்திருக்கிறோம். பார்க்கலாம்” என்றார் சுரேந்திரன்.\nஅன்றைக்கு கூத்து நிகழ்வுக்குப் பெருங்கூட்டம் கூடியிருந்தது. வந்திருந்தவர்களில் பெரும்பாலானோர் ‘இப்போதான் கூத்துன்னா எப்படி இருக்கும்னு பார்க்குறேன்’ என்று பேசிக்கொண்டதைக் கேட்க முடிந்தது. இப்படிப்பட்ட முயற்சி பாராட்டத்தக்கது. `அனுமதி இலவசம்’ என்றாலும், கூடியிருந்தவர்களிடம் `உங்களால் இயன்ற உதவியைச் செய்யலாம்’ என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிவித்தனர். பார்வையாளர்களிடமிருந்து பணமும் வந்தது. என்ன... அதிகபட்சமாக 3,000 ரூபாய் கிடைத்திருக்கும். தகுதியானவர்களைக் கொண்டாட நாம் தயாராக இல்லை என்ற உண்மை முள்ளாகத் தைக்கிறது. அழிந்துபோன பல நாட்டார் கலைகளைப்போல கூத்தும் ஏட்டில் மட்டுமே இருக்கும் நிலை வெகுவிரைவில் வரும் என்பதை உணர முடிந்தது.\n``உம் பெருமாளை சேவிக்க வந்துவிட்டால், எம்பெருமாள் சேவையை யார் செய்வது\nஅழகுசுப்பையா ச Follow Following\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\nஒரு கொலை, பல முடிச்சு, அந்த மேஜிக்.. - 'ராஜா ரங்குஸ்கி' விமர்சனம்\nஅனல்... அதிரடி... ஆச்சர்யம்.. ஆர்ப்பாட்டம்... டாப் 5 இந்தியா Vs பாகிஸ்தான் யுத்தங்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் தி\nஐஸ்வர்யா... யாஷிகாகிட்டதான் நீங்க உஷாரா இருக்கனும்\nமைதானத்தில் கதறி அழுத ஆப்கன் வீரர் - தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறிய சோயப் ம\n`உன்னால என்ன பண்ண முடியும்' - சென்னையில் நடுரோட்டில் பெண்ணுடன் ரகளையில் ஈட\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடு��்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nசென்னையில் `மதுரைவீரன்’... பெசன்ட் நகரில் நிகழ்ந்த தெருக்கூத்து\nரத யாத்திரை எதிரொலி: குமரியில் முக்கிய 10 பேரைக் கைது செய்தது போலீஸ்\n`சிவ வழிபாடு வீடுபேறு தரும்’ - புனிதத் தலம் கூடல் சங்கமேஸ்வரர் ஆலயம் #VikatanPhotoStory\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/136387-glory-of-thiruthangal-appan-perumal-temple.html", "date_download": "2018-09-22T17:10:10Z", "digest": "sha1:7JTCOXMBOH7AQHSHATHS4FOFDD7CXEHV", "length": 27720, "nlines": 430, "source_domain": "www.vikatan.com", "title": "திருமணத் தடை நீக்கி அருள்புரியும் திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள்! | Glory of Thiruthangal Appan Perumal Temple", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nதிருமணத் தடை நீக்கி அருள்புரியும் திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள்\nஇது 108 திவ்யதேசங்களில், 91 வது திவ்ய தேசம். பழம்பெருமை மிக்க பாரம்பர்ய வரலாறு இந்தத் தலத்துக்கு உண்டு. இந்தக் கோயில், திருமலை நாயக்கர் மன்னரால் கட்டப்பட்டது.\nதிருப்பாற்கடலில் பகவான் நாராயணன் சயனித்திருந்தார். அப்போது, அவர் அருகில் இருந்த ஸ்ரீதேவி, பூமாதேவி, நீளாதேவி ஆகிய மூவரிடையே தங்களில் `யார் சிறந்தவர்’ என்ற போட்டி ஏற்பட்டது. மூவரின் தோழிகளுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒவ்வொருவரும் தங்களுடைய தேவிகளின் பெருமைகளைச் சொல்லி இவரே சிறந்தவர் என வாதிட்டனர். விவாத���் முடியாமல் நீண்டுகொண்டே சென்றது. இந்தச் சூழலில் தானே சிறந்தவள் என்பதை நிரூபிக்கும்பொருட்டு ஶ்ரீதேவி தங்காமலை வந்தார். இங்கு, செங்கமலை நாச்சியார் என்ற பெயரில் இறைவனை நோக்கிக் கடும் தவம் செய்தார். தவத்தை மெச்சி, அவர் முன் தோன்றிய பெருமாள், 'நீயே சிறந்தவள்' எனக் கூறி, ஸ்ரீதேவியை ஏற்றுக்கொண்டார். இந்தத் தலத்தில் திருமகள் தங்கியதால் திருத்தங்கல் எனப் பெயர் பெற்றது.\nவிருதுநகர் மாவட்டத்தில் உள்ள தங்காமலை மீது திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோயில் அமைந்திருக்கிறது. இது 108 திவ்யதேசங்களில், 91 வது திவ்ய தேசம். பழம்பெருமை மிக்க பாரம்பர்ய வரலாறு இந்தத் தலத்துக்கு உண்டு. இந்தக் கோயில், திருமலை நாயக்கர் மன்னரால் கட்டப்பட்டது. இங்கு, மூலவர் நின்ற நாராயணப்பெருமாள் மேல் நிலையில் நிற்கும் கோலத்தில் பக்தர்களுக்கு அருள்புரிகிறார். இவருடன் ஸ்ரீதேவி, பூமாதேவி, நீளாவேதி ஆகிய மூவரும் உடன் இருக்கின்றனர். தாயார் செங்கமலத்தாயார் தகச் சந்நிதியில் வீற்றிருக்கிறார். மூலவர் நின்ற நாராயணப் பெருமாள் எனும் பெயரிலும், உற்சவர் `திருத்தங்கலாப்பன்’ என்ற திருப்பெயரிலும் வழிபடப்பெறுகிறார்.\nஇந்தத் திருக்கோயிலின் பிரதான வாயில் தெற்குப் பக்கமாகவும் மற்றொரு வாயில் கிழக்குப் பக்கமாகவும் அமைந்திருக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக நுழைவு வாயில் புழக்கத்தில் இல்லை. தெற்கு வாயிலில் அமைந்திருக்கும் பதினெட்டு படிகளின் வழியாகத்தான் ஏறிச் செல்லவேண்டும். முதலில் சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய கருங்கல் மண்டபம், மேற்கூரையுடன் நம்மை வரவேற்கிறது.\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nமேற்கே சற்றுத் தாழ்வான பகுதிக்குச் சென்றால் `பாபநாச புஷ்கரனி’ எனும் அழகான திருக்குளத்தை காணலாம். இது ஒரு காலத்தில் பராமரிப்பின்றி இருந்திருக்கிறது. இப்போது, குளத்தில் தூர்வாரி பராமரிக்கின்றனர். குளத்தைப் பாதுகாக்கும் பொருட்டு பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குளத்தில் கங்கை, யமுனை போன்ற புண்ணிய நதி���ளின் சேர்க்கை இருப்பதால், இரவு நேரங்களில் தேவர்கள் குளிப்பதற்காக இங்கு வருகின்றனர் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதனால், பக்தர்கள் இங்கு குளிப்பதற்கு மட்டும் அனுமதியில்லை. இங்குள்ள குடைவரைக்கோயில் காண்போரைப் பரவசத்தில் ஆழ்த்துகிறது.\nஇங்குள்ள தாயாருக்கு தினமும் திருமஞ்சனமும் பெருமாளுக்குத் தைலக்காப்பும் சாத்தப்படுகிறது. நீண்ட நாள்களாகத் திருமணமாகாதவர்கள் இங்கு வந்து பெருமாளை வணங்கினால், திருமணத் தடை நீங்கும் என்பது நம்பிக்கை. செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அம்மனுக்குப் பட்டு சாத்தி, வழிபட்டால் வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து பிரச்னைகளும் முடிவுக்கு வரும். இந்தக் கோயிலில் வைகாநஸ ஆகமப்படியே பூஜைகள் நடக்கின்றன. இங்கு வைகுண்ட ஏகாதசி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதம் முழுவதும், பெண்கள் இந்தத் திருத்தலத்துக்கு வந்து, வழிபாடு செய்கின்றனர். சொர்க்க வாசல் திறப்புக்கு இரவிலிருந்தே பக்தர்கள் காத்திருந்து, தரிசனம் செய்துவிட்டுச் செல்கின்றனர். உள்ளூர் மட்டுமல்லாமல், வெளியூர்களிலிருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.\nஆனி மாத பிரம்மோற்சவமும் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 9-ம் நாள் தேரோட்டத்தின்போது, அனைத்து மக்களும் சமமாகத் தேரை இழுத்துச் செல்கின்றனர். 5-ம் நாள் மங்களாசாசனம், கருடசேவை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. உற்சவர் `திருத்தங்கலாப்பன்’ ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்குச் சென்று திருமாலையைப் பெறுகிறார். இந்தத் திருக்கோயிலில் அனைத்து திவ்யதேசங்களின் திருமால் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. மூலவரின் பிராகாரத்தைச் சுற்றி அற்புத கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. இங்கு ரங்கநாதர், செங்கமலத்தாயார், கருடாழ்வார், ஆஞ்சநேயர், ராமாநுஜர், சக்கரத்தாழ்வார், ஆண்டாள், நாகமுனிவர் ஆகியோருக்கு தனித் தனி சந்நிதி அமைந்துள்ளது.\nகாலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு, ஐந்து கால பூஜை நடக்கிறது. இரவு 9 மணிக்கு நடை மூடப்பட்டு விடும். இந்தத் திருத்தலம், கல்லிநாத சுவாமி எனும் சிவன் கோயிலுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nகேரளாவிலிருந்து வருகிறது எலிக்காய்ச்சல்... செருப்பில்லாமல் நடக்காதீர்கள்\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின���னரும் அவுட்\nஒரு கொலை, பல முடிச்சு, அந்த மேஜிக்.. - 'ராஜா ரங்குஸ்கி' விமர்சனம்\nஅனல்... அதிரடி... ஆச்சர்யம்.. ஆர்ப்பாட்டம்... டாப் 5 இந்தியா Vs பாகிஸ்தான் யுத்தங்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் தி\nஐஸ்வர்யா... யாஷிகாகிட்டதான் நீங்க உஷாரா இருக்கனும்\nமைதானத்தில் கதறி அழுத ஆப்கன் வீரர் - தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறிய சோயப் ம\n\"ஆறுச்சாமி... ராம்சாமி... போதும் சாமி..\" - 'சாமி 2' விமர்சனம் #Saamy2\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nதிருமணத் தடை நீக்கி அருள்புரியும் திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள்\n’ - ஹெல்மெட்டுடன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள்\nஅதிபத்தரின் பக்தியைப் போற்றும் சிவனுக்குத் தங்க மீன் அர்ப்பணிக்கும் நிகழ்வு\n`தண்டவாளத்தில் டூவிலர் பயணம்’ - கனமழையை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் ராஜஸ்தான் மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/123540-meenakshi-temple-chithirai-festival.html", "date_download": "2018-09-22T17:31:49Z", "digest": "sha1:YKQJK63OSZULF3CLIC6YLDLYA66ERLP2", "length": 20375, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேரோட்டம்! - லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு | meenakshi temple chithirai festival", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப��� பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேரோட்டம் - லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு\nமதுரை மீனாட்சியம்மன் கோயிலின் சித்திரை திருவிழா கொண்டாட்டத்தின் மற்றொரு முக்கிய நிகழ்வாக\nமதுரை மீனாட்சியம்மன் கோயிலின் சித்திரைத் திருவிழா கொண்டாட்டத்தின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியாக, இன்று காலை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தைக் காண லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்திருந்து ஆசிபெற்றனர்.\nசித்திரை மாதத்தில், தமிழகம் முழுவதும் கோயில்களில் திருவிழா கொண்டாடப்படும். அவற்றில் மதுரை சித்திரைத் திருவிழா தனித்தமையுடையது. கடந்த 18-ம் தேதி, கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவில் நேற்று, மதுரையை ஆளும் அரசி மீனாட்சியம்மனுக்கு திருக்கல்யாணம் வெகு சிறப்பாக நடந்தது. அதைத் தொடர்ந்து, இரவு பூப்பல்லக்கில் அம்மனும், சுவாமியும் மாசி வீதிகளில் வலம் வந்தனர். அடுத்து, இன்று காலை திருத்தேரோட்டம் நடந்தது. இதைக் காண பல மாவட்டங்களிலிருந்தும் பொதுமக்கள் அதிகாலை முதல் மாசி வீதிகளில் குவியத்தொடங்கினர். மங்கல வாத்தியங்கள், மேளதாளம் முழங்க, இன்று காலை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கலெக்டர் வீர ராகவ ராவ் வடம் பிடித்துத் தேரோட்டத்தைத் தொடங்கிவைத்தனர்.\nமீனாட்சி சுந்தரேஸ்வரர் தம்பதியாக தேரில் வந்ததைப் பார்த்து பக்தர்கள் வணங்கினார்கள். மாசி வீதிகளில் தேர் ஆடி அசைந்து வருவதைப் பார்த்து பலர் பக்திப் பரவசமடைந்தார்கள். பொதுமக்களுக்கு ஆங்காங்கே சிற்றுண்டி, குளிர்பானங்களைப் பலர் வழங்கிக் கொண்டிருந்தார்கள். வெளிநாட்டினர் தேரோட்டத்தைக் கண்டுகளிக்கும் வகையில், அதற்குத் தனியாக மேடை அமைக்கப்பட்டிருந்தது. அமைச்சர் வருகைக்காக நீண்ட நேரம் தேர் காத்திருந்தது என்று பக்தர்கள் புகார் தெரிவித்தார்கள்.\nநிர்மலாதேவி விவகாரம்... விருந்தினர் மாளிகையில் எரிக்கப்பட்ட ரகசியங்கள்\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேரோட்டம் - லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு\nமலைப்பாதையில் சென்றபோது வேன் பிரேக் ஃபெயிலியர் சுற்றுலாப் பயணிகளுக்கு நடந்த சோகம்\nஎன்கவுன்டர் பயத்தில் நீதிமன்றத்தில் சரணடைந்த ரவுடி\nராவணனின் மகன் இந்திரஜித் யாரால் கொல்லப்பட்டான் மினி க்விஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilatchaambugal.blogspot.com/2017/10/19-9-17.html", "date_download": "2018-09-22T16:45:49Z", "digest": "sha1:6ARBBYCTOUIKIRB7ZR7F2VUFEUL4Y5EG", "length": 14698, "nlines": 181, "source_domain": "ilatchaambugal.blogspot.com", "title": "இலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு: 19-9-17=சங்கத்தமிழ்கவிதைப்பூங்கா--அன்பிற்கும் அடைக்குந்தாழுண்டோ", "raw_content": "இலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nசரஸ்வதி ராஜேந்திரன் @ மன்னை சதிரா\nவாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி\nவானம் அறிந்த தனைத்தும் அறிந்து\nசங்கத் தமிழ்க் கவிதைப் பூங்கா குழுமம் நடத்திய .19/09/2017 அன்று நடந்து முடிந்தபாரதிதாசன்\nகவிதை எழுதும் போட்டியில் கவிதை எழுதி வெற்றிபெற்ற\nகவிஞர்களுக்கு சிறப்புச் சான்றிதழ் வழங்கிக் குழுமம் சார்பாக வாழ்த்தி மகிழ்கின்றோம்..\nநடுவர் : கவிஞர் Madhura\nதலைமை நிர்வாகி: ந. பாண்டியராஜன்\nசெயல் தலைவர் சேகு இஸ்மாயில்\nமுகம்மது மற்றும் தள நிர்வாகிகள்\nஅன்பதனை வெளிப்படுத்த முடியுமா அந்த\nஅன்பதனை அடைத்து வைக்க முடியுமா\nதாயின் அன்பிற்கு ஈடேதும் உண்டோ\nதடம் மாறிப் போகாமல் தடுக்கும் அன்பு\nஅகம்பாவம் தீர்க்கும் பரிவான அன்பு\nஅறியாமை நோய் போக்கும்மருந்தான அன்பு\nஅன்னையவள் அன்பே அகிலத்தில் சிறந்தது\nமனமே அனைவரிடமும் அன்பு காட்டு\nஅனைத்து உயிரினமும் அன்புக்கு அடங்கும்\nஅன்பே இன்ப ஊற்று அதனை\nஅயலாருக்கு அன்பு செய் என்றார் ஏசு\nஅன்பின் உரு அல்லா என்றார் நபிகள் நாயகம்\nஅகிலத்தில் சிறந்தது அன்புடைமை அது\nஅறிந்து கொள்வோம் அன்பிற்கு அடைக்கும் கதவில்லை\nஅன்பு காட்ட என்ன தடை மொழியா இனமா\nமதமா பணமா காசா பொருளா இல்லை\nமனம் மட்டும் போதும் அன்பு செய்ய\nPosted by சரஸ்வதி ராஜேந்திரன் at 11:10\nஅன்பு நெஞ்சங்களே வணக்கம் இந்த வலை பூவிற்கு புதிய முகம் நான் இந்த வலைப்பூவில் எனது சின்னஞ்சிறுகதைகள் வலம் வரப்போகிறது நீண்ட தூரம் நடந்தாலும் பரவாயில்லை என்று குறிப்பிட்ட இடம் தேடிப்போய் காபி குடிப்பார்கள் சிலர். காரணம் அந்த காப்பி யின் தரத்திற்காக.அந்த காப்பியின் மனம் மனதை மகிழ்விக்கும் சுவை நாக்கில் நிற்கும், அதே போல் இந்த வலைப்பூவில் வலம் வரும் சின்னஞ்றுகதைகளில் தரம், மணம், சுவை இருக்கிறதா என சொல்லப்போகிறவர்கள் நீங்கள். இந்த கதைகளில் சரசம் இருக்காது, விரசமும் இருக்காது. இது காகிதப்பூவல்ல நிஜப்பூ. இதை கதை என்று சொல்வதை விட \"ரியலிசம்\" என்பதே பொருத்தமாகும். படியுங்கள் விமர்சியுங்கள். உங்கள் விமர்சனம் என் தரத்தை மேம்படுத்தும் உரமாக எடுத்துக்கொள்கிறேன் நன்றி சரஸ்வதி ராஜேந்திரன் 51,வடக்கு ரத வீதி மன்னார்குடி cell:+(91) 9445789388\nகோகுலாஸ்டமி--கண்ணன் கவிதை செப்டெம்பர் 5-9=2015\nகதையாம் கதை தேவி ----11-3--1987\nஇலட்சிய அம்புகள் --கல்கி இதழ்--\nநதியோர நாணல்கள் 1=10-17-பாசத்தின் விளைனிலங்கள்\nசங்கத்தமிழ்கவிதைப்பூங்கா--4-10=17=என் விழி வழியே ஏ...\nதமிழமுதுகவிச்சார10=10=17==விழியே கதை எழுது கண்ணீரி...\nகொலுசு இதழ் -அக்டோபர் 2017\nஒரு ஹைக்கூவும் ஒருகோப்பைத் தேனீரும்\nசங்கத்தமிழ்கவிதைப்பூங்கா -17-9-17--விழியே மனதின் க...\n10-9-17சங்கத்தமிழ் கவிதைப்பூங்கா - உறங்காத விழிகள்...\nமுத்துக்கமலம் இதழ் --- வாழ்ந்து முடித்த கோழியும் வ...\nசிறுகதை -- நதியோர நாணல்கள்-20=9=17\nதமிழமுதுகவிச்சாரல் --20=9=17-மந்திலே உட்கார்ந்து ம...\nதென் சென்னைத் தமிழ்ச்சங்கம்==குறும்பா ==2-9=17\nநதியோர நாண்ல்கள் ஹைக்கு போட்டி\nஊ.ல..ழ..ள ம்தல் இறுதி புதுக்கவிதைப்போட்10-9-17\n4-9-2017 நதியோர நாணல்கள் கவி வடிவில் காதல் கடிதம...\nஒருகவிஞனின் கனவு-- நமக்கான நேரம்\n29-8-17 சங்கத்தமிழ் கவிதைப்பூங்கா -புல்லென்றே நின...\nதமிழமுது கவிச்சாரல்--கவிதை-பொல்பொலவென்று கண்ணீர் வ...\nஊ.ல..ழ..ள் பொன்மொழி வெண்பாபோட்டி-மண்ணின் மழைத்து...\nஒருகோப்பை தேனீரும் ஒரு ஹைக்கூவும்\nசங்கத்தமிழ் கவிதைப்பூங்கா==9-8-2017--வீசு கமழ் நீ ...\nதமிழமுது கவிச்சாரல்==20-8-2017 ==உன்னைப் பார்க்கா...\n8-8-2017 சங்கத்தமிழ் கவிதைப்பூங்கா- நாவினால் சுட்...\nகொலுசு இதழ் ஆகஸ்ட் 2017\n4-8=2017 சஙத்தமிழ் கவிதைப் பூங்கா=பாரதி கண்ணம்மா\nஆனி ஆடி மாத காற்றுவெளி இதழிலில் வந்துள்ள என் கவிதை...\nஆவணி மாத காற்று வெளியில் வந்துள்ள என் கவிதை\n23=7-2017== நதியோர நாணல்கள்--கவி வடிவில் காதல்கடி...\n26-7-2017 சங்கத்தமிழ்க் கவிதைப்பூங்கா==கண்ணே உன் ...\n31-7-2017 ஊ...ல...ழ...ள பொன்மொழி வெண்பா\nசங்க்த்தமிழ் கவிதைப்பூங்கா 11=2017 இனிய எதிர்கா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilatchaambugal.blogspot.com/2017/10/blog-post_78.html", "date_download": "2018-09-22T17:33:49Z", "digest": "sha1:WP7T3NUHZ5W6FJZD4ZP4GAQKVHKCQKNV", "length": 13490, "nlines": 171, "source_domain": "ilatchaambugal.blogspot.com", "title": "இலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு: முத்துக்கமலம் இதழ் --- வாழ்ந்து முடித்த கோழியும் வாழப்போகும் முட்டையும் ஒரே தட்டில்", "raw_content": "இலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nசரஸ்வதி ராஜேந்திரன் @ மன்னை சதிரா\nமுத்துக்கமலம் இதழ் --- வாழ்ந்து முடித்த கோழியும் வாழப்போகும் முட்டையும் ஒரே தட்டில்\nபட்டம் பதவி பணம் புகழ் பறிக்கும்\nதுட்ட மனத்தார் இட்டதே சட்டம்\nஉதட்டில் தடவிய வெல்ல ஒலி\nதேர்தல் நிதி என்றே சொல்லி\nகிளை விட்டு கிளைதாவும் மந்திபோல்\nகட்சிவிட்டு கட்சி தாவும் மந்திரிகள்\nபதவிக்கும் புகழுக்கும் ஆசை கொண்டு\nபொது நலம் பேணுவதாய் நடிக்கிறார்\nவாழ்ந்து முடித்த கோழியாய் ஆட்சியாளர்களும்\nPosted by சரஸ்வதி ராஜேந்திரன் at 11:12\nஅன்பு நெஞ்சங்களே வணக்கம் இந்த வலை பூவிற்கு புதிய முகம் நான் இந்த வலைப்பூவில் எனது சின்னஞ்சிறுகதைகள் வலம் வரப்போகிறது நீண்ட தூரம் நடந்தாலும் பரவாயில்லை என்று குறிப்பிட்ட இடம் தேடிப்போய் காபி குடிப்பார்கள் சிலர். காரணம் அந்த காப்பி யின் தரத்திற்காக.அந்த காப்பியின் மனம் மனதை மகிழ்விக்கும் சுவை நாக்கில் நிற்கும், அதே போல் இந்த வலைப்பூவில் வலம் வரும் சின்னஞ்றுகதைகளில் தரம், மணம், சுவை இரு��்கிறதா என சொல்லப்போகிறவர்கள் நீங்கள். இந்த கதைகளில் சரசம் இருக்காது, விரசமும் இருக்காது. இது காகிதப்பூவல்ல நிஜப்பூ. இதை கதை என்று சொல்வதை விட \"ரியலிசம்\" என்பதே பொருத்தமாகும். படியுங்கள் விமர்சியுங்கள். உங்கள் விமர்சனம் என் தரத்தை மேம்படுத்தும் உரமாக எடுத்துக்கொள்கிறேன் நன்றி சரஸ்வதி ராஜேந்திரன் 51,வடக்கு ரத வீதி மன்னார்குடி cell:+(91) 9445789388\nகோகுலாஸ்டமி--கண்ணன் கவிதை செப்டெம்பர் 5-9=2015\nகதையாம் கதை தேவி ----11-3--1987\nஇலட்சிய அம்புகள் --கல்கி இதழ்--\nநதியோர நாணல்கள் 1=10-17-பாசத்தின் விளைனிலங்கள்\nசங்கத்தமிழ்கவிதைப்பூங்கா--4-10=17=என் விழி வழியே ஏ...\nதமிழமுதுகவிச்சார10=10=17==விழியே கதை எழுது கண்ணீரி...\nகொலுசு இதழ் -அக்டோபர் 2017\nஒரு ஹைக்கூவும் ஒருகோப்பைத் தேனீரும்\nசங்கத்தமிழ்கவிதைப்பூங்கா -17-9-17--விழியே மனதின் க...\n10-9-17சங்கத்தமிழ் கவிதைப்பூங்கா - உறங்காத விழிகள்...\nமுத்துக்கமலம் இதழ் --- வாழ்ந்து முடித்த கோழியும் வ...\nசிறுகதை -- நதியோர நாணல்கள்-20=9=17\nதமிழமுதுகவிச்சாரல் --20=9=17-மந்திலே உட்கார்ந்து ம...\nதென் சென்னைத் தமிழ்ச்சங்கம்==குறும்பா ==2-9=17\nநதியோர நாண்ல்கள் ஹைக்கு போட்டி\nஊ.ல..ழ..ள ம்தல் இறுதி புதுக்கவிதைப்போட்10-9-17\n4-9-2017 நதியோர நாணல்கள் கவி வடிவில் காதல் கடிதம...\nஒருகவிஞனின் கனவு-- நமக்கான நேரம்\n29-8-17 சங்கத்தமிழ் கவிதைப்பூங்கா -புல்லென்றே நின...\nதமிழமுது கவிச்சாரல்--கவிதை-பொல்பொலவென்று கண்ணீர் வ...\nஊ.ல..ழ..ள் பொன்மொழி வெண்பாபோட்டி-மண்ணின் மழைத்து...\nஒருகோப்பை தேனீரும் ஒரு ஹைக்கூவும்\nசங்கத்தமிழ் கவிதைப்பூங்கா==9-8-2017--வீசு கமழ் நீ ...\nதமிழமுது கவிச்சாரல்==20-8-2017 ==உன்னைப் பார்க்கா...\n8-8-2017 சங்கத்தமிழ் கவிதைப்பூங்கா- நாவினால் சுட்...\nகொலுசு இதழ் ஆகஸ்ட் 2017\n4-8=2017 சஙத்தமிழ் கவிதைப் பூங்கா=பாரதி கண்ணம்மா\nஆனி ஆடி மாத காற்றுவெளி இதழிலில் வந்துள்ள என் கவிதை...\nஆவணி மாத காற்று வெளியில் வந்துள்ள என் கவிதை\n23=7-2017== நதியோர நாணல்கள்--கவி வடிவில் காதல்கடி...\n26-7-2017 சங்கத்தமிழ்க் கவிதைப்பூங்கா==கண்ணே உன் ...\n31-7-2017 ஊ...ல...ழ...ள பொன்மொழி வெண்பா\nசங்க்த்தமிழ் கவிதைப்பூங்கா 11=2017 இனிய எதிர்கா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.malar.tv/2017/04/blog-post_13.html", "date_download": "2018-09-22T17:13:02Z", "digest": "sha1:7BPK4FFVH4PTYTUW7VW7VLE4NAWJMVIG", "length": 13487, "nlines": 85, "source_domain": "tamil.malar.tv", "title": "பெண்களே தயவு செய்து ஜாக்கிரதையாய் இருங்கள்! - aruns MALAR TV tamil", "raw_content": "\nஅக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்\nவிழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது\nHome தகவல்கள் பெண்களே தயவு செய்து ஜாக்கிரதையாய் இருங்கள்\nபெண்களே தயவு செய்து ஜாக்கிரதையாய் இருங்கள்\nசமீபத்தில் ஐந்து ஆண்களால் கூட்டிச் செல்லப்பட்ட ஒரு பெண், பஸ் ஸ்டாண்ட் அருகில் நினைவின்றி கண்டறியப்பட்டிருக்கிறார்.\nபோலீஸ் மற்றும் மருத்துவ பரிசோதனை அறிக்கை அவர் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதாகக் கூறுகிறது.\nஅந்தப் பெண்ணுக்கு அந்த மாலை வேளையில் தனக்கு என்ன நேர்ந்தது என்பதை நினைவு கூர முடியவில்லை\nஆனாலும் பரிசோதனை முடிவுகள் அவர் பலமுறை பாலியல் பலாத்காரத்துக்கு உட்பட்டுத்தப் பட்டிருக்கிறார் என்பதை உறுதி செய்தது\nஅவரது இரத்தத்தில் Rohypnol. என்ற மருந்து பொருள் கலந்திருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டது\nஇந்த Rohypnol என்ற மருந்துப் பொருள் தற்போது பலாத்காரத்திற்காக பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது\nஇந்த Rohypnol. உண்மையில் தூக்கத்திற்கான ஒரு சிறிய மாத்திரை.\nஇது தற்பொழுது கயவர்களால் அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்ய நினைக்கும் பெண்ணை சுயநினைவு இல்லாமல் போகச் செய்வதற்காக விருந்துகளில் உபயோகப்படுத்தப்படுகிறது\nஇந்த மாத்திரை கொடுக்கப்பட்ட நபரின் மூளை தற்காலிகமாக செயலிழக்கும்.அதனால் அவருக்கு நடந்த நிகழ்வுகள் எதுவும் நினைவுகூர முடியாது\nஅதையும் விட அந்த மாத்திரை பாலியல் பலாத்காரத்துக்குட்பட்ட நபர் அதனால் கருத்தரிப்பதைத் தடுக்கிறது\nஎனவே பாலியல் பலாத்காரம் செய்பவர் பின்னாளில் 'paternity test ' மூலம் அடையாளப்படுத்தப்படுவாரோ என்ற பயத்திலிருந்தும் அந்த கயவர்கள் தப்பிக்க இது. உதவுகிறது\nஇந்த மாத்திரையினால் இன்னும் பல மோசமான நிரந்தரமான பின் விளைவுகள் உள்ளன\nஇந்த மருந்தை எளிதில் ஒரு பெண் குடிக்கும் பானத்தில் கலந்து கொடுக்கின்றனர்.\nRohypnol எளிதில் எந்த ஒரு பானத்திலும் விரைவில் கரையும் தன்மை உடையது தனி சுவையோ, கலரோ கிடையாது. எனவே பானத்தின் கலரோ சுவையோ இந்த மாத்திரையைக் கலந்த பின்னும் மாறுவதில்லை\nஅதனால் அந்த பானத்தைக் குடிப்பவருக்கு அவரது பானத்தில் மருந்து கலந்திருப்பதே தெரிய வருவது இல்லை\nஅதனைக் குடிப்பதால் அவரது நினைவுத் திறன் பாதிக்கப்பட்டு, மறுநாளோ, சம்பவம் நடந்த பின்னோ அதனைப் பற்றிய எந்த ஒரு விஷயமும் அவர்களது நினைவில் இருப்பதில்லை\nகயவர்கள் இந்த மருந்தை மருந்துத்துறையில் உள்ள யாரிடமிருந்தும் பெறலாம்.அவ்வளது எளிதாகக் கிடைக்கக்கூடியது\nஇன்டர்நெட் பக்கங்களில் இந்த மருந்தை எப்படி உபயோகிப்பது எனத் தெளிவாக விளக்கிக்கூறும் வெப்சைட்ஸ் கூட இருக்கிறதாம்.\nபெண்களே தயவு செய்து வெளியில் செல்கையில் அதிக கவனத்துடன் இருங்கள்\nபாய்ஃபிரண்ட் உடன் வெளியிலோ, டேட்டிங்கோ, ஒரு டின்னர் என்று எங்கு யாருடன் வெளியில் சென்றாலும் நீங்கள் குடிக்கும், சாப்பிடும் உணவுப் பொருட்கள், பானங்கள் இவற்றில் அதிக கவனம் வைத்திருங்கள்\nகேன் டிரிங்க்ஸ், பாட்டில் கூல் டிரிங்க்ஸ் இவை எல்லாம் சீல் உடைக்கப்படவில்லை என்பதை பருகும் முன் உறுதி செய்யுங்கள்\nவேறு அறிமுகமில்லாத நபர்கள் உங்களுக்கு காஃபியோ, கூல்டிரிங்க்சோ வாங்கிக் கொடுப்பதை அனுமதிக்க வேண்டாம்.\nவேறு யாருடைய பானங்களை விளையாட்டிற்குக் கூட டேஸ்ட் செய்து பார்க்க வேண்டாம்.\nஆண்கள் அனைவரும் உங்களது குடும்பத்தில் உள்ள பெண்கள், குழந்தைகள், உறவினர் அனைவருக்கும் இந்த தகவலைத் தெரிவித்து எச்சரிக்கைப் படுத்துங்கள்\nபூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை \" பணம்\" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...\n\"ROHYPNOL” என்ற மாத்திரை பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…\nவடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால்..\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் வீட்டில் செல்வம் பெருகி, லட்சுமி கடாட்சமாக காட்சியளிக்கும்.. திருப்பாற் கடலில் வீற்றிருக்கும் மகா வ...\nரஜினியை இயக்கும் அஜீத் இயக்குநர்\n‘சிறுத்தை’ சிவா, அஜீத்துடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘விவேகம்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. ...\nஉறவினர்கள் இறந்தாலே அரை மணி நேரம் தலையைக் காட்டிவிட்டு அப்படியே திரும்பி விடுகிற காலகட்டம் இது. அதுவும் சினிமாக்காரர்கள் என்றால், ஒரே டே...\nகாலம் பொன்னானது - கட்டுரை\nஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...\nதிரைக்கு வரும் முன்பே இணையத்தில் வந்த பாகுபலி-2\nஎஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ள வரலாற்றுப் படம் ‘பாகுபலி’. மிகப் பிரம்மாண...\nமனிதன் வாழ்கிறான் சாவதற்காக மனிதன் சாகிறான் வாழ்வதற்காக மற்றவன் வாழ இறப்பவன் தியாகி ஆகிறான் மற்றவன் இறக்க வாழ்பவன் துரோகி ஆகிறான் ...\nபாகுபலி’யைப் பார்த்து பயந்தாரா ஷங்கர்\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடித்துள்ள படம் ‘2.0’. இந்தப் படம், வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று முன்பு அறி...\nஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார். யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://womenrules-menobeys.blogspot.com/2016/07/1.html", "date_download": "2018-09-22T16:28:00Z", "digest": "sha1:WMUH4YCAIKYZG7OKVYBZ37MEEDI52GD6", "length": 13065, "nlines": 83, "source_domain": "womenrules-menobeys.blogspot.com", "title": "High Heels Rules: ஆண்கள் புடவை துவைக்கட்டுமே(1)", "raw_content": "\nஅனிதா அந்த உள்பாவாடையை சுருட்டி அவனுடைய முகத்துக்கு நேராக எறிந்தாள். அது அவன் முகத்தில் முட்டி விரிந்து கீழே விழுந்தது. அதை அவன் பரிதாபமாக குனிந்து தன் கையில் எடுத்தான். அவளை நேருக்கு நேராக பார்க்க அவமானபட்டு தலை குனிந்தபடி நின்றான். \"எத்தனை தடவைடா சொல்றது நாயே....வீட்டுல வெட்டியா தானே இருக்க...உள்பாவடையை தொவச்சி இஸ்திரி போட்டு வைக்கிறப்போ நாடா உள்ளே போயிருக்கான்னு பாக்க மாட்டிய. இந்த மாசத்துல இதோட இரண்டாவது தடவை....போ வெளியே\"என்று ஆத்திரப்பட்டாள்\nஅவன் உள்பாவாடையை பிரித்து ஒரு பக்க நாடா உள்ளே போயிருப்பதை பார்த்து தன்னைத்தானே நொந்துகொண்டான். அனிதா கோபப்படுவதில் ஞாயம் இருக்கிறது. அனிதா ஒரு பெரிய பேக்ட்டரியில் லைன் மேனேஜர். தனக்கு கீழே 200 பேரை கட்டி மேய்க்கிற பெரிய பொறுப்பு. காலையில் 8 மணிக்கு பேக்டரிக்குள் போனால் சாயங்காலம் 6 மணி வரை சுற்றி சுழன்று எல்லோரையும் தன் அறையிலிருந்தபடியே மிரட்டி பெண்ட் எடுத்து வேலை வாங்க வேண்டும். இது வரை ���்ரொடக்ஷனில் ஒரு புள்ளி விழாமல் பார்த்துக்கொள்கிறாள். அனிதா பேக்ட்டரிக்குள் நுழைந்தால் எல்லொருக்கும் மனசுக்குள் பயப்பந்து உருண்டு கண்ணும் கருத்துமாக வேலை செய்வதால் மேனேஜ்மென்டுக்கு இவள் செல்லப்பிள்ளை.\nஇப்படி அவசரமாக வேலைக்கு கிளம்பும் போது உள்பாவடை நாடாவை சரியாக எடுத்து வைக்காமலிருந்தால் கோபம் வரும் தானே.\nவேலை முடித்து வீட்டுக்கு காரில் வந்துகொண்டிருந்த அனிதாவிடம் ஒரு குட்டி பேட்டி.\nபெண்கள் தங்கள் வீட்டில் வீட்டு வேலைகளை\": செய்வதை பற்றி உங்கள் கருத்து என்ன\nபெண்கள் முதலில் நிறுத்த வேண்டியது இதைத்தான். வீட்டு வேலை ஹவுஸ் கீப்பிங் என்பது ஒரு Routine வேலை. அதனால் உங்களின் மூளை திறன் வளரவோ 20 வருடம் வீட்டு வேலை செய்தேன் என்ற அனுபவத்தால் உங்களுக்கு பெரிய உத்தியோகம் கிடைக்கவோ வாய்ப்பில்லை. காலம் காலமாக பெண்களை இப்படி இலவசமாக வீட்டு வேலை செய்ய வைத்து ஆண்கள் சுகம் கண்டுவிட்டார்கள்.\nபெண்கள் வீட்டு வேலை செய்வதை கேவலமாக எண்ண தொடங்க வேண்டும். எந்த வித வெகுமதியோ பலனோ இல்லாமல் வீட்டு வேலையை இலவசமாக செய்ய நாம் என்ன பிறவி அடிமைகளா என்ற எண்ணம் வரவேண்டும். சமுதாயத்தில் மாற்றத்தை கொஞ்சம் கொஞ்சமாகத்தான் கொண்டு வரமுடியும். அதற்கு முதல் படி பெண்கள் வீட்டு வேலை செய்வதை முதலில் நிறுத்தவேண்டும்.\nஉதாரணமாக வீட்டில் பெருக்குவது டாய்லெட் கழுவுவது பாத்திரம் தேய்ப்பது....ஒரு மாதம் இதை செய்வதால் உங்கள் அறிவுத்திறன் வளர்கிறதா அதே நேரம் அந்த ஒரு மாதம் உங்கள் அறிவை வளர்த்துக்கொள்ளும் காரியங்களில் ஈடுபட்டு பாருங்கள். புத்தகங்கள் படிக்கலாம்....செயல்திறன் வளர்த்துக்கொள்ள சிறிய கோர்ஸ்களுக்கு சென்று படிக்கலாம்....ஏதாவது ஒரு வேலைக்கு செல்லலாம். பெண்களாகிய நம்முடைய நோக்கம் இரண்டாக மட்டுமே இருக்க வேண்டும்.\n1. நம் அறிவை வளர்த்துக்கொள்வது.\n2. நம் அழகை பேணுவது.\nஅறிவை வளர்த்துக்கொள்வதன் மூலம் நாம் அதை உழைப்பாக மாற்றி பணம் பொருள் ஈட்ட முடியும். அது நமக்கு தன்னம்பிக்கையை தரும். நமது அழகை பேணுவது மிகவும் முக்கியம் . இது இரண்டும் தான் இந்த சமுதாயத்தில் பெண்களை மேன்மேலும் உயர்த்தும். வீட்டில் கரி சட்டி கழுவுவதல்ல.\nகேட்கவே நெகிழ்ச்சியாக உள்ளது. சரி வீட்டு வேலைகளை பெண்கள் செய்யாமல் போனால் யார் தான் செய்வது\nஹா...ஹா...ஹா....தங்களை தாங்களே பலசாலிகளாக கூறிக்கொள்ளும் ஆண்கள் செய்யட்டுமே. ஏன் ஆண்கள் வீட்டு வேலை செய்வதை நாம் இன்னும் வினோதமாக பார்க்கிறோம் என்பதே எனக்கு புரியவில்லை. ஏன் ஒரு ஆண் காலையில் எழுந்து வாசல் தெளித்து கோலம் போடக்கூடாது. ஏன் ஒரு ஆண் குனிந்து வீட்டு தரையை சுத்தம் செய்யக்கூடாது. ஏன் ஒரு ஆண் நாம் அவிழ்த்து போடும் அழுக்கு துணிகளை ஒன்று சேர்த்து அழகாக துவைத்து காயப்போடக்கூடாது. ஏன் ஒரு ஆண் நாம் உண்டு வைக்கும் எச்சில் தட்டை எடுத்து சுத்தமாக கழுவி வைக்கக்கூடது. செய்யலாமே. ஆண்கள் பெண்களை விட பலசாலிகல். அன்று அந்த பலத்துக்கு வேறு வேலைகள் இருந்தன.\nஒரு காலத்தில் காட்டு வாழ்க்கை. காட்டில் போய் உண்டு சேகரித்து வரவேண்டும். வேட்டை ஆடவேண்டும். குடும்பத்தை ஆண் வீரனாக இருந்து விலங்குகள் எதிரிகளிடமிருந்து காக்க வேண்டும் அப்படி எல்லாம் இருந்தது. இப்போது அப்படி இல்லை. அவர்களுக்கு இணையாக இல்லை அவர்களை விட மேலாக நாம் சம்பாதிக்கிறோம். கல்வியில் அவர்களை ஒன்றுமில்லாமல் செய்துவிட்டோம். இன்னும் அதே பழைய பஞ்சாங்கத்தை பிடித்துக்கொண்டு பெண்களாகிய எங்களிடம் சட்டியை கழுவு கக்கூஸை சுத்தம் செய் என்று சொன்னால் ஆண்களே உங்களுக்கே அது காமெடியாக இல்லையா. ஆண்கள் தான் இனி மேல் இந்த வேலைகளை எல்லாம் செய்ய வேண்டும். அந்த காலம் விரைவில் வரும். அதற்கான முதல் படியை நாம் தான் எடுத்து வைக்க வேண்டும்.\nஉங்கள் கருத்துக்களை தயங்காமல் இந்த ஈமெயில் முகவரியில் தெரிவியுங்கள்\nஉண்மை ஆண்கள் பெண்களின் அடிமை. ஆண்கள்தான் வீட்டுவேலைகள் செய்யனும் பெண்கள் வீட்ட்டின் மகாரானிகள்\nஉங்கள் பாய் பிரண்ட் இப்படி உங்களை சேவிப்பது உண்டா\nஎன் கையால செவுட்லஅடிவாங்க உனக்கு தகுதி இல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/35549-the-brahmos-missile-test-was-completed.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-09-22T17:33:36Z", "digest": "sha1:Y5BUC4ZAKNHTTCRJHGTJE73V7A7AS2DW", "length": 9428, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றியில் முடிந்தது | The brahmos missile test was completed", "raw_content": "\nகருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nதிமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்\nஎன்னை கைது செய்ய தனிப���படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nபிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றியில் முடிந்தது\nஉலகின் அதிவேக குறைந்த தூர ஏவுகணையான பிரமோஸ் இன்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.\nசுகோய்-30 எம்.கே.ஐ போர் விமானத்தில் இருந்து பிரமோஸ் ஏவுகணை விண்ணில் சீறிப் பாய்ந்து இலக்கைத் தாக்கியது. இந்த சோதனை வெற்றி மூலம், இந்திய பாதுகாப்புத் துறையில் புதிய மைல்கல் எட்டப்பட்டுள்ளது. அதிக எடை கொண்ட ஆயுதங்களைத் தாங்கிச் செல்லத்தக்க வகையில் சுகோய் -30 எம்.கே.ஐ போர் விமானத்தில் அண்மையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.\nஅந்த போர் விமானத்தில் இரண்டரை டன் எடை கொண்ட பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைக்காக பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த பரிசோதனை முயற்சி இந்திய விமானப்படையின் தொலைதூர தாக்குதல் திறனுக்கு பலமாக அமையும் என அவர் கூறினார்.\nகந்துவட்டி பிரச்னைக்கு கூட்டுறவு அமைப்பு வேண்டும்: பார்த்திபன்\nசீனாவில் ஆன்லைனில் விற்பனையான விமானம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nரஃபேல் விமான சர்ச்சை: பிரான்ஸ் அரசு விளக்கம்\nஇந்தியாவின் பரிந்துரையின் பேரில் தான் அனில் அம்பானி தேர்வு :பிரான்சுவா ஹாலண்ட்\nசெல்லூர் ராஜூவை முற்றுகையிட்ட மக்கள்: திறப்பு விழாவில் பதட்டம்\nவானிலை மோசம், எரிபொருள் காலி, சிஸ்டம் கோளாறு... இருந்தும் 370 பேரை காப்பாற்றிய விமானி\n''சீன எல்லையில் இந்திய படைகள் குறைக்கப்படாது'' - நிர்மலா சீதாராமன்\n'ஒழுங்கா விளையாடலனா புது முகங்களை பார்க்க வேண்டி வரும்' எம்எஸ்கே பிரசாத் எச்சரிக்கை\nசத்தமில்லாமல் ரிஷப் செய்த சாதனை..\n - மனம் திறந்த விராட்\n‘600 விக்கெட் வீழ்த்த முடியுமா’ - ஆண்டர்சனுக்கு சவால் விடும் மெக்ராத்\nஇதுக்குதான் தோனி கிட்ட வந்து ஷோயிக் மாலிக் பேசுனாரோ..\n’ - பாலாவை ‘வச்சு’ செய்யும் நெட்டிசன்கள்\nஎம்.பி., எம்.எல்.ஏக்களின் நாக்கு துண்டிக்கப்படும்: போலீஸ் இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை\n1 கிலோ கேக் வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்.. படையெடுக்கும் வாடிக்கையாளர்கள்..\nஅடுத்த பந்தில் விக்கெட்; இது தோனி மேஜிக் - சிலிர்க்கும் ரசிகர்கள்\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகந்துவட்டி பிரச்னைக்கு கூட்டுறவு அமைப்பு வேண்டும்: பார்த்திபன்\nசீனாவில் ஆன்லைனில் விற்பனையான விமானம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B8%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-09-22T16:44:05Z", "digest": "sha1:D6DDVB7NZT7LNZAE74A353QD6BPJ25YK", "length": 4019, "nlines": 71, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஸென்ஃபோன்", "raw_content": "\nகருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nதிமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்\nஎன்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\n6 ஜிபி ரேம், இரட்டைக் கேமரா: அஸஸ் ஸென்ஃபோன் 5\n6 ஜிபி ரேம், இரட்டைக் கேமரா: அஸஸ் ஸென்ஃபோன் 5\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடு���்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Latest+Phones?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-09-22T16:27:28Z", "digest": "sha1:DRFK4GIJRVY2GHAKU6KFNDKHDFQZOZOD", "length": 8321, "nlines": 134, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Latest Phones", "raw_content": "\nகருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nதிமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்\nஎன்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன்கள்\nகல்லூரிகளில் செல்போன் பயன்படுத்த தடை\nஆகஸ்ட் 9 வெளியாகிறது சாம்சங் கேலக்ஸி நோட் 9 : விலை என்ன\nபிளாக் பெர்ரி கீ2 : “ஜியோ ஆஃபருடன்” வரும் ஸ்மார்ட்போன்\nதாய்லாந்து குகைக்குள் சிக்கிய அனைவரும் மீட்பு\nவெளியானது மோட்டோ இ5 ப்ளஸ் : நீடித்து நிற்கும் பேட்டரி\nகுகையில் நடக்கும் வெற்றிகரமான மீட்புப் பணி #LiveUpdates\nரூ.2,999ல் ஜியோ போன் 2 - சிறப்பம்சங்கள் என்ன \n“வகுப்பறையில் மிருதங்கம்; நாதஸ்வர கச்சேரி” - மாணவர்களை ஊக்குவிக்கும் புதுமை ஆசிரியர்\nஇந்த போன்களில் வாட்ஸ் அப் விரைவில் வேலை செய்யாது \nபட்ஜெட் விலையில் வரும் “ஓப்போ ரியல்மி”\n6.22 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வெளியானது விவோ ஒய்83\nமே 21 : சாம்சங் கேலக்ஸி ஜே6 வெளியீடு உறுதி\nசாம்சங் ஜெ4 மற்றும் ஜெ6 : சிறப்பம்சங்கள் லீக் ஆனது\nஇணையத்தில் லீக் ஆன ‘நோக்கியா எக்ஸ்’ ஸ்மார்ட்போன்\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன்கள்\nகல்லூரிகளில் செல்போன் பயன்படுத்த தடை\nஆகஸ்ட் 9 வெளியாகிறது சாம்சங் கேலக்ஸி நோட் 9 : விலை என்ன\nபிளாக் பெர்ரி கீ2 : “ஜியோ ஆஃபருடன்” வரும் ஸ்மார்ட்போன்\nதாய்லாந்து குகைக்குள் சிக்கிய அனைவரும் மீட்பு\nவெளியானது மோட்டோ இ5 ப்ளஸ் : நீடித்து நிற்கும் பேட்டரி\nகுகையில் நடக்கும் வெற்றிகரமான மீட்புப் பணி #LiveUpdates\nரூ.2,999ல் ஜியோ போன் 2 - சிறப்பம்சங்கள் என்ன \n“வகுப்பறையில் மிருதங்கம்; நாதஸ்வர கச்சேரி” - மாணவர்களை ஊக்குவிக்கும் புதுமை ஆசிரியர்\nஇந்த போன்களில் வாட்ஸ் அப் விரைவில் வேலை செய்யாது \nபட்ஜெட் விலையில் வரும் “ஓப்போ ரியல்மி”\n6.22 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வெளியானது விவோ ஒய்83\nமே 21 : சாம்சங் கேலக்ஸி ஜே6 வெளியீடு உறுதி\nசாம்சங் ஜெ4 மற்றும் ஜெ6 : சிறப்பம்சங்கள் லீக் ஆனது\nஇணையத்தில் லீக் ஆன ‘நோக்கியா எக்ஸ்’ ஸ்மார்ட்போன்\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2017/09/15/%E0%AE%85%E0%AE%9F-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0-2/", "date_download": "2018-09-22T17:37:34Z", "digest": "sha1:AH6WQJF3NF5VPFAWIQXRIIF5XBQKAAYH", "length": 23623, "nlines": 310, "source_domain": "kuvikam.com", "title": "அட ராஜாராமா….! — நித்யா சங்கர் | குவிகம்", "raw_content": "\nதமிழ்ப் பத்திரிகை, தமிழ் வலைப்பூ , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\n(மாதவன் வீடு. மாலை நேரம். மாதவன் ஹாலில் அமர்ந்து\nராஜா : (வந்து கொண்டே) குட்டிச் சுவர்.. எதை எடுத்தாலும் குட்டிச் சுவர். எப்படிப் பார்த்தாலும் குட்டிச் சுவர்.\nமாத : (சிரித்துக் கொண்டே) பின்னே… ஏதாவது கழுதைகிட்டே யோஜனை கேட்டுப் போய்நின்னுருப்பே… குட்டிச்சுவராத்தானே\nராஜா : (எரிச்சலோடு) எக்ஸாக்ட்லி கரெக்ட்.. இவ்வளவு நாள் இது\nதெரியாம இருந்துட்டேன் பாருடா.. என் மூளையை அடுப்புலே\nமாத : சரி… கொண்டாடா.. என்னடா கரெக்ட்…\nராஜா : ஆமா… உன் யோசனையைக் கேட்டுட்டுப் போய்த்தான்\nசெஞ்சேன்… குட்டிச் சுவர் இல்லாம வேறென்ன இருக்கும்…\nமாத : (திடுக்கிட்டு) டேய்.. டேய்… ஹோல்டான்… ஹோல்டான்…\nராஜா : பச்சையா சொல்லச் சொல்றியா… நீ சொன்னபடி நீ கழுதை\nமாத : ஏண்டா.. டேய்.. திட்டறதுன்னு புறப்பட்டுட்டே… இப்படி\nபுகழ்ச்சி வார்த்தை சொல்லிப்புட்டு நான் இல்லாதபோது என்னைக்\nகண்டபடி ஆசை தீர வையக்கூடாதாடா…\nராஜா : இது வேற நியூ அட்வைஸா.. டேய் எங்கப்பா.. உன் கிட்டே\nஅட்வைஸ் கேட்டதும் போதும். நான் இப்போது அவதிப்-\nமாத : டேய் அப்படி என்னடா முழுகிப் போயிடுத்து..\nராஜா : குடி முழுகிப் போயிடுத்துடா… குடி முழுகிப் போயிடுத்து….\nமாத : முழுதுமே முழுகிடுத்தா…\nராஜா : (ஏளனமாக எரிச்சலோடு) இல்லே வால் மட்டும் பாக்கி இருக்கு.. போடா.. குடியே முழுகிப் போயிடுத்துங்கறேன்…\nமாத : ஓ… அப்போ சரி… கவலையை விடு… சாண் போனா என்ன..\nராஜா : டேய்.. என் உள்ளம் வேதனைப்பட்டுட்டிருக்கு… உனக்கு\nமாத : வாழ்வே ஒரு விளையாட்டுத்தானே பிரதர்.. நீ வெளங்கற\nமாதிரி சொன்னாத்தானே எனக்குப் புரியும்.. முதல்லே உட்கார்..\nராஜா : டேய்.. என் வைப் மனோ கண்டு பிடிச்சுட்டாடா….\nமாத : (திடுக்கிட்டு) என்ன கண்டுபிடிச்சுட்டாளா..\nராஜா : இன்னும் முழுதும் கண்டுபிடிக்கலே… நான் வாராவாரம்\nஎங்கேயோ போறேன்னு அவளுக்கு சந்தேகம் வந்துடுத்து…\nமாத : டாமிட்… அவளுக்கு எப்படீடா தெரிஞ்சது..\nராஜா : ஏதோ தற்செயலா நம்ம கிருஷ்ணன் வைப் கமலாவைப்\nபார்த்திருக்கா… அவ உண்மையை உடைச்சுட்டா…\nகிருஷ்ணன் ஸண்டே வெளியிலேயே போறதில்லைன்னு\nமாத : க்வைட் அன்·பார்ச்சுனேட்… மூடி மூடி வெச்சா இப்படித்-\nதாண்டா… நாம நம்ம ப்ரண்ட்ஸ்கிட்டேயும் சொல்லி வெச்சிருந்தா\nராஜா : நீ இந்த யோஜனையைச் சொன்னபோது நான் அதைத்தான்\nமாத : டேய்.. அனாவசியமாய் இதுக்கெல்லாம் எதற்கு பப்ளிசிடி கொடுக்கணும்னு பார்த்தேன்… இது போய் இப்படி முடியும்னு எனக்கு\n நாம தப்பா ஒண்ணும் செய்யலேன்னு உன் வைஃப்க்கு நம்பிக்கை ஏற்படறமாதிரி நீ ஒண்ணும் சொல்லலியா..\nராஜா : சொன்னேன்டா… சொன்னேன்.. அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்ன்னு சொல்றமாதிரி சந்தேகம் ஏற்பட்ட மனதுக்கு எல்லாத்தையுமே சந்தேகத்தோட பார்க்கத்தான் தோணும்.\nமாத : இப்போ என்னடா பண்ணறது\nராஜா : இடியட்… நீயே இப்படிச் சொல்றியே.. உண்மையைச் சொன்னா ஷுவரா மனஸ்தாபம் வரும். குடும்பத்துலே மகிழ்ச்சியே கெட்டுப்போயிடும்.\nமாத : அப்போ ஒண்ணு பண்ணு… வாராவாரம் அங்கே போகாதே..\nராஜா : டேய்… அவளை நான் எப்படீடா மறக்க முடியும்\nமாத : வேறே என்னடா செய்ய முடியும்\nராஜா : டேய் மாதவா.. மனோர��ாவிற்கு ஏண்டா என் மேலே நம்பிக்கை ஏற்பட மாட்டேன்ங்குது அவ மகிழ்ச்சிக்காக நான் எதையெல்லாம் தியாகம் செஞ்சுட்டேன்.. அவ மகிழ்ச்சிக்காக நான் எதையெல்லாம் தியாகம் செஞ்சுட்டேன்..\nஇருந்த அம்மாவை விட்டுட்டுத் தனிக் குடித்தனம் போட்டேன்.\nஅவள் கேட்டதுக்கும், சொன்னதுக்கும் மதிப்புக் கொடுத்து\nஅதன்படியே நடந்துட்டிருக்கேன். அவளுக்குத் தெரியாத\nஇரகசியங்கள் என்கிட்டே ஒண்ணுமே இல்லே இது ஒண்ணத்\nமாத : அந்த இரகசியம்தான் என்னன்னு உன் வைஃப் கேட்கறாளே..\nராஜா : அதெப்படி நான் அதைச் சொல்றது\nஉண்டாகி குடும்ப மகிழ்ச்சியே கெட்டுப் போயிடுமே.. ம்…\nமாத : எக்ஸாக்ட்லி.. அதுக்கு ஒரு வழிதான் இருக்கு… நீ ஒண்ணுமே\nநடக்காதமாதிரி சாதாரணமா இரு.. மேலும்மேலும் சந்தேகம்\nவளரறமாதிரி நடந்துக்காதே… இனி ஸண்டேஸண்டே\n(ராஜாராமன் காதில் ஏதோ கூறுகிறான்)\nராஜா : ம்… அப்படித்தான் செய்யணும். மாதவா, நான் போய்ட்டு\n(போகிறான்.. மாதவன் அவனையே பார்த்துக்\nகொண்டு நிற்கிறான்.. அவன் கண்களில் நீர் )\nமாத : அட, ராஜாராமா… உன் நல்ல மனதுக்கா இந்த சோதனைகளெல்லாம் வரணும்..\n(ராஜாரமன் வீடு.. அந்தி வேளை.. மனோரமா ஏதோ\nபடித்துக் கொண்டிருக்கிறாள்.. ராஜாராமன் வருகிறான்)\nராஜா : (வந்து கொண்டே) மனோ… மனோ…\nமனோ: (புத்தகத்தை மூடி வைத்தவாறு) ம்.. வந்துட்டீங்களா.. டிரஸ்\nமாத்திட்டு வாங்க… காபி கொண்டுவறேன்…\nராஜா : ம்.. இன்னிக்கு என்ன ஏக தடபுடலா உபசாரங்கள் நடக்குது..\nராஜா : ஓ.. எஸ்.. ஆனா ஒண்ணுதான் குறை…\nராஜா : ஆமா.. சர்க்கரைன்னு நெனச்சிட்டு உப்பை அள்ளிஅள்ளிப்\nபோட்டிருக்கே… சர்க்கரைக்கு ரேஷன் பார்…\nமனோ: ஐயையோ… உப்பையா போட்டுட்டேன்… இப்போ என்ன\nராஜா : ம்.. அதுக்கு ஒரே வழிதான் இருக்கு.. நெறைய மிளகாய்த்\nதூளைப் போட்டுட்டா காரத்துக்கும் உப்புக்கும் சரியாய்ப்\nமனோ: (சிரித்துக் கொண்டே) அதைவிட வேறே ஒரு நல்ல வழி\nமனோ: கொண்டுபோய்க் கொட்டிட்டு வேறே காபி கொடுக்கறது..\n(காபியைக் கொண்டு கொட்டிவிட்டு வேறு\nராஜா : இதுலே சுண்ணாம்புப் பொடியைக் கலக்கலியே…\n(மனோரமா சிரிக்கிறாள்.. ராஜாராமன் காபியைக்\nமனோ: இன்னிக்கு ஒரு அருமையான புத்தகம் படிச்சேன்…\nராஜா : ஓ.. தெரியுமே…\nமனோ: (திடுக்கிட்டு) என்ன தெரியுமா…\nராஜா : ஓ.. எஸ்…\nராஜா : ஊஹூம்.. சொல்ல மாட்டேன்..\nராஜா : அடிப்பாவி.. நீ கெஞ்சுவேன்னல்ல நெனச்சேன்.. சொல்றேன்\nகேளு.. நீ இன்னிக்��ு என்ன வரவேற்ற தோரணையும்,\nஓடிப் போய் காபி கொண்டுவந்த தோரணையும் பார்த்த-\nபோது ஏதோ இன்னக்குப் புதுசா அறிவைத் தரக்கூடிய\nபுத்தகம் படிச்சிருப்பேன்னு முடிவுக்கு வந்தேன்.\nமனோ: ஆமா… என்னை எப்பவும் கலாட்டா பண்ணிட்டிருக்கணும்..\nஅதுதான் உங்க பொழுதுபோக்கு… அது போகட்டும்..\nஇன்னக்கு நான் படிச்ச தீம் எத்தனை பிரமாதமா இருந்தது\nராஜா : ம்… கேட்காம விடவா போறே.\nமனோ: ரொம்ப சந்தோஷமா வாழ்ந்துட்டு இருந்த ஒரு குடும்பம்\nசந்தேகத்துனாலே பிளவுபட்டுடுத்து… கணவன் மேலே\nமனைவிக்கு சந்தேகம் வந்துடுத்து… அவளாலே சந்தேகப்-\nபடவும் முடியலே… சந்தேகப்படாமலும் இருக்க முடியலே..\nஅவ மனசு சந்தேகப்பட்டு வருத்தப்பட சந்தோஷமே\nராஜா : ஓஹோ.. மனோ… நீ எதுக்கு இந்தக் கதையைச் சொல்றேன்னு\nமனோ: நம்ம குடும்பம் எத்தனை சந்தோஷமா நடந்துட்டு\nவந்தது… அந்த சந்தோஷத்தைக் கெடுக்க இப்படியா வந்து\nராஜா : மனோ… அந்த சந்தோஷம் கெடக் கூடாதுன்னுதான் நானும்\nமனோ: இப்படியொரு சந்தேகம் இருக்கறபோது எப்படி நான்\nராஜா : மனோ.. என்னை உனக்குத் தெரியாதா..\nமனோ: மனப்பூர்வமா நம்பிக்கை இருக்கு..\nராஜா : பின்னே என்ன..\nநான் தப்பான வழியிலே ஒண்ணும் போக மாட்டேன்.\nமனோ: நீங்க செய்யறது தப்பு ஒண்ணும் இல்லேன்னா ஏன்\nஎன்கிட்டேயிருந்து அதை மறைக்கறீங்க… சொல்லிடுங்களேன்..\nராஜா : ஸாரி மனோ… இனிமே தயவுசெய்து இந்தப் பேச்சையே\nமனோ: (பெருமூச்சுடன்) சரி.. என்னை மன்னிச்சிடுங்க.. எனக்கு\nஉங்கமேலே பூரணமா நம்பிக்கை இருக்கு… இனிமேல் இதைப்\nஉண்மையில் நம்பி விட்டாளா.. இல்லை ஏதாவது\n← சூரியகிரகணம் – 21 ஆகஸ்ட் 2017\nஅபயரங்கதிலகா விமர்சனம் – ராமன் →\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் …………………\nதலையங்கம் – கேரளாவில் வெள்ளம்\nசங்க்ராம்ஜெனா : ஒடியக் கவிதைகள்: ஆங்கில வழியில் தமிழு க்குத் தந்திருப்பவர் சுப்ரபாரதிமணியன்.\nஎப்படிக் கழிந்தன 83 ஆண்டுகள்\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கு அஞ்சலி\n” – மன நல மற்றும் கல்வி ஆலோசகர், மாலதி சுவாமிநாதன்\nஒற்றைச் சிறகோடு – பொன்விலங்கு பூ. சுப்ரமணியன்\nமேற்குத் தொடர்ச்சி மலை – சினிமா விமர்சனம் – சரஸ்வதி காயத்ரி\nபொக்கிஷம் – தி ஜானகிராமன் – பரதேசி வந்தான்\nஎழுத்தாளர் சிவசங்கரி – சரஸ்வதி காயத்ரி\nஊமைக்கோட்டான��� என்கிற ஞானபண்டிதன் – புலியூர் அனந்து\nமேடை நகைச்சுவை – அரவிந்த் SA\nஅம்மா கை உணவு (7 )- சதுர்புஜன்\nதமிழ் மருத்துவம் – நன்றி T K B\nகுட்டீஸ் சுட்டீமால் – சிவமால்\n1084 இன் அம்மா – எஸ் கே என்.\nஇரண்டு முகங்கள் – குறும்படம்\nநானு(ணு )ம் ஒரு பெண் – யாரம்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/06/11/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-09-22T17:16:25Z", "digest": "sha1:EJ73QEHRVIXA6DGEO37MI7CXHOHCTKLW", "length": 12400, "nlines": 166, "source_domain": "theekkathir.in", "title": "காணாமல்போன நூலகத்தை கண்டுபிடித்து தருக: வாலிபர் சங்கத்தினர் நூதன மனு", "raw_content": "\nதமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை உச்சநீதிமன்ற நீதிபதி பேச்சு…\nதுணை மருத்துவப் படிப்பில் 238 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு…\nஅரசு தேர்வுத்துறை இயக்குநருக்கு உயர்நீதிமன்றம் அபராதம்…\nஅரசு மருத்துவர்களுக்கு தடை தேவையில்லை : அமைச்சர் விஜயபாஸ்கர்…\nஅனைத்து தொழிற்சாலைகளிலும் ஆய்வு ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழு வலியுறுத்தல்…\nசவூதி அரேபியாவின் முதல் பெண் செய்தி வாசிப்பாளர்…\nதேனி மார்க்க அணைகள் நீர் மட்டம்…\nவிழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம்…\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»சேலம்»காணாமல்போன நூலகத்தை கண்டுபிடித்து தருக: வாலிபர் சங்கத்தினர் நூதன மனு\nகாணாமல்போன நூலகத்தை கண்டுபிடித்து தருக: வாலிபர் சங்கத்தினர் நூதன மனு\nசேலத்தில் காணாமல்போன நூலகத்தையும், தொலைந்துபோன தார்சாலையையும் கண்டுபிடித்து தரக்கோரி பதாகைகளை கழுத்தில் மாட்டிக்கொண்டு வாலிபர் சங்கத்தினர் நூதன முறையில் புகார் மனு அளித்தனர். சேலம் மாநகர் 49 ஆவது கோட்டம் அன்னதானப்பட்டி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி அருகே செயல்பட்டு வந்த நூலகம் தற்போது பாழடைந்த கட்டிடமாக காட்சியளிக்கிறது. மேலும், அதே பகுதியில் உள்ள பழனியப்பா காலனி, ராமசாமி தெரு, முனிசாமி தெரு, அகத்தியர் தெரு, கண்ணகி தெரு, மாரியம்மன் கோவில் மெயின்ரோடு போன்ற பகுதிகளில் 10 ஆண்டுகளுக்கும் முன்பு இருந்த தார்சாலை பழுதடைந்து, மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக காணப்படுகிறத. இதனால் இச்சாலையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.\nஇந்நிலையில் இதுதொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் உரியநடவடிக்கை எடுத்திட வலியுறுத்தும் வகையில் அப்பகுதி மக்களிடம் இந்திய ஜனநாயக வாலிபர்சங்கத்தினர் கையெழுத்து இயக்கம் நடத்தினர். இதைத்தொடர்ந்து திங்களன்று வாலிபர் சங்கத்தினர் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் காணாமல்போன நூலகத்தையும், தொலைந்துபோன தார்சாலையையும் கண்டுபிடித்து தரக்கோரும் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கழுத்தில் மாட்டிக்கொண்டு வந்து சேலம் மாவட்ட துணை ஆட்சியர் (பொது) விஜயபாபு மற்றும் மாநகராட்சி ஆணையர் சதிஷ் ஆகியோரை சந்தித்து புகார் மனு அளித்தனர். இதில் வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் என்.பிரவின்குமார், கிழக்கு மாநகர செயலாளர் பெரியசாமி உள்ளிட்டு நிர்வாகிகள் பங்கேற்றனர்.\nகாணாமல்போன நூலகத்தை கண்டுபிடித்து தருக: வாலிபர் சங்கத்தினர் நூதன மனு\nPrevious Articleநெடுஞ்சாலை பணிகளை அரசே ஏற்று நடத்துக சாலைப்பணியாளர்கள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்\nNext Article சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் இப்தார் விருந்து\nகடனை திருப்பி செலுத்தாத கடன்தாரர்களுக்கு எதிராக கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும் – லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர் சங்கம் வலியுறுத்தல்\nஓட்டுனரை தரக்குறைவாக நடத்தும் போக்குவரத்து நிர்வாகத்தை கண்டித்து அக்டோபர் -16ல் டீசல் புத்தகம் எரிப்பு போராட்டம்.\nமார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஜனநாயக உரிமை பாதுகாப்பு பிரச்சார இயக்கம்\nஇடது பாதையே இந்தியாவின் பாதை\nஆம், புதிய இந்தியா உருவாகும்\nகிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதை…. ஆர்எஸ்எஸ் பேர்வழிக்கு போலிச் சான்றிதழ் கிடைத்தது எப்படி ஆர்எஸ்எஸ் பேர்வழிக்கு போலிச் சான்றிதழ் கிடைத்தது எப்படி\nமோடிக்கு சொம்படிக்க சத்குருவின் பூசணிக்காய் புளுகு\nஉங்கள்மீது நாங்கள் கடுமையாகப் போர் தொடுப்போம்\nபா.ஜ.க இந்திய யூனியனை இந்துக்களின் ராஜ்யமாக ஆக்குவதோடு நிற்கவில்லை\nஜே என் யூவில் ஏபிவிபி வன்முறை வெறியாட்டம்\nதமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை உச்சநீதிமன்ற நீதிபதி பேச்சு…\nதுணை மருத்துவப் படிப்பில் 238 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு…\nஅரசு தேர்வுத்துறை இயக்குநருக்கு உயர்நீதிமன்றம் அபராதம்…\nஅரசு மருத்துவர்களுக்கு தடை தேவையில்லை : அமைச்சர் விஜயபாஸ்கர்…\nஅனைத்து தொழிற்சாலைகளிலும் ஆய்வு ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழு வலியுறுத்தல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/08/27/", "date_download": "2018-09-22T17:17:05Z", "digest": "sha1:DPVNNTVBPK62SBMD22UVAKYAHY7E624Z", "length": 12741, "nlines": 181, "source_domain": "theekkathir.in", "title": "2018 August 27", "raw_content": "\nதமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை உச்சநீதிமன்ற நீதிபதி பேச்சு…\nதுணை மருத்துவப் படிப்பில் 238 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு…\nஅரசு தேர்வுத்துறை இயக்குநருக்கு உயர்நீதிமன்றம் அபராதம்…\nஅரசு மருத்துவர்களுக்கு தடை தேவையில்லை : அமைச்சர் விஜயபாஸ்கர்…\nஅனைத்து தொழிற்சாலைகளிலும் ஆய்வு ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழு வலியுறுத்தல்…\nசவூதி அரேபியாவின் முதல் பெண் செய்தி வாசிப்பாளர்…\nதேனி மார்க்க அணைகள் நீர் மட்டம்…\nவிழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம்…\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nமார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கேரள வெள்ள நிவாரண நிதி உதவி\nசேலம், கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் சேகரிக்கப்பட்ட…\nமாநகராட்சி பள்ளி மைதானம் ஆக்கிரமிப்பு ரியல் எஸ்டேட் கும்பல் மீது நடவடிக்கை கோரி மனு\nகோவை, கோவையில் மாநகராட்சி பள்ளி மைதானத்தை ஆக்கிரமித்துள்ள ரியல் எஸ்டேட் கும்பல் மீது நடவடிக்கை எடுத்து இடத்தை மீட்கக்கோரி திங்களன்று…\nஆட்டோ ஓட்டுநர்களிடையே மோதலை உண்டாக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்திடுக\nகோவை, ஆட்டோ ஓட்டுநர்களிடையே மோதலை உருவாக்கும் விதமாக நடந்து கொள்ளும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்டோ தொழிற்சங்கத்தினர் கோவை…\nமேட்டுப்பாளையம் அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டது\nமேட்டுப்பாளையம், மேட்டுப்பாளையம் அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை கூண்டு வைத்து பிடிக்கப்பட்டது. மேட்டுபாளையம் நகர பகுதியை அடுத்துள்ள மோத்தேபாளையம்…\nஅனைத்துவிதமான கடன்களில் இருந்து விடுவித்திடு : மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் சங்கத்தினர் மனு\nகோவை, விவசாயிகளின் தற்கொலையைதடுத்து நிறுத்த அனைத்து விதமான விவசாய கடன்களில் இருந்தும் விடுவிக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என…\nபேச்சுவார்த்த��யை இழுத்தடிக்கும் என்டிசி நிர்வாகம்: பஞ்சாலை தொழிலாளர்கள் ஆவேச ஆர்ப்பாட்டம்\nகோவை, புதிய ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை இழுத்தடிக்கும் தேசிய பஞ்சாலைக் கழக நிர்வாகம் மற்றும் மத்திய அரசை கண்டித்து கோவையில்…\nகாங்கயத்தில் கோவில் கலசம் கடத்தல்: சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் விசாரணை\nதிருப்பூர், காங்கயம் பட்டாலி பால் வெண்ணீஸ்வரர் கோவில் கலசம் கொள்ளை போனது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள்…\nநியாயவிலைக் கடைகளில் கழிப்பறை கூட்டுறவு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்\nசெங்கல்பட்டு, நியாயவிலைக் கடைகளில் கழிப்பறை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என கூட்டுறவு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட…\nமாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு சென்னையில் சிறப்பு மருத்துவ முகாம்\nசென்னை, சென்னை மாநகராட்சி பள்ளிகள் மற்றும் அரசுப் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 18 வயது நிரம்பிய மாற்றுத் திறனுடைய…\nஎவர்வின் வித்யாஸ்ரம் பள்ளியில் அறிவியல் கண்காட்சி\nசென்னை, சென்னை கொளத்தூர் எவர்வின் வித்யாஸ்ரம் பள்ளியில் ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்கள் சார்பில் கண்காட்சி நடைபெற்றது. ஒன்றாம்…\nஇடது பாதையே இந்தியாவின் பாதை\nஆம், புதிய இந்தியா உருவாகும்\nகிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதை…. ஆர்எஸ்எஸ் பேர்வழிக்கு போலிச் சான்றிதழ் கிடைத்தது எப்படி ஆர்எஸ்எஸ் பேர்வழிக்கு போலிச் சான்றிதழ் கிடைத்தது எப்படி\nமோடிக்கு சொம்படிக்க சத்குருவின் பூசணிக்காய் புளுகு\nஉங்கள்மீது நாங்கள் கடுமையாகப் போர் தொடுப்போம்\nபா.ஜ.க இந்திய யூனியனை இந்துக்களின் ராஜ்யமாக ஆக்குவதோடு நிற்கவில்லை\nஜே என் யூவில் ஏபிவிபி வன்முறை வெறியாட்டம்\nதமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை உச்சநீதிமன்ற நீதிபதி பேச்சு…\nதுணை மருத்துவப் படிப்பில் 238 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு…\nஅரசு தேர்வுத்துறை இயக்குநருக்கு உயர்நீதிமன்றம் அபராதம்…\nஅரசு மருத்துவர்களுக்கு தடை தேவையில்லை : அமைச்சர் விஜயபாஸ்கர்…\nஅனைத்து தொழிற்சாலைகளிலும் ஆய்வு ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழு வலியுறுத்தல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://airworldservice.org/tamil/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-09-22T17:44:33Z", "digest": "sha1:LBMSVQOGCGPY72YO7TZVJI22UIKXBTKZ", "length": 4840, "nlines": 70, "source_domain": "airworldservice.org", "title": "வாரமொரு மூலிகை – வசம்பு | ESD | தமிழ்", "raw_content": "\nவாழ்க்கை நெறி – குறளமுதம்\nசமூக – பொருளாதார முன்னேற்றம்\nவண்ணச் சிறகு – விவேகா, திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர் – சிறப்புத் தேன் கிண்ணம்\nவாரமொரு மூலிகை – வசம்பு\nவசம்பின் வேர்ப்பகுதி மருந்தாகப் பயன்படுகிறது. இந்த வேர் மிகுந்த மணம் நிரம்பியது. பேச்சு வராத பிள்ளகளுக்கு மிகுந்த பலனளிக்கக்கூடியது.\nவாரமொரு மூலிகை – ஆவாரை...\nவாரமொரு மூலிகை – கோவை...\nவாரமொரு மூலிகை – அமுக்ரா...\nஏழு வடகிழக்கு மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலை திட்டப் பணிகளை ஆய்வு செய்ய, அமைச்சர் திரு நிதின் கட்கரி, நாளை மறுநாள் ஷில்லாங் பயணம்.\nகிராம செவிலியர்கள் ஆற்றி வரும் சேவைக்கு பிரதமர் பாராட்டு.\nபோஸ்னியாவில் மேற்கொள்ளப்படும் அமைதி நடவடிக்கைகளுக்கு ரஷ்யா ஆதரவு.\nஎல்லை அளவீட்டுப் பணிகளுக்கு செயற்கைக்கோள் படங்களைப் பயன்படுத்துவது தொடர்பாக இந்தியாவும், நேபாளமும் ஆலோசனை.\nதமிழகத்தில் மின் தட்டுப்பாடு ஏற்படாது – அமைச்சர் தங்கமணி\nமுன்னேற்றப் பாதையை நோக்கி, வட, தென்கொரிய நாடுகளின் உச்சி மாநாடு.\nஎம்மைப் பற்றி | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/category/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/312", "date_download": "2018-09-22T17:03:16Z", "digest": "sha1:7D2ACPEVR7O7KRL4UR67EGAU4YRCICST", "length": 9434, "nlines": 183, "source_domain": "kalkudahnation.com", "title": "தேசிய செய்திகள் | Kalkudah Nation | Page 312", "raw_content": "\nHome தேசிய செய்திகள் Page 312\nகிழக்கிழங்கையின் மாபெறும் சர்வதேச வர்த்தக கண்காட்சி – உங்களின் வர்த்தக நிறுவனங்களும் அணுசரனையாளராகலாம்\nபலமாக இழுத்து கிண்ணத்தை சுவீகரிப்போம் – வட்டாரக்குழுத் தலைவர் ஐ.எம்.றிஸ்வின்.\nவாழைச்சேனை ஹைறாத் வித்தியாலயத்தில் சந்தை\nஹுசைன் (ரழி) அவர்களை கொன்றவர்கள் ஷீஆக்களே. (வீடியோ)\nமீராவோடை தாருஸ்ஸலாமில் இடம்பெற்ற இஜ்திமாவில் பெருந்திரளானோர் பங்கேற்பு.\nபுத்துயிர் பெறும் கல்குடா அபிவிருத்திப் பெருவிழா முன்னாயத்த இறுதி மதிப்பீட்டு கள விஜயம்\nகிழக்கு மாகாண சபையைக் கலைக்கும் ஜனாதிபதியின் முடிவுக்கு நன்றி – ஏ.எல் தவம்\nபொத்துவிலில் மிக பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்ட பெரியபள்ளிவாசல் திறந்து வைப்பு.\nஅதிகார துஷ்பி��யோகம் மற்றும் ஊழல் நிறைந்த கிழக்கு மாகாண சபையை அதன் கால...\nமத்திய வங்கி முறி மோசடியில் மூளையாகச்செயற்பட்ட பிரதமர் பதவி விலக வேண்டும்-நாமல் ராஜபக்ஸ\nஇலாபத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த நல்லாட்சி அரசு கடும் முயற்சி-ரொமேஷ் பதிரண\nமாகாண சபைத்தேர்தல் சட்டத்திருத்தம் சிறுபான்மைச்சமூகத்திற்குச் செய்யப்படும் அநீதியாகும்-யூ.எல்.எம்.என்.முபீன்\nகல்குடா மஜ்லிஸில் சூறா சபையின் பெயரை எவரும் பயன்படுத்தினால் சட்டநடவடிக்கை- தலைவர் ஈ.சஹாப்தீன்\nயாழில் சுங்கத்திணைக்கள உப காரியாலயம்\nமட்டு. மாவட்ட பிரதமரின் கூட்ட அழைப்புத் தொடர்பில் எனக்கு சம்பந்தமில்லை-கிழக்கு முதல்வர்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nசட்டவிரோதமான முறையில் மண் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது\nவடமராட்சியில் மணல் அகழ்வோருக்கும் கடற்படையினருக்குமிடையில் முறுகல்-வான் நோக்கி துப்பாக்கி பிரயோகம்.\nமாகாண மட்டத்தில் சாதனை படைத்த ஓட்டமாவடி சரீப் அலி வித்தியாலய மாணவன் நயீம் முஹம்மட்...\nஓட்டமாவடி பாத்திமா பாலிகாவில் ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு விழா\nகல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவினால் தந்தையை இழந்த மாணவர்களுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்வு.\nதற்காலிக ஓய்வெடுக்கும் ஐந்தாம் தர மாணவர்கள்.\nகிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளருக்கு தொழிற்சங்கங்கள் இரு வார கால அவகாசம்\nவெற்றிகரமாக நடந்தேறிய கத்தார் வாழ் கல்முனை சகோதரர்களின் ஒன்றுகூடல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samurdhi.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=101&Itemid=82&lang=ta", "date_download": "2018-09-22T16:37:35Z", "digest": "sha1:4UV27MI4ZNIRKDGIQFJHSI5T4WJC7HPL", "length": 2227, "nlines": 27, "source_domain": "samurdhi.gov.lk", "title": "புள்ளிவிபரங்கள் ( சிங்களத்தில் மாத்திரம் )", "raw_content": "\nநீங்கள் இங்கே உள்ளீர்கள்: : முகப்பு புள்ளிவிபரங்கள்\nபுள்ளிவிபரங்கள் ( சிங்களத்தில் மாத்திரம் )\n1. அடிப்படை வசதிகள், வாழ்கைத்தொழில், வீடு மற்றும் ஆன்மீக அபிவிருத்தி செயற்திட்டங்களைப் பற்றி சாராம்ஸ அறிக்கை (2009/12/31க்கு வழர்ச்சி)\n2. ஆன்மீக அபிவிருத்தி மற்றும் சமூக அபிவிருத்தி நிகழ்ச்சி (2009 வழர்ச்சி அறிக்கை - 4ம் காலாண்டு\n3. விஷேட செயற்டதிட்டங்கள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் - 2009 (மாவட்ட பகுப்பாய்வு)\nஎழுத்துரிமை © 2018 சமுர்த்தி அதிகாரசபை - இலங்கை. முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலைத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/05/17/vat-applicable-2021-kuwait-tamil-news-trending-top/", "date_download": "2018-09-22T16:43:41Z", "digest": "sha1:43LACDYGG7JTJ5BC46ZPVUZPOW6PBN4E", "length": 40254, "nlines": 504, "source_domain": "tamilnews.com", "title": "VAT applicable 2021 Kuwait Tamil news trending top tamil news", "raw_content": "\nகுவைத் நாட்டில் 2021 ஆம் ஆண்டு வரை வாட் வரி அமலாகாது என அறிவிப்பு\nகுவைத் நாட்டில் 2021 ஆம் ஆண்டு வரை வாட் வரி அமலாகாது என அறிவிப்பு\nகுவைத் நாட்டில் வாட் வரியை அமல்படுத்தும் முறை தற்காலிகமாக கைவிடப்படுகிறது.\nகச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால் ஏற்பட்ட பொருளாதார தேக்கத்தை எதிர்கொள்ள உணவு, மின்சாரம், துணிகள் உள்ளிட்ட பொருட்களுக்கு வாட் எனப்படும் மதிப்பு கூட்டு வரியை அரபு நாடுகள் அமல்படுத்தி வருகின்றன.\nஅரசியல் நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் குவைத்தில் வாட் வரி அறிமுகமாகவில்லை. 2021 ஆம் ஆண்டு வரை வாட் வரி அமலாகாது என்று கூறியுள்ள குவைத் அரசு, ஆனால், அதற்கு முன்னதாக கலால் வரியை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.\nஎதிர்வரும் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க\nநல்லூரை வந்தடைந்தது முள்ளிவாய்க்கால் தீபமேந்திய ஊர்தி பவனி\nஅரசாங்க அலுவலக ஹோட்டல் உணவில் புழு; அதிர்ச்சித் தகவல்\nஇரத்தக் கறைபடிந்த குமுதினிப் படகு படுகொலை; 33வது ஆண்டு நினைவு அஞ்சலி\nகிளிநொச்சியில் 13 பாடசாலைகள் அபிவிருத்தி ; தென்கொரியா நிதியுதவி\nவலி. மேற்கு பிரதேச சபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\nகண்ணீரோடு வந்த பட்டதாரிகளுக்கு தண்ணீர்வீச்சு எதற்கு\nசாவகச்சேரியில் 31 மாடுகளை வெட்ட அனுமதிகொடுத்த தவிசாளர் வசமாக மாட்டினார்\nபாலித தெவரப்பெருமவிற்கு புதுப்பெயர் வைத்த விவசாயிகள்\nயாழில் கர்ப்பிணிப் பெண் கொலை ; சந்தேக நபர்கள் பிணையில் விடுதலை\nதமிழகத்தில் இருந்து தாயகம் வந்த ஈழ அகதிகள் உள்ளிட்ட 6 பேர் கைது\n4ம் எண் ராசியில்லை; துறவியாக்க முயற்சித்த தாய்; அம்மா வேண்டும் என கதறிய சிறுவன்\nபுதிய குரல்களால் பேசப்போகும் கூகுள் அசிஸ்டண்ட்\nசெல்பி ரூபத்தில் வந்த வம்பு \nஅமமுக-டி.டி.வி அணியினருக்கும் டிராபிக்ராமசாமிக்கும் வாக்குவாதம்..\nகாவல் துறைக்கு எதிராக அதிமுக அமைச்சர்கள் மற்ற���ம் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்\n – ரஃபேல் விமான ஊழலில் புதிய ட்விஸ்ட்\nஜனாதிபதியை கொலை சதி : இந்தியர் ஒருவர் கைது\nஅமமுக-டி.டி.வி அணியினருக்கும் டிராபிக்ராமசாமிக்கும் வாக்குவாதம்..\nபொய் பேசுவதற்கே ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்\nகாவல் துறைக்கு எதிராக அதிமுக அமைச்சர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்\n“தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வருத்தமளிக்கிறது” – இந்திரா பானர்ஜி\nதலைமறைவாக வேண்டிய அவசியம் எனக்கில்லை – ஹெச்.ராஜா\n – ரஃபேல் விமான ஊழலில் புதிய ட்விஸ்ட்\nஜெயலலிதாவாக மாறும் நித்யா மேனன்….\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபொய் பேசுவதற்கே ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்\n“தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வருத்தமளிக்கிறது” – இந்திரா பானர்ஜி\nதலைமறைவாக வேண்டிய அவசியம் எனக்கில்லை – ஹெச்.ராஜா\nஜனாதிபதியை கொலை சதி : இந்தியர் ஒருவர் கைது\nஅமமுக-டி.டி.வி அணியினருக்கும் டிராபிக்ராமசாமிக்கும் வாக்குவாதம்..\nபொய் பேசுவதற்கே ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்\nகாவல் துறைக்கு எதிராக அதிமுக அமைச்சர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்\n“தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வருத்தமளிக்கிறது” – இந்திரா பானர்ஜி\nதலைமறைவாக வேண்டிய அவசியம் எனக்கில்லை – ஹெச்.ராஜா\n – ரஃபேல் விமான ஊழலில் புதிய ட்விஸ்ட்\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஜனாதிபதியை கொலை சதி : இந்தியர் ஒருவர் கைது\nடொலரின் பெறுமதி 170 ரூபாவை தாண்டியது\nசுதந்திர கட்சியுடன் எந்த தொடர்பும் இல்லை – மஹிந்த அதிரடி பதில்\nபொலிஸ் மா அதிபர் மீது திட்டமிட்டு சேறு பூசுகிறார்கள்\nகாணாமல் போன கிழக்கு பல்கலை பெண் விரிவுரையாளரின் சடலம் மீட்பு\nமர்மமான முறையில் காணாமல் போன கிழக்கு பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர்\nதமிழ் இளைஞர்களை பாலியல் வன்கொடுமை செய்த சிங்கள பெண் இராணுவ அதிகாரிகள்\nவவுனியாவில் சுமந்திரனுக்கு எதிராக சுவரொட்டிகள்\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு பிரான்ஸ் நாட்டின் அதி கௌரவ விருது\nக.பொ.த சாதாரணதர பரீட்சை : அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காதவர்களுக்கான அறிவித்தல்\nஅமமுக-டி.டி.வி அணியினருக்கும் டிராபிக்ராமசாமிக்கும் வாக்குவாதம்..\nபொய் பேசுவதற்கே ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்\nகாவல் துறைக்கு எதிராக அதிமுக அமைச்சர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்\n“தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வருத்தமளிக்கிறது” – இந்திரா பானர்ஜி\nதலைமறைவாக வேண்டிய அவசியம் எனக்கில்லை – ஹெச்.ராஜா\n – ரஃபேல் விமான ஊழலில் புதிய ட்விஸ்ட்\nதிருநங்கைகளுக்கு இடையில் மோதல்; 17 பேர் கைது\nபாடசாலை வாகனத்தில் 03 வயது குழந்தை பாலியல் துன்புறுத்தல்\nதூய்மை இந்தியா திட்டத்தால் 20,000 குழந்தைகள் காப்பாற்றல்\nஅதிமுக ஆட்சியை திமுகவால் அசைக்க முடியவில்லை\nநடிகர் திலீப் மனைவி காவ்யாவின் வளைகாப்பு\nRaja Ranguski Review- ஒரு கொலை 6 பேர்: ராஜா ரங்குஸ்கி விமர்சனம்\nவைபவ்வுடன் கரம் கோர்க்கும் நந்திதா…\nமுழுநேர பாடகியாக மாறிய ஸ்ருதி ஹாசன்….\nSaamy 2 Review சாமி- 2 விமர்சனம் : கோட்டை விட்டான் இந்த ராமசாமி….\nஒரு வழியாக அத்தையை மாற்றிய சிம்பு….\nகடனை திருப்பி செலுத்த முதியவர்களுடன் உறவு கொள்ளும் சிறுமிகள் : கொடுமையின் உச்சம்\nபொம்மைகளை அதற்காக பயன்படுத்திய கடைக்காரர் போலீசாரால் கைது : அசௌகரியத்தில் வாடிக்கையாளர்கள்\nகாதலரை பிரிந்த இந்த நாயகி இப்பிடி ஆகிடாரே…\nபிக்பாஸை வெளுத்தெடுத்த இந்த சரவணன் மீனாட்சி\n39 வயசுலயும் சிக் என இருக்கும் இந்த அழகிக்கு இது தேவையா\nபிக்பாஸ் ஐஸ்வர்யாவின் காதலன் இவர் தான்… உண்மையை போட்டுடைத்த பிக்பாஸ் பிரபலம்…\nசவுதி தொலைக்காட்சியில் செய்தி வாசித்த முதல் பெண்\nஅமெரிக்க இராணுவ வீரர்களுக்காக தயாரிக்கப்பட்ட புதிய ‘பீட்சா’\nமுகநூலில் அறிமுகமான புதிய Dating Site..\nஇங்கிலாந்தின் 2018ஆம் ஆண்டுக்கான சிறந்த இசை தொகுப்பிற்கான விருது \nஜெயலலிதாவாக மாறும் நித்யா மேனன்….\nட்ராவிட் எனக்காக ஒதுக்கிய 5 நிமிடங்கள் என் கிரிக்கட் வாழ்வையே மாற்றியது\nகிரிக்கெட் விளையாட வரும் இளம் வீரர்கள் சீனியர்களிடமிருந்து ஆலோசனைகள் பெற வேண்டும் எனப் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் யூனிஸ் ...\nஇலங்கை வரும் இங்கிலாந்து ஒரு நாள் அணி அறிவிப்பு\nஆசியாவை ஆளப்போகும் ஆப்கான்: வங்காளதேசத்தையும் பந்தாடியது..\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nஜோதிகா குறும்புத்தனமாக நடித்த “காற்றின் மொழி” டீசர்\nசெக்கச் சிவந்த வானம் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், மொழி திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் ராதா மோகனின் இயக்கத்தில் ...\nஜனனியின் கால்களில் காயத்தை ஏற்படுத்திய ஐஸ்வர்யா\nபிக் பாஸ் வீட்டில் இன்றும் தொடர்கிறது ஐஸ்வர்யாவின் சர்வதிகாரம்\nவிக்ரம் பிரபு நடிக்கும் “துப்பாக்கி முனை” திரைப்பட டீசர்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\n(apple ios 12 iphone upgrade 2018) ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் மாடல்களில் அதிக நேரம் பேட்டரி பேக்கப் ...\nவாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப் வைத்த ஆப்பு..\nசிறந்த அறிமுகத்தை கொடுக்கும் சியோமி Mi A2\nஅடுத்த ஆன்ட்ராய்டு பெயர் இதுதான்…\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nசுரண்டலுக்குள்ளாகும் பணியாளர்களுக்கு உதவ புதிய நிலையம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nபிரான்ஸ் அரசின் அனுமதியுடன் வீட்டில் மிருகக்காட்சி சாலை நடத்தி வரும் நபர்\nஇளம் வாலிபர் நிர்வாண கோலத்தில் வீதியில் நின்று கொண்டு தாக்குதல் நடத்திய சம்பவம்- காவற்துறையினர் மீதும் தாக்குதல்\nபிரான்ஸில் துப்பரவு பணியினால் தொடரும் உயிரிழப்புகள்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nமில்லியன் கணக்கான செர்ரி தக்காளி பழங்களை Greenco நிறுவனம் இலவசமாக வழங்குகிறது\nகிரிஸ்டல் மெத் எனப்படும் ஒரு வகை போதைப் பொருள் நெதர்லாந்தில் அதிகமாக தயாரிக்கப்படுகிறது\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தின் 2018ஆம் ஆண்டுக்கான சிறந்த இசை தொகுப்பிற்கான விருது \nபிரித்தானியாவில் தந்தை கையால் இறக்கப்போவது தெரியாமல் மகள் செய்த காரியம்\nலண்டனில் இந்திய குடும்பத்தை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி\nஆயிரக்கணக்கான குழந்தைகளை பலாத்காரம் செய்த அமெரிக்கப் பாதிரியார்கள்\nகவர்னர் தேர்தலில் 14 வயது பள்ளி சிறுவன் போட்டியிடுகிறார்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nசுரண்டலுக்குள்ளாகும் பணியாளர்களுக்கு உதவ புதிய நிலையம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nபிரான்ஸ் அரசின் அனுமதியுடன் வீட்டில் மிருகக்காட்சி சாலை நடத்தி வரும் நபர்\nஇளம் வாலிபர் நிர்வாண கோலத்தில் வீதியில் நின்று கொண்டு தாக்குதல் நடத்திய சம்பவம்- காவற்துறையினர் மீதும் தாக்குதல்\nபிரான்ஸில் துப்பரவு பணியினால் தொடரும் உயிரிழப்புகள்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nமில்லியன் கணக்கான செர்ரி தக்காளி பழங்களை Greenco நிறுவனம் இலவசமாக வழங்குகிறது\nகிரிஸ்டல் மெத் எனப்படும் ஒரு வகை போதைப் பொருள் நெதர்லாந்தில் அதிகமாக தயாரிக்கப்படுகிறது\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தின் 2018ஆம் ஆண்டுக்கான சிறந்த இசை தொகுப்பிற்கான விருது \nபிரித்தானியாவில் தந்தை கையால் இறக்கப்போவது தெரியாமல் மகள் செய்த காரியம்\nலண்டனில் இந்திய குடும்பத்தை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி\nஆயிரக்கணக்கான குழந்தைகளை பலாத்காரம் செய்த அமெரிக்கப் பாதிரியார்கள்\nகவர்னர் தேர்தலில் 14 வயது பள்ளி சிறுவன் போட்டியிடுகிறார்\nசெல்பி ரூபத்தில் வந்த வம்பு \nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்��� பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/tag/3000-customers-electricity-problem/", "date_download": "2018-09-22T17:22:19Z", "digest": "sha1:PREDLRDXEUNC5HTYN45XG2FJEWXSGWDP", "length": 7493, "nlines": 112, "source_domain": "tamilnews.com", "title": "3000 customers electricity problem Archives - TAMIL NEWS", "raw_content": "\n3000க்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் மின்தடையால் பாதிப்பு\n( 3000 customers electricity problem ) மத்திய வர்த்தக வட்டாரத்தில் ஏற்ட்ட மின்தடையால் 3000க்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டதாக SP நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் , சமூக ஊடகங்களில் மின்சாரத் தடை காரணமாகச் செயலிழந்துபோன போக்குவரத்து விளக்குகள் குறித்த தகவல்கள் பரவியுள்ளன. மற்றும் , மின்சாரத் தடை காரணமாக ...\nஹெச்.ராஜா, கருணாஸ் ஆகியோரின் பேச்சு தமிழக அரசுக்கு விடுக்கப்பட்ட சவால்\nஅமமுக-டி.டி.வி அணியினருக்கும் டிராபிக்ராமசாமிக்கும் வாக்குவாதம்..\nபொய் பேசுவதற்கே ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்\nகாவல் துறைக்கு எதிராக அதிமுக அமைச்சர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்\n“தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வருத்தமளிக்கிறது” – இந்திரா பானர்ஜி\nதலைமறைவாக வேண்டிய அவசியம் எனக்கில்லை – ஹெச்.ராஜா\nஜெயலலிதாவாக மாறும் நித்யா மேனன்….\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசா��்கம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/tag/cinema-industrial-news/", "date_download": "2018-09-22T17:18:11Z", "digest": "sha1:DSKXQR5VUMHZDQR5NBYEER2S6JEE24PP", "length": 8328, "nlines": 117, "source_domain": "tamilnews.com", "title": "cinema industrial news Archives - TAMIL NEWS", "raw_content": "\n120 ஆடைகளை அணிந்து கீர்த்தி சுரேஷ் சாதனை\n(Nadigaiyar thilagam Keerthy Suresh latest gossip) தமிழ் சினிமாவில் தற்பொழுது கொடி கட்டி பறக்கும் நடிகைகளில் கீர்த்தி சுரேஷ் முக்கியமானவர் .இவர் தமிழில் இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பின்னர் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து ரஜினி முருகன் திரைபடத்தில் நடித்ததன் மூலம் தமிழில் முன்னணி நடிகையாக ...\nதல தளபதிக்கு தங்கச்சியாகவே மாட்டேன் :நடிகையின் பகீர் பேட்டி\n(Regina Cassandra Mr. Chandramouli interview) இன்றைய தமிழ் சினிமாவில் தல தளபதி இருவரும் வளர்ந்து வரும் நடிக நடிகர்களுக்கு ஒரு நல்ல முன்னூதாரணம் .எந்த நடிக நடிகளிடம் பேட்டி எடுத்தாலும் அவர்கள் இருவரையும் பற்றி எதாவது கேள்வி கேட்பது வழக்கம். அந்த வகையில் நடிகை ரெஜினாவிடம் கேட்ட ...\nஹெச்.ராஜா, கருணாஸ் ஆகியோரின் பேச்சு தமிழக அரசுக்கு விடுக்கப்பட்ட சவால்\nஅமமுக-டி.டி.வி அணியினருக்கும் டிராபிக்ராமசாமிக்கும் வாக்குவாதம்..\nபொய் பேசுவதற்கே ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்\nகாவல் துறைக்கு எதிராக அதிமுக அமைச்சர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்\n“தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வருத்தமளிக்கிறது” – இந்திரா பானர்ஜி\nதலைமறைவாக வேண்டிய அவசியம் எனக்கில்லை – ஹெச்.ராஜா\nஜெயலலிதாவாக மாறும் நித்யா மேனன்….\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக ��ுல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalamnews.com/?p=89844", "date_download": "2018-09-22T17:23:19Z", "digest": "sha1:U4VCL7NNXWPDWBYNW2AWQUPGCM5OT5NT", "length": 4910, "nlines": 47, "source_domain": "thalamnews.com", "title": "சிரியாவின் நிலை குறித்து சிறுமி ஒருவரின் பாடல்:கண் கலங்க வைக்கும்..! - Thalam News | Thalam News", "raw_content": "\nநல்லாட்சிக் காலத்திலும் தீர்வு எட்டப்படவில்லை ...... தீவிரம் அடையும் மைத்திரி – ரணில் மோதல்...... தீவிரம் அடையும் மைத்திரி – ரணில் மோதல்...... தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் பிளவு , விக்னேஸ்வரன் எதிர் சுமந்திரன்’கிடையில் மோதல் உக்கிரம் ...... தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் பிளவு , விக்னேஸ்வரன் எதிர் சுமந்திரன்’கிடையில் மோதல் உக்கிரம் .\nநல்லாட்சி அரசாங்கம் விரைவிலேயே கவிழும் ...... அரசாங்கத்தை விட்டு மிக விரைவில் வெளியேறுவோம் ,...... அரசாங்கத்தை விட்டு மிக விரைவில் வெளியேறுவோம் ,...... இலங்கை வரும் சீன பிரதமர் லி கெகியாங் ...... இலங்கை வரும் சீன பிரதமர் லி கெகியாங் .\nHome நிகழ்வுகள் சிரியாவின் நிலை குறித்து சிறுமி ஒருவரின் பாடல்:கண் கலங்க வைக்கும்..\nசிரியாவின் நிலை குறித்து சிறுமி ஒருவரின் பா���ல்:கண் கலங்க வைக்கும்..\nசிரியாவின் நிலை குறித்து பார்வையற்ற சிறுமி ஒருவரின் பாடல் காட்சிகள் உலக அரங்கில் அதிர்வை ஏற்படுத்தி உள்ளது .\n7 ஆண்டுகளாக உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவின் நிலை குறித்து பார்வையற்ற சிறுமி ஒருவர் குப்பை மேடாக காட்சியளிக்கும் சிரிய நகர வீதிகளில் பாடிக் கொண்டு வருவது போன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.\nஅதன் பின்னர் ஆங்காங்கே மறைந்திருக்கும் சிரிய குழந்தைகள் தாங்களும் பாடிக் கொண்டே அந்தச் சிறுமியுடன் துணைக்கு வருவது போன்றும் யுனிசெப் சார்பில் அந்தப் பாடல் தயாரிக்கப்பட்டுள்ளது\nசமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் இந்தப் பாடல் காட்சி மிக உருக்கமாகவும், சிரியாவின் தற்போதைய நிலையை விளக்குவதாகவும் அமைந்துள்ளது.\nயூ டியூப் வீடியோவில் தற்போது டிரண்டிங்காக இந்தப் பாடல் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nநல்லாட்சிக் காலத்திலும் தீர்வு எட்டப்படவில்லை .\nஆசிய கிண்ண சூப்பர் 4 சுற்று – இந்தியா – பாகிஸ்தான் அணிகள் வெற்றி\nஅரசியலுக்கு அப்பால் தமிழ்பேசும் மக்களாக முஸ்லிம்களும் , தமிழர்களும் ஒன்றுபடவேண்டும் – .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncpim.org/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2018-09-22T17:48:56Z", "digest": "sha1:JMHAXOWJJ2HNSVIS4KRKOXQKKEC72VCR", "length": 18516, "nlines": 186, "source_domain": "tncpim.org", "title": "வேலையில்லா பட்டதாரிகளின் கல்விக் கடனை அரசே ஏற்க வேண்டும் – சிபிஐ(எம்) – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகவிக்கோ அப்துல் ரகுமான் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்���ி இரங்கல்\nவறட்சி நிவாரணம் கோரியும் தமிழக மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை முன்வைத்தும் டிச.20 தமிழகம் முழுவதும் சிபிஐ (எம்) எழுச்சிமிகு மறியல் போர்\nமாற்று ஏற்பாடுகளை அரசு செய்யும் வரை 500, 1000 ரூபாய் நோட்டுகளின் பயன்பாடு தொடர வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nஆந்திராவில் 32 தமிழர்கள் கைது, சிபிஐ(எம்) கண்டனம்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nதமிழகத்தில் இடது ஜனநாயக அணி\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nவேலையில்லா பட்டதாரிகளின் கல்விக் கடனை அரசே ஏற்க வேண்டும் – சிபிஐ(எம்)\nகல்விக் கடன் வாங்கி உயர்கல்வி படித்த மாணவர்கள் எண்ணற்றோர் வேலை கிடைக்காமல் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். மத்திய, மாநில அரசுகளின் தவறான கொள்கை அமலாக்கத்தின் காரணமாக படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அருகி வருகிறது. வேலை கிடைக்கும் சிறுபகுதியினருக்கும் கல்வித் தகுதிக்கேற்ற வேலையும், வருமானமும் கிடைக்காத நிலையில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலை உள��ளது. இந்நிலையில் கல்விக் கடனை வசூலிக்க பாரத ஸ்டேட் வங்கி மிகவும் கொடூரமான வழிமுறைகளை கையாளத் தொடங்கி உள்ளது. கல்விக் கடனை வசூலிக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள பொதுத்துறை நிறுவனமான பாரத ஸ்டேட் வங்கி மேற்கொள்ளும் தவறான வழிமுறைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.\nதமிழகத்தின் கல்விக் கடன் பெற்றுள்ள சுமார் 10 லட்சம் மாணவர்கள் பெற்றுள்ள கடன் தொகை ரூபாய் 17 ஆயிரம் கோடியில் சுமார் 1875 கோடி மட்டுமே வாராக்கடனாக மாறியுள்ளது. இதில் பாரத ஸ்டேட் வங்கி கொடுத்த கல்விக்கடன் ரூபாய் 847 கோடியாகும். இந்த வாராக் கடனை ஸ்டேட் வங்கி ரூபாய் 381 கோடி ரூபாய்க்கு ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளது. வாராக் கடன்களை வாங்கிய ரிலையன்ஸ் நிறுவனம் கல்விக் கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையிலுள்ள மாணவர்களை அச்சுறுத்தத் தொடங்கியுள்ளது. வாங்கிய கடனை உடனடியாக செலுத்தாவிட்டால் மிக மோசமான நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்குமென்று எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பப்படுகிறது. இதனால் கடன் பெற்ற மாணவர் குடும்பத்தினர் பெரும் சிரமத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.\nபாரத ஸ்டேட் வங்கி மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் கெடுபிடி நடவடிக்கையினால் வேலை இல்லாத இளைஞர்களும், அவர் தம் குடும்பத்தினரும் எதிர்கொள்ள நேர்ந்துள்ள நெருக்கடியை கருத்தில் கொண்டு இப்பிரச்சனையில் தமிழக அரசு உடனடியாக தலையீடு செய்ய வேண்டுமெனவும், கல்விக் கடனை திருப்பிச் செலுத்த முடியாத மாணவர்கள் பெற்ற கல்விக் கடன்களை அரசே ஏற்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறது.\nமேலும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனமான பாரத ஸ்டேட் வங்கி வாராக் கடனை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்வதற்கு எவ்வாறு அனுமதியளிக்கப்பட்டது என்பதை மத்திய பாஜக அரசு தெளிவுபடுத்த வேண்டுமெனவும், ரிலையன்ஸ் நிறுவனத்துடன் செய்யப்பட்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்ய தேவையான நடவடிக்கை எடுத்திட வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய அரசை வலியுறுத்துகிறது.\nபள்ளிக் கல்வியை சீர்குலைக்கும் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகள்\nபள்ளிக் கல்வியை சீர்குலைக்கும் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளை எதிர்த்து அனைவரும் குரலெழுப்ப முன்வர வேண்டும் சிபிஐ(எம்) வேண்டுகோள் நாட்டின் ...\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nபள்ளிக் கல்வியை சீர்குலைக்கும் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகள்\nதமிழகத்தில் மின்வெட்டுக்கு அரசின் நிர்வாக சீர்கேடுகளே காரணம்\nபெரியார் சிலை அவமதிப்பு – சிபிஐ(எம்) கண்டனம்\nவகுப்புக் கலவரத்தை தூண்டிவிட முயலும் ஹெச். ராஜாவை உடனடியாக கைது செய்க\nமோடி அரசை கண்டித்து செப். 10 அன்று நாடுதழுவிய பொதுவேலைநிறுத்தம்\nகேரள வெள்ள நிவாரண நிதிக்கு மேலும் ரூ.65 லட்சம் சிபிஎம் தமிழ்நாடு மாநிலக்குழு வழங்கியது\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vadapalaniandavartemple.tnhrce.in/annadhanam_tamil.html", "date_download": "2018-09-22T16:59:08Z", "digest": "sha1:NX3OV7M5JJARG6WDDJSZHWSM47VQR7PU", "length": 2369, "nlines": 13, "source_domain": "vadapalaniandavartemple.tnhrce.in", "title": " அதிகாரப்பூர்வ வலைத்தளம் அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயில், வடபழனி, சென்னை.(Vadapalani Murugan)", "raw_content": "\nதமிழ்நாடு அரசு உத்தரவின்படி இத்திருக்கோயிலில் தினந்தோறும் நூறு நபர்களுக்கு அன்னதானம், அதற்கென ஒதுக்கப்பட்ட கூடத்தில் சுகாதாரமான முறையில் வழங்கப்படுகிறது. நிரந்தர கட்டளை முதலீட்டின் மூலம் பெறப்படும் வட்டித் தொகையைக் கொண்டும் அன்னதானம் வழங்கப்படுகின்றது. மேலும், சிறப்பு அன்னதானமாக ஒவ்வொரு மாத கிருத்திகையிலும் ஐநூறு நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இத்திருக்கோயில் மூலம் ஞாயிற்றுக்கிழமைகளில் குழந்தைகளுக்கு ஆன்மீக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.\nநிலையான வைப்பு ரூ.25,000/- ஒரு ஆண்டில் வட்டியில் இருந்து நன்கொடையாளர்களினதும் விருப்பத்தின் படி (ஒரு நாள்)\nகிருத்திகை தினத்தன்று அன்னதானம் 500 பேர் (ஒரு நாள்) ரூபாய்12500/-\n© பதிப்புரிமை 2017. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயில், சென்னை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/09/blog-post_13.html", "date_download": "2018-09-22T17:47:09Z", "digest": "sha1:O5LV44MZYCKYQEEWXMEJKMCF2WMSYIQF", "length": 9633, "nlines": 82, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> பிரகாஷ்ராஜ் தயாரித்து, இயக்கி, நடிக்கும் டோனி படம் ஹைதராபாத்தில் | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > பிரகாஷ்ராஜ் தயாரித்து, இயக்கி, நடிக்கும் டோனி படம் ஹைதராபாத்தில்\n> பிரகாஷ்ராஜ் தயாரித்து, இயக்கி, நடிக்கும் டோனி படம் ஹைதராபாத்தில்\nபிரகாஷ்ராஜ் தயாரித்து, இயக்கி, நடிக்கும் படம் டோனி. சிறுவன் ஒருவன் கிரிக்கெட் ப்ளேயர் டோனியை தனது ரோல் மாடலாக கருதுவதுதான் படத்தின் ஒன் லைன். அந்த சிறுவனாக இயக்குனர் புரிஜெகன்நாத்தின் மகன் நடிக்கிறார். முக்கியமான வேடத்தில் இந்தி நடிகை முக்தா கோட்சே.\nதமிழ், தெலுங்கில் தயாராகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் 19ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்குகிறது. கே.வி.குகன் ஒளிப்பதிவு செய்கிறார். ஒரே கட்டமாக படத்தை முடித்து டிசம்பரில் படத்தை வெளியிட பிரகாஷ்ராஜ் திட்டமிட்டுள்ளார்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\n> 3 புத்தம் புதிய கட்டணச் சேனல்கள் சன் குழுமத்திலிருந்து.\nசன் குழுமம் நிறுவனத்திலிருந்து புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் சன் லைப், சன் டிவி RI என இரண்டு சேனல்களையும், தெலுங...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n> சினேகாவுக்கு ஆசிட் அடிப்பேன் என்ற மிரட்டல்\nஅதென்னவோ தெரியவில்லை. பரபரப்புக்கும் சினேகாவுக்கும் அப்படியொரு சங்கிலி பிணைப்பு. கடந்த சில தினங்களாக சினேகாவை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய டுபாக...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ajith-anushka-08-02-1514778.htm", "date_download": "2018-09-22T17:21:21Z", "digest": "sha1:UUCUKJJU36QJ4YSJEYMVS2NF3XTAN42T", "length": 6246, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "அஜீத்தின் என்னை அறிந்தால் தமிழ்நாடு கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா? - AjithAnushka - அஜீத் | Tamilstar.com |", "raw_content": "\nஅஜீத்தின் என்னை அறிந்தால் தமிழ்நாடு கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா\nஎன்னை அறிந்தால் கடந்த வியாழன் வெளியானது. வார நாள்களில் வெளியாகும் படத்துக்கு ஓபனிங் சரியாக அமையாது என்பதுதான் வரலாறு. ஆனால், இது அஜீத் படமாயிற்றே.வெளியான முதல்நாள் தமிழகம் முழுவதும் இப்படம் 11.5 கோடிகளை வசூலித்து திரையுலகினரை ஆச்சரியத்தில் தள்ளியது.\nஇரண்டாவது நாள் வசூலையும் சேர்த்து, 20.83 கோடிகள். இரு தினங்களில் 20 கோடிகளை தாண்டுவதை சாதனை என்றுதான் சொல்ல வேண்டும். இன்று என்னை அறிந்தாலின் ஓபனிங் வசூல், முதலிரு தினங்களைவிட அதிகமாகும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\n▪ அஜித்���ுக்காக உடல் எடையைக் குறைக்கும் அனுஷ்கா\n▪ மீண்டும் அஜித்துடன் இணையும் அனுஷ்கா\n▪ வசூல் சாதனையில் என்னை அறிந்தால்\n▪ என்னை அறிந்தால் படத்தின் 6 நிமிட காட்சிகள் குறைப்பு\n▪ படத்திற்கு படம் கேரளாவில் கூடும் அஜித்தின் மவுசு..\n▪ அதிகரிக்கும் \\'என்னை அறிந்தால்\\' திரையரங்குகள்...\n▪ உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் வெளியாகும் என்னை அறிந்தால்\n▪ தமிழ்நாட்டில் 500 திரையரங்குகளில் என்னை அறிந்தால்\n▪ என்னை அறிந்தால் - சில ஹைலைட்ஸ்...\n▪ என்னை அறிந்தால் : ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா\n• சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\n• அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்\n• சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\n• வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்\n• மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி\n• ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\n• திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்\n• சமந்தா நடிக்க தடையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-kabalai-rajinikanth-13-11-1523898.htm", "date_download": "2018-09-22T17:25:07Z", "digest": "sha1:O2BDY5BWYNQXSKZGVGI6MFHEOV34ASMS", "length": 5751, "nlines": 106, "source_domain": "www.tamilstar.com", "title": "கபாலி படத்திற்கு புதிய டைட்டில்? - Kabalairajinikanth - கபாலி | Tamilstar.com |", "raw_content": "\nகபாலி படத்திற்கு புதிய டைட்டில்\nஅட்டகத்தி ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் படம் கபாலி. ரஜினியுடன் ராதிகா அப்தே, தன்ஷிகா, அட்டகத்தி தினேஷ், கலை அரசன் என மிகப்பெறிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஆரம்பத்தில் இப்படத்தின் தலைப்பை அறிவித்தவுடன் பல்வேறு பிரச்சனைகள் எழுந்தன.\nஇப்படத்தின் தலைப்பு வேறு ஒரு புதிய படத்தின் தலைப்பாக இருந்ததை தெரியாமல் ரஜினி படத்துக்கு இந்த டைட்டிலை அறிவித்துவிட்டார்கள். அதன்பின் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளரிடம் பேசி தலைப்பை வாங்கினார்கள் படக்குழுவினர். தற்போது கபாலி படப்பிடிப்பு மலேசியாவில் விறுவிறுப���பாக நடந்து வருகிறது.\nதற்போது இப்படத்தை விற்கும் வேலையில்(டிஸ்டிபூட்) வேலைகள் ஆரம்பித்துவிட்டன. தெலுங்கில் இப்படத்திற்கு மிகுந்த எதிர்ப்பார்ப்பு உள்ளது. ஆகையால் தெலுங்கில் இப்படத்தின் தலைப்பை மஹாதேவ் என்று வைக்க திட்டமிட்டுள்ளார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளது.\n• சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\n• அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்\n• சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\n• வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்\n• மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி\n• ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\n• திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்\n• சமந்தா நடிக்க தடையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/community/01/175694?ref=category-feed", "date_download": "2018-09-22T16:48:15Z", "digest": "sha1:GBWLRTIAUVOXXOFURTBMDCF6U3QARQQ7", "length": 7241, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "இரத்மலானை இந்துக்கல்லூரி ஆரம்பப் பிரிவின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇரத்மலானை இந்துக்கல்லூரி ஆரம்பப் பிரிவின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி\nகொழும்பு - இரத்மலானை, இந்துக்கல்லூரி ஆரம்பப் பிரிவின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.\nகுறித்த நிகழ்வு இன்று பிற்பகல் 2 மணியளவில் கல்லூரி அதிபர் சி.ஜெயக்குமார் தலைமையில் நடைபெறவுள்ளது.\nஇதன்போது, விளையாட்டு போட்டியில் பங்குபற்றி, வெற்றியீட்டிய மாணவர்களுக்கு அதிதிகளால் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.\nஇந்த நிகழ்வில் மேல்மாகாண உதவிக் கல்விப்பணிப்பாளர் சு.உதயகுமார், பிலியந்தலை கல்வி வலய உதவிக் கல்விப்பணிப்பாளர் ஐ.ஏ.காதர், பிலி��ந்தல கல்வி வலய ஆரம்பப்பிரிவுக் கல்விப்பணிப்பாளர் று.ஆ.மொனிக்கா, தர்கா நகர் தேசிய கல்வியியல் கல்லூரியின் தலைவர் வு.அறிவழகன் மற்றும் ஓய்வு பெற்ற களுத்துறை கல்வி வலய உதவிக் கல்விப்பணிப்பாளர் நூருல் பாகியா கரீம், ஆசிரிய ஆலோசகர் மாலதி முகுந்தன், பழைய மாணவர்கள், பெற்றோர்கள்,நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.\nமேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/usa/03/173227?ref=category-feed", "date_download": "2018-09-22T17:20:27Z", "digest": "sha1:YON7DKJ2PPSYLBEQA5AXDJJF3YGEYYKE", "length": 9297, "nlines": 145, "source_domain": "news.lankasri.com", "title": "5 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்து கொன்ற கொடூரன்: கதறும் பெற்றோர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n5 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்து கொன்ற கொடூரன்: கதறும் பெற்றோர்\nஅமெரிக்காவில் நண்பனின் 5 வயது மகளை கடத்திச் சென்று பாலியல் துஷொபிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்த நபருக்கு ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.\nஇந்த விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட 27 வயது சக்கரி ஆண்டர்சன் என்ற இளைஞருக்கு ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nமினசோட்டா மாகாணத்தில் உள்ள வாட்கின்ஸ் பகுதியில் இருந்து சம்பவத்தன்று சிறுமியும் குறித்த இளைஞரும் மாயமானதாக கூறப்படுகிறது.\nமுந்தைய நாள் ஆண்டர்சன் சிறுமியின் தந்தையான Matt Ertl என்பவரது குடியிருப்பில் இரவு தங்கியுள்ளார்.\nஇந்த நிலையில் சிறுமியுடன் மாயமான ஆண்டர்சன், சிறுமியின் தந்தையை தொடர்பு கொண்டு, இவர்களுக்கு சொந்தமான வேறொரு குடியிருப்பை பயன்படுத்தலாமா என அனுமதி கேட்டுள்ளார்.\nமட்டுமின்றி சிறுமியின் குடும்பத்தாருக்கு சொந்தமான வாகனம் ஒன்றையும் திருடிச் சென்றுள்ளார்.\nஇதனையடுத்து தமது நண்பரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த சிறுமியின் தந்தை, உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.\nபொலிசார் மேற்கொண்ட நடவடிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியானது. மாயமானதாக கருதப்பட்ட சிறுமியின் உடல் பூங்கா ஒன்றில் இருந்து பொலிசார் மீட்டனர்.\nஉடற்கூறு சோதனைக்கு உட்படுத்தியதில், சிறுமியின் தலையில் பலத்த காயமேற்பட்டு அதனாலையே உயிர் பிரிந்ததாக தெரிய வந்தது.\nமட்டுமின்றி சிறுமியை ஆண்டர்சன் கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளதும் அதில் தெரியவந்தது. இதனிடையே தற்கொலைக்கு முயன்ற நிலையில் ஆண்டர்சனை பொலிசார் மீட்டு கைது செய்தனர்.\nஇந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்த நிலையில் ஆண்டர்சனுக்கு பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் கொலை குற்றம் தொடர்பாக ஆயுள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2018-09-22T17:22:10Z", "digest": "sha1:TVZDLCI7LZ4XZRSSV4VMNVNVKOZBUIXI", "length": 6270, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "சொற்செயலி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசொற்செயலி (Word processor) என்பது ஒரு கணினியில் ஒரு உரை ஆவணத்தை ஆக்க, திருத்த, சேமிக்க, திரும்ப பார்க்க பயன்படும் ஒரு செயலி ஆகும். கணினியின் பயன்பாடுகளில் இது அடிப்படையான ஒன்று. கடிதம் நாள் குறிப்பு போன்ற தனிப்பட்ட தேவைகளுக்கும், அலுவலகத் தேவைகளுக்கும் இது பயன்படுகிறது.\nபலதரப்பட்ட சொற்செயலிகள் சந்தையில் உள்ளன. இவற்றுள் இலவசமாக கட்டற்ற முறையில் கிடைக்கும் விண்மீன் அலுவல் தொகுதியின் சொற்செயலி, வணிக மைக்ரோசோப்டின் சொற்செயலி, ஓபன் ஆபீஸ் சொற்செயலி ஆகியவை பரந்த பயன்பாட்டில் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 அக்டோபர் 2016, 17:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ள��; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/h-raja-trolled-netizens-depending-rupee-crash-323673.html", "date_download": "2018-09-22T16:36:42Z", "digest": "sha1:DLAVBC2R3J76HVA7GX3XRWTGB3PVFAE4", "length": 13265, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "பண மதிப்பு சரிவு.. தப்பான தகவலை ட்விட் செய்து நெட்டிசன்கள் கேலி, கிண்டலுக்கு உள்ளான எச்.ராஜா | H.Raja trolled by netizens for depending rupee crash - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பண மதிப்பு சரிவு.. தப்பான தகவலை ட்விட் செய்து நெட்டிசன்கள் கேலி, கிண்டலுக்கு உள்ளான எச்.ராஜா\nபண மதிப்பு சரிவு.. தப்பான தகவலை ட்விட் செய்து நெட்டிசன்கள் கேலி, கிண்டலுக்கு உள்ளான எச்.ராஜா\n தப்பா பேசினால் நாக்கை அறுப்பேன்.. எம்பி எம்எல்ஏக்களுக்கு இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை\nதமிழகத்தில் இன்னும் 15 நாட்களில் 550 புதிய பஸ்கள் இயக்கம்..\nஅய்யய்யோ.. அது விஜய் சேதுபதி இல்லையாம்...\nஇதய நோய்கள் வராமல் தடுக்கும் அரிய வகை சிவப்பு நிற பழங்கள்..\nநேர என்கவுண்டர் பாக்க வாங்க என்று அழைத்த காவல்துறை.\nஹாக்கி உலகக் கோப்பை தீம் சாங்... கை கோர்க்கும் ஏ.ஆர்.ரஹ்மான், குல்ஸார்\nஎச்4 விசா முறை 3 மாதத்தில் திரும்பப் பெறப்படும்.. 1 லட்சம் இந்தியர்களின் நிலை பரிதாபம்\nஜெய்சல்மர் கோட்டையில் அப்படி என்னதான்\nசென்னை: மன்மோகன்சிங் பிரதமராக இருந்த காலத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.74 என்ற அளவுக்கு சரிவடைந்தது என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறிய கருத்து கடும் கேலிக்கு உள்ளாகி வருகிறது.\nநேற்று, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 69.0950 ரூபாயாக சரிந்தது. இது இதுவரை இல்லாத சரிவாகும். முன்னதாக, 2016, நவம்பர் 24ம் தேதி, அதாவது, பண மதிப்பிழப்பு அறிவித்த பிறகு சில தினங்கள் கழித்து, இந்திய ரூபாயின் மதிப்பு, ரூ.68.65 என்ற அளவுக்கு சரிந்ததுதான் அதிகபட்ச சரிவாக இருந்தது.\nஇதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திய பொருளாதார நிலையை பண மதிப்பு சரிவு எடுத்துக் காட்டுகிறது என கூறியிருந்தார்.\nஇதை ரீட்விட் செய்த எச்.ராஜா, மன்மோகன்சிங் காலத்தில் இந்திய ரூபாய் மதிப்பு 74 ரூபாய் அளவுக்கு சரிவடைந்தது என கூறியுள்ளார். அனைத்து மீடியாக்களுமே வரலாறு காணாத வீழ்ச்சி இதுதான் என நேற்றைய பண மதிப்பு சரிவு பற்றி செய்தி வெளியிட்ட நிலையில், ராஜா மட்டும் இப்படி கூறுவதை பார்த்த நெட்டிசன்கள், அதற்கான ஆதாரத்தை தருமாறு ட்வீட் செய்தபடி உள்ளனர்.\nஅவரது ட்வீட்டுக்கு பின்னூட்டமாக நிறைய விமர்சனங்கள், கேலிகள் உலவுகின்றன.\nபண மதிப்பு நிலவரத்தை கிராப் மூலம் ராஜாவுக்கு பின்னூட்டம் அளித்து, எப்போது ரூ.70ஐ தாண்டியது என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.\nஎன்னப்பா ஆளாளுக்கு அவரை கலாய்க்றீங்க, அவர் சொன்னது ஸ்ரீலங்கன் ரூபாய். என்ன அட்மின் சரியா\n\"என்னப்பா ஆளாளுக்கு அவரை கலாய்க்றீங்க, அவர் சொன்னது ஸ்ரீலங்கன் ரூபாய். என்ன அட்மின் சரியா\" என்கிறார் இந்த நெட்டிசன்.\nஅது எப்படிதான் வெக்கமே இல்லாம பேசுறீங்களோ,.,,,ச்ச்சை\n\"அது எப்படிதான் வெக்கமே இல்லாம பேசுறீங்களோ,.,,,ச்ச்சை\" என்கிறார் இந்த நெட்டிசன்.\nஇதுதான் அதிகபட்ச ரூபாய் வீழ்ச்சி. 70 ரூபாயை எப்போதுமே தாண்டியதில்லை. பாகிஸ்தான் அல்லது இலங்கை ரூபாயை குறிப்பிடுகிறீர்களா என கேட்கிறார் இந்த நெட்டிசன்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nh raja twitter cash எச் ராஜா ட்விட்டர் பணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilserialtoday.net/2015/06/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-09-22T17:57:16Z", "digest": "sha1:KEJW2WSWUCKUMY45HFSGJDWYPB7OPLLI", "length": 3385, "nlines": 50, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "தொலைக்காட்சி அலைவரிசைகளை மாற்ற நவீன தொழில்நுட்பம்! | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nதொலைக்காட்சி அலைவரிசைகளை மாற்ற நவீன தொழில்நுட்பம்\nதொலைக்காட்சிகளை தொலைவிலிருந்து இயக்கும் ரிமோர்ட் கன்ரோலர்களுக்கு விரைவில் விடை கொடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.\nஅதாவது BBC நிறுவனமானது புதிய வகை ஹெட்செட் ஒன்றினை உருவாக்குவது தொடர்பில் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றது.\nஇந்த ஹெட்செட்களினால் மனிதர்களின் மூளையின் ரசனையினை அறிந்து அதற்கு ஏற்றாற்போல் தொலைக்காட்சிகளின் அலைவரிசைகளை மாற்ற முடியும்.\nஇதற்காக லண்டனை தளமாகக�� கொண்ட விஞ்ஞானிகள் குழு ஒன்று முழுவீச்சில் செயற்பட்டு வருவதுடன், BBC நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் 10 பேர் தமது வீட்டில் இவற்றினை செயல்படுத்து குறைகளை சுட்டிக்காட்டிவருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/diwalimalar/2011-oct-31/society-/122480-life-of-tribal-people-in-india.html", "date_download": "2018-09-22T17:37:47Z", "digest": "sha1:WL3DY2VNJQ36J7KGC5DYEEQPMGZILHY3", "length": 20159, "nlines": 501, "source_domain": "www.vikatan.com", "title": "பெருமைமிகு பழங்குடிகள்! | Life of Tribal people in India - Diwali Malar | தீபாவளி மலர்", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nதீபாவளி மலர் - 31 Oct, 2011\nஇசை மேடையில் இனிய கீதங்கள்\nநேதாஜி... ஜான்சி ராணி... பாரதியார்\nசுதந்திர இந்தியாவில் நடந்த மிகப்பெரிய தவறு\nபிரியம்ன்னா அப்டி ஒரு பிரியம்\nஎன்ன பேரு வைக்கலாம்... எப்படி அழைக்கலாம்\nஇது உங்களின் காதல் கதை - சிறுகதை\nஅந்த இனிய ஸ்ரீதர் நாட்கள்\n“தியேட்டர்கள்தான் தோல்வி அடையும், படங்கள் அல்ல\nஊருக்குப் போன மனைவிக்கு ...\nதமிழ் சிறுமிகளும் மலையாளக் குழந்தைகளும்\nஓர் இரவல் காதல் கதை - கவிதை\nரயில் பேச்சு - கவிதை\nஇந்தியா முழுக்க வசிக்கும் பழங்குடிகளிடம் பழகி, அவர்களின் கலாசாரம், பழக்க வழக்கங்கள், வாழ்வியல் முறை என பல்வேறு விஷயங்களை ஆராய்ந்து வருபவர்கள் ரெங்கய்யா முருகன் மற்றும் ஹரிசரவணன். ஆந்திரா தொடங்கி ஒடிசா, ராஜஸ்தான் தார் பாலைவனம், விந்திய மலைத் தொடர், இமயமலைத் தொடர் என இவர்களின் பாதம் படாத இடங்கள் மிகக் குறைவு. இந்த இருவரும் தங்களது பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2016-apr-17/recent-news/117952-company-scan.html", "date_download": "2018-09-22T17:20:32Z", "digest": "sha1:NGGNKHLVILJ5N553LSP76BBSAMBVDTOC", "length": 25427, "nlines": 451, "source_domain": "www.vikatan.com", "title": "கம்பெனி ஸ்கேன்: பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்! | Company scan - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nநாணயம் விகடன் - 17 Apr, 2016\nஇரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்\nநாணயம் லைப்ரரி: முன்னேற்றம் ��ரும் நேர மேலாண்மை\nநிம்மதியான ஓய்வுக்காலத்துக்கு ஸ்மார்ட்டான முதலீடு\nபட்ஜெட் எதிரொலி: கார்களின் விலை குறையுமா\nஃபைனான்ஷியல் பிளானிங்: தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்\nயார் நல்ல நிதி ஆலோசகர்\nநீங்கள் கோடீஸ்வரர் ஆவது ஒன்றும் கஷ்டம் இல்லை...\nகம்பெனி ஸ்கேன்: பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்\nஉலகை உலுக்கும் ‘பனாமா பேப்பர்ஸ்’ ஊழல்\nகோரஸை விற்கும் டாடா... இனியாவது நஷ்டத்திலிருந்து தப்பிக்குமா டாடா ஸ்டீல்\nஷேர்லக்: உஷார்... மூன்று நாட்கள் மட்டுமே சந்தை\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nநிஃப்டி எதிர்பார்ப்புகள்: வியாபார வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும்\nஎஃப் அண்ட் ஓ கார்னர்\nஃபண்ட் ஹவுஸ் - 17\nபிசினஸ் சீக்ரெட்ஸ் - 39\nடிரேடர்களே உஷார் - 1\nடேர்ம் இன்ஷூரன்ஸை அதிகப்படுத்த என்ன செய்யவேண்டும்\nகம்பெனி ஸ்கேன்: பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்\n(NSE Symbol: BRITANNIA)டாக்டர் எஸ்.கார்த்திகேயன்\nஇந்த வாரம் நாம் ஸ்கேனிங் செய்ய எடுத்துக்கொண்டுள்ளது 1892-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ‘பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்’ நிறுவனம். இது பிஸ்கட்டுகள் தயாரிப்பதில் முன்னணி நிறுவனமாக திகழ்வது எல்லோருக்கும் தெரியும்.\nகிட்டத்தட்ட 123 ஆண்டுகளுக்கு முன்னால் கொல்கத்தாவில் அன்றைய பிரிட்டிஷ் அரசாங்க ஊழியர்களுக்கு டீ டைமில் தரப்படுகிற பிஸ்கட்களை தயாரிக்கும் சிறியதொரு பேக்கரியாக ஆரம்பிக்கப்பட்டது இந்த நிறுவனம். இப்போது நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு விதமான சுவை மற்றும் சத்துக்களைக் கொண்ட பிஸ்கெட்டுகளை தயாரித்து விற்பனை செய்துவருகிறது தற்சமயம் தனிப்பட்ட ஐந்து வித முக்கிய பிரிவுகளில் பிஸ்கட்களை தயாரிக்கும் இந்த நிறுவனம் அதன் தயாரிப்புகளை கிட்டத்தட்ட 35 லட்சம் கடைகளின் வாயிலாக வாடிக்கையாளரிடம் கொண்டு சேர்க்கிறது.\nதன் தயாரிப்புகள் இந்தக் கடைகளின் வாயிலாக இந்திய மக்கள் தொகையில் ஏறக்குறைய சரிபாதி எண்ணிக்கையிலான மக்களை சென்றடைவதாக சொல்கிறது பிரிட்டானியா நிறுவனம். ரூ.1,500 கோடி ரூபாய் அளவிலான விற்று வரவு கொண்ட இந்த நிறுவனம், நல்ல தரமான மூலப்பொருட்களைக் கொண்டு சுவையான மற்றும் ஓவ்வொரு முறை சாப்பிடும்போதும் ஒரே தரத்தினையும் சுவையையும் கொண்டிருக்கும் வகை யிலான பிஸ்கட்களை உற்பத்தி செய்வதாக பெருமைப்படுகிறது.\nஇந்த நிறுவனம் செயல்படும் துறை எஃப்எம்சிஜி துறையாகும். நாளடைவில் இந்த நிறுவனம் ஒரு பிஸ்கட் மட்டுமே தயாரிக்கும் நிறுவனம் என்ற நிலையிலிருந்து மாறி ப்ரெட், ரஸ்க், பால் சம்பந்தப்பட்ட பொருட்கள் போன்ற பல்வேறு உணவுப்பொருட்களையும் தயாரிக்கும் நிறுவனமாக செயல்பட ஆரம்பித்துள்ளது. இந்த அளவீட்டில் பார்த்தால், உணவுப்பொருட்கள் உற்பத்தி என்ற துறையில் நொறுக்குத்தீனிகள், காலை உணவுக்கான தயாரிப்புகள், பால் மற்றும் பால் சம்பந்தப்பட்ட பொருட்கள், சாக்லேட்கள் போன்ற பல பொருட்கள் இருக்கின்றன. இவற்றில் சில அத்தியாவசியமான உணவுகளாகவும், சில தேவைக்கேற்பவும் பழக்கங்களுக்கு ஏற்பவும் வாங்கப்படும் பொருட்களாக இருக்கின்றன. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விற்பனை பொருளாதாரச் சூழலுக்கு ஏற்ற அளவில் பெரிய விற்பனை மாற்றத்தை சந்திக்காது என்று எதிர்பார்க்கலாம் என்ற வேளையில் புதிய போட்டிகள் என்பது இந்தத் துறையில் அத்தியாவசிய உணவுப்பொருட்களின் பிரிவில் அடிக்கடி தலையெடுக்கலாம். அந்தச் சூழல்களில் இந்தத் துறையில் செயல்படும் நிறுவனங்களுக்கு லாபத்தில் பாதிப்பு ஏற்படலாம். மாறாக, பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து மேம்பட்டு வரும் வேளையில் மதிப்புக் கூட்டப்பட்ட வகை பொருட்களுக்கான தேவை கணிசமாக அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.\nபொதுவாக, இந்த வகை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களில் லாபம் சற்று அதிகம் கிடைக்கும். இந்த வகை மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகள் தற்சமயம் இந்தியச் சந்தையில் சற்று குறைவாகவே இருந்துவருகிறது என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயமாகும். பொருளாதார சூழல் சீராக இருக்கும் வேளையில் பல்வேறு விதமான வாய்ப்புகளைப் பெறக்கூடிய துறை இது எனலாம். தற்போதைய சூழலில் பால் சம்பந்தப்பட்ட பொருட்கள் துறை ரூ.75,000 கோடி என்கிற அளவிலும், பிராண்டட் பேக்கேஜ்டு கேக்குகள் மற்றும் ரஸ்க்கு களுக்கான சந்தை ஆரம்ப நிலையிலும், பிராண்டட் பேக்கேஜ்டு சிறு தீனிகளுக்கான சந்தை ரூ.30,000 கோடி வரையிலுமான சந்தை அளவில் இருக்கிறது.\nநீங்கள் கோடீஸ்வரர் ஆவது ஒன்றும் கஷ்டம் இல்லை...\nஉலகை உலுக்கும் ‘பனாமா பேப்பர்ஸ்’ ஊழல்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/104112-signs-and-symptoms-of-internet-addiction.html", "date_download": "2018-09-22T17:24:30Z", "digest": "sha1:HP6OL5ZUOAVLLEXITYXOZF3IVUQWNG3E", "length": 32593, "nlines": 463, "source_domain": "www.vikatan.com", "title": "இந்த 8 அறிகுறிகளில் 5 இருந்தால் நீங்களும் இணையதள அடிமைதான்! #InternetAddictionDisorder | Signs and symptoms of Internet Addiction", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nஇந்த 8 அறிகுறிகளில் 5 இருந்தால் நீங்களும் இணையதள அடிமைதான்\nநம்முடைய வாழ்க்கையை 1990 -க்கு முன்பு, 1990-க்குப் பின்பு என்று இரண்டாகப் பிரிக்கலாம். 1990-க்கு முன்பு பிறந்தவர்கள் கிரிக்கெட் பேட்டுடனோ, டென்னிஸ் பேட்டுடனோ, வாலிபாலுடனோ தங்கள் பொழுதுகளைக் கழித்திருப்பார்கள். 1990-க்குப் பின் பிறந்தவர்களின் நிலை வேறு மாதிரி. பெரும்பாலும் வீட்டை விட்டு வெளியேறுவதே இல்லை.\nகையில் மொபைல் போனுடனோ, லேப்டாப்புடனோதான் அவர்களின் நேரம் கழிகிறது. விளையாடுவதாக இருந்தால் கூட ஆன் - லைனில்தான் விளையாடுகிறார்கள். இதனால் பாதிக்கப்படுவது அவர்கள் உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல, மன ஆரோக்கியமும்தான். அதிக அளவு இணையத்தைப் பயன்படுத்துவதும், இணையம் இல்லாமல் இருக்கவே முடியாது என்பதும், மது, புகை போல ஒருவித அடிமைப்பழக்கம்தான் என்கிறார்கள் மனநல மருத்துவர்கள்.\n“இணையதள அடிமைப் பழக்கத்தைப் பற்றி முதன்முதலில் 1995 - ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த மனநலவியலாளர் இவான் கோல்ட்பெர்க் (Ivan K. Goldberg) என்பவர் கண்டறிந்தார். அதற்கு முன்பாக வேதிப்பொருள் அல்லாத, இணையதள அடிமைப் பழக்கத்தைப் பற்றி முதலில் பேசியவர் இவர்தான். யார் ஒருவர் ஒரு வாரத்துக்கு 38.5 மணி நேரத்துக்கும் அதிகமாக இணையதளத்தைப் பயன்படுத்துகிறாரோ அவர் மனதளவில் அடிமையாக இருப்பார் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் நாளடைவில் வேலைக்காக இணையதளம் பயன்படுத்தும் நேரம் அதிகமாவிட்டதால் அப்படி கணக்கிடுவது இயலாத காரியமானது. அதனால் குறிப்பிட்ட அறிகுறிகளை வைத்துக் கணக்கிடப்பட்டது. அந்த அறிகுறிகளைப் பார்ப்பதற்கு முன்பாக எந்தெந்த விஷயங்களுக்காக அடிமையாகிறார்கள் என்பதை முதலில் தெரிந்து கொள்வோம்\" என்கிறார் மனநல மருத்துவர் திவ்யா தனஞ்செயன்.\nஎந்தெந்த விஷயங்களுக்காக இணையதளத்துக்கு அடிமையாகிறார்கள்\nதகவல்களை அதிகமாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக (web search for information overload),\nகட்டுப்பாடில்லாமல் இணையதள விளையாட்டுக்களை கணினி அல்லது கைபேசியில் விளையாடுவதற்காக (net games addiction),\nவிதவிதமான பொருள்கள் வாங்குவதற்காக (shopping),.\nபேஸ்புக், ட்விட்டர், மூலம் கிடைத்த இணைய நண்பர்களுடன், உறவுகளுடன் சாட் செய்வதற்காக ((cyber relationship addiction),\n- இந்தக் காரணங்களுக்காகத்தான் அதிகளவில் இணையதளத்தைப் பயன்படுத்துகிறார்கள். இந்தப் பழக்கமானது நாளடைவில் இவர்களை அடிமைகளாக மாற்றிவிடும். அதற்குக் காரணம் போதைப்பழக்கத்துக்கு காரணியாய் விளங்கும், மூளையின் இன்ப மையத்தில் (pleasure centre) சுரக்கும் டோபமைன்(dopamine) செயல்பாடும், இன்பம் தரும் எந்தவொரு செயலையும் திரும்பத் திரும்ப செய்ய தூண்டும், செயல்முறைப் பழக்குதல் (operant conditioning) என்ற கோட்பாடும்தான்.\nகீழ்கண்ட எட்டு அறிகுறிகளில் ஐந்து அறிகுறிகள் இருக்குமாயின் நீங்கள் இணையதளத்துக்கு அடிமையாகியிருக்கிறார்கள் என்று பொருள்.\n1. நாள் முழுவதும் இன்டெர்நெட் பற்றிய சிந்தனையிலேயே ஆழ்ந்திருப்பது ((pre occupation).\n2. மன திருப்திக்காக, நெட்டிலேயே அதிக நேரத்தை செலவழிப்பது (tolerance)\n3. நெட் உபயோகத்தை குறைக்கவோ, நிறுத்தவோ முயன்று மீண்டும் மீண்டும் தோற்றுப் போவது (loss of control)\n4. நெட் உபயோகத்தை குறைக்கவோ நிறுத்தவோ முயன்றால் அமைதியின்மை, மூளை மந்தமாகுதல், மன அழுத்தம், எரிச்சல் போன்ற பாதிப்புகளை உணர்வது (withdrawal)\n5. உத்தேசித்த நேரத்தைவிட அதிக நேரத்தை நெட்டில் செலவிடுவது\n6. முக்கிய உறவுகள், தொழில், கல்வி, வேலை வாய்ப்புகளை இழக்கும் அளவுக்கு /ஆபத்து ஏற்படும் அளவுக்கு இணையத்தை உபயோகிப்பது (dysfunction and harmful use)\n7. இணையத்தின் மீது கொண்டுள்ள ஈடுபாட்டை மறைக்க, குடும்பத்தார் /சிகிச்சை அளிப்பவரிடம் பொய் கூறுவது (lying)\n8. பிரச்சினைகளிலிருந்து தப்பிக்கவோ/ மன உளைச்சலிலிருந்து விடுபடவோ இணையத்தை உபயோகிப்பது (avoidance/escapism)\nயார் யாரெல்லாம் எளிதில் பாதிக்கப்பட கூடியவர்கள் :\nவெளிப்படையானவர்கள். இவர்கள் (extrovert) தங்களின் சமூக நிலையை உயர்த்திக்கொள்ள பயன்படுத்திக்கொள்வார்கள்.\nகூச்ச சுபாவம் உள்ளவர்கள் (introvert). தன் தாழ்வு மனப்பான்மை, மன குறைகளை நிவர்த்தி செய்துகொள்ள பயன்படுத்திக்கொள்ளவார்கள்.\nஎளிதில் உணர்ச்சிவசப்படுபவர்கள், சுயக் கட்டுப்பாடு குறைவாக உள்ளவர்கள்.\nயதார்த்தத்தை தவிர்ப்பவர்கள்/தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள விரும்பாதவர்கள் (anonymity.)\nமேற்கண்ட அனைவரும் எளிதாக இனையதளத்துக்கு அடிமையாகிவிடுவார்கள்.\nஅதனால் உண்டாகும் பாதிப்புகள் என்னென்ன \nநேரத்தை கையாளுவதில் சிரமம் ஏற்படும்;\nபொறுப்புக்கள் அனைத்தும் அரைகுறையாக நிற்கும்\nகுடும்பத்துடன்/ஆக்கபூர்வமாக செலவுசெய்ய நேரம் இருக்காது.\nஓய்வு நேரத்தில் இணையம் உபயோகிப்பது கடந்து, இணையம் உபயோகிக்காத மீத நேரத்தில் உறங்குவது. இதனால் பல உடல்நல, மனநல பாதிப்புகள் உண்டாகும்.\nபொய் கூறுவது (குடும்பத்தாரிடமும், இணையத்தில் உள்ளவர்களிடம் தன் போலி அடையாளத்தை பற்றியும்)\nமன அழுத்தம், பதற்றம், தாம்பத்திய உறவில் நாட்டமின்மை, தற்கொலை எண்ணங்கள், குடி மற்றும் பிற போதைக்கு அடிமையாதல்\nஉறவுகள், கல்வி, வேலை வாய்ப்புகளை இழக்க நேரிடுதல்\nஇதிலிருந்து நாம் எப்படி மீள்வது \nஎதிர்மறை நேரம் (practising opposite time) செலவிட பழக்குதல்; ஒருவர் இணையத்தில் செலவிடும் தினசரி முறையைக் கண்டுபிடித்து, அதை படிப்படியாக நீக்கி, அவரது அன்றாட செயல்பாட்டில் அவரது சிந்தனையை கவரும் வகையில் உள்ள மாற்று பழக்கங்களை கண்டறிந்து பழக்க வேண்டும்.\nவெளிப்புற தூண்டுபொருள்கள் (External stoppers) கொண்டு நிறுத்த செய்வது. Eg:alarm clock.\nஇணைய அடிமைப் பழக்கத்தால் கைவிடப்பட்ட அவரது வாடிக்கையான பழக்கவழக்கங்களை (eg: walking, painting, outdoor games) பட்டியலிட வைத்து, அவருக்கு அதனை மீண்டும் தொடங்க வலியுறுத்துவது.\nசிறு சிறு இலக்குகளை நிர்ணயித்தல். (Short term goals) வெகு நாள் பழக்கத்தை, ஒரே நாளில் விடுவது கடினம். Eg: நாள் முழுக்க இணையம் உபயோகிப்பவரை, தினமும் மாலை 2 மணி நேரம் மட்டும் உபயோகிக்க வைப்பது.\nஒருசில குறிப்பிட்ட ஆப்கள் (apps) மட்டுமே மீண்டும் மீண்டும் உபயோகிக்க காரணமாய் இருப்பின், அவற்றை மட்டும் தவிர்த்து (block), பயன் தரும் மற்ற வலைத்தளங்களை பயன்படுத்துவது.\nநினைவூட்டல் அட்டைகள் (reminder cards); இதனால் உண்டாகும் நன்மை தீமைகளை, தன் கைப்பட ஒரு அட்டையில் எழுதி வைத்துக்கொண்டு, அதை அடிக்கடி படித்து நினைவூட்டி கொள்வது.\nகவனிப்பு அல்லது மேற்பார்வை இல்லாதவர்களை ஆதரவு மற்றும் சுயஉதவி குழுக்களில் (support & self-help groups) சேர்ப்பது.\nகுடும்பம் சார்ந்த உறவுமுறை பிரச்சனைகளுக்கு சிகிச்சை (family therapy) எடுத்துக்கொள்வது.\nமன நலப் பிரச்சனைகளுக்கு தேவைப்பட்டால் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது” என்கிறார் திவ்யா.\nஇணையத்தால் பல்வேறு நன்மைகளும் உண்டு, தீமைகளும் உண்டு. தற்போதைய காலகட்டத்தில் வேலைகளுக்காக இணையதளத்தை பயன்படுத்திதான் ஆக வேண்டும். ஆனால் தேவையில்லாமல் இணையத்தில் இருப்பதை தவிர்த்துக்கொள்ளலாம். இணையம் இல்லாமல் இன்றைய உலகம் இல்லை என்பது உண்மைதான் ஆனால் இணையத்தை மட்டுமே உலகமாக நம்பிக்கொண்டிருப்பதுதான் பிழை. அப்பிழையை செய்யக்கூடியவர்கள் அனைவரும் அதனைத் திருத்திக்கொள்வது உடல்நலத்துக்கும், மனநலத்துக்கும் நல்லது.\nநோபல் வென்ற உயிர்க் கடிகாரக் கண்டுபிடிப்பு... நம் முன்னோரின் ‘நாள் ஒழுக்க’ தியரிதான்\nஇரா.செந்தில் குமார் Follow Following\nமுதுநிலை பொறியியல் படித்தவர். எழுத்தின் மீதான ஆர்வத்தால் இதழியல் துறைக்கு வந்தவர். சமூகப் பிரச்னைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்Know more...\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\nஒரு கொலை, பல முடிச்சு, அந்த மேஜிக்.. - 'ராஜா ரங்குஸ்கி' விமர்சனம்\nஅனல்... அதிரடி... ஆச்சர்யம்.. ஆர்ப்பாட்டம்... டாப் 5 இந்தியா Vs பாகிஸ்தான் யுத்தங்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் தி\nஐஸ்வர்யா... யாஷிகாகிட்டதான் நீங்க உஷாரா இருக்கனும்\nமைதானத்தில் கதறி அழுத ஆப்கன் வீரர் - தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறிய சோயப் ம\n\"ஆறுச்சாமி... ராம்சாமி... போதும் சாமி..\" - 'சாமி 2' விமர்சனம் #Saamy2\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nஇந்த 8 அறிகுறிகளில் 5 இருந்தால் நீங்களும் இணையதள அடிமைதான்\nநெல்லை, தூத்துக்குடி மாவட்ட நெல் சாகுபடிக்காக பாபநாசம் அணையில் தண்ணீர் திறப்பு\nமணல் கொள்ளையில் அரசியல் கட்சியினர்; கொந்தளிக்கும் அரியலூர் மக்கள்\n'தேர்தல் ஆணையத்தை அணுகுங்கள்'- இரட்டை இலை விவகாரத்தில் தினகரனின் மனு தள்ளுபடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/%7B%7Banswer.image%7D%7D", "date_download": "2018-09-22T17:29:13Z", "digest": "sha1:7WXU6MY3PTL5BHT74ORQYGDR4RDGLU2Z", "length": 17120, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "Politics News : Get Politics News, Current News, Political News Headlines In Tamil | அரசியல் - Vikatan", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின��� எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nகூட்டுறவு சங்கத் தேர்தலில் உட்கட்சி பூசல்... டெபாசிட் இழந்த ஓ.பி.எஸ். தரப்பு\n``சிறை வேறு.. சிறைத் தண்டனை வேறு\" - ஏழு பேர் விடுதலை தொடர்பாக தோழர் தியாகு\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n`400 பேர் அல்ல; 40 பேர் வந்தாலும் திருவாரூர் கூட்டத்துக்கு வருவேன்'- அழகிரி அதிரடி\nஅரசு டாக்டர்கள் கிளினிக் வைக்கத் தடையா\nகனிமொழி குறித்து அவதூறு பேச்சு - ஹெச்.ராஜா மீது வழக்கு பதிவு\n`தீபாவுக்கு நான்தான் அரண்... என்னைப் பிரிச்சுட்டாங்க...காப்பாத்துங்க’ - போலீஸில் ராஜா\n`லொடுக்கு பாண்டிக்கு நாக்குல சனி'- கருணாஸை விமர்சித்த ஜெயக்குமார்\n`சர்ஜிக்கல் ஸ்டிரைக் தினத்தை கடைப்பிடிக்க இது தான் சிறந்த வழி' - கெஜ்ரிவால் சொல்லும் யோசனை\n‘ஒடிசா, சத்தீஸ்கரில் பிரதமர் மோடி பயணம்’ - திட்டப்பணிகளைத் தொடங்கி வைக்கிறார்\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\nஒரு கொலை, பல முடிச்சு, அந்த மேஜிக்.. - 'ராஜா ரங்குஸ்கி' விமர்சனம்\nஅனல்... அதிரடி... ஆச்சர்யம்.. ஆர்ப்பாட்டம்... டாப் 5 இந்தியா Vs பாகிஸ்தான் யுத்தங்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் தி\nஐஸ்வர்யா... யாஷிகாகிட்டதான் நீங்க உஷாரா இருக்கனும்\nமைதானத்தில் கதறி அழுத ஆப்கன் வீரர் - தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறிய சோயப் ம\n\"ஆறுச்சாமி... ராம்சாமி... போதும் சாமி..\" - 'சாமி 2' விமர்சனம் #Saamy2\nஅமைச்சர் காமராஜிடம் மோதினார் சிறைக்கு அனுப்பப்பட்ட ராணி\n“ரகசியத் தடைகளை மீறுவோம்” - கமல் ஹைடெக் ஆலோசனை\nமிஸ்டர் கழுகு ரெய்டு அடுத்த குறி தம்பிதுரை\nஎன்ன செய்தார் எம்பி - மருதராஜா (பெரம்பலூர்)\nஇப்போது ரஞ்சித் அடுத்து யார் - பாமக வளைக்கும் நடிகர்கள்\nஅமிலநாக்கு அரசியல் அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம் உற்சாக சசிகலா\n\" - 300 வருட மரத்துக்காகப் போராடும் மதுரை\nஅமைச்சர் தங்கமணியை விமர்சித்த முன்னாள் எம்.எல்.ஏ சரஸ்வதி கைது\n``செயலிழந்துபோன தகவல் ஆணையம்’’ - அறப்போர் இயக்கத்தின் அதிர்ச்சி ஆய்வறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/105222-this-is-why-mgr-suspended-from-dmk-in-october-10th-1972.html?artfrm=read_please", "date_download": "2018-09-22T16:40:04Z", "digest": "sha1:T3A36QUC7PE7CVQ6WOCR4DJULFMAAVDD", "length": 37409, "nlines": 437, "source_domain": "www.vikatan.com", "title": "எம்.ஜி.ஆரை தி.மு.க-விலிருந்து நீக்கிய அந்த ‘ஜனநாயக’ உரை இதுதான்! | This is why MGR suspended from dmk in october 10th 1972", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nஎம்.ஜி.ஆரை தி.மு.க-விலிருந்து நீக்கிய அந்த ‘ஜனநாயக’ உரை இதுதான்\nதமிழக அரசியல் வரலாற்றில் 1972 அக்டோபர் மாதம் 10-ம் தேதி மறக்கவியலாத தினம். அன்றுதான் தி.மு.க-விலிருந்து எம்.ஜி.ஆர் நீக்கப்பட்டார். நீக்கப்பட்ட பின் அடுத்த ஒருவார காலத்துக்குள் அ.தி.மு.க என்ற புதிய கட்சியைத் தொடங்கினார் எம்.ஜி.ஆர். இன்று அக்கட்சி தொடங்கப்பட்ட 46-வது ஆண்டு தினம்.\nஅண்ணாவின் 'சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம்' நாடகத்தில் நடிப்பதற்காக அண்ணாவை சந்திக்க வந்த எம்.ஜி.ஆர் பின்னாளில் அவர் மீது பெரும் காதல்கொண்டார். அண்ணாவின் அழைப்பை ஏற்று 1953-ம் ஆண்டு தி.மு.க-வில் இணைந்தார். 60 களின் மத்தியில் அண்ணாவின் காலத்திலேயே கருணாநிதிக்கும் அவருக்கும் முரண்பாடுகள் உருவானதாகச் சொல்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள். அண்ணா மறைவுக்குப்பின் இந்த பிணக்கு முற்றி��ே கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் எம்.ஜி.ஆர்.\nஎம்.ஜி.ஆர் - கருணாநிதி என்ற திரையுலக பங்காளிகளுக்கிடையே எழுந்த மோதலின் பின்னணியாக அரசியல், தனிப்பட்ட பிரச்னை என சுமார் அரை டஜன் காரணங்கள் ஒளிந்திருந்தன என்கிறார்கள். இந்த காரணங்களினால் மோதல் முற்றிய நிலையில்தான் எம்.ஜி.ஆர் நீக்கம் என்கிற தமிழக அரசியல் வரலாற்றின் முக்கியமான நிகழ்வு நடந்தது. 1971 சட்டமன்றத்தேர்தலில் எம்.ஜி.ஆர் - கருணாநிதி என்ற இருநண்பர்கள் தங்களுக்குள் இருந்த பகையை வெளிப்படுத்திக்கொள்ளாமல் ஒரே அரசியல் கட்சியில் இணைந்து செயல்பட்டாலும் அவர்களுக்கிடையேயான முரண்களை பத்திரிகைகள் அவ்வப்போது எழுதியேவந்தன.\nஇந்த நிலையில்தான் 1972-ம் ஆண்டு அக்டோபர் மாதம் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் முதன்முறையாக எம்.ஜி.ஆர், கருணாநிதிக்கு எதிரான ஒரு உரையை நிகழ்த்தினார். தமிழக அரசியல் வரலாற்றில் அது பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து அதே தினத்தில் சென்னை லாயிட்ஸ் சாலையில் நடந்த அண்ணா பிறந்தநாள் விழாவிலும் கட்சியில் ஊழல் மலிந்துவிட்டதாக சொந்தக்கட்சியின் தலைவர்கள் மீதே எம்.ஜி.ஆர் பகிரங்கக் குற்றச்சாட்டு வைத்தார். எம்.ஜி.ஆரின் அந்தப் பேச்சை கருணாநிதிக்கு உளவுத்துறை அனுப்பிவைத்தது. கோபம் கொண்டார் கருணாநிதி.... 8.10.1972 அன்று எம்.ஜி.ஆர் பேசிய அந்தப்பேச்சின் அடுத்தடுத்த நடவடிக்கைகளைத் தொடர்ந்துதான் திராவிட இயக்கத்தில் அ.தி.மு.க என்ற புதிய கட்சி உதயமானது. அரசியலில் அடுத்தடுத்த காய்நகர்த்தல்கள் அரங்கேறின. தமிழக அரசியல் வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்திய அந்தப்பேச்சு இதுதான்....\n“திருக்கழுக்குன்றத்தில் பேசுகின்ற நேரத்தில் எனக்கு என்ன உணர்ச்சி ஏற்பட்டதோ என்ன என்ன பேச வைத்தார்களோ அதே சூழ்நிலையைத்தான் நான் இங்கு காண்கின்றேன். அண்ணா அவர்களுடைய உருவச் சிலையை அங்கே திறந்துவைத்து பேசிவிட்டு வந்திருக்கிறேன். ஆகவே, அண்ணா அவர்களைச் சந்தித்துவிட்டு வந்திருக்கிறேன். அண்ணாவின் அனுமதியோடு நான் பேசுகிறேன்.\n‘எம்.ஜி.ஆர். என்றால் தி.மு.க.; தி.மு.க. என்றால் எம்.ஜி.ஆர்.’ என்று சொன்னேன். உடனே ஒருவர், “நாங்கள் எல்லாம் தி.மு.க. இல்லையா” என்று கேட்டார். நான் சொல்கிறேன் நீயும் சொல்லேன். உனக்கும் உரிமை இருக்கிறது. எனக்கும் உரிமை இருக்கிறத���. உனக்குத் துணிவில்லாததால் என்னைக் கோழை ஆக்காதே\nஉனக்கு துணிவிருந்தால் நான்தான் தி.மு.க. என்று சொல் நான் மறுக்கவில்லை. நான் மட்டும் தி.மு.க. என்றால்தான் கேள்வி நான் மறுக்கவில்லை. நான் மட்டும் தி.மு.க. என்றால்தான் கேள்வி இதைக்கூட புரிந்துகொள்ளாத தமிழர்கள் கட்சியில் வந்து மாட்டிக் கொண்டார்களே என்பதை நினைத்து அனுதாபப்படுகிறேன். இந்தப் பிரச்னைகள் எல்லாம் தேவையற்றவை. மதி பேசுகையில் நான் கலைத்துறையில் பணியாற்றுவதோடு இன்னும் கொஞ்சம் அதிகமாக அரசியலில் பங்கு கொள்ள வேண்டும் என்று சொன்னார். இவ்வளவு கொஞ்சமாக அரசியலில் பங்கு கொள்வதையே சிலரால் தாங்கிக்கொள்ள முடியவில்லையே இதைக்கூட புரிந்துகொள்ளாத தமிழர்கள் கட்சியில் வந்து மாட்டிக் கொண்டார்களே என்பதை நினைத்து அனுதாபப்படுகிறேன். இந்தப் பிரச்னைகள் எல்லாம் தேவையற்றவை. மதி பேசுகையில் நான் கலைத்துறையில் பணியாற்றுவதோடு இன்னும் கொஞ்சம் அதிகமாக அரசியலில் பங்கு கொள்ள வேண்டும் என்று சொன்னார். இவ்வளவு கொஞ்சமாக அரசியலில் பங்கு கொள்வதையே சிலரால் தாங்கிக்கொள்ள முடியவில்லையே இன்னும் அதிகமாக ஈடுபட்டால் எல்லோருக்கும் என்ன ஆகுமோ இன்னும் அதிகமாக ஈடுபட்டால் எல்லோருக்கும் என்ன ஆகுமோ\nமுன்பொருமுறை சொன்னேன், காமராசர் அவர்களை தலைவர் என்றும் அண்ணாவை வழிகாட்டி என்றும். தலைவர்கள் பலர் இருப்பார்கள். இந்தக் கூட்டத்துக்கு அரங்கநாதன் தலைமை வகிக்கிறார். இன்னொரு கூட்டத்துக்கு இன்னொருவர் தலைமை வகிக்கலாம். இப்படித் தலைவர்கள் பலர் இருக்கலாம். ஆனால், கட்சிகளுக்குக் கொள்கைகளைத் தருகிற வழிகாட்டி ஒருவர்தான் இருக்க முடியும். இப்போது ஒப்புக் கொள்கிறார்கள். அண்ணா அவர்கள்தான் தி.மு.க-வுக்கு வழிகாட்டி, காங்கிரசுக்கு மகாத்மா காந்திதான் வழிகாட்டி. இதிலே ஒரு வேறுபாடு அப்போது ஏற்பட்டது.\nஅப்போதும் இதே மதுரை முத்து, தூக்கி எறிவோம் என்று சொன்னார். தூக்கி எறிந்தது பழக்கம் ஆனால், யாரை என்றே தெரியவில்லை.\nகழக நண்பர்களுக்குச் சொல்கிறேன். நான் மக்களைச் சந்திக்கிறவனே தவிர, தலைவர்களைத் தேடிப்போய் வாழ்க்கையை உயர்த்திக் கொள்ளவேண்டிய நிலையில் என் தாயும், தமிழகமும், அண்ணாவும் வைக்கவில்லை. நான் தொண்டர்களைச் சந்திக்கிறவன். மக்களை நம்புகிறவன். அண்ணா ‘மக்கள் குரலே மகேசன் குரல்’ என்று சொன்னது மாதிரி மக்களை நம்புகிறவன். எனக்கு ஒரு கொள்கை இருந்தது. முன்பு காங்கிரசில் இருந்தேன். அதற்குப் பிறகு நான்கு ஆண்டு காலம் எந்தக்கட்சியிலும் இல்லாமல் அஞ்ஞாதவாசம் இருந்தேன். எந்த அரசியல் கட்சியிலும் என் கொள்கை இருக்கும்.\nகடைசியாக பணத்தோட்டம் என்ற அண்ணாவின் புத்தகத்தைப் படித்தபிறகு, அதிலுள்ள பொருளாதாரத் தத்துவங்களை உணர்ந்த பிறகு அதுதான் சரியான பாதை; அண்ணாவின் வழியில் செல்ல வேண்டுமென்று முடிவெடுத்துக் கொண்டு கழகத்துக்கு வந்தவன்.\nகவிஞர் கண்ணதாசன் சொல்கிறார்; கருணாநிதி அவர்கள் என்னை கட்சிக்கு அழைத்து வந்தாராம். பாவம் அண்ணாவை எனக்கு அறிமுகம் செய்தது டி.வி.நாராயணசாமி. எனக்கும் கருணாநிதிக்கும் அடிக்கடி விவாதம் ஏற்படும். நான் காங்கிரசைப் பற்றிப் பேசியிருப்பேன். அனுபேத வாதங்களைப் பற்றிப் பேசியிருப்பேன்.\nஒரு சமயம், கம்யூனிஸக் கொள்கைகளை ஏற்று தீவிரவாதியாக இருந்தவன். ரயில்கள் கவிழ்க்கப்பட்டபோது, அது எனக்குத் தெரிந்திருக்குமோ என்னவோ ஆனால், நேதாஜியைப் பற்றி கம்யூனிஸ்டுகள் ரஷ்யாவின் உத்தரவின் பேரில் குறை கூறியதும் என் தொடர்புகளை அறுத்துக் கொண்டேன். இந்தியத்துணைக் கண்டத்தின் அரசியலை இந்தியத் துணைக் கண்டம்தான் தீர்மானிக்கவேண்டுமென்ற கொள்கையை உணர்ந்தேன்.\nஇப்படி ஒவ்வொரு விதமாக உணர்ந்தபிறகு அண்ணாவின் கொள்கைதான் நாட்டுக்கு மறுமலர்ச்சியைத் தரும் என உணர்ந்து நான் கழகத்துக்கு வந்தவன். அண்ணாவைத் தெரிந்துகொண்டபோது நெற்றியில் விபூதியைப் பூசிக்கொண்டு செயின்ட் மேரிஸ் மண்டபத்தில் அவர்கள் தலைமையில் நடந்த சீர்திருத்த மாநாட்டில் மேடையில் இரண்டு நாள்களும் உட்கார்ந்து கவனித்துக் கொண்டிருந்தேன்.\nநான் யாருக்கும் பயந்து கொள்கையை மாற்றிக்கொண்டவன் அல்ல. அப்படிப்பட்ட தேவையும் இல்லை. தேர்தல் நேரத்தில் தி.மு.கழகத்துக்கு வாக்குத் தாருங்கள்; இன்னென்ன கொள்கையை நிறைவேற்றுவோம் என்று சொன்னவன் நான். அப்படிச்சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமென்று இப்போது சொல்ல உரிமை இல்லையா\nகழகத்துக்கு வாக்குத் தாருங்கள், இன்னென்ன காரியங்களை நிறைவேற்றுவோம், ஊழல் இருக்காது; நேர்மை இருக்கும் என்று சொன்னேனே; அப்படிப்பட்டவைகள் கழகத்தில் இருக்க வேண்டுமென்று விரும்புவதற்கு சொ���்வதற்கு எனக்கு உரிமை இல்லையா\nதிராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து எம்.ஜி.ஆர். போய்விடுவார் என்று சொல்ல அவர்களுக்கு அச்சம், யாருக்கோ என்னுடைய கேள்வி உறுத்துகிறது. அமைச்சர்கல், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கணக்குகாட்ட வேண்டுமென்று சொல்கிறோம். கணக்கு அங்கே காட்டிக்கொண்டிருக்கிறோம். ஆனால், இவர்களின் சொந்தக்காரர்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்ற கணக்கை தி.மு.கழகப் பொதுக்குழு ஏன் கேட்கக் கூடாது\nராமச்சந்திரனுக்கு ஒரு பங்களா இருந்தால் அது ஆட்சிக்கு வந்தபிறகு வந்ததா, அதற்கு முன்னால் வந்ததா, என் மனைவி மீது, உறவினர்கள் மீது பங்களா, சொத்து வந்திருக்குமானால் அது எப்படி வந்தது, மாவட்ட, வட்ட, கிளைக் கழகச் செயலாளர்களுக்கு எப்படி வந்தது ராமச்சந்திரன் சினிமாவில் நடிக்கிறான்; சம்பாதிக்கிறான்; நீ சம்பாதித்தால் அதற்கு கணக்குக் காட்டு\nஇதை எதிர்க்கட்சிகள் கேட்க வேண்டியதில்லை. நாமே கேட்டுக் கொள்வோம். இந்தத் தீர்மானங்களை பொதுக்குழுவில் கொண்டுவர இருக்கிறேன். மக்கள் என் பக்கம் இருக்கிறார்கள் பொதுக்குழுவில் இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவு கிடைக்கவில்லை என்றால் தமிழகம் முழுவதும் இந்தக் கேள்வியைத் தீர்மானமாக உருவாக்குவேன். மக்களைச் சந்திப்பேன்.\nமாவட்டச் செயலாளர்கள், கிளைக் கழகச் செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள், பதவிகளில் இருப்பவர்கள் குடும்பத்துக்கு வாங்கியிருக்கிற சொத்துகள் இருந்தால் கணக்கு காட்ட வேண்டும். அவைகள் எப்படி வந்தது என்று விளக்கம் சொல்லவேண்டும். பொதுக்குழுவில் நிறைவேற்றி, அதற்காக குழு அமைத்து, அதனிடம் ஒவ்வொருவரும் தங்கள் கை சுத்தமானது என்பதை மக்கள் முன்னால் நிரூபிக்கலாம்.\nநிரூபிக்க முடியாதவர்களை மக்கள் முன்னால் நிறுத்தி அவர்கள் தவறு செய்திருந்தால் அவர்களைத் தூக்கி எறிவோம். அண்ணாவின் கொள்கைக்கு ஊறு தேடியவர்களை எல்லாம் மக்கள் முன்னால் நிறுத்தி தூக்கி எறிவோம். 15-ம் தேதிக்குப் பிறகு சந்திக்கிறேன்.\nஆஸ்திக்கு விவேக்... கட்சிக்கு தினகரன்.. சசிகலாவின் 5 கட்டளைகள் #VikatanExclusive\nவழக்கறிஞர் பட்டதாரி. 2004 -05 விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தில் சிறப்பு தகுதி தேர்ச்சியுடன் விகடனில் பணியில் சேர்ந்தவன்.20 ஆண்டுகளுக்கு மேலாக (distinction certificate) திராவிட இயக்க இதழ்கள் சேகரிப்பில் ��டுபட்டுவருகிறேன். அந்த வரிசையில் இதுவரை 2 நுால்கள் விகடன் பதிப்பகம் (1) மற்றும் ஆழி பதிப்பகம் (1)மூலம் வெளியிட்டுள்ளேன்.Know more...\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\nஒரு கொலை, பல முடிச்சு, அந்த மேஜிக்.. - 'ராஜா ரங்குஸ்கி' விமர்சனம்\nஅனல்... அதிரடி... ஆச்சர்யம்.. ஆர்ப்பாட்டம்... டாப் 5 இந்தியா Vs பாகிஸ்தான் யுத்தங்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் தி\nஐஸ்வர்யா... யாஷிகாகிட்டதான் நீங்க உஷாரா இருக்கனும்\nமைதானத்தில் கதறி அழுத ஆப்கன் வீரர் - தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறிய சோயப் ம\n`உன்னால என்ன பண்ண முடியும்' - சென்னையில் நடுரோட்டில் பெண்ணுடன் ரகளையில் ஈட\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nஎம்.ஜி.ஆரை தி.மு.க-விலிருந்து நீக்கிய அந்த ‘ஜனநாயக’ உரை இதுதான்\nவியா ஹாட்ரிக் கோல்... கால் இறுதியில் அமெரிக்கா, ஜெர்மனி\nஎப்போது வேண்டுமானாலும் அணு ஆயுதப் போர் மூளலாம்: ஐ.நா-வில் கறுவிய வடகொரியா\n’அனைத்து மாவட்டத்திலும் ஆயுர்வேத மருத்துவமனை’ - மோடியின் புதிய பிளான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/135855-son-killed-parents-because-of-debt-troubles-in-kovai.html?artfrm=read_please", "date_download": "2018-09-22T16:41:46Z", "digest": "sha1:LXI52NHTMIDQTTYNXIXOHIKOMQSQJYAL", "length": 21857, "nlines": 414, "source_domain": "www.vikatan.com", "title": "பெற்றோரைக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட மகன் - கடன் சுமையால் நேர்ந்த பரிதாபம்! | son killed parents because of debt troubles in kovai", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nபெற்றோரைக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட மகன் - கடன் சுமையால் நேர்ந்த பரிதாபம்\nகோவையில் கடன் சுமை தாங்காமல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள 'ஆவாரம்பூ' எனும் அடுக்கு மாடி குடியிருப்பில் தன் பெற்றோருடன் வசித்து வந்தார் வைரமுத்து. 29 வயதே ஆன இவர் அந்தப் பகுதியில் அண்ணாமலையார் என்ற பெயரில் டிராவல்ஸ் வைத்து நடத்தி வந்துள்ளார். வைரமுத்துவின் வீடு நேற்று முதல் பூட்டப்பட்ட நிலையிலேயே இருந்துள்ளது.\nகுடும்பத்தோடு வெளியூருக்குச் சென்றுவிட்டார்கள் என நினைத்த அக்கம்பக்கதினருக்கு இன்று அதிர்ச்சி காத்திருந்தது. மாலை சுமார் 6 மணிக்குமேல் கோவை பீளமேடு போலீஸார் ஆவாரம்பூ அப்பார்ட்மென்டுக்குள் நுழைந்து வைரமுத்து வீட்டின் கதவை உடைக்க அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் பதறிப்போனார்கள். வீட்டினுள்ளே வைரமுத்துவின் அப்பா பாலமுருகனும் (55), அம்மா லட்சுமியும் (50) கையும் கழுத்தும் அறுக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடக்க, வைரமுத்து தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். இந்தக் காட்சியைக் கண்டு போலீஸாருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.\nகடன் சுமை அதிகரித்துவிட்டதால் அதைச் சமாளிக்க முடியாமல் தான் தற்கொலை செய்துகொள்வதாகவும் தனது அம்மாவுக்கும் அப்பாவுக்கும் தன்னைப் பிரிந்து வாழ விருப்பமில்லை என்றதால் மூவரும் தற்கொலை செய்துகொள்வதாகவும் வைரமுத்து வீடியோவில் மரண வாக்குமூலம் பதிவு செய்து வைத்துள்ளார் என்று அதைப் பார்த்த காவல்துறையினர் கூறுகிறார்கள். தவிர கடன் மற்றும் சொத்து விவரங்கள் குறித்து கடிதம் ஒன்றும் எழுதி வைத்துள்ளா���் வைரமுத்து.\nபக்கத்து வீட்டுக்காரருக்கே தெரியாத இந்தச் சம்பவம் போலீஸுக்கு எப்படித் தெரியவந்தது என்று விசாரித்தால் அடுத்த அதிர்ச்சி, ``வைரமுத்துவின் சித்தி மகாலெட்சுமி திருப்பூரில் இருக்கிறார். அவருக்கு நேற்றைய தினம் ஓர் கூரியர் அனுப்பியிருக்கிறார் வைரமுத்து. அதில் தங்களுடைய கடன் மற்றும் சொத்து விவரங்களையும், கடன் சுமை தாங்காமல் நாங்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளப்போகிறோம் என்ற தகவலையும் எழுதி அதோடு வீட்டுச் சாவியையும் அனுப்பி வைத்திருக்கிறார். கூரியர் கிடைத்ததும் பதறியடித்துக் கொண்டு போலீஸுக்கு மகாலெட்சுமி தகவல் சொல்ல, வைரமுத்துவின் வீட்டுக்கு விரைந்தது போலீஸ். ஆனால், வைரமுத்துவின் குடும்பம் கூரியரை அனுப்பிய கையோடு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர்.\nமூன்று பேரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீஸார், கடன் தொல்லையால் தன்னுடைய பெற்றோரை கொலை செய்து விட்டு வைரமுத்துவும் தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்றுபேர் கடன் சுமையால் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\n பா.ஜ.க-வின் பாசிச ஆட்சி ஒழிக' தூத்துக்குடி பெண் கைதுக்கு மு.க.ஸ்டாலின் ஆவேசம்\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nபெற்றோரைக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட மகன் - கடன் சுமையால் நேர்ந்த பரிதாபம்\n பா.ஜ.க-வின் பாசிச ஆட்சி ஒழிக' தூத்துக்குடி பெண் கைதுக்கு மு.க.ஸ்டாலின் ஆவேசம்\nரொனால்டோ இன், மெஸ்ஸி அவுட் - வெளியானது ஃபிஃபா சிறந்த வீரருக்கான இறுதிப்பட்டியல்\nகர்நாடக உள்ளாட்சித் தேர்தல் - முதலிடம் பிடித்த காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/136598-azhagiri-and-dinakaran-are-my-trump-cards-eps-plans-for-by-election.html?artfrm=read_please", "date_download": "2018-09-22T17:44:07Z", "digest": "sha1:D4FIAG2RC4DLMM2HL6S4PQWBFMVYUFCD", "length": 26992, "nlines": 421, "source_domain": "www.vikatan.com", "title": "`தி.மு.க-வுக்கு அழகிரி; தினகரனுக்கு ஓ.பி.எஸ்!' - இடைத்தேர்தலுக்கு நாள் குறித்த எடப்பாடி பழனிசாமி | Azhagiri and Dinakaran are my trump cards , EPS plans for by election", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\n`தி.மு.க-வுக்கு அழகிரி; தினகரனுக்கு ஓ.பி.எஸ்' - இடைத்தேர்தலுக்கு நாள் குறித்த எடப்பாடி பழனிசாமி\n` நவம்பரில் தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்குத் தேர்தல் நடக்கும்போது, தமிழகத்திலும் இடைத்தேர்தல் நடத்தலாம் என தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்டிருக்கிறோம்' என்றார் எடப்பாடி பழனிசாமி.\nதிருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலைச் சந்திக்கத் தயாராகிவிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 'தெலங்கானா உள்ளிட்ட 3 மாநிலங்களுக்குத் தேர்தல் நடக்கும்போது, இங்கு இடைத்தேர்தல் நடக்கும். அந்த நேரத்தில், பா.ஜ.கவோடு நமக்கு சுமுகமான உறவு இருப்பதற்கு வாய்ப்பில்லை' என அமைச்சர்களிடம் விவரித்திருக்கிறார் முதல்வர்.\nநாமக்கல் ஆண்டிபாளையத்தில் உள்ள கிறிஸ்டி நிறுவனம், நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் செய்யாத்துரை அலுவலகம், குட்கா ஊழல் என மத்திய அரசின் வருமான வரித்துறை, சி.பி.ஐ சோதனை என ஆளும்கட்சிக்கு நாளுக்கு நாள் நெருக்கடிகள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இதுதொடர்பாக, 'அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும்' என அரசியல் கட்சிகள் வலியுறுத்தினாலும், ஆளும்கட்சி தரப்பில் இருந்து எந்த அசைவுகளும் இல்லை. இன்று சேலம் விமான நிலையத்தில் பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமியும், ' சோதனை நடத்தப்படுவதாலேயே ஒருவர் குற்றவாளியாகிவிட முடியுமா... முதலில் குற்றத்தை நிரூபிக்கட்டும்' என விளக்கம் அளித்தார்.\n``அ.தி.மு.க அரசுக்கு எதிராக மத்திய அரசின் நிறுவனங்கள் நடத்தும் ரெய்டுகளைப் பற்றி முதல்வர் அலுவலகம் கண்டுகொள்ளவில்லை. சொல்லப் போனால், இடைத்தேர்தலை நடத்துவது குறித்துத்தான் அமைச்சர்களிடம் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார் எடப்பாடி பழனிசாமி\" என விவரித்த அ.தி.மு.கவின் முன்னணி நிர்வாகி ஒருவர், `` உள்ளாட்சித் தேர்தலை முதலில் சந்திப்பதைவிட, இடைத்தேர்தலை சந்தித்துவிடும் முடிவில் முதல்வர் இருக்கிறார். இதுகுறித்து அவர் பேசும்போது, ' தினகரனின் ஆர்.கே.நகர் வெற்றி என்பது 234 தொகுதிகளுக்கும் பொருந்தாது என்பதை நிரூபிப்பதற்கு இடைத்தேர்தல் ஒரு வாய்ப்பாக அமையும். ஆர்.கே.நகரில் 27 சதவிகித வாக்குகளோடு இரண்டாவது இடம் வந்தோம். இந்த வாக்குகள் அனைத்தும் தினகரனுக்கு எதிரானவை. சரியோ, தவறோ அந்தத் தொகுதிக்குள் அவர் முக்கியத்துவத்தைப் பெற்றுவிட்டார். அங்கு முதலில் அவருக்காக நாம் பிரசாரம் செய்தோம். அதன்பிறகு அவர் கைதானார். அவருடைய குடும்பப் பிரச்னைகள் எல்லாம் பிளஸ்ஸாக மாறிவிட்டன.\nதொகுதிக்குள் கடும் போட்டியிருந்தும் 27 சதவிகிதம் வாங்கிய நம்மால், திருப்பரங்குன்றத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுவிட முடியும். அங்கு தினகரன் நேரடியாகப் போட்டியிடப் போவதில்லை. திருப்பரங்குன்றம் தேர்தலும் ஓரளவுக்கு அழகிரிக்கு மையப்படுத்தித்தான் நடக்கும். இதனால், அங்கு தி.மு.க பலவீனப்படும். கடைசியாக நடந்த இடைத்தேர்தலில், 38 சதவிகித வாக்குகளை வாங்கியிருந்தார் தி.மு.க வேட்பாளர் டாக்டர்.சரவணன். இந்த வாக்குகள் அனைத்தும் அழகிரியால் பிளவுபடுவது நமக்கு சாதகமாக அமையும். அதேபோல், திருவாரூரிலும் அழகிரி பக்கம் தி.மு.க வாக்குகள் பிரியக் கூடிய வாய்ப்புகள் உருவாகும். எனவே, நவம்பரில் தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்குத் தேர்தல் நடக்கும்போது, தமிழகத்திலும் இடைத்தேர்தல் நடத்தலாம் என தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்டிருக்கிறோம்' என்றார். இதையடுத்து, இந்த இரண்டு தொகுதிகளிலும் சமூகரீதியான வாக்குகளைப் பெறுவது தொடர்பாக அமைச்சர்களுக்கு அறிவுறுத்தினார்.\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nஇதுதொடர்பாக பேசிய எடப்பாடி பழனிசாமி, ` தினகரனுக்குச் சொந்த சமூகத்துக்குள்தான் ஓரளவுக்கு செல்வாக்கு உள்ளது. உங்களுடைய செல்வாக்கை நிலை நிறுத்திக்கொள்ளுங்கள். திருவாரூரில் உள்ள பத்து சதவிகித முக்குலத்தோர் வாக்குகளும் அ.தி.மு.கவுக்குத்தான் வந்துசேர வேண்டும். தினகரனால் அ.தி.மு.கவுக்கு பாதிப்பு வந்துவிடக் கூடாது. திருப்பரங்குன்றத்தில் 22 சதவிகித முக்குலத்தோர் வாக்குகள் உள்ளன. இதில், பன்னீர்செல்வத்தின் சமூக வாக்குகள் அனைத்தும் நமக்கு வந்து சேரும். செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன் போன்றவர்கள் கள்ளர் சமூக வாக்குகளைக் கொண்டு வந்து சேர்க்க வேண்டும்' என்றவர்,\n'இடைத்தேர்தல் காலத்தில் நமக்கும் பா.ஜ.கவுக்கும் நல்ல உறவு இருக்காது. பா.ஜ.கவுக்கு கையாளாக இருக்கிறோம் என்ற காரணத்தால்தான், ஆர்.கே.நகரில் உள்ள கிறிஸ்துவ-முஸ்லிம் வாக்குகள் நமக்கு வந்து சேரவில்லை. இடைத்தேர்தல் காலத்தில் பா.ஜ.க எதிர்ப்பு அரசியல்தான் நடத்துவோம். எனவே, முத்தலாக் விவகாரத்தில் பா.ஜ.க முடிவுக்கு எதிராக நாம் இருந்தோம் என்பதை சிறுபான்மையினர் மத்தியில் கொண்டு செல்லுங்கள். எடப்பாடி யார் என்பதை இந்தத் தேர்தல் காட்டும்' என அமைச்சர் நிலோபர் கபிலிடமும் அன்வர்ராஜாவிடமும் கூறியிருக்கிறார். எனவே, இடைத்தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்கிவிட்டார் முதல்வர்\" என்றார் விரிவாக.\n`பீக்ல இருந்தப்பவே விவியன் ரிச்சர்ட்ஸ் டீம் இங்க தோத்துச்சு..' காரணம் சொல்லும் சேப்பாக்கம் பிட்ச் பார்த்தசாரதி\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\n`தி.மு.க-வுக்கு அழகிரி; தினகரனுக்கு ஓ.பி.எஸ்' - இடைத்தேர்தலுக்கு நாள் குறித்த எடப்பாடி பழனிசாமி\nகூடங்குளம் போராட்டத்தில் உயிர்நீத்தவர்களுடைய குடும்பங்களின் தற்போதைய நிலை என்ன\n`நான் ஹீரோலாம் இல்லைங்க... காமெடியன்தான்'- உருகுகிறார் யோகி பாபு\n5,000 போலீஸ்... ட்ரோன் கண்காணிப்பு... பாதுகாப்புடன் நடந்த இம்மானுவேல் சேகரன் நினைவு தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/95349-karnataka-building-dam-and-tamilnadu-does-not-care-prpandiyan.html", "date_download": "2018-09-22T16:41:03Z", "digest": "sha1:WXZAW2YF7R2WL37TIFHXEPQAA3JQAENR", "length": 21130, "nlines": 414, "source_domain": "www.vikatan.com", "title": "அணை கட்டுகிறது கர்நாடகா... வேடிக்கைப் பார்க்கிறது தமிழ்நாடு... பொங்கும் பி.ஆர்.பாண்டியன் | Karnataka building dam and Tamilnadu does not care, P.R.Pandiyan", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nஅணை கட்டுகிறது கர்நாடகா... வேடிக்கைப் பார்க்கிறது தமிழ்நாடு... பொங்கும் பி.ஆர்.பாண்டியன்\nநீர்வழிப்பாதைகளில் சட்டத்திற்கு புறம்பாக கர்நாடகா அணைக்கட்டுவதை தமிழ்நாடு வேடிக்கை ப��ர்ப்பதாக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி பி.ஆர்.பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார்.\nஇது குறித்து அவர் கூறுகையில், “தமிழ்நாடு வரலாறு காணாத வறட்சியைச் சந்தித்து வருகிறது. ஆனால், கர்நாடகா, கேரள காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மே 15ம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது.\nகிருஷ்ணராஜ சாகர், கபினி உள்ளிட்ட அனைத்து அணைகளும் நிரம்பியுள்ள நிலையில், அதன் நீர்வழிப்பாதைகளில் சட்டத்திற்கு புறம்பாக புதிய நீர்தேக்கங்களை அமைத்தும், தண்ணீரை ராட்சத நீர் ஏற்றும் இயந்திரங்கள் மூம் மேலேற்றம் செய்து வரம்பு மீறி தேக்கி வைத்துள்ளனர். குடிநீர் விரிவாக்கம் என்ற பெயரில் பாசனப் பகுதிகளைச் சட்டத்திற்கு புறம்பாக விரிவாக்கம் செய்து வருகிறது.\nதற்போது உபரி நீர் மட்டுமே கிருஷ்ண ராஜசாகர், கபினி அணைகளுக்கு வருகின்றன. அணைகள் நிரம்பிய நிலையில், தண்ணீரை முழுமையும் விடுவிக்காமல் நிறுத்திவிட்டு அணைகளுக்குக் கீழ்ப் பகுதியில் காவிரி ஆற்றின் வழியோரங்களில் கிடைக்கும் மழை நீரை கர்நாடகம் திறந்துவிட்டுள்ளதாகப் பொய்யான தகவல்களை வெளியிட்டு வருகிறது.\nகர்நாடக அரசே திட்டமிட்டு விவசாயிகளைத் தூண்டிவிட்டு தண்ணீர் திறப்பதற்கு எதிரான போராட்டத்தை நடத்தி வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உச்சநீதிமன்றத்தில் தற்போது நடைபெறும் வழக்கு விசாரணையிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காகக் கர்நாடகம் நடத்தும் ஏமாற்றும் நாடகம் ஆகும்.\nதமிழக அரசு வழக்கறிஞர்கள், ஆதாரத்தோடு உச்சநீதிமன்றத்தில் எடுத்துரைத்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் ஆய்வுக்குழு அமைத்து, கர்நாடகவில் சட்டத்திற்கு புறம்பாக அமைக்கப்பட்டுள்ள நீர்த்தேக்கங்களையும், பாசனப் பகுதிகளையும் பார்வையிட்டு தண்ணீரின் இருப்பை ஆய்வு செய்ய வேண்டும். பாசனப் பகுதிகளையும் பார்வையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொண்டு தமிழகத்திற்கு உரிய தண்ணீரைப் பெற்றுத்தர வேண்டும்.\nகர்நாடக அரசு சட்டத்திற்கு புறம்பாக அமைக்கப்பட்டுள்ள நீர்த் தேக்கங்களை அகற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதோடு, நடுவர் மன்றம், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக ராசிமணல், மேகதாது அணைக்கட்டுமானப் பணியை நிறைவேற்றத் திட்டமிட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள திட்ட அறிக்கையை ரத்து செய்தும், அணைக்கட்டப்படும் இடங்களைப் பார்வையிட்டு அங்கே மரங்கள் வெட்டப்படுவதைத் தடுத்து நிறுத்துவதோடு, சேகரித்து வைக்கப்பட்டுள்ள கட்டுமானப்பொருள்களைக் கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உச்சநீதிமன்றத்தில் வலியுறுத்த வேண்டும். இல்லையேல் எங்களின் அடுத்த கட்ட போராட்டம் வெடிக்கும்” என்றார்.\n\"ஜி.எஸ்.டி பற்றிய சாதக பாதகங்கள் இவைதான்\"\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nஅணை கட்டுகிறது கர்நாடகா... வேடிக்கைப் பார்க்கிறது தமிழ்நாடு... பொங்கும் பி.ஆர்.பாண்டியன்\nஆப்பிள் விலையைத் தாண்டிய தக்காளி... என்ன காரணம்\nசசிகலா விவகாரத்தில் உயர்மட்ட விசாரணைக்கு சித்தராமையா உத்தரவு..\n'சங்கமித்ரா' படத்தில் இணைந்த சுரேஷ் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2018-09-22T16:33:46Z", "digest": "sha1:5EVDIDTYRERO234D2PKCPNSI6BKA6FHT", "length": 15400, "nlines": 395, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்���்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\n' - நம்பிக்கையில் ரஹானே\n`மிகநீண்ட தொடர் வீரர்களைப் பெரிதும் பாதிக்கிறது' - ரோகித் ஷர்மா தகவல்\n`எந்த 11 பேரை வைத்து விளையாடலாம் என நீங்களே சொல்லுங்கள்' - பத்திரிகையாளரிடம் சீறிய கோலி\n' - இந்திய அணியைத் தவிடுபொடியாக்கிய லுங்கி எங்கினி நெகிழ்ச்சி\n2 வது டெஸ்ட்டிலும் தோல்வி; தொடரையும் இழந்தது இந்திய வீரர்களை அச்சுறுத்திய லுங்கிசானி #IndVsSA\n30 ஆண்டுகள் கழித்தும் டிராவிட் மிஸ் செய்யும் அந்த உலகக் கோப்பை...\n`பெஸ்ட் டெஸ்ட் அணியாக உருவெடுக்க வாய்ப்பு' - நெகிழும் புஜாரா\n`இந்திய கிரிக்கெட் அணியைப் பார்த்து இலங்கை கற்றுக்கொள்ள வேண்டும்' - இலங்கை பயிற்சியாளர் போதாஸ் கருத்து\nகடைசி ஓவரில் மனைவியின் திக் திக் நிமிடங்கள்... இரட்டை சதம் விளாசி சாதித்த ரோஹித் சர்மா\n - தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணியின் ரிஸ்க் யுக்தி\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/96351", "date_download": "2018-09-22T16:45:52Z", "digest": "sha1:BTC2H6UW6PYYODCLBF7PGYNCGFSWRDIN", "length": 13712, "nlines": 171, "source_domain": "kalkudahnation.com", "title": "(வீடியோ) சவால்களுக்கு மத்தியில் அமீர் அலியின் தன்மானத்தை காப்பாற்றி ஐ.ரி.அஸ்மி | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் (வீடியோ) சவால்களுக்கு மத்தியில் அமீர் அலியின் தன்மானத்தை காப்பாற்றி ஐ.ரி.அஸ்மி\n(வீடியோ) சவால்களுக்கு மத்தியில் அமீர் அலியின் தன்மானத்தை காப்பாற்றி ஐ.ரி.அஸ்மி\nபிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் அரசியல் கோட்டையாக கருதப்படும் ஓட்டமாவடியில் இடம் பெற்ற பிரதேச சபை தேர்தலில் முக்கிய வட்டராரமாக கருத்தப்பட்ட இரண்டாம் வட்டரத்தில் அமீர் அலியின் வலது கையாக கருத்தப்படும் ஐ.ரி.அஸ்மி பல சவால்களுக்கு மத்தியில் வெற்றியடைந்துள்ளமையானது ஓட்டமாவடி பிரதேசத்தில் அமீர் அலியின் அரசியல் தன்மானத்தினை பாதுகாத்துள்ள விடயமாக எல்லோராலும் பேசப்படுகின்றது.\nமேலும் ஓட்டமாவடி பிரதேச சபையின் அரசியல் வரலாற்றினை எடுத்துக்கொண்டால் பெரும் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம் அஸ்ரஃபினுடைய காலம் தொடக்கம் இன்று வரைக்கும் முஸ்லிம் காங்கிரசினால் ஓட்டமாவடி பிரதேச சபையினை கைப்பற்ற முடியாமலே இருந்து வந்துள்ளது. அந்த வகையில் நேற்று 10.02.2018 இடம் பெற்ற தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிட்ட பிரதி அமைச்சர் அமீர் அலியின் குழுவானது ஐந்து ஆசனங்களையும் சுயேற்ச்சையாக போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் ஐந்து ஆசனங்களையும் சரிக்கு சமனாக கைப்பற்றியுள்ளது.\nஇந்த நிலைமையினை அவதானிக்கின்ற பொழுது பெரும்பாலும் முஸ்லிம் காங்கிரஸ் ஓட்டாமாவடி பிரதேச சபையின் அதிகாரத்தினை கூட்டாட்சி எனும் முறையிலோ அல்லது தனித்தோ ஆட்சி அமைக்க வாய்ப்பிருப்பதாகவே பார்க்கப்படுகின்றது. முக்கியமாக ஓட்டமாவடி முதலாம் வட்டாரம், முதலாம் வட்டார பி/2, மீராவோடையில் உள்ள கிழக்கு, மேற்கு வட்டரங்கள், தியாவட்டவான் போன்ற ஐந்து வட்டாரங்களிலும் முஸ்லிம் காங்கிரஸ் அமோக வெற்றியடைந்துள்ளது. இந்த நிலைமையானது பிரதி அமைச்சர் அமீர் அலியினுடைய அரசியல் வரலாற்றில் ஓட்டமாவடியில் அவருக்கு ஏற்பட்டுள்ள பாரிய பின்னடைவாகவே இருக்கின்றது.\nஅதனடிப்படையில் பார்க்கின்ற பொழுது முக்கிய வட்டாரமாக பார்க்கப்பட்ட ஒட்டமாவடி இரண்டாம் வட்டாரத்தில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஐ.ரி.அஸ்மியின் வெற்றியானது பிரதி அமைச்சர் அமீர் அலியின் தன்மானத்தினை காப்பாற்றிய விடயமாகவும், இரண்டாம் வட்டாரம் தனது அரசியல் கோட்டை என்பதனை மீண்டும் கல்குடா சமூகத்திற்கு பறை சாற்றக்கூடிய விடயமாகவும் பார்க்கப்படுகின்றது.\nஅதே போன்று பிரதி அமைச்சர் அமீர் அலியின் குழுவில் போட்டியிட்ட முக்கிய வேட்பாளர்களான முன்னாள் ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் கேபி.எஸ்.ஹமீட், முன்னாள் நீண்ட கால பிரதேச சபை உறுப்பினரும், ஐக்கிய தேசிய கட்சியின் பிரதேசத்திற்கான அமைப்பாளருமான எல்.ரி.எம் புர்கான், ஐக்கிய தேசிய கட்சியின் கல்குடா தொகுதிக்கான இளை���ர் அமைப்பாளரும், முதலாம் வட்டார வேட்பாளருமான சபீர் மெளலவி ஆகியோர்கள் தோல்வியினை சந்தித்துள்ளனர். இதுவும் கல்குடா அரசியலில் பாரிய மாற்றத்தினை எதிர் காலத்தில் தோற்றுவிக்க அதிக வாய்ப்பிருக்கின்றது\nமுன்னாள் உறுப்பினர் இரண்டாம் வட்டரத்தில் வெற்றியடைந்தற்கு பிற்பாடு இடம் பெற்ற நிகழ்வுகளின் காணொளி இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.\nPrevious articleயாழ் மாநகர சபைக்கு அமோக ஆதரவுடன் கே.எம் நிலாம் தெரிவு\nNext article‘மொட்டில்’ வென்றவர்களுக்கு மஹிந்த அறிவுரை\nபலமாக இழுத்து கிண்ணத்தை சுவீகரிப்போம் – வட்டாரக்குழுத் தலைவர் ஐ.எம்.றிஸ்வின்.\nவாழைச்சேனை ஹைறாத் வித்தியாலயத்தில் சந்தை\nஹுசைன் (ரழி) அவர்களை கொன்றவர்கள் ஷீஆக்களே. (வீடியோ)\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nநச்சுப் பாம்மை வளர்க்கும் நல்லாட்சி\nவாழைச்சேனை அந் நூர் கல்வி கலாசார அபிவிருத்தி அமைப்பினால் மாணவர் கொளரவிப்பு நிகழ்வு\nஆறுவயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை\nசகோதரர் முர்ஷாதுக்கு அல்லாஹ் சுவனத்தை வழங்குவானாக\nகோவிலுக்குள் வைத்து இருவர் மீது கொலைவெறி வாள்வெட்டு – நீர்வேலியில் பயங்கரம்\nகேள்விக்குறியாகும் தேர்தல் மாற்றமும்: முஸ்லீம்களின் தனித்துவ அரசியலும்\nமுஸ்லிம்களை நயவஞ்சகமாக நடத்தும் நல்லாட்சி (அமைச்சரவை பத்திரம் இணைப்பு)\nகிழக்கு முதலமைச்சரின் நிதியொதுக்கீட்டில் ஏறாவூர் மிச் நகரில் அபிவிருத்திப்பணிகள்\nசாய்ந்தமருதுக்கு உள்ளூராட்சி மன்றம் தேவையில்லை:கல்முனை பறிபோகும்-முஹைதீன் பாவா\nமுஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபை அமர்வை பகிஸ்கரித்து நிலத்தில் அமர்ந்து மேற்கொண்ட எதிர்ப்பினால் பாராளுமன்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.malar.tv/2016/04/blog-post_23.html", "date_download": "2018-09-22T17:29:56Z", "digest": "sha1:GH6O3P5IO3PC7HCDKFQ7XU4AGASWCUJV", "length": 7008, "nlines": 63, "source_domain": "tamil.malar.tv", "title": "சிறுபான்மையினர் ப.ஜா.க வெறுக்க கரணம் ? - aruns MALAR TV tamil", "raw_content": "\nஅக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்\nவிழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது\nHome தகவல்கள் சிறுபான்மையினர் ப.ஜா.க வெறுக்க ���ரணம் \nசிறுபான்மையினர் ப.ஜா.க வெறுக்க கரணம் \nமத சிறுபான்மையினராக கருத படும் முஸ்லிம் மற்றும் கிறிஸ்த்துவர்கள் ப.ஜா.க ஆட்சிக்கு வர விரும்பவில்லை. காரணம், ப.ஜா.க ஆட்சிக்கு வந்தால் மதம் மாற தடை விதிக்கும் என்று அஞ்சுகின்றனர்.\nஅவ்வாறு நடந்தால் சமுக சேவை என்ற பெயரில் மதத்தை பரப்புவதற்காக வெளிநாட்டில் இருந்து வரும் நிதி கிடைக்காது என்று பயப்படுகிறார்கள்.\nபூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை \" பணம்\" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...\n\"ROHYPNOL” என்ற மாத்திரை பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…\nவடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால்..\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் வீட்டில் செல்வம் பெருகி, லட்சுமி கடாட்சமாக காட்சியளிக்கும்.. திருப்பாற் கடலில் வீற்றிருக்கும் மகா வ...\nரஜினியை இயக்கும் அஜீத் இயக்குநர்\n‘சிறுத்தை’ சிவா, அஜீத்துடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘விவேகம்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. ...\nஉறவினர்கள் இறந்தாலே அரை மணி நேரம் தலையைக் காட்டிவிட்டு அப்படியே திரும்பி விடுகிற காலகட்டம் இது. அதுவும் சினிமாக்காரர்கள் என்றால், ஒரே டே...\nகாலம் பொன்னானது - கட்டுரை\nஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...\nதிரைக்கு வரும் முன்பே இணையத்தில் வந்த பாகுபலி-2\nஎஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ள வரலாற்றுப் படம் ‘பாகுபலி’. மிகப் பிரம்மாண...\nமனிதன் வாழ்கிறான் சாவதற்காக மனிதன் சாகிறான் வாழ்வதற்காக மற்றவன் வாழ இறப்பவன் தியாகி ஆகிறான் மற்றவன் இறக்க வாழ்பவன் துரோகி ஆகிறான் ...\nபாகுபலி’யைப் பார்த்து பயந்தாரா ஷங்கர்\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடித்துள்ள படம் ‘2.0’. இந்தப் படம், வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று முன்பு அறி...\nஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார். யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐ��ா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncpim.org/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-09-22T17:51:59Z", "digest": "sha1:UC3HN6T5M2P7UI73QQVHOWQPS63FZAFB", "length": 21110, "nlines": 188, "source_domain": "tncpim.org", "title": "கூட்டாட்சி கோட்பாட்டை சிதைத்திடும் வகையில் செயல்படும் துணைநிலை ஆளுநரை பதவி நீக்கம் செய்திடுக! – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகவிக்கோ அப்துல் ரகுமான் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nவறட்சி நிவாரணம் கோரியும் தமிழக மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை முன்வைத்தும் டிச.20 தமிழகம் முழுவதும் சிபிஐ (எம்) எழுச்சிமிகு மறியல் போர்\nமாற்று ஏற்பாடுகளை அரசு செய்யும் வரை 500, 1000 ரூபாய் நோட்டுகளின் பயன்பாடு தொடர வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nஆந்திராவில் 32 தமிழர்கள் கைது, சிபிஐ(எம்) கண்டனம்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசிய��் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nதமிழகத்தில் இடது ஜனநாயக அணி\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nகூட்டாட்சி கோட்பாட்டை சிதைத்திடும் வகையில் செயல்படும் துணைநிலை ஆளுநரை பதவி நீக்கம் செய்திடுக\nபுதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் பொறுப்பேற்றது முதல் அதிகார அத்துமீறல்கள் செய்து வருகிறார். தனக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாக பொதுவெளியில் பேசுவதும், அரசின் அன்றாட நடவடிக்கைகளை முடக்குவதும் தொடர்கிறது. துணை நிலை ஆளுநரின் இந்த செயல் அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள கூட்டாட்சி கோட்பாட்டிற்கு முற்றிலும் எதிரானதாகும். புதுச்சேரி காங்கிரஸ் அரசு மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொள்கை ரீதியாகவும், நடைமுறை பிரச்சனைகளிலும் முரண்பட்டு உள்ளது. அரசின் மக்கள் விரோத கொள்கையை எதிர்த்து தொடர்ந்து போராடிக்கொண்டு வருகிறது. ஆனால், அதேநேரத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசின் செயல்பாடு முடக்கப்படுவதையும், ஆளுநரால் ஜனநாயகம் கேலிக் கூத்தாக்கப்படுவதையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.\nஅமைச்சரவைக்கும், துணை நிலை ஆளுநருக்கும் மாறுபாடு உள்ள விஷயத்தில் ஜனாதிபதியின் வழிகாட்டுதல் பெற்று செயல்படுத்த யூனியன் பிரதேசங்களுக்கான சட்டம் குறிப்பிடுகிறது. பொதுவாக அமைச்சரவையின் முடிவுகளுக்கு ஒத்துழைப்பது,என்பது தான் துணை நிலை ஆளுநரின் அணுகுமுறை என்று மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே வழிகாட்டுதலை வழங்கியுள்ளது. ஆனால் எதையும் மதிக்காமல் தன்னிச்சையாக ஆளுநர் செயல்படுவது ஏற்புடையதல்ல.\nமத்திய பா.ஜ.க. அரசு தன அரசியலுக்கு சாதகமான கருவியாக ஆளுநர் மற்றும் துணை நிலை ஆளுநர்களை பயன்படுத்தி வருகிறது. ஆளுநர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவைகளை அருணாச்சல பிரதேசம், உத்தரகாண்டில் கலைத்ததையும் உச்சநீதிமன்றம் அதனை கண்டித்ததையும் நாடறியும். தற்போது புதுச்சேரி மற்றும் டெல்லியிலும் ஆளுநர்கள் மூலம் முட்டுக்கட்டை போடுவது தொடர்கிறது.\nதற்போது துணை நிலை ஆளுநரின் நேரடி உத்தரவை தொடர்ந்து நகராட்சி ஆணையரின் தன்னிச்சையான செயல்பாடு, ஆணையர் மற்றும் தொகுதி எம்.எல்.ஏ.விற்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து துறை சார்ந்த அதிகாரிகள் வழிகாட்டுதல் பெறாமல் ஆணையர் காவல்துறையில் புகார் அளித்ததும், சட்டமன்ற உறுப்பினர் சட்டமன்ற சபாநாயகரிடம் உரிமை மீறல் புகார் அளித்ததும் நடந்துள்ளது. உரிமை மீறல் புகார் தகுதியுடையதா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டியுள்ளது என்றாலும் சட்டமன்ற கூட்டத்தொடரில் இப்பிரச்சனை வலுவாக எழுந்ததால் சபாநாயகர் நகராட்சி ஆணையரை காத்திருப்பு பட்டியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் துணை நிலை ஆளுநர் சட்டமன்ற சபாநாயகரின் உத்தரவை ரத்து செய்து ஆணையர் சந்திரசேகரனை பதவியில் அமர்த்தியதோடு நீதான் கதாநாயகன் என்று சொல்லி ஆணையரை தட்டிக்கொடுத்துள்ளார். இந்தச் செயல் அரசியலமைப்பு சட்டத்தை இழிவுபடுத்துகிற, சட்டமன்ற சபாநாயகரின் உரிமையை பறிக்கிற அணுகுமுறையாகும். மேலும், துணை நிலை ஆளுநர் அனைத்து அரசியல் கட்சிகளையும் சுயநல பேர்வழிகள் என்று தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். துணை நிலை ஆளுநர் தன்னுடைய வார்த்தையினை திரும்ப பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.\nதுணை நிலை ஆளுநர் கிரண் பேடியின் பின்னணி, அரசியல் பிரவேசம் நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். மக்களுக்கு எதிரான மோடியின் திட்டத்தை செயல்படுத்தி மேலும் மிக உயர்ந்த பொறுப்புகளுக்கு செல்ல துடிக்கிற தங்களின் உள்மன விருப்பத்தை ஈடேற்ற மக்கள் ஆட்சியை முடக்குவதையோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சியினரை இழிவுபடுத்துவதையோ மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.\nஆகவே மாநில வளர்ச்சி, மக்கள் நலனை கவனத்தில் கொண்டு புதுச்சேரிக்கு கூடுதல் அதிகாரம், கூடுதல் நிதி உதவி வழங்கவும், துணை நிலை ஆளுநரை திரும்ப அழைக்குமாறும் மத்திய அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலிய��றுத்துகிறது.\nபள்ளிக் கல்வியை சீர்குலைக்கும் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகள்\nபள்ளிக் கல்வியை சீர்குலைக்கும் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளை எதிர்த்து அனைவரும் குரலெழுப்ப முன்வர வேண்டும் சிபிஐ(எம்) வேண்டுகோள் நாட்டின் ...\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nபள்ளிக் கல்வியை சீர்குலைக்கும் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகள்\nதமிழகத்தில் மின்வெட்டுக்கு அரசின் நிர்வாக சீர்கேடுகளே காரணம்\nபெரியார் சிலை அவமதிப்பு – சிபிஐ(எம்) கண்டனம்\nவகுப்புக் கலவரத்தை தூண்டிவிட முயலும் ஹெச். ராஜாவை உடனடியாக கைது செய்க\nமோடி அரசை கண்டித்து செப். 10 அன்று நாடுதழுவிய பொதுவேலைநிறுத்தம்\nகேரள வெள்ள நிவாரண நிதிக்கு மேலும் ரூ.65 லட்சம் சிபிஎம் தமிழ்நாடு மாநிலக்குழு வழங்கியது\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=3416", "date_download": "2018-09-22T17:30:26Z", "digest": "sha1:6CGTK6G6L2OFF3KGKQXZQFLZZHXLVBTF", "length": 5851, "nlines": 88, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 22, செப்டம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை பொதுத் தேர்தல் வரும்போது எட்டிப் பார்க்கும் ‘நாடோடி’ வேட்பாளர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வரும் இந்த வேட்பாளர்களால் மக்க ளுக்கு எவ்வித பலனும் கிட்டப் போவதில்லை என எச்சரித்த அவர் கோபத்தால் எடுக்கக்கூடிய முடிவு பின்னர் தேர்வு தவறானது என்பதை உணரும் நிலையை ஏற்படுத்தும் என்பதை சுட்டிக்காட் டினார். நாடோடி வேட்பாளர்களை மக்கள் புறக்கணிப் பதுடன் சேவை செய்வதில் உறுதியாக இருக்கும் வேட்பாளர்களை வரும் தேர்தலில் தேர்வு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.\nஅரசியல்வாதிகளுக்கு இனிமேல் தூதர் பதவி கிடையாது\nஅரசியல் நியமனங்கள் எதுவும் இருக்கக் கூடாது\nஇந்திய உணவகத் தொழிலாளர்கள் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு.\nகெல்வின் தோட்தத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தனலெட்சுமி விபத்தில் பலி.\nபுரோட்டோன் சா��ா காரில் வீட்டிற்கு திரும்பிக்\nநஜீப் மீது வெ.230 கோடி ஊழல் குற்றச்சாட்டுகள். நஜீப்பின் தாயார் இல்லத்தில் திடீர் சோதனை.\nஇன்று வெள்ளிக்கிழமை பத்து லட்சம் வெள்ளியும்\n நஜீப் கைது. இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்.\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0219.html", "date_download": "2018-09-22T17:19:36Z", "digest": "sha1:NE7NXDJK2P5XDJHSWMXA7AEWIPKWAFKQ", "length": 82393, "nlines": 1042, "source_domain": "www.projectmadurai.org", "title": " taNTalaiyAr catkam of paTikkAcup pulavar (in tamil script, TSCII format)", "raw_content": "\nஆசிரியர் : படிக்காசுப் புலவர்\nஆசிரியர் : படிக்காசுப் புலவர்\nதிடும்வினையுந் தீருந் தானே 1\nகடவுள் செய்த நன்றிக்கு பிரதி நன்றி இல்லை\nசெய்யுமதை மறந்தி டாதே 2\nமுன்செய்த தருமத்திற்குப் பின் பயன் கிடைக்கும்\nபடின்வருவ தில்லை தானே 3\nஅவரவர் செய்கைக்குத் தக்க பலன்\nதன்மமதைச் செய்தல் வேண்டும் தண்டலைநீள்\nதீமைபெற்று நலிவார் தாமே 4\nநல்லறமாம் வள்ளுவர் போல் குடிவாழ்க்கை\nபழிப்பின்றேல் எழில தாமே 5\nஎன்றொருத்தி கூறி னாளே 6\nநற்பிள்ளை ஒன்றால் குலம் நன்மையடையும்\nறீன்றதனாற் பலனுண் டாமே 7\nநல்லதைப் பெரியோர் நாயகனுக்கு அளிப்பர்\nகென்றதனை நல்கு வாரே 8\nதுணுஞ்சோறு மருந்து தானே 9\nபொழிந்துவிடுந் தன்மை தானே 10\nகடந்ததென்றேன் எண்ணந் தானே 11\nநினைக்குமிந்த உலகந் தானெ 12\nநல்லசுரைக் காயா காதே 14\nஉலகப் பற்று விடாததற்கு இரங்கல்\nயாயிருந்த வண்ணந் தானே 15\nதுர்ச்சனப் பிள்ளைக்கு ஊரார் புத்தி சொல்வார்\nகாடுறைந்து போவர் தாமே 17\nமூச்செறியும் பெற்றி யோரே 18\nமெய்யாகும் இயற்கை தானே 19\nறாய்நடந்து மொழிவார் தாமே 20\nகிளிஞ்சல்முளை வீசி டாதே 21\nசெங்காவி மலர்த்தடஞ் சூழ் தண்டலைநீள்\nதன்னுடனே ஆகுந் தானே 22\nமூடர் தமிழின் அருமை அறியார்\nனையின்அந்த நியாயந் தானே 23\nஈயார் வாழ்வு உலகிற்கு பயன்படாது\nவாழ்ந்தாலும் என்னுண் டாமே 24\nடொக்குமெனக் காண லாமே 25\nஅன்பில்லாது அன்னமிடுதலும் ஊமைகண்ட கனவும்\nதமிழ் ஞானமில்லாதவன் அறிவும் ஒன்று\nகறித்ததெனச் செப்ப லாமே 26\nதன்னுயிர் போல் மன்னுயிரை நி஡னத்தல்\nகிரங்குவதுந் தக்க தாமே 27\nதானொன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும்\nநினைப்பதுவுஞ் சகசந் தானே 30\nபொய் சொன்ன வாய்க்குப் போசனமும் கிடையாது\nவாழ்வதில்லை மெய்மை தானே 31\nசிறியோர் பழிஉரையால் பெரியோர்க்குக் குறைவு இல்லை\nபோதிலெ��்ன தாழ்ச்சி தானே 32\nபெரியவர்க்குத் தீங்கு செய்வார் தாமே அழிவர்\nகேடான கொள்கை தானே 33\nபின்னைஒரு பாழுமில்லை நடக்கை குலைந்\nவம்பரிது தனையெண் ணாரே 34\nவேந்தனொரு துரும்பு தானே 35\nகண்ணாவ தறிவ தானே 36\nதண்ணீரும் வார்ப்பார் தாமே 37\nமன்னர் செய்கைக்குத் தக்க பயன்\nஆழ்நரகில் மூழ்கு வாரெ 38\nஓதரிய வித்தைவந்தால் உரிய சபைக்\nஅழகாகிக் காணந் தானே 39\nபேரிகொட்டக் கடவர் தாமே 40\nகல்வி கேள்வி இல்லாதார் உபதேசம் பயன்படாது\nகாட்டிவருங் கொள்கை தானே 41\nநினைத்த போதே அறத்தை செய்வது அறிவுடமை\nவதுநல்ல கருமந் தானே 42\nஞானிகள் பொருள் தேடல் இழிவு\nராட்டினத்தைச் சுமந்த வாறே 43\nபேரியோரை அடுத்தால் விரோதியும் பணிவான்\nறுரைத்த விதம்என லாமே 44\nகண்ணாகப் பற்று வீரே 45\nகலக்கண்ணீர் உகுத்தாலும் யமன் விடான்\nததுவிடுமோ என்செய் வீரே 46\nகுற்றமென நிறுத்தி னாரே 47\nகாலம் அறிந்து செய்வதே தர்மம்\nஓர்குடநீர் நண்மை தானே 48\nதண்டலையிற் சேராமற் திரிபவர் பயன் பெறார்\nதெனத்திரிந்தோர் பயன்பெ றாரே 49\nஎல்லாம் தெய்வச்செயல் என நினைக்க வேண்டும்\nகருமமென்ன இயம்பு வீரே 50\nமுடிவு வருமுன் தருமம் செய்ய வேண்டும்\nஎனில்வரும் தருமந் தானே 51\nஇவர்க்கு உதவி செய்தல் நல்லது\nசனநடத்தும் பெருமை தானே 52\nகொருவார்த்தை நடத்தை யாமே 53\nசெங்கோலில் வையம் பரப்புவர்க்கு சுவர்க்கம் கிடைக்கும்\nஒரகாலு மில்லை தானே 54\nழுங்காடு குணமென் பாரே 55\nகெடுபவர் கெடாதவர் இன்னர் என்பது\nநல்லோரும் பெறுகு வாரே 56\nஅற்பருக்கு வாழ்வு வந்தால் அர்த்தராத்\nபொருளை அபகரித்து தருமம் செய்வதில் பயனில்லை\nனங்கொடுக்கும் பண்பு தானே 58\nசிறியோர் உயர் பதவி பெற்றாலும் குணமுடையராகார்\nகண்ணாகிக் குணங்கொ டாதே 59\nஇத்தன்மை உடையார்க்கு இவை இல்லை எனல்\nனுக்கில்லை பேச்சு தானே 60\nநல்ல பொருளை மட்டிக்குக் கொடுக்கக் கூடாது\nதானக் கொடத்த கொள்கை தானே 61\nடாகில்மச்சான் அன்புண் டாமே 62\nவித்தக மந்திரி இல்லாச் சபையில் நீதி இல்லை\nமறைத்ததுவும் நிசம தாமோ 63\nநிருபர்முன் சமயமறிந்து பேச வேண்டும்\nடொட்டுவது போலுந் தானே 64\nடைச்சுடவுந் தான்கண் டோ மே 65\nபெரியோர் சென்ற வழியைத் தள்ளலாகாது\nசெயத் தொடங்கும் அறிவு தானே 66\nகடவுளரைத் தவிர மனதர்மேல் பாடலாகாது\nகொண்டலையும் வீணர் தாமே 67\nதெய்வமே துணையென் பாரே 68\nயாந்தூதன் காலஞ் சானே 69\nஎது நேரிடினும் அவர் செய்கை ஓழியாது\nசுட்டாலும் விட்டி டாரெ 70\nஇழிந்த பிரபுக்கள் தரத்துக்குத் தகுந்த பரிசு கொடார்\nகொருகாசு பாலிப் பாரே 71\nகுப்பையிலே படுக்குந் தானெ 72\nகொருநாளும் பயப் படாதே 73\nஊரில் ஒருவனே தோழன் ஆரும் அற்றவளே தாரம்\nஊரிலொரு வன்தோழன் ஆரும் அற்ற\nதேதாரம் உண்மை தானே 74\nயாதெனவெ விளம்பி னாரே 75\nசோறென்ன செய்யு மெல்லாம் படைத்திடவே\nசோறென்ன செய்யு மெல்லாம் அழித்தடவே\nசெய்யும் அதன் சொரூப மாக்கும்\nசெயும்பழமை தோன்றுந் தானே 76\nமையதான பெற்றி யாமே 77\nஅவரவர் இயற்கைக்கு தக்கபடி நடக்க வேண்டும்\nகெட்டவகை யநகுந் தானே 78\nபெரியோரைப்போல் சிறியோரும் தொழில் நடத்த ஆரம்பிப்பர்\nபேய்களு நின்றாடு மாறே 79\nகொழுங்கள்ளர் தம்மிடங்கும் பிடுங் கள்ளர்\nகள்ளரிவர் ஐவர் தாமே 80\nபெரியோர் சொல்லும் எண்ணமும் ஒன்றாயிருக்கும்\nசினத்திலெ மிகுஞ் சிறியோர் காரியமோ\nஉறவாகி மடிவார் தாமே 81\nஉலகத்தோடு ஓட்டி நடக்க வேண்டும்\nஊரோட உடனோட நாடோ ட\nநடுவோடல் உணர்வு தானே 82\nசிவனடியாரல் உயர்வு தாழ்வு இல்லை\nதனில்முடிய நினைத்த வாறே 84\nஉடன் பேயும் இரங்குந் தானே 85\nபார்ப்பதென்ன கருமந் தானே 86\nபெரியோர் தகாத இடத்தில் எதையுஞ் செய்யார்\nதள்ளென்பார் பள்ளென் பாரே 87\nசொக்கட்டா னெடுத்த வர்க்குச் சொக்கட்டான்\nவேறும்உள அவிழ்தந் தானே 89\nபோன அபிமானம் இனி ஆயிரம் பொன்\nபாய்வதெந்த வண்ணந் தானே 91\nகூத்தாடி நிற்ப தாமே 92\nநல்லோர் செல்வம் பலர்க்கும் பயன்படும்\nஞாலமுறு நல்லவர்க்குச் செல்வம் வந்தால்\nசீட்டெவரே அனுப்பு வாரே 93\nவாயிலெனு நடத்தை யாமே 94\nபெண்டுவைத்துக் கொண்ட தாமே 95\nமைத்துனியாய் இயம்பு வாறே 96\nவோசிறிதும் அறிந்தி டாதே 97\nஎவ்வளவு செழித்தாலும் இரவலர்க்குச் சுகமில்லை\nநிருவாணம் நாய்க்குத் தானே 98\nஅற்பருக்கு எங்கும் உயர்வு கிடையாது\nதுச்சரிடத் தறிவு ண்டோ துச்ச ரெங்கே\nகாசதன்மேல் கொள் வாரே 99\nகயவர் தங் குணத்தை விடார்\nதன்நாற்றம் இயற்கை தானே 100\nசிலபிரதிகளில் காணப்படும் அதிகப் பாடல்கள்\nவம்பர் அதிகாரம் இருப்பதும் இல்லாததும் ஒன்று\nதனிற்கிடந் தாகுந் தானே 101\nகொடுக்குமிது கருமந் தானே 102\nஒன்று சொன்னால் ஒன்று செய்தல்\nஇது கருமம் இதனாலே இதைமுடிப்பா\nஅதுகருமம் பாராமல் திருடியும் அள்\nமுதுகிளைத்தே யெனச் சொன்னால் முலைமீது\nகையிட்ட முறைமை தானே 103\nசிறியொர் எப்படி நடந்தாலும் பெரியோர் ஆகமாட்டார்\nபருந்தாகா து��்மை தானே 104\nகாதெனவே யிருக்க லாமே 105\nகழுதைக்கொப் பாவர் தாமே 106\nபூமியில் பிறந்தோர் அனைவரும் மக்களாகார்\nபூவுமெனப் புகல லாமே 107\nஇல்லையொரு காலுந் தானே 108\nவதுகரும மென லாமே 109\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/arts/cinema_list/1955/index.html", "date_download": "2018-09-22T17:32:06Z", "digest": "sha1:Z6KDHSPT7KASGT2UCFD2IXLATNF763C2", "length": 13673, "nlines": 216, "source_domain": "www.tamilsurangam.in", "title": "1955 வருடம் - தமிழ்த் திரைப்படங்கள் - வருடம், திரைப்படங்கள், தமிழ்த், கலைகள், cinema", "raw_content": "\nசனி, செப்டெம்பர் 22, 2018\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் நடிகர்கள் தமிழ் நடிகையர்கள் தமிழ் இசையமைப்பாளர்கள் தமிழ்க் கவிஞர்கள்\t இசைக் கருவிகள்\nதமிழ்த் திரைப்படங்கள்| திரைக்கதை மற்றும் வசனம்| தமிழகத் திரையரங்குகள்| திரைப்படச் செய்திகள்| திரையிசைப் பாடல்கள்\nமுதன்மை பக்கம் » கலையுலகம் » தமிழ்த் திரைப்படங்கள் » 1955 வருடம\n1955 வருடம் - தமிழ்த் திரைப்படங்கள்\n1955 வருடம் வெளிவந்த தமிழ் திரைப்படங்களின் பட்டியல் :\n1.ஆசை அண்ணா அருமை தம்பி\n5.கணவனே கண் கண்ட தெய்வம்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\n1955 வருடம் - தமிழ்த் திரைப்படங்கள், வருடம், திரைப்படங்கள், தமிழ்த், கலைகள், cinema\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nதமிழ் நடிகர்கள் தமிழ் நடிகையர்கள் தமிழ் இசையமைப்பாளர்கள் தமிழ்க் கவிஞர்கள் இசைக் கருவிகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/03/2016-10.html", "date_download": "2018-09-22T16:32:25Z", "digest": "sha1:WQHEY43EW5LCIESDKOHHYKKMFC2DLFWO", "length": 11713, "nlines": 153, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: ஆதார் மசோதா 2016-ல் அறிந்திட 10 அண்மைத் தகவல்கள்", "raw_content": "\nஆதார் மசோதா 2016-ல் அறிந்திட 10 அண்மைத் தகவல்கள்\nஆதார் மசோதா 2016’ மக்களவையில் வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது. அது தொடர்பாக அறிய வேண்டிய அம்சங்கள்:\n* ஆதார் மசோதாவை பண மசோதாவாக தாக்கல் செய்வதற்கு காங்கிரஸ் ஆட்சேபம் தெரிவித்தது. மாநிலங்களவையில் அரசுக்கு பெரும்பான்மை இல்லாததால், அங்கு வாக்கெடுப்பை தவிர்க்கும் வகையில் ஆதார் மசோதாவை பண மசோதாவாக அரசு தாக்கல் செய்கிறது என காங்கிரஸ் குற்றம்சாட்டியது.\n* பிஜு ஜனதா தளம் உறுப்பினர் பி.மஹதாப் பேசும்போது, “இந்த மசோதா தற்போதைய வடிவில் சட்டமானால் ஒருவரின் தனிப்பட்ட உரிமைகள் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. எனவே இம் மசோதாவை நிலைக் குழுவின் ஆய்வுக்கு அனுப்ப வேண்டும்” என்றார். மஹதாப் கருத்துக்கு காங்கிரஸ் உறுப்பினர் மல்லிகார்ஜுன கார்கே, அதிமுக உறுப்பினர் பி.வேணுகோபால் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர். கார்கே கூறும்போது, “ஆதார் மசோதாவை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் இதில் குறைபாடுகள் உள்ளன” ��ன்றார்.\n* நிதியமைச்சர் அருண் ஜேட்லி அளித்த பதிலின் அம்சங்கள்:\n* “முந்தைய அரசு கடந்த 2010 செப்டம்பரில் ஆதார் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது. டிசம்பரில் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விவாதம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த மசோதா முந்தைய ஆட்சியில் நிலைக்குழுவில் விவாதிக்கப்பட்டுள்ளது.\n* அரசு மானியத்தை முறைப்படுத்தவும் உண்மையான பயனாளிகளை அடையாளம் காணவும் இந்த மசோதா உதவும். இதன் மூலம் மானியச் செலவு குறையும். சமையல் எரிவாயு நுகர்வோருக்கு ஆதார் எண் மூலம் மானியம் வழங்குவதன் மூலம் மத்திய அரசு ரூ. 15 ஆயிரம் கோடி சேமித்துள்ளது.\n* ஆதார் எண் அடிப்படையில் 4 மாநிலங்கள் பொது விநியோகத் திட்டத்தை சோதனை அடிப்படையில் தொடங்கியுள்ளன. இதன் மூலம் ரூ.2,300 கோடிக்கும் அதிகமாக சேமித்துள்ளனர்.\n* விரல்ரேகை பதிவு உள்ளிட்ட ஆதார் விவரங்களை சம்பந்தப்பட்டவர்களின் ஒப்புதல் இல்லாமல் யாருடனும் பகிர்ந்துகொள்ள மாட்டோம். இந்த மசோதாவின் காப்புரிமை தங்களுக்கு வேண்டும் என காங்கிரஸ் விரும்பினால் தரத் தயாராக இருக்கிறோம்.\n* முந்தைய அரசின் மசோதாவை விட தற்போது மசோதா மாறுபட்டது. பயனாளிகளுக்காக பணத்தை எதன் அடிப்படையில் செலவிடுவது என்பதே இந்த மசோதாவின் முக்கிய நோக்கம். இதை வெறும் அடையாள ஆவண மாக நாங்கள் கருதவில்லை எனவே இதை பண மதோதாவாக தாக்கல் செய்தோம்.\n* நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 97 சதவீதம் பேர் ஆதார் எண் பெற்றுள்ளனர். இதுபோல் 67 சதவீத மைனர்கள் ஆதார் பெற்றுள்ளனர். ஒவ்வொரு நாளும் 5 முதல் 7 லட்சம் பேர் ஆதார் எண் பெறுகின்றனர்” என்றார் ஜேட்லி.\n* மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாததால் அதன் முக்கியத்துவத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர் தலையிட வேண்டும் என்று கோரின.\n* மாநிலங்களையில் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நேற்று எழுத்து மூலம் அளித்த பதிலில், “ஆதார் திட்டத்தின் கீழ் 99 சதவீத இந்தியர்களின் பயோமெட்ரிக் விவரம் சேகரிக்கப்பட்டது. இதன் ரகசியம் மற்றும் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். இந்த விவரங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள மாட்டோம். புள்ளிவிவரம் சேகரிக்கும் பணியில் வெளிநாட்டு நிறுவனங்���ள் ஈடு படுத்தப்படவில்லை. பெங்களூரு, மானேசர் ஆகிய இடங்களில் உள்ள புள்ளிவிவர மையங்களில் இந்த விவரங்கள் பாதுகாக்கப்படும்” என்றார்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/diaspora/80/105952", "date_download": "2018-09-22T17:43:29Z", "digest": "sha1:D4ALZRY2QR6N7OLJWYZXUGRHG6B7FT2U", "length": 9306, "nlines": 104, "source_domain": "www.ibctamil.com", "title": "பிரித்தானியாவில் விருது வழங்கி கெளரவிக்கப்பட்ட குருகுலராஜா - IBCTamil", "raw_content": "\nதிருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்\nயாழில் வெளிநாட்டு மாப்பிள்ளையின் கண் முன்னே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nநாம் இருக்கின்ற போது எதனை சாதிக்க வேண்டுமோ\nபூக்கன்றுகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த மூவருக்கு ஏற்பட்ட கதி\nஒரு கிராமத்தையே உலுக்கிய சம்பவம் சிறுவன் உட்பட 6 பேர் உயிரிழப்பு\nவாவிக்குள் இருந்து சடலங்களாக மீட்கப்பட்ட தந்தை மற்றும் மகள்\nஆலயக்குருக்களுக்கு நடு வீதியில் காத்திருந்த அதிர்ச்சி; சோகத்தில் பக்தர்கள்\nசிறிலங்காவின் ஆட்சியை கைப்பற்றும் மஹிந்தவின் புதிய வியூகம்\nகைத்தொலைபேசிகளால் மூவருக்கு ஏற்பட்ட கதி\nபுடவையுடன் இலங்கை வந்த பெண்ணால் சர்ச்சை\nயாழ். மின்சார நிலைய வீதி\nபிரித்தானியாவில் விருது வழங்கி கெளரவிக்கப்பட்ட குருகுலராஜா\nகிளிநொச்சி மாவட்டத்தில் வலயக்கல்வி பணிப்பாளரும், கானான் என்னும் தொண்டு அமைப்பின் தலைவரும், வட மாகாணசபையின் முன்னாள் கல்வி அமைச்சருமாகிய திரு. குருகுலராஜா அவர்களுக்கு, அவரது மண்ணிற்கான சேவையைப் பாராட��டி பிரித்தானியாவில் வதியும் கிளிநொச்சி மாவட்ட மக்கள் “மண்ணின் மைந்தன்” விருதினை வழங்கி பாராட்டி உள்ளனர்.\nஆசிரிய சேவையில் இணைந்து பின்னர் கிளிநொச்சி மாவட்ட வலயக்கல்வி பணிப்பாளராக கடமையாற்றி ஓய்வுபெற்றுள்ள இவர் இலங்கை தமிழரசுக்கட்சியில் இணைந்து அரசியல் ரீதியாகவும் மக்களுக்கான சேவையினை தொடர்கின்ற ஒருவராக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nகிளி மாவட்ட மக்கள் அமைப்புடன் கடந்த 9 ஆண்டுகளாக தொடர்ந்து பயணித்துவரும் இவர் முள்ளிவாய்காலுக்குப் பின்னான காலத்தில் முடங்கிக்கிடந்த மக்களின் உடனடி உதவிகள் மற்றும் மீள்குடியேற்ற காலப்பகுதியில் தற்காலிக உதவிகள் மற்றும் கல்வி, மருத்துவம், பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டங்களை Kilipeople UK charity அமைப்பு நடைமுறைப்படுத்தி வந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து இன்றுவரை கிளி மாவட்ட மக்கள் அமைப்புடன் தோளோடு தோள் கொடுத்து செயல்பட்டு வருகின்றார்.\nகிளிநொச்சி பிரதேசத்தில் அவரது சேவையை பாராட்டி இவ்வருடத்திற்கான “மண்ணின் மைந்தன்” விருது அண்மையில் பிரித்தானியா வந்த வேளையில் இலண்டனில் வைத்து வழங்கி கெளரவிக்கப்பட்டது.\nதிருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்\nவன்னி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இப்படிச் செய்வார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள்\nயாழில் வெளிநாட்டு மாப்பிள்ளையின் கண் முன்னே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2017/3-mar/skor-m04.shtml", "date_download": "2018-09-22T16:40:31Z", "digest": "sha1:S2OCK2RPNHS5ASWNGUXJGQMUAJZXPIOK", "length": 25917, "nlines": 52, "source_domain": "www.wsws.org", "title": "அமெரிக்காவும் தென் கொரியாவும் பாரியளவிலான கூட்டு இராணுவ ஒத்திகைகளை நடத்துகின்றன", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nஅமெரிக்காவும் தென் கொரியாவும் பாரியளவிலான கூட்டு இராணுவ ஒத்திகைகளை நடத்துகின்றன\nஅமெரிக்க மற்றும் தென் கொரிய இராணுவங்கள், அடுத்த இரண்டு மாதங்களுக்கு தடைப்படை, கடற்படை மற்றும் விமானப்படையின் மிகப் பெரியளவில் பயிற்சிகளை உள்ளடக்கிய அவற்றின் வருடாந்தர கூட்டு Foal Eagle சாகசங்களை நேற்று தொடங்கின. இதனுடன் தொடர்புபட்ட Key Resolve செயல்பாடு, பெரிதும் கணினி-வழியில் ஒத்திகை பார்க்கப்பட்ட இது, மார்ச் 13 இல் இருந்து 23 வரை நடத்தப்பட உள்ளது.\nபோர்க்கப்பல்கள் மற்றும் போர்விமானங்களுடன் 300,000 தென் கொரிய துருப்புகள் மற்றும் சுமார் 17,000 அமெரிக்க இராணுவத்தினரை உள்ளடக்கி இருந்த கடந்த ஆண்டு போர்பயிற்சிகள், முன்பில்லாதளவில் மிகப்பெரிய ஒன்றாக இருந்தன. உத்தியோகப்பூர்வ புள்ளிவிபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், தென் கொரியாவில் உள்ள அமெரிக்க அதிகாரி ஒருவர் Nikkei Asian Review க்குத் தெரிவிக்கையில் இந்த எண்ணிக்கைகள் இந்தாண்டு அதிகமாக இருக்குமென தெரிவித்தார்.\nஅமெரிக்க கடற்படை, Foal Eagle பயிற்சிகளில் இணைவதற்காக போர்விமானந்தாங்கி கப்பல் USS Carl Vinson மற்றும் ஏவுகணை-தாங்கிய இரண்டு சிறுபோர்க்கப்பல்கள் மற்றும் ஏவுகணை-தாங்கிய ஒரு விரைவு போர்க்கப்பலின் ஒரு தாக்கும் குழுவை அனுப்பி உள்ளது. அமெரிக்க கடற்படை பிரிவு முதல்முறையாக ஜப்பானிலிருந்து கொரிய தீபகற்பத்திற்கு அதிநவீன F-35B கண்டறியவியலா போர்விமானங்களை அனுப்புகிறது. தென் கொரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், குவாமில் இருந்து B-52s மற்றும் B-1Bs போன்ற அணுஆயுத தகைமை கொண்ட திட்டமிட்டு தாக்கும் போர்விமானங்கள் அனுப்பப்படக்கூடும் என்று தெரிவித்தார்.\nவட கொரியா உடனான போருக்கு வெள்ளோட்டங்களாக உள்ள இந்த வருடாந்தர பயிற்சிகள், கொரிய தீபகற்பத்தில் எப்போதும் பதட்டங்களை அதிகரித்துள்ளன. ஏற்கனவே வட கொரியாவின் அணுஆயுத பரிசோதனை மற்றும் ஏவுகணை பரிசோதனை மீதும் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன் இன் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜோங்-நம் படுகொலைக்கு அது தான் காரணம் என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் மீதும் நிலவும் பதட்டமான விட்டுக்கொடுப்பற்ற நிலைப்பாடுகளுக்கு இடையே, படைபலத்தை எடுத்துக்காட்டும் இந்தாண்டின் இந்த பாரிய நிகழ்வு நடக்கிற���ு.\nஅமெரிக்க மற்றும் தென் கொரிய அதிகாரிகள் வழமையாக இந்த வருடாந்தர இராணுவ பயிற்சிகளை தற்காப்புக்கானதாக விவரிக்கின்றனர். ஆனால், 2015 இல் இவ்விரு நாடுகளும் வட கொரியாவுடன் போர் புரிதலைப் பெயரளவில் தற்காப்புக்காக இருந்ததில் இருந்து \"முன்கூட்டிய\" அல்லது ஆக்ரோஷ போருக்கான அவற்றின் செயல்திட்டமாக மாற்றின. வட கொரிய அணுஆயுத, ஏவுகணை மற்றும் இராணுவ தளங்கள் மீது முன்கூட்டியே தாக்குதல்கள் மற்றும் வட கொரிய தலைவர்களைப் \"படுகொலை செய்யும் திடீர்நடவடிக்கைகளை\" உள்ளடக்கி இருப்பதாக செய்திகளில் குறிப்பிடப்பட்ட, OPLAN 5015, 2016 கூட்டு ஒத்திகைகளுக்கு அடித்தளமாக இருந்தது, மற்றும் இந்தாண்டிற்கும் அடித்தளமாக இருக்கும். வட கொரியா உடனான போர் சம்பவத்தில், அமெரிக்க இராணுவம் தொன் கொரிய இராணுவ படைகளின் ஒட்டுமொத்த கட்டளையகத்திற்கும் பொறுபேற்கும்.\nவட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன் ஓர் இராணுவ பிரிவு தலைமையகத்திற்கு விஜயம் செய்து விடையிறுத்தார். துருப்புகளது கண்காணிப்புக்காக அவற்றை பாராட்டிய அவர், “எதிரியின் திடீர் வான்வழி தாக்குதலுக்கு எதிராக ஒரு முழுமையான ஈவிரக்கமற்ற எதிர்நடவடிக்கை தாக்குதல்களுக்கு ஏற்பாடாக இருக்க\" அவர் உத்தரவிட்டார். வட கொரிய மக்களைப் பாதுகாப்பதிலிருந்து விலகி, அந்த ஆட்சியின் இராணுவவாத பிரகடனங்களும் மற்றும் இராணுவ ஆயத்தப்படுத்தலும் நேரடியாக அமெரிக்காவின் கரங்களில் சாதகமாக்கப்பட்டுள்ளன என்பதுடன், போர் அபாயத்தை உயர்த்தி உள்ளன.\nஅமெரிக்க பாதுகாப்பு செயலர் ஜேம்ஸ் மாட்டிஸ் அவரது தென் கொரிய சமபலமான ஹன் மின்-கூ க்கு தெரிவிக்கையில், தென் கொரியாவின் பாதுகாப்பிற்கான \"அதன் கடமைப்பாடுகளில்\" அமெரிக்கா \"உறுதியாக இருப்பதாக\" தெரிவித்தார். அமெரிக்கா மீதோ அல்லது அதன் கூட்டாளிகள் மீதோ வட கொரியாவின் எந்தவித தாக்குதலும் தோற்கடிக்கப்படும் மற்றும் ஏதேனும் விதத்தில் அணுஆயுத பிரயோகம் ஒரு \"கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் நாசகரமான\" விடையிறுப்புடன் எதிர்கொள்ளப்படும் என்று எச்சரித்தார்.\nதென் கொரிய பாதுகாப்பு அமைச்சக அதிகாரி ஒருவர் கொரிய டைம்ஸிற்குப் பின்வருமாறு தெரிவித்தார்: “இந்த ஒத்திகைகளின் போது வட கொரியாவின் அணுஆயுத ஆத்திரமூட்டல்கள் மற்றும் தரையிலிருந்து வானில் சென்று தாக்கும் ஏவுகணை ஆத்திரமூட்டல்கள் மீது அதற்கு கூடுதலாக நடைமுறை எச்சரிக்கையை வழங்கவே, இந்த தொலைபேசி உரையாடல் உத்தேசிக்கப்பட்டிருந்தது.” பாதுகாப்பு அமைச்சர் ஹன் \"அந்த ஒத்திகைகளைப் பலப்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.”\nஇந்த போர் சாகசங்கள் \"தீபகற்பத்தை கூர்மையாக அணுஆயுத போர் விளிம்பிற்கு நெருக்கத்தில் கொண்டு வருமென\" கூறி, இவற்றை எதிர்க்க நேற்று டஜன் கணக்கான போராட்டக்காரர்கள் அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே ஒன்றுகூடியதாக Agence France Presse அறிவித்தது.\nசமீபத்திய ஆண்டுகளில் தென் கொரிய-அமெரிக்க ஒத்திகைகளின் விரிவாக்கம், பிரதானமாக வட கொரியாவிற்கு எதிராக இலக்கு வைக்கப்பட்டதல்ல. அது சீனாவிற்கு எதிராக அப்பிராந்தியம் எங்கிலுமான அமெரிக்க இராணுவ ஆயத்தப்படுத்தலின் பாகமாக உள்ளது. ஒபாமா நிர்வாகத்தின் \"ஆசியாவை நோக்கிய முன்னிலையின்\" கீழ் தொடங்கி இது, பெய்ஜிங்கிற்கு எதிராக வர்த்தக போர் நடவடிக்கைகளைக் கொண்டும் மற்றும் தென் சீனக் கடலில் சீனாவிற்கு எதிரான நடவடிக்கைகளைக் கொண்டும் அச்சுறுத்திய ட்ரம்பின் கீழ் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது.\nமாட்டிஸ் அவர் தொலைபேசி உரையாடலின் போது, செவ்வாயன்று தென் கொரிய அரசாங்கத்துடன் எட்டப்பட்ட ஒரு நில-ஒப்படைப்பு உடன்படிக்கையை (land-swap) வரவேற்றதுடன், கொரிய தீபகற்பத்தில் Terminal High Altitude Area Defence (THAAD) எனும் தரையிலிருந்து வானில் சென்று தாக்கும் ஏவுகணை தடுப்பு அமைப்பை நிறுவுவதற்கு வழிவகுத்து கொடுத்த Lotte Group கூட்டமைப்பையும் பாராட்டினார். மே மாதத்திற்கு முன்னரே கூட நிறைவடையலாம் என்ற அனுமானங்களைத் தூண்டிவிடும் அளவிற்கு, அந்த நிலைநிறுத்தலை \"உரிய காலத்திற்குள்\" முடிக்க மாட்டிஸ் மற்றும் ஹன் உடன்பட்டனர்.\nதென் கொரியாவில் THAAD அமைப்பு நிறுவுவது, பெயரளவில் வட கொரியாவை இலக்கில் வைக்கும் ஒரு பரந்த அமெரிக்க ஏவுகணை-தடுப்பு அமைப்புமுறையின் பாகமாக இருந்தாலும், யதார்த்தத்தில் அது சீனாவுடனான ஒரு அணுஆயுத போருக்கு தயாரிப்பு செய்வதை நோக்கமாக கொண்டதாகும். முதலில் அணுஆயுத தாக்குதல் நடத்துவதை அமெரிக்கா ஒருபோதும் மறுக்கவில்லை என்பதுடன், THAAD அமைப்புமுறை சீன அணுஆயுத பதிலடியைச் செயலிழக்கச் செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபெய்ஜிங் எத்தனையோ முறை THAAD நிறுவுதலை எதிர்த்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சகம் இந்த வாரம் கூட அறிவிக்கையில், இந்த ஏவுகணை-தடுப்பு அமைப்பு அப்பிராந்தியத்தில் \"மூலோபாய பாதுகாப்பு நலன்களைச் சிக்கலுக்கு உள்ளாக்குவதாக\" குறிப்பிட்டதுடன், சியோல் மற்றும் வாஷிங்டன் இதை தொடர்ந்து முன்னெடுத்தால் \"விளைவுகளைக்\" குறித்து எச்சரித்தார்.\nசீன அரசுடைமை ஊடக நிறுவனங்கள் தென் கொரிய பண்டங்களைப் புறக்கணிக்க அச்சுறுத்தி உள்ளன. செவ்வாயன்று Global Times இல் வந்த ஒரு தலையங்கம், “சீனாவிற்கான தென் கொரிய கலாச்சார பண்டங்கள் மற்றும் பொழுதுபோக்கு ஏற்றுமதிகள் மீது தடைகளை விரிவாக்கி, அவசியப்படும் போது அவற்றை முற்றிலும் தடுப்பதில்\" சீன சமூகம் \"தானே முன்வந்து ஒத்துழைக்க வேண்டுமென\" முன்மொழிந்தது. சீன நுகர்வோர் Lotte Group ஐ இலக்கில் வைக்க வேண்டுமென உத்தியோகப்பூர்வ Xinhua செய்தி நிறுவனம் தெரிவித்தது.\nஎவ்வாறிருப்பினும் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு பின்வாங்கும் நோக்கம் இல்லை. நிர்வாகத்தின் ஒரு மூத்த அதிகாரி ஒருவர் செவ்வாயன்று செய்தியாளர்களுக்குக் கூறுகையில், ட்ரம்ப் வட கொரியாவை மற்றும் அதன் அணுஆயுத திட்டத்தை அமெரிக்காவிற்கான \"மிகப்பெரும் உடனடி அச்சுறுத்தலாக\" கருத்துவதாக தெரிவித்தார். சீன அரசு கவுன்சிலர் Yang Jiechi ஐ திங்களன்று சந்தித்த அமெரிக்க ஜனாதிபதி, வட கொரியா அதன் அணுஆயுத மற்றும் ஏவுகணை திட்டத்தை நிறுத்துமாறு செய்ய அதை நிர்பந்திப்பதற்கு பெய்ஜிங் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மீண்டும் கோரினார்.\nநேற்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் குறிப்பிடுகையில், வட கொரியாவை நோக்கிய அமெரிக்காவின் மூலோபாயம் பற்றிய வெள்ளை மாளிகையின் உள்அலுவலக மீளாய்வு ஒன்று அணுஆயுத அச்சுறுத்தல் என்ற குற்றச்சாட்டுடன் சம்பந்தப்படுத்தி \"சாத்தியமான இராணுவ பலத்தையோ அல்லது ஆட்சி மாற்றத்தையோ உள்ளடக்கி உள்ளது.” “பேச்சுவார்த்தைகளில் பரிச்சயமானவர்களின் கருத்துப்படி, அமெரிக்க அதிகாரிகள் கூட்டாளிகளுடனான சமீபத்திய விவாதங்களில் அவர்கள் உருவாக்கி வரும் மூலோபாயத்தின் சாத்தியமான இராணுவ பரிமாணங்களை அவர்கள் எடுத்துக்காட்டியிருப்பதாக\" அக்கட்டுரை சேர்த்துக் கொண்டது.\nமலேயி அதிகாரிகள் இன்னும் அவர்கள் விசாரணையை முடிக்கவில்லை என்ற உண்மைக்கு இடையிலும், மார்ச் 12 இல் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் கிம் ஜோங்-நம் இன் படுகொலை வட கொரியாவிற��கு எதிரான பீதியூட்டும் பிரச்சாரத்தை அதிகரிப்பதற்கு சாதகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. விடையில்லா கேள்விகள் பல இன்னமும் இருக்கின்றன நிலையில், அமெரிக்காவின் ஆதரவுடன் தென் கொரியா, கிம் ஐ படுகொலை செய்ய வட கொரியா \"பாரிய பேரழிவுகரமான ஆயுதத்தை\"—VX நறும்பு மருந்து— பயன்படுத்தியதாக வாதிட்டு வருகிறது.\nபெயர் வெளியிட விரும்பாத அமெரிக்க அதிகாரி ஒருவர் Asia Times க்கு கூறுகையில், அமெரிக்கா வட கொரியாவின் அணுஆயுத தளவாடங்கள் மீது தான் ஒருங்குவிந்துள்ளது, அதன் இரசாயன மற்றும் உயிரி ஆயுதங்கள் மீது போதுமானளவிற்கு கவனம் செலுத்தவில்லை என்பது குறித்து அவர்கள் கவலை கொண்டிருப்பதாக தெரிவித்தார். வட கொரியா அதன் இருப்பே அச்சுறுத்தப்பட்டிருப்பதாக எப்போதேனும் உணர்ந்தால், “ஆசியாவில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் சியோல், டோக்கியோ அல்லது அமெரிக்க படைகள் மீது நடத்தப்படக்கூடிய ஒரு திடீர் தாக்குதல்\" குறித்து அவர் மிகவும் அஞ்சுவதாக ஒரு மூத்த பென்டகன் அதிகாரி தெரிவித்தார். “அந்த புள்ளியில், நாங்கள் வெறுமனே அணுஆயுதங்கள் குறித்து மட்டுமல்ல மாறாக நிறைய மக்களை, மில்லியன் கணக்கானவர்களைக் கூட கொல்லக்கூடிய மிகப்பெரும் வெவ்வேறு ஆயுதங்களைக் குறித்தும் கவலைப்படாமல் இருக்க முடியாது. நாங்கள் தயாராக இருக்க வேண்டும்,” என்றார்.\nஅமெரிக்காவிலும் மற்றும் சர்வதேச ஊடகங்களிலும் வட கொரியா குறித்து அதிகரித்துவரும் விஷமப் பிரச்சாரம், பியொங்யாங்கின் அணுஆயுத மற்றும் ஏவுகணை தளங்களுக்கு எதிராக முன்கூட்டிய இராணுவ தாக்குதல்கள் உட்பட அதற்கு எதிரான ஈவிரக்கமற்ற நகர்வுகளின் சூழலை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. தென் கொரியாவில் நடக்கும் இந்த மிகப் பெரியளவிலான இராணுவ பயிற்சிகள், ஏதோவொரு சம்பவமோ அல்லது ஆத்திரமூட்டலோ கட்டுப்பாட்டை மீறி செல்லக்கூடிய அபாயத்தை மட்டுமே உயர்த்துகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.nilavan.net/2007/12/blog-post.html", "date_download": "2018-09-22T17:14:12Z", "digest": "sha1:NYWL7ABRX7JR2T6ERFGCTCDMSNBXPEIO", "length": 4097, "nlines": 37, "source_domain": "blog.nilavan.net", "title": ":: ஈர்த்ததில்: கேள்வி-பதில்", "raw_content": "\nபெண்கள் தங்கள் கணவனிடமோ, காதலனிடமோ அவர்களுடைய உடல் நலத்தில் அக்கறையுடன் இருக்கிறார்கள். ஆண்கள் அவ்வாறு இருப்பதில்லையே இதற்குக் காரணம் என்ன இந்த விஷ��த்டில் ஆண்களைக் கண்டாலே எனக்குப் பிடிக்கவில்லை\nகாரணம், இன்றளவும் பெண்கள் ஆண்களைச் சார்ந்திருப்பதுதான் அவன் நன்றாக இருந்தால்தான் தானும் குழந்தைகளும் நன்றாக இருக்கமுடியும் என்று அவள் நம்புகிறாள். அதே சமயம் மனைவிக்கோ, காதலிக்கோ உடல் நலம் பாதிக்கப்பட்டால், ஆணும் துடிதுடித்துப் போவான். பொதுவாக, ‘எதுவும் விபரீதமாக நடந்துவிடாது’ என்கிற ஆணின் நம்பிக்கையைவிட, ‘ஏதாவது நடந்துவிடுமோ’ என்கிற பெண்ணின் கவலை அதிகமானதே அவன் நன்றாக இருந்தால்தான் தானும் குழந்தைகளும் நன்றாக இருக்கமுடியும் என்று அவள் நம்புகிறாள். அதே சமயம் மனைவிக்கோ, காதலிக்கோ உடல் நலம் பாதிக்கப்பட்டால், ஆணும் துடிதுடித்துப் போவான். பொதுவாக, ‘எதுவும் விபரீதமாக நடந்துவிடாது’ என்கிற ஆணின் நம்பிக்கையைவிட, ‘ஏதாவது நடந்துவிடுமோ’ என்கிற பெண்ணின் கவலை அதிகமானதே ஒருமுறை ‘உடம்பு சரியில்லை’ என்பது போல நடித்துப் பாருங்கள். அப்புறம், அவர்களைக் கண்டாலே பிடிக்கவில்லை என்று சொல்லமாட்டீர்கள்\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/5903/", "date_download": "2018-09-22T16:44:54Z", "digest": "sha1:765MP53HNGHEP2MUWFDDXM6RTZGMJTJ5", "length": 10441, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "அர்ஜென்டினாவின் முதல் டவுன் சிண்ட்ரோம் ஆசிரியர் நொயில்லா கரெல்லா – GTN", "raw_content": "\nபல்சுவை • பிரதான செய்திகள்\nஅர்ஜென்டினாவின் முதல் டவுன் சிண்ட்ரோம் ஆசிரியர் நொயில்லா கரெல்லா\nஅர்ஜென்டினாவின் முதல் டவுன் சிண்ட்ரோம் ஆசிரியர் என்ற சிறப்பை நொயில்லா கரெல்லா பெற்றிருக்கிறார். 3 வயது குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித் தரும் ஆசிரியராக கடமை புரியும் நொயில்லாவை பாடசாலையின் அதிபர், சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் அனைவரும் உற்சாகப்படுத்துகின்றார்கள். 2012ஆம் ஆண்டு முதல் நொயில்லா ஆசிரியராக கடமையாற்றுகின்றார்.\nகுழந்தைகளோடு குழந்தையாக பழகுவதும் பாடம் சொல்லிக் கொடுப்பதும், குழந்தைகளின் விருப்பத்துக்குரிய ஆசிரியராக நொயில்லாவை மாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nடவுன் சிண்ட்ரோம் குழந்தை என்பதால், தன்னைப் பாடசாலையில் ஒரு வேண்டாதவரைப் போல் பார்த்ததாகவும் பாடசாலைகளில் தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ள நொயில்லா தனக்கு குழந்தைகளை மிகவும் பிடிக்கும் எனவும் சிறுவயதிலிருந்தே ஆசிரியராக வருவதே தனது கனவு எனவும் தனது 31 வது வயதில் அது நிறைவேறியுள்ளது எனவும்தெரிவித்துள்ளார்.\nதன்னைப் பார்த்து, டவுன் சிண்ட்ரோம் குறைபாடு உள்ளவர்களைப் பற்றிய அபிப்பிராயம் மாறி வருவதில் தனக்கு மகிழ்ச்சி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nTagsஅர்ஜென்டினா டவுன் சிண்ட்ரோம் நொயில்லா கரெல்லா பாடசாலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தன்று வேறு நிகழ்வுகளுக்கு தடை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் போனோர் அலுவலகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த விசேட உபகுழு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் – கணவன் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம் ..\nசினிமா • பிரதான செய்திகள்\nஇசைக் கலைஞராகிறார் விஜய் சேதுபதி\nசினிமா • பிரதான செய்திகள்\nபுதிய படத்திற்காக தோற்றத்தை மாற்றிய அதர்வா\nமுன்னாள் போராளிகளும் துரத்தும் அவலங்களும்\nஇணைப்பு2 – திஸ்ஸ அத்தநாயக்கவின் விளக்க மறியல் நீடிக்கப்பட்டுள்ளது.\nதியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தன்று வேறு நிகழ்வுகளுக்கு தடை : September 22, 2018\nகாணாமல் போனோர் அலுவலகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த விசேட உபகுழு September 22, 2018\nபெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் – கணவன் : September 22, 2018\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம் .. September 22, 2018\nஇசைக் கலைஞராகிறார் விஜய் சேதுபதி September 22, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on ஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்குவோம் – யாழ்.மாவட்ட இராணுவ தளபதி\nLogeswaran on “சம்பந்தன் தனது பதவியை ஒரு நாள் தந்தால் அதன் பெறுமதியை உணர்த்துவேன்”\nLogeswaran on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\nLUJA on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/64142/", "date_download": "2018-09-22T16:28:07Z", "digest": "sha1:XYP2LVIRGY42JRD6DP654ZTMNF5ZMOCZ", "length": 10552, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "‘சொடக்கு மேல சொடக்கு ‘ க்கு வந்த சோதனை – GTN", "raw_content": "\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\n‘சொடக்கு மேல சொடக்கு ‘ க்கு வந்த சோதனை\nதானா சேர்ந்த கூட்டம் படத்தில் இடம்பெற்றுள்ள சொடக்கு மேல சொடக்கு பாடலை மொழி பெயர்த்து தருமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படமான தானா சேர்ந்த கூட்டம் படத்தில் கீர்த்தி சுரேஷ், கார்த்திக், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.\nஇந்தப்படத்தில் இடம்பெற்ற சொடக்கு மேல சொடக்கு போடுது என்ற பாடலில் உள்ள சில வரிகளை நீக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக நிர்வாகி ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்தப் பாடலில் வரும் விரட்டி விரட்டி வெளுக்க. அதிகார திமிரை விரட்டி விரட்டி வெளுக்க தோணுது என்ற வரிகள் வன்முறையை தூண்டும் விதத்திலும், அரசியல்வாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் நோக்கத்துடன் எழுதப்பட்டுள்ளதாகவும் இந்த வரிகளை நீக்குமாறு உத்தரவிட வேண்டும் எனவும் அவர் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.\nஇந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தநிலையில் சொடக்கு மேல சொடக்கு பாடலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து தர வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.\nTags'சொடக்கு மேல சொடக்கு tamil tamil news அனிருத் கார்த்திக் கீர்த்தி சுரேஷ் சூர்யா சோதனை தானா சேர்ந்த கூட்டம் ரம்யா கிருஷ்ணன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தன்று வேறு நிகழ்வுகளுக்கு தடை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் போனோர் அலுவலகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த விசேட உபகுழு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் – கணவன் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம் ..\nசினிமா • பிரதான செய்திகள்\nஇசைக் கலைஞராகிறார் விஜய் சேதுபதி\nசினிமா • பிரதான செய்திகள்\nபுதிய படத்திற்காக தோற்றத்தை மாற்றிய அதர்வா\nஇருபதுக்கு இருபது துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசை – பாபர் அஸம் முதலிடம்\nசிரியாவில் மேற்கொள்ளப்பட்ட வான்தாக்குதலில் 33 பொதுமக்கள் பலி\nதியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தன்று வேறு நிகழ்வுகளுக்கு தடை : September 22, 2018\nகாணாமல் போனோர் அலுவலகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த விசேட உபகுழு September 22, 2018\nபெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் – கணவன் : September 22, 2018\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம் .. September 22, 2018\nஇசைக் கலைஞராகிறார் விஜய் சேதுபதி September 22, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on ஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்குவோம் – யாழ்.மாவட்ட இராணுவ தளபதி\nLogeswaran on “சம்பந்தன் தனது பதவியை ஒரு நாள் தந்தால் அதன் பெறுமதியை உணர்த்துவேன்”\nLogeswaran on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\nLUJA on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/97045", "date_download": "2018-09-22T17:42:47Z", "digest": "sha1:6THKL45OQP6WB67KVOVKUHU42OHS7JWH", "length": 13386, "nlines": 173, "source_domain": "kalkudahnation.com", "title": "பள்ளிவாசலை உடைக்க வேண்டிய தேவை எழுந்தது ஏன்? அம்பாறையில் அமைச்சர் ரிஷாட் கேள்வி! | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் பள்ளிவாசலை உடைக்க வேண்டிய தேவை எழுந்தது ஏன் அம்பாறையில் அமைச்சர் ரிஷாட் கேள்வி\nபள்ளிவாசலை உடைக்க வேண்டிய தேவை எழுந்தது ஏன் அம்பாறையில் அமைச்சர் ரிஷாட் கேள்வி\nஅம்பாறை நகரில் அமைந்துள்ள பள்ளிவாசலை உடைக்க வேண்டிய எந்தவொரு தேவையும் இல்லாத நிலையிலும், எதுவிதக் காரணங்களுமின்றி வேண்டுமென்று நன்கு திட்டமிட்டு இந்தப் பள்ளியை இனவாதிகள் உடைத்து தகர்த்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.\nவிமானப் படைக்குச் சொந்தமான விஷேட விமானம் மூலம் அம்பாறைக்கு விஜயம் செய்திருந்த அமைச்சர் தலைமையிலான குழு தாக்குதலுக்குள்ளான பள்ளிவாசல், கடைகள் மற்றும் தீக்கிரையாக்கப்பட்ட வாகனங்கள் ஆகியவற்றை பார்வையிட்டதுடன், சம்பவம் தொடர்பில் பள்ளி தர்மகர்த்தாக்களிடமும், ஊர்ப்பிரமுகர்களிடமும் விபரங்களைக் கேட்டறிந்துகொண்டதுடன், அங்கு வருகை தந்திருந்த போலிஸ் உயரதிகாரிகளிடம் இவ்வாறு சுட்டிக்காட்டினார்.\nபள்ளிவாசலில் இருந்து சில மீற்றர் தொலைவுக்கு அப்பால் அமைந்திருந்த ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற சர்ச்சையை அடுத்து, நூற்றுக்கணக்கானோர் வேண்டுமென்றே இந்தப் பள்ளிவாசலுக்கு வந்து தாக்குதல் நடத்தியதன் காரணம் என்ன இதன் பின்னணிதான் என்ன என்று அமைச்சர் ரிஷாட், பொலிஸ் அதிகாரிகளிடம் வினவினார்.\nஇந்த நாசாகார செயலைப் புரிந்தவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமென்றும், இலங்கை புலனாய்வுத்துறை இவர்களை கண்டுபிடிக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.\nஇதேவேளை, பாதிக்கப்பட்ட ஹோட்டல் உரிமையாளர்களும், பள்ளிவாசல் காவலாளியும், அன்று நள்ளிரவு நடந்த துகில் சம்பவங்களையும், தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் அமைச்சரிடம் விபரித்தனர்.\nபதற்ற சூழ்நிலையில் வாழும் அம்பாறை மாவட்ட முஸ்லிம்களை பொறுமை காக்குமாறு கூறிய அமைச்சர், அவர்களை ஆசுவாசப்படுத்தியதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்��ு நஷ்டஈடு வழங்க ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் தாம் வலியுறுத்தியுள்ளதாகவும் கூறினார்.\nஇதன்போது, பிரதி அமைச்சர் அமீர் அலி, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவர் எம்.ரீ.ஹசன் அலி மற்றும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களான எஸ்.எஸ்.பி மஜீத், நௌஷாட், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் அமைச்சருடன் சென்றிருந்தனர். அத்துடன் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களான வேதாந்தி சேகு இஸ்ஸதீன், அன்சில், தாகிர், ஜவாத் ஆகியோரும் அங்கு வருகை தந்திருந்தனர்.\nஇந்த சம்பத்தின் பின்னர் பள்ளிவாசலில் இடம்பெற்ற முதலாவது தொழுகையிலும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleதிஹாரி NFGG உறுப்பினர்களின் செலவில் பாதிக்கப்பட்டோருக்கு கூரை சீட் விநியோகம்\nNext articleஅம்பாறை சம்பவத்தின் சூத்திரதாரிகளை உடன் கைது செய்யுங்கள் – பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்\nகிழக்கிழங்கையின் மாபெறும் சர்வதேச வர்த்தக கண்காட்சி – உங்களின் வர்த்தக நிறுவனங்களும் அணுசரனையாளராகலாம்\nபலமாக இழுத்து கிண்ணத்தை சுவீகரிப்போம் – வட்டாரக்குழுத் தலைவர் ஐ.எம்.றிஸ்வின்.\nவாழைச்சேனை ஹைறாத் வித்தியாலயத்தில் சந்தை\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nடிப்பரும் மோட்டார் சைக்கிளும் விபத்து ஒருவர் பலி கிண்ணியா சூரங்கல்யில் சம்பவம்.\nபோதைப்பொருள் கடத்தலுக்கு வர்த்தக அமைச்சு பயன்படுத்தப்படுகின்றதா\nலண்டன் முனவ்வர் எழுதிய ‘விஞ்ஞானத்துக்கு அப்பால் ஓர் ஒளி’ நூல் கொழும்பில் வெளியீடு\nகுழப்பகரமான சூழ்நிலை காரணமாக சமூக வலைத்தளங்கள் இடைநிறுத்தம்.\nமுஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபை அமர்வை பகிஸ்கரித்து நிலத்தில் அமர்ந்து மேற்கொண்ட எதிர்ப்பினால் பாராளுமன்ற...\nஅக்கரைப்பற்றை காவு கொள்ளும் காணி அபகரிப்பு. கரையோர பாதுகாப்பு மையம் மாநகர மேயரிடம் முறையீடு\nவட மத்திய மாகாண தமிழ் மொழி மூல ஆசிரியர் பிரச்சினைக்குத்தீர்வு என்ன\nபாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறு யாரும் கோரவில்லை ..\nஎங்கள் கைகளிலுள்ள ஒரேயொரு ஆயுதம் இதுதான்-யாழில் சம்பந்தன்\nஇன ரீதியான பாடசாலைகள்தான் பிரச்சினைக்கு காரணம் என்பது அடிப்படையற்ற குற்றச்சாட்டு:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=660", "date_download": "2018-09-22T16:50:53Z", "digest": "sha1:MT5AWXDZLBEBCB6FXNJR45YN7MWFHFGH", "length": 20200, "nlines": 130, "source_domain": "www.lankaone.com", "title": "2 வாரங்களுக்குள் தீர்வி�", "raw_content": "\n2 வாரங்களுக்குள் தீர்வின்றேல் பதவியை துறவுங்கள்: சம்பந்தனுக்கு சங்கரி கடிதம்\nஇரு வாரங்களுக்குள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாவிட்டால், எதிர்கட்சித் தலைவர் பதவியை இராஜினாமாச் செய்வேன் என, இராஜினாமாக் கடிதத்தை எழுதிவைத்துகொண்டு அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுக்குமாறு, எதிர்க்கட்சி தலைவரான இரா. சம்பந்தன் எம்.பிக்கு, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி ஆலோசனை வழங்கியுள்ளார்.\nஇந்த விவகாரம் தொடர்பில், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு நேற்று அவர், கடிதமொன்றையும் எழுதி அனுப்பி வைத்துள்ளார். அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\n“தமிழ் மக்கள், தங்களுடைய பொறுமையின் எல்லையை அடைந்துவிட்டார்கள் என்ற இரா.சம்பந்தனின் கூற்றை ஏற்றுக்கொள்வதோடு, அது இன்றல்ல, என்றோ நடந்து விட்டதென்று கூறிவைக்க விரும்புகின்றேன்.\nபொதுமக்கள், தங்களுடைய எதிர்க்கட்சி தலைவர் பதவியை இராஜினாமாச் செய்ய வேண்டுமென்று நிர்ப்பந்திக்க தள்ளப்பட்டுள்ளனர்.\nபொதுமக்கள், தமிழ் மக்கள் மட்டுமல்ல சகல இன மக்களும் இப்பதவியை தங்கள் விருப்பத்துக்கு மாறாக அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்காகவே உபயோகிக்கின்றீர்கள் என நம்புகின்றார்கள்.\nகாணிகளை விடுவித்தல், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் துன்பங்கள், போன்ற குறிப்பிட்ட பிரச்சினைகள் சம்பந்தமாக நீங்கள் விரும்பியிருந்தால், என்றோ தீர்த்திருக்க முடியும்.\nஇந்நிலையில், தங்களுடைய எதிர்க்கட்சித்தலைவர் பதவியை இராஜினாமாச் செய்வதாக எழுதி வைத்துக்கொண்டு, இரு வாரங்களுக்குள் இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாவிட்டால் இராஜினாமாக் கடிதத்தை சமர்ப்பிப்பதாக அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுங்கள்.\nமக்கள் உங்களை வன்மையாக கண்டிக்கின்றனர், கொடும்பாவி எரிக்கின்றனர் என்பதனை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் விரைவாகச் செயற்படாவிட்டால், இலங்கை தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை இராஜினாமாச் செய்யும்படி அ���ர்கள் விரைவில் வற்புறுத்துவார்கள். அன்றேல் நீங்கள் அரசாங்கத்துக்கு வழங்கிவரும் ஆதரவை நிறுத்துமாறு கோருவர்.\nஇத்துடன் இதனை நிறுத்திவிட்டு நான் உங்களுக்கு முன் அறிவித்தலாகக் கூற விரும்புவது, நீங்கள் அரசியலில் இருந்து விலக வேண்டுமென்ற நியாயப்படுத்தக்கூடிய வலுவான காரணங்களை முன்வைக்க வேண்டிவரும்.\nநியாயமாக சிந்திக்கின்ற எந்த இனத்தவரும் ஆணோ, பெண்ணோ ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு 30 வருடங்களுக்கு முன்பு இருந்த இராணுவ முகாம்களை அவசிய தேவையானவர்களுடன் வைத்துக்கொண்டு அதன்பின்பு படையினரால் கையகப்படுத்தப்பட்ட சகல காணிகளை விடுவிக்குமாறு கோரிக்கையை விடுப்பதை மக்கள் தயக்கமின்றி ஆதரிப்பார்கள்.\nநீண்டகாலமாக, சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டவர்களின் விடுதலை சம்பந்தமான விடயமாகும். இந்த விடயத்தை தொடர்ந்து அனுமதிக்க முடியாது.\nஜே.வி.பி போன்ற அரசியல் கட்சிகள், ஓய்வுபெற்ற இராணுவத்தளபதி சரத் பொன்சேகா போன்றவர்கள், பௌத்த குருமார்கள், பல்வேறு சமயக் குருமார்கள் அவர்களின் விடுதலையைப் பற்றி விடுக்கின்ற வேண்டுகோளை அரசாங்கம் உதாசீனம் செய்கிறது.\nஅரசாங்கம், இக்கைதிகளை ஒரு குறிப்பிட்ட தேவைக்கு துருப்புச்சீட்டாகப் பிரயோகிக்ககூடும் என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டுள்ளமையால் தயவு செய்து இவர்களின் உடன் விடுதலையை அரசாங்கத்திடம் கோருங்கள்.\nபோர்க்குற்றங்களுக்காக இரு சாராரையும் விசாரணை செய்ய வேண்டுமென்று நீங்கள் விடுத்த கோரிக்கை முட்டாள்த்தனமானதென தற்போதாவது உணர்கின்றீர்களா விடுதலைப் புலிகளால் சேர்த்துக்கொள்ளப்பட்ட போராளிகள் கட்டாய நிமித்தம் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள் என்பதையும் ஏனென்று கேட்கக்கூடிய நிலைமையில் அவர்கள் இருக்கவில்லை என்பதையும் உணர்ந்தீர்களா\nஇந்த விடயங்களை மேலும் பின்போட முடியாது. எதுவித தாமதமுமின்றி இது சம்பந்தமாக உடனடியாக நடவடிக்கையெடுக்க வேண்டும். இன்னுமொரு மிக முக்கியமான பிரச்சினை இன்று வேலையற்றிருக்கும் பட்டதாரிகள் சம்பந்தமானதே. பல்வேறு துறைகளில் அவர்களை வேலைக்கு அமர்த்தக்கூடியதாக ஆளணி சேர்க்கும் நடவடிக்கையை ஆரம்பியுங்கள். மிக இலகுவாகவும் விரைவாகவும் அவர்களுக்கு திருப்தித்தரகூடிய விடயம் யாதெனில், வெற்றிடமாகவுள்ள ஆசிரியர் வெற்ற���டங்களை அவர்கள் மூலமாக நிரப்புவதே.\nதயவு செய்து நான் கூறியவற்றை பரிசீலனை செய்து விரைவில் உடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என அவரது கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nசதாம் உசேனுக்கு நேர்ந்த கதியை டிரம்ப்...\nபயங்கரமான அழிவுகளை ஏற்படுத்தும் அணு ஆயுதங்களை வைத்துள்ளதாக கூறி ......Read More\nமுல்லைத்தீவில், காந்திக்கு நினைவேந்தல் நிகழ்வு நடத்துவதற்கு,......Read More\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்...\nபிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் இருவர் வெளியேறயுள்ள நிலையில்......Read More\nகருணாநிதி இல்லாத திமுகவில் முன்னேற்றமும்,...\nதிமுக தலைவர் கருணாநிதி உடல்நலமின்றி இருந்த நேரத்திலும் அவரது மறைவிற்கு......Read More\nதிறமைகளை வெளிகொண்டு வருவதற்கு களம் அமைத்து...\nநாம் இருக்கின்ற போது எதனை சாதிக்க வேண்டும் அதனை சாதிக்க வேண்டும் எனக்கு......Read More\nநோர்த் யோர்க் பகுதி விபத்து: பொலிஸார் தீவிர...\nநோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில், பொலிஸார் தீவிர......Read More\nபம்பலப்பிட்டி பிரதேசத்தில் 3 பேர்...\nபல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய 3 பேர் பம்பலப்பிட்டி......Read More\n\" மனைவி தற்கொலை செய்யக் கூடியவள்...\nதமிழ் பெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ள நிலையில் நபர்......Read More\nதொடரூந்து ஒன்றில் தீ பரவல்..\nகொழும்பு – தெமட்டகொடை தொடரூந்து தரிப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த......Read More\nகாட்டு யானையின் தாக்குதலில் ஒருவர்...\nயாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில் மதவாச்சி, இசன்பெஸ்ஸகல பிரதேசத்தில்......Read More\nஉணவு விஷமானதால் மினுவாங்கொட பிரதேசத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலையின்......Read More\nபெண் விரிவுரையாளரை கொலை செய்த சந்தேகநபர் ஒருவர் திருகோணமலை சங்கமித்த......Read More\nஇளைஞர் திடீரென பொலிஸாக மாறிய...\nபொலிஸ் அதிகாரியாக நடித்து பெண் ஒருவரை அச்சுறுத்தி, வெற்று காகிதத்தில்......Read More\nவிமல் வீரவன்ச மற்றும் பிரசன்ன...\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள்......Read More\nஆசிரியை ஒருவர் திடீர் என கைது...\nமாணவர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் பொல்கஸ்ஓவிட - சியம்பலாகொட......Read More\nஅம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் இராணுவ...\nஅம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் பணியாற்றிய இராணுவ வீரர் ஒருவர் ஆயுதங்களால்......Read More\nதிருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)\nதிரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)\nமக்கள் மத்தியில் புதிய அரசியல் யாப்பு தொடர்பில் பேசிவருகின்றார் ஆனால் ......Read More\nநீதியரசரை ஒரு சட்டப் பொறிக்குள்...\nமுதலமைச்சர் விக்னேஸ்வரனது அடிவருடிகள், ஆழ்வார்கள் தொடர்ந்து......Read More\nவிடுதலை உணர்வு என்பது விளம்பரப்படுத்தியோ அல்லது விலைபேசியோ......Read More\nலோ. விஜயநாதன்தமிழ்மக்களின் 70 வருடகால விடுதலைப் போராட்டத்தில் விடுதலைப்......Read More\nகடந்த புதன்கிழமை கொழும்பில் தலைநகரின் இதயமான பகுதியில் மஹிந்த மீண்டும்......Read More\nதமிழ் தேசிய கூட்டமைப்பு இரத்தம்...\nதமிழ் தேசிய கூட்டமைப்பு – த.தே.கூ. என்பது ஓர் பேச்சு பொருளாகவோ, அல்லது......Read More\nநல்லூரான் வீதி நடந்தால் வினை தீரும் யாழ்மண்ணின் பெருமைமிகு......Read More\nதமிழ்மக்களுக்கு வேண்டியது அபிவிருத்திக்கான அரசியல் அதிகாரமே தவிர......Read More\nவிக்கியின் தெரிவு: பேரவை உரையை...\nவடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் இன்னும் சில வாரங்களில் நிறைவடையவுள்ள......Read More\nசுமந்­திரன் எம்.பியின் கருத்­துக்கு எதி­ராக கூட்­ட­மைப்பின்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-prakash-raj-10-07-1521060.htm", "date_download": "2018-09-22T17:23:59Z", "digest": "sha1:IT2YDTYA72AUX6ONKQKIPJWNLGHKUBKT", "length": 8179, "nlines": 119, "source_domain": "www.tamilstar.com", "title": "படக்குழுவை காத்திருக்க வைத்த பிரகாஷ்ராஜ்! - Prakash Raj - பிரகாஷ்ராஜ் | Tamilstar.com |", "raw_content": "\nபடக்குழுவை காத்திருக்க வைத்த பிரகாஷ்ராஜ்\nதென்னிந்திய சினிமாவில் மெகா வில்லனாக ஏராளமான படங்களில் நடித்தவர் பிரகாஷ்ராஜ். ஆனால் சிங்கம் படத்திற்கு பிறகு அவருக்கான வில்லன் வாய்ப்புகள் குறையத் தொடங்கின.\nஅதனால் தோனி, கெளரவம், உன் சமையல் அறையில் போன்ற படங்களை தயாரித்து நடித்தார் பிரகாஷ்ராஜ். ஆனால் அந்த படங்களும் அவருக்கு கைகொடுக்கவில்லை.\nபின்னர் தெலுங்கு சினிமாவில் சில படங்களில் வில்லனாக நடித்து வந்தபோது அங்குள்ள உதவி இயக்குனர்களை தவறான வார்த்தைகளால் திட்டியதால் இப்போது தெலுங்கு சினிமாவிலும் பிரகாஷ்ராஜின் மார்க்கெட் டல்லடித்து விட்டது.\nஅதனால் தனது தாய்மொழியான கன்னடத்துக்கு சென்று விட்டார். தற்போது கன்னடத்தில் மட்டும் அரை டஜன் படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் பிரகாஷ்ராஜ். இந்த நிலையில், தமிழில் யாக்கை என்ற படத்தில் கமிட்டாகியிருக்கிறார் அவர்.\nஆனால் இந்த படத��தில் அவருக்கு வில்லன் வேடம் கொடுக்கவில்லையாம். அவரது வில்லன் மார்க்கெட் இறங்கி விட்டதை சொல்லி ஒரு கேரக்டரில் நடிக்க வைத்திருக்கிறார்கள்.\nஆனால், அப்படி நடிப்பதற்கும் கேட்டபடி கால்சீட் கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறாராம் பிரகாஷ்ராஜ். அதனால் அவருக்காக படப்பிடிப்பை நிறுத்தி வைத்து விட்டு காத்திருக்கிறார்கள்.\n▪ சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\n▪ ரஜினி கட்சியில் நடிகைக்கு பதவி - சிங்கப்பூர் மன்ற செயலாளராக நியமனம்\n▪ எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்\n▪ பிரபல திரைப்பட நடிகர் கேப்டன் ராஜூ மாரடைப்பால் மரணம்\n▪ மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்\n▪ வசூல் சாதனையில் சீமராஜா - வேற லெவல் வரவேற்பு\n▪ 2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா\n▪ ‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது\n▪ சீமராஜா படத்தில் எங்கள் முந்தைய படங்களில் இருந்து சற்று மேம்பட முயற்சித்திருக்கிறோம் - இயக்குனர் பொன்ராம்\n▪ ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்\n• சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\n• அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்\n• சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\n• வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்\n• மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி\n• ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\n• திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்\n• சமந்தா நடிக்க தடையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/10948", "date_download": "2018-09-22T17:40:13Z", "digest": "sha1:TBH3UM2UZNMDUSQ2FH37X7MZJKK42QA3", "length": 12087, "nlines": 105, "source_domain": "www.virakesari.lk", "title": "வாகன விபத்து : நால்வர் பலி, ஐவர் வைத்தியசாலையில் | Virakesari.lk", "raw_content": "\nவிஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவ���ண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nஅரச உத்தியோகத்தர் கஜனின் மரணம் தொடர்பில் பெற்றோரின் கருத்து\nவாகனங்களின் விலை அதிகரிக்கலாம்: வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம்\nஅரசாங்கத்தின் இயலாமை ரூபாவின் வீழ்ச்சியின் வெளிப்பாடு - மஹிந்த\nஉணவு விசமடைந்ததால் 100 பேர் வைத்தியசாலையில்\nவாகன விபத்து : நால்வர் பலி, ஐவர் வைத்தியசாலையில்\nவாகன விபத்து : நால்வர் பலி, ஐவர் வைத்தியசாலையில்\nநாட்டில் வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற இரு வாகன விபத்துக்களில் 4 பேர் உயிரிழந்துள்ளதோடு, ஐவர் காயமடைந்துள்ளனர்.\nமட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதி, புனானை - ஜெயந்தியாய என்ற இடத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 4 மாத கர்ப்பிணி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.\nபொலன்னறுவை மாவட்டத்தின் சேனபுர பகுதியிலிருந்து கர்ப்பிணித் தாயை வைத்திய பரிசோதனைக்காக ஓட்டமாவடியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் பரிசோதித்து விட்டு, மீண்டும் சேனபுர பகுதிக்குச் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியும் பொலனறுவை பகுதியிலிருந்து மட்டக்களப்பு பகுதிக்கு வந்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதிலயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.\nமேலும் இதன்போது மரணமடைந்த கர்ப்பிணி 35 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.\nசம்பவத்தில் காயமடைந்த ஏனைய இருவரும் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nமேலும், டிப்பர் வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஇதேவேளை, குருணாகல் பொத்துஹெர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு சிறுவர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் குருணாகல் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.\nமுச்சக்கரவண்டியொன்றும் லொறியொன்றும் ஒன்றுக்கொன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nசம்பவத்தில் உயிரிழந்தவர்களுள் 10 வயதான சிறுவனொருவனும் ஒரு வயதான குழந்தையொன்றும் அடங்குகின்றனர்.\nஅத்துடன் 28 வயதான முச்சக்கர வண்டியின் சாரதியும் விபத்தில் உயிரிழந்துள்ளார்.\nஇவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை குருணாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nவாழை��்சேனை டிப்பர் குருணாகல் கர்ப்பிணி\nவிஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nஇரத்தினபுரி கொலுவாவில பாம்காடன் தோட்டத்தில் சட்ட விரோதமாக கசிப்பு விற்பனைக்கு எதிராக செயற்பட்ட விஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியாக இருக்கும் அனைவரையும் உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று அமைச்சர் மனோ கனேஷன் தெரிவித்தார்.\n2018-09-22 22:41:45 விஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nதமிழ் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்மந்தன் தமிழ் மக்களுக்கு சிறந்த தலைவராக இருக்க வேண்டுமானால் அவர் தனது எதிர் கட்சி தலைமை பதவியையும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் இராஜிநாமா செய்ய வேண்டுமென மட்டு மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்துள்ளார்.\n2018-09-22 22:25:59 சம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nஅடிப்படைவாதிகளிடமிருந்து நாட்டின் சமாதானத்தை பாதுகாக்க வேண்டுமானால் பயங்கரவாதத் தடைச்சட்டம் நாட்டுக்கு தேவையானதாகவே காணப்படுகின்றதென அஜித் மன்னப்பெரும தெரிவித்துள்ளார்.\n2018-09-22 22:03:30 அஜித் மன்னப்பெரும கைதிகள் விவகாரம் பயங்கரவாத தடைச்சட்டம்\nஐக்கிய நாடுகள் சபையின் 73 வது பொது கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன சற்று முன் அமெரிக்கா பயணித்தார்.\n2018-09-22 22:08:44 அமெரிக்கா பயணித்தார் ஜனாதிபதி\nஅரச உத்தியோகத்தர் கஜனின் மரணம் தொடர்பில் பெற்றோரின் கருத்து\nஅரச உத்தியோகத்தர் கஜனின் மரணம் தொடர்பாக உண்மைக்கு புறம்பான செய்திகள் கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்கள், இணையத்தளங்கள், நாளேடுகள், போன்றவற்றில் தவறான செய்திகள் வெளியாகியுள்ளதாக அவரது பெற்றோர் தெரிவித்தனர்.\n2018-09-22 22:26:16 அரச உத்தியோகத்தர் கஜனின் மரணம் தொடர்பில் பெற்றோரின் கருத்து\nதமிழ் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு\nஇறுதி ஓவரில் முடித்து வைத்தார் மலிக் ; 3 விக்கெட்டால் திரில் வெற்றி\nவங்கப் புலிகளை வெளுத்துக் கட்டிய வரிப்புல��கள் ; 7 விக்கெட்டினால் இந்தியா அசத்தல் வெற்றி\nஅஸ்கர் தட்டிக்கொடுக்க, ஷஹதி தூக்கிக் கொடுத்தார் ; வெற்றியிலக்கு 258\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/25375", "date_download": "2018-09-22T17:16:08Z", "digest": "sha1:XOXXG7WT7N2DOMWL4AVSPYGGFN767YHS", "length": 9826, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "குப்­பை­களை வீசிய 14 பேருக்கு அப­ராதம் | Virakesari.lk", "raw_content": "\nவிஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nஅரச உத்தியோகத்தர் கஜனின் மரணம் தொடர்பில் பெற்றோரின் கருத்து\nவாகனங்களின் விலை அதிகரிக்கலாம்: வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம்\nஅரசாங்கத்தின் இயலாமை ரூபாவின் வீழ்ச்சியின் வெளிப்பாடு - மஹிந்த\nஉணவு விசமடைந்ததால் 100 பேர் வைத்தியசாலையில்\nகுப்­பை­களை வீசிய 14 பேருக்கு அப­ராதம்\nகுப்­பை­களை வீசிய 14 பேருக்கு அப­ராதம்\nதிரு­கோ­ண­மலை பொதுச் சுகா­தார பகு­தி­க­ளுக்­குட்­பட்ட நகர வீதி­களில் குப்­பை­களை வீசிய குற்­றச்­சாட்டில் தலை­மை­யக பொலிஸ் சுற்­றாடல் பிரி­வி­னரால் கைது­செய்­யப்­பட்ட 14 பேருக்கும் தலா 5000 ரூபா அப­ராதம் விதித்து திரு­கோ­ண­மலை நீதி­மன்ற பிர­தான நீதிவான் எம்.எச். எம். ஹம்ஸா நேற்று முன்­தினம் உத்­த­ர­விட்டார்.\nபாலை­யூற்று இலிங்­க­நகர், அநு­ரா­த­புரச் சந்தி மற்றும் உவர்­மலை பகு­தி­களைச் சேர்ந்­த­வர்­க­ளுக்கே இவ்­வாறு அப­ராதம் விதிக்­கப்­பட்­டுள்­ளது.\nஇதே­வேளை டெங்கு நுளம்­புகள் பரவும் விதத்தில் சுற்­றுச்­சூ­ழலை வைத்­தி­ருந்த குற்­றச்­சாட்டில் கைது ­செய்­யப்­பட்ட 8 பேருக்கு தலா 1500 ரூபா அபராதம் செலுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டார்.\nதிருகோணமலை குப்பை குற்றச்சாட்டு கைது அபராதம் நீதிவான்\nவிஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nஇரத்தினபுரி கொலுவாவில பாம்காடன் தோட்டத்தில் சட்ட விரோதமாக கசிப்பு விற்பனைக்கு எதிராக செயற்பட்ட விஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியாக இருக்கும் அனைவரையும் உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று அமைச்சர் மனோ கனேஷன் தெரிவித்தார்.\n2018-09-22 22:41:45 விஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nதமிழ் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்மந்தன் தமிழ் மக்களுக்கு சிறந்த தலைவராக இருக்க வேண்டுமானால் அவர் தனது எதிர் கட்சி தலைமை பதவியையும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் இராஜிநாமா செய்ய வேண்டுமென மட்டு மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்துள்ளார்.\n2018-09-22 22:25:59 சம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nஅடிப்படைவாதிகளிடமிருந்து நாட்டின் சமாதானத்தை பாதுகாக்க வேண்டுமானால் பயங்கரவாதத் தடைச்சட்டம் நாட்டுக்கு தேவையானதாகவே காணப்படுகின்றதென அஜித் மன்னப்பெரும தெரிவித்துள்ளார்.\n2018-09-22 22:03:30 அஜித் மன்னப்பெரும கைதிகள் விவகாரம் பயங்கரவாத தடைச்சட்டம்\nஐக்கிய நாடுகள் சபையின் 73 வது பொது கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன சற்று முன் அமெரிக்கா பயணித்தார்.\n2018-09-22 22:08:44 அமெரிக்கா பயணித்தார் ஜனாதிபதி\nஅரச உத்தியோகத்தர் கஜனின் மரணம் தொடர்பில் பெற்றோரின் கருத்து\nஅரச உத்தியோகத்தர் கஜனின் மரணம் தொடர்பாக உண்மைக்கு புறம்பான செய்திகள் கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்கள், இணையத்தளங்கள், நாளேடுகள், போன்றவற்றில் தவறான செய்திகள் வெளியாகியுள்ளதாக அவரது பெற்றோர் தெரிவித்தனர்.\n2018-09-22 22:26:16 அரச உத்தியோகத்தர் கஜனின் மரணம் தொடர்பில் பெற்றோரின் கருத்து\nதமிழ் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு\nஇறுதி ஓவரில் முடித்து வைத்தார் மலிக் ; 3 விக்கெட்டால் திரில் வெற்றி\nவங்கப் புலிகளை வெளுத்துக் கட்டிய வரிப்புலிகள் ; 7 விக்கெட்டினால் இந்தியா அசத்தல் வெற்றி\nஅஸ்கர் தட்டிக்கொடுக்க, ஷஹதி தூக்கிக் கொடுத்தார் ; வெற்றியிலக்கு 258\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/26761", "date_download": "2018-09-22T17:09:21Z", "digest": "sha1:WMBBPQFTXQHR5PZV3HQE52N52T6ZY3OI", "length": 17715, "nlines": 107, "source_domain": "www.virakesari.lk", "title": "அரச ஊழி­யர்­க­ளுக்கு சம்­பள உயர்­வில்லை? | Virakesari.lk", "raw_content": "\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nஅரச உத்தியோகத்தர் கஜனின் மரணம் தொடர்பில் பெற்றோரின் கருத்து\nவிஜேரத்தினத்தின் பூதவுடலுக்கு அமைச்சர் மனோ கணேஷன் அஞ்சலி\nவாகனங்களின் விலை அதிகரிக்கலாம்: வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம்\nஅரசாங்கத்தின் இயலாமை ரூபாவின் வீழ்ச்சியின் வெளிப்பாடு - மஹிந்த\nஉணவு விசமடைந்ததால் 100 பேர் வைத்தியசாலையில்\nஅரச ஊழி­யர்­க­ளுக்கு சம்­பள உயர்­வில்லை\nஅரச ஊழி­யர்­க­ளுக்கு சம்­பள உயர்­வில்லை\nநிதி அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ர­வினால் நாளை 9ஆம் திகதி முன்­வைக்­கப்­ப­ட­வுள்ள நல்­லாட்சி அர­சாங்­கத்தின் மூன்­றா­வது வரவு –செல­வுத்­திட்­டத்தின் ஊடாக அரச ஊழி­யர்­க­ளுக்கு சம்­பள உயர்வு இருக்­காது என்றும் வாக­னங்­களின் விலை­களில் மாற்றம் வரும் என்றும் நிதி­ய­மைச்சு வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து தெரி­ய­வ­ரு­கின்­றது.\nமேலும் வடக்கு,கிழக்கு மாகா­ணங்­களில் முத­லீடு செய்­வோ­ருக்கு 200வீத வரிச்­ச­லு­கையை தொடர்ந்தும் உயர்ந்த மட்­டத்தில் முன்­னெ­டுப்­ப­தற்கும் மலை­க­யத்தில் வீட­மைப்பு வேலைத்­திட்­டத்தை துரி­தப்­ப­டுத்­தவும் அடுத்த வரு­டத்­திற்­கான வரவு, செல­வுத்­திட்­டத்தில் யோச­னைகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.\nஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான நல்­லாட்சி அர­சாங்­கத்தின் மூன்­றா­வது வரவு, செல­வுத்­திட்டம் நாளை வியா­ழக்­கி­ழமை பிற்­பகல் 1 மணிக்கு நிதி­ய­மைச்சர் மங்­கள சம­ர­வீ­ர­வினால் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது.\nபகல் 1 மணி­ய­லி­ருந்து மாலை 4 மணி­வரை வரவு, செல­வுத்­திட்ட உரை நிதி அமைச்­ச­ரினால் வாசிக்­கப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. அந்­த­வ­கையில் இம்­முறை வரவு, செல­வுத்­திட்­ட­மா­னது பச்சை நீல எண்­ணக்­க­ருவை கொண்­டி­ருக்கும் என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.\nஅதா­வது பொரு­ளா­தார ரீதியில் நாட்டைக் கட்­டி­யெ­ழுப்­பும்­போது சுற்­றா­டலை பாது­காக்­க­வேண்­டி­யதை பச்சை என்ற எண்­ணக்­க­ருவின் ஊடா­கவும், கடல் சார் பொரு­ளா­தா­ரத்தை முன்­னேற்­று­வதை நீல என்ற கரு­வூ­டா­கவும் இம்­முறை வரவு, செல­வுத்­திட்­டத்தில் உட்­ப­டுத்­தி­யுள்­ள­தாக நிதி அமைச்­சின தகவல் தெரி­விக்­கின்­றன.\nஇதே­வேளை சிறிய அள­���ி­லான வாக­னங்­களின் விலை­களில் மாற்றம் இருக்­காது என்றும் எனினும் பெரி­ய­ள­வி­லான வாக­னங்­களின் விலை­களில் மாற்­றங்கள் ஏற்­ப­டுத்­தப்­படும் எனவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.\nஅது­மட்­டு­மன்றி மாண­வர்­க­ளுக்­கான 13 வருட கட்­டா­யக்­கல்வி நடை­முறை இம்­முறை வரவு, செல­வுத்­திட்­டத்தின் ஊடாக ஒரு யோச­னை­யாக முன்­வைக்­கப்­ப­ட­வுள்­ளது. அத்­துடன் எரி­பொருள் விலையில் எவ்­வி­த­மான மாற்­றமும் இம்­முறை வரவு, செல­வுத்­திட்­டத்தில் இருக்­காது என்றும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. மது­பான விலை­க­ளிலும் பாரிய அளவு மாற்றம் இருக்­காது என அறி­ய­மு­டி­கின்­றது.\nஅத்­துடன் அரச ஊழி­யர்­க­ளுக்­கான சம்­பள உயர்வு இம்­முறை வரவு, செல­வுத்­திட்­டத்தில் உள்­ள­டக்­கப்­ப­டாது எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. காரணம் புதிய நல்­லாட்சி அர­சாங்கம் பத­விக்கு வந்­ததும் அரச ஊழி­யர்­க­ளுக்­கான சம்­ப­ளத்தை 10 ஆயிரம் ரூபா­வினால் அதி­க­ரித்­ததால் எனவே அடுத்த வரு­டமும் அரச ஊழி­யர்­க­ளுக்கு சம்­பள உயர்வு பெற்­றுக்­கொ­டுக்­கப்­ப­ட­மாட்­டாது என்றும் தெரி­ய­வ­ரு­கி­றது.\nமேலும் தனியார் துறை­யி­னரின் சம்­பள உயர்வு தொடர்­பிலும் எந்­த­வி­த­மான யோச­னை­களும் இடம்­பெற மாட்­டாது என்றே நிதி­ய­மைச்சின் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. இதே­வேளை வடக்கு, கிழக்கில் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு தொழில் வாய்ப்­புக்­களை உரு­வாக்கிக் கொடுக்கும் நோக்கில் பல்­வேறு திட்­டங்­க­ளுக்­கான யோச­னைகள் முன்­வைக்­கப்­ப­டலாம் என தெரி­ய­வ­ரு­கி­றது.\nஅதா­வது வடக்கு, கிழக்கில் முத­லீடு செய்­ப­வர்­க­ளுக்கு 200 வீத வரிச்­ச­லு­கையை வழங்­கு­வ­தற்­கான கடந்த வருட யோசனை இம்­மு­றையும் மிகவும் வலு­வான முறையில் முன்­வைக்­கப்­ப­டு­மென தெரி­ய­வ­ரு­கி­றது.\nஇது இவ்­வா­றி­ருக்க மலை­ய­கத்தில் வீட்­டுப்­பி­ரச்­சினை பாரிய விவ­கா­ர­மாக உரு­வெ­டுத்­துள்ள நிலையில் மிக விரை­வாக பெருந்­தோட்­டங்­களில் தனி­வீட்­டுத்­திட்­டத்தை முன்­னெ­டுப்­ப­தற்­கான யோச­னை­களும் இம்­முறை வரவு,செல­வுத்­திட்­டத்தில் இடம்­பெறும் என நிதி அமைச்சின் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.\nஇதேவேளை மிகப்பெரிய அளவில் இம்முறை நிவாரணங்கள் எதுவும் வரவு, செலவுத்திட்டத்தில் இடம்பெறாது என்றும் மக்களின் முயற்சிகளுக��கு ஊக்குவிப்பு வழங்குவதற்கான யோசனைகளே இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.\nஇதேவேளை மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கக்கூடியதும் மற்றும் நாட்டின் நீண்டகால பொருளாதார வளர்ச்சியை இலக்காக கொண்டதாக அடுத்த வரவு செலவுத்திட்டம் அமையும் என நிதி அமைச்சின் முக்கியஸ்தர் ஒருவர் கேசரிக்க தெரிவித்தார்.\nநிதி அமைச்சர் அரச ஊழி­யர்­கள் நல்­லாட்சி அர­சாங்­கம்\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nதமிழ் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்மந்தன் தமிழ் மக்களுக்கு சிறந்த தலைவராக இருக்க வேண்டுமானால் அவர் தனது எதிர் கட்சி தலைமை பதவியையும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் இராஜிநாமா செய்ய வேண்டுமென மட்டு மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்துள்ளார்.\n2018-09-22 22:25:59 சம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nஅடிப்படைவாதிகளிடமிருந்து நாட்டின் சமாதானத்தை பாதுகாக்க வேண்டுமானால் பயங்கரவாதத் தடைச்சட்டம் நாட்டுக்கு தேவையானதாகவே காணப்படுகின்றதென அஜித் மன்னப்பெரும தெரிவித்துள்ளார்.\n2018-09-22 22:03:30 அஜித் மன்னப்பெரும கைதிகள் விவகாரம் பயங்கரவாத தடைச்சட்டம்\nஐக்கிய நாடுகள் சபையின் 73 வது பொது கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன சற்று முன் அமெரிக்கா பயணித்தார்.\n2018-09-22 22:08:44 அமெரிக்கா பயணித்தார் ஜனாதிபதி\nஅரச உத்தியோகத்தர் கஜனின் மரணம் தொடர்பில் பெற்றோரின் கருத்து\nஅரச உத்தியோகத்தர் கஜனின் மரணம் தொடர்பாக உண்மைக்கு புறம்பான செய்திகள் கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்கள், இணையத்தளங்கள், நாளேடுகள், போன்றவற்றில் தவறான செய்திகள் வெளியாகியுள்ளதாக அவரது பெற்றோர் தெரிவித்தனர்.\n2018-09-22 22:26:16 அரச உத்தியோகத்தர் கஜனின் மரணம் தொடர்பில் பெற்றோரின் கருத்து\nவிஜேரத்தினத்தின் பூதவுடலுக்கு அமைச்சர் மனோ கணேஷன் அஞ்சலி\nகடந்த 19 ஆம் திகதி கடந்தப்பட்டு அடித்து கொலை செய்யப்பட்ட இரத்தினபுரி கொலுவாவில பாம்காடன் தோட்டத்தை சேர்ந்த விஜேரத்தினத்தின் பூதவுடலுக்கு அமைச்சர் மனோ கணேஷன் இன்று(22) இறுதி அ���்சலி செலுத்தினார்.\n2018-09-22 20:55:31 விஜேரத்தினத்தின் பூதவுடலுக்கு அமைச்சர் மனோ கணேஷன் அஞ்சலி\nதமிழ் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு\nஇறுதி ஓவரில் முடித்து வைத்தார் மலிக் ; 3 விக்கெட்டால் திரில் வெற்றி\nவங்கப் புலிகளை வெளுத்துக் கட்டிய வரிப்புலிகள் ; 7 விக்கெட்டினால் இந்தியா அசத்தல் வெற்றி\nஅஸ்கர் தட்டிக்கொடுக்க, ஷஹதி தூக்கிக் கொடுத்தார் ; வெற்றியிலக்கு 258\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-09-22T17:25:19Z", "digest": "sha1:5TBYTRMQHB2RHYSLF3IS5JCFATRCAJ63", "length": 3585, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஜெயலலிதா நினைவிடம் | Virakesari.lk", "raw_content": "\nவிஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nஅரச உத்தியோகத்தர் கஜனின் மரணம் தொடர்பில் பெற்றோரின் கருத்து\nவாகனங்களின் விலை அதிகரிக்கலாம்: வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம்\nஅரசாங்கத்தின் இயலாமை ரூபாவின் வீழ்ச்சியின் வெளிப்பாடு - மஹிந்த\nஉணவு விசமடைந்ததால் 100 பேர் வைத்தியசாலையில்\nArticles Tagged Under: ஜெயலலிதா நினைவிடம்\nஜெயலலிதா நினைவிடம் ஓராண்டில் கட்டிமுடிக்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஜெயலலிதா நினைவிடம் ஓராண்டிற்குள் கட்டிமுடிக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார்.\nதமிழ் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு\nஇறுதி ஓவரில் முடித்து வைத்தார் மலிக் ; 3 விக்கெட்டால் திரில் வெற்றி\nவங்கப் புலிகளை வெளுத்துக் கட்டிய வரிப்புலிகள் ; 7 விக்கெட்டினால் இந்தியா அசத்தல் வெற்றி\nஅஸ்கர் தட்டிக்கொடுக்க, ஷஹதி தூக்கிக் கொடுத்தார் ; வெற்றியிலக்கு 258\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2018-09-22T17:12:51Z", "digest": "sha1:ITV6VLVE7TYSFD7MZ73E4IIAR4EXDQOD", "length": 4050, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தேசிய பொறிமுறை | Virakesari.lk", "raw_content": "\nவிஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nஅரச உத்தியோகத்தர் கஜனின் மரணம் தொடர்பில் பெற்றோரின் கருத்து\nவாகனங்களின் விலை அதிகரிக்கலாம்: வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம்\nஅரசாங்கத்தின் இயலாமை ரூபாவின் வீழ்ச்சியின் வெளிப்பாடு - மஹிந்த\nஉணவு விசமடைந்ததால் 100 பேர் வைத்தியசாலையில்\nஉள்ளக பொறிமுறையுடன் அமெரிக்கா செல்கின்றார் மங்கள\nஉத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு எதிர்வரும் வியாழக்கிழமை அமெரிக்காவுக்கு செல்லவுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீ...\nஉறுதியளித்த தேசிய பொறிமுறையை அரசாங்கம் அறிவிக்கும் : ஹிரான் விக்ரமரத்ன\nஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் உறுதியளித்த தேசிய பொறிமுறையை அரசாங்கம் மிக விரைவில் அறிவிக்கும் என அரச நிறுவன மற்றும் அபி...\nதமிழ் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு\nஇறுதி ஓவரில் முடித்து வைத்தார் மலிக் ; 3 விக்கெட்டால் திரில் வெற்றி\nவங்கப் புலிகளை வெளுத்துக் கட்டிய வரிப்புலிகள் ; 7 விக்கெட்டினால் இந்தியா அசத்தல் வெற்றி\nஅஸ்கர் தட்டிக்கொடுக்க, ஷஹதி தூக்கிக் கொடுத்தார் ; வெற்றியிலக்கு 258\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9C%E0%AF%88", "date_download": "2018-09-22T17:14:02Z", "digest": "sha1:OMT6BEV264V3BOJ6EOHI5L2GWQZCLQHD", "length": 4010, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வெளிநாட்டு பிரஜை | Virakesari.lk", "raw_content": "\nவிஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nஅரச உத்தியோகத்தர் கஜனின் மரணம் தொடர்பில் பெற்றோரின் கருத்து\nவாகனங்களின் விலை அதிகரிக்கலாம்: வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம்\nஅரசாங்கத்தின் இயலாமை ரூபாவின் வீழ்ச்சியின் வெளிப்பாடு - மஹிந்த\nஉணவு விசமடைந்ததால் 100 பேர் வைத்தியசாலையில்\nவவுனியாவில் நினைவேந்தல் ஊர்தியில் தீபமேற்றிய வெளிநாட்டு பிரஜை\nவவுனியாவை வந்தடைந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தீபமேற்றிய ஊர்தியில் இன்று பிற்பகல் வேளையில் பஜார் வீதியில் பொதுமக்கள்...\nயானை தாக்கியதில் வெளிநாட்டு இளைஞர் பலி\nஹபரன - சீகிரிய வீதியில் காட்டு யானை தாக்கியதில் வெ ளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று முன்தினம்...\nதமிழ் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு\nஇறுதி ஓவரில் முடித்து வைத்தார் மலிக் ; 3 விக்கெட்டால் திரில் வெற்றி\nவங்கப் புலிகளை வெளுத்துக் கட்டிய வரிப்புலிகள் ; 7 விக்கெட்டினால் இந்தியா அசத்தல் வெற்றி\nஅஸ்கர் தட்டிக்கொடுக்க, ஷஹதி தூக்கிக் கொடுத்தார் ; வெற்றியிலக்கு 258\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/india/controversial-cover-image-breastfeeding", "date_download": "2018-09-22T17:39:46Z", "digest": "sha1:K6E3XISKYLLIKFMACPH24R22BMZGZKFC", "length": 14067, "nlines": 187, "source_domain": "nakkheeran.in", "title": "சரியா- தப்பா? சர்ச்சைக்குள்ளான கிருகலட்சுமி பத்திரிகையின் அட்டைப் படம்! | A controversial cover image on breastfeeding | nakkheeran", "raw_content": "\nதிருவள்ளுவா் சிலைக்கும் விவேகானந்தா் பாறைக்கும் கடல் வழி பாலம்-எடப்பாடி…\nமருத்துவர் செல்போனில் பிசி... சிகிச்சைக்கு வந்த கோழிகள் சாவு மாடுகள்…\nபிரபல வழிப்பறி கொள்ளையன் கபாலி மீது மூன்றாவது முறையாக பாய்ந்தது குண்டாஸ்\n'அதுக்கு' ஒத்துக்காததால் மனைவி, குழந்தையை எரித்துக்கொன்ற கணவன்\nதிருவாரூரில் ஆதரவாளர்களே இல்லாமல் தனது ஆதரவை காட்டவரும் அழகிரி\nதொடர்கதையாகிவரும் தண்ணீரில் நீந்தி இறுதி ஊர்வலம் செல்லும் அவலம்\nபிக்பாஸ்-2 டைட்டில் வின்னர் யார்...\nமீனவனை நீ அடித்தால், உன் மாணவனை நான் அடிப்பேன்... -சீமான்\nமெரினாவில் போராட அனுமதியில்லை என்று, ஆனால் புதைக்க அனுமதி இருக்கிறது... -…\nஅனுமதியின்றி பேனர் வைத்த அமமுக; டிராபிக்ராமசாமிக்கும் டி.டி.வி…\n சர்ச்சைக்குள்ளான கிருகலட்சுமி பத்திரிகையின் அட்டைப் படம்\nமலையாள பத்திரிகையான கிருகலஷ்மியின் மார்ச் மாத அட்டைப் படம் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. அப்படி அதில் என்ன இருந்தது என்கிறீர்களா\nபெண்கள் பொது இடங்களில் தயக்கமில்லாமல் தாய்ப்பாலூட்டுவதை ஊக்குவிக்கும் விதமாக துபாயைச் சேர்ந்த ஜிலு ஜோசப் எனும் மாடல் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டுவது போன்ற அட்டைப்படம் இடம்பெற்றிருந்தது.\nகூடவே கேரள தாய்மார்கள் சொல்வதுபோல், உற்றுப் பார்ப்பதை நிறுத்துங்கள். நாங்கள் குழந்தைகளுக்கு பாலூட்டவேண்டும் என்ற வாசகமும் கீழே இடம்பெற்றிருந்தது.\nஅட்டைக்கு ஒரே நேரத்தில் வரவேற்பும் எதி��்ப்பும் வந்திருக்கிறது. வரவேற்பவர்கள், இதிலென்ன தப்பு நல்ல விஷயம்தானே என்கிறார்கள். யுனிசெஃப் இந்தியா அமைப்பு, நடிகை ஜெலினா ஜெட்லி உள்ளிட்டவர்கள் பாராட்டி வரவேற்றிருக்கிறார்கள். பெண்களின் மார்பகத்தை கவர்ச்சிப் பொருளாக பார்ப்பதை மாற்றிக்கொள்ளவேண்டும் என்கிறார்கள் ஆதரவுதெரிப்பவர்கள்.\nஅதேசமயம் எதிர்ப்பவர்கள், இது பத்திரிகை விற்பனைக்கான மலிவான உத்தி. பால் கொடுப்பதில் தவறில்லை. அதை சேலையால் மூடிக்கொண்டு செய்திருக்கலாம். ஒரு மாடலுக்குப் பதில்… அதுவும் தாய்மையை அடையாத மாடலுக்குப் பதில் நிஜ தாயையே பயன்படுத்தியிருக்கலாம். இப்படி திறந்துபோட்டு பாலூட்டுவது கலாச்சாரத்துக்கு எதிரானது என பலதரப்பட்ட குரல்கள் எழுந்திருக்கின்றன.\nகேரளத்தைச் சேர்ந்த வினோத் மாத்யூ எனும் வழக்கறிஞர் கிருகலட்சுமி அட்டைப்படத்துக்கு எதிராக கொல்லம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமுதுகை படிக்கட்டாக மாற்றி உதவிய மீனவர் ஜெய்சலுக்கு கார் - வீடு பரிசு\nபாலியல் புகாருக்கு ஆளான பேராயர்... ஆதரவு அறிக்கை வெளியிட்ட சபை\nஆட்களைக் குறைக்க நிஸான் நிறுவனம் முடிவு...\nஅணில் அம்பானியை காப்பற்றவே மோடி பொய் சொல்கிறார்- ராகுல் காந்தி\nஊழலின் ஊற்றுக்கண்ணே காங்கிரஸ் கட்சிதான் - ரவிசங்கர் பிரசாத்\nமுன்னாள் அதிபர் கூறியது பற்றி விசாரணை நடத்துகிறோம்- ராஜ்நாத் சிங்\nமூன்று நாட்கள் போலிஸ் காவலில் பாலியல் புகார் பாதிரியார்...\nமோடியும், அனில் அம்பானியும் ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோடி சுருட்டியுள்ளனர்: ராகுல் காந்தி\nபிரபல பாலிவுட் நடிகருடன் இணையும் தோனி...\nபாலியல் புகார் பாதிரியார் டிஸ்சார்ஜ்....\nஇரு மாநிலங்களுக்குச் சென்று பல திட்டங்களை தொடங்கும் மோடி....\n வைரலான புகைப்படம் குறித்த உண்மை விளக்கம்\n - சாமி ஸ்கொயர் விமர்சனம்\n100 ரூபாய் சம்பளம்... எம்.எல்.ஏ ஆவதற்கு முன்பே கார், வீடு... - கலைஞர் குறித்து கரு.பழனியப்பன்\nசிறப்பு செய்திகள் 17 hrs\nவிஷாலைத் தொடர்ந்து அர்ஜுன் இணையும் அடுத்த ஹீரோ\nநடிகை நிலானியிடம் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள்: தற்கொலைக்கு முன்பு வெளியிட்ட வாலிபர்\nஇளையராஜா பணத்தை வாங்கிட்டு நான் பட்டபாடு - ரமேஷ் கண்ணா எழுதும் திரையிடாத நினைவுகள் #10\nசின்னத்திரை நடிகையின் காதலன��� தற்கொலை. –உதயநிதி மன்றத்தில் சலசலப்பு.\nஎச்.ராஜாவை பிடிக்க 2 தனிப்படை...\nகுளோப்ஜாமுன், தயிர்வடைக்குப்பிறகு கலைஞர் ஆசைப்பட்டது இதற்குத்தான்\n\"உங்க பொண்ணு மாடியில இருந்து குதிச்சுட்டா... உடனே வாங்க...'' - அப்பல்லோ சம்பவம்\nகம்யூனிஸ்ட்டுகளை கொன்று குவித்த தென்கொரியா\nபிணமாக வெந்த பின்னும் கோரிக்கை உங்களை தீண்டலயே... - மேற்குத் தொடர்ச்சி மலை குறித்து பாடலாசிரியர் வேல்முருகன் கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2015-apr-30/special/105469.html", "date_download": "2018-09-22T16:43:58Z", "digest": "sha1:RFA7ZC5TFRQIMVRUYJLRUELUUORQ2RVV", "length": 32286, "nlines": 494, "source_domain": "www.vikatan.com", "title": "குவாக்...குவாக் வாத்து - ஜாலி பண்ணை விசிட் | Jolly farm visit | சுட்டி விகடன்", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nசுட்டி விகடன் - 30 Apr, 2015\nவிட்டாச்சு லீவு... கிளம்பியாச்சு டூர்\nகுவாக்...குவாக் வாத்து - ஜாலி பண்ணை விசிட்\nதுளசியும் தூதுவளையும் எங்கள் தோழர்கள்\nதேடி வரும் கோடை எதிரி\nபக்குவமா பாவு சுற்றி பளபளப்பா லுங்கி எடுத்து...\nமுதல் படம்... முதல் விருது\nசிறகு விரிக்கும் இறகுப்பந்து இளவரசி\nபார்... பார்... கடலைப் பார்\nநோபல் தெரியும் ஏபெல் தெரியுமா\nமழை வந்தது... மழை வந்தது...\nஐஸ் குச்சியில் உயிரியல் சாலை\nகுழுச் செயல்பாட்டுக்கு முழு மதிப்பீடு\nநண்பர்களாக இணைந்து பெற்றோம், நல் மதிப்பீடு\nகுவாக்...குவாக் வாத்து - ஜாலி பண்ணை விசிட்\nகுஷியாகப் பாடியவாறு வாத���துகளை விரட்டிக்கொண்டிருந்தார்கள் அந்தச் சுட்டிகள். நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தில் இருக்கும் சின்னதுரை என்பவரின் வாத்துப் பண்ணையில்தான் இந்தக் கலாட்டா.\n‘‘சம்மர் லீவு விட்டாச்சு. வித்தியாசமா எங்காவது போகலாம்னு, ‘லீவை ஜாலியாக என்ஜாய் பண்ணுவோர் சங்கம்’ சார்பாக முடிவு பண்ணினோம்” என்றான், எட்டாம் வகுப்பு தேர்வை வெற்றிகரமாக முடித்திருக்கும் கர்ணன். சார்தான் சங்கத்தின் தலைவராம்.\nஇந்தச் சங்கத்தின் மகளிர் அணித் தலைவி, ஆறாம் வகுப்பு ராகவர்த்தினி.\n“வாத்து அங்கிள், எங்களுக்கு வாத்து வளர்ப்பு பற்றி சொல்றீங்களா” எனக் கேட்டாள் ஓவியா.\n‘‘என்னது வாத்து அங்கிளா... நான் வளர்க்கிறதுதான் வாத்துகள். சின்னதுரை அங்கிள்னு கூப்பிடுங்க” என்று சிரிப்புடன் அவர்களை அழைத்துச் சென்றார் சின்னதுரை.\n‘குவாக்... குவாக்’ என்றவாறு குட்டையில் கூட்டமாக இருந்த வாத்துகள், தலையைத் திருப்பி லுக் விட்டன.\n“ஏன் அங்கிள், வாத்துகளை வெட்டவெளியிலேயே விட்டிருக்கீங்க” எனக் கேட்டான் மனோஜ்.\n‘‘வாத்துகளுக்கு, உடம்பில் ஈரப்பதம் இருக்கணும். உடம்பில் ஈரம் இருக்கிற வரை தரையில் திரியும். பிறகு, குட்டைக்கு வந்துடும். கோழி மாதிரி அடைச்சுவெச்சா செத்துடும்’’ என்றார் சின்னதுரை.\n‘‘ஒரு வாத்தைத் தூக்கிப் பார்க்கலாமா... கடிக்குமா அங்கிள்” எனக் கேட்டாள் சஞ்சனா.\n‘‘பயப்படாதே, எந்த வாத்தும் கடிக்காது. வாத்துகளை, கழுத்து அல்லது இறக்கைகளைப் பிடிச்சுத் தூக்கணும்’’ என்றவர், ஒரு வாத்தைப் பிடித்துக் கொடுத்தார்.\n‘குவாக்... குவாக்’ என இறக்கையை அடித்துக்கொண்ட அந்த வாத்து, ‘ரொம்ப நல்ல பொண்ணு கையிலதான் வந்திருக்கோம்’ எனப் புரிந்துகொண்டதுபோல, சஞ்சனா கையில் தனது அலகை உரசிக் கொஞ்சியது.\nகுஷியான அனைவரும் ஆளுக்கு ஒரு வாத்தைப் பிடித்துத் தூக்கினார்கள்.\n‘‘அங்கிள், நீங்க எவ்வளவு நாளா வாத்து வளர்க்கிறீங்க” எனக் கேட்டான் சந்தோஷ்.\n“எங்க பரம்பரைத் தொழிலே வாத்து வளர்ப்புதான். நான், 30 வருஷமா இந்தத் தொழிலில் இருக்கேன். என்கிட்டே 2,000 வாத்துகள் இருக்கு. எல்லாமே நாட்டு வகை வாத்துகள்தான். இறைச்சிக்காகவும் முட்டைக்காகவும் வளர்த்து விற்கிறேன். நம்ம நாட்டுல, கோழி வளர்ப்புக்கு அடுத்தபடியா, வாத்து வளர்ப்பு முக்கியமான தொழிலா இருக்கு. கோழிகளைவிடவும் வ��த்துகளை வளர்க்கும் செலவு குறைவு. நோய்த் தாக்கமும் குறைவு. காலரா, பிளேக் எனச் சில நோய்கள் தாக்கலாம். முறையான தடுப்பூசி போட்டால், எந்தப் பிரச்னையும் இல்லை” என்றார் சின்னதுரை.\n‘‘எல்லா வாத்துமே ஒரே மாதிரி இருக்கே, இதில் ஆண், பெண்ணை எப்படிக் கண்டுபிடிப்பீங்க’’ எனக் கேட்டான் கர்ணன்.\n“ஆண் வாத்து, குறைவான ஒலியில் குவாக் குவாக் எனக் கத்தும். பெண் வாத்து, பக்... பக் எனச் சத்தமா கத்திட்டே இருக்கும். ஆண் வாத்தின் கழுத்துப் பகுதி, மயில் தோகை நிறத்தில் இருக்கும். பெண் வாத்துக்கு அப்படி இருக்காது” என்றார் சின்னதுரை.\nதன் கையில் இருந்த வாத்தைக் கவனித்த தர்ஷனா, ‘‘ஹேய்... இது ஆண் வாத்து. இதுக்கு நான் டைகர்னு பேர் வைக்கப்போறேன்” என்றாள்.\n‘‘பார்த்து தர்ஷனா, உன்னை அடிச்சு சாப்பிட்டுடப்போகுது. அங்கிள், வாத்துகள் என்ன சாப்பிடும்” எனக் கேட்டான் நிதின்குமார்.\n‘‘வாத்துக் குஞ்சுகளுக்கு சில நாட்கள் வரை கேழ்வரகு மாவு கொடுப்போம். அப்புறம், குருணை அரிசி சாப்பிடும். கொஞ்சம் வளர்ந்ததும்... முழு அரிசி, நெல், தானிய வகைகளைக் கொடுப்போம். தண்ணீரில் இருக்கும் புழு, பூச்சிகளையும் விரும்பிச் சாப்பிடும்’’ என்றார் சின்னதுரை.\n‘‘அது சரி, வாத்தைச் சாப்பிடுவதால் நமக்கு என்ன நன்மை” எனக் கேட்டாள் ஓவியா.\n‘‘வாத்துகளும் அதன் முட்டைகளும் சளி, இருமல், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு நல்லது. கோழி இறைச்சியைவிட வாத்து இறைச்சி ரொம்ப மென்மையா இருக்கும். சரி வாங்க, முட்டைகளை எடுக்கலாம்’’ என்ற சின்னதுரை, பாதியளவு வைக்கோல் போட்டிருந்த ஒரு கூடையை எடுத்துக்கொண்டார்.\n‘‘ஆஹா... எக்ஸாம் முடிச்சுட்டு வந்ததுமே முட்டையைப் பார்க்கிறது நல்ல சகுனமா’’ என்று ஜர்க் அடித்தாள் சஞ்சனா.\n‘‘பயப்படாதே, நாம எல்லாம் தனியா முட்டை வாங்க மாட்டோம். ஒன்றுக்குப் பக்கத்திலே ரெண்டு முட்டைகள் வாங்குவோம்” என்று தைரியம் சொன்னான் மனோஜ்.\nபண்ணைக்குள் இருந்த முட்டைகளைச் சேகரித்தவாறே பேச்சு தொடர்ந்தது. “ஒரு பெண் வாத்து ஆண்டுக்கு 100 முதல் 150 முட்டைகள் இடும். விற்கும் முட்டைகளைத் தவிர, பொரிக்கும் முட்டைகளை 30டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வைக்கணும். இளம் சூடான நீரை இரண்டாம் நாளிலிருந்து 23-ம் நாள் வரை முட்டைகள் மீது தெளிக்கணும். தினமும் நான்கு முறையாவது முட்டைகளைத் திருப்பி வ��க்கணும். 28 நாட்களுக்குள் முட்டையில் இருந்து குஞ்சு வெளியே வரும். வாத்து முட்டைகள், கோழி முட்டையைவிட 20 கிராம் அதிக எடை இருக்கும்’’ என்றார் சின்னதுரை.\n” எனக் கேட்டாள் ராகவர்த்தினி.\n‘‘வளர்க்கலாமே... நல்ல முறையில் கவனிச்சுக்கிட்டா, மூணு ஆண்டுகள் உயிர் வாழும். நாங்க ஆறு மாசத்தில் இருந்து ஓர் ஆண்டுக்குள் வித்திடுவோம். சில பெரிய வீடுகளில் வளர்க்கும், அன்னப் பறவை மாதிரி இருக்கிற வெள்ளை நிற வாத்துகளை, ஊசி வாத்துனு சொல்வாங்க. சீமை வாத்துங்கிறது கறுப்பா இருக்கும். இந்த வாத்து இறக்கையில்தான் இறகுப்பந்து செய்வாங்க. காக்கி கேம்பல், மஸ்கவி, வெள்ளை பெக்கின், ரூவன், இண்டியன் ரன்னர், மணிலா என, வாத்துகளில் 50-க்கும் மேற்பட்ட வகைகள் இருக்கு’’ என்றார் சின்ன துரை.\n” எனக் கேட்டான் நிதின்குமார்.\n‘‘தான் இருக்கும் இடத்தில் உணவு கிடைக்காத போதும், வேறு இடத்தைத் தேர்வு செய்யும்போதும் பறந்துபோகும். தங்களுக்குள் ஒரு குழுவை உருவாக்கி, ஆங்கில எழுத்து ‘வி’ வடிவில் பறக்கும்” என்றார் சின்ன துரை.\n‘‘கடைசியா ஒரு டவுட். வாத்தை ஏன் முட்டாளுக்கு உதாரணமா சொல்றாங்க” எனக் கேட்டாள் ஓவியா.\n“காரணம் இருக்கு. ஒரு வாத்தைப் பிடிச்சு கோணிப் பையில் போட்டுட்டு, அந்தப் பையைத் திறந்துவெச்சுட்டா, மற்ற வாத்துகளும் வரிசையா வந்து கோணிப்பைக்குள் புகுந்துக்கும். வாத்துகளை பிடிக்கத் துரத்தும்போது, சிதறி ஓடாமல், எல்லா வாத்துகளும் ஒரே பக்கமாவே ஓடும். ஈஸியா பிடிச்சுடலாம். சுயமாக முடிவெடுக்காமல், அடுத்தவனைப் பின்பற்றிப் போகிறவனை ‘வாத்து மடையன்’னு சொல்வாங்க’’ என்றார் சின்னதுரை.\n“ரொம்ப தேங்க்ஸ் அங்கிள். ஒரு வருஷமா, ஹோம் வொர்க், எக்ஸாம்னு இருந்த டென்ஷன் எல்லாம் இங்கே இருந்த கொஞ்ச நேரத்தில் பறந்துபோயிடுச்சு. பை... பை வாத்துகளா...’’ என்றார்கள் கோரஸ்ஸாக.\n‘குவாக்... குவாக்’ சத்தத்துடன் விடைகொடுத்தன வாத்துகள்.\nவிட்டாச்சு லீவு... கிளம்பியாச்சு டூர்\nதுளசியும் தூதுவளையும் எங்கள் தோழர்கள்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்ப��்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/article.php?aid=119068", "date_download": "2018-09-22T16:40:26Z", "digest": "sha1:5AXHVFQW5Z4WSCBCFFGHUFNMUE4PS3OL", "length": 18495, "nlines": 411, "source_domain": "www.vikatan.com", "title": "நவீன வசதிகளுடன் பிரதமர், ஜனாதிபதிக்குச் சொகுசு விமானம்! பலகோடிகளை கொடுத்து வாங்குகிறது மத்திய அரசு | central government plan to buy own planes for pm and president", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nநவீன வசதிகளுடன் பிரதமர், ஜனாதிபதிக்குச் சொகுசு விமானம் பலகோடிகளை கொடுத்து வாங்குகிறது மத்திய அரசு\nஇந்தியக் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரின் பயணங்களுக்கு, தனித்தனியாக விமானங்களை வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nஏர் இந்தியா நிறுவனம் சமீபத்தில் போயிங் 777-330 இ.ஆர் என்ற இரண்டு விமானங்களை வாங்கியுள்ளது. குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோரின் வெளிநாடு மற்றும் உள்நாட்டுப் பயணத்திற்காக இந்த விமானங்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த விமானத்தில், வைஃபை வசதிகளுடன் கூடிய விஐபி-கள் த��்கும் ஓய்வு அறை, மருத்துவ சிகிச்சை அறை, செய்தியாளர்களைச் சந்திக்கும் அறை உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன.\nஇதற்குமுன், பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர்கள் போயிங் 747 என்ற விமானத்தைப் பயன்படுத்தி வந்தனர். இந்த விமானத்தை விட 777-330 விமானம் தொழில்நுட்பத்தில் மிகவும் நவீனத்துவமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.மேலும், இந்த விமானத்தில் எந்த இடையூறும் இல்லாமல் பயணம் செய்யலாம். பயணம் செய்வதற்கான அதிக அளவில் எரிபொருள் நிரப்பும் வசதிகளும் உள்ளன.\nஇத்தகைய, நவீன வசதிகள் நிறைந்த விமானத்தைச் சொந்தமாக வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, வரும் நிதி ஆண்டில் ரூ.4,469.50 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. மேலும், இந்த வகை விமானத்தில் குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர், ஆகியோர் மட்டுமே பயணிக்க முடியும்.\nபணத்தை மிச்சம் பிடிக்க அசைவ உணவை நிறுத்தியது ஏர் இந்தியா\nசுகன்யா பழனிச்சாமி Follow Following\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nநவீன வசதிகளுடன் பிரதமர், ஜனாதிபதிக்குச் சொகுசு விமானம் பலகோடிகளை கொடுத்து வாங்குகிறது மத்திய அரசு\n' - வி.ஐ.பி-யைப் பாதுகாக்க சாலையோரத்தில் படுத்துறங்கிய காவலர் ஆதங்கம்\n`தினம்தினம் சாவதைவிட கருணைக் கொலை செய்யுங்கள்' - குவாரிக்கு எதிராகக் கொந்தளிக்கும் கிராம மக்கள்\nகோபித்து சாப்பிடாமல் சென்ற கணவர் வேதனையில் குழந்தையுடன் உயிரை மாய்த்துக்கொண்ட தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2018-09-22T17:26:37Z", "digest": "sha1:J2GSDR3K7VZCDD77REGGELWIPR35AYNV", "length": 10067, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "உணர்வுகளை கட்டுப்படுத்துவது மன ஆரோக்கியத்தை பாதிக்கும்: இளவரசர் வில���லியம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\n‘பேட்ட’ படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் குறித்து வெளியான வைரல் புகைப்படம்\nமீண்டும் சர்வதேசப் போட்டிகளில் விளையாட விருப்பம் தெரிவிக்கும் டில்ஷான்\nஇசைக் கலைஞனெனும் புதிய பரிணாமத்தில் விஜய் சேதுபதி\nநாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கொலை முயற்சி – உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட ஒருவர் வைத்தியசாலையில்\nசமத்துவத்தின் முன்னோடியான தமிழகத்தில் பாலியல் குற்றச் செய்திகள் வருத்தமளிக்கிறது – இந்திரா பானர்ஜி\nஉணர்வுகளை கட்டுப்படுத்துவது மன ஆரோக்கியத்தை பாதிக்கும்: இளவரசர் வில்லியம்\nஉணர்வுகளை கட்டுப்படுத்துவது மன ஆரோக்கியத்தை பாதிக்கும்: இளவரசர் வில்லியம்\nமனிதர்கள் தத்தமது மனதில் உள்ள உணர்வுகளை தைரியமாக வெளிப்படுத்த வேண்டும் எனவும் உணர்வுகளை கட்டுப்படுத்தி வைத்திருப்பது மன ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கும் எனவும் பிரித்தானிய இளவரசர் வில்லியம் தெரிவித்துள்ளார்.\nமன ஆரோக்கியம் மற்றும் ஆண்கள் தற்கொலை செய்துகொள்வதை தடுப்பது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கையில் அக்கறை காட்டும் வில்லியம், இன்று (செவ்வாய்க்கிழமை) பத்திரிகை ஒன்றுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார்.\nதனது குழந்தைகளும் மனம் திறந்து பேசக்கூடியவர்களாக உருவாகுவதையே தான் விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nபிரித்தானிய இளவரசர் ஹரி, அவரது தாய் இளவரசி டயானாவின் திடீர் உயிரிழப்பின் பின்னர் ஏற்பட்ட மன அழுத்தத்தை போக்க சுமார் 20 வருட காலமாக அந்த விடயத்தை நினைவு கூறுவதில் தயக்கம் காட்டி வந்ததாகவும் பின்னர் கவுன்சிலிங் என அழைக்கப்படும் மருத்துவ ஆசோசனை பெற்றதாகவும் அண்மையில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்தே இளவரசர் வில்லியம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஇவ்விடயம் குறித்த வழிப்புணர்வு தொடர்பில் அவர் பொப் இசைப் பாடகி லேடி ககாவுடனும் (Lady Gaga) உரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇரகசியமாக தயாரிக்கப்பட்ட டயானாவின் இரண்டாவது திருமண ஆடை\nஇளவரசி டயானாவிற்கு, அவருக்கே தெரியாமல் இரண்டாவது திருமண உடை தயா���ிக்கப்பட்ட சம்பவம் பலரையும் அதிர்ச்ச\nபிரித்தானிய இளவரசர் ஜெருசலேம் ஒலிவ் மலையில் யாத்திரை\nகிறிஸ்தவர்களின் வழிபாட்டுத் தளமாகவும் முக்கிய யாத்திரைத் தளமாக விளங்கும் ஜெருசலேம் பழைய நகருடன் கிழக\nயூதர்களுக்கான நினைவிடத்தை பார்வையிட்ட அனுபவத்தை பகிர்கிறார் வில்லியம்\nஇஸ்ரேலுக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள இளவரசர் வில்லியம் ஜெருசலேமிலுள்ள Yad Vashem Holocaust நி\nஇளவரசர் வில்லியம் ஜோர்தானின் இரு ஹெலிகொப்டர்களை பரிசோதித்தார்\nஜோர்தானின் டர்மக்கில் அமைந்துள்ள மர்கா விமானநிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரண்டு ஹெலிகொப்டர்\nஇளவரசர் வில்லியம் மத்திய கிழக்கிற்கு விஜயம்\nஇளவரசர் வில்லியம் மத்திய கிழக்கு நாடுகளான பாலஸ்தீன்ம் மற்றும் இஸ்ரேல் எல்லைப் பகுதிகளுக்கு வரலாற்று\n‘பேட்ட’ படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் குறித்து வெளியான வைரல் புகைப்படம்\nமீண்டும் சர்வதேசப் போட்டிகளில் விளையாட விருப்பம் தெரிவிக்கும் டில்ஷான்\nஇசைக் கலைஞனெனும் புதிய பரிணாமத்தில் விஜய் சேதுபதி\nநாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கொலை முயற்சி – உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட ஒருவர் வைத்தியசாலையில்\nபெண் விரிவுரையாளர் உயிரிழப்பு: பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது\nமக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் – ஜனாதிபதி\nஇலங்கையில் அபிவிருத்தியை முன்னெடுக்கும்போது காலநிலையையும் கவனிக்க வேண்டும் – உலகவங்கி\nகனடா நிதியுதவியில் கல்முனையில் புதிய திட்டம்\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் முடிவில் மாற்றமில்லை – தெரசா மே\nவவுனியாவில் யானைகளால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் பொன்சேகா ஆராய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/67455/cinema/Kollywood/I-help-Akshay-in-Direction-says-Keerthana.htm", "date_download": "2018-09-22T17:06:44Z", "digest": "sha1:6GEE5UDZWXMLWNBAS4ORA56TNT7PJJKS", "length": 9874, "nlines": 127, "source_domain": "cinema.dinamalar.com", "title": "இயக்கத்தில் அக்சய்க்கு உதவுவேன் : கீர்த்தனா - I help Akshay in Direction says Keerthana", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஜெயம் ரவி - காஜல் படம் ஆரம்பம் | ரஜினிகாந்தின் இரண்டு முகம் | த்ரிஷாவின் புகழ்பாடும் நடிகர் | த்ரிஷாவின் புகழ்பாடும் நடிகர் | ரம்யா நம்பீசனுக்கு ஆதரவு கொடுத்த, பாபி சிம்ஹா | ரம்யா நம்பீசனுக்கு ஆதரவு கொடுத்த, பாபி சிம்ஹா | திருமணமாகாமலேயே அம்மாவான கதை | திருமணமாகாமலேயே அம்மாவான கதை | கர்ணன், 'கெட்டப்'பில் விக்ரம் | கர்ணன், 'கெட்டப்'பில் விக்ரம் | லூசிபரில் துணை நடிகர்களுக்கு மட்டுமே 2.5 கோடி சம்பளம் | காயம்குளம் கொச்சுன்னி பற்றி புதிய தகவல் | பிரியதர்ஷன் - மோகன்லால் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ் | லூசிபரில் துணை நடிகர்களுக்கு மட்டுமே 2.5 கோடி சம்பளம் | காயம்குளம் கொச்சுன்னி பற்றி புதிய தகவல் | பிரியதர்ஷன் - மோகன்லால் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ் | உன்னி முகுந்தன் பிறந்தநாளை கொண்டாடிய நிவின்பாலி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஇயக்கத்தில் அக்சய்க்கு உதவுவேன் : கீர்த்தனா\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபார்த்திபன் மகள் கீர்த்தனாவுக்கும், எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்தின் மகன் அக்சய்க்கும் இருதினங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. ரஜினி, கமல், சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்களை மணமக்களை வாழ்த்தினர். தொடர்ந்து புதுமண தம்பதியர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.\nஅப்போது பேசிய கீர்த்தனா, நானும் அக்சயும் சென்னை லயோலா கல்லூரியில் ஒன்றாக விஸ்காம் படித்தோம். இரண்டு பேருக்கும் நல்ல புரிதல் இருந்தது. நான் மணிசாரிடம் உதவி இயக்குநராக வேலை பார்த்தேன். அக்சய் பீட்சா படத்தை ஹிந்தியில் எடுத்தார். என்னை விட ரொம்ப புத்திசாலி அக்ஷய்.\nஎங்கள் திருமணம் திடீரென ஏற்பாடு செய்யப்பட்டது. இப்போது நான் சில கதைகள் தயார் செய்து வருகிறேன். அக்சய்யும் கதை எழுதி வருகிறார், என்றவரிடம், புஷ்கர் காயத்ரி போல் இரண்டு பேரும் சேர்ந்து படம் இயக்குவீர்களா என்றால், நான் அவருக்கு படங்களில் உதவி செய்வேன், மற்றபடி சேர்ந்து படம் இயக்குவது பற்றி இப்போது முடிவு செய்யவில்லை என்கிறார். மணிரத்னம் எப்போது அழைத்தாலும் உதவி இயக்குநராக வேலை செய்வேன்.\nபாலாவின் வர்மா முதல்கட்ட ... யு டியூபைக் கலக்கும் 'காலா' - ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஐ.நா.,வில் திரையிடப்படும் இந்திய படம்\nசினிமாவில் ஹீரோ ஆனாரா விராட் கோலி\nஎதிர்ப்பு எதிரொலி : பட பெயரை மாற்றிய சல்மான்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஜெயம் ரவி - காஜல் படம் ஆரம்பம்\nஆஸ்கருக்கு போகும் இந்தியப் படம்\nசூர்யா - ஹரி மீண்டும் இணைகிறார்கள்\nகுருவுக்கு தோ���்வி, சிஷ்யனுக்கு வெற்றி கிடைக்குமா\n'வர்மா, வடசென்னை, சண்டக்கோழி 2' இசைப் போட்டி\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\n2.0-வில் ரஜினி - அக்சய் குமாருக்கு எத்தனை வேடங்கள்\nஉலகில் அதிகம் சம்பாதிக்கும் நடிகர்கள் : டாப் 10-ல் அக்ஷ்ய், சல்மான்\nஅக்சய் குமாரின் படத்துடன் 2.0 டீசர்\nபோர்ப்ஸ் 100 : அதிகம் சம்பாதிப்பவர்கள் பட்டியலில் அக்ஷ்ய், சல்மான்\nரஜினி, அக்ஷ்ய் உடனான போட்டியை தவிர்ப்பாரா ஜான்சி ராணி\nநடிகர் : சிலம்பரசன் ,\nநடிகை : ஜோதிகா ,அதிதி ராவ் ஹைதாரி\nநடிகர் : விஜய் சேதுபதி\nநடிகை : அதிதி மேனன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/67462/cinema/Kollywood/MGR---Jayalalitha-to-pair-29th-time.htm", "date_download": "2018-09-22T17:09:44Z", "digest": "sha1:2MBPLPRWSLN4OMOMCO5UDRVDB45A3ZOL", "length": 8661, "nlines": 134, "source_domain": "cinema.dinamalar.com", "title": "எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா ஜோடியின், 29வது படம் - MGR - Jayalalitha to pair 29th time", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஜெயம் ரவி - காஜல் படம் ஆரம்பம் | ரஜினிகாந்தின் இரண்டு முகம் | த்ரிஷாவின் புகழ்பாடும் நடிகர் | த்ரிஷாவின் புகழ்பாடும் நடிகர் | ரம்யா நம்பீசனுக்கு ஆதரவு கொடுத்த, பாபி சிம்ஹா | ரம்யா நம்பீசனுக்கு ஆதரவு கொடுத்த, பாபி சிம்ஹா | திருமணமாகாமலேயே அம்மாவான கதை | திருமணமாகாமலேயே அம்மாவான கதை | கர்ணன், 'கெட்டப்'பில் விக்ரம் | கர்ணன், 'கெட்டப்'பில் விக்ரம் | லூசிபரில் துணை நடிகர்களுக்கு மட்டுமே 2.5 கோடி சம்பளம் | காயம்குளம் கொச்சுன்னி பற்றி புதிய தகவல் | பிரியதர்ஷன் - மோகன்லால் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ் | லூசிபரில் துணை நடிகர்களுக்கு மட்டுமே 2.5 கோடி சம்பளம் | காயம்குளம் கொச்சுன்னி பற்றி புதிய தகவல் | பிரியதர்ஷன் - மோகன்லால் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ் | உன்னி முகுந்தன் பிறந்தநாளை கொண்டாடிய நிவின்பாலி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » இதப்படிங்க முதல்ல »\nஎம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா ஜோடியின், 29வது படம்\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஎம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா இருவரும் இணைந்து, 28 படங்களில் நடித்துள்ளனர். மேலும், உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் இறுதியில், 'என் அடுத்த படைப்பு, கிழக்கு ஆப்ரிக்காவில் ராஜு' என்று குறிப்பிட்டிருந்தார், எம்.ஜி.ஆர்., ஆனால், அந்த படத்தை இயக்கவில்லை. இந்நிலையில், தற்போது, எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா இருவருமே உயிருடன�� இல்லாத நிலையில், அவர்களை மீண்டும் இணைத்து, கிழக்கு ஆப்ரிக்காவில் ராஜு என்ற அனிமேஷன் படமொன்று தயாராகி வருகிறது. இதில், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுடன் நம்பியார், நாகேஷ் மற்றும் தேங்காய் சீனிவாசன் போன்ற நடிகர்களும் அனிமேஷன் வடிவில் நடிக்கின்றனர்.\nகுண்டாக மாறும் அஞ்சலி விக்ரமை அதிர வைத்த பாலா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஐ.நா.,வில் திரையிடப்படும் இந்திய படம்\nசினிமாவில் ஹீரோ ஆனாரா விராட் கோலி\nஎதிர்ப்பு எதிரொலி : பட பெயரை மாற்றிய சல்மான்\nமேலும் இதப்படிங்க முதல்ல »\nநிஜ, 'ரவுடி'யாக மாறிய, தனுஷ்\nபிரபலங்களை தோலுரிக்கும் ரெட்டி டைரி\nபாலா படத்தில், 'பிக்பாஸ்' நடிகை\n« இதப்படிங்க முதல்ல முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஜெயலலிதாவாக நித்யா மேனன் ஏன்.\nசூப்பர்மேன் எம்.ஜி.ஆர் : ரூ.500 கோடியில் 3டி-யில் பிரம்மாண்டம்\nபிளாஷ்பேக் : கண்ணாடி தொப்பி இல்லாத எம்.ஜி.ஆர்\nநடிகர் : சிலம்பரசன் ,\nநடிகை : ஜோதிகா ,அதிதி ராவ் ஹைதாரி\nநடிகர் : விஜய் சேதுபதி\nநடிகை : அதிதி மேனன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/87373/", "date_download": "2018-09-22T16:27:26Z", "digest": "sha1:S6TJKO72Y5HV34ZVQMKZG2DUUVBCYSWH", "length": 9898, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் அமர்வுகள் – யாழ் – கிளிநொச்சியில் 14ம் 15ம் திகதிகளில் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் அமர்வுகள் – யாழ் – கிளிநொச்சியில் 14ம் 15ம் திகதிகளில்\nகாணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் அடுத்த அமர்வு எதிர்வரும் 14ஆம் திகதி யாழ்ப்பாணத்திலும் 15ஆம் திகதி கிளிநொச்சியிலும் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது\nஇந்தச் சந்திப்பின் போது ஆணைக்குழுவின் 7 ஆணையாளர்களும் குறித்த அமர்வில் பங்கேற்கவுள்ளதுடன் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் , சிவில் சமூக உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், ஊடகவியளாளர்கள் போன்றோரையும் சந்தித்து உரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன்போது காணாமல் ஆக்கப்பட்டோர்; அலுவலகம் தொடர்பில் பொதுமக்கள் நேரடியாக கேள்வியெழுப்பலாம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTagstamil tamil news அமர்வுகள் உறவினர்கள் ஊடகவியளாளர்கள் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் கிளிநொச்சி சமூக ஆர்வலர்கள் சிவில் சமூக உறுப்பினர்கள் யாழ்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தன்று வேறு நிகழ்வுகளுக்கு தடை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் போனோர் அலுவலகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த விசேட உபகுழு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் – கணவன் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம் ..\nசினிமா • பிரதான செய்திகள்\nஇசைக் கலைஞராகிறார் விஜய் சேதுபதி\nசினிமா • பிரதான செய்திகள்\nபுதிய படத்திற்காக தோற்றத்தை மாற்றிய அதர்வா\nஇலங்கை வந்தடைந்தார் தாய்லாந்துப் பிரதமர்\nகாணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் உயர் இராணுவ அதிகாரிகளிடம் விசாரணை\nதியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தன்று வேறு நிகழ்வுகளுக்கு தடை : September 22, 2018\nகாணாமல் போனோர் அலுவலகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த விசேட உபகுழு September 22, 2018\nபெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் – கணவன் : September 22, 2018\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம் .. September 22, 2018\nஇசைக் கலைஞராகிறார் விஜய் சேதுபதி September 22, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on ஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்குவோம் – யாழ்.மாவட்ட இராணுவ தளபதி\nLogeswaran on “சம்பந்தன் தனது பதவியை ஒரு நாள் தந்தால் அதன் பெறுமதியை உணர்த்துவேன்”\nLogeswaran on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\nLUJA on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் ���ிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/223932", "date_download": "2018-09-22T16:34:58Z", "digest": "sha1:GBPPAXTPYHGJE7Y6ER43FWF63LRXNRG6", "length": 22082, "nlines": 175, "source_domain": "kathiravan.com", "title": "மாவீரர் புகழ் பாடிப்பரவுவோம்! - கவிஞர், த. மதி - Kathiravan.com", "raw_content": "\nஅரை மணிநேரத்தில் 22 பவுண் நகை கொள்ளையடிப்பு… யாழில் பயங்கரம்\nதிருமணம் முடிந்த 20 நாட்களில் புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… செய்வதறியாது திகைத்து நிற்கும் போலீசார்\nஒரே நேரத்தில் 300 பேர் வைத்தியசாலையில் அனுமதி… உணவு விஷமானதால் அனர்த்தம்\nஇராணுவத்தினரால் நல்லிணக்கம் முறிவடையும் அபாயம்… சிவாஜிலிங்கம் எச்சரிக்கை\nவாகனங்களின் விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு\n – கவிஞர், த. மதி\nபிறப்பு : - இறப்பு :\n – கவிஞர், த. மதி\nமாவீரர் புகழ் பாடிப்பரவுவோம் 27.11.2017\nகாவல் தெய்வங்களின் வீடு நோக்கி\nஆவல் பொங்க ஓடி வரும்\nசொந்தங்கள் காவிய நாயகர் காலடி\nதொட்டு கண்ணீர் மழை சிந்தி உயிர்\nகல் நெஞ்சைக்கூடக் கரைத்து நல்\nஅப்படி ஓர் அபூர்வ சக்தி படைத்த\nதலைவன் சொற்படி நடந்து அன்னை\nஇவர் போன்றோரால் தான் உலகம்\nதுன்பம் தீரும் வரை சோம்பிக்\nகிடவார் – பிறர் இன்பம்\nபெற்று இனிதே வாழ என்றும் மறவார்\nதமிழன்னையின் விழி நீர் துடைக்க\nதமிழீழத்தைத் தவிர உலகம் தரினும்\nநேரிய வழியில் களமாடி வீழ்ந்த காலமும் ஞாலமும்\nதாயின் மனம் கூட ஓர் இடத்தில்\nவழியிலே நடக்கும் இது திண்ணம்\nஇறப்புண்டு போன மறவர் புகழ்\nஇழந்த எம் ஈழத்தை மீண்டும்\nவழங்கிட இளம் வயதினில் உயிரை\nஇழந்திட்ட இனமான மறவர் தமை\nஉளம் தனில் வைத்துப் போற்றுவோம்\nபெரும் படைகளைத் தகர்த்து, வரும்\nதடைகளை உடைத்து, மடை திறந்த\nவெள்ளமெனப் பாய்ந்து முன் சென்று\nவிடுதலை விடை தனைத் திறந்து\nபெருவீரம் தனை தன்மானத் தமிழரின்\nசொல்லுக்கு முன் செயல் கொண்ட\nவீரம் தனை உள்வாங்கி, மெய் வீரம்\nநிலை நாட்டிய அரும் பெரும் தீரம்\nபோற்றவும் வியக்கவும் வல்லது போர்க்களம்\nஆடாத புறநானூற்று மகளிர் வீரம்\nநேருக்கு நேர் நின்று போர்களமாடிய புதிய\nபுறநானூற்று மங்கையர் வேர் கொண்ட நிலம்\nபாரறிந்த தமிழீழம் மீட்கப் போராடி வீழ்ந்த\nPrevious: தமிழர்கள் மீதான சித்திரவதை குற்றச்சாட்டை நிராகரிக்கிறார் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்\nNext: இலங்கை கடற்பரப்பில் வைத்து இந்திய மீனவர்கள் கைது\nகருணாநிதி… எனும் பெருநெருப்பு ஈழத்தமிழ் மக்கள் நினைவில் என்றும் சுடர்விடுவார்\nசுவிஸ் பேர்ண் கல்யாண முருகன் ஆலய தேர்த் திருவிழா 2018 (படங்கள்,காணொளி இணைப்பு)\nஇரண்டு தலை, எட்டுக் கால்கள் என மிரட்டல் உருவத்தில் பிறந்த அதிசய கன்று\nஅரை மணிநேரத்தில் 22 பவுண் நகை கொள்ளையடிப்பு… யாழில் பயங்கரம்\nயாழ்ப்பாணம் சுழி­பு­ரம் பகு­தி­யில் வீட்­டுக் கதவை உடைத்து அரை­மணி நேரத்­தில் 22 பவுண் நகை­கள் திரு­டப்­பட்­டுள்­ளன என்று வட்­டுக்­கோட்­டைப் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. இந்­தத் திருட்­டுச் சம்­ப­வம் நேற்றுமுன்­தி­னம் வியா­ழக் கிழமை இரவு, சுழி­பு­ரம் பண்­ணா­கம் பகு­தி­யில் இடம்­பெற்­றுள்­ளது. சம்­ப­வம் நடந்த அன்று இரவு 6 மணி ­மு­தல் 6.30 மணி­வரை வீட்­டின் உரி­மை­யா­ளர்­கள் வெளி­யில் சென்­றி­ருந்­த­னர். அவர்­கள் வீட்­டுக்­குத் திரும்பி வந்து பார்த்­த­போது கதவு உடைக்­கப்­பட்­டி­ருப்­பது தெரி­ய­வந்­தது. வீட்­டில் வைக்­கப்­பட்­டி­ருந்த பொருள்­க­ளைத் தேடி­ய­போது 22 பவுண் நகை­கள் திருட்­டுப் போனது கண்­ட­றி­யப்­பட்­டது. வட்­டுக்­கோட்­டைப் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. பொலி­ஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­னர்.\nஒரே நேரத்தில் 300 பேர் வைத்தியசாலையில் அனுமதி… உணவு விஷமானதால் அனர்த்தம்\nஉணவு விஷமானதால் மினுவாங்கொட பிரதேசத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலையின் சுமார் 300 பணியாளர்கள் வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காய்ச்சல், வாந்தி, மயக்கம் போன்ற நோய் நிலைமைகளால் குறித்த பணியாளர்கள் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 150 இற்கும் அதிக பணியாளர்கள் கம்பஹா மாவட்ட வைத்தியசாலையிலும், சுமார் 135 பேர் வரை மினுவாங்கொட மாவட்ட வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளதாகவும் மேலும் சிலர் தொடர்ந்து தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇராணுவத்தினரால் நல்லிணக்கம் முறிவடையும் அபாயம்… சிவாஜிலிங்கம் எச்சரிக்கை\nவடக்கில் இராணுவம் தொடர்ச்சியாகத் தனது படைகளை நிலைப்படுத்த முயற்சிக்குமாயின் தேசி��� நல்லிணக்கமானது முற்றாக முறிவடையும் எனத் தெரிவித்துள்ள வடக்கு மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், மக்கள் மீண்டும் கிளர்ந்தெழுவதற்கான சந்தர்ப்பத்தை அரசு ஏற்படுத்தக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட இராணுவத் தளபதி வெளியிட்ட கருத்து தொடர்பாக தமிழ் ஊடகம் ஒன்று வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்தில் படையினர் வசமிருக்கும் காணிகளை விடுவிப்பதற்கு அரசு பணம் வழங்க வேண்டும் என்றும், யாழ்ப்பாணக் கோட்டையைப் படையினருக்குத் தந்தால் மக்களின் காணிகள் பலவற்றையும் விடுவிக்க முடியும் எனவும் யாழ். மாவட்ட இராணுவத் தளபதி வெளியிட்ட கருத்து தொடர்பில் கேட்ட போதே சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி செய்தியாளர் சந்திப்பில் தம்மிடம் இன்னும் அதிகளவான காணிகள் இருப்பதைக் கூறியுள்ளார். ஆனால், இன்னமும் சொற்ப காணிகளே விடுவிக்கப்பட வேண்டும் என அரசு கூறும் புள்ளி விவரத்துக்கும் இராணுவத் தளபதி கூறியுள்ளதற்கும் இடையில் முரண்பாடு உள்ளது. எங்களைப் பொறுத்த வரை …\nவாகனங்களின் விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு\nவாகன விலையை குறைந்தது 03 இலட்சம் ரூபாவால் அதிகரிக்க வேண்டும் என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக ரூபாவின் பெறுமதி மதிப்பிழந்து கொண்டு செல்கின்ற காரணத்தால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்ட வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை கோரி மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு\nநாடு பூராகவும் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளது விடுதலை தொடர்பில் வாக்குறுதி வழங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்போது வரை அவ் வாக்குறுதிகள் அரசால் நிறைவேற்றப்படாத நிலையில் மக்களோடு இணைந்து போராட வர வேண்டும் என வெகுஜன அமைப்புக்கள் ஒன்று கூடி அழைப்புவிடுத்துள்ளன. அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேர் கடந்த ஒன்பது நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். தம்மை புனர்வாழ்வழித்தேனும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அவர்கள் இவ் உண்ணா��ிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். இந்நிலையில் இவர்களது இப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தாம் மேற்கொள்ளவுள்ள போராட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பானது இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்றது. இச் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட வெகுஜன அமைப்புக்களில் பிரதிநிகளில் ஒருவரான முன்னாள் அரசியல் கைதியான முருகையா கோமகன் மற்றும் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் பிரதிநிதி சா.தனுஜன ஆகியோரே மேற்கண்டவாறு தெரிவித்தனர். இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், யுத்தம் நிறைவடைந்து ஒன்பது …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2017/07/flash-news.html", "date_download": "2018-09-22T16:30:19Z", "digest": "sha1:PML3GJTNP6SK53D6BKRAHGUFEL4Q45V6", "length": 64101, "nlines": 2106, "source_domain": "www.kalviseithi.net", "title": "அரசு பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வு அறிவிப்பு ரத்து: ஐகோர்ட் உத்தரவு. - kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம்-கல்விச்செய்தி\nஅரசு பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வு அறிவிப்பு ரத்து: ஐகோர்ட் உத்தரவு.\nஅரசு பாலிடெக்னிக்கில் காலியாக உள்ள 1058 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு வெளியிட்ட ஆணை ரத்து செய்யப்பட்டுள்ளது.\nஎம்.இ. பட்டதாரிகள் விண்ணப்பங்கள் ஏற்க மறுக்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. பி.இ. படித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என அரசு அறிவித்திருந்தது.\nநாகராஜ் சிவானந்தம் July 5, 2017 at 5:34 PM\nநாகராஜ் சிவானந்தம் July 5, 2017 at 5:04 PM\nநாகராஜ் சிவானந்தம் July 5, 2017 at 5:42 PM\nநாகராஜ் சிவானந்தம் July 5, 2017 at 5:45 PM\nநாகராஜ் சிவானந்தம் July 5, 2017 at 6:15 PM\nநாகராஜ் சிவானந்தம் July 5, 2017 at 7:57 PM\nநாகராஜ் சிவானந்தம் July 5, 2017 at 8:19 PM\nநாகராஜ் சிவானந்தம் July 5, 2017 at 8:29 PM\nகல்விசெய்தி ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். நான் 2012 ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு முதல் முறயாக நடத்தப்பட்ட பாேது துணைத் தேர்வில் தாள் 1ல் தேர்ச்சி பெற்றேன். தேர்வு அறிவிப்பின் பாேது இறுதி ஆண்டு பயில்பவர்களும் தேர்வு எழுதலாம் என அறிவிக்கப் பட்டதால் ஆசிரியர்பட்டயப் பயிற்சி இறுதி ஆண்டு படித்த என்னப் பாேன்ற பலரும் பி.எட் படித்த பலரும்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றாேம். ஆனால் சான்றிதழ் சரிபார்ப்பின் பாேது பட்டயப் பயிற்சி தேர்வு முடிவுகள் அறிவிக்கப் படாததால் எங்களால் சான்றிதழ்களை ���மர்ப்பிக்க முடியவில்லை. பிறகு 2013ம் ஆண்டு சென்னை அசாேக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. அப்பாது நாங்கள் அனைத்து சான்றிதழ்களையுயம் முறயாக சமர்ப்பித்து தகுதி பெற்றாேம். அப்பாேது எங்களுக்கு பழைய தகுதி காண் மதி்ப்பெண் வழங்கப்பட்டது. பணி வழங்கப்படும் என உறுதியும் அளித்தனர். ஆனால் 2014ம் ஆண்டு எங்களுடன்சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து காெண்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும் பணி நியமனம் வழங்கப்பட்டது. எங்களுக்கு சான்றிதழ் மட்டுமே வழங்கப்பட்டது. இது வரை எங்களைப் பற்றி யாரும் கண்டுகாெள்ளவில்லை. 2013ம் ஆண்டு புதிய தகுதி காண் மதிப்பெண் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. மதிப்பண் தளர்வும்வழங்கப்பட்டது. அதில் எங்களை விட குறைந்த மதிப்பெண் பெற்ற பலர் பணி வாய்ப்பு பெற்றனர். ஆனால் அனைத்து தகுதிகளையும் பெற்றும் அவர்களை விட அதிகமதிப்பெண் இருந்தும் நாங்கள் பணி வாய்ப்பை இழந்து ஐந்து வருடங்களாக தவிக்கறாேம். 2012ல் நடந்த தகுதித் தேர்வில் அதைப் பற்றிய எந்த விழிப்புணர்வும் இல்லாத பாேது குறைந்த எண்ணிக்கயிலான ஆசிரியர்களே தேர்ச்சி பெற்றனர். அப்படிப்பட்ட கடினமான தேர்வில் நாங்கள் தேர்ச்சி பெற்றுள்ளாேம். நாங்கள் எத்தனயாே முறை கல்வி அமச்சர், பள்ளிக் கல்வித் துறை செயலர் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குனர் ஆகியாேரை சந்தி்த்து மனு காெடுத்துள்ளாேம். ஆனால் இது வரை எங்களுக்கு எந்த தீர்வும் கிடைக்க வில்லை. இப்பாெழுது கூட அனவரும் 2013ம் ஆண்டு தேர்வர்களப் பற்றி மட்டுமே பேசுகின்றனர். ஆகவே தாங்கள் எங்களைப் பற்றி செய்தி வெளியட்டு தங்களால் ஆன உதவியை செய்யுமாறு கேட்டுக்காெள்கிறேன். இன்னும் ஒரு வருடத்தில் எங்களின் சான்றிதழ் பயனற்றுப் பாேய்விடும். ஆகவே எங்களுக்கு முடிந்த அளவு உதவுமாறு கேட்டுக்காெள்கிறேன். நன்றி... நன்றி..\nகல்விசெய்தி ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். நான் 2012 ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு முதல் முறயாக நடத்தப்பட்ட பாேது துணைத் தேர்வில் தாள் 1ல் தேர்ச்சி பெற்றேன். தேர்வு அறிவிப்பின் பாேது இறுதி ஆண்டு பயில்பவர்களும் தேர்வு எழுதலாம் என அறிவிக்கப் பட்டதால் ஆசிரியர்பட்டயப் பயிற்சி இறுதி ஆண்டு படித்த என்னப் பாேன்ற பலரும் பி.எட் படித்த பலரும்தேர்வு எழுதி தேர���ச்சி பெற்றாேம். ஆனால் சான்றிதழ் சரிபார்ப்பின் பாேது பட்டயப் பயிற்சி தேர்வு முடிவுகள் அறிவிக்கப் படாததால் எங்களால் சான்றிதழ்களை சமர்ப்பிக்க முடியவில்லை. பிறகு 2013ம் ஆண்டு சென்னை அசாேக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. அப்பாது நாங்கள் அனைத்து சான்றிதழ்களையுயம் முறயாக சமர்ப்பித்து தகுதி பெற்றாேம். அப்பாேது எங்களுக்கு பழைய தகுதி காண் மதி்ப்பெண் வழங்கப்பட்டது. பணி வழங்கப்படும் என உறுதியும் அளித்தனர். ஆனால் 2014ம் ஆண்டு எங்களுடன்சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து காெண்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும் பணி நியமனம் வழங்கப்பட்டது. எங்களுக்கு சான்றிதழ் மட்டுமே வழங்கப்பட்டது. இது வரை எங்களைப் பற்றி யாரும் கண்டுகாெள்ளவில்லை. 2013ம் ஆண்டு புதிய தகுதி காண் மதிப்பெண் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. மதிப்பண் தளர்வும்வழங்கப்பட்டது. அதில் எங்களை விட குறைந்த மதிப்பெண் பெற்ற பலர் பணி வாய்ப்பு பெற்றனர். ஆனால் அனைத்து தகுதிகளையும் பெற்றும் அவர்களை விட அதிகமதிப்பெண் இருந்தும் நாங்கள் பணி வாய்ப்பை இழந்து ஐந்து வருடங்களாக தவிக்கறாேம். 2012ல் நடந்த தகுதித் தேர்வில் அதைப் பற்றிய எந்த விழிப்புணர்வும் இல்லாத பாேது குறைந்த எண்ணிக்கயிலான ஆசிரியர்களே தேர்ச்சி பெற்றனர். அப்படிப்பட்ட கடினமான தேர்வில் நாங்கள் தேர்ச்சி பெற்றுள்ளாேம். நாங்கள் எத்தனயாே முறை கல்வி அமச்சர், பள்ளிக் கல்வித் துறை செயலர் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குனர் ஆகியாேரை சந்தி்த்து மனு காெடுத்துள்ளாேம். ஆனால் இது வரை எங்களுக்கு எந்த தீர்வும் கிடைக்க வில்லை. இப்பாெழுது கூட அனவரும் 2013ம் ஆண்டு தேர்வர்களப் பற்றி மட்டுமே பேசுகின்றனர். ஆகவே தாங்கள் எங்களைப் பற்றி செய்தி வெளியட்டு தங்களால் ஆன உதவியை செய்யுமாறு கேட்டுக்காெள்கிறேன். இன்னும் ஒரு வருடத்தில் எங்களின் சான்றிதழ் பயனற்றுப் பாேய்விடும். ஆகவே எங்களுக்கு முடிந்த அளவு உதவுமாறு கேட்டுக்காெள்கிறேன். நன்றி... நன்றி..\nஅட பாவிகளா இன்னுமா தமிழக அரசை நம்புரிங்க.கோர்ட் தடை விதித்தா என்ன, அதான் அண்ணாமலைபல்கலைகழகம் இருக்கே அங்கு உள்ள பல ஆயிரம் பேராசிரியர்களை மாற்றுபுபணி என்ற போர்வையில் முறைகேடாக அரசு பாலிடெக்னிக், அரசு கலைக்கல்லூரிகளில் பணியமர்த்தி விடுவார்கள்.நீங்கள் அப்லிகேஷன் போட்டா என்ன கோர்ட் தடைவிதிதத்தா என்ன.யார் கேட்பதுஇதற்கு உதாரணம் தமிழ்நாட்டில் சுமார் 65 அரசு கலைக்கலூரியும்,17 அரசு பாலிடெக்னிக் கல்லூரியும் உள்ளது இந்த கல்லூரிகளில்தான் அண்ணாமலை பேராசிரியர்களை பணியமர்த்தியுள்ளனர்,ஆனால் 180 க்கும் மேர்பட்ட உதவிபெரும் கலைக்கலூரிகலும் 20 மேர்பட்ட பாலிடெக்னிகளும் உள்ளன.மேலும் 15 க்கும் மேற்பட்ட வேவ்வேறு அரசு பல்கலைக்கழகங்கள் உள்ளன இவைகளில் நியமிக்கவேண்டிறதுதானேஇதற்கு உதாரணம் தமிழ்நாட்டில் சுமார் 65 அரசு கலைக்கலூரியும்,17 அரசு பாலிடெக்னிக் கல்லூரியும் உள்ளது இந்த கல்லூரிகளில்தான் அண்ணாமலை பேராசிரியர்களை பணியமர்த்தியுள்ளனர்,ஆனால் 180 க்கும் மேர்பட்ட உதவிபெரும் கலைக்கலூரிகலும் 20 மேர்பட்ட பாலிடெக்னிகளும் உள்ளன.மேலும் 15 க்கும் மேற்பட்ட வேவ்வேறு அரசு பல்கலைக்கழகங்கள் உள்ளன இவைகளில் நியமிக்கவேண்டிறதுதானே முடியாது ஏனெனில் இப்பணியிடங்கள் எல்லாம் பணம் படைத்தவர்கள் முறைகேடாக பணியில் சேரும் பணம் காய்க்கும் மரம்.இப்படி இருக்க இனி அரசு கல்லூரிகளில் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள் பேராசிரியர் பணிக்கு எப்படி செல்வது\nC v க்குன்னு தனி பட்டியல் வடுவாங்களா\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nTET வாசக நண்பர்கள் பலரது விருப்பப்படி இந்த மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. Click here - TET Comparison Sheet Mobile App Downloa...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபை���் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\nஏழாவது ஊதியக்குழுவின் படி தங்களது ஊதியத்தினை எளிய முறையில் தெரிந்து கொள்ள புதிய Mobile App வெளியிடப்பட்டுள்ளது. What's New * Ad...\nதமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய ஊதிய அட்டவணை வெளியீடு. TN 7th PAY - New Pay Fixation Table -Click here\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் ( Dinamalar News )\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\nClick here - Thanthi TV Video Link... 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களு...\nTET வாசக நண்பர்கள் பலரது விருப்பப்படி இந்த மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. Click here - TET Comparison Sheet Mobile App Downloa...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\nஏழாவது ஊதியக்குழுவின் படி தங்களது ஊதியத்தினை எளிய முறையில் தெரிந்து கொள்ள புதிய Mobile App வெளியிடப்பட்டுள்ளது. What's New * Ad...\nதமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய ஊதிய அட்டவணை வெளியீடு. TN 7th PAY - New Pay Fixation Table -Click here\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் ( Dinamalar News )\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\nClick here - Thanthi TV Video Link... 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களு...\nதமிழகத்தின் பொதுவிநியோகத் திட்டத்தில் எந்த மாற்றமு...\nபான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க ஆகஸ்ட் 31ம் தேதி ...\nFlash News : MBBS - 85% உள் ஒது���்கீடு அரசாணை செல்ல...\nசேமிப்பு கணக்குகளுக்கான வட்டி குறைப்பு : பாரத ஸ்டே...\nவருமானவரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 5...\nஅரசு ஆசிரியர்களுக்கான ஆண்ட்ராய்டு பயிற்சிக்கான வாய...\nTRB - பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் 1058 பேராசிரிய...\nகல்விக்காக ஒதுக்கப்பட்ட பணம் மாநிலங்கள் செலவழிக்கவ...\nஅரசு ஊழியர்களுக்கு 8 வது ஊதியக் குழு பரிந்துரைகளை ...\nபிரதமரின் தேசிய திறன் மேம்பாடு திட்டத்தின் கீழ் ப...\nகல்லூரி ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு ஆராய்ச்சி இன...\nஆசிரியர்கள் தேவை - PG Teachers Wanted\nஉடனடி தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களை ஆக.4-ம் த...\nபள்ளிக்கல்வி - 15.03.2017அன்றுள்ளவாறு நேர்முக உதவி...\nவிரைவில் பாடத்திட்ட மாற்றம் கொண்டுவரப்படும்':அமைச்...\nபிளஸ் 1 தேர்வுக்கு மாதிரி வினா தொகுப்பு'.\n+2 மாணவர்களின் பயத்தை போக்கவே மாதிரி வினா-விடை வழங...\nநீட் தேர்வு விவகாரம் விரைவில் நல்லமுடிவு: முரளிதரர...\nDSR (Digital SR) - அனைத்து அரசு ஊழியர் ஆசிரியர்களி...\nஆசிரியர் இட மாறுதலில் முறைகேடுஒரே நாளில் உத்தரவால்...\nபிளஸ் 1, பிளஸ் 2 சிறப்பு வகுப்பு புது அறிவிப்பு நா...\nநேர்காணல் தாமதம் பட்டதாரிகள் அதிருப்தி\nஎன்.சி.இ.ஆர்.டி., புத்தகம்: சி.பி.எஸ்.இ., சுற்றறிக...\nபள்ளி மாணவர்களுக்கு விரைவில் விபத்துக் காப்பீடு தி...\nவிடுமுறை நாளில் வகுப்பு கல்லூரிகளுக்கு உத்தரவு.\nமருத்துவ படிப்பு சேர்க்கைக்கு 3 தரவரிசை பட்டியல் த...\nகல்லூரி, பல்கலைகளுக்கு தூய்மை தரவரிசை பட்டியல்\nஉதவி கணக்கு அலுவலர் பதவி தேர்வானவர்கள் விபரம் வெளி...\nTRB - 1,058 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப செப்ட...\nசென்னையில் அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பண...\nKalviseithi TV - இன்றைய முக்கிய கல்விச்செய்திகள் -...\n7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் செப்டம்பருக்குள் அமல...\n2009 முதல் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய இழப்பு விவரம...\nDEE - SPF 1984 - சந்தா தொகை ரூ 20 மற்றும் ரூ 50 செ...\nதரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு பட்டதாரி ஆசிரியர்க...\nபிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டங்கள் மாற்றப்படும் : அம...\nஆசிரியர்களுக்கு மன அழுத்தத்தை போக்க யோகா பயிற்சி இ...\nதேர்வு மறுமதிப்பீடு : ஆக.1 வரை அவகாசம்\nபி.ஆர்க்., படிக்க குறையும் ஆர்வம் : தமிழக நுழைவு த...\nகணிதமும், மொழியும் இணைந்த இலக்கியம் திருக்குறள்'\nதேர்வு நடத்துவதில் சென்னை பல்கலை குளறுபடி\nகலாம் படித்த பள்ளியில் ஆவண படப���பிடிப்பு\nஆன்லைன்' படிப்பிற்கு ஆதார் கட்டாயம் முறைகேட்டை தடு...\nவாட்ஸ்ஆப்பை ஓரங்கட்ட மைக்ரோசாப்ட்டின் ' கைசாலா ஆப...\nஆசிரியர் காலிபணியிட விவரங்கள் அனுப்ப இயக்குநர் உத்...\n+1 பாடத் திட்டத்திற்கான மாதிரி வினாத்தாள் வரும் தி...\nTRB - 1325 சிறப்பாசிரியர் தேர்வு - பதிவுமூப்பு ஆண்...\n5, 8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வா\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில பொறுப்பாளர்களுக்க...\nKalviseithi TV - இன்றைய முக்கிய கல்விச்செய்திகள் -...\nDEE PROCEEDINGS-தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப்பள்ளி...\nபுதிய பாடத்திட்டங்களை கற்றுக்கொடுக்க ஆசிரியர்களுக்...\nதரம் உயர்வு பள்ளிகளுக்கு இடமாற்றம் பெற 'குஸ்தி'\n10ம் வகுப்பு துணை தேர்வு: இன்று 'ரிசல்ட்'\nதமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் CBSE \nRTE - 25% இட ஒதுக்கீட்டின் கீழ் இரண்டாம் கட்ட சேர்...\nTRB - Special Teachers : சிறப்பாசிரியர்கள் பணி, ஊத...\nமாணவர் சேர்க்கை இல்லாத பள்ளிகளை மூட வேண்டும் - மத்...\nTNPSC : இளநிலை அறிவியல் அலுவலர் பதவிக்கான எழுத்துத...\nஉண்மைத்தன்மை (GENUINENESS) கண்டறிய அனைத்து பல்கலைக...\nசிபிஎஸ்இ தேர்வுகளை முன்கூட்டியே நடத்தும் திட்டமில்...\nசிவில் சர்வீசஸ்: தேர்வு முடிவுகள் வெளியீடு\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான கல்வித்தகுதியி...\nபிரேக்-அப் படிப்பு முதல் கிரேடிங் முறை வரை... அண்ண...\nஅன்பு கலாமிற்கு ஒரு கவிதாஞ்சலி\nமாணவர்களுக்கு கூற அப்துல் கலாம் பற்றி 50 சுவாரசிய ...\nதமிழக பாடத்திட்டத்தை மாற்றியமைக்க நிபுணர் குழு: உய...\nதொடக்கக் கல்வி - தொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரி...\n இன்று முன்னாள் ஜனாதிபதி அப்துல்...\nபள்ளிக்கல்வி - மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.maalaisudar.com/?cat=3&paged=147", "date_download": "2018-09-22T16:32:34Z", "digest": "sha1:D7NO7KNXGLZI7D7DME6WCJR2MLB7IHHR", "length": 20362, "nlines": 101, "source_domain": "www.maalaisudar.com", "title": "தமிழ்நாடு | மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் - Part 147", "raw_content": "Saturday, September-22, 2018 6-ஆம் தேதி சனிக்கிழமை, புரட்டாசி மாதம், விளம்பி ஆண்டு\nமாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்\nவிமானத்தில் கோளாறு: 270 பயணிகள் தப்பினர்\nநாயுடு மீதான வாரண்டை திரும்பப் பெற மறுப்பு\nகாங்கிரசை காலூன்ற அனுமதிக்கக்கூடாது: பொன்னார்\nதீம் பாடலுக்கு இசை அமைக்கும் ரஹ்மான்\nஜெயலலிதா மரணம் : வெங்கையாவுக்கு சம்மன்\nவிவசாயிகளுக்கு அச்சத்தை போக்க விழிப்புணர்வு: யுவராஜா பேட்டி\nசிதம்பரம், ஜூன் 21: ஜிஎஸ்டி வரிவிதிப்பு குறித்து வணிகர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களது அச்சத்தை போக்கிட தமாகா சார்பில் முக்கிய நகரங்களில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்படும் என்று சிதம்பரத்தில் தமாகா மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா பேட்டி அளித்துள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா சிதம்பரத்தில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும் பான்மையை நிரூபிக்க பணம்...\nதரைமட்டம் ஆனது சென்னை சில்க்ஸ்\nகடந்த மாதம் 31ம்தேதி தீ விபத்து ஏற்பட்ட 7 மாடி சென்னை சில்க்ஸ் கட்டிடம் இடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த பணி முற்றிலுமாக முடிக்கப்பட்டு இன்று கட்டிடம் தரைமட்டமானது. சென்னை தியாகராயநகரில் உள்ள சென்னை சில்க்ஸின் தரைதளத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அந்த தீ மளமளவெனபரவி 7 மாடி கட்டடம் முழுவதும் பற்றி எறிந்தது. இதில் பல...\nஅதிமுக ஆட்சியை கவிழ்க்க முடியாது: தம்பிதுரை பேட்டி\nசென்னை, ஜூன் 18: அதிமுக ஆட்சியை ஒரு போதும் கவிழ்க்க முடியாது என்று கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்த பின் மக்களைவை துணை சாபநாயகர் தம்பித்துரை தெரிவித்தார். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து அதிமுக எம்எல்ஏவுக்கு பணப்பட்டு வாடா செய்ய முன்வந்ததற்கான ஆதாரத்தை தாக்கல் செய்தார். இந்த ஆட்சியை கலைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இந்த நிலையில்,...\nJune 18, 2017 Naga Muruganஅரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திNo Comment\nரூ.1 கோடி தர ரஜினிகாந்த் சம்மதம்: அய்யாகண்ணு\nசென்னை, ஜூன் 18: இந்திய நதிகளை இணைக்க ரூ.1 கோடி தருவேன் என்று ரஜினிகாந்த் வாக்குறுதி அளித்ததாக விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு கூறியுள்ளார். தேசிய வங்கிகளில் வாங்கிய விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்; காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் அய்யாக்கண்ணு. இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி சென்று தொடர் போராட்டத்தை நடத்தியவர். இவர் சென்னை போயஸ்...\n தந்தை உனை நான் பாட இன்றொருநாள் போதுமா\nசென்னை: தந்தையர்க்கு மரியாதையும், நன்றியு��் செலுத்தும் விதமாக தந்தையர் தினம் ஆண்டுதோறும் ஜூன் 3வது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு இன்று ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. ஜோதிடத்தில் தந்தையை குறிக்கும் கிரகம் சூரியன். தந்தையை குறிக்கும் பாவம் ஒன்பதாம் பாவம் எனப்படும் பித்ரு ஸ்தானம் ஆகும். ஒரு தந்தைக்கு விட்டு கொடுக்கும் மனப்பாங்கு, அரவணைத்து செல்வது, ஆளுமை திறன் போன்றவை சூரியனிடமிருந்தே ஏற்படுகிறது. தந்தையின் பாசம்...\nதனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு: விண்ணப்பித்து இடம் கிடைக்காதவர்களுக்கு மறுவாய்ப்பு\nசென்னை, ஜூன் 12 :தனியார் பள்ளிகளில் நலிவடைந்த பிரிவினருக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்து தேர்வு செய்யப்படாதவர்கள், சம்மந்தப்பட்ட பள்ளிகளில் காலி யாக உள்ள இடங்களுக்கு ஜூன் 20-ம் தேதி சேர்க்கை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச் செல்வன் நேற்று வெளியிட்ட செய் திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்...\nசெங்குன்றம் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு\nசெங்குன்றம், ஜூன் 14:சென்னை அருகே உள்ள மாதவரம் போக்குவரத்து காவல் எல்லைக்குபட்பட்ட செங்குன்றத்தில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக ஏற்பட்டு வருகிறது.பஜார் சாலையில் சாலை விரிவாக்கம் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அந்த பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டு கருங்கல் ஜல்லிகள் சாலையோரத்தில் கொட்டப்பட்டுள்ளது. போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் நெல் ஏற்றிவரும் லாரிகள் நிறுத்தமுடியாமல் அவதிக்குள்ளாகின்றன. மேலும்நேற்றிரவு பஜார் சாலை, திருவள்ளூர் நெடுஞ்சாலை பைபாஸ் சாலை என அனைத்து சாலைகளிலும்...\nஇரா. செழியனுக்கு சட்டசபையில் இரங்கல்\nசென்னை, ஜூன் 14:முன்னாள் எம்.பி. இரா.செழியன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தமிழக சட்டமன்றத்தில் இன்று இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டமன்ற கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியதும் சபாநாயகர் தனபால், மறைந்த உறுப்பினர்களின் பட்டியலை வாசித்து அவர்களுக்கு அவை 2 நிமிடங்கள் இரங்கல் தெரிவிப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து மறைந்த முதுபெரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் இரா.செழியன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அப்போது பேசிய சபாநாயகர் முன்னாள் அமைச்சர்...\nஅதிமுக அம்மா அணி ஆவணம் தாக்கல்\nபுதுடெல்லி, ஜூன் 14: இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையத்திடம் இன்று அதிமுக அம்மா அணி சார்பில் 47,151 பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இத்துடன் சேர்த்து இந்த அணி சார்பில் மொத்தம் 3,98,632 பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் மற்றும் வாக்குமூலங்கள் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக இந்த அணியின் சார்பில் இன்று தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு வந்த வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்...\nசென்னை, ஜூன் 13: அதிமுகவில் எம்எல்ஏக்கள் மூன்று அணிகளாக பிரிந்துள்ள நிலையிலும், கூவத்தூரில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும் கூறப்படும் குற்றச் சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் தமிழக சட்டசபையின் கூட்டம் பரபரப்பான நிலையில் நாளை கூடுகிறது. ஆண்டு தோறும் கவர்னர் உரையுடன் துவங்கி பிறகு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் சட்ட சபையில் இடம் பெறுவது வாடிக்கை. ஆனால், முதலமைச்சராக இருந்த...\nதேர்வு செய்த மக்களை கொச்சைப்படுத்திய அதிமுக: .ஸ்டாலின்\nதிருச்சி, ஜூன் 12: 3 தி.மு.க எம்.எல்.ஏக்களைக் கைது செய்து, அவர்களைத் தேர்ந்தெடுத்த மக்களை அதிமுக அரசு கொச்சைப் படுத்திவிட்டது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மருத்துவக்கல்லூரி திறப்பு விழாவில் பங்கேற்க இருந்த திமுக எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி திறப்பு விழாவுக்கு அனுமதி மறுத்ததற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு விழா அழைப்பிதழில் திமுக எம்.ல்.ஏக்கள் பெயர்...\nகாங்கிரசை காலூன்ற அனுமதிக்கக்கூடாது: பொன்னார்\nகன்னியாகுமரி, செப். 22: இலங்கையில் தமிழர்களின் உயிரிழப்புக்கு காரணமான இறுதிப்போரில் …மேலும் »\nடி . ஆர் . ஆர்\nபத்திரிகை உலகில் ஜாம்பவான் டி.ஆர்.ஆர்.\nஅமரர் டி.ஆர். ஆர். தமிழக பத்திரிகை உலகில் ஜாம்பவானாக திகழ்ந்தவர் அமரர் டி.ஆர்.ஆர். (டி.ஆர். ராமசாமி).ஆங்கில பத்திரிகை உலகில் ஆரம்பத்தில் அடியெடுத்து வைத்த அவர், ‘லிங்க்’ பேட்ரியார்ட் போன்ற பத்திரிகைகளில் சிறப்பு செய்தியாளராக திகழ்ந்தார். ஆங்கிலத்தில் சிறந்த புலமைமிக்க அவரது எழுத்துக்களின் …மேலும் »\nதமிழகத்தின் தொடர் பேராட்டத்திற்கு யார் காரணம்\nமாநில அரசின் செயலற்ற தன்மை\nஸ்ரீரெட்டிக்கு ராகவா லாரன்ஸ் பதிலடி\nசிறுமி பாலியல் வழக்கில் அதிர்ச்சி தகவல்\nவெட்ட வெளிச்சமானது கோலி - ரோஹித் பனிப்போர்\nநடிகை ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பு தரும் குட்டிபத்மினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilacharal.com/tag/%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/page/25/", "date_download": "2018-09-22T17:34:24Z", "digest": "sha1:4RLNBENV4HGZ6GFWCAMLXCODXKYKUA43", "length": 8861, "nlines": 236, "source_domain": "www.nilacharal.com", "title": "கைமணம் Archives - Page 25 of 25 - Nilacharal", "raw_content": "\nPosted by பிரேமா சுரேந்திரநாத்\nசூடான, சுவையான, சத்தான அவல் பர்பி தயார்\nசூடான, சுவையான, சத்தான அவல் பர்பி தயார்\n| by பிரேமா சுரேந்திரநாத்\nPosted by பிரேமா சுரேந்திரநாத்\nசளிக்கும், இருமலுக்கும் நிவாணமளிக்கும் இதை தேவையான பொழுது செய்து பருகலாம். ...\nசளிக்கும், இருமலுக்கும் நிவாணமளிக்கும் இதை தேவையான பொழுது செய்து பருகலாம். ...\n| by பிரேமா சுரேந்திரநாத்\nPosted by பிரேமா சுரேந்திரநாத்\nசர்க்கரை வேண்டுமானால் அவரவர் விருப்பபடி சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் பனை வெல்லமோ, கற்கண்டோ ஆரோக்கியத்த ...\nசர்க்கரை வேண்டுமானால் அவரவர் விருப்பபடி சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் பனை வெல்லமோ, கற்கண்டோ ஆரோக்கியத்திற்கு உகந்தது. இவ்வகை பானங்கள் தயாரிக்க கொட்டை நீக்கிய பேரீச்சம்பழங்களைச் சேர்த்துக் கொள்ளலாம். ...\n| by பிரேமா சுரேந்திரநாத்\nPosted by பிரேமா சுரேந்திரநாத்\nபேரீச்சம்பழங்கள் குழைந்து வரும் பொழுது அதில் பிஸ்கட்களை கட்டி இல்லாமல் நன்றாகப் பொடி செய்துபோடவும். மேலும ...\nபேரீச்சம்பழங்கள் குழைந்து வரும் பொழுது அதில் பிஸ்கட்களை கட்டி இல்லாமல் நன்றாகப் பொடி செய்துபோடவும். மேலும் கிளறவும். ...\n| by பிரேமா சுரேந்திரநாத்\nPosted by பிரேமா சுரேந்திரநாத்\nஊற வைத்த அரிசியை சிறிது அரைத்த பின்னர் முள்ளங்கித் துண்டுகள், தனியா, ஜீரகம், பூண்டு, வெங் ...\nஊற வைத்த அரிசியை சிறிது அரைத்த பின்னர் முள்ளங்கித் துண்டுகள், தனியா, ஜீரகம், பூண்டு, வெங்காயத்துண்டுகள், உப்பு சேர்த்து நைசாக அரைத்துக் கொண்டு தேவையான அளவு நீர் சேர்த்துக்கொள்ளவும் ...\n| by பிரேமா சுரேந்திரநாத்\nதீபாவளி மருந்து செய்யும் முறை\nPosted by சாந்தா பத்மநாபன்\nதீபாவளி மருந்து செய்���ும் முறை\nதீபாவளி என்றாலே வீட்டுக்கு வீடு விருந்துதான். அன்று ஒரு நாள் எல்லா 'டயட்'டையும் விட்டுவிட்டு விதவிதமான பல ...\nதீபாவளி என்றாலே வீட்டுக்கு வீடு விருந்துதான். அன்று ஒரு நாள் எல்லா 'டயட்'டையும் விட்டுவிட்டு விதவிதமான பலகாரங்களை நண்பர்களோடும், உறவினர்களோடும் பகிர்ந்து மகிழ்ச்சியாகக் கொண்டாடும் நாள். ...\n| by சாந்தா பத்மநாபன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE/", "date_download": "2018-09-22T16:45:08Z", "digest": "sha1:KFQRPMJWYY2SDYKTCF7Q2JM4MGMNK2GG", "length": 10548, "nlines": 133, "source_domain": "www.radiotamizha.com", "title": "அமெரிக்கா மட்டும் இந்த முடிவை எடுத்தால்? கடும் வருத்ததை சந்திக்கும்! ஈரான் எச்சரிக்கை « Radiotamizha Fm", "raw_content": "\nஆண்களுக்கு ஆகாது என பெண்களின் குரல்களை ஒலிபரப்பாத ரேடியோவுக்கு ரூ.2 கோடி அபராதம்\nபாராளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கு பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க தற்காலிக தடை\nயாழில் இளைஞன் செய்த விபரீத செயல்\nஇந்திய அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி; வங்கதேசத்தை வீழ்த்தியது\nதிரெளபதை அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற திகில்\nHome / உலகச் செய்திகள் / அமெரிக்கா மட்டும் இந்த முடிவை எடுத்தால் கடும் வருத்ததை சந்திக்கும்\nஅமெரிக்கா மட்டும் இந்த முடிவை எடுத்தால் கடும் வருத்ததை சந்திக்கும்\nPosted by: இனியவன் in உலகச் செய்திகள் May 8, 2018\nஅணுசக்தி ஒப்பந்தத்தை விட்டு அமெரிக்கா வெளியேறினால், மிகப்பெரிய வருத்தத்தை சந்திக்கும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஈரான் கடந்த 2015-ஆம் ஆண்டு அமெரிக்கா, பிரித்தானியா, ரஷ்யா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் வரலாற்று சிறப்பு வாய்ந்த அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டது.\nஈரான் அணு ஆயுத திட்டங்களை செயல்படுத்துவதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும், அதற்கு பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை மேற்கத்திய நாடுகள் படிப்படியாக விலக்கிக்கொள்ள வேண்டும் என்று இந்த ஒப்பந்ததில் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇது அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா காலத்தில் கொண்டு வரப்பட்டது. ஆனால் தற்போதைய அமெரிக்க ஜனாதிபதியாக உள்ள டிரம்பிற்கோ இதில் முற்றிலும் உடன்பாடு கிடையாது.\nஇதனால் ஈரானின் அணு சக்தி ஒப்பந்ததில் இருந்து அமெரிக்கா வெளியேறுவது பற்றி இன்னும் 12 நாட்களில் முடிவாகும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடந்த 1-ஆம் திகதி தெரிவித்திருந்தார்.\nஇது குறித்து நேற்று முன் தினம் ஈரான் ஜனாதிபதி ஹாசன் ரூஹானி கூறுகையில், அணுசக்தி ஒப்பந்தத்தை விட்டு அமெரிக்கா வெளியேறினால், இதற்காக வரலாற்று ரீதியிலான மிகப்பெரிய வருத்தத்தை அந்நாடு சந்திக்கும் என எச்சரிக்கை விடுத்ததுடன் டிரம்ப் எடுக்கும் எந்த முடிவையும் எதிர்கொள்வதற்கான திட்டம் எங்களிடம் உள்ளது எனவும் கூறியுள்ளார்.\nTagged with: ஈரான் எச்சரிக்கை\nPrevious: தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதினக் கூட்டம்\nNext: யாழில் வாடகை செலுத்தாமல் இயங்கும் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை\nஆண்களுக்கு ஆகாது என பெண்களின் குரல்களை ஒலிபரப்பாத ரேடியோவுக்கு ரூ.2 கோடி அபராதம்\nஜப்பான் ஆளுங்கட்சி தலைவராக ஷின்சோ அபே மீண்டும் தேர்வு- மூன்றாவது முறையாக பிரதமர் ஆகிறார்\nபாடசாலையில் தேசிய கொடி ஏற்றும் போது இடம்பெற்ற அவலம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஜியோ நிறுவனம் – வாடிக்கையாளர்களுக்கு அதிரடி ஆஃபர் \nஉலகம் முழுவதும் சுனாமி தாக்கும் அபாயம் : இருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கை \nஇப்படி ஒரு அறிவாளிய பார்த்திருக்கீங்களா\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 22/09/2018\nஇன்றைய நாள் எப்படி 21/09/2018\nஇன்றைய நாள் எப்படி 20/09/2018\nவட கொரியா சென்ற தென்கொரிய அதிபர்\nஅணு ஆயுத ஒழிப்பு பற்றிய பேச்சுவார்த்தைகளுக்காக வட கொரிய தலைநகரில் தென் மற்றும் வட கொரிய தலைவர்கள் சந்தித்துள்ளனர். இந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/360-news/sports/ice-cricket-switzerland", "date_download": "2018-09-22T17:40:26Z", "digest": "sha1:MH2EMZITKFT5MW7TTY2CW72DERPBNX7R", "length": 12952, "nlines": 179, "source_domain": "nakkheeran.in", "title": "உறைபனியின் மேலே ஐஸ் கிரிக்கெட்! சிக்ஸர்கள் பறக்கவிட்ட சேவாக்!! | Ice cricket in switzerland | nakkheeran", "raw_content": "\nதிருவள்ளுவா் சிலைக்கும் விவேகானந்தா் பாறைக்கும் கடல் வழி பாலம்-எடப்பாடி…\nமருத்துவர் செல்போனில் பிசி... சிகிச்சைக்கு வந்த கோழிகள் சாவு மாடுகள்…\nபிரபல வழிப்பறி கொள்ளையன் கபாலி மீது மூன்றாவது முறையாக பாய்ந்தது குண்டாஸ்\n'அதுக்கு' ஒத்துக்காததால் மனைவி, குழந்தையை எரித்துக்கொன்ற கணவன்\nதிருவாரூரில் ஆதரவாளர்களே இல்லாமல் தனது ஆதரவை காட்டவரும் அழகிரி\nதொடர்கதையாகிவரும் தண்ணீரில் நீந்தி இறுதி ஊர்வலம் செல்லும் அவலம்\nபிக்பாஸ்-2 டைட்டில் வின்னர் யார்...\nமீனவனை நீ அடித்தால், உன் மாணவனை நான் அடிப்பேன்... -சீமான்\nமெரினாவில் போராட அனுமதியில்லை என்று, ஆனால் புதைக்க அனுமதி இருக்கிறது... -…\nஅனுமதியின்றி பேனர் வைத்த அமமுக; டிராபிக்ராமசாமிக்கும் டி.டி.வி…\nஉறைபனியின் மேலே ஐஸ் கிரிக்கெட்\nசுவிட்சர்லாந்து நாட்டில் நேற்று முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கலந்துகொண்ட ஐஸ் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. பனிமழை பொழியும் கடினமான சூழலில் நடைபெற்ற இந்தப் போட்டியில், உலக கிரிக்கெட் ரசிகர்களை கைவசம் வைத்திருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கலந்துகொண்டனர்.\nசுவிட்சர்லாந்து நாட்டில் உள்ளது செயிண்ட் மோரிட்ஸ் நதி. அதிக உறைநிலையின் காரணமாக இந்த நதி உறைந்து, கடினமாக உள்ள சூழலில், இந்த கிரிக்கெட் போட்டி நடத்தப்படும். அதாவது, இந்தக் கிரிக்கெட் போட்டிகள் கடந்த 1988ஆம் ஆண்டு முதல் அங்கு விளையாடப்பட்டு வருகின்றன. உறைந்திருக்கும் நதி 200 டன் எடையைத் தாங்கும் சக்தி கொண்டதாக இருக்கும். அதில், விளையாடுவதற்கான களம் அமைக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் இரண்டு போட்டிகள் நடைபெறும்.\nஇந்த ஆண்டு விரேந்தர் சேவாக் தலைமையிலான டைமண்ட்ஸ் அணியும், சாகித் அஃப்ரிடி தலைமையிலான ராயல்ஸ் அணியும் மோதின. இதில் ராயல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. வெற்றி, தோல்வி என்பதைத் தாண்டி பல மூத்த வீரர்கள் கலந்துகொண்டதால், இந்தப் போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. இந்தப் போட்டியில் சேவாக் 31 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார். அதில் ஐந்து சிக்ஸர்கள் பறக்கவிட்டது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇனி ஹாக்கிக்கு 'சக்தே இந்தியா' கிடையாது, 'ஜெய் ஹிந்த் ஜெய் இந்தியா'\nஆசிய கோப்பை- இந்தியா பந்து வீச்சு....ஆப்கானிஸ்தான் பேட்டிங்....\nஇந்தியா வங்கதேசம் மோதல்...பாகிஸ்தானுக்கும் அதிர்ச்சி கொடுக்குமா ஆப்கானிஸ்தான்\n - வாக்கார் யூனிஸ் ஆதங்கம்\nஆசிய கோப்பையில் இருந்து ஹர்தீக் பாண்டியா வெளியேறினார்\nஆசிய கோப்பையை இதற்காக வெல்லவேண்டும் - பிசிசிஐ தலைவர் கருத்து\nவிராட் கோலிக்கு ’கேல் ரத்னா’ விருது...மற்ற விருதுகளும் அறிவிப்பு...\n15 மாதம் கழித்து பங்காளியை பழி வாங்கியிருக்கும் இந்தியா....\n வைரலான புகைப்படம் குறித்த உண்மை விளக்கம்\n - சாமி ஸ்கொயர் விமர்சனம்\n100 ரூபாய் சம்பளம்... எம்.எல்.ஏ ஆவதற்கு முன்பே கார், வீடு... - கலைஞர் குறித்து கரு.பழனியப்பன்\nசிறப்பு செய்திகள் 17 hrs\nவிஷாலைத் தொடர்ந்து அர்ஜுன் இணையும் அடுத்த ஹீரோ\nநடிகை நிலானியிடம் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள்: தற்கொலைக்கு முன்பு வெளியிட்ட வாலிபர்\nஇளையராஜா பணத்தை வாங்கிட்டு நான் பட்டபாடு - ரமேஷ் கண்ணா எழுதும் திரையிடாத நினைவுகள் #10\nசின்னத்திரை நடிகையின் காதலன் தற்கொலை. –உதயநிதி மன்றத்தில் சலசலப்பு.\nஎச்.ராஜாவை பிடிக்க 2 தனிப்படை...\nகுளோப்ஜாமுன், தயிர்வடைக்குப்பிறகு கலைஞர் ஆசைப்பட்டது இதற்குத்தான்\n\"உங்க பொண்ணு மாடியில இருந்து குதிச்சுட்டா... உடனே வாங்க...'' - அப்பல்லோ சம்பவம்\nகம்யூனிஸ்ட்டுகளை கொன்று குவித்த தென்கொரியா\nபிணமாக வெந்த பின்னும் கோரிக்கை உங்களை தீண்டலயே... - மேற்குத் தொடர்ச்சி மலை குறித்து பாடலாசிரியர் வேல்முருகன் கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2018-09-22T17:31:37Z", "digest": "sha1:J2FZ472CDHPCMHYYGVPLKBQJ3D5N6GOY", "length": 4169, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "இறுமா | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் இறுமா யின் அர்த்தம்\nஉயர் வழக்கு (இறந்தகால வடிவங்கள் மட்டும்) (தன் உயர் நிலையை எண்ணி) கர்வம் அடைதல்.\n‘வெற்றி மேல் வெற்றி கிடைத்ததால் இறுமாந்து நிற்கிறார்’\n‘தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று அவர்கள் இறுமாந்திருந்தனர்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/105965", "date_download": "2018-09-22T16:41:14Z", "digest": "sha1:QS3LCAMXC232XMUMST6WXZBZEL5XE6GP", "length": 8649, "nlines": 107, "source_domain": "www.ibctamil.com", "title": "சிறுமியை கட்டாயப்படுத்தி அழைத்துச்சென்ற இளைஞர்! - IBCTamil", "raw_content": "\nபூக்கன்றுகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த மூவருக்கு ஏற்பட்ட கதி\nஒரு கிராமத்தையே உலுக்கிய சம்பவம் சிறுவன் உட்பட 6 பேர் உயிரிழப்பு\nவாவிக்குள் இருந்து சடலங்களாக மீட்கப்பட்ட தந்தை மற்றும் மகள்\nஆலயக்குருக்களுக்கு நடு வீதியில் காத்திருந்த அதிர்ச்சி; சோகத்தில் பக்தர்கள்\nதிருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்\nசிறிலங்காவின் ஆட்சியை கைப்பற்றும் மஹிந்தவின் புதிய வியூகம்\nகைத்தொலைபேசிகளால் மூவருக்கு ஏற்பட்ட கதி\nபுடவையுடன் இலங்கை வந்த பெண்ணால் சர்ச்சை\nதலைவர் பிரபாகரன் தொடர்பில் வெளிவந்த தகவல்\nயாழில் உள்ள வீடொன்றில் அரை மணி நேரத்தில் நடந்த சம்பவம்\nயாழ். மின்சார நிலைய வீதி\nயாழ். அனலைதீவு 5ம் வட்டாரம்\nசிறுமியை கட்டாயப்படுத்தி அழைத்துச்சென்ற இளைஞர்\nவவுனியா திருநாவற்குளம் பகுதியில் வசித்து வந்த 15வயதுடைய சிறுமியை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றதாக இளைஞர் ஒருவர் வவுனியா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nஇந்தச் சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.\nஇது குறித்து வவுனியா பொலிஸார் தெரிவிக்கையில்,\n”கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் திருநாவற்குளம் பகுதியில் வசித்து வந்த 15வயதுடைய சிறுமியை குறித்த இளைஞர் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று அனுராதபுரம் பகுதியில் தங்கியிருந்ததாக எமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.\nசிறுமியின் உறவினர்களுக்கு இது தொடர்பாக தகவல் கிடைத்ததையடுத்து அனுராதபுரம் சென்று சிறுமியை அழைத்து வந்துள்ளனர்.\nநேற்றைய தினம் வவுனியா பொலிஸ் நிலையத்தில் தமது மகளை கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றுள்ளதாக முறைப்பாடு ஒன்றினையும் சிறுமியின் பெற்றோர் மேற்கொண்டுள்ளனர்.\nஇதையடுத்து நேற்று வவுனியா சாந்தசோலை பகுதியைச் சேர்ந்த 28வயதுடைய சிவராசா கிருஸ்ணராசா என்ற இளைஞனை நாம் கைது செய்துள்ளோம். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் நீதவான் நீதிமன்றி���் முற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்” என பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.\nதிருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்\nவன்னி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இப்படிச் செய்வார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள்\nசிறிலங்காவின் ஆட்சியை கைப்பற்றும் மஹிந்தவின் புதிய வியூகம்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2015-nov-30/sports/112549.html", "date_download": "2018-09-22T16:45:21Z", "digest": "sha1:KBDOHCXHTCS4IAX76PR6CXYEFICBPFX3", "length": 25601, "nlines": 494, "source_domain": "www.vikatan.com", "title": "36 வருடங்கள் 36ஆயிரம் பாம்புகள் | Snake Catching Expert - Poonam Chand - Chutti Vikatan | சுட்டி விகடன்", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nசுட்டி விகடன் - 30 Nov, 2015\nநல்ல டைனோசரும் மாய உலகமும்\nசீட்டைத் தேடி, பின்னம் கண்டுபிடி\nசாப்பாட்டு மேஜையான படிப்பு மேஜை\nஒன்பது மணி என்றால், செங்கோணம்\nவண்ணப் பூக்களில் ஓரினப் பின்னங்கள்\nவாளியில் நீரை நிரப்பினால், சூத்திரம் நினைவ��ல் நிற்கும்\nமிகை எண்கள், குறை எண்கள் அறிவோம்\nசென்னையிலிருந்து மும்பை எவ்வளவு தூரம்\nஎப்படி உருவாக்குவது 3D ஹோலோகிராம்\nபக்கா மாஸ் லாரன்ஸ் கதை\nவிழுந்து விழுந்து ஒரு சாதனை\n36 வருடங்கள் 36ஆயிரம் பாம்புகள்\nஎன் பள்ளி என் சுட்டி\nஇது எங்கள் WALL செய்தி\nதினமும் கேளுங்கள்... சுட்டித் தமிழ்\n36 வருடங்கள் 36ஆயிரம் பாம்புகள்\n-பாம்புகளின் தோழன் பூனம் சந்த்\nகடலூரின் பிரபலங்களைப் பட்டியல் போட்டால், அதில் பூனம் சந்த் பெயரும் இருக்கும். வீடுகள், பள்ளிகள், தொழிற்சாலைகள் என கடலூரைச் சுற்றி எங்கே பாம்பு நுழைந்தாலும், அவருக்கு அழைப்புகள் பறக்கும். அவரைப் பேட்டி எடுக்க செல்போனில் அழைத்தால், ‘‘இப்ப முதுநகரில் ஒரு பாம்பைப் பிடிக்க வந்திருக்கேன். இங்கேயே வாங்களேன்” என்றார்.\nநாங்கள் அடிச்சுப்பிடிச்சு அங்கே போனோம். போரில் ஜெயித்த வீரன், வெற்றிவாளை உயர்த்துவது போல பாம்புடன் நின்றிருந்தார். இனி, அவரோடு ஒரு ‘ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஸ்மால் பேட்டி...\n‘‘நீங்க எத்தனை வருஷமா பாம்பு பிடிக்கிறீங்க\n‘‘ம்ம்... நான்காம் வகுப்பு படிக்கும்போதே பிடிக்க ஆரம்பிச்சேன். 36 வருஷம் ஆயிடுச்சு. கிட்டத்தட்ட 36,000 பாம்புகளைப் பிடிச்சிருக்கேன்.’’\n‘பிடிக்கிற பாம்புகளை என்ன செய்வீங்க\n‘‘என் வீட்டுக்குக் கொண்டுபோய், அதுக்கான இரையைக் கொடுத்துவெச்சிருப்பேன். 60 பாம்புகள் சேர்ந்தவுடனே வனத்துறை அனுமதி வாங்கி, வேப்பூர் காட்டுக்குள்ள விட்டுருவேன். இது வரைக்கும் எந்தப் பாம்பையும் கொன்றது இல்லை.”\n‘‘பாம்பு ஏன் நம்மளைக் கடிக்குது\n‘‘பாம்புகள், நம்மைத் துன்புறுத்தும் நோக்கத்துல கடிக்கிறது இல்லை. தனக்கு ஆபத்து வந்துருமோங்கிற பயத்துல தற்காத்துக்கொள்ளவே கடிக்குது.’’\n‘‘பாம்பு கடிச்சா உடனடியாக என்ன செய்யணும்\n‘‘பாம்புக் கடியால் விஷம் ஏறி இறப்பவர்களைவிட, பதற்றமும் பயமும் உண்டாகி இறப்பவர்களே அதிகம். அதனால், பதற்றப்படக் கூடாது. காயத்தை சோப் போட்டு ஓடும் நீரில் கழுவணும். காயம் பட்ட இடத்தைக் கூரிய ஆயுதங்களால் கிழிப்பது, வாய்வைத்து உறிஞ்சுவது தவறு. கடிபட்ட பாகத்தை அசையாது வைத்திருந்தால், ரத்த ஓட்டத்தைத் தாமதப்படுத்த உதவும். கடிவாயின் மேல் கட்டுப் போடுவதன் மூலம், விஷம் ஓர் இடத்திலேயே தங்கும். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். பாம்புக��� கடிக்கு அரசு மருத்துவமனைகளில் மட்டும்தான் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தாமதிக்காமல் செல்வது நல்லது.’’\n‘‘பாம்பு விஷத்தில் இருந்தே, விஷமுறிவு மருந்து தயாரிக்கிறார்களாமே, அது எப்படி\n‘‘பாம்பின் விஷத்தைக் கக்கவைத்து, அதில் குதிரை ரத்தத்தைக் கலந்து விஷமுறிவு மருந்தைத் தயாரிப்பார்கள்.’’\n‘‘மிகவும் விஷம் உள்ள பாம்புகள் எவை\n‘‘கட்டுவிரியன், கண்ணாடிவிரியன், சுருட்டைப் பாம்பு, நல்ல பாம்பு, ஆகியவை.’’\n‘‘நாகங்களில் பல வகை இருக்கிறதாமே...’’\n‘‘ஆமாம். மஞ்சள், கறுப்பு, வெள்ளை, செம்மண், கோதுமை நிறங்களில் உள்ளன.’’\n‘‘மகுடி ஊதினால் பாம்பு ஆடுமா\n‘‘சினிமாவில் காட்டுவது போல மகுடிச் சத்தம் கேட்டு பாம்பு வராது. பாம்புக்கு காது கிடையாது. அதன் எதிரே உள்ள பொருள் அசைவதைப் பார்த்து, அதற்கு ஏற்ப அசைகிறது.’’\n‘‘பாம்பு, விவசாயிகளின் நண்பன். பயிர்களை அழிக்கும் எலி, அணில் போன்ற விலங்குகளைப் பிடித்துச் சாப்பிடும். இந்த உலகில் நன்மை செய்யாத உயிரினங்கள்னு எதுவும் இல்லை. ஒவ்வோர் உயிரினமும் ஏதாவது ஒரு வகையில் உதவியா இருக்கு.’’\n‘‘பாம்பின் நண்பனா இருப்பது எப்படி\n‘‘தெருவில் போகும் நாயைக் கல்லெடுத்து அடித்தால், அது பகைவன். நான்கு பிஸ்கட் போட்டால் பின்னால் வரும். அதுபோலத்தான், நாம் தொல்லை கொடுக்காத வரை எந்த உயிரினமும் நமது எதிரி இல்லை. எல்லோரும் நண்பர்கள்தான்.’’\n- எம்.ஸ்ரீனிவாசன், என்.லோகேஷ்வரன், பி.எம்.லஷ்மிநாராயணன், எம்.சுபிக்‌ஷா, ஆர்.மோனிகா, எஸ்.ஆதீஸ்வரன், வி.ஹரிஹரன்.\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilatchaambugal.blogspot.com/2017/05/blog-post_8.html", "date_download": "2018-09-22T17:28:36Z", "digest": "sha1:3KN3HVIVFLRZGEN7NYSEWXLGQ4P62N4K", "length": 8404, "nlines": 148, "source_domain": "ilatchaambugal.blogspot.com", "title": "இலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு: கவியருவி", "raw_content": "இலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nசரஸ்வதி ராஜேந்திரன் @ மன்னை சதிரா\nமழை இல்லா வெடித்த வயற்காடு\nPosted by சரஸ்வதி ராஜேந்திரன் at 06:52\nஅன்பு நெஞ்சங்களே வணக்கம் இந்த வலை பூவிற்கு புதிய முகம் நான் இந்த வலைப்பூவில் எனது சின்னஞ்சிறுகதைகள் வலம் வரப்போகிறது நீண்ட தூரம் நடந்தாலும் பரவாயில்லை என்று குறிப்பிட்ட இடம் தேடிப்போய் காபி குடிப்பார்கள் சிலர். காரணம் அந்த காப்பி யின் தரத்திற்காக.அந்த காப்பியின் மனம் மனதை மகிழ்விக்கும் சுவை நாக்கில் நிற்கும், அதே போல் இந்த வலைப்பூவில் வலம் வரும் சின்னஞ்றுகதைகளில் தரம், மணம், சுவை இருக்கிறதா என சொல்லப்போகிறவர்கள் நீங்கள். இந்த கதைகளில் சரசம் இருக்காது, விரசமும் இருக்காது. இது காகிதப்பூவல்ல நிஜப்பூ. இதை கதை என்று சொல்வதை விட \"ரியலிசம்\" என்பதே பொருத்தமாகும். படியுங்கள் விமர்சியுங்கள். உங்கள் விமர்சனம் என் தரத்தை மேம்படுத்தும் உரமாக எடுத்துக்கொள்கிறேன் நன்றி சரஸ்வதி ராஜேந்திரன் 51,வடக்கு ரத வீதி மன்னார்குடி cell:+(91) 9445789388\nகோகுலாஸ்டமி--கண்ணன் கவிதை செப்டெம்பர் 5-9=2015\nகதையாம் கதை தேவி ----11-3--1987\nஇலட்சிய அம்புகள் --கல்கி இதழ்--\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalamnews.com/?p=89848", "date_download": "2018-09-22T17:23:29Z", "digest": "sha1:DHATXEZ2JSJWA66TNGS2EDZWR6RF56DB", "length": 5411, "nlines": 49, "source_domain": "thalamnews.com", "title": "தமிழர் விடுதலை கூட்டணி வவுனாயா நகரசபையை கைப்பற்றியது..! - Thalam News | Thalam News", "raw_content": "\nநல்லாட்சிக் காலத்திலும் தீர்வு எட்டப்படவில்லை ...... தீவிரம் அடையும் மைத்திரி – ரணில் மோதல்...... தீவிரம் அடையும் மைத்திரி – ரணில் மோதல்...... தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் பிளவு , விக்னேஸ்வரன் எதிர் சுமந்திரன்’கிடையில் மோதல் உக்கிரம் ...... தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் பிளவு , விக்னேஸ்வரன் எதிர் சுமந்திரன்’கிடையில் மோதல் உக்கிரம் .\nநல்லாட்சி அரசாங்கம் விரைவிலேயே கவிழும் ...... அரசாங்கத்தை விட்டு மிக விரைவில் வெளியேறுவோம் ,...... அரசாங்கத்தை விட்டு மிக விரைவில் வெளியேறுவோம் ,...... இலங்கை வரும் சீன பிரதமர் லி கெகியாங் ...... இலங்கை வரும் சீன பிரதமர் லி கெகியாங் .\nHome வட மாகாணம் தமிழர் விடுதலை கூட்டணி வவுனாயா நகரசபையை கைப்பற்றியது..\nதமிழர் விடுதலை கூட்டணி வவுனாயா நகரசபையை கைப்பற்றியது..\nவவுனியா நகர சபைக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த இராசலிங்கம் கௌதமன் புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.\nவவுனியா நகரசபைக்கான தவிசாளர் தெரிவு, வடக்கு உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் ரஞ்சன் தலைமையில், வவுனியா நகரசபையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது.\nஇதன்போது பகிரங்க வாக்களிப்பு நடத்தப்பட்டு, கூட்டமைப்பின் சார்பாக போட்டியிட்ட நாகலிங்கம் சேனாதிராசாவுக்கு ஆதரவாக 9 வாக்குகளும், தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த கௌதமனுக்கு ஆதரவாக 11 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.\nஇதனடிப்படையில் தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த கௌதமன் புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.\nவவுனியா நகர சபையைக் கைப்பற்றுவதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இடையே கடும் போட்டி நிலவியது.\nஎனினும் எவரும் எதிர்பார்க்காத வகையில் 3 வாக்குகள் வித்தியாசத்தில் கௌதமன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nஐக்கிய தேசிய கட்சி, சுதந்திரக் கட்சி, ஈ.பி.டீ.பி. ஆகிய கட்சிகளின் ஆதரவோடு தமிழர் விடுதலை கூட்டணி வவுனாயா நகரசபையை கைப்பற்றியுள்ளது.\nநல்லாட்சிக் காலத்திலும் தீர்வு எட்டப்படவில்லை .\nஆசிய கிண்ண சூப்பர் 4 சுற்று – இந்தியா – பாகிஸ்தான் அணிகள் வெற்றி\nஅரசியலுக்கு அப்பால் தமிழ்பேசும் மக்களாக முஸ்லிம்களும் , தமிழர்களும் ஒன்றுபடவேண்டும் – .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vkalathurone.blogspot.com/2016/11/blog-post_993.html", "date_download": "2018-09-22T17:43:15Z", "digest": "sha1:KIPDZFH5HWWCOMU4RSOBZU4G5EKS7EEP", "length": 9033, "nlines": 107, "source_domain": "vkalathurone.blogspot.com", "title": "குவைத்தில்வாகன ஓட்டுநர்களுக்கு எச்சரிக்ககை தேர்தலை முன்னிட்டு வாகனங்களில் விளம்பரப் பதிவு செய்ய தடை.! | நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.!!!!!", "raw_content": "நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\nநினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர். வளைகுடா குவைத்தில்வாகன ஓட்டுநர்களுக்கு எச்சரிக்ககை தேர்தலை முன்னிட்டு வாகனங்களில் விளம்பரப் பதிவு செய்ய தடை.\nகுவைத்தில்வாகன ஓட்டுநர்களுக்கு எச்சரிக்ககை தேர்தலை முன்னிட்டு வாகனங்களில் விளம்பரப் பதிவு செய்ய தடை.\nகுவைத் உள்துறை அமைச்சகம்(Interior Ministry) வெளியிட்டுள்ள அறிக்கையில் குவைத் வரும் நவம்பர் 26 பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது.\nஇதை முன்னிட்டு தேர்தல் போட்டியிடும் வேட்பாளர் புகைப்படம் மற்றும் தேர்தல் பற்றி விளம்பரம்(posters, logos or pictures) வாகனங்களில் (ஒட்ட) பதிவு செய்ய அனுமதிக்க கூடாது என்று அப்படி செய்யும்\nநபர்கள் கடும் சட்ட நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் என்று அரசு செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇணையதளத்தை பார்த்து கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி எமது சேவை பற்றிய உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும்எதிர்பார்கிறோம் எமது மின் அஞ்சல் முகவரி:\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nபாஸ்போர்ட் அலுவலகம் – திருச்சி\nபி.எஸ்.என்.எல் (BSNL) லேன் லைன் பில்களை ஆன்லைனில் செலுத்த\nSBI பாரத ஸ்டேட் வங்கி\nஊட்டி, மலைகளின் அரசி, நீலகிரி மலைப்பகுதியில் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. நாம் ஊட்டி என்று அழைத்து பழகிவிட்டாலும் ஊட்டிக்கு அரசாங...\nதமிழக அரசுத்துறை செயலாளர்கள், 32 மாவட்ட ஆட்சியாளர்கள், அமைச்சரவையின் 32 அமைச்சர்கள் முழு விபரங்கள்..\nதமிழ்நாடு அரசின் செயலர்கள் தலைமை செயலாளர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன் இ.ஆ.ப தலைமைச் செயலாளர் தொலைபேசி :25671555 PABX : 5678 (O) , 26261...\nஉலக மக்களின் உணமையான இறைவன் யார்\n நாம் சொர்க்கவாசியா அல்லது நரகவாசியா நாம் செல்லும் இடம் சொர்க்கமா நரகமா ...\nமுத்துப்பேட்டையில் இந்து முன்னணியினர் கலவரம். நடந்தது என்ன உண்மையும் பின்னணியும்...\nமுத்துப்பேட்டை, செப்டம்பர் 04: முத்துப்பேட்டையில் நகர இந்துமுன்னணியின் சார்பில் 22 ஆம் ஆண்டு விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது .சரியாக 4:30 ...\nபட்டா, சிட்டா, அடங்கல் & கிராம நத்தம் என்றால் என்ன தெரியுமா\nசொத்து பரிமாற்றம் என்பது, ஏதோ இரு நபர்களுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல் நிகழ்வாக மட்டுமில்லாமல், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிய...\nCopyright © 2015 நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2098985", "date_download": "2018-09-22T17:52:32Z", "digest": "sha1:US55CCVSTL6VANSALFM7XGBSSBIBFBIJ", "length": 19505, "nlines": 228, "source_domain": "www.dinamalar.com", "title": "அவசர சிகிச்சைக்கு ஆபத்து! கோவை அரசு மருத்துவமனையில். உள்ளே நுழையவிடாமல், 'தடை'| Dinamalar", "raw_content": "\n கோவை அரசு மருத்துவமனையில். உள்ளே ���ுழையவிடாமல், 'தடை'\nபெட்ரோல் விலை: பிரதமர் மோடிக்கு காங்., பாராட்டு 100\nமகளுக்காக ரூ.10 கோடியில் மாளிகை கட்டிய இந்திய ... 32\nசதி செய்த ராகுல், சோனியா: சுப்பிரமணியன் சாமி 70\nமற்றொரு ஆணவ கொலை முயற்சி: தெலுங்கானாவில் பயங்கரம் 31\nரூபாய் நோட்டு வாபஸ் மிகப்பெரிய ஊழல்: ராகுல் 97\nஎச்.ராஜாவுக்கு ஐகோர்ட் உத்தரவு 104\nமோடி சொத்து மதிப்பு இவ்வளவு தான் 102\nபெட்ரோல் விலை: பிரதமர் மோடிக்கு காங்., பாராட்டு 100\nகோவை:'அஞ்சு நிமிஷம் முன்னாடி கொண்டு வந்திருந்தால், காப்பாற்றியிருக்கலாம்' என, டாக்டர்கள் கூறுவதை கேட்டிருக்கலாம். உயிருக்கு போராடும் நோயாளிக்கு, 'கோல்டன் அவர்' எனப்படும் ஒவ்வொரு கடைசி வினாடியும் முக்கியம். ஆனால், பல மைல் துாரத்தில் இருந்து, ஆபத்தான நிலைமையில் ஆம்புலன்சில் கொண்டு வரப்படும் நோயாளிகள், மருத்துவமனையின் முன் நிலவும் நெரிசலால் உயிரிழக்க நேரிடுகிறது.\nகோவை அரசு மருத்துவமனை, திருச்சி ரோட்டில் லங்கா கார்னர் அருகே அமைந்துள்ளது.பல்வேறு பகுதிகளிலிருந்தும், ஆம்புலன்ஸ்கள் மருத்துவமனைக்கு வருகின்றன.ஆம்புலன்ஸ்களின் வசதிக்காக, இரு நுழைவாயில்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மருத்துவமனையின் பிரதான நுழைவாயில் வழியாக, ஆம்புலன்ஸ்கள் அவசர சிகிச்சை பிரிவுக்கு செல்கின்றன.ஆனால், இந்த நுழைவாயிலின் முன் நிறுத்தப்படும் பஸ்களால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மருத்துவமனை எங்கே என தேடும் அளவுக்கு, பஸ்கள் மறைத்து நிற்கின்றன.பயணிகளும் அதே இடத்தில் காத்து நிற்பதால், உள்ளே நுழைய முடியாமல்நோயாளிகள் சிரமத்துக்குள்ளாகின்றனர். இதன் அருகில் அரசின், மலிவு விலை உணவகமும் இருப்பதால், எப்போதுமே இங்கு கூட்ட நெரிசல் இருந்து வருகிறது.நடுரோட்டில் நிறுத்தப்படும் பஸ்களால், அவ்வழியாக பின்னால் வரும் அனைத்து வாகனங்களும், ஸ்தம்பித்து நின்று விடுகின்றன. இந்த நேரத்தில், அவசரமாக வரும் ஆம்புலன்ஸ் வாகனங்களால், மருத்துவமனையின் உள்ளே நுழைய முடிவதில்லை.மருத்துவமனை அருகில், சிக்னலுக்கு அருகே யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் பஸ் ஸ்டாப் உள்ளது. இந்த பஸ் ஸ்டாப்பில் நிறுத்தப்பட வேண்டிய பஸ்கள் அனைத்தும், மருத்துவமனை நுழைவாயில் முன் நிறுத்தப்படுவதே சிக்கலுக்கு காரணம். தினமும் இவ்வளவு பிரச்னைகள் இருந்தும், போக்குவரத்து போலீசார் கண்டுகொள்வது கிடையாது.மருத்துவமனை டீன் அசோகன் கூறுகையில்,''மருத்துவமனை நுழைவாயில் அருகே பஸ்கள் நிறுத்தப்படுவதால் தான், இப்பிரச்னை ஏற்படுகிறது.இதை தவிர்க்க, மருத்துவமனை செக்யூரிட்டிகள் கூட்டத்தை ஒழுங்குபடுத்துகின்றனர். இருப்பினும், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, ஆம்புலன்ஸ் உள்ளே வருவதில் சிக்கல் ஏற்படுகிறது,'' என்றார்.\n'மருத்துவமனை அருகே உள்ள பஸ் ஸ்டாப்பை, பிச்சை எடுப்பவர்கள், ஆதரவற்றவர்கள் என, பலரும் ஆக்கிரமித்துள்ளனர். இது ஒரு புறம் இருக்க, பஸ் ஸ்டாப் அருகே மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள தற்காலிக கழிப்பறையால், அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பயணிகள் இங்கு நின்று பஸ் ஏறாமல், மருத்துவமனை நுழைவாயில் அருகில் நிற்கின்றனர்.\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உ���ிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/2011/may/30/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-358889.html", "date_download": "2018-09-22T16:38:56Z", "digest": "sha1:XXBWZTKLRTZSWEVFGPFU3VTQWQSI4JIM", "length": 6959, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "முத்துப்பேட்டை அருகே மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி\nமுத்துப்பேட்டை அருகே மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்\nதிருத்துறைப்பூண்டி, மே 29: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே அனுமதியின்றி மணல் கடத்திய டிராக்டர் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இதைத் தடுத்து போலீஸôருடன் தகராறில் ஈடுபட்ட டிராக்டர் உரிமையாளரையும் போலீஸôர் கைது செய்தனர்.\nமுத்துப்பேட்டை காவல் சரகம் உதயமாரத்தாண்டபுரம் பகுதியில் கோரையாற்றில் அனுமதியின்றி மணல் கடத்தப்படுவதாக போலீஸôருக்கு தகவல் கிடைத்தது.\nஇதையடுத்து, முத்துப்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ் மற்றும் போலீஸôர் சம்பவ இடத்துக்கு சென்று மணல் அள்ளிய டிராக்டரை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.\nஅப்போது டிராக்டர் உரிமையாளர் சாகுல் அமீது டிராக்டரை காவல் நிலையத்திற்கு எடுத்துச் செல்லவிடாமல் தடுத்து தகராறு செய்தாராம். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸôர் தகராறில் ஈடுபட்ட சாகுல் அமீதைக் கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தினர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டரையும் பறிமுதல் செய்தனர்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம்\nஜூலி நடித்திருக்கும் அம்மன் தாயி பட டீஸர்\nசண்டக்கோழி 2 - புதிய வீடியோ\nசெக்கச் சிவந்த வானம் - இரண்டாவது டிரைலர்\nமெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம்\nகுஜராத்தின் கிர் வனப்பகுதியில் 11 சிங்கங்கள் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/04/blog-post_14.html", "date_download": "2018-09-22T16:48:20Z", "digest": "sha1:3IVTGZSY4LVDRUUGQG7YSAXVJZZKW7B3", "length": 37227, "nlines": 154, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கொழும்பில் சிரச மீது தாக்குதல் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகொழும்பில் சிரச மீது தாக்குதல்\nகொழும்பில் அமைந்துள்ள பிரபல ஊடக நிறுவனமான News first ஊடக வலையமைப்பின் தலைமை அலுவலகம் மீது சற்று முன்னர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிரதமருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு முடிந்த பின்னர் அடையாளம் தெரியாத நபர்களினால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில். அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nகாலம் கடந்தாவது நடந்தது இடி தாக்கிய மாதிரி இல்ல \nரணிலின் ஆதரவாளர்களின் அடாவாடித்தனம் என்பது உலகறிந்த உண்மை.\nஇதைவைத்து எஞ்சிய காலத்தை எந்த வேலைகளையும் செய்யாது கடத்தலாம்.\nசீகிரியவில் 3 நாட்களாக நிர்வாண விருந்து - 1000 பேர் பங்கேற்ற அசிங்கம்\nஇலங்கையில் நடத்தப்பட்ட மிகப் பெரிய ஆபாச களியாட்ட விருந்து பொலிஸாரினால் நிறுத்தப்பட்டுள்ளது. சீகிரிய, பஹத்கம பிரத���சத்தில் 3 நாட்களாக ...\nவங்கிகளில் வாங்கப்படாமல் உள்ள 75,000 கோடிகள் முஸ்லிம்களின் வட்டிப்பணம்\nகடந்த 60 ஆண்டுகளில் இந்தியாவின் ரிசர்வ் வங்கியின் RBI Legal News and Views வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின் படி கிடத்தட்ட 75,000 ஆயிரம் கோ...\nஅப்பாவி முஸ்லிம் ஊடகவியலாளரை, இடைநிறுத்தினார் ஜனாதிபதி\nலேக்ஹவுஸ் நிறுவன தினகரன் பத்திரிகையில் இரவுநேர செய்திகளுக்கு பொறுப்பாக இருந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் எம் .எஸ் .எம் பாஹிம் ஜனாதிபதி மைத்திரி...\n\"வாப்பா உயிருடன், இல்லையென சந்தோசப்படுகின்றேன்\" - அமான் அஷ்ரப்\nமர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் 18ஆவது நினைவு தினத்தையிட்டு அமான் அஷ்ரப்பின் இந்த நேர்காணல் நவமணி பத்திரிகையில் பிரசுரமாகின்றது. கேள்வி...\nஇந்திய அணிக்கு சாதகமாக, எல்லாம் செய்திருக்கிறார்கள்: பாகிஸ்தான் கேப்டன் பரபரப்பு குற்றச்சாட்டு\nஆசியக் கிண்ண தொடருக்கான அட்டவணை இந்தியாவுக்கு சாதகமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அணித்தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆசியக்...\nமுஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்ட, அமித் வீரசிங்க அப்பாவியாம்...\nதிகன வன்முறைச் சம்பவத்தின் போது எந்தவிதமான குற்றமும் செய்யாத மஹசோன் பலகாயவை தொடர்புபடுத்த பொய்யான கதை சோடித்து அப்பாவி நூற்றுக் கணக்கா...\nசிவில் பாதுகாப்பு பெண்ணுடன், ஓரினச் சேர்க்கை செய்த ஆசிரியை கைது - நையப்புடைத்த மக்கள்\nவவுனியா செட்டிகுளம் பிரதேசத்திற்கு உட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியரை பொது மக்கள் நையப்புடைத்த சம்பவம் ஒன்று இடம்ப...\nஅமித் வீரசிங்கவை கைதுசெய்ய, ரோகின்ய அகதிகளை காப்பாற்ற நானே உதவினேன் - நாமல் குமார\nகண்டி – திகன பகு­தியில் இடம்­பெற்ற வன்­செ­யல்­க­ளுடன் தொடர்­பு­பட்ட மஹசொன் பல­கா­யவின் அமித் வீர­சிங்க உட்­பட்­ட­வர்­களைக் கைது செய்ய பி...\nசவுதியில் மிகப்பெரிய புரட்சியாக, பார்க்கப்படும் விவகாரம்\nசவுதி அரேபியாவில் கடன் மோசடி வழக்கில் சிக்கிய சாத் குழும நிறுவனரின் அனைத்து சொத்துக்களும் ஏலம் விடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. சவுதி ...\nபள்ளிவாசலில் கண்ட, அற்புதமான காட்சி (படம்)\nஅன்புள்ள அன்பர்கேள, எமது மனங்களில் பதியவைத்த ஒரு இனிய நிகழ்வுகளில் ஒன்று இந்தக் காட்சி. வயது முதிர்ந்த இயலாமையையும், காதுகேட்காத...\nஞானசாரரை பிக்­கு­வாகக் க���ு­த­மு­டி­யாது, பொதுபல சேனாவின் பாதை தவறானது - முன்னாள் தலைவர்\nபௌத்த போத­னை­களில் ஈடு­படும் பிக்­கு­மார்­க­ளுக்கு போதிய பயிற்­சிகள் வழங்­கப்­பட வேண்டும். எத்­த­கைய பயிற்சித் தெளி­வு­க­ளு­மின்றி போத­...\nமதுபானத்தை கண்டதும், தள்ளிநிற்கும் முஸ்லிம் வீரர்கள் (வீடியோ)\nஇங்கிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தியது. இதன்போது இங்கிலாந்து வீரர்கள் மதுபானத்தை பீச்சியடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதன்...\nஇன்பராசா அடையாளம் காணப்பட்டான் - முஸ்லிம்களைக் கொன்ற முக்கிய சூத்திரதாரி\n-Ashroffali Fareed - இந்தக் கந்தசாமி இன்பராசா என்பவன் புலிகளின் புலனாய்வுப் பிரிவில் திருகோணமலைப் பொறுப்பாளராக இருந்தவன். மூத...\nமுஸ்லிம்களிடம் ஆயுதம் இருப்பதாக பொய் கூறிய, இன்பராசாவுக்கு, வந்து விட்டது ஆப்பு\n-சட்டத்தரணி சறூக் - 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் நீதான் சர்வதேச உடன் பாட்டொழுங்கு சட்டம்(Interna...\nபேஸ்­புக்கில் எழுதியபடி நடந்த மரணம் - திடீர் மரணத்தில் இருந்து, இறைவா எங்களை பாதுகாப்பாயாக...\n-M.Suhail- இறு­தி­நேர கஷ்­டங்­களை தவிர்த்­துக்­கொள்ள பெரு­நா­ளைக்கு 5 நாட்­க­ளுக்கு முன்­னரே மனை­வி­யையும் மக­னையும் ஊருக்கு அழைத்­...\nமகிந்த டீம் சுற்றிவளைத்து தாக்குதல் - தனி ஆளாக நின்று பதிலடிகொடுத்த முஜிபூர் ரஹ்மான் (வீடியோ)\nமகிந்த டீம் சுற்றிவளைத்து தாக்குதல் - தனி ஆளாக நின்று பதிலடிகொடுத்த முஜிபூர் ரஹ்மான்\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2017/07/25_21.html", "date_download": "2018-09-22T16:37:33Z", "digest": "sha1:RV22F6XACJQ7LOBT4RVQRHJZTJ2M2AA5", "length": 54659, "nlines": 2200, "source_domain": "www.kalviseithi.net", "title": "PGTRB:அரசு பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் எழுத்து தேர்வுக்கான, விடைக்றிப்பில் தவறுகள் இருந்தால், அதற்கான ஆதாரத்துடன், வரும், 25ம் தேதிக்குள் தேர்வர்கள் கடிதம் அனுப்பலாம் என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. - kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம்-கல்விச்செய்தி\nPGTRB:அரசு பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் எழுத்து தேர்வுக்கான, விடைக்றிப்பில் தவறுகள் இருந்தால், அதற்கான ஆதாரத்துடன், வரும், 25ம் தேதிக்குள் தேர்வர்கள் கடிதம் அனுப்பலாம் என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.\nஅரசு பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் எழுத்து தேர்வுக்கான, விடைக் குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 3,375 முதுநிலை பட்டதாரிஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஜூலை, 2ல், ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., மூலம் எழுத்து தேர்வு நடத்தப்பட்டது.\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\n2ஆம் சந்திரகுப்தர் வெள்ளி செப்பு நாணயம் வெளியிட்டார் +1 page 115 history படி key answer தவறு\nநடந்த TET-2017 PAPER II தேர்வில் எமது மாணவ, மாணவிகள் 57/69 பேர் 82க்கு மேல் மதிப்பெண்கள் KANYAKUMARI மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் CERTIFICATE VERIFICATION க்கு 24-07-2017 முதல் செல்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.\nமேலும் TRB 2017-ல் GOVT.ANSWER’S படி 27/34 பேர் 90 க்கு மேல்(TAMIL, MATHS, CHEMISTRY, PHYSICS. COMMERCE ) மதிப்பெண்கள் பெற்று இருக்கிறார்கள். நீங்களும் இப்பொழுதே STUDY MATERIALS & பயிற்சி வகுப்புகள் மூலம் படித்தால் மட்டுமே வரும் தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு ஆசிரியர் ஆக முடியும் என்பது உறுதி.\nவரும் தேர்வில் வெற்றி பெற்று அரசு ஆசிரியர் வேலை பெற எமது வாழ்த்துக்கள்..........\nB29 2 ஆம் சந்திரகுப்தர் வெள்ளி செப்பு நாணயங்களை வெளியிட்டார் என்பது சரி key answer தவறு..+1Book page no 115 பார்க்க\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித ���ாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nTET வாசக நண்பர்கள் பலரது விருப்பப்படி இந்த மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. Click here - TET Comparison Sheet Mobile App Downloa...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\nஏழாவது ஊதியக்குழுவின் படி தங்களது ஊதியத்தினை எளிய முறையில் தெரிந்து கொள்ள புதிய Mobile App வெளியிடப்பட்டுள்ளது. What's New * Ad...\nதமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய ஊதிய அட்டவணை வெளியீடு. TN 7th PAY - New Pay Fixation Table -Click here\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் ( Dinamalar News )\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\nClick here - Thanthi TV Video Link... 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களு...\nTET வாசக நண்பர்கள் பலரது விருப்பப்படி இந்த மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. Click here - TET Comparison Sheet Mobile App Downloa...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\nஏழாவது ஊதியக்குழுவின் படி தங்களது ஊதியத்தினை எளிய முறையில் தெரிந்து கொள்ள புதிய Mobile App வெளியிடப்பட்டுள்ளது. What's New * Ad...\nதமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய ஊதிய அட்டவணை வெளியீடு. TN 7th PAY - New Pay Fixation Table -Click here\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் ( Dinamalar News )\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\nClick here - Thanthi TV Video Link... 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களு...\nதமிழகத்தின் பொதுவிநியோகத் திட்டத்தில் எந்த மாற்றமு...\nபான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க ஆகஸ்ட் 31ம் தேதி ...\nFlash News : MBBS - 85% உள் ஒதுக்கீடு அரசாணை செல்ல...\nசேமிப்பு கணக்குகளுக்கான வட்டி குறைப்பு : பாரத ஸ்டே...\nவருமானவரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 5...\nஅரசு ஆசிரியர்களுக்கான ஆண்ட்ராய்டு பயிற்சிக்கான வாய...\nTRB - பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் 1058 பேராசிரிய...\nகல்விக்காக ஒதுக்கப்பட்ட பணம் மாநிலங்கள் செலவழிக்கவ...\nஅரசு ஊழியர்களுக்கு 8 வது ஊதியக் குழு பரிந்துரைகளை ...\nபிரதமரின் தேசிய திறன் மேம்பாடு திட்டத்தின் கீழ் ப...\nகல்லூரி ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு ஆராய்ச்சி இன...\nஆசிரியர்கள் தேவை - PG Teachers Wanted\nஉடனடி தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களை ஆக.4-ம் த...\nபள்ளிக்கல்வி - 15.03.2017அன்றுள்ளவாறு நேர்முக உதவி...\nவிரைவில் பாடத்திட்ட மாற்றம் கொண்டுவரப்படும்':அமைச்...\nபிளஸ் 1 தேர்வுக்கு மாதிரி வினா தொகுப்பு'.\n+2 மாணவர்களின் பயத்தை போக்கவே மாதிரி வினா-விடை வழங...\nநீட் தேர்வு விவகாரம் விரைவில் நல்லமுடிவு: முரளிதரர...\nDSR (Digital SR) - அனைத்து அரசு ஊழியர் ஆசிரியர்களி...\nஆசிரியர் இட மாறுதலில் முறைகேடுஒரே நாளில் உத்தரவால்...\nபிளஸ் 1, பிளஸ் 2 சிறப்பு வகுப்பு புது அறிவிப்பு நா...\nநேர்காணல் தாமதம் பட்டதாரிகள் அதிருப்தி\nஎன்.சி.இ.ஆர்.டி., புத்தகம்: சி.பி.எஸ்.இ., சுற்றறிக...\nபள்ளி மாணவர்களுக்கு விரைவில் விபத்துக் காப்பீடு தி...\nவிடுமுறை நாளில் வகுப்பு கல்லூரிகளுக்கு உத்தரவு.\nமருத்துவ படிப்பு சேர்க்கைக்கு 3 தரவரிசை பட்டியல் த...\nகல்லூரி, பல்கலைகளுக்கு தூய்மை தரவரிசை பட்டியல்\nஉதவி கணக்கு அலுவலர் பதவி தேர்வானவர்கள் விபரம் வெளி...\nTRB - 1,058 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப செப்ட...\nசென்னையில் அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பண...\nKalviseithi TV - இன்றைய முக்கிய கல்விச்செய்திகள் -...\n7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் செப��டம்பருக்குள் அமல...\n2009 முதல் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய இழப்பு விவரம...\nDEE - SPF 1984 - சந்தா தொகை ரூ 20 மற்றும் ரூ 50 செ...\nதரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு பட்டதாரி ஆசிரியர்க...\nபிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டங்கள் மாற்றப்படும் : அம...\nஆசிரியர்களுக்கு மன அழுத்தத்தை போக்க யோகா பயிற்சி இ...\nதேர்வு மறுமதிப்பீடு : ஆக.1 வரை அவகாசம்\nபி.ஆர்க்., படிக்க குறையும் ஆர்வம் : தமிழக நுழைவு த...\nகணிதமும், மொழியும் இணைந்த இலக்கியம் திருக்குறள்'\nதேர்வு நடத்துவதில் சென்னை பல்கலை குளறுபடி\nகலாம் படித்த பள்ளியில் ஆவண படப்பிடிப்பு\nஆன்லைன்' படிப்பிற்கு ஆதார் கட்டாயம் முறைகேட்டை தடு...\nவாட்ஸ்ஆப்பை ஓரங்கட்ட மைக்ரோசாப்ட்டின் ' கைசாலா ஆப...\nஆசிரியர் காலிபணியிட விவரங்கள் அனுப்ப இயக்குநர் உத்...\n+1 பாடத் திட்டத்திற்கான மாதிரி வினாத்தாள் வரும் தி...\nTRB - 1325 சிறப்பாசிரியர் தேர்வு - பதிவுமூப்பு ஆண்...\n5, 8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வா\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில பொறுப்பாளர்களுக்க...\nKalviseithi TV - இன்றைய முக்கிய கல்விச்செய்திகள் -...\nDEE PROCEEDINGS-தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப்பள்ளி...\nபுதிய பாடத்திட்டங்களை கற்றுக்கொடுக்க ஆசிரியர்களுக்...\nதரம் உயர்வு பள்ளிகளுக்கு இடமாற்றம் பெற 'குஸ்தி'\n10ம் வகுப்பு துணை தேர்வு: இன்று 'ரிசல்ட்'\nதமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் CBSE \nRTE - 25% இட ஒதுக்கீட்டின் கீழ் இரண்டாம் கட்ட சேர்...\nTRB - Special Teachers : சிறப்பாசிரியர்கள் பணி, ஊத...\nமாணவர் சேர்க்கை இல்லாத பள்ளிகளை மூட வேண்டும் - மத்...\nTNPSC : இளநிலை அறிவியல் அலுவலர் பதவிக்கான எழுத்துத...\nஉண்மைத்தன்மை (GENUINENESS) கண்டறிய அனைத்து பல்கலைக...\nசிபிஎஸ்இ தேர்வுகளை முன்கூட்டியே நடத்தும் திட்டமில்...\nசிவில் சர்வீசஸ்: தேர்வு முடிவுகள் வெளியீடு\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான கல்வித்தகுதியி...\nபிரேக்-அப் படிப்பு முதல் கிரேடிங் முறை வரை... அண்ண...\nஅன்பு கலாமிற்கு ஒரு கவிதாஞ்சலி\nமாணவர்களுக்கு கூற அப்துல் கலாம் பற்றி 50 சுவாரசிய ...\nதமிழக பாடத்திட்டத்தை மாற்றியமைக்க நிபுணர் குழு: உய...\nதொடக்கக் கல்வி - தொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரி...\n இன்று முன்னாள் ஜனாதிபதி அப்துல்...\nபள்ளிக்கல்வி - மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/111158-an-interview-with-actress-nandita-about-her-cinema-career-and-plans.html", "date_download": "2018-09-22T17:27:04Z", "digest": "sha1:OIL2CDC57EGGCKNZQNX4SXRV6SQ55PVQ", "length": 36645, "nlines": 439, "source_domain": "cinema.vikatan.com", "title": "’’ரஜினி சாரைப் பேசவிடாம நானே பேசிட்டு இருந்தேன்..!’’ - ஜாலி கேலி நந்திதா | An interview with actress Nandita about her cinema career and plans", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\n’’ரஜினி சாரைப் பேசவிடாம நானே பேசிட்டு இருந்தேன்..’’ - ஜாலி கேலி நந்திதா\n'அட்டகத்தி' படத்தில் பூர்ணிமாவாக அறிமுகமாகி 'எதிர்நீச்சல்', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'முண்டாசுப்பட்டி' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நந்திதா. இவர் நடிப்பில் உருவான 'இடம் பொருள் ஏவல்', 'உள்குத்து', 'வணங்காமுடி', 'நெஞ்சம் மறப்பதில்லை' ஆகிய படங்கள் வெளிவர காத்திருக்கின்றன. இதற்கிடையில் தெலுங்கு படங்களிலும் நடித்துக்கொண்டு பிஸியாக சுற்றிவரும் நந்திதாவை தொடர்புகொண்டு பேசினோம்.\n'உள்குத்து'... தினேஷ்கூட இரண்டாவது படம். இந்தப் பயணம் எப்படி இருக்கு\n' ‘’அட்டகத்தி' படம் பண்ணும்போது எனக்கு சுத்தமா தமிழ் தெரியாது. அதனால், நான் அதிகமா பேசமாட்டேன். இப்போ தமிழ் நல்லா கத்துக்கிட்டேன். 'உள்குத்து' பட ஷூட்டிங்ல நல்லா ஜாலியா தமிழ்ல பேசிட்டு இருந்தோம். இந்தப் படத்தின் டைரக்டர் கார்த்திக் ராஜூ சார் உங்க ரெண்டு பேர் கேரக்டர்ல 'அட்டகத்தி' படத்தோட டச் இருக்கணும்னு சொன்னார். 'ஏன் அந்தப் படத்துல கடைசியா சேரலை'னு அப்போ கேட்டவங்க இந்தப் படத்தை பாத்தா சந்தோசப்படுவாங்க. இப்���ோ நான் தமிழ்ப் பேசுறதை பாத்துட்டு, 'நீங்க சென்னையா'னு அப்போ கேட்டவங்க இந்தப் படத்தை பாத்தா சந்தோசப்படுவாங்க. இப்போ நான் தமிழ்ப் பேசுறதை பாத்துட்டு, 'நீங்க சென்னையா'னு கேட்குறாங்க. அந்தளவுக்கு தமிழ் பேச ஆரம்பிச்சுட்டேன்னா பாத்துக்கோங்களேன். தினேஷ் எங்க பாத்தாலும் நல்லா பேசுவார். இந்தப் படத்தோட ஷூட்டிங்கே ஜாலியா இருந்துச்சு.\"\n'எதிர்நீச்சல்' படத்துல சிவகார்த்திகேயன் கூட நடிச்சிருந்தீங்க. இப்போ அவர் மிகப்பெரிய இடத்துக்குப் போயிட்டார். அவர்கூட நடிச்ச அனுபவம் பத்தி சொல்லுங்க...\n\"சிவா மட்டுமில்ல, என் கூட வொர்க் பண்ண எல்லாரும் பெரிய இடத்துக்குப் போய்ட்டாங்க. அதுல சிவா ஸ்பெஷல். நான் ரொம்ப லக்கினுதான் சொல்லணும். அப்போ சிவா ஜாலியா ஏதாவது பேசி, சிரிச்சிட்டு இருப்பாங்க. எனக்கு அப்போ தமிழ் தெரியாதனால, அவங்க பேசுறது புரியலை. அதே இப்போ பேசுனா, நல்லாவே புரியும். அந்தப் படம் நல்ல அனுபவம் கொடுத்துச்சு. அந்த 'வள்ளி' கேரக்டரை நிறைய டைரக்டர்கள் பாராட்டினாங்க, அவார்ட்ஸ் கிடைச்சுது.\"\n'குமுதா'ங்கிற பேரை சொன்னவுடனே எல்லாருக்கும் இன்னும் உங்க முகம் கண் முன்னாடி நிக்குதே... அதைப் பற்றி என்ன நினைக்கிறீங்க..\n\"எனக்கு காமெடி ரொம்பப் பிடிக்கும். அதனால, காமெடி ஜானர்ல ஒரு ஸ்கிரிப்ட்னா உடனே ஓகே சொல்லிடுவேன். 'குமுதா'ங்கிற பேரைக் கேட்டவுடனே, நான் பண்றேன்னு சொல்லிட்டேன். வேற அந்த ஹீரோயினையும் என்னால குமுதா கேரக்டர்ல நினைச்சுப்பார்க்க முடியலை. ஸோ, 'நான்தான் பண்ணுவேன்'னு சொல்லிட்டேன். அந்தப் பேர் எனக்கு நிறைய கொடுத்திருக்கு. இன்னும் வெளிய எங்கேயாவது போனா, சின்னக் குழந்தைகள் எல்லாம் 'குமுதா'னு கூப்பிடுவாங்க. அந்தப் படம் உண்மையாவே செமயா என்ஜாய் பண்ணேன். ரியலி குமுதா ஹாப்பி அண்ணாச்சி.\"\n'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தில் நடித்த அனுபவம்...\n\"நான் அவர் படத்துல பண்ணப்போறேன்னு சொன்னவுடனே எனக்கு ஒரு ப்ரோமோஷன் கிடைக்குற மாதிரி இருந்துச்சு. நடிச்சு முடிச்ச பிறகு, சர்டிஃபிகேட் கிடைச்ச மாதிரி ஃபீல் பண்றேன். இதுவரை அந்த மாதிரியான கேரக்டர் நான் பண்ணதே இல்லை. வழக்கமா மரத்தை சுத்துறது, டூயட் பாடுறதுனு இல்லாம இந்தப் படத்துல எனக்கு ரொம்ப தைரியமான, வித்தியாசமான கேரக்டர். எஸ்.ஜே.சூர்யா சாருக்கு மனைவியாதான் நடிச்சிருக்கேன். எனக்கு ஆரம்பத்துல ரெண்டு டைரக்டர் இருக்காங்களே ஸ்பாட் எப்படி இருக்குமோனு யோசிச்சுட்டு இருந்தேன். ஆனா, செல்வராகவன் சார் என்ன சொல்றாரோ அதைத்தான் அவரும் நடிச்சார். அவர் ஒரு டைரக்டர், சீனியர் நடிகர்ங்கிற மாதிரி நடந்துக்கவே இல்லை. அவர் எனக்கு ரொம்ப சப்போர்ட்டிவா இருந்தார். செல்வராகவன் சார் படத்துல இருந்து நிறைய கத்துக்கிட்டேன். குறிப்பா ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போகும்போது, ப்ளாங்கா போகணும். அப்போதான் அவங்க சொல்றதையும் எதிர்பார்க்குறதையும் சரியா பண்ணமுடியும்னு இந்தப் படத்துல இருந்து கத்துக்கிட்டேன்.\"\n'வணங்காமுடி' படத்துல போலீஸ் ஆபீசரா நடிச்ச அனுபவம் எப்படி இருந்துச்சு\n\" அது முழுக்க முழுக்க கமர்ஷியல் படம். ஹோம்லியான கேரக்டர் உள்ள படங்களா நடிச்சு எனக்கே போரடிச்சிடுச்சு, ஆடியன்ஸுக்குப் போர் அடிக்காதா அதனால் இதில் கொஞ்சம் வித்தியாசமான கேரக்டர். நல்ல வொர்க் அவுட் ஆகிருக்கு. இந்தப் படத்துல நான் கமிட் ஆனதிலிருந்து அரவிந்த்சாமி கூட நடிக்கிறீங்களா அதனால் இதில் கொஞ்சம் வித்தியாசமான கேரக்டர். நல்ல வொர்க் அவுட் ஆகிருக்கு. இந்தப் படத்துல நான் கமிட் ஆனதிலிருந்து அரவிந்த்சாமி கூட நடிக்கிறீங்களானு எக்சைட் ஆகி கேட்டுட்டே இருக்காங்க. அவர் செம அழகு, ஸோ பப்லி. அதே மாதிரி எல்லார்கிட்டேயும் ஜாலியா பேசக்கூடிய நபர். இதுல போலீஸ் கேரக்டர்னால, எப்பவும் சீரியஸா இருக்கிற மாதிரியான சீன்தான். சிம்ரன் மேம் கூட நடிச்சது மறக்கவே முடியது. ரொம்ப ஜாலியா எப்பவும் சிரிச்ச முகத்துடனே இருப்பாங்க. எனக்கு சீனியர் ஆபீசரா நடிச்சிருக்காங்க. அவங்ககிட்ட ஹெல்த் டிப்ஸ் எல்லாம் கேட்டுக்குவேன். அவங்களும், யோகா பண்ணணும், என்ன மாதிரியான வொர்க் அவுட் பண்ணணும்னு எல்லாம் சொல்லுவாங்க.\"\nஇரண்டு ஹீரோயின் சப்ஜெட் படங்கள் அதிகமா பண்ணிருக்கீங்க. அப்படி இருக்கும்போது, உங்க ஹீரோயின் கரியர் பாதிக்கும்னு நினைச்சிருக்கீங்களா\n\"இரண்டு ஹீரோயின் சப்ஜெட் படங்கள் பண்ணக்கூடாதுனு நான் நினைக்கவேமாட்டேன். கதையும் அந்தக் கதையில என் கேரக்டரும்தான் எனக்கு ரொம்ப முக்கியம். எத்தனை ஹீரோயின் இருக்காங்கனு முக்கியமில்லை. எனக்கு பர்ஃபார்ம் பண்ண ரெண்டு சீன் சரியா இருந்தாக்கூட நான் படம் பண்ணுவேன். கதை கேட்கும்போதே நான் ஒரு ஆர்டிஸ்டா இல்லாம ஆடியன��ஸாதான் கேட்பேன். போரடிச்சா பண்ணமாட்டேன். என் கேரக்டர் ரொம்ப சுவாரஸ்யமா இருந்தா எவ்வளவு சின்ன ரோலா இருந்தாலும் நான் பண்ணுவேன். கண்டிப்பா, அந்த கேரக்டர் பத்தி எல்லாரும் பேசுற மாதிரி இருக்கும்.\"\n'கலகலப்பு 2' படத்துல ஏற்கெனவே மூணு ஹீரோயின் இருக்கும்போது, நீங்களும் ஒரு கெஸ்ட் ரோல் பண்ணிருக்கீங்க. எப்படி இருந்துச்சு அந்த அனுபவம்\n\"சுந்தர்.சி சார் படம் ஜாலியா இருக்கும். செட்டே சிரிச்சுட்டே இருப்பாங்க. அவ்வளவு ஜாலியா இருக்கும்னு எல்லாரும் சொல்லுவாங்க. அதனால, அவர் படத்துல பண்ணணும்னு ஒரு ஆசை இருந்துச்சு. திடீர்னு 'கலகலப்பு 2'ல ஒரு கெஸ்ட் ரோல் பண்ணுறீங்களா'னு கேட்டாங்க. நான் என்ன கதை, என்ன ரோல் எதையுமே கேட்கலை. உடனே, ஓகே சொல்லிட்டேன். அந்த டீம்ல வொர்க் பண்ணா எப்படி இருக்கும்னு பார்க்கணும்கிறதுக்காகவே வொர்க் பண்ணேன். செம என்டர்டெயின்மென்ட். மூணு ஹீரோயின் இருந்தா என்ன'னு கேட்டாங்க. நான் என்ன கதை, என்ன ரோல் எதையுமே கேட்கலை. உடனே, ஓகே சொல்லிட்டேன். அந்த டீம்ல வொர்க் பண்ணா எப்படி இருக்கும்னு பார்க்கணும்கிறதுக்காகவே வொர்க் பண்ணேன். செம என்டர்டெயின்மென்ட். மூணு ஹீரோயின் இருந்தா என்ன ஸ்கிரீன்ல நான் எப்படி நடிச்சிருக்கேங்கிறதுதான் எனக்கு முக்கியம். எனக்கு என் மேல நம்பிக்கை நிறையவே இருக்கு. ஆடியன்ஸும் நல்லா என்ஜாய் பண்ணுவாங்கனு நம்புறேன். \"\nஉங்களை அறிமுகப்படுத்தின பா.ரஞ்சித் இப்போ, சூப்பர் ஸ்டாரை வெச்சு ரெண்டு படம் பண்ணிட்டார். அவர்கூட டச்ல இருக்கீங்களா\n\"ரஞ்சித் சார்கூட நல்ல டச்லதான் இருக்கேன். நான் மும்பை போனபோது, அங்க 'காலா' ஷூட் நடந்துட்டு இருந்துச்சு. நான் சர்ப்ரைஸா அங்க போய் ரஞ்சித் சாரைப் பார்த்துட்டு அப்படியே ரஜினி சாரையும் பார்த்துட்டு அவர்கூட போட்டோ எடுத்துட்டு வந்தேன். நானும் ரஜினி சாரும் கன்னடத்துலதான் பேசினோம். எல்லாரும் ரஜினி சாரை பார்த்தா என்ன பேசுறதுனு தெரியாம முழிச்சுட்டு இருந்தேன்னு சொல்லுவாங்க. நான் அவரை நேர்ல பார்த்த சந்தோசத்துல அவரைப் பேசவே விடாம நிறைய பேசிட்டே இருந்தேன். அவர் என்னைப் பார்த்தவுடனே, 'அட்டகத்தி' நந்திதானு சொன்னார். எனக்கு அப்படியே வானத்துல பறக்குறமாதிரி இருந்துச்சு. அவரைப் பார்த்துட்டு வந்த பிறகுதான் 'அவரை பேசவிடாம நாம பேசிட்டே இருந்தோம்'னு யோசிச்சேன். ஒரு நாள் மறுபடியும் அவரை மீட் பண்ணணும்\".\nயார் டைரக்‌ஷன்ல நடிக்கணும்னு ஆசை\n\"சுந்தர்.சி சார் படத்துல வொர்க் பண்ணணும்னு ஆசை. அது 'கலகலப்பு 2' படத்துல நனவாகிடுச்சு. அடுத்து வெங்கட் பிரபு சார், வெற்றிமாறன் சார் படங்கள்ல வொர்க் பண்ணணும்னு ஆசை இருக்கு. சமுத்திரக்கனி சார்கிட்ட, 'உங்க படத்துல நடிக்கணும்னு ரொம்ப ஆசைய இருக்கு சார்'னு நான் நேர்லயே சொல்லிட்டேன். அவரும் சிரிச்சுட்டே 'கண்டிப்பா பண்ணலாம்'னு சொல்லிருக்கார். அப்புறம், என் முதல் படத்தோட டைரக்டர் ரஞ்சித் சார் படத்துல மறுபடியும் நடிக்கணும். சீனு ராமசாமி சாரோட 'இடம் பொருள் ஏவல்' நடிச்சாச்சு. அவர் டைரக்‌ஷன்ல மறுபடியும் நடிக்கணும்னு ஆசை இருக்கு. அவர் படத்துல நடிச்சா, நடிப்பு மட்டுமில்லாமல், நல்லா தமிழ் கத்துக்கலாம்.\"\nஅடுத்து என்ன படங்கள் போயிட்டு இருக்கு 2018 க்கு என்ன ப்ளான் வெச்சிருக்கீங்க\n\"இப்போ தெலுங்குல மூணு படங்கள் நடிச்சிட்டு இருக்கேன். தமிழ்ல 'வணங்காமுடி' கடைசி ஷெட்யூல் போயிட்டு இருக்கு. இன்னொரு புது டைரக்டர் படத்துல பாக்ஸரா நடிக்கிறேன். அதுக்கான அறிவிப்பு முறையா வரும். அப்புறம், இன்னொரு ஹீரோ படத்துல நடிக்க ஒப்பந்தமாகியிருக்கேன். அது யார், எந்த டைரக்டர்ங்கிறது சஸ்பென்ஸ். 2018க்கு ஸ்பெஷல் ப்ளானெல்லாம் ஒன்னுமில்லை. கமிட்டான படங்களை நல்லபடி முடிக்கணும். அவ்வளவுதான்.\"\n\"வேற மொழியிலிருந்து தமிழ்நாடு வந்து நிறைய படங்கள் பண்ணிட்டு இருக்கேன். எனக்கான அடையாளத்தை தமிழ் சினிமாதான் கொடுத்துச்சு. இப்போ நான் பதினைந்து படங்கள் நடிச்சிருக்கேன். படங்கள்ல சில்வர் ஜூப்ளி போடணும் அதுதான் ஃபர்ஸ்ட். மத்ததெல்லாம் அப்புறம்தான்\" என்று தம்ஸ் அப் காட்டுகிறார்.\n‘அதே கண்கள்’ முதல் ‘அருவி’ வரை... 2017ல் ஜொலித்த அறிமுக இயக்குநர்கள்..\nஉ.சுதர்சன் காந்தி Follow Following\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\nஒரு கொலை, பல முடிச்சு, அந்த மேஜிக்.. - 'ராஜா ரங்குஸ்கி' விமர்சனம்\nஅனல்... அதிரடி... ஆச்சர்யம்.. ஆர்ப்பாட்டம்... டாப் 5 இந்தியா Vs பாகிஸ்தான் யுத்தங்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் தி\nஐஸ்வர்யா... யாஷிகாகிட்டதான் நீங்க உஷாரா இருக்கனும்\nமைதானத்தில் கதறி அழுத ஆப்கன் வீரர் - தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறிய சோயப் ம\n\"ஆறுச்சாமி... ராம்சாமி... போதும் சாமி..\" - 'சாமி 2' விமர்சனம் #Saamy2\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\n’’ரஜினி சாரைப் பேசவிடாம நானே பேசிட்டு இருந்தேன்..’’ - ஜாலி கேலி நந்திதா\nடைனோசர்... போர்... சயின்ஸ்ஃபிக்‌ஷன்... பிரமாண்ட சினிமாக்களின் பிதாமகன் ஸ்பீல்பெர்க்\n“தமிழர்களே... 'டான்ஸர்' பிரபுதேவா, 'செல்லம்' பிரகாஷ்ராஜ்லாம் மறந்துருங்க..\n\"அஜித்தும் நாங்களும் ஒரே கட்சி’’ 'அபூர்வ ராகங்கள்' ஸ்வேதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4/", "date_download": "2018-09-22T16:30:13Z", "digest": "sha1:GY3CDRWYX7XTJE3IFRG3YEJ2HW5IPEZX", "length": 12840, "nlines": 150, "source_domain": "senpakam.org", "title": "சூரிய ஒளி உடம்பில் படுவதால் ஏற்படும் நன்மைகள்! - Senpakam.org", "raw_content": "\nதமிழர் எழுச்சி அரசியலில் விடுதலைப் புரட்சியை ஏற்படுத்திய லெப்.ராஜா (பரமதேவா)- மட்டு.மண்ணின் முதல் மாவீரன்\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்காக வவுனியாவில் மாபெரும் போராட்டம் – பிரதிஅமைச்சர் காதர் மஸ்தானும் பங்கேற்பு…\nராஜா ரங்குஸ்கி – விமர்சனம்..\nசாமி 2 – விமர்சனம்…\nநீண்ட இடைவெளிக்கு பிறகு ஹீரோவாகும் அப்புக்குட்டி..\nபட்டய கிளப்பும் சாமி-2 ….\nகௌரவ டாக்டர் பட்டத்தை வாங்க மறுத்துள்ள சச்சின்..\nஐ.நா. பொதுச் செயலாளார் இந்தியாவிற்கு விஜயம்…\nயாழ் மாநகர உறுப்பினருக்கு எதிராக வழக்கு…\nதிருகோணமலை பெண் விரிவுரையாளர் கொலை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது..\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nசூரிய ஒளி உடம்பில் படுவதால் ஏற்படும் நன்மைகள்\nசூரிய ஒளி உடம்பில் படுவதால் ஏற்படும் நன்மைகள்\nஇன்றைக்கு எல்லாரும் ஏசி அறையில் இருப்பதைத் தான் விரும்புகிறார்கள். காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை மிக குறைந்த அளவிலான நேரத்திற்கு மட்டும் தான் ஏசியில்லாமல் இருக்க முடிகிறதுஅதிக நேரம் சூரிய ஒளியில் நின்றால் அது சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் அது உடல்நலனுக்கு என்னென்ன நன்மைகள் செய்கிறது தெரியுமா சூரிய ஒளி உங்களிடம் அதிகப்படியான செரொடோனின் சுரக்கச் செய்திடும். இது சுரப்பது குறைவதால் தான் நாம் உற்சாகமின்றி சோகமாக, அல்லது எந்த விஷயமும் செய்ய விருப்பமின்றி இருக்கிறோம்.\nமார்பக புற்றுநோயை கண்டுபிடிக்கும் உள்ளாடைகள் இதோ.\nஇது மன அழுத்தத்திற்கும் வழி வகுக்கும். சூரிய ஒளியில் அதிக நேரம் செலவழித்தால் இந்தப் பிரச்சனை ஏற்படாது. சூரிய ஒளியிலிருந்து நமக்கு விட்டமின் டி கிடைக்கிறது. இது எலும்புகளின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானது. உணவு மூலமாக மட்டுமே நமக்கு தேவையான விட்டமின் டி எடுத்துக் கொள்ள முடியாது. அதற்காக சூரிய ஒளி படும்படி சிறிது நேரம் நிற்கலாம். குறைந்த ரத்த அழுத்த பாதிப்பிலிருந்து மீள்வதற்கு சூரிய ஒளி துணை புரியும். நம்முடைய சருமத்தின் மேல் தோல் நைட்ரிக் ஆக்ஸைடினை சேமித்து வைத்திருக்கும். இது சூரிய ஒளி படும் போது நைட்ரிக் ஆக்ஸைடு ரத்த நாளங்களுக்குச் சென்று ரத்த ஓட்டத்தை துரிதப்படுத்தும். இதனால் குறைந்த ரத்த அழுத்தம் ஏற்படுவது தவிர்க்கப்படும். சூரிய ஒளியில் நீண்ட நேரம் இருப்பவர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு குறைவாகத்தான் இருக்கும்.\nசருமத்தில் ஏற்படும் புற்றுநோய் மட்டுமல்ல உள்ளுறுப்புகளில் ஏற்படும் புற்றுநோயின் தாக்கத்தை குறைக்க கூடிய ஆற்றல் சூரிய ஒளிக்கு இருக்கிறது. சருமத்தில் தோன்றிடும் சில பிரச்சனைகளை நீக்ககூடிய ஆற்றல் சூரிய ஒளிக்கு உண்டு. அதோடு நோய் தொற்றிலிருந்தும் நம்மை பாதுகாக்கும். ஆர்த்ரைட்டீஸ், மஞ்சள்காமாலை போன்ற பாதிப்புகளிலிருந்து தப்பிக்க அடிக்கடி சூரிய ஒளியில் பட வேண்டும்\nசூரிய ஒளிநைட்ரிக் ஆக்ஸைடின்புற்றுநோய்ரத்த நாளங்கள்விட்டமின் டி\nஇறுதி யுத்தத்தில் அங்கவீனமான முன்னாள் போராளிகளுக்கு உதவிக்கரம் நீட்டிய யாழ். வணிகர் கழகம்\nகொழுப்பை குறைக்கும் வெந்தயம்: எப்படி சாப்பிட வேண்டும்\nபூண்டை வறுத்து சாப்பிட்டால், 24 மணிநேரத்தில் உடலினுள் அற்புதங்கள் …\nதூதுவளையில் அடங்கியுள்ள அற்புத மருத்துவ குணங்கள்..\nகண் கருவளையத்தை போக்க இலகுவான டிப்ஸ்…\nத��ிழர் எழுச்சி அரசியலில் விடுதலைப் புரட்சியை ஏற்படுத்திய லெப்.ராஜா (பரமதேவா)-…\nதமிழர் எழுச்சி அரசியலில் விடுதலைப் புரட்சியை ஏற்படுத்திய லெப்.ராஜா (பரமதேவா)- மட்டு.மண்ணின் முதல் மாவீரன்\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்காக வவுனியாவில் மாபெரும் போராட்டம் –…\nராஜா ரங்குஸ்கி – விமர்சனம்..\nசாமி 2 – விமர்சனம்…\nநீண்ட இடைவெளிக்கு பிறகு ஹீரோவாகும் அப்புக்குட்டி..\nபட்டய கிளப்பும் சாமி-2 ….\nகௌரவ டாக்டர் பட்டத்தை வாங்க மறுத்துள்ள சச்சின்..\nஒரே ராசியில் ஒருவருக்கு மேல் ஒரு குடும்பத்தில்…\nஆலமிலையின் அற்புத குணங்கள்…ஆலமர இலையில் மிதக்கும்…\nமனஅழுத்தம் ஏற்படும் காரணமும் – அதை தடுக்கும்…\nகம்ப்யூட்டர் கீ போர்ட் கிருமிகள் உடலை பாதிக்கும் –…\nதமிழர் எழுச்சி அரசியலில் விடுதலைப் புரட்சியை ஏற்படுத்திய…\nஉண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளில் இருவர்…\nஇரத்தினபுரியில் தமிழ் இளைஞர் கொலை செய்யப்பட்டமைக்கு எதிராக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/02/04/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-09-22T17:16:36Z", "digest": "sha1:PPQNP7LJOFWDWBEZB6SZ57OAAUNTFMTF", "length": 12484, "nlines": 167, "source_domain": "theekkathir.in", "title": "கோவை ரயில்வே பணிமனையில் ரூ.1.2 கோடி மதிப்பில் கழிவுநீர் மறுசுழற்சிக்கூடம்", "raw_content": "\nதமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை உச்சநீதிமன்ற நீதிபதி பேச்சு…\nதுணை மருத்துவப் படிப்பில் 238 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு…\nஅரசு தேர்வுத்துறை இயக்குநருக்கு உயர்நீதிமன்றம் அபராதம்…\nஅரசு மருத்துவர்களுக்கு தடை தேவையில்லை : அமைச்சர் விஜயபாஸ்கர்…\nஅனைத்து தொழிற்சாலைகளிலும் ஆய்வு ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழு வலியுறுத்தல்…\nசவூதி அரேபியாவின் முதல் பெண் செய்தி வாசிப்பாளர்…\nதேனி மார்க்க அணைகள் நீர் மட்டம்…\nவிழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம்…\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»கோவை»கோவை ரயில்வே பணிமனையில் ரூ.1.2 கோடி மதிப்பில் கழிவுநீர் மறுசுழற்சிக்கூடம்\nகோவை ரயில்வே பணிமனையில் ரூ.1.2 கோடி மதிப்பில் கழிவுநீர் மறுசுழற்சிக்கூடம்\nசேலம் ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட கோவை ரயில்வே பணிமனையில் கழிவுநீர் மறுசுழற்சிக்கூடம் ரூ.1.2 கோடி மதிப்பில் அ���ைக்கப்பட்டு வருகிறது.\nசேலம் ரயில்வே கோட்டத்தின்கீழ், கோவை, திருப்பூர், ஈரோடு, ஆகிய முக்கிய ரயில்நிலையங்கள் உள்பட 194 ரயில்நிலையங்கள் உள்ளது. இதில் கோவை, மேட்டுப்பாளையம், ஈரோடு ஆகிய இடங்களில் ரயில்களை பராமரிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பராமரிப்பு பணிக்காக ஏராளமான ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இந்த ரயில் நிலையங்களில் நெடுந்தூர ரயில்கள் அதிக அளவில் பராமரிக்கப்பட்டு வருகிறது.கோவையில் மட்டும் சுமார் 350க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்களின் பெட்டிகளை சுத்தப்படுத்த தினந்தோறும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் செலவிடப்படுகிறது. இந்த தண்ணீர் அனைத்தும் கழிவு நீராக வெளியேற்றப்படுகிறது.எனவே வீணாக செல்லும் இந்த கழிவுநீரை மறுசுழற்சி செய்ய கோவை பணிமனையில் கழிவுநீர் மறுசுழற்சி கூடம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு தற்போது பணிகள் நடந்து வருகிறது.\nஇது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: கோவையில் அமைக்கப்பட்டு வரும் இந்த கழிவு நீர் மறுசுழற்சி கூடம் ரூ.1.2கோடி மதிப்பீடு கொண்டது. இந்த கூடத்தில் 4 ஆயிரம் லிட்டர் தண்ணீர் மறுசுழற்சி செய்யப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படும். இதன்மூலம் தண்ணீர் அதிக அளவில் சேமிக்க முடியும். மேலும் இந்த மறுசூற்சி செய்த நீரை பிளாட்பாரங்களை சுத்தப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்த முடியும். ஆறு மாதத்திற்குள் இப்பணிகள் முடிக்கப்பட்டு இந்த கழிவுநீர் மறுசுழற்சி கூடம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படுமென அதிகாரிகள் தெரிவித்தனர்.\nகோவை ரயில்வே பணிமனையில் ரூ.1.2 கோடி மதிப்பில் கழிவுநீர் மறுசுழற்சிக்கூடம்\nPrevious Articleகோவை-பெங்களூர் உதய் எக்ஸ்பிரஸ்\nNext Article துணைவேந்தர் கைது பின்னனியில் – பங்கு தராததால் வந்த பங்கம்\nஜாமீன் எடுக்க போலி மருத்துவ ஆவணங்கள் வழக்கறிஞர், மருத்துவர்கள் மீது வழக்கு பதிவு\nகுரோத மனோபான்மையுடன் முத்தலாக் சட்டம் மத்திய அரசின் மீது ஜவஹிருல்லா குற்றச்சாட்டு\nபாட்டில், பிளாஸ்டிக் கழிவுகளால் பலியாகும் வன விலங்குகள்\nஇடது பாதையே இந்தியாவின் பாதை\nஆம், புதிய இந்தியா உருவாகும்\nகிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதை…. ஆர்எஸ்எஸ் பேர்வழிக்கு போலிச் சான்றிதழ் கிடைத்தது எப்படி ஆர்எஸ்எஸ் பே���்வழிக்கு போலிச் சான்றிதழ் கிடைத்தது எப்படி\nமோடிக்கு சொம்படிக்க சத்குருவின் பூசணிக்காய் புளுகு\nஉங்கள்மீது நாங்கள் கடுமையாகப் போர் தொடுப்போம்\nபா.ஜ.க இந்திய யூனியனை இந்துக்களின் ராஜ்யமாக ஆக்குவதோடு நிற்கவில்லை\nஜே என் யூவில் ஏபிவிபி வன்முறை வெறியாட்டம்\nதமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை உச்சநீதிமன்ற நீதிபதி பேச்சு…\nதுணை மருத்துவப் படிப்பில் 238 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு…\nஅரசு தேர்வுத்துறை இயக்குநருக்கு உயர்நீதிமன்றம் அபராதம்…\nஅரசு மருத்துவர்களுக்கு தடை தேவையில்லை : அமைச்சர் விஜயபாஸ்கர்…\nஅனைத்து தொழிற்சாலைகளிலும் ஆய்வு ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழு வலியுறுத்தல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/information-technology/85051-battery-consumption-pattern-of-mobile-generations.html", "date_download": "2018-09-22T16:57:04Z", "digest": "sha1:CPRJ34ON7TBEAUCGDS65U7JOJD4RCDLI", "length": 10219, "nlines": 79, "source_domain": "www.vikatan.com", "title": "Battery consumption pattern of mobile generations | 2G... 3G... 4G... மொபைல் பேட்டரியை அதிகம் தீர்ப்பது எது? ஏன்? #How4Gworks | Tamil News | Vikatan", "raw_content": "\n2G... 3G... 4G... மொபைல் பேட்டரியை அதிகம் தீர்ப்பது எது ஏன்\nமொபைல் போன்கள் ஸ்மார்ட்போனாக மாறியதில் இருந்து தொடங்கிய பிரச்னை பேட்டரி சார்ஜ். மூன்று நாட்களுக்கு ஒரு முறை சார்ஜ் செய்ய சொன்னது நோக்கியா மொபைல். அதன் பின் வந்த சீனா, கொரியா மொபைலகள் ஒரு வாரம் முதல் சில மாடல்கள் ஒரு மாதம் வரை சார்ஜ் நின்றன. ஆனால், அதன் பின் வந்த ஆப்பிளும், ஆண்ட்ராய்டும் தினமும் இரண்டு, மூன்று முறை பவர் சாக்கெட்டை நோக்கி ஓட வைத்தன. பவர் பேங்க் கலாசாரத்தையும் உருவாக்கின. இப்போது 4ஜி, Volte வரை வந்துவிட்ட டெக்னாலஜியால், இன்னமும் வேகமாக பேட்டரி சார்ஜ் தீர்கின்றன. ஒவ்வொரு புதுப்புது டெக்னாலஜி வர வர, சார்ஜ் வேகமாக தீர்கிறது என்பதுதான் உண்மை. அட்வான்ஸ்டு என்றால், எல்லா விதத்திலும் முன்பிருந்த எக்ஸ்பீரியன்ஸை இன்னும் மெருகேற்றத்தானே வேண்டும் ஏன் பேட்டரி பவரில் மட்டும் இந்த சிக்கல் என்ற கேள்வி நியாயமானது. உண்மையில் 4ஜி, 3ஜி, 2ஜி டெக்னாலஜிகளில் எது அதிக பவர் எடுக்கின்றன\nஇதற்கு ஒற்றை சொல்லில் பதில் சொல்வது சிரமம். இன்னும் சில காரணங்களையும் கவனிக்க வேண்டும்.\nகாட்டுக்குள்ளேயும் எங்க நெட்வொர்க் எடுக்கும் என விளம்பரப்படுத்தினாலும், இன்னமும் நம் டெலிகாம் நிறுவனங்களின் டவர்க���் “வீக்” தான். மாநகர எல்லைக்குள்ளேயே பல இடங்களில் சிக்னலுக்கு முக்குவதை பார்க்கலாம். டவரில் இருந்து மொபைல் எவ்வளவு தூரத்தில் இருக்கிறதோ, அவ்வளவு அதிக சக்தியை மொபைல் எடுத்துக் கொள்ளும். போலவே, தொடர்ந்து சிக்னலை மொபைல் தேடிக்கொண்டேயிருந்தால், அதிக பேட்டரியை அது சாப்பிடும்.\nஇந்தியாவில் எல்லா ஏரியாக்களிலும் 5க்கும் மேற்பட்ட முன்னணி நெட்வொர்க்குகள் உண்டு. நிறைய நெட்வொர்க்குகள் இருந்தால் தனது நெட்வொர்க்கை மொபைல் தேடிக் கொண்டேயிருக்கும். அதற்கும் பேட்டரி பவர் அதிகமாக செலவாகும்.\n4ஜி டெக்னாலஜி ரொம்ப சிக்கலான அல்காரிதமைக் கொண்டது. நிறைய டேட்டாவை சுருக்கி கடத்துகிறது. இதனை பிரித்தறியும் வேலையை மொபைல் போன் தான் செய்கிறது. எனவே, இதற்கு ஆகும் பேட்டரி பவர் அதிகம் தான்.\nநேரத்தின் அடிப்படையில் 2ஜியை விட 3ஜிக்கும், 3ஜியை விட 4ஜிக்கும் அதிக சக்தி தேவை. ஆனால், ஒரு கிலோ பைட் டேட்டாவை டெளன்லோடு செய்ய கணக்கிட்டால், 4ஜிக்கு 3ஜியை விட குறைவான சக்தியே தேவை. போலவே 3ஜியை விட 2ஜிக்கு இன்னும் குறைவு.\n100 எம்பி ஃபைலை டெளன்லோடு செய்கிறோம் என வைத்துக்கொள்வோம். 4ஜியில் இதற்கு ஆகும் நேரம் 2 நிமிடங்கள் என்றால், 3ஜியில் 3 நிமிடங்கள். 2ஜியில் 10 நிமிடங்கள் கூட ஆகலாம். 2 நிமிடங்கள் 4ஜி டேட்டாவை கம்யூனிகேட் செய்ய தேவைப்படும் பவர், 3நிமிடங்கள் 3ஜி டேட்டாவை கம்யூனிகேட் செய்ய தேவைப்படுவதை விட குறைவானதுதான். இந்த கணக்குப்படி, 100 எம்பி பைலை டெளன்லோடு செய்தால், 4ஜி குறைவான சக்தியில் அந்த வேலையை முடித்துவிடும். ஆனால், 3 நிமிடங்கள் 4ஜியை பயன்படுத்தினால் அது 3ஜிக்கு ஆகும் சக்தியை விட அதிகமாகத்தான் எடுத்துக் கொள்ளும்.\nஇந்த டெக்னாலஜி சமாச்சாரங்களை எல்லாம் ஓரமாக வைத்துவிட்டு பார்த்தால், 4ஜி பயன்படுத்திக் கொண்டேயிருந்தால் நிச்சயம் பேட்டரி சீக்கிரம் சிவப்பு நிறத்துக்கு வந்துவிடும். உங்கள் மொபைலில் 4ஜி, 3ஜி இரண்டும் இருந்தால், மாற்றி மாற்றி பயன்படுத்தவும். சீக்கிரம் வேலை முடிய வேண்டும் என்றால் 4ஜியை பயன்படுத்தலாம். இல்லையேல் 3ஜியே பேட்டரிக்கு நண்பன்.\nஜியோவில் இதற்கு மாற்றேயில்லை. ஜியோ சிம் 4ஜியில் மட்டுமே வேலை செய்யும்.\nநீங்கள் என்ன மொபைல்/நெட்வொர்க் பயன்படுத்துகிறீர்கள் உங்கள் பேட்டரி லைஃப் எப்படி இருக்கிறது என்பதை கமென்ட்டில் சொல்லுங்கள்.\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/information-technology/93624-how-search-based-google-voting-system-works.html", "date_download": "2018-09-22T16:49:06Z", "digest": "sha1:2BNEMW6KBFIJGEWXI7HSOSWWKNFNMZQL", "length": 9523, "nlines": 78, "source_domain": "www.vikatan.com", "title": "How search based google voting system works | பிக் பாஸில் அது என்ன கூகுள் சர்ச் வோட்டிங் சிஸ்டம்..? #BiggBossVote | Tamil News | Vikatan", "raw_content": "\nபிக் பாஸில் அது என்ன கூகுள் சர்ச் வோட்டிங் சிஸ்டம்..\nவிஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் டி.ஆர்.பி எப்படி எனத் தெரியவில்லை. ஆனால், சமூக வலைதளங்களில் இந்த நிகழ்ச்சிதான் ஹாட். டிரெண்ட் ஆகும் ஹேஷ்டேகில் தொடங்கி சகலத்தையும் 'பிக் பாஸ்' தான் இப்போது தீர்மானிக்கிறார். கமல் தொடங்கி 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் பல ஆச்சர்யங்கள் இருந்தாலும், நெட்டிசன்களை தலை திருப்ப வைத்திருக்கிறது கூகுள் மூலம் வாக்களிக்கும் சிஸ்டம். அதுவும், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்றாலும் “Bigg boss vote\" என்றே கூகுள் சர்ச் செய்யச் சொல்கிறது விஜய் டிவி. இது என்ன கலாசாரம் எப்படி இயங்குகிறது\nகூகுள் தனது சர்ச் என்ஜின் மூலம் பல இலவசச் சேவைகளையும், பல கட்டணச் சேவைகளையும் வழங்கி வருகிறது. அதில் ஒன்றுதான் இந்த சர்ச் அடிப்படையிலான வோட்டிங் சிஸ்டம். இதற்கும், எத்தனை பேர் ஒருவரை தேடுகிறார் என்பதற்கும் தொடர்பு இல்லை. Bigg Boss vote என கூகுள் சர்ச் செய்வதன் மூலம் நேராக நமக்கு வாக்குச்சாவடியை காட்டுகிறது கூகுள். அங்கேயே யாருக்கு வாக்களிக்க வேண்டுமோ அதை ஒரு சில க்ளிக் மூலம் முடித்துவிடலாம்.\n1) நிகழ்ச்சியில் குறிப்பிடும் காலக்கெடுக்குள், கூகுள் பக்கத்தில் “BIGG BOSS VOTE\" எனத் தேட வேண்டும்\n2) தேடுதல் முடிவுகளில் முதலில், யாரெல்லாம் நாமினேஷனில் இருக்கிறார்களோ, அவர்களின் படங்கள் வரும்.\n3) நாம் வாக்களிக்க விரும்பும் நபரின் படத்தின் மீது க்ளிக் செய்ய வேண்டும்\n4) ஒரு நாளைக்கு 50 முறை நம்மால் வாக்களிக்க முடியும். அதாவது, ஒரு ஜிமெயில் ஐடி ம��லம் 50 வாக்குகள் செலுத்தலாம். அந்த ஐம்பதையும் ஒரே க்ளிக்கில் போடலாம். அல்லது, நாமினேட் செய்யப்பட்டவர்களுக்கு பிரித்தும் அளிக்கலாம்.\nஇந்த கூகுள் வோட்டிங் சிஸ்டம் முதன்முதலில் தி எக்ஸ் ஃபேக்டர் இந்தோனேஷியா என்ற நிகழ்ச்சியில் 2015-ம் ஆண்டு சோதனை செய்யப்பட்டது. அதன்பின் உலகமெங்கும் நடக்கும் டேலண்ட் ஷோக்கள் மற்றும் ரியாலிட்டு ஷோக்களில் அதிகாரபூர்வமாக பயன்படுத்தப்பட்டது. மக்களும் மற்ற எந்த முறையையும்விட இது எளிமையாக இருப்பதாக கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.\nசில மாதங்களுக்கு முன்பு மேகி நிறுவனம் தனது புதிய தயாரிப்பை அறிமுகம் செய்தபோது இந்த கூகுள் சர்ச் வோட்டிங் முறையை பயன்படுத்தியது. புதிய 8 சுவைகளை பட்டியலிட்டு, அதற்கு தனது வாடிக்கையாளர்களை வாக்களிக்கச் சொன்னது மேகி. அந்த எட்டில் நான்கு சுவைகளைத்தான் மேகி வெளியிட திட்டமிட்டிருந்தது. சரியான சுவைகளுக்கு வாக்களித்தவர்களுக்கு பரிசுகளை மேகி அறிவித்தது.\nதொலைக்காட்சி ஊடகத்துக்கும் டிஜிட்டல் பிளாட்ஃபார்முக்கும் இடையில் இருக்கும் இடைவெளியை குறைப்பதற்காக பல முயற்சிகளை தொலைக்காட்சி நிறுவனங்கள் எடுத்து வருகிறார்கள். தொலைக்காட்சியில் இண்ட்ராக்டிவ் வசதிகள் குறைவு அல்லது அவ்வளவு சுவாரஸ்யமாக இருந்ததில்லை என்பதால் கூகுளின் இந்த வசதிகளுக்கு எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.\nமொபைல் மூலம் வாக்களிப்பது, தொலைபேசி எண்ணுக்கு அழைத்தோ மிஸ்டு கால் கொடுத்தோ வாக்களிப்பது, தபால் மூலம் வாக்களிப்பது என பல வழிகளை இதுவரை கண்டிருக்கிறோம். மற்ற அனைத்தையும் விட கூகுள் வோட்டிங் சிஸ்டம் எளிமையாக இருக்கிறது என்பதுதான் விஷயம். இலவசமும் கூட.\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/135373-chennai-tiruverkadu-police-inspector-placed-in-waiting-list-after-womans-suicide.html", "date_download": "2018-09-22T17:29:52Z", "digest": "sha1:MLKEKDZT2B6YTRGMLOXLKPWMC2H45TSI", "length": 21056, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "`நான் கழிவறை கட்டியது தவறா?' - தற்கொலைக்கு முன் நர்ஸ் வாக்குமூலம் | Chennai Tiruverkadu police inspector placed in waiting list after Woman's suicide", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\n`நான் கழிவறை கட்டியது தவறா' - தற்கொலைக்கு முன் நர்ஸ் வாக்குமூலம்\nசென்னை திருவேற்காடு போலீஸ் நிலையம் முன்பு நர்ஸ் தீக்குளித்த சம்பவத்தில் அதிரடியாக இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.\nசென்னை திருவேற்காடு கோலடி, செந்தமிழ் நகரைச் சேர்ந்தவர் கஜேந்திரன். இவரின் மனைவி ரேணுகா. செவிலியரான இவர் தனது வீட்டின் அருகே கழிவறை கட்டி வந்தார். இதனால் அவரின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த அமிர்தவள்ளிக்கும் ரேணுகாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அமிர்தவள்ளி திருவேற்காடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இரு தரப்பினரையும் போலீஸார் அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது, இன்ஸ்பெக்டர் அலெக்சாண்டர், சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் அ.தி.மு.க பிரமுகர்கள் சிலரின் பேச்சைக் கேட்டுக்கொண்டு அமிர்தவள்ளிக்கு ஆதரவாகப் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ரேணுகா மனம் உடைந்தார். உடனே அவர், மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து தன் மீது ஊற்றிக் கொண்டு காவல் நிலையத்திலேயே தீவைத்துக்கொண்டார். இதையடுத்து அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வ��்த நிலையில் இன்று ரேணுகா இறந்தார். இந்த நிலையில், போலீஸார் லஞ்சம் வாங்கிக் கொண்டு ஒரு தரப்புக்கு ஆதரவாக பேசுவதால்தான் தான் தற்கொலை செய்துகொண்டதாக இறப்பதற்கு முன் அவரது உரையாடல் வெளியாகியுள்ளது. இந்த வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு இன்ஸ்பெக்டர் அலெக்சாண்டர், சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.\nஇதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``நர்ஸ் ரேணுகா இறப்பதற்கு முன், நடந்த சம்பவத்தை முழுமையாகப் பதிவு செய்துள்ளார். அந்த வாக்குமூலம் அடிப்படையில்தான் போலீஸ் அதிகாரிகள் இடமாற்றப்பட்டுள்ளனர். அ.தி.மு.க. பிரமுகர்களின் சிபாரிசு, லஞ்சம் காரணமாகத்தான் போலீஸ் அதிகாரிகள் இடமாற்றப்பட்டுள்ளனர். முழுமையாக இந்தச் சம்பவத்தை விசாரித்தால் அ.தி.மு.க. பிரமுகர்கள் சிக்குவார்கள்\" என்றனர்.\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதற்கொலைக்கு முன் நர்ஸ் பேசிய ஆடியோவில் நான் கழிவறைக் கட்டியது தவறா என்று மனம் உடைந்து கண்ணீர்மல்க கூறியுள்ளதாக அவரின் உறவினர்கள் தெரிவித்தனர். மேலும், போலீஸ் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் ரேணுகாவை சிலர் மிரட்டியுள்ளனர். இதனால்தான் அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.\n`அந்த பத்துப் பேரில் ஒரு பெண்தான் கொலைசெய்தவர்'- மந்திரவாதி பாபு பாய் வழக்கில் அடுத்த திருப்பம்\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\n`நான் கழிவறை கட்டியது தவறா' - தற்கொலைக்கு முன் நர்ஸ் வாக்குமூலம்\n``இணையப் போர்; புதிய எதிரி..'' எச்சரிக்கும் வெங்கைய நாயுடு\nஅடித்துச் செல்லப்பட்ட தீயணைப்பு வீரர்கள்... கொள்ளிடம் அணை சீரமைப்பில் நடந்த போராட்டம்\n` ஆட்சியைக் கவிழ்க்க நாங்கள் தயார்... ஆனால்' - தினகரன் பேச்சால் கொந்தளித்த அறிவாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-09-22T16:44:24Z", "digest": "sha1:FYVMSXU3ENZ3W4QGHE55BREYOSYFG7QR", "length": 14771, "nlines": 395, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nஅக்னி நட்சத்திர அனலை கர்ப்பிணிகள் சமாளிக்க 10 டிப்ஸ்\n அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவடைகிறது..\nஅடுத்த இரண்டு நாள்களுக்கு வீச இருக்கும் அனல்... தயாரா மக்களே..\nஆத்தீ என்னா வெயிலு - வடிவேலு வெர்ஷன் ஆஃப் அக்னி நட்சத்திரம் VikatanPhotoCards\n'கத்தரி வெயில்' என்பதன் உண்மை அர்த்தம் என்ன\nஅக்னி நட்சத்திர நாட்களில் செய்யவேண்டியவை, செய்யக்கூடாதவை\nகத்தரி வெயில் தொடங்கியாச்சு... சென்னை நிலவரம் என்ன\nஅக்னி தேவனின் கடும் பசியை தீர்த்த 21 நாட்கள்..\n​கடல் முதல் ரயில் வரை காட்சிகளின் காதலன் மணி ரத்னம் PhotoStory​\nஅக்னி நட்சத்திரம் படத்தின் ரீமேக்கில் விஷால், கார்த்தி..\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manamplus.blogspot.com/2010/07/blog-post_9640.html", "date_download": "2018-09-22T16:41:15Z", "digest": "sha1:32QV2V42I7PKOW3HNZW6DHXN4TVILQXV", "length": 10764, "nlines": 92, "source_domain": "manamplus.blogspot.com", "title": "மனம்+: கனவுகள் - அறிமுகம்", "raw_content": "\nஎன் பிளாகை கண்டு வரும் அனைவருக்கும் நன்றி\nஇனிவரும் வரும் பதிவுகள் கனவுகளை பற்றி உளவியல் ரீதியாகவும் சாதாரண மக்களின் பார்வையிலிருந்தும் உலகம் முழுவதுள்ள கருத்துக்களையும் ஆய்வுகளையும் பற்றி தொடராக எழுதப் போகிறேன்.\nகனவுகள் நம் வாழ்வில் இடம் பிடிக்க தவறியதே இல்லை. சிறுவயது முதல் முதிர்வயது வரை அனைவருக்கும் கனவுகள் வரும். கனவிலும் நல்ல கனவு கெட்ட கனவு என்று உண்டு. கனவு காணுங்கள் என்றார் அப்துல் கலாம்.\nகனவைப் பற்றி நாம் ஏன் அறிந்துகொள்ள வேண்டும்\nகனவு காண்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன\nகனவுகள் என்பது வெறும் கற்பனையா\nகனவுகளை திரும்ப நினைவுபடுத்தி பார்க்க முடியுமா\nஇப்படிப்பட்ட கேள்விகளுக்கு இந்த தொடரில் உங்களுக்கு விடை கிடைக்கும்.\nதொடரை தொடங்கும் முன் ஒரு சம்பவத்தை பார்ப்போம்.\nஏப்ரல் 1865ஆம் ஆண்டு வாக்கில் அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரஹாம் லிங்கன் எழுதியது.\nபத்து நாட்களுக்கு முன் மிகவும் முக்கியமான வேலைகளின் காரணமாக, நான் மிகவும் தாமதமாக படுக்கைக்கு சென்றேன். மிகுந்த களைப்பின் காரணமாக எனக்கு சரியாக உடனே தூங்கி விட்டேன். அன்று எனக்கு ஒரு கனவு வந்தது.\nஅங்கே மரண அமைதி இருந்தது. பிறகு நான் விசும்பல்களை கேட்டேன், பலர் அழுது கொண்டிருந்தனர். நான் என் படுக்கையிலிருந்து எழுந்து படிகளில் கீழே இறங்கி வந்தேன் என நினைக்கிறேன். அங்கே அதே அழுகையால் அமைதி கலைந்தது. ஆனால் அழுபவர்களை காண முடியவில்லை. நான் ஒவ்வொரு அறையாக சென்றேன்; எங்கும் யாருமே தென்படவில்லை. எல்லா அறையிலும் விளக்குகள் எரிந்து கொண்டிருப்பதை நான் பார்த்தேன். எல்லா பொருட்களும் எனக்கு பழக்கப்பட்டவையாக இருந்தன. ஆனால் துக்கம் கொண்டாடும் அழுவும் நபர்கள் எங்கே எனக்கு குழப்பமாகவும் அச்சமாகவும் இருந்தது. இதற்கு என்ன அர்த்தம் எனக்கு குழப்பமாகவும் அச்சமாகவும் இருந்தது. இதற்கு என்ன அர்த்தம் நான் பார்த்த சூழ்நிலைகள் மிகவும் விசித்திரமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. எனக்கு அப்படித்தான் இருந்தது கிழக்குப் பக்க அறைக்கு செல்லும் வரை. நான் அந்த அறைக்குள் நுழைந்தேன். அங்கே நான் ஒரு ஆச்சரியத்தை கண்டேன். எனக்கு முன்னால் ஒரு சவப்பெட்டியை ஏற்றிச் செல்லும் வண்டி இருந்தது. அதன் மேல் ஈமச்சடங்களுக்கான உடையணியப்பட்ட ஒரு பிணம் இருந்தது. அதைச் சுற்றி படைவீரர்கள் பாதுகாப்பாக நின்று கொண்டிருந்தணர். அங்கே கூட்டம் கூட்டமாக மக்கள் பிணத்தை பார்த்து அழுது கொண்டிருந்தனர். அந்த பிணத்தின் முகம் மூடப்பட்டிருந்தது. நான் ஒரு படைவீரனிடம் கேட்டேன் “யார் வெள்ளை மாளிகையில் இறந்து விட்டார் நான் பார்த்த சூழ்நிலைகள் மிகவும் விசித்திரமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. எனக்கு அப்படித்தான் இருந்தது கிழக்குப் பக்க அறைக்கு செல்லும் வரை. நான் அந்த அறைக்குள் நுழைந்தேன். அங்கே நான் ஒரு ஆச்சரியத்தை கண்டேன். எனக்கு முன்னால் ஒரு சவப்பெட்டியை ஏற்றிச் செல்லும் வண்டி இருந்தது. அதன் மேல் ஈமச்சடங்களுக்கான உடையணியப்பட்ட ஒரு பிணம் இருந்தது. அதைச் சுற்றி படைவீரர்கள் பாதுகாப்பாக நின்று கொண்டிருந்தணர். அங்கே கூட்டம் கூட்டமாக மக்கள் பிணத்தை பார்த்து அழுது கொண்டிருந்தனர். அந்த பிணத்தின் முகம் மூடப்பட்டிருந்தது. நான் ஒரு படைவீரனிடம் கேட்டேன் “யார் வெள்ளை மாளிகையில் இறந்து விட்டார்” படைவீரன் பதில் சொன்னான் “ஜனாதிபதி”; “அவர் ஒருவனால் கொல்லப்பட்டார்”. பிறகு கூட்டத்திலிருந்து பெரும் அழுகை ஏற்பட்டது. நான் விழித்துக் கொண்டேன். நான் அன்று இரவு முழுவதும் தூங்கவே இல்லை. அது வெறும் கனவுதான் என்றபோதிலும், எனக்கு இதுவரை அதுதான் விநோதமாக தொல்லை தந்தது.\nஏப்ரல் 14 ஆப்ரகாம் லிங்கன் ஒருவனால் சுடப்பட்டார். அவருடைய உடல் மக்களின் பார்வைக்காக வெள்ளை மாளிகையின் கிழக்குப் பக்க அறையில் கிடத்தப்பட்டிருந்தது.\nஎழுதியவர் எஸ்.கே at 1:41 PM\nநன்றி தங்கள் வரவேற்பை தொடர்ந்து இத்தொடரை தொடர்கிறேன்\nகனவு 1 படித்து விட்டேன். இந்தக் கனவு கண்டு சரியாக எத்தனையாவது நாள் சுடப்பட்டார் என்று தெரிந்தால் நலம். இதனை எழுதியவுடனேயா அல்லது பிறகா என்று அற��ய ஆவல்.\n இது கொஞ்சம் பிரபலமான செய்திதான்\nகனவு கண்டு சுமார் 2 வாரங்கள் கழித்து அவர் சுடப்பட்டார்\nஅடோப் ஃபயர்வொர்க்ஸ் (1) அடோப் ஃபிளாஷ் (64) அறிவியல் (3) உளவியல் (25) ஃபோட்டோஷாப் (22) கட்டுரை (1) தொழில்நுட்பம் (105)\nஅடோப் ஃபிளாஷ் (6)- Zoom effect\nஅடோப் ஃபிளாஷ் (5) - Button\nகடைசி வாய்ப்பு - 7\nகடைசி வாய்ப்பு - 6\nகடைசி வாய்ப்பு - 5\nகடைசி வாய்ப்பு - 4 - எஸ்.கே\nகடைசி வாய்ப்பு - 3 - எஸ்.கே\nஅடோப் ஃபிளாஷ் (2) - நேரம் அமைத்தல்\nஅடோப் ஃபிளாஷ் (1)- அறிமுகம்\nஉடலை அறிவோம் - கண் (பாகம் 3)\nஉடலை அறிவோம் - கண் (பாகம் 2)\nஉடலை அறிவோம் - கண் (பாகம் 1)\nகடைசி வாய்ப்பு - 02 - எஸ். கே\nகடைசி வாய்ப்பு - 01 - எஸ்.கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nvkarthik.com/page/16/", "date_download": "2018-09-22T16:31:51Z", "digest": "sha1:RUY2RBXUCGJPEJQWZCQXBSIIVA5F4CF5", "length": 9655, "nlines": 86, "source_domain": "nvkarthik.com", "title": "Blog - கார்த்திக் நீலகிரி | Karthik Nilagiri", "raw_content": "கார்த்திக் நீலகிரி உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…\nவாளிப்பற்ற உடல்காரி – தனசக்தி\nஜல்லிக்கட்டு – பெண்கள் புரட்சி\nநிலவைத் தேடி – நிலவில் முதல் காலடி (0007)\nமும்பை லோக்கலில்… ஒரு டஜன் ஹைக்கூ…\nஅச்சம் என்பது மடமையடா… அஞ்சாமை திராவிடர் உடமையடா… வாசல்லே கோழி ரெக்கை கெடந்தா… பறக்குற பருந்தைக் கேளுடா… பூசாரியைக் கேக்குறே… பழம் பஞ்சாங்கம்… மச்சான் குடிச்சது ஊருக்கே தெரியும்… ஆவியா வந்தா மாரி மூலமாவா கேட்டுருப்பான்… மாரி தாம்லே உங்கள பயமுறுத்தி சரக்கு வாங்கிட்டான்… ஆவி எறங்குறதெல்லாம் கப்ஸா… கொள்ளி வாய்ப் பிசாசா… உடம்பை எரிக்கிரப்ப நரம்பு முருக்குதுடா… தாத்தனை எரிச்சப்ப பாத்திருக்கேன்… இது வெறும் உடலியல்… நாடு ராத்திரி மீன்கொழம்பு வாசனை வருதா… பட்டாளத்தான் வீட்டுக்கு […]\nஉதவி செய்றதுலே நம்மாளுங்களை அடிச்சுக்க ஆளே கிடையாது. நமக்கு ஒரு உதவி தேவைப்படும்போது குபீரென்று நாலாபக்கமிலிருந்தும் ஹீரோவிடம் அடிவாங்க வரும் வில்லன் போல பாய்ந்து வருவார்கள். நிற்க. உதவி என்ற சொல்லில் பண உதவி அடங்காது. பொதுவாக உதவி என்பது அறிவுசார் (intellectual) உதவியாகவே இருக்கும். சிம்பிளா தமிழ்லே சொன்னா அட்வைஸ். நண்பனுக்கு நண்பன் எனக்கு நண்பனே என்ற கான்செப்டே இங்கு கிடையாது. எவனும் எனக்கு நண்பனேதான். உங்கள் வண்டியை சற்று ஓரமா நிறுத்திட்டு சற்று சாய்த்தோ அல்லது கொஞ்சம் தட்டிகிட்டயோ பாருங்கள். […]\n“I’m a dog chasing cars. I wouldn’t know what to do with one if I caught it.” – The Joker and… I’m no Joker… 03-May-2013(வர்ஷா அப்போ பொறக்கவேயில்ல ) சிறிது நாட்களுக்குமுன் குழந்தைகளையும் சசியையும் கூட்டிக்கொண்டு அருகில் களம்போலியில் இருக்கும் McDonald’sக்கு சென்றிருந்தேன். கொதிக்கிற எண்ணைக்கு பயந்து நெருப்பிலே விழுந்த மாதிரிதான் எப்பவும் நடக்கும். வீட்டு சப்பாத்திக்கு பயந்து அங்கே போய் வறட்டு வறட்டு என்று காய்ந்த பிரட் தின்றுவிட்டு வருவோம். வீட்டு […]\nஇந்தக் கர்ணன் மாடலே சம்பளம் பத்தவில்லை…பிரமோஷனுக்கு வழியில்லை…Designation கௌரவமாயில்லை…வீட்டின் அருகாமையிலில்லை…கான்டீன் சரியில்லை…பாஸ் பெருந்தொல்லை…கூட வேலை பார்ப்பவர்கள் அனுசரணையாயில்லை…படிப்பிற்கான வேலையில்லை…Flexi-timing இல்லை…திறமைக்கு தீனி இல்லை…வேலை நேரம் ஒழுங்கில்லை…வெளிநாட்டு பயணம் கிடைப்பதில்லை…சனிக்கிழமை விடுமுறையில்லை…கேட்ட லீவு தருவதில்லை…Gmail, Facebook அனுமதியில்லை…ஆடை சுதந்திரமில்லை…ஆபீஸில் நான்-வெஜ் சாப்பிட அனுமதியில்லை…Work from home options இல்லை…ஒழுங்காக Relieving லெட்டர் தருவதில்லை…PCயன்றி லேப்டாப் வழங்கவில்லை…கலர் பிரிண்ட் எடுக்க அனுமதியில்லை…போட்டோ ஸ்கேன் செய்ய முடிவதில்லை…ஆபீஸில் அழகான பெண்களே இல்லை…உப்பில்லை…காரமில்லை… இருபத்தியெட்டுக்கும் மேற்பட்ட காரணங்கள்கம்பெனி விட்டு விலக… அப்ப ஏன்டா இங்கே சேர்ந்தே என்று கேட்டா மட்டும்ஒரு […]\nநிலவைத் தேடி – சாட்டர்ன் V (0003)\n(இதற்கு முன்…) நாசா (NASA – National Aeronautics and Space Administration) பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அமெரிக்காவின் விண்வெளி நிர்வாகம். பல ராக்கெட்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய நிர்வாகம். ஆனால் நாசா செலுத்தும் ராக்கெட்களில் அதன் சொந்த தயாரிப்பு என்று பெரிதாக எதுவும் இருப்பதில்லை. மாறாக, கிட்டத்தட்ட எல்லாமே வெளியில் இருந்து வாங்கப்பட்டதுதான். அப்போலோ 11க்காக நாசா 12000 அமெரிக்க நிறுவனங்களையும் அதன் 4 லட்சம் ஊழியர்களையும் எதிர்பார்த்திருந்தது. அவர்கள் தயாரித்த பாகங்கள் VABயில் அற்புதமாக ஒருங்கிணைக்கப்பட்டு முழு ராக்கெட்டாக உருப்பெறுகின்றன. இது மனிதனை விண்ணில் செலுத்திய ‘சாட்டர்ன் […]\nவாளிப்பற்ற உடல்காரி – தனசக்தி Sep 18, 2018\nழ என்ற பாதையில் நடப்பவன் – பெரு. விஷ்ணுகுமார் Sep 16, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/world/2012/mar/11/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-3-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-469384.html", "date_download": "2018-09-22T16:32:15Z", "digest": "sha1:JZZETWQ74T6HGMSHCXB6FJC4HKD2TEOL", "length": 12117, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "தொடர்ந்து 3-வது வாரமாக பங்குச் சந்தையில் சரிவு- Dinamani", "raw_content": "\nதொடர்ந்து 3-வது வாரமாக பங்குச் சந்தையில் சரிவு\nமும்பை, மார்ச் 10: மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை கடந்த வாரமும் சரிவைச் சந்தித்த வாரமாக முடிந்தது. தொடர்ந்து 3 வாரங்களாக பங்குச் சந்தை சரிவைச் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது. வார இறுதியில் பங்குச் சந்தையில் 134 புள்ளிகள் சரிந்து குறியீட்டெண் 17,503 புள்ளிகளாக இருந்தது.\nகடந்த வாரம் 8-ம் தேதி ஹோலி பண்டிகைக்காக ஒரு நாள் விடுமுறை விடப்பட்டது. கடந்த வாரத்தில் பங்குச் சந்தையை பல்வேறு காரணிகள் பாதித்தன. சீன பொருளாதாரத்தில் காணப்பட்ட சரிவு, டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பில் சரிவு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது உள்ளிட்ட விஷயங்கள் சரிவுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.\nபிப்ரவரி மாதத்தில் இந்திய ஏற்றுமதி குறைந்தது, சீனாவின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாகக் குறைந்தது, ஓழுங்கற்ற வளர்ச்சி ஆகியன பங்குச் சந்தையை வெகுவாகப் பாதித்தன.\nஐந்து மாநில சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் மத்தியில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. ஒருவேளை தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்குச் சாதகமாக அமைந்திருந்தால் பொருளாதார சீர்திருத்தங்கள், வங்கிச் சீர்திருத்தம், உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மேற்கொள்ளும் என்ற நம்பிக்கை இருந்தது. முடிவுகள் வேறு விதமாக அமைந்ததால் முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை தவிர்த்தனர். இதுவும் சரிவுக்கு முக்கியக் காரணமாகும்.\nசர்வதேச அளவில் நிலவும் பொருளாதார மந்த நிலை, ஐரோப்பிய நாடுகளில் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் கிரேக்கத்துக்கு நிதி உதவி கிடைப்பதில் நிலவும் இழுபறி ஆகியன பங்குச் சந்தையை வெகுவாக பாதித்தன.\nதேசிய பங்குச் சந்தையில் 25 புள்ளிகள் சரிந்ததில் குறியீட்டெண் 5,333 புள்ளிகளானது.\nபங்குச் சந்தையில் சரிவு க��ணப்பட்டபோதிலும் அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் இந்திய சந்தையில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது. மார்ச் 9-ம் தேதி நிலவரப்படி அன்னிய முதலீட்டு நிறுவன முதலீடு 1,842 கோடியாகும்.\nஎதிர்வரும் ரயில்வே பட்ஜெட், ரிசர்வ் வங்கியின் காலாண்டு நிதிக் கொள்கை மற்றும் பொது பட்ஜெட் ஆகியன அடுத்த வாரத்தில் அடுத்தடுத்த நிகழ்வுகளாக வர உள்ளன. இதைக் கருத்தில் கொண்டு முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் புதிய முதலீடுகளைத் தவிர்த்தனர்.\nபங்குச் சந்தையில் ஹின்டால்கோ நிறுவனப் பங்கு அதிகபட்சமாக 8.93 சதவீதமும், ஸ்டெர்லைட் 7.14 சதவீதமும், கெயில் 6.17 சதவீதமும், டாடா பவர் 5.93 சதவீதமும், பிஹெச்இஎல் 5.85 சதவீதமும், ரிலையன்ஸ் 4.87 சதவீதமும், ஜின்டால் 3.05 சதவீதமும், டாடா ஸ்டீல் 2.84 சதவீதமும், பார்தி ஏர்டெல் 2.63 சதவீதமும், ஹீரோ மோட்டோகார்ப் 1.75 சதவீதமும், சிப்லா 1.38 சதவீதமும், எஸ்பிஐ 1.26 சதவீதமும், டிசிஎஸ் பங்கு விலை 1.19 சதவீதமும் சரிந்தன.\nஇருப்பினும் டாடா மோட்டார்ஸ் பங்கு விலை 4.24 சதவீதம் உயர்ந்தது. இதேபோல என்டிபிசி 2.20%, ஹெச்டிஎப்சி 1.68%, ஐடிசி 1.58%, மாருதி 1.43%, விப்ரோ 1.42, கோல் இந்தியா 1.01%, ஐசிஐசிஐ வங்கி 1.01%, பஜாஜ் ஆட்டோ 1% அளவுக்கு ஏற்றம் பெற்றன.\nமும்பை பங்குச் சந்தையில் மொத்த வர்த்தகம் ரூ. 11,633 கோடி. தேசிய பங்குச் சந்தை வர்த்தகம் ரூ. 51,549 கோடி.\nரூபாய் மாற்று மதிப்பு சரிவு: டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பும் கடந்த வாரத்தில் சரிவைச் சந்தித்தது. வார இறுதியில் ஒரு டாலருக்கு ரூ. 49.84 தர வேண்டியிருந்தது. முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் 34 காசுகள் சரிந்தது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம்\nஜூலி நடித்திருக்கும் அம்மன் தாயி பட டீஸர்\nசண்டக்கோழி 2 - புதிய வீடியோ\nசெக்கச் சிவந்த வானம் - இரண்டாவது டிரைலர்\nமெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம்\nகுஜராத்தின் கிர் வனப்பகுதியில் 11 சிங்கங்கள் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.holmbygden.se/ta/2013/01/14/ide-mote-for-holms-framtid-pa-osterstrom/", "date_download": "2018-09-22T17:42:44Z", "digest": "sha1:J5LZZXEVJFSXX5PRG2RWEF6QVSOJ2P2W", "length": 10826, "nlines": 128, "source_domain": "www.holmbygden.se", "title": "ஒரு வாழும் ஹோல்ம் யோசனை கூட்டம், Österström மீது | Holmbygden.se", "raw_content": "\nஹோல்ம் மாவட்ட அபிவிருத்தி, #ShepherdsHut – #holmbygden\nபோட்டி அட்டவணை, முடிவுகள் மற்றும் அட்டவணை\nஉதவி எஸ்.கே. வடிகட்டி (இலவச) நீங்கள் ஸ்வீடிஷ் விளையாட்டு விளையாட போது\nஹோல்ம் கால்பந்து காலண்டர் Bygdens\nஹோல்ம் இழை பொருளாதார கூட்டமைப்பின்\nஆற்றிடை தீவு நாட்டின் உள்ளூர் வரலாறு சங்கம்\nஆற்றிடை தீவு ஹவுஸ்வைவ்ஸ் 'லீக்\nகுடித்து மனித குரங்குகள் எஸ்.கே. கெட்ஸ் – மோட்டார் சைக்கிள் மற்றும் பனி உந்தி\nVike லாப வட்டி குழு\nÖsterströms சமூக மையம் சங்கம்\nபடகு, நீச்சல் மற்றும் நீர் விளையாட்டு\nAnund பண்ணை மற்றும், Vike ஜாகிங் பாடல்\nHolm வனம் ஒரு சுவடு அறிக்கை விட்டு\nHolm உள்ள விடுதி விளம்பரம்\nநாம் Holm பகுதியாக நேர குடியிருப்பாளர்கள் இருந்தன\nLoviken உள்ள அறைகள் உள்நுழைய\nஅழகான ஏரி காட்சி வில்லா\nசாய்வு உள்ள அருமையான இடம்\nபட்டறை மற்றும் இரட்டை கேரேஜ் வில்லா\nGimåfors வில்லா அல்லது விடுமுறை வீட்டில்\nஅதிர்ச்சி தரும் காட்சிகள் மூலம் நல்ல வில்லா\nமிகவும் Anund பண்ணை வீடு அமைந்துள்ளது\nகொட்டகையின் கொண்டு Torp ஸ்பாட்\nAnund பண்ணை சொத்து, ஆற்றிடை தீவு - \"பழைய Affär'n\"\nதேசிய ஊரக செய்திகள் (வளர்ச்சி போது)\nஹோல்ம் தேவாலயம் மற்றும் ஹோல்ம் திருச்சபை\nHolm பற்றி தகவல் திரைப்படம்\nஆற்றிடை தீவு திரைப்படம் – ஆங்கிலத்தில்\n← முந்தைய அடுத்த →\nஒரு வாழும் ஹோல்ம் யோசனை கூட்டம், Österström மீது\nஅன்று 14 ஆங்கில ஆண்டின் முதல் மாதம், 2013 முடிவு Holmbygden.se\nICA Kovland இணைந்து யாரோ ஆர்வம் Ica ஆற்றிடைத் தீவு மண்டபம் இருந்தது.\nஅது Gimåfors நிகழ்வுகளை வே.பொ. கடன் முடியும் என்றால் கோரன் Loviken ஆச்சரியமாக. ஆமாம் அது பிஸியாக தான் எங்கே இருக்க சந்தோஷமாக இருக்கும். Olle Frisk இந்த இணைக்கப்பட்ட உதறல்நீக்கி மற்றும் பணம் நிர்வகிப்பதற்கு ஒரு அடித்தளத்தை / நிதி திட்டமிட்டிருக்கின்றது.\n16 டிசம்பர், புதிய SMS lifesaver பற்றி தாமஸ் Åslin அதை பயிற்சி.\nகாற்றாலை விசையாழி மேலும் விவாதிக்கப்பட்டது.\nHBU பற்றிய ஒரு கூட்டம் எடுக்கும். காற்றாலை விசையாழி எஸ்.சி. இணைக்கப்படுவதால் பொருளாதார கலவை. கட்டப்பட்ட பெங்.\nநாம் பியோன் Norling அழைக்க முயற்சி, mittlandia angående leaderprojekt நான் ஹோல்ம்.\nகிடைக்கும் நாள்காட்டி holmbygden.se/kalender அனைத்து சங்கங்கள் சந்திப்புகளையும் செயல்பாடுகளையும் வைத்து அங்கு. அது ஒரு வைத்து முன் பிற சங்கங்கள் சந்திப்புகளையும் செயல்பாடுகள��யும் முரண்படுவதானவையாகும் இல்லை நீங்கள் காலண்டர் பார்க்க முடியும்.\nமுக்கிய நிலையான தொலைபேசி, ஒரு உத்தரவாதம். நகராட்சி பொறுப்பு. பாதுகாப்பு அலாரம்.\nஏழை தகவல் தொடர்பு வலையமைப்புகள் மற்றும் இண்டர்நெட் மூலம் ஹோல்ம் Österström இன் தவறான படம். மற்றவர்கள் மத்தியில் comviq நபர்களை. ஏழை கவரேஜ் வரை இருக்கிறது. ஒரு நல்ல தொடர்பு பெற அது சாத்தியம்\nடாமி முன்னிலை திட்டம் பார்க்க.\nபொருளாதார சங்கம் ஆங் மீது Janne vinroth தோற்றம். கட்டப்பட்ட பெங்.\nGunilla ICA ஆற்றிடைத் தீவு மண்டபம் வட்டி ICA Kovland பேச\nலார்ஸ்-கோரன் அழைப்பு Ica ஸ்லைடு ஆங். உணவு உத்தரவிடும் மற்றும் ஹோல்ம் பெற.\nஅடுத்த சந்திப்பு: புதன்கிழமை 16:இ ஜனவரி கிலோ:19.00 Österström மீது.\nஇந்த இடுகை உள்ள வெளியிடப்பட்டது செய்தி முடிவு Holmbygden.se. புக்மார்க் பெர்மாலின்க்.\nஒரு பதில் விட்டு பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nபெருமையுடன் மூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-09-22T17:18:44Z", "digest": "sha1:P2E7R2YKTO6A6JDAECTOU7S4RS5IQLBF", "length": 3929, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நினைவேந்தல் நிகழ்வு | Virakesari.lk", "raw_content": "\nவிஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nஅரச உத்தியோகத்தர் கஜனின் மரணம் தொடர்பில் பெற்றோரின் கருத்து\nவாகனங்களின் விலை அதிகரிக்கலாம்: வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம்\nஅரசாங்கத்தின் இயலாமை ரூபாவின் வீழ்ச்சியின் வெளிப்பாடு - மஹிந்த\nஉணவு விசமடைந்ததால் 100 பேர் வைத்தியசாலையில்\nArticles Tagged Under: நினைவேந்தல் நிகழ்வு\nநவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 23 ஆம் ஆண்டு நினைவுதினம் நேற்று முந்தினம் திங்கட்கிழமை மாலை சென்...\nதியாகி திலீபன் வீரச்சாவடைந்து 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் மன்னாரில் அனுஸ்ரிப்பு\nதியாகி திலீபன் வீரச்சாவடைந்து 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை மன்னாரில் இடம்பெற்றது.\nதமிழ் பெண் விரிவுர��யாளர் சடலமாக மீட்பு\nஇறுதி ஓவரில் முடித்து வைத்தார் மலிக் ; 3 விக்கெட்டால் திரில் வெற்றி\nவங்கப் புலிகளை வெளுத்துக் கட்டிய வரிப்புலிகள் ; 7 விக்கெட்டினால் இந்தியா அசத்தல் வெற்றி\nஅஸ்கர் தட்டிக்கொடுக்க, ஷஹதி தூக்கிக் கொடுத்தார் ; வெற்றியிலக்கு 258\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/indian-news/labourer-s-daughter-makes-it-to-shooting-junior-world-cup", "date_download": "2018-09-22T17:23:39Z", "digest": "sha1:5MBIDFRPZK2673ATZUKX5UYCKSLGZIFY", "length": 5722, "nlines": 55, "source_domain": "tamilnewsstar.com", "title": "மகளை ஜெர்மனிக்கு அனுப்ப மாட்டை விற்ற தந்தை | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nஇன்றைய தினபலன் –23 செப்டம்பர் 2018 – சனிக்கிழமை\nமும்தாஜ் சந்தித்த முதல் பிக்பாஸ் போட்டியாளர் யார் தெரியுமா..\nபிக் பாஸ் வீட்டிலிருந்த வெளியேறிய முதல் போட்டியாளர்.\nபொம்மையை வைத்து விபச்சாரம் செய்த கடைக்காரர் கைது\nதற்கொலை முயற்சி செய்த நடிகை நிலானி\nஎன் பின்னாடி ஒரு சமுதாயமே இருக்கு\nஇன்றைய தினபலன் –22 செப்டம்பர் 2018 – சனிக்கிழமை\nயாஷிகாவின் உடல் வலிமையை பாராட்டிய விஜியின் கணவர்\nHome / Indian News / மகளை ஜெர்மனிக்கு அனுப்ப மாட்டை விற்ற தந்தை\nமகளை ஜெர்மனிக்கு அனுப்ப மாட்டை விற்ற தந்தை\nஅருள் June 9, 2018\tIndian News Comments Off on மகளை ஜெர்மனிக்கு அனுப்ப மாட்டை விற்ற தந்தை\nவெற்றி பெற்று மெடல்கள் வாங்கும் வீர்ர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் அரசுகள் கோடி கோடியாய் கொட்டி கொடுக்க தயங்குவதில்லை. ஆனால் அதே நேரத்தில் வளரும் விளையாட்டு கலைஞர்களை ஊக்கப்படுத்த குறைந்தபட்ச நிதியுதவிகளை கூட அரசு செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.\nஇந்த நிலையில் ஜெர்மனியில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொள்ள உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பிரியாசிங் என்பவர் தேர்வு பெற்றுள்ளார். ஆனால் இவர் ஜெர்மனிக்கு செல்ல அரசு நிதியுதவி செய்ய மறுத்துவிட்டது.\nஇருப்பினும் மனம் தளராத பிரியாசிங் தந்தை, தான் பிரியமாக வளர்த்து வந்த மாட்டை விற்று அதில் கிடைக்கும் பணத்தை வைத்து மகளை ஜெர்மனிக்கு அனுப்பியுள்ளார். திறமை உள்ளவர்கள் மெடல் பெற்று வரும்போது நிதியை வாரி வழங்கும் அரசு, திறமையை நிரூபிக்க காத்திருப்பவர்களுக்கும் நிதியுதவி செய்ய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.\nTags cow germany gunshot competition priya singh ஜெர்மனி துப்பாகி சுடும் போட்டி ப்ரியாசிங் மாடு\nPrevious 600 வருடங்களுக்கு முன் 56 சிறுவர்கள் பலி கொடுக்கப்பட்ட சம்பவம் தோண்டப்படும் விடையம்\nNext கொடைக்கானலில் கனமழை: மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததால் பரபரப்பு\nசெக்ஸ் விஷயத்தில் என் கணவர் வீக்\nபிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூர் டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த் அஹுஜாவை காதலித்து, தனது பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thoomai.wordpress.com/2017/11/18/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-09-22T16:46:56Z", "digest": "sha1:GFZ7M5EJEQJXGMOW6JT2S3YL2TFESAIY", "length": 7625, "nlines": 53, "source_domain": "thoomai.wordpress.com", "title": "ஒரு யன்னல் பயணிக்கிறது – தூமை", "raw_content": "\nஆதிக்க/ ஆணாதிக்க கருத்து வலைப்பின்னலை ஊடறுக்கும் பெண் எழுத்துக்கான ஒரு களம்\nமுதுமை வரை நடத்திச் செல்கின்றது\nஉருக்கள் கரையப் பின்னோக்கியோடும் காட்சியில்\n\"தூமை\" என்பது பெண்களை இழிவு படுத்துவதற்காக ஆணாதிக்க சமூகம் கையிலெடுத்துக் கொண்ட ஒரு விடயம். 1. \"தூமை\" வெளியேற்றத்தில் வெளியேறுவது கருத்தரிப்பிற்காக உடல் தயாரிக்கும் குருதி. அக்குருதியிலேதான் \"பிறப்பு\" நிகழ்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அப்பிறப்பை ஒட்டித்தான் மானுட வாழ்வே இருக்கிறது. அப்பிறப்பும் வாரிசுகளும் மனிதனுக்குத் தேவை. ஆனால், தூமை மட்டும் கேவலம். பெண்ணிடம் புணர்ந்து குழந்தைகளை உருவாக்க வேண்டும். அப்புணர்ச்சிக்காகவும் கணவனின் இச்சைக்காகவும் மட்டுமே பெண் காம உணர்ச்சிக்குள்ளாக வேண்டும். கணவர்கள் கதை அப்படி அல்ல. அவர்கள் உணர்ச்சியுறும்போது மனைவி அருகிலில்லாவிட்டால் பறத்தையரை தேடிச் செல்லலாம். 2. தூமையைக் குறித்த கற்பனைகளும், கதையாடல்களும், சாதிப் பிரயோகங்களும் ஏராளம். மூன்று நாட்கள் தனியே வீட்டின் பின் கட்டில் இருக்க வேண்டும். மற்றவர் உங்களை தொடலாகாது. குழந்தைகள் உங்களை நாடிவந்தால் அவர்கள் உடுப்புகளை நீங்கள் கழற்றிவிட வேண்டும். அவ்வுடுப்புகளையும் இம்மூன்று நாட்கள் நீங்கள் பயன்படுத்திய உடை, படுக்கை மட்டும் சாமான்களையும் நான்காம் நாள் கழுவிய பிறகு வீட்டிலுள்ளோர் மஞ்சள் நீர் தெளித்து உள்ளே சேர்த்துக் கொள்வர். \"தீட்டு\" கழிய இந்த ஏற்பாடு. பிராமணரால் தீண்டத்தகாதவரிடமும், சாவு வீட்டிலும் பயன்படுத்தப்படு��் இந்த \"தீட்டு\" பெண்களிடமும் பயன்படுத்தப்படுகிறது. 3. பெண்மையின் குறியீடாக இருக்கும் இத் தூமையை அடையும் இளம் பெண்கள் \"கொண்டாடப்படுவது\" சமூகத்திலுள்ள மற்ற ஆண்களுக்கும் இதைப்பற்றி அறிவிப்பதற்காகவும் அவளது நடவடிக்கைகளில் அந்நாள் முதல் மாற்றம் ஏற்படுத்துவதற்காகவும் தான். பொருளாதாரக் குறையுடையோர் சிலர் வீடுகளில் பெண் பூப்படைந்தவுடன் அவள் திருமணத்திற்கு செல்வம் சேர்க்கவில்லையே என்ற கவலை மேலோங்கி ஒப்பாரி வைத்து அழுவதும் உண்டு. இச்சமூகத் தூய்மையாக்கங்களிலிருந்து பெண்கள் வெளியேறி மேற்கொள்ளும் ஒரு எழுத்து முயற்சி என்பதற்காகவே இத்தலைப்பு....\tmonikhaa & tharmini எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமுந்தைய Previous post: ஒக்டோபர் 30\nஅடுத்து Next post: ‘ஏன் கறுத்துப் போனாய்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/motorvikatan/2010-dec-01/race/35.html", "date_download": "2018-09-22T17:43:21Z", "digest": "sha1:K2EJHRIMTPSO7GAKEOECSRTD6LLXXFDZ", "length": 17444, "nlines": 433, "source_domain": "www.vikatan.com", "title": "லாரன்சோ சாம்பியன் ஆனது எப்படி? | moto gp | மோட்டார் விகடன்", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nமோட்டார் விகடன் - 01 Dec, 2010\nகல்மாடியின் கையில் டெல்லி ரேஸ் டிராக்\nGREAT ESCAPE - மஹிந்திரா ஆஃப் ரோடர்\nGREAT ESCAPE - சென்னை To வால்பாறை\nடிரைவர் இல்லாமல் ஒரு நீண்ட பயணம்\nபைக் இன்ஜினில் பறக்கும் கார்\nபழைய க���ர்... பல்லாயிரம் கோடி\nஆலன்சோ அவுட்... வென்றார் வெட்டல்\nலாரன்சோ சாம்பியன் ஆனது எப்படி\nலாரன்சோ சாம்பியன் ஆனது எப்படி\n2010-ம் ஆண்டு மோட்டோ ஜீபி சீஸன், ரேஸ் வரலாற்றில் மிக மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஒன்பது முறை பைக் ரேஸ் உலக சாம்பியன் பட்டம் வென்றவரான ராஸியைத் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றதோடு, யமஹாவின் செல்லப் பிள்ளையாக இருந்த ராஸியை, அணியை விட்டே வெளியேற்றும் அளவுக்கு ஆதிக்க நாயகனாக வலம் வந்தவர், ஸ்பெயின் நாட்டின் முரட்டுக் காளை ஜார்ஜ் லாரன்சோ\nஆனால், இந்த முறையும் ராஸி சாம்பியானாகி விடுவார் என்கிற எதிர்பார்ப்புகளுக்கு இடையில்தான் 2010-ம் ஆண்டின் மோட்டோ ஜீபி சீஸன் துவங்கியது. காரணம், லாரன்சோ தொடர்ந்து சந்தித்த விபத்துகள்\nஆலன்சோ அவுட்... வென்றார் வெட்டல்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/tag/vishnu-sahasranamam/", "date_download": "2018-09-22T17:46:04Z", "digest": "sha1:J2V6APSGWM7DYVGXVDNYJY4VGY3ZUZIC", "length": 3910, "nlines": 93, "source_domain": "aanmeegam.co.in", "title": "Vishnu sahasranamam Archives - Aanmeegam", "raw_content": "\nVishnu sahasranamam | விஷ்ணு சஹஸ்ரநாமம் வரலாறு\nவீட்டில் விநாயகர் சிலையை எங்கு வைக்க வேண்டும்\nசங்கடஹர சதுர்த்தி விரதமுறை மற்றும் பலன்கள் |...\nவிநாயகர் பற்றிய அரிய தகவல்கள்\nஉடல் நோய்களை குணப்படுத்தும் சிறந்த முத்திரைகள் |...\nவியக்க வைக்கும் நன்மைகள் தரும் வில்வாஷ்டகம் |...\n108 சிவபெருமான் போற்றி | 108 சிவபெருமான் நாமங்கள் |...\n108 பெருமாள் நாமங்க���் | 108 பெருமாள் போற்றி | 108...\nBhairava 108 Potri | வெற்றி தரும் பைரவர் 108 மந்திரம்\nஉணவே மருந்து – உபயோகமான மருத்துவ டிப்ஸ் |...\nவைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில்...\nதிருச்செந்தூர் முருகன் கோவில் விபத்து | வள்ளி குகை...\nஓகி புயலால் சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை...\nவீட்டில் செல்வ வளம் பெருக உதவும் சில தெய்வீக வாஸ்து...\nதைப்பூச திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும் –...\nஓதிமலைமுருகன் கோவில் – பேசும் முருகன் உங்கள்...\nTulasi plant in home | துளசிச் செடியை ஏன் வீட்டில்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/96356", "date_download": "2018-09-22T17:04:40Z", "digest": "sha1:IDKYWNJMIOFQ4IDNTAJWG7IIXEN3L7HW", "length": 8503, "nlines": 166, "source_domain": "kalkudahnation.com", "title": "‘மொட்டில்’ வென்றவர்களுக்கு மஹிந்த அறிவுரை | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் ‘மொட்டில்’ வென்றவர்களுக்கு மஹிந்த அறிவுரை\n‘மொட்டில்’ வென்றவர்களுக்கு மஹிந்த அறிவுரை\nபொதுஜன பெரமுனவின் மொட்டுச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டியவர்கள், அந்த வெற்றியை அமைதியான முறையில் கொண்டாடுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அறிவுறுத்தியுள்ளார்.\nஎந்தவொரு தரப்பினரையும் தூற்றவேண்டாமென்றும், விசேடமாக, ஆளும் கட்சியினரை காயப்படுத்தாமல், வெற்றியைக் கொண்டாடவேண்​டும் என்றும் கூறியுள்ளார்.\nPrevious article(வீடியோ) சவால்களுக்கு மத்தியில் அமீர் அலியின் தன்மானத்தை காப்பாற்றி ஐ.ரி.அஸ்மி\nNext articleஹிஸ்புல்லாஹ் தலைமையிலான காத்தான்குடி மக்களுக்கு ஜனாதிபதியின் விசேட நன்றி \nகிழக்கிழங்கையின் மாபெறும் சர்வதேச வர்த்தக கண்காட்சி – உங்களின் வர்த்தக நிறுவனங்களும் அணுசரனையாளராகலாம்\nபலமாக இழுத்து கிண்ணத்தை சுவீகரிப்போம் – வட்டாரக்குழுத் தலைவர் ஐ.எம்.றிஸ்வின்.\nவாழைச்சேனை ஹைறாத் வித்தியாலயத்தில் சந்தை\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nஸ்ரீலங்கா முஸ்லீம் மீடியா போரத்தின் 54வது ஊடகப்பயிற்சிப்பட்டறை தர்கா நகர் கல்வியற்கல்லூரியில்\nமஹிந்த ஆட்சியில் இல்லாது போதும், அரசை ஆட்டிப்படைக்கிறார்-பாராளுமன்ற உறுப்பினர் சாணக்க\nவட மத்திய மாகாண பட்டதாரிகள் 487 பேருக்கு ஆசிரியர் நியமனம்- பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்\nகிழக்கு அபிவிருத்தி தொ��ர்பில் பிரதமர் ரணிலுடன் கிழக்கு முதலமைச்சர் கலந்துரையாடல்.\nவாழ்வாதார உதவிகள் விரைவில் உங்களது வீட்டுக் கதவுகளைத் தட்டும் – பிரதியமைச்சர் அமீர் அலி.\nஅரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் மத்திய குழுவுக்குள் வட மாகாண உறுப்பினர்கள் முதல் தடவையாக...\nஉள்ளூராட்சிமன்ற தேர்தலில் தெரிவானோர் பட்டியல் விரைவில் வர்த்தமானியில்\nமுஸ்லிம்களுக்கு எதிரான இனவெறித் தாக்குதலைக் கண்டித்து வாழைச்சேனை, ஓட்டமாவடியில் கடைகள் மூடல்\nவன்னி பணத்தினால் மூதூர் மக்களின் மானத்தை வாங்கமுடியாது: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nமாகாணசபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் கூட்டமைப்புக்கு “ஜால்ரா” போடுகின்றார் – றிப்கான் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mkprabhagharan.com/2018/04/05/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%A9/", "date_download": "2018-09-22T17:58:56Z", "digest": "sha1:2IKZOS4IOHHKP7J3ZMY3ENW2RPN672RF", "length": 6395, "nlines": 102, "source_domain": "mkprabhagharan.com", "title": "பங்குச்சந்தையில் என்னென்ன விற்கப்படுகிறது அல்லது வாங்கப்படுகிறது? - mkprabhagharan.com", "raw_content": "\nபங்குச்சந்தையில் என்னென்ன விற்கப்படுகிறது அல்லது வாங்கப்படுகிறது\nHome » பங்குச்சந்தையில் என்னென்ன விற்கப்படுகிறது அல்லது வாங்கப்படுகிறது\nநம்மில் பலரும் பங்குச்சந்தை என்றாலே அங்கே பங்கு அல்லது ஷேர் மட்டுமே விற்கப்படுவதாக (அல்லது வாங்கப்படுவதாக ) நினைக்கிறார்கள்.\nஇது தவறு பங்குச்சந்தையில் நிறுவனங்களின் பங்குகள் வர்த்தகமாகின்றன.\nஅது தவிர, வேறு சிலவும் வர்த்தகமாகின்றன. அவை\n1. கடன் பத்திரங்கள் (அரசாங்கம் மற்றும் தனியார் )\n2. மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்\n3. இ .டி .எஃப் -கள் (தங்கம் உட்பட )\n4. எஃப் அண்ட் ஓ\n- ஷேர் மார்க்கெட் A to Z சொக்கலிங்கம் பழனியப்பன்\n← கம்ப்யூட்டர் மூலம் பங்கு பரிவர்த்தனை\nநம் நாட்டில் பங்குச்சந்தையின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும்\nபுத்தக மதிப்பு என்றால் என்ன\nமுதலீட்டின்போது கவனிக்க வேண்டிய நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள்.\nஃபண்டமென்டல் அனாலிசிஸ்-ல் நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை\nபுத்தக மதிப்பு என்றால் என்ன\nகுவாண்டிடேட்டிவ் அனாலிசிஸிஸ் June 2, 2018\nமுதலீட்டின்போது கவனிக்க வேண்டிய நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள். June 2, 2018\n#LongTermInvestment #ShareBrokerDindigul #ShareBrokerinNamakkal #ShareOfficeinDindigul #ShareOfficeinNamakkal #StockBrokerinDindigul #StockBrokerinNamakkal #StockMarketinDindigul #StockMarketinNamakkal #உங்கள்செல்வம்நாட்டின்செல்வம் #கம்ப்யூட்டர்மூலம்பங்குபரிவர்த்தனை #தொழிலைவிரிவுபடுத்த #நம்நாட்டில்பங்குச்சந்தையின்எதிர்காலம்எவ்வாறுஇருக்கும் #பங்குகளைவாங்கவிற்க #பங்குச்சந்தைமுதலீடு #பங்குச்சந்தைமுதலீடுஎந்தஅளவுபாதுகாப்பானது #பங்குச்சந்தையின்எதிர்காலம் #பொருத்தமானமியூச்சுவல்ஃபண்டைஎவ்வாறுதேர்ந்தெடுப்பது #முதலீட்டாளர்கவனத்திற்கு #ஷேர்மார்க்கெட் #ஷேர்மார்க்கெட்என்றால் Beststockbrokerinkarur ShareBrokerinKarur ShareBrokerinSalem ShareOfficeinKarur ShareOfficeinSale ShareOfficeinSalem StockBrokerinDindigu StockBrokerinKarur StockBrokerinSalem Stockbrokerkarur StockMarketinKarur StockMarketinSalem\nபுத்தக மதிப்பு என்றால் என்ன\nகுவாண்டிடேட்டிவ் அனாலிசிஸிஸ் June 2, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thalamnews.com/?p=89570", "date_download": "2018-09-22T17:27:53Z", "digest": "sha1:Q2HAOTERAD23QFYUWBNBEQPKD3DZKGJS", "length": 7616, "nlines": 52, "source_domain": "thalamnews.com", "title": "கேப்பாபிலவு நில மீட்பு போராட்டம்:இன்றுடன் 409 நாட்கள்! - Thalam News | Thalam News", "raw_content": "\nநல்லாட்சிக் காலத்திலும் தீர்வு எட்டப்படவில்லை ...... தீவிரம் அடையும் மைத்திரி – ரணில் மோதல்...... தீவிரம் அடையும் மைத்திரி – ரணில் மோதல்...... தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் பிளவு , விக்னேஸ்வரன் எதிர் சுமந்திரன்’கிடையில் மோதல் உக்கிரம் ...... தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் பிளவு , விக்னேஸ்வரன் எதிர் சுமந்திரன்’கிடையில் மோதல் உக்கிரம் .\nநல்லாட்சி அரசாங்கம் விரைவிலேயே கவிழும் ...... அரசாங்கத்தை விட்டு மிக விரைவில் வெளியேறுவோம் ,...... அரசாங்கத்தை விட்டு மிக விரைவில் வெளியேறுவோம் ,...... இலங்கை வரும் சீன பிரதமர் லி கெகியாங் ...... இலங்கை வரும் சீன பிரதமர் லி கெகியாங் .\nHome வட மாகாணம் கேப்பாபிலவு நில மீட்பு போராட்டம்:இன்றுடன் 409 நாட்கள்\nகேப்பாபிலவு நில மீட்பு போராட்டம்:இன்றுடன் 409 நாட்கள்\nகேப்பாபிலவு நில மீட்பு போராட்டமானது இன்றுடன் 409 நாட்களாக தொடர்ந்து செல்கின்றது.\nஇந்த போராட்டத்தில் ஈடுபடுகின்ற மக்களை முல்லைத்தீவிற்கு விஜயம் மேற்கொண்ட தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா சந்தித்திருந்தார்.\nகேப்பாபிலவு கிராமத்தில் மொத்தமாக 171 ஏக்கர் நிலப்பரப்பை இராணுவத்தினர் மக்களிடம் ஒப்படைப்பதாக தெரிவித்த போதும் 132 ஏக்கர்களை மட்டுமே மக்களிடம் ஒப்படைத்துள்ளனர் என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மாவை சேனாதிராஜாவிடம் தெரிவித்திருந்தனர்.\nஇது தொடர்பாக, மாவை சேனாதிராஜா தெரிவிக்கையில்…,\nநாடாளுமன்றத்தில் ஜனாதிபதி, பிரதமரிடம் எங்களுடைய பிரச்சனை தொடர்பாக பேசிய போது தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு நாங்கள் ஒன்றாக செயற்பட்டு தீர்வினை காண்பதாக எங்களிடம் ஜனாதிபதி கூறியிருந்தார்.\nஇனிவரும் நாடாளுமன்ற அமர்வில் எமது உறுப்பினர் தமிழ் மக்களின் பிரச்சினை பற்றி பேசுவதாகவும் குறிப்பாக கேப்பாபிலவு மக்கள் தொடர்ச்சியான இந்த போராட்டத்தை நடத்துவதையிட்டு மிகவும் கவலையடைகிறோம்.\nஇந்த மக்களின் பிரச்சனைகளுக்கு ஏற்கனவே உடன்பட்டவாறு தீர்வினை வழங்குமாறு பாராளுமன்றத்தில் வற்புறுத்துவோம் என தெரிவித்தார்.\nமுல்லைத்தீவு மாவட்டத்திற்கு உட்பட்ட கரைத்துறைப்பற்று கொக்குத் தொடுவாய் பகுதியில் தமிழருக்குச் சொந்தமான 2500 ஏக்கர் வயற்காணிகள் மகாவலி அபிவிருத்தி திட்டம் என்னும் போர்வையில் அபகரிக்கப்பட்டு அப்பிரதேசத்தை சாராதவர்களுக்கு வழங்கப்படவுள்ளன.\nமுழுமையாக சிங்கள குடியேற்றமாக மாற்றப்படும் நிலைமை காணப்பட்ட பொழுது நானும் ஆர்.சம்பந்தனும் மகாவலி அபிவிருத்தி திட்டத்தில் குடியேற்றங்கள் இடம்பெறுமானால் அது அங்குள்ள தமிழ் மக்களுக்களை குடியேற்றப்படல் வேண்டும் எனவும் மகாவலி திட்டம் அப்பிரதேசத்திற்கு வழங்குவதை நாம் வரவேற்கின்றோம்.\nஆனால், தமிழ் மக்கள் அல்லாத எவரையும் அந்த பிரதேசத்தில் குடியேற்றுவதற்கு ஒரு போதும் இடமளிக்க மாட்டோம் என ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளதாகவும் இதற்கு ஜனாதிபதி ஒத்துழைப்பு வழங்கியதாகவும் தெரிவித்தார்.\nநல்லாட்சிக் காலத்திலும் தீர்வு எட்டப்படவில்லை .\nஆசிய கிண்ண சூப்பர் 4 சுற்று – இந்தியா – பாகிஸ்தான் அணிகள் வெற்றி\nஅரசியலுக்கு அப்பால் தமிழ்பேசும் மக்களாக முஸ்லிம்களும் , தமிழர்களும் ஒன்றுபடவேண்டும் – .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vkalathurone.blogspot.com/2016/11/blog-post_16.html", "date_download": "2018-09-22T17:43:49Z", "digest": "sha1:PH4EL3SNODYID7AZ3ISZNI5FYAW3Y4J2", "length": 11148, "nlines": 110, "source_domain": "vkalathurone.blogspot.com", "title": "சார்ஜாவில் நடைபெற்ற தபால் தலை கண்காட்சி.! | நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.!!!!!", "raw_content": "நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\nநினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர். துபை சார்ஜாவில் நடைபெற்ற தபால் தலை கண்காட்சி.\nசார்ஜாவில் நடைபெற்ற தபால் தலை கண்காட்சி.\nசார்ஜா மெகா மாலில் தபால் தலை கண்காட்சி நடைபெற்றது. சார்ஜா மெகா மாலில் ஆறாவது ஆண்டாக தபால் தலை கண்காட்சி கடந்த 8-ஆம் தேதி தொடங்கியது.\nஇந்த கண்காட்சியில் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகள், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 240 நிறுவனங்கள் பங்கேற்றன. அமீரக தபால் தலை சேகரிப்பாளர் சங்கத்துடன் இணைந்து இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஇந்த கண்காட்சியினை அமீரக மத்திய தேசிய கவுன்சிலின் முன்னால் சபாநாயகர் முகம்மது அல் முர் திறந்து வைத்தார். அவர் தனது உரையில் இந்த கண்காட்சியானது அமீரகத்தை பழங்கால வரலாற்றை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் அமைந்துள்ளது என பாராட்டு தெரிவித்தார்.\nஇந்த கண்காட்சியில் அரிய தபால் தலைகள் மட்டுமல்லாது, பழங்கால நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுக்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இதனால் பள்ளி மாணவ, மாணவியர் தங்களது பெற்றோருடன் வந்து இந்த கண்காட்சியை பார்ப்பதற்கு மிகவும் ஆர்வம் காட்டினர்.\nகண்காட்சியின் இறுதி நாளான நேற்று அரிய தபால் தலைகள் பல ஏலம் விடப்பட்டன. இதனை தபால் தலை சேகரிப்பில் ஆர்வமுள்ள பலர் வாங்கினர்.\nஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த தபால் தலை கண்காட்சியினை அனைவரும் வாய்ப்பினை நழுவவிடாமல் பார்க்க வேண்டும் இந்த கண்காட்சியினை பார்வையிட்ட தமிழக மாணவர் விவேகானந்தன் தெரிவித்தார்.\nதபால் தலையை சேகரிப்பாளர் சங்க உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் வரும் ஆண்டுகளில் இந்த கண்காட்சியில் அதிகமானவர்கள் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகளை செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇணையதளத்தை பார்த்து கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி எமது சேவை பற்றிய உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும்எதிர்பார்கிறோம் எமது மின் அஞ்சல் முகவரி:\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nபாஸ்போர்ட் அலுவலகம் – திருச்சி\nபி.எஸ்.என்.எல் (BSNL) லேன் லைன் பில்களை ஆன்லைனில் செலுத்த\nSBI பாரத ஸ்டேட் வங்கி\nஊட்டி, மலைகளின் அரசி, நீலகிரி மலைப்பகுதியில் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. நாம் ஊட்டி என்று அழைத்து பழகிவிட்டாலும் ஊட��டிக்கு அரசாங...\nதமிழக அரசுத்துறை செயலாளர்கள், 32 மாவட்ட ஆட்சியாளர்கள், அமைச்சரவையின் 32 அமைச்சர்கள் முழு விபரங்கள்..\nதமிழ்நாடு அரசின் செயலர்கள் தலைமை செயலாளர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன் இ.ஆ.ப தலைமைச் செயலாளர் தொலைபேசி :25671555 PABX : 5678 (O) , 26261...\nஉலக மக்களின் உணமையான இறைவன் யார்\n நாம் சொர்க்கவாசியா அல்லது நரகவாசியா நாம் செல்லும் இடம் சொர்க்கமா நரகமா ...\nமுத்துப்பேட்டையில் இந்து முன்னணியினர் கலவரம். நடந்தது என்ன உண்மையும் பின்னணியும்...\nமுத்துப்பேட்டை, செப்டம்பர் 04: முத்துப்பேட்டையில் நகர இந்துமுன்னணியின் சார்பில் 22 ஆம் ஆண்டு விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது .சரியாக 4:30 ...\nபட்டா, சிட்டா, அடங்கல் & கிராம நத்தம் என்றால் என்ன தெரியுமா\nசொத்து பரிமாற்றம் என்பது, ஏதோ இரு நபர்களுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல் நிகழ்வாக மட்டுமில்லாமல், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிய...\nCopyright © 2015 நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vkalathurone.blogspot.com/2016/12/blog-post_17.html", "date_download": "2018-09-22T17:43:32Z", "digest": "sha1:Y5YHY2YFYPP4PFZ5VTZMV3PW2G2JLADW", "length": 9223, "nlines": 108, "source_domain": "vkalathurone.blogspot.com", "title": "வாட்ஸ் அப் பயனர்களுக்கு இனிய செய்தி.! | நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.!!!!!", "raw_content": "நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\nநினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர். தொழில்நுட்பம் வாட்ஸ் அப் பயனர்களுக்கு இனிய செய்தி.\nவாட்ஸ் அப் பயனர்களுக்கு இனிய செய்தி.\nவாட்ஸ் அப்பில் தவறாக செய்தி பதிவிடுபவர்கள் அதை திருத்தம் செய்யும் வசதியை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியுள்ளது.\nபேஸ்புக்கில் ஒரு ஸ்டேட்டஸை பதிவிட்டு பின்னர் மெருகூட்டவோ, பிழை இருந்தால் திருத்தவோ செய்யலாம். ஆனால் ல் வாட்ஸ் அப், ட்விட்டர் போன்ற செயலிகளில் அந்த வசதி கிடையாது.\nபெரும்பாலானோர் பயன்படுத்தும் தகவல் அனுப்பும் செயலியான வாட்ஸ் அப், இப்போது இதனை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஎனினும் திருத்தும் வசதி கொண்ட அப்டேட் வாட்ஸ் அப் பீட்டா பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதுவும் ஆப்பிள் ஐஓஎஸ் செல்பேசிகளில் மட்டும் பயன்படுத்த முடியும்.\nஇது விரைவில் அனைவருக்கும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த வசதி மிகுந்த வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇணையதளத்தை பார்த்து கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி எமது சேவை பற்றிய உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும்எதிர்பார்கிறோம் எமது மின் அஞ்சல் முகவரி:\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nபாஸ்போர்ட் அலுவலகம் – திருச்சி\nபி.எஸ்.என்.எல் (BSNL) லேன் லைன் பில்களை ஆன்லைனில் செலுத்த\nSBI பாரத ஸ்டேட் வங்கி\nஊட்டி, மலைகளின் அரசி, நீலகிரி மலைப்பகுதியில் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. நாம் ஊட்டி என்று அழைத்து பழகிவிட்டாலும் ஊட்டிக்கு அரசாங...\nதமிழக அரசுத்துறை செயலாளர்கள், 32 மாவட்ட ஆட்சியாளர்கள், அமைச்சரவையின் 32 அமைச்சர்கள் முழு விபரங்கள்..\nதமிழ்நாடு அரசின் செயலர்கள் தலைமை செயலாளர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன் இ.ஆ.ப தலைமைச் செயலாளர் தொலைபேசி :25671555 PABX : 5678 (O) , 26261...\nஉலக மக்களின் உணமையான இறைவன் யார்\n நாம் சொர்க்கவாசியா அல்லது நரகவாசியா நாம் செல்லும் இடம் சொர்க்கமா நரகமா ...\nமுத்துப்பேட்டையில் இந்து முன்னணியினர் கலவரம். நடந்தது என்ன உண்மையும் பின்னணியும்...\nமுத்துப்பேட்டை, செப்டம்பர் 04: முத்துப்பேட்டையில் நகர இந்துமுன்னணியின் சார்பில் 22 ஆம் ஆண்டு விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது .சரியாக 4:30 ...\nபட்டா, சிட்டா, அடங்கல் & கிராம நத்தம் என்றால் என்ன தெரியுமா\nசொத்து பரிமாற்றம் என்பது, ஏதோ இரு நபர்களுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல் நிகழ்வாக மட்டுமில்லாமல், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிய...\nCopyright © 2015 நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ithunamthesam.co/2018/03/blog-post_80.html", "date_download": "2018-09-22T17:59:56Z", "digest": "sha1:6AP2RTW42VNRRC7U2AR4AU5JB5UQLHMU", "length": 10653, "nlines": 60, "source_domain": "www.ithunamthesam.co", "title": "ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை திருப்திகரமாக இல்லை! - 24 News", "raw_content": "\nHome / இந்தியா / ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை திருப்திகரமாக இல்லை\nஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை திருப்திகரமாக இல்லை\nஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை திருப்திகரமாக இல்லை\nஎன, ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி நகரில் நடைபெற்ற விழா ஒன்றில் ஜெ.தீபா கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி மேலாண்மைவாரியம் அமைக்காமல், மத்திய அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பதாக கூறினார். ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி வ���சாரணை ஆணையம் நேர்மையாக விசாரணை நடத்திட வேண்டும் அவர் கேட்டுக் கொண்டார். தனி நபரால் இந்த விசாரணையை நடத்திட முடியாது என்றும், தற்போது நடைபெற்று வரும் விசாரணை தனக்கு திருப்திகரமாக இல்லை என்றும் ஜெ.தீபா கூறினார்.\nதேர்தல் சுட்டும் செய்தி என்ன..\n(த.ஞா.கதிர்ச்செல்வன்) நடந்துமுடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் மக்களின் வாக்குகள் என்ன அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன என்பதைச் சீர்தூக்கிப்...\nபிரேத பரிசோதனையின் போது உயிர் பிழைத்த அதிசயம்\nமத்தியப்பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தை சேர்ந்தவர் ஹிமான்ஷு பரத்வாஜ் (24). இவர் நேற்று தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ...\nதுப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பையில் ஒம் பிரகாஷ், மனு பேகர் ஜோடி தங்கப்பதக்கம்\nமெக்சிகோவில் நடைபெற்றுவரும் துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை போட்டியின் 10 மீ ஏர் பிஸ்டல் குழு பிரிவில் இந்தியாவின் ஒம் பிரகாஷ் மிதர்வால்,...\nதமிழ் மக்களுக்கான நீதியான சர்வதேச சுயாதீன விசாரணை வலியுருத்தி தமிழ் மக்கள் பிரதிநிதிகள் சந்திப்பு\nபுருச்சல் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்பாக தமிழ் மக்களுக்கான நீதியான சர்வதேச சுயாதீன விசாரணை தேவை என்ற முதன்மை கருத்தை முன்வைத்து நாளை (28...\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படம் இன்னும் ஒருசில வாரங்களில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் ‘கபாலி’ படத்தால் நஷ்டம் என்றும், அ...\nநாட்டின் பொருளாதாரம் கடந்த ஆண்டில் சிறந்த வளர்ச்சி\nகடந்த ஆண்டு நாட்டின் பொருளாதாரத்தில் சிறப்பான வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி குறிப்பிட்டு...\nராஜபக்ஷகளுக்கு விரிக்கப்படும் வலை – முதலில் கைதாவது யார்\nராஜபக்ஷக்களைப் பழிவாங்குவதற்காகவே விசேட நீதிமன்ற கட்டமைப்பு சட்டமூலத்தை அரசாங்கம் நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரம...\nதெருவுக்கு 10 பேராவது வந்தால்தான் கட்சி\nஅரசியல் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றியுள்ளார். அதற்கான உறுப்பினர் சே...\nஈழத்தமிழ் அகதிகளை முதலில் கனடாவிற்குள் அனுமதித்த பிரதமர் விடுத்த செய்தி \nகனடாவின் - ஸ்காபுரோ நகரில் ஒன்ராரியோ முற்போக்கு பழமைவாத கட்சிக்கான தலைம��த்துவ தேர்தலில் போட்டியிடும் முன்னாள் பிரதமர் பிரையன் மல்ரூனியின்...\nசிரியாவின் வரலாறும் : சிரிய உள்நாட்டுப் போரும்...\nசிரியா அல்லது சிரிய அரபுக் குடியரசு மத்தியக்கிழக்கில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இது மேற்கில் லெபனானையும்,தென்மேற்கில் இசுரேலையும யோர்தானை...\nரஜரட்ட பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள்\nரஜரட்ட பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக, வித்தியாலயத்தின் உபவேந்தர் தெரிவித்துள்ளார். இதற்க...\nமாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின்8ம் ஆண்டு நினைவு நாள்.\nதை மாதம் 6ம் நாள் தனது 86 வது வயதில் இறுதி மூச்சை பனகொடாவில் இருக்கும் ராணுவ முகாமில் விட்ட மாதந்தை வேலுப்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை இங...\nவவுனதீவில்100மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவிப்பு\n26.11.2017 இன்று மட்டக்களப்பு வவுனதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சுமார் 100 மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவ...\nஆளணித் தெரிவில் இழுபறி வாய்த்தகராறு\nதமிழ்த் தேசிய கூத்தமைப்பின் மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலின் ஆளணித் தெரிவுகள் தொடர்பான ரெலோ மற்றும்...\nகோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் இராணுவத்தின் கெடுபிடியில் மாவீரர் நாள் நிகழ்வு\nகோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் இராணுவத்தின் கெடுபிடியில் மாவீரர் நாள் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTczNDcxOTQw.htm", "date_download": "2018-09-22T16:59:23Z", "digest": "sha1:FINJAFYDAJNJEKUD35D4KTP74UBNNUIC", "length": 16119, "nlines": 218, "source_domain": "www.paristamil.com", "title": "\"சாதி கேட்டதுண்டா...............?\"- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் அழகிய மாலைகளும் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nDrancyஇல் 100m² அளவு கொண்ட F4 வீடு வாடகைக்கு.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான வ���ற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nMontereau-Fault-Yonne (77130)யில் நிலத்தோடு அமைந்த 50m² அளவு கொண்ட F2 வீடு வாடகைக்கு உண்டு.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nGare de Bondy இல் இருந்து 2 நிமிட தூரத்தில் F3 வீடு விற்பனைக்கு.\n110% கடன் செய்து தரப்படும்.\n93 பகுதியில் உள்ள உணவகத்திற்கு chiken / tacos / Burger, செய்வதில் அனுபவமுள்ள வேலையாள்த் தேவை\nAubervilliersஇல் 65m² அளவுகொண்ட பலசரக்கு கடை Bail விற்பனைக்கு. ;\nவீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை\nமூன்று பிள்ளைகளைப் பராமரிக்கவும் மற்றும் வீட்டு வேலைகள் செய்யவும் பெண் தேவை.\nகொழும்பு-13 இல், அமைந்துள்ள (இரண்டு) ஒற்றை மாடி வர்த்தக ஸ்தாபனங்கள் விற்பனைக்கு உண்டு\nவீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை\nDrancyயில் உள்ள ஒரு வீட்டுக்கு சமையல் நன்கு தெரிந்த ஒருவர் தேவை.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nசகல வேலைகளையும் செய்துதர எம்மிடம் 10 வருடத்தும் மேற்பட்ட அனுபவம் கொண்ட வல்லுனர்கள் உள்ளார்கள்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nMéry-sur-Oise 95 இல் F3 வீடு மற்றும் கடை விற்பனைக்கு\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஎங்கும் சாதி எதிலும் சாதி;\nஉடல் வளர; உழைத்து காத்த\nஉண்டதில்லையா நீ ஒரு போதும்....\nவெள்ளை சுருட்டின் வெந்த உடம்பின்\nவயிற்று பசிக்கு சோறு போட்டவன்\nவேசியுடன் படுக்க சாதி தேவையில்லை;\nகடன்வாங்க சாதி கேட்க மாட்டான்\nகல்வி பணிக்கு சாதி கேட்பான்;\nசாதி ஓடும் வரை வாழ்வு புரியாது.\n* சட்டைவஸ்' தாவரத்தின் பூவின் உலர்ந்த சூல் முடிகளே\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nகதிரவன் உதித்த நேரம் - சென்றேன் கல்லூரி சாலை ஒரம், வழியெல்லாம் பூக்கள் - நினைவில்\nகடந்த புதன்கிழமை கொழும்பில் தலைநகரின் இதயமான பகுதியில் மகிந்த மீண்டும் தனது பலத்தைக் காட்ட\nஅழகிய விழி ஓரம் மை இட்டு தடித்து சற்று வளைந்த செவ்விதழில் சாயம் இட்டு இடை மேல நழுவி\nஆக்காட்டி ஆக்காட்டி என் ஊரின் ஆக்காட்டி மண்ணைக் கிளறி கூழாங்கற்கள் நிரவி வைத்து\nஉனை நன்றியோடு மட்டுமே தொட்டிருக்கிறேன்.. உனை உடலால் நான் தொட்டதேயில்லை\n« முன்னய பக்கம்123456789...4041அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/category/coimbatore?page=10", "date_download": "2018-09-22T18:01:14Z", "digest": "sha1:26H7N3GQMAYNXGMBRORWO6QJQV4GL6OO", "length": 25792, "nlines": 247, "source_domain": "www.thinaboomi.com", "title": "கோவை | தின பூமி", "raw_content": "\nசனிக்கிழமை, 22 செப்டம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவிவேகானந்தர் பாறைக்கு செல்ல ரூ.120 கோடியில் பாலம்: நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சி ஆக்கப்படும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nகண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு கிருஷ்ணா நீர் திறப்பு\nதமிழகம் முழுவதும் 67 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் இன்று வாக்காளர் பட்டியல் சரிப்பார்த்தல் முகாம்\nபவானிசாகர் அணை நீர் மட்டம் ஒரே நாளில் ஒரு அடி உயர்வு\nநீர்ப்பிடிப்பு பகுதிகளில், பெய்த கன மழை காரணமாக, பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால், அணையின் நீர்மட்டம், ...\nஅவதூறு வழக்கில் பிடிவாரண்டை ரத்து செய்யக்கோரி\nஅவதூறு வழக்கில் பிடிவாரண்டை ரத்து செய்யக்கோரி ஊட்டி கோர்ட்டில் சூர்யா உள்ளிட்ட 8 நடிகர்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.8 ...\nவால்பாறை-அரபிக் பள்ளி ஆண்டு விழா\nவால்பாறையில் ஹனபி அரபிக் பள்ளியின் ஆண்டு விழா அரபிக்பள்ளியின் தலைவர் முஹம்மது ஷாபி தலைமையில் முடீஸ் பள��ளி வாசல் முத்தவல்லி ...\nகோவையில் ஆண்கள் பெண்களுக்கான அகில இந்தியக் கூடைப்பந்து போட்டி மே 26 முதல் 31 வரை நடைபெறுகிறது\nகடந்த 51 ஆண்டுகளாக ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டி மற்றும் 15 வருடங்காளாக பெண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் கோவையில் ...\nஈரோடு மாநகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தினை கலெக்டர் எஸ்.பிரபாகர் பார்வையிட்டார்\nஈரோடு மாநகராட்சி, பிச்சைக்காரன் பள்ளம் ஓடை அருகில் கழிவுநீரை புதிய தொழில்நுட்பத்தின் மூலம் நன்னீராக்கும் திட்டத்தின் கீழ் ரூ.90 ...\nதிருப்பூர் மாவட்டத்தில், நீடித்த மானாவரி விவசாயத்திற்கான இயக்கம் சார்பில் மாவட்ட அளவிலான திறன் மேம்பாட்டு பயிற்சியினை கலெக்டர் ச.ஜெயந்தி தொடங்கி வைத்தார்\nதிருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகக் கூட்டரங்கில், நீடித்த மானாவரி விவசாயத்திற்கான இயக்கம் சார்பில் மாவட்ட அளவிலான திறன் ...\nஈரோட்டில் நடந்த கலந்தாய்வில் 18 தலைமை ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் உத்தரவு\nஈரோடு மாவட்டத்தில் தொடக்கக்கல்வி துறையின் கீழ் உள்ள அரசு, மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலை, தொடக்க பள்ளிக்கூடங்களில்...\nஊட்டி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி வகுப்புகள்\nஊட்டியிலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் இலவச பயிற்சி வகுப்புகளை பயன்படுத்திக்கொள்ள அழைப்பு ...\nகூட்டுறவு ஒன்றியம் மூலம் உறுப்பினர் கல்வித்திட்ட முகாம்\n24திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்திற்குட்பட்ட ஈடி. 1936 பாலகுமார் நகர் அனைத்து மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ...\nதிருப்பூர் மாவட்டம் காங்கயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பசலி 1426-க்கான வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) நிறைவு நாளில் 102 பயனாளிகளுக்கு ரூ.1.68 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் கலெக்டர் ச.ஜெயந்தி வழங்கினார்\nதிருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பசலி 1426-க்கான வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) நிறைவு நாளில் 102 ...\nதொழிலாளர் நலவாரியங்களில் உறுப்பினர் சேர்க்க சிறப்பு பதிவு முகாம்\nதொழிலாளர் நலவாரியங்களில் உறுப்பினர் சேர்க்க சிறப்பு பதிவு முகாம் நடைபெறுகிறது. இது தொடர்பாக தொழிலாளர் அலுவலர் வெளியிட்டுள்ள ...\nஊட்டி மலர்காட்சி���ை 1.14 லட்சம் சுற்றுலாப் பயணிகள் கண்டுகளித்தனர்\nஊட்டி மலர்காட்சியை 1.14 லட்சம் சுற்றுலாப் பயணிகள் கண்டுகளித்துள்ளனர்.121-வது மலர்காட்சி கோடை சீசனை முன்னிட்டு ஊட்டியில் ...\nஈரோடு மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமையில் நடைபெற்றது\nஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர் ...\nதிருப்பூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ச.ஜெயந்தி தலைமையில் நடைபெற்றது\nதிருப்பூர் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ...\nகோவை பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோவிலில் இந்து சமய அறநிலையங்கள் துறை சார்பில் மழைவேண்டி சிறப்பு யாகம் சட்டமன்ற உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்\nகோயம்புத்தூர் மாவட்டம் பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோவிலில் இந்து சமய அறநிலையங்கள் துறை சார்பில் மழைவேண்டி சிறப்பு யாகம் ...\nபல்லாயிரக்கணக்கில் குவிந்த சுற்றுலா பயணிகளால் திருவிழாக்கோலம் பூண்டது ஊட்டி நகரம்\nமலர்காட்சியையொட்டி பல்லாயிரக்ணக்கில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் ஊட்டி நகரம் திருவிழாக் கோலம் பூண்டது.ஊட்டி ...\nஈரோடு மாவட்டம் ஆயிபாளையம் குட்டை தூர்வாரும் பணி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்\nஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியம், சிறுவலூர் ஊராட்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் ...\nஊட்டி 121-வது மலர்காட்சி நிறைவு பெற்றது\nஊட்டி மலர்காட்சியில் சிறந்த பூங்காவிற்கான ஆளுநர் சுழற்கோப்பை அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலைக்கு கிடைத்தது. நிறைவு ...\nஆழியாறு அணையில் விவசாயிகளுக்கு வண்டல் மண் எடுக்கும் பணி சட்டப்பேரவைத்துணை தலைவர் பொள்ளாச்சி வ.ஜெயராமன், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தனர்\nகோயம்புத்தூர் மாவட்டம் ஆழியாறு அணையில் விவசாயிகளுக்கு வண்டல் மண் எடுக்கும் பணியினை துவக்கி வைத்து தமிழகத்தில் மிகப்பெரிய ...\nஈரோடு மாவட்டத்தில் சிறப்பு கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம் 2,16,000/- கால்நடைகள் பயன்பெற உள்ளன அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்\nஈரோடு மாவ���்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி, பாரியூர் ஊராட்சி, வெள்ளாளபாளையம் கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபா.ஜனதாவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை: தேவகவுடா\nஅ.தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கி 2-ம் கட்ட சைக்கிள் பிரச்சார பேரணி இன்று தேவகோட்டையில் துவங்குகிறது\nபா.ஜ.க.வுக்கு எதிரான அணியை அமைக்க சோனியாவை சந்திக்கிறார் மம்தா பேனர்ஜி\n55,000 போலி நிறுவனங்களின் உரிமம் ரத்து: மத்திய அமைச்சர் பி.பி.செளத்ரி தகவல்\nரபேல் விவகாரத்தில் ராகுல் தரம் தாழ்ந்து பேசுகிறார் மத்திய அமைச்சர்கள் கண்டனம்\nபோலீசாரை விமர்சித்தால் நாக்கை துண்டிப்போம் எம்.பி.யை எச்சரித்த ஆந்திர இன்ஸ்பெக்டர்\nவீடியோ: ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\nவீடியோ: ராஜா ரங்குஸ்கி திரை விமர்சனம்\nஎம்.ஜி.ஆர் படத்தை இயக்கும் பி.வாசு\nபுரட்டாசி சனி: திருப்பதியில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் தள்ளுமுள்ளுவால் சிலருக்கு மூச்சுத்திணறல்\nவரும் 4-ம் தேதி குருபெயர்ச்சி விழா: குருவித்துறையில் சிறப்பு பூஜைகள்\nபுரட்டாசியில் அசைவம் தவிர்த்து சைவம் மட்டும் சாப்பிடுவது ஏன் தெரியுமா\nவிவேகானந்தர் பாறைக்கு செல்ல ரூ.120 கோடியில் பாலம்: நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சி ஆக்கப்படும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nகண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு கிருஷ்ணா நீர் திறப்பு\nதமிழகம் முழுவதும் 67 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் இன்று வாக்காளர் பட்டியல் சரிப்பார்த்தல் முகாம்\nகோல்டன் குளோப் பந்தயத்தில் பங்கேற்க சென்ற இந்திய வீரர் ஆஸ்திரேலிய கடல் பகுதியில் மாயம்\nகொடிய விஷமுள்ள ஜந்துக்கள் மத்தியில் வாழ்ந்து வரும் தாத்தா\nஅமெரிக்காவில் ஏர்பஸ் விமானத்தை கடத்த முயன்ற 20 வயது மாணவர்\nஆசிய கோப்பை சூப்பர் 4-சுற்று: பங்களாதேசத்திற்கு எதிராக இந்திய அணி அபார வெற்றி\nஆசியக் கோப்பை கிரிக்கெட்: ஆப்கானை போராடி வென்றது பாகிஸ்தான்\nஇங்கிலாந்து தொடருக்கு சிறப்பான முறையில் தயாராகுவது அவசியம் - ராகுல் டிராவிட் பேட்டி\nஇந்திய ரூபாயின் மதிப்பு சரிவு ரூ. 71.80 -க்கு வீழ்ந்தது\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பு\nபுதுவை - தாய்லாந்து விமான சேவை\nகோல்டன் குளோப் பந்தயத்தில் பங்கேற்க சென்ற இந்திய வீரர் ஆஸ்திரேலிய கடல் பகுதியில் மாயம்\nபெர்த்,ஆஸ்திரேலியாவில் மாயமான இந்திய கடற்படை வீரர் அபிலாஷ் டோமியை (39) தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.கோல்டன் ...\nஆசிய கோப்பை கிரிக்கெட்: சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாக். இன்று மீண்டும் பலப்பரீட்சை\nதுபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானுடன் மீண்டும் பலப்பரீட்சை ...\nஇங்கிலாந்து தொடருக்கு சிறப்பான முறையில் தயாராகுவது அவசியம் - ராகுல் டிராவிட் பேட்டி\nசெப் : இங்கிலாந்து மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டுமென்றால் மிகவும் சிறப்பான முறையில் தயாராக வேண்டியது ...\nதமிழ்நாடு டென்னிஸ் சங்க தலைவராக அமிர்தராஜ் தேர்வு\nதமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் 92-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் 2018 முதல் 2021-ம் ஆண்டு ...\nதற்கொலைக்கு முயன்றதாக நடிகை நிலானி மீது வழக்கு\nசென்னை,நடிகை நிலானி பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றது குறித்து அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ: வீட்டிலியே சுலபமாக தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி \nவீடியோ: ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\nவீடியோ: கருணாஸ் மற்றும் எச்.ராஜாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் - சரத்குமார்\nவீடியோ: ராஜா ரங்குஸ்கி திரை விமர்சனம்\nவீடியோ: 9 முதல் 12-ம் வகுப்புகள் கம்யூட்டர் மயமாக்கப்பட்டு இண்டர்நெட் இணைக்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்\nஞாயிற்றுக்கிழமை, 23 செப்டம்பர் 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/motorvikatan/2013-may-01/bikes/32034.html", "date_download": "2018-09-22T17:06:35Z", "digest": "sha1:D5AADZN5F7YZWLQXYTFIZECPEPXEFMWB", "length": 17991, "nlines": 444, "source_domain": "www.vikatan.com", "title": "வருகிறது ராயல் என்ஃபீல்டு | Royal enfield | மோட்டார் விகடன்", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்ட���ீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nமோட்டார் விகடன் - 01 May, 2013\n''இந்திய வாகனங்கள் மீது எனக்கு மரியாதை உண்டு\nமைலேஜ் - செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள்\n94,933 கி.மீ... 1,134 நாட்கள்... 32 நாடுகள்\nரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - திருச்சி to கடலூர்\nரீடர்ஸ் ரிவியூ - போக்ஸ்வாகன் வென்ட்டோ\nரீடர்ஸ் ரிவியூ - கவாஸாகி நின்ஜா 650 ஆர்\nமதிக்காத வெட்டல் கடுப்பான வெப்பர்\nமீண்டும் ராஸி - லாரன்சோ யுத்தம்\nமுறுக்கும் சைக்ஸ்... பறக்கும் டேவியஸ்\nகொஞ்சம் அக்கறை.. கொஞ்சம் தெளிவு\n2010 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், முதன்முறையாக காட்சிக்கு வைக்கப்பட்ட ராயல் என்ஃபீல்டின் கஃபே ரேஸர் மாடல் பைக், மூன்று வருட இடை வெளிக்குப் பின் இப்போது திருவொற்றியூர் அசெம்ப்ளி லைனில் தயாராகி நிற்கிறது. தீபாவளி நெருக்கத்தில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த பைக்கின் பெயர் கான்டினென்ட்டல் ஜிடி.\nபென்ட்லி கார்களில், கான்டினென்ட்டல் ஜிடி என்ற மாடல் ஒன்று உண்டு. ஜிடி என்றால், 'கிராண்ட் டூரர்’ என்று அர்த்தம். இது, ராயல் என்ஃபீல்டு பைக்குகளில் வித்தியாசமான டூரர் பைக்காக இருக்கும் என்பதால் இந்தப் பெயராம்\nரீடர்ஸ் ரிவியூ - கவாஸாகி நின்ஜா 650 ஆர்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்க���ல் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A/", "date_download": "2018-09-22T17:24:08Z", "digest": "sha1:G4Q32PAYX2QMZQN47O3F7366MCOSCLWU", "length": 7066, "nlines": 49, "source_domain": "athavannews.com", "title": "கணக்கு மற்றும் தணிக்கை சி.ஏ.ஜி தலைவராக ராஜிவ் மஹ்ரிஷி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\n‘பேட்ட’ படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் குறித்து வெளியான வைரல் புகைப்படம்\nமீண்டும் சர்வதேசப் போட்டிகளில் விளையாட விருப்பம் தெரிவிக்கும் டில்ஷான்\nஇசைக் கலைஞனெனும் புதிய பரிணாமத்தில் விஜய் சேதுபதி\nநாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கொலை முயற்சி – உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட ஒருவர் வைத்தியசாலையில்\nசமத்துவத்தின் முன்னோடியான தமிழகத்தில் பாலியல் குற்றச் செய்திகள் வருத்தமளிக்கிறது – இந்திரா பானர்ஜி\nகணக்கு மற்றும் தணிக்கை சி.ஏ.ஜி தலைவராக ராஜிவ் மஹ்ரிஷி\nகணக்கு மற்றும் தணிக்கை சி.ஏ.ஜி தலைவராக ராஜிவ் மஹ்ரிஷி\nடெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கணக்கு மற்றும் தணிக்கை துறை புதிய தலைவராக ராஜிவ் மஹ்ரிஷி பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.\nடெல்லி ஜனாதிபதி மாளிகையில் இன்று (திங்கள் கிழமை) நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ராஜின் மஹ்ரிஷிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி மற்றும் மத்தியஅமைச்சர்கள் பங்கேற்றனர்.\nஇந்தியாவின் மிக முக்கியமான தன்னாட்சி அந்தஸ்து பெற்ற மத்திய கணக்கு மற்றும் தணிக்கை (சி.ஏ.ஜி) அமைப்பானது அரசால் கொண்டுவரப்படும் அனைத்து திட்டங்களுக்குமான வரவு மற்றும் செலவுகளை சரிபார்க்கிறது.\nஇந்த அமைப்பின் தற்போத���ய தலைவராக உள்ள சஷிகாந்த சர்மாவின் பதவிக்காலம் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்ததை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சக செயலாளராக இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்ற ராஜீவ் மஹ்ரிஷி சி.ஏ.ஜி.யின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n#கணக்கு மற்றும் தணிக்கை சி.ஏ.ஜி #\n#சி.ஏ.ஜி தலைவராக ராஜிவ் மஹ்ரிஷி #\n‘பேட்ட’ படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் குறித்து வெளியான வைரல் புகைப்படம்\nமீண்டும் சர்வதேசப் போட்டிகளில் விளையாட விருப்பம் தெரிவிக்கும் டில்ஷான்\nஇசைக் கலைஞனெனும் புதிய பரிணாமத்தில் விஜய் சேதுபதி\nநாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கொலை முயற்சி – உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட ஒருவர் வைத்தியசாலையில்\nபெண் விரிவுரையாளர் உயிரிழப்பு: பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது\nமக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் – ஜனாதிபதி\nஇலங்கையில் அபிவிருத்தியை முன்னெடுக்கும்போது காலநிலையையும் கவனிக்க வேண்டும் – உலகவங்கி\nகனடா நிதியுதவியில் கல்முனையில் புதிய திட்டம்\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் முடிவில் மாற்றமில்லை – தெரசா மே\nவவுனியாவில் யானைகளால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் பொன்சேகா ஆராய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/87638/", "date_download": "2018-09-22T17:40:02Z", "digest": "sha1:WY4IC54WLJDHLST5CGZYKLNPTREW3FUI", "length": 11407, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "9,818 ஏக்கர் தனியார் காணிகள், பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\n9,818 ஏக்கர் தனியார் காணிகள், பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன…\nயாழ். மாவட்டத்தில் இதுவரை 2014 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரையான காலப்பகுதியில் 9,818 ஏக்கர் தனியார் காணிகள் பாதுகாப்பு தரப்பிடம் இருந்து பொதுமக்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.\nஇதில் 2014 ஆம் ஆண்டு வரை 5,980 ஏக்கர் தனியார் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. 2014 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை 3,838 காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.\nமேலும் 4,000 ஏக்கர் காணிகள் இன்னும் விடுவிக்கப்பட வேண்டிய நிலையில் உ���்ளன எனவும், அதற்காக ஐனாதிபதி மற்றும் பிரதமர், மீள்குடியேற்ற அமைச்சர் ஆகியோர்களிடம் கடிதம் மூலமான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.\nயாழ். மாவட்டத்தில் இதுவரையும் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களுடைய தனியார்கள் காணிகளின் அறிக்கை வெளியிடும் ஊடகவியாளர்கள் சந்திப்பு நேற்று (13) யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.\nஇதன்போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர், அரச காணிகள் மிக குறைவாகவே உள்ளது. 99 வீதமான காணிகள் தனியாரின் காணிகள். மேலும் 541 குடும்பங்கள் இன்னும் நலன்புரி நிலையத்தில் வசிக்கின்றனர்.\nகாணிகள் இல்லதாவர்களுக்கு காணிகளை பெற்றுக்கொடுக்க மீள்குடியேற்ற அமைச்சிடம் உள்ள திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருக்கின்றது. இத்திட்டம் தொடர்பாக பாராளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது. அதற்கான அங்கீகாரம் கிடைக்கும் பட்சத்தில் அதற்கான நடவடிக்கையினை மாவட்ட செயலகம் முன்னெடுக்கும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.\nTagsஐனாதிபதி தனியார் காணிகள் பாதுகாப்பு தரப்பு பிரதமர் மீள்குடியேற்ற அமைச்சர் யாழ் மாவட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தன்று வேறு நிகழ்வுகளுக்கு தடை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் போனோர் அலுவலகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த விசேட உபகுழு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் – கணவன் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம் ..\nசினிமா • பிரதான செய்திகள்\nஇசைக் கலைஞராகிறார் விஜய் சேதுபதி\nசினிமா • பிரதான செய்திகள்\nபுதிய படத்திற்காக தோற்றத்தை மாற்றிய அதர்வா\nஇலங்கை அகதிகள் மூவர் மண்டபம் பகுதியில் கைது…\nகாணாமற் போனோர் அலுவலகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் போராட்டம்…\nதியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தன்று வேறு நிகழ்வுகளுக்கு தடை : September 22, 2018\nகாணாமல் போனோர் அலுவலகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த விசேட உபகுழு September 22, 2018\nபெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் – கணவன் : September 22, 2018\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம் .. September 22, 2018\nஇசைக் ���லைஞராகிறார் விஜய் சேதுபதி September 22, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on ஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்குவோம் – யாழ்.மாவட்ட இராணுவ தளபதி\nLogeswaran on “சம்பந்தன் தனது பதவியை ஒரு நாள் தந்தால் அதன் பெறுமதியை உணர்த்துவேன்”\nLogeswaran on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\nLUJA on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/killed/", "date_download": "2018-09-22T17:22:51Z", "digest": "sha1:YPYSW3S3FTGN4J64HV5KXOGBBZHSUDQD", "length": 14880, "nlines": 223, "source_domain": "globaltamilnews.net", "title": "killed – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஜப்பானில் மருந்தில் விசம் கலந்து கொடுத்து 20 பேரை கொன்ற தாதி\nஜப்பானில் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றிய தாதி ஒருவர்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nசீனாவில் ஆரம்பப் பாடசாலையில் கத்திக்குத்து- இரு மாணவர்கள் பலி\nசீனாவில் ஷாங்காய் நகரத்துக்கு உட்பட்ட சூகுய்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nகடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 10 ஆயிரம் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்\nஉலகெங்கும் இடம்பெறும் மோதல்களினால் குழந்தைகள் அதிக...\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொங்கோவில் இதுவரை எபோலாவிற்கு 23 பேர் பலி\nகொங்கோ ஜனநாயக குடியரசின் வட மேற்கு நகரான பண்டகாவில் உள்ள...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபெண் பத்திரிகையாளர் கொலை – டென்மார்க் கண்டுபிடிப்பாளருக்கு ஆயுள்தண்டனை\nடென்மார்க் கண்டுபிடிப்பாளரான பீட்டர் மேட்சனின் (Peter Madsen)...\nஉலகம் • பிரதான செய்திகள்\nவெனிசுலா சிறைச்சாலையில் இடம்பெற்ற தீ விபத்தில் 68 பேர் பலி\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – பிரான்சில் பொதுமக்களை பண���க்கைதிகளாக சிறைப்பிடித்து வைத்திருந்த நபர் சுட்டுக் கொலை – இருவர் பலி\nபிரான்சில் பல்பொருள் அங்காடியில் பொதுமக்களை...\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரியாவில், துருக்கி நடத்திய வான் தாக்குதலில் 36 பேர் பலி\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரியாவில் 24 மணிநேரத்தில் 250-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்\nசிரியாவில் போராளிகளை குறிவைத்து அரசபடையினர் நடத்திய...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிரியாவில் இடம்பெற்ற தாக்குதலில் 100 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 300 பேர் காயம்\nசிரியாவில் போராளிகள் வசம் உள்ள பகுதிகளில் அரச ஆதரவு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிறுப்பிட்டி இளைஞர்கள் படுகொலை – இராணுவத்தினருக்கு எதிரான வழக்கு ஏப்பிரலில்\nஉலகம் • பிரதான செய்திகள்\nகலிபோர்னியாவில் நிலச்சரிவில் சிக்கி 13 பேர் உயிரிழப்பு – 300-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள்\nஅமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇந்தோனேசியாவில் பயணிகள் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 13 பேர் உயிரிழப்பு\nஇந்தோனேசியாவில் பயணிகள் சென்ற படகு கவிழ்ந்து...\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரியாவில் கடந்த 24 மணி நேர தாக்குதலில் 19 பொதுமக்கள் உள்பட 66 பேர் பலி….\nசிரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ரஸ்ய விமானப் படையினர்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஏமனில், சவூதி தலைமையிலான படையினர் நடத்திய தாக்குதலில் 68 பேர் பலி\nஏமனில் சவூதி அரேபியா உள்ளிட்ட...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nவேலூர் மாவட்டத்தில் தோல் தொழிற்சாலையில் இயந்திரத்தில் சிக்கி 3 தொழிலாளர்கள் பலி\nவேலூர் மாவட்டத்தில் உள்ள தோல் தொழிற்சாலை ஒன்றில்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாகிஸ்தானில் தேவாலயத்தை குறிவைத்து தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 7 பேர் பலி\nபாகிஸ்தானின் குவெட்டா நகரில் உள்ள பெத்தேல் கத்தோலிக்க...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஏமனின் முன்னாள் ஜனாதிபதி கொல்லப்பட்டுள்ளார்\nஏமனின் முன்னாள் ஜனாதிபதி அலி அப்துல்லா சலேஹ், ஹவுத்தி ...\nஉலகம் • பிரதான செய்திகள்\nசீனாவில் குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 10 பேர் பலி\nசீனாவின் துறைமுக நகரான தியான்ஜென் பகுதியில் உள்ள...\nஉலகம் • பிரதான செய்திகள்\nநைஜீரியாவில் மசூதிக்குள் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக்குண்டுத் ��ாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலி\nநைஜீரியாவில் மசூதிக்குள் இன்று மேற்கொள்ளப்பட்ட...\nஉலகம் • பிரதான செய்திகள்\nசீனாவில் 30 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து – 18 பேர் பலி\nசீனாவில் நிலவிவரும் கடும் பனிமூட்டம் காரணமாக இன்று தேசிய...\nஉலகம் • பிரதான செய்திகள்\nரஸ்யாவில் சிறிய ரக பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் குழந்தை உள்பட 6 பேர் பலி\nகிழக்கு ரஸ்யாவில் சிறிய ரக பயணிகள் விமானம் ஒன்று ...\nதியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தன்று வேறு நிகழ்வுகளுக்கு தடை : September 22, 2018\nகாணாமல் போனோர் அலுவலகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த விசேட உபகுழு September 22, 2018\nபெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் – கணவன் : September 22, 2018\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம் .. September 22, 2018\nஇசைக் கலைஞராகிறார் விஜய் சேதுபதி September 22, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on ஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்குவோம் – யாழ்.மாவட்ட இராணுவ தளபதி\nLogeswaran on “சம்பந்தன் தனது பதவியை ஒரு நாள் தந்தால் அதன் பெறுமதியை உணர்த்துவேன்”\nLogeswaran on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\nLUJA on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vkalathurone.blogspot.com/2016/12/blog-post_27.html", "date_download": "2018-09-22T17:44:09Z", "digest": "sha1:262IVPKXCUH56H5ZMRFX3C5LUKFUHRHV", "length": 9737, "nlines": 117, "source_domain": "vkalathurone.blogspot.com", "title": "கணவனின் தொலைபேசியை, மனைவி செக் பண்ணுவது ஹராம் - பத்வா வெளியாகியது | நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.!!!!!", "raw_content": "நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\nநினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர். துபை கணவனின் தொலைபேசியை, மனைவி செக் பண்ணுவது ஹராம் - பத்வா வெளியாகியது\nகணவனின் தொலைபேசியை, மனைவி செக் பண்ணுவது ஹராம் - பத்வா வெளியாகியது\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇணையதளத்தை பார்த்து கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி எமது சேவை பற்றிய உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும்எதிர்பார்கிறோம் எமது மின் அஞ்சல் முகவரி:\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nபாஸ்போர்ட் அலுவலகம் – திருச்சி\nபி.எஸ்.என்.எல் (BSNL) லேன் லைன் பில்களை ஆன்லைனில் செலுத்த\nSBI பாரத ஸ்டேட் வங்கி\nஊட்டி, மலைகளின் அரசி, நீலகிரி மலைப்பகுதியில் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. நாம் ஊட்டி என்று அழைத்து பழகிவிட்டாலும் ஊட்டிக்கு அரசாங...\nதமிழக அரசுத்துறை செயலாளர்கள், 32 மாவட்ட ஆட்சியாளர்கள், அமைச்சரவையின் 32 அமைச்சர்கள் முழு விபரங்கள்..\nதமிழ்நாடு அரசின் செயலர்கள் தலைமை செயலாளர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன் இ.ஆ.ப தலைமைச் செயலாளர் தொலைபேசி :25671555 PABX : 5678 (O) , 26261...\nஉலக மக்களின் உணமையான இறைவன் யார்\n நாம் சொர்க்கவாசியா அல்லது நரகவாசியா நாம் செல்லும் இடம் சொர்க்கமா நரகமா ...\nமுத்துப்பேட்டையில் இந்து முன்னணியினர் கலவரம். நடந்தது என்ன உண்மையும் பின்னணியும்...\nமுத்துப்பேட்டை, செப்டம்பர் 04: முத்துப்பேட்டையில் நகர இந்துமுன்னணியின் சார்பில் 22 ஆம் ஆண்டு விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது .சரியாக 4:30 ...\nபட்டா, சிட்டா, அடங்கல் & கிராம நத்தம் என்றால் என்ன தெரியுமா\nசொத்து பரிமாற்றம் என்பது, ஏதோ இரு நபர்களுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல் நிகழ்வாக மட்டுமில்லாமல், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிய...\nCopyright © 2015 நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1126268.html", "date_download": "2018-09-22T16:35:01Z", "digest": "sha1:MTYP46X52FPLP6T3SGQAPIDPPNN3POBH", "length": 12464, "nlines": 163, "source_domain": "www.athirady.com", "title": "உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் காலமானார்..!! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nஉச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் காலமானார்..\nஉச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் காலமானார்..\nதிருநெல்வவேலி மாவட்டம் திருப்புடை மருதூரைச் சேர்ந்தவர் ரத்தினவேல் பாண்டியன். 1929ம் ஆண்டு பிப்ரவரி 13-ம�� தேதி சாதாரண குடும்பத்தில் பிறந்த இவர், கடின உழைப்பால் சட்டம் படித்து வழக்கறிஞர் ஆனார். நெல்லையில் வழக்கறிஞர் பணியைத் தொடங்கிய ரத்தினவேல் பாண்டியன், பல்வேறு நிலைகளில் சிறப்பாக பணியாற்றி நீதிபதியாக உயர்ந்தார்.\nசென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ள இவர் பல்வேறு வழக்குகளில் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளை வழங்கி உள்ளார்.\nஓய்வு பெற்ற பின்னர் சென்னையில் உள்ள வீட்டில் வசித்து வந்த நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 89. அவரது மகன் சுப்பையா சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ளார்.\nநீதிபதி ரத்தினவேல் பாண்டியன், தனது வாழ்க்கை வரலாற்றை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் ‘எனது வாழ்க்கை பயணம் ஏ டூ இசட்’ என்ற தலைப்பில் புத்தகமாக எழுதி கடந்த ஆண்டு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.\nரசாயன குண்டு தயாரிக்க சிரியாவுக்கு வடகொரியா மூலப்பொருட்கள் சப்ளை – ஐ.நா. குற்றச்சாட்டு..\nஇடுகாட்டை வந்தடைந்தது ஸ்ரீதேவி உடல்.. சிறிது நேரத்தில் தகனம்..\nஎச் 4 விசாதாரர்களின் பணி அனுமதி ரத்தாகிறது – இந்தியர்கள் வேலை பறிபோகும்…\nடெல்லியில் மர்மமாக இறந்து கிடந்த தாயும் மகளும் – கொடூர கொலையால் போலீஸ்…\nபடகு விபத்து பலி 136 ஆனது – படகு உரிமையாளரை கைது செய்ய தான்சானியா அதிபர்…\nவவுனியாவில் ‘மழை தருமோ என் தேசம்’ எனும் கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு…\nபதட்டமே இல்லை.. ஜாலியாக சிரித்தபடி கோர்ட்டில் ஆஜரான பிஷப் பிராங்கோ..\nஅமெரிக்காவில் பயணிகள் விமானத்தை திருட முயன்ற என்ஜினீயரிங் மாணவர்..\nஇலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 200 கிலோ கஞ்சா பறிமுதல் – வருவாய்த்துறை…\nஆண்களுக்கு ஆகாது என பெண்களின் குரல்களை ஒலிபரப்பாத ரேடியோவுக்கு ரூ.2 கோடி அபராதம்..\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nஉண்ணாவிரதம் இருக்கும் அரசில் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி கண்டன…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\nஎச் 4 விசாதாரர்களின் பணி அனுமதி ரத்தாகிறது – இந்தியர்கள் வேலை…\nடெல்லியில் மர்மமாக இறந்து கிடந்த தாயும் மகளும் – கொடூர கொலையால்…\nபடகு விபத்து பலி 136 ஆனது – படகு உரிமையாளரை கைது செய்ய…\nவவுனியாவில் ‘மழை தருமோ என் தேசம்’ எனும் கவிதை தொகுப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1175251.html", "date_download": "2018-09-22T17:21:30Z", "digest": "sha1:VISNAFVNBXTBH6JRK7233FPVG6YFRUPB", "length": 11932, "nlines": 165, "source_domain": "www.athirady.com", "title": "இளம்பெண்ணை மிரட்டி 40 முறை துஷ்பிரோயகம் செய்த சுவிஸ் நபர்: வெளியான பகீர் சம்பவம்..!! – Athirady News ;", "raw_content": "\nஇளம்பெண்ணை மிரட்டி 40 முறை துஷ்பிரோயகம் செய்த சுவிஸ் நபர்: வெளியான பகீர் சம்பவம்..\nஇளம்பெண்ணை மிரட்டி 40 முறை துஷ்பிரோயகம் செய்த சுவிஸ் நபர்: வெளியான பகீர் சம்பவம்..\nசுவிட்சர்லாந்தில் காதல் வலையில் விழ வைத்து இளம்பெண்ணின் வாழ்க்கையை சீரழித்த நபர் தொடர்பில் பகீர் தகவல் வெளியாகியுள்ளது.\nசுவிட்சர்லாந்தில் குடியிருந்து வரும் வட ஆப்பிரிக்க இளம்பெண் ஒருவர் மீது சுவிஸ் நபர் காதல் வயப்பட்டுள்ளார்.\nசமூக வலைதளம் வாயிலாக அறிமுகமான இருவரும் ஒரு கட்டத்தில் காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.\nஇந்த நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு குறித்த பெண் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.அதன் பின்னரே தமது வாழ்க்கையில் நரக வேதனை அனுபவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.\nதமது மனைவி என்றும் பாராமல் அந்த நபர் தொடர்ந்து பாலிய���் சித்திரவதைக்கு உள்ளாக்கி வந்துள்ளார்\nவாரத்தில் 4 முறை கூட பாலியல் உறவுக்கு நிர்பந்தித்த நாட்களும் உண்டு எனக் கூறும் அவர், அவருடன் இருந்த அந்த குறுகிய காலகட்டத்தில் சுமார் 40 முறை வலுக்கட்டாயமாக உறவு கொண்டுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்\nகுழந்தைகளுடன் பயணிக்கும் பெற்றோருக்கு ஒரு எச்சரிக்கை: சுவிஸ் பொலிஸ்..\nபார்ப்போரை கண்ணீர் வர வைக்கும் நாயின் வேதனை: வீட்டு உரிமையாளர் செய்த அதிர்ச்சி செயல்..\nஈரானில் ராணுவ அணிவகுப்பின் மீது துப்பாக்கிச் சூடு – 20 பேர் பலியானதாக தகவல்..\nஎச் 4 விசாதாரர்களின் பணி அனுமதி ரத்தாகிறது – இந்தியர்கள் வேலை பறிபோகும்…\nடெல்லியில் மர்மமாக இறந்து கிடந்த தாயும் மகளும் – கொடூர கொலையால் போலீஸ்…\nபடகு விபத்து பலி 136 ஆனது – படகு உரிமையாளரை கைது செய்ய தான்சானியா அதிபர்…\nவவுனியாவில் ‘மழை தருமோ என் தேசம்’ எனும் கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு…\nபதட்டமே இல்லை.. ஜாலியாக சிரித்தபடி கோர்ட்டில் ஆஜரான பிஷப் பிராங்கோ..\nஅமெரிக்காவில் பயணிகள் விமானத்தை திருட முயன்ற என்ஜினீயரிங் மாணவர்..\nஇலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 200 கிலோ கஞ்சா பறிமுதல் – வருவாய்த்துறை…\nஆண்களுக்கு ஆகாது என பெண்களின் குரல்களை ஒலிபரப்பாத ரேடியோவுக்கு ரூ.2 கோடி அபராதம்..\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையி���்,…\nஈரானில் ராணுவ அணிவகுப்பின் மீது துப்பாக்கிச் சூடு – 20 பேர்…\nஎச் 4 விசாதாரர்களின் பணி அனுமதி ரத்தாகிறது – இந்தியர்கள் வேலை…\nடெல்லியில் மர்மமாக இறந்து கிடந்த தாயும் மகளும் – கொடூர கொலையால்…\nபடகு விபத்து பலி 136 ஆனது – படகு உரிமையாளரை கைது செய்ய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ithunamthesam.co/2018/03/blog-post_90.html", "date_download": "2018-09-22T18:01:28Z", "digest": "sha1:GJYCUXLXHIWGTUKQV2N4XK7L3253IL3D", "length": 17495, "nlines": 60, "source_domain": "www.ithunamthesam.co", "title": "கூட்டமைப்புக்கு தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்ள வேண்டும்! - 24 News", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / கூட்டமைப்புக்கு தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்ள வேண்டும்\nகூட்டமைப்புக்கு தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்ள வேண்டும்\nby தமிழ் அருள் on March 06, 2018 in இலங்கை, செய்திகள்\nபுதிய தேர்தல் முறையினாலும், பல கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டமையினால் வாக்குகள் பிளவுப்பட்ட காரணத்தினாலும், இனப்பிரச்சினை தொடர்பில் மக்களுக்கு ஏற்பட்ட ஜயம் காரணமாகவும்,\nஇராணுவத்தின் பிடியில் காணிகள் விடுவிக்கப்படாமையினாலும், அபிவிருத்தி தொடர்பில் எம் மீது விமர்சனங்களும் வெறுப்புகளும் காரணமாக ததேகூ தேர்தலில் பின்னடைவவை சந்தித்துள்ளதனை ஏற்றுக்கொள்ளதான் வேண்டும் என்று தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். நேற்று (05) கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் கிளிநொச்சியிலும் இந்த பின்னடைவு தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்குமாறு தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளுராதட்சி மன்ற உறுப்பினர்களிடம் விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் பெரும்பாலான வட்டாரங்களில் ததேகூட்டமைப்பே வெற்றிப்பெற்றுள்ளது. இந்த பின்னடைவு பற்றி ஆராய்ந்து ஏன் இந்த பின்னடைவு ஏற்பட்டது என்பதையும் கவனத்தில் கொண்டு ததேகூட்டமைப்பை பலம் பொருந்திய சக்தியாக மாற்றுவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்படும். கிளிநொச்சியில் இடம்பெற்ற இன்றைய கூட்டத்திலும் இது தொடர்பில் ஆராயப்பட்டது எனத் தெரிவித்த அவர் பெரும்பான்மை பெற முடியாத சபைகளில் எந்த கட்சியுடன் இணைந்து ஆட்சியமைப்போம் என்பதனை இன்னு���் குறிப்பிடவில்லை அது பற்றி பொது நிறுவனங்கள் சிவில் சமூகத்தவர்கள் பெரும்பான்மை பெற்று ஆட்சியை அமைக்க கூடிய ததேகூட்டமைப்புக்கு நிர்வாகத்தை குழப்பாமல் நிர்வாகத்தை ஆதரித்து நிற்க கூடியவாறு நிர்வாகத்தை கொண்டு செல்வதற்கு பல கட்சிகளிடம் சமூக அமைப்புக்கள் பேசிக்கொண்டிருக்கின்றார்கள், இருபதாம் திகதி முன் ஏனைய பொது நிறுவனங்கள் அமைப்புகளுடைய கருத்துக்களைஅறிந்து யார் யார் எங்களை ஆதரிக்க முடியும், யார் வெளியிலிருந்து ஆதரவு வழங்க முடியும், என்பதை அறிந்து சபையை திறம்படி நடத்திச் செல்லக் கூடிய எல்லா நடவடிக்கைகளையும் எடுப்போம். காணாமல் போனோர் அலுவலகத்தையும், அந்த உறுப்பினர்களையும் ஏற்றுக்கொள்கின்றீர்களா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் இது ஒரு முன்னேற்றகரமான நடவடிக்கையாகவே பார்க்கின்றோம், இது கூட இடம்பெறவில்லை என்றால் எந்த முன்னேற்றமும் ஏற்படாது. ததேகூட்டமைப்பும், வல்லரசு நாடுகளும் இணைந்து எடுத்துக்கொண்ட முயற்சியின் காரணமாக மனித உரிமைகள் பேரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் அரசாங்கத்திற்கு கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக இந்த அலுவலகம் அமைக்கப்பட்டிருப்பது ஒரு முன்னேற்றகரமான நடவடிக்கைதான். ஆனாலும் இது எவ்வளவு தூரம் நம்பகத்தன்மைகொண்டதாகவும், மக்கள் எதிர்பார்க்கின்ற அளவுக்கு அந்த மக்களை நம்ப வைக்க கூடியதாகவும் தங்களின் ஆய்வுகளை நடவடிக்கைகளை எடுக்கப் போகின்றார்கள் என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எந்த அலுவலகமாக இருந்தாலும் அது மக்களின் நம்பிக்கை கொண்டதாக இருக்க வேண்டும்.எனக் குறிப்பிட்ட அவரிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ததேகூட்டமைப்பும் ஆதரவு வழங்குமா எனக் கேள்வி எழுப்பிய போது அது தொடர்பில் ததேகூட்டமைப்பு மிகவும் கவனமாக இருக்கிறது அந்த பிரேரணை எந்தெந்த அடிப்படையில் வருகிறது என்பதனை நாங்கள் ஆராய்வோம் எங்களுடை பாராளுமன்றக் குழு இந்த விடயத்தில் கூடி ஆராய்ந்து உரிய நடவடிக்கையை உரிய நேரத்தில் அறிவிப்போம் என்றார்.\nTags # இலங்கை # செய்திகள்\nதேர்தல் சுட்டும் செய்தி என்ன..\n(த.ஞா.கதிர்ச்செல்வன்) நடந்துமுடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் மக்களின் ��ாக்குகள் என்ன அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன என்பதைச் சீர்தூக்கிப்...\nபிரேத பரிசோதனையின் போது உயிர் பிழைத்த அதிசயம்\nமத்தியப்பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தை சேர்ந்தவர் ஹிமான்ஷு பரத்வாஜ் (24). இவர் நேற்று தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ...\nதுப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பையில் ஒம் பிரகாஷ், மனு பேகர் ஜோடி தங்கப்பதக்கம்\nமெக்சிகோவில் நடைபெற்றுவரும் துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை போட்டியின் 10 மீ ஏர் பிஸ்டல் குழு பிரிவில் இந்தியாவின் ஒம் பிரகாஷ் மிதர்வால்,...\nதமிழ் மக்களுக்கான நீதியான சர்வதேச சுயாதீன விசாரணை வலியுருத்தி தமிழ் மக்கள் பிரதிநிதிகள் சந்திப்பு\nபுருச்சல் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்பாக தமிழ் மக்களுக்கான நீதியான சர்வதேச சுயாதீன விசாரணை தேவை என்ற முதன்மை கருத்தை முன்வைத்து நாளை (28...\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படம் இன்னும் ஒருசில வாரங்களில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் ‘கபாலி’ படத்தால் நஷ்டம் என்றும், அ...\nநாட்டின் பொருளாதாரம் கடந்த ஆண்டில் சிறந்த வளர்ச்சி\nகடந்த ஆண்டு நாட்டின் பொருளாதாரத்தில் சிறப்பான வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி குறிப்பிட்டு...\nராஜபக்ஷகளுக்கு விரிக்கப்படும் வலை – முதலில் கைதாவது யார்\nராஜபக்ஷக்களைப் பழிவாங்குவதற்காகவே விசேட நீதிமன்ற கட்டமைப்பு சட்டமூலத்தை அரசாங்கம் நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரம...\nதெருவுக்கு 10 பேராவது வந்தால்தான் கட்சி\nஅரசியல் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றியுள்ளார். அதற்கான உறுப்பினர் சே...\nஈழத்தமிழ் அகதிகளை முதலில் கனடாவிற்குள் அனுமதித்த பிரதமர் விடுத்த செய்தி \nகனடாவின் - ஸ்காபுரோ நகரில் ஒன்ராரியோ முற்போக்கு பழமைவாத கட்சிக்கான தலைமைத்துவ தேர்தலில் போட்டியிடும் முன்னாள் பிரதமர் பிரையன் மல்ரூனியின்...\nசிரியாவின் வரலாறும் : சிரிய உள்நாட்டுப் போரும்...\nசிரியா அல்லது சிரிய அரபுக் குடியரசு மத்தியக்கிழக்கில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இது மேற்கில் லெபனானையும்,தென்மேற்கில் இசுரேலையும யோர்தானை...\nரஜரட்ட பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள்\nரஜரட்ட பல்க��ைக்கழக கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக, வித்தியாலயத்தின் உபவேந்தர் தெரிவித்துள்ளார். இதற்க...\nமாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின்8ம் ஆண்டு நினைவு நாள்.\nதை மாதம் 6ம் நாள் தனது 86 வது வயதில் இறுதி மூச்சை பனகொடாவில் இருக்கும் ராணுவ முகாமில் விட்ட மாதந்தை வேலுப்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை இங...\nவவுனதீவில்100மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவிப்பு\n26.11.2017 இன்று மட்டக்களப்பு வவுனதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சுமார் 100 மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவ...\nஆளணித் தெரிவில் இழுபறி வாய்த்தகராறு\nதமிழ்த் தேசிய கூத்தமைப்பின் மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலின் ஆளணித் தெரிவுகள் தொடர்பான ரெலோ மற்றும்...\nகோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் இராணுவத்தின் கெடுபிடியில் மாவீரர் நாள் நிகழ்வு\nகோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் இராணுவத்தின் கெடுபிடியில் மாவீரர் நாள் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=665", "date_download": "2018-09-22T16:32:44Z", "digest": "sha1:32BXD3UZKI6LXHXXXKPQIKAI4IQUZP3G", "length": 15365, "nlines": 120, "source_domain": "www.lankaone.com", "title": "சிறையில் சசிகலாவை சந்தி", "raw_content": "\nசிறையில் சசிகலாவை சந்தித்த முதல்வர்; 4 அமைச்சர்களை தகுதியிழப்பு கோரி வழக்கு\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமி மற்றும் 4 அமைச்சர்களை எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதியிழப்பு செய்ய கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக ஸ்ரீவில்லிப் புத்தூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ தாமரைக்கனி யின் மகன் டி.ஆணழகன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநலன் மனுவில் கூறப் பட்டுள்ளதாவது:\nதமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல் நலக்குறை வால் மருத்துவனையில் சேர்க்கப் பட்டு கடந்த டிசம்பர் 5-ம் தேதி மரணமடைந்தார். அதன்பிறகு ஓ.பன்னீர்செல்வம் முதல்வரா னார். அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வானதும், அவரை முதல் வராக்கும் நோக்கத்துடன் பன்னீர் செல்வத்தை பதவி விலகுமாறு நிர்ப்பந்தப்படுத்தியதாகக் கூறப் படுகிறது.\nஇந்நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற தால், எடப்பாடி பழனிசாமி முதல்வ ரானார். முதல்வரும், அமைச்சர் களும் பதவியேற்றபோது அரசிய லமைப்பு சட்டப்படி ரகசிய காப்பு பிரமாணம் எடுத்துக்கொண்டனர். அதன்படி அரசின் ரகசியங்களை முதல்வரோ, அமைச்சர்களோ வெளியே யாருக்கும் தெரிவிக்கக் கூடாது.\nஆனால், அதிமுக செய்தித் தொடர்பாளர் கவுரிசங்கர், அதிமுக அரசு சசிகலாவின் ஆலோசனை, உத்தரவின் பேரில் நடைபெறு வதாக தெரிவித்தார். இதனை முதல்வரோ, அமைச்சர்களோ மறுக்கவில்லை. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் கே.ராஜூ, திண்டுக்கல் சி.சீனிவாசன், ஆர்.காமராஜ் ஆகி யோர் பெங்களூரு சிறைக்குச் சென்று சசிகலாவை சந்தித்தனர். அப்போது அரசின் செயல்பாடுகள் குறித்து சசிகலாவுடன். விவாதித்த தாக அவர்கள் தெரிவித்தனர்.\nஇது அவர்கள் பதவியேற்கும் போது எடுத்த ரகசிய காப்பு பிரமாணத்தை மீறியதாகும். இவர்கள் அரசின் ரகசியத்தை சசிகலாவுக்கு தெரிவிப்பவர்களாக உள்ளனர். எனவே முதல்வர் மற்றும் 4 அமைச்சர்களை எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதியிழப்பு செய்ய வேண்டும். இது தொடர்பாக தமிழக ஆளுநருக்கு மின்னஞ்சல் மற்றும் தபாலில் 13.3.2017, 16.3.2017-ல் மனு அனுப்பினேன். இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே, எனது மனு அடிப்படையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் 4 அமைச்சர்களை எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதியிழப்பு செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.\nஇந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.\nசதாம் உசேனுக்கு நேர்ந்த கதியை டிரம்ப்...\nபயங்கரமான அழிவுகளை ஏற்படுத்தும் அணு ஆயுதங்களை வைத்துள்ளதாக கூறி ......Read More\nமுல்லைத்தீவில், காந்திக்கு நினைவேந்தல் நிகழ்வு நடத்துவதற்கு,......Read More\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்...\nபிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் இருவர் வெளியேறயுள்ள நிலையில்......Read More\nகருணாநிதி இல்லாத திமுகவில் முன்னேற்றமும்,...\nதிமுக தலைவர் கருணாநிதி உடல்நலமின்றி இருந்த நேரத்திலும் அவரது மறைவிற்கு......Read More\nதிறமைகளை வெளிகொண்டு வருவதற்கு களம் அமைத்து...\nநாம் இருக்கின்ற போது எதனை சாதிக்க வேண்டும் அதனை சாதிக்க வேண்டும் எனக்கு......Read More\nநோர்த் யோர்க் பகுதி விபத்து: பொலிஸார் தீவிர...\nநோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில், பொலிஸார் தீவிர......Read More\nபம்பலப்பிட்டி பிரதேசத்தில் 3 பேர்...\nபல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய 3 பேர் பம்பலப்பிட்டி......Read More\n\" மனைவி தற்கொலை செய்யக் கூடியவள்...\nதமிழ் பெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ள நிலையில் நபர்......Read More\nதொடரூந்து ஒன்றில் தீ பரவல்..\nகொழும்பு – தெமட்டகொடை தொடரூந்து தரிப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த......Read More\nகாட்டு யானையின் தாக்குதலில் ஒருவர்...\nயாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில் மதவாச்சி, இசன்பெஸ்ஸகல பிரதேசத்தில்......Read More\nஉணவு விஷமானதால் மினுவாங்கொட பிரதேசத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலையின்......Read More\nபெண் விரிவுரையாளரை கொலை செய்த சந்தேகநபர் ஒருவர் திருகோணமலை சங்கமித்த......Read More\nஇளைஞர் திடீரென பொலிஸாக மாறிய...\nபொலிஸ் அதிகாரியாக நடித்து பெண் ஒருவரை அச்சுறுத்தி, வெற்று காகிதத்தில்......Read More\nவிமல் வீரவன்ச மற்றும் பிரசன்ன...\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள்......Read More\nஆசிரியை ஒருவர் திடீர் என கைது...\nமாணவர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் பொல்கஸ்ஓவிட - சியம்பலாகொட......Read More\nஅம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் இராணுவ...\nஅம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் பணியாற்றிய இராணுவ வீரர் ஒருவர் ஆயுதங்களால்......Read More\nதிருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)\nதிரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)\nமக்கள் மத்தியில் புதிய அரசியல் யாப்பு தொடர்பில் பேசிவருகின்றார் ஆனால் ......Read More\nநீதியரசரை ஒரு சட்டப் பொறிக்குள்...\nமுதலமைச்சர் விக்னேஸ்வரனது அடிவருடிகள், ஆழ்வார்கள் தொடர்ந்து......Read More\nவிடுதலை உணர்வு என்பது விளம்பரப்படுத்தியோ அல்லது விலைபேசியோ......Read More\nலோ. விஜயநாதன்தமிழ்மக்களின் 70 வருடகால விடுதலைப் போராட்டத்தில் விடுதலைப்......Read More\nகடந்த புதன்கிழமை கொழும்பில் தலைநகரின் இதயமான பகுதியில் மஹிந்த மீண்டும்......Read More\nதமிழ் தேசிய கூட்டமைப்பு இரத்தம்...\nதமிழ் தேசிய கூட்டமைப்பு – த.தே.கூ. என்பது ஓர் பேச்சு பொருளாகவோ, அல்லது......Read More\nநல்லூரான் வீதி நடந்தால் வினை தீரும் யாழ்மண்ணின் பெருமைமிகு......Read More\nதமிழ்மக்களுக்கு வேண்டியது அபிவிருத்திக்கான அரசியல் அதிகாரமே தவிர......Read More\nவிக்கியின் தெரிவு: பேரவை உரையை...\nவடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் இன்னும் சில வாரங்களில் நிறைவடையவுள்ள......Read More\nசுமந்­திரன் எம்.பியின் கருத்­துக்கு எதி­ராக கூட்­ட­மைப்பின்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-09-22T17:23:25Z", "digest": "sha1:SI2PNQWC5PYHBQ3UAHRRPF4SACUCPV5Q", "length": 3818, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தொடர்வட்டி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் தொடர்வட்டி யின் அர்த்தம்\nஅருகிவரும் வழக்கு கூட்டுவட்டி; வட்டிக்கு வட்டி.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/world/80/104347", "date_download": "2018-09-22T16:48:52Z", "digest": "sha1:5WX2QHMAVLFAUIJMQ337TC4DHT27WMLA", "length": 7797, "nlines": 105, "source_domain": "www.ibctamil.com", "title": "ஈரானை அடக்க முயற்சிக்கும் அமெரிக்கா! - IBCTamil", "raw_content": "\nபூக்கன்றுகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த மூவருக்கு ஏற்பட்ட கதி\nஒரு கிராமத்தையே உலுக்கிய சம்பவம் சிறுவன் உட்பட 6 பேர் உயிரிழப்பு\nவாவிக்குள் இருந்து சடலங்களாக மீட்கப்பட்ட தந்தை மற்றும் மகள்\nஆலயக்குருக்களுக்கு நடு வீதியில் காத்திருந்த அதிர்ச்சி; சோகத்தில் பக்தர்கள்\nதிருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்\nசிறிலங்காவின் ஆட்சியை கைப்பற்றும் மஹிந்தவின் புதிய வியூகம்\nகைத்தொலைபேசிகளால் மூவருக்கு ஏற்பட்ட கதி\nபுடவையுடன் இலங்கை வந்த பெண்ணால் சர்ச்சை\nதலைவர் பிரபாகரன் தொடர்பில் வெளிவந்த தகவல்\nயாழில் உள்ள வீடொன்றில் அரை மணி நேரத்தில் நடந்த சம்பவம்\nயாழ். மின்சார நிலைய வீதி\nயாழ். அனலைதீவு 5ம் வட்டாரம்\nஈரானை அடக்க முயற்சிக்கும் அமெரிக்கா\nஈரான் மீதான அமெரிக்காவின் முதல் கட்ட பொருளாதார தடைகள் இன்று ம���தல் அமுலுக்கு வரவுள்ளது.\nஈரானுடனான அணுசக்தி உடன்படிக்கையில் இருந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த மே மாதம் விலகிக் கொண்டதை அடுத்தே ஈரான் மீதான அமெரிக்காவின் தடைகள் மீண்டும் அமுலுக்கு வரும் சூழல் ஏற்பட்டது.\nமுதல் கட்டமாக ஈரானின் வாகனத் தொழிற்துறை மற்றும் அந்நாட்டின் தங்கம் மற்றும் ஏனைய முக்கிய உலோகங்கள் அமெரிக்காவின் தடைக்கு இலக்காகி உள்ளன. அமெரிக்காவின் இரண்டாவது சுற்று தடைகள் வரும் நவம்பர் 4 ஆம் திகதி அமுலுக்கு வரவுள்ளது.\nஅதன்போது ஈரானின் எண்ணெய்க்கும் தடை வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஈரானின் இந்த தடை அமுலுக்கு வருவதற்கு ஒரு தினத்திற்கு முன்னர் ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தப்படி ஐரோப்பாவிடம் இருந்து 5 ஏ.டி.ஆர் 72–600 ரக விமானங்களை ஈரான் வாங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nவன்னி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இப்படிச் செய்வார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள்\nதிருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்\nசிறிலங்காவின் ஆட்சியை கைப்பற்றும் மஹிந்தவின் புதிய வியூகம்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/panasonic-th-22d400dx-55-cm-22-inch-full-hd-led-tv-black-price-pr38Gf.html", "date_download": "2018-09-22T17:04:48Z", "digest": "sha1:H4RN5L3XNDNGKBIO6FO4DMMRJ4ZEXWFD", "length": 17920, "nlines": 365, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபானாசோனிக் த் ௨௨ட௪௦௦ட்ஸ் 55 கிம் 22 இன்ச் பிலால் ஹட லெட் டிவி பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும��� பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபானாசோனிக் த் ௨௨ட௪௦௦ட்ஸ் 55 கிம் 22 இன்ச் பிலால் ஹட லெட் டிவி பழசக்\nபானாசோனிக் த் ௨௨ட௪௦௦ட்ஸ் 55 கிம் 22 இன்ச் பிலால் ஹட லெட் டிவி பழசக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபானாசோனிக் த் ௨௨ட௪௦௦ட்ஸ் 55 கிம் 22 இன்ச் பிலால் ஹட லெட் டிவி பழசக்\nபானாசோனிக் த் ௨௨ட௪௦௦ட்ஸ் 55 கிம் 22 இன்ச் பிலால் ஹட லெட் டிவி பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nபானாசோனிக் த் ௨௨ட௪௦௦ட்ஸ் 55 கிம் 22 இன்ச் பிலால் ஹட லெட் டிவி பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபானாசோனிக் த் ௨௨ட௪௦௦ட்ஸ் 55 கிம் 22 இன்ச் பிலால் ஹட லெட் டிவி பழசக் சமீபத்திய விலை Sep 22, 2018அன்று பெற்று வந்தது\nபானாசோனிக் த் ௨௨ட௪௦௦ட்ஸ் 55 கிம் 22 இன்ச் பிலால் ஹட லெட் டிவி பழசக்டாடா கிளிக் கிடைக்கிறது.\nபானாசோனிக் த் ௨௨ட௪௦௦ட்ஸ் 55 கிம் 22 இன்ச் பிலால் ஹட லெட் டிவி பழசக் குறைந்த விலையாகும் உடன் இது டாடா கிளிக் ( 9,496))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபானாசோனிக் த் ௨௨ட௪௦௦ட்ஸ் 55 கிம் 22 இன்ச் பிலால் ஹட லெட் டிவி பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பானாசோனிக் த் ௨௨ட௪௦௦ட்ஸ் 55 கிம் 22 இன்ச் பிலால் ஹட லெட் டிவி பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபானாசோனிக் த் ௨௨ட௪௦௦ட்ஸ் 55 கிம் 22 இன்ச் பிலால் ஹட லெட் டிவி பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nபானாசோனிக் த் ௨௨ட௪௦௦ட்ஸ் 55 கிம் 22 இன்ச் பிலால் ஹட லெட் டிவி பழசக் - விலை வரலாறு\nபானாசோனிக் த் ௨௨ட௪௦௦ட்ஸ் 55 கிம் 22 இன்ச் பிலால் ஹட லெட் டிவி பழசக் விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 22 Inches\nடிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nடிடிஷனல் ஆடியோ பிட்டுறேஸ் MP3\nடிடிஷனல் வீடியோ பிட்டுறேஸ் HDTV\nடிடிஷனல் பிட்டுறேஸ் 16:09 Aspect Ratio\nஇதர பிட்டுறேஸ் USB, HDMI\nபானாசோனிக் த் ௨௨ட௪௦௦ட்ஸ் 55 கிம் 22 இன்ச் பிலால் ஹட லெட் டிவி பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/2016-feb-23/aval-16/115679-hair-care-tips.html", "date_download": "2018-09-22T16:49:08Z", "digest": "sha1:3FTELF2JTA4XIG4G3MB4WSCDEGTYLMKF", "length": 18862, "nlines": 469, "source_domain": "www.vikatan.com", "title": "'சூப்பர் ஸ்டைல்' ஹேர்கேர்! | Hair Care Tips - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nகாலணி வடிவமைப்பு... கலக்கல் எதிர்காலம்\nமனசோட ஒரு காதல் மெதந்தோடுதடா\nகருமுட்டையைச் சேமித்து... 8 ஆண்டுகள் கழித்து `குவா குவா’\n\"டோன்ட் கிவ் அப் கேர்ள்ஸ்\n\"ஐந்து பேருடன் ஆரம்பித்த மருத்துவமனை\n1,311 காதல் திருமணங்கள்... கலக்கும் காதல் காவலர்\nஎன் டைரி - 374\n\"காதலும் வேண்டாம்... கல்யாணமும் வேண்டாம்\nபுரோபோசல், மேரேஜ்... நட்சத்திரக் கனவுகள்\nஅமர்க்களமான சுவையில்... ஆல் இண்டியா மேரேஜ் ரெசிப்பி\nமுட்டை... யார், எப்படி, எவ்வளவு சாப்பிடலாம்..\nவிகடன் மாணவப் பத்திரிக்கையாளர் பயிற்சித் திட்டம் 2016-17\nமகாமகம்... தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்\n\"பொம்பளப் புள்ளைய படிக்க அனுப்பினது தப்பா..\nமெகா பரிசுப் போட்டி வெற்றியாளர்கள்\n'பெண்ணாக பிறப்பது சாபம்'... நிரூபிக்கும் பொதுக்க��ிப்பிடங்கள்\nகருகருவென வளர்ந்து, பட்டுப்போல் மின்னும் கூந்தலுடன் வலம் வர எல்லா பெண்களுக்கும் ஆசைதான். அந்த ஆசை நிறை வேற... ஒவ்வொருவரின் கூந்தல் தன்மைக்கேற்ப கூந்தல் பராமரிப்பு வழிமுறைகளைச் சொல்கிறார், சேலம் ‘சியாமிஸ் பியூட்டி பார்லர்’ உரிமையாளர் புஷ்பலதா.\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/article.php?aid=12587", "date_download": "2018-09-22T17:41:21Z", "digest": "sha1:VYCGBQXAT44SVPQ3NSTQAUOIHGVJDN3U", "length": 17364, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "Business | Vikatan", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணு���்கு நடந்த கொடுமை\nஇந்த 6 விஷயங்களைச் செய்தால் உங்கள் காரின் மைலேஜ் அதிகரிக்கும்\nஎஃப் அண்ட் ஓ : இந்த வாரம் எப்படி இருக்கும்\nசான்ட்ரோ, சான்யன், ஐ5... எந்த பெயர் ஜெயிச்சிருக்கும்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 21-09-2018\nசிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதம் உயர்வு: எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வளவு\nபேடிஎம்-ல் இலவச பணப் பரிமாற்றம் சாத்தியமாவது எப்படி\nடூ வீலர் விற்பனையில் ஆக்டிவா ஆதிக்கம்\nமொபைல் போன் சேவையிலிருந்து விடைபெறும் ரிலையன்ஸ்\nரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி: பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு ரூ. 2.72 லட்சம் கோடி இழப்பு\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\nஒரு கொலை, பல முடிச்சு, அந்த மேஜிக்.. - 'ராஜா ரங்குஸ்கி' விமர்சனம்\nஅனல்... அதிரடி... ஆச்சர்யம்.. ஆர்ப்பாட்டம்... டாப் 5 இந்தியா Vs பாகிஸ்தான் யுத்தங்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் தி\n\"ஆறுச்சாமி... ராம்சாமி... போதும் சாமி..\" - 'சாமி 2' விமர்சனம் #Saamy2\nஐஸ்வர்யா... யாஷிகாகிட்டதான் நீங்க உஷாரா இருக்கனும்\nமைதானத்தில் கதறி அழுத ஆப்கன் வீரர் - தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறிய சோயப் ம\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 19-09-2018\nஇந்திய ரூபாய் மதிப்பு சரிவு - டிவி, ஃபிரிட்ஜ் விலை உயருமா\nதொடர்ந்து இரண்டாம் நாளாக சந்தையில் பங்குகள் சரிவு\nஆகஸ்ட் மாதத்தில் ஏற்றுமதி பன்மடங்கு உயர்வு\n3 பொதுத்துறை வங்கிகளை ஒருங்கிணைக்க மத்திய அரசு திட்டம்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 18-09-2018\nபாலிஷ் மாப் பண்ணலாம் வாங்க - சௌந்தர்யா\n'இர்கான் இன்டர்நேஷனல்' ஐ.பி.ஓ வெளியீடு\nவர்த்தகப் பூசல் கவலை, ரூபாயின் சரிவு காரணமாக மீண்டும் சரிந்தது சந்தை. 17-09-2018\nநெய்வேலியில் வளமான வாழ்க்கைக்கு மியூச்சுவல்ஃபண்ட் முதலீடு பயிற்சி வகுப்பு\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 17-09-2018\nபேசிக், ரெகுலர், டிஜிட்டல்... தபால் நிலைய சேமிப்புக் கணக்குகளில் எது சிறந்தது\nபிசினஸ் உங்கள் பிரச்னை எங்கள் தீர்வு - 3 - மூளையைத் திறந்து வையுங்கள் பணம் கொட்டும்\nநீங்கள் பெரும் பணக்காரராக மற்றவர்���ளுக்காகப் பாடுபடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/80674-valentine-day-special-photo-story.html", "date_download": "2018-09-22T16:52:10Z", "digest": "sha1:4IDCPWNXF45A6NB5Z6GF26UYJNCJIK3U", "length": 21431, "nlines": 437, "source_domain": "www.vikatan.com", "title": "`லவ் ஆப்பிள்’ முதல் டார்க் சாக்லேட் வரை... காதலைத் தூண்டும் உணவுகள்! #PhotoStory #ValentineDay | Valentine Day Special Photo Story", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\n`லவ் ஆப்பிள்’ முதல் டார்க் சாக்லேட் வரை... காதலைத் தூண்டும் உணவுகள்\nகாதல் தவிர்க்க முடியாதது. இயற்கையும்கூட. பசி, தாகம்போல காதலும் நமக்கான உணர்வுதான். நமக்கான உரிமை அது. அனைத்து உயிர்களின் இலக்கும் ஏதோ ஒரு வழியில் காதலைச் சுற்றியே நகர்ந்துகொண்டிருக்கும். அன்பின் பிணைப்பில் ஆசைதீரக் காதலிக்கத் தூய மனதும், சக்தி தரக்கூடிய ஆரோக்கியமான உணவும் முக்கியம். காதலைத் தூண்டும் காதல் உணவுகள் பற்றிப் பார்ப்போமா...\nஆப்பிளில் உள்ள பைட்டோஈஸ்ட்ரொஜென் (Phytoestrogens), பாலிபீனால்ஸ், ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் ஆகியவை பாலியல் உறவின்போது, உடலுக்கு அதிக சக்தியைத் தரக்கூடியவை. இது, பெண்களுக்கு மிகவும் நல்லது.\nஇதில், பாலுணர்வைத் தூண்டக்கூடிய சத்துக்கள் உள்ளதால், `லவ் ஆப்பிள்’ என்று பெயர் பெற்றது. தோற்றத்திலும் கவர்ச்சிகரமான உணவு இது.\nஃபோலேட் சத்துக்கள் நிறைந்துள்ளன. குழந்தைக்குத் திட்டமிடும் பெண்கள் அவசியம் சாப்பிடவேண்டிய பழம் இது. உடலுக்குச் சக்தி கொடுக்கும். குழந்தையு��் ஆரோக்கியமாகப் பிறக்கும்.\nமல்டி வைட்டமின்கள் நிறைந்திருக்கும் கீரை. இதன் சாறு, நரம்புகளை அமைதிப்படுத்தக்கூடியவை. பதற்றம், பயம், கவலை ஆகியவை நீங்கி நல்ல உணர்வுகளை உருவாக்கும்.\n'மூட் ஸ்விங்ஸ்' என்று சொல்லக்கூடிய மன ஊசலாட்டத்தைக் கட்டுப்படுத்தும். ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்த உணவுகளுக்கு மனச்சோர்வுக்கான அறிகுறிகளைப் (Symptoms) போக்கும் தன்மை உண்டு.\nசெரோட்டொனின் என்ற ஹார்மோனைத் தூண்டக்கூடியவற்றில் டார்க் சாக்லேட்டுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. இதயத்துக்கு சீரான ரத்த ஓட்டத்தைத் தந்து, ரத்த நாளங்களுக்கு ஓய்வைக் கொடுக்கும். இதனால், பாலியல் உணர்வைச் சீராக அனுபவிக்க உதவும்.\nகாபியில் உள்ள கஃபைன், தற்காலிக எனர்ஜியைத் தரக்கூடியது என்பதால் ஆண், பெண் இருவருமே பால் மற்றும் சர்க்கரை சேர்க்காத காபியை அருந்தலாம். காதல் உறவுக்கு எனர்ஜி தரும் அற்புத பானம் இது.\nமாதுளையைப் பழமாகவோ பழச் சாறாகவோ தொடர்ந்து அருந்திவர, ஆண்களுக்கு ஏற்படும் விறைப்பு தொடர்பான பிரச்னை வராமல் தடுக்கலாம்.\nஇந்தப் பழத்தை, `நேச்சுரல் வயாகரா’ எனச் சொல்லலாம். இதில், அமினோ ஆசிட் சிட்ருலீன் (Amino acid citrulline) எனும் சத்து, வயாகராவுக்கு இணையான பலன்களைத் தரவல்லது.\n'' விளக்கும் சட்ட வல்லுநர்\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\nஒரு கொலை, பல முடிச்சு, அந்த மேஜிக்.. - 'ராஜா ரங்குஸ்கி' விமர்சனம்\nஅனல்... அதிரடி... ஆச்சர்யம்.. ஆர்ப்பாட்டம்... டாப் 5 இந்தியா Vs பாகிஸ்தான் யுத்தங்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் தி\nஐஸ்வர்யா... யாஷிகாகிட்டதான் நீங்க உஷாரா இருக்கனும்\nமைதானத்தில் கதறி அழுத ஆப்கன் வீரர் - தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறிய சோயப் ம\n`உன்னால என்ன பண்ண முடியும்' - சென்னையில் நடுரோட்டில் பெண்ணுடன் ரகளையில் ஈட\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\n`லவ் ஆப்பிள்’ முதல் டார்க் சாக்லேட் வரை... காதலைத் தூண்டும் உணவுகள்\nகாதல்... பரிசுப் பொருட்களால் மட்டும் முழுமை பெறுவதில்லை\nகிருஷ்ணகிரியில் களைகட்டிய மாட்டுச் சந்தை\n’அதிமுக என்றுமே எதிரிதான்’ : ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/135408-pilot-jumps-out-of-moving-plane-to-do-the-kiki-dance.html", "date_download": "2018-09-22T16:57:10Z", "digest": "sha1:2PDEVVMS53CJUBUEH4WLZMIXR6ZAMJSM", "length": 19607, "nlines": 406, "source_domain": "www.vikatan.com", "title": "விமானத்தை விட்டு இறங்கி ‘கிகி சேலஞ்ச்’ - பெண் விமானியின் விபரீத விளையாட்டு! | Pilot Jumps Out Of Moving Plane To Do The ‘KIKI Dance’", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nவிமானத்தை விட்டு இறங்கி ‘கிகி சேலஞ்ச்’ - பெண் விமானியின் விபரீத விளையாட்டு\nகார் ஓட்டுபவர்கள்தான் ‘கிகி சேலஞ்ச்’ செய்வார்களா ஏன் விமானிகளால் முடியாதா... என்று பெண் விமானி ஒருவர் களத்தில் இறங்கிவிட்டார்.\n என்ற வரிகளைப் பாடிக்கொண்டே சாலைகளில் சாகசம் செய்யும் விபரீதம்தான் ‘கிகி சேலஞ்ச்’. கனடாவில் பிரபல ராப் பாடகர் டிரேக் கிரஹாம் இன் மை ஃபீலிங்ஸ் என்ற பாடலை வைத்துதான் இந்த சேலஞ்ச் தொடங்கியது. கார்களில் செல்லும் மக்கள், இந்தப் பாட்டை தனது காரில் வைத்துவிட்டு, ஓடும் காரிலிருந்து இறங்கி சாலையில் பாட்டுக்கு ஏற்றவாறு நடனமாட ஆரம்பித்து விடுகிறார்கள். சிலர், இருசக்கர வாகனத்தின்மீது ஏறியும் நடனமாடுகிறார்கள். இதை ட்விட்டரில் #InmyFeelings மற்றும் #kikichallenge என்ற ஹேஷ்டேக்கில் பதிவிட்டனர். சமூக வலைதளத்தில் இது வைரலாகப் பரவ ஆரம்பித்தது. பல்வேறு நாடுகளில் இந்த ‘கிகி சேலஞ்ச்’ இளைஞர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இதனால் சாலைவிபத்து, போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுகிறது. இது, போக்குவரத்து காவல் துறையினருக்கு கடும் தலைவலியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, தற்போது கைது நடவடிக்கைகள் தொடர்கின்றன.\nஇந்த நிலையில், கார் ஓட்டுபவர்கள்தான் ‘கிகி சேலஞ்ச்’ செய்வார்களா ஏன் விமானிகளால் முடியாதா என்று பெண் விமானி ஒருவர் களத்தில் இறங்கிவிட்டார். அலெஜாண்ட்ரோ (Alejandra) என்ற அந்த விமானி, விமானத்தை இயக்கிவிட்டு, ‘கிகி சேலஞ்ச்’செய்துள்ளார். விமானத்தை இயக்கிவிட்டு ஆதிலிருந்து இறங்கும் பெண் விமானி மற்றும் துணை விமானி இருவரும் பாடலுக்கு ஏற்றவாறு நடனமாடுகின்றனர். விமானம் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாமல் நகர்ந்துகொண்டிருக்கிறது. இதை விமானத்தில் இருந்தவாறே ஒருவர் படம்பிடிக்கிறார். நல்ல வேளையாக விமானம் விபத்தில் சிக்கவில்லை. இதை அவர் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இவருக்கு, ஏராளமான லைக்ஸ் குவிந்துவருகிறது. சமூக வலைதளத்திலும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. ஆபத்தை உணராமல், இளைஞர்கள் தொடர்ந்து இந்த சாகச விளையாட்டில் ஈடுபட்டுவருகின்றனர்.\n‘இங்கிலாந்தைக் காலிசெய்யுமா கோலி டீம்’- இன்று தொடங்குகிறது 4-வது டெஸ்ட்\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nவிமானத்தை விட்டு இறங்கி ‘கிகி சேலஞ்ச்’ - பெண் விமானியின் விபரீத விளையாட்டு\nஆர்கானிக் உணவு தெரியும்... ஆர்கானிக் பட்டுப்புடவை தெரியுமா\n`போர்ஷன் கன்ட்ரோல்'... உடல் பருமன் குறை��்க உதவுமா\nநீட் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் - கிராமப்புற மாணவர்களுக்காக மத்திய அரசின் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2018-09-22T16:35:42Z", "digest": "sha1:IHGZDNMM2GC5R443BCNS6C4DZS2JS243", "length": 14960, "nlines": 395, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\n' - விமானப்படை வீரரை நெகிழவைத்த பிரதமர் மோடி\n`இந்திய விமானப் படையில் டீ கடைக்காரரின் மகள்..' -அசத்தும் ஆஞ்சல் கங்வால்\n5 நாள் கைக்குழந்தை... கம்பீர ராணுவ உடை... கனத்த இதயத்துடன் கணவரின் இறுதி ஊர்வலத்தில் பெண் ராணுவ அதிகாரி\nதேஜாஸில் பறந்த அமெரிக்க விமானப்படைத் தளபதி\n'வலியால் துடித்த 9 வயது காஷ்மீர் சிறுவன்' - உயிரைக் காப்பாற்றிய விமானப்படை வீரர்கள்\n - எதிரிக் கப்பல் இனி என்னவாகும்\n’போரைச் சந்திக்கத் தயார்’: இந்தியத் தளபதி\nதொடங்கியது விமானப்படை முன்னாள் தளபதியின் இறுதி ஊர்வலம்\n1965 இந்தியா - பாகிஸ்தான் போர் நாயகன் அர்ஜன் சிங் காலமானார்\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்க���் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/chennai-metro-train", "date_download": "2018-09-22T17:25:19Z", "digest": "sha1:GU7ANAETX3V36EYWW2MNK5R6LXMGIE2V", "length": 14671, "nlines": 393, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nசென்னையில் 4-வது மெட்ரோ ரயில் வழித்தடம்\nசென்னை மெட்ரோ ஆப்... பயணிகளுக்கு பயன் தருகிறதா\nசென்னை மெட்ரோ ரயிலுக்கான சுரங்கப்பணி ஒப்பந்தம் ரத்து\nமுதல் மெட்ரோ ரயிலில் பயணமா கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்\nமெட்ரோ ரயில் சேவை - கட்டணம் மற்றும் கால அட்டவணை அறிவிப்பு\nமெட்ரோ ரயிலில் சுத்திப் பாக்கலாம் வாங்க - ஆல்பம் படங்கள் திகுமரகுருபரன் திஹரிஹரன்\nசென்னை மெட்ரோ டிரெயின் டிரெய்லர்\nசென்னை மெட்ரோ ரயில் சுரங்க பணிகளின் பிரமாண்ட புகைப்படத் தொகுப்பு\nசென்னை மெட்ரோ ரயில் விசிட்\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த க���றி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF-3/", "date_download": "2018-09-22T17:23:48Z", "digest": "sha1:WZRLLJIUNXAKGQ5QUB2UD4EXXU75WDI2", "length": 8737, "nlines": 60, "source_domain": "athavannews.com", "title": "மீ­தொட்­ட­முல்ல அனர்த்தம்: உயிரிழப்பு 30 ஆக உயர்வு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\n‘பேட்ட’ படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் குறித்து வெளியான வைரல் புகைப்படம்\nமீண்டும் சர்வதேசப் போட்டிகளில் விளையாட விருப்பம் தெரிவிக்கும் டில்ஷான்\nஇசைக் கலைஞனெனும் புதிய பரிணாமத்தில் விஜய் சேதுபதி\nநாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கொலை முயற்சி – உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட ஒருவர் வைத்தியசாலையில்\nசமத்துவத்தின் முன்னோடியான தமிழகத்தில் பாலியல் குற்றச் செய்திகள் வருத்தமளிக்கிறது – இந்திரா பானர்ஜி\nமீ­தொட்­ட­முல்ல அனர்த்தம்: உயிரிழப்பு 30 ஆக உயர்வு\nமீ­தொட்­ட­முல்ல அனர்த்தம்: உயிரிழப்பு 30 ஆக உயர்வு\nகொலன்னாவ – மீ­தொட்­ட­முல்ல குப்பை மேடு சரிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளதாக இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nஇந்த அனர்த்தம் காரணமாக இதுவரை 15 பெண்களும் 15 ஆண்களும் உயிரிழந்துள்ளதுடன், இவற்றில் 6 பேர் சிறுவர்கள் என இராணுவம் தெரிவித்துள்ளது.\nஇதேவேளை, இந்த அனர்த்தத்தால் உயிரிழந்த எட்டுப் பேரின் இறுதிக்கிரியைகள் இன்று (திங்கட்கிழமை) கொலன்னாவ பொது மயானத்தில் இடம்பெற்றது.\nகடந்த 14 ஆம் திகதி பிற்பகல் கொலன்னாவ – மீதொடமுல்ல குப்பை மேட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால் சுமார் 150 இற்கு மேற்பட்ட வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் 180 குடும்பங்களைச் சேர்ந்த 625 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.\nமேலும் பலர் புதையுண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில் மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமண் மேடு சரிந்து வீழ்ந்து வீடு சேதம்\nஹட்டன் – வில்பிரட்புரம் பகுதியில் மண் மேடு சரிந்து வீழ்ந்ததில், வீடொன்ற��� சேதமடைந்துள்ளதாக ஹட்ட\nகொத்மலையில் தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்\nகொத்மலை – வெதமுல்ல மற்றும் லிலிஸ்லேண்ட் தோட்டங்களிலுள்ள மக்கள் ஆர்ப்பாட்டமொன்றை இன்று (வெள்ளிக\nமட்டக்களப்பில் சுழல் காற்று: கலாசார நிலையம் சேதம்\nமட்டக்களப்பு – வெல்லாவெளியில் வீசிய சுழல்காற்றினால், போரதீவுப்பற்று பிரதேச கலாசார மத்திய நிலைய\nகம்பஹா வைத்தியசாலை அனர்த்தம்: ஒருவர் உயிரிழப்பு\nகம்பஹா வைத்தியசாலையில் மின் உயர்த்தி உடைந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்ததுடன், மூவர் படுகாயமடைந்துள\nகிராண்ட்பாஸ் அனர்த்தத்தில் மரணமடைந்தோர் தொகை அதிகரிப்பு\nகொழும்பு – கிராண்ட்பாஸ் பகுதியில் இடிந்து வீழ்ந்த கட்டடத்தில் உயிரிழந்தோரின் தொகை ஏழாக உயர்ந்த\n‘பேட்ட’ படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் குறித்து வெளியான வைரல் புகைப்படம்\nமீண்டும் சர்வதேசப் போட்டிகளில் விளையாட விருப்பம் தெரிவிக்கும் டில்ஷான்\nஇசைக் கலைஞனெனும் புதிய பரிணாமத்தில் விஜய் சேதுபதி\nநாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கொலை முயற்சி – உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட ஒருவர் வைத்தியசாலையில்\nபெண் விரிவுரையாளர் உயிரிழப்பு: பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது\nமக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் – ஜனாதிபதி\nஇலங்கையில் அபிவிருத்தியை முன்னெடுக்கும்போது காலநிலையையும் கவனிக்க வேண்டும் – உலகவங்கி\nகனடா நிதியுதவியில் கல்முனையில் புதிய திட்டம்\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் முடிவில் மாற்றமில்லை – தெரசா மே\nவவுனியாவில் யானைகளால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் பொன்சேகா ஆராய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=12749&id1=3&issue=20171006", "date_download": "2018-09-22T16:50:41Z", "digest": "sha1:7P46AG3RYVVMJ6C76FSFTHNO5SVLLELK", "length": 16068, "nlines": 48, "source_domain": "kungumam.co.in", "title": "நாக கன்னி, 6 தலை பாம்பு, மோகினிப் பிசாசு... - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nநாக கன்னி, 6 தலை பாம்பு, மோகினிப் பிசாசு...\nஇதெல்லாம் இப்ப வந்தா எப்படி இருக்கும்\n‘‘ஒரு கதைக்காக சில ஆரம்பப் புள்ளிகள் கிடைக்கும். அது சினிமாவாக மாறுவதற்கு அதற்கான பின்னல்கள் சரிவர அமைய வேண்டும். ரசிகர்கள் கதைக்குள் பயணிக்கிறபோது எதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும், கதையில் அவர்களை இழுத்து வைப்பதற்கான வழிமுறைகள் என்�� என்றெல்லாம் யோசிப்பேன். அந்தவகையில்தான் ‘இது வேதாளம் சொல்லும் கதை’யை உருவாக்கியிருக்கிறேன். வெறும் த்ரில்லராக இல்லாமல் இதில் பலதரப்பட்ட உணர்வுகளையும் கொண்டு வந்து காட்ட முடிந்தது.\nகேரக்டர்களின் எமோஷனலும், புதிய கருவைக் கொண்டு வந்து தருகிற முயற்சியும் இந்தக் கதையின் முக்கிய அம்சம். பயம், த்ரில், திகில், இசை, பயன், கேரக்டர்களின் ஃபீலிங்ஸ் என நிறைய இடங்கள் இருக்கு. இதுதான் ‘இது வேதாளம் சொல்லும் கதை.’ நிச்சயம் தமிழுக்குப் புதுசு என சொல்லிக்க முடியும். முற்றிலும் தமிழ் சமூகத்திற்கு பிடித்தமானதாக இருக்கும் என நம்புகிறேன்...’’தெளிவாகப் பேசுகிறார் அறிமுக இயக்குநர் ரதீந்தரன் ஆர்.பிரசாத். ஹாலிவுட்டில் பணிபுரிந்த அனுபவமும், தேர்ந்த நுண்ணறிவும் கொண்ட அனுபவசாலியாக முதல் படம் செய்கிற தீவிரத்தில் இருக்கிறார்.\nநம்மோட பாட்டி சொன்ன கதைகள் ஞாபகம் இருக்கிறது. ஆனாலும், சிலதை நாம் மறந்திருக்கலாம். அதற்கான மீட்டெடுப்பை செய்து பார்த்து அதன் பின்னணியில் படம் எப்படியிருக்கும்னு நினைச்சோம். தொன்மம், நாட்டுப்புறக்கதைகள் இப்பவும் நம்மகிட்டே எக்கச்சக்கமாய் இருக்கு. இங்கிலீஷ்காரர்கள் ‘சிண்ட்ரெல்லா,’ ‘ட்ராகுலா,’ ‘வேம்பயரை’ நினைவுகூர்ந்து படங்கள் செய்துகிட்டே இருக்காங்க. இன்னும் அவர்களுக்கு அதன்மேல் பிரமிப்பு தீர்ந்து போகலை. அவ்வளவு விஷயங்கள் தீராதபடிக்கு வந்துகிட்டே இருக்கு.\nநம்மகிட்டேயும் புனித தேவதைகள், துர்தேவதைகள்னு நிறைய இருக்கு. நம்முடைய கதைகளும் கொஞ்சமும் மேல்நாட்டினருக்கு குறைஞ்சதில்லை. அதில் இருக்கிற அதீதத்தன்மையை வைச்சுக்கிட்டு, அதை புறம் தள்ளிவிட முடியாது. நம்மகிட்டேயும் நாக கன்னி, ஆறு தலை பாம்பு, மோகினிப் பிசாசு, வேதாளம், விக்ரமாதித்தன்னு ஏராளம் இருக்கு. நாம் பார்க்காததால் அவைகள் இல்லையென்றும் சொல்லி விட முடியாது.\nஓர் ஓவியத்தின் மூலமாக எல்லா மன நோய்களையும் தீர்க்க முடியும்னு சொல்றாங்க. ஓர் இசையின் மூலமாக எல்லா மனிதனயும் அறியமுடியும். சாவை இசையில் முன்னுணர முடியும்னு நம்பிக்கை இருக்கு. கடவுளைத் தாண்டியும் கலை ஒரு விநாடி மேலே இருக்கிறது. இந்த தொன்ம கேரக்டர்கள் ஒருத்தன் வாழ்க்கையில் தினப்படி வந்து போனால் எப்படியிருக்கும் அதுவும் வேதாளம் சொல்லும் கதை.\nஅஸ்வின் திறமையான நடிகர். அவருக்கான இடம் இன்னும் பெரிதாக கிடைக்கலை என்பதில் எனக்கு பெரிய வருத்தம் இருக்கு. ஒரு கேரக்டரில் வந்து சேர்ந்து கொள்வதற்கு அவரிடம் நல்ல கட்டமைப்பு இருக்கு. என் ஆர்ட்டிஸ்ட்ஸ் எல்லோரையும் நாலு மாதத்திற்கு ஒரு ஆக்டிங் ஒர்க்‌ஷாப்புக்கு உட்படுத்தினேன். அதில் அஸ்வினும், குரு சோமசுந்தரமும் ரொம்பவும் ஆர்வமாக கலந்துக்கிட்டாங்க. ராத்திரி வரைக்கும் ஒர்க்‌ஷாப்பில் இருந்துட்டு, அப்படியே தூங்கிப் போய் காலையில் எழுந்து அப்படியே தொடருவாங்க. இதில் அஸ்வின் வீடியோ கேம் டிசைனராக வருகிறார். அவர் உருவாக்கிய ஒரு தொன்மம் சார்ந்த வீடியோ கேம் பெரும் வெற்றி பெறுகிறது.\nஅதைத் தொடர்ந்து அவருக்கு வரும் சோதனைகள், பயங்கள், பின்தொடர்கிற சிக்கல்கள்னு படம் போகும். இந்தப் படத்துக்காக மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், அரியானா, தெலுங்கானா, வட இந்தியா முழுமையும் பெரும் பயணம் போனோம். நிறைய இடங்களில் தேனீர் கூட கிடைக்காது. காடு மலைகள் ஏறி படம்பிடித்த இடங்களும், அதனால் கிடைத்த அமானுஷ்யமும் அவ்வளவு அருமையாக வந்திருக்கு. குரு சோமசுந்தரத்தின் உச்சபட்ச நடிப்பு அருமையாக இருக்கு. நிறைய ஆர்ட்டிஸ்ட்ஸ் இருக்காங்க...\nஐஸ்வர்யா ராஜேஷ் இன்னிக்கு இருக்கிற ஆர்ட்டிஸ்ட்டில் அபூர்வ ரகம். அவங்க நடிச்சுக்கிட்டு இருக்கும்போதே கேமரா போகிற திசையை அவர்களால் உணர முடியுது. இத்தனைக்கும் அவரால் ஒர்க்‌ஷாப்பில் கலந்துக்க முடியலை. நானும் அவங்களால் இந்த ரோலை சுலபமாக பண்ண முடியுமான்னு நினைச்சேன். ஒரு குறையும் வைக்கலை. ஹாலிவுட் ஸ்டண்ட் ஆக்டர் Greg Burridge வில்லனாக நடிக்கிறார். இவர் ‘Dracula untold’, ‘Harry potter’ செய்தவர். பாலிவுட் ஆக்டர் அபே தியோலை அறியாதவர்கள் இல்லை. ‘Dev d’யில் அசத்தியவர். அவரே இதில் முக்கிய வேடத்தில் நடித்து, படத்தை என்னோடு சேர்ந்து தயாரிக்கிறார்.\nஅவர் தமிழில் நடிக்கிற முதல் படம் இதுதான். இந்தக் கதைதான் அவ்வளவு பெரிய நடிகரை கதையோடு சேர்த்திருக்கிறது. படம் முழுக்க லைவ் ஆடியோ ரிக்கார்டிங்கில் வந்திருக்கு. அபே உட்பட இந்தப் படத்தில் நடிக்கிற நடிகர்கள் எல்லாரும் தமிழ் கற்றுக் கொண்டது பெருமையாக இருந்தது. Roberto Zazzara, இத்தாலியன் கேமராமேன். அவரே இந்தப் படத்தின் ஒளிப்பதிவை கையாண்டிருக்கிறார். மேக்கப்பிற்கான சில அபூர்வ இடங்கள் இருக்���ின்றன. பட்டணம் ரஷீத்தின் உழைப்பு ரொம்பவும் பேசப்படும். கனிகா குப்தா, லெஸ்லி திரிபாதினு இரண்டு பேரை அறிமுகப்படுத்தியிருக்கிறோம்.\nதிகில் படத்திற்கு பின்னணி அமைப்பது கடினமான பணி. மற்ற வகை படங்களை விட இதில் உழைப்பு அதிகம் அமைய வேண்டும். ஜிப்ரான் இதில் பிரமாதப்படுத்தியிருக்கிறார். ஒரு அமானுஷ்ய, திகில் படத்திற்கு தேவையான அத்தனை விஷயங்களையும் கவனித்து இசை அமைத்திருக்கிறார். Roberto பற்றி இன்னும் கொஞ்சம் சொல்ல வேண்டியிருக்கிறது. நான் காலையில் படப்பிடிப்புத்தளத்திற்கு வரும்போது இந்தக் காட்சி இவ்விதம்தான் படமாகும் என மனதில் கணக்குப் போட்டிருப்பேன். ஆனால், Roberto அதற்கு கூடுதல் சுவாரஸ்யம், அழகு, திகில், முக்கியத்துவம் வரும்படி ஏதோ ஒரு மேஜிக் செய்திருப்பார். சினிமா மாறிவிட்டது.\nபடங்களின் உண்மைத்தன்மையை மக்கள் புரிந்துகொள்கிறார்கள். அவர்கள் எந்நாளும் நல்ல தன்மையுள்ள படங்களை புறக்கணித்தது கிடையாது. சினிமா என்ற கலையின் அதிகபட்ச சாத்தியங்கள் எல்லாவற்றையும் பயன்படுத்த வேண்டும் என்பதில்தான் எனக்குக் குறி. சினிமா ரசனைக்கு மக்களை குறை சொல்ல முடியாது. அவர்கள் எங்கே நல்லது நடந்தாலும் ஆதரிக்கிறார்கள். நாம்தான் அவர்களைச் சென்றடைய வேண்டும். நாங்கள் அவர்களை சென்றடைவோம் என்பது என் தீராத நம்பிக்கை.\nஒரே படத்தில் நான்கு தனித்தனி கதை...\nஒரே படத்தில் நான்கு தனித்தனி கதை...\nஅண்ணா சாலை ஓர் ஏரிக்கரை சென்னை நீர்நிலைகள் ஆய்வில் கண்டுபிடிப்பு06 Oct 2017\nகும்ப லக்னம் - கூட்டு கிரகங்கள் சேர்க்கை06 Oct 2017\nவிஜயனின் வில் 06 Oct 2017\nஒரே படத்தில் நான்கு தனித்தனி கதை... 06 Oct 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaitimesnow.com/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-09-22T17:27:28Z", "digest": "sha1:TTAJ3HIJS5R5X5552AC73L72M2QOASSK", "length": 5306, "nlines": 69, "source_domain": "nellaitimesnow.com", "title": "தங்க.தமிழ்ச்செல்வன் வந்தால் மகிழ்ச்சி: ராஜேந்திர பாலாஜி – NellaiTimesNow", "raw_content": "\nசெய்தி சிதறல் (3) மாலை 4 மணி வரை இன்று\nபிக்பாஸ்-2 டைட்டில் வின்னர் இவரா…\nதல ரசிகையின் ஆசையை தளபதி நிறைவேற்றுவாரா…\nசென்னை ஐஐடி விடுதியில் கேரள மாணவர் தூக்கிட்டு தற்கொலை\nஅரசியல் தமிழகம் தற்போதைய செய்திகள் தொழில்நுட்பம்\nதங்க.தமிழ்ச்செல்வன் வந்தால் மகிழ்ச்சி: ராஜேந்திர பாலாஜி\nவிவசாய குடும்பத்தில் அவதரித்த முதல்வர் பழனிசாமி ஏழை மக்களுக்கு நல்ல திட்டங்களை நிறைவேற்றி வருகிறார், தினகரன் ஆதரவாளர் தங்க.தமிழ்ச்செல்வன் அதிமுகவிற்கு வந்தால் மகிழ்ச்சி என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்\n← 12 வீரர், வீராங்கனைகளுக்கு 3.70 கோடி முதல்வர் வழங்கினார்\nமதுரையில் ஜல்லிக்கட்டு சிலை →\nகருப்பாநதி அணை நிரம்பி வழிகிறது\n30 ஆக்ஜிஜன் சிலிண்டர் திருவனந்தபுரம் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பபட்டுள்ளது-மாவட்ட ஆட்சியர்\nமுதல்வரின் செயலரை வீடு புகுந்து தாக்கிய நால்வர் கைது…\nஅரசியல் ஆன்மீகம் இந்தியா குற்றம் தற்போதைய செய்திகள் தொழில்நுட்பம்\nபிஷப்க்கு செப்.24 வரை போலீஸ் காவல்\nகேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தின் பேராயர் பிராங்கோ அங்கு பணியாற்றிய கன்னியாஸ்திரியை கடந்த 2014 முதல் 2016 வரை 13 முறை\nஆன்மீகம் தற்போதைய செய்திகள் ராசிபலன்...\nபஞ்சாங்கம் ~ தமிழ்நாடு, இந்தியா புரட்டாசி ~06 {22.09.2018} சனிக்கிழமை\nதரமான குங்குமம் மற்றும் திருநீறு வாங்க ...நாங்க தாங்க\nசெய்தி சிதறல் (3) மாலை 4 மணி வரை இன்று\nபிக்பாஸ்-2 டைட்டில் வின்னர் இவரா…\nதல ரசிகையின் ஆசையை தளபதி நிறைவேற்றுவாரா…\nசென்னை ஐஐடி விடுதியில் கேரள மாணவர் தூக்கிட்டு தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/nadigar-sangam-to-celebrate-mgrs-birthday/", "date_download": "2018-09-22T17:38:08Z", "digest": "sha1:ZTSLSHQCI7JRFQEWOKENMUI3FGCKKTSF", "length": 7496, "nlines": 95, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் நடிகர் சங்கம்..!", "raw_content": "\nHome » செய்திகள் »\nஎம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் நடிகர் சங்கம்..\nஎம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் நடிகர் சங்கம்..\nநேற்று தமிழகம் மற்றும் புதுவையில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின.\nஎனவே இது தொடர்பாக நடிகர் சங்கம் சார்பில் செய்தியாளர்களை சந்தித்தார் நடிகர் விஷால்.\nஅப்போது அவர் தெரிவித்தாவது… ‘மறைந்த பிஆர்ஓ பிலிம் நியூஸ் ஆனந்தன் பெயரில் இரண்டு மாணவர்களின் கல்விச் செலவை நடிகர் சங்கம் ஏற்றுக் கொள்ள முடிவுசெய்துள்ளது.\nமேலும் மறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை கோலாகலமாக கொண்டாட நடிகர் சங்கம் தீர்மானித்துள்ளது” என விஷால் தெரிவித்தார்.\nசிலநாட்களுக்கு முன்பு நடிகர் சங்க கட்டிட அடிக்கல் நாட்டு விழாவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதாவை அழைக்கவுள்ளோம் என விஷால் தெரிவித்து இருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.\nஎம்.ஜி.ஆர், ஜெயலலிதா, பிஆர்ஓ பிலிம் நியூஸ் ஆனந்தன், விஷால்\nஎம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா, நடிகர் சங்கம், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள், பிஆர்ஓ பிலிம் நியூஸ் ஆனந்தன், விஷால்\nஅன்பு தம்பி கார்த்திக்கு பிறந்தநாள் பரிசு அளித்த சூர்யா..\nமீண்டும் அஜித்துடன் இணைந்து ‘மிரட்டல்’ விடும் முருகதாஸ்..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\n‘ஹீரோ ரஜினி; காமெடி வடிவேலு; வில்லன் ஆர்கே சுரேஷ்..’ அட… சூப்பர்ல.\nசசிகுமார், விஷாலை மிரட்டியவருக்கு அஜித்தை மிரட்ட ஆசையாம்..\nஜெயலலிதா பதவியேற்றவுடன் கோரிக்கை வைத்த விஷால்..\nசென்னை பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டும் ‘மருது’..\nவட இந்திய வில்லன்களுக்கு சவால் விடும் ‘மருது’ வில்லன்..\n‘மருது’ ஹிட்டு… ஆனா விஷால் இப்படி செய்யலாமா\nஅரசியல்வாதியை மிஞ்சிய விஷால்… சொன்னதை செய்தார்..\n‘ராதாரவி சிறந்தவர்… ஆர்கே சுரேஷ் மனுஷனே கிடையாது..’ விஷால் பேட்டி.\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilleader.org/2018/05/10/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-09-22T18:11:15Z", "digest": "sha1:LTT3DX2NVDXEMG55RETDSDFAAXAAVSU5", "length": 7979, "nlines": 80, "source_domain": "tamilleader.org", "title": "வெள்ளைவான் கடத்தல் தொடர்பில் மேர்வின் வெளியிட்ட தகவல்! – தமிழ்லீடர்", "raw_content": "தமிழ்லீடர் தமிழ் உலகின் முதல்வன்\nவெள்ளைவான் கடத்தல் தொடர்பில் மேர்வின் வெளியிட்ட தகவல்\nகடந்த 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பெற்ற வெற்றியை கொண்டாடும் அளவுக்கு தற்போதைய அரசாங்கம் ஏதேனும் செய்திருக்கின்றதா என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்.\nகொழும்பில் இன்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.\nநாட்டில் தற்போது மரண பயமும் இல்லை, எவரும் அச்சப்படாமல் தமது கருத்துக்களை வெளியிடும் சுதந்திரமும் நாட்டில் உள்ளது.\nஇப்போது ஜனாதிபதி, பிரதமர் முதல் எவரையும் விமர்சிக்கக் கூடிய சந்தர்ப்பம் தற்போது கிடைத்துள்ளது.\nகருத்துக்களை வெளியிடுவதால் எவரும் காணாமல் போவதில்லை. வெள்ளை வான் கலாச்சாரம் இல்லை. இப்படியான சம்பவங்கள் நான் அங்கம் வகித்த கடந்த அரசாங்கத்திலேயே நடந்தன.\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு தெரிந்தே இந்த சம்பவங்கள் நடந்தன. இவற்றுக்கு கோத்தபாய ராஜபக்சவே பொறுப்புக் கூறவேண்டும்.\nகோத்தபாயவின் இந்த நடவடிக்கைகளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கண்டுக்கொள்ளவில்லை. ஆனால் தற்போது சட்டம் சரியாக அமுல்படுத்தப்படுகிறது.\nஇலஞ்சம் பெற்ற இரண்டு அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டனர். கடந்த அரசாங்கத்தில் நடந்திருந்தால் அது மறைக்கப்பட்டிருக்கும்.\nஇந்த சம்பவத்துடன் மேலும் உயர்மட்ட அதிகாரிகளுக்கு தொடர்புள்ளது. அவர்கள் பற்றியும் விசாரணை நடத்த வேண்டும் எனவும் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.\nPrevious: சத்தியலிங்கம் குற்றமற்றவர் என்று வடக்கு சபை அறிவிப்பு\nNext: எரிபொருள் விலை அதிகரிப்பு\nஇந்தியா பிரபாகரனை நம்ப வைத்து கழுத்தறுத்ததா\nசிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் ; போராட்டத்திற்கு வெகுஜன அமைப்புக்கள் அழைப்பு\nகாந்தியின் நினைவேந்தலுக்கு உறுப்பினர்கள் எதிர்ப்பு\nஜனாதிபதி மைத்திரிபால அமெரிக்கா செல்கிறார் ஜனாதிபதி\nமஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பிளவு – இரா. சம்பந்தன் விசேட செவ்வி,நேர்கண்டவர் – ரொபட் அன்டனி\nசியோனிசத்தை முன்னுதாரணமாக்கி இலங்கை அரசு நகரும் அபாயம் – அ.நிக்சன்\nவிக்கியையும் சுமந்திரனையும் தாண்டிப் பேசுதல் – புருஜோத்தமன் தங்கமயில்\nவிக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல்- நிலாந்தன்\nஇந்தியா பிரபாகரனை நம்ப வைத்து கழுத்தறுத��ததா\nசிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் ; போராட்டத்திற்கு வெகுஜன அமைப்புக்கள் அழைப்பு\nகாந்தியின் நினைவேந்தலுக்கு உறுப்பினர்கள் எதிர்ப்பு\nஜனாதிபதி மைத்திரிபால அமெரிக்கா செல்கிறார் ஜனாதிபதி\nஜனாதிபதி – முன்னாள் பாதுகாப்பு செயளாலருக்கு எதிரான சதித்திட்டம்:முழுமையான விசாரணைகளுக்கு பிரதமர் அறிவுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilleader.org/2018/07/06/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3/", "date_download": "2018-09-22T16:27:52Z", "digest": "sha1:FRXZM3O4NMGCPMWNMZ35HKCTTEHCTEOP", "length": 6405, "nlines": 74, "source_domain": "tamilleader.org", "title": "இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்! – தமிழ்லீடர்", "raw_content": "தமிழ்லீடர் தமிழ் உலகின் முதல்வன்\nஇலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய, ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 12 மீனர்களையும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஅந்த வகையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் கச்சத்தீவு அருகே தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருந்த குறித்த மீனவர்களை கைதுசெய்த இலங்கை கடற்படையினர் அவர்களின் இரு படகுகளையும் வலைகளையும் கைப்பற்றியுள்ளனர்.\nஇந் நிலையில் இன்று ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுதப்பட்டபோதே நீதிவான் அவர்கள‍ை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.\nPrevious: விஜயகலா மீதான விசாரணைகள் தொடரும் என்கிறது அரசாங்கம்\nNext: விஜயகலா கூறியது உண்மையே – வைகோ\nஇந்தியா பிரபாகரனை நம்ப வைத்து கழுத்தறுத்ததா\nசிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் ; போராட்டத்திற்கு வெகுஜன அமைப்புக்கள் அழைப்பு\nகாந்தியின் நினைவேந்தலுக்கு உறுப்பினர்கள் எதிர்ப்பு\nஜனாதிபதி மைத்திரிபால அமெரிக்கா செல்கிறார் ஜனாதிபதி\nமஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பிளவு – இரா. சம்பந்தன் விசேட செவ்வி,நேர்கண்டவர் – ரொபட் அன்டனி\nசியோனிசத்தை முன்னுதாரணமாக்கி இலங்கை அரசு நகரும் அபாயம் – அ.நிக்சன்\nவிக்கியையும் சுமந்திரனையும் தாண்டிப் பேசுதல் – புருஜோத்தமன் தங்கமயில்\nவிக்ன���ஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல்- நிலாந்தன்\nஇந்தியா பிரபாகரனை நம்ப வைத்து கழுத்தறுத்ததா\nசிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் ; போராட்டத்திற்கு வெகுஜன அமைப்புக்கள் அழைப்பு\nகாந்தியின் நினைவேந்தலுக்கு உறுப்பினர்கள் எதிர்ப்பு\nஜனாதிபதி மைத்திரிபால அமெரிக்கா செல்கிறார் ஜனாதிபதி\nஜனாதிபதி – முன்னாள் பாதுகாப்பு செயளாலருக்கு எதிரான சதித்திட்டம்:முழுமையான விசாரணைகளுக்கு பிரதமர் அறிவுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/health/2", "date_download": "2018-09-22T16:33:03Z", "digest": "sha1:BAQMSZBN4CCIN3KNRYDSGW2CHZ2OUEOI", "length": 3075, "nlines": 41, "source_domain": "tamilmanam.net", "title": "health", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nபனகல் பார்க்கில் ஒரு பொடி நடை.\nசிலஆண்டுகளுக்கு முன் காலையில் கட்டாய வாக்கிங் செல்லும் பழக்கம் இருந்தது. சென்னை டி நகர் , பி கே ஆரில் தங்கியிருந்தபோது பக்கத்தில் இருக்கும் பனகல் ...\nஇதே குறிச்சொல் : health\nCinema News 360 Domains Events Exemples de conception de cuisine General News Tamil Cinema Uncategorized slider அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் ஆன்மீகம் இணைய தளம் இந்தியா இந்தியா - சிறகுகள் கட்டுரை கவிதை சாந்தி பர்வம் சினிமா செய்தி சிறகுகள் செய்திகள் தமிழ் தமிழ்நாடு தலைப்புச் செய்தி பயணம் பீஷ்மர் பொது பொதுவானவை முக்கிய செய்திகள்: மோக்ஷதர்மம் மோடி யுதிஷ்டிரன் விமர்சனம் 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vkalathurone.blogspot.com/2016/11/blog-post_69.html", "date_download": "2018-09-22T17:42:45Z", "digest": "sha1:R6HXWLKZODBGFGIZGCY7DPYR4MZAP3GP", "length": 10559, "nlines": 108, "source_domain": "vkalathurone.blogspot.com", "title": "ஸ்ட்ரெச்சர் தர மறுப்பு: சிகிச்சைக்காக முதல் தளம் வரை கணவரை இழுத்துச் சென்ற மனைவி.! | நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.!!!!!", "raw_content": "நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\nநினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர். இந்தியா ஸ்ட்ரெச்சர் தர மறுப்பு: சிகிச்சைக்காக முதல் தளம் வரை கணவரை இழுத்துச் சென்ற மனைவி.\nஸ்ட்ரெச்சர் தர மறுப்பு: சிகிச்சைக்காக முதல் தளம் வரை கணவரை இழுத்துச் சென்ற மனைவி.\nசிகிச்சை பெற அரசு மருத்துவமனைக்கு சென்றவருக்கு ஸ்ட்ரெச்சர் தர நிர்வாகம் மறுத்ததால் அவரை முதல் மாடிக்கு அவரின் மனைவி இழுத்தே சென்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஆந்திரபிரதேச மாநிலம், அனந்தபூர் மாவட்டத்தின் குண்டக்கல் அரசு மருத்த���வமனைக்கு, கடும் வயிற்று வலி காரணமாக சிகிச்சை பெற தனது மனைவியுடன் சென்றுள்ளார் ஸ்ரீநிவாச்சாரி என்பவர்.\nஅவரால் நடக்க முடியாத நிலையில், அவரை தூக்கிச் செல்ல மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் ஸ்ட்ரெச்சர் கேட்டுள்ளார் அவரின் மனைவி, எனினும் நிர்வாகம் அதற்கு மறுத்ததால், செய்வதறியாது திகைத்த அப்பெண், சிறிது நேரம் காத்திருந்துவிட்டு பின், அவரே மருத்துவம் பார்க்கப்படும் முதல் தளத்திற்கு, ராம்ப் எனப்படும் சாய்வு தளம் மூலம் தன் கணவரை முதல் மாடி வரை இழுத்துச் செல்லும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டார்.\nசம்பவம் நடந்த போது அந்த மருத்துவமனையில் 5 ஸ்ட்ரெச்சர்கள் இருந்த போதிலும், அப்பெண்ணிற்கு ஏற்பட்ட அவல நிலை குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nஅதிகாரிகளின் அலட்சியத்தால் இதைப்போன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வருவது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇணையதளத்தை பார்த்து கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி எமது சேவை பற்றிய உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும்எதிர்பார்கிறோம் எமது மின் அஞ்சல் முகவரி:\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nபாஸ்போர்ட் அலுவலகம் – திருச்சி\nபி.எஸ்.என்.எல் (BSNL) லேன் லைன் பில்களை ஆன்லைனில் செலுத்த\nSBI பாரத ஸ்டேட் வங்கி\nஊட்டி, மலைகளின் அரசி, நீலகிரி மலைப்பகுதியில் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. நாம் ஊட்டி என்று அழைத்து பழகிவிட்டாலும் ஊட்டிக்கு அரசாங...\nதமிழக அரசுத்துறை செயலாளர்கள், 32 மாவட்ட ஆட்சியாளர்கள், அமைச்சரவையின் 32 அமைச்சர்கள் முழு விபரங்கள்..\nதமிழ்நாடு அரசின் செயலர்கள் தலைமை செயலாளர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன் இ.ஆ.ப தலைமைச் செயலாளர் தொலைபேசி :25671555 PABX : 5678 (O) , 26261...\nஉலக மக்களின் உணமையான இறைவன் யார்\n நாம் சொர்க்கவாசியா அல்லது நரகவாசியா நாம் செல்லும் இடம் சொர்க்கமா நரகமா ...\nமுத்துப்பேட்டையில் இந்து முன்னணியினர் கலவரம். நடந்தது என்ன உண்மையும் பின்னணியும்...\nமுத்துப்பேட்டை, செப்டம்பர் 04: முத்துப்பேட்டையில் நகர இந்துமுன்னணியின் சார்பில் 22 ஆம் ஆண்டு விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது .சரியாக 4:30 ...\nபட்டா, சிட்டா, அடங்கல் & கிராம நத்தம் என்றால் என்ன தெரியுமா\nசொத்து பரிமாற்றம் என்பது, ஏதோ இரு நபர்களுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல் நிகழ்வாக மட்டுமில்லாமல், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிய...\nCopyright © 2015 நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1128500.html", "date_download": "2018-09-22T16:42:51Z", "digest": "sha1:DHWQRIUAWZJLBQPZRGOGFCNA5QE3T67J", "length": 12067, "nlines": 163, "source_domain": "www.athirady.com", "title": "பாடசாலை மாணவர்களுக்கு இலவச பேரூந்து சேவை கோரி மலைப்பயணம்…!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nபாடசாலை மாணவர்களுக்கு இலவச பேரூந்து சேவை கோரி மலைப்பயணம்…\nபாடசாலை மாணவர்களுக்கு இலவச பேரூந்து சேவை கோரி மலைப்பயணம்…\nஇலங்கையில் பாடசாலை சீருடை தரித்த அனைத்து மாணவர்களுக்கும் இலவச போக்குவரத்து சேவையினை வழங்க வேண்டும் என கோரி வவுனியாவில் இருந்து இரு இளைஞர்கள் கடந்த 03.03.2018 அன்று பீதுறுதாலகால மலை நோக்கி மோட்டார் சைக்கிள் பயணத்தினை மேற்கொண்டிருந்தனர்.\nவவுனியா இளைஞர்களான த. பிரதாபன் மற்றும் ம. இமையவன் ஆகிய இரு இளைஞர்களால் மேற்கொள்ளப்பட்ட இவ் சாதனைப்பயணம் இன்று வவுனியா வைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் முடிவடைந்துடன் இருவருக்கும் பொண்ணாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.\nமேலும் 656 கிலோ மீற்றர் தூரம் சென்று பீதுறுதாலகால மலையில் கொடியொன்றினை நாட்டி மாணவர்களுக்கான இலவச பேரூந்து சேவையினை இலங்கை அரசு ஏற்பாடு செய்து வறிய மாணவர்களின் கற்றலுக்கு மேலும் ஊக்குவிப்பு வழங்க வேண்டும் என கோரிக்கையை முன்வைத்து இடம்பெற்ற இப் பயணத்தின் முடிவில் வவுனியா மாவட்ட செயலாளர் சோமரத்தின விதான பத்திரனவிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.\n****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…\nஜனாதிபதி, துணை ஜனாதிபதி வாகனங்களுக்கும் பதிவு எண்..\nராணுவ பட்ஜெட்டை 175 பில்லியன் டாலராக அதிகரித்தது சீனா..\nஎச் 4 விசாதாரர்களின் பணி அனுமதி ரத்தாகிறது – இந்தியர்கள் வேலை பறிபோகும்…\nடெல்லியில் மர்மமாக இறந்து கிடந்த தாயும் மகளும் – கொடூர கொலையால் போலீஸ்…\nபடகு விபத்து பலி 136 ஆனது – படகு உரிமையாளரை கைது செய்ய தான்சானியா அதிபர்…\nவவுனியாவில் ‘மழை தருமோ என் தேசம்’ எனும் கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு…\nபதட்டமே இல்லை.. ஜாலியாக சிரித்தபடி கோர்ட்டில் ஆஜரான பிஷப் பிராங்கோ..\nஅமெர��க்காவில் பயணிகள் விமானத்தை திருட முயன்ற என்ஜினீயரிங் மாணவர்..\nஇலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 200 கிலோ கஞ்சா பறிமுதல் – வருவாய்த்துறை…\nஆண்களுக்கு ஆகாது என பெண்களின் குரல்களை ஒலிபரப்பாத ரேடியோவுக்கு ரூ.2 கோடி அபராதம்..\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nஉண்ணாவிரதம் இருக்கும் அரசில் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி கண்டன…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\nஎச் 4 விசாதாரர்களின் பணி அனுமதி ரத்தாகிறது – இந்தியர்கள் வேலை…\nடெல்லியில் மர்மமாக இறந்து கிடந்த தாயும் மகளும் – கொடூர கொலையால்…\nபடகு விபத்து பலி 136 ஆனது – படகு உரிமையாளரை கைது செய்ய…\nவவுனியாவில் ‘மழை தருமோ என் தேசம்’ எனும் கவிதை தொகுப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1182845.html", "date_download": "2018-09-22T16:38:13Z", "digest": "sha1:ICRP2M36RPE66RQHH3HQSNRNN6JTKQFA", "length": 13007, "nlines": 167, "source_domain": "www.athirady.com", "title": "அமேசான் காட்டில் 22 ஆண்டுகளாக தனி ஆளாக வசிக்கும் காட்டுவாசி..!! – Athirady News ;", "raw_content": "\nஅமேசான் காட்டில் 22 ஆண்டுகளாக தனி ஆளாக வசிக்கும் காட்டுவாசி..\nஅமேசான் காட்டில் 22 ஆண்டுகளாக தனி ஆளாக வசிக்கும் காட்டுவாசி..\nதென் அமெரிக்க கண்டத்தில் உள்ள பிரேசில் நாட்டில் அமேசான் காடுகளில் இப்போதும் பல்லாயிரக்கணக்கான காட்டுவாசி மக்கள் வசித்து வருகிறார்கள்.\nவெளியாட்களுடன் எந்த தொடர்பும் இல��லாமல் நிர்வாணமாக அவர்கள் அடர்ந்த காடுகளில் சுற்றி திரிகிறார்கள்.\nஅமேசான் காடுகளை அழித்து விவசாய பண்ணைகளாக மாற்றுவது தொடர்ந்து நடந்து வருகிறது. அவ்வாறு பண்ணைகளை உருவாக்குபவர்கள் அந்த காடுகளில் வசிக்கும் காட்டு வாசிகளை கொன்று விடுகிறார்கள்.\nஇவ்வாறு அங்குள்ள ரொண்டோனியா பகுதியில் 1996-ம் ஆண்டு விவசாய பண்ணை உருவாக்கப்பட்ட போது அந்த இடத்தில் 7 பேர் கொண்ட காட்டுவாசிகள் வசித்து வந்தனர். அவர்களில் 6 பேரை விவசாய பண்ணை அமைத்தவர்கள் கொன்று விட்டனர்.\nஅதில் ஒருவர் மட்டும் தப்பினார். அங்கு சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் அடர்ந்த காடுகள் உள்ளது. அந்த காட்டுக்குள் அவர் 22 ஆண்டுகளாக தனியாக வசித்து வருகிறார்.\nவெளியாட்களை கண்டால் காட்டுக்குள் உள்ளே ஓடி ஒளிந்து கொள்கிறார். அவர் புல்- புதர்களை கொண்டு சிறு குடிசை அமைத்துள்ளார். அங்கு தான் வசித்து வருகிறார்.\nஅவர் வசிக்கும் பகுதிக்கு யாரும் சென்று தொந்தரவு கொடுக்க கூடாது என்று பிரேசில் அரசு தடை விதித்துள்ளது. அவரது செயல்பாட்டை பிரேசில் நாட்டில் புனாய் குழுமம் என்ற அமைப்பு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.\nசமீபத்தில் அவர் கோடாரி கொண்டு ஒரு மரத்தை வெட்டும் காட்சியை தூரத்தில் இருந்து வீடியோ மூலம் பதிவு செய்து இருக்கிறார்கள். அதை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையால் நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளது- மத்திய அரசு ஆய்வில் தகவல்..\nதுணை ஜனாதிபதி இல்லத்தில் குரங்குகள் அட்டகாசம்..\nஎச் 4 விசாதாரர்களின் பணி அனுமதி ரத்தாகிறது – இந்தியர்கள் வேலை பறிபோகும்…\nடெல்லியில் மர்மமாக இறந்து கிடந்த தாயும் மகளும் – கொடூர கொலையால் போலீஸ்…\nபடகு விபத்து பலி 136 ஆனது – படகு உரிமையாளரை கைது செய்ய தான்சானியா அதிபர்…\nவவுனியாவில் ‘மழை தருமோ என் தேசம்’ எனும் கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு…\nபதட்டமே இல்லை.. ஜாலியாக சிரித்தபடி கோர்ட்டில் ஆஜரான பிஷப் பிராங்கோ..\nஅமெரிக்காவில் பயணிகள் விமானத்தை திருட முயன்ற என்ஜினீயரிங் மாணவர்..\nஇலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 200 கிலோ கஞ்சா பறிமுதல் – வருவாய்த்துறை…\nஆண்களுக்கு ஆகாது என பெண்களின் குரல்களை ஒலிபரப்பாத ரேடியோவுக்கு ரூ.2 கோடி அபராதம்..\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nஉண்ணாவிரதம் இருக்கும் அரசில் கைதிகள��� விடுதலை செய்யுமாறு கோரி கண்டன…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\nஎச் 4 விசாதாரர்களின் பணி அனுமதி ரத்தாகிறது – இந்தியர்கள் வேலை…\nடெல்லியில் மர்மமாக இறந்து கிடந்த தாயும் மகளும் – கொடூர கொலையால்…\nபடகு விபத்து பலி 136 ஆனது – படகு உரிமையாளரை கைது செய்ய…\nவவுனியாவில் ‘மழை தருமோ என் தேசம்’ எனும் கவிதை தொகுப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1188021.html", "date_download": "2018-09-22T17:03:22Z", "digest": "sha1:U3FBNFPYW2654BBRUMRU5OADAPOGO4IM", "length": 13300, "nlines": 161, "source_domain": "www.athirady.com", "title": "வாடகை டாக்ஸியால் £36,000 அபராதம் விதிக்கப்பட்ட பிரித்தானிய இளைஞர்..!! – Athirady News ;", "raw_content": "\nவாடகை டாக்ஸியால் £36,000 அபராதம் விதிக்கப்பட்ட பிரித்தானிய இளைஞர்..\nவாடகை டாக்ஸியால் £36,000 அபராதம் விதிக்கப்பட்ட பிரித்தானிய இளைஞர்..\nஐக்கிய அமீரகத்தின் துபாயில் வாடகை டாக்ஸியில் அங்குள்ள வேக கட்டுப்பாட்டை மீறிய பிரித்தானிய இளைஞருக்கு 36,000 பவுண்ட்ஸ் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nஐக்கிய அமீரகத்தின் துபாய் மாகாணத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார் பிரித்தானிய இளைஞர் ஒருவர்.< அங்குள்ள நட்சத்திர ஹொட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கிவரும் அவர் முகமது இப்ராஹிம் என்பவரிடம் இருந்து நாளொன்றிற்கு £560 கட்டணத்தில் Lamborghini கார் ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார். கடந்த ஜூலை 31 ஆம் திகதி நள்ளிரவு கடந்த நிலையில் வாடகை Lamborghini உடன் ஊர் சுற்ற புறப்பட்ட பிரித்தானிய இளைஞர் முக்கிய சாலைகளில் உள்ள வேக கட்டுப்பாடுகளை மீறியுள்ளார். இதனால் காரின் உரிமையாளரான முகமது இப்ராஹிம் என்பவரின் மொபைலில் எச்சரிக்கை தகவல் குவிந்துள்ளது மட்டுமின்றி அதற்கான அபராத கட்டணம் உள்ளிட்ட தகவல்களும் வந்துள்ளது. இதனால் அதிற்ச்சியடைந்த இப்ராஹிம், உடனடியாக அவருக்கு எச்சரிக்கை செய்துள்ளார். ஆனால் பிரித்தானிய இளைஞர் அதை கண்டுகொள்ளவில்லை என தெரிய வந்ததும், உடனடியாக அடுத்துள்ள காவல் நிலையம் சென்று தமது வாகனத்தை ரிமோட் மூலம் பூட்ட கோரியுள்ளார். மொத்தம் நான்கு மணி நேரம் மட்டுமே வாகனம் செலுத்திய பிரித்தானியரால் இப்ராஹிம் தற்போது பெருந்தொகை அபராதம் செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். கடந்த வியாழனன்று குறித்த பிரித்தானியரிடம் இது தொடர்பாக பேசிய இப்ராஹிம், அபராத தொகையை செலுத்த கோரியுள்ளார். ஞாயிறன்று பணத்தை செலுத்துவதாக கூறிச் சென்ற பிரித்தானியரை இதுவரை காணவில்லை என இப்ராஹிம் மீண்டும் பொலிசாரிடம் முறையிட்டுள்ளார்\nசிலுவையில் அறைந்து… தலை துண்டித்த கொடூரம்: அரிதிலும் அரிதாக பழங்கால தண்டனை விதித்த நீதிமன்றம்..\nகனடாவில் இருந்து துரத்தப்பட்ட வெளிநாட்டவர்: விமான நிலையத்தில் இறந்த சோகம்..\nஈரானில் ராணுவ அணிவகுப்பின் மீது துப்பாக்கிச் சூடு – 20 பேர் பலியானதாக தகவல்..\nஎச் 4 விசாதாரர்களின் பணி அனுமதி ரத்தாகிறது – இந்தியர்கள் வேலை பறிபோகும்…\nடெல்லியில் மர்மமாக இறந்து கிடந்த தாயும் மகளும் – கொடூர கொலையால் போலீஸ்…\nபடகு விபத்து பலி 136 ஆனது – படகு உரிமையாளரை கைது செய்ய தான்சானியா அதிபர்…\nவவுனியாவில் ‘மழை தருமோ என் தேசம்’ எனும் கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு…\nபதட்டமே இல்லை.. ஜாலியாக சிரித்தபடி கோர்ட்டில் ஆஜரான பிஷப் பிராங்கோ..\nஅமெரிக்காவில் பயணிகள் விமானத்தை திருட முயன்ற என்ஜினீயரிங் மாணவர்..\nஇலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 200 கிலோ கஞ்சா பறிமுதல் – வருவாய்த்துறை…\nஆண்களுக்கு ஆகாது என பெண்களின் குரல்களை ஒலிபரப்பாத ரேடியோவுக்கு ரூ.2 கோடி அபராதம்..\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிக���் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\nஈரானில் ராணுவ அணிவகுப்பின் மீது துப்பாக்கிச் சூடு – 20 பேர்…\nஎச் 4 விசாதாரர்களின் பணி அனுமதி ரத்தாகிறது – இந்தியர்கள் வேலை…\nடெல்லியில் மர்மமாக இறந்து கிடந்த தாயும் மகளும் – கொடூர கொலையால்…\nபடகு விபத்து பலி 136 ஆனது – படகு உரிமையாளரை கைது செய்ய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/newsitems/1148995.html", "date_download": "2018-09-22T16:58:35Z", "digest": "sha1:N7ONZJCP4E7ZJCK7QS5CDG365M7R47XQ", "length": 19067, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.!! (25.04.2018) – Athirady News ;", "raw_content": "\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.\nஜே.சி.பியு­டன் விபத்து: ஒரு­வர் உயிரிழப்பு- மற்­றொ­ரு­வர் படு­கா­யம்\nஜே.சி.பியு­டன் மோட்­டார் சைக்­கிள் விபத்­துக்­குள்­ளா­ன­தில் மோட்­டார் சைக்­கி­ளில் பய­ணித்­த­வர் உயி­ரி­ழந்­தார். மற்­றொ­ரு­வர் படு­கா­ய­ம­டைந்த நிலை­யில் யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டார்.\nஇந்­தச் சம்­ப­வம் நேற்று மாலை 6 மணி­ய­ள­வில் சாவ­கச்­சேரி, நுணா­வி­லில் நடந்­துள்­ளது.\nசாவ­கச்­சே­ரி­யி­லி­ருந்து யாழ்ப்­பா­ணத்தை நோக்­கிப் பய­ணித்த மோட்­டார் சைக்­கிள் முன்­பா­கப் பய­ணித்­துக் கொண்­டி­ருந்த கொண்­டி­ருந்த ஜே.சி.பி. வாக­னத்­து­டன் மோதுண்­டது. ஜே.சி.பி. வாக­னம் சமிக்­ஞை­யின்றித் திரும்­பி­ய­தா­லேயே விபத்து இடம்­பெற்­றது என்று கூறப்­ப­டு­கின்­றது.\nகாய­ம­டைந்த இரு­வ­ரும் சாவ­கச்­சேரி மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­ட­னர். எனி­னும் ஒரு­வர் உயி­ரி­ழந்­தள்­ளார் என்று மருத்­து­வர்­கள் தெரி­வித்­துள்­ள­னர். படு­கா­ய­ம­டைந்த மற்­றை­ய­வர் மேல­திக சிகிச்­சைக்­காக யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னைக்கு மாற்­றப்­பட்­டார்.\nவிபத்­துத் தொடர்­பான விசா­ர­ணை­க­ளைப் பொலி­ஸார் மேற்­கொண்­ட­னர்.\nபுகையிரத கட்டண அதிகரிப்பு சம்பந்தமான அறிக்கை போக்குவரத்து அமைச்சிடம்\nபுகையிரத கட்டண அதிகரிப்பு சம்பந்தமான குழுவின் அறிக்கை போக்குவரத்து அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nபயணிகள் கட்டணத்தை நூற்றுக்கு 15 வீதத்தால் அதிகரிப்பது சம்பந்தமான யோசனை அந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்கள தகவல்கள் தெரவிக்கின்றன.\nபயணிகள் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பான யோசனை மாத்திரம் குழுவின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், பொருட்கள், பொதிகள் விநியோக சேவைக்கான கட்டணம் அதிகரிப்பு மேற்கொள்வதில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nபோக்குவரத்து அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ள அந்த அறிக்கை அமைச்சரவைக்கு தாக்கல் செய்து அனுமதி பெற்றுக் கொள்ளப்பட உள்ளது.\nஅமைச்சரவை அனுமதி பெற்றபின்னர் புகையிரத கட்டண அதிகரிப்பு சம்பந்தமாக வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்படும்.\nஐ.தே.கவின் உயர் பத­வி­க­ளுக்கு கட்­சிக்­குள்­ளேயே வாக்­கெ­டுப்பு\nஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் பிர­தித் தலை­வர், தவி­சா­ளர், பொதுச்­செ­ய­லா­ளர், பொரு­ளா­ளர், தேசிய அமைப்­பா­ளர் உள்­ளிட்ட உயர் பத­வி­க­ளுக்கு உள்­ளக வாக்­கெ­டுப்பு மூலமே உறுப்­பி­னர்­கள் தெரி­வு­செய்­யப்­ப­ட­வுள்­ள­னர்.\nஅர­சி­யல் சபை­யின் இணக்­கப்­பாட்­டு­டன் – வாக்­கெ­டுப்­பின்றி உறுப்­பி­னர்­களை தெரி­வு­செய்­வ­தற்கு இன்று மாலை­வரை கால­அ­வ­கா­சம் வழங்­கப்­பட்­டுள்­ள­போ­தும் அது கைகூ­டா­தென்றெ எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.\nஐக்­கிய தேசி­யக் கட்­சி­யில் மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்­டிய மறு­சீ­ர­மைப்பு தொடர்­பி­லும், புதிய உறுப்­பி­னர்­கள் தேர்வு சம்­பந்­த­மா­க­வும் இறுதி முடி­வு­களை எடுப்­ப­தற்­காக அந்­தக் கட்­சி­யின் அர­சி­யல் சபை நேற்­றுக் க���டி­யது.\n12 பேர் அடங்­கிய இந்­தக் குழு சுமார் ஒன்­றரை மணி நேரத்­துக்கு மேலா­கக் கலந்­து­ரை­யாடி இருந்­தா­லும் பதவி நிலை சம்­பந்­த­மாக இறுதி முடிவு எதை­யும் எட்­ட­வில்லை.\nமறு­சீ­ர­மைப்பு சம்­பந்­த­மாக இன்று மாலைக்­குள் இணக்­கப்­பாட்­டின் அடிப்­ப­டை­யில் இறுதி முடிவை எடுக்க முடி­யா­மல் போனால், வாக்­கெ­டுப்பு மூலமே தெரிவு இடம்­பெ­ற­வேண்­டும் என்று கூட்­டத்­தில் தீர்­மா­னிக்­கப்­பட்­டது. வாக்­கெ­டுப்­புக்கு அமைச்­சர் ரவி கரு­ணா­நா­யக்க எதிர்ப்பை வெளி­யிட்­டி­ருந்­தா­லும் ஏனை­ய­வர்­கள் ஆத­ரவு தெரி­வித்­தி­ருந்­த­னர்.\nஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் மத்­திய செயற்­குழு நாளை கட்­சித் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­த­வில் கூட­வுள்­ளது. இந்­தக் கூட்­டத்­தின்­போதே வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. கட்­சி­யின் நாடா­ளு­மன்­றக் குழு­வுக்­கும் அழைப்பு விடுக்­கப்­ப­ட­வுள்­ளது.\nஐ.தே.கவின் தலை­வர் பதவி தவிர ஏனைய பத­வி­க­ளுக்கு உறுப்­பி­னர்­கள் போட்­டி­யி­டு­கின்­ற­னர். பிர­தித் தலை­வர் பத­விக்­குத் தான் போட்­டி­யி­டு­வா­ரென சஜித் பிரே­ம­தாஸ அறி­வித்­துள்­ளார்.\nஅதே­வேளை, அர­சி­யல் சபை இன்­றும் கூட­வுள்­ளது.\nவடக்­கில் நிய­மிக்­கப்­பட்ட சிங்­க­ளச் சிற்­றூ­ழி­யர்­கள் மீள அழைக்­கப்­ப­டு­வ­ராம்..\nவீதி­ விபத்­தில் சிக்கி – காய­முற்ற நாக­பாம்­பின் மயக்­கம் நீக்கி வழி­பாடு..\nஎச் 4 விசாதாரர்களின் பணி அனுமதி ரத்தாகிறது – இந்தியர்கள் வேலை பறிபோகும்…\nடெல்லியில் மர்மமாக இறந்து கிடந்த தாயும் மகளும் – கொடூர கொலையால் போலீஸ்…\nபடகு விபத்து பலி 136 ஆனது – படகு உரிமையாளரை கைது செய்ய தான்சானியா அதிபர்…\nவவுனியாவில் ‘மழை தருமோ என் தேசம்’ எனும் கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு…\nபதட்டமே இல்லை.. ஜாலியாக சிரித்தபடி கோர்ட்டில் ஆஜரான பிஷப் பிராங்கோ..\nஅமெரிக்காவில் பயணிகள் விமானத்தை திருட முயன்ற என்ஜினீயரிங் மாணவர்..\nஇலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 200 கிலோ கஞ்சா பறிமுதல் – வருவாய்த்துறை…\nஆண்களுக்கு ஆகாது என பெண்களின் குரல்களை ஒலிபரப்பாத ரேடியோவுக்கு ரூ.2 கோடி அபராதம்..\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nஉண்ணாவிரதம் இருக்கும் அரசில் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி கண்டன…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்��ு விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\nஎச் 4 விசாதாரர்களின் பணி அனுமதி ரத்தாகிறது – இந்தியர்கள் வேலை…\nடெல்லியில் மர்மமாக இறந்து கிடந்த தாயும் மகளும் – கொடூர கொலையால்…\nபடகு விபத்து பலி 136 ஆனது – படகு உரிமையாளரை கைது செய்ய…\nவவுனியாவில் ‘மழை தருமோ என் தேசம்’ எனும் கவிதை தொகுப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/16564-love-bird-ias-toppers-tina-and-athar-marry.html", "date_download": "2018-09-22T16:25:44Z", "digest": "sha1:T4VZZHAHGX7JRYH4GW7RCACSK4UPGL5E", "length": 8125, "nlines": 127, "source_domain": "www.inneram.com", "title": "ஐ.ஏ.எஸ் காதல் ஜோடிகள் டினா அதார் கணவன் மனைவி ஆனார்கள்!", "raw_content": "\nபிக்பாஸ் வெளியேற்றம் திட்டமிட்ட ஒன்றா - தான் வெளியாகும் வாரத்தை அன்றே சொன்ன நடிகை\nத அயர்ன் லேடி - ஜெயலலிதாவாக நித்யா மேனன் நடிக்க காரணம் இதுதான்\nகன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் பிஷப் கைது\nஇந்தியாவுக்கு அமெரிக்கா பொருளாதார தடை\nதிருப்பதியில் விஐபி தரிசனம் ரத்து\nஇந்தியா பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு ரத்து\nபாகிஸ்தான் முயற்சியை இந்தியா வீணடிக்கிறது - இம்ரான்கான் கவலை\nஊடகங்களை அதிர வைத்த போலீஸ் போன் கால்\nஅவரும் இல்லை இவரும் இல்லை ஆனால் தீர்ப்பு வரும் 25 ஆம் தேதியாம்\nபாலியல் வழக்கில் கைதான பிஷபுக்கு திடீர் நெஞ்சு வலி\nஐ.ஏ.எஸ் காதல் ஜோடிகள் டினா அதார் கணவன் மனைவி ஆனார்கள்\nபுதுடெல்லி (11 ஏப் 2018): ஐ.ஏ.எஸ் காதல் ஜோடிகளான டினா டாபியும் அதார் உல் ஷ��பிக் கானும் கணவன் மனைவி ஆனார்கள்.\nஐ.ஏ.எஸ்., தேர்வில், 2015ல் முதலிடம் பிடித்தவர், டினா டாபி (24), என்ற பெண். இதே ஆண்டு, காஷ்மீரை சேர்ந்த, அதார்ஆமிர்கான் (25) என்பவர், ஐ.ஏ.எஸ்., தேர்வில் இரண்டாம் இடம் பிடித்தார். இருவரும், உத்தரகாண்ட் மாநிலம், முசோரியில் உள்ள, ஐ.ஏ.எஸ்., பயிற்சி அகாடமியில், பயிற்சியில் இருந்தபோது காதலிக்க துவங்கினர். இதன்பின், இருவரும், ராஜஸ்தான் மாநிலத்தில் பணியில் நியமிக்கப்பட்டனர்.\nஇந்நிலையில், இருவருக்கும், ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் உள்ள நட்சத்திர விடுதியில், இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\n« தற்கொலை செய்து கொண்ட விவசாயி மோடி மீது பரபரப்பு கடிதம் ஜிமிக்கி கம்மல் ஷெரில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல் ஜிமிக்கி கம்மல் ஷெரில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்\nமணமக்களுக்கு ஒரு சுவாரஸ்ய திருமணப் பரிசு\nஅதுக்கு அவர் தயாரில்லை - நடிகை சமந்தா பகீர் கருத்து\n இந்த அதிமுக எம்.எல்.ஏவுக்கு வந்த சோதனை\nபிரபல வில்லன் நடிகர் கேப்டன் ராஜு மரணம்\nநடிகர் விஜய் மீது ரசிகர்கள் தாக்குதல்\nவழிபாட்டுத் தலங்களில் கூம்பு வடிவ ஒலிப் பெருக்கி - நீதிமன்றம் எச்…\nஅமெரிக்க புயலுக்கு இதுவரை ஐந்து பேர் பலி\nஅபிராமி போட்ட பிளான் - கள்ளக் காதலனுடன் அபிராமி பேசிய அதிர்ச்சி ஆ…\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் விடுதலை\nஹெச்.ராஜா மீது வழக்குப் பதிவு - ஆனால் இது வேறு\nபிரபல நடிகை தற்கொலை முயற்சி\nசொந்த மகளை வன்புணர்வு செய்த தந்தை கைது\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் விடுதலை\nசாமி 2- சினிமா விமர்சனம்\nதத்தெடுத்த கிராமத்திற்கு ஒரு ரூபாயை கூட செலவிடாத மோடி\nபிரபல நடிகை தற்கொலை முயற்சி\nவழிபாட்டுத் தலங்களில் கூம்பு வடிவ ஒலிப் பெருக்கி - நீதிமன்றம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/olymbic-2", "date_download": "2018-09-22T16:40:49Z", "digest": "sha1:QHTCA2DUNEEQ43ZQMV5KKBX32WFVQSGW", "length": 8476, "nlines": 80, "source_domain": "www.malaimurasu.in", "title": "ஒலிம்பிக் கிராமத்தில் வீரர்களுக்கான அறையில் உரிய வசதிகள் இல்லை என இந்திய ஹாக்கி சம்மேளனம் குற்றம்சாட்டியுள்ளது. | Malaimurasu Tv", "raw_content": "\nஸ்டாலினுக்கு அடுத்து அவரது மகன் தான் திமுக தலைவர் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nரூ.25 கோடி மதி��்புள்ள மரகத லிங்கம் மீட்பு..\nபல்வேறு விபத்துகளில் மரணமடைந்த காவலர்களுக்கு முதல்வர் இரங்கல்..\n4-வது முறையாக இன்று சோதனை : சிறைக் கைதியிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல்\nமழை, வெள்ளத்தால் ஏற்பட்ட இடங்களில் மத்திய குழு ஆய்வு..\nஇந்தியாவுக்குள் ஊடுருவி பயங்கரவாதிகள் அட்டூழியம் : கடத்தப்பட்ட 3 காவலர்கள் சுட்டுக்கொலை\nஈழ தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ் காரணமல்ல – முதலமைச்சர் நாராயணசாமி\nஇந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா ராணுவ பயிற்சி..\n14வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் : ஆப்கானிஸ்தான் அபார வெற்றி\nலேக் விக்டோரியா ஏரியில் படகு கவிழ்ந்து விபத்து..\nஇந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா ராணுவ பயிற்சி..\nஇந்தியா- பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு..\nHome ரியோ 2016 ஒலிம்பிக் கிராமத்தில் வீரர்களுக்கான அறையில் உரிய வசதிகள் இல்லை என இந்திய ஹாக்கி சம்மேளனம் குற்றம்சாட்டியுள்ளது.\nஒலிம்பிக் கிராமத்தில் வீரர்களுக்கான அறையில் உரிய வசதிகள் இல்லை என இந்திய ஹாக்கி சம்மேளனம் குற்றம்சாட்டியுள்ளது.\nஒலிம்பிக் கிராமத்தில் வீரர்களுக்கான அறையில் உரிய வசதிகள் இல்லை என இந்திய ஹாக்கி சம்மேளனம் குற்றம்சாட்டியுள்ளது.\nவிளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி நாளை மறுநாள் பிரேசிலில் தொடங்குகிறது. இதில், இந்தியா சார்பில் 120 வீரர்-வீராங்கனைகள், 15 விளையாட்டுகளில் பங்கேற்கிறார்கள். போட்டியில் பங்கேற்கும் வீரர் – வீராங்கனைகள் தங்குவதற்கு ரியோடி ஜெனிரோ நகரில் விளையாட்டு கிராமம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு கிராமத்தில் போதிய வசதிகள் செய்து தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை உறுதிசெய்யும் விதத்தில், இந்திய ஹாக்கி வீரர்கள் காற்றடிக்கப்பட்ட பை போன்ற சேரில் அமர்ந்து உள்ளவாறு இருக்கும் புகைப்படங்களும் சமூக வளைதளங்களில் வெளியாகி உள்ளன.\nPrevious articleநேபாளத்தின் புதிய பிரதமராக கம்னியூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பிரசண்டா தேர்வாகியுள்ளார்.\nNext articleடெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nபழைய 500 ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்துவதற்கான காலஅவகாசம் இன்று நள்ளிரவுடன் முடிவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.\nஒலிம்பிக்கி���் வெள்ளிப்பதக்கம் வென்று இன்று நாடு திரும்பிய வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\nரியோ ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு பெற்றது. 46 தங்கப் பதக்கங்களை வென்ற அமெரிக்கா பதக்க பட்டியலில் முதல் இடம் பெற்றது.\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/06/geneelia-hot-fight-with-hd-tv-games.html", "date_download": "2018-09-22T17:44:34Z", "digest": "sha1:YXUSBLKDFDYUUBRXO4WLVZGW5MCMNZPY", "length": 11625, "nlines": 85, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> இலங்கை படவிழா மர்மம் – மறுக்கும் ஜெனிலியா | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > இலங்கை படவிழா மர்மம் – மறுக்கும் ஜெனிலியா\n> இலங்கை படவிழா மர்மம் – மறுக்கும் ஜெனிலியா\nஇலங்கையில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட விழாவுக்கு செல்லவில்லை என்கிறார் ஜெனிலியா. படவிழாவுக்கு அவர் சென்றார், அவரது எந்தப் படத்துக்கும் ஒத்துழைப்பு தரப் போவதில்லை என்று முடிவு செய்திருக்கிறது நடிகர் சங்கமும், பெப்சி அமைப்பும். உண்மையில் நடந்தது என்ன\nகோவாவை பூர்வீகமாகக் கொண்ட ஜெனிலியா வெளியுலகுக்கு தெ‌ரிய வந்தது தமிழ்ப் படமான பாய்ஸில் நடித்த பிறகுதான். இந்தி, தெலுங்கு மொழிகளில் நடித்தாலும் அவரது அடையாளமாக தமிழ்ப் படங்களே உள்ளன. தற்போது தனுஷ் ஜோடியாக உத்தமபுத்திரன் படத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் வேலாயுதம் படத்திலும் இவர்தான் ஹீரோயின்.\nஇந்நிலையில்தான் இலங்கையில் நடந்த படவிழாவில் ஜெனிலியா கலந்து கொண்டதாக செய்தி வெளியானது. இந்த தகவல் வெளியான உடன் வேலாயுதம் படத்திலிருந்து ஜெனிலியாவை நீக்குவதாக அறிவித்தார் படத்தை தயா‌ரிக்கும் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன். தமிழ் திரையுலகம் ஜெனிலியாவின் இலங்கை விசிட்டை அத்தனை சுலபமாக எடுத்துக் கொள்ளும் மனநிலையில் இல்லை.\nஇதுகுறித்து பேசிய ஜெனிலியாவோ இலங்கைக்கு போகவேயில்லை என சாதிக்கிறார். ஆனால், ஜெனிலியா தனது காதலருடன் இலங்கை சென்றது உண்மையென்றும், பிரச்சனை பெரிதாவதை அறிந்ததும் உடனடியாக இந்தியா திரும்பினார் என்றும், அவரது பாஸ்போர்ட்டை ப‌ரிசோதித்தால் உண்மை தெ‌ரிந்துவிடும் எனவும் உறுதியாக கூறுகிறார்கள் அவர்மீது நடவடிக்கை எடுத்தவர்கள்.\nஎது எப்படியோ பிரச்சனையின் மையத்தில் இருக்கிறார் ஜெனில���யா என்பது மட்டும் உறுதி.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\n> 3 புத்தம் புதிய கட்டணச் சேனல்கள் சன் குழுமத்திலிருந்து.\nசன் குழுமம் நிறுவனத்திலிருந்து புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் சன் லைப், சன் டிவி RI என இரண்டு சேனல்களையும், தெலுங...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n> சினேகாவுக்கு ஆசிட் அடிப்பேன் என்ற மிரட்டல்\nஅதென்னவோ தெரியவில்லை. பரபரப்புக���கும் சினேகாவுக்கும் அப்படியொரு சங்கிலி பிணைப்பு. கடந்த சில தினங்களாக சினேகாவை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய டுபாக...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-a-l-vijay-amala-paul-21-11-1632565.htm", "date_download": "2018-09-22T17:26:32Z", "digest": "sha1:ANCBI5M5PH3ZWGOLQZ2BCAOIDFL4MITI", "length": 6819, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "நான் விஜய்யை இன்னும் காதலிக்கிறேன் – உருகும் அமலாபால்! - A L Vijayamala Paul - அமலாபால் | Tamilstar.com |", "raw_content": "\nநான் விஜய்யை இன்னும் காதலிக்கிறேன் – உருகும் அமலாபால்\nநடிகை அமலாபால் கடந்த 2014-ம் ஆண்டு இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துகொண்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டார். அதன்பின் படங்களில் நடிக்கமாட்டேன் எனவும் கூறி வந்தார்.ஆனால் கடந்த ஆண்டு பசங்க 2 படத்திலும் இந்த ஆண்டு அம்மா கணக்கு படத்திலும் அவர் நடித்திருந்தார்.\nஇதைதொடர்ந்து விஜய்யை விவாகரத்து செய்த அமலாபால், தற்போது வட சென்னை, திருட்டு பயலே 2 படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் தற்போது விவாகரத்து முடிவு குறித்து பேசிய அவர், ” நான் விஜய்யை இன்னும் காதலிக்கிறேன். காதலித்துக்கொண்டே இருப்பேன். விட்டுவிடுவதும் காதல்தான். நான் 23 வயதில் திருமணம் செய்துகொண்டேன். அதுதான் நான் செய்த தவறு” என கூறியுள்ளார்.\n▪ சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\n▪ அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்\n▪ சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\n▪ வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n▪ செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n▪ ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்\n▪ மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி\n▪ ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\n▪ திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்\n▪ சமந்தா நடிக்க தடையா\n• சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\n�� அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்\n• சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\n• வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்\n• மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி\n• ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\n• திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்\n• சமந்தா நடிக்க தடையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-harshavardhan-rane-15-04-1517740.htm", "date_download": "2018-09-22T17:15:40Z", "digest": "sha1:EQLWBODXEN5QQKWCJLIGO6Y2NK7YF25N", "length": 6805, "nlines": 111, "source_domain": "www.tamilstar.com", "title": "முக்கோண காதல் கதையில் உருவாகும் படம் - Harshavardhan Rane - ஹர்ஷவர்தன் ரானே | Tamilstar.com |", "raw_content": "\nமுக்கோண காதல் கதையில் உருவாகும் படம்\nபொதுவாகவே முக்கோண காதல் கதைகளை கொண்ட திரைப்படங்கள் அவ்வப்போது வெளிவந்து பெரிய அளவில் வெற்றி பெறுவதுண்டு. தற்போது டோலிவுட்டில் பிரபலங்கள் நடிக்கும் படமான பெங்கால் டைகரிலும் இந்த முக்கோண காதல் கதை இடம் பெறப்போகின்றது.\nபிரபல ஹீரோ ரவி தேஜா, தமன்னா, ராஷி கண்ணா ஆகியோர் நடிக்கும் இந்த படத்தில் மற்றொரு பிரபல ஹீரோவான ஹர்ஷவர்தன் ரானேவும் நடிக்கிறார். அவர் சமீபத்தில் நடித்து வெளிவந்த அவுனு 2 மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது நினைவிருக்கலாம். இதனை தொடர்ந்து அவர் தொடர் வெற்றி படங்களை கொடுக்க முயற்சி எடுத்து வருவதாக கூறப்படுகின்றது.\nஇந்நிலையில் தான் அவருக்கு பெங்கால் டைகரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இது குறித்து அவர் கூறியதாவது, இந்த படத்தில் எனக்கு ஒரு அருமையான வேடம்.\nமிகவும் ஸ்டைலிஷான இந்த கதாபாத்திரத்தை நான் மிகவும் ரசித்து நடித்து வருகின்றேன். இதில் முக்கிய விஷயம் என்னவெனில், எனக்கும், ரவி சாருக்கும், ராஷி கண்ணாவுக்கும் இடையே முக்கோண காதல் ஏற்படுகின்றது என்றார். இந்த படத்தை பிரபல இயக்குனர் சம்பத் நந்தி இயக்கி உள்ளார்.\n▪ நானும் முக்கியமான நடிகையாகி விடுவேன்- ப்ரணிதா \n▪ ஐ ஆம் வெயிட்டிங் : சொல்கிறார் பரினீதி சோப்ரா\n▪ ரஜினி சாருக்கு ஏதும் ஆகிடக் கூடாது... - நெகிழும் கிரேன் ஆபரேட்டர் ஜவஹர்\n▪ சே.. நான் \\'ஸ்டன்னிங்\\' அழகுடன் இல்லையே... இப்படிக்கு ‘ஏஞ்சல்’ ப்ரிணீதி சோப்ரா\n• சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\n• அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்\n• சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\n• வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்\n• மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி\n• ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\n• திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்\n• சமந்தா நடிக்க தடையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-karthi-16-07-1629448.htm", "date_download": "2018-09-22T17:40:42Z", "digest": "sha1:CDUCVXDL4IXKJLGPQ7CK7ULZPHQAWBRO", "length": 6294, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "5 வருட இடைவெளிக்குப் பிறகு கார்த்தி எடுக்கும் அவதாரம்! - Karthi - கார்த்தி | Tamilstar.com |", "raw_content": "\n5 வருட இடைவெளிக்குப் பிறகு கார்த்தி எடுக்கும் அவதாரம்\nகஷ்மோரா படத்தை தொடர்ந்து கார்த்தி நடிக்கும் படத்தை மணிரத்னம் இயக்கி வருகிறார். இதைதொடர்ந்து ‘சதுரங்க வேட்டை’ புகழ் வினோத் குமார் இயக்கத்தில் இவர் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.\nஇப்படத்தில் இவர் மீண்டும் ஒருமுறை போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கபோவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடைசியாக 2011-ம் ஆண்டில் வெளியான சிறுத்தை படத்தில் கார்த்தி போலீஸாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\n▪ வசூல் சாதனையில் சீமராஜா - வேற லெவல் வரவேற்பு\n▪ ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்\n▪ ரஜினி படத்தில் இணையும் மேலும் ஒரு பிரபலம்\n▪ சிவகார்த்திகேயன் பட பாடல்களை வெளியிடும் கிரிக்கெட் பிரபலம்\n▪ தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..\n▪ விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..\n▪ நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி\n▪ நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..\n▪ கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா\n▪ கேரளா முதல்வரின் நிவாரண நிதிக்கு நடிகர்கள் சூர்யா - கார்த்தி இருபத்தி ஐந்து லட்சம் ரூபாய் வழங்குகிறார்கள் \n• சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\n• அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்\n• சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\n• வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்\n• மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி\n• ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\n• திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்\n• சமந்தா நடிக்க தடையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/36315", "date_download": "2018-09-22T17:19:14Z", "digest": "sha1:G6Q26TFH4SORWXEDFTGJMTNJ74XI3ITX", "length": 10685, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "பிரமாண்டமான இசைக் கொண்டாட்டம் | Virakesari.lk", "raw_content": "\nவிஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nஅரச உத்தியோகத்தர் கஜனின் மரணம் தொடர்பில் பெற்றோரின் கருத்து\nவாகனங்களின் விலை அதிகரிக்கலாம்: வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம்\nஅரசாங்கத்தின் இயலாமை ரூபாவின் வீழ்ச்சியின் வெளிப்பாடு - மஹிந்த\nஉணவு விசமடைந்ததால் 100 பேர் வைத்தியசாலையில்\nஇலங்கையில் இடம்பெறவுள்ள பிரமாண்டமான இசை நிகழ்ச்சிக்கு உரிமைகோறும் விதமாக 2018 ஆம் ஆண்டிற்கான கொழும்பு இசைக் கொண்டாட்டத்தை நடத்த சினமன் லைகப் தயாராகி வருகின்றது.\nஇந்நிகழ்வை கண்டுக்களிக்க எதிர்வரும் ஓகஸ்ட் 18 ஆம் திகதி மாலை ஹவ்லொக் விளையாட்டுக்கழக மைதானத்தில் ஒன்றுகூட தயாராக இருங்கள்.\nமேற்கிந்திய பாணியில் வடிவமைக்கப்பட்ட இசைத்தொடரில் உலக பிரசித்திப்பெற்ற இசை நட்சத்திரங்களான டயனா கிங் மகஸ் பிரிஸ்ட் மற்றும் பிக் மவுன்டன் ஆகியோர் உங்களை இசையால் விருந்து படைக்க உள்ளனர்.\nமுழுக்க முழுக்க ரகி மற்றும் டான்ஸ்-ஹோல் சாயலில் இடம்பெறவுள்ள இந்த இசைக் கொண்டாட்டத்தை சிறப்பிக்க வரவுள்ள நான்கு இசைக்கலைஞர்களும் நிகழ்ச்சியின் பிரமாண்டத்தை உறுதிசெய்யும் வகையில் அமைந்துள்ளார்கள்.\nகடந்தகாலம் தொட்டு தற்காலம் வரை சிறந்த உலகில் முன்னிலை தரவரிசைகளை சுவீகரிக்கும் இசைப் படைப்புக்களை வழங்கிய பெருமைக் கொணடுள்ள இந்த இசைக்கலைஞர்களின் பாடல் வரிக்கிரமம், இவ்விசைக் கொண்டாட்டத்தை நூதன மற்றும் நவீன இசைகளின் சங்கமமாய் மாற்றியமைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.\nபிரசித்திப் பெற்ற நடனக்கலைஞர்கள் நடன வித்துவான்கள் மற்றும் பொப்-அப் பாணியில் அமைந்த பல இசை அம்சங்களை தன்னகம் கொள்ளவுள்ள இந்த இசைக் கொண்டாட்டம் உங்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை பெற்றுத்தரும்.\nநிறப்பூச்சு மற்றும் சோர்ப் பந்து விளையாட்டுக்கள் உட்பட சவர்க்கார காற்பாந்து கூட இக் கொண்டாட்டத்தை அலங்கரிக்கவுள்ளன.\nமத்திய மாகாண தமிழ் சாகித்ய விழா ஆரம்பம்\n“தேயிலை வளர் நாடு கண்டோம் ஏற்றமிகு வாழ்வு காண்போம்” என்ற தொனிப்பொருளில் மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா ஹட்டன் நகரில் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டது இவ்விழா ஹட்டன் மல்லியப்பு சந்தியிலிருந்து ஊர்வலமாக ஆரம்பிக்கப்பட்டது.\n2018-09-22 13:23:46 மத்திய மாகாணம் தொனிப்பொருளில் தமிழ் சாகித்திய விழா\nவவுனியாவில் சர்வதேச சமாதான தின நிகழ்வுகள்\nவவுனியாவில் சர்வதேச சமாதான தின நிகழ்வுகள் இன்று இடம்பெற்றுள்ளது. உலக சமாதான தினத்தை முன்னிட்டு இன்று காலை 8.30மணியளவில் வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் இளைஞர்கள, மாணவர்கள் தகவல் நிலையத்தின் இலங்கைக்கான தலைவர்\n2018-09-22 12:30:02 வவுனியா இலங்கை சமாதானம்\nபுதுக்குடியிருப்பு படுகொலை 28 வது நினைவேந்தல்\nமட்டக்களப்பு மண்முனைப் பற்று புதுக் குடியிருப்பு கிராமத்தில் இடம்பெற்ற இனப் படுகொலை சம்பவத்தின் 28 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று மாலை 6 மணியளவில் உணர்சசி பூர்வமாக இடம்பெற்றுள்ளது.\n2018-09-21 19:18:03 புதுக்குடியிருப்பு படுகொலை 28 வது நினைவேந்தல்\nகல்கிஸை பரி.தோமா கல்லூரியின் இந்து மாமன்றத்தால் மருந்துப் பொருட்கள் வழங்கி வைப்பு\nகல்கிஸை பரி.தோமா கல்லூரியின் இந்து மன்றம் சமூக சேவையை மையமாக் கொண்டு முல்லைத்தீவு ஆதார வைத்தியசாலைக்கு ஒரு தொகை மருந்துப் பொருட்களை வழங்கி வைத்தது.\n2018-09-21 19:04:19 கல்கிஸை பரி.தோமா கல்லூரியின் இ��்து மாமன்றத்தால் மருந்துப் பொருட்கள் வழங்கி வைப்பு\n26 முதல் ஒக். 2 வரை டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனம்\nதேசிய டெங்கு ஒழிப்பு வாரமாக இம்மாதம் 26 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 2 ஆம் திகதி வரை தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.\n2018-09-20 19:16:57 26 முதல் ஒக். 2 வரை டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனம்\nதமிழ் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு\nஇறுதி ஓவரில் முடித்து வைத்தார் மலிக் ; 3 விக்கெட்டால் திரில் வெற்றி\nவங்கப் புலிகளை வெளுத்துக் கட்டிய வரிப்புலிகள் ; 7 விக்கெட்டினால் இந்தியா அசத்தல் வெற்றி\nஅஸ்கர் தட்டிக்கொடுக்க, ஷஹதி தூக்கிக் கொடுத்தார் ; வெற்றியிலக்கு 258\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D?page=28", "date_download": "2018-09-22T17:08:21Z", "digest": "sha1:UBDZHUVI5BGXTEUDNR6YTME3JFPV2L4J", "length": 7709, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மன்னார் | Virakesari.lk", "raw_content": "\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nஅரச உத்தியோகத்தர் கஜனின் மரணம் தொடர்பில் பெற்றோரின் கருத்து\nவிஜேரத்தினத்தின் பூதவுடலுக்கு அமைச்சர் மனோ கணேஷன் அஞ்சலி\nவாகனங்களின் விலை அதிகரிக்கலாம்: வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம்\nஅரசாங்கத்தின் இயலாமை ரூபாவின் வீழ்ச்சியின் வெளிப்பாடு - மஹிந்த\nஉணவு விசமடைந்ததால் 100 பேர் வைத்தியசாலையில்\nகேரள கஞ்சாவுடன் மீனவர் கைது\nமன்னார் - அல்லியானிகோட்டை கடற்கரை பகுதியில் கேரள கஞ்சாவுடன் மீனவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nஇந்திய மீனவர்கள் நால்வர் கைது\nசட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நால்வரை இலங்கை கடற்பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்...\nஇந்தியாவிலிருந்து நாடு திரும்பினர் 35 அகதிகள்\nஇலங்கை தமிழ் அக­திகள் 35 பேர் நேற்று இந்­தி­யா­வி­லி­ருந்து நாடு­தி­ரும்­பி­யுள்­ளனர். 16 குடும்­பங்­களைச் சேர்ந்த 35 பே...\nஇந்திய மீனவர்கள் 16 பேர் கைது\nசட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 16 இந்திய மீனவர்களை இருவேறு இடங்களில் இலங்கை கடற்படையினர் நேற்று (06) இரவு கைதுசெய்துள்ளன...\nநாட்டின் பெரும்பாலான இடங்களில் இன்று மழையுடன் கூடிய வானிலை\nநாட்டின் பெரும்பாலான இடங்களில் இன்று மழையுடன் கூடிய வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nமன்னார் மற்றும் முருங்கன் பகுதிகளில் 8 மணிநேர நீர் விநியோகத் தாடை\nமன்னார் மற்றும் முருங்கன் பகுதிகளில் இன்று (30) 8 மணிநேரம் நீர் விநியோகம் தடை செய்யப்படுமென நீர்வழங்கள் மற்றும் வடிகாலமை...\nவீதி விபத்து : பொலிஸ் கான்ஸ்டபில் பலி\nயாழ். மன்னார் பிரதான வீதியின் சங்குப்பிட்டி பிரதேசத்தில் டிப்பர் வண்டி ஒன்று, பொலிஸ் கான்ஸ்டபில் பயணித்த மோட்டார் சைக்கி...\nகடத்­தப்­பட்ட வர்த்­தகர் விடு­த­லை : கடை­ய­டைப்பு கைவி­டப்­பட்­ட­து\nவவு­னியா,வவு­னி­யாவில் செவ்­வாய்க்­கி­ழமை மாலை கடத்­தப்­பட்ட வர்த்­தகர் செல்­வ­ராஜா கடத்­தல்­கா­ரர்­க­ளினால் நேற்று புதன...\nமாட்டுடன் மோதிய நீதிவானின் வாகனம் ; காயமடைந்த நீதிவான் உட்பட மூவர் வைத்தியசாலையில் அனுமதி\nமன்னார் மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஆசீர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா பயணித்த வாகனம் மாட்டுடன் மோதியதில் நீதிவான் உட...\nமன்னார், முருங்கன் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் நாளை மு.ப. 8.00 மணிமுதல் பி.ப. 4.00 மணி வரையான 8 மணி நேர நீர்வெட்ட...\nதமிழ் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு\nஇறுதி ஓவரில் முடித்து வைத்தார் மலிக் ; 3 விக்கெட்டால் திரில் வெற்றி\nவங்கப் புலிகளை வெளுத்துக் கட்டிய வரிப்புலிகள் ; 7 விக்கெட்டினால் இந்தியா அசத்தல் வெற்றி\nஅஸ்கர் தட்டிக்கொடுக்க, ஷஹதி தூக்கிக் கொடுத்தார் ; வெற்றியிலக்கு 258\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writerpara.com/paper/?p=11327", "date_download": "2018-09-22T17:27:19Z", "digest": "sha1:IWRQADISLIMOTC4XBGEEMFULXGXAS6UG", "length": 18590, "nlines": 83, "source_domain": "www.writerpara.com", "title": "வாழ்வதென்பது… | பாரா", "raw_content": "\nகொஞ்சகாலமாக நான் வீட்டைவிட்டு அதிகம் வெளியே போவதில்லை. பணி நிமித்தம் மாதம் ஒருசில தினங்கள் வெளியே போனால் அதிகம். மற்றபடி வீட்டில் என் அறையை விட்டு வெளியே வருவதே இல்லை. கூட்டங்கள், விழாக்கள், சினிமா, கடற்கரை, நண்பர்கள் சந்திப்பு எதுவும் கிடையாது.\nவிடிந்ததும் காலைக் கடன்களுக்குப் பிறகு அறைக்கு வந்து உட்கார்ந்தால், ஒன்பது மணிக்குக் குளிப்பதற்கு எழுவேன். அதன்பின் மதியம் ஒன்றரை மணிக்கு உணவுக்கு எழுந்து செல்வேன். உண்ட பிறகு பத்து நிமிடங்கள் போனில் ஃபேஸ்புக், ட்விட்டரில் மேய்ந்துவிட்டுப் படுக்கப் போய்விடுவேன். மாலை எழுந்து முகம் கழுவிக்கொண்டு மீண்டும் அறைக்குள் வந்தால் இரவு உணவுக்கு ஒரு பத்து நிமிடங்கள். அந்தச் சமயத்தில் மட்டும் டிவி பார்ப்பேன். பெரும்பாலும் ஆதித்யா மற்றும் சிரிப்பொலி சானல்கள். சாப்பிட்டு முடித்தபிறகு மீண்டும் என் அறைக்குள் நுழைந்துவிட்டால் நள்ளிரவு ஒன்றரை இரண்டு வரை அங்கேதான்.\nகடந்த டிசம்பரில் அடித்த புயல் சமயத்தில் நடைப்பயிற்சி நின்றது. இன்றுவரை மீண்டும் அதை ஆரம்பிக்க முடியவில்லை. எப்போதும் படிக்கவும் எழுதவும் என்னவாவது இருந்துகொண்டே இருக்கிறது. அதைத் தவிர வேறெதைச் செய்தாலும் நேரம் வீண் என்று தோன்றிவிடுகிறது.\nதப்பித்தவறி நான் எங்காவது வெளியே கிளம்பினால் என் மனைவியும் மகளும் அதை ஒரு திருவிழாவைப் போலக் கொண்டாட ஆரம்பித்துவிடுகிறார்கள். ‘ஐ நிஜமாவே இன்னிக்கு வெளிய போறியா நிஜமாவே இன்னிக்கு வெளிய போறியா சூப்பர்ப்பா\n‘நம்பாதடி. கடைசி நேரத்துல ப்ரோக்ராம் கேன்சல்னு சொல்லிடுவான் பாரு\nஎனக்கே இது வியப்பாகத்தான் இருக்கிறது. நான் இப்படி இருந்தவனல்ல. காலை கிளம்பினால் இரவு பத்து மணிக்கு முன்னால் வீடு திரும்பியதே கிடையாது. எனது நேரத்தை யார் யாரோ உண்டுகொண்டிருந்தார்கள் அப்போது. உத்தியோகம் கொஞ்சம் உண்டது. நண்பர்கள் கொஞ்சம் உண்டார்கள். சினிமா தின்றது. அரட்டை தின்றது. ஒன்றுமே இல்லாமல் வெட்டியாகப் பூங்காக்களில் படுத்துக் கிடந்துவிட்டு எழுந்து வந்ததும் உண்டு.\nஇன்று அதெல்லாமே பழங்கதையாகிவிட்டது. என் படிப்பறை தவிர இந்த உலகில் வேறெந்த இடமும் எனக்கு உகந்ததல்ல என்று தோன்றுகிறது. பகல் இரவு தெரியாமல், நேரம் பார்க்காமல், வெளியே நடக்கிற எதற்கும் காது கொடுக்காமல் என் இஷ்டத்துக்குப் படித்துக்கொண்டிருக்கிறேன். ஒரு நாளில் நாலைந்து மணி நேரங்களை ராமானுஜர் இப்போது எடுத்துக்கொள்கிறார். இன்னொரு ஐந்து மணி நேரம் வாணி ராணிக்கு. மற்ற நேரம் முழுதும் என்னுடையதாக இருக்கிறது.\nஒரு சமயத்தில் குறைந்தது மூன்று புத்தகங்களைப் படிக்க ஆரம்பிக்கிறேன். ஒவ்வொன்றிலும் கொஞ்சம் பக்கங்கள் ஒரு நாளைக்கு. படித்ததை உடனடியாகக் குறிப்பெடுத்து வைத்துவிடுகிறேன். தோன்றும்போது எழுதுகிறேன். பல வருடங்களுக்குப் பிறகு ஒரு நாவலுக்கான எண்ணமும் ஆவலும் எழுந்திருக்கின்றன. அதற்காகவும் தனியே நிறையப் படிக்கிறேன். நதிகளைப் பற்றி, மாந்திரிகம், பில்லி சூனியம் பற்றி, சித்தர் இலக்கியம், பச்சிலைகள் சம்மந்தமாக, வேதங்களில் கர்ம காண்டப் பகுதிகளாக.\nசமயத்தில் என் அறையே ஒரு பெயரற்ற புராதன முனிவரின் குகைபோல எனக்குத் தோன்றும். சன்னல்களை அடைத்து, ஏசியை ஓடவிட்டு, ஒரு சாம்பிராணி வத்தியையும் ஏற்றி வைத்துவிட்டால் முடிந்தது.\nஎப்போதாவது என்னைக் காணவரும் நண்பர்கள், உறவினர்கள் நான் இப்படி வீட்டுக்குள் அடைந்துகிடப்பதைக் கண்டு வியப்படைகிறார்கள். உலகத்தை மூடிய கதவுகளுக்குள்ளும் கொண்டுவர முடியும் என்பதை யாரும் யோசிப்பதில்லை. செய்திக்கும் மற்றதுக்கும் இணையம் இருக்கிறது. விரிச்சுவல் நட்புகள் போதுமானதாக உள்ளது. ஒரு வேலைக்கும் அடுத்த வேலைக்கும் இடைப்பட்ட பொழுதில் நாலு வரி ட்விட்டரில் எதையாவது எழுதிப் போடுவதே பொழுதுபோக்காக இருக்கிறது.\nஇப்படியும் கொஞ்சநாள் வாழ்ந்துதான் பார்ப்போமே என்று ஆரம்பித்தது. பழகிவிட்டது.\nஎழுதுவதற்கும் படிப்பதற்குமாக ஒரு ஸ்டுடியோ அமைக்கவேண்டும் என்பது என் பல்லாண்டு காலக் கனவு. முற்றிலும் இன்னும் நிறைவேறவில்லை என்றாலும் ஓரளவு என் விருப்பப்படியே என் படிப்பறையை அமைத்துக்கொண்டிருக்கிறேன். இந்த அமைதியும் புத்தகங்களின் வாசனையும் மெல்லிய இசையும் தருகிற மனக் குவிப்பை வெளியுலகம் எனக்குத் தருவதில்லை.\nஇன்னும் நான் உள்வாங்கக் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான புத்தகங்களும் பல்லாயிரக் கணக்கான இசைக் கோவைகளும் இங்கிருந்து என்னை எழாதே என்கின்றன. வெளியே அப்படி என்ன நிகழ்ந்துவிடுகிறது எல்லாம் ஒருநாள் உயிரிச் செய்திகள்.\nநான் எதையும் இழக்கவில்லை என்று நினைத்துக்கொள்கிறேன்.\nநண்பர் ஒருவர் சுமார் ஆயிரம் புத்தகங்களை நேற்று இரண்டு பென் டிரைவ்களில் ஏற்றி அனுப்பி வைத்திருந்தார். அத்தனையும் இருபதாம் நூற்றாண்டின் முதல் முப்பது வருடங்களுக்கு முன்னர் வெளியான புராதனமான புத்தகங்கள். மருத்துவம், சமையல், சித்து, மாந்திரிகம், ஞானம், யோகம் தொடர்பான நூல்கள். எதுவுமே இன்று அச்சில் இல்லாதவை. பிடிஎஃப் வடிவத்திலேயே அரித்த பூச்சிகளின் வாசனையை நுகரவைக்கிற நூல்கள்.\nஎன்று படித்து முடிக்கப் போகிறேன் தெரியவில்லை. ஆனால் படித்துக்கொண்டிருக்கிற வரைக்கும் இருப்பேன் என்பது மட்டும் புரிகிறது.\nகால் கிலோ காதல் அரை கிலோ கனவு\nவெஜ் பேலியோ அனுபவக் குறிப்புகள்\nகால் கிலோ காதல் அரை கிலோ கனவு – 5\nசென்னை புத்தகக் கண்காட்சி – சில விவரங்கள்\nடிஸ்கவரி கலந்துரையாடல் – வீடியோ\nயதி – புதிய நாவல்\nபூனை சொன்ன கதை – நாடோடி சீனு\nஉண்ணாவிரதம் – சில விளக்கங்கள்\nவகை Select Category Uncategorized அஞ்சலி அஞ்சலி அத்வைதம் அனுபவம் அப்பா அமானுஷ்யம் அரசாங்கம் அரசியல் அறிவிப்பு ஆண்டறிக்கை ஆரோக்கியம் ஆஸ்கர் இசை இணையம் இருப்பியல் இஸ்லாம் ஈழம் உடல்நலம் உணவு உண்ணாவிரதம் உலக சினிமா ஊழல் எழுத்தாளர்கள் எழுத்து ஓவியம் கடவுள் கடிதம் கனவு கலந்துரையாடல் கலை கலைஞர் காதல் கிண்டில் கிரிக்கெட் கிழக்கு கிவிதை குடியரசு குரோம்பேட்டை குறுந்தொடர் குறும்படம் கையெழுத்து சடங்குகள் சமூகம் சமூகம் சரித்திரம் சர்ச்சை சாகித்ய அகடமி சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி சிறுவர் உலகம் சூரியக்கதிர் பத்தி சென்னை ஜல்லிக்கட்டு தகவல் தமிழோவியம் பதிவு தமிழ் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தீவிரவாதம் தேசம் தேர்தல் தேவன் தொலைக்காட்சி தொழில்நுட்பம் நகைச்சுவை நண்பர்கள் நத்திங் நாவல் நீச்சல் பண்டிகை பதிப்புத் தொழில் பத்திரிகைகள் பயணம் பயிலரங்கம் பாரதி பாலியல் கதைகள் பிரசாரம் பிரபாகரன் புத்தக அறிமுகம் புத்தகக் கண்காட்சி புத்தகக் காட்சி 2010 புத்தகக் காட்சி 2011 புத்தகம் புனைவு பூனைக்கதை பெரிய கதை பெரியார் பேலியோ பொது பொலிக பொலிக மகாபாரதம் மடினி மதம் மதிப்புரை மனிதர்கள் மருத்துவமனை மாற்றுக்கருத்து மின் நூல் முன் வெளியீட்டுத் திட்டம் முன்னுரை முன்னோட்டம் மெஸ் யதி யுத்தம் சரணம் ராமானுஜர்-1000 ராயல்டி ருசியியல் ரேடியோ வன்முறை வலையுலகம் வாழ்க்கை வாழ்த்து விசிஷ்டாத்வைதம் விபத்து விபரீதம் விரதம் விருது விருது விளம்பரம் விளையாட்டு விழா விவாதம் வீடியோ வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/bigg-boss-in-mamathi-chari/30756/", "date_download": "2018-09-22T16:38:24Z", "digest": "sha1:GF75NNB4I7NOWZW56UO4X3H5HIN3OYQU", "length": 7700, "nlines": 100, "source_domain": "www.cinereporters.com", "title": "பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார் மமதி சாரி - CineReporters", "raw_content": "\nசனிக்கிழமை, செப்டம்பர் 22, 2018\nHome சற்றுமுன் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார் மமதி சாரி\nபிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார் மமதி சாரி\nரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை ப���ற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2வது சீசன் இன்று விஜய் தொலைக்காட்சியில் இரவு 7 மணிக்கு தொடங்கியது. இந்த சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கிறார்.\nபிக்பாஸ் 2ல் யார் யாரெல்லாம் கலந்துகொள்ளபோகிறார்கள் என்று அனைவரும் காத்திருக்கின்றனர். பாலாஜி,அவரது மனைவி,மும்தாஜ், பவர்ஸ்டார் சீனிவாசன் ஆகியோரது பெயர்கள் மட்டும் உறுதியாக கூறப்பட்டது. தற்போது 7 போட்டியாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டு பிக்பாஸ் வீட்டிற்கு சென்றுள்ளனர். யாஷிகா ஆனந்த், பொன்னம்பலம்,மஹத்,டேனியல்,வைஷ்ணவி,ஆனந்த் வைத்தியநாதன், ஜனனி ஐயர்,ரம்யா, நடிகர் சென்ட்ராயன்,ரித்விகா,நடிகை மும்தாஜ்,. தாடி பாலாஜி ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர். தற்போது 13 வது போட்டியாளராக மமதி சாரி பிக்பாஸ் வீட்டில் நுழைந்தார்.\nPrevious articleபிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார் விஜய் டிவி செல்லபிள்ளை\nNext articleபிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார் பாலாஜி மனைவி\nஜெயம் ரவி-காஜல் அகர்வால் இணையும் புதிய படம்\n‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியின் புதுப்படத்தை இயக்குவது இவரா\nதயாரிப்பாளர் மனோபாலா மீது வழக்கு தொடர்ந்த நடிகர் அரவிந்த் சாமி\n‘நோட்டா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசெக்க சிவந்த வானம்- இரண்டாவது டிரெய்லர் வெளியீடு\nநான் தலைமறைவாக இல்லை ஹெச்.ராஜா பேட்டி\n‘எந்திரன் 2.0’-ல் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு நடிக்க முடியாமல் போனதற்கு காரணம் இதுதானா\nதடுக்கி விழுந்தாலும் தலைப்பு செய்தியாக்கப்படும் ஜோடி- இஷா அம்பானி விழாவில் பங்கேற்ற ப்ரியங்கா, நிக் ஜோனஸ்\nஅஸ்ஸாமிய மொழி படம் ‘வில்லேஜ் ராக்ஸ்டார்’ ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை\nஜெயம் ரவி-காஜல் அகர்வால் இணையும் புதிய படம்\ns அமுதா - செப்டம்பர் 22, 2018\n‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியின் புதுப்படத்தை இயக்குவது இவரா\ns அமுதா - செப்டம்பர் 22, 2018\nதயாரிப்பாளர் மனோபாலா மீது வழக்கு தொடர்ந்த நடிகர் அரவிந்த் சாமி\ns அமுதா - செப்டம்பர் 22, 2018\n‘நோட்டா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\ns அமுதா - செப்டம்பர் 22, 2018\nசெக்க சிவந்த வானம்- இரண்டாவது டிரெய்லர் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/shahrukh-khan-daughter-kissing-to-father-pictures-gets-viral/31469/", "date_download": "2018-09-22T16:45:45Z", "digest": "sha1:VAHH4PBVZ3UECHCBLOBXHEYE6ZNJUX6J", "length": 9443, "nlines": 100, "source_domain": "www.cinereporters.com", "title": "மகள் என்றால் கூட எல்லை வேண்டமா? ஷ��ருக்கானை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - CineReporters", "raw_content": "\nசனிக்கிழமை, செப்டம்பர் 22, 2018\nHome சற்றுமுன் மகள் என்றால் கூட எல்லை வேண்டமா\nமகள் என்றால் கூட எல்லை வேண்டமா\nதற்போது அனைத்து சினிமா பிரபலங்களும் தங்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு வருவது வாடிக்கை. பாலிவுட் நடிகைகள் தங்களது பிகினி போட்டோக்களையும் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். அப்படி அவர்கள் வெளியிடும் புகைப்படங்கள் பரபரப்பை ஏற்படுத்துவதோடு சர்ச்சையிலும் சிக்கி விடுவதும் அவ்வப்போது நடக்கும்.\nஅண்மையில் பாலிவுட் நடிகர் தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். அதை பார்த்த நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்து விட்டனர். தற்போது இன்னொரு பாலிவுட் நடிகர் அந்த சர்ச்சையில் சிக்கியுள்ளார். நடிகர் ஷாருக்கான் தனது குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது எடுத்து கொண்ட புகைப்படங்களை வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nஷாருக்கான் தனது மகள் சுஹானாவுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இரு புகைப்படங்களில் ஒன்றில் ஷாருக்கானின் கன்னத்தில் அவருடைய மகள் சுஹானா முத்தம் கொடுக்க முயன்றபோது எடுத்த புகைப்படமும் இருக்கிறது.\nவலைத்தளத்தில் இதை பார்த்த நெட்டிசன்கள் அப்பா மகள் என்றால் எப்படி இருக்க வேண்டும். அதற்கும் ஒரு வரைமுறை இருக்கிறது. அப்பா மகள் உறவில் கூட எல்லை வேண்டமா இந்த மாதிரி புகைப்படத்தை பார்ப்பதற்கே கஷ்டமாக உள்ளது என கடுமையாக விமா்சித்து வருகின்றனர். மேலும் சிலர் இப்படி உள்ள புகைப்படங்களை தயவு செய்து பதிவிடாதீர்கள் என்று கோபமாக திட்டி வருகின்றனர்.\nPrevious articleகோலமாவு கோகிலா டிரெய்லர் வெளியானது\nNext articleசிம்பு, வெங்கட்பிரபு இணையும் திரைப்படத்தின் பெயர் என்ன தெரியுமா\nஜெயம் ரவி-காஜல் அகர்வால் இணையும் புதிய படம்\n‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியின் புதுப்படத்தை இயக்குவது இவரா\nதயாரிப்பாளர் மனோபாலா மீது வழக்கு தொடர்ந்த நடிகர் அரவிந்த் சாமி\n‘நோட்டா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசெக்க சிவந்த வானம்- இரண்டாவது டிரெய்லர் வெளியீடு\nநான் தலைமறைவாக இல்லை ஹெச்.ராஜா பேட்டி\n‘எந்திரன் 2.0’-ல் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு நடிக்க முடியாமல் போனதற்கு காரணம் இதுதானா\nதடுக்கி விழுந்தாலும் தலைப்பு செய்தியாக்கப்படும் ஜோடி- இஷா அம்பானி விழாவில் பங்கேற்ற ப்ரியங்கா, நிக் ஜோனஸ்\nஅஸ்ஸாமிய மொழி படம் ‘வில்லேஜ் ராக்ஸ்டார்’ ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை\nஜெயம் ரவி-காஜல் அகர்வால் இணையும் புதிய படம்\ns அமுதா - செப்டம்பர் 22, 2018\n‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியின் புதுப்படத்தை இயக்குவது இவரா\ns அமுதா - செப்டம்பர் 22, 2018\nதயாரிப்பாளர் மனோபாலா மீது வழக்கு தொடர்ந்த நடிகர் அரவிந்த் சாமி\ns அமுதா - செப்டம்பர் 22, 2018\n‘நோட்டா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\ns அமுதா - செப்டம்பர் 22, 2018\nசெக்க சிவந்த வானம்- இரண்டாவது டிரெய்லர் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2015-oct-15/general-knowledge/110841.html", "date_download": "2018-09-22T16:42:55Z", "digest": "sha1:JYNDASVKTUFDKIY5O6WJCKBG6SBMK6SO", "length": 18603, "nlines": 466, "source_domain": "www.vikatan.com", "title": "தினமும் கேளுங்கள்... சுட்டித் தமிழ்! | Listen to stories daily - Chutti Vikatan | சுட்டி விகடன்", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nசுட்டி விகடன் - 15 Oct, 2015\nசுத்த சைவம் மிஸ்டர் நரியார்\nகனவை விதைத்த சென்னைப் பயணம்\nதினமும் கேளுங்கள்... சுட்டித் தமிழ்\nஊர்த் திருவிழா ஒரு கலைவிழா\nசீரான இயக்கம்... சிறப்பான வாழ்வு\nமுதலாம் பருவத்துக்கான புராஜெக்ட் போட்டி முடிவுகள்\nபடிக்கும்போது கலெக்டர் ஆக முடியுமா\nஆடலாம் ஃப்ரண்ட்ஸ் அறிவான கேம்ஸ்\n\"சுத்தமான இந்தியா உருவாக வேண்டும்\nஐலன் குர்தியின் கலைந்த கனவு\nசுட்டி விகடன் சந்தா படிவம்\nதினமும் கேளுங்கள்... சுட்டித் தமிழ்\n‘பள்ளிக்கூடம் என்றதும் முதலில் என்ன நினைவுக்கு வரும்’ என நமது சுட்டி ஸ்டார்களிடம் கேட்டதும், ஃப்ரெண்டு, க்ளாஸ் டீச்சர், பிளேயிங் கிரவுண்டு என ஒவ்வொருவரும் விதவிதமாகப் பகிர்ந்துகொண்ட விஷயங்கள், அழகு... அற்புதம். அதை நீங்களும் கேட்க வேண்டுமா’ என நமது சுட்டி ஸ்டார்களிடம் கேட்டதும், ஃப்ரெண்டு, க்ளாஸ் டீச்சர், பிளேயிங் கிரவுண்டு என ஒவ்வொருவரும் விதவிதமாகப் பகிர்ந்துகொண்ட விஷயங்கள், அழகு... அற்புதம். அதை நீங்களும் கேட்க வேண்டுமா தினந்தோறும் ஒரு சுட்டி ஸ்டார், தங்கள் பள்ளியைப் பற்றி கூறுவதைக் கேட்கத் தவறாதீர்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/pulan63.html", "date_download": "2018-09-22T16:55:17Z", "digest": "sha1:FTJJW6K3C6UPLONXGQVZFDAEZG7Z4E7J", "length": 34581, "nlines": 77, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - புலன் மயக்கம் 63 - இவன் தலைவி நாயகன் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்!", "raw_content": "\nநான் பேசியதில் எந்த தவறும் இல்லை: கருணாஸ் கருத்து கீழடியில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புகள் கண்டுபிடிப்பு கன்னியாஸ்திரி பாலியல் புகார் வழக்கில் பேராயர் ஃபிராங்கோ கைது தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு கீழடியில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புகள் கண்டுபிடிப்பு கன்னியாஸ்திரி பாலியல் புகார் வழக்கில் பேராயர் ஃபிராங்கோ கைது தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு பங்குசந்தை வர்த்தகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ச்சி அனில் அம்பானி நிறுவனத்தை மட்டுமே இந்தியா சிபாரிசு செய்தது: ஃபிரான்ஸ் முன்னாள் அதிபர் ஜல்லிக்கட்டு கலவரம் விசாரணை: 3 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு முத்தலாக் சட்டம் இஸ்லாமிய பெண்களின் சிக்கலை தீர்க்காது: ராமதாஸ் பாளையங்கோட்டையில் 14 நாட்களுக்கு மின்தடை அறிவிப்பு ஜெயலலிதா-சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது `தி அயர்ன் லேடி’ பங்குசந்தை வர்த்தகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ச்சி அனில் அம்பானி நிறுவனத்தை மட்டுமே இந்தியா சிபாரிசு செய்தது: ஃபிரான்ஸ் முன்னாள் அதிபர் ஜல்லிக்கட்டு கலவரம் விசாரணை: 3 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு முத்தலாக் சட்டம் இஸ்லாமிய பெண்களின் சிக்கலை தீர்க்காது: ராமதாஸ் பாளையங்கோட்டையில் 14 நாட்களுக்கு மின்தடை அறிவிப்பு ஜெயலலிதா-சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது `தி அயர்ன் லேடி’ 'காற்றாலை மின்சார ஊழல்: அமைச்சர் தங்கமணி பதவி விலகுவாரா 'காற்றாலை மின்சார ஊழல்: அமைச்சர் தங்கமணி பதவி விலகுவாரா' மு.க.ஸ்டாலின் கேள்வி பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக ஹெச்.ராஜா மீது பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு 7 பேர் விடுதலையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது: ராமதாஸ் லஞ்ச வழக்கில் கைதான ஆர்.டி.ஓ. வங்கி லாக்கரில் 8.7 கிலோ தங்கம்' மு.க.ஸ்டாலின் கேள்வி பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக ஹெச்.ராஜா மீது பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு 7 பேர் விடுதலையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது: ராமதாஸ் லஞ்ச வழக்கில் கைதான ஆர்.டி.ஓ. வங்கி லாக்கரில் 8.7 கிலோ தங்கம் திமுக-காங்கிரஸை கண்டித்து தமிழகமெங்கும் கண்டன பொதுக்கூட்டம்: அதிமுக அறிவிப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 73\nகுடும்ப அரசியல் – அந்திமழை இளங்கோவன்\nகலைஞர் நினைவலைகள் – பீட்டர் அல்போன்ஸ், மு.செந்தமிழ்ச்செல்வன், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், செ.சந்திரசேகர், பொள்ளாச்சி மா.உமாபதி, நடிகர் இளவரசு.\nவாஜ்பாய்:முன்னத்தி ஏர் – அசோகன்\nபுலன் மயக்கம் 63 - இவன் தலைவி நாயகன் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nஇந்த முகப் ப��த்தகக் காலத்தில், முகத்தை மறைத்துக் கொள்ளும் வினோதத்தைப் பொதுவில் யாரும் அனுமதிப்பதே இல்லை. புகைப்படம்…\nபுலன் மயக்கம் 63 - இவன் தலைவி நாயகன் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nஇந்த முகப் புத்தகக் காலத்தில், முகத்தை மறைத்துக் கொள்ளும் வினோதத்தைப் பொதுவில் யாரும் அனுமதிப்பதே இல்லை. புகைப்படம் எடுத்தால் ஆயுள் குறையும் என்ற நம்பகத்திலிருந்து மிகச் சரியாய் நூறு ஆண்டுகளுக்குள் எங்கு பார்த்தாலும், \"எதற்கும் ஒரு செல்ஃபி எடுத்து வைத்துக் கொள்வோம்\"என்றானது நல்வாழ்வு. முன்புறக் கேமராக்கள் சுயத்தின் சவுகர்யமாக, சௌந்தர்ய சோபன கம்பீரமாக, வாழ்க்கையை வண்ணமயமாக ஆக்கியிருக்கிறது.இன்று இருப்பது முகம் பாராத காதல் கோட்டையை எழுதுவதற்குக் கூட இயலாத இணையபூர்வ உலகம்.ஒருவருடைய குரலுக்கு இன்னொருவருடைய முகத்தை எனக்குள் நெடுங்காலம் பற்றிக் கொண்டிருந்திருக்கிறேன். 'இது என்ன கதை' என்பாருக்கு இதுதான் அவர் முகம் எனத் தெரிந்த பிற்பாடும் கூட, 'இல்லை இல்லை இது எனக்கு வேண்டாம்' என்று நம்பிய பழைய முகத்தையே ஓடிச் சென்று பற்றிக் கொண்டேன். இத்தனைக்கும் நான் நம்பிய அந்தப் பழைய முகத்துக்கென்று அறியப்பட்ட வேறொரு வெற்றிகரமான சொந்தக் குரலும் இருந்தது, இருக்கிறது, இருக்கும் என்பதுதான் ராஜமுரண்.\nஅந்த முகம் யாருடையதென்றால், அந்தக் குரல் யாருடையதென்றால் ஆர்.பார்த்திபன் எனும் முகமும், அருண்மொழி எனும் குரலும். இத்தனைக்கும் பார்த்திபனின் பேச்சுக் குரல் வெற்றிகரமானது. அதையும் தாண்டி, தனக்குத் தானே பார்த்திபன் பாடிக்கொள்ளுகிறார் போலும் என நம்பும்படி அருண்மொழி குரல் அமைந்தது. அருண்மொழி பற்றிய இந்த அத்தியாயத்தை பார்த்திபனிடமிருந்து தொடங்காமல் வேறெந்தப் புள்ளியிலிருந்து தொடங்கினாலும் என் மனது ஒத்துக் கொள்ளாது. \"என் மனது ஒத்துக் கொள்ளாது\" என்பது எனக்குள் பார்த்திபனின் குரலிலேயே ஒலிக்கிறது, புரிஞ்சுக்கங்க ப்ளீஸ்.\nபிசிறே இல்லாத சுத்தமான குரல் அருண்மொழியினுடையது. குரல் எல்லாம் அடுத்து, முதலில் அந்தப் பெயர், அருண்மொழி. இன்னும் சிலமுறை சொல்லிக் கொள்ளலாம்\nஎல்லாப் பெயர்களுமே பெயர்கள்தான் என்றாலும், சில மாத்திரம் சிறகுள்ள பெயர்கள். என் பெயரைச் சற்றே பொறாமை கலந்த விளித்தலோடு அணுகும் பலரை நான் சந்தித்துக் கொண்டே இ���ுக்கிறேன்.\nஅன்றொரு தினம் பன்னாட்டு நிறுவனமொன்றின் வரவேற்பாளினி கோட் சூட் டை சகிதம் என்னை வரவேற்றாள். உள்பதவியில் உள்ள ஒரு நண்பரைச் சந்திக்கச் சென்றபோது அவளது தாட்சண்யமும் தரிசனமும் எனக்குக் கிட்டியது. பொதுவாந்திரத்தில் கடவுளுக்கு ஒரு நன்றி சொன்னபடியே அவளது name badgeல் இருந்த ப்ளாஸ்டிக் கல்வெட்டு எழுத்துக்களில் அவளது பெயரை ஒரு தடவைக்கு இரு தடவை வாசித்து வேறு புறம் பார்த்தேன். கிளியின் குரலில் \"கிளி\" என்று சொன்னால் எவ்வளவு நயமாக இருக்கும் நண்பர் வந்துவிடுவதற்குள் வெற்றியை எய்திவிட வேண்டிய அவசரத்தில் \"மே ஐ நோ யுவர் குட் நேம் ப்ளீஸ் நண்பர் வந்துவிடுவதற்குள் வெற்றியை எய்திவிட வேண்டிய அவசரத்தில் \"மே ஐ நோ யுவர் குட் நேம் ப்ளீஸ்\" என்றேன். உங்களுக்கும் சேர்த்தாற்போல், லேசாய்க் கண்கள் செருகும் அளவுக்கு ஸ்டைலாகச் சொன்னாள், \"அலர்மேல் மங்கை\". என்ன ஒரு பெயர் பாருங்கள். பெயரே பல கோடி பெறுமே. நிற்க.\nஅலர்மேல் மங்கை ஒரு புறம் இருக்கட்டும். பேச வந்தது அருண்மொழி பற்றி அல்லவா. எக்கோலம் பூண்டாலும் ஏற்கும் திருமேனி என்பார் உலகளந்த பெருமாளின் பக்த கோடியர். அது போல இப்பேரும் யாருக்கு இட்டாலும் சிறக்கும், எட்டுத் திக்கும் புகழ் மணக்கும். சொல்லச் சொல்ல உதடுகளுக்குள் இந்தப் பெயர் தேனில் ஊறிய ஜாமூன் உருண்டையாய் கனக்கும். எனக்கும். குஷ்புவின் மகாரசிகன் நான். என்றபோதும்,\n\"வெண்ணிலவுக்கு வானத்த புடிக்கலையா என் கண்ணுமணிக்கு இந்தக் காளைய புடிக்கலையா\nஎன்று இரண்டாவது வரி முடியும்போது, \"please consider madam, see how much innocent he is\" என்று அடுத்தவரான பார்த்திபனுக்கு சிபாரிசு செய்யும் அளவுக்கு அருண்மொழியின் குரல் எடுத்த எடுப்பிலேயே மனசைப் பிசைந்தது.\nஅருண்மொழியின் குரலில் கரடுகளோ முரடுகளோ இல்லை. இப்படிச் சொன்னால் இனிக்கும், நெளிவுகளும் சுளிவுகளும் இல்லை, இப்படிச் சொன்னால் கசக்கும். இரண்டு இரண்டுகளுக்கும் நடுவில் தனிக்கும் அபூர்வமான அக்குரல். நல்ல குரல் என்பதாலேயே பாடலுக்கு உகந்ததா என்பது நெடுங்காலக் கேள்வி. குரலின் தன்மை என்பது வேறு, குரலின் வளம் என்பது வேறு. இவை இரண்டும் இணைகிற இந்தப் புள்ளியிலிருந்துதான் ஒரு நபரின் குரல் எத்துணை பாடல்களுக்கு ஆகும், தாக்குப் பிடிக்கும், கடக்கும் என்பதெல்லாமும் தீர்மானம் ஆகும். கவனத்த���ல் கொள்க. எஸ்பிபி சரண் பாட வந்தபோது இருந்த அந்தக் குரலுக்குக் கிட்டத்தட்டதான் எஸ்பிபியின் ஆரம்ப காலக் குரல் இருந்தது. பிற்பாடு நான்கு விதமான வளைவு நெளிவுகளுக்கு எஸ்பிபியின் குரல் மாறி மாறித் தற்போது இருக்கும் திடத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறது. இந்தப் புள்ளிகளுக்கு நடுவே எஸ்பிபி பாடிய அத்தனாயிரம் பாடல்களையும் நினைவில் கொள்க. எஸ்பிபியை விட உறுதியான ஒரே காத்திரத்துடன் பலகாலம் பயணித்த தமிழின் பெருவிருப்பக் குரல்தான் டிஎம்சௌந்திரராஜனுடையது.\nஇந்த வரிசையில் கல்யாண், க்ருஷ்ணச்சந்தர், ஜிகே வெங்கடேஷ், தீபன் சக்ரவர்த்தி துவங்கு பின்னே ஏஎம் ராஜா, பிபி ஸ்ரீனிவாஸ் வரை, பாடல் எண்ணிக்கைக்குப் புறவயமான வேறொரு பட்டியலைத் தயாரித்தால், அந்தப் பட்டியலின் மிளிர்குரல் அருண்மொழி. பலரது இசையில் பாடியிருந்தாலும் இளையராஜாவின் ப்ரியமான ஒருவர் அருண்மொழி.\nமெட்டாலிக் தன்மையுள்ள சலனமற்ற நகர்தலை முன்வைக்கிறபடிப் பயணிக்கிற இந்த வகைமைக் குரல்கள் மென்சோகத்தையும் லேசான அங்கலாய்ப்பையும் இறைஞ்சுதலுடன் கூடிய சமாதானத்தையும் செய்து காண்பிக்கிற மென் மெலடிப் பாடல்களைப் பாடுவதற்கு உகந்தவை. மறுபுறம், தற்காலிகத்தின் குதூகலத்தையோ, ஏற்படுத்தப்பட்ட கொண்டாட்ட கணங்களின் மகிழ்ச்சிப் பெருக்கையோ, மெய் மறக்கிற சன்னத ஆரவாரத்தையோ, வெற்றி கணத்தின் பெருங்கூட்ட ஆர்ப்பரிப்பையோ பாடல்வசம் பெயர்த்துத் தருகிற சந்தோஷ கானங்களைப் பாடுவதற்கும் ஒத்து வரும். இந்த இருவகைக்கு முந்தைய அடுத்த நாற்காலிகளைக் கூட மடக்கித் தள்ளுமேயன்றி அமர்ந்து கொள்ளாது இத்தகைய குரல்கள்.\nஎப்போதும் மாறாத ஒரு இளைய தன்மை அருண்மொழியின் லாவகம். புழங்குகிற எல்லா சொற்களையும் சத்தியம் செய்தபடியே நமக்குள் நுழைந்து திரும்புவது அருண்மொழியின் குரல்வளம்.\nரஜினிக்கு அருண்மொழி பாடியிருக்கிறாரா எனக் கேட்டபோது, \"இல்ல\" என்றும் \"தெர்ல\" என்றும் இரு நண்பர்கள் பதில் சொன்னார்கள். வீரா படத்தில் இரண்டு குறும்பாடல்கள் பாடியிருக்கிறார். உச்சரிப்பின் போது ஒரு சின்ன அழுத்தம் கூடுதலாகத் தந்து, சொற்களைத் தனதாக்கிக் கொள்வது அருண்மொழியின் ஜாஜ்வல்யம். இந்தப் பாடலிலும், \"என்ன ஏன் தொரத்துன்ன\" \"மனச ஏன் வருத்துன்ன\" இவற்றை உறுத்தாமல் வழக்கமாகச் செல்லும் பாதையில் இதுவரை இல்லாத வண்ணத்தில் ஒரு புதிய மலர் அன்று அலர்ந்தாற்போல் பாடியிருப்பார். \"Singer's signature\" என்போம். அப்படி ஒவ்வொரு பாடகருக்கும் ஒரு வரப்பிரசாதத் தனித்துவம் அமையும். வேறாராலும் முயன்றுகூடப் பார்க்க முடியாததாய் அது இருக்கும். அலங்காரம் ஏதுமற்ற உணவு விடுதி போல் எல்லாவற்றோடும் கலந்து, தொன்றெழல் தெரியாமல் தோன்றுகிற இந்தப் பாடல் அருண்மொழியின் கையெழுத்து.\nஇதே போல எல்லார் மனசையும் களவாடின இன்னொரு பாடல் என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குறே இள நெஞ்சத் தொட்டுத் தொட்டு நீ தாக்குறே இதன் அடுத்த வரியான கண்ணால்லே பேஸ்ஸாத்தே கையால்லே பேஸ்ஸூ என்று தனக்கே உண்டால செல்லக்கிறக்கத்துடன் ஆண்டிருப்பார் அருண்மொழியார்....இன்னமும் அழுத்தமாய்ச் சொல்வேன் ஆண்மையும் மென்மையும் சேர்ந்து கம்பீரமாய் எழுவது மும்மடங்கு அபூர்வம் அருண்மொழி குரல் அந்த ரகம்.\nஇந்தப் பாடல் என்றில்லை, மென் மெலடி என்றாலே அருண்மொழி எனத்தக்க அளவில் அத்தனை நம்பகத்தை எப்படி ஏற்படுத்தியது அவரது குரல் எதாவது ஒரு வித்தியாசம் இருக்க வேண்டாமா எதாவது ஒரு வித்தியாசம் இருக்க வேண்டாமா அப்படி என்னதான் வித்தியாசம் அருண்மொழியின் குரலில் அப்படி என்னதான் வித்தியாசம் அருண்மொழியின் குரலில் ஒரு குரலின் குணாம்சங்களை விவரித்துக் கொண்டே போகையில், வேறார்க்கும் வாய்த்திடாத அபூர்வம் ஒன்றை அது கொண்டிருப்பது புலப்படும். அருண்மொழியின் அப்படியான அபூர்வம் எது\n\"ஊரெல்லாம் சாமியாகப் பார்க்கும் உன்னை\" இந்தப் பாடல் அருண்மொழி பாடியது அல்ல. நிஜத்தில் இந்தப் பாடல் இதன் மூன்றாவது வரியிலேயே ஒரு ஏற்றச் சமநிலைக்கு வந்திருப்பதை ஆழ்ந்து பார்க்கையில் உணரலாம். எடுத்த எடுப்பிலேயே ஒரு வேகம், பின்னர் ஒரு நிதானம், இவை இரண்டையும் பிரித்து உணரமுடியாத பொருத்தம். இதுவே பல்லவியின் கட்டுமானம். இந்த வழமையை உடைக்கிற குரல் அருண்மொழியினுடையது.\n\"ஆராரோ பாட்டுப் பாட நானும் தாயில்லை\" என்கிற பாடலிலும் இதே மேற்சொன்ன உச்ச-நீச்ச விளையாட்டு இருக்கும் என்றாலும் அதைப் பிரித்து உணர முடியாது. மேலும், அப்படியான உச்சத்தையும் நீச்சத்தையும் அவை பயன்படுத்தப் பட்டிருப்பதே அறிய முடியாத அளவுக்கு சமரசம் பேசுகையில் நோக்கம் கெட்டுவிடக் கூடாது எனும் ஜாக்கிரதை உணர்வோடு வேறு வழியின்றிப் போடப்படுகின்ற ஓர் அதட்டலைப் போல் அருண்மொழியின் பாடல்களின் சுழற்சி அமையும். இது அவரால் மட்டுமே இயலும் அற்புதம். அதற்கு இந்தப் பாடல் ஒரு நல்ல உதாரணம்.\n\"நீதானா நீதானா அன்பே நீதானா\"\nவாத்தியங்களைத் தாண்டி ஓங்கி ஒலித்த பாடல்கள் எளிதாகச் சோகத்தை மனித மனங்களுக்குக் கடத்தியிருக்கின்றன. இதற்கு மாற்றாக மென் மெலடிப் பாடல்கள் திரும்பத் திரும்பக் கேட்க வைப்பதன் மூலமாக துக்கத்தின் நோய்மையைக் கேட்பவருக்குள் படர்த்துவது நிகழ்கிறது. அளவாகக் கத்தரிக்கப் படுகிற துல்லியமான சோகப் பாடல்கல் அரிதானவை. இதை இன்னமும் சொல்லப் போனால், தீயின் வெப்பம் அளவான வெம்மையைத் தொடர்ந்து நேர்த்துகிறாற்போல், ஒரு துன்ப அழுத்தத்தைத் திட்டமிட்டு அளவாய்த் தருவதன் மூலமாக ஏற்படுத்த இயலுகிற அவலச் சுவை முக்கியமானது. யானைகளின் நீராடல் காலத்துப் பிளிறல்கள் ஒருபுறம், மூங்கில்கள் நெடிதுயர் வனத்தில் ஒன்றையொன்று உரசிக் கொள்ளும் சத்தம் மறுபுறம், கணிசமான கிளிஞ்சல்களை நீரில் அலசுதல் இன்னொரு புறம் என்பதான தனித்த வேறு எதனுடனும் ஒப்பிடுதற்கியலாத நல்லோசைகளின் பிரதிபலிப்பாய் அருண்மொழியின் பாடல்கள் சிறக்கின்றன.\nமுன்னரே பேசினாற்போல், ஆழ்ந்த மெலடிக்கு ஆகும் அதே குரல் உற்சாக ஊற்றுக்கும் சரிப்படுவது சிறப்பு. சந்திரபாபு வகையறா போலவே இந்த இருவேறு ஆச்சரியங்களுக்கு நடுவில் இருக்கக் கூடிய எந்த வழமையான பாடலையும் பாடற்படுத்தாமல் மரம் விட்டு மரம் தாவுகிறாற்போல் கொண்டாட்டத்தின் இத்தகைய பாடல்களைப் பாடினார் அருண்மொழி. அவையும் எடுபட்டன.\n\"அல்லி சுந்தரவல்லி\" (கண்களின் வார்த்தைகள்) இந்தப் பாடல் ஒரு வசீகரவஸ்து.என்னவென்றே தெரியாத சின்னஞ்சிறிய அழுத்தத்தை எப்போது கேட்டாலும் நிகழ்த்தும்.\n\"தென்றலுக்குத் தெரியுமா\" (பாரதி கண்ணம்மா) தேவாவின் இசையில் இந்தப் பாடலை நச்சென்று நகர்த்தி இருப்பார் அருண்மொழி. சொர்ணமுகி படத்தின் \"கம்மாக் கர ஓரமா\" பாடல் ஒரு முத்திரைப் பாடல் என்றால் தகும்.அரும்பும் தளிரே என்றாரம்பிக்கிற சந்திரலேகா பாடலும் ராத்திரியில் பாடும் பாட்டு என்ற அரண்மனைக்கிளி பாட்டும் ஓடைக்குயில் ஒரு பாட்டுப் படிக்கலியா ஹோய் ஹோய் பாடலும் என் ப்ரியத் தேன் துளிகள்.\nஇளையராஜா குரலின் அட்வர்ஸ் குரல் என்று நான் அருண்மொழியின் குரலைச் சொல்லுவேன். தனக்குள் சுழலும் வாத்திய இசையின் மேதமையைக் குரலில் பெயர்ப்பது என்பது இசையும் அறிந்து பாட்டும் கைவரப் பெற்ற சிலராலேயே சாத்தியம். வேறொரு அத்தியாயத்தில் சொன்னாற்போல், தங்கள் குரலைக் கட்டுப்படுத்த இயலுகிற இவர்களால் இயல்பாக நிகழ வேண்டிய குரல் பூர்வ அற்புதம் ஒன்றை நின்று நிதானமாகப் பார்த்துப் பார்த்து ஏற்படுத்த முடியும். தொழில்முறைப் பாடகர்களால் பாட முடியாத எதோ ஒரு பாடலைத்தான் இவர்கள் பாடுகிறார்கள் அல்லது இவர்களுக்குப் பாடக் கிடைக்கிறது என்பது ஏற்கனவே நாம் வைத்திருக்கும் ஒரு பட்டியலில் சந்திரபாபு, கன்னட ராஜ்குமார், இளையராஜா, கமலஹாசன் ஆகியோர் அடங்கிய வரிசையற்ற வரிசையில் இன்னொரு முகம், இனியொரு பெயர் அருண்மொழி.\nசின்னஞ்சிறு தீபம் காற்றின் திசைகளெங்கும் அலையும் என்றபோதும் நெடுநேரம் ஒளிரும். அது எத்தனைகெத்தனை சிறியதாகத் தோன்றியதோ அந்த அளவுக்கு உறுதியான ஒளிர்தலையும் முன் வைக்கிறதாகிறது. அப்படியான ஒளி நுனியின் தனித்த விகசித்தலைக் கலையின் மேனியில் பெயர்த்தல் என்பது அரிதினும் அரிது. அதனைச் செய்துகாட்டிய அருண்மொழி, குழலையும் குரலையும் ஒருங்கே ஆளவாய்த்த நாயகன். வாழிய வாழியவே.\n(ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாகத் திரையுலகின் ஆழங்களில் இசையைத்தேடி அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய்தோறும் வெளியாகும்)\nபுலன் மயக்கம் 100 மேதைகளின் மேதை\nதமிழும் சித்தர்களும்-6 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்\nதமிழும் சித்தர்களும்-5 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்\nபுலன் மயக்கம் - 99 - ரகசியத்தின் தொடர்கதை - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nதமிழும் சித்தர்களும்-4 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/81652", "date_download": "2018-09-22T17:28:23Z", "digest": "sha1:JBD5YLUSBM2X3X5UPVFGHFQCYWJGTXU7", "length": 10448, "nlines": 167, "source_domain": "kalkudahnation.com", "title": "காபட் வீதிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதம அதிதியாக ரவூப் ஹக்கீம். | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் காபட் வீதிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதம அதிதியாக ரவூப் ஹக்கீம்.\nகாபட் வீதிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதம அதிதியாக ரவூப் ஹக்கீம்.\nவட மேல் மாகா­ண­சபை உறுப்­பினர�� றிஸ்வி ஜவ­ஹர்­­ஷாவின் முயற்­சி­யினால், நகர திட்­­ட­மிடல் மற்­றும் நீர் வழங்கல் அமைச்சின் 113.8 மில்லியன் ரூபா நிதி­யொ­துக்­கீட்டில் குருநாகல் மாவட்டத்தில் காபட் வீதி­யாக செப்­ப­னி­டு­வ­தற்­கா­க, மடிகே மிதி­யால வீதிக்கு ஸ்ரீ­லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் அடிக்கல் நாட்­டிய பின்னர், ஞாயிற்­றுக்­கி­ழ­மை (23) இரவு, அல்­ப­லாஹ் முஸ்லிம் ஆரம்ப பாட­சாலை வளா­கத்­தில் மாபெ­ரும் பொதுக்­கூட்­டம் நடை­பெற்­ற­து.\nஇக்கூட்­டத்தில் பிர­தம அதி­தி­யாக ஸ்ரீ­லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம், கௌரவ அதி­தி­க­ளாக விளை­யாட்­டு­த்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­­சே­கர, வடமேல் மாகாண முத­ல­மைச்­சர் தர்­­ம­சிறி தசா­நா­யக்க, பாராளுமன்ற உறுப்­பினர் துசார இந்­துனில், வட மேல் மாகா­ண­சபை உறுப்­பினர் றிஸ்வி ஜவ­ஹர்­­ஷா, பிர­தே­சபை உறுப்­பினர் பைசர், கட்­சி முக்­கி­யஸ்­­தர்கள் மற்றும் பொது­மக்­கள் என பல­ரும் கலந்­து­கொண்­ட­னர்.(F)\nPrevious articleஅன்று சிரிகொத்தவுக்குள் வைத்து ஞானசாரரை தாக்க முடிந்த ரனிலுக்கு இன்று ஏன் சட்ட நடவடிக்கை எடுக்க முடியவில்லை ..\nNext articleமரணமடைந்த பொலிஸ் பரிசோதகர் ஹேமச்சந்திரவுக்கு நல்லூரில் இளைஞர்கள் மரியாதை\nகிழக்கிழங்கையின் மாபெறும் சர்வதேச வர்த்தக கண்காட்சி – உங்களின் வர்த்தக நிறுவனங்களும் அணுசரனையாளராகலாம்\nபலமாக இழுத்து கிண்ணத்தை சுவீகரிப்போம் – வட்டாரக்குழுத் தலைவர் ஐ.எம்.றிஸ்வின்.\nவாழைச்சேனை ஹைறாத் வித்தியாலயத்தில் சந்தை\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nகல்முனை சாஹிரா நடை பவனி தொடர்பாக வெளியான செய்திக்கு சாய்ந்தமருது சுயேட்சைக் குழு...\nஅட்டாளைச்சேனையில் மாலை நேர வகுப்புகளுக்குச் செல்லும் மாணவிகள் பாடசாலை சீருடையை அணிந்து செல்லுமாறு சம்மேளனம்...\nஇஸ்லாமியப் பார்வையில் மாகாண சபைத்தேர்தல்முறை மாற்றம்: ஹக்கீம், றிஷாத்தின் நிலை\nமட்டு.மஞ்சந்தொடுவாயில் மீன்பிடிப்படகு திருத்தும் நிலையம் விரைவில் நிர்மாணிக்கப்படும்-இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்\nசுதந்திரத்திற்காய் போராடிய மருதமுனை அனீஸ் லெப்பையின் வரலாற்று நூல் வெளியீட்டு வைப்பு\nஉத்வேகம் பெறும் தூய முஸ்லிம் காங்கிரஸ் கூட்டணி\nமனித உரிமைகள் அமைப்பின��� உறுப்பினராக ஹைதர் அலி நியமனம்\nபுலம்பெயர் தமிழர்களுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் அழைப்பு\nசாபக்கேடாகப் பார்க்கப்படும் ஒலுவில் துறைமுகம் சமூகத்தின் சொத்தாக மாற்றியமைக்கப்படும்-அட்டாளைச்சேனையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nசர்வதேச, தேசிய ரீதியில் இன்னல்களுக்குள்ளாகியுள்ள உறவுகளுக்காகப் பிரார்த்திப்போம்-ஹஜ் பெருநாள் வாழ்த்துச்செய்தியில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilleader.org/2014/07/17/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2018-09-22T16:46:58Z", "digest": "sha1:33UCRIZLICCYJOVNYW3VUNEHY3SI63R7", "length": 10737, "nlines": 82, "source_domain": "tamilleader.org", "title": "சந்திரசிறியின் அன்பும் கருணையும் – புருஷோத்மன் – தமிழ்லீடர்", "raw_content": "தமிழ்லீடர் தமிழ் உலகின் முதல்வன்\nசந்திரசிறியின் அன்பும் கருணையும் – புருஷோத்மன்\n“தான் ஆளுநராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காட்டும் எதிர்ப்பைப் பொருட்படுத்தவில்லை எனவும் தான் தொடங்கிய 13 அபிவிருத்தித் திட்டங்களையும் நிறைவு செய்யப் போவதாகவும் தான் அன்புடனும் கருணையுடனும் செயற்படப் போவதாகவும் வடமாகாண ஆளுநராக மீண்டும் எதிர்வரும் ஐந்து வருட காலத்துக்கு ஜனாதிபதியால் தெரிவாகியுள்ள மேஜர் ஜெனரல் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.\nஅவர் தமிழ் மக்களையோ, தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையோ அவர்களின் நியாய ரீதியான கோரிக்கைகளையோ என்றும் பொருட்படுத்தியதில்லை. இனியும் அவர் பொருட்படுத்தப் போவதுமில்லை என்பதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை.\nஅவர் ஒரு முன்னாள் இராணுவ அதிகாரி.\nஅவர் தனது மேலாளர்களின் கட்டளைகளை கேள்விக்கு இடமின்றி நிறைவேற்றுவதும், ஏனையோர் தனது கட்டளைகளைக் கேள்வி கேட்காமல் நிறைவேற்ற வேண்டுமென எதிர்பார்ப்பதும் இராணுவ வழிமுறை.\nஎனவே அவர் மக்களையோ, மக்கள் பிரதிநிதிகளையோ பொருட்படுத்தாமல் விடுவதில் ஆச்சரியம் எதுவுமுவில்லை.\nஆனால் அவரின் அன்பு பற்றியும் கருணை பற்றியும் கேள்வி எழுப்பாமல் இருக்க முடியாது.\nமாகாண சபையின் நிர்வாகத்திற்குள் செயலாளர்கள் மூலம் மாகாணசபைக்கு அப்பாற்பட்ட ஒரு நிர்வாகத்தை நடத்தி மாகாணசபையைச் செயலற்றதாக்குவது, மாகாண சபையின் நியதிச் ���ட்டங்களை அங்கீகரிக்காது இழித்தடிப்பது. தமிழ் மக்களின் பாரம்பரிய நிலங்களைப் பாதுகாப்பு, அபிவிருத்தி என்ற பெயர்களில் அபகரிக்க முழு ஒத்துழைப்பு வழங்குவது. வடக்கில் ஒரு இராணுவ மேலாதிக்கத்தை நிலை நிறுத்துவது என அவர் தமிழ் மக்கள் மேல் காட்டிய அன்பு அபரிதமானது. அதாவது தமிழ் மக்களை அடிமைச்சங்கிலி தொழில்களை முடக்கி, குடியிருப்புக்களை பறித்து ஒரு பெரிய அழிவுக்குள் தள்ளும் வகையில் அவரின் அன்பு விரிவடைந்தே செல்லும்.\nஅவரின் கருணையை எதிர்பார்த்து கையேந்தி நிற்கும் வக்கற்ற கூட்டமல்ல தமிழ் மக்கள் தமிழ் மக்களாகிய நாம் இலங்கையின் ஒரு தேசிய இனம் என்ற வகையில் எமக்கே உரித்தான எமது உரிமைகளுக்காகப் போராடுகிறோம். எமக்கு எவரும் கிள்ளித் தந்து கருணை காட்டத் தேவையில்லை.\nஎப்படியிருப்பினும் வடக்கு மாகாணசபை தனக்குரிய அதிகாரங்களுடன் இயங்க மேஜர் ஜெனரல் சந்திரசிறி அனுமதிக்கப் போவதில்லை என்பதையும், வடமாகாண மக்களை தொடர்ந்தும் ஒரு இராணுவ மேலாதிக்கத்திற்குள் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப் போவதையும் அவரின் கருத்துக்கள் அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளன.\nஆட்சிக் கட்டில் எவர் இருந்தாலும் எப்படி நடந்தாலும் தமிழ் மக்கள் அதிகாரத்துக்கோ ஏமாற்றுக்களுக்கோ பணிந்து விடப்போவதில்லை என்பதை அவர்கள் உணர மறுப்பது தான் பரிதாபமாகும்.\nPrevious: திம்புப் பிரகடனம் – 1985\nNext: மஹிந்தவுக்கு பிரிட்டன் பாதுகாப்பு வழங்காதது ஏன்\nகடலட்டை விவகாரம்; வடமராட்சி கிழக்கில் நடப்பது என்ன\nஈழத்தின் சிவசேனை; பின்னணியில் யார்\nசாதி, சமய சிக்கலுக்குள் சிக்குகிறதா தாயகம்\nமஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பிளவு – இரா. சம்பந்தன் விசேட செவ்வி,நேர்கண்டவர் – ரொபட் அன்டனி\nசியோனிசத்தை முன்னுதாரணமாக்கி இலங்கை அரசு நகரும் அபாயம் – அ.நிக்சன்\nவிக்கியையும் சுமந்திரனையும் தாண்டிப் பேசுதல் – புருஜோத்தமன் தங்கமயில்\nவிக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல்- நிலாந்தன்\nஇந்தியா பிரபாகரனை நம்ப வைத்து கழுத்தறுத்ததா\nசிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் ; போராட்டத்திற்கு வெகுஜன அமைப்புக்கள் அழைப்பு\nகாந்தியின் நினைவேந்தலுக்கு உறுப்பினர்கள் எதிர்ப்பு\nஜனாதிபதி மைத்திரிபால அமெரிக்கா செல்கிறார் ஜனாதிப��ி\nஜனாதிபதி – முன்னாள் பாதுகாப்பு செயளாலருக்கு எதிரான சதித்திட்டம்:முழுமையான விசாரணைகளுக்கு பிரதமர் அறிவுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ithunamthesam.co/2018/01/18.html", "date_download": "2018-09-22T18:00:12Z", "digest": "sha1:KMR7423IATWYDRDAMY5IRWP6OBGXV7VM", "length": 29180, "nlines": 60, "source_domain": "www.ithunamthesam.co", "title": "மாமனிதர் குமார் பொன்னம்பத்தின் 18 ஆவது ஆண்டு நினைவேந்தல் உரை! - 24 News", "raw_content": "\nHome / செய்திகள் / மாமனிதர் குமார் பொன்னம்பத்தின் 18 ஆவது ஆண்டு நினைவேந்தல் உரை\nமாமனிதர் குமார் பொன்னம்பத்தின் 18 ஆவது ஆண்டு நினைவேந்தல் உரை\nby தமிழ் அருள் on January 05, 2018 in செய்திகள்\n(யாழ் தர்மினி) அரசாங்கத்தின் கைக்கூலிகளை தமிழ்த் தலைமைகளாக்க முடியாமல் போய்விடும் என்பதனாலேயே மாமனிதர் குமார் பொன்னம்பலம் படுகொலை செய்யப்பட்டார். - நினைவுரையில் செ.கஜேந்திரன் தெரிவிப்பு\nதமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதரீதியாக பலம்பெற்றிருந்த சூழலில் சமாதான உடன்படிக்கை ஏற்படப்போகிறது என்ற நிலையில் குமார் பொன்னம்பலம் உயிரோடு இருந்தால் அவர் தான் தமிழர்களின் ஜனநாயக அரசியல் அணிக்கு தலைமைதாங்குவார் என்ற நிலை இருந்தது. அது விடுதலைப் புலிகளின் 30 வருட கால அரசியல் கோரிக்கையை ஒரு பயங்கரவாதக் கோரிக்கையாக சித்தரிக்க முடியாமல் போய்விடும், புலிகளையும் மக்களையும் பிரிக்க முடியாமல் போகும், விடுதலைப் புலிகளை ஓரங்கட்டி கைக்கூலிகளை தங்களுடைய தலமைகளாகக் கொண்டுவர முடியாமல் போகும் என்ற ஒரு சூழலில் தான் குமார் பொன்னம்பலம் படுகொலை செய்யப்பட்டார் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 18 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (05.01.2018) வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணியளவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலமையகத்தில் யாழ் மாநகர துணை முதல்வர் வேட்பாளர் ஆ.தீபன்திலீசன் தலைமையில் நடைபெற்றது. நினைவேந்தலில் அகவணக்கத்தையடுத்து மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் திருவுருவப் படத்துக்கு அவரது புதல்வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மலர்மாலை அணிவித்தார். அதனையடுத்து சுடரஞ்சலி மற்றும் மலரஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன. இதனையடுத்து இடம்பெற்ற நினைவுரைகளின்போது உரையாற்றிய த��ிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மேலும் குறிப்பிடுகையில், “மாமனிதர் குமார் பொன்னம்பலம் படுகொலை செய்யப்பட்டபோது நான் பல்கலைக்கழக மாணவனாக இருந்தேன். அப்போது விடுதலைப் புலிகளை வெளிப்படையாக ஆதரித்தவர்களை நினைவுகூர முடியாத ஒரு சூழல் காணப்பட்டிருந்தது. ஆனால் பல்கலைக்கழக மாணவர்கள் அரசின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு ஒரு தாக்குதல் நடவடிக்கைக்குத் தயாராகுவ போல ஆயிரக்கணக்கில் திரண்டு மாமனிதருக்கு அஞ்சலி செலுத்தினர். அந்தளவிற்கு நினைகூரத்தக்க வகையில் மாமனிதர் இந்தத் தேசத்திற்கு அற்பணிப்பைச் செய்திருந்தார். ஏன் குமார் பொன்னம்பலத்தை கொல்கின்ற அளவிற்கு சந்திரிக்கா அசாங்கம் சென்றது என்பதைத்தான் நாங்கள் இன்றைய காலகட்டத்தில் விளங்கிக்கொள்ள வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத இயக்கமாகச் சித்தரிக்கப்படவேண்டி தேவை சந்திரிக்கா அரசாங்கத்துக்கு இருந்தது. அந்த இயக்கம் தமிழ் மக்களுக்காகப் போராடவில்லை தங்களுடைய அதிகார வெறிக்காகத்தான் போராடியது. அவர்கள் துப்பாக்கி முனையிலே மக்களை அடக்கி வைத்திருக்கின்றார்கள் என்ற ஒரு போலி முகத்தை காட்டவேண்டிய ஒரு தேவை தமிழ் மக்களையும் விடுதலைப் புலிகளையும் பிரிக்க விரும்பிய சக்திகளுக்கு இருந்தது. இதில் முதலாவது தேவை இலங்கை அரசாங்கத்துக்கு இருந்தது. இரண்டாவது தேவை இலங்கையை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க விரும்பிய வல்லாதிக்க சக்திகளுக்கு இருந்தது. இலங்கை அரசாங்கத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வதற்காக தமிழர்களை வெறும் கருவியாக வைத்துக்கொள்ளவேண்டும் என்றால் தமிழர்களுக்காக நேர்த்தியாக சிந்திக்கக்கூடியவர்கள் தலமைத்துவத்தில் இருக்கக்கூடாது என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது. முன்னரும் பல இயக்கங்கள் உருவாகின. அவை தங்கள் கொள்கை கோட்பாடுகளைக் கைவிட்டுவிட்டு இந்தியா கொள்கைகளை வகுக்கட்டும் நாங்கள் இந்தியாவின் சிறந்த சிப்பாய்களாக இருப்போம் என பிரகடனங்களைச் செய்துகொண்டு கூலியாட்களாகச் செயற்படத் தொடங்கின. ஆனால் தமிழினத்துக்காக தமிழர்களுடைய விடுதலைதான் தங்களுடைய கொள்கை என்பதில் மிக உறுதியாக செயற்பட்டு வந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஏதோவொர��� வகையிலே தனிமைப்படுத்தவேண்டுமாக இருந்தால் அதற்கு ஏனைய அரசியல் தரப்புக்கள் அனைத்தும் தங்களுடைய எடுபிடிகளாக இருக்கவேண்டும் என்பது இலங்கை அரசினதும் இந்த சர்வதேச சக்திகளினதும்தேவையாக இருந்தது. அப்படிப்பட்ட சூழலிலே விடுதலைப் புலிகளை தனிமைப்படுத்த வேண்டும் தமிழ் மக்களுடைய தலமை தமிழ்மக்களைப் பற்றி சிந்திக்காத ஒரு தலமையாக இருக்க வேண்டும் என்ற ஒரு கணக்குப்போட்டு இந்த ஜனநாயக அரசியல் தலமைகளை தங்களுடைய கூலிகளாக வளர்த்தெடுத்து வந்துகொண்டிருந்த காலகட்டத்தில் குமார் பொன்னம்பலம் அவர்கள் இவர்களுடைய எதிர்பார்ப்பிற்கு மாறாக தமிழ் மக்களுயைட நலன் அடிப்படையில் சிந்திக்கின்ற, செயற்படுகின்ற ஒருவராக விளங்கினார். அவரை எடுத்துக்கொண்டால் அரசியல் நிலைப்பாடுகளிலும் சரி மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட விடையங்களிலும் சரி தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதிலே நீதியாக நின்று செயற்பட்டுக்கொண்டு வந்த ஒருவர். கிழக்கில் இடம்பெற்ற பல படுகொலைகளை சர்வதேச அரங்கிற்குக் கொண்டுசென்ற பெரும் பங்கு குமார் பொன்னம்பலத்துக்கு இருந்தது. செம்மணிப் படுகொலையை சர்வதேச அரங்கிற்குக் கொண்டு சென்றதில் குமார் பொன்னம்பலத்துக்கு பெரும்பங்கிருந்தது. ஆனால் அந்தக் காலப்பகுதிகளிலே அவருக்கு ஏற்பட்டாத அச்சுறுத்தல் அரசியல் நீதியாக தமிழர்களுடைய தாயகம் அங்கீகரிக்கப்பட்டு தமிழர்களுயை சுயநிர்ணய அடிப்படையில் சமஸ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு வேண்டும் என அவர் உறுதியாக நிற்கின்ற பொழுது விடுதலைப் புலிகளுடைய அரசியல் நிலைப்பாடும் கொழும்பிலேயே பிறந்து வளர்ந்த அந்த மேட்டுக்குடி சூழலிலே சிந்திக்கக்கூடிய ஒருவர் வடக்குக் கிழக்குத் தமிழர்களுடைய அபிலாசையை கொழும்பிலே இருந்துகொண்டு அதுவும் தமிழர்களுடைய முதலாவது அரசியல் கட்சிான காங்கிரசின் வழி வந்த ஒருவர் இந்த நிலைப்பாட்டை வலியுறுத்துவது விடுதலைப் புலிகளுடைய போராட்டம் நூற்றுக்கு நூறு வீதம் நியாயமானது அது அங்கீகரிக்கப்படவேண்டியது அதனை எந்த இடத்திலும் நிராகரித்துவிட முடியாது என்கின்ற நெருக்கடி ஏற்படுகின்ற பொழுது குமார் பொன்னம்பலத்தின் குரல்வளையை நசுக்கவேண்டிய ஒரு தேவை ஏற்பட்டது. அந்த இடத்திலே குமார் பொன்னம்பலம் தவிர்ந்த ஏனைய தலைவர்களை நோக்குகின்ற பொழுது ஏனையவர்கள் எல்லோரும் இந்தியாவுக்கு சேவகம் செய்கின்றவர்களாக இந்தியாவின் பாதங்களைத் தடவிக்கொண்டிருப்பவர்களாக விளங்கினார்கள். அல்லது கொழும்பு அரசியல் தஞ்சமாகி அரசுடன் இணைந்த வாழ்க்கைய வாழ்ந்தவர்களாக இருந்தார்கள். கொழும்பு எதை நினைக்கின்றதோ அதனைச் செய்து முடிப்பவர்களாக எள் என்றால் எண்ணையாக நிற்பவர்களாக ஏனைய தலைவர்கள் எல்லோரும் இருந்தார்கள். இவர் வட்டுமே கொழும்பில் இருந்துகொண்டு சந்திரிக்காவோடு விவாதம் செய்பவராகவும் தமிழர் பிரச்சனையை ஜ.நா மன்றம்வரை கொண்டு செல்பவராகவும் இருந்தார். 1952 ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சி நிறைவேற்றிய வடகிழக்கு தமிழர்களுடைய தாயகம், தேசியம், சுயநிர்ணயத்தை அடிப்படையாகக் கொண்ட அங்கீரிக்கப்பட்ட தமிழர் தேசம் என்பதை தீர்மானமாக எடுத்திருந்தாலும் பின்னர் வந்த தலைவர்கள் அதனைக்கைவிட்டவர்களாக அரசுகளுக்குப் பின்னால் இழுபட்டுச் செல்கின்ற பொழுது குமார் பொன்னம்பலமே இந்தக் கொள்கைளே தமிழர்களை வாழவைக்கும் என்பதை அனுபவரீதியாக உணர்ந்துகொண்டு அந்த வழியிலே பயணிக்கத் தொடங்கினார் அது விடுதலைப் புலிகளுடைய அரசியல் நிலைப்பாட்டடையும் தமிழ் மக்களுடைய அரசியல் நிலைப்பாட்டையும் ஒரு புள்ளியிலே சந்திக்கச் செய்த சூழலில் விடுதலைப் புலிகளுடைய நிலைப்பாடு தமிழ் மக்களுயைட நிலைப்பாடு எனக் கூறமுடியாது என்கின்ற ஒரு சூழலில்தான் குமார் பொன்னம்பத்தின் குரல்வளை இலக்குவைக்கப்படுகின்றது. விடுதலைப் புலிகளுக்கு எதிரனா சந்திரிக்கா அரசாங்கத்தின் இராணுவ ரீதியான நடவடிக்கைகள் தொடர் தோல்விகளைச் சந்தித்துவந்த சூழலில் அரசாங்கம் பலவீனமடைந்திருந்த சூழலில் சமாதானப் பேச்சுக்கு அரசாங்கம் வரவேண்டிய நிலை ஏற்பட்டது. அதனோடு அண்டியதாக தேர்தல் ஒன்றும் வரவேண்டியிருந்து. விடுதலைப் புலிகளது இராணுவ பலம் ஓங்கியிருந்டத அந்தச் சூழலில் சமாதன உடன்படிக்கை ஒன்று வரபோகின்றது என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரிந்திருந்தது. அப்படிப்பட்ட ஒரு சூழலில் குமார் பொன்னம்பலம் அவர்கள் உயிரோடு இருப்பாராக இருந்தால் அவர்தான் தமிழர்களின் ஜனநாயக அரசியல் அணிக்கு தலைமைதாங்குவார் என்ற ஒரு நிலை ஏற்படும் அப்படி ஏற்பட்டால் விடுதலைப் புலிகளின் 30 வருட கால அரசியல் கோரிக்கையை ஒரு பயங்கரவா���க் கோரிக்கையாக சித்தரிக்க முடியாமல் போய்விடும். புலிகளையும் மக்களையும் பிரிக்க முடியாமல் போகும். விடுதலைப் புலிகளை ஓரங்கட்டி கைக்கூலிகளை தங்களுயைட தலைமைகளாகக் கொண்டுவர முடியாமல் போகும் என்ற ஒரு சூழலில் தான் குமர் பொன்னம்பலம் அவர்கள் இலக்குவைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்” - என்றார்.\nதேர்தல் சுட்டும் செய்தி என்ன..\n(த.ஞா.கதிர்ச்செல்வன்) நடந்துமுடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் மக்களின் வாக்குகள் என்ன அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன என்பதைச் சீர்தூக்கிப்...\nபிரேத பரிசோதனையின் போது உயிர் பிழைத்த அதிசயம்\nமத்தியப்பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தை சேர்ந்தவர் ஹிமான்ஷு பரத்வாஜ் (24). இவர் நேற்று தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ...\nதுப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பையில் ஒம் பிரகாஷ், மனு பேகர் ஜோடி தங்கப்பதக்கம்\nமெக்சிகோவில் நடைபெற்றுவரும் துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை போட்டியின் 10 மீ ஏர் பிஸ்டல் குழு பிரிவில் இந்தியாவின் ஒம் பிரகாஷ் மிதர்வால்,...\nதமிழ் மக்களுக்கான நீதியான சர்வதேச சுயாதீன விசாரணை வலியுருத்தி தமிழ் மக்கள் பிரதிநிதிகள் சந்திப்பு\nபுருச்சல் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்பாக தமிழ் மக்களுக்கான நீதியான சர்வதேச சுயாதீன விசாரணை தேவை என்ற முதன்மை கருத்தை முன்வைத்து நாளை (28...\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படம் இன்னும் ஒருசில வாரங்களில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் ‘கபாலி’ படத்தால் நஷ்டம் என்றும், அ...\nநாட்டின் பொருளாதாரம் கடந்த ஆண்டில் சிறந்த வளர்ச்சி\nகடந்த ஆண்டு நாட்டின் பொருளாதாரத்தில் சிறப்பான வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி குறிப்பிட்டு...\nராஜபக்ஷகளுக்கு விரிக்கப்படும் வலை – முதலில் கைதாவது யார்\nராஜபக்ஷக்களைப் பழிவாங்குவதற்காகவே விசேட நீதிமன்ற கட்டமைப்பு சட்டமூலத்தை அரசாங்கம் நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரம...\nதெருவுக்கு 10 பேராவது வந்தால்தான் கட்சி\nஅரசியல் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றியுள்ளார். அதற்கான உறுப்பினர் சே...\nஈழத்தமிழ் அகதிகளை முதலில் கனடாவிற்குள் அனுமதித்த பிரதமர் விடுத���த செய்தி \nகனடாவின் - ஸ்காபுரோ நகரில் ஒன்ராரியோ முற்போக்கு பழமைவாத கட்சிக்கான தலைமைத்துவ தேர்தலில் போட்டியிடும் முன்னாள் பிரதமர் பிரையன் மல்ரூனியின்...\nசிரியாவின் வரலாறும் : சிரிய உள்நாட்டுப் போரும்...\nசிரியா அல்லது சிரிய அரபுக் குடியரசு மத்தியக்கிழக்கில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இது மேற்கில் லெபனானையும்,தென்மேற்கில் இசுரேலையும யோர்தானை...\nரஜரட்ட பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள்\nரஜரட்ட பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக, வித்தியாலயத்தின் உபவேந்தர் தெரிவித்துள்ளார். இதற்க...\nமாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின்8ம் ஆண்டு நினைவு நாள்.\nதை மாதம் 6ம் நாள் தனது 86 வது வயதில் இறுதி மூச்சை பனகொடாவில் இருக்கும் ராணுவ முகாமில் விட்ட மாதந்தை வேலுப்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை இங...\nவவுனதீவில்100மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவிப்பு\n26.11.2017 இன்று மட்டக்களப்பு வவுனதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சுமார் 100 மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவ...\nஆளணித் தெரிவில் இழுபறி வாய்த்தகராறு\nதமிழ்த் தேசிய கூத்தமைப்பின் மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலின் ஆளணித் தெரிவுகள் தொடர்பான ரெலோ மற்றும்...\nகோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் இராணுவத்தின் கெடுபிடியில் மாவீரர் நாள் நிகழ்வு\nகோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் இராணுவத்தின் கெடுபிடியில் மாவீரர் நாள் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/03/05/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/22917/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2018-09-22T17:18:03Z", "digest": "sha1:QNNK4L257BWBYP2CWJ3PAHATFSRPD7LN", "length": 17232, "nlines": 194, "source_domain": "www.thinakaran.lk", "title": "விசாரணைக்கு உத்தரவு; கண்டி பாடசாலைகளுக்கு விடுமுறை | தினகரன்", "raw_content": "\nHome விசாரணைக்கு உத்தரவு; கண்டி பாடசாலைகளுக்கு விடுமுறை\nவிசாரணைக்கு உத்தரவு; கண்டி பாடசாலைகளுக்கு விடுமுறை\nகண்டி நிர்வாக மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகக்கும் நாளைய தினம் (06) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.\nகல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், இது குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.\nஇதேவேளை, இன்று (05) திகண பிரதேசத்தில் ஏற்பட்ட அமைதியற்ற நிலை தொடர்பில், பாரபட்சமற்றதும் சுயாதீனமானதுமான விசாரணையை மேற்கொள்ளுமாநு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்தல் விடுத்துள்ளது.\nகுறித்த பகுதியிலுள்ள அனைவரினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், விசேட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.\nஅதேபோன்று எதிர்காலத்தில், நாட்டில் ஏற்படக்கூடிய எந்தவொரு அசாதாரண சூழ்நிலையையும் தடுக்கும் வகையில், அனைத்து தரப்புடனும் பொறுப்புடன் செயற்படுமாறும், ஜனாதிபதி பாதுகாப்புப் படைகளுக்கு அறிவுறுத்தியுள்ளார் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.\nஇனவாதிகளால் திகன பகுதியில் தாக்குதல்; கண்டியில் ஊரடங்கு\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபலஸ்தீன் பிரச்சினை தொடர்பில் உயர்மட்டக் கலந்துரையாடல்\nபலஸ்தீன் பிரச்சினைகள் தொடர்பில் இலங்கை அரசின் உயர்மட்டத்துடன் கலந்துரையாடுவதற்காக இலங்கை வந்துள்ள பலஸ்தீன பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும்...\nகல்முனையில் கழிவுநீர் முகாமைத்துவ நிலையம் அமைக்க கனடா நிதியுதவி\nகல்முனையில் அமைக்கப்படவுள்ள கழிவுநீர் முகாமைத்துவ நிலையத்துக்கு நிதியுதவி வழங்குவதற்கு கனேடிய அரசாங்கம் முன்வந்துள்ளது.இலங்கையிலுள்ள கனேடிய தூதுவர்...\nகடும் வரட்சியினால் பாதிக்கப்பட்ட சுமார் 4,22,000 பேருக்கு உலர் உணவு\nவரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 4,22,000 மக்களுக்கு உலர் உணவு பொருட்களை வழங்குவதற்காக அரசாங்கம் 9,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதென ஜனாதிபதி...\nஒலுவில், துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான காணியை\nஒலுவில், துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான காணியை தனியாருக்கு பகிர்ந்தளிப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கையைக் கண்டித்து நேற்று (21) ஆர்ப்பாட்டம்...\nகுளங்களின் புனரமைப்புப் பணிகளை ஜனாதிபதி\nஎல்லங்கா குளக் கட்டமைப்பை புனரமைக்கும் திட்டத்தின் கீழ் குளங்களின் புனரமைப்புப் பணிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அநுராதபுரம் மஹவிலச்சிய,...\nராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுவிக்கக் கூடாது\nராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை விடுவிக்கக்கூடாது எனத் தெரிவித்து புதுவை கடற்கரையிலுள்ள காந்தி சிலையருகே நேற்று வாலிபர் ஒருவர் திடீர் கவனயீர்ப்பு...\nஇந்த ஆட்சிக்காலத்திலும் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வுகள் எட்டப்படவில்லை\nதற்போதைய ஆட்சிக்காலத்தில் தீர்வுகாணப்பட வேண்டிய அனைத்து விடயங்களுக்கும் தீர்வு எட்டப்படவில்லை என்பதுடன் பொருளாதார ரீதியில் மக்கள் நெருக்கடி நிலைமையை...\nபொலிஸ் மாஅதிபர் மீதான குற்றச்சாட்டு; விசாரணைக்கு மூவரடங்கிய குழு\nபொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராக கிடைக்கப்பெற்றுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் ஆராய்வதற்காக மூவரடங்கிய உயர்மட்டக் குழு...\nகிராம சேவகர்களிடம் அனுசரணை கோரியிருந்தது ஏன்\nதெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் நடத்தப்பட்ட 'நில மெஹெவர' ஜனாதிபதி உத்தியோகபூர்வ நடமாடும் சேவை நாட்டின் ஏனைய மாவட்டங்களில் இடம்பெற்றதைப் போன்றே...\nவிமல், பிரசன்ன சபை அமர்வுகளில் ங்கேற்க தடை\nபாராளுமன்ற நிலையியற் கட்டளைகளை மீறிச் செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பிரசன்ன ரணவீர மற்றும் விமல் வீரவன்ச ஆகியோருக்கு சபை அமர்வுகளில்...\nகிரித்தலை குளத்தில் மூழ்கி தந்தை, மகள் பலி\nகிரித்தலை குளத்தில் மூழ்கி, தந்தையும் அவரது மகளும் பலியாகியுள்ளனர்.இன்று (21) நண்பகல் அளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக...\nஒழுங்கின்றி செயற்பட்ட விமல், பிரசன்னவுக்கு பாராளுமன்றம் வர தடை\nமேலதிக வாக்குகளால் தீர்மானம் நிறைவேற்றம்(மகேஸ்வரன் பிரசாத்)பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளை மீறிச் செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பிரசன்ன...\nதேசிய காற்பந்தாட்ட நடுவர் இர்பானுக்கு கௌரவம்\nவாழைச்சேனை விசேட நிருபர்தேசிய காற்பந்தாட்ட நடுவர் பரீட்சையில்...\nபாடசாலைகளில் உடல் ரீதியான துன்புறுத்தல்கள்; 2020 இலிருந்து ஒழிக்க நடவடிக்கை\nஇலங்கைப் பாடசாலைகளில் உடல் ரீதியான தண்டனைகள் மற்றும் வன்முறைகளை...\nஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப்; செலான் வங்கியின் தர்ஜினி சிவலிங்கம்\nஇலங்கை வலைப்பந்தாட்ட அணிக்கு ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டிகளில்...\nடொலர் பெறுமதி அதிகரிப்பு உலகம் எதிர்கொள்ளும் சவால்\nஅமெரிக்க டொலரின் விலை அதிகரிப்பு தொடர்ந்து ஏணியின் உச்சிவர�� உயர்ந்து...\nரோயல் – கேட்வே அணிகளுக்கிடையிலான கூடைப்பந்தாட்டச் சமர்\nரோயல் கல்லூரி மற்றும் கேட்வே கல்லூரிகள் இணைந்து இன்று சனிக்கிழமையன்று...\nபலஸ்தீன் பிரச்சினை தொடர்பில் உயர்மட்டக் கலந்துரையாடல்\nபலஸ்தீன் பிரச்சினைகள் தொடர்பில் இலங்கை அரசின் உயர்மட்டத்துடன்...\n23 வயதுப்பிரிவு தம்புள்ள அணியில் யாழ். மத்திய கல்லூரி வீரன் சூரியகுமார்\nகொக்குவில் குறுப் நிருபர்இலங்கை சுப்பர் மாகாணங்களுக்கிடையிலான 23 வயதுப்...\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான இங்கிலாந்து அணி அறிவிப்பு\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஒருநாள்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/173751?ref=category-feed", "date_download": "2018-09-22T17:08:28Z", "digest": "sha1:JN353GIGO45SZ2IDUAP5AQLCVMEPPP2L", "length": 6926, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "வீட்டை சுத்தம் செய்த போது அதிர்ச்சி: பாட்டில்களில் தொப்புள் கொடியோடு இருந்த குழந்தைகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவீட்டை சுத்தம் செய்த போது அதிர்ச்சி: பாட்டில்களில் தொப்புள் கொடியோடு இருந்த குழந்தைகள்\nபாட்டில்களில் தொப்புள் கொடியோடு குழந்தைகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் கடந்த மூன்று ஆண்டுகளாக கைவிடப்பட்ட நிலையில் இருந்த வீடு ஒன்றை நபர் ஒருவர் வாங்கியுள்ளார்.\nஅதன் பின் அந்த வீட்டை புத��ப்பிப்பதற்கு வேலைகள் எல்லாம் நடந்துள்ளன. அப்போது அந்த வீட்டில் இருந்த மூன்று, நான்கு பாட்டில்களில் தொப்புள் கொடியோடு குழந்தைகள் அடைக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது.\nஅதுமட்டுமின்றி அவை கெட்டு போகமல் இருந்துள்ளதாகவும், அங்கிருக்கும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் இது குறித்து பொலிசாரிடம் கேட்ட போது அவர்கள் பதில் கூற மறுத்துவிட்டதாக தெரிவித்துள்ளது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/no-more-nukes-threat-from-north-korea-says-trump-after-the-summit-322320.html", "date_download": "2018-09-22T16:39:22Z", "digest": "sha1:ATHERW6VOCN6UKSCE4Q2XNJ4CGW4QIM5", "length": 13497, "nlines": 180, "source_domain": "tamil.oneindia.com", "title": "இனிமே நிம்மதியா தூங்கலாம்.. அணுகுண்டு பயமில்ல.. சந்தோசமாக பேசிய டிரம்ப்! | No more Nukes threat from North Korea says Trump after the summit with Kim - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இனிமே நிம்மதியா தூங்கலாம்.. அணுகுண்டு பயமில்ல.. சந்தோசமாக பேசிய டிரம்ப்\nஇனிமே நிம்மதியா தூங்கலாம்.. அணுகுண்டு பயமில்ல.. சந்தோசமாக பேசிய டிரம்ப்\n தப்பா பேசினால் நாக்கை அறுப்பேன்.. எம்பி எம்எல்ஏக்களுக்கு இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை\nதமிழகத்தில் இன்னும் 15 நாட்களில் 550 புதிய பஸ்கள் இயக்கம்..\nஅய்யய்யோ.. அது விஜய் சேதுபதி இல்லையாம்...\nஇதய நோய்கள் வராமல் தடுக்கும் அரிய வகை சிவப்பு நிற பழங்கள்..\nநேர என்கவுண்டர் பாக்க வாங்க என்று அழைத்த காவல்துறை.\nஹாக்கி உலகக் கோப்பை தீம் சாங்... கை கோர்க்கும் ஏ.ஆர்.ரஹ்மான், குல்ஸார்\nஎச்4 விசா முறை 3 மாதத்தில் திரும்பப் பெறப்படும்.. 1 லட்சம் இந்தியர்களின் நிலை பரிதாபம்\nஜெய்சல்மர் கோட்டையில் அப்படி என்னதான்\nசிங்கப்பூர்: இனி வடகொரியாவிடம் இருந்து அணு ஆயுத தொல்லை இருக்காது நிம்மதியாக தூங்கலாம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் டிவிட் செய்துள்ளார்.\nவட கொரிய அதிபர் கிம் ஜாங்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் நேற்று சிங்கப்பூரில் சந்தித்தார்கள். பலத்த பாதுகாப்பிற்கு இடையில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது.\nஉல��� வரலாற்றில் இந்த சந்திப்பு பெரிய மைல் கல்லாக பார்க்கப்படுகிறது. மனிதன் நிலவுக்கு சென்றபின் இவர்கள் இருவரும் சிங்கப்பூருக்கு சென்று சந்தித்துக் கொண்டதே பெரிய மனித குல சாதனையாக பார்க்கப்படுகிறது.\nஇதில் அணு ஆயுதம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியானது.எலியும் பூனையுமாக இருந்த இரண்டு பேரும் சந்தித்துள்ளார்கள். அவர்கள் சந்திப்பின் முடிவில் அணு ஆயுதத்தை கைவிட போவதாக வடகொரியா அறிவித்தது. உலக நாடுகள் எல்லாம் எதிர்பார்த்த அந்த கோரிக்கையை வடகொரியா ஏற்றுக்கொண்டுள்ளது. இது உலக அமைதிக்கு பெரிய தொடக்கமாகும்.\nஇந்த சந்திப்பிற்கு பின் அமெரிக்க அதிபர் முக்கிய முடிவு ஒன்று எடுத்துள்ளார். அதன்படி வடகொரியா மீது அமெரிக்கா நிறைய பொருளாதார தடை விதித்து இருந்தது. அந்த தடைகளை நீக்க அமெரிக்க முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அந்த சந்திப்பில் பேசப்பட்டாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும்.\nசிங்கப்பூரில் இருந்து திரும்பிய டிரம்ப் ''திரும்பி வந்துவிட்டேன். நீண்ட பயணம், நான் பதவியேற்ற முதல்நாளை விட இன்று எல்லோரும் மிகவும் பாதுகாப்பாக உணர்வார்கள். வடகொரியாவில் இருந்து இனி அணு ஆயுத அச்சுறுத்தல் இருக்காது. கிம் ஜோங் உன்னை சந்தித்தது மிகவும் நன்றாக இருந்தது. வடகொரியாவுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.\nமேலும் ''நான் இந்த அலுவலகத்திற்கு வரும் முன் எல்லோரும் நாமும் வடகொரியாவுக்கு போர் செய்ய போகிறோம் என்று நினைத்தார்கள். ஒபாமா, வடகொரியாதான் நம்முடைய பெரிய பிரச்சனை என்று கூறினார். இனி அப்படி இல்லை. எல்லோரும் நன்றாக உறங்குங்கள்'' என்றுள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/world/80/104349", "date_download": "2018-09-22T16:26:58Z", "digest": "sha1:4C3DICXG2GDMSILOCT2ZIMQ67MSVKGOD", "length": 8471, "nlines": 104, "source_domain": "www.ibctamil.com", "title": "இத்தாலியில் வெடித்துச் சிதறிய லொறிகள் இருவர் உயிரிழப்பு! - IBCTamil", "raw_content": "\nபூக்கன்றுகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த மூவருக்கு ஏற்பட்ட கதி\nஒரு கிராமத்தையே உலுக்கிய சம்பவம் சிறுவன் உட்பட 6 பேர் உயிரிழப்பு\nவாவிக்குள் இருந்து சடலங்களாக மீட்கப்பட்ட தந்தை மற்றும் மகள்\n���லயக்குருக்களுக்கு நடு வீதியில் காத்திருந்த அதிர்ச்சி; சோகத்தில் பக்தர்கள்\nதிருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்\nசிறிலங்காவின் ஆட்சியை கைப்பற்றும் மஹிந்தவின் புதிய வியூகம்\nகைத்தொலைபேசிகளால் மூவருக்கு ஏற்பட்ட கதி\nபுடவையுடன் இலங்கை வந்த பெண்ணால் சர்ச்சை\nதலைவர் பிரபாகரன் தொடர்பில் வெளிவந்த தகவல்\nயாழில் உள்ள வீடொன்றில் அரை மணி நேரத்தில் நடந்த சம்பவம்\nயாழ். மின்சார நிலைய வீதி\nயாழ். அனலைதீவு 5ம் வட்டாரம்\nஇத்தாலியில் வெடித்துச் சிதறிய லொறிகள் இருவர் உயிரிழப்பு\nஇத்தாலியின் பொலோக்னா விமான நிலையத்தின் அருகில் உள்ள பாலம் ஒன்றில் இரண்டு லொறிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன் 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.\nவட இத்தாலியின் போலோக்னா விமான நிலையத்தின் அருகல் உள்ள பாலம் ஒன்றில் கார்களை ஏற்றிச் சென்ற லொறியொன்றும் இலகுவில் தீப்பற்றி எரியக்கூடிய பொருட்களை ஏற்றிச் சென்ற லொறியொன்றும் ஒன்றுடன் ஒன்று மோதிய போது லொறி இரண்டும் தீப்பிடித்து வெடித்துச் சிதறியுள்ளன.\nஇந்த விபத்தினால் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழ்ந்ததையடுத்து லொறிகளிலிருந்து வெடித்து சிதறிய தீயானது பாலத்தின் கீழ்லிருந்த கார் தரிப்பிடத்திற்கு பரவியதனால் அங்கிருந்த பல்வேறு வாகனங்களும் தீக்கிரையாகியுள்ளன. இந்த தீ விபத்தினால் இருவர் உயிரிழந்ததுடன் 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.\nகுறித்த இந்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்த தீயணைப்பு பிரிவினர் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனையடுத்து காயமடைந்தவர்கள‍ை சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.\nதிருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்\nவன்னி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இப்படிச் செய்வார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள்\nசிறிலங்காவின் ஆட்சியை கைப்பற்றும் மஹிந்தவின் புதிய வியூகம்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி ச��ய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/09/09173310/1008082/ADMK-can-be-criticized-only-after-the-Gutkha-scam.vpf", "date_download": "2018-09-22T17:17:30Z", "digest": "sha1:FXIGZQAKAAOJDYRJ7VTLCYEH425QPVPK", "length": 10002, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "குட்கா ஊழல் குற்றசாட்டு நிரூபிக்கட்ட பின்னர் ஆளும் கட்சியை விமர்சிக்கலாம் - சரத்குமார்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகுட்கா ஊழல் குற்றசாட்டு நிரூபிக்கட்ட பின்னர் ஆளும் கட்சியை விமர்சிக்கலாம் - சரத்குமார்\nபதிவு : செப்டம்பர் 09, 2018, 05:33 PM\nகுட்கா முறைகேடு தொடர்பான, ஊழல் குற்றசாட்டு நிரூபிக்கட்ட பின்னர் ஆளும் கட்சியை விமர்சிக்கலாம் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.\nகுட்கா முறைகேடு தொடர்பான, ஊழல் குற்றசாட்டு நிரூபிக்கட்ட பின்னர் ஆளும் கட்சியை விமர்சிக்கலாம் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் டிஜிபி வீட்டில் சோதனை நடைபெற்றது மிகவும் வருத்தமளிப்பதாக கூறினார்.\nஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க மத்திய மாநில அரசுகள் கைகோர்த்து செயல்படுகிறது - ஸ்டாலின் கண்டனம்\nஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க, மத்திய - மாநில அரசுகள் கைகோர்த்து செயல்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nகுட்கா முறைகேடு விவகாரம்... \"அமைச்சர் பதவிவிலக தேவையில்லை\" - கடம்பூர் ராஜூ\nகுட்கா முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் பதவி விலக தேவையில்லை என கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.\nசி.பி.ஐ. விசாரணை சரியான முறையில் நடைபெறுகிறது - பொன். ராதாகிருஷ்ணன்\nதமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடைபெறும் சிபிஐ சோதனை சரியான முறையில் சென்று கொண்டிருப்பதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nமு.க. ஸ்டாலினுடன் முத்தரசன் சந்திப்பு\nஎதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலினை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலா���ர் முத்தரசன் சென்னையில் சந்தித்தார்.\nதிருவிழாக் கோலமாக காட்சி தரும் புஞ்சை புளியம்பட்டி சந்தை\nசிறுதானியங்கள் முதல் வீட்டுக்கு தேவையான அத்தனை பொருட்களும் கிடைக்கும் இடமாக இருக்கிறது புஞ்சை புளியம்பட்டி சந்தை.\nமது போதையில் மனைவி மகளை கொன்ற இளைஞர்...\nசேலம் அருகே ஆத்தூரில் மனைவி, குழந்தையை எரித்துக் கொன்ற கணவர் கைதாகியுள்ளார்.\nதமிழகத்தில் மணல் அதிகளவில் எடுக்கப்படுகிறது - உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி\nதமிழகத்தில் ஆற்றோரங்களில் மணல் அதிகளவில் எடுக்கப்படுவதாகவும், இதனால் வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படுவதாகவும் உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார்.\nபோலீசாரை ரவுடி தாக்கியதால் பரபரப்பு\nதிண்டுக்கல் நாகல்நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர் பாண்டிக்கும் ரவுடி ராகவன் மற்றும் அவரது நண்பர் ரங்கனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது\nஹோலந்தேவின் கருத்து பற்றி பிரதமர் மோடி விளக்கம் அளிக்காது மவுனமாக இருப்பது ஏன்\nரஃபேல் போர் விமானம் ஒப்பந்தம் விவகாரத்தில், ஹோலந்தேவின் கருத்து பற்றி பிரதமர் மோடி விளக்கம் அளிக்காது, மவுனமாக இருப்பது ஏன் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.\nஹெச்.ராஜா,கருணாஸ் பேச்சு - சரத்குமார் கருத்து\nசாதியை மட்டுமல்லாமல், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்படுவோரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2015-feb-28/story/103696.html", "date_download": "2018-09-22T16:47:37Z", "digest": "sha1:5W2JKKYFK4HLAED6AJIRPISOKMWFLPFS", "length": 25479, "nlines": 482, "source_domain": "www.vikatan.com", "title": "சின்னச்சின்ன வண்ணங்கள்! | சின்னச்சின்ன வண்ணங்கள் | சுட்டி விகடன்", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nசுட்டி விகடன் - 28 Feb, 2015\nதடக் தடக் கைத்தறி... கற்றுக்கொள்ள நாங்க ரெடி\nஅழகாக படிக்கலாம்... அசத்தலாக ஜெயிக்கலாம்\nகுட்டிப் பானை க்யூட் கூடை\nமாயம் இல்லை... மந்திரம் இல்லை\nதமிழ் - ’நன்றியுணர்வு’ பகுதிக்குப் பொதுவானது\nகணக்கு - ‘அளவியல்’ பாடத்துக்கு உரியது.\nகண்களுக்குக் குளிர்ச்சிதரும் பசுமையான மரங்கள் அடர்ந்த பகுதி. அங்கே இருந்த குரங்குக் கூட்டத்தில், ஒரு குட்டியைத் தேடி அம்மா குரல் கொடுத்தது.\nதிடீரென எங்கிருந்தோ தாவிவந்தது குட்டிக் குரங்கு. ''எங்கே இருந்தே சொல்லாமல் போகக் கூடாதுனு சொன்னதை மறந்துட்டியா சொல்லாமல் போகக் கூடாதுனு சொன்னதை மறந்துட்டியா'' என்றது அம்மா குரங்கு.\nசற்றுத் தொலைவில் தெரிந்த ஒரு கட்டடத்தைக் காட்டி, ''அங்கே போயிருந்தேன் அம்மா. ஒரு காலத்தில் அந்தக் கல்லூரி இருக்கும் இடம், மரங்கள் மற்றும் பல உயிர்களின் வாழ்விடமாக இருந்ததாகச் சொன்னீங்க. இப்போ, அங்கே ஒரு வகுப்பில், 'காட்டை அழிக்கக் கூடாது. உயிர்களைப் பாதுகாக்கணும்’னு பாடம் நடத்துறாங்க. இந்த மனுஷங்களே இப்படித்தானா'' என்று ஆதங்கப்பட்டது குட்டிக் குரங்கு.\n''மனிதர்கள் எல்லோருமே சுயநலக்காரர்கள் இல்லை மகனே. பிற உயிர்களிடம் உண்மையான அன்பு காட்டுபவர்களும் இருக்காங்க'' என்றது அம்மா ��ுரங்கு.\nஅன்று மாலை. அந்தப் பகுதிக்கு சில மனிதர்கள் வந்து, குரங்குகளைப் புகைப்படங்கள் எடுத்தார்கள். தாங்கள் கொண்டுவந்திருந்த பழங்களை எடுத்து நீட்டினார்கள். அன்பாகச் சிரித்தார்கள். குட்டிக் குரங்கு தயங்கியது.\n''நம்பிக்கையோடு வாங்கிக்கொள் மகனே'' என்றது அம்மா குரங்கு.\nமரத்தில் இருந்து இறங்கிச் சென்று, பழங்களை வாங்கிக்கொண்டது குட்டிக் குரங்கு. அவர்கள் சென்றதும், ''பார்த்தாயா மகனே, மனிதர்களிலும் பிற உயிர்களை நேசிப்பவர்கள் இருக்கிறார்கள். தங்கள் இனம் பெருகிவிட்டதால், வேறு வழியின்றி இயற்கையை அழிக்கும் சூழ்நிலைக் கைதிகளாக இருக்கிறார்கள் பாவம்'' என்றது அம்மா குரங்கு.\nகுட்டிக் குரங்கு மகிழ்ச்சியாகச் சிரித்தது.\nஅமைச்சர் நல்லசிவம், பறவைகள் மொழி அறிந்தவர். ஒரு நாள் இரண்டு புறாக்கள் அரண்மனை மாடத்தில் பேசிக்கொள்வது அவர் காதில் விழுந்தது.\nஆண் புறா, ''நாளை இரவுக்குள் இந்த மன்னரின் உயிருக்கு ஓர் ஆபத்து வரப்போகிறது. உலகத்திலேயே உன்னதமான தர்மத்தை அவர் செய்தால், தலை தப்பும்'' எனச் சொன்னது.\nஇதைக் கேட்ட அமைச்சர், 'என்ன தர்மம் தலை சிறந்தது பொன்னா, வஸ்திரமா, தானியமா’ என தீவிரமாக யோசித்தார். அவரால் ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை.\nஅந்த நாட்டில் இருக்கும் முனிவர் ஒருவரைச் சந்தித்து, விஷயத்தைச் சொன்னார்.\nஅதற்கு முனிவர், ''இதில் என்ன குழப்பம் அன்னதானமே உலகில் சிறந்தது. மற்ற தானங்களில் 'இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம்’ எனப் பெறுபவன் மனம் ஏங்கும். சாப்பாட்டு விஷயத்தில்தான் போதும் என்ற திருப்தி உண்டாகும்’ என்றார்.\n நம் அரசரின் சிறந்த ஆட்சியில், உணவுப் பஞ்சமே இல்லை. யாரும் உணவைப் பெற வர மாட்டார்களே. யாருக்கு அன்னமிடுவது'' என்ற அமைச்சர், சிந்தனையில் ஆழ்ந்தார்.\nகவலையோடு வீட்டுக்கு வந்தவரிடம், அவரது 10 வயது மகன் என்னவென்று கேட்டான். அமைச்சர் விஷயத்தைச் சொன்னதும், ''மனிதர்கள் மட்டும்தான் உயிர்களா பறவைகள், புழு, பூச்சிகளுக்கும் தரலாமே'' என்றான்.\nஅமைச்சர் முகம் மலர்ந்தது. அரண்மைக்குச் சென்று, மன்னரிடம் விஷயத்தைச் சொன்னார். ஒரு மூட்டை பொரியைத் தூக்கிச்சென்றார்கள். அவற்றை கோயில் குளத்தில், மன்னர் தன் கையால் வீசினார். மீன்கள் பசியாறின. சோலைகளில், தானியங்களை வீசினார். பறவைக் கூட்டம் பசியாறின. ஆடு, மாடுகளுக்குப் புல் மற்றும் கீரைகளை அளித்தார்.\nஅரண்மனை திரும்புவற்குள் இடி, மின்னல், காற்றுடன் மழை பொழியவே, ஒரு மண்டபத்தில் ஒதுங்கினார். பிறகு, அரண்மனைக்குத் திரும்பினார்.\nமகாராணி ஓடிவந்து, ''பிரபோ... பெரிய மரக் கிளை ஒன்று முறிந்து, தாங்கள் படுத்திருக்கும் அறையின் மேல் தளத்தில் விழுந்து, தளம் இடிந்துவிட்டது. நல்லவேளை, வழக்கமாக நீங்கள் ஓய்வெடுக்கும் சமயத்தில் இன்று இங்கே இல்லை'' என்றார்.\nமன்னர் மற்றும் அமைச்சரின் மனதில் நிம்மதி உண்டானது.\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/215885-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-09-22T17:30:32Z", "digest": "sha1:GXWXNS2BTDD6BRUCUWNQQGMKFYSXRSLW", "length": 15003, "nlines": 159, "source_domain": "www.yarl.com", "title": "பெண்களின் உரிமைக்காக உலகம் முழுவதும் பறக்கும் இந்தியப் பெண்கள் - சமூகச் சாளரம் - கருத்துக்களம்", "raw_content": "\nபெண்களின் உரிமைக்காக உலகம் முழுவதும் பறக்கும் இந்தியப் பெண்கள்\nபெண்களின் உரிமைக்காக உலகம் முழுவதும் பறக்கும் இந்தியப் பெண்கள்\nBy நவீனன், August 2 in சமூகச் சாளரம்\nபெண்களின் உரிமைக்காக உலகம் முழுவதும் பறக்கும் இந்தியப் பெண்கள்\nபடத்தின் காப்புரிமைSOCIAL ACCESS COMMUNICATION PVT LTD Image captionஅரோஹி பண்டிட் (இடது) மற்றும் கீதர் மிஸ்கிட்டா\n\"நீயே உந்தன் சிறகு, வானமாக மாறு, உயரமாக பற\nநாளைக்கு அல்ல, இன்றைக்கே, உயரமாக பற\"\nமேற்கண்ட வரிகளை பாடிக்கொண்டே 23 வயதாகும் கீதர் மிஸ்���ிட்டா, 21 வயதாகும் அரோஹி பண்டிட் ஆகிய இரண்டு இளம்பெண்களும் விமானத்தில் உலகை வலம்வரும் தங்களது பயணத்தை பஞ்சாபிலுள்ள பாட்டியாலா விமான தளத்திலிருந்து கடந்த ஞாற்றுக்கிழமை தொடங்கியுள்ளனர்.\nபொதுவாக தரையிலிருந்து வானத்தை பார்க்கும்போது மக்கள் விண்மீன் கூட்டத்தை பற்றி நினைப்பார்கள்.\nஆனால், இந்த இரண்டு இளம்பெண்களும் தலைகீழாக அதாவது, வானத்திலிருந்து பூமியை அதுவும் 100 நாட்களில் பார்ப்பதற்கு புறப்பட்டுள்ளார்கள்.\nஅரோஹி மற்றும் கீதர் ஆகியோர் தங்களது பயணத்தை இலகுரக விளையாட்டு விமானத்தில் மேற்கொண்டுள்ளனர். இவர்கள் தங்களது பயணத்தின்போது, உலகின் பல்வேறு இடங்களில் விமானத்தை நிறுத்துவார்கள். இவர்களது தங்கும் திட்டம், விமான நிறுத்துமிடம் மற்றும் அடுத்த இடத்தை நோக்கிய பயணம் குறித்து தரையில் இருக்கும் குழுவினர் திட்டமிடுவார்கள்.\nஇதில் மிக முக்கியமான விடயமே, இந்த திட்டத்திலுள்ள அனைத்து தரை ஊழியர்களுமே பெண்கள்தான்.\nபடத்தின் காப்புரிமைSOCIAL ACCESS COMMUNICATION PVT LTD Image captionஅரோஹி பண்டிட் (இடது) மற்றும் கீதர் மிஸ்கிட்டா\nதிட்டமிட்டபடி அனைத்தும் நடக்கும்பட்சத்தில், இலகுரக விமானத்தில் உலகையே சுற்றிவந்த முதல் இந்திய பெண்கள் என்று இவர்கள் வரலாற்றில் இடம்பிடிப்பார்கள்.\nஇதுபோன்றதொரு முயற்சிகள் இதுவரை இந்தியாவை சேர்ந்தவர்களால் மேற்கொள்ளப்பட்டதில்லை.\nஇந்த சுற்றுப்பயணத்துக்கு தாங்கள் பயன்படுத்தும் விமானத்துக்கு 'மஹி' என்று இந்த இளம்பெண்கள் பெயரிட்டுள்ளனர்.\nதங்களது விமானத்திற்கு இவர்கள் மஹி என்று பெயரிட்டதிற்கு, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி மீதான ஆர்வம் காரணமா என்று இந்த திட்டத்தின் இயக்குனர் தேவ்கன்யா தாரிடம் கேட்டபோது, \"இந்த விமானத்தின் பெயருக்கும் மகேந்திர சிங் தோனிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. சம்ஸ்கிருத வார்த்தையான இதற்கு, பூமி என்று பொருள்\" என்று அவர் கூறுகிறார்.\nமாருதி நிறுவனத்தின் பலேனோ காரின் இன்ஜினுக்கு சமமான அளவு திறன் கொண்ட இந்த விமானம், ஒரு மணிநேரத்திற்கு 215 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கக்கூடியது.\nஇந்த விமானத்தில் அதிகபட்சம் 60 லிட்டர் எரிபொருளை மட்டுமே நிரப்ப முடியும் என்பதால், ஒரே சமயத்தில் நான்கரை மணிநேரம் மட்டுந்தான் பறக்க முடியும்.\nஇலகுரக விளையாட்டு விமானமான மஹியில் இரண்டு பேர் மட்டுமே பயணிக்க முடியும். அதாவது, ஒரே ஆட்டோவின் இருக்கை போன்றே இதன் அளவும் இருக்கும்.\nமேலும், எதிர்பாராத சம்பவம் ஏதாவது நிகழும் பட்சத்தில் விமானத்திலிருந்து குதித்து தப்புவதற்கு இதில் பாராசூட் உள்ளது.\nஅரோஹி மற்றும் கீதரின் வாழ்க்கைப்போக்கு\nதிட்டமிட்டபடி இந்த சுற்றுப்பயணம் நடக்கும்பட்சத்தில், இவர்கள் இருவரும் மூன்று கண்டத்திலுள்ள 23 நாடுகளை 100 நாட்களில் சுற்றிவிட்டு நாடு திரும்புவார்கள்.\nபாட்டியாலாவிலிருந்து கிளம்பிய இவர்கள் தென்கிழக்கு ஆசிய நாடுகளான ஜப்பான், ரஷ்யா, கனடா, அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் ஐரோப்பா வழியாக பயணத்தை மேற்கொள்ளவுள்ளனர்.\nஇந்தியாவில் இலகுரக விளையாட்டு விமானத்தை இயக்குவதற்கான உரிமத்தை பெற்ற முதல் இருவர் இவர்கள்தான். இவர்கள் இருவருமே மும்பை பிளையிங் கிளப்பில் விமான போக்குவரத்தில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்துள்ளனர்.\nதற்போது 22 வயதாகும் அரோஹி தனக்கு நான்கு வயது ஆகியிருக்கும்போதே விமானியாக வேண்டுமென்று கனவு கண்டார்.\nநான்கு சகோதரிகளில் மூத்தவரான கீதர் தொழில் செய்து வருகிறார். கீதர்தான் அவரது குடும்பத்தின் முதல் விமானி ஆவார்.\nஇருவரும் தங்களது சுற்றுப்பயணத்துக்கான திட்டமிடல்களை கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கினர்.\nஇந்த ஒட்டுமொத்த சுற்றுப்பயணத்துக்கு 'வீ' அல்லது 'பெண்களுக்கு அதிகாரமளித்தல்' என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும், இந்த சாதனை பயணத்துக்கு 'பேட்டி படாவோ பேட்டி பச்சாவோ' என்ற திட்டத்தின்கீழ் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை ஆதரவு வழங்கியுள்ளது.\nஇதுகுறித்து பிபிசியிடம் பேசிய இந்த சுற்றுப்பயணத்தின் இயக்குனரான தேவ்கன்யா தார், \"பெண்களது சுதந்திரம் மற்றும் அதிகாரத்தை பறந்துகொண்டே பறைசாற்றுவதைவிட வேறு சிறந்த வழி இருக்காது\" என்றும் அவர்கள் செல்லும் நாடெல்லாம் 'பேட்டி படாவோ பேட்டி பச்சாவோ' திட்டம் குறித்து பிரசாரம் செய்வார்கள் என்றும் கூறினார்\nஇந்த சுற்றுப்பயணத்தினால் சாதிக்கப்போவது என்ன\n\"இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள இளம்பெண்களின் வாழ்க்கையே ஊக்கமளிக்கக்கூடியதுதான். இவர்களிடமிருந்து பலரும் கற்றுக்கொள்ள விரும்புவார்கள். இந்த சுற்றுப்பயணத்தின் மூலம் திரட்டப்படும் நிதியை கொண்டு இந்தியா முழுவதுமுள்ள 110 நகரங்களை சேர்ந்த இளம்பெண்களுக்கு விமானப்போக்குவரது குறித்து பயிற்சி அளிக்கப்படும்\" என்று தேவ்கன்யா மேலும் கூறினார்.\nபெண்களின் உரிமைக்காக உலகம் முழுவதும் பறக்கும் இந்தியப் பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%A3/", "date_download": "2018-09-22T17:28:52Z", "digest": "sha1:GOA4I2KJ2BRTF3H46JZRXWGCDQOQBRF5", "length": 7407, "nlines": 56, "source_domain": "athavannews.com", "title": "பாகுபலியின் மகிழ்மதி அரண்மனை மக்களின் பார்வைக்கு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\n‘பேட்ட’ படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் குறித்து வெளியான வைரல் புகைப்படம்\nமீண்டும் சர்வதேசப் போட்டிகளில் விளையாட விருப்பம் தெரிவிக்கும் டில்ஷான்\nஇசைக் கலைஞனெனும் புதிய பரிணாமத்தில் விஜய் சேதுபதி\nநாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கொலை முயற்சி – உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட ஒருவர் வைத்தியசாலையில்\nசமத்துவத்தின் முன்னோடியான தமிழகத்தில் பாலியல் குற்றச் செய்திகள் வருத்தமளிக்கிறது – இந்திரா பானர்ஜி\nபாகுபலியின் மகிழ்மதி அரண்மனை மக்களின் பார்வைக்கு\nபாகுபலியின் மகிழ்மதி அரண்மனை மக்களின் பார்வைக்கு\nபாகுபலி படம் இந்திய திரையுலகில் முத்திரை பதித்த படமாகும். குறித்த படத்தின் மகிழ்மதி அரண்மனை மற்றும் குந்தலதேசம் அரண்மனை ஆகியவற்றின் சில பிரமாண்ட அரங்குகள் உருவாக்கப்பட்டன. அது மட்டுமின்றி கருவிகள், தேர்கள் என்பனவும் உருவாக்கப்பட்டுள்ளன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅரச குடும்பத்தின் புதுவரவு: பெயர் என்ன தெரியுமா\nபிரித்தானிய அரச குடும்பத்தின் புதுவரவு தொடர்பிலான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. பிரித்தானிய இளவர\nபுகழ் பூத்த இயக்குனரிடம் ஆலோசனை பெற்ற சசிகுமார்\nநடிப்பதை தவிர்த்து தற்போது படம் இயக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார், பண்முக திறமைக் கொண்ட சசிக்குமார\nமீண்டும் ராணியாகும் ரம்யா கிருஷ்ணன்\nபாகுபலி படத்தின் இரண்டு பாகங்களிலும் ரம்யாகிருஷ்ணன் நடித்த சிவகாமி வேடம் இரசிகர்கள் மத்தியில் பெரும்\nமுக்கிய பிரபலங்களைப் பின்தள்ளி சாதனை படைத்த பிரபாஸ்\n‘பாகுபலி’ படம் மூல���் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகர் பிரபாஸ். இப்படம் வசூல் சாதனை\nபிரித்தானிய நாடாளுமன்றுக்கு அடிக்கல் நாட்டப்பட்ட நாள் ஏப்ரல் 27\nவரலாற்றுச் சிறப்புமிக்க பிரித்தானிய நாடாளுமன்றம் அமைந்திருக்கும் லண்டன் வெஸ்ட் மின்ஸ்டர் அரண்மனைக்கு\n‘பேட்ட’ படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் குறித்து வெளியான வைரல் புகைப்படம்\nமீண்டும் சர்வதேசப் போட்டிகளில் விளையாட விருப்பம் தெரிவிக்கும் டில்ஷான்\nஇசைக் கலைஞனெனும் புதிய பரிணாமத்தில் விஜய் சேதுபதி\nநாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கொலை முயற்சி – உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட ஒருவர் வைத்தியசாலையில்\nபெண் விரிவுரையாளர் உயிரிழப்பு: பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது\nமக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் – ஜனாதிபதி\nஇலங்கையில் அபிவிருத்தியை முன்னெடுக்கும்போது காலநிலையையும் கவனிக்க வேண்டும் – உலகவங்கி\nகனடா நிதியுதவியில் கல்முனையில் புதிய திட்டம்\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் முடிவில் மாற்றமில்லை – தெரசா மே\nவவுனியாவில் யானைகளால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் பொன்சேகா ஆராய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/92048", "date_download": "2018-09-22T16:56:21Z", "digest": "sha1:ZTRXUHQXYU5RONAH36Z7CPAIFV5JA7D3", "length": 15675, "nlines": 175, "source_domain": "kalkudahnation.com", "title": "கல்வியற்கல்லூரி ஆசிரியர்களின் கண்ணீருக்கு மட்டு மாவட்ட அரசியல்வாதிகளே பதில் கூற வேண்டும்-முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் கல்வியற்கல்லூரி ஆசிரியர்களின் கண்ணீருக்கு மட்டு மாவட்ட அரசியல்வாதிகளே பதில் கூற வேண்டும்-முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ்...\nகல்வியற்கல்லூரி ஆசிரியர்களின் கண்ணீருக்கு மட்டு மாவட்ட அரசியல்வாதிகளே பதில் கூற வேண்டும்-முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்\nகிழக்கு மாகாணத்தின் கல்வித்துறையை குழி தோண்டிப் புதைப்பதற்கு தேசிய கல்வியமைச்சு திட்டமிட்டுச் செயற்பட்டு வருகின்றதா என்ற சநதேகம் தோன்றியுள்ளதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.\nகிழக்கின் கல்வித்துறை வீழ்ச்சிக்கு ஆசிரியர் பற்றாக்குறை பிரதான பிரச்சினையாகவுள்ள நிலையில், எம��ு ஆசிரியர்களை வௌி மாகாணங்களுக்கு நியமிக்கின்றமையானது, கிழக்கு மாகாணத்துக்கு தேசிய கல்வியமைச்சு செய்த துரோகமாகவே கருத வேண்டியுள்ளதாக கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.\nஏறாவூரில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான ஹாபிஸ் நசீர் அஹமட்டை இதனைக் கூறினார்.\nகிழக்கு மாகாணத்தில் காணப்பட்ட 5021 ஆசிரியர் வெற்றிடங்களை சுட்டிக்காட்டி, 1700 பட்டதாரிகளுக்கான நியமனங்கள் வழங்குவதற்கான அனுமதியையும் அதற்குரிய நிதியையும் நாம் கொண்டு வந்தோம்.\nஅத்தோடு மட்டும் நின்று விடாமல் 2015 மற்றும் 2016 ஆண்டுகளில் நாம் எமது மாகாணத்தைச்சேர்ந்த கல்வியியற்கல்லூரி ஆசிரியர்களை எமது மாகாணத்தலேயே நியமிக்க வேண்டுமென்பதற்கான அழுத்தங்களை க் கொடுத்து போராட்டங்ளையும் முன்னெடுத்து, அவர்களுக்கு எமது மாகாணத்திலேயே நியமனங்ளைப் பெற்றுக்கொடுத்தோம்.\nஆனால், இம்முறை எமது ஆசிரியர்கள் வெளி மாகாணங்களின் தூரப்பிரதேசங்களில் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இன்று எமது ஆசிரியர்கள் பலர் கஷ்டப்பட்டு படித்து தொழிலே வேண்டாமெனும் நிலைக்குத் தள்ளப்பட்டு கண்ணீரும் கம்பலையுமாக இருக்கின்றனர்.\nஇவர்களின் கண்ணீருக்கு இன்றைய கிழக்கு மாகாணத்தின் மொத்த அதிகாரங்களையும் தம் வசம் வைத்திருக்கின்ற ஆளுநர் பதில் சொல்ல வேண்டிய கடமை இருக்கின்றது. அதுமாத்திரமன்றி, அன்று எமது மாகாண சபை மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்த மட்டக்களப்பு மாவட்டப்பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று எங்கே\nஇன்று எமது ஆசிரிய வளங்கள் வெளி மாகணங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதனால் அவர்களும் பாதிக்கப்பட்டு எமது ஆசிரியர் பற்றாக்குறையும் தொடர்ந்திருக்கும் நிலையேற்பட்டுள்ளது.\nஅன்று பாராளுமன்றத்தில் எம்மை விமர்சிப்பதற்கும், நகர சபை பணி புரியும் ஊழியர்கள் குறித்தும் கேள்வியெழுப்ப நேரம் இருந்த உங்களுக்கு இந்தக்கல்வியியற்கல்லூரி ஆசிரியர்களின் பிரச்சினை குறித்துப் பேசுவதற்கு நேரம் கிடைக்கவில்லையோ\nஉங்களைப் பாராளுமன்றத்துக்கு அனுப்பிய மக்கள் உங்கள் கொள்ளவை இன்று உணர்ந்து கொண்டிருப்பார்கள். சிறுபான்மைச் சமூகத்துக்கு பாதகமான மாகாண சபைத்தேர்தல் திருத்தச்சட்டத்தினால் எமக்கு பாதிப்புள்ளதென தெரிந்து கை தூக்கியவர்கள் தானே நீங்கள். ஆக. சமூகத்தின் பிரச்சினை தொடர்பிலேயே பேச முடியாத நீங்கள், எப்படி கல்வியற்கல்லூரி ஆசிரியர்களின் பிரச்சினைக்குத் தீர்வைக்கோரி பாராளுமன்றத்தில் பேசப்போகின்றீர்கள்\nவெளி மாகாணங்களுக்கு நியமனம் பெற்ற ஆசிரியர்களின் ஒவ்வொரு கண்ணீர்த்துளிக்கும் நீங்கள் பதில் சொல்ல வேண்டிய தேவையுள்ளதென்பதை நினைவிலிருத்திக்கொள்ளுங்கள் என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்.\nPrevious articleஇனங்களுக்கிடையில் ஒற்றுமை, புரிந்துணர்வை ஏற்படுத்தக்கூடிய வகையில் மட்டு.மாவட்ட தொகுதிகள் பிரிக்கப்பட வேண்டும்-இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்\nNext articleஇரண்டு மாதத்திற்குள் 1300 மில்லியன் ரூபா பெறுமதியான அரிசி இந்தியாவிலிருந்து இறக்குமதி-வர்த்தக அமைச்சு\nபலமாக இழுத்து கிண்ணத்தை சுவீகரிப்போம் – வட்டாரக்குழுத் தலைவர் ஐ.எம்.றிஸ்வின்.\nவாழைச்சேனை ஹைறாத் வித்தியாலயத்தில் சந்தை\nஹுசைன் (ரழி) அவர்களை கொன்றவர்கள் ஷீஆக்களே. (வீடியோ)\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nசாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றக்கோரிக்கையும்: ஐக்கிய தேசியக்கட்சி எதிர்கால அரசியலும்\nவீழ்ச்சியை நோக்கிய பயணமாக – SLMC இன் பயணம் அம்பாறை மாவட்டத்தில்\nஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் போதைப்பொருள் பாவனைக்கெதிரான விசேட செயலமர்வு.\nபிரச்சினை ஒன்று: மனோ வெளியேறினார். ஹக்கீம் உட்கார்ந்திருந்தார்\nவாழைச்சேனை விபத்தில் ஒருவர் மரணம்: இருவருக்கு காயம்-பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன\nஇந்த புனிதமான ஈகை திருநாள் உங்கள் அனைவரின் வாழ்வில் அமைதியையும் சுபீட்சத்தையும் அள்ளித்தரும் நாளாக...\nகத்தாரில் அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர்முஹம்மது காஸிமி MA கலந்து கொள்ளும் நிகழ்வுகள்\nவைத்தியப்பரிசோதனையும் ”போசணை விழிப்புணர்வு கருத்தரங்கும்”\nமாகாண சபையினால் காத்தான்குடி தள வைத்தியசாலை புறக்கணிப்பு-இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தரமுயர்த்த நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaibaskar.blogspot.com/2016/12/blog-post.html", "date_download": "2018-09-22T17:49:14Z", "digest": "sha1:AN533IEBSRCD4UBRU4DRJM4PD6KI42XO", "length": 13607, "nlines": 189, "source_domain": "nellaibaskar.blogspot.com", "title": "மனக் கதவு | manak kathavu", "raw_content": "\nதமிழ் கவிதைகள்,காதல் கவிதைகள்,வாழ்த்து கவிதைகள்,பிறந்தநாள் வாழ்த்து கவிதைகள், திருமண வாழ்த்து கவிதைகள்,அன்னையர் தின கவிதைகள்,காதலர் தின கவிதைகள்,நட்பு கவிதைகள்,சோக கவிதைகள் ,ஹைக்கூ கவிதைகள்,சமுதாய கவிதை,படைப்பு கவிதைகள் காதலிக்கு வாழ்த்து பேஸ்புக் ஸ்டேட்டஸ் தந்தையர் தின வாழ்த்து\nதவற விட்ட கடந்த வாழ்க்கையை\nவிரல் நுனி கொண்டா தேடுவேன்\nவிதை இல்லா வேர் ஏதும் இல்லா\nஎன் சுவாசக் குழல் புகுந்த காற்றை\nஅறிவியல் செய்து கூட அறிந்திடுவேன்\nஆறறிவு கொண்டு அறிய முடியாததை\nஎவ்வறிவு கொண்டு அறிந்து கொள்வேன்\nஎதிர் காலத்தை கனவுகள் சொல்லுது\nகடந்த காலம் சொல்ல களைப்பாகுது\nகனவுகளும் ஏதேனும் வழி சொல்லும்\nகண்ணீர் கொண்டு மருந்து இட்டுடுவேன்\nகவலை களைந்து விட்டு திறக்கலாம்\nகதவுகள் இது மனக் கதவுகளே\nஇடுகையிட்டது Baskar S நேரம் முற்பகல் 12:27\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nKaamarajar kavithai ஏழைகளின் கல்விக் கனவு விடியும் முன்னே பலிக்கிறது கற்கண்டாய் இனிக்கிறது - உன் கல்வித்திட்டம். ஆரவாரம் கொ...\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் | Pirantha naal vaalthukkal\nPirantha Naal vaalthu kavithai சிறுவயது பெரிய கனவுகள் சீராக செம்மையாக வளர வேண்டும் வந்து விடும் சோதனைகள் வாழ்த்து சொல்ல...\nAasiriyar Thinam பள்ளி தொடா மழலையாய் மழலை வார்த்தைகள் இதழால் நான் உதிர்க்க கரம் பிடித்து எழுதச் சொல்லி வார்த்தைக்கு உய...\nSuthanthiram Kavithai என் அன்னை சுவாசித்தாள் சுதந்திரக் காற்று - ஆதலால் கருவறையில் சுவாசித்துக் கொண்டேன் நானும் சுதந்திரக் ...\nகாதலிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nVilzhakkal உன் அழகை செதுக்க உன் அன்னைக்கு தேவைப்பட்டது பத்து மாதங்களாம் நீ பிறந்த அன்றே விண்வெளியில் இரண்டாம் நிலவுக்க...\nவிடியற்காலையில் விடியலாய் கழனி நோக்கி நீ சென்றாய் கால் பதித்த கழனியில் உன் வெள்ளை உள்ளம் கண்டு ஒட்டிக் கொண்ட சேறுகள் கால் பதித்த கழனியில் உன் வெள்ளை உள்ளம் கண்டு ஒட்டிக் கொண்ட சேறுகள்\nகுழந்தைகள் தினம் | Childrens Day\nKulanthaikal Dinam புழுதி பறக்கும் வீதியில் புயல் வேக ஓட்டம் தினமும் சிரிப்பின் சிதறல்கள் சிந்தாமல் இல்லை தினமும் சிரிப்பின் சிதறல்கள் சிந்தாமல் இல்லை தினமும்\nஉ���்னோடு சேர்ந்து உயிர் பெற்று உறவாட நினைக்கிறது - எனது பதினாறு வயது பருவகால நினைவுகள்.\nThirumana Vaalthu Kavithai நாதஸ்வர சத்தம் கேட்டு நான்கு திசைகளிலும் இருந்து தென்றல் வந்தது... திருமண வாழ்த்துச் சொல்ல.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://tapsforum.org/news/groundwater-should-not-be-used-in-chunnakam-area", "date_download": "2018-09-22T16:54:27Z", "digest": "sha1:DGNIETJGSGF43Q6FMARPVYHK5X5FNSLH", "length": 5181, "nlines": 61, "source_domain": "tapsforum.org", "title": "ஐந்து வருடங்கள் தொடர் ஆராய்ச்சி முடிவுகளின் பின்னரே கிணற்று நீரைப் பயன்படுத்தலாம். - News - Tamil Australian Professionals", "raw_content": "\nஐந்து வருடங்கள் தொடர் ஆராய்ச்சி முடிவுகளின் பின்னரே கிணற்று நீரைப் பயன்படுத்தலாம். - News\nயாழில் நீரில் எண்ணெய் கலப்பைத் தொடர் கண்காணிப்பில் வைத்திருக்குமாறு வைத்திய யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். இ. தேவநேசன் அறிவித்துள்ளார்.\nவலிகாமம் பகுதியின் பல பகுதிகளில் நிலத்தடி நீரானது கழிவு எண்ணெய் கலந்து மாசடைந்துள்ளமை பல்வேறு மட்டங்களிலும் பேசப்படும் விடயமாகும்.\nஇவ்விடயம் தொடர்பாக பல்வேறு போராட்டங்களும் கூட்டங்களும் நடைபெற்ற போதிலும் இது தொடர்பான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லை.\nவடக்கு மாகாண சபையினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினரின் அறிக்கை வெளிவருவதில் பல்வேறு சிக்கல் நிலைகள் காணப்படும் நிலையில் 5 வருடங்கள் தொடர் ஆராய்ச்சி முடிவுகளின் பின்னரே நீரைப் பயன்படுத்துமாறு யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். இ. தேவநேசன் அவர்கள் அதிரடியாக அறிவித்துள்ளார்.\nஇம்மாதம் 8ம் திகதியிடப்பட்ட கடிதத்தில் குறிப்பிட்ட பகுதி சுகாதார வைத்திய அதிகாரிகள் இவ்விடயம் தொடர்பாகப் பணிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் குறிப்பிட்ட காலம் வரை எமது கண்காணிப்பில் வைத்திருப்பதற்காக பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் தொடர்ந்து ஒரே கிணற்றில் இருந்து குறைந்தது மூன்று மாதத்திற்கு ஒரு தடவை நீர் மாதிகள் எடுக்கப்பட்டு ஆய்வு கூடத்திற்கு அனுப்பப்பட்டு அதன் அறிக்கைகள் பெறப்பட வேண்டும் எனவும் இதற்கான செலவுகளை அந்தந்த பிரிவுகளுக்குரிய பிரதேச சபைகளுடன் கலந்துரையாடிப் பெற்றுக் கொள்ளப்படல் வேண்டும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் இம்முறையில் நீர்ப் பரிசோதனையாது குறைந்தது 3 முதல் 5 வருடங்கள் வரை மேற்கொள்ளப்படுவது விரும்பத்தக்கது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/cooking_Detail.asp?cat=502&Nid=6080", "date_download": "2018-09-22T17:52:03Z", "digest": "sha1:LPAFYOMCZ6PYYQZK24GC7PDBHOHTXLUH", "length": 5307, "nlines": 74, "source_domain": "www.dinakaran.com", "title": "வெங்காயத்தாள் சட்னி | Onion marmalade - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > சைவம்\nநறுக்கிய வெங்காயத்தாள் - 1 கப்,\nஉளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,\nகாய்ந்தமிளகாய் - 5, புளி - பாக்கு அளவு,\nதேங்காய்த்துருவல் - 1 டீஸ்பூன்,\nவதக்க எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,\nகடாயில் எண்ணெயை ஊற்றி சூடானதும் உளுத்தம் பருப்பு, காய்ந்தமிளகாய், பெருங்காயத்தூள், புளி போட்டு நன்கு வறுத்து பின் வெங்காயத்தாளையும் சேர்த்து வதக்கி இறக்கவும். ஆறியதும் தேங்காய்த்துருவல், உப்பு சேர்த்து அரைத்து இட்லி, தோசை, சப்பாத்தியுடன் பரிமாறவும். பார்ப்பதற்கு புதினா சட்னிபோல் இருக்கும். தேவையெனில் கடுகு தாளித்து சேர்க்கலாம்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nமத்தன் தயிர் கூட்டு அல்லது பச்சடி\nகேரட் மிக்ஸ் பீட்ரூட் ரைஸ்\nகல் உப்பின் பயன்கள் MSG பிரச்னைக்கு என்னதான் தீர்வு\n22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது\nஅமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்\nபிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்\nகிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=3992", "date_download": "2018-09-22T16:41:02Z", "digest": "sha1:AQAJCJNYHZQNEUS2ASAKGRUWOZNKSNZL", "length": 7705, "nlines": 90, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 22, செப்டம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஅமித்ஷா நல்ல விதமா தான் சொல்லியிருப்பாரு, எச்.ராஜா தான் தப்பா மொழி மாற்றம் செய்துவிட்டார்: ஜெயக்குமார்\nசெவ்வாய் 10 ஜூலை 2018 16:13:30\nதமிழகத்தை பற்றி அமித்ஷா அமித்ஷா நல்ல விதமா தான் சொல்லியிருப்பாரு, ஆனா எச்.ராஜா தான் தப்பா மொழி மாற்றம் செய்துவிட்டார் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்துவது குறித்து அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா தமிழக பாஜக நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனைகூட்டம் நடத்தினார். பின்னர் அவர் பேசும் போது, இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகம் ஊழல் நடக்கிறது எனக் கூறினார். இது தமிழக மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில், அமித்ஷாவின் பேச்சு குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், தமிழ்நாட்டில் பாஜகவை பலப்படுத்துவதற்காக அமித்ஷா இந்த கூட்டத்தை கூட்டியிருந்தார். அது அவர்களுடைய கட்சியின் விருப்பம். அதில் தவறில்லை. அதிமுகவை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதற்காக நாங்கள் கூட்டம் நடத்துவது போல பாஜகவும் நடத்தியுள்ளது.\nஅந்த கூட்டத்தில் அமித்ஷா நுண்ணுயிர் பாசனம் என்று பேசினார். அதனை எச்.ராஜா “சிறுநீர் பாசனம்” என்று தவறுதலாக மொழி பெயர்த்தார். அதுபோல தான், அமித்ஷா தமிழகத்தை பற்றி நல்ல விதமாக சொன்னதை எச்.ராஜா தவறுதலாக மாற்றி மொழி பெயர்த்து கூறியுள்ளார்.\nதமிழகத்தை பற்றி நன்றாகத்தான் அமித்ஷா சொல்லி இருப்பார். ஆனால் இவர்தான் தவறாக மொழி மாற்றம் செய்து இருக்கிறார். தமிழக அரசை குற்றம்சாட்டவில்லை, ஓட்டுக்கு பணம் கொடுப்பது பற்றி தான் பேசினார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nகாவல் துறைக்கு எதிராக அதிமுக அமைச்சர் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்\nஇந்த நிலையில் இருவரையும் கைது செய்யக் கோரி\nஊழலின் ஊற்றுக்கண்ணே காங்கிரஸ் கட்சிதான் - ரவிசங்கர் பிரசாத்\nஇந்தியாவின் எதிரிகளுக்கு மட்டுமே ராகுல்\nஅமைச்சர் தங்கமணி மீது நான் வழக்கு தொடர்வேன்\nஆனால், நேற்று இரவு இதோ என் கையில்\nஇந்துக்களின் எண்ணிக்கை குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏன் கவலைப்படவேண்டும்\nஆர்.எஸ்.எஸ். அமைப்பான ஆரிய பார்ப்பனிய\n100 ரூபாய் சம்பளம்... எம்.எல்.ஏ ஆவதற்கு முன்பே கார், வீடு... - கலைஞர் குறித்து கரு.பழனியப்பன்\nமுதல்வர்களாக இருந்தவர்களில் கலைஞர் மட்டுமே\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/infotainment-programmes/nammal-mudiyum/20578-nammal-mudiyum-24-03-2018.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2018-09-22T16:27:44Z", "digest": "sha1:EONPUYYSHNELKV2XKYHSKQKIRQ2QBEYZ", "length": 3639, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நம்மால் முடியும் - 24/03/2018 | Nammal Mudiyum - 24/03/2018", "raw_content": "\nநம்மால் முடியும் - 24/03/2018\n’ - பாலாவை ‘வச்சு’ செய்யும் நெட்டிசன்கள்\nஇனி இன்ஃபோசிஸ் ஊழியர்கள் மெட்ரோவில் பயணிப்பார்கள் பாருங்களேன்..\nநாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் - முதல்வர் பழனிசாமி\nஅடுத்த பந்தில் விக்கெட்; இது தோனி மேஜிக் - சிலிர்க்கும் ரசிகர்கள்\nலக்னோவில் விஜய்சேதுபதியுடன் சண்டை போடும் ரஜினி\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nநம்மால் முடியும் , Nammal Mudiyum\nசர்வதேச செய்திகள் - 22/09/2018\nபுதிய விடியல் - 22/09/2018\nஇன்றைய தினம் - 21/09/2018\nசர்வதேச செய்திகள் - 21/09/2018\nஅக்னிப் பரீட்சை - 22/09/2018\nவிட்டதும் தொட்டதும் - 22/09/2018\nசாமானியரின் குரல் - 22/09/2018\nநம்மால் முடியும் - 22/09/2018\nபுலன் விசாரணை - 22/09/2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\nஎன் உயிரினும் மேலான... | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writerpara.com/paper/?p=93", "date_download": "2018-09-22T16:32:31Z", "digest": "sha1:5E3ZFSSPDEYO2NMXMN3OPNUZQWGYTGRC", "length": 7184, "nlines": 67, "source_domain": "www.writerpara.com", "title": "ஆயில் ரேகை | பாரா", "raw_content": "\nஅறிவிப்பு, விளம்பரம்\tஅறிவிப்பு, விளம்பரம்\nகால் கிலோ காதல் அரை கிலோ கனவு\nவெஜ் பேலியோ அனுபவக் குறிப்புகள்\nபொன்னான வாக்கு – 03\nபொன்னான வாக்கு – 22\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி 2008\nபதிவுத் தபாலுக்குப் பத்து நிமிஷம்\nஇருட்டறையில் எம்பெருமான், ஏசி காரில் தமன்னா\nடிஸ்கவரி கலந்துரையாடல் – வீடியோ\nயதி – புதிய நாவல்\nபூனை சொன்ன கதை – நாடோடி சீனு\nஉண்ணாவிரதம் – சில விளக்கங்கள்\nவகை Select Category Uncategorized அஞ்சலி அஞ்சலி அத்வைதம் அனுபவம் அப்பா அமானுஷ்யம் அரசாங்கம் அரசியல் அறிவிப்பு ஆண்டறிக்கை ஆரோக்கியம் ஆஸ்கர் இசை இணையம் இருப்பியல் இஸ்லாம் ஈழம் உடல்நலம் உணவு உண்ணாவிரதம் உலக சினிமா ஊழல் எழுத்தாளர்கள் எழுத்து ஓவியம் கடவுள் கடிதம் கனவு கலந்துரையாடல் கலை கலைஞர் காதல் கிண்��ில் கிரிக்கெட் கிழக்கு கிவிதை குடியரசு குரோம்பேட்டை குறுந்தொடர் குறும்படம் கையெழுத்து சடங்குகள் சமூகம் சமூகம் சரித்திரம் சர்ச்சை சாகித்ய அகடமி சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி சிறுவர் உலகம் சூரியக்கதிர் பத்தி சென்னை ஜல்லிக்கட்டு தகவல் தமிழோவியம் பதிவு தமிழ் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தீவிரவாதம் தேசம் தேர்தல் தேவன் தொலைக்காட்சி தொழில்நுட்பம் நகைச்சுவை நண்பர்கள் நத்திங் நாவல் நீச்சல் பண்டிகை பதிப்புத் தொழில் பத்திரிகைகள் பயணம் பயிலரங்கம் பாரதி பாலியல் கதைகள் பிரசாரம் பிரபாகரன் புத்தக அறிமுகம் புத்தகக் கண்காட்சி புத்தகக் காட்சி 2010 புத்தகக் காட்சி 2011 புத்தகம் புனைவு பூனைக்கதை பெரிய கதை பெரியார் பேலியோ பொது பொலிக பொலிக மகாபாரதம் மடினி மதம் மதிப்புரை மனிதர்கள் மருத்துவமனை மாற்றுக்கருத்து மின் நூல் முன் வெளியீட்டுத் திட்டம் முன்னுரை முன்னோட்டம் மெஸ் யதி யுத்தம் சரணம் ராமானுஜர்-1000 ராயல்டி ருசியியல் ரேடியோ வன்முறை வலையுலகம் வாழ்க்கை வாழ்த்து விசிஷ்டாத்வைதம் விபத்து விபரீதம் விரதம் விருது விருது விளம்பரம் விளையாட்டு விழா விவாதம் வீடியோ வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlton.sch.lk/index.php?option=com_content&view=article&id=173:-2015&catid=2:news&Itemid=4", "date_download": "2018-09-22T17:07:09Z", "digest": "sha1:VMEEFLAXJMK7KCEOS5K5CDBCD2JKQHAE", "length": 3733, "nlines": 29, "source_domain": "yarlton.sch.lk", "title": "கல்லூரியின் பரிசளிப்புவிழா 2015", "raw_content": "\nகல்லூரியின் 2015ஆம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழா 20.09.2015 காலை 9.00 மணிக்கு கல்லூரி அதிபர் வே.முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் கோலாகலமாக ஆரம்பமாகியது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாணக் கல்வி பண்பாட்டு அமைச்சின் செயலாளர் திரு. இராசா இரவீந்திரன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்;. மேலும் சிறப்பு விருந்தினராக தீவகக் கல்விவலயத்தின் கல்விப்பணிப்பாளர் திரு. ஜோன்ஸ் குயின்ரஸ் அவர்கள் கலந்து கொண்டார். கௌரவ விருந்தினராக காரைநகர் கல்விக்கோட்ட கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.பு.விக்னேஸ்வரன் அவர்களும், யாழ்ற்ரன் கல்லூரியின் ஓய்வுநிலை ஆரம்பப்பிரிவு முதல்வர் திரு.க.தில்லையம்பலம் அவர்களும், இ.போ.ச. கோண்டாவில் சாலை பொறியியல் பகுதி உதவி முகாமையாளர் திரு. தி. ஏகாம்பரநாதன் அவர்களும் மேலும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nவருடந்தோறும் அமரர் வை.காசிப்பிள்ளை ஞாபகார்த்தமாக நடைபெறும் இவ்விழாவின் அனுசரணையாளராகச் செயற்படும் வைத்திய கலாநிதி சிறிதாரணி விமலன் குடும்பத்தினருக்கு(கனடா) அதிபர் தனது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.\n2014 ஆம் ஆண்டு பொதுப்பரீட்சைகளில் அதிகூடிய சித்திகளைப் பெற்ற மாணவர்களுக்கும், மாகாணமட்டம், தேசியமட்டம் ஆகியவற்றில் சாதனை படைத்த மாணவர்களுக்கும் இவ்விழாவில் பதக்கங்கள் அணிவித்தும், நினைவுச்சின்னங்கள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/judge-questioned-police-poster-against-police", "date_download": "2018-09-22T17:39:52Z", "digest": "sha1:GRFVAKUN4AT2EOKRW3UT2WJSQ67XHDJD", "length": 15809, "nlines": 189, "source_domain": "nakkheeran.in", "title": "நீதிபதிகளுக்கு எதிரா போஸ்டர் ஒட்டினா கண்டுக்க மாட்டீங்க... உங்களை பற்றி ஒட்டினால் உடனே கைதா? போலீசாருக்கு நீதிபதி கேள்வி | Judge questioned the police Poster against the police | nakkheeran", "raw_content": "\nதிருவள்ளுவா் சிலைக்கும் விவேகானந்தா் பாறைக்கும் கடல் வழி பாலம்-எடப்பாடி…\nமருத்துவர் செல்போனில் பிசி... சிகிச்சைக்கு வந்த கோழிகள் சாவு மாடுகள்…\nபிரபல வழிப்பறி கொள்ளையன் கபாலி மீது மூன்றாவது முறையாக பாய்ந்தது குண்டாஸ்\n'அதுக்கு' ஒத்துக்காததால் மனைவி, குழந்தையை எரித்துக்கொன்ற கணவன்\nதிருவாரூரில் ஆதரவாளர்களே இல்லாமல் தனது ஆதரவை காட்டவரும் அழகிரி\nதொடர்கதையாகிவரும் தண்ணீரில் நீந்தி இறுதி ஊர்வலம் செல்லும் அவலம்\nபிக்பாஸ்-2 டைட்டில் வின்னர் யார்...\nமீனவனை நீ அடித்தால், உன் மாணவனை நான் அடிப்பேன்... -சீமான்\nமெரினாவில் போராட அனுமதியில்லை என்று, ஆனால் புதைக்க அனுமதி இருக்கிறது... -…\nஅனுமதியின்றி பேனர் வைத்த அமமுக; டிராபிக்ராமசாமிக்கும் டி.டி.வி…\nநீதிபதிகளுக்கு எதிரா போஸ்டர் ஒட்டினா கண்டுக்க மாட்டீங்க... உங்களை பற்றி ஒட்டினால் உடனே கைதா\nதேனி மாவட்டத்தில் உள்ள தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி, போடி, கம்பம், சின்னமனூர், பாளையம், கூடலூர் போன்ற பகுதிகளில் தேனி மாவட்ட காவல் துறையை கண்டிக்கிறோம் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் மற்றும் ஆயுதபடை இன்ஸ்பெக்டர் சீனிவாசன் படங்களை போட்டு தென்னிந்திய பார்வர்டு பிளாக் தொழிற்சங்கத்தை சேர்ந்த மாணவ அணி சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது.\nஇப்படி திடீரென எஸ்பியை கண்டித���து அவதூறு போஸ்டர் அடிப்பதற்கு என்ன காரணம் என விசாரித்தபோது, கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு எஸ்.பி. இங்கு வந்ததிலிருந்தே தனது சாதிகாரங்களுக்கு முக்கியதும் கொடுத்து கேட்கும் ஸ்டேஷன்களுக்கு டிரான்ஸர் போட்டு கொடுக்கிறரர் என்ற குற்றச்சாட்டு பரவலாக இருந்து வந்தது.\nஇந்த நிலையில்தான் ஆயுத படையில் இருக்கும் ஆய்வாளர் சீனியும், எஸ்.பி. இருக்கும் தைரியத்தில் தனக்கு கிழ் உள்ள காவலர்களை சாதி ரீதியாகவும் ஓரங்கட்டி வந்தரர். இதை எஸ்பியும் கண்டுகொள்ளவில்லை. அதனுடைய அதிருப்தியில்தான் இப்படி ஒரு கண்டன போஸ்டரை ஒரு சமூகத்தை மாணவ அமைப்பினர் ஒட்டி இருக்கிறார்கள்.\nஇதனால் டென்ஷன் அடைந்த காக்கிகள் அந்த அவதூறு போஸ்டர் ஒட்டியவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். சுரேஷ், மகேஸ்வரன், சம்சுதீன் ஆகியோர் தான் எஸ்.பி.யை பற்றி இப்படி ஒரு அவதூறு போஸ்டர் ஒட்டினார்கள் என்று தெரிந்ததின்பேரில் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். இப்படி கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் பாளையம் சார்பு நீதிபதியான அருள் இளங்கோ முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.\nஆனால் நீதிபதியோ உடன் வந்த போலீசாரை பார்த்து, நீதிபதிகளை கண்டித்து போஸ்டர் ஒட்டி இருந்தால் கண்டுக்க மாட்டீங்க, உங்களை பற்றி ஒட்டினால் உடனே கைது பண்ணி உள்ளே போட சொல்லுகிறீர்கள். இது என்ன நியாயம் என போலீசாரை எச்சரித்து விட்டு அந்த மூன்று பேரையும் நீதிபதி சொந்த ஜாமினில் விடுதலை செய்தார். இச்சம்பவம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபிரபல வழிப்பறி கொள்ளையன் கபாலி மீது மூன்றாவது முறையாக பாய்ந்தது குண்டாஸ்\n'அதுக்கு' ஒத்துக்காததால் மனைவி, குழந்தையை எரித்துக்கொன்ற கணவன்\nகாவல் துறைக்கு எதிராக அதிமுக அமைச்சர் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்\nமோடியும், அனில் அம்பானியும் ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோடி சுருட்டியுள்ளனர்: ராகுல் காந்தி\nதிருவள்ளுவா் சிலைக்கும் விவேகானந்தா் பாறைக்கும் கடல் வழி பாலம்-எடப்பாடி பழனிச்சாமி\nமருத்துவர் செல்போனில் பிசி... சிகிச்சைக்கு வந்த கோழிகள் சாவு மாடுகள் மயக்கம் மக்கள் கூச்சல்\nபிரபல வழிப்பறி கொள்ளையன் கபாலி மீது மூன்றாவது முறையாக பாய்ந்தது குண்டாஸ்\n'அதுக்கு' ஒத்துக்காததால் மனைவி, குழந்தையை எரித்துக்கொன்ற கணவன்\nதிருவாரூரில் ஆதரவாளர்களே இல்லாமல் தனது ஆதரவை காட்டவரும் அழகிரி\nதொடர்கதையாகிவரும் தண்ணீரில் நீந்தி இறுதி ஊர்வலம் செல்லும் அவலம்\nபிக்பாஸ்-2 டைட்டில் வின்னர் யார்...\nமீனவனை நீ அடித்தால், உன் மாணவனை நான் அடிப்பேன்... -சீமான்\n வைரலான புகைப்படம் குறித்த உண்மை விளக்கம்\n - சாமி ஸ்கொயர் விமர்சனம்\n100 ரூபாய் சம்பளம்... எம்.எல்.ஏ ஆவதற்கு முன்பே கார், வீடு... - கலைஞர் குறித்து கரு.பழனியப்பன்\nசிறப்பு செய்திகள் 17 hrs\nவிஷாலைத் தொடர்ந்து அர்ஜுன் இணையும் அடுத்த ஹீரோ\nநடிகை நிலானியிடம் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள்: தற்கொலைக்கு முன்பு வெளியிட்ட வாலிபர்\nஇளையராஜா பணத்தை வாங்கிட்டு நான் பட்டபாடு - ரமேஷ் கண்ணா எழுதும் திரையிடாத நினைவுகள் #10\nசின்னத்திரை நடிகையின் காதலன் தற்கொலை. –உதயநிதி மன்றத்தில் சலசலப்பு.\nஎச்.ராஜாவை பிடிக்க 2 தனிப்படை...\nகுளோப்ஜாமுன், தயிர்வடைக்குப்பிறகு கலைஞர் ஆசைப்பட்டது இதற்குத்தான்\n\"உங்க பொண்ணு மாடியில இருந்து குதிச்சுட்டா... உடனே வாங்க...'' - அப்பல்லோ சம்பவம்\nகம்யூனிஸ்ட்டுகளை கொன்று குவித்த தென்கொரியா\nபிணமாக வெந்த பின்னும் கோரிக்கை உங்களை தீண்டலயே... - மேற்குத் தொடர்ச்சி மலை குறித்து பாடலாசிரியர் வேல்முருகன் கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/tamil-music-videos/tamil-movie-teasers-trailers/katerri-official-teaser/videoshow/65683755.cms", "date_download": "2018-09-22T17:05:33Z", "digest": "sha1:J7JK4WEMVP5FNIHJCFUPBP6K2BAAUJMI", "length": 7548, "nlines": 140, "source_domain": "tamil.samayam.com", "title": "katerri teaser : Katerri Official Teaser: யாமிருக்க பயமேன் இயக்குனரின் மற்றொரு மிரட்டல் “காட்டேரி’’ | katerri official teaser - Samayam Tamil", "raw_content": "\nதசை சிதைவு குறைபாடு கொண்ட சிறுவனி..\nVideo : 25 வயது மகனின் தாய் மீண்ட..\nகால்பந்து மைதானத்தின் மத்தியில் க..\nஅமிர்தசரசில் காதலனுடன் எளிமையாக த..\nகடவுளுக்கு தீப ஆரார்த்தனை காட்டி,..\nஜான்வி கபூரை சும்மா வறு வறு என்று..\nபிகினி பற்றி கவலையில்லை: நடிகை கீ..\nவிநாயகர் சதுர்த்தி விழாவில் கணவரு..\nKaterri Official Teaser: யாமிருக்க பயமேன் இயக்குனரின் மற்றொரு மிரட்டல் “காட்டேரி’’\nயாமிருக்க பயமேன் இயக்குனர் டிகே இயக்கத்தில் தயாராகியுள்ள படம் காட்டேரி. இதில் வைபம் ஹீரோவாக நடித்துள்ளார். இதிலும் காமெடி கலந்த திகில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nகுர���வாயூர் கோவில் மழை நீரால் சூழ்ந்த காட்சி\nDaily Horoscope: இன்னைக்கு இந்த ராசிக்காரர்களுக்கு நாக்கில் சனி எனவே வாய்க்கு பூட்டு போடவும்\nRasi Palan: பிரச்னைக்கு தீர்வு தரும் இன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 21)\nபடுக்கையுடன் கூடிய புதிய ஏசி குளிர்சாதன பேருந்தை மக்களின் பயன்பாட்டிற்கு அளித்த தமிழக அரசு\nசரியான நேரத்தில் எடுக்கப்பட்ட 20 புகைப்படங்கள்‘\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamilleader.org/2018/05/23/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-09-22T17:14:58Z", "digest": "sha1:RHXJJDCKGOGKKYTNRI6UIBMDMRJQXEE5", "length": 7222, "nlines": 76, "source_domain": "tamilleader.org", "title": "வடக்கு கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களம் மீது குற்றச்சாட்டு! – தமிழ்லீடர்", "raw_content": "தமிழ்லீடர் தமிழ் உலகின் முதல்வன்\nவடக்கு கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களம் மீது குற்றச்சாட்டு\nவட மாகாணத்தில் இயங்கும் கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களமானது கால்நடை வளர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடும் பண்ணையாளர்களுக்கு உரிய சேவையை வழங்குவதில்லை என வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன் தெரிவித்துள்ளார்.\nமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் கூடுதலாக கால்நடை வளர்ப்பினையே மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் கால்நடைகளுக்கு ஏற்படுகின்ற நோய்கள் மற்றும் அவற்றுக்கான சிகிச்சைகள் என்பவற்றை மேற்கொள்வதற்கு பண்ணையாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.\nஇந் நிலையில் புதுக்குடியிருப்பு பிரதேச கால்நடை சுகாதார அபிவிருத்தி திணைக்களத்தின் ஆளணி பற்றாக்குறை மற்றும் வாகன வசதி என்பன இல்லாத காரணத்தினாலேயே மேற்கண்ட சேவைகளை வழங்க முடியாதுள்ளதாக பிரதேச கால்நடை சுகாதார திணைக்களத்தின் அதிகாரிகள் கூறுகின்றனர்.\nஎனவே வட மாகாண கால்நடை சுகாதார அபிவிருத்தி திணைக்களத்தின் வளப் பற்றாக்குறையை தீர்க்க அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.\nPrevious: கிளிநொச்சியில் 50 மாதிரிக் கிராமங்கள்\nNext: மஹிந்தவை சந்திக்கிறது ��தினாறுபேர் அணி\nஇந்தியா பிரபாகரனை நம்ப வைத்து கழுத்தறுத்ததா\nசிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் ; போராட்டத்திற்கு வெகுஜன அமைப்புக்கள் அழைப்பு\nகாந்தியின் நினைவேந்தலுக்கு உறுப்பினர்கள் எதிர்ப்பு\nஜனாதிபதி மைத்திரிபால அமெரிக்கா செல்கிறார் ஜனாதிபதி\nமஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பிளவு – இரா. சம்பந்தன் விசேட செவ்வி,நேர்கண்டவர் – ரொபட் அன்டனி\nசியோனிசத்தை முன்னுதாரணமாக்கி இலங்கை அரசு நகரும் அபாயம் – அ.நிக்சன்\nவிக்கியையும் சுமந்திரனையும் தாண்டிப் பேசுதல் – புருஜோத்தமன் தங்கமயில்\nவிக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல்- நிலாந்தன்\nஇந்தியா பிரபாகரனை நம்ப வைத்து கழுத்தறுத்ததா\nசிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் ; போராட்டத்திற்கு வெகுஜன அமைப்புக்கள் அழைப்பு\nகாந்தியின் நினைவேந்தலுக்கு உறுப்பினர்கள் எதிர்ப்பு\nஜனாதிபதி மைத்திரிபால அமெரிக்கா செல்கிறார் ஜனாதிபதி\nஜனாதிபதி – முன்னாள் பாதுகாப்பு செயளாலருக்கு எதிரான சதித்திட்டம்:முழுமையான விசாரணைகளுக்கு பிரதமர் அறிவுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/134094-freedom-fighers-widow-speaks-about-her-daily-life-in-iday.html", "date_download": "2018-09-22T17:19:26Z", "digest": "sha1:PZCWCFPDOBQVU3QMSGITYF62NPRR2ZJM", "length": 9366, "nlines": 71, "source_domain": "www.vikatan.com", "title": "Freedom figher's widow speaks about her daily life in I-Day | `தியாகி பென்ஷன்ல வாழ்கிறேன்'- கைவிட்ட 9 பிள்ளைகளின் தாய் உருக்கம் | Tamil News | Vikatan", "raw_content": "\n`தியாகி பென்ஷன்ல வாழ்கிறேன்'- கைவிட்ட 9 பிள்ளைகளின் தாய் உருக்கம்\n``பெத்த புள்ளைங்க கைவிட்டாலும் சுதந்திர போராட்ட தியாகி பென்ஷன்லதான் வாழ்கிறேன்'' என்று தியாகியின் மனைவி ஜெயலெட்சுமி அம்மாள் உருக்கமாக கூறினார்.\nநாகை மாவட்டம், தரங்கம்பாடியை அடுத்த நல்லாடை கிராமத்தில் வசிப்பவர் 82 வயதான ஜெயலெட்சுமி அம்மாள். இந்திய சுதந்திரத்துக்காக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிங்கப்பூரில் திரட்டிய படையில் சேர்ந்து போரிட்ட வீரர் இராமசாமியின் மனைவி ஆவார். 15 ஆண்டுகளுக்குமுன் தியாகி இராமசாமி மறைந்துவிட, தியாகி பென்ஷனில் வாழ்ந்து வருகிறார் ஜெயலெட்சுமி அம்மாள்.\nஜெயலெட்சுமி அம்மாளிடம் பேசியபோது பழைய நினைவுகளில் மூழ்கினார் அவர். ``திருவண்ணாமலையை பூர்வீகமாகக் கொண்ட எங்க குடும்பம் நான் ரெ���்டு வயது சிறுமியாக இருக்கும்போது சிங்கப்பூருக்கு இடம் பெயர்ந்திருக்கு. என்னோட அப்பா பெயரும் இராமசாமிதான். அப்பாவுக்கு சிங்கப்பூர் துறைமுகத்துல வேலை. என் கணவருக்கும் அங்குதான் வேலை. சிங்கப்பூருக்கு வந்து நேதாஜி அய்யா இந்திய ராணுவத்திற்குப் படை சேர்த்திருக்கிறார். அதுல அப்பாவும், என் கணவரும் சேர்ந்து எங்களிடம்கூட சொல்லாமல் எங்கோ போய்விட்டார்கள். அப்போது எனக்குத் திருமணம் ஆகல. அம்மா அமுதம்தான் என்னை வளர்த்தாங்க. அங்குள்ள தமிழ் பள்ளிக்கூடத்துல அஞ்சாவது வரைக்கும் படிச்சேன். சில ஆண்டுகள் கழிச்சி அப்பாவும், என் கணவரும் திரும்பி வந்தாங்க. அப்போ எனக்கு 12 வயசு. என் கணவர் சார்பில் என்னைப் பெண் கேட்க எங்கள் திருமணம் நடந்தது. திருமணம் நடந்த மூன்றாம் நாளே நேதாஜி படையில் சேர்ந்து போராடியதற்காக என் கணவரையும், தந்தையையும் சிங்கப்பூர் போலீஸ் கைது செய்து, அருகிலுள்ள தீவுச்சிறையில் வைச்சிட்டாங்க. நானும், அம்மாவும் அடிக்கடி படகில்போய் இருவரையும் பார்த்து வருவோம். கோர்ட்டுக்கும், வீட்டுக்கும் அலையாய் அலைஞ்சபின் ஆறு மாசம் கழிச்சி ரெண்டு பேரையும் விடுதலை செஞ்சாங்க.இனி இந்த நாட்டில் இருக்க வேண்டாம் என்று தமிழ்நாட்டுக்கு திரும்பிவிட்டோம்'' என்றார்.\nபெருமூச்சு விட்டவாறே பேச்சைத் தொடர்ந்தார், ``இங்கு வந்து ஒரு டீக்கடை வைச்சி ரெண்டு பேரும் உழைச்சோம். 6 பெண் பிள்ளைங்க, 3 ஆண் பிள்ளைங்க. அனைவரையும் ஓரளவு படிக்க வைச்சி, எல்லோருக்கும் திருமணம் செஞ்சிக் கொடுத்தோம். ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று கடை வாசலில் உள்ள கொடிமரத்தில் தேசியக் கொடியை ஏற்றி சல்யூட் அடித்து அனைவருக்கும் இனிப்பு வழங்குவார். அன்றைய நாளில் ரொம்ப சந்தோஷமா இருப்பார். பின்பு படுக்கையில் விழுந்தவருக்கு தியாகி பென்ஷன்தான் கைகொடுத்தது. நான் இறந்தாலும் அரசாங்கப் பணத்தில்தான் அடக்கம் செய்யனும்ன்னு சொன்னார். அதன்படியே அவரது பென்ஷன் பணத்தில் அடக்கம் செய்தோம். அவருக்குப்பின் வீட்டுமனையை மூன்று பிள்ளைகளும் பிரித்துக் கொண்டு என்னை கைவிட்டுவிட்டார்கள். நான் கவலைப்படவில்லை. உள்ளூரில் இருக்கும் ஒரு மகள் வீட்டின் ஓரத்தில் ஒரு ரூமைக் கட்டி வசிக்கிறேன். யாரையும் எதிர்பார்க்காமல் தியாகி பென்ஷனால் என் காலம் ஓடுகிறது. நாடு சுதந்திரம் பெற்ற இன்நன்நாளில் என் கணவருடன் வாழ்ந்த நினைவுகளை புதுபித்துவிட்டீர்கள், நன்றி'' என்றார்.\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalkitchen/2015-apr-01/junior-senior-recipe/104960.html", "date_download": "2018-09-22T16:40:46Z", "digest": "sha1:QML3IZR6G2MOC2P652E5CV6EDH67CE5K", "length": 16993, "nlines": 439, "source_domain": "www.vikatan.com", "title": "ஹெல்த் & டயட் | junior and senior recipe | அவள் கிச்சன்", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nஅவள் கிச்சன் - 01 Apr, 2015\n‘அரியும்’ முன் அறிந்து கொள்வோம்\nசித்திரைத் திருவிழா ஸ்பெஷல் ரெசிபிக்கள்\nதென் தமிழகத்தின் சிறப்பு உணவுகள் இங்கே...\nஉடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் இயற்கை சாம்பார்\n‘செஃப்’ தாமுவின் ஸ்பெஷல் ரெசிப்பிக்கள்\nகுழந்தைகளுக்கும் பெரியவர்களுக்குமாக யாருக்கு எது வேண்டும் என பார்த்துப் பார்த்து, சமையல் செய்வதற்குள் போதும் போதும் என ஆகிவிடுகிறது. இருவருக்குமான ஹெல்த்டயட் உணவுகளை, நினைத்த மாத்திரத்தில் செய்து முடிப்பதற்கு வசதியாக, ஜூனியர், சீனியர்களுக்கான ரெசிப்பிகளை வழங்குகிறார், ரேவதி சண்முகம்.\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/68288-healthy-food-rules.html", "date_download": "2018-09-22T16:39:37Z", "digest": "sha1:AC5IN3Z6OD5PELO2O5E72LP3LTEZ5Q6D", "length": 27985, "nlines": 435, "source_domain": "www.vikatan.com", "title": "உடலைக் காக்கும் உணவு விதிகள் | Healthy food rules", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nஉடலைக் காக்கும் உணவு விதிகள்\nபரபரப்பான வாழ்க்கையில் சாப்பிடக்கூட நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம். ஆனால், உடலில் சக்தி உற்பத்தியாவதற்கும் செல்கள் வளர்ச்சியடைவதற்கும் உடல் உறுப்புகள் ஆ��ோக்கியமாகச் செயல்படுவதற்கும் உணவே காரணமாகிறது. அந்த உணவைத் தேர்ந்தெடுப்பதில் நாம் கவனம்கொள்ள வேண்டியது அவசியம். ஆரோக்கியமான இயற்கை உணவுகளைத் தேர்வுசெய்தல், உடலில் சேர்ந்துள்ள அதீத கொழுப்பைக் குறைக்கும் வழிகள், சாப்பிட்ட பிறகு செய்யக் கூடாத விஷயங்கள் உள்ளிட்ட பொதுவான உணவு விதிகள் பற்றி அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும்.\nஇயற்கை வைத்தியத்தில் தாதுஉப்புகள் அதிகம் உள்ள இளங்கீரைகள், புதிதாய்ப் பறித்த இளங்காய்கறிகள், பழங்கள் போன்றவை முதல் தரமான உணவுகளாகும். புரதப் பொருட்கள், மாவுப் பொருட்கள், சர்க்கரைப் பொருட்கள், கொழுப்புப் பொருட்கள் உள்ள தானியங்கள், பயிறுகள், கிழங்குகள், பருப்புகள் ஆகியவை இரண்டாம் தரமான உணவுகள். இந்த இரண்டையுமே நமது அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.\nசத்தான உணவைவிட ஜீரணிக்கும் உணவே உன்னத உணவு. நோயை உண்டாக்காமல் ஜீரணிக்கக்கூடிய உணவையே உட்கொள்ள வேண்டும்.\nஉங்கள் உடலைப் பற்றிய புரிதல் அவசியம்.வெளியில் தெரியாத நோய்கள், பரம்பரை நோய்கள் பற்றி தெரிந்துவைத்திருத்தல் அவசியம்.நோய் இருப்பின், அதன் தீவிரம், நோயின் வகை, தவிர்க்க வேண்டிய உணவுகள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டும்.\nபழங்கள், காய்கறிகள், கீரைகள், தேங்காய், முளைகட்டிய தானியங்கள், முளைகட்டிய பயறுகள் ஆகியவை உடலுக்கு ஏற்ற உணவுகள்.\nதினமும் காலை உணவை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளுக்குத் தேவையான முழு சக்தியையும் காலை உணவே அளிக்கிறது. எந்தக் காரணம்கொண்டும் காலை உணவைத் தவிர்க்கக் கூடாது.\nஇரவு மிகக்குறைந்த அளவே சாப்பிட வேண்டும். இரவு முடிந்தவரை அரிசி சாப்பாடைத் தவிர்த்து, கோதுமை, ரவை, ராகி, சிறுதானியங்கள் உள்ளிட்ட உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. இதனால், சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.\nசாப்பாட்டுக்கு இடையே தண்ணீர் குடிக்கக் கூடாது. இதனால், வயிற்றில் சுரக்கும் ஜீரண அமிலத்தின் செயல்திறன் குறையும். செரிமானம் தாமதப்படும்.\nஅதிகமான அல்லது குறைவான கலோரிகள் உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும். நமது அன்றாட வாழ்வில் நாம் செய்யும் வேலைகளைப் பொறுத்து நமது உடலுக்குத் தேவையான கலோரிகள் பயன்படுத்தப்படும். பாலினம், வயது, உடல் எடை, பரம்பரை, செரிமானமாகும் நேரம், தினசரி செய்யும் வேலை ஆகியவற்���ைப் பொறுத்து ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட கலோரிகள் தேவைப்படும்.\nகொழுப்பைக் கரைக்க சில வழிமுறைகள்\nஉடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்தாலே. உடல் எடை வெகுவாகக் குறைந்துவிடும். கொழுப்புகளைக் குறைப்பதற்கு, சமையலில் அன்றாடம் பயன்படுத்தும் பூண்டு, வெங்காயம் ஆகியவை உதவுகின்றன. இவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.\nசோம்பு கலந்த தண்ணீரைக் குடிக்கலாம். இதனால், விரைவிலேயே உடலில் உள்ள கொழுப்புக் குறைந்து, உடல் அழகான வடிவம்பெறும். சுரைக்காய் வயிற்றுச்சதையைக் குறைப்பதில் அதிகப்பங்கு வகிக்கிறது. அதனால், சுரைக்காயை வாரத்துக்கு ஒருமுறையாவது உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.\nவாழைத்தண்டு சாறு பருகலாம். அரும்கம்புல் சாறும் உடல் எடையைக் குறைக்கிறது.\nகாலையில் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்வது உடல் எடையைக் குறைக்க உதவும்.\nஉணவருந்திய பிறகு செய்யக் கூடாத செயல்கள்\nசாப்பிட்டதும், ரத்த ஓட்டம் நமது வயிற்றுப் பகுதிக்குத் தான் செல்ல வேண்டும். சாப்பிட்டவுடன் வெந்நீரில் குளிப்பதால் சூடான, உடலைக் குளிரிச்சியாக்க, ரத்த ஓட்டம் கை, கால் என அனைத்துப் பகுதிகளுக்கும் சென்றுவிடும். இதனால், வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைந்து, உணவு சரியாகச் செரிக்க முடியாமல் போய்விடும். எனவே, குளித்து அரை மணி நேரம் கழித்துச் சாப்பிடலாம் அல்லது சாப்பிட்டுவிட்டு இரண்டு மணிநேரம் கழித்துக் குளிக்கலாம்.\nசாப்பிடும்போதோ சாப்பிடும் முன்போ பழங்கள் சாப்பிடக் கூடாது. வயிற்றில் வாயுவை உருவாக்கும். சாப்பிட்ட பின் இரண்டு மணி நேரத்துக்குப் பிறகோ அல்லது உணவு எடுத்துக்கொள்ளும் ஒருமணி நேரத்துக்கு முன்போ பழங்களைச் சாப்பிடுவது நல்லது.\nசாப்பிட்டதும் தேநீர் குடிக்கக் கூடாது. தேயிலை அதிக அளவு அமிலங்களை உள்ளடக்கியது. இது, உணவில் உள்ள புரத மூலக்கூறுகளுடன் சேர்ந்து, உணவு செரிப்பதைச் சிக்கலாக்கிவிடும்.\nசாப்பிட்டதும் புகை பிடிக்கக் கூடாது. 'உணவு எடுத்தவுடன் பிடிக்கும் ஒரு சிகரெட், 10 சிகரெட்டுகள் பிடிப்பதற்குச் சமமான விளைவை ஏற்படுத்தும்' என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால், புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது.\nசாப்பிட்டதும் இடுப்பு பெல்ட்டைத் தளர்த்தக் கூடாது. தொப்பை உள்ளவர்கள் சாப்பிட்ட பி���கு இடுப்பில் உள்ள பெல்ட்டை தளர்த்திவிடுவார்கள். இதனால், சாப்பிட்ட உணவு உடனடியாகக் குடலுக்கு சென்று விழுவதால், சரியானபடி வேலை செய்ய முடியாமல் செரிமானக் கோளாறு ஏற்படும்.\nசாப்பிட்டதும் நடக்கக் கூடாது. சாப்பிட்ட உடனே நடந்தால், உடலுக்கு நல்லது என ஒரு நம்பிக்கை நிலவுகிறது. இது தவறானது. இப்படி உடனடியாக நடப்பதால், உணவில் உள்ள சத்துகளை உணவு மண்டலத்தால் எடுக்க இயலாமல் போய்விடும். இதனால், சாப்பிட்டும், சத்துகள் நம் உடலில் சேராது.\nசாப்பிட்டதும் தூங்கக் கூடாது. சாப்பிட்டவுடன் படுக்கைக்குச் சென்றால் நாம் சாப்பிட்ட உணவுகள் சரியாக செரிமானம் ஆகாது. வயிற்றுக்குத் தேவை இல்லாத வாயுவும் நோய்க்கிருமிகளும் உருவாக வழிவகுக்கும்.\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\nஒரு கொலை, பல முடிச்சு, அந்த மேஜிக்.. - 'ராஜா ரங்குஸ்கி' விமர்சனம்\nஅனல்... அதிரடி... ஆச்சர்யம்.. ஆர்ப்பாட்டம்... டாப் 5 இந்தியா Vs பாகிஸ்தான் யுத்தங்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் தி\nஐஸ்வர்யா... யாஷிகாகிட்டதான் நீங்க உஷாரா இருக்கனும்\nமைதானத்தில் கதறி அழுத ஆப்கன் வீரர் - தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறிய சோயப் ம\n`உன்னால என்ன பண்ண முடியும்' - சென்னையில் நடுரோட்டில் பெண்ணுடன் ரகளையில் ஈட\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nஉடலைக் காக்கும் உணவு விதிகள்\nசென்னை அண்ணாசாலையில் பொங்கி ஓடிய மணல் ஆறால் பரபரப்பு\nஒலிம்பிக்கிற்கு இந்தியா எவ்வளவு செலவழித்தது தெரியுமா\nஅமலாக்கப்பிரிவு விசாரணை வளையத்தில் நத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/88550-udayanithis-saravanan-irukka-bayamen-hits-screens-on-may-12.html", "date_download": "2018-09-22T17:38:57Z", "digest": "sha1:77ZISGCLQWA2J5PZWS6WLG2LBXVPA5K3", "length": 17587, "nlines": 410, "source_domain": "www.vikatan.com", "title": "மே 12-ல் வருகிறது 'சரவணன் இருக்க பயமேன்'. | udayanithi's 'saravanan irukka bayamaen' hits screens on may 12", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nமே 12-ல் வருகிறது 'சரவணன் இருக்க பயமேன்'.\n'வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன்' படத்தின் மூலம் ரசிகர்களுக்குக் கிச்சுக்கிச்சு மூட்டிய இயக்குநர் எழில், அடுத்ததாக இயக்கியுள்ள படம் 'சரவணன் இருக்க பயமேன்'. 'கெத்து', 'மனிதன்' ஆகிய திரைப்படங்களின் வெற்றிக்குப் பிறகு, இந்தத் திரைப்படத்தின் வாயிலாக கமர்ஷியல் ஃபார்முலாவுக்குத் திரும்பியுள்ளார், உதயநிதி ஸ்டாலின்.\nஇதில் அவருக்கு ரெஜினா, ஸ்ருஷ்டி டாங்கே என இரு கதாநாயகிகள். சூரி, சாம்ஸ், மன்சூர் அலிகான், ரோபோ சங்கர், லிவிங்ஸ்டன் எனப் பெரிய ஸ்டார் கேங்குடன் பலர் நடிக்க, இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார் டி.இமான். முதல்முறையாக சூரி-உதயநிதி கூட்டணியில் உள்ள காமெடி, எந்தளவுக்கு எடுபடும் என்ற எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கிறது.\nஇந்தப் படத்தைத் தொடர்ந்து, தளபதி பிரபு இயக்கத்தில் 'பொதுவாக என் மனசு தங்கம்', கொளரவ் மற்றும் பிரபு சாலமன் ஆகியோரின் இயக்கத்தில் தலா ஒரு படம் என பிஸியாகவே நடித்துவருகிறார் உதயநிதி ஸ்டாலின். இவரைப் போலவே, அதிக படங்களைக் கைவசம் வைத்திருக்கும் ரெஜினாவும் செம பிஸி நடிகைதான்.\nஅதில், `நெஞ்சம் மறப்பதில்லை’, `ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ ஆகிய படங்கள் ரிலீஸுக்கு ரெடி. இது தவிர தமிழில், ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’, ‘ராஜதந்திரம் 2’ மற்றும் தெலுங்கில் ‘நக்‌ஷத்ரம்’ என ஓய்வு இல்லாமல் நடித்துவருகிறார் ரெஜினா.\nராகுல் சிவகுரு Follow Following\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nமே 12-ல் வருகிறது 'சரவணன் இருக்க பயமேன்'.\nசீனாவிலும் கல்லா கட்டிய 'தங்கல்'\nசென்னை போலீஸ் கமிஷனராக நாங்கள் வரமுடியாதா \nபாகிஸ்தான் ராணுவத்தினரால் தலை துண்டித்த வீரரின் மகளை தத்தெடுத்த ஐ.ஏ.எஸ் தம்பதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/98184-tommorrow-is-lunar-eclipse-pooja-time-changed-in-thiruchendur-murugan-temple.html", "date_download": "2018-09-22T16:37:47Z", "digest": "sha1:OWTB6DDFCJ7K5URPUNYXDD7Q3Z35X6LD", "length": 18522, "nlines": 408, "source_domain": "www.vikatan.com", "title": "நாளை சந்திர கிரகணம் : திருச்செந்தூர் முருகன் கோவிலில் பூஜை நேரம் மாற்றம் | tommorrow is Lunar eclipse: pooja time changed in Thiruchendur Murugan temple", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nநாளை சந்திர கிரகணம் : திருச்செந்தூர் முருகன் கோவிலில் பூஜை நேரம் மாற்றம்\nசந்திர கிரகணத்தை முன்னிட்டு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை ஆகஸ்ட் 7-ம் தேதி திங்கட்கிழமை, நடைதிறப்பு மற்றும் பூஜை நேரம் மாற்றப்பட்டுள்ளதாக திருக்கோயில் இணை ஆணையர் (பொறுப்பு) பரஞ்ஜோதி தெரிவித்துள்ளார்.\nமேலும், ‘ஆகஸ்ட் 7-ம் தேதி திங்கட்கிழமை இரவு 10.50 மணி முதல் நள்ளிரவு 12.44 மணி வரை சந்திர கிரகணம் நடைபெறுகிறது. எனவே, அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு காலை 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து நடக்கும் மற்ற பூஜைகள் வழக்கமான நேரப்படி நடக்கும். பின்னர், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், மாலை 5 மணிக்கு மேல் தங்கத்தேர் புறப்பாடு மற்றும் ராக்கால அபிஷேகமும் நடைபெறுகின்றன. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் வழக்கமான நேரத்தில் நடைபெறும். இரவு 8 மணிக்கு பள்ளியறை பூஜை முடிந்ததும் நடை சாற்றப்படுகிறது. மீண்டும், இரவு 9 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 9.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடைபெறுகிறது. அதன்பின் சுவாமிமீது பட்டு வஸ்திரம் சாற்றப்பட்டு நடைதிருக்காப்பு இடப்படுகிறது. மீண்டும் அதிகாலை 3 மணிக்கு புண்ணியாகவாஜனமும், தொடர்ந்து உதய மார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் மற்ற கால பூஜைகளும் நடைபெறும்’ என திருக்கோயில் இணை ஆணையர் (பொறுப்பு) பரஞ்சோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2009-10 ம் ஆண்டு விகடன் மாணவப் பத்திரிக்கையாளர் பயிற்சித்திட்டத்தில் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் தற்போது வரை நிருபராகப் பணியாற்றி வருகிறார்Know more...\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nநாளை சந்திர கிரகணம் : திருச்செந்தூர் முருகன் கோவிலில் பூஜை நேரம் மாற்றம்\n\"ஓ.பி.எஸ் வாய் திறக்க வேண்டும்.\"− மீண்டும�� போராட்டத்தில் இறங்கிய லெட்சுமிபுரம் மக்கள்\nஓ.பி.எஸ். கூட்டத்தில் கத்தியுடன் மர்ம நபர்: விமான நிலையத்தில் பரபரப்பு\n`ரஜினி செய்யவில்லை... அஜித் செய்வாரா' - வலுக்கும் எதிர்பார்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/155448-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B8%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-09-22T17:33:15Z", "digest": "sha1:XH6ZRSSI2ANRBZYTXDH7CGPUJ2BJ7WMI", "length": 27614, "nlines": 817, "source_domain": "www.yarl.com", "title": "கே இனியவனின் கஸல் கவிதைகள் - கவிதைப் பூங்காடு - கருத்துக்களம்", "raw_content": "\nகே இனியவனின் கஸல் கவிதைகள்\nகே இனியவனின் கஸல் கவிதைகள்\nBy கவிப்புயல் இனியவன், March 27, 2015 in கவிதைப் பூங்காடு\nகாதல் சொல்ல தயங்குகிறாய் ...\nவயிறு பசியில் அழுகிறது ...\nகண் கண்ணீருக்காக அழுகிறது ..\nமனம் காதலுக்காக அழுகிறது ...\nமன காயப்படும் போது ...\nயார் ஆறுதல் சொல்வார்கள் ..\nஎன்று எங்கும் மனம் போல் ..\nநீ எப்போது வாழ்வாய் ...\nEdited June 18, 2015 by கவிப்புயல் இனியவன்\nஒரு சின்ன தீ பொறி\nஉன் கண் பட்டு என் காதல்\nஉன் பதிலை எதிர் பார்த்து ...\nகாதல் கண்ணீர் வரிகளை கஸல் கண்ணிகளில் தொடுக்கும் கவிப்புயல் இனியவனுக்குப் பாராட்டுக்கள்\nகண்ணீர் மணிகளில் கவிதை தொடுக்கும் கவிப்புயல் இனியவனுக்கு எனது வாழ்த்துகள்.\nபெரும்பாலான ஆண்கள் கஸல் கவிதை எழுதவேண்டுமே...\nஏன் இன்னும் எழுது முன்வரவில்லை\nகாதல் கண்ணீர் வரிகளை கஸல் கண்ணிகளில் தொடுக்கும் கவிப்புயல் இனியவனுக்குப் பாராட்டுக்கள்\nமிக்க நன்றி தங்களின் ஊக்கிவிப்பு கருத்துக்கு\nகண்ணீர் மணிகளில் கவிதை தொடுக்கும் கவிப்புயல் இனியவனுக்கு எனது வாழ்த்துகள்.\nபெரும்பாலான ஆண்கள் கஸல் கவிதை எழுதவேண்டுமே...\nஏன் இன்னும் எழுது முன்வரவில்லை\nமிக்க நன்றி தங்களின் ஊக்கிவிப்பு கருத்துக்கு ...\nகவிதை முழுக்க முழுக்க கற்பனையே ...\nஇந்தளவு வலிகள் இருந்தால் யாரும் வாழமுடியாது ...\nஆணும் தான் பெண்ணும் தான் ...\nகாதலில் - இப்போ ...\nபூவாக இருந்த நீ -எப்போ ..\nநீ தந்த காதல் வலியால்....\nகண்ணே என்று உன்னை ...\nகண்ணீரில் நீந்த வைத்து ...\nபிரிவும் காதல் தான் ...\nகவனம் உள்ளே இருப்பது ...\nவிசிறி எழுத்து - நீ\nவிசிறி விட்டு போய் ...\nவிட்டு கொடுப்பது நல்லது ...\nஎன்னை விட்டு கொடுத்தது ...\nசெய்த நீ - ஏன்\nநீ மௌனமாக இரு ...\nஎன் இதயம் - திருத்துவதும்\nதுரத்துவதும் உன் கையில் ...\nமட்ட���ம் நீந்தி சென்று ...\nமகுடிக்கு தான் பாம்பு ...\nநீ பாம்பாய் இருந்து ..\nஉன் நுனிநாக்கில் காதல் ...\nஎன் அடிமனதில் காதல் ...\nநம் காதல் இடைவெளி ....\nஉன்னை பூ என்று ...\nவண்டாக சுற்றி வந்தேன் ...\nநீ கடதாசி பூ ....\nஒரே ஜீவன் நான் ..\nஅதை குழப்பி விடாதே ...\nநீ வீசிய காதல் ...\nவலையில் சிக்கி துடிக்கும் ...\nகாதல் மீன் நான் ...\nநீ கருவாடு போடுகிறாய் ...\nகாதல் வண்டு நான் ...\nஅதுவும் சுகம் தான் ...\nகாதல் என்று நினைத்தது ...\nபுகை போல் ஊரில் ..\nபரவிய நம் காதல் ...\nநீ ஒரு நிமிட கனவாக்கி ....\nஎனக்கு மரணத்தை கொடு ...\nசொல்ல கூடாத ஒரு சொல் ...\nநான் உன்னிடம் கேட்ககூடாத ...\nஒரு சொல் - காதல்\nநீதான் முடிவு சொல் ...\nEdited May 21, 2015 by கவிப்புயல் இனியவன்\nமூச்சும் தீயாய் சுடும் ...\nநீ அதில் தெய்வம் ...\nஅருள் தான் இல்லை ....\nநீ வரம் தர மறுக்கிறாய் ....\nஎன் கண் தான் கண்டம் ....\nநான் உன் மூச்சு ....\nநீ கடைசி மூச்சு ...\nவிடும் வரை -நான் ...\nநீ காதலை விட ..\nஎழுதி - கண்ணீரால் ...\nகாதல் என்ற ஒன்றுக்கு ....\nGo To Topic Listing கவிதைப் பூங்காடு\nகே இனியவனின் கஸல் கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/216986-%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-2018-2019/", "date_download": "2018-09-22T17:31:00Z", "digest": "sha1:WSEKCHN55BFG74RFMUW3GG3QIBRYPSCG", "length": 75748, "nlines": 361, "source_domain": "www.yarl.com", "title": "ஐரோப்பிய உதைபந்தாட்ட போட்டி செய்திகள் பருவகாலம் 2018/ 2019 - விளையாட்டுத் திடல் - கருத்துக்களம்", "raw_content": "\nஐரோப்பிய உதைபந்தாட்ட போட்டி செய்திகள் பருவகாலம் 2018/ 2019\nஐரோப்பிய உதைபந்தாட்ட போட்டி செய்திகள் பருவகாலம் 2018/ 2019\nBy நவீனன், August 27 in விளையாட்டுத் திடல்\nஐரோப்பிய உதைபந்தாட்ட போட்டி செய்திகள்\nரொனால்டோவின் விசித்திர அசிஸ்ட், எம்பாப்பேவின் ஆதிக்கம்\nகிறிஸ்டியானா ரொனால்டோ வெளியேறியிருந்தாலும், ரியல் மாட்ரிட் வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ரொனால்டோ இருந்தவரை அவரது நிழலில் மறைந்து கிடந்த கேரத் பேல், இப்போது வேற லெவல் ஆட்டம் காட்டுகிறார்.\nஐரோப்பிய கால்பந்தின் டாப் 5 தொடர்கள் அனைத்தும் இப்போது பரபரப்பாகிவிட்டன. பிரீமியர் லீக், லா லிகா தொடர்கள் பழையபடி சூடுபிடிக்க, புண்டஸ்லிகா தொடரும் இந்த வாரம் தொடங்கிவிட்டது. பார்சிலோனா, யுவன்டஸ், பி.எஸ்.ஜி, பேயர்ன் ��ூனிச் என 4 சாம்பியன்களும் இந்த வாரம் வெற்றி பெற, பிரீமியர் லீக் சாம்பியன் மான்செஸ்டர் சிட்டி அதிர்ச்சி டிரா கண்டது. பிரீமியர் லீக் (இங்கிலாந்து), லா லிகா (ஸ்பெய்ன்), சீரி - ஏ (இத்தாலி), புண்டஸ்லிகா (ஜெர்மனி), லீக் 1 (ஃபிரான்ஸ்) தொடர்களின் சம்மரி...\nபிரீமியர் லீக் எப்போதும்போல் இப்போதே ஆச்சர்யங்களை அடுக்கத் தொடங்கிவிட்டது. அட்டகாசமான 2017/18 சீசனுக்குப் பிறகு அதே உத்வேகத்தில் களமிறங்கிய நடப்பு சாம்பியன் மான்செஸ்டர் சிட்டி, இரண்டு அசத்தல் வெற்றிகளுக்குப் பிறகு இந்த வாரம் ஓர் அதிர்ச்சியைச் சந்தித்துள்ளது. இந்த சீசன் ப்ரமோட் ஆன வோல்ஸ்பெர்க் அணியுடன் மோதிய சிட்டி, எதிரணியின் அரணை உடைக்க முடியாமல் தடுமாறியது. அந்த அணியின் மிட்ஃபீல்ட் மேஸ்ட்ரோ டி ப்ருய்னே காயம் காரணமாக விளையாட முடியாமல் போனது பின்னடைவாக அமைந்துவிட்டது. ஒருகட்டத்தில் 1-0 என பின்னிலையில் இருந்த அந்த அணி, டிஃபண்டர் ஆய்மரிக் லபோர்ட் போட்ட அசத்தல் ஹெட்டரால் டிரா செய்தது.\nமற்ற முன்னணி க்ளப்களான லிவர்பூல், செல்சீ தொடர்ந்து மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்தன. அந்த இரண்டு அணிகளும்கூட பலம் குறைந்த எதிரணிகளுக்கு எதிராக கொஞ்சம் தடுமாறவே செய்தன. லிவர்பூல் அணி முகம்மது சலா அடித்த ஒற்றை கோலின் உதவியால் ப்ரிட்டன் அண்ட் ஹோவால்பியான் அணியை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது. கடந்த சீசன் வரை மிக மோசமான டிஃபன்ஸ் கொண்டிருந்த லிவர்பூல் இந்த சீசனில் இதுவரை ஒரு கோல்கூட விடவில்லை செல்சீ 2-1 என்ற கோல் கணக்கில் நியூ கேசில் யுனைடட் அணியைப் போராடி வென்றது.\nபிரீமியர் லீகின் இன்னொரு ஆச்சர்யம் வாட்ஃபோர்ட் கடந்த சீசனில் 14-ம் இடம் பிடித்திருந்த வாட்ஃபோர்ட் அணி, இந்த முறை 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று மிகச் சிறப்பாக இந்த சீசனைத் தொடங்கியுள்ளது. கிறிஸ்டல் பேல்ஸ் அணியுடனான போட்டியில் 2-1 என வென்று புள்ளிப் பட்டியலில் 3-ம் இடத்தில் அமர்ந்துள்ளது. மற்றொரு முன்னணி அணியான அர்செனல் இந்த சீசனின் முதல் வெற்றியைப் பதிவு செய்தது. புதிய பயிற்சியாளர் யுனாய் எமரி தலைமையில் ஆரம்பத்தில் சொதப்பியவர்கள், அவர்களைவிட மோசமாக விளையாடிய வெஸ்ட் ஹாம் யுனைடட் அணியை 3-1 என வீழ்த்தினர். இந்த வாரத்தின் மிகப்பெரிய போட்டியான மான்செஸ்டர் யுனைடட் vs டாட்டன்ஹாம் ஹாட்ஸ்���ர் ஆட்டம் செவ்வாய் அதிகாலை நடக்கவுள்ளது.\nகிறிஸ்டியானா ரொனால்டோ வெளியேறியிருந்தாலும், ரியல் மாட்ரிட் வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ரொனால்டோ இருந்தவரை அவரது நிழலில் மறைந்து கிடந்த கேரத் பேல், இப்போது வேற லெவல் ஆட்டம் காட்டுகிறார். அதேபோல் அவர்களின் இள ரத்தங்கள் அஸேன்சியோ, இஸ்கோ இருவரும் மிகச் சிறப்பாக 'Post - Ronaldo' சீசனுக்கு பங்களிக்கின்றனர். பென்சிமா 2 கோல்களும், ரமோஸ், பேல் இருவரும் தலா 1 கோல் அடிக்க மாட்ரிட் 4-1 என வெற்றி பெற்றது.\nரியல் வலோலாய்ட் அணியுடன் மோதிய நடப்பு லா லிகா சாம்பியன் பார்சிலோனா 1-0 என போராடி வென்றது. மெஸ்ஸி, சுவார்ஸ், டெம்பளே, ரகிடிச், கொடினியோ என முழு பலத்துடன் களமிறங்கியபோதும் எதிரணியின் டிஃபன்ஸை அவர்களால் உடைக்க முடியவில்லை. 57-வது நிமிடத்தில் ஓஸ்மான் டெம்பளே அடித்த கோல் அந்த அணியி வெற்றி பெறச் செய்தது. மற்றொரு முன்னணி அணியான அத்லெடிகோ மாட்ரிட் 1-0 என ரியல் வலோசேனோ அணியை வீழ்த்தியது. ரியல் மாட்ரிட், பார்சிலோனா இரண்டு அணிகளும் 6 புள்ளிகள் பெற்றிருந்தாலும், கோல் வித்தியாச அடிப்படையில் ரியல் மாட்ரிட் அணி முதலிடத்தில் இருக்கிறது.\nசீரி - ஏ (இத்தாலி)\nயுவன்டஸ் அணிக்காக விசித்திரமான முறையில் அசிஸ்ட் செய்து கணக்கைத் தொடங்கியுள்ளார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. வலது விங்கில் இருந்த கோல் போஸ்ட் நோக்கி கிராஸ் வர, அதை கோலாக்க விரைந்தார் சி.ஆர்.7. லேஸியோ கோல்கீப்பரின் கையில் பட்டுவிட, அவரக்கு சரியாக சிக்காமல் காலின் பின்புறம் பட்டு பந்து எழும்பியது. அதை மாண்ட்சுகிச் கோலாக்கினார். யுவன்டஸ் அணிக்காக தன் இரண்டாவது போட்டியில் ஆடும் ரொனால்டோ, கோலுக்கு செய்த முதல் பங்களிப்பு இது. அதற்கு முன்பு மிரேலம் ஜேனிக் கோலடிக்க, 2-0 என வெற்றி பெற்றது யுவன்டஸ்.\nநெபோலி அணியின் புதிய பயிற்சியாளராகப் பதவியேற்றுள்ள கார்லோ ஆன்சலோட்டி, தான் முன்பு பயிற்சியாளராக இருந்த ஏ.சி.மிலன் அணிக்கு எதிரான 'எமோஷனல்' ஆட்டத்தில் தன் அணியை வெற்றி பெறவைத்தார். இந்த ஆட்டத்தில் நெபோலி 3-2 என வெற்றி பெற்றது. நெபோலி அணியின் ஜீலின்ஸ்கி இரண்டு கோல்கள் அடித்தார். டொரினோ, இன்டர் மிலன் அணிகள் மோதிய ஆட்டம் 2-2 என டிரா ஆனது. ஃபியோரன்டினா அணி சீவோவை 6-1 எனப் போட்டுத் தள்ளியது. அந்த அணியின் ஆறு வீரர்கள் தலா 1 கோல் அடித்தனர்.\nஜெர்மனியின் புண்டஸ்லிகா தொடர் சனிக்கிழமை ஆரவாரத்தோடு தொடங்கியது. நடப்பு சாம்பியன் பேயர்ன் மூனிச், ஹோஃபன்ஹேம் அணியை 3-1 என வீழ்த்தி,புதிய பயிற்சியாளர் நிகோ கோவக் தலைமையிலான சீசனை வெற்றியோடு தொடங்கியுள்ளது. உலகக் கோப்பையில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை மறந்து, ஜெர்மனியின் முன்னணி வீரர்கள் புத்துணர்ச்சியோடு சீசனைத் தொடங்கினார்கள். அந்த அணியின் முதல் கோலை தாமஸ் முல்லர் அடித்தார். ராபர்ட் லெவண்டோஸ்கி, அயன் ராபன் ஆகியோரும் தங்கள் கோல் கணக்கைத் தொடங்கினர்.\nபேயர்ன் மூனிச் அணியைவிட ஒரு கோல் அதிகமாக அடித்ததால், கோல் வித்தியாச அடிப்படையில் முதலிடம் பிடித்தது பொருஷியா டார்ட்மண்ட். ஆர்.பி.லீப்சிக் அணிக்கு எதிரான போட்டியில் அந்த அணி 4-1 என வெற்றி பெற்றது. ஜீன் கெவின் அகஸ்டின் முதல் நிமிடத்திலேயே கோலடித்து டார்ட்மண்ட் அணிக்கு அதிர்ச்சியளித்தார். ஆனால், அதன்பிறகு சுதாரித்து ஆடிய 'பி.வி.பி' அணியினர் முதல் பாதியிலேயே 3 கோல்கள் திருப்பினர். இரண்டாவது பாதியில் ஆட்டம் விருவிருப்பாக இருந்தாலும் லீப்சிக் அணியால் பதில் கோல் போட முடியவில்லை. ஆட்டம் முடியும் நேரத்தில் டார்ட்மண்ட் கேப்டன் ரியூஸ் கோலடித்து அணியின் கணக்கைக் கூட்டினார்.\nலீக் - 1 (ஃபிரான்ஸ்)\nபி.எஸ்.ஜி அணியின் ஆதிக்கம் லீக் - 1 தொடரில் கொஞ்சமும் குறையவில்லை. தாமஸ் டக்கல் தலைமையில் அந்த அணி இதுவரை ஆடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. கவானி, நெய்மர், எம்பாப்பே அடங்கிய முன்களத்தை எந்த அணியாலும் சமாளிக்க முடியவில்லை. சனிக்கிழமை ஏங்கர்ஸ் அணிக்கெதிரான போட்டியிலும் இவர்களின் ஆதிக்கம் தொடர்ந்தது. மூன்று பேருமே ஆளுக்கொரு கோல் அடித்து பி.எஸ்.ஜி அணியை வெற்றிபெறவைத்தனர். உலகக் கோப்பை நாயகன் கிலியன் எம்பாப்பே இதுவரை 3 கோல்கள் அடித்துள்ளார்.\nகடந்த சீசனில் 11-வது இடம் பெற்றிருந்த டிஜோன் அணி இந்த முறை பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறது. நைஸ் அணியை 4-0 எனத் தோற்கடித்து ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. மாற்று ஆட்டக்காரராகக் களமிறங்கிய ஜூலியஸ் கீட்டா இரண்டு கோல்கள் அடித்து அசத்தினார். 2016/17 சீசனின் சாம்பியன் மொனாகோ, பார்டியாக்ஸ் அணியிடம் 1-2 என்ற கோல் கணக்கில் வீழ்ந்தது.\nபார்சிலோனா, அத்லெட்டிகோ மட்ரிட் வென்றன\nஸ்பானிய லா லிகா தொடரில், பார்சில���னா, அத்லெட்டிகோ மட்ரிட் ஆகிய அணிகள் வென்றன.\nறியல் வல்லடோலிட் அணியின் மைதானத்தில் இன்று இடம்பெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா வென்றிருந்தது. பார்சிலோனா சார்பாகப் பெறப்பட்ட கோலை உஸ்மான் டெம்பிலி பெற்றிருந்தார்.\nஇதேவேளை, தமது மைதானத்தில் நேற்று இடம்பெற்ற போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் அத்லெட்டிகோ மட்ரிட் வென்றிருந்தது. அத்லெட்டிகோ மட்ரிட் சார்பாகப் பெறப்பட்ட கோலை அன்டோனி கிறீஸ்மன் பெற்றிருந்தார்.\nஇங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், நேற்று இடம்பெற்ற பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியன் அணியுடனான போட்டியில் லிவர்பூல் வென்றிருந்தது.\nதமது மைதானத்தில் இடம்பெற்ற போட்டியின் 23ஆவது நிமிடத்தில், சாடியோ மனேயிடமிருந்து பெற்ற பந்தை மொஹமட் சாலா கோலாக்கியதோடு இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியன் அணியை லிவர்பூல் வென்றிருந்தது.\nமொஹமட் சாலா பெற்ற கோல் தவிர, சாடியோ மனேயின் உதையொன்று கோல் கம்பத்துக்கு வெளியில் சென்றிருந்ததுடன், றொபேர்ட்டோ பெர்மினோவின் உதையை பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியனின் கோல் காப்பாளர் மற் றயன் தடுத்திருந்ததுடன், ட்ரென்ட் அலெக்ஸான்டர் அர்னோல்டின் பிறீ கிக் கோல் கம்பத்தில் முட்டியமை உள்ளிட்ட கோல் பெறும் வாய்ப்புகளை லிவர்பூல் கொண்டிருந்தது.\nஇதேவேளை, வோல்வர்ஹம்ப்டன் வொன்டரரேர்ஸ் அணியின் மைதானத்தில் நேற்று நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் பிறீமியர் லீக்கின் நடப்புச் சம்பியன்களான மன்சஸ்டர் சிற்றி சமநிலையில் முடித்துக் கொண்டிருந்தது. மன்சஸ்டர் சிற்றி சார்பாகப் பெறப்பட்ட கோலை அய்மரிக் லபோர்ட்டே பெற்றிருந்ததுடன், வொல்வர்ஹம்ப்டன் வொன்டரரேர்ஸ் அணி சார்பாகப் பெறப்பட்ட கோலை விலி போலி பெற்றிருந்தார். விலி போலி பெற்ற கோலானது, ஜோவா மோட்டின்யோவின் பிறீ கிக் அவரது கையில் பட்டே கோலாகியிருந்தபோதும் அதை மத்தியஸ்தர் கண்டியிருக்கவில்லை.\nஇந்நிலையில், தமது மைதானத்தில் நேற்று இடம்பெற்ற வெஸ்ட் ஹாம் யுனைட்டட் அணியுடனான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் வென்றிருந்தது. ஆர்சனல் சார்பாக, நாச்சோ மொன்றியல், டனி வெல்பக் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது. வெஸ்ட் ஹாம் யுனைட்டட் சார்பாகப் பெறப்பட்ட கோலை மார்கோ அர்னோவிச் பெற்றிருந்தார்.\nகுறித்த போட்டிக்கான குழாமில் மெசுட் ஏஸில் இடம்பெற்றிருக்காத நிலையில், விளையாடும் ஆரம்ப 11 பேர் அணியில் இல்லாததைக் கண்ணுற்ற அவர் மாற்று வீரராக இடம்பெற்றமையைத் தொடர்ந்து முகாமையாளர் உனய் எம்ரேயுடன் முரண்பட்ட பின்னரே குழாமில் இடம்பெறவில்லை என்பதை மறுத்துள்ள எம்ரே, அவருக்கு உபாதையெனக் கூறியுள்ளார்.\nஇத்தாலிய சீரி ஏ தொடரில் இடம்பெற்ற போட்டிகளில் ஜுவன்டஸும் நாப்போலியும் வென்றுள்ளன.\nதமது மைதானத்தில், நேற்று இடம்பெற்ற லேஸியோவுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் ஜுவன்டஸ் வென்றிருந்தது. ஜுவன்டஸ் சார்பாக, மிரலம் பிஜானிக், மரியோ மண்டூஸிக் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.\nஇதேவேளை, தமது மைதானத்தில் இன்று இடம்பெற்ற ஏ.சி மிலனுடனான போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் நாப்போலி வென்றிருந்தது. நாப்போலி சார்பாக, பியோத்தர் ஜினீஸ்கி இரண்டு கோல்களையும் ட்ரைஸ் மேர்ட்டன்ஸ் ஒரு கோலையும் பெற்றனர். ஏ.சி மிலன் சார்பாக, ஜாகோமோ பொனவெந்துரா, டாவிடே கலாப்ரியா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.\nகால்பந்து போட்டியின் பாதிநேரம் அமைதிக்காத்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள்\nஇத்தாலியில் நடைபெற்று வரும் சீரி ஏ கால்பந்தாட்ட தொடரில் ஜியனோ மற்றும் எம்பொலி ஆகிய அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியை பார்வையிட்ட பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் 43 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகால்பந்து போட்டிகளை பொருத்தவரையில், ஒவ்வொரு நிமிடமும் ரசிகர்களை உற்சாகப்படுத்தக்கூடிய விளையாட்டு என்பது அனைவரும் அறிந்த விடயம். அதுவும் இத்தாலியில் நடைபெறும் சீரி ஏ கால்பந்தாட்ட தொடரானது, இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியர் லீக் மற்றும் ஸ்பெயினில் நடைபெறும் லா லீகா போன்ற மிகப்பெரிய தொடர்களுடன் சம பலம் பொருந்திய தொடராகும்.\nஇப்படியான ரசிகர்களை உற்சாகப்படுத்தக்கூடிய தொடரொன்றில் ரசிகர்கள் அமைதியாக இருப்பதென்பது, அதுவும் போட்டியின் கிட்டத்தட்ட பாதி நேரம் (43 நிமிடங்கள்) அமைதியாக இருப்பதென்பது நினைத்தும் கூட பார்க்கமுடியாத வழக்கத்துக்கு மாறான செயல்தான்.\nஇதற்கான காரணம் கடந்த செவ்வாய்க்கிழமை (21) இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கான பிராதான வழிகளை இணைக்கும் மொராண்டி பாலத்தின் அதிகமான பகுதி, அந்நாட்டில் பெய்துவந்த கடும் மழையின் காரணமாக உடைந்து விழுந்தது. இந்த அனர்த்தத்தில் பாலத்தில் சென்ற வாகனங்கள் குடைசாய்ந்ததுடன், 43 பேர் உயரிழந்திருந்தனர். அதுமாத்திரமின்றி பலர் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர்.\nஇந்த நிலையில் உயிரிழந்த 43 பேரையும் நினைவு கூறும் வகையில் ஒருவருக்கு ஒரு நிமிடம் என்ற அடிப்படையில், ரசிகர்கள் 43 நிமிட மௌன அஞ்சலியை செலுத்தியுள்ளனர். ஜியனோவில் நடைபெற்ற இந்த போட்டியில், சொந்த அணி கோலடித்த போதிலும் ரசிகர்கள் எந்த ஆரவாரத்தையும் வெளிக்காட்டவில்லை என்பது சிறப்பம்சமாகும்.\nபோட்டியின் 6ஆவது மற்றும் 18ஆவது நிமிடங்களில் சொந்த அணியான ஜியனோ, இரண்டு கோல்களை அடித்தது. எனினும் ரசிகர்கள் எவரும் இதற்கான மகிழச்சியை வெளிப்படுத்தவில்லை. போட்டியின் 43 நிமிடங்கள் நிறைவடைந்த பின்னரே ரசிகர்கள் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர். குறித்த நேரத்தில் உயிரிழந்தவர்களின் புகைப்படங்கள் மைதானத்திலிருந்த திரையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.\nஎவ்வாறாயினும் இந்த போட்டியில் சிறப்பாக ஆடிய ஜியனோ அணி, எம்பொலி அணியை 2-1 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி, இந்த பருவகாலத்தின் முதலாவது வெற்றியை சுவைத்தது.\nஇரண்டாம் வார வெற்றியையும் பதிவு செய்த பார்சிலோனா, ரியல் மட்ரிட் அணிகள்\nலா லிகா கால்பந்து சுற்றுப் போட்டிகளின் இரண்டாம் வார நிறைவில் ரியல் மட்ரிட் மற்றும் பார்சிலோனா அணிகள் தொடராக பெற்ற வெற்றிகளின் மூலம் புள்ளிப் பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன. எதிரணியினரின் அரங்கில் நடைபெற்ற இவ்வார போட்டியில் இரு அணியினரும் வெற்றி பெற்றுள்ளனர்.\nரியல் வெலாடோலிட் எதிர் பார்சிலோனா\nரியல் வெலாடோலிட் அணியின் அரங்கமான ஸ்டாடியோ ஜோஸே ஸோரில்லா அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில் பார்சிலோனா அணி 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nபோட்டியை ஆரம்பித்த பார்சிலோனா அணி முதல் 5 ஆம் நிமிடத்திலே எதிரணிக்கு சவால் விடுத்தது. இதன்போது ஓஸ்மானே டேம்பளே கோலை நோக்கி உதைந்த பந்து கோல் கம்பங்களிற்கு மேலால் சென்றது.\nஅனுபவம் வாய்ந்த வீரர்களுக்கெதிராக ரியல் வெலாடோலிட் அணி பல ம���யற்சிகளை எடுத்த போதும் பார்சிலோனா அணியின் கோல் காப்பாளரான டெர் ஸ்டேர்ஐன் அவற்றை சிறப்பாக தடுத்தாடினார்.\nதொடர்ந்து போட்டியை ஆக்கிரமித்த பார்சிலோனா அணிக்கு 42 ஆம் நிமிடத்தில் கிடைக்கப்பெற்ற ப்ரீ கிக் வாய்ப்பின் போது லியொனல் மெஸ்ஸி உதைந்த பந்து கோலுக்கு அருகாமையால் சென்றது. இதனால், இரு அணிகளும் எந்த வித கோல்களும் பெறாத நிலையில் முதல் பாதி நிறைவுற்றது.\nமுதல் பாதி: ரியல் வெலாடோலிட் 0 – 0 பார்சிலோனா\nஇரண்டாம் பாதி ஆரம்பமாகி 12 நிமிடங்களின் பின்னர் பார்சிலோனா அணியின் முன்களத்தில் நிலவிய சிறந்த பந்துப் பரிமாற்றத்தினால் அவ்வணிக்கு ஒஸ்மானே டேம்பளே மூலம் முதல் கோல் பெறப்பட்டது.\nபோட்டியை சமப்படுத்த முயன்ற ரியல் வெலாடோலிட் அணியினர் சிறந்த பந்து பரிமாற்றங்களை எதிரணியின் எல்லையில் நிகழ்த்திய போதும் அவை சிறப்பாக பார்சிலோனா அணியினரால் தடுத்தாடப்பட்டன. போட்டியின் 76 ஆம் நிமிடத்தில் ரியல் வெலாடோலிட் அணியினருக்கு கோலிற்கான சிறந்த வாய்ப்பு ஓன்று கிட்டிய போதும் கோல் நிலையில் எவ்வித மாற்றமும் நிகழவில்லை.\nஇறுதியாக பார்சிலோனா அணியினர் பெற்ற ஒரு கோலின் மூலம் ரியல் வெலாடோலிட் அணி போட்டியில் 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.\nமுழு நேரம் ரியல் வெலாடோலிட் 0 – 1பார்சிலோனா\nஜிரோனா எதிர் ரியல் மட்ரிட்\nகடந்த பருவகால இறுதியில் ஜிரோனா அணியின் அரங்கில் இரு அணிகளும் சந்தித்த இறுதிப் போட்டியில் ரியல் மட்ரிட் அணி தோல்வியுற்ற நிலையில் இப்பருவகாலத்திற்கான லா லிகா சுற்றுப் போட்டியின் ஆரம்பத்திலே மீண்டும் இவர்கள் பலப்பரீட்சை நடாத்தினர்.\nரியல் மட்ரிட் அணியின் மத்திய களத்தில் நிலவிய முறையற்ற பந்து பரிமாற்றத்தின் பின்னர் ஜிரோனா அணியின் முன்கள வீரரான பொர்ஹா கார்ஸியா மூலம் அவ்வணிக்கான முதல் கோல் போட்டியின் 16 ஆம் நிமிடத்தில் பெறப்பட்டது.\nரியல் மட்ரிட் அணியினர் சற்று போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் வேளையில் எதிரணி வீரர்கள் விடும் தவறை பயன்படுத்தி ஜிரோனா அணியினர் ரியல் மட்ரிட் அணிக்கு சவால் விடுக்கும் வண்ணம் விளையாட ஆரம்பித்தனர். எனினும், அவற்றை ரியல் மட்ரிட் அணியின் கோல் காப்பாளர் கெய்லர் நவாஸ் சிறப்பாக தடுத்தாடினார்.\nஆட்டத்தின் 39ஆம் நிமிடத்தில் ரியல் மட்ரிட் அணியினருக்கு கிடைக்கப் ��ெற்ற பெனால்டி வாய்ப்பின் போது அணித் தலைவர் ஸர்ஜியோ ராமோஸ் மூலம் ஒரு கோல் பெறப்பட்டது. அத்துடன் போட்டி சமனுற்ற நிலையில் முதல் பாதி நிறைவுற்றது.\nமுதல் பாதி ஜிரோனா 1 – 1 ரியல் மட்ரிட்\nஇரண்டாம் பாதி ஆரம்பித்து முதல் பத்து நிமிடங்களுக்குள் கிடைக்கப் பெற்ற பெனால்டி வாய்ப்பினை பயன்படுத்தி ரியல் மட்ரிட் அணியின் முன்கள வீரரான கரீம் பென்ஸிமா அவ்வணியை போட்டியில் முன்னிலைப்படுத்தினார். தொடர்ந்து இஸ்கோ மற்றும் க்ரேத் பேலுக்கு இடையில் நிலவிய சிறந்த பந்துப் பரிமாற்றத்தினால் போட்டியின் 59 ஆம் நிமிடத்தில் க்ரேத் பேல் மூலம் மூன்றாவது கோலும் மட்ரிட் அணிக்கு பெறப்பட்டது.\nதொடராக இரண்டு கோல்கள் பெறப்பட்ட நிலையிலும் சளைக்காது பல முயற்சிகளை எதிரணியின் எல்லையில் இருந்து ஜிரோனா அணி வீரர்கள் மேற்கொண்டனர். எனினும், கெய்லர் நவாஸின் வேகமான பந்துத் தடுப்பாட்டத்தை தாண்டி எந்த வித கோலையும் அவ்வணி வீரர்களால் பெற முடியவில்லை.\nநிறைவில் கரீம் பென்ஸமா மூலம் பெறப்பட்ட நான்காவது கோலின் காரணமாக ஜிரோனா அணி ரியல் மட்ரிட் அணியிடம் 4-1 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.\nமுழு நேரம் ஜிரோனா 1 – 4 ரியல் மட்ரிட்\nமேலும் சில போட்டி முடிவுகள்\nகெடாவெய் 2 – 2 ஏய்பர்\nலெகனேஸ் 2 – 2 ரியல் ஸொஸிடட்\nஅலவெஸ் 0 – 0 ரியல் பெடிஸ்\nஅட். மட்ரிட் 1 – 0 ராயோ வெலக்கேனோ\nஸ்பான்யோல் 2 – 0 வெலன்ஸியா\nரொனால்டோவின் ‘பைசிகல் கிக்’ ஐரோப்பாவின் சிறந்த கோலாக தெரிவு\nபோர்த்துக்கல் நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது தற்போதைய கழகமான ஜுவண்டஸுக்கு எதிராக ரியல் மெட்ரிட் சார்பில் அதிர்ச்சியூட்டும் வகையில் தலைக்கு மேலால் உதைத்த ‘பைசிகல் கிக்’ ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியத்தின் (UEFA) பருவத்தின் சிறந்த கோலாக வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.\nடியூரினில் நடைபெற்ற கடந்த பருவத்தின் ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் முதல் கட்ட காலிறுதிப் போட்டியிலேயே ரொனால்டோ அந்த அபார கோலை போட்டார். இதன்மூலம் பருவத்தின் சிறந்த கோலுக்கான போட்டியில் 11 பரிந்துரைகளில் இருந்து முன்னாள் ரியல் மெட்ரிட் வீரர் ரொனால்டோவின் கோல் தேர்வாகியுள்ளது.\n‘எனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகள். அந்த தருணத்தை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன், குறிப்பாக அரங்கில் கூடியிருந்த ரசிகர்களின் கொண்டாட்டத்தை மறக்க மாட்டேன்’ என்று 33 வயதான ரொனால்டோ டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.\nசிறந்த கோலுக்காக மொத்தம் 346,915 வாக்குகள் பதிவாகி இருப்பதோடு இதில் ரொனால்டோ மாத்திரம் கிட்டத்தட்ட 200,000 வாக்குகளை வென்றுள்ளார்.\nஅந்த சம்பியன்ஸ் லீக் போட்டியில், ரொனால்டோவின் கோலால் இத்தாலி சம்பியன் அணியான ஜுவண்டஸுக்கு எதிராக, ரியல் மெட்ரிட் ஏற்கனவே முன்னிலை பெற்றிருந்தபோதே 64 ஆவது நிமிடத்தில் டானி கர்வஜால் பரிமாற்றிய பந்தைக் கொண்டு ரொனால்டோ அந்த கோலை புகுத்தினார்.\nஇதனை தனது கால்பந்து வாழ்வில் சிறந்த கோல் என்று ரொனால்டோ குறிப்பிட்டிருந்தார். ரொனால்டோவின் கோல்கள் மூலம் 3-0 என்ற கோல் வித்தியாசத்தில் ரியல் மெட்ரிட் வெற்றி பெற்றது. கடந்த பருவத்தின் ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக்கில் ஸ்பெயினின் ரியெல் மெட்ரிட் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் சம்பியனானது.\nஅந்த அபார கோலுக்கு எதிர்வினையாற்றிய ரசிகர்கள் குறித்து ரொனால்டோ குறிப்பிடும்போது, ”ஜுவண்டஸ் ரசிகர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்” என்றார். இது 100 மில்லியன் யூரோ ஒப்பந்தத்தில் கடந்த மாதம் ஜுவண்டஸுக்குச் செல்ல முக்கிய காரணமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nஐந்து முறை பல்லோன் டி ஓர் விருதை வென்றிருக்கும் ரொனால்டோ சம்பியன்ஸ் லீக்கில் 120 கோல்களை பெற்று அதிக கோல்களை பெற்றவராகவும் சாதனை படைத்துள்ளார்.\nலா லிகா- பென்சிமா, காரேத் பேலே ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் வெற்றி\nலா லிகாவில் பென்சிமா, காரேத் பேலே ஆட்டத்தால் ரியல் மாட்ரிட் 4-1 என சிடி லெகன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. #LaLiga #Benzema\nலா லிகா கால்பந்து தொடரில் இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு நடைபெற்ற ஆட்டத்தில் முன்னணி கிளப் அணியான ரியல் மாட்ரிட். சிடி லெகன்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் 4-1 என ரியல் மாட்ரிட் அணி வெற்றி பெற்றது.\nஆட்டத்தின் 17-வது நிமிடத்தில் காரேத் பேலே முதல் கோலை பதிவு செய்தார். 24-வது நிமிடத்தில் லெகன்ஸ் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதைப் பயன்படுத்தி லெகன்ஸ் அணியின் கர்லில்லோ கோல் அடித்தார். அதன்பின் முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.\n2-வது பாதி நேரத்தில் ரியல் மாட்ரிட் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பென்சிமா 48 மற்றும் 61-வது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினார். 66-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி செர்ஜியோ ரமோஸ் கோல் அடித்தார். அதன்பின் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. இதனால் ரியல் மாட்ரிட் 4-1 என வெற்றி பெற்றது.\nஇந்த வெற்றியுடன் ரியல் மாட்ரிட் இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று 9 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. மூன்று போட்டிகளிலும் 10 கோல்கள் அடித்துள்ளது.\nஇங்கிலீஷ் ப்ரீமியர் லீக்- செல்சி, மான்செஸ்டர் சிட்டி அணிகள் வெற்றி\nஇங்கிலீஷ் ப்ரீமியர் லீக்கில் இன்றைய வார ஆட்டங்களில் செல்சி மற்றும் மான்செஸ்டர் சிட்டி அணிகள் வெற்றி பெற்றன. #EPL2018 #Chelsea #MachesterCity\nசெல்சி வீரர் ஈடன் ஹசார்டு\nஇங்கிலீஷ் ப்ரீமியர் லீக்கில் நேற்று பல ஆட்டங்கள் நடைபெற்றன. ஒன்றில் செல்சி - பவுர்ன்மவுத் அணிகள் மோதின. இதில் செல்சி அணி 2-0 என வெற்றி பெற்றது. முதல் பாதி நேர ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.\n2-வது பாதி நேரத்தில் செல்சி அணி அசத்தியது. அந்த அணியின் பெட்ரோ 72-வது நிமிடத்தில் கோல் அடித்தார். அதன்பின் ஈடன் ஹசார்டு 85-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் செல்சி 2-0 என வெற்றி பெற்றது.\nமான்செஸ்டர் சிட்டி வீரர் ஸ்டெர்லிங் பந்தை கடத்தும் காட்சி\nமற்றொரு ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி - நியூகேஸ்டில் யுனைடெட் அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய 8-வது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டி அணியின் ரஹீம் ஸ்டெர்லிங் முதல் கோலை பதிவு செய்தார். 30-வது நிமிடத்தில் நியூகேஸ்டில் அணியின் எட்லின் கோல் அடித்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்தது.\n2-வது பாதி நேரத்தில் ஆட்டத்தின் 52-வது நிமிடத்தில் செர்ஜியோ அக்யூரோ ஒரு கோல் அடிக்க மான்செஸ்டர் சிட்டி 2-1 என வெற்றி பெற்றது.\nலிவர்பூல், செல்சி அணிகளுக்கு தொடர்ந்து ஐந்தாவது வெற்றி\nஇங்கிலாந்து பிரீமியர் லீக் தொடரின் ஐந்தாவது வாரத்திற்கான போட்டிகள் சனிக்கிழமை (15) நடைபெற்றன. ஒருவார இடைவெளிக்கு பின்னர் ஆரம்பமான பிரீமியர் லீக் போட்டிகளில் லிவர்பூல் மற்றும் செல்சி அணிகள் தொடர்ச்சியாக ஐந்தாவது வெற்றியை பதிவு செய்து கொண்டதோடு, மன்செஸ்டர் யுனைடெட், மன்செஸ்டர் சிட்டி மற்றும் நியூகாஸில் அணிகளும் வெற்றியீட்டிக் கொண்டன.\nலிவர்பூல் எதிர�� டொட்டன்ஹாம் ஹொட்ஸ்பூர்\nபோட்டியின் கடைசி நிமிடங்கள் வரை முன்னிலை பெற்று 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் டொட்டன்ஹாம் அணியை வீழ்த்திய லிவர்பூல் அணி இம்முறை பிரீமியர் லீக் போட்டியில் இதுவரை 100 வீத வெற்றியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.\nலவர்பூல் அணி 1990க்கு பின்னரே முதல் ஐந்து போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றியை பதிவு செய்துகொண்டுள்ளது.\nகடந்த பருவத்தில் டொட்டன்ஹாமிடம் 1-4 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த நிலையில் லண்டன், வொம்ப்லே அரங்கில் நடைபெற்ற போட்டியின் ஆரம்பம் முதல் லிவர்பூல் அணி வேகம் காட்ட ஆரம்பித்தது.\nபோட்டியின் 39ஆவது நிமிடத்தில் ஜியோர்ஜினியோ விஜ்லண்டும் பிரிமீயர் லீக்கில் வெளி மைதானத்தில் தனது முதல் கோலை புகுத்த லிவர்பூல் முன்னிலை பெற்றது. தொடர்ந்து இரண்டாவது பாதி ஆரம்பித்த விரைவிலேயே 54 ஆவது நிமிடத்தில் ரொபர்டோ பிர்மிலோ, லிவர்பூலுக்காக 2ஆவது கோலையும் புகுத்தினார்.\nபோட்டி முடியும் நேரத்தில் எரிக் லமேலா கீழ் இடது மூலையில் கடினமான இடத்தில் இருந்து தனது இடது காலால் உதைத்து பந்தை வலைக்குள் செலுத்தினார். இதன்மூலம் டொட்டன்ஹாம் கோல் ஒன்றை பெற்றபோதும் லிவர்பூலின் வெற்றியை தவிர்க்க முடியவில்லை.\nஇதன்படி தொடர்ச்சியாக இரண்டு தோல்விகளை சந்தித்திருக்கும் டொட்டன்ஹாம் பிரீமியர் லீக் புள்ளிப்பட்டியலில் முதல் ஐந்து இடங்களுக்கு வெளியே தள்ளப்பட்டுள்ளது.\nசெல்சி எதிர் காடிப் சிட்டி\nபெல்ஜியத்தின் நட்சத்திர வீரரான ஈடன் ஹசார்டின் ஹட்ரிக் கோல் மூலம் காடிப் சிட்டிக்கு எதிரான போட்டியின் 4-1 என வெற்றியீட்டிய செல்சி பிரீமியர் லீக் பருவத்தில் தொடர்ச்சியாக ஐந்து வெற்றிகளை பெற்று கோல் வித்தியாசத்துடன் முதலிடத்தைப் பிடித்தது.\nஸ்டான்போர்ட் அரங்கில் நடைபெற்ற போட்டியின் 16ஆவது நிமிடத்தில் சோல் பம்பா உயரப் பாய்ந்து பந்தை வலைக்குள் தட்டிவிட காடிப் அணி ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. எனினும் ஹாசார்ட் முதல் பாதியில் இரு பதில் கோல்கள் திருப்ப செல்சி ஆதிக்கம் செலுத்தியது.\nகாடிப் சிட்டியின் இரு பின்கள வீரர்களை முறியடித்து 37ஆவது நிமிடத்தில் தாழ்வாக உதைத்து முதல் கோலை பெற்ற ஹசார்ட் தொடர்ந்து 44ஆவது நிமிடத்தில் நெருங்கிய தூரத்தில் இருந்து பந்தை வலைக்குள் செலுத்தினார்.\nவில்லியனை பெனால்டி எல்லைக்குள் பம்பா கீழே வீழ்த்த 81 ஆவது நிமிடத்தில் ஹசார்ட் நிதானமான பெனால்டி உதை மூலம் ஹட்ரிக் கோலை பெற்றார். தொடர்ந்து வில்லியன் 83 ஆவது நிமிடத்தில் பெற்ற கோல் செல்சி அணி பிரீமியர் லீக்கில் கோல் வித்தியாசத்தில் முதலிடத்திற்கு முன்னேற உதவியது.\nஇதனால் லிவர்பூல் அணி ஒரு கோல் வித்தியாசத்தில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. இரு அணிகளும் தலா 15 புள்ளிகளை பெற்றுள்ளன.\nமன்செஸ்டர் சிட்டி எதிர் புல்ஹாம்\nநடப்புச் சம்பியன் மன்செஸ்டர் சிட்டி 3-0 என்ற கோல் வித்தியாசத்தில் புல்ஹாமுக்கு எதிராக உறுதியான வெற்றி ஒன்றை பெற்று இரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் மூன்றாவது இடத்தில் உள்ளது.\nஎடிஹாட் அரங்கில் நடைபெற்ற போட்டியில் சிட்டி அணிக்கு திரும்பிய ஜெர்மனியின் லெரோய் சேன் இரண்டு நிமிடங்களுக்குள்ளே நெருங்கிய இடைவெளியில் பந்தை வலைக்குள் செலுத்தினார்.\nஇதனால் ஆரம்பத்திலேயே தடுமாற்றம் கண்ட புல்ஹாம் 21 ஆவது நிமிடத்தில் எதிரணிக்கு மற்றொரு கோலை விட்டுக் கொடுத்தது. டேவிட் சில்வா வேகமாக உதைத்து சிட்டி அணிக்கு இரண்டாவது கோலை பெற்றுக் கொடுத்தார்.\nரஹிம் ஸ்டார்லிங் 47ஆவது நிமிடத்தில் மற்றொரு கோலை பெற்று மன்செஸ்டர் சிட்டியின் வெற்றியை உறுதி செய்தார்.\nநியூகாஸில் யுனைடெட் எதிர் ஆர்சனல்\nமத்தியகள வீரர் கிரனிட் ஷன்காவின் அபார பிரீ கிக் மற்றும் மெசுட் ஒசிலின் கோலின் மூலம் ஆர்சனல் 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் நியூகாசிலை வீழ்த்தியது.\nபோட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் பெறாத நிலையில் போட்டி பரபரப்பை ஏற்படுத்தியது. பெனால்டி எல்லையின் விளிம்பில் நியூகாஸிலின் பெட்ரிகோ பெர்னாண்டஸ் எதிரணி வீரர் பீர்ரே எம்ரிக் அபமயங்கை கீழே வீழ்த்தினார். இதனால் கிடைத்த பிரீ கிக் வாய்ப்பை கொண்டு ஷங்கா மேல் வலது மூலையில் இருந்து உதைத்து அதிர்ச்சி கோல் ஒன்றை பெற்றார்.\n49ஆவது நிமிடத்தில் முதல் கோல் பெறப்பட்டு ஒன்பது நிமிடங்களின் பின் ஒசில் ஆர்சனல் அணியின் கோல் எண்ணிக்கையை இரண்டாக உயர்த்தினார்.\nமேலதிக வீரராக வந்த நியூகாஸிலின் சியரான் கிளார்க் பெர்னாண்டஸ் பரிமாற்றிய பந்தை தலையால் முட்டி கோலாக மாற்றியபோதும் அந்த அணியின் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. நியூகாஸில் இம்முறை பருவத்தில் இதுவரை ஆடி��� ஐந்து போட்டிகளில் சந்திக்கும் நான்பாவது தோல்வி இதுவாகும்.\nமன்செஸ்டர் யுனைடெட் எதிர் வட்போர்ட்\nஇரண்டு நிமிடங்களுக்குள் அடுத்தடுத்து பெற்ற கோல்கள் மூலம் 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மன்செஸ்டர் யுனைடெட், வட்போர்ட்டின் தொடர் வெற்றிகளுக்கு முட்டுக்கட்டை போட்டது.\nஇதில் இரண்டாவது தவறிழைத்த யுனைடெட் அணியின் நெமன்ஜா மடிக் மேலதிக நேரத்தில் சிவப்பு அட்டை பெற்று வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎனினும் 35ஆவது நிமிடத்தில் ஆஷ்லி யங் உதைத்த பந்தை எதிரணி கோல் கம்பத்திற்கு மிக நெருங்கிய தூரத்தில் நெஞ்சால் கட்டுப்படுத்தி கோலாக மாற்றினார் ரமாலு லுகாகு. தொடர்ந்து இரண்டு நிமிடங்கள் கழித்து கிறிஸ் ஸ்மல்லிங் யுனைடெட் அணிக்கு மற்றொரு கோலை பெற்று அந்த அணி முதல் பாதியில் 2-0 என முன்னிலை பெற உதவினார்.\nவட்போர்ட் அணிக்காக 65ஆவது நிமிடத்தில் அன்ட்ரே கிரே கோல் ஒன்றை பெற்றபோதும் அந்த அணி இம்முறை பிரீமியர் லீக்கில் முதல் தோல்வியை சந்தித்தது.\nலா லிகா: வென்றது பார்சிலோனா\nஸ்பானிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், றியல் சொஸைடட் அணியின் மைதானத்தில் நேற்று நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா வென்றது. பார்சிலோனா சார்பாக, லூயிஸ் சுவாரஸ், உஸ்மான் டெம்பிலி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, றியல் சொஸைடட் சார்பாகப் பெறப்பட்ட கோலை அரிட்ஸ் எலுஸ்டான்டோ பெற்றார்.\nஇதேவேளை, அத்லெட்டிக் பில்பாவோ அணியின் மைதானத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற அவ்வணிக்கும் றியல் மட்ரிட் அணிக்குமிடையிலான போட்டியில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோலைப் பெற்ற நிலையில் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.\nஇன்டர் தோற்றது; நாப்போலி வென்றது\nஇத்தாலிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், நேற்று இடம்பெற்ற போட்டிகளில் இன்டர் மிலன் தோற்றிருந்த நிலையில், நாப்போலி வென்றது.\nதமது மைதானத்தில் இடம்பெற்ற பர்மா அணியுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் இன்டர் மிலன் தோற்றிருந்தது. இப்போட்டியில் பர்மா அணி சார்பாகப் பெறப்பட்ட கோலை, இன்டர் மிலன் அணியால் கடனாக வழங்கப்பட்டிருந்த பெடெரிக்கோ டிமார்கோ பெற்றார்.\nஇந்நிலையில், தமது மைதானத்தில் இ���ம்பெற்ற பியொன்ரென்டினா அணியுடனான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் நாப்போலி வென்றது. நாப்போலி சார்பாகப் பெறப்பட்ட கோலை லொரென்ஸோ இன்சீனியா பெற்றார்.\nபுண்டெலிஸ்கா: வென்றது பெயார்ண் மியூனிச்\nஜேர்மனியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான புண்டெலிஸ்கா தொடரில், தமது மைதானத்தில் நேற்று இடம்பெற்ற பெயார் லெவர்குஸன் அணிக்கெதிரான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் பெயார்ண் மியூனிச் வென்றது.\nபெயார்ண் மியூனிச் சார்பாக, கொரென்டின் டொலிஸோ, ஆர்ஜன் ரொபின், ஜேம்ஸ் றொட்றிகாஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, பெயார் லெவர்குஸன் சார்பாகப் பெறப்பட்ட கோலை வென்டெல் பெற்றிருந்தார்.\nGo To Topic Listing விளையாட்டுத் திடல்\nஐரோப்பிய உதைபந்தாட்ட போட்டி செய்திகள் பருவகாலம் 2018/ 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/alphaindex/", "date_download": "2018-09-22T16:46:38Z", "digest": "sha1:44AJS2F2NTFQZXRXREP77RN6DX6FOP4N", "length": 6179, "nlines": 83, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இரு��்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2010/11/blog-post_2249.html", "date_download": "2018-09-22T16:28:30Z", "digest": "sha1:BKHM7OZP5BAG2UVDUJS6DQB2YJKVDFDQ", "length": 22218, "nlines": 321, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: சில ஆங்கிலக் கொலைகள்! (தமிழில்)", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nபுடாபெஸ்ட் விலங்கியல் பூங்காவில் :\nதயவுசெய்து விலங்குகளுக்கு உணவிடாதீர்கள். தகுதியான உணவு நீங்கள் வைத்திருந்தால், அதன் காப்பளருக்குக் கொடுங்கள்.\nரோம் நகரத்தில் ஒரு மருத்துவரின் அலுவலகத்தில் :\nபெண்கள் மற்றும் வேறு பல நோய்களில் சிற்ப்பு பெற்றவர்\nஜப்பானில் விடுதியோடு கூடிய உணவகத்தில் குளிர்சாதனம் உபயோகித்தல் தொடர்பான வாசகம் அதன் தகவல்ல் கையேட்டில் :\nகுளிர்ச்சி மற்றும் வெப்பம் : நீங்கள் உங்கள் அறையில் சூடான காற்று மிதந்து வர ஆசைப்பட்டால், தயவுசெய்து உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்\nநைரோபி நகரத்தில் ஒரு உணவகத்தில் :\nஎங்கள் உணவகத்தின் உனவு பரிமாறும் பெண்களின் கடுமையான குணத்தை நீங்கள் சந்தித்து கடுமையாகப் பாதிக்க நேரிட்டால், எங்கள் மேளாளரை சந்திப்பதைப் பற்றி சிந்தித்துக் கொள்வது நல்லது\nநைரோபிப் தனியார் பள்ளி ஒன்றின் விளையாட்டு மைதானத்தில் :\nநியாயமற்ற காயத்தை அடுத்தவருக்கு அனுமதியின்றி செய்யக் கூடாது\nஆம்ச்சி மும்பை உணவகத்தில் :\nஒரு வாரத்தில் ஏழு நாட்களும் திறந்ந்திருக்கும், மற்றும் வார இறுதியிலும் கூட\nஇதை மொழிபெயர்த்தால் உதை விழுந்தாலும் விழலாம்\nமாஸ்கோ நகரில் து���விகள் மடம் அருகே இருக்கும் ஒரு தங்கும் விடுதியின் வரவேற்பில்:\nநீங்கள் ரஷ்ய இசைவிப்பாளர், கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களின் இடுகாட்டினை சுற்றிப் பார்க்க தினமும் வரவேற்க்கப்படுகிறீர்கள், வியாழனன்று எரிக்கப்பட்டவர்கள் தவிர்த்து\nஹாங்காங்கில் ஒரு பல் மருத்துவரின் விளம்பரத்தில் :\nபல் கழட்டல் வேலைகள் திட்டமிட்டுச் செய்யும் புத்தம் புதிய்வர்களைக் கொண்டு செய்யப்படும்\nஅல்லது இன்னுமொரு அர்த்தம் : பல் கழட்டும் வேலைகள் புதிய தேவாலய அதிகாரிகள் மூலம் செய்யப்படும்\n இதுவும் தாங்களாகவே படித்து அறிந்து கொள்ளுங்கள்\nஹாங்காங் கடிக்கார வேலை பொம்மைக் கடையில் :\nஉபயோகமான வாழ்நாள் காலம் முழுவதும் வேலை செய்வதற்கு உத்தரவாதம்\nகோபன்ஹெகன் நகர விமான சீட்டு வழங்கும் அலுவலகத்தில் :\nநாங்கள் உங்கள் பயணப்பைகளை வாங்கிக் கொண்ண்டு, அவற்றை எல்லா திசைகளுக்கும் அனுப்பி வைப்போம் ( அட, ஒரு பையை எத்தனை திசைக்கு அனுப்புவீங்களாம்.. பிய்த்தா அனுப்புவீங்க.. ( அட, ஒரு பையை எத்தனை திசைக்கு அனுப்புவீங்களாம்.. பிய்த்தா அனுப்புவீங்க..\nஜப்பானில் ஒரு இடுகாட்டில் :\nஆட்கள் பூக்கள் பறிப்பதிலிருந்து தடைசெய்யப் பட்டுள்ளார்கள், அவர்களுடைய சொந்த இடம் (புதைக்கப்பட்ட ) தவிர\nமகிழ்வில் பெரிதென்பது, அன்புக்குரியவரின் மகிழ்வான தருணங்களில், அவர் மகிழக் கண்ணாரக் காண்பதல்லாது வேறொன்றுமில்லை.\nகணவன் - மனைவி சண்டை :\nநாக்க முக்க பாடல் - ஒரு தத்துவக் கண்ணோட்டம்\n(ஆபீஸில்) பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப...\n(ஆபீஸில்) நேரத்தைக் கொல்ல அட்டகாசமான 23 வழிகள்.\nபழைய சாதத்துல இவ்வளவு விஷயமா\nமுஸ்லிம் பெண்கள் ஏன் பர்தா அனிந்தே வெளியில் செல்ல ...\n வெந்நீரில் இவ்வளவு விஷயம் இருக்கா…\nதீர்க்கதரிசி முகம்மதின் இறுதி உரை\nமிக பயனுள்ள எளிதான மருத்துவ டிப்ஸ்\nவெற்றியடைய 10 சுலபமான வழிகள் \nஉடல் நலம் _ சில துணுக்குகள்\nஇதை சாப்பிடாதே… அதை சாப்பிடாதே எதைத் தான் சாப்பிட\nவங்கிகளின் வீட்டுக் கடன் - உதவியா\nவண்டி பராமரிப்பு - ஒரு பாரம்பரியமல்ல......\nவீடு வாங்குறீங்களா - மோசம் போகாம இருங்க..\n”தம்” வினை அனைவரையும் சுடும்....\nவாசகர்களின் கேள்விகளுக்கு சுஜாதாவின் பதில்கள்\n”சில்”லென்று சில விசயங்கள் - கூல் மேன் கூல்\nவீடுன்னா பராமரிக்கணும்... பராமரிச்சாத்தான் வீடு..\n���ணுக்கும் பெண்ணுக்கும் என்ன வித்தியாசம்\nமனைவியிடம் கணவன் எதிர்பார்க்கும் குணங்கள்\nஒரு யூனிட் மின்சாரத்தை உபயோகித்து\n'பிளாஸ்டிக்'காக மாறும் மெக்டொனால்ட் (McDonald) உணவ...\nஉண்மையான அன்பு - நெகிழ்வூட்டும் சிறுகதை\nமுஸ்லிம் பெண்கள் முகத்தை மறைப்பது கட்டாயமா\nதிருக்குர்ஆன் விளக்கம் - ஐயமும், தெளிவும்\nமனதை நிமிர்த்தும் மந்திரச் சொற்கள்\nநீங்கள் வெற்றி பெற்றிட சில வழிகள் 1\nமுடி கொட்டினால் கவலை வேண்டாம்\nஒரு முஸ்லிமிற்கு மற்றொரு முஸ்லிம் மீது ஆறு உரிமைகள...\nபுனித கஃபா தொடர்பான அடையாளச் சின்னங்கள்\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nநடுத்தர வயதுடைய இந்தக் குடும்பத்தலைவர்- பட்டதாரி- சவூதி , ஜித்தாவில் ஆயத்த ஆடைத் தொழில் செய்பவர் – மூன்று குழந்தைகளுக்குத் தந்தை – ஆரம்பக்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nகா‌ல் பாதம் ‌வீ‌ங்குவது கா‌ல் பாத‌ங்க‌ள் ‌சிலரு‌க்கு தூ‌ங்‌கி எழு‌ந்தது‌ம் அ‌ல்லது ஒரே இட‌த்‌தி‌ல் ‌சி‌றிது நேர‌ம் அம‌ர்‌ந்‌திரு‌ந்தால...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nஉங்கள் ஜிமெயில் அக்கௌன்ட் பாதுகாக்க சிற��்த 15 வழிகள்\n1 . உங்கள் கணினியில் மால்வாரே அல்லது வைரஸ் போன்றவை எதாவது உள்ளதா என்று நாம் புதியதாக ஒரு கோப்புகளை தரவிறக்கம் செய்யும் போது முறையாக ஸ்க...\nமின்சாரத்தை மிச்சப்படுத்துவது மிகப்பெரிய கடமையாகும். அதற்கான சில ஆலோசனைகள். மின் விளக்கு அமைப்புகள்: 1) தேவையற்று ஒளிர்ந்து கொண்டிருக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-allu-arjun-17-08-1630155.htm", "date_download": "2018-09-22T17:38:28Z", "digest": "sha1:NNMNKA5U2ELPE7W2SURPCGQMOGT6SVNC", "length": 7152, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "நானும் விஜய் ரசிகன் தான் – அல்லு அர்ஜுன் ஒபன் டாக்! - Allu Arjun - அல்லு அர்ஜுன் | Tamilstar.com |", "raw_content": "\nநானும் விஜய் ரசிகன் தான் – அல்லு அர்ஜுன் ஒபன் டாக்\nடோலிவுட்டின் நாயகனான அல்லு அர்ஜுன் தற்போது நானும் விஜய் ரசிகன் தான் என்று மனம் திறந்துள்ளார்.\nஅதாவது சமீபத்தில் கொச்சினில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அல்லு அர்ஜூனிடம் தங்களுக்கு பிடித்த நடிகர்கள் யார் என செய்தியாளர்கள் கேட்டதற்கு நடிகர் விஜய் மற்றும் சல்மான் கான் என அல்லு அர்ஜூன் கூறியுள்ளார்.\nஅதிலும் விஜய்யின் ஆக்ஷன் படங்களான துப்பாக்கி, கத்தி போன்ற படங்கள் தனக்கு மிகவும் பிடித்தவை என கூறியுள்ளார். மேலும் பாலிவுட் நடிகர் சல்மான் கானின் மாஸ் படங்களும் தனக்கு பிடிக்கும் என கூறிய அல்லு அர்ஜூன் முதலில் ஷாருக்கானின் படங்களை விரும்பி பார்த்து வந்த நான் தற்போது சல்மான் கானின் ஆக்ஷன் படங்களை அதிகம் விரும்புகின்றேன் என்றும் கூறியுள்ளார்.\n▪ அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்\n▪ இந்த விஜய்க்கு ஒரே நாளில் நடந்த எதிர்பாராத அதிர்ச்சி\n▪ விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் \"கொலைகாரன்\"\n▪ தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்\n▪ நயன்தாரா படம் பற்றிய வதந்தி\n▪ நயன்தாராவிற்கு இவர் ஜோடியா\n▪ \"பயப்படாம கட்டிப்புடி \" ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..\n▪ கொலைகாரனுடன் இணைந்த அர்ஜுன்\n▪ அல்லு அர்ஜுன் தமிழில் நடிக்கும் \"என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா\" .\n▪ விஜயின் புது பட டைட்டில், பிரீ ப்ரோமோஷன் செய்யுமா பா.ஜ.க.\n• சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\n• அழ���ுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்\n• சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\n• வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்\n• மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி\n• ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\n• திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்\n• சமந்தா நடிக்க தடையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D?page=5", "date_download": "2018-09-22T17:35:04Z", "digest": "sha1:PO55O7ZSND7A6PHSAJKPENG7P3SS6IBM", "length": 7938, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பாகிஸ்தான் | Virakesari.lk", "raw_content": "\nவிஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nஅரச உத்தியோகத்தர் கஜனின் மரணம் தொடர்பில் பெற்றோரின் கருத்து\nவாகனங்களின் விலை அதிகரிக்கலாம்: வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம்\nஅரசாங்கத்தின் இயலாமை ரூபாவின் வீழ்ச்சியின் வெளிப்பாடு - மஹிந்த\nஉணவு விசமடைந்ததால் 100 பேர் வைத்தியசாலையில்\nநவாஸ்ஷெரீப்பின் சகோதரர் உட்பட 1500 பேர் மீது பயங்கரவாத வழக்கு\nபாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் உட்பட 1500 பேர் மீது பொலிஸார் பயங்கரவாத வழக்கு பதிவு செய்துள்ளனர்...\nபாகிஸ்தானில் இன்று தேசிய துக்க தினம்\nபாகிஸ்தான் தேர்தல் பிரசாரத்தில் தலிபான் தீவிரவாதிகள் மேற்கொண்ட வெடிகுண்டு தாக்குதலில் பலி எண்ணிக்கை 130 அதிகரித்துள்ளதைய...\nபாகிஸ்தான் குண்டுவெடிப்பு; பலி எண்ணிக்கை 128 ஆக உயர்வு\nபாகிஸ்தானில் தேர்தல் பிரசாரத்தின் போது குண்டு வெடித்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட...\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் இன்று கைதாகலாம்\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் இன்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்க��்பட்ட...\nதலிபானை நோக்கி புன்னகைக்கும் புத்த பெருமான்\nதெஹ்ரீக், தலிபான் அமைப்பினரால் பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வா மாகாணத்திலுள்ள ஸ்வாட் பள்ளத்தாக்கில் தகர்க்கப்பட்ட தெற்கா...\nபாகிஸ்தான் தேர்தல் பிரசாரத்தில் தற்கொலைப்படை தாக்குதல் 12 பேர் பலி\nபாகிஸ்தானின் பெஷாவர் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 12 பேர்...\nபாகிஸ்தான் தேர்தலில் இந்து பெண் போட்டி\nபாகிஸ்தானின் சிந்து மாகாண சபைக்கு நடக்க உள்ள பொதுத்தேர்தலில் இந்து பெண் போட்டியிடுவதன் மூலம், வரலாற்றில் இடம் பிடித்துள...\nமுதல் பார்வையற்ற நீதிபதியாக யூசப் சலீம் பதவியேற்பு\nபாகிஸ்தான் நாட்டை சேர்ந்த சட்டத்தரணியான யூசப் சலீம் அந்நாட்டின் முதல் பார்வையற்ற நீதிபதியாக நேற்று பதவியேற்றுள்ளார்.\nதலிபான் இயக்கதிற்கு புதிய தலைவர் தேர்வு\nபாகிஸ்தானில் இயங்கிவரும் தலிபான் இயக்கத்தின் தலைவர் கொல்லப்பட்டத்தையடுத்து தங்களது புதிய தலைவரை அந்த இயக்கம் தேர்ந்தெடு...\nபாகிஸ்தான் அரசினால் ஜின்னா புலமை பரிசில் வழங்கி வைப்பு\nஇலங்கை மாணவர்களுக்கு பாகிஸ்தானின் பெருமதிமிக்க ஜின்னா புலமை பரிசீல்கள் வழங்கி வைக்கப்பட்டன.\nதமிழ் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு\nஇறுதி ஓவரில் முடித்து வைத்தார் மலிக் ; 3 விக்கெட்டால் திரில் வெற்றி\nவங்கப் புலிகளை வெளுத்துக் கட்டிய வரிப்புலிகள் ; 7 விக்கெட்டினால் இந்தியா அசத்தல் வெற்றி\nஅஸ்கர் தட்டிக்கொடுக்க, ஷஹதி தூக்கிக் கொடுத்தார் ; வெற்றியிலக்கு 258\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81", "date_download": "2018-09-22T17:07:43Z", "digest": "sha1:VRJG5QFVXM4UQNQMII3PFDCTJRQQ7DV6", "length": 3947, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பொதுமு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பொதுமு யின் அர்த்தம்\nவட்டார வழக்கு (நீரில்) ஊறிப் பருத்தல்.\n‘ஆற்றில் மிதந்துவந்த செத்துப்போன எருமையின் வயிறு பொதுமியிருந்தது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-09-22T17:19:43Z", "digest": "sha1:2ENQF5PHYZR472SOXURYOQMHZWJGTWUJ", "length": 11430, "nlines": 189, "source_domain": "ta.wikipedia.org", "title": "கப்பலோட்டிய தமிழன் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(கப்பலோட்டிய தமிழன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nகப்பலோட்டிய தமிழன் இந்திய விடுதலைப் போராட்டத் தலைவர்களுள் ஒருவரான வ. உ. சிதம்பரம் பிள்ளையைப் பற்றிய படம். இத்திரைப்படத்திற்கு ஜி. ராமநாதன் இசையமைத்திருந்தார். சுப்பிரமணிய பாரதியாரின் பாடல்கள் இத்திரைப்படத்தில் இடம்பெற்றன. கதையை ம. பொ. சிவஞானமும், திரைக்கதையை \"சித்ரா\"கிருஷ்ணசாமியும், வசனத்தை எஸ். டி. சுந்தரமும் எழுதியிருந்தனர். இது பி. ஆர். பந்துலு இயக்கித் தயாரித்த திரைப்படம்.\n1 நடிகர் மற்றும் நடிகைகள்\nஓ. ஏ. கே. தேவர்\nவி. பி. எஸ். மணி\nஎஸ். ஏ. ஜி. சாமி\n\"பேபி\" பப்பி மற்றும் பலர்.\n1962ல் 9வது சிறந்த தேசிய பட விருதை பெற்றது[2].\nவரிவிலக்கு பெற்ற முதல் தமிழ் படம்.[3].\nஇப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் மகாகவி சுப்பிரமணிய பாரதி எழுதியவையாகும்.[4][5]\nஎண் பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் நீளம் (நி:வி)\n1 சின்னக் குழந்தைகள் பி. சுசீலா சுப்பிரமணிய பாரதியார் 02:39\n2 என்று தணியும் இந்த திருச்சி லோகநாதன் 02:18\n3 காற்று வெளியிடை கண்ணம்மா பி. பி. ஸ்ரீனிவாஸ், பி. சுசீலா 03:43\n4 நெஞ்சில் உறுமுமின்றி சீர்காழி கோவிந்தராஜன் 02:11\n5 ஓடி விளையாடு பாப்பா சீர்காழி கோவிந்தராஜன், ஜமுனா ராணி, ரோகிணி 03:41\n6 பாருக்குள்ளே நல்ல நாடு சீர்காழி கோவிந்தராஜன் 02:39\n7 தண்ணீர் விட்டோம் திருச்சி லோகநாதன் 03:07\n8 வந்தே மாதரம் என்போம் சீர்காழி கோவிந்தராஜன் 02:44\n9 வெள்ளிப் பனிமலை சீர்காழி கோவிந்தராஜன், திருச்சி லோகநாதன், எல். ஆர். ஈஸ்வரி, ரோகிணி 03:42\nஜெமினி கணேசன் நடித்துள்ள திரைப��படங்கள்\nஜி. ராமநாதன் இசையமைத்த திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 மார்ச் 2017, 15:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/8", "date_download": "2018-09-22T17:21:44Z", "digest": "sha1:4VK5AFO42NB5AG7DVV54SWNRVJZQXSEG", "length": 21900, "nlines": 222, "source_domain": "tamil.samayam.com", "title": "விநாயகர் சதுர்த்தி: Latest விநாயகர் சதுர்த்தி News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 8", "raw_content": "\nஇணையத்தில் வைரலாகும் வா்மா பா்ஸ்ட் லுக் ...\nவிஜய் நடிக்கும் சர்கார் பட...\nகரீனா கபூரின் கவர்ச்சி போட...\n‘சதுரங்க வேட்டை 2’ தயாரிப்...\nஅதிக புள்ளிகள் எடுத்த யாஷி...\nயானைகளை விரட்ட தேனீக்களை வைத்து புதிய ஐட...\nஸ்டொ்லைட் ஆலையை திறக்கக் க...\nசாமி-2 முதல் நாள் வசூல்: ந...\nஅதிரடி பணிநீக்கம்; யமஹா நி...\nShoaib Malik:போட்டியில இதெல்லாம் சகஜம்.....\nஆப்கான் ஸ்பின்னர்கள் தான் ...\nஆப்கன் - பாக் போட்டியில் இ...\nJadeja: 442 நாட்களுக்கு பி...\nநியூயார்க் பேஷன் வீக்கில் ஒய்யார நடைபோட்...\nஎந்த வயதில் தன்னம்பிக்கை அ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: இன்றைக்கும் எகிறியது பெட்ர...\nபல பெண்களை பலாத்காரம் செய்த நபர் கைது - வெளியான தி...\nஆணவக் கொலை: அம்ருதாவை நேரில் சந்தித்து ஆறு...\nரயில் நிலையங்களில் விற்கப்படும் டீ, காபி வ...\nநீதிபதியின் குடும்பத்துக்கே இந்த நிலைமையா\nபூச்சிகள் நிறைந்த பதஞ்சலி ஓட்ஸ்\nஜோதிடம் ரெசிபி வேலைவாய்ப்பு ஆன்மிகம் கல்வி சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிசிறப்பு தொகுப்பு சட்டசபை தேர்தல் சுதந்திர தினம்\nதசை சிதைவு குறைபாடு கொண்ட சிறுவனி..\nVideo : 25 வயது மகனின் தாய் மீண்ட..\nகால்பந்து மைதானத்தின் மத்தியில் க..\nஅமிர்தசரசில் காதலனுடன் எளிமையாக த..\nகடவுளுக்கு தீப ஆரார்த்தனை காட்டி,..\nஜான்வி கபூரை சும்மா வறு வறு என்று..\nபிகினி பற்றி கவலையில்லை: நடிகை கீ..\nவிநாயகர் சதுர்த்தி விழாவில் கணவரு..\nவிநாயகர் சிலைக் கரைப்பில் 16 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nமகாராஷ்டிரா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு கடந்த சில நாட்களாக விநாயகர் சிலைகளை கரைத்து வருகின்றனர்.\nஅடுத்த ஆண்டு துவங்குகிறது ‘க்ரிஷ் 4’\n2017ம் ஆண்டு ‘க்ரிஷ்’ படத்தின் 4ம் பாகம் தொடங்கப்படவுள்ளது.\nமேடையிலேயே அரை வாங்கிய பெண் டான்ஸர்\nநடனம் பிடிக்கவில்லை என்று கூறி பெண் டான்ஸரை நகை வியாபாரி ஒருவர் மேடையிலேயே அரைந்துள்ளார்.\nகர்நாடகாவுக்கு நீண்டகாலமாக அநீதி இழைக்கப்படுகிறது: சித்தராமைய்யா பேட்டி\nகாவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக மாநிலத்திற்கு நீண்ட காலமாக அநீதி இழைக்கப்பட்டு வருவதாக அம்மாநில முதல்வர் சித்தராமைய்யா தெரிவித்துள்ளார்.\nவிநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் படகு கவிழ்ந்தது: 11 பேர் மீட்பு\nவிநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது, எதிர்பாராதவிதமாக படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 11 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.\nவிநாயகரின் 25 கிலோ லட்டு திருட்டு; போலீசார் விசாரணை\nவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செய்யப்பட்டிருந்த 25 கிலோ லட்டுவை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.\nசென்னையில் இன்று முதல் 4 நாட்களுக்கு விநாயகர் சிலைகள் ஊர்வலம்\nஇன்று முதல் நான்கு நாட்களுக்கு விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெறவுள்ளது. இதனால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nமண் பிள்ளையார் சிலை செய்த இஸ்லாமிய இளம்பெண்\nசிக்கபள்ளபூர் அருகே தேவிசெட்டிஹள்ளியில் உள்ள ஸ்ரீ பாசவேஷ்வரா கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இஸ்லாமிய பெண் ஒருவர் விநாயகர் சிலை செய்து வைத்த நிகழ்வு மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக் கட்டாக அமைந்துள்ளது.\nகர்நாடகா: ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 8 பேரின் உடல்கள் மீட்பு\nகர்நாடகாவில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது, ஆற்றில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட 12 பேரில் 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.\nகர்நாடகாவில் விநாயகர் சதுர்த்தி விழா: ஆற்றில் மூழ்கி 12 பேர் மாயம்\nகர்நாடகாவில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது, 12 பேர் ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டனர்.\nசுற்றுச்சூழல் பாதுகாப்பு; சாக்லேட் விநாயகர் செய்த பேக்கரி உரிமையாளர்\nசுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பேக்கரி உரிமையாளர் ஒருவர், சாக்லேட்டில் விநாயகர் சிலை செய்து, அதை சிறுவர்களுக்கு உணவாகக் கொடுக்க திட்டமிட்டுள்ளார்.\nகாவலரை கொல்ல முயன்ற ��ளைஞர்..\nமும்பையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது ஏற்பட்ட பிரச்சனையில் காவலரை குளத்தில் மூழ்கடித்து இளைஞர் ஒருவர் கொல்ல முயலும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.\n“பைரவா” அமெரிக்க தியேட்டர் உரிமை எத்தனைக்கோடி\n“பைரவா” அமெரிக்க தியேட்டர் உரிமை எத்தனைக்கோடி\n‘கள்ளன்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nஇயக்குனர்கள் அமீர் மற்றும் ராம் ஆகியோர் இணைந்து ‘கள்ளன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.\nமணக்குள விநாயகருக்கு தங்கக் கவசம் அணிவிப்பு\nபுதுச்சேரியில் புராதனப் பெருமை கொண்ட ஸ்ரீமணக்குள விநாயகர் கோயிலில் சுவாமிக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.\nநெல்லை உச்சிஷ்ட கணபதிக்கு 11ம் தேதி 1008 சங்காபிஷேகம்\nதிருநெல்வேலி அருகே மணிமூர்த்தீஸ்வரத்தில் அமைந்து உள்ள ஸ்ரீஉச்சிஷ்ட விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்\n3 நாள் விடுமுறை முடிவு: பெருங்களத்தூர் - வண்டலூர் சாலையில் போக்குவரத்து நெரிசல்\nமூன்று நாள் விடுமுறை முடிந்து வெளியூரில் இருந்து, சென்னை திரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.\nஉச்சிபிள்ளையாருக்கு 75 கிலோ எடையில் கொழுக்கட்டை\nவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புகழ்பெற்ற திருச்சி உச்சிபிள்ளையாருக்கு 75 கிலோ எடையிலான கொழுக்கட்டை இன்று படையல் செய்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.\nசுற்றுச்சூழலை பாதிக்காத விநாயர் சிலைகள்: பள்ளி மாணவர்கள் உறுதிமொழி\nகுஜராத் மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு சுற்றுச்சூழலைப் பாதிக்காத விநாயகர் சிலைகளைத் தயாரிக்க பள்ளி மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.\nவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: டிரை ஃப்ரூட்ஸ் கொழுக்கட்டை\nவிநாயகர் சதுர்த்தியை ஒட்டி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் வகையில், டிரை ஃப்ரூட்ஸ் எனப்படும் உலர்பழ வகைகளைக் கொண்டு கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nகுறிவைக்கப்படும் பெண்கள்: மனித கடத்தலின் மையப்பகுதியாக மாறுகிறதா டெல்லி\nரபேல் விமான விவகாரம்: ராகுல் காந்தி குற��றச்சாட்டுகளுக்கு பாஜக அமைச்சர்கள் பதிலடி\nரபேல் போர் விமான விவகாரத்தில் புதிய ’ட்விஸ்ட்’-பிரான்ஸ் முன்னாள் அதிபர் புதிய விளக்கம்\nஇணையத்தில் வைரலாகும் வா்மா பா்ஸ்ட் லுக் போஸ்டா்\nAsia Cup 2018: மீண்டும் பாகிஸ்தானை எதிா்கொள்ளும் இந்திய அணி\nதலைமுடியை அடர்த்தியாக வளரச்செய்யும் ஆலிவ் எண்ணெயின் குணநலன்கள்\nயானைகளை விரட்ட தேனீக்களை வைத்து புதிய ஐடியா சொல்லும் அமைச்சர்\nVideo: சமைத்து சாப்பிட வேண்டிய உணவுகள்\nகாங்கிரஸ் ஆட்சியின் போது ரபேல் விமான ஒப்பந்தத்தில் அம்பானி குழுமம் இருந்தது: பாஜக\nShoaib Malik:போட்டியில இதெல்லாம் சகஜம்... கதறி அழுத அஃப்தப் அலாமை தேற்றிய சோயிப் மாலிக்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalmanamagal/2018-apr-01/dress/139871-bridal-blouse-designs.html", "date_download": "2018-09-22T17:36:45Z", "digest": "sha1:ABRAR4K2OOVVRNUHNLXOVRV4FCWZUB3Q", "length": 16973, "nlines": 445, "source_domain": "www.vikatan.com", "title": "பிளவுஸ் | Bridal Blouse Designs - Aval Manamagal Vikatan | அவள் மணமகள்", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nகல்யாணவரம் - கஸ்தூரி மஞ்சள் அபிஷேகம் செய்தால் கைகூடும்\nபேப்பர் வாலட் - பலே ஐடியா\nகன்னிகாதானம் - அம்மாவின் மடியிலே அழகிய திருமணம்\nபட்ஜெட் - கடன் வாங்கியும் கல்யாணம் பண்ணலாம்\nமெ���ந்தி - கதை சொல்லும் கரங்கள்\nமென்மை - டாப் 10 சருமப் பராமரிப்புப் பொருள்கள்\nவண்ணம், டிசைன் மற்றும் புடவையின் வகைகளுக்குப் போட்டியாக பாரம்பர்ய அழகு மற்றும் ட்ரெண்டுக்கு ஏற்றவாறு பிளவுஸ் டிசைன் செய்வதுதான் இன்றைய மணப்பெண்களின் யுக்தி. தற்போது ட்ரெண்டில் இருக்கும் ஃப்யூஷன் டிசைன் பிளவுஸ்கள் சில...\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://justout.in/news.php?lang=Tamil&cat=Business", "date_download": "2018-09-22T17:25:05Z", "digest": "sha1:4TBSM7LPHSACAY56VKOLF2IH6DERTCNK", "length": 69196, "nlines": 377, "source_domain": "justout.in", "title": "JustOut - செய்திகள் உங்களுடன். எப்போதும்!", "raw_content": "\nவருவாயைப் பொறுத்து வரிக் குறைப்பு\nஜிஎஸ்டி வாயிலான வரி வருவாய் அதிகரிக்கும் வரையில் வரி விகிதங்கள் எதுவும் குறைக்கப்படாது என்று மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அவ்வாறு வரிக் குறைப்பு இருந்தாலும் அது மிகச் சிறிய அளவிலேயே இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.\nஜிஎஸ்டி வரி விதிமுறைகளை மீறியதால் ரூ. 38 கோடி அபராதம்\nஉள்நாட்டு ரெமிடன்ஸில் விதிகளை பின்பற்றாததற்காக யெஸ் வங்கிக்கு ரூ.38 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்ட பிறகு வங்கிப் பரிவர்த்தனைகளுக்கான வரி பிடித்தம் செய்வதில் விதிகளை மீறியதற்காக இந்த அபராதத் தொகை விதிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமேலும் வாசிக்க தி இந்து\nஇன்றைய விலை: பெட்ரோல் ரூ.85.69; டீசல் ரூ.78.10\nஎண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 11 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.85.69 காசுகளாகவும், டீசல் நேற்றைய விலையில் எந்த மாற்றமின்றி அதே விலையில் லிட்டருக்கு ரூ.78.10 காசுகள் எனவும் உள்ளன. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.\nமேலும் வாசிக்க தின மலர்\n'அமெரிக்காவில் விலைவாசி உயரும்; பொருளாதாரம் சீரழியும்'\nசீனப் பொருட்களுக்கு 14 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய வரியை விதித்துள்ள ட்ரம்பின் நடவடிக்கையால், அமெரிக்காவில் பொருட்கள் விலை கடுமையாக அதிகரித்து, பொருளாதாரம் சீரழியும் ஆபத்து உள்ளதாக வால்மார்ட் நிறுவனம் எச்சரித்துள்ளது.\nமேலும் வாசிக்க தி இந்து\nமில்க்‌ஷேக் சந்தையில் களமிறங்கும் கோத்ரேஜ்\nஇந்தியச் சந்தையில் மதிப்புக் கூட்டப்பட்ட பால் பொருள்களின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது இந்தச் சந்தையில் மில்க்‌ஷேக் சந்தையின் அளவு மட்டுமே 32 சதவீதம். கோத்ரேஜ் குழுமத்தின் துணை நிறுவனமான கிரீம்லைன் டெய்ரி புராடக்ட்ஸ் லிமிட்டெட் நிறுவனம் இந்தச் சந்தையிலும் களமிறங்க முடிவுச்செய்துள்ளது.\nமேலும் வாசிக்க தி இந்து\nஏற்றுமதி வருவாயை உயர்த்த இலக்கு\nஜப்பானைச் சேர்ந்த பன்னாட்டு மின்னணு சாதனங்கள் உற்பத்தி நிறுவனமான பேனசோனிக் நிறுவனம், இந்தியாவிலிருந்து மேற்கொள்ளப்படும் ஏற்றுமதி வாயிலாகத் தனது வருவாயை ரூ.100 கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.\nகூகுள் பேக்கு எதிராக பேடிஎம் நிறுவனம் புகார்\nஇந்தியாவில் முன்னணி பணப்பரிமாற்ற செயலிகளில் ஒன்றான பேடிஎம், ஏற்கெனவே வாட்ஸ் ஆப் பேமென்ட்ஸ் வசதி இந்தியாவுக்கு வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்தது. இந்நிலையில், ’கூகுள் பே’க்கு எதிராக பேடிஎம் நிறுவனம், இந்திய தேசிய பணம் செலுத்தும் கழகத்தில் புகாரளித்துள்ளது.\nமேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்\nசென்செக்ஸ் 280 புள்ளிகள் சரிவு\nமும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 279.62 புள்ளிகள் சரிந்து 36,841.60 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 91.25 புள்ளிகள் சரிந்து 11,143.10 புள்ளிகளுடனும் இன்ற��ய வர்த்தகம் முடிவடைந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 72 ரூபாய் 23 காசுகளாகவுள்ளது.\nமேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்\nபங்குச்சந்தை இன்று வீழ்ச்சியடைந்து பின்னர் மீண்டது\nஒரே நாளில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் 1,100 புள்ளிகள் குறைந்து 35,993.64 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 50புள்ளிகள் குறைந்து 11,000 புள்ளிகளுக்கு கீழே சென்றது. பின்னர் படிப்படியாக மீட்சியடைந்து மதியம் 1.32 நிலவரப்படி சென்செக்ஸ் 36,977.58, நிஃப்டி 11,156.50 புள்ளிகளாகவும் உயர்ந்தது.\nமேலும் வாசிக்க என்.டி.டி.வி. தமிழ்\nஇன்றைய விலை: பெட்ரோல் ரூ.85.58; டீசல் ரூ.78.10\nஎண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 10 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.85.58 காசுகளாகவும், டீசல் நேற்றைய விலையில் எந்த மாற்றமின்றி அதே விலையில், லிட்டருக்கு ரூ.78.10 காசுகள் எனவும் உள்ளன. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.\nமேலும் வாசிக்க தின மலர்\nபுதிய தொழில்நுட்பங்களுடன் கென்ட் ஆர்ஓ\nகுடிநீர் சுத்திகரிப்பு கருவிகளில் முன்னணி நிறுவனமான கென்ட் தனது புதிய மேம்படுத்தப்பட்ட தயாரிப்பினை அறிமுகம் செய்துள்ளது. `நெக்ஸ்ட் ஜென் ஆர் ஓ’ என்கிற பெயரில் அறிமுகமாகி யுள்ள இந்த குடிநீர் சுத்திகரிப்பு கருவி டிஜிட்டல் டிஸ்ப்ளே வசதியுடன் உள்ளது.\nமேலும் வாசிக்க தி இந்து\n'தொழில்நுட்பத்தில் பின்தங்கிய நிறுவனம் காணாமல் போகும்'\n’உற்பத்தித் துறை நிறுவனங்கள் காலத்துக்கேற்ப புதிய தொழில்நுட்பங்களுக்கு தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் உற்பத்தி நிறுவனங்கள் அழித்துவிடும்,’ என்று அலிபாபா நிறுவனர் ஜாக் மா கூறியுள்ளார்.\nமேலும் வாசிக்க தி இந்து\nஇன்றைய விலை: பெட்ரோல் ரூ.85.48; டீசல் ரூ.78.10\nஎண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 7 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.85.48 காசுகளாகவும், டீசல் நேற்றைய விலையில் எந்த மாற்றமின்றி அதே விலையில் லிட்டருக்கு ரூ.78.10 காசுகள் எனவும் உள்ளன. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.\nமேலும் வாசிக்க தின மலர்\nமோடி அணியும் குர்தா ரகம்...அமேசானில் விற்பனை\nஉத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் ஆர்எஸ்எஸ் சார்பில் ‘தீன் தயாள் தாம்’ என்ற பெயரில் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் விற்பனையாகி வருகிறது. இங்கு பசுவின் கோமியம், சாணம் உள்ளிட்ட பொருட்களில் சோப்பு, ஷாம்பு உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.\nமேலும் வாசிக்க புதிய தலைமுறை\nடூ வீலர் விற்பனையில் ஆக்டிவா ஆதிக்கம்\nபொருளாதார நெருக்கடி, பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்ற பல்வேறு பிரச்னைகள் இருந்தாலும், வாகன விற்பனையில் பாதிப்பு ஏற்படுகிறது என்று அவ்வளவு எளிதாகக் கூறிவிட முடியாது. அதற்குத் தகுந்தார்ப்போல வாடிக்கையாளர்களும் இருசக்கர வாகனங்களை வாங்காமல் இல்லை.\nஇன்றைய விலை: பெட்ரோல் ரூ.85.41; டீசல் ரூ.78.10\nஎண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி இன்றும் அதே விலையே தொடருகிறது. இதன்படி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.10 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.\nமேலும் வாசிக்க தின மலர்\nஇன்றைய விலை: பெட்ரோல் ரூ.85.41; டீசல் ரூ.78.10\nஎண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 10 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.85.41 காசுகளாகவும், டீசல் நேற்றைய விலையிலிருந்து 10 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.78.10 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.\nமேலும் வாசிக்க தின மலர்\nகுழந்தைகளுக்கும் மிக இளம் வயதிலேயே நிதி மேலாண்மை குறித்த விழிப்புணர்வை உருவாக்குவது அவசியம். குழந்தைகள் கேட்கும்போதெல்லாம் கேட்கிற பணத்தைக் கொடுக்காமல், குறிப்பிட்ட கால இடைவெளியில் குறிப்பிட்ட தொகையைக் கொடுத்து, அதை சேமித்து வைத்து அவர்களுக்குத் தேவையான செலவுகளைச் சமாளிக்க ஊக்கப்படுத்துவது சிறப்பாக இருக்கும்.\nமேலும் வாசிக்க தி இந்து\nஇழப்பை தடுக்கும் இ-நாம் மண்டிகள்\nவிவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு கொண்டு வந்த திட்டம்தான் இ-நாம் என்கிற இணையதள சந்தை. இதன் மூலம் விவசாய பொருட்கள் சந்தையில் இடைத்தரகர்கள் ஆதிக்கம் இல்லாமல், விளை பொருளுக்கு உரிய விலை கிடைக���கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் வாசிக்க தி இந்து\nவிற்பனைக்கு உத்தி வகுத்த ஏர் இந்தியா\nஏர் இந்தியா நிறுவனம் சுமார் ரூ.50,000 கோடி கடன் சுமையில் சிக்கித் தவிக்கிறது. இதனால் கடனிலிருந்து மீண்டு வரும் முயற்சியாக சொத்துகளை விற்பனை செய்யவும் முயன்று வருகிறது. அதன் ஒரு முயற்சியாக ஏர் இந்தியாவின் நான்கு துணை நிறுவனங்களையாவது விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்தியச் சந்தையைக் குறிவைக்கும் சிஸ்கோ\n’இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கையாலும், இந்தியாவில் இயங்கும் 10,000க்கும் அதிகமான வலுவான உள்ளூர் அணிகளாலும் நன்கு வளர்ச்சி காணப்பட்டு வருகிறது. இதன்மூலம் அடுத்த சில ஆண்டுகளில் சிஸ்கோவின் மொத்த வருவாயில் 10 விழுக்காட்டை இந்தியா கொண்டிருக்கும்’ என்று சிஸ்கோ கூறியுள்ளது.\nஇன்றைய விலை: பெட்ரோல் ரூ.85.31; டீசல் ரூ.78.00\nஎண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 16 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.85.31 காசுகளாகவும், டீசல் நேற்றைய விலையிலிருந்து 6 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.78.00 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.\nமேலும் வாசிக்க தின மலர்\nகிராமங்களில் அதிகரிக்கும் கேஷ்லெஸ் கடன்கள்\nகிராமப்புறங்களில் கடன் வழங்குவதில் மைக்ரோ பைனான்ஸ் நிறு வனங்கள் டிஜிட்டல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்திவரு வதால் கடன் வழங்குவதில் பெரிய மாற்றம் உருவாகிவருகிறது.\nமேலும் வாசிக்க தி இந்து தமிழ்\n'சமூக சேவைக்காக 200 கோடி டாலர்'\nஅமேசான் நிறுவனரும், உலகின் முதல்நிலை பணக்காரரருமான ஜெஃப் பிஸோஸ் 200 கோடி டாலரை சமூக சேவைக்காக அளித்துள்ளார். `டே ஒன் பண்ட்’ என்கிற அமைப்பினையும் இதற்காக தொடங்கியுள்ளார். இது தொடர்பாக ட்விட்டர் பதிவில், அவர் இதுகுறித்துத் தெரிவித்துள்ளார்.\nமேலும் வாசிக்க தி இந்து தமிழ்\nவாகன இறக்குமதி விதி: தடைகளை விலக்கியது மத்திய அரசு\nகார், பைக் இறக்குமதி செய்யும் விதிமுறைகளில் மத்திய அரசு மாற்றம் செய்துள்ளது. ஆட்டோ மொபைல் உற்பத்தி நிறுவனம் அல்லது அவர்களது பிரதிநிதி, வெளிநாட்டிலிருந்து வாகனங்களை இறக்குமதிச் செய்யலாம். முக்கியமாக விலை, என்ஜின் திறன் ஒரு பொருட்டல்ல என சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nமேலும் வாசிக்க தி இந்து தமிழ்\nஇன்றைய விலை: பெட்ரோல் ரூ.85.15 ; டீசல் ரூ.77.94\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. ரூ.85.15 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.77.94 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை மாற்றம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.\nகுடும்ப நிறுவனங்களில் இந்தியாவுக்கு 3வது இடம்\n‘கிரெடிட் சூசி’ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உலகளவில் குடும்பத்தினரால் நிர்வகிக்கப்படும் நிறுவனங்கள் பட்டியலில், இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது,’ என்று குறிப்பிட்டுள்ளது.\nகாஸ் சிலிண்டரில் ‘அயர்ன் பாக்ஸ்’\nபொதுத்துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில் நிறுவனம், வீடுகளுக்கு, 14.20 கிலோ; ஓட்டல் உள்ளிட்ட பயன்பாடுகளுக்கு 19 கிலோ எடையில் சமையல் காஸ் சிலிண்டர்களை விற்பனைச் செய்கிறது. இந்நிலையில், சமையல் காஸ் சிலிண்டரைப் பயன்படுத்தி, துணிகளைத் தேய்க்கும் வகையில் அயர்ன் பாக்ஸ்களை அறிமுகப்படுத்தியுள்ளது.\n'ஊதியத்தை விருப்பம் போல உயர்த்தலாம்'\nபொது மற்றும் தனியார் நிறுவனங்கள், நிறுவன சட்டம் 2013ன் கீழ் செயல்பட்டு வருகின்றன. 200க்கும் மேற்பட்ட பங்கு முதலீட்டாளர்கள் உள்ள நிறுவனங்கள், பொது நிறுவனமாக கருதப்படும். இந்த பொது நிறுவனங்கள், அவற்றின் நிர்வாகிகளின் ஊதியத்தை உயர்த்த, இனி மத்திய அரசின் அனுமதித் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇன்றைய விலை: பெட்ரோல் ரூ.84.85 ; டீசல் ரூ.77.74\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 84.85 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.77.74 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை மாற்றம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.\nஎலாஸ்டிக் உற்பத்தியாளர் ஸ்ட்ரைக் 5 கோடி வர்த்தகம் பாதிப்பு\nஎலாஸ்டிக் விலை உயர்வு மற்றும் பின்னலாடை உற்பத்தியாளர்கள் கடன் கால அளவைக் குறைக்க வலியுறுத்தி ஒரு நாள் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுத்தம் செய்யப்பட்டது. இதனால் ₹5 கோடி விற்பனை பாதிக்கப்பட்டது. மேலும் எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் 20% விலை உயர்வுச் செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளதாக சங்க நிர்வாகிகள் கூறினர்.\nஏற்றம் காணும் டிஜிட்டல் வர்த்தகம்\nடிஜிட்டல் வர்த்தகம் ஆண்டுக்கு 34 விழுக்காடு வளர்ச்சியை எட்டி வருகிறது. 2017ஆம் ஆண்டில் டிஜிட்டல் வர்த்தகம் ரூ.2.04 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இது இந்த ஆண்டு டிசம்பருக்குள் மேலும் அதிகரித்து ரூ.2,37,124 கோடியை எட்டும் என்று இந்திய மொபைல் மற்றும் நெட்வொர்க் கூட்டமைப்பு நடத்திய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநிலையில்லாமல் அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல் விலையால் போக்குவரத்துச் செலவுகள் உயர்ந்து காய்கறிகள் விலையை அதிகரிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவதாகக் காய்கறிகள் வர்த்தகர்கள் கூறுகின்றனர். மேலும், ‘விலையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் வரியை உடனடியாகக் குறைக்க வேண்டும்.’ என்றும் தெரிவித்துள்ளனர்.\nபங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் தெரிந்துகொள்ள வேண்டியவை\nஅமெரிக்க சந்தை குறியீடுகளான எஸ்&பி500 இண்டெக்ஸ் 2904.18(+15.26) என்ற அளவிலும் டவ்ஜோன்ஸ் இண்டெக்ஸ் 26,145.99 (+147.07) என்ற அளவிலும் டிரேடிங்கின் இறுதியில் முடிவடைந்தது. இன்று காலை இந்திய நேரம் 05.25 மணி நிலவரப்படி உலக சந்தைகளில் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 1,201.90 டாலர் என்ற விலையில் இருந்தது.\nஇன்றைய விலை: பெட்ரோல் ரூ.84.39 ; டீசல் ரூ.77.49\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 84.39 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.77.49 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை மாற்றம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.\nஆகஸ்ட் 31ஆம் தேதி கணக்குப்படி இந்திய வங்கிகள் வழங்கியுள்ள கடன் மதிப்பு ரூ.87,89,259 கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 13.49 விழுக்காடு அதிகமாகும் என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜன்தன் கணக்கில் போடப்பட்ட தொகை எவ்வளவு\nபணமதிப்பு நீக்க நடவடிக்கையின்போது பல்வேறு வங்கிகளில் ஜன்தன் கணக்கில் போடப்பட்ட பணம் எவ்வளவு என்ற விவரத்தை தெரிவிக்குமாறு ரிசர்வ் வங்கியிடம் மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) கேட்டுள்ளது.\nமேலும் வாசிக்க தி இந்து தமிழ்\nஇன்றைய விலை: பெட்ரோல் ரூ.84.19; டீசல் ரூ.77.25\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்���ோல் விலை லிட்டருக்கு ரூ.84.19 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.77.25ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை மாற்றம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.\nமக்களுக்கு அவதி: மாநிலங்களுக்கு அட்சய பாத்திரம்\nதற்போதைய பெட்ரோல், டீசல் விலை உயர்வு மாநில அரசுகளுக்கு கூடுதல் வரி வருவாயை அளிக்க உள்ளது. நடப்பு நிதியாண்டில் பட்ஜெட் மதிப்பீட்டைத் தாண்டி ரூ.22,700 கோடி அளவுக்கு மாநில அரசுகளுக்கு வருவாய் கிடைக்க உள்ளது என்று எஸ்.பி.ஐ.,யின் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் வாசிக்க தின மலர்\nபங்குச்சந்தை வர்த்தகத்தில் முதலீட்டாளர்களுக்கு இழப்பு\nரூபாய் மதிப்புத் தொடர்ச்சியாக சரிந்து வருவதன் காரணமாக மும்பை பங்குச் சந்தையின் குறியீடுகள் கடந்த 2 நாட்களில் 2% சரிந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்களுக்கு ரூ. 4.2 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா சீனா வர்த்தக சர்ச்சை காரணமாகவும் ஆசிய சந்தைகளில் தாக்கம் ஏற்பட்டுள்ளது.\nமேலும் வாசிக்க தி இந்து\nவரலாறு காணாத சரிவில் ரூபாய் மதிப்பு\nசர்வதேச அன்னிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறில் இல்லாத அளவிற்குத் தொடர்ந்து கடுமையாக சரிந்து வருகிறது. இன்று வர்த்தகம் துவங்கிய போது (காலை 9.15 மணியளவில்) 72.80 ஆனது. சிறிது நேரத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு கடுமையாக சரிந்து 72.91 என்ற நிலையை எட்டியது.\nபங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் தெரிந்துகொள்ள வேண்டியவை\nஅமெரிக்க சந்தை குறியீடுகளான எஸ்&பி500 இண்டெக்ஸ் 2887.89(+10.76) என்ற அளவிலும் டவ்ஜோன்ஸ் இண்டெக்ஸ் 25,971.06 (+113.99) என்ற அளவிலும் முடிவடைந்தது. இன்று காலை இந்திய நேரம் 04.40 மணி நிலவரப்படி உலக சந்தைகளில் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 1,197.90 டாலர் என்ற விலையில் இருந்தது.\nஇன்றைய விலை: பெட்ரோல் ரூ.84.05; டீசல் ரூ.77.13\nபெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.05காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.77.13 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.05காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.77.13 காசுகளாகவும் உள்ளன.\nரூபாய் மதிப்பு: விலை உயரும் பழங்கள்\nஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதால் இறக்குமதி செய்யப்படும் பழங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.முன்பு ரூ.600 வரையில் இருந்த ஒரு பெட்டி டிராகன் பழத்தின் விலை இப்போது ரூ.2,200 வரை உள்ளது. ஒரு மாதத்துக்கு முன்பு ரூ.4,500 ஆக இருந்த செர்ரி பழப் பெட்டியின் விலை தற்போது ரூ.8,000 ஆக வரை உள்ளது.\nகரன்சி வெளிமதிப்பு சரிவால் 7 நாடுகளுக்கு ஆபத்து\nடாலருக்கு நிகரான அன்னியச் செலாவணி மதிப்புக் குறைவால், வளரும் ஏழு நாடுகள், இடர்ப்பாட்டை சந்திக்க வாய்ப்புள்ளதாக, ஜப்பானைச் சேர்ந்த நிதிச் சேவை நிறுவனமான, ‘நோமுரா’ தெரிவித்துள்ளது. இந்நிறுவனம், 30 வளரும் நாடுகளின் கரன்சி வெளிமதிப்பு தொடர்பான, ‘டமோக்ல்ஸ்’ குறியீட்டை வெளியீட்டு உள்ளது.\nபங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் தெரிந்துகொள்ள வேண்டியவை\nஅமெரிக்க சந்தை குறியீடுகளான எஸ்&பி500 இண்டெக்ஸ் 2877.13(+5.45) என்ற அளவிலும் டவ்ஜோன்ஸ் இண்டெக்ஸ் 25,857.07 (-59.47) என்ற அளவிலும் முடிவடைந்தது. இன்று காலை இந்திய நேரம் 04.50 மணி நிலவரப்படி உலக சந்தைகளில் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 1,195.10 டாலர் என்ற அளவிலும் இருந்தது.\nஇன்றைய விலை: பெட்ரோல் ரூ.84.05; டீசல் ரூ.77.13\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.05 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.77.13-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.\nபண்டிகைக் காலத்தில் குவியும் மக்கள்...\nஆன்லைன் ஷாப்பிங் சந்தை ஆலோசனை நிறுவனமான ரெட்சீர் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ‘அமேசான், ஃபிளிப்கார்ட் உள்ளிட்ட மிகப் பெரிய ஆன்லைன் மின்னணு வர்த்தக நிறுவனங்கள் அடுத்த மாதம் தொடங்கும் பண்டிகைக் கால விற்பனையில் 3 பில்லியன் டாலர் வரையில் வருவாய் ஈட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.\nஅலிபாபா நிறுவனர் ஜாக் மா ஓய்வு பெறவில்லை என தகவல்\nசீனாவில் புகழ் பெற்ற அலிபாபா ஆன்லைன் இ-வர்த்தக சேவை நிறுவனத்தின் செயல் தலைவராக ஜாக் மா தொடர்ந்து நீடிப்பார் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. நாளை அவரது 54வது பிறந்த நாளை முன்னிட்டு புதிய திட்டங்களை அறிவிக்க உள்ளார் என்றும் தெரிவித்துள்ளது.\nமேலும் வாசிக்க மாலை மலர்\nசென்செக்ஸ் 468 புள்ளிகள் சரிவு\nமும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 467.65 புள்ளிகள் சரிந்து 37,922.17 புள்ளிகளுடன��ம், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 151 புள்ளிகள் சரிந்து 11,438.10 புள்ளிகளுடனும் இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 72 ரூபாய் 66 காசுகளாக வீழ்ச்சி அடைந்தது.\nமேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்\nடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 72 ரூபாய் 32 காசுகளாக வீழ்ச்சி அடைந்தது. அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தகப் போர் மேலும் தீவிரம் அடைய வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுவதும் ரூபாய் மதிப்பு வீழ்வதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.\nமேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்\n'இந்தியர்களின் எதிர்கால சேமிப்பு எதை நோக்கியது\nஇந்தியர்கள் தாங்கள் சேமிக்கும் பணத்தை எதற்குப் பயன்படுத்துகிறார்கள் என ஹெ.எஸ்.பி.சி (HSBC) வங்கி ஒரு சுவாரஸ்யமான ஆய்வை நடத்தியுள்ளது. ஆய்வு முடிவில், 76% தங்களின் முதிய வயதில் சுதந்திரமாக இருக்கவே விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், 33% பேர் மட்டுமே தங்களின் எதிர்காலத்துக்காக முறையாகச் சேமிப்பதாகவும் தெரியவந்துள்ளது.\n'கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கலாம்'\nமின்னணு வாகன தொழில்நுட்பங்களை ஊக்கப்படுத்தினால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் கச்சா எண்ணெய் இறக்குமதியை படிப்படியாகக் குறைக்கலாம் என்று நிதி ஆயோக் கூறியுள்ளது. குறிப்பாக ரூ.1.2 லட்சம் கோடிக்கு இறக்குமதியை குறைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.\nமேலும் வாசிக்க தி இந்து தமிழ்\nஆக்ஸிஸ் வங்கி நிர்வாக இயக்குநராக அமிதாப் சௌத்ரி\nஆக்ஸிஸ் வங்கியின் தற்போதைய நிர்வாக இயக்குநராக உள்ளவரின் பதவிக்காலம் டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், இவ்வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்புக்கு அமிதாப் சௌத்ரியை நியமனம் செய்துள்ளதாக அந்த வங்கித் தெரிவித்துள்ளது.\nபெட்ரோல் விலை நவம்பரில் குறையுமா\nராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஷ்கர் மற்றும் மிசோரம் ஆகிய நான்கு மாநிலங்களில் இந்த ஆண்டின் இறுதியில் தேர்தல் வரவுள்ளது. தெலங்கானாவுக்கும் தேர்தல் வர வாய்ப்புள்ளது. எனவே, தேர்தல் சமயத்தில் பெட்ரோலியப் பொருட்களின் விலை குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇன்றைய விலை: பெட்ரோல் ரூ.83.66; டீசல் ரூ.76.75\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதனடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.83.66ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.76.75ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.\nமேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்\nகேரள வெள்ளத்தால் விலை உயர்வு\nதொடர் மழையினால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் தேயிலை விலை 22 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது.\nகோவை, குன்னூர் மற்றும் கொச்சியில் நடந்த தேயிலை ஏலத்தில் கடந்த 1 மாதத்தில் தேயிலை விலை 18.4 விழுக்காடு முதல் 22.7 விழுக்காடு வரை உயர்ந்துள்ளது.\nஅலிபாபா நிறுவனரான ஜாக் மா 54 வயதில் ஓய்வு பெறுகிறார்\nமிகப்பெரிய இணையதள விற்பனை நிறுவனமான அலிபாபா குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான ஜாக் மா தன்னுடைய 54ஆவது வயதில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். வருங்காலத்தில் படிப்பை நோக்கமாகக் கொண்ட சமூக சேவைப்பணிகளில் தன்னை ஈடுபடுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் வாசிக்க தி இந்து தமிழ்\n'மின்னணு வர்த்தக சந்தை 10,000 கோடி டாலரைத் தாண்டும்'\nஇந்தியாவின் மின்னணு வர்த்தக சந்தை வரும் 2022ஆம் ஆண்டுக்குள் 10,000 கோடி டாலரை தாண்டும் என்பது நாஸ்காம் மற்றும் பிரைஸ்வாட்டர்ஹவுஸ்கூப்பர்ஸ் இந்தியா நிறுவனங்கள் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.\nவீட்டு கடனை எளிதாக செலுத்த உதவும் நிதி நடவடிக்கைகள்\nபி.எப், பி.பி.எப், தபால் நிலைய வைப்பு நிதி போன்ற சேமிப்புகள் உள்ளிட்ட முதலீடு ஆகியவற்றை பட்டியலிட்டு அவற்றில் குறைவான வருமானம் கொண்டவற்றை நீக்குவதன் மூலம் நிதிநிலையை மேம்படுத்தலாம். அதன் மூலம் கிடைத்த முதலீடு அல்லது சேமிப்புகளின் மூலம் வீட்டு கடனுக்கான மாதாந்திர தவணையை செலுத்துவதும் சிறப்பான நிதி நடவடிக்கையாக அமையும்.\nமேலும் வாசிக்க மாலை மலர்\nஎஸ்பிஐ நிர்வாக இயக்குநராக அன்ஷுலா காந்த் நியமனம்\nபொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வாங்கியின் நிர்வாக இயக்குநராக அன்ஷுலா காந்த் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது கூடுதல் நிர்வாக இயக்குநராக இவர் உள்ளார். முன்னதாக இவரது நியமனத்துக்கு இயக்கு நர் குழு பரிந்துரை செய்திருந்தது. இவரது ஓய்வு காலம் வரை, 2020ஆம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி வரை இந்தப் பதவியில் இருப்பார்.\nமேலும் வாசிக்க தி இந்து தமிழ்\nமொபைல் விற்பனை: ஃபிளிப்���ார்ட் இலக்கு\nபண்டிகை சீசனை முன்னிட்டு பிக் பில்லியன் டே சலுகை வாயிலாகத் தனது மொபைல் விற்பனைப் பங்கை 30 முதல் 32 சதவிகிதம் வரையில் உயர்த்தத் திட்டமிட்டிருப்பதாக ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் பிரிவு மூத்த இயக்குநரான அய்யப்பன் ராஜகோபால், டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.\nஜிஎஸ்டி வரி விகிதம் குறைக்கப்படுமா\nஜிஎஸ்டியின் கீழ் வரி அடுக்குகள் இரண்டு விகிதங்களாகக் குறைக்கப்படும் என்று மத்திய வரிகளுக்கான முதன்மை ஆணையரான ஏ.கே.ஜோதிஷி தெரிவித்துள்ளார். தற்போதுள்ள வரிகளில் சுமார் 90% அளவிலான வரிகள் 18% வரி வரம்புக்குள்தான் வருகின்றன என்பதை அடிப்படையாகக் கொண்டுதான் இந்த முடிவை அரசு மேற்கொள்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.\nதொடர்ந்து உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை\nஎண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து 41 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.83.54 காசுகளாகவும், டீசல் 47 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.76.64 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.\nமேலும் வாசிக்க தின மலர்\nதமிழகத்தில் அரிசி விலை வரலாறு காணாத வீழ்ச்சி\nதமிழகத்தில் விற்கப்படும் 25 கிலோ மூட்டை அரிசி விலை ரூ.50 முதல் ரூ.100 வரை குறைந்துள்ளது. தமிழகத்தில் ரூ.700-க்கு விற்கப்பட்டு வந்த ஏ.டி.டி. 47 ரக பொன்னி (25 கிலோ) தற்போது ரூ.630 ஆகவும், ரூ.750-க்கு விற்கப்பட்ட கோ.51 பொன்னி ரூ.570 ஆகவும், ரூ.900-க்கு விற்கப்பட்ட டீலெக்ஸ் பொன்னி ரூ.800 ஆகவும் குறைந்துள்ளது.\nமேலும் வாசிக்க மாலை மலர்\nதேயிலைத்தூள் வரத்து குறைவு: கிலோவிற்கு ரூ.16 வரை உயர்வு\nதென்னிந்தியாவில் உள்ள கோவை, குன்னூர், கொச்சி ஆகிய தேயிலை வர்த்தக மையங்களில் கடந்த 3 வாரமாக தேயிலைத்தூள் வரத்து 25 சதவீதம் குறைந்துள்ளதால், விலை கிலோவிற்கு ரூ.16 வரை உயர்ந்துள்ளது. இதனால் ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\n1,500 பேருக்கு வேலைவாய்ப்பு: நிஸான் திட்டம்\nஜப்பானைச் சேர்ந்த மிகப்பெரிய மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனமான நிஸான், இந்தியாவில் 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மிக உயரிய தரம் வாய்ந்த மோட்டார் வாகனங்கள் தயாரிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தினர் ���ெரிவித்துள்ளனர்.\nஜியோமி முதல் இடத்தைத் தக்கவைக்க தீவிரம்\nசீனாவைச் சேர்ந்த ஜியோமி நிறுவனம் மிகக் குறுகிய காலத்திலேயே ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. இந்நிலையில், ஸ்மார்ட்போன் விற்பனையில் தனது சந்தையை மேலும் விரிவுபடுத்தத் தீவிரமாகக் களமிறங்கியுள்ள ஜியோமி புதிதாக மூன்று போன்களை சென்னையில் அறிமுகம் செய்தது.\nமேலும் வாசிக்க தி இந்து\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\nசென்னையில் 24 கேரட் தங்கம், 1 கிராம் 3,030 ரூபாய்க்கும், 8 கிராம் 24,240 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. வெள்ளி 1 கிராம் 39,08 ரூபாய்க்கும், 1 கிலோ 33,080 ரூபாய்க்கும் விறகப்படுகிறது. 22 கேரட் தங்கம் 1 கிராம் 2,908 ரூபாய்க்கும், 8 கிராம் 23,264 ரூபாய்க்கும் விறகப்படுகிறது.\nமேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்\nதொடர்ந்து உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை\nஎண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து 51காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.83.13 காசுகளாகவும், டீசல் 56 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.76.17 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.\nமேலும் வாசிக்க தின மலர்\nஇந்திய மென்பொருள் நிறுவனமான ஹெச்.சி.எல் அடுத்த ஐந்து ஆண்டுக்குள் இன்ஃபோசிஸ் நிறுவனத்தை வருவாய் அடிப்படையில் முந்தவேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை நோக்கி நகர்வதற்காக அந்நிறுவனம். சில நிறுவனங்களைக் கையகப்படுத்தும் திட்டத்தையும் மற்றும் இதர செயல்பாடுகளையும் கையாள இருக்கிறது.\n’இந்தியாவில் டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்துவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. 10 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் டிஜிட்டல் கட்டண முறைகளைப் பின்பற்றத் தொடங்கியுள்ளனர். டிஜிட்டல் கட்டணங்களுக்கான விதிகள் விரைவில் வகுக்கப்படும்’ என்று பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சுபாஸ் சந்திர கார்க் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/218964", "date_download": "2018-09-22T16:44:31Z", "digest": "sha1:Y2VJLEKWZSIHX42Q4MOXRWQH2ZRNDGF3", "length": 18584, "nlines": 96, "source_domain": "kathiravan.com", "title": "கனடாவில் பர்தாவை அகற்றிய மகளை தாக்கிய தந்தை! - Kathiravan.com", "raw_content": "\nஉன் புருஷன் செத்து போய்ருவான் என பெண்ணை ஏமாற்ற��� பூஜை… இறுதியில் கொலை செய்து நகைகளுடன் தப்பிய போலி சாமியார்\nஅரை மணிநேரத்தில் 22 பவுண் நகை கொள்ளையடிப்பு… யாழில் பயங்கரம்\nதிருமணம் முடிந்த 20 நாட்களில் புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… செய்வதறியாது திகைத்து நிற்கும் போலீசார்\nஒரே நேரத்தில் 300 பேர் வைத்தியசாலையில் அனுமதி… உணவு விஷமானதால் அனர்த்தம்\nஇராணுவத்தினரால் நல்லிணக்கம் முறிவடையும் அபாயம்… சிவாஜிலிங்கம் எச்சரிக்கை\nகனடாவில் பர்தாவை அகற்றிய மகளை தாக்கிய தந்தை\nபிறப்பு : - இறப்பு :\nகனடாவில் பர்தாவை அகற்றிய மகளை தாக்கிய தந்தை\nகியுபெக்கை சேர்ந்த மனிதன் ஒருவர் இவரது இளம் மகளை கடந்த ஒரு வருடமாக துன்புறுத்திய சம்பவம் நடந்துள்ளது. இதனை கௌரவ-அடிப்படையிலான துன்புறுத்தல் என பொலிசார் அழைக்கின்றனர்.\nஇதற்கு காரணம் இப்பெண் தனது வீட்டை விட்டு வெளியே சென்ற பின்னர் பர்தாவை அகற்றுவதை மனிதன் கண்டுபிடித்து விட்டதாகும்.\nபாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் மனிதனின் பெயரை பொலிசார் வெளியிடவில்லை.\nகுறிப்பிட்ட பெண் பொலிசாரை அணுகி நடப்பதை தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபெண் பொலிசாரிடம் முறையிட்டதை தொடர்ந்து புதன்கிழமை மனிதன் கைது செய்யப்பட்டார்.\nஅன்றிலிருந்து குறிப்பிட்ட பெண் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு இளைஞர் பாதுகாப்பில் உள்ளார்.\nகியுபெக் காடினியுவை சேர்ந்த 35வயது குடியிருப்பாளர் வியாழக்கிழமை நீதி மன்றத்தில் ஆஜராக்கப்பட்டு இவர் மீது தாக்கிய குற்றச்சாட்டு மற்றும் ஆயுதம் அச்சுறுத்தல் போன்ற தாக்குதல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளது.\nஇப்பெண்ணின் நடவடிக்கை இவரைப் போன்று பாதிக்கப்பட்டுள்ள மற்றய பெண்களையும் முன் வர வழிவகுக்கும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்\nPrevious: இலங்கை டி20 போட்டி: ஹாட்ரிக் விக்கெட்கள் வீழ்த்தி உலக சாதனை\nNext: சிரித்தால் மட்டும் முகம் காட்டும் கண்ணாடி: எதற்காக தெரியுமா\nபொலிசாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியான பிரபல நடிகை… பின்னர் தெரிய வந்த வருத்தமளிக்கும் உண்மை\nதன் உயிரைப் பணயம் வைத்து வாடிக்கையாளரின் உயிரைக் காப்பாற்றிய பாலியல் தொழிளாளி (படங்கள் இணைப்பு)\nஒரு நாள் இரவு அவனை சந்தித்தேன்… பாலியல் அடிமையான இளம் பெண்ணின் சோகக்கதை\nஅரை மணிநேரத்தில் 22 பவுண் நகை கொள்ளையடிப்பு… யாழில் பயங்கரம்\nயாழ்ப்பாணம் சுழி­பு­ரம் பகு­தி­யில் வீட்­டுக் கதவை உடைத்து அரை­மணி நேரத்­தில் 22 பவுண் நகை­கள் திரு­டப்­பட்­டுள்­ளன என்று வட்­டுக்­கோட்­டைப் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. இந்­தத் திருட்­டுச் சம்­ப­வம் நேற்றுமுன்­தி­னம் வியா­ழக் கிழமை இரவு, சுழி­பு­ரம் பண்­ணா­கம் பகு­தி­யில் இடம்­பெற்­றுள்­ளது. சம்­ப­வம் நடந்த அன்று இரவு 6 மணி ­மு­தல் 6.30 மணி­வரை வீட்­டின் உரி­மை­யா­ளர்­கள் வெளி­யில் சென்­றி­ருந்­த­னர். அவர்­கள் வீட்­டுக்­குத் திரும்பி வந்து பார்த்­த­போது கதவு உடைக்­கப்­பட்­டி­ருப்­பது தெரி­ய­வந்­தது. வீட்­டில் வைக்­கப்­பட்­டி­ருந்த பொருள்­க­ளைத் தேடி­ய­போது 22 பவுண் நகை­கள் திருட்­டுப் போனது கண்­ட­றி­யப்­பட்­டது. வட்­டுக்­கோட்­டைப் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. பொலி­ஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­னர்.\nஒரே நேரத்தில் 300 பேர் வைத்தியசாலையில் அனுமதி… உணவு விஷமானதால் அனர்த்தம்\nஉணவு விஷமானதால் மினுவாங்கொட பிரதேசத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலையின் சுமார் 300 பணியாளர்கள் வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காய்ச்சல், வாந்தி, மயக்கம் போன்ற நோய் நிலைமைகளால் குறித்த பணியாளர்கள் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 150 இற்கும் அதிக பணியாளர்கள் கம்பஹா மாவட்ட வைத்தியசாலையிலும், சுமார் 135 பேர் வரை மினுவாங்கொட மாவட்ட வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளதாகவும் மேலும் சிலர் தொடர்ந்து தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇராணுவத்தினரால் நல்லிணக்கம் முறிவடையும் அபாயம்… சிவாஜிலிங்கம் எச்சரிக்கை\nவடக்கில் இராணுவம் தொடர்ச்சியாகத் தனது படைகளை நிலைப்படுத்த முயற்சிக்குமாயின் தேசிய நல்லிணக்கமானது முற்றாக முறிவடையும் எனத் தெரிவித்துள்ள வடக்கு மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், மக்கள் மீண்டும் கிளர்ந்தெழுவதற்கான சந்தர்ப்பத்தை அரசு ஏற்படுத்தக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட இர���ணுவத் தளபதி வெளியிட்ட கருத்து தொடர்பாக தமிழ் ஊடகம் ஒன்று வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்தில் படையினர் வசமிருக்கும் காணிகளை விடுவிப்பதற்கு அரசு பணம் வழங்க வேண்டும் என்றும், யாழ்ப்பாணக் கோட்டையைப் படையினருக்குத் தந்தால் மக்களின் காணிகள் பலவற்றையும் விடுவிக்க முடியும் எனவும் யாழ். மாவட்ட இராணுவத் தளபதி வெளியிட்ட கருத்து தொடர்பில் கேட்ட போதே சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி செய்தியாளர் சந்திப்பில் தம்மிடம் இன்னும் அதிகளவான காணிகள் இருப்பதைக் கூறியுள்ளார். ஆனால், இன்னமும் சொற்ப காணிகளே விடுவிக்கப்பட வேண்டும் என அரசு கூறும் புள்ளி விவரத்துக்கும் இராணுவத் தளபதி கூறியுள்ளதற்கும் இடையில் முரண்பாடு உள்ளது. எங்களைப் பொறுத்த வரை …\nவாகனங்களின் விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு\nவாகன விலையை குறைந்தது 03 இலட்சம் ரூபாவால் அதிகரிக்க வேண்டும் என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக ரூபாவின் பெறுமதி மதிப்பிழந்து கொண்டு செல்கின்ற காரணத்தால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்ட வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை கோரி மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு\nநாடு பூராகவும் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளது விடுதலை தொடர்பில் வாக்குறுதி வழங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்போது வரை அவ் வாக்குறுதிகள் அரசால் நிறைவேற்றப்படாத நிலையில் மக்களோடு இணைந்து போராட வர வேண்டும் என வெகுஜன அமைப்புக்கள் ஒன்று கூடி அழைப்புவிடுத்துள்ளன. அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேர் கடந்த ஒன்பது நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். தம்மை புனர்வாழ்வழித்தேனும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அவர்கள் இவ் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். இந்நிலையில் இவர்களது இப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தாம் மேற்கொள்ளவுள்ள போராட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பானது இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்றது. இச் செய்தியாளர் சந்���ிப்பில் கலந்துகொண்ட வெகுஜன அமைப்புக்களில் பிரதிநிகளில் ஒருவரான முன்னாள் அரசியல் கைதியான முருகையா கோமகன் மற்றும் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் பிரதிநிதி சா.தனுஜன ஆகியோரே மேற்கண்டவாறு தெரிவித்தனர். இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், யுத்தம் நிறைவடைந்து ஒன்பது …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/236289", "date_download": "2018-09-22T16:48:21Z", "digest": "sha1:NA3PL5NFOP6L65WBGKQAGX2Z37UKZ7YN", "length": 21952, "nlines": 99, "source_domain": "kathiravan.com", "title": "மதுரையில் முதல் மாநாடு - ரஜினி கட்சியின் பெயர், கொடி குறித்து ராகவா லாரன்ஸ் தகவல் - Kathiravan.com", "raw_content": "\nஉன் புருஷன் செத்து போய்ருவான் என பெண்ணை ஏமாற்றி பூஜை… இறுதியில் கொலை செய்து நகைகளுடன் தப்பிய போலி சாமியார்\nஅரை மணிநேரத்தில் 22 பவுண் நகை கொள்ளையடிப்பு… யாழில் பயங்கரம்\nதிருமணம் முடிந்த 20 நாட்களில் புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… செய்வதறியாது திகைத்து நிற்கும் போலீசார்\nஒரே நேரத்தில் 300 பேர் வைத்தியசாலையில் அனுமதி… உணவு விஷமானதால் அனர்த்தம்\nஇராணுவத்தினரால் நல்லிணக்கம் முறிவடையும் அபாயம்… சிவாஜிலிங்கம் எச்சரிக்கை\nமதுரையில் முதல் மாநாடு – ரஜினி கட்சியின் பெயர், கொடி குறித்து ராகவா லாரன்ஸ் தகவல்\nபிறப்பு : - இறப்பு :\nமதுரையில் முதல் மாநாடு – ரஜினி கட்சியின் பெயர், கொடி குறித்து ராகவா லாரன்ஸ் தகவல்\nரஜினிகாந்த் அரசியல் பயணத்தின் முதல் அடியாக மதுரையில் முதலாவது மாநாடு நடத்தப்படுவதாகவும், அதில் கட்சியின் பெயர், கொடி குறித்த அறிவிப்பு வெளியாக இருப்பதாகவும் ராகவா லாரன்ஸ் கூறியிருக்கிறார்.\nரஜினிகாந்தின் கட்சி பெயர், கொடி மதுரையில் நடைபெறும் மாநாட்டில் அறிமுகம் செய்யப்படும் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்தார்.\nநடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்ததை தொடர்ந்து மன்ற நிர்வாகிகள் ரசிகர்களை ஒருங்கிணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.\nமதுரையில் தலைமை நற்பணி மன்றம் சார்பில் நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களுக்கு பாராட்டு விழா மற்றும் ரஜினிகாந்தின் 68-வது பிறந்தநாள் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா அழகர் கோவிலில் நேற்று நடைபெற்றது.\nஇந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ரசிகர்களுக்கு கறி விருந்து வழங்கப்பட்டது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ராகவா லாரன்ஸ், திரைப்பட தயாரிப்பாளர் தியாகராஜன் கலந்து கொண்டு பேசினர்.\nமன்றத்தில் தீவிரமாக பணியாற்றியவர்களுக்கு தையல் எந்திரம், வேட்டி – சேலை, சில்வர் பானைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர மோட்டார் சைக்கள், மாணவ – மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை நடிகர் ராகவா லாரன்ஸ் வழங்கினார்.\nபின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-\nநான் 12 வயதில் இருந்து ரஜினியின் தீவிர ரசிகனாக உள்ளேன். தமிழகத்தை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் ரஜினிகாந்த் தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.\nஅவரது ஆன்மீக அரசியல் என்பது தனிப்பட்ட மதத்தை முன்னிலைபடுத்துவது இல்லை. அனைத்து, சாதி, மதத்தை ஒருங்கிணைப்பது தான் ஆன்மீக அரசியல். அதை தவறாக புரிந்து கொண்டு அதை விமர்சனம் செய்கிறார்கள்.\nமதுரை ஒரு ராசியன மண். எனவே இந்த மண்ணில் இருந்து அரசியல் பிரவேசத்தை ரஜினி தொடங்குவார் என கருதுகிறோம். இதற்காக மதுரையில் முதல் அரசியல் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மதுரையில் நடைபெறும் மாநாட்டில் கட்சியின் பெயர், கொடி, சின்னம் ஆகியவை அறிமுகம் செய்யப்படும். இந்த மாநாடு விரைவில் நடைபெறும்.\nகட்சியின் கொள்கைகள் குறித்த அறிவிப்பும் இந்த மாநாட்டில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்னை பொறுத்தவரை எம்.எல்.ஏ.வாக வேண்டும் என்ற ஆசை இல்லை. ரஜினிகாந்துக்கு காவலனாக இருக்க ஆசைப்படுகிறேன்\nPrevious: பளைப்பகுதியில் இடம்பெற்ற நாட்டுத் துப்பாக்கி சூட்டு குடும்பஸ்தர் ஒருவர் படுகாயம்\nNext: சீன கடல் பகுதியில் தீபற்றி எரியும் ஈரான் எண்ணைய் கப்பல் வெடித்து சிதறும் அபாயம்\nஉன் புருஷன் செத்து போய்ருவான் என பெண்ணை ஏமாற்றி பூஜை… இறுதியில் கொலை செய்து நகைகளுடன் தப்பிய போலி சாமியார்\nதிருமணம் முடிந்த 20 நாட்களில் புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… செய்வதறியாது திகைத்து நிற்கும் போலீசார்\nதான் பெற்ற 14 வயது மகளை 4 வருடங்களாக காமவேட்டையாடிய தந்தை\nஅரை மணிநேரத்தில் 22 பவுண் நகை கொள்ளையடிப்பு… யாழில் பயங்கரம்\nயாழ்ப்பாணம் சுழி­பு­ரம் பகு­தி­யில் வீட்­டுக் கதவை உடைத்து அரை­மணி நேரத்­தில் 22 பவுண் நகை­கள் திரு­டப்­பட்­டுள்­ளன என்���ு வட்­டுக்­கோட்­டைப் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. இந்­தத் திருட்­டுச் சம்­ப­வம் நேற்றுமுன்­தி­னம் வியா­ழக் கிழமை இரவு, சுழி­பு­ரம் பண்­ணா­கம் பகு­தி­யில் இடம்­பெற்­றுள்­ளது. சம்­ப­வம் நடந்த அன்று இரவு 6 மணி ­மு­தல் 6.30 மணி­வரை வீட்­டின் உரி­மை­யா­ளர்­கள் வெளி­யில் சென்­றி­ருந்­த­னர். அவர்­கள் வீட்­டுக்­குத் திரும்பி வந்து பார்த்­த­போது கதவு உடைக்­கப்­பட்­டி­ருப்­பது தெரி­ய­வந்­தது. வீட்­டில் வைக்­கப்­பட்­டி­ருந்த பொருள்­க­ளைத் தேடி­ய­போது 22 பவுண் நகை­கள் திருட்­டுப் போனது கண்­ட­றி­யப்­பட்­டது. வட்­டுக்­கோட்­டைப் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. பொலி­ஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­னர்.\nஒரே நேரத்தில் 300 பேர் வைத்தியசாலையில் அனுமதி… உணவு விஷமானதால் அனர்த்தம்\nஉணவு விஷமானதால் மினுவாங்கொட பிரதேசத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலையின் சுமார் 300 பணியாளர்கள் வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காய்ச்சல், வாந்தி, மயக்கம் போன்ற நோய் நிலைமைகளால் குறித்த பணியாளர்கள் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 150 இற்கும் அதிக பணியாளர்கள் கம்பஹா மாவட்ட வைத்தியசாலையிலும், சுமார் 135 பேர் வரை மினுவாங்கொட மாவட்ட வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளதாகவும் மேலும் சிலர் தொடர்ந்து தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇராணுவத்தினரால் நல்லிணக்கம் முறிவடையும் அபாயம்… சிவாஜிலிங்கம் எச்சரிக்கை\nவடக்கில் இராணுவம் தொடர்ச்சியாகத் தனது படைகளை நிலைப்படுத்த முயற்சிக்குமாயின் தேசிய நல்லிணக்கமானது முற்றாக முறிவடையும் எனத் தெரிவித்துள்ள வடக்கு மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், மக்கள் மீண்டும் கிளர்ந்தெழுவதற்கான சந்தர்ப்பத்தை அரசு ஏற்படுத்தக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட இராணுவத் தளபதி வெளியிட்ட கருத்து தொடர்பாக தமிழ் ஊடகம் ஒன்று வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்தில் படையினர் வசமிருக்கும் காணிகளை விடுவிப்பதற்கு அரசு பணம் வழங்க வேண்டும் என்றும், யாழ்ப்பாணக் கோட்டையைப் படையினருக்குத் தந்தால் மக்களின் காணிகள் பலவற்றையும் விடுவிக்க முடியும் எனவும் யாழ். மாவட்ட இராணுவத் தளபதி வெளியிட்ட கருத்து தொடர்பில் கேட்ட போதே சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி செய்தியாளர் சந்திப்பில் தம்மிடம் இன்னும் அதிகளவான காணிகள் இருப்பதைக் கூறியுள்ளார். ஆனால், இன்னமும் சொற்ப காணிகளே விடுவிக்கப்பட வேண்டும் என அரசு கூறும் புள்ளி விவரத்துக்கும் இராணுவத் தளபதி கூறியுள்ளதற்கும் இடையில் முரண்பாடு உள்ளது. எங்களைப் பொறுத்த வரை …\nவாகனங்களின் விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு\nவாகன விலையை குறைந்தது 03 இலட்சம் ரூபாவால் அதிகரிக்க வேண்டும் என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக ரூபாவின் பெறுமதி மதிப்பிழந்து கொண்டு செல்கின்ற காரணத்தால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்ட வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை கோரி மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு\nநாடு பூராகவும் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளது விடுதலை தொடர்பில் வாக்குறுதி வழங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்போது வரை அவ் வாக்குறுதிகள் அரசால் நிறைவேற்றப்படாத நிலையில் மக்களோடு இணைந்து போராட வர வேண்டும் என வெகுஜன அமைப்புக்கள் ஒன்று கூடி அழைப்புவிடுத்துள்ளன. அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேர் கடந்த ஒன்பது நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். தம்மை புனர்வாழ்வழித்தேனும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அவர்கள் இவ் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். இந்நிலையில் இவர்களது இப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தாம் மேற்கொள்ளவுள்ள போராட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பானது இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்றது. இச் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட வெகுஜன அமைப்புக்களில் பிரதிநிகளில் ஒருவரான முன்னாள் அரசியல் கைதியான முருகையா கோமகன் மற்றும் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் பிரதிநிதி ச��.தனுஜன ஆகியோரே மேற்கண்டவாறு தெரிவித்தனர். இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், யுத்தம் நிறைவடைந்து ஒன்பது …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/34391", "date_download": "2018-09-22T17:24:59Z", "digest": "sha1:GCRBZ5N3I433FJPILH2TM7QAILYXBVWR", "length": 19527, "nlines": 90, "source_domain": "kathiravan.com", "title": "ஸ்ருதிஹாசனை பலாத்காரம் செய்ய முயன்றாரா ஆந்திர அமைச்சர்? - Kathiravan.com", "raw_content": "\nஉன் புருஷன் செத்து போய்ருவான் என பெண்ணை ஏமாற்றி பூஜை… இறுதியில் கொலை செய்து நகைகளுடன் தப்பிய போலி சாமியார்\nஅரை மணிநேரத்தில் 22 பவுண் நகை கொள்ளையடிப்பு… யாழில் பயங்கரம்\nதிருமணம் முடிந்த 20 நாட்களில் புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… செய்வதறியாது திகைத்து நிற்கும் போலீசார்\nஒரே நேரத்தில் 300 பேர் வைத்தியசாலையில் அனுமதி… உணவு விஷமானதால் அனர்த்தம்\nஇராணுவத்தினரால் நல்லிணக்கம் முறிவடையும் அபாயம்… சிவாஜிலிங்கம் எச்சரிக்கை\nஸ்ருதிஹாசனை பலாத்காரம் செய்ய முயன்றாரா ஆந்திர அமைச்சர்\nபிறப்பு : - இறப்பு :\nஸ்ருதிஹாசனைப் பற்றி அடிக்கடி ஏதாவது பரபரப்பான செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கும் போலிருக்கிறது. கடந்த வாரங்களில் தயாரிப்பு நிறுவனத்துடன் மோதிய சம்பவம் வழக்கு வரை சென்றது. தற்போது ஆந்திர அமைச்சர் ஒருவர் ஸ்ருதிஹாசனை அழ வைத்த சம்பவம் டோலிவுட்டில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.\nசில நாட்களுக்கு முன் ஐதராபாத்திலிருந்து திருப்பதி செல்லும் விமானத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. விமானம் புறப்பாடு பற்றிய அறிவிப்பை விமானி அறிவித்த பின்னும் அந்த ஆந்திர அமைச்சர் அவருடைய மொபைல் போனை அணைக்காமல் சத்தமாக பேசிக் கொண்டேயிருந்தாராம். விமானத்தில் பயணித்த மற்றவர்களைப் பற்றி அவர் கவலைப்படவேயில்லையாம். ஸ்ருதிஹாசனும் அவரிடம் மொபைல் போனை ஸ்விட்ச் ஆப் செய்யுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார், ஆனால் அவர் யார் சொல்வதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லையாம்.\nஅதைத் தொடர்ந்து இருவருக்குமிடையே லேசான வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது அமைச்சர் சில கடுமையான வார்த்தைகளைப் பேசியதாகவும், மேலும் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஸ்ருதிஹாசன் அதிர்ச்சியடைந்து அழ ஆரம்பித்ததாகவும் சொல்கிறார்கள். அதன் பின் விமானப் பணிப் பெண் வந்து அமைச்சரிடம் போனை ஸ���விட்ச் ஆப் செய்ய வைத்து, ஸ்ருதியிடமும் பேசி நிலைமையை சரி செய்தார் என்கிறார்கள். இந்த விவகாரம் டோலிவுட்டில் தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. ஆனால் இந்த செய்தி உண்மைஇல்லை என்றும், பரபரப்பாக செய்திகளை வெளியிட்டு படவாய்ப்புகளை பிடிக்கவேண்டும் என்பதற்காக, ஸ்ருதிஹாசனே இதுபோன்ற வதந்தியை பரப்பிவிடுவதாக சக நடிகைகள் தெரிவித்துள்ளனர்.\nPrevious: ராஜபக்ஷகளுக்கு பிரியாணி வழங்கிய “பாய்” யோசித்தவுக்கு தண்ணி காட்டியுள்ளார் \nNext: தமிழ் எழுத்துலகின் கம்பீர அடையாளம் எழுத்தாளர் ஜெயகாந்தன் மறைவுக்கு சீமான் இரங்கல்\nஅனைத்து நடிகர்களையும் அசால்ட்டாக சாப்பிட்ட சன்னி லியோன்… கேரளாவிற்கு 5 கோடி உதவி\nபாடல் காட்சியை தொடர்ந்து சர்கார் திரைப்படத்தின் கதையும் லீக் ஆகியது\nஅரை மணிநேரத்தில் 22 பவுண் நகை கொள்ளையடிப்பு… யாழில் பயங்கரம்\nயாழ்ப்பாணம் சுழி­பு­ரம் பகு­தி­யில் வீட்­டுக் கதவை உடைத்து அரை­மணி நேரத்­தில் 22 பவுண் நகை­கள் திரு­டப்­பட்­டுள்­ளன என்று வட்­டுக்­கோட்­டைப் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. இந்­தத் திருட்­டுச் சம்­ப­வம் நேற்றுமுன்­தி­னம் வியா­ழக் கிழமை இரவு, சுழி­பு­ரம் பண்­ணா­கம் பகு­தி­யில் இடம்­பெற்­றுள்­ளது. சம்­ப­வம் நடந்த அன்று இரவு 6 மணி ­மு­தல் 6.30 மணி­வரை வீட்­டின் உரி­மை­யா­ளர்­கள் வெளி­யில் சென்­றி­ருந்­த­னர். அவர்­கள் வீட்­டுக்­குத் திரும்பி வந்து பார்த்­த­போது கதவு உடைக்­கப்­பட்­டி­ருப்­பது தெரி­ய­வந்­தது. வீட்­டில் வைக்­கப்­பட்­டி­ருந்த பொருள்­க­ளைத் தேடி­ய­போது 22 பவுண் நகை­கள் திருட்­டுப் போனது கண்­ட­றி­யப்­பட்­டது. வட்­டுக்­கோட்­டைப் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. பொலி­ஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­னர்.\nஒரே நேரத்தில் 300 பேர் வைத்தியசாலையில் அனுமதி… உணவு விஷமானதால் அனர்த்தம்\nஉணவு விஷமானதால் மினுவாங்கொட பிரதேசத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலையின் சுமார் 300 பணியாளர்கள் வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காய்ச்சல், வாந்தி, மயக்கம் போன்ற நோய் நிலைமைகளால் குறித்த பணியாளர்கள் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 150 இற்கும் அதிக பணியாளர்கள் கம்பஹா மாவட்ட வைத்தியசாலையிலும், சுமார் 135 பேர் வரை மினுவாங்கொட மாவட்ட வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளதாகவும் மேலும் சிலர் தொடர்ந்து தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇராணுவத்தினரால் நல்லிணக்கம் முறிவடையும் அபாயம்… சிவாஜிலிங்கம் எச்சரிக்கை\nவடக்கில் இராணுவம் தொடர்ச்சியாகத் தனது படைகளை நிலைப்படுத்த முயற்சிக்குமாயின் தேசிய நல்லிணக்கமானது முற்றாக முறிவடையும் எனத் தெரிவித்துள்ள வடக்கு மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், மக்கள் மீண்டும் கிளர்ந்தெழுவதற்கான சந்தர்ப்பத்தை அரசு ஏற்படுத்தக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட இராணுவத் தளபதி வெளியிட்ட கருத்து தொடர்பாக தமிழ் ஊடகம் ஒன்று வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்தில் படையினர் வசமிருக்கும் காணிகளை விடுவிப்பதற்கு அரசு பணம் வழங்க வேண்டும் என்றும், யாழ்ப்பாணக் கோட்டையைப் படையினருக்குத் தந்தால் மக்களின் காணிகள் பலவற்றையும் விடுவிக்க முடியும் எனவும் யாழ். மாவட்ட இராணுவத் தளபதி வெளியிட்ட கருத்து தொடர்பில் கேட்ட போதே சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி செய்தியாளர் சந்திப்பில் தம்மிடம் இன்னும் அதிகளவான காணிகள் இருப்பதைக் கூறியுள்ளார். ஆனால், இன்னமும் சொற்ப காணிகளே விடுவிக்கப்பட வேண்டும் என அரசு கூறும் புள்ளி விவரத்துக்கும் இராணுவத் தளபதி கூறியுள்ளதற்கும் இடையில் முரண்பாடு உள்ளது. எங்களைப் பொறுத்த வரை …\nவாகனங்களின் விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு\nவாகன விலையை குறைந்தது 03 இலட்சம் ரூபாவால் அதிகரிக்க வேண்டும் என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக ரூபாவின் பெறுமதி மதிப்பிழந்து கொண்டு செல்கின்ற காரணத்தால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்ட வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை கோரி மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு\nநாடு பூராகவும் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளது விடுதலை தொடர்பில் வாக்குறு��ி வழங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்போது வரை அவ் வாக்குறுதிகள் அரசால் நிறைவேற்றப்படாத நிலையில் மக்களோடு இணைந்து போராட வர வேண்டும் என வெகுஜன அமைப்புக்கள் ஒன்று கூடி அழைப்புவிடுத்துள்ளன. அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேர் கடந்த ஒன்பது நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். தம்மை புனர்வாழ்வழித்தேனும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அவர்கள் இவ் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். இந்நிலையில் இவர்களது இப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தாம் மேற்கொள்ளவுள்ள போராட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பானது இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்றது. இச் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட வெகுஜன அமைப்புக்களில் பிரதிநிகளில் ஒருவரான முன்னாள் அரசியல் கைதியான முருகையா கோமகன் மற்றும் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் பிரதிநிதி சா.தனுஜன ஆகியோரே மேற்கண்டவாறு தெரிவித்தனர். இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், யுத்தம் நிறைவடைந்து ஒன்பது …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mkprabhagharan.com/2018/04/21/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-09-22T18:02:00Z", "digest": "sha1:SXYNHB35CAJA6AGRJPUOVAKIKGJNJCWP", "length": 6485, "nlines": 98, "source_domain": "mkprabhagharan.com", "title": "நீண்ட கால முதலீட்டாளர்கள்... - mkprabhagharan.com", "raw_content": "\nHome » நீண்ட கால முதலீட்டாளர்கள்…\nநீண்ட கால முதலீட்டாளர்கள் குறுகிய கால ரிஸ்கைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை.\nநல்ல பங்குகளாகப் பார்த்து முதலீடு செய்யும்பொழுது, நீண்ட காலத்தில் பணத்தை இழப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிக மிகக் குறைவு.\nஉங்களது குறுகிய கால (5 வருடத்திற்கும் குறைவாக) தேவைகளுக்கு ஆர்.டி, அல்லது பிக்ஸட் டெபாசிட் போன்ற திட்டங்களில் முதலீடு செய்து கொள்ளுங்கள்.\n5 வருடம் வரை உறுதியாக தேவைப்படாத பணத்தை பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம்.\n- ஷேர் மார்க்கெட் A to Z சொக்கலிங்கம் பழனியப்பன்\n← புரோக்கிங் அக்கவுன்டைத் திறக்க என்னென்ன தேவை\nபங்குச் சந்தையில் முதலீடு செய்யும் போது கவனிக்க வேண்டியவை…\nபுத்தக மதிப்பு என்றால் என்ன\nமுதலீட்டின்போது கவனிக்க வேண்டிய நிறுவனத்தின் எ��ிர்காலத் திட்டங்கள்.\nஃபண்டமென்டல் அனாலிசிஸ்-ல் நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை\nபுத்தக மதிப்பு என்றால் என்ன\nகுவாண்டிடேட்டிவ் அனாலிசிஸிஸ் June 2, 2018\nமுதலீட்டின்போது கவனிக்க வேண்டிய நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள். June 2, 2018\n#LongTermInvestment #ShareBrokerDindigul #ShareBrokerinNamakkal #ShareOfficeinDindigul #ShareOfficeinNamakkal #StockBrokerinDindigul #StockBrokerinNamakkal #StockMarketinDindigul #StockMarketinNamakkal #உங்கள்செல்வம்நாட்டின்செல்வம் #கம்ப்யூட்டர்மூலம்பங்குபரிவர்த்தனை #தொழிலைவிரிவுபடுத்த #நம்நாட்டில்பங்குச்சந்தையின்எதிர்காலம்எவ்வாறுஇருக்கும் #பங்குகளைவாங்கவிற்க #பங்குச்சந்தைமுதலீடு #பங்குச்சந்தைமுதலீடுஎந்தஅளவுபாதுகாப்பானது #பங்குச்சந்தையின்எதிர்காலம் #பொருத்தமானமியூச்சுவல்ஃபண்டைஎவ்வாறுதேர்ந்தெடுப்பது #முதலீட்டாளர்கவனத்திற்கு #ஷேர்மார்க்கெட் #ஷேர்மார்க்கெட்என்றால் Beststockbrokerinkarur ShareBrokerinKarur ShareBrokerinSalem ShareOfficeinKarur ShareOfficeinSale ShareOfficeinSalem StockBrokerinDindigu StockBrokerinKarur StockBrokerinSalem Stockbrokerkarur StockMarketinKarur StockMarketinSalem\nபுத்தக மதிப்பு என்றால் என்ன\nகுவாண்டிடேட்டிவ் அனாலிசிஸிஸ் June 2, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://sunsamayal.com/index.php/en/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/84-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/256-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B8%E0%AF%8D-fry-veg-fry-rice.html", "date_download": "2018-09-22T17:38:50Z", "digest": "sha1:J6KDYEZLMLWQITUGCY4UPVZS4H64IGZO", "length": 4719, "nlines": 78, "source_domain": "sunsamayal.com", "title": "ஃப்ரை வெஜ் ப்ரைட் ரைஸ் / Fry Veg Fry Rice - Sun Samayal _ Sun Samayal", "raw_content": "\nஃப்ரை வெஜ் ப்ரைட் ரைஸ் / Fry Veg Fry Rice\nPosted in சாதம் வகைகள்\nபாசுமதி அரிசி : 1 கப்\nமுட்டை கோஸ் : 1/4 கிலோ (பொடியதாக நறுக்கவும்)\nகாரட் : 1 (பொடியதாக நறுக்கவும்)\nவெங்காயத் தாள் : 5 (பொடியதாக நறுக்கவும்)\nகுடை மிளகாய் : 1 (சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்)\nவெங்காயம் : 1 சிறியது ( நீளவாக்கில் நறுக்கியது)\nபீன்ஸ் : 10 (பொடியதாக நறுக்கியது)\nமிளகு தூள் : சிறிதளவு\nசோயா சாஸ் : 2 தே. கரண்டி\nஅஜினமோட்டோ : 1 1/2 தே. கரண்டி\nஉப்பு : தேவையான அளவு\nஎண்ணெய் : 1/4 கப்\n*பாசுமதி அரிசியை நன்கு களைந்து ஒரு தே. கரண்டி எண்ணையுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிடவும்.\n*வெந்த பின் வாயகன்ற பாத்திரத்தில் கொட்டி நன்றாக ஆற விடவும்.உதிரி உதிரியாக இருக்க வேண்டும். முக்கால் பாகம் வெந்தால் போதும்.(முதல் நாளே செய்து ப்ரிட்ஜிலும் வைத்து விடலாம்)\n*முட்டையில் 2 தே.கரண்டி எண்ணை, உப்பு, மிளகு தூள் சேர்த்து பொரித்து த��ியாக வைக்கவும்.\n*கனமான பாத்திரத்தில் சிறிது எண்ணை விட்டு வெங்காயம்,முட்டைகோஸ், கேரட், வெங்காயத்தாள்,குடைமிளகாய்,பீன்ஸ் ஆகியவற்றை போட்டு வதக்கி மூடி வைக்கவும். (தண்ணீர் விடக்கூடாது).\n*சிறிது நேரத்திற்கு பின் சோயா சாஸ், அஜினமோட்டோ, உப்பு இவற்றை சேர்த்து கிளறி உடன் சாதத்தையும் போட்டு கிளற மூடி வைக்கவும்.\n*.சிறிது நேரத்திற்கு பின் பொரித்த முட்டையை போட்டு கிளரி விடவும்.\n*சுவையான ஃப்ரை வெஜ் ப்ரைட் ரைஸ் ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://testfnagaiblock.blogspot.com/2011_11_06_archive.html", "date_download": "2018-09-22T16:57:13Z", "digest": "sha1:EYQ2B6IYDLBPBWR4E6E62DWPRGUWDJSL", "length": 10394, "nlines": 255, "source_domain": "testfnagaiblock.blogspot.com", "title": "தமிழ்நாடுதொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - நாகப்பட்டினம் வட்டாரம்: 06-Nov-2011", "raw_content": "வட்டார செயல்பாடுகள் புகைப்படங்களாக உங்கள் பார்வைக்கு\nதமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - நாகப்பட்டினம் மாவட்டம்\nதிரு மு. லெட்சுமி நாராயணன்\nஇந்த வலைப்பூவை மலரச்செய்த என்னைப்பற்றி\nதொ. மு. தனுசு மணி\n-- பார்வை : www.testfnagai.blogspot.com www.facebook.com/nagai.koottani அன்புடன் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நாகப்பட்டினம் மா...\nதினமணி செய்தி 11.11.2011 தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நாகை வட்டாரப் பொதுக் குழுக் கூட்டத்தில் தீர்மானம்\nவிழா முன்பணம் விண்ணப்ப படிவம்\nhl=en_GB விழா முன்பணம் விண்ணப்ப படிவம்\nநாகை மாவட்டத்தில் மழை, வெள்ள அவசர காலங்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைத் தொடர்பு எண்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது\nநாகப்பட்டினம், செப். 28: நாகை மாவட்டத்தில் மழை, வெள்ள அவசர காலங்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைத் தொடர்பு எண்களை மாவட்ட நிர்வாக...\nஆசிரியர்களுக்கு சேமநல நிதிக் கணக்கீட்டுத் தாள் வழங்கக் கோரிக்கை\nஆசிரியர்களுக்கு சேமநல நிதிக் கணக்கீட்டுத் தாள் வழங்கக் கோரிக்கை First Published : 29 Nov 2011 01:39:37 PM IST நாகப்பட்டினம், நவ. 28:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://vadapalaniandavartemple.tnhrce.in/facilities_tamil.html", "date_download": "2018-09-22T16:46:43Z", "digest": "sha1:H7EPWPDIVW5WBINX4Y53BU6UDLCTEZCH", "length": 4134, "nlines": 19, "source_domain": "vadapalaniandavartemple.tnhrce.in", "title": " அதிகாரப்பூர்வ வலைத்தளம் அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயில், வடபழனி, சென்னை.(Vadapalani Murugan)", "raw_content": "\nஇராஜகோபுரம் நுழைவாயிலில் பக்தர்கள் தங்கள் பாதங்���ளை நீரில் அலம்பிக் கொண்டு உள்ளே செல்லும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், வயோதிகர்கள் ஓய்வாக அமருமிடம் அமைக்கப்பட்டுள்ளது.\nஇத்திருக்கோயிலில் ஏழை எளிய மக்களின் வசதிக்கேற்ப குறைந்த கட்டணம் வசூல் செய்யப்பட்டு திருக்கோயில் வளாகத்திற்குள் திருமணங்கள் நடத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு வருடந்தோறும் திருமணங்கள் நடத்தப்பட்டு வருகிறது.\nஇத்திருக்கோயிலில் மேற்கொள்ளப்படும் பூஜைகள் தவிர, பிற சமய விழாக்கள், சொற்பொழிவுகள், இசைக் கச்சேரிகள் நடத்துவதற்கும் ஏற்ற வகையில் பெரிய அளவில் மண்டபங்கள் அமைந்துள்ளன. இத்திருக்கோயிலுக்கென வெகு அருகில் நவீன குளிர்சாதன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட ”வள்ளித் திருமண மண்டபம்” பொதுமக்கள் உபயோகத்திற்காக குறைந்த வாடகை அடிப்படையில் விடப்பட்டுள்ளது. சுமார் இருபது பசுக்களுடன் இத்திருக்கோயிலுக்கென பிரத்தியேகமாக ”பசுமடம்” உள்ளது. அபிஷேகத்திற்கும் திருக்கோயில் உபயோகத்திற்கும் தேவைப்படும் பால் அனைத்தும் கோசாலை மூலமாக வரப்பெறுகிறது.\nரூபாய் 171500(வைப்புத்தொகை ரூ.20000 உட்பட) - (24 மணி நேரம்)\nரூபாய் 93500(வைப்புத்தொகை ரூ.10000 உட்பட) - (12 மணி நேரம்)\nரூபாய் 59500(வைப்புத்தொகை ரூ.10000 உட்பட) - (6 மணி நேரம்)\nஇத்திருக்கோயில் சார்பாக சூளைமேடு, அண்ணா நெடும்பாதை, அஞ்சுகம் துவக்கப்பள்ளி வளாகத்தில் கருணை இல்லம் ஒன்று செயல்பட்டு வருகிறது.\n© பதிப்புரிமை 2017. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயில், சென்னை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/modi-and-45-ministers-are-sworn-today/", "date_download": "2018-09-22T17:02:24Z", "digest": "sha1:ZRSWWYMO3GRDSNDDPJ6YO2ML7LFFJJNE", "length": 10134, "nlines": 175, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Modi and 45 ministers are sworn today | இந்தியாவின் 15வது பிரதமராக மோடி பதவியேற்றார். 45 அமைச்சர்களும் பதவியேற்றனர். | Chennai Today News", "raw_content": "\nஇந்தியாவின் 15வது பிரதமராக மோடி பதவியேற்றார். 45 அமைச்சர்களும் பதவியேற்றனர்.\nஅரசியல் / இந்தியா / நடந்தவை நடப்பவை / நிகழ்வுகள்\nபெண் குரலை ஒளிபரப்பாத வானொலிக்கு ரூ.2 கோடி அபராதம்\nகருணாஸ் பேச்சுக்கு ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை: ஸ்டாலினுக்கு ஜெயகுமார் கேள்வி\nதிமுக – காங்கிரஸ் கூட்டணியில் குழப்பமா\nதிருப்பரங்குன்றம், திருவாரூர் இடை��்தேர்தல்களில் போட்டி: தமிழிசை\nஇந்திய பிரதமராக நரேந்திரமோடி இன்று மாலை 6மணிக்கு பதவியேற்றுக்கொண்டார். அவருடன் 23 கேபினட் அமைச்சர்களும், 22 இணை அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். பிரதமர் உள்பட பதவியேற்ற அனைவருக்கும் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பதவியேற்ற அமைச்சர்களில் பொன்.ராதாகிருஷ்ணன் ஒருவர் மட்டுமே தமிழகத்தை சேர்ந்தவர். அதுவும் அவருக்கு இணையமைச்சர் பதவி மட்டுமே தரப்பட்டுள்ளது.\nநரேந்திர மோடியுண்ட பதவியேற்ற அமைச்சர்களின் விபரம் வருமாறு:\n8) டாக்டர் நஜ்மா ஹேப்துல்லா\n9) கோபி நாத் ராவ் முண்டே\n14) ரவி சங்கர் பிரசாத்\n15) அசோக் கஜபதி ராஜூ\n17) ஹர்சிம்ரத் கவுர் பாதல்\n18) நரேண் சிங் தோமர்\n20) ராதா மோகன் சிங்\n21) தாவர் சந்த் கேஹலோத்\n1) வி.கே.சிங் (தனிப் பொறுப்பு)\n3) சந்தோஷ் குமார் கங்வார்\n4) ஸ்ரீபாத் எசோக் நாயக்\n9) டாக்டர். ஜித்தேந்திர சிங்\n18) டாக்டர் சஞ்ஜீவ் குமார் பால்யான்\n19) மன்சூக்பாய் தன்ஜிவாய் வசாவா\n20) ராவ் சாஹெப் தாதா ராவ் தான்வே\n21) விஷ்ணு தியோ சாய்\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nலிதுவேனியா நாட்டின் இரும்பு பெண்மணி மீண்டும் அதிபரானார். மோடி வாழ்த்து\nபக்கோடா கடை வைக்க நிதி தாருங்கள்: மத்திய அமைச்சர் ஸ்மிரித் இரானிக்கு இளைஞர் வேண்டுகோள்\nமோடியை எதிர்க்கும் இன்னொரு பாஜக பிரமுகர்\nநாளை முதல் ஐதராபாத்தில் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் தொடங்கி வைக்கின்றார்.\nசர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்தியர் நியமனம்: பிரதமர் மோடி வாழ்த்து\nமுதல் இடத்தை பிடித்த யாஷிகா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றம்\nபெண் குரலை ஒளிபரப்பாத வானொலிக்கு ரூ.2 கோடி அபராதம்\nகருணாஸ் பேச்சுக்கு ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை: ஸ்டாலினுக்கு ஜெயகுமார் கேள்வி\nதிமுக – காங்கிரஸ் கூட்டணியில் குழப்பமா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2015/mar/16/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-1083271.html", "date_download": "2018-09-22T16:32:38Z", "digest": "sha1:B5SKVY3CXHPEM72JV3CC3UUISDH7M4KW", "length": 8124, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "சுகாதார சீர்கேட்டில் குன்னூர் பேருந்து நிலையம்: தொற்று நோய் பரவும் அபாயம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி\nசுகாதார சீர்கேட்டில் குன்னூர் பேருந்து நிலையம்: தொற்று நோய் பரவும் அபாயம்\nகுன்னூர் பேருந்து நிலையத்தின் முன் பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.\nகுன்னூர் பேருந்து நிலையத்திற்கு நாளொன்றுக்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர். உதகை, கோத்தகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் பொதுமக்கள் அன்றாடம் இப்பேருந்து நிலையத்தையே பயன்படுத்தி வருகின்றனர்.\nபேருந்து நிலையம் முன் உள்ள உணவகங்கள், வணிக நிறுவனங்களில் இருந்து உணவுப் பொருள்கள், குப்பைகள் ஆகியன இப்பகுதியில் கொட்டப்படுகின்றன. மேலும், பேருந்து நிலைய கட்டணக் கழிப்பிடத்தில் இருந்து கழிவுகள் திறந்தவெளியில் வெளியேறுவதால் இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு, சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டு வருகிறது.\nஇதன் காரணமாக, இப்பகுதியில் கொசுக்கள் அதிகமாக உருவாவதால் மலேரியா, டெங்கு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் உருவாகும் சூழல் நிலவி வருகிறது.\nஇதுகுறித்து, குன்னூர் சுகாதார ஆய்வாளர் சரவணன் கூறியது:\nபேருந்து நிலையத்தின் அருகில் பெரிய அளவில் குப்பைத் தொட்டிகள் இருக்கின்றன. ஆனால், வணிகர்கள் குப்பைகளை குப்பைத் தொட்டிகளில் போடுவதில்லை. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.\nமேலும், பேருந்து நிலைய கழிப்பிடத்தில் இருந்து திறந்தவெளியில் வெளியேறும் கழிவுகளை கட்டுப்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம்\nஜூலி நடித்திருக்கும் அம்மன் தாயி பட டீஸர்\nசண்டக்கோழி 2 - புதிய வீடியோ\nசெக்கச் சிவந்த வானம் - இரண்டாவது டிரைலர்\nமெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம்\nகுஜராத்தின் கிர் வனப்பகுதியில் 11 சிங்கங்கள் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/sports/2016/apr/19/%E0%AE%95%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2-1315751.html", "date_download": "2018-09-22T16:32:55Z", "digest": "sha1:GGJM2PW7A46P64XDFPTPKOTU2JT4UEDX", "length": 7352, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "கெயில் ஃபார்ம் குறித்து கவலைப்படவில்லை- Dinamani", "raw_content": "\nகெயில் ஃபார்ம் குறித்து கவலைப்படவில்லை\nகிறிஸ் கெயில் ரன் குவிக்க முடியாமல் தடுமாறி வரும் நிலையில் அவருடைய ஃபார்ம் குறித்து கவலைப்படவில்லை என பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.\nபெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணியைத் தோற்கடித்தது. இந்த ஆட்டத்தில் அதிரடி மன்னன் கெயில் டக் அவுட்டானார். முந்தைய ஆட்டத்தில் 1 ரன் மட்டுமே எடுத்தார்.\nஇந்த நிலையில் கோலி கூறியிருப்பதாவது: இந்தத் தொடரின் ஏதாவது ஒரு கட்டத்தில் கெயில் ஃபார்முக்கு திரும்புவார் என்பது மட்டும் உறுதி. தேவையான நேரத்தில் அவர் சதமடிக்கலாம். மற்ற வீரர்கள் சிறப்பாக ஆடி வருவதால் கெயிலின் ஃபார்ம் குறித்து கவலைப்படவில்லை. கிரிக்கெட்டில் ஒரு வீரர் விரைவாக ஆட்டமிழக்கும்போது மற்றவர்களுக்கு ரன் குவிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும்.\nபெங்களூர் அணியின் தலைசிறந்த வீரர் கெயில். அவர் ஒவ்வொரு ஆட்டத்திலும் நிறைய ரன் குவிக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஏனெனில் அவர் டி20 போட்டியில் மட்டும் 17 சதங்களை விளாசியுள்ளார். அதனால்தான் அவர் மீது எப்போதுமே அதிக எதிர்பார்ப்பு உள்ளது. கெயிலும் அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய விரும்புகிறார் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம்\nஜூலி நடித்திருக்கும் அம்மன் தாயி பட டீஸர்\nசண்டக்கோழி 2 - புதிய வீடியோ\nசெக்கச் சிவந்த வானம் - இரண்டாவது டிரைலர்\nமெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம்\nகுஜராத்தின் கிர் வனப்பகுதியில் 11 சிங்கங்கள் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/05/blog-post_383.html", "date_download": "2018-09-22T16:49:01Z", "digest": "sha1:EB5546ZN6MDPNYTPS44RDEPDHYXX3DCV", "length": 37971, "nlines": 149, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இலங்கையில் பெளத்தம் நிலைநிறுத்தப்பட்டால் மாத்திரமே, நல்லிணக்கம் நிலைபேறாக இருக்கும் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇலங்கையில் பெளத்தம் நிலைநிறுத்தப்பட்டால் மாத்திரமே, நல்லிணக்கம் நிலைபேறாக இருக்கும்\nஇலங்கை எங்கும் பௌத்த கலாசாரம் நிலைபெற்றால் மட்டுமே நல்லிணக்கம் பாதுகாக்கப்படும் என்று தேசிய சுதந்திர முன்னணி உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார்.\nவடக்கு, கிழக்கு பிரதேசங்களில் விகாரைகளை அமைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் செய்திகள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nபௌத்த கலாசார அடையாளங்களை நிர்மாணிப்பதற்கு தடைபோடும் எதுவித உரிமையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு இல்லை.\nஇந்நாடு பௌத்த நாடு. அரசாங்கம் பௌத்த மதத்துக்கு முன்னுரிமையளிப்பது அரசியலமைப்பின் மூலமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஎனினும் இந்நாட்டில் இந்து, இஸ்லாமிய, கிறித்தவ மதங்களும் பின்பற்றப்படுகின்றன. அவற்றின் வணக்கத்தலங்களும் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு பௌத்த தரப்பில் இருந்து எதிர்ப்புக் காட்டப்படவில்லை.\nபௌத்தம் என்பது நல்லிணக்கமாகும். இலங்கையில் பெளத்தம் நிலைநிறுத்தப்பட்டால் மாத்திரமே நல்லிணக்கம் நிலைபேறாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nசீகிரியவில் 3 நாட்களாக நிர்வாண விருந்து - 1000 பேர் பங்கேற்ற அசிங்கம்\nஇலங்கையில் நடத்தப்பட்ட மிகப் பெரிய ஆபாச களியாட்ட விருந்து பொலிஸாரினால் நிறுத்தப்பட்டுள்ளது. சீகிரிய, பஹத்கம பிரதேசத்தில் 3 நாட்களாக ...\nவங்கிகளில் வாங்கப்படாமல் உள்ள 75,000 கோடிகள் முஸ்லிம்களின் வட்டிப்பணம்\nகடந்த 60 ஆண்டுகளில் இந்தியாவின் ரிசர்வ் வங்கியின் RBI Legal News and Views வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின் படி கிடத்தட்ட 75,000 ஆயிரம் கோ...\nஅப்பாவி முஸ்லிம் ஊடகவியலாளரை, இடைநிறுத்தினார் ஜனாதிபதி\nலேக்ஹவுஸ் நிறுவன தினகரன் பத்திரிகையில் இரவுநேர செய்திகளுக்கு பொறுப்பாக இருந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் எம் .எஸ் .எம் பாஹிம் ஜ��ாதிபதி மைத்திரி...\n\"வாப்பா உயிருடன், இல்லையென சந்தோசப்படுகின்றேன்\" - அமான் அஷ்ரப்\nமர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் 18ஆவது நினைவு தினத்தையிட்டு அமான் அஷ்ரப்பின் இந்த நேர்காணல் நவமணி பத்திரிகையில் பிரசுரமாகின்றது. கேள்வி...\nஇந்திய அணிக்கு சாதகமாக, எல்லாம் செய்திருக்கிறார்கள்: பாகிஸ்தான் கேப்டன் பரபரப்பு குற்றச்சாட்டு\nஆசியக் கிண்ண தொடருக்கான அட்டவணை இந்தியாவுக்கு சாதகமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அணித்தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆசியக்...\nமுஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்ட, அமித் வீரசிங்க அப்பாவியாம்...\nதிகன வன்முறைச் சம்பவத்தின் போது எந்தவிதமான குற்றமும் செய்யாத மஹசோன் பலகாயவை தொடர்புபடுத்த பொய்யான கதை சோடித்து அப்பாவி நூற்றுக் கணக்கா...\nசிவில் பாதுகாப்பு பெண்ணுடன், ஓரினச் சேர்க்கை செய்த ஆசிரியை கைது - நையப்புடைத்த மக்கள்\nவவுனியா செட்டிகுளம் பிரதேசத்திற்கு உட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியரை பொது மக்கள் நையப்புடைத்த சம்பவம் ஒன்று இடம்ப...\nஅமித் வீரசிங்கவை கைதுசெய்ய, ரோகின்ய அகதிகளை காப்பாற்ற நானே உதவினேன் - நாமல் குமார\nகண்டி – திகன பகு­தியில் இடம்­பெற்ற வன்­செ­யல்­க­ளுடன் தொடர்­பு­பட்ட மஹசொன் பல­கா­யவின் அமித் வீர­சிங்க உட்­பட்­ட­வர்­களைக் கைது செய்ய பி...\nசவுதியில் மிகப்பெரிய புரட்சியாக, பார்க்கப்படும் விவகாரம்\nசவுதி அரேபியாவில் கடன் மோசடி வழக்கில் சிக்கிய சாத் குழும நிறுவனரின் அனைத்து சொத்துக்களும் ஏலம் விடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. சவுதி ...\nபள்ளிவாசலில் கண்ட, அற்புதமான காட்சி (படம்)\nஅன்புள்ள அன்பர்கேள, எமது மனங்களில் பதியவைத்த ஒரு இனிய நிகழ்வுகளில் ஒன்று இந்தக் காட்சி. வயது முதிர்ந்த இயலாமையையும், காதுகேட்காத...\nஞானசாரரை பிக்­கு­வாகக் கரு­த­மு­டி­யாது, பொதுபல சேனாவின் பாதை தவறானது - முன்னாள் தலைவர்\nபௌத்த போத­னை­களில் ஈடு­படும் பிக்­கு­மார்­க­ளுக்கு போதிய பயிற்­சிகள் வழங்­கப்­பட வேண்டும். எத்­த­கைய பயிற்சித் தெளி­வு­க­ளு­மின்றி போத­...\nமதுபானத்தை கண்டதும், தள்ளிநிற்கும் முஸ்லிம் வீரர்கள் (வீடியோ)\nஇங்கிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தியது. இதன்போது இங்கிலாந்து வீரர்கள் மதுபானத்தை பீச்சியடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தின���். இதன்...\nஇன்பராசா அடையாளம் காணப்பட்டான் - முஸ்லிம்களைக் கொன்ற முக்கிய சூத்திரதாரி\n-Ashroffali Fareed - இந்தக் கந்தசாமி இன்பராசா என்பவன் புலிகளின் புலனாய்வுப் பிரிவில் திருகோணமலைப் பொறுப்பாளராக இருந்தவன். மூத...\nமுஸ்லிம்களிடம் ஆயுதம் இருப்பதாக பொய் கூறிய, இன்பராசாவுக்கு, வந்து விட்டது ஆப்பு\n-சட்டத்தரணி சறூக் - 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் நீதான் சர்வதேச உடன் பாட்டொழுங்கு சட்டம்(Interna...\nபேஸ்­புக்கில் எழுதியபடி நடந்த மரணம் - திடீர் மரணத்தில் இருந்து, இறைவா எங்களை பாதுகாப்பாயாக...\n-M.Suhail- இறு­தி­நேர கஷ்­டங்­களை தவிர்த்­துக்­கொள்ள பெரு­நா­ளைக்கு 5 நாட்­க­ளுக்கு முன்­னரே மனை­வி­யையும் மக­னையும் ஊருக்கு அழைத்­...\nமகிந்த டீம் சுற்றிவளைத்து தாக்குதல் - தனி ஆளாக நின்று பதிலடிகொடுத்த முஜிபூர் ரஹ்மான் (வீடியோ)\nமகிந்த டீம் சுற்றிவளைத்து தாக்குதல் - தனி ஆளாக நின்று பதிலடிகொடுத்த முஜிபூர் ரஹ்மான்\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/03/29/88140.html", "date_download": "2018-09-22T17:55:05Z", "digest": "sha1:6RY3AAXFNCKZ5N23MTGD2VIKIU3LCJOF", "length": 20397, "nlines": 216, "source_domain": "www.thinaboomi.com", "title": "கோவில்பட்டியில் சாலைவிரிவாக்க பணி: அமைச்சர்கள் உடுமலைராதாகிருஷ்ணன், கடம்பூர்ராஜூ துவக்கி வைத்தனர்", "raw_content": "\nசனிக்கிழமை, 22 செப்டம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவிவேகானந்தர் பாறைக்கு செல்ல ரூ.120 கோடியில் பாலம்: நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சி ஆக்கப்படும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nகண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு கிருஷ்ணா நீர் திறப்பு\nதமிழகம் முழுவதும் 67 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் இன்று வாக்காளர் பட்டியல் சரிப்பார்த்தல் முகாம்\nகோவில்பட்டியில் சாலைவிரிவாக்க பணி: அமைச்சர்கள் உடுமலைராதாகிருஷ்ணன், கடம்பூர்ராஜூ துவக்கி வைத்தனர்\nவியாழக்கிழமை, 29 மார்ச் 2018 தூத்துக்குடி\nகோவில்பட்டி லட்சுமிமில் முதல் லாயல்மில் வரை கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வந்தது. அதனால் லட்சுமிமில் முதல் லாயல்மில் வரை நான்கு வழிசாலை ஆக்க முடிவெடுககபட்டது. அதன்படி ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 7கோடி மதிப்பில் சாலையை அகலபடுத்த நிதி ஒதுக்கபட்டு அதற்கான பணிதுவக்கவிழா மற்றும் அடிக்கல் நாட்டு விழா நேற்று கோவில்பட்டி லட்சுமிமில் அருகே நடந்தது. அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், அமைச்சர் கடம்பூர்ராஜூ ஆகியோர் தொடங்கிவைத்தனர்.\nஇவ்விழாவில் மாவட்டஆட்சிதலைவர் வெங்கடேஷ், கோவில்பட்டி கோட்டாட்சிதலைவர் அனிதா, மாவட்ட செய்திமக்கள் தொடர்பு அலுவலர் நவாஸ்கான், வட்டாட்சியர் ஜான்தேவசகாயம், தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளர் சித. செல்லப்பாண்டியன், நகராட்சி ஆணையாளர் அட்சயா, கோவில்பட்டி டிஎஸ்பி. ஜெபராஜ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், கோவில்பட்டி அதிமுக பெருநகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரைப்பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. சின்னப்பன், பாண்டவ்hமங்கலம் தொட்கக கூட்டுறவு வங்கி தலைவர் அன்புராஜ், மாவட்ட விவசாயஅணி செயலாளர். இராமச்சந்திரன், துறையூர் கணேசப்பாண்டியன், வண்டாம் கருப்பசாமி, அம்பிகாவேல்மணி, செண்பகமூர்த்தி, ஜெமினி என்ற அருணாசலசாமி, எம்ஜீஆர் இளைஞரணி செயலாளர் சௌந்தராஜன், அல்லிதுரை, கம்மாபட்டி கிளை செயலாளர் செல்லச்சாமி, அண்ணா தொழிற்சங்கம் டிரைவர் விஜயன், செல்லையா, ஆபிரகாம்அய்யாத்துரை, மாணவரணி செயலாளர் போடுசாமி இளைஞர் பாசறை பழனிகுமார், வானரமூட்டி கூட்டுறவு இயக்குனர் அலங்கபாரபாண்டியன், இனாம்மணியாச்சி ஊராட்சி செயலாளர் இரமேஷ், இருளப்பன், மாணவரணி போடுசாமி, தலைமை கழக பேச்சாளர் மத. மூர்த்தி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய ந��ட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபா.ஜனதாவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை: தேவகவுடா\nஅ.தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கி 2-ம் கட்ட சைக்கிள் பிரச்சார பேரணி இன்று தேவகோட்டையில் துவங்குகிறது\nபா.ஜ.க.வுக்கு எதிரான அணியை அமைக்க சோனியாவை சந்திக்கிறார் மம்தா பேனர்ஜி\n55,000 போலி நிறுவனங்களின் உரிமம் ரத்து: மத்திய அமைச்சர் பி.பி.செளத்ரி தகவல்\nரபேல் விவகாரத்தில் ராகுல் தரம் தாழ்ந்து பேசுகிறார் மத்திய அமைச்சர்கள் கண்டனம்\nபோலீசாரை விமர்சித்தால் நாக்கை துண்டிப்போம் எம்.பி.யை எச்சரித்த ஆந்திர இன்ஸ்பெக்டர்\nவீடியோ: ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\nவீடியோ: ராஜா ரங்குஸ்கி திரை விமர்சனம்\nஎம்.ஜி.ஆர் படத்தை இயக்கும் பி.வாசு\nபுரட்டாசி சனி: திருப்பதியில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் தள்ளுமுள்ளுவால் சிலருக்கு மூச்சுத்திணறல்\nவரும் 4-ம் தேதி குருபெயர்ச்சி விழா: குருவித்துறையில் சிறப்பு பூஜைகள்\nபுரட்டாசியில் அசைவம் தவிர்த்து சைவம் மட்டும் சாப்பிடுவது ஏன் தெரியுமா\nவிவேகானந்தர் பாறைக்கு செல்ல ரூ.120 கோடியில் பாலம்: நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சி ஆக்கப்படும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nகண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு கிருஷ்ணா நீர் திறப்பு\nதமிழகம் முழுவதும் 67 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் இன்று வாக்காளர் பட்டியல் சரிப்பார்த்தல் முகாம்\nகோல்டன் குளோப் பந்தயத்தில் பங்கேற்க சென்ற இந்திய வீரர் ஆஸ்திரேலிய கடல் பகுதியில் மாயம்\nகொடிய விஷமுள்ள ஜந்துக்கள் மத்தியில் வாழ்ந்து வரும் தாத்தா\nஅமெரிக்காவில் ஏர்பஸ் விமானத்தை கடத்த முயன்ற 20 வயது மாணவர்\nஆசிய கோப்பை சூப்பர் 4-சுற்று: பங்களாதேசத்திற்கு எதிராக இந்திய அணி அபார வெற்றி\nஆசியக் கோப்பை கிரிக்கெட்: ஆப்கானை போராடி வென்றது பாகிஸ்தான்\nஇங்கிலாந்து தொடருக்கு சிறப்பான முறையில் தயாராகுவது அவசியம் - ராகுல் டிராவிட் பேட்டி\nஇந்திய ரூபாயின் மதிப்பு சரிவு ரூ. 71.80 -க்கு வீழ்ந்தது\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பு\nபுதுவை - தாய்லாந்து விமான சேவை\nகோல்டன் குளோப் பந்தயத்தில் பங்கேற்க சென்ற இந்திய வீரர் ஆஸ்திரேலிய கடல் பகுதியில் மாயம்\nபெர்த்,ஆஸ்திரேலியாவில் மாயமான இந்திய கடற்படை வீரர் அபிலாஷ் டோமியை (39) தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.கோல்டன் ...\nஆசிய கோப்பை கிரிக்கெட்: சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாக். இன்று மீண்டும் பலப்பரீட்சை\nதுபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானுடன் மீண்டும் பலப்பரீட்சை ...\nஇங்கிலாந்து தொடருக்கு சிறப்பான முறையில் தயாராகுவது அவசியம் - ராகுல் டிராவிட் பேட்டி\nசெப் : இங்கிலாந்து மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டுமென்றால் மிகவும் சிறப்பான முறையில் தயாராக வேண்டியது ...\nதமிழ்நாடு டென்னிஸ் சங்க தலைவராக அமிர்தராஜ் தேர்வு\nதமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் 92-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் 2018 முதல் 2021-ம் ஆண்டு ...\nதற்கொலைக்கு முயன்றதாக நடிகை நிலானி மீது வழக்கு\nசென்னை,நடிகை நிலானி பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றது குறித்து அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ: வீட்டிலியே சுலபமாக தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி \nவீடியோ: ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\nவீடியோ: கருணாஸ் மற்றும் எச்.ராஜாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் - சரத்குமார்\nவீடியோ: ராஜா ரங்குஸ்கி திரை விமர்சனம்\nவீடியோ: 9 முதல் 12-ம் வகுப்புகள் கம்யூட்டர் மயமாக்கப்பட்டு இண்டர்நெட் இணைக்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்\nஞாயிற்றுக்கிழமை, 23 செப்டம்பர் 2018\n1தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை மையம் தகவல்\n2ஒடிசாவில் புதிய விமான நிலையம் பிரதமர் மோடி துவக்கி வைத்தார்\n3புரட்டாசி சனி: திருப்ப��ியில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் தள்ளுமுள்ளுவால் சில...\n455,000 போலி நிறுவனங்களின் உரிமம் ரத்து: மத்திய அமைச்சர் பி.பி.செளத்ரி தகவல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/97-essay/160561-2018-04-23-10-55-35.html", "date_download": "2018-09-22T17:03:37Z", "digest": "sha1:E4GEPKOHNR7LT3ANUJDPVWD4RPE3YRFO", "length": 16437, "nlines": 67, "source_domain": "www.viduthalai.in", "title": "கொத்தடிமையை ஒழிக்க கைகோக்கும் தொழிலாளர்கள்", "raw_content": "\nபகுத்தறிவுப் பகலவனின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நாடெங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது » சென்னை, செப்.22 பகுத்தறிவுப் பகலவனின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அதன் விவரம் வருமாறு: குஜராத்தில்... குஜராத் மாநிலத் தலைநகரம் கா...\nஇந்துக்கள் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் கவலைப்படுவது - ஏன் » மக்கள் தொகை கட்டுப்பாடு என்னும் அரசின் கொள்கை என்னாயிற்று » மக்கள் தொகை கட்டுப்பாடு என்னும் அரசின் கொள்கை என்னாயிற்று இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏன் கவலைப்படவேண்டும் இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏன் கவலைப்படவேண்டும் மக்கள் தொகைக் கட்டுப்பாடு என்னும் மத்திய...\n2019 நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி பயம் கண்ட பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மீண்டும் 'மயக்க பிஸ்கட்டுகளை' கொடுக்க ஆரம்பித்துள்ளனர் - ஏமாறாதீர் » எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே » எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே'' வேஷங்கள் கலையும் - உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும்'' வேஷங்கள் கலையும் - உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் வருகின்ற 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற மாட்டோம் என்பதை நன்கு உணர்ந்த பா.ஜ....\nதந்தை பெரியார் சிலைமீது செருப்பு வீச்சா எத்தனையோ செருப்புத் தோரண வரவேற்புகளை சந்தித்தவர் பெரியார் » தூண்டிய குற்றவாளிகளை விட்டுவிட்டு வெற்று அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை எத்தனையோ செருப்புத் தோரண வரவேற்புகளை சந்தித்தவர் பெரியார் » தூண்டிய குற்றவாளிகளை விட்டுவிட்டு வெற்று அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை தந்தை பெரியார் சிலைமீது செருப்பை வீசிட தூண்டுகோலாக இருப்பவர்கள் தண்டிக்கப் படவேண்டும் - எய்தவர்களை விட்டுவிட்டு அம்புக...\nதந்தைபெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழாவில் எழுச்சி » சென்னை, செப்.17 திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழா இன்று (17.9.2018) சென்னை பெரியார் திடலில் எழுச்சியுடன் நடைபெற்றது. பெரியார் திடலில் பெருந்திரளாக கூடிய கழகத் ...\nசனி, 22 செப்டம்பர் 2018\nகொத்தடிமையை ஒழிக்க கைகோக்கும் தொழிலாளர்கள்\nதிங்கள், 23 ஏப்ரல் 2018 16:24\nதாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்ட தொழி லாளர்கள் தமிழகம் முழுவதிலும் உள்ள செங்கற் சூளைகளிலும், அரிசி ஆலைகளிலும், தொழிற்சாலை களிலும் கொத்தடிமை நிலையில் உழலும் மற்றவர்களை விடுவிக்க ஒன்று சேர்கின்றனர்.\nஅடிமைத்தனத்திற்கு எதிரான ஒரு குழுவான இண்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷனின் கூற்றுப்படி தமிழ்நாட்டிலுள்ள 11 தொழில்களில் சுமார் அய்ந்து லட்சம் தொழிலாளர்கள் கடனுக்காக கொத்தடிமை நிலையில் சிக்கித் தவித்து வருகின்றனர். முதலாளி களிடமும், வட்டிக்காரர்களிடமும் தாங்கள் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக அவர்கள் உழைக்க வேண்டியுள்ளது. ஆயத்த ஆடை உற்பத்தி உட்பட மற்றபல தொழில்களில் இத்தகைய அடிமை உழைப்பு பொதுவாக நிலவுகிறது என்ற போதிலும் இவர்களில் பெரும் பாலோர் செங்கற்சூளைகளில் வேலை செய்து வருகின்றனர் என 2017ஆம் ஆண்டில் வெளியிட்ட ஓர் அறிக்கையில் அய்ஜேஎம் கூறியுள்ளது. 45 வயதான வரலட்சுமி கோபால் 2004ஆம் ஆண்டில் அவர் விடுவிக் கப்படுவதற்கு முன்பாக திருத்தணி நகருக்கு அருகே ஓர் அரிசி ஆலை யில் கொத்தடிமை தொழிலாளியாக ஏழு ஆண்டுகளைக் கழித்துள்ளார்.\n2014ஆம் ஆண்டில் விடுவிக்கப்பட்ட கொத் தடிமைத் தொழிலாளர்கள் சங்கத்தில் (ஆர்பிஎல்ஏ) சேர்ந்ததில் இருந்து அவர் இத்தகைய அடிமைத்தனத்தில் இருந்து மற்றவர்களை விடுவிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.\n\"பெரும்பாலான நேரங்களில் வேலை தேடிச் செல்பவராக நான் இந்த ஆலைகளில் நுழைவதுண்டு. அல்லது சில நேரங்களில் எனது ஆலையிலிருந்து தப்பித்துச் சென்ற தொழிலாளர்களை தேடும் செங்கற் சூளை அதிபராகவும் நான் வேடம் புனைவதுண்டு.\"\n\"இது அபாயகரமான ஒன்றுதான் என்பதும் எனக்குத் தெரியும். என்றாலும் அவ்வாறு செய்ய வேண்டும் என்ற உந்துதல் எனக்கு ஏற்படுகிறது.\"\nஇவ்வாறு கொத்தடிம��கள் இருப்பதற்கான ஆதா ரத்தைக் கண்டுபிடித்தவுடன் அவர் காவல்துறைக்கு தகவல் சொல்லிவிடுவார். குறைந்தபட்சம் இதுவரையில் இத்தகைய பத்து மீட்பு நடவடிக்கைகளில் பங்கேற்று இருப்பதாகவும் அவர் கூறினார்.\nஇத்தகைய நான்கு ஆர்பிஎல்ஏக்களைச் சேர்ந்த உறுப்பினர்கள், குறிப்பாக பருவமழை துவங்குவதற்கு முன்பாக ஏப்ரல், மே மாதங்களில் மிகவும் பரபரப்பாக இருக்கும் செங்கற் சூளைகள், அரிசி ஆலைகள் ஆகியவற்றில் வேலை செய்து வரும் கொத்தடிமைகளை கண்டுபிடிப்பதற்காக மாநிலம் முழுவதிலும் பரவியுள் ளனர் என ஆர்.பி.எல்.ஏ.வின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்\nமுதல் ஆர்பிஎல்ஏ 2014ஆம் ஆண்டில் துவங்கப் பட்டது. அதன்பிறகு தமிழ்நாடு முழுவதிலும் இதுவரை மேலும் மூன்று சங்கங்கள் இணைந்துள்ளன.\nகடந்த ஆண்டில் இதன் உறுப்பினர் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருந்தது. அதாவது கொத்தடிமை முறைக்கு முடிவு கட்டுவதற்கான இயக்கம் வலுவாகி வருகிறது என்பதற்கு இது ஒரு சான்றாகும் என வரலட்சுமி கூறினார்.\n1976ஆம் ஆண்டில் இந்த கொத்தடிமை முறை தடை செய்யப்பட்டு விட்ட போதிலும் தொடர்ந்து இது பரவலாக நீடித்து வருகிறது. இத்தகைய நிலைமையானது 2030ஆம் ஆண்டிற்குள் ஒரு கோடியே 80 லட்சத் திற்கும் மேற்பட்டவர்களை மீட்பதற்கான திட்டங் களுடன் இதன் மீது நடவடிக்கை எடுப்பதற்கான முயற் சிகளை மேலும் தீவிரப்படுத்த அரசை தூண்டியுள்ளது. \"இதற்கான சட்டத்தை அமல்படுத்துவதில் இடை வெளிகளும் சவால்களும் நிலவுகின்றன\" என இந்த ஆர்.பி.எல்.ஏ.க்களுக்கு ஆதரவு தெரிவித்து வரும் அய்ஜேஎம் அமைப்பைச் சேர்ந்த குறளமுதன் தாண்ட வராயன் கூறினார்.\nஎனினும் கடந்த பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வந்த, இதிலிருந்து மீண்டவர்களின் குரலை அதிகாரி களால் புறக்கணித்துவிட முடியாது என்றும் அவர் மேலும் கூறினார். \"இந்த சங்கங்களை உருவாக்கியதானது இதை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு மேடையை அவர்களுக்கு வழங்கியுள்ளது.\"\nஆர்.பி.எல்.ஏவின் மற்றொரு உறுப் பினரான அருள் ஏகம்பவன் என்பவர் கூறுகையில் தனக்கு எட்டு வயதாக இருக்கும்போது தனது தாத்தா வீட்டிலிருந்து ஒரு கல் குவாரியில் வேலை செய்வதற்காக தன்னை எடுத்துக் கொண்டு சென்றார்கள் என்றார். அவரது தந்தை வாங்கியிருந்த ரூ. 10,000 கடனை திருப்பிச் செலுத்துவதற்காக, பத்து ஆண்டுகளுக்கு பின்னர் அவர் ���ீட்கப்படும் வரை அந்தக் கல்குவாரி யிலேயே அவர் வேலை செய்ய வேண்டி யிருந்தது.\nஎன்னை அந்த இடத்திலிருந்து மீட்ட போது, வெளியுலகத்தைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது என தாம்ஸன் ராய்ட் டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் ஏகம்பவன் தெரிவித்தார்.\n\"அரசின் நிதியுதவிக்கு மனு செய்வதிலிருந்து வேறு எங்கே வேலை தேடலாம் என்பது வரை எல்லாவற் றிற்குமே எனக்கு முன்பு விடுவிக்கப்பட்டவர்களிடம் தான் நான் உதவி கேட்டுச் செல்ல வேண்டி யிருந்தது. இப்போது அந்த உதவியைத்தான் நான் மற்றவர் களுக்குச் செய்ய விரும்புகிறேன்\" என அவர் கூறினார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/152018.html", "date_download": "2018-09-22T16:38:39Z", "digest": "sha1:R5FNTKF4HE6FVOJ56YXE3KCCQ55FZFH4", "length": 12546, "nlines": 81, "source_domain": "www.viduthalai.in", "title": "பண மதிப்பு நீக்கம் ஒரு பேரழிவு நவ.8 ஆம் தேதி இந்தியாவுக்கு சோக தினம் ராகுல் காந்தி பேட்டி", "raw_content": "\nபகுத்தறிவுப் பகலவனின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நாடெங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது » சென்னை, செப்.22 பகுத்தறிவுப் பகலவனின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அதன் விவரம் வருமாறு: குஜராத்தில்... குஜராத் மாநிலத் தலைநகரம் கா...\nஇந்துக்கள் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் கவலைப்படுவது - ஏன் » மக்கள் தொகை கட்டுப்பாடு என்னும் அரசின் கொள்கை என்னாயிற்று » மக்கள் தொகை கட்டுப்பாடு என்னும் அரசின் கொள்கை என்னாயிற்று இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏன் கவலைப்படவேண்டும் இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏன் கவலைப்படவேண்டும் மக்கள் தொகைக் கட்டுப்பாடு என்னும் மத்திய...\n2019 நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி பயம் கண்ட பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மீண்டும் 'மயக்க பிஸ்கட்டுகளை' கொடுக்க ஆரம்பித்துள்ளனர் - ஏமாறாதீர் » எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே » எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே'' வேஷங்கள் கலையும் - உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும்'' வேஷங்கள் கலையும் - உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் வருகின்ற 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற மாட்டோம் என்பதை நன்கு உணர்ந்த பா.ஜ....\nதந்தை பெரியார் சிலைமீது செருப்பு வீச்சா எத்தனையோ செருப்புத் தோரண வரவேற்புகளை சந்தித்தவர் பெரியார் » தூண்டிய குற்றவாளிகளை விட்டுவிட்டு வெற்று அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை எத்தனையோ செருப்புத் தோரண வரவேற்புகளை சந்தித்தவர் பெரியார் » தூண்டிய குற்றவாளிகளை விட்டுவிட்டு வெற்று அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை தந்தை பெரியார் சிலைமீது செருப்பை வீசிட தூண்டுகோலாக இருப்பவர்கள் தண்டிக்கப் படவேண்டும் - எய்தவர்களை விட்டுவிட்டு அம்புக...\nதந்தைபெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழாவில் எழுச்சி » சென்னை, செப்.17 திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழா இன்று (17.9.2018) சென்னை பெரியார் திடலில் எழுச்சியுடன் நடைபெற்றது. பெரியார் திடலில் பெருந்திரளாக கூடிய கழகத் ...\nசனி, 22 செப்டம்பர் 2018\nபக்கம் 1»பண மதிப்பு நீக்கம் ஒரு பேரழிவு நவ.8 ஆம் தேதி இந்தியாவுக்கு சோக தினம் ராகுல் காந்தி பேட்டி\nபண மதிப்பு நீக்கம் ஒரு பேரழிவு நவ.8 ஆம் தேதி இந்தியாவுக்கு சோக தினம் ராகுல் காந்தி பேட்டி\nபுதுடில்லி, அக்.31 காங்கிரசு துணைத் தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் பொதுச்செயலாளர்களின் கூட் டத்தை நேற்று (30.102017) டில்லி யில் காங்கிரசு தலைமையகத்தில் நடத்தினார். இதில் பணமதிப்பு நீக்கத்தை எதிர்த்து கருப்பு தினமாக அனுசரிக்கும் வருகிற 8- ஆம் தேதியன்று மேற்கொள்ள இருக்கும் திட்டங்கள் குறித்து அவர்களிடம் விளக்கினார்.\nஇந்தக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி கூறியதாவது:-\nபணமதிப்பு நீக்கம் ஒரு பேரழிவு. நவம்பர் 8- ஆம் தேதி, இந்தியாவுக்கு சோக தினம் ஆகும். பணமதிப்பு நீக்கம் மற் றும் ஜி.எஸ்.டி.யால் இந்திய பொருளாதாரத்துக்கு மிகப்பெரிய சேதத்தை பிரதமர் ஏற்படுத்தி விட்டார். ஜி.எஸ்.டி., ஒரு சிறந்த யோசனை ஆகும். ஆனால் அதை அரசு தவறாக அமல்படுத்தியதால் நாட்டு மக்களுக்கு ஏராளமான துயரங்கள் ஏற்பட்டன.\nபணமதிப்புநீக்கத்தின்முத லாமாண்டு தினத்தை கருப்பு பண ஒழிப்பு தினமாகமத்திய அரசு கொண்டாடுவது ஆச்சரி யத்தை ஏற்படுத்துகிறது. இதில் கொண்டாடுவதற்கு என்ன இருக் கிறது இ���னால் மக்களுக்கு ஏற் பட்ட பாதிப்புகளை குறித்து அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\nமாறாக இதை கொண்டாடு வதுஎன்பது,பணமதிப்புநீக்கம் மற்றும் தவறாக அமல்படுத்தப் பட்ட ஜி.எஸ்.டி.யால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள வலியை பிரதமர் புரிந்து கொள்ளவில்லை என்ப தையே காட்டுகிறது.\nஇவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.\nராகுல் காந்தி நடத்திய கூட்டங்களுக்குப்பின் கட்சியின் ஊடகப்பிரிவு பொறுப்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, செய்தி தொடர்பாளர் ஆர்.பி.என்.சிங், கட்சித்தலைவர் மன்பிரீத் பாதல் ஆகியோர் கூட்டாக செய் தியாளர்களை சந்தித்தனர்.\nஅப்போது அவர்கள் கூறியதா வது:-\nஇந்தியாவின் மிகப்பெரிய ஊழல், பணமதிப்பு நீக்கம் ஆகும்.தற்போதுகூடஅதன் விளைவுகளில்சிக்கிநாட் டின் பொருளாதாரம் தத்தளித்துக் கொண்டுஇருக்கிறது.மிகப்பெரிய இந்த பேரழிவின் முதல் ஆண்டு தினத்தை கருப்பு தினமாக அனுசரிக்கும் வேளையில், அன் றைய தினம் நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.\nஅதன்படிஅனைத்துமாநி லம் மற்றும் மாவட்ட தலைநக ரங்களில் ‘‘இந்தியா தொடர்ந்து பாதிக்கப்படுகிறது’’ என்ற தலைப்பில் போராட்டங்கள் நடத்தப்படும். மேலும் பண மதிப்பு நீக்கத்தை பிரதமர் அறிவித்த இரவு 8 மணியை நினைவுகூரும் நோக்கில், அன்று இரவு 8 மணிக்கு ஒவ்வொரு மாநிலம் மற்றும் மாவட்டங்களின் தலைநகரங்களில் மெழுகுவர்த்தி ஊர்வலம் நடத்தப்படும்.\nபொதுமக்களைஅவதிக் குள்ளாக்கும் இந்த பிரச்சினை களுக்கு பாரதீய ஜனதா அரசு தீர்வு காணும் வரை காங்கிரசு கட்சி ஓயாது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/32700", "date_download": "2018-09-22T17:42:39Z", "digest": "sha1:NM6JLEMNNHLYJHIS7WN35G36T2QTAFHB", "length": 9731, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "பரீட்சை முறைமையை இணையமயப்படுத்த தீமானம் | Virakesari.lk", "raw_content": "\nவிஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nஅரச உத்தியோகத்தர் கஜனின் மரணம் தொடர்பில் பெற்���ோரின் கருத்து\nவாகனங்களின் விலை அதிகரிக்கலாம்: வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம்\nஅரசாங்கத்தின் இயலாமை ரூபாவின் வீழ்ச்சியின் வெளிப்பாடு - மஹிந்த\nஉணவு விசமடைந்ததால் 100 பேர் வைத்தியசாலையில்\nபரீட்சை முறைமையை இணையமயப்படுத்த தீமானம்\nபரீட்சை முறைமையை இணையமயப்படுத்த தீமானம்\nபரீட்சை முறைமையை இணையமயப்படுத்த இலங்கையில் இருந்து குழுவொன்று மலேஷியாவின் புத்ரா பல்கலைகழக்கத்தில் நடைபெறும் பயிற்சியில் பங்குபெறுவதற்காக அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nபரீட்சை மற்றும் மதீப்பீட்டுப் பணிகளை, இணையமயப்படுத்துவது தொடர்பில் கல்வியமைச்சு அவதானம் செலுத்தியுள்ள நிலையில் பரீட்சைகள் திணைக்களத்தின் 12 அதிகாரிகள் மற்றும் தேசிய கல்வி நிறுவகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூவர் அடங்கிய குழு, மலேஷியாவின் புத்ரா பல்கலைகழக்கத்தில் நடைபெறும் பயிற்சி வகுப்பில் பங்குபெறுவதற்காக அனுப்பிவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇணையமயப்படுத்தல் பயிற்சி வகுப்பு மலேஷியா மூவர் அடங்கிய குழு புத்ரா பல்கலைகழம்\nவிஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nஇரத்தினபுரி கொலுவாவில பாம்காடன் தோட்டத்தில் சட்ட விரோதமாக கசிப்பு விற்பனைக்கு எதிராக செயற்பட்ட விஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியாக இருக்கும் அனைவரையும் உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று அமைச்சர் மனோ கனேஷன் தெரிவித்தார்.\n2018-09-22 22:41:45 விஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nதமிழ் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்மந்தன் தமிழ் மக்களுக்கு சிறந்த தலைவராக இருக்க வேண்டுமானால் அவர் தனது எதிர் கட்சி தலைமை பதவியையும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் இராஜிநாமா செய்ய வேண்டுமென மட்டு மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்துள்ளார்.\n2018-09-22 22:25:59 சம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nஅடிப்படைவாதிகளிடமிருந்து நாட்டி���் சமாதானத்தை பாதுகாக்க வேண்டுமானால் பயங்கரவாதத் தடைச்சட்டம் நாட்டுக்கு தேவையானதாகவே காணப்படுகின்றதென அஜித் மன்னப்பெரும தெரிவித்துள்ளார்.\n2018-09-22 22:03:30 அஜித் மன்னப்பெரும கைதிகள் விவகாரம் பயங்கரவாத தடைச்சட்டம்\nஐக்கிய நாடுகள் சபையின் 73 வது பொது கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன சற்று முன் அமெரிக்கா பயணித்தார்.\n2018-09-22 22:08:44 அமெரிக்கா பயணித்தார் ஜனாதிபதி\nஅரச உத்தியோகத்தர் கஜனின் மரணம் தொடர்பில் பெற்றோரின் கருத்து\nஅரச உத்தியோகத்தர் கஜனின் மரணம் தொடர்பாக உண்மைக்கு புறம்பான செய்திகள் கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்கள், இணையத்தளங்கள், நாளேடுகள், போன்றவற்றில் தவறான செய்திகள் வெளியாகியுள்ளதாக அவரது பெற்றோர் தெரிவித்தனர்.\n2018-09-22 22:26:16 அரச உத்தியோகத்தர் கஜனின் மரணம் தொடர்பில் பெற்றோரின் கருத்து\nதமிழ் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு\nஇறுதி ஓவரில் முடித்து வைத்தார் மலிக் ; 3 விக்கெட்டால் திரில் வெற்றி\nவங்கப் புலிகளை வெளுத்துக் கட்டிய வரிப்புலிகள் ; 7 விக்கெட்டினால் இந்தியா அசத்தல் வெற்றி\nஅஸ்கர் தட்டிக்கொடுக்க, ஷஹதி தூக்கிக் கொடுத்தார் ; வெற்றியிலக்கு 258\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2018/07/blog-post_311.html", "date_download": "2018-09-22T17:35:36Z", "digest": "sha1:FGCIIKBSDCWWXGVACQYH5KZVP5AFVMA5", "length": 7449, "nlines": 179, "source_domain": "www.yarlitrnews.com", "title": "அரையிறுதிக்கு தெரிவான குரோஷியா மற்றும் இங்கிலாந்து! - Yarlitrnews", "raw_content": "\nஅரையிறுதிக்கு தெரிவான குரோஷியா மற்றும் இங்கிலாந்து\nஉலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் குரோஷியா மற்றும் இங்கிலாந்து அணிகள்\nமேலும் நான்காவது காலிறுதி ஆட்டத்தில் நேற்று(07.07.2018) ரஷ்யா-குரோஷியா அணிகள் மோதிக் கொண்டன. இதில் 4-3 என்ற அடிப்பயைில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் குரோஷியா நுழைந்தது.\nஅதேவேளை உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் சுவீடன்-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற காலிறுதி போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று அரை இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.\nஅத்துடன் நேற்று(சனிக்கிழமை) இடம்பெற்ற இரண்டு அணிகளுக்கும் இடையிலான போட்டியில் இங்கிலாந்து அணி 2 – 0 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் குரோஷியா மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தெரிவாகியுள்ள��.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bern.ch/themen/auslanderinnen-und-auslander/informationen-in-anderen-sprachen-other-languages/tamil/baebb4bbf", "date_download": "2018-09-22T16:30:46Z", "digest": "sha1:TCKB5ELGU7GWFEWJOZDJFV52CCV33CR5", "length": 3042, "nlines": 87, "source_domain": "www.bern.ch", "title": "மொழி — Stadt Bern", "raw_content": "\nடொச் பயிலுதல்: பேர்ணில் உங்களுக்கு உகந்த பாடத்தை நீங்கள் கண்டுகொள்ளுங்கள்\nMuki டொச்பாடங்கள்: Muki டொச் பாடத்தின் மூலம் (தாய் மற்றும் பிள்ளைக்கான டொச் பாடம்)\nபிறமொழி பேசும் தாய்மார் மற்றும் அவர்களது பிள்ளைகளுக்கு பாலர் பாடசாலைக்கு முன்பான வயதுள்ள பிள்ளைகளுடன் சிரமமில்லாது டொச் கற்பதற்கு பாடசாலைத் திணைக்களம் சந்தர்ப்பத்தை வழங்குகின்றது\nதாய்மொழி = இதயத்தின் மொழி: நீங்கள் உங்கள் பிள்ளையுடன் எந்த மொழியைப் பேசவேண்டும் என்பது உங்களுக்கு தெரியுமா இந்தக் கைநூலில் பல மொழிகளைப் பேசும் பெற்றோருக்கான எடுத்துக்காட்டுதல்களைக் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/lists/tamil-eelam/1", "date_download": "2018-09-22T17:25:18Z", "digest": "sha1:DY7OU4TIXUCJX77MIKYB3OXHETA4WJIE", "length": 17752, "nlines": 75, "source_domain": "andhimazhai.com", "title": "அந்திமழை.காம் - உலகத் தமிழர்களின் இணையதள முகவரி!!! - Andhimazhai - Web Address of Tamils", "raw_content": "\nநான் பேசியதில் எந்த தவறும் இல்லை: கருணாஸ் கருத்து கீழடியில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புகள் கண்டுபிடிப்பு கன்னியாஸ்திரி பாலியல் புகார் வழக்கில் பேராயர் ஃபிராங்கோ கைது தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு கீழடியில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புகள் கண்டுபிடிப்பு கன்னியாஸ்திரி பாலியல் புகார் வழக்கில் பேராயர் ஃபிராங்கோ கைது தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு பங்குசந்தை வர்த்தகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ச்சி அனில் அம்பானி நிறுவனத்தை மட்டுமே இந்தியா சிபாரிசு செய்தது: ஃபிரான்ஸ் முன்னாள் அதிபர் ஜல்லிக்கட்டு கலவரம் விசாரணை: 3 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு முத்தலாக் சட்டம் இஸ்லாமிய பெண்களின் சிக்கலை தீர்க்காது: ராமதாஸ் பாளையங்கோட்டையில் 14 நாட்களுக்கு மின்தடை அறிவிப்பு ஜெயலலிதா-சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது `தி அயர்ன் லேடி’ பங்குசந்தை வர்த்தகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ச்சி அனில் அம்பானி நிறுவனத்த�� மட்டுமே இந்தியா சிபாரிசு செய்தது: ஃபிரான்ஸ் முன்னாள் அதிபர் ஜல்லிக்கட்டு கலவரம் விசாரணை: 3 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு முத்தலாக் சட்டம் இஸ்லாமிய பெண்களின் சிக்கலை தீர்க்காது: ராமதாஸ் பாளையங்கோட்டையில் 14 நாட்களுக்கு மின்தடை அறிவிப்பு ஜெயலலிதா-சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது `தி அயர்ன் லேடி’ 'காற்றாலை மின்சார ஊழல்: அமைச்சர் தங்கமணி பதவி விலகுவாரா 'காற்றாலை மின்சார ஊழல்: அமைச்சர் தங்கமணி பதவி விலகுவாரா' மு.க.ஸ்டாலின் கேள்வி பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக ஹெச்.ராஜா மீது பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு 7 பேர் விடுதலையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது: ராமதாஸ் லஞ்ச வழக்கில் கைதான ஆர்.டி.ஓ. வங்கி லாக்கரில் 8.7 கிலோ தங்கம்' மு.க.ஸ்டாலின் கேள்வி பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக ஹெச்.ராஜா மீது பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு 7 பேர் விடுதலையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது: ராமதாஸ் லஞ்ச வழக்கில் கைதான ஆர்.டி.ஓ. வங்கி லாக்கரில் 8.7 கிலோ தங்கம் திமுக-காங்கிரஸை கண்டித்து தமிழகமெங்கும் கண்டன பொதுக்கூட்டம்: அதிமுக அறிவிப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 73\nகுடும்ப அரசியல் – அந்திமழை இளங்கோவன்\nகலைஞர் நினைவலைகள் – பீட்டர் அல்போன்ஸ், மு.செந்தமிழ்ச்செல்வன், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், செ.சந்திரசேகர், பொள்ளாச்சி மா.உமாபதி, நடிகர் இளவரசு.\nவாஜ்பாய்:முன்னத்தி ஏர் – அசோகன்\nஇலங்கை பாராளுமன்ற தேர்தல்: மீண்டும் பிரதமராகிறார் ரணில்\nஇலங்கையில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலுக்கான அனைத்து முடிவுகளும் வெளியாகியுள்ளன. ரணில் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சி 93 இடங்களை…\nஇலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்கே இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அதேநேரத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில்…\nதேர்தலில் வென்றாலும் ராஜபக்ச பிரதமராக முடியாது: சிறிசேன\nஇலங்கை நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வென்றாலும் ராஜபக்சவுக்கு பிரதமர் பதவி கிடையாது என்று இலங்கை…\nராஜபக்சவுக்கு பின்னடைவு: கருத்துக் கணிப்பில் தகவல்\nஇலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ரணில் விக்கரமசிங்க தலைமைலான அணி முன்நிலை வகித்து வ���ுவதாக கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. இலங்கையைச்…\nஇலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: தபால் வாக்களிப்பு இன்று தொடக்கம்\nஇலங்கையில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக தபால் வாக்கு பதிவுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இம்மாதம் 17 ஆம் தேதி…\nஇலங்கை தேர்தல்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் அறிக்கை வெளியீடு\nஇலங்கையில் தமிழர்களுக்குக் கூடுதல் அதிகாரம் உள்ள கூட்டாட்சி முறையை வலியுறுத்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது.…\nராஜபக்‌ஷேவுக்கான ஆதரவு சரிவு: இலங்கை அமைச்சர்\nஇலங்கை நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்‌ஷேவுக்கான ஆதரவு நாடு…\nராஜபட்சவை வீழ்த்த ரணில் தலைமையில் கூட்டணி\nஇலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அந்நாட்டின் முன்னாள் அதிபர் ராஜபட்சவை வீழ்த்த, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையில் புதிய…\nதமிழர் மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வு: ரணில் உறுதி\n\"இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்படும்; ஒன்றுபட்ட இலங்கையில் அதிகாரங்களை பகிர்ந்து அளிப்பது குறித்து அரசு…\nஆகஸ்ட் 17 ஆம் தேதி இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது\nஇலங்கையில் ஆகஸ்ட் 17 ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்கியது. வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குவதால்…\nஇலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: அதிபர் சிறீசேனா உத்தரவு\nஇலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து, அதிபர் மைத்ரிபால சிறீசேனா உத்தரவிட்டார். இதுதொடர்பான அரசிதழ் அறிவிக்கையில், அதிபர் சிறீசேனா கையெழுத்திட்டிருப்பதாக அதிபர்…\nசர்வதேச ஒருங்கிணைப்புடன் விடுதலைப் புலிகள் இயக்கம்: அமெரிக்கா வெளியுறவுத்துறை\nஇலங்கை அரசால் அழிக்கப்பட்டுவிட்டதாகக் கூறப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கம் சர்வதேச ஒருங்கிணைப்புடன் தற்போதும் செயல்பட்டுவருவதாகவும் அந்த இயக்கத்திற்கு நிதி உதவிகள்…\nஇலங்கை பிரதமர் வேட்பாளராக மகிந்த ராஜபக்சேவை நிறுத்த முடியாது: சிறிசேனா கட்சி அறிவிப்பு\nஇலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை, பிரதமர் வேட்பாளராக நிறுத்த முடியாது என அந்நா���்டின் ஆளும் சுதந்திர கட்சி…\nதிமோர் தீவில் தத்தளிக்கும் ஈழ அகதிகளை காப்பாற்ற தொல்.திருமாவளவன் கோரிக்கை\nதிமோர் தீவில் தத்தளிக்கும் ஈழ அகதிகளை மத்திய அரசு காப்பாற்ற வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்…\nஇலங்கையில் மாணவி படுகொலை:9 பேரின் காவல் நீடிப்பு\nஇலங்கையின் புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 9 பேரின் காவலை நீட்டித்து ஊர்காவல் துறை நீதிமன்றம்…\nஎழுத்தாளர் ஷோபாசக்தி நடித்த தீபன் படத்துக்கு கேன்ஸ் திரைப்பட விழாவில் விருது\nபிரபல பிரெஞ்சு திரைப்பட இயக்குநர் ஷாக் அவ்தியா(த்) இயக்கிய \"தீபன்\" திரைப்படம் கேன்ஸ் சர்வதேச திரைப்படவிழாவில் சிறந்த திரைப்படத்துக்கான…\nஇந் நிலை இனியும் நீடிக்கக் கூடாது- வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன்\nஇலங்கையில் இறுதிப்போர் நடந்த முள்ளிவாய்க்காலில் இன்று காலை இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினார் இலங்கையின் வடக்கு…\n37 இந்திய மீனவர்களை விடுதலை: இலங்கை அதிபர் உத்தரவு\nஇலங்கையின் பல்வேறு சிறைகளில் உள்ள இந்திய மீனவர்கள் 37 பேரை விடுதலை செய்யுமாறு அந்நாட்டு அதிபர் மைத்ரிபாலா சிறீசேனா…\nமோசடி வழக்கில் கைதான பசில் ராஜபக்ஷவுக்கு மே 7 வரை காவல் நீட்டிப்பு\nதிவிநெகும நிதி மோசடி வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை வரும் மே 7ம்…\nஅதிபர் அதிகாரம் குறைப்பு மசோதா இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல்: இன்று வாக்கெடுப்பு\nஇலங்கை அதிபரின் அதிகாரங்களைக் குறைப்பது தொடர்பான மசோதா அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதிபர் மைத்ரிபாலா சிறீசேனா…\nஇன்று பாகிஸ்தான் பிரதமர் நாவஸ் ஷெரிப்- மைத்ரிபால சிறீசேனா சந்திப்பு\nஇலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேன மூன்று நாள் அரசு முறைப் பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ளார். அவர் இன்று காலை…\nசிறீசேனா அரசு தனது ஆதரவாளர்களை திட்டமிட்டு பழிவாங்குகிறது: ராஜபக்சே குற்றச்சாட்டு\nஇலங்கையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள சிறீசேனா அரசு தமது ஆதரவாளர்களுக்கு எதிராக அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக, மஹிந்த…\nஇலங்கை தமிழர்களின் நிலங்கள் மீண்டும் ஒப்படைப்பு\nஇலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாண���்தில், தமிழர்களிடம் இருந்து ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை திருப்பி அளிப்பதில் முதல் நடவடிக்கையை…\nஇலங்கையில் தமிழில் தேசிய கீதம்: சிறிசேனாவின் முடிவுக்கு ஆளும் சுதந்திர கட்சி எதிர்ப்பு\nஇலங்கையின் தேசிய கீதத்தை தமிழிலும் பாடலாம் என்று மைத்ரிபால சிறிசேனா அரசின் முடிவு அங்கு கடும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. …\nஇலங்கை பிரதமர் பதவிக்கு போட்டியிடுகிறார் ராஜபக்சே\nபிரதமர் பதவியை குறிவைத்து இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சே தனது கட்சியில் இருந்து விலகி தொழிலாளர் கட்சி வேட்பாளராக…\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/87346/", "date_download": "2018-09-22T16:25:46Z", "digest": "sha1:ACSSO767ZC4W3EOQP4KLG7F6WQ7U3WOU", "length": 10444, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "நிலைமைகள் குறித்து ஆராய யாழ் சென்றுள்ள சட்டம் ஒழுங்கு அமைச்சர்(படங்கள் ) – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநிலைமைகள் குறித்து ஆராய யாழ் சென்றுள்ள சட்டம் ஒழுங்கு அமைச்சர்(படங்கள் )\nசட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் பிரதி அமைச்சர் நளின் பண்டார காவல்துறை மா அதிபர் பூஜீதஜெயசுந்தர ஆகியோர் யாழ் நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக இன்று யாழ்ப்பாணம் சென்றுள்ளனர். இந்தப் பயணத்தின் போது காவல்துறை அதிகாரிகளுடனான கலந்திரையாடலிற்காக காவல்நிலையம் நிலையம் சென்ற அமைச்சருக்கு காவல்துறை அணிவகுப்பும் மரியாதையும் வழங்கப்பட்டது.\nயாழில் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்ற குற்றச் செயல்கள் தொடர்பில் பலராலும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந் நிலையிலையே இத்தகைய வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்காகவே அமைச்சர் , காவல்துறைமா அதிபர் யாழ் சென்றுள்ளனர்.\nஇதன் போது காவல்துறை அதிகாரிகளையும் சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் மற்றும் வடக்கு முதலமைச்சர் மற்றும் வடக்கு ஆளுநர் ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிய வருகின்றது.\nTagstamil ஆராய சட்டம் ஒழுங்கு அமைச்சர் சிரேஸ்ட காவல்துறை மா அதிபர் நிலைமைகள் யாழ் சென்றுள்ள\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தன்று வேறு நிக��்வுகளுக்கு தடை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் போனோர் அலுவலகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த விசேட உபகுழு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் – கணவன் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம் ..\nசினிமா • பிரதான செய்திகள்\nஇசைக் கலைஞராகிறார் விஜய் சேதுபதி\nசினிமா • பிரதான செய்திகள்\nபுதிய படத்திற்காக தோற்றத்தை மாற்றிய அதர்வா\nகிளிநொச்சி மாவட்ட மாற்று வலுவுள்ளோர் சங்க கட்டடம் திறப்பு( படங்கள் )\nமாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி மாணவிகள் ஆர்ப்பாட்டம்( வீடியோ இணைப்பு )\nதியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தன்று வேறு நிகழ்வுகளுக்கு தடை : September 22, 2018\nகாணாமல் போனோர் அலுவலகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த விசேட உபகுழு September 22, 2018\nபெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் – கணவன் : September 22, 2018\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம் .. September 22, 2018\nஇசைக் கலைஞராகிறார் விஜய் சேதுபதி September 22, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on ஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்குவோம் – யாழ்.மாவட்ட இராணுவ தளபதி\nLogeswaran on “சம்பந்தன் தனது பதவியை ஒரு நாள் தந்தால் அதன் பெறுமதியை உணர்த்துவேன்”\nLogeswaran on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\nLUJA on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://satturmaikan.blogspot.com/2010/12/", "date_download": "2018-09-22T17:16:05Z", "digest": "sha1:SCZZAVFQSNT2S32G2BUXROJEA7WKAW64", "length": 17642, "nlines": 158, "source_domain": "satturmaikan.blogspot.com", "title": "December 2010 ~ க ரா", "raw_content": "\nநாம் எல்லோருக்கும் ஒரு வயது கூடிப்போகும்...\nநம்மளுக்கு நாமலே ஆப்பு வச்சுப்போம் இன்னொரு கொள்ள கூட்டதுக்கோ / இல்லேன்னா இப்ப இருக்கற கொள்ள கூட்டதுக்கோ ஒட்டு போட்டு...\nஇன்னும் 300,000 கோடிக்கு ஒரு ஊழல் வெளில வரும்...\nரஜினி காந்தும், கமலஹாசனும் தமனா கூட ஜோடி போட்டு நடிப்பாங்க...\nபுரட்சி நடிகர் 2015 நம்ம ஆண்டுன்னு புர்ச்சி அறிக்கை விடுவாப்ல.. முடிஅஞ்சா இன்னொரு படத்துல நடிச்சு அதுக்கு ஜெட்லி சரவண்னனும் பின்ன பல பேரும் விமர்சனம் எழுதுனாலும் எழுதலாம்..\nயூத் அங்கிள் டைரக்ட் பன்னின படத்துக்கு நாமெல்லாம் விமர்சனம் எழுதுவோம்..\nபதிவுலகத்துலேந்து இன்னும் பல மக்கா\nநம்ம யாரு.. எல்லாத்தயும் தாங்கி நிப்போம்ல.. வாங்க மக்கா \nஎல்லா வளமும் பெற்று இன்புற்றிருக்க .. எல்லாம் வல்ல இயற்கையை பிரார்திக்கிறேன்...\nஇப்பொழுதுதான் சற்று தூறி முடித்திருந்தது.\nமாடியில் உள்ள ரூமில் கட்டிலில் உட்கார்ந்து நான் படித்துக்கொண்டிருந்தேன்.\n“ மழை பேஞ்சிருந்தாவது ஒரளவு குளிந்தா மாதிரி இருந்திருக்கும். இந்த தூறல் வேற சனியன் மாதிரி.. வெக்கையை இன்னும் கிளப்பி விட்ருத்து... ” விசிறுக்கொண்டே சமையலுள் நிலைப்படியில் தலைசாய்த்திருந்தவளுக்கு “ அம்மா பால்” பால்காரன் செல்வத்தின் குரல் கேட்டது.\n“ ஏய் ரமா இங்க வா” பாவுலிருந்து சத்தம்.. அப்பா... ரிடயர்டு ஆனதிலிருந்து பாவுல்தான் அவருக்கு எல்லாம்... சாப்பாடு, தூக்கம் எல்லாம் அங்கேதான்.. காலைக் கடன்களுக்கும், குளிப்பதற்கும் தவிர்த்து சதா சர்வ காலமும் பாவுல்தான்..\n“ ஏய் ரமா.... ஏய் யாரவது அங்கே இருக்கேளா... இல்லேன்னா எல்லாரும் போய் சேந்துட்டேளா”. வாசலில் பால் காரன் செல்வத்திடம் பால் வாங்கி கொண்டிருந்த அம்மாவுக்கு இப்போது அப்பாவின் குரல் கணிரென்று கேட்டது.. பாத்திரத்தை அப்படியே வைத்து விட்டு உள்ளே ஒடினவளிடம்\n“ அம்மா எம்முட்டுமா” செல்வத்தின் குரல் கேட்டாலும் பதில் சொல்லாமல் அம்மா ஒடினாள்... ஒடினாளா அவள் நடந்து போன வேகம் அப்படித்தான் இருந்தது.\n“ இன்னும் நாலு வீட்டுக்கு போக வேணாமா... இந்தம்மா வேற” செல்வம் முனங்கி கொண்டு இருந்தான்.\nவேகமாக வந்தவள் பாவுல் நிலையில் ஒரு ஒரமாக சாய்ந்து நின்றாள்.\n“ கூப்பிட ஒடன்ன வராம்ம எங்க ஒழிஞ்சு போயிட்டே” என்று திரும்பி கூட ��ார்க்காமல் எரிந்து விழுந்தார். சற்று நேரம் எதுவும் பதில் சொல்லாமல் அப்படியே நின்றாள். அவளுக்கு தெரியும் என்ன பதில் சொன்னாலும் அதுக்கும் ஏதாவது வந்து விழுமென்று.\nஅம்மா இப்படிதான். அப்பா திட்டினாலும் அடித்தாலும் இது நாள் வரையிலும் ஒன்றும் சொன்னதில்லை. எனக்கு விவரம் புரிந்த வயதிலிருந்து அப்பா இப்படித்தான். அம்மா என்று இல்லை , நான், சுதா யாரிடமும் சிரித்து பேசியதில்லை. அதுக்காக அவர் முசுடு ஒன்றும் இல்லை. என்னையும் , சுதாவையும் நன்றாக படிக்க வைத்திருந்தார். சுதா படிப்பதற்கு , பொண் குழந்தைகள ஏன் படிக்க வைக்கனும் என்று அக்கம் பக்கம் வந்த முனங்கல்களை அவர் ஒரு பொருட்டாக மதித்ததும் கிடையாது.\n“ சுந்தரா செத்த கிழ வா... அப்பா கூப்பிடறார் பார்” அம்மாவின் குரல் கேட்டதும் படித்து கொண்டிருந்த புக்கை மூடி வைத்து விட்டு கிழே வந்தேன். கிழ வரவும் பால்காரன் நியாபகம் வந்தவள் மாதிரி அம்மா வாசல் நோக்கி போனாள். நான் பாவுல் நிலைப்படியில் போய் நின்றேன்.\n“ என்னடா நீ.. வயசுக்கு வந்த பொம்மனாட்டி மாதிரி அங்க நின்னுண்டு இங்க வா” என்றார்.\nஉள் நுழைந்து “ அப்பா” என்றவனிடம்\n“ என்ன பன்னிண்டுருக்க” என்றார்.\n“ பி.எஸ்.ஆர்.பி” அப்ளை பன்னிருக்கேன்பா.. அதுக்கு பிரிப்பேர் பன்னின்ண்டு இருக்கேன்” என்றேன்.\n“ எப்ப எக்ஸாம்” கேட்டவரிடம் “ அடுத்த மாசம்பா” என்று சொல்லி முடிப்பதற்குள் “ சுதா எங்க \n“ தெரியலப்பா.. அம்மாகிட்ட கேட்டு சொல்றேன்” என்றவனிடம் “ செரி செரி இருக்கட்டும்... வெளில போறியா” என்றார்.\n“ இப்ப இல்லப்பா கொஞ்ச நேரமாகும்பா” என்றேன்.\nஒரு நிமிடம் அமைதியாக இருந்தவர் “ செரி செரி வழில எங்கயாது வக்கில குமாஸ்தா சவுந்தர்ராஜன பார்த்தேனா ஆத்து வரைக்கும் வந்துட்டு போ சொல்லு” என்றார்.\n“ சரிப்பா ” என்று நின்று கொண்டிருந்தேன். வேறு எதுவும் சொல்லாமல் ஏதோ நியாபகத்தில் ஆழ்ந்தவரை புரிந்து கொண்டு நானே அந்த இடத்தில் இருந்து நகர்ந்தேன். மாடியில் ஏற போனவனை “ சுந்தரா... இங்க வா” அம்மா குரல் அழைக்க சமையலுள்ள நோக்கி நகர்ந்தேன்.\n“ இந்த சீனி டப்பாவா கொஞ்சம் எடுத்து தாடா.. எனக்கு எட்டலை” என்றாள்.\nஅவளையே பார்த்துக்கொண்டு “ ஏம்மா ஸ்டுல கொண்டு வந்து போட்டு எடுத்துகலாம்ல” என்றவனிடம் “ அடுப்புல பால் காயறதுடா.. இல்லேன்னா நான் எடுத்துக்க மாட்டேனா” என்றாள்.\nமுனங்கி கொண்டே எடுத்து கொடுத்தவனிடம் “ கொஞ்ச நேரம் இரு.. காபி போட்டுடறேன்.. குடிச்சுட்டு மேல போ” என்றாள். தலையசத்தவாறே ஹாலுக்கு வந்தேன். சற்று நேரம் தரையில் கிடந்த ஹிந்து பேப்பரை பொரட்டி கொண்டிருக்கையில் அம்மா கையில் காப்பியுடன் வந்தாள்.\n“ ஏய் ரமா கொஞ்சம் தீர்த்தம் எடுத்துண்டு வா” அப்பாவின் குரல் கேட்க கையில் காப்பி டம்ளரை தினித்து விட்டு அப்பாவுக்கு தண்ணி எடுத்து கொண்டு ஒடினாள். காப்பி குடித்து முடித்து விட்டு சமையலுள்ளில் கொண்டு போய் டம்ளரை வைத்து விட்டு திரும்புகையில் எதிர்க்க வந்த அம்மாவிடம் “ சுதா எங்கம்மா” என்றேன்.\n“ யாரோ சிநேகிதியாளா பார்த்துட்டு அப்படியே லைப்பரிக்கு போயிட்டு வரேன்னு போயிருக்காடா” என்றாள்.\n“ செரிம்மா நான் மாடில உட்கார்ந்து படிச்சுண்டு இருக்கேன்.. எதுவும் வேனும்னா கூப்பிடு” சொல்லிவிட்டு மாடியேறினேன். வாசல் கதவை திறக்கும் சத்தமும் “ அண்ணா” என்ற சுதாவின் குரலும் , “சுந்தரா” என்ற அப்பாவின் குரலும் ஒரு சேர கேட்டது.\nபின்குறிப்பு : இன்னும் இரண்டு பகுதிகளில் கண்டிப்பாக முடித்து விடலாம் என்று தொடங்கியிறுக்கிறேன்.\nதமிழ்மணமும் .... என் பதிவும்\nமக்கா எப்படி இருக்கீங்க எல்லாரும்...\nதமிழ்மணம் இந்த வருஷம் வச்சுருக்கற போட்டியில நானும் என்னோட ஒரு பதிவ இனச்சுருக்கேன்..\nபடிங்க .. பிடிச்சா ஒட்டு போட்டு ஆதரவு தாங்க..\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகாரை டெலிவரி எடுக்க வந்திருந்த கஸ்டமருடன் பேசிக்கொண்டிருந்தபொழுது, டேபிளில் இருந்த டெலிஃபோன் அடிக்க ஆரம்பித்தது. போனை எடுத்தவுடன் “பிஸியா...\nசாயாவனம் - ஒரு வனத்தை பற்றிய உரையாடல்\nஇன்றைக்கு காலையில் ஆபிசில் காஃபி டைமில் ஒரு பேச்சு வந்தது. ஒருத்தர் என்னவோ புக் ஃபேர் போனேன்னு சொன்னிங்கள ஒரு நாலஞ்சு புத்தகம் வாங...\nஅர்த்த ராத்திரியில் ஐம்பது ரூபாய் கேட்ட ஆட்டோகாரனிடம் சண்டை போட்டு முப்பது ரூபாய் கொடுத்து விட்டு வாசலில் படுத்துக் கிடந்த நாயை தா...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதமிழ்மணமும் .... என் பதிவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2018-09-22T16:58:23Z", "digest": "sha1:2BBBUX6EJWEFL6GFEOFIJEJY2LYJ6VR5", "length": 5699, "nlines": 70, "source_domain": "silapathikaram.com", "title": "உண் | சில��்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nமதுரைக் காண்டம்-கட்டுரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 1)\nPosted on July 7, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nகட்டுரை காதை 1.மதுராபதித் தெய்வம் சடையும் பிறையுந் தாழ்ந்த சென்னிக், குவளை உண்கண் தவளவாள் முகத்தி; கடையெயிறு அரும்பிய பவளச்செவ் வாய்த்தி; இடைநிலா விரிந்த நித்தில நகைத்தி, இடமருங் கிருண்ட நீல மாயினும், 5 வலமருங்கு பொன்னிறம் புரையு மேனியள்; இடக்கை பொலம்பூந் தாமரை யேந்தினும், வலக்கை அம்சுடர்க் கொடுவாள் பிடித்தோள்; வலக்கால் புனைகழல் கட்டினும்.இடக்கால் … தொடர்ந்து வாசிக்க →\nTagged katturaik kathai, Madhurapathy, silappathikaram, அம், அலமந்து, அலமரு, ஆயிழை, உண், எயிறு, கட்டுரை காதை, கழல், கிழத்தி, கேட்டிசின், கொண்கன், சிலப்பதிகாரம், சென்னி, தகைமை, தவள, நித்திலம், நிலையீயாள், புனை, புனைகழல், புரை, பொருப்பன், பொற்கோட்டு, பொலம், மதுராபதித் தெய்வம், மதுரைக் காண்டம், மருங்கு, வரம்பன், வாள்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2018. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.srilankamirror.com/news/397-pm-hands-over-henry-pedris-ground-to-isipathana-college", "date_download": "2018-09-22T17:35:35Z", "digest": "sha1:XCKK2JMDO7UTOCXM2KKGROS3LGKZ7RLF", "length": 3344, "nlines": 83, "source_domain": "tamil.srilankamirror.com", "title": "இசிபதான கல்லூரிக்கு மைதானம் கையளிக்கப்பட்டது", "raw_content": "\nஇசிபதான கல்லூரிக்கு மைதானம் கையளிக்கப்பட்டது\nகொழும்பு 5 ல் Henry Pedris மைதானம் இசிபதான கல்லூரியிடம் கையளிக்கப்பட்டது .\nஇதனை பிரதமர் ரணில் விக்ரமசிங்க கையளித்தார்\n62வருடங்களாக பாடசாலைக்கென ஒரு மைதானம் இல்லாதிருந்தமை குறிப்பிடத்தக்கது .\nஅலரிமாளிகையில் நடந்த இந்த நிகழ்வ���ல்\nபிரதமர் ,கல்வி அமைச்சர் ,விளையாட்டுத்துறை அமைச்சர் உட்பட பலரும் கலந்துகொண்டனர் .\nMore in this category: « பேராசிரியர் G.L.பீரிஸு மீது விசாரணை மீண்டும் டெங்கு அபாயம் »\nபத்திரிகை ஆசிரியரை காணவில்லை ; ஊழியர்கள் புகார்\nபிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்\nபுலிகளின் தேவைகளை பூர்த்திசெய்கிறது CTFRM அறிக்கை -ஜாதிக ஹெல உறுமய\nமீண்டும் மைத்திரி ஜனாதிபதியாக வேண்டும் என்ற அவசியம் இல்லை -ராஜித\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalamnews.com/?p=93707", "date_download": "2018-09-22T17:23:55Z", "digest": "sha1:FQQ5JR6JVKZX4AR27JIAKSE2FUIRVCOO", "length": 5928, "nlines": 49, "source_domain": "thalamnews.com", "title": "பாலஸ்தீன மக்களின் துயரங்களை உலகறிய செய்ய வேண்டும்.! - Thalam News | Thalam News", "raw_content": "\nநல்லாட்சிக் காலத்திலும் தீர்வு எட்டப்படவில்லை ...... தீவிரம் அடையும் மைத்திரி – ரணில் மோதல்...... தீவிரம் அடையும் மைத்திரி – ரணில் மோதல்...... தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் பிளவு , விக்னேஸ்வரன் எதிர் சுமந்திரன்’கிடையில் மோதல் உக்கிரம் ...... தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் பிளவு , விக்னேஸ்வரன் எதிர் சுமந்திரன்’கிடையில் மோதல் உக்கிரம் .\nநல்லாட்சி அரசாங்கம் விரைவிலேயே கவிழும் ...... அரசாங்கத்தை விட்டு மிக விரைவில் வெளியேறுவோம் ,...... அரசாங்கத்தை விட்டு மிக விரைவில் வெளியேறுவோம் ,...... இலங்கை வரும் சீன பிரதமர் லி கெகியாங் ...... இலங்கை வரும் சீன பிரதமர் லி கெகியாங் .\nHome முக்கிய செய்திகள் பாலஸ்தீன மக்களின் துயரங்களை உலகறிய செய்ய வேண்டும்.\nபாலஸ்தீன மக்களின் துயரங்களை உலகறிய செய்ய வேண்டும்.\nஈராக், இந்தோனிஷியா, சூடான், கத்தார் போன்ற நாட்டு பிரதமர்களிடம் காஸா பிரச்சினை குறித்து எர்துகான் பேசிவருகிறார்.\nகாஸா பிரச்சினைக்கு ஒரு அமைதி நிலைபாட்டை முன்னெடுக்க இஸ்லாமிய நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.\nஜெர்மன் அதிபர் அங்கேலாவுடன் தொலைபேசிய உறையாடிய எர்துகான் காஸாவின் தற்போதைய பதட்டமான சூழ்நிலையை எடுத்துரைத்தார்.\nபாலஸ்தீன ஆர்ப்பாட்ட காரர்களுக்கு எதிரான இஸ்ரேலிய தாக்குதல் மிகவும் வெட்க கேடானவை என்று ரஷ்ய அதிபர் புடினுடன் பேசிய போது தெரிவித்தார். மேலும் மே 18 தேதி இஸ்தான்புல்லில் நடக்கவிருக்கும் OIC மாநாட்டிற்கும் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nஇந்தோனிஸியா மற்றும் சூடான் பிரதம��்களிடம் போனில் பேசிய எர்துகான் எல்லைப்பகுதியில் நடந்த கொட்டுர தாக்குதல் குறித்து விவரித்தார். மேலும் இஸ்தான்புல்லில் நடக்கவிருக்கும் OIC மாநாட்டில் இது குறித்தும், அமெரிக்காவின் ஜெருஸல ஆக்கிரமிப்பு குறித்தும் ஆலோசிக்கப்படும் என்பதனையும் தெரிவித்தார்.\nமேலும் ஜோர்டான் மன்னர் அப்துல்லாஹ், மலேசிய பிரதமர், சவுதி மன்னர்களிடம் பேசிய எர்துகான் பாலஸ்தீன மக்களின் துயரங்களை உலகறிய செய்ய வேண்டும் என்றும், நடக்கவிருக்கும் OIC மாநாட்டில் இதுகுறித்து ஒரு உறுதியான தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என்றும் கூறினார்.\nநல்லாட்சிக் காலத்திலும் தீர்வு எட்டப்படவில்லை .\nஆசிய கிண்ண சூப்பர் 4 சுற்று – இந்தியா – பாகிஸ்தான் அணிகள் வெற்றி\nஅரசியலுக்கு அப்பால் தமிழ்பேசும் மக்களாக முஸ்லிம்களும் , தமிழர்களும் ஒன்றுபடவேண்டும் – .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=2301", "date_download": "2018-09-22T16:43:28Z", "digest": "sha1:QEAVIGDBSJKDEQCZDU24RYQ7UOXFJNEP", "length": 6683, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 22, செப்டம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nகாளையை அடக்கும் விழாவில் நிகழ்ந்த விபரீதம்: பிரபல வீரர் மரணம்\nபிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற காளைகளை அடக்கும் விழாவில் பிரபல வீரர் ஒருவர் துரதிஷ்டவசமாக பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத் தியுள்ளது. மேற்கு பிரான்ஸில் உள்ள Aire-sur-l'Adour என்ற இடத்தில் நேற்று முன் தினம் காளையை அடக்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆர்வமாக பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பிரபல வீரரான Ivan Fandino(36) என்பவரும் பங்கேற் றுள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இவர் பல விருதுகளையும் பெற்று பிரபலமானவர். இந்நிலையில், நிகழ்ச்சி துவங்கியதும் காளையிடம் சண்டையிட நபர் தயாராகியுள்ளார். அப்போது, துரதிஷ்டவசமாக நபர் அணிந்திருந்த உடை அவரது கால்களை சுற்றியுள்ளது. இதில் நிலை தடுமாறிய அவரை காளை தனது கூர்மையான கொம்புகளால் குத்தியுள்ளது. ஆழமான காயம் ஏற்பட்ட நிலையில் அவர் அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனில்லாத காரணத்தினால் பரிதாபமாக பலியானார். மருத்துவர்கள் வெளியிட்ட தகவலில் காளையின் கொம்பு அவரது நுரையீரலை சேதப்படுத்தி விட்டதாகவும், ஆம்புலன்ஸில் கொண்டு வரும்போது அவ ருக்கு இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.\nசீன - அமெரிக்கா வரிப்போர், எச்சரிக்கும் வால்மார்ட்\nஇந்த வரி விதிப்பு செப்டெம்பர் 24 முதல்\nசீன பல்கலைக்கழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட தமிழ் மொழி துறை...\nதற்போது தமிழில் இருக்கும் பெரும்பாலான சொற்கள்\nதன்னை ஏற்காதவர்களை சிறையில் அடைத்த அதிபர் மரணம்\nபோலிஸாக ஆரம்பித்த இவரது சமூக பணி\n430 கோடியை ஹேக் செய்து திருடிய ஹேக்கர்\nஹேக் செய்ததில் 60 மில்லியன் டாலர்கள்\nதண்டனையிலிருந்து விடுதலையான முன்னாள் பிரதமர்...\nஅவரின் மகளுக்கு 8 ஆண்டுகள் சிறை\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/03/anushka-important-roll-in-kanchana-hot.html", "date_download": "2018-09-22T17:48:19Z", "digest": "sha1:OUCGKPNRBBHPDWJIKOLEHUZONXFJJFJL", "length": 11025, "nlines": 85, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> இதனை அதிர்ஷ்டம் என்பதா? துரதிர்ஷ்டம் என்பதா? | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > இதனை அதிர்ஷ்டம் என்பதா\n> இதனை அதிர்ஷ்டம் என்பதா\nதமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் அனுஷ்கா பீவர் உச்சத்தில் இருக்கிறது. அ‌ஜித், விக்ரமுடன் நடித்தால் தமிழில் அனுஷ்காவின் இளைய ஹீரோக்களுடனான ரவுண்ட் முழுமையடைந்துவிடும். இந்நிலையில் லாரன்ஸ் இயக்கி நடிக்கும் காஞ்சனா படத்திலும் முக்கிய வேடமேற்கிறார் அனுஷ்கா.\nலாரன்ஸ், அனுஷ்கா இருவரும் தமிழைவிட ஆந்திராவில் பிரபலம். அதனால் காஞ்சனா தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் தயாராகிறது.\nலாரன்ஸ் இந்தப் படத்தின் அறிவிப்பை வெளியிட்ட போது லாரன்சின் ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார் என்றே பலரும் நினைத்திருந்தனர். படத்தின் ஹீரோ லாரன்ஸ் என்றாலும் அவருக்கு ஜோடி அனுஷ்கா அல்ல. மும்பையைச் சேர்ந்த புதுமுகம். ஹீரோவுக்கு ஜோடியில்லை, பிறகு எப்படி நடிக்க ஒப்புக் கொண்டார் அனுஷ்கா\nஹீரோ லாரன்சுக்கு ஜோடியில்லை என்றாலும் டைட்டில் ரோலான காஞ்சனாவில் அனுஷ்காதான் நடிக்கிறார். ஹீரோவின் ஜோடியைவிட இந்த கதாபாத்திரத்துக்குதான் படத்தில் அதிக முக்கியத்துவம். மேலும் அருந்ததியைப் போன்ற கதையாம் காஞ்சனா.\nபலரும் அனுஷ்காவின் கால்ஷீட்டுக்கு காத்திருக்கிறார்கள். அ���ூர்வமாக லாரன்சுக்கு அது கிடைத்திருக்கிறது. ஆனாலும் அனுஷ்கா அவருக்கு ஜோடியில்லை. இதனை அதிர்ஷ்டம் என்பதா\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\n> 3 புத்தம் புதிய கட்டணச் சேனல்கள் சன் குழுமத்திலிருந்து.\nசன் குழுமம் நிறுவனத்திலிருந்து புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் சன் லைப், சன் டிவி RI என இரண்டு சேனல்களையும், தெலுங...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n> சினேகாவுக்கு ஆசிட் அடிப்பேன் என்ற மிரட்டல்\nஅதென்னவோ தெரியவில்லை. பரபரப்புக்கும் சினேகாவுக்கும் அப்படியொரு சங்கிலி பிணைப்பு. கடந்த சில தினங்களாக சினேகாவை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய டுபாக...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://debuetanten.at/photos/index.php?/category/1&lang=ta_IN", "date_download": "2018-09-22T17:42:09Z", "digest": "sha1:ZSIVZCS5YAAJOIRLEPTLGQYSU5GOLB7Z", "length": 5018, "nlines": 110, "source_domain": "debuetanten.at", "title": "Wien | Debütanten.at - Fotogalerie", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nமுதல் | முந்தைய | 1 2 3 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/india/nirav-modis-effigy-burnt-mumbai", "date_download": "2018-09-22T17:40:16Z", "digest": "sha1:SNVAKKHMELW5UD5ICQZL57QM3JTGEZKN", "length": 13345, "nlines": 185, "source_domain": "nakkheeran.in", "title": "நீரவ் மோடியின் 50 அடி உயர கொடும்பாவியை எரித்து ஹோலி கொண்டாட்டம்! | Nirav modi's effigy burnt in mumbai | nakkheeran", "raw_content": "\nதிருவள்ளுவா் சிலைக்கும் விவேகானந்தா் பாறைக்கும் கடல் வழி பாலம்-எடப்பாடி…\nமருத்துவர் செல்போனில் பிசி... சிகிச்சைக்கு வந்த கோழிகள் சாவு மாடுகள்…\nபிரபல வழிப்பறி கொள்ளையன் கபாலி மீது மூன்றாவது முறையாக பாய்ந்தது குண்டாஸ்\n'அதுக்கு' ஒத்துக்காததால் மனைவி, குழந்தையை எரித்துக்கொன்ற கணவன்\nதிருவாரூரில் ஆதரவாளர்களே இல்லாமல் தனது ஆதரவை காட்டவரும் அழகிரி\nதொடர்கதையாகிவரும் தண்ணீரில் நீந்தி இறுதி ஊர்வலம் செல்லும் அவலம்\nபிக்பாஸ்-2 டைட்டில் வின்னர் யார்...\nமீனவனை நீ அடித்தால், உன் மாணவனை நான் அடிப்பேன்... -சீமான்\nமெரினாவில் போராட அனுமதியில்லை என்று, ஆனால் புதைக்க அனுமதி இருக்கிறது... -…\nஅனுமதியின்றி பேனர் வைத்த அமமுக; டிராபிக்ராமசாமிக்கும் டி.டி.வி…\nநீரவ் மோடியின் 50 அடி ���யர கொடும்பாவியை எரித்து ஹோலி கொண்டாட்டம்\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.12,600 கோடி மெகா பணமோசடி செய்தவர் நீரவ் மோடி வழக்கு, விசாரணை என எதுவொன்றிலும் சிக்கிக் கொள்ளாமல் கடந்த ஜனவரி மாத தொடக்கத்திலேயே குடும்பத்துடன் தப்பியோடிவிட்டார்.\nஅமலாக்கத்துறை வழக்கு, வருமான வரித்துறையின் ப்ளூ கார்னர் நோட்டீஸ் மற்றும் சொத்துக்களை அபகரிக்கும் நடவடிக்கை என்ற எதைப் பற்றியும் கவலைப்படாமல், தொடர்ந்து வெளிநாட்டு தொழிலைக் கவனிக்கப் போவதாக கடிதம் வழியாகவே தெரிவித்திருக்கிறார் அவர்.\nநாட்டையை அதிரவைத்த, ஒரு வங்கியை திவாலாகும் நிலைக்குத் தள்ளிய ஒருவரை அரசு சட்டப்படி கைது செய்யாமல் இருக்கிறது. ஆனால், நீரவ் மோடியைத் தான் பிடிக்க முடியவில்லை, அவரது பொம்மையையாவது எரித்துக் கொள்கிறோம் என்ற அளவுக்கு இறங்கியுள்ளனர் மும்பை மக்கள்.\nஒவ்வொரு ஆண்டும் ஹோலி தினத்தன்று தீயதை எரிக்கும் வழக்கத்தை வடநாட்டு மக்கள் கொண்டுள்ளனர். அதன்படி, மும்பையில் உள்ள வோர்லி பகுதி மக்கள், நீரவ் மோடியின் 50 அடி உயர கொடும்பாவியை எரித்து 'ஹோலி கா தஹன்' என்ற விழாவைக் கொண்டாடியுள்ளனர். வைரத்தின் மேல் நீரவ் மோடி அமர்ந்திருப்பதைப் போல் இருக்கும் இந்த கொடும்பாவியின் கீழ், ‘பி.என்.பி. ஊழல், வைர கிங்’ என அவர்கள் எழுதியிருந்தனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநிரவ் மோடியை நாடுகடத்தும் நடவடிக்கை;பெற்றுக்கொண்டது இங்கிலாந்து\nஇங்கிலாந்தில் அரசியல் தஞ்சம் கேட்கும் நீரவ் மோடி\nபணமதிப்பு இழப்பு நடவடிக்கை பற்றி முன்கூட்டியே நீரவ் மோடிக்கு தெரியுமா\nமல்லையா, நீரவ் மோடி எல்லாம் என்ன\nஅணில் அம்பானியை காப்பற்றவே மோடி பொய் சொல்கிறார்- ராகுல் காந்தி\nஊழலின் ஊற்றுக்கண்ணே காங்கிரஸ் கட்சிதான் - ரவிசங்கர் பிரசாத்\nமுன்னாள் அதிபர் கூறியது பற்றி விசாரணை நடத்துகிறோம்- ராஜ்நாத் சிங்\nமூன்று நாட்கள் போலிஸ் காவலில் பாலியல் புகார் பாதிரியார்...\nமோடியும், அனில் அம்பானியும் ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோடி சுருட்டியுள்ளனர்: ராகுல் காந்தி\nபிரபல பாலிவுட் நடிகருடன் இணையும் தோனி...\nபாலியல் புகார் பாதிரியார் டிஸ்சார்ஜ்....\nஇரு மாநிலங்களுக்குச் சென்று பல திட்டங்களை தொடங்கும் மோடி....\n வைரலான புகைப்படம் குறித்த உண்மை விளக்கம்\n - சாமி ஸ்கொயர் விமர்சனம்\n100 ரூபாய் சம��பளம்... எம்.எல்.ஏ ஆவதற்கு முன்பே கார், வீடு... - கலைஞர் குறித்து கரு.பழனியப்பன்\nசிறப்பு செய்திகள் 17 hrs\nவிஷாலைத் தொடர்ந்து அர்ஜுன் இணையும் அடுத்த ஹீரோ\nநடிகை நிலானியிடம் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள்: தற்கொலைக்கு முன்பு வெளியிட்ட வாலிபர்\nஇளையராஜா பணத்தை வாங்கிட்டு நான் பட்டபாடு - ரமேஷ் கண்ணா எழுதும் திரையிடாத நினைவுகள் #10\nசின்னத்திரை நடிகையின் காதலன் தற்கொலை. –உதயநிதி மன்றத்தில் சலசலப்பு.\nஎச்.ராஜாவை பிடிக்க 2 தனிப்படை...\nகுளோப்ஜாமுன், தயிர்வடைக்குப்பிறகு கலைஞர் ஆசைப்பட்டது இதற்குத்தான்\n\"உங்க பொண்ணு மாடியில இருந்து குதிச்சுட்டா... உடனே வாங்க...'' - அப்பல்லோ சம்பவம்\nகம்யூனிஸ்ட்டுகளை கொன்று குவித்த தென்கொரியா\nபிணமாக வெந்த பின்னும் கோரிக்கை உங்களை தீண்டலயே... - மேற்குத் தொடர்ச்சி மலை குறித்து பாடலாசிரியர் வேல்முருகன் கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/360-news/sports/i-am-here-best-palyer-because-nadal-says-federer", "date_download": "2018-09-22T17:40:19Z", "digest": "sha1:XX7X2HXIB2FDGRWOKO62ZGOFCRSR74NY", "length": 13162, "nlines": 182, "source_domain": "nakkheeran.in", "title": "என்னை உருவாக்கியதில் முக்கிய பங்கு நடாலுக்கு உண்டு! - ரோஜர் ஃபெடரர் | I am here as a best palyer because of nadal says federer | nakkheeran", "raw_content": "\nதிருவள்ளுவா் சிலைக்கும் விவேகானந்தா் பாறைக்கும் கடல் வழி பாலம்-எடப்பாடி…\nமருத்துவர் செல்போனில் பிசி... சிகிச்சைக்கு வந்த கோழிகள் சாவு மாடுகள்…\nபிரபல வழிப்பறி கொள்ளையன் கபாலி மீது மூன்றாவது முறையாக பாய்ந்தது குண்டாஸ்\n'அதுக்கு' ஒத்துக்காததால் மனைவி, குழந்தையை எரித்துக்கொன்ற கணவன்\nதிருவாரூரில் ஆதரவாளர்களே இல்லாமல் தனது ஆதரவை காட்டவரும் அழகிரி\nதொடர்கதையாகிவரும் தண்ணீரில் நீந்தி இறுதி ஊர்வலம் செல்லும் அவலம்\nபிக்பாஸ்-2 டைட்டில் வின்னர் யார்...\nமீனவனை நீ அடித்தால், உன் மாணவனை நான் அடிப்பேன்... -சீமான்\nமெரினாவில் போராட அனுமதியில்லை என்று, ஆனால் புதைக்க அனுமதி இருக்கிறது... -…\nஅனுமதியின்றி பேனர் வைத்த அமமுக; டிராபிக்ராமசாமிக்கும் டி.டி.வி…\nஎன்னை உருவாக்கியதில் முக்கிய பங்கு நடாலுக்கு உண்டு\nநான் இன்று ஒரு சிறந்த டென்னிஸ் வீரர் என்று அழைக்கப்படுவதற்கு ரஃபேல் நடால் முக்கியக் காரணம் என ரோஜர் ஃபெடரர் தெரிவித்திருக்கிறார்.\nஉலகின் தலைசிறந்த டென்னிஸ் வீரரான சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ரோஜர் ���பெடரர், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பல சாதனைகளைப் படைத்துவருகிறார். ஆக்ரோஷமும் சாதுர்யமும் கலந்த இவரது ஆட்டத்திற்கு, ஈடுகொடுத்து ஆடக் கூடியவர் ரஃபேல் நடால். மூட்டுப்பகுதியில் ஏற்பட்டிருந்த காயத்தால் ஆறுமாதம் ஓய்வெடுத்துவிட்டு வந்த ஃபெடரர் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் ரஃபேல் நடாலை வீழ்த்தி சாதனை படைத்தார்.\nஇந்நிலையில், லாரியஸ் விருதுவழங்கும் விழாவில் இந்த ஆண்டிற்கான சிறந்த கம்பேக் மற்றும் விளையாட்டுவீரர் என்ற இரண்டு விருதுகளைப் பெற்ற ஃபெடரர் செய்தியாளர்கள் மத்தியில் பேசியபோது, ‘என் போட்டியாளர் ரஃபாவுக்கு (ரஃபேல்) நன்றி. நான் அவரை வாழ்த்த நினைக்கிறேன். இது அவருக்கு மறக்கமுடியாத வருடமாக இருக்கும். எங்களுக்குள் மிகப்பெரிய போட்டி இருந்தது மற்றும் ரஃபேலால் தான் நான் சிறந்த வீரராக உணர்கிறேன். இங்கு இந்த விருதோடு அவரும் நின்றிருக்கலாம். ஏனெனில், அவர் ஒரு திறமையான வீரரும், நண்பரும் ஆவார்’ என தெரிவித்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபியர் கிரில்ஸ் உடன் இணையும் ரோஜர் ஃபெடரர்\nரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி\nஇனி ஹாக்கிக்கு 'சக்தே இந்தியா' கிடையாது, 'ஜெய் ஹிந்த் ஜெய் இந்தியா'\nஆசிய கோப்பை- இந்தியா பந்து வீச்சு....ஆப்கானிஸ்தான் பேட்டிங்....\nஇந்தியா வங்கதேசம் மோதல்...பாகிஸ்தானுக்கும் அதிர்ச்சி கொடுக்குமா ஆப்கானிஸ்தான்\n - வாக்கார் யூனிஸ் ஆதங்கம்\nஆசிய கோப்பையில் இருந்து ஹர்தீக் பாண்டியா வெளியேறினார்\nஆசிய கோப்பையை இதற்காக வெல்லவேண்டும் - பிசிசிஐ தலைவர் கருத்து\nவிராட் கோலிக்கு ’கேல் ரத்னா’ விருது...மற்ற விருதுகளும் அறிவிப்பு...\n15 மாதம் கழித்து பங்காளியை பழி வாங்கியிருக்கும் இந்தியா....\n வைரலான புகைப்படம் குறித்த உண்மை விளக்கம்\n - சாமி ஸ்கொயர் விமர்சனம்\n100 ரூபாய் சம்பளம்... எம்.எல்.ஏ ஆவதற்கு முன்பே கார், வீடு... - கலைஞர் குறித்து கரு.பழனியப்பன்\nசிறப்பு செய்திகள் 17 hrs\nவிஷாலைத் தொடர்ந்து அர்ஜுன் இணையும் அடுத்த ஹீரோ\nநடிகை நிலானியிடம் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள்: தற்கொலைக்கு முன்பு வெளியிட்ட வாலிபர்\nஇளையராஜா பணத்தை வாங்கிட்டு நான் பட்டபாடு - ரமேஷ் கண்ணா எழுதும் திரையிடாத நினைவுகள் #10\nசின்னத்திரை நடிகையின் காதலன் தற்கொலை. –உதயநிதி மன்றத்தில் சலசலப்��ு.\nஎச்.ராஜாவை பிடிக்க 2 தனிப்படை...\nகுளோப்ஜாமுன், தயிர்வடைக்குப்பிறகு கலைஞர் ஆசைப்பட்டது இதற்குத்தான்\n\"உங்க பொண்ணு மாடியில இருந்து குதிச்சுட்டா... உடனே வாங்க...'' - அப்பல்லோ சம்பவம்\nகம்யூனிஸ்ட்டுகளை கொன்று குவித்த தென்கொரியா\nபிணமாக வெந்த பின்னும் கோரிக்கை உங்களை தீண்டலயே... - மேற்குத் தொடர்ச்சி மலை குறித்து பாடலாசிரியர் வேல்முருகன் கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://netkoluvan.blogspot.com/2015/03/blog-post_20.html", "date_download": "2018-09-22T16:38:46Z", "digest": "sha1:XAEEGXD6I5HM5FHXW3PRUGKLZQ5UJGO6", "length": 4991, "nlines": 125, "source_domain": "netkoluvan.blogspot.com", "title": "நெற்கொழு தாசன் : தனித்திருத்தல்...", "raw_content": "\nதன் குரல் கேளாத தொலைவில்\nகுறைந்த பட்சம் ஒரு பெருமரநிழலில்..\nமிதந்துபோகும் ஒற்றை மேகம் போல\nசலனமின்றிக் கிடக்கும் ஒரு பறவையைப் போல\nஏதாவது கடையொன்றில் பணத்தினை வீசலாம்\nஎப்பவோ கடந்துபோன பெண்ணின் வனப்போடு\nபடுக்கையை தயார் செய்து காவலிருக்கலாம்\nநிகழ்வுகளின் வழியில் பயணங்களை, இயல்புதாண்டி குற்ற உணர்வுடன் தொடரும் ஒரு சாதாரண பயணி .\nஎம் காலத்திய வரலாற்றுத்துயரம்.- குருக்கள் மடத்துப் பையன்\nஒரு கோழிக் கள்ளனின் ஒப்புதல் வாக்குமூலம்...\nஎனக்கு கவிதை வலி நிவாரணி --- திருமாவளவன் (நேர்காணல்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/105916?ref=ibctamil-recommendation", "date_download": "2018-09-22T17:29:55Z", "digest": "sha1:CVCFA4NKNOBH3RG65GKOO4A5PVOZ6ND4", "length": 9569, "nlines": 108, "source_domain": "www.ibctamil.com", "title": "கிணற்றுக்குள் மறைந்திருந்த அதிர்ச்சி! - IBCTamil", "raw_content": "\nதிருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்\nயாழில் வெளிநாட்டு மாப்பிள்ளையின் கண் முன்னே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nநாம் இருக்கின்ற போது எதனை சாதிக்க வேண்டுமோ\nபூக்கன்றுகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த மூவருக்கு ஏற்பட்ட கதி\nஒரு கிராமத்தையே உலுக்கிய சம்பவம் சிறுவன் உட்பட 6 பேர் உயிரிழப்பு\nவாவிக்குள் இருந்து சடலங்களாக மீட்கப்பட்ட தந்தை மற்றும் மகள்\nஆலயக்குருக்களுக்கு நடு வீதியில் காத்திருந்த அதிர்ச்சி; சோகத்தில் பக்தர்கள்\nசிறிலங்காவின் ஆட்சியை கைப்பற்றும் மஹிந்தவின் புதிய வியூகம்\nகைத்தொலைபேசிகளால் மூவருக்கு ஏற்பட்ட கதி\nபுடவையுடன் இலங்கை வந்த பெண்ணால��� சர்ச்சை\nயாழ். மின்சார நிலைய வீதி\nமன்னார் முருங்கன் கட்டுக்கரை கோரமோட்டை பகுதியில் யுத்த காலத்தின்போது கைவிடப்பட்டிருந்த காணியில் உள்ள கிணற்றினுள் கடந்த புதன் கிழமை கண்டு பிடிக்கப்பட்ட ஒரு தொகுதி வெடி பொருட்களை விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மீட்டுள்ளனர்.\nகுறித்த கிராமத்தில் யுத்தம் காரணமாக கைவிடப்பட்டிருந்த காணியினை அதன் உரிமையாளர் கடந்த புதன் கிழமை துப்பரவு செய்துள்ளார்.\nகுறித்த காணியில் காணப்பட்ட கிணற்றினை துப்பரவு செய்யும் போது அந்தக் கிணற்றில் ஆபத்தை விளைவிக்கும் வெடி பொருட்கள் காணப்படுவதை அவதானித்துள்ளார்.\nஇதனையடுத்து அவர் உடனடியாக முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.\nஅந்த முறைப்பாட்டைத் தொடர்ந்து குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார் மிகவும் ஆழமாக காணப்பட்ட குறித்த கிணற்றுக்குள் அதிகமான வெடி பொருட்கள் வெடிக்காத நிலையில் இருப்பதை அவதானித்துள்ளனர்.\nஅனைத் தொடர்ந்து குறித்த இடத்தில் பாதுகாப்பிற்கு மேலதிக பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்தியுள்ளதோடு, உடனடியாக குறித்த சம்பவம் தொடர்பாக மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.\nமன்னார் நீதிமன்னத்தின் அனுமதியோடு நேற்று ஞாயிற்றுக்கிழமை (9) மாலை விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து குறித்த கிணற்றினுள் உள்ள அனைத்து வெடி பொருட்களையும் மிகவும் பாதுகாப்பாக அகற்றியுள்ளனர்.\nமீட்கப்பட்ட வெடி பொருட்களை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nதிருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்\nயாழில் வெளிநாட்டு மாப்பிள்ளையின் கண் முன்னே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nவன்னி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இப்படிச் செய்வார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்தி��ள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/136201-sandeep-saxena-ias-appears-before-trichy-anti-corruption-court.html", "date_download": "2018-09-22T17:20:32Z", "digest": "sha1:L5DH35G24LIGT63O4YV3TNTMXIURX24B", "length": 23726, "nlines": 424, "source_domain": "www.vikatan.com", "title": "திருச்சி ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்த துணைத் தேர்தல் ஆணையர் சந்தீப் சக்சேனா! | Sandeep Saxena IAS appears before Trichy anti corruption court", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nதிருச்சி ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்த துணைத் தேர்தல் ஆணையர் சந்தீப் சக்சேனா\nஇந்திய துணைத் தேர்தல் ஆணையர் சந்தீப் சக்சேனா, இன்று திருச்சி ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பு தனி நீதிமன்றத்தில் ஆஜரானதால், திருச்சி நீதிமன்ற வளாகம் பரபரப்பாகக் காணப்பட்டது.\nதிருச்சி வேளாண் துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கண்காணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற பெரியசாமி என்பவர், தனக்கு வரவேண்டிய சம்பள பாக்கியை வழங்குவதற்கு, அப்போதைய திருச்சி மாவட்ட வேளாண் துறை துணை இயக்குநர் உதயகுமார் என்பவர் லஞ்சம் கேட்டதாகக் கொடுத்த புகாரின் அடிப்படையில், 2007-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீஸார் உதயகுமார் மீது வழக்குப்பதிவு செய்தனர்.\nஇந்த வழக்கு, திருச்சி ஊழல் தடுப்பு கண்காணிப்பு தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில், அப்போதைய தமிழக அ���சின் வேளாண் துறை முதன்மைச் செயலாளரும், இப்போதைய இந்தியத் தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையாளருமான சந்தீப் சக்சேனா நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். டெல்லியில் இருந்து விமானத்தில் வந்த சந்தீப் சக்சேனா ஐஏஎஸ்ஸுக்கு திருச்சி மாவட்ட கலெக்டரின் வாகனம் வழங்கப்பட்டது. அரசு சாட்சியமாக அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவே, மாவட்ட வருவாய் அதிகாரியும் அவருடன் நீதிமன்றத்துக்கு வந்திருந்தார். இந்தத் தகவலறிந்த பத்திரிகையாளர்கள் குவிந்ததால், நீதிமன்ற வளாகம் பரபரப்பானது.\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nநீதிமன்றத்தில் அரசு தரப்பு சாட்சியமான சந்தீப் சக்சேனாவை சம்பந்தப்பட்டவரின் வழக்கறிஞரான பதஞ்சலி விருத்தாசலம் குறுக்கு விசாரணை செய்தார். தமிழக அரசின் ஆணைப்படி கொடுக்கப்படும் இசைவுக் கடிதங்கள் தமிழில் இருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா எனக் கேட்க, `எனக்குத் தெரியவில்லை’ எனப் பதிலளித்தார் சந்தீப் சக்சேனா.\nகுற்றம்சாட்டப்பட்ட உதயகுமார் மீது நடவடிக்கை எடுக்க தங்களுக்கு ஏதேனும் நிர்பந்தம் கொடுக்கப்பட்டதா, இல்லை தன்னிச்சையாக முடிவெடுத்தீர்களா எனக் கேட்க, `இந்த விவகாரத்தில் நான் தன்னிச்சையாக முடிவு எடுத்தேன்’ எனப் பதில் கூறினார். அடுத்து, தான் வழங்கிய கடிதத்தைத் தாங்களே தயாரித்தீர்களா எனக் கேட்ட கேள்விக்கு, நானும் எனது அப்போதைய உதவியாளரும் சேர்ந்து தயாரித்தோம் என்றார்.\nசந்தீப் சக்சேனா வேளாண் துறை அரசு முதன்மைச் செயலாளராகப் பணியாற்றியபோது, பெரியசாமி கொடுத்த புகாரின்மீது தவறு நடக்க முகாந்திரம் இருப்பதாக உணர்ந்து, அவர்கள் உதயகுமார் மீது நடவடிக்கை எடுக்க இசைவுக் கடிதம் வழங்கியதால், சந்தீப் சக்சேனா முக்கியமான சாட்சியாக விசாரிக்கப்பட்டார். இந்தியத் தேர்தல் ஆணையர் சந்தீப் சக்சேனா ஆஜரானதால், நீதிமன்ற வளாகம் பரபரப்பாகக் காட்சியளித்தது.\nரூ.4,800 கோடி நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த ஊழல்.. காத்திருக்கும் பூகம்பம்\nகடந்த 2008-ம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிகையாளராக தேர்ந்தெடுக்கப்���ட்டவர், எழுத்தின் மீதான ஆர்வத்தால் பத்திரிகையாளனாக தன்னை இணைத்துக்கொண்டவர்.. இளங்கலை சட்டம், முதுகலை சமூகப்பணி உள்ளிட்ட படிப்புகளை படித்துள்ள இவர், சமூகப்பணி, சட்டம், ஊடகம் எனப் பல்வேறு துறைகளில் கிடைத்த அனுபவங்களுடன், எழுத்தின் ஊடே எளியவர்களுக்காக எதையாவது செய்யத்துடிப்பவர்.Know more...\nஎனது சொந்த ஊர் மதுரை. நான் 2004ம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தில் புகைப்படக்காரராக சேர்ந்து இன்று வரை விகடனில் பணிபுரிந்து வருகிறேன். நான் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் பணிபுரிந்துள்ளேன். தற்போழுது திருச்சியில் பணிபுரிந்து வருகிறேன்.Know more...\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nதிருச்சி ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்த துணைத் தேர்தல் ஆணையர் சந்தீப் சக்சேனா\n'நீட் தேர்வால் எங்களுக்கும் கஷ்டம்' -கலங்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்\n’ - கோபாலபுரத்தில் நெகிழ்ந்த பிரணாப் முகர்ஜி\n\"எங்களைப் பொறுத்தவரை பெண்கள் என்றால்...\" இப்படியும் சில அரசியல்வாதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3/", "date_download": "2018-09-22T17:40:25Z", "digest": "sha1:2J4ZBLGVMLCX4VYRG6RHEJVHNV55CL4Z", "length": 6203, "nlines": 118, "source_domain": "globaltamilnews.net", "title": "கிழக்கு மாகாண – GTN", "raw_content": "\nTag - கிழக்கு மாகாண\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்கு மாகாண ஆளுநர் உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.\nகிழக்கு மாகாண புதிய ஆளுநராக ரோஹித போகொல்லாகம...\nகிழக்கு மாகாண புதிய தாதியர்களுக்கான நியமனங்கள் கிழக்கு முதலமைச்சரால் வழங்கி வைப்பு\nகிழக்கு மாகாண புதிய தாதியர்களுக்கான நியமனங்கள் இன்று...\nதியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தன்று வேறு நிகழ்வ���களுக்கு தடை : September 22, 2018\nகாணாமல் போனோர் அலுவலகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த விசேட உபகுழு September 22, 2018\nபெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் – கணவன் : September 22, 2018\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம் .. September 22, 2018\nஇசைக் கலைஞராகிறார் விஜய் சேதுபதி September 22, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on ஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்குவோம் – யாழ்.மாவட்ட இராணுவ தளபதி\nLogeswaran on “சம்பந்தன் தனது பதவியை ஒரு நாள் தந்தால் அதன் பெறுமதியை உணர்த்துவேன்”\nLogeswaran on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\nLUJA on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-09-22T17:48:35Z", "digest": "sha1:SDSTPEPBBEL4VWQ6RT7WETB2GVR5HK6T", "length": 6567, "nlines": 123, "source_domain": "globaltamilnews.net", "title": "பிரபல பாடகர் – GTN", "raw_content": "\nTag - பிரபல பாடகர்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவில் பிரபல பாடகர் சுட்டுக்கொலை\nஅமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகரும் பாடலாசிரியருமான...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – பத்மநாப சுவாமி கோயிலில் தரிசனம் செய்ய பாடகர் கே.ஜே.ஜேசுதாசுக்கு அனுமதி\nகேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோயிலில்...\nமெக்ஸிக்கோவின் பிரபல பாடகரது புதல்வர் ஆட்கடத்தல் குற்றச்சாட்டில் கைது\nமெக்ஸிக்கோவின் பிரபல பாடகர் Pepe Aguilar இன் புதல்வர் ஆட்கடத்தல்...\nதியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தன்று வேறு நிகழ்வுகளுக்கு தடை : September 22, 2018\nகாணாமல் போனோர் அலுவலகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப���படுத்த விசேட உபகுழு September 22, 2018\nபெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் – கணவன் : September 22, 2018\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம் .. September 22, 2018\nஇசைக் கலைஞராகிறார் விஜய் சேதுபதி September 22, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on ஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்குவோம் – யாழ்.மாவட்ட இராணுவ தளபதி\nLogeswaran on “சம்பந்தன் தனது பதவியை ஒரு நாள் தந்தால் அதன் பெறுமதியை உணர்த்துவேன்”\nLogeswaran on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\nLUJA on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaitimesnow.com/category/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-09-22T17:08:48Z", "digest": "sha1:X7OKKRT47V2HEQUECUR7YQSK2C4GAPLB", "length": 10186, "nlines": 102, "source_domain": "nellaitimesnow.com", "title": "ராசிபலன்… – NellaiTimesNow", "raw_content": "\nசெய்தி சிதறல் (3) மாலை 4 மணி வரை இன்று\nபிக்பாஸ்-2 டைட்டில் வின்னர் இவரா…\nதல ரசிகையின் ஆசையை தளபதி நிறைவேற்றுவாரா…\nசென்னை ஐஐடி விடுதியில் கேரள மாணவர் தூக்கிட்டு தற்கொலை\nஆன்மீகம் தற்போதைய செய்திகள் ராசிபலன்...\nபஞ்சாங்கம் ~ தமிழ்நாடு, இந்தியா புரட்டாசி ~06 {22.09.2018} சனிக்கிழமை\nவருடம் ~விளம்பி வருடம் {விளம்பி நாம சம்வத்ஸரம்} அயனம் ~தக்ஷிணாயனம் ருது ~வர்ஷ ருதௌ மாதம் ~புரட்டாசி (கன்யா மாஸம்) பக்ஷம் ~சுக்ல பக்ஷம் திதி ~திரயோதசி\n🔯மேஷம் ராசி 22.09.2018 வியாபாரிகளிடம் பேசும் போது கவனமாக பேசவும். பணியில் உள்ளவர்களுக்கு பணி உயர்வு கிடைப்பதற்கான சூழல் அமையும். பெரியோர்களின் உபதேசங்களால் மனதில் இருந்த குழப்பங்கள்\nஆன்மீகம் தற்போதைய செய்திகள் ராசிபலன்...\nபஞ்சாங்கம்~ சென்னை, இந்தியா புரட்டாசி ~05 {21.09.2018 } வெள்ளிக்கிழமை\nவருடம் ~விளம்பி வருடம் {விளம்பி நாம சம்வத்ஸரம்} அயனம் ~தக்ஷிணாயனம் ருது ~வர்ஷ ருதௌ மாதம் ~புரட்டாசி (கன்யா மாஸம்) பக்ஷம் ~சுக்ல பக்ஷம் திதி ~துவாதசி\n21/9/2018 🔯மேஷம் ராசி 21.09.2018 வெளியூர் பயணங்களால் மேன்மையான சூழல் உண்டாகும். கால்நடைகளிடம் எச்சரிக்கையுடன் இருக்கவும். பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்களுடன் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்த்து அனுசரித்து\nஆன்மீகம் தற்போதைய செய்திகள் ராசிபலன்...\nபஞ்சாங்கம்~ தமிழ்நாடு, இந்தியா புரட்டாசி ~4 {20.09.2018} வியாழக்கிழமை\nவருடம் ~விளம்பி வருடம் {விளம்பி நாம சம்வத்ஸரம்} அயனம் ~தக்ஷிணாயனம் ருது ~வர்ஷ ருதௌ மாதம் ~புரட்டாசி (கன்யா மாஸம்) பக்ஷம் ~சுக்ல பக்ஷம் திதி ~ஏகாதசி\n🔯மேஷம் ராசி 20.09.2018 புதிய தொழில் முயற்சிகளால் எண்ணிய இலாபம் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் காரியசித்தி உண்டாகும். புனித யாத்திரை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகளின்\nஆன்மீகம் தற்போதைய செய்திகள் ராசிபலன்...\nபஞ்சாங்கம் ~ தமிழ்நாடு, இந்தியா புரட்டாசி ~3 {19.09.18} புதன் கிழமை\nவருடம் ~விளம்பி வருடம் {விளம்பி நாம சம்வத்ஸரம்} அயனம் ~தக்ஷிணாயனம் ருது ~வர்ஷ ருது மாதம் ~கன்யா மாதம் { புரட்டாசி மாஸம்} பக்ஷம் ~சுக்ல பக்ஷம்\n🔯மேஷம் ராசி 19.09.2018 புதிய தொழில் சம்பந்தமான எண்ணங்கள் மேலோங்கும். தலைமை பதவியில் இருப்பவர்கள் சற்று கவனத்துடன் செயல்படவும். வாகனப் பயிற்சியை மேற்கொள்ளும்போது நிதானம் வேண்டும். உடைமைகளில்\n🔯மேஷம் ராசி 18.09.2018 புதிய வேலை தேடுபவர்களுக்கு சுபச் செய்திகள் வந்தடையும். உடல்நலத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கி நலம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்கள் சாதகமாக நடந்து கொள்வார்கள்.\nஆன்மீகம் தற்போதைய செய்திகள் ராசிபலன்...\n🔔பஞ்சாங்கம் 🔔 ~ புரட்டாசி ~ *02\n{ 18.09.2018 } செவ்வாய்கிழமை. வருடம்~ விளம்பி வருடம். {விளம்பி நாம சம்வத்ஸரம்} அயனம்~ தக்ஷிணாயனம். ருது~ வர்ஷ ருதௌ. மாதம்~ புரட்டாசி ( கன்யா மாஸம்)\nஅரசியல் ஆன்மீகம் இந்தியா குற்றம் தற்போதைய செய்திகள் தொழில்நுட்பம்\nபிஷப்க்கு செப்.24 வரை போலீஸ் காவல்\nகேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தின் பேராயர் பிராங்கோ அங்கு பணியாற்றிய கன்னியாஸ்திரியை கடந்த 2014 முதல் 2016 வரை 13 முறை\nஆன்மீகம் தற்போதைய செய்திகள் ராசிபலன்...\nபஞ்சாங்கம் ~ தமிழ்நாடு, இந்தியா புரட்டாசி ~06 {22.09.2018} சனிக்கிழமை\nதரமான குங்குமம் மற்றும் திருநீறு வாங்க ...நாங்க தாங்க\nசெய்தி சிதறல் (3) மாலை 4 மணி வரை இன்று\nபிக்பாஸ்-2 டைட்டில் வின்னர் இவரா…\nதல ரசிகையின் ஆசையை தளபதி நிறைவேற்றுவாரா…\nசென்னை ஐஐடி விடுதியில் கேரள மாணவர் தூக்கிட்டு தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=884358", "date_download": "2018-09-22T17:51:22Z", "digest": "sha1:VYP3IPH5EOWUWPO67NXLKSS76SPBAZ5X", "length": 6370, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் | திண்டுக்கல் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திண்டுக்கல்\nகுழந்தைகள் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்\nவேடசந்தூர், செப். 7: வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் தலைமை வகிக்க, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சக்திவேல் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கல்வி இடைநிறுத்தல், பாலியல் வன்கொடுமை, குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், சைல்டு லைன் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து இவற்றை அமைதி அறக்கட்டளை சார்பில் வேடசந்தூர் அனைத்து பள்ளிகளிலும் குறும்படம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதில் அமைதி அறக்கட்டளை திட்ட மேலாளர் சீனிவாசன், ஒருங்கிணைப்பாளர் பவித்ரா, நதியா, முனியாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் கவன ஈர்ப்பு பேரணி\nதிண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் புதிய ஓட்டு மிஷின் சோதனை துவங்கியது\nபோதிய விலை இல்லை சூரியகாந்தியை அரசே கொள்முதல் செய்யுமா\nநத்தம் கைலாசநாதர் கோயிலில் மழை பெய்ய வேண்டி யாகம்\nசாணார்பட்டி யூனியனை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nபெற்றோர் எதிர்ப்பால் தற்கொலை செய்ய கொடைக்கானல் வந்த சென்னை காதலர்கள் மீட்பு\nகல் உப்பின் பயன்கள் MSG பிரச்னைக்கு என்னதான் தீர்வ���\n22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது\nஅமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்\nபிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்\nகிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Tour_Detail.asp?Nid=1108", "date_download": "2018-09-22T17:50:19Z", "digest": "sha1:AFEEAJGBKTDCDRRKUBA5XYGJHEKDRM6X", "length": 11673, "nlines": 71, "source_domain": "www.dinakaran.com", "title": "மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழை கோடையிலும் குதூகலிக்கும் குற்றாலம் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் | In the Western Ghats, the rainy season of the rainy season and the kuttukaliku kuttalam is the place where the tourists are delighted - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சுற்றுலா > சுற்றுலா\nமேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழை கோடையிலும் குதூகலிக்கும் குற்றாலம் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்\nதென்காசி: மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழையால் குற்றாலம் அருவிகளில் குறைவின்றி தண்ணீர் கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் குளித்து மகிழ்ந்தனர். குற்றாலத்தில் கடந்த வாரம் வரை அக்னி நட்சத்திர காலத்தைப்போல் வெயில் கொளுத்தி வந்தது. இதனால் குற்றாலம் அருவிகள் வறண்டு காணப்பட்டன. கடந்த சில தினங்களாக பகல் வேளையில் அனலின் தாக்கம் அதிகரித்த போதும் இரவு வேளையில் இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது.\nகுறிப்பாக மலைப்பகுதியில் பெய்துவரும் மழை காரணமாக அருவிகளில் குறைவின்றி தண்ணீர் வரத்து உள்ளது. மெயினருவியில் ஆண்கள், பெண்கள் பகுதிகளில் தண்ணீர் நன்றாக விழுகிறது. ஐந்தருவியில் ஐந்து பிரிவுகளிலும் தண்ணீர் மிதமாக விழுகிறது. புலியருவி, பழைய குற்றால அருவி, செண்பகாதேவி அருவி, சிற்றருவி என அனைத்து அருவிகளிலும் குறைவின்றி தண்ணீர் கொட்டியது. நேற்று விடுமுறை தினம் என்பதால் அதிகளவில் வந்திருந்த சுற்றுலா பயணிகள், அருவிகளில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.\nஅகஸ்தியர் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரிப்பு\nவி.கே.புரம்: இதனிடையே பாபநாசம் அகஸ்தியர்அருவியிலும் குறைவின்றி ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரில் மக்கள் கூட்டமாக வந்து குளித்து மகிழ்ந்தனர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏராளமான அருவிகள் உள்ளன. இதில் களக்காடு மலைப்பகுதியில் உள்ள அருவிகளில் மழை காலங்களில் மட்டுமே தண்ணீர் விழும். இதே போல் குற்றாலம் அருவிகளில் சீசன் காலங்களில் தண்ணீர் விழும் என்ற நிலையில் பாபநாசத்திலுள்ள அகஸ்தியர் அருவியில் மட்டுமே ஆண்டுமுழுவதும் தண்ணீர் விழும். இதனால் தினமும் இங்கு அதிக அளவில் வருகைதரும் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து செல்கின்றனர். கோடை போல் வெயில் கொளுத்திவந்தபோதும் அகஸ்தியர் அருவிகளில் தண்ணீர் குறைவின்றி கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் அனைவரும் ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்தனர். விடுமுறை தினமான நேற்று வழக்கத்தைவிட அதிக அளவில் வந்திருந்த மக்கள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.\nபாபநாசம் அகஸ்தியர் அருவி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கும் வனத்துறையினர், சுற்றுலா பயணிகள் மதுபாட்டில், பிளாஸ்டிக், பாலித்தீன் பொருட்கள் கொண்டுவருகிறார்களா என்பதை வனச் சோதனை சாவடியில் தீவிர தணிக்கை அருவிக்குச் செல்ல அனுமதிக்கின்றனர்.\nஇதனிடையே அருவிக்குச் செல்ல கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட சாலையானது முறையான பராமரிப்பின்றி குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் அவதிப்படும் வாகன ஓட்டிகள் விபத்துக்கு உள்ளாகும் அபாயமும் நிலவுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அருவிக்குச் செல்லும் சாலையை விரைவாக சீரமைக்க முன்வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் பலமாக எழுந்துள்ளது.\nகுற்றாலம் சுற்றுலா பயணிகள் மேற்கு தொடர்ச்சி மலை\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகுற்றாலம் சாரல் திருவிழாவில் சுற்றுலா பயணிகளுக்கு படகு போட்டி\nநாட்களுக்கு பின்னர் தடை விலக்கப்பட்டது குற்றாலம் மெயினருவியில் குளிக்க அனுமதி\nவெள்ளம் குறைந்ததால் களக்காடு தலையணையில் குளிக்க அனுமதி சுற்றுலா பயணிகள் குவிந்தனர்\nதொடரும் வெயிலால் குற்றால அருவிகளில் தண்ணீர் குறைந்தது\nபாபநாசம் தலையணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nகுற்றாலத்தில் திடீர் சாரல் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nகல் உப்பின் பயன்கள் MSG பிரச்னைக்கு என்னதான் தீர்வு\n22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது\nஅமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்\nபிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்\nகிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/02/flash-news.html", "date_download": "2018-09-22T17:18:13Z", "digest": "sha1:3LLDCUTMFSKYY7GNWUKNIVQ275EKQTIL", "length": 20141, "nlines": 494, "source_domain": "www.padasalai.net", "title": "Flash News: மாத சம்பளம் பெறுவோரின் வருமான வரி விதிப்பில் மாற்றம் இல்லை: மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nFlash News: மாத சம்பளம் பெறுவோரின் வருமான வரி விதிப்பில் மாற்றம் இல்லை: மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு\nபாஜக அரசின் 5-வது முழு பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.\nமுன்னதாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மத்திய பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வாங்கினார். அருண் ஜெட்லி இந்தியில் பேசி பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.\nசுதந்திர இந்தியாவில் இந்தியில் பேசி பட்ஜெட்டை தாக்கல் செய்வது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன் எந்த நிதி அமைச்சரும் இந்தியில் தாக்கல் செய்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nபட்ஜெட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:-\n* நிர்வாக சீர் திருத்தத்தால் அந்நிய நேரடி முதலீடு அதிகரித்துள்ளது.\n* கூடுதல் மூலதனத்தால் வங்கிகளின் கடன் வழங்கும் திறன் உயர்வு.\n*4 வது காலாண்டில் வளர்ச்சி 7.2%-ல் இருந்து 7.4% ஆக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n*உலகப்பொருளாதாரத்தில் 7 வது இடத்தில் இருந்து 5 வது இடத்துக்கு இந்தியா முன்னேறும் என்று அருண் ஜெட்லி கூறினார்.\n*2022 ஆண்டுக்குள் விவசாயிகள் வருவாயை 2 மடங்காக உயர்த��த செயல் திட்டம்\n* ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.\n* மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலமாக இயற்கை வேளாண்மை ஊக்குவிக்கப்படும்.\n*கிராமங்கள் வேளாண் சந்தைகளை இணைக்கும் சாலைகள் அமைக்க முன்னுரிமை அளிக்கப்படும்.\n*இயற்கை விவசாயத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.\n* மீனவர்கள், கால்நடை வளர்ப்போருக்கு கிசான் கிரெடிட் கார்டு வழங்கப்படும்.\n* வேளாண் பதப்படுத்தும் தொழிலை மேம்படுத்த ரூ.1400 கோடி ஒதுக்கப்படும்.\n*கல்வி தரத்தை உயர்த்த மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு நடவடிக்கை\n*பயிர் கடனுக்கு ரூ.11 லட்சம் கோடி ஒதுக்கபப்ட்டுள்ளது.\nமீன்வள மேம்பாடு கால்நடை பெருக்க திட்டத்துக்கு ரூ.10000 கோடி ஒதுக்கீடு.\n*மகளிர் சுய உதவிக்குழுவுக்கு ரூ.75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு.\n*8 கோடி பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும்.\n*கிராமப்புறங்களில் கூடுதலாக 2 கோடி கழிப்பறைகள் கட்டப்படும்\n* தேசிய வாழ்வாதாரத் திட்டத்துக்கு ரூ.5750 கோடி ஒதுக்கீடு.\n* குறைந்த விலை வீடுகள் கட்டும் திட்டத்துக்கு தனி நிதியம் அமைக்கப்படும்\n*இயற்கை வேளாண்மையை விரிவுபடுத்த ரூ.500 கோடி ஒதுக்கீடு.\n* இலவச நோய் பரிசோதனை மையம் அமைக்க ரூ.1200 கோடி ஒதுக்கீடு\n* மூங்கில் வளர்ப்பு திட்ட விரிவாக்கத்துக்கு ரூ.1200 கோடி ஒதுக்கீடு.\n*குடும்பம் ஒன்றிக்கு ரூ.5 லட்சம் ரூபாய் வரை சிகிச்சை செலவை அரசு ஏற்கும்\n*10 கோடி ஏழை குடும்பங்களுக்கு தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.\n* புதிதாக 24 அரசு மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்படும்.\n* புதிதாக 1.5 லட்சம் மருத்துவ மையங்கள் அமைக்கப்படும்\n* டெல்லியில் கற்று மாசை கட்டுப்படுத்த சிறப்பு திட்டம் உருவாக்கப்படும்.\n* மாவட்ட மருத்துமனைகள், மருத்துவ கல்லூரிகளாக மேம்படுத்தப்படும்.\n* தாழ்த்தப்பட்டோர் மேம்பாட்டுக்கு ரூ.56 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.\n*நடுத்தர, சிறு, குறுந்தொழில்களுக்கு தொழில் கடன் வழங்கும் முறை மேம்படுத்தப்படும்.\n*சிறு தொழில்கள் செலுத்த வேண்டிய வங்கி கடன்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.\n*4 கோடி ஏழை வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க ரூ.16,000 கோடி செலவிடப்படும்.\n*முழுமையான சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு ரூ.9975 கோடி ஒதுக்கீடு.\n*70 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.\n* 600 பெரிய ரய��ல் நிலையங்கள் புதுப்பிக்கப்படும்\n*அனைத்து ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்.\n*அனைத்து ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்.\n* ரயில்வே துறையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்படும்.\n* அனைத்து ரயில்களிலும் வைஃபை, கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்.\n* 124 விமான நிலையகங்ளில் கூடுதல் பயணிகளை கையாள திட்டம்.\n* ரயிலில் பயணிகள் பாதுக்காப்பு அதிகரிக்கப்படும்.\n* ரயில்வே துறையில் ரூ.1,48,528 கோடி முதலீடு செய்யப்படும்.\n*4000 கிமீ நீளத்துக்கு புதிய ரயில் பாதை அமைக்கப்படும்.\n*5160 ரயில் பெட்டிகள் வாங்கப்படும்.\n*3600 கிமீ இரும்பு பாதை புதுப்பிக்கப்படும்.\n*பெரம்பூரில் நவீன ரயில் பெட்டிகள் தயாரிக்க புதிய ஆலை தொடங்கப்படும்.\n* அதிவேக ரயில்களை இயக்க குஜராத்தில் பயிற்சி மையம் அமைக்கப்படும்.\n* குடியரசு தலைவரின் ஊதியம் ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும்.\n* துணை குடியரசுத்தலைவரின் ஊதியம் ரூ.4 லட்சமாக உயர்த்தப்படும்.\n*ஆளுநர் ஊதியம் ரூ.3.5 லட்சமாக உயர்த்தப்படும்.\n* காந்தியின் கொள்கைகளை பிரச்சாரம் செய்ய ரூ.150 கோடி ஒதுக்கீடு.\n* பயணிகள் விமானத்தின் சேவைகள் 5 மடங்கு உயர்த்தப்படும்.\n* பயன்பாட்டில் இல்லாத 31 ஹெலிபேடுகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.\n*மாத சம்பளம் பெறுவோரின் வருமான வரி விதிப்பில் மாற்றம் இல்லை.\n* மீண்டும் ரூ.40000 நிரந்தர கழிவு அனுமதி\n* உள்நோயாளிகளுக்கு அளிக்கப்படும் வருமான வரி கழிவு தொடரும்.\n*முதியோர் சேமிப்பு வட்டி வருவாய்க்கு ரூ.5000 வரை வரிபிடித்தம் இல்லை.\n*ரூ.50 கோடியாக இருந்த விற்றுமுதல் ரூ.250 கோடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/cinema/50059-expect-the-unexpected-in-thalapathy-63-says-atlee.html", "date_download": "2018-09-22T16:28:55Z", "digest": "sha1:CFE5K4GDKNPNBCZBB4ERRESGO7QJOWNW", "length": 7024, "nlines": 67, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“எதிர்பார்க்காமல் வேலையை தொடங்கிவிட்டோம்”- ‘தளபதி63’அட்லீ | Expect the unexpected in Thalapathy 63, says Atlee", "raw_content": "\n“எதிர்பார்க்காமல் வேலையை தொடங்கிவிட்டோம்”- ‘தளபதி63’அட்லீ\nஎதிர்பார்த்தோ அல்லது எதிர்பாக்காமலோ ‘தளபதி63’ வேலையை தொடங்கிவிட்டோம் என்று அட்லீ சூசகமாக தெரிவித்துள்ளார்.\n‘தெறி’ மற்றும் ‘மெர்சல்’ படங்களுக்குப் பிறகு விஜய்யின் ‘தளபதி63’ஐ அட்லீதான் இயக்க இருக்கிறார் எனக் கூறப்படுகிறது. தற்சமயம் ‘சர்கார்’ படத்தில் தீவிரம் காட்டி வரும் விஜய், அடுத்து யாருடன் இணைவார் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால் ‘தளபதி63’ புயல் அட்லீயை சுற்றியே மையம் கொண்டுள்ளது. அவரைத் தொடர்ந்து மோகன் ராஜா, வினோத் பெயர்கள் அடிப்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்க உள்ளதாக பேச்சு அடிப்படுகிறது. அதனை அட்லீ இயக்கப் போவதாகவும் தெரிகிறது. ஆனால் இதனை அந்த நிறுவனம் இன்னும் உறுதி செய்யவில்லை. முதன்முறையாக இந்தச் சந்தேகங்கள் குறித்து அட்லீ முதன்முறையாக விளக்கம் அளித்துள்ளார். “நான் வழக்கமா பயந்தது கிடையாது. இந்த முறை உண்மையாக சொன்னால் தன்னம்பிக்கை மற்றும் பொறுப்பு கொஞ்சம் கூடியிருக்கு. ஏன்னா நான் பெருசா அல்லது நல்லதா செய்ய நினைத்து கொண்டிருக்கிறேன்.\nஎனக்கு இந்தப் படம் சம்பந்தமா ஒரு கரு கிடைச்சிருக்கு. மேலும் எதிர்பார்த்தோ எதிர்பார்க்காமலோ நாங்கள் முன் தயாரிப்பு வேலை செய்து வருகிறோம்” என்று கூறியுள்ளார். ஆகவே விரைவில் அட்லீ படம் பற்றி அறிவிப்பு முறைப்படி வெளியாகலாம் எனத் தெரிகிறது.\n’ - பாலாவை ‘வச்சு’ செய்யும் நெட்டிசன்கள்\nஇனி இன்ஃபோசிஸ் ஊழியர்கள் மெட்ரோவில் பயணிப்பார்கள் பாருங்களேன்..\nநாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் - முதல்வர் பழனிசாமி\nஅடுத்த பந்தில் விக்கெட்; இது தோனி மேஜிக் - சிலிர்க்கும் ரசிகர்கள்\nலக்னோவில் விஜய்சேதுபதியுடன் சண்டை போடும் ரஜினி\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசர்வதேச செய்திகள் - 22/09/2018\nபுதிய விடியல் - 22/09/2018\nஇன்றைய தினம் - 21/09/2018\nசர்வதேச செய்திகள் - 21/09/2018\nஅக்னிப் பரீட்சை - 22/09/2018\nவிட்டதும் தொட்டதும் - 22/09/2018\nசாமானியரின் குரல் - 22/09/2018\nநம்மால் முடியும் - 22/09/2018\nபுலன் விசாரணை - 22/09/2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\nஎன் உயிரினும் மேலான... | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/11139-financial-fraud-cause-subrata-roy-s-parole-denial-by-supreme-court.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-09-22T16:29:07Z", "digest": "sha1:G65OEHEV45YJFQENMQTC3D7VYTHGPSE3", "length": 9940, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நிதி மோசடி வழக்கு.... சுப்ரதா ராயின் பரோலை நீட்டிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு | Financial Fraud cause: Subrata Roy’s parole denial by Supreme Court", "raw_content": "\nகருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nதிமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்\nஎன்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nநிதி மோசடி வழக்கு.... சுப்ரதா ராயின் பரோலை நீட்டிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nநிதி மோசடி வழக்கில் சிக்கியுள்ள சஹாரா குழும தலைவர் சுப்ரதா ராயின் பரோலை நீட்டிக்க, உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.\nமுதலீட்டாளர்களிடம் திரட்டிய 24 ஆயிரம் கோடி ரூபாயை திருப்பித் தர செபி பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றத் தவறியதாக, 2014ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், சுப்ரதா ராய் கைது செய்யப்பட்டு, டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சுமார் இரண்டு ஆண்டுகளாக சிறையில் இருந்த சுப்ரதா ராய், கடந்த மே மாதம் அவரது தாயார் காலமானதை தொடர்ந்து, பரோலில் விடுவிக்கப்பட்டார்.\nஇதுதொடர்பான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சுப்ரதா ராயின் பரோலை நீட்டிக்க அவரது வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். இதனை நிராகரித்த உச்சநீதிமன்றம், சுப்ரதா ராய் பரோலை நீட்டிக்க மறுத்துவிட்டது. அடுத்த மாதம் மூன்றாம் தேதி வரை சுப்ரதா ராயை நீதிமன்ற காவலில் வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, சுப்ரதா ராய் மீண்டும் சிறையில் அடைக்கப்படுகிறார்.\n'சதுரங்க வேட்டை 2 '- க்கு ஆயத்தமாகும் அரவிந்த் சாமி- திரிஷா ஜோடி\nஹவாலா பணம் கொள்ளை தொடர்பான வழக்கு.. கொள்ளையர்கள் 3 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகுலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கக்கோரி கனிமொழி கடிதம்\nஜல்லிக்கட்டு காளையின் வயிற்றில் இருந்து 38 கிலோ பிளாஸ்டிக் அகற்றம்\nநாட்டின் வளர்ச்சியை உச்சத்திற்கு கொண்டு செல்வதே நோக்கம்: பிரதமர் மோடி\nரஷித் கானுக்கு பிடித்த ஆல்டைம் கிரேட் வீரர் இவர்தான்..\nவெளிநாடு பறந்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் - கோவாவில் திக்..திக்..திக்\nஎம்.பி., எம்.எல்.ஏக்களின் நாக்கு துண்டிக்கப்படும்: போலீஸ் இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை\n’ - பாலாவை ‘வச்சு’ செய்யும் நெட்டிசன்கள்\nஇனி இன்ஃபோசிஸ் ஊழியர்கள் மெட்ரோவில் பயணிப்பார்கள் பாருங்களேன்..\nநாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் - முதல்வர் பழனிசாமி\n’ - பாலாவை ‘வச்சு’ செய்யும் நெட்டிசன்கள்\nஇனி இன்ஃபோசிஸ் ஊழியர்கள் மெட்ரோவில் பயணிப்பார்கள் பாருங்களேன்..\nநாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் - முதல்வர் பழனிசாமி\nஅடுத்த பந்தில் விக்கெட்; இது தோனி மேஜிக் - சிலிர்க்கும் ரசிகர்கள்\nலக்னோவில் விஜய்சேதுபதியுடன் சண்டை போடும் ரஜினி\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n'சதுரங்க வேட்டை 2 '- க்கு ஆயத்தமாகும் அரவிந்த் சாமி- திரிஷா ஜோடி\nஹவாலா பணம் கொள்ளை தொடர்பான வழக்கு.. கொள்ளையர்கள் 3 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/50958-9-year-old-gang-raped-in-kashmir.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-09-22T17:03:01Z", "digest": "sha1:36CTTFF7WMEFOMLMQKMKMXBUFKU23HQX", "length": 13128, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இரண்டு மனைவிகளால் விபரீதம்.. சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூர கொலை..! | 9 Year Old Gang Raped in Kashmir", "raw_content": "\nகருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nதிமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர��� ஜெயக்குமார்\nஎன்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nஇரண்டு மனைவிகளால் விபரீதம்.. சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூர கொலை..\nகாஷ்மீரில் 9 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் குழந்தையின் வளர்ப்புத் தாயும் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டம் உரி பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி சுதா. (பெயர் மாற்றப்பட்டுள்ளது). சுதாவின் அப்பாவுக்கு மொத்தம் இரண்டு மனைவிகள். சுதா இரண்டாவது மனைவிக்கு பிறந்த மகள். இந்நிலையில் கடந்த 23-ஆம் தேதி வெளியே சென்ற சுதா அதன்பின் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து பல இடங்களில் சுதாவை தேடியுள்ளனர். எங்கும் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே சுதாவை காணவில்லை என அவரின் அப்பா காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.\nபோலீசார் சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது அங்கிருந்த காடு ஒன்றில் முற்றிலும் சிதைக்கப்பட்ட நிலையில் சுதாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. சுதாவை யார் கொலை செய்திருப்பார்.. என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது சுதாவின் வளர்ப்புத் தாய் ( சுதா அப்பாவின் முதல் மனைவி) மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. போலீசார் அவரிடம் துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் கொலைக் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.\nபோலீசாரிடம் அவர் கூறியதாவது, “ சுதா மீதும் அவர் அம்மா மீதும் தான் என் கணவருக்கு அதிக பாசம். எப்போதும் அவர்களுடனே இருப்பார். என்னையும், என் குழந்தையையும் அவ்வளவாக கண்டுகொள்ள மாட்டார். இதனால் சுதா மீது ��னக்கு வெறுப்பு வந்தது. அவளை கொலை செய்ய திட்டமிட்டேன். அதன்படி கூர்மையான ஆயுதங்களுடன் சுதாவை காட்டிற்குள் அழைத்து சென்றேன். என் 14 வயது மகனும் என்னுடம் வந்தார். அங்கு வைத்து கொலை செய்தோம்” என கூறியுள்ளார்.\nவிசாரணை நடத்திய போலீசார் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளனர். அதன்படி “ சுதாவை காட்டிற்குள் அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். சுதாவின் வளர்ப்புத் தாய் முன்னே இந்த பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. அதுமட்டுமின்றி சுதாவின் கண்களை நோண்டியுள்ளனர். சுதாவின் ஒன்றுவிட்ட அண்ணன், சுதாவின் மண்டையை கோடாரியால் உடைத்துள்ளார். பின்னர் சுதாவின் உடல் பகுதியிலும் அமிலத்தை வீசியுள்ளனர். பின்னர் அங்குள்ள புதர் ஒன்றில் சுதாவின் சிதைந்த உடலை போட்டுவிட்டு இலைகளை வைத்து மூடிவிட்டு சென்றுள்ளனர்” என தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக சுதாவின் வளர்ப்புத் தாய் அவரின் மகன் உள்பட 5 பேரை போலீசார் இதுவரை கைது செய்துள்ளனர்.\nகுக் கனவு அணியில் சச்சினுக்கு கூட இடமில்லையா\nபதாகைகள், சுவரொட்டிகளுக்கு புதிய விதி.. ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு புதிய கட்டுப்பாடு..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஐஐடி மாணவர் தூக்குப்போட்டுத் தற்கொலை: விசாரணை தீவிரம்\nநடிகை நிலானி மீது வழக்குப்பதிவு\nகன்னியாஸ்திரி பாலியல் புகார்: முன்னாள் பேராயர் கைது\n“எனது கணவரை கொன்றவர்களை தூக்கிலிட வேண்டும்” - கெளசல்யாவிடம் சொன்ன அம்ருதா\nநடிகை நிலானி விஷம் குடித்து தற்கொலை முயற்சி\nபாலியல் புகாருக்குள்ளான பேராயர் தற்காலிக நீக்கம்\nசிறுமி வன்கொடுமை: சிபிஐ விசாரிக்க வழக்கில் புதிய மனு\n”பள்ளி மானம் போய்டும்” வன்கொடுமைக்கு ஆளான சிறுமியை மிரட்டிய நிர்வாகம்\nசென்னைக்கு அருகே கொடூரம் - வன்கொடுமைக்கு ஆளான மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி\nRelated Tags : ஜம்மு காஷ்மீர் , கூட்டு பாலியல் வன்கொடுமை , கொலை , Kashmir , Rape , Gang raped\n’ - பாலாவை ‘வச்சு’ செய்யும் நெட்டிசன்கள்\nஇனி இன்ஃபோசிஸ் ஊழியர்கள் மெட்ரோவில் பயணிப்பார்கள் பாருங்களேன்..\nநாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் - முதல்வர் பழனிசாமி\nஅடுத்த பந்தில் விக்கெட்; இது தோனி மேஜிக் - சிலிர்க்கும் ரசிகர்கள்\nலக்னோவில் விஜய்சேதுபதியுடன் சண்டை போட��ம் ரஜினி\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகுக் கனவு அணியில் சச்சினுக்கு கூட இடமில்லையா\nபதாகைகள், சுவரொட்டிகளுக்கு புதிய விதி.. ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு புதிய கட்டுப்பாடு..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/38009-i-am-not-wishing-ttv-dhinakaran-minister-rb-udhayakumar.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-09-22T16:37:52Z", "digest": "sha1:N5W6KUL4OC7EGZ75FJ6XDN3VGVR5FRCE", "length": 10802, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டிடிவி தினகரனை வாழ்த்தவில்லை: ட்விட்டர் பதிவுக்கு ஆர்.பி.உதயகுமார் விளக்கம் | I am not wishing TTV Dhinakaran: Minister RB Udhayakumar", "raw_content": "\nகருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nதிமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்\nஎன்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nடிடிவி தினகரனை வாழ்த்தவில்லை: ட்விட்டர் பதிவுக்கு ஆர்.பி.உதயகுமார் விளக்கம்\nஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக டிடிவி தினகரனை வாழ்த்தவில்லை என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.\nஅண்மையில் நடைபெற்று முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் மகத்தான வெற்றி பெற்றார். இதனையடுத்து, பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தினகரன் வீட்டுக்கு சென்ற வேலூர் எம்.பி.செங்குட்டுவன் அவருக்கு வாழ்த்து தெரிவி���்தார். அதேபோல தினகரன் இல்லத்திற்கு சென்று அதிமுக எம்பி சசிகலா புஷ்பா மற்றும் நடிகர் மயில்சாமியும் அவருக்கு சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.\nஇதனிடையே, “ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றதற்கு உள்ளபடியே மகிழ்ச்சி. ஜெயலலிதாவின் வாழ்த்துகள் அவரோடுதான் இருக்கிறது. வாழ்த்துகள் சார்” என ட்விட்டரில் ஆர்.பி.உதயகுமார் பெயரில் ஒரு பதிவு வெளியாகி இருந்தது. இந்நிலையில், ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக டிடிவி தினகரனை வாழ்த்தவில்லை என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் தனது பெயரில் வெளியான பதிவுக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் அவர் விளக்கம் கொடுத்துள்ளார். அந்த ட்விட்டர் கணக்கில் உள்ள பதிவுகளை ரத்து செய்யுமாறு காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், தனது பெயருக்கு களங்கும் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை தேவை எனவும் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.\nபுதிய உச்சத்தை தொட்டது இந்திய பங்குச் சந்தைகள்\nபாட்டியின் பிறந்தநாள் ஆசையை நிறைவேற்றிய ராகுல் காந்தி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n'தமிழிசை கொலை மிரட்டல் விடுத்தார்' சோபியாவின் தந்தை சாமி\nசோபியா கைதும்.. தலைவர்கள் கண்டனங்களும்..\nகண் திருஷ்டியால் முக்கொம்பு அணை உடைந்தது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nஐஜி மீதான பாலியல் குற்றச்சாட்டு - விசாரணையை தீவிரப்படுத்த கனிமொழி கோரிக்கை\n‘என்னை முதல்வராக சொன்னது திவாகரன்’ - ஓ.பன்னீர்செல்வம்\nதினகரனின் எண்ணம் நிறைவேறாது: ஓபிஎஸ்\nகையாடல் புகாரில் சிறையில் அடைக்கப்பட்ட அதிமுக முன்னாள் எம்எல்ஏ\nதிருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் அமமுக போட்டியிடும் - டிடிவி தினகரன்\nதிவாகரன் ஒரு ப்யூஸ் போன பவர் சென்டர்: தினகரன் தாக்கு\nRelated Tags : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் , டிடிவி தினகரன் , ஆர்.கே.நகர் , ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் , Ttv dhinakaran , Rk nagar , Rk nagar byelection\n’ - பாலாவை ‘வச்சு’ செய்யும் நெட்டிசன்கள்\nஇனி இன்ஃபோசிஸ் ஊழியர்கள் மெட்ரோவில் பயணிப்பார்கள் பாருங்களேன்..\nநாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் - முதல்வர் பழனிசாமி\nஅடுத்த பந்தில் விக்கெட்; இது தோனி மேஜிக் - சிலிர்க்கும் ரசிகர்கள்\nலக்னோவில் விஜய்சேதுபதியுடன் சண்டை போடும் ரஜினி\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபுதிய உச்சத்தை தொட்டது இந்திய பங்குச் சந்தைகள்\nபாட்டியின் பிறந்தநாள் ஆசையை நிறைவேற்றிய ராகுல் காந்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/38656-bjp-scared-of-me-we-want-a-caste-less-india-jignesh-mevani.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-09-22T17:17:17Z", "digest": "sha1:25S7TAH5NOMH6P6FWVSWERJWIFLYTDLM", "length": 10367, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தேர்தலுக்குப் பயந்து பாஜக என் மீது களங்கம் ஏற்படுத்துகிறது: ஜிக்னேஷ் மேவானி | bjp scared of me we want a caste less india jignesh mevani", "raw_content": "\nகருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nதிமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்\nஎன்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nதேர்தலுக்குப் பயந்து பாஜக என் மீது களங்கம் ஏற்படுத்துகிறது: ஜிக்னேஷ் மேவானி\nபூனே விழாவில் ஆத்திரமூட்டுகிற வகையில் ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை என்று தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானி எம்எல்ஏ கூறினார்.\nபீமா கோரேகான் போர் வெற்றியின் 200-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு டிசம்பர் 31 ஆம் தேதி பூனேவில் ஒடுக்கப்பட்ட அமைப்புகளின் சார்பில் விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் குஜராத் வத்காம் தொகுதியின் எம்.எல்.ஏவும் தலித் தலைவருமான ஜிக்னேஷ் மேவானி கலந்து ���ொண்டார். விழாவில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக ஜிக்னேஷ் மேவானி மற்றும் உமர் காலித் ஆகிய இருவரின் மீதும் பூனே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nஇதுகுறித்து ஜிக்னேஷ் மேவானி எம்.எல்.ஏ கூறுகையில், வன்முறையைத் தூண்டும் வகையில் தான் ஒருவார்த்தைக் கூட பேசவில்லை, எதிர் தரப்பினரால் தான் குறிவைக்கப்பட்டிருக்கிறேன். சங் பரிவார் அமைப்பு மற்றும் பாஜகவைச் சேர்ந்த சில நபர்கள், என் மீது களங்கத்தை ஏற்படுத்த இதுபோன்ற குழந்தைத்தனமான செயலில் ஈடுபடுகின்றனர். குஜராத் தேர்தல் முடிவுகள் மற்றும் வரும் 2019 ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்குப் பயந்து இதுபோன்ற களங்கம் ஏற்படுத்தும் முயற்சியில் பாஜக தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று ஜிக்னேஷ் மேவானி எம்.எல்.ஏ கூறினார்.\nசாலைத் தடுப்புகளை இழுத்துச் சென்றவர்களை பிடிக்க 4 தனிப்படை\nஅன்னிய முதலீட்டால் பங்குச் சந்தை புதிய உச்சம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவெளிநாடு பறந்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் - கோவாவில் திக்..திக்..திக்\nரஃபேல் விமான சர்ச்சை: பிரான்ஸ் அரசு விளக்கம்\nஇந்தியாவின் பரிந்துரையின் பேரில் தான் அனில் அம்பானி தேர்வு :பிரான்சுவா ஹாலண்ட்\nஅமைச்சர் மீது அவதூறு பரப்பியதாக முன்னாள் பெண் எம்.எல்.ஏ கைது\nசர்ச்சைக்குரிய பேச்சு - கருணாஸ் எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு\nஎம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றம் திறப்பு\nகாவல்துறைக்கு கருணாஸ் சாவல்விடுவது ஏற்றதல்ல - தமிழிசை கண்டனம்\nபாஜகவினர் என்னை தாக்கியது உண்மைதான்.. ஆட்டோ ஓட்டுநர் கதிர்\nஆர்.எஸ்.எஸ் தொண்டர்களை பாஜகவுக்காக வேலை செய்யக் கூறவில்லை - மோகன் பகவத்\n’ - பாலாவை ‘வச்சு’ செய்யும் நெட்டிசன்கள்\nஇனி இன்ஃபோசிஸ் ஊழியர்கள் மெட்ரோவில் பயணிப்பார்கள் பாருங்களேன்..\nநாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் - முதல்வர் பழனிசாமி\nஅடுத்த பந்தில் விக்கெட்; இது தோனி மேஜிக் - சிலிர்க்கும் ரசிகர்கள்\nலக்னோவில் விஜய்சேதுபதியுடன் சண்டை போடும் ரஜினி\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசாலைத் தடுப்புகளை இழுத்துச் சென்றவர்களை பிடிக்க 4 தனிப்படை\nஅன்னிய முதலீட்டால் பங்குச் சந்தை புதிய உச்சம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/33549", "date_download": "2018-09-22T17:09:37Z", "digest": "sha1:AF232EQKAEJDZ4R75M3DKSI6NKPNTBGT", "length": 9090, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "விமானப்படை முகாமில் குண்டு வெடிப்பு !!! | Virakesari.lk", "raw_content": "\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nஅரச உத்தியோகத்தர் கஜனின் மரணம் தொடர்பில் பெற்றோரின் கருத்து\nவிஜேரத்தினத்தின் பூதவுடலுக்கு அமைச்சர் மனோ கணேஷன் அஞ்சலி\nவாகனங்களின் விலை அதிகரிக்கலாம்: வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம்\nஅரசாங்கத்தின் இயலாமை ரூபாவின் வீழ்ச்சியின் வெளிப்பாடு - மஹிந்த\nஉணவு விசமடைந்ததால் 100 பேர் வைத்தியசாலையில்\nவிமானப்படை முகாமில் குண்டு வெடிப்பு \nவிமானப்படை முகாமில் குண்டு வெடிப்பு \nதியத்தலாவை விமானப்படை பயிற்சி முகாமில் கைக்குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விமானப்படைப் பேச்சாளர் தெரிவித்தார்.\nஇன்று நடைபெற்ற பயிற்சி நடவடிக்கையின் போதே குறித்த கைக்குண்டு வெடித்துள்ளதாக விமானப்படை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.\nஇதன் போது 3 பெண் விமானப்படை வீராங்கனைகள் படு காயமடைந்த நிலையில் தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகுறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.\nதியத்தலாவை விமானப்படை முகாம் பயிற்சி நடவடிக்கை விமானப்படை வீரர்கள்\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nதமிழ் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்மந்தன் தமிழ் மக்களுக்கு சிறந்த தலைவராக இருக்க வேண்டுமானால் அவர் தனது எதிர் கட்சி தலைமை பதவியையும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் இராஜிநாமா செய்ய வேண்டுமென மட்டு மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்துள்ளார்.\n2018-09-22 22:25:59 சம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; ��ுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nஅடிப்படைவாதிகளிடமிருந்து நாட்டின் சமாதானத்தை பாதுகாக்க வேண்டுமானால் பயங்கரவாதத் தடைச்சட்டம் நாட்டுக்கு தேவையானதாகவே காணப்படுகின்றதென அஜித் மன்னப்பெரும தெரிவித்துள்ளார்.\n2018-09-22 22:03:30 அஜித் மன்னப்பெரும கைதிகள் விவகாரம் பயங்கரவாத தடைச்சட்டம்\nஐக்கிய நாடுகள் சபையின் 73 வது பொது கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன சற்று முன் அமெரிக்கா பயணித்தார்.\n2018-09-22 22:08:44 அமெரிக்கா பயணித்தார் ஜனாதிபதி\nஅரச உத்தியோகத்தர் கஜனின் மரணம் தொடர்பில் பெற்றோரின் கருத்து\nஅரச உத்தியோகத்தர் கஜனின் மரணம் தொடர்பாக உண்மைக்கு புறம்பான செய்திகள் கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்கள், இணையத்தளங்கள், நாளேடுகள், போன்றவற்றில் தவறான செய்திகள் வெளியாகியுள்ளதாக அவரது பெற்றோர் தெரிவித்தனர்.\n2018-09-22 22:26:16 அரச உத்தியோகத்தர் கஜனின் மரணம் தொடர்பில் பெற்றோரின் கருத்து\nவிஜேரத்தினத்தின் பூதவுடலுக்கு அமைச்சர் மனோ கணேஷன் அஞ்சலி\nகடந்த 19 ஆம் திகதி கடந்தப்பட்டு அடித்து கொலை செய்யப்பட்ட இரத்தினபுரி கொலுவாவில பாம்காடன் தோட்டத்தை சேர்ந்த விஜேரத்தினத்தின் பூதவுடலுக்கு அமைச்சர் மனோ கணேஷன் இன்று(22) இறுதி அஞ்சலி செலுத்தினார்.\n2018-09-22 20:55:31 விஜேரத்தினத்தின் பூதவுடலுக்கு அமைச்சர் மனோ கணேஷன் அஞ்சலி\nதமிழ் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு\nஇறுதி ஓவரில் முடித்து வைத்தார் மலிக் ; 3 விக்கெட்டால் திரில் வெற்றி\nவங்கப் புலிகளை வெளுத்துக் கட்டிய வரிப்புலிகள் ; 7 விக்கெட்டினால் இந்தியா அசத்தல் வெற்றி\nஅஸ்கர் தட்டிக்கொடுக்க, ஷஹதி தூக்கிக் கொடுத்தார் ; வெற்றியிலக்கு 258\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yantramantratantra.com/2017/12/blog-post_11.html", "date_download": "2018-09-22T16:36:24Z", "digest": "sha1:JFKSIXVTXTLARUQSEJLC3VPKJZCEBQVU", "length": 26315, "nlines": 353, "source_domain": "www.yantramantratantra.com", "title": "அமானுஷ்ய பரிகாரங்கள் : சனி பெயர்ச்சி-சனீஸ்வர ரட்சை- சில விளக்கங்கள்", "raw_content": "சனி பெயர்ச்சி-சனீஸ்வர ரட்சை- சில விளக்கங்கள்\nபொதுவாக சிலர் தங்களின் கஷ்ட காலங்களில் தங்களின் அதாவது குடும்ப தலைவர் என வைத்து கொள்வோம். அவரின் ஜாதகத்தை உரியவரிடம் காண்பித்து பலன் அறிந்து, பரிகாரங்கள் ஏதேனும் இருப்பின் அறிந்து அதன் படி செய்வர். பின் சில காலங்கள் கழித்தும் நிலை சரியாகாது போயின், குறிப்பிட்ட பரிகாரம் அல்லது பலன் கூறிய நபர் பற்றி அவநம்பிக்கையுருவர். இப்படி எம்மிடம் பலர் வந்து எங்கெங்கு சென்றோம் என்றெல்லாம் விவரிப்பதுண்டு. இதில் குறை கூற வேண்டியது தம்மை தாமே அன்றி, பலன் அல்லது பரிகாரம் கூறிய நபர்களை அல்ல. ஆகையினால் தான் எம்மிடம் வருவோர் சனி கிரகம் ரீதியாக தொல்லைகளை சந்தித்து வரின், நாம் கேட்கும் முதல் கேள்வி, அவர்களின் வாழ்க்கை முறை, தூங்குதல், உணவு பழக்கம், விழித்தெழும் நேரங்கள் பற்றி தான். ஏனெனில், எம்மை பொறுத்தவரை இவைகள் சனி கிரக ரீதியான கஷ்டங்களுக்கு மிக முக்கியமானவை. மேலும், ஒரே குடும்பத்தில் சனி பெயர்ச்சியினால் ஒருவருக்கு மேல் குறிப்பாக தந்தை மகன் அல்லது மகள்- ஒரே ராசியாக இருந்து ஏழரை அல்லது அஷ்டம சனி போன்ற காலங்களோ அல்லது சனி திசை ஒருவருக்கு மேல் ஒரே குடும்பத்தில், மற்றும் ஒரே குடும்பத்தில் சனி திசை, ராகு திசை போன்றவை மற்றும் சனி பெயர்ச்சியின் நிலை சரியில்லாது போதல் போன்றவை இருப்பின், வாழ்நிலை மிக கடினமாக காணப்படும். இதை எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்தே பலன்கள் மற்றும் பரிகாரங்களை கேட்டு சென்று, செவ்வனே செய்து வரின், பலன் நிச்சயம். ஜோதிட அல்லது தாந்த்ரீக குரு மார்கள், எவரும் வருவோர் குடும்பத்தில் அனைவருக்கும் தம்மிடம் ஆலோசனை எடுத்து கொள்ள சொல்லி கூற மாட்டார்கள். ஆலோசனைக்கு செல்வோர் தான் , நல்லது எவை என கேட்டறிந்து செயல்படவேண்டும்.\nஇது போன்ற சனி பெயர்ச்சி காலகட்டத்தில், நன்கு தாந்த்ரீக மந்த்ர பிரயோகம் செய்யப்பட்ட ரட்சை, ஒரு நல்ல வேலி எனலாம். நம்பிக்கை மற்றும் பக்தியுடன் அனைவரும் அணிந்து வர, பல சிக்கல்களை எளிதில் தாண்டி விடலாம். ஆகவே தான் வரும் சனி பெயர்ச்சி ஹோமத்தில் இந்த ரட்சை மிக குறைந்த கட்டணத்திற்கு கொடுக்க திட்டமிட்டோம்.\nசனி பெயர்ச்சி மஹா ஹோமம்\nஇடம் : சங்கர மடம், தி.நகர் (பஸ் ஸ்டான்ட் மற்றும் காசி விஸ்வநாதர் கோவில் அருகில்)\nநேரம் : காலை 10 AM மணி முதல் 1 PM மணி வரை\nநிவேதன அன்னம் : மதியம் 1:15 PM முதல்\nமுக்கிய பின் குறிப்பு : தாந்த்ரீக அல்லது ஜோதிட ஆலோசனை கூறும் அனைவருக்கும், எல்லோரும் போல் வாய், வயிற் அதற்கு பசி மற்றும் தாகம் உண்டு. அவர்களுக்கும் குடும்பம் குழந்தைகள் உண்டு. அவர்களும் மற்ற அனைவர் செலுத்தும் அதே வாடக���யை செலுத்தி தான் வீடுகளில் குடியிருக்க வேண்டியுள்ளது. அவர்களுக்கு உடல்நிலை மோசமானால், அவர்களும் மற்றவர் கொடுக்கும் தொகையை கொடுத்து தான் மருத்துவம் செய்து கொள்ள வேண்டிவரும். அவர்களும் சனி திசை, ஏழரை சனி, அஷ்டம சனி, கர்ம சனி,கண்டக சனி என்ற சோதனையான காலங்களை சந்திக்க வேண்டி வரும். அவர்களின் குழந்தைகள் படிப்பதற்கும் மற்ற அனைவரும் செலுத்தும் அதே கல்வி தொகையை தான் பள்ளி கல்லூரிகளில் செலுத்த வேண்டிவரும். இவை அனைத்தையும் மனதில் கொண்டோமானால், அவர்களிடம் அனைத்தையும் இலவசமாக எதிர்பாராத குணம் ஏற்படும். சனீஸ்வரரை ப்ரீதி செய்ய முதலில், எவரிடமும் எதையும் இலவசமாக பெறாமல் இருக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். ஏதேனும் குருமார்கள் அன்பு பிரசாதமாக சிலவற்றை கட்டணமின்றி கொடுத்தாலும், அவற்றை பெற்று கொண்டு, ஒரு வாழைப்பழமாவது அல்லது ஒரு ரூபாய் நாணயமாவது அவர்களுக்கு தட்சிணையாக அளிப்பது நன்று. நாம் பல ஆன்மீக பொருட்களை கட்டணமின்றி கொடுத்து வந்த நேரங்களில், பலர் இதனை கடைபிடித்து பெற்று கொண்டனர்.\nதற்சமயம் எம்மிடம் தொடர்ந்து ஒரு சிலர் , சேவையை-பொருட்களை, கட்டணமின்றி எதிர்பார்த்து நச்சரிப்பதால்,அப்படிப்பட்டோருக்காக மேற்கண்ட பின் குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.\nஐம்பூதங்களின் துணையால் அனைத்தையும் சாதிக்கும் முறை\nதாந்த்ரீகம், ஜோதிடம் மற்றும் வேறு முறைகளில் பல் வேறு பரிகார முறைகள் கொடுத்து வந்திருப்பினும், வீடு மனை விற்க, குடும்ப சொத்து தகராறு, காதல...\nசனி பெயர்ச்சி பரிஹார மஹா ஹோமம் 17.12.17\nசனி பெயர்ச்சி பரிகார மஹா ஹோமம்-சூட்சும பரிகாரம்\nபங்கு சந்தை மற்றும் கமாடிட்டி சந்தையில் வெற்றி பெற...\nமாபெரும் கடன்கள் அடைய ரகசியம்\nசனி பெயர்ச்சி-சனீஸ்வர ரட்சை- சில விளக்கங்கள்\nஅன்றாடம் பண வரவு பெற\nகாலை எழுந்து பல் துலக்கியதும் வெறும் வயிற்றில், ஒரு டம்பளர் நீரை கையில் எடுத்து கொண்டு வட கிழக்கு திசை நோக்கி, நாவை வாயின் மேல் புறம் படு...\nசெல்லும் பணம் திரும்பி வர சூட்சும பரிகாரம்\nநாம் அன்றாடம் செலவழிக்கும் பணமானது, நம்மிடமே பன்மடங்காக திரும்பி வர நாம் கொடுத்து வரும் 'மணி தெரபி' யில் இருந்து ஒரு பயிற்சி. ...\nஇழந்த செல்வம், சரிந்த புகழ் , கை நழுவிய சொத்து, மறைந்த கௌரவம்- அனைத்தையும் திரும்ப பெற\nவாராஹி அம்மனு��்கு 8 சனிக்கிழமைகள் காலை 6-7 அல்லது இரவு 8-9 மணியளவில் மண் அகலில் கரு நீல துணியில் சிறிது வெண் கடுகை இட்டு முட...\nஎதிர் மறை சக்திகள் பறந்தோட\nநம்மை வாட்டி கொண்டிருக்கும் எதிர் மறை சக்திகள், எண்ணங்கள், பிறரின் திருஷ்டி பார்வை, பொறமை எண்ணங்கள் நம்மை விட்டு விலக கையளவு கருப்பு உ...\nஅதீத சக்தி வாய்ந்த நரசிம்ஹ ஸ்தோத்திரம்-தினசரி 18 முறைகள் கூறி வர அனைத்து துன்பங்களும் தீர்வது உறுதி\nமாதா நரசிம்ஹ, பிதா நரசிம்ஹ ப்ராதா நரசிம்ஹ ஸகா நரசிம்ஹ வித்யா நரசிம்ஹ, த்ரவிணம் நரசிம்ஹ ஸ்வாமி நரசிம்ஹ ஸகலம் நரசிம்ஹ இதோ நரசிம்ஹ ப...\nநீண்ட நாள் கடன்கள் அடைய\nதொடர்ந்து 9 செவ்வாய்கிழமைகள் வீட்டின் தெற்கு பகுதியில் வடக்கே பார்த்தவாறு நரசிம்மர் படத்தை வைத்து செவ்வரளி மலரிட்டு, 9 மண் அகலில் சிகப்பு...\nஒவ்வொருவருக்கும் உரிய அதிர்ஷ்ட தெய்வங்கள்\nஒரு முறை பக்தியில் திளைத்த ஒருவர் ஆலோசனைக்கு வந்திருந்தார். மிகுந்த ஆன்மீக ஞானம் மற்றும் தினசரி பூஜைகள், ஜெபங்கள் செய்து வரும் அவர் ஓர் ம...\nவீட்டில் சந்தோஷம் நிலைக்க, அனைத்து செல்வமும் பெற\nஒரு வெள்ளை ரிப்பனில் கீழ்க்கண்ட மந்திரத்தை சிகப்பு நிற இங்க் பேனாவில் எழுதி வீட்டில் காற்றில் ஆடும் படி தொங்கவிட்டு, தினசரி அதை பார்த்...\nசெய்வினை மற்றும் துஷ்ட சக்திகளிடம் இருந்து காப்பு பெற\nவெளியே அல்லது சில நபர்களின் வீட்டிற்கு, எதிரியை காண செல்லும் சமயம், ஏதுனும் துஷ்ட சக்தி அல்லது செய்வினை தாக்குமோ எனும் பயம் இருப்பின், ...\nதிடீர் பண முடக்கம், வேலை இழப்பு, தொழிலில் தேக்கம், மரியாதை இழப்பு போன்றவை ஏற்படின், சனிக்கிழமை அன்று சங்கு பூவை பறித்து, சிறிது நீர்...\nகுறைந்த விலையில் முத்து சங்கு\nAstro Remedies Black Salt Remedies Sade Sati Remedies Saturn Saturn Remedies அரசு அரசு வேலை கிடைக்க அல்லா ஆடுகள் ஆலயம் உடல் நலம் பெற உத்திராடம் ஊர் காவல் தேவதை எதிரிகள் விலக எதிர்ப்புகள் அகல எளிய பரிகாரம் ஏழரை சனி கடகம் கடன் தொல்லை கண் திருஷ்டி கருப்பு கர்ம வினை கன்னி ராசி கஷ்டங்கள் மறைய கஷ்டங்கள் விலக காத்து காவல் தெய்வம் கிராம தேவதைகள் கிளைகள் குரு குழந்தை பேறுக்கு குறைந்த விலையில் முத்து சங்கு குன்றி மணி கோவில்கள் சக்தி வாய்ந்த பரிகாரம் சக்தி வாய்ந்த மந்திரங்கள் சத்ரு பயம் நீங்க சப்த கன்னியர் சனி சித்தர் சித்தர் வழிபாடு சித்தர்கள் சிம்மம் சிறந்த ���ல்வி செல்வம் சேர செவ்வாய் ஞாயிறு தடைகள் நீங்க தாந்த்ரீக மந்திரம் தாந்த்ரீகம் தாம்பத்யம் சிறக்க திங்கள் துலாம் ராசி தொழில் நட்சத்திர பரிகாரம் நட்சத்திரம் நவகிரகம் நோய்கள் விலக பண வரவிற்கு பணம் பணம் வந்து சேர பரணி நட்சத்திரம் பரிகாரம் பலன்கள் பலிதம் உண்டாக பிஸ்மில்லாஹ் புதன் புத்தாண்டை சிறப்பாக்க பூரட்டாதி பௌர்ணமி மகான்கள் மந்திரங்கள் மந்திரம் மலை தேன் மனை வாங்க விற்க மாந்திரீகம் மிதுனம் மிருக பரிகாரம் முகவர்கள் தேவை முத்து சங்கு மூலிகை மேன்மை பெற யந்திரம் ராகு ராக்கெட் சங்கு ராசி பரிகாரம் ராசி பலன் ராசிகள் ரிஷபம் ருத்திராக்ஷும் ரேவதி லக்னம் லாபம் வங்கி வேலை கிடைக்க வசிய சக்தி வசியம் வசீகரம் வலம்புரி சங்கு வளர்பிறை சதுர்தசி வாக்கு வாக்கு பலிதம் வியாபாரம் பெருக வியாழன் விருட்ச பரிகாரம் விவசாயிகள் வீடு வாங்க வீடு விற்க வெள்ளி வேலை கிடைக்க ஜன தன வசியம் ஜோதிட சூட்சுமங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/movie-review/60413-kadhalum-kadanthu-pogum-movie-review.html", "date_download": "2018-09-22T17:33:36Z", "digest": "sha1:AJRGRLXP2AOCQD6AWNYXZ2RHINBW3IAR", "length": 24083, "nlines": 422, "source_domain": "cinema.vikatan.com", "title": "சூது கவ்வும் கூட்டணி மனதைக் கவ்வியதா..? - காதலும் கடந்து போகும் விமர்சனம் #Kakakapo | kadhalum kadanthu pogum Movie Review", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nசூது கவ்வும் கூட்டணி மனதைக் கவ்வியதா.. - காதலும் கடந்து போகும் விமர்சனம் #Kakakapo\nசூது கவ்வும் வெற்றிக்குப் பிறகு நலன் குமரசாமி கொடுத்திருக்கும் இரண்டாவது ட்ரீட், காதலும் கடந்து போகும்.\nசென்னையில், ஐடி துறையில் வேலை செய்துவிட்டு, நிறுவனம் இழுத்து மூடப்பட்டதால், வேறு வேலை தேடுகிறார் மடோனா செபாஸ்டியன். ஊருக்குள் பார் வைத்திருக்கும் சத்யா சுந்தரிடம் அடியாளாய் வேலை செய்கிறார் விஜய் சேதுபதி. வேலை போய்விட்டாதால், அறையைக் காலிசெய்துவிட்டு, விஜய் சேதுபதி வீட்டிற்கு எதிர் வீட்டில் குடிவருகிறார் மடோனா. அதைத் தொடர்ந்து மோதலும், நட்புமாய்த் தொடர்கிறது அவர்கள் உறவு.\nஇதற்கிடையில், ‘ஜெயிலுக்குப் போய்ட்டு வந்தா பார் எடுத்துத் தர்றேன்ன” என்று இடம் விஜய் சேதுபதி நச்சரித்துக் கொண்டிருக்க, எக்ஸ் போலீஸான சமுத்திரக்கனியிடமிருந்து தொடர்ந்து தொல்லைகள் இவர்கள் கூட்டத்திற்கு.\nமடோனாவில் வீட்டில், அவருக்கு வேலை போய்விட்டதை அறிந்து ‘மொதல்ல கெளம்பி வா’ என்று அப்பா அழைக்கிறார். வேலைக்குப் போகும் ஆவலில் இருக்கும் அவர், அதைச் சமாளிக்க ஒரு பொய் சொல்கிறார். இங்கே சமுத்திரக்கனியை சத்யா சுந்தர் கூட்டம் சமாளிக்கத் திணறுகிறது.\nஇரண்டும் என்னவாகிறது என்பதையும், மடோனா - விஜய் சேதுபதி உறவு காதலா-நட்பா என்பதையும் தனக்கே உரிய பாணியில்.. இல்லையில்லை.. கொரியன் படப்பாணியில் சொல்லியிருக்கிறார் நலன் குமாரசாமி.\nமை டியர் டெஸ்பரேடோ என்கிற கொரியன் படத்தை, முறையாக அனுமதி வாங்கி திரைக்கதை செய்திருக்கிறார் நலன் குமாரசாமி. அதற்காக அதே மாதிரி இத்தனை மெதுவாகவா இருக்க வேண்டும் படம் டாப் கியர் இல்லாவிட்டாலும், நான்காவது கியரிலாவது பயணித்திருக்கலாமே என்று தோன்றுகிறது. வசனங்களிலும், கதாபாத்திரங்களை வேலை வாங்கிய விதத்திலும் கவர்ந்து இந்த ‘ஸ்லோ’த்தனத்தை மறக்கடிக்க முயல்கிறார். பல காட்சிகள் யூகிக்கக் கூடியதாகவே இருக்கிறதென்பதும் குறையாகப் படுகிறது.\nவிஜய் சேதுபதி என்ன பேசினாலும் அவரது மாடுலேஷலுக்கு ரசிக்கப்படுகிறது. ‘நான் ஒரு பழமொழி சொல்றேன்.. பழசாத்தான் இருக்கும்.....’ என்பதெல்லாம் டிரெய்லரிலேயே வந்து ஹிட்டாகிவிட்டது. மடோனாவிடன் நேர்முகத் தேர்வாளர் கேட்கும் ‘ஏன் உங்களுக்கு இதுவரைக்கும் வேலை கிடைக்கல’ கேள்விக்கு அவர் சொல்லும் பதில்.. நச்\nவிஜய் சேதுபதி.. கதிர் என்கிற அடியாளாக வெரைட்டி காட்டி���ிருக்கிறார் மனுஷன். படத்துக்குப் படம் உடல்மொழியிலும் சரி, வசன மாடுலேஷனிலும் சரி பின்னி எடுக்கிறார். ’கககபோ..’ பாடலில் சரியான ஆட்டம் போடுகிறார். அறிமுகப்பாடலாக வைக்காமல், சரியான இடத்தில் அதைச் செருகிய இயக்குநருக்கு நன்றி மடோனா செபாஸ்டியன் ஏம்மா, பொண்ணே.. தமிழ்ல உங்களுக்கு இது முதல் படமா என்ன நம்பவே முடியவில்லை. திறமையான நடிப்பால் கவர்ந்திழுக்கிறார்.\nசத்யா சுந்தர், இன்னொரு அடியாள் கிரண் என்று எல்லா கதாபாத்திரங்களும் தத்தமது பணியை சிறப்புறச் செய்திருந்தாலும், விஜய் சேதுபதி கூடவே வரும் பையனாக நடித்திருக்கும் மணிகண்டன், ஒரு பெரிய ரவுண்ட் வருவார் என்று தோன்றுகிறது.\nபாடல்கள் ஓகே என்றாலும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது பின்னணி இசையைத்தான். இப்போதைய இசையமைப்பாளர்களில் பின்னணி இசையை செறிவாக, சரியாக அமைக்கக் கூடியவராக சந்தோஷ் நாராயணன் இருக்கிறார். இந்தப் படத்தில் அது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.\nபடத்தின் சில காட்சிகள் இனித்தாலும், ஒன்றுமில்லை என்றுதான் இருக்கிறது. இந்தக் கூட்டணியால் இதைவிடவும் சிறப்பான படத்தை நிச்சயம் தர முடியும் என்றிருக்க, இதை அப்படியே கொடுக்க வேண்டியது ஏன் என்று தெரியவில்லை.\nபடம் முழுவதும் பயணிக்கும் அவர்களிக்கிடையேயான உறவின் அழகை ரசிப்பதற்காகவே பார்க்கலாம் பாஸ்\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\nஒரு கொலை, பல முடிச்சு, அந்த மேஜிக்.. - 'ராஜா ரங்குஸ்கி' விமர்சனம்\nஅனல்... அதிரடி... ஆச்சர்யம்.. ஆர்ப்பாட்டம்... டாப் 5 இந்தியா Vs பாகிஸ்தான் யுத்தங்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் தி\n\"ஆறுச்சாமி... ராம்சாமி... போதும் சாமி..\" - 'சாமி 2' விமர்சனம் #Saamy2\nஐஸ்வர்யா... யாஷிகாகிட்டதான் நீங்க உஷாரா இருக்கனும்\nமைதானத்தில் கதறி அழுத ஆப்கன் வீரர் - தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறிய சோயப் ம\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ���ெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nசூது கவ்வும் கூட்டணி மனதைக் கவ்வியதா.. - காதலும் கடந்து போகும் விமர்சனம் #Kakakapo\nதாமாக முன்வந்து தஞ்சை விவசாயிக்கு உதவிக்கரம் நீட்டிய விஷால்\nஅஜீத் படத்தைச் சுற்றும் வதந்திகள்\nசத்யராஜ் ராஜ்கிரண் இருவரும் இணைந்து நடிப்பது எதனால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/trump-kim-summit-north-korea-s-president-afraid-assassination-322010.html", "date_download": "2018-09-22T16:36:38Z", "digest": "sha1:TCA4MRANDY7SDVTFQHKRJQUSUZYCFGRP", "length": 13090, "nlines": 177, "source_domain": "tamil.oneindia.com", "title": "என் உயிருக்கு ஆபத்து.. சிங்கப்பூர்ல எனக்கு பாதுகாப்பு இல்லை.. டிரம்ப்பை சந்திக்கும் கிம் புலம்பல் | Trump-Kim Summit: North Korea's president afraid of assassination - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» என் உயிருக்கு ஆபத்து.. சிங்கப்பூர்ல எனக்கு பாதுகாப்பு இல்லை.. டிரம்ப்பை சந்திக்கும் கிம் புலம்பல்\nஎன் உயிருக்கு ஆபத்து.. சிங்கப்பூர்ல எனக்கு பாதுகாப்பு இல்லை.. டிரம்ப்பை சந்திக்கும் கிம் புலம்பல்\n தப்பா பேசினால் நாக்கை அறுப்பேன்.. எம்பி எம்எல்ஏக்களுக்கு இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை\nதமிழகத்தில் இன்னும் 15 நாட்களில் 550 புதிய பஸ்கள் இயக்கம்..\nஅய்யய்யோ.. அது விஜய் சேதுபதி இல்லையாம்...\nஇதய நோய்கள் வராமல் தடுக்கும் அரிய வகை சிவப்பு நிற பழங்கள்..\nநேர என்கவுண்டர் பாக்க வாங்க என்று அழைத்த காவல்துறை.\nஹாக்கி உலகக் கோப்பை தீம் சாங்... கை கோர்க்கும் ஏ.ஆர்.ரஹ்மான், குல்ஸார்\nஎச்4 விசா முறை 3 மாதத்தில் திரும்பப் பெறப்படும்.. 1 லட்சம் இந்தியர்களின் நிலை பரிதாபம்\nஜெய்சல்மர் கோட்டையில் அப்படி என்னதான்\nட்ரம்ப், கிம் ஜான் சந்திப்பிற்கு பாதுகாப்பிற்கு கூர்காக்கள் நியமிப்பு- வீடியோ\nசிங்கப்பூர்: சிங்கப்பூர் செல்லும் வட கொரிய அதிபர் கிம் ஜாங், தன் உயிருக்கு அங்கு பாதுகாப்பு இல்லை என்று கூறியுள்ளார்.\nவட கொரிய அதிபர் கிம் ஜாங்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் வரும் ஜூன் மாதம் 12ம் தேதி சந்திப்பு நடத்த இருக்கிறார்கள். இவர்கள் சிங்கப்பூரில் சந்திப்பு நடத்துகிறார்கள்.\nஇவர்கள் சந்திப்பிற்காக ஏற்கனவே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் பல முக்கியமான முட��வுகள் எடுக்கப்பட உள்ளது.\nஉலக வரலாற்றில் இது முக்கியமான சந்திப்பாக பார்க்கப்படுகிறது. இதில் அணு ஆயுதம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்த சந்திப்பில், வடகொரியா அணு ஆயுதங்களை கைவிட முடிவெடுத்துள்ளது. அணு ஆயுதங்களை கைவிடும் முடிவில் கிம் கையெழுத்திடுவார். ஆகவே இந்த சந்திப்பு பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசிங்கப்பூர் செல்லும் வட கொரிய அதிபர் கிம் ஜாங், தன் உயிருக்கு அங்கு பாதுகாப்பு இல்லை என்று கூறியுள்ளார். நாளை மாலை இவர் சிங்கப்பூர் சென்றிருப்பார். அங்கு தான் எப்போது வேண்டுமானாலும் கொல்லப்படலாம் என்று இவர்கள் கூறியுள்ளனர். பல நாடுகள் தன்னிடமே மறைமுகமாக எதிராக உள்ளது. அதனால் எப்போது வேண்டுமானாலும் கொல்லப்படலாம் என்றுள்ளார்.\nஇதற்கு காரணமும் உள்ளது. கிம் பெரிய அளவில் சக்தியுடன் இருந்த போதே, அவரது தம்பி மலேசியாவில் கொல்லப்பட்டார். கிம் ஜோங் நாம் என்ற அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை கொன்றது யார் என்று இப்போதுவரை தெரியவில்லை. அவரை கிம் கொன்று இருப்பாரோ என்ற சந்தேகமும் இருக்கிறது.\nஆனால் இதன் காரணமாக அவருக்கு பாதுகாப்பு அதிகம் அளிக்கப்பட உள்ளது. இதற்காக அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இரு நாட்டு அதிபர்களும் தங்களது தனிப்பட்ட பாதுகாவலர்களை அழைத்து வருகிறார்கள். அதே சமயம் சிங்கப்பூர் சார்பாக அவர்களுக்கு கூர்க்கா பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. சுமார் 500க்கும் அதிகமான கூர்க்காக்கள் இன்றில் இருந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட இருக்கிறார்கள்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/in-rajinikanth-s-kaala-gives-clues-his-possible-political-stand-321907.html", "date_download": "2018-09-22T16:55:51Z", "digest": "sha1:AE5URKNM2GGPP2TQ6FTKVWWFBSF7PFW3", "length": 11936, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரஜினிகாந்த்தின் அரசியலுக்கு விதை போடுகிறதா காலா? | In Rajinikanth's 'Kaala' gives clues to his possible political stand - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ரஜினிகாந்த்தின் அரசியலுக்கு விதை போடுகிறதா காலா\nரஜினிகாந்த்தின் அரசியலுக்கு விதை போடுகிறதா காலா\n தப்பா பேசினால் நாக்கை அறுப்பேன்.. எம்பி எம்எல்ஏக்களுக���கு இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை\nதமிழகத்தில் இன்னும் 15 நாட்களில் 550 புதிய பஸ்கள் இயக்கம்..\nஅய்யய்யோ.. அது விஜய் சேதுபதி இல்லையாம்...\nஇதய நோய்கள் வராமல் தடுக்கும் அரிய வகை சிவப்பு நிற பழங்கள்..\nநேர என்கவுண்டர் பாக்க வாங்க என்று அழைத்த காவல்துறை.\nஹாக்கி உலகக் கோப்பை தீம் சாங்... கை கோர்க்கும் ஏ.ஆர்.ரஹ்மான், குல்ஸார்\nஎச்4 விசா முறை 3 மாதத்தில் திரும்பப் பெறப்படும்.. 1 லட்சம் இந்தியர்களின் நிலை பரிதாபம்\nஜெய்சல்மர் கோட்டையில் அப்படி என்னதான்\nகாலா-வை ஏன் பார்க்க வேண்டும்.. 10 காரணங்கள்\nசென்னை: காலா திரைப்படம் ரஜினிகாந்த்தின் அரசியல் நிலைப்பாட்டை வெளிக்காட்டுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nபுதிய கட்சி துவங்குவதாக, கடந்த டிசம்பர் மாதம், ரஜினிகாந்த் அறிவித்த பிறகு, வெளியான முதல் திரைப்படம் காலா. இதையடுத்து, படத்தில் அரசியல் கருத்துக்கள் இடம் பெற்றிருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.\nஆனால் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், ரஜினிகாந்த் பேசுகையில், படத்தில் அரசியல் பேசப்படும், ஆனால், இது அரசியல் படம் இல்லை என்று தெரிவித்தார்.\nஇயக்குநர் பா.ரஞ்சித் நிருபர்களிடம் கூறுகையில், \"திரைப்படம் எடுத்து முடிவடையும் தருவாயில்தான் ரஜினிகாந்த் தனது அரசியல் திட்டம் குறித்து வெளிப்படுத்தினார். அதுவரை அதுபோன்ற ஐடியாவை ரஜினியிடம் பார்க்கவில்லை\" என்றார் அவர்.\nநடிகர் கமல்ஹாசன் கடந்த பிப்ரவரியில் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை துவங்கியபோது, ரஜினிகாந்த் கட்சியோடு தான் கூட்டணி வைக்க வாய்ப்பில்லை என்றும் அவரது நிறம் காவி என்றும் விமர்சனம் செய்தார். ஆனால் காலா படம் அதற்கு பதிலடி தரும் வகையில் வந்துள்ளது. கருப்பு சட்டையுடன் காட்சியளிக்கும் ரஜினிகாந்த், ஏழைகளுக்காக கார்பொரேட்டுகளை எதிர்க்கும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.\nபல்வேறு புரட்சி பாடல்களும் படத்தில் இடம் பெற்றுள்ளன. இது அரசியலுக்கு முன்பாக தனது காவி வண்ண விமர்சனத்தை உடைப்பதாக அமையும் என்பது ரஜினிகாந்த் கருத்தாக இருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.\nஆனால், தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்தியதன் மூலம், காலா படத்தால் உருவாக்க நினைத்த பிம்பம் உடைபட்டுவிட்டது என்று அவர்கள் சுட்டி காட்டுகிறார்கள்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nkaala rajinikanth politics காலா ரஜினிகாந்த் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/coverstory/129993-education-qualification-of-tamilnadu-mlas.html", "date_download": "2018-09-22T17:44:49Z", "digest": "sha1:SHOYD2ZHQNYSEJCDDB5G5TSDAS6UD4YS", "length": 15709, "nlines": 79, "source_domain": "www.vikatan.com", "title": "Education qualification of Tamilnadu Mlas | ஈ.பி.எஸ் BSc... ஓ.பி.எஸ் BA... கல்வியமைச்சர் S.S.L.C... உங்கள் ஊர் எம்.எல்.ஏவின் கல்வித் தகுதி என்ன? | Tamil News | Vikatan", "raw_content": "\nஈ.பி.எஸ் BSc... ஓ.பி.எஸ் BA... கல்வியமைச்சர் S.S.L.C... உங்கள் ஊர் எம்.எல்.ஏவின் கல்வித் தகுதி என்ன\nஒவ்வோர் ஆண்டும் உயிர் பலி வாங்கிக்கொண்டிருக்கிறது நீட் தேர்வு. பொறியியல் படிப்புகளுக்கு முழுக்கமுழுக்க ஆன்லைன் கலந்தாய்வு; பள்ளிகளில் லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிப்பது; கட்டாயக் கல்வித் திட்டத்தின்கீழ், தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு வழங்கப்படும் 25 சதவிகிதம் ஒதுக்கீட்டில் நடைபெறும் முறைகேடு எனக் கல்வியின் பெயரில் மக்களுக்குத் தொடர்ந்து நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது. தொடக்கக் கல்வியிலிருந்து கல்லூரி வரை இதே நிலைதான். டிரைவிங் லைசென்ஸ் வாங்குவது முதல் அடிப்படை விஷயங்கள் அனைத்துக்கும், கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. ஆனால், எந்த அடிப்படைத் தகுதிகளும் இல்லாமல் இருக்கும் ஒரே துறை அரசியல்தான்.\nதமிழகத்தில் உள்ள 234 தொகுதி எம்.எல்.ஏ-க்களின் கல்வித் தகுதி குறித்து, கோவையில் உள்ள சமூக ஆர்வலர் டேனியல் ஏசுதாஸ், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டிருந்தார். அதன்படி, மொத்தம் உள்ள 234 தொகுதிகளில், 98 தொகுதிகளில் தி.மு.க கூட்டணி எம்.எல்.ஏ-க்கள் இருக்கின்றனர். 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்ததுபோக, மீதம் உள்ள 117 தொகுதிகளில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் (அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட தனியரசு, தமிமுன் அன்சாரி, கருணாஸ் உள்பட) இருக்கின்றனர். முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணமடைந்ததையடுத்து, அவர் தொகுதியில் (ஆர்.கே.நகர்) நடைபெற்ற இடைத்தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற டி.டி.வி.தினகரனும் எம்.எல்.ஏ-க்கள் பட்டியலில் ஒருவராக இருக்கிறார்.\nஅ.தி.மு.க-வில் 18 எம்.எல்.ஏ-க்கள் 10-ம் வகுப்புவரைகூடப் படிக்கவில்லை. 4, 5, 6, 7, 8, 9 ஆகிய வகுப்புகள் வரைதான் அவர்கள் படித்துள்ளனர். இந்த லிஸ்ட்டில், தி.மு.க-வில் 9 எம்.எல்.ஏ-க்களும், காங்கிரஸில் 2 எம்.எல்.ஏ-க்களும் இருக்கின்றனர். ஆக, தமிழகத்தில், 29 எம்.எல்.ஏ-க்கள் 10- ம் வகுப்புவரைகூடப் படிக்கவில்லை. அ.தி.மு.க-வில் 16 எம்.எல்.ஏ-க்கள் 10-ம் வகுப்பை மட்டும் நிறைவுசெய்துள்ளனர். அதேபோல, தி.மு.க-வில் 13 எம்.எல்.ஏ-க்களும், காங்கிரஸில் 1 எம்.எல்.ஏ-வும் 10-ம் வகுப்பை மட்டும் முடித்துள்ளனர். ஆக, 30 எம்.எல்.ஏ-க்களின் தகுதி எஸ்.எஸ்.எல்.சி-தான். பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் முதல், பல அமைச்சர்கள் எஸ்.எஸ்.எல்.சி-தான் முடித்துள்ளனர்.\nப்ளஸ் டூ வகுப்பை வெற்றிகரமாக நிறைவு செய்யாமல், தி.மு.க மற்றும் அ.தி.மு.க-வில் தலா ஒரு எம்.எல்.ஏ இருக்கின்றனர். மேலும், அ.தி.மு.க-வில் 16 எம்.எல்.ஏ.க்களும், தி.மு.க-வில் 6 எம்.எல்.ஏ-க்களும், கடையநல்லூர் தொகுதி முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ அபுபக்கரும் ப்ளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். ஆக, ப்ளஸ் டூ முடித்துள்ள எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 23 (16+6+1= 23).\nஅ.தி.மு.க-வில் இரண்டு எம்.எல்.ஏ-க்கள் டிப்ளோமா முடித்துள்ளனர். அதேபோல, தி.மு.க-வில் ஒரு எம்.எல்.ஏ ஐ.டி.ஐ படிப்பும், மற்றொரு எம்.எல்.ஏ டிப்ளோமா படிப்பையும் முடித்துள்ளனர். சுயேச்சையாகக் களமிறங்கி, ஆர்.கே.நகரில் அ.தி.மு.க மற்றும் தி.மு.க-வினரைக் களங்கடித்த டி.டி.வி.தினகரன், சிவில் இன்ஜினீயரிங் படிப்பை நிறைவு செய்யவில்லை. இதேபோல, அ.தி.மு.க-வில் ஒரு எம்.எல்.ஏ-வும், தி.மு.க-வில் இரண்டு எம்.எல்.ஏ-க்களும் தங்களது கல்லூரிப் படிப்பை நிறைவு செய்யவில்லை. தி.மு.க தலைவர் கருணாநிதி போர்ட் எக்ஸாம் வரை நிறைவு செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.\nஇரட்டை இலைச் சின்னத்தில் வெற்றிபெற்று, மூவர் அணியாக வலம்வரும் தனியரசு, எம்.ஏ., எல்.எல்.பி படித்திருக்கிறார். தமிமுன் அன்சாரி, எம்.ஏ பொலிடிக்கல் சயின்ஸ் முடித்திருக்கிறார். நடிகர் டு எம்.எல்.ஏ-வாக ப்ரமோஷன் பெற்றுள்ள கருணாஸின் தகுதி ப்ளஸ் டூ.\nஅமைச்சரவையை எடுத்துக்கொண்டோம் என்றால், மொத்தமுள்ள 28 அமைச்சர்களில், 17 அமைச்சர்கள்தாம் டிகிரி முடித்துள்ளனர். குறிப்பாக, பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருக்கும் செங்கோட்டையன் 10-ம் வகுப்பைத்தான் நிறைவு செய்துள்ளார். உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன், ப்ளஸ் டூ முடித்துள்ளார். ஆக, பள்ளிப் படி���்பை நிறைவு செய்யாதவர் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், கல்லூரிப் படிப்பை முடிக்காதவர் உயர்கல்வித் துறை அமைச்சர். மேலும், துணை முதல்வராக உள்ள ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில்தான், பி.ஏ டிகிரியை நிறைவுசெய்துள்ளார்.\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்களின் பட்டியலில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியும், வெற்றிவேலும் தங்களது கல்லூரிப் படிப்பை நிறைவு செய்யவில்லை. அதே பட்டியலில், இரண்டு பேர் 9-ம் வகுப்பு வரைதான் படித்துள்ளனர்.\nஆக, மொத்தம் அ.தி.மு.க-வில் 63, தி.மு.க-வில் 54, காங்கிரஸில் 5 எம்.எல்.ஏ-க்கள் டிகிரியை முடித்துள்ளனர். ஆனால், இதிலும் பல்வேறு கோல்மால்கள் நடைபெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. முக்கியமாக, கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஓர் அமைச்சர், கல்லூரிப் படிப்பைப் பாதியில் நிறுத்தியவர். இதைத் தொடர்ந்து, பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியில் ஒரு தொகை கொடுத்து, டிகிரி வாங்கிவிட்டாராம். இப்படி, கோல்மால் செய்து டிகிரி வாங்கியவர்கள் ஏராளம் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.\nஇதுகுறித்து சமூக ஆர்வலர் டேனியல் ஏசுதாஸ் கூறுகையில், ``35 மாணவர்களுக்குப் பாடம் எடுக்கக்கூடிய ஆசிரியர்களுக்குப் பல்வேறு நுழைவுத் தேர்வுகள் இருக்கின்றன. ஆனால், நம்மை ஆளக்கூடிய ஆட்சியாளர்களுக்கு, எந்தத் தகுதியும் இல்லாமல் இருப்பது, மிகவும் வருத்தமான விஷயம். `காமராஜர் எல்லாம் என்ன படிச்சாரு.. அவர் சிறப்பாக ஆட்சி செய்யவில்லையா’ என்று சிலர் கேட்கலாம். ஆனால், தற்போதைய ஆட்சியாளர்கள் காமராஜரும் இல்லை. மேலும், காமராஜர் காலத்தில் நீட் தேர்வும் இல்லை. படித்த இளைஞர்கள் பலர் வேலை வாய்ப்பில்லாமல் அவதிப்படுகின்றனர். அதற்கான, நடவடிக்கை எடுக்காமல், தங்களது சம்பளத்தை லட்சக்கணக்கில் உயர்த்திவைத்துள்ளனர்” என்றார்.\nபதற்றத்தை வரவழைக்கிறதே எம்.எல்.ஏ-க்களின் கல்வி குறித்த பட்டியல்.\nகீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் உங்கள் தொகுதியைத் தேர்ந்தெடுங்கள். உங்கள் தொகுதி எம்.எல்.ஏவின் கல்வித்தகுதியை தெரிந்துகொள்ளுங்கள்:\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/world/120351-mexican-activists-marry-trees-to-protest-against-illegal-lumbering-of-trees.html", "date_download": "2018-09-22T17:22:52Z", "digest": "sha1:SIYX5GIRRPZH27ADXGUVTG7WDHF2QJ4U", "length": 10838, "nlines": 74, "source_domain": "www.vikatan.com", "title": "Mexican activists marry trees to protest against illegal lumbering of trees | ``எங்கள் கணவர்களை வெட்டாதீர்கள்..!” - மரங்களைத் திருமணம் செய்த மெக்ஸிகோ மனைவிகள் | Tamil News | Vikatan", "raw_content": "\n” - மரங்களைத் திருமணம் செய்த மெக்ஸிகோ மனைவிகள்\nநீண்டநாளாக எதிர்பார்த்திருந்த திருமண நாளும் வந்தது. அழகான வெள்ளை கவுன் அணிந்து காத்துக்கொண்டிருந்தார்கள் மணமகள்கள். கிறிஸ்தவ முறைப்படி கையில் பூச்செண்டு மற்றும் மெழுகுவத்தியுடன் தன் தந்தையின் கைகளைப் பிடித்தவாறு மணமகன்களை நோக்கிச் சென்றார்கள் அந்த மெக்ஸிகன் அழகிகள். வழியில், உறவினர்கள் அனைவரும் பாடல் பாடிக்கொண்டும், நடனம் ஆடிக்கொண்டும் ஆரவாரமாகக் கொண்டாடினர். மணமகன்களோ, எந்தவித ஆடம்பரமும் அலங்காரமுமின்றி நின்றுகொண்டிருந்தனர். சொல்லப்போனால், சிறு அசைவுகூட இல்லாமல் நின்றுகொண்டிருந்தனர். ஆசைப் பார்வையுடன், மணமகன்களை நெருங்கிய மணப்பெண்கள், தங்களின் மாப்பிள்ளையைக் கட்டியணைத்து முத்தமிட்டார்கள். திருமணம் இனிதே நிறைவேறியது.\nமோதிரம் மாற்றிக்கொள்ளவில்லை, எந்தவிதமான சடங்கும் இல்லை. `இது என்ன சுயமரியாதைத் திருமணமா' என்று மனதில் எழும் கேள்விக்கு, பதிலும் இல்லை. காரணம், இது விழிப்புஉணர்வு திருமணம். எந்த ஓர் அசைவுமின்றி நின்றுகொண்டிருந்த மணமகன்கள் அனைவரும் - மரங்கள்' என்று மனதில் எழும் கேள்விக்கு, பதிலும் இல்லை. காரணம், இது விழிப்புஉணர்வு திருமணம். எந்த ஓர் அசைவுமின்றி நின்றுகொண்டிருந்த மணமகன்கள் அனைவரும் - மரங்கள் ஆம், நம்ம ஊர் கழுதைத் திருமணம்போல் மெக்ஸிகோவில் `மரம் திருமணம்.' ஆனால், இது மழைக்காக நடத்தப்படும் திருமணம் அல்ல; மரங்கள் வெட்டப்படுவதைத் தடுப்பதற்காக நடத்தப்பட்டப் போராட்ட திருமணம்.\n2015-ம் ஆண்டில் `மெக்ஸிகோவின் பரப்பளவில் 33 சதவிகிதம் காடுகளால் சூழ்ந்திருந்தது. எனினும், சமூகவிரோதிகளால் மரங்கள் வெட்டப்பட்டு, சட்டத்துக்குப் புறம்பான தாவரப் பயிரிடுதலால் காடுகள் அழிந்துவருகின்றன' என்ற அறிக்கை ஒன்றை வெளி��ிட்டது உலக வங்கி. இதையடுத்து, அந்நாட்டு சமூக ஆர்வலரான ரிச்சர்டு டோர்ஸ், இதற்கான விழிப்புஉணர்வை ஏற்படுத்தும்விதமாக ஒரு மரத்தைத் திருமணம் செய்தார். பிறகு, மரத்துடன் திருமணமான புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவுசெய்தார். தன் வாழ்க்கை துணைவரைப்போல் மரங்களையும் பாதுகாக்க வேண்டும் என்பது இதன் நோக்கம். இது, பலரையும் சென்றடைந்து நல்ல வரவேற்பைப் பெற்றது.\nதிருமணம் என்றாலே, பெண்களுக்குக் கொண்டாட்டம்தான். நிச்சயதார்த்தம் முதல் திருமணம் வரை பெண்களின் கனவுகளுக்கு எல்லையே இல்லை. அதிலும் சில மாடர்ன் பெண்கள், எவரெஸ்ட் சிகரம், கடல் அலையில் கல்யாணம் என வித்தியாசமான திருமண இடங்களையே தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால், சில மெக்ஸிகன் சமூக ஆர்வலர்கள் மற்றும் பெண்களோ, சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்க, மரங்களை மணமகனாக்கினர். வேடிக்கையாக இருந்தாலும், இதன் ஆழமான நோக்கம் அனைவரும் சிந்திக்கவேண்டிய ஒன்று.\nமெக்ஸிகோ நகரில் உள்ள `San Jacinto Amilpas' எனும் ஊரில் இந்த வித்தியாசமான திருமணம் நடைபெற்றது. இங்கு காடுகளையும் மரங்களையும் சிலர் சட்டவிரோதமாக அழித்துவருகின்றனர். இதைத் தடுப்பதற்கு `Bedani' எனும் சமூகநல அமைப்பு, இயற்கைத் தாய்க்கு நன்றி கூறும்விதமாக ரிச்சர்டு டோர்ஸின் `மரத்துடன் திருமணம்' கான்செப்டைப் பின்பற்றினர்.\nஇந்தத் திருமணத்தில் மணம் முடித்துகொண்ட டோலோரெஸ் லெஸிஜி என்பவர், ``மரத்தைத் திருமணம் செய்வது என்பது, ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு தினமும் மரத்தை அழித்துக்கொண்டிருப்பவர்களை எதிர்க்கும் உன்னதமான ஒரு போராட்டம்\" என்று கூறி நெகிழ்ந்தார். இவ்வளவு கோலாகலமாக நடக்கும் இந்தத் திருமணம், எங்கும் எதிலும் பதிவாகாது. மாறாக, விழிப்புஉணர்வு மட்டுமே ஏற்படுத்தும்.\nஉண்மையான திருமணம்போல் நிகழும் இந்த விழாவில், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் கலந்துகொண்டு, இயற்கையைப் போற்றி ஆதரவளித்தனர். வழக்கமாக, கிறிஸ்துவ முறைப்படி திருமணம் முடிந்ததும், மணப்பெண் தன் கையில் வைத்திருக்கும் பூங்கொத்தை வீசி எறிவார். அதுவும் இதில் உண்டு. இப்படி சுவாரஸ்யமான பல நிகழ்வுகளுடன் இந்த வித்தியாசமான விழிப்புஉணர்வு திருமண நிகழ்வு முடிவடைகிறது.\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/136544-multi-speciality-department-will-launch-in-kanyakumari-medical-college-hospital.html", "date_download": "2018-09-22T16:44:40Z", "digest": "sha1:SZ4RWENMDRDKIMMNKTPMI55GZKLONCOZ", "length": 19641, "nlines": 410, "source_domain": "www.vikatan.com", "title": "``குமரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பல்நோக்கு சிறப்புத் துறை!'' - பொன்னார் தகவல் | Multi speciality department will launch in kanyakumari medical college hospital", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\n``குமரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பல்நோக்கு சிறப்புத் துறை'' - பொன்னார் தகவல்\nகன்னியாகுமரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பல்நோக்கு சிறப்பு சிகிச்சைக்கான துறை மத்திய அரசு மூலம் உருவாக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.\nமத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டாவை அவரது அலுவலகத்தில் சந்தித்து கன்னியாகுமரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பல்நோக்கு சிறப்புச் சிகிச்சைக்கான துறையைப் பிரதம மந்திரி ஸ்வஸ்திய சுரக்‌ஷா திட்டத்தின் (PMSSY) கீழ் நிதி ஒதுக்கீடு ��ெய்து விரைவில் தொடங்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார். இது குறித்து, விரைவில் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் அவர் உறுதியளித்தார். இந்தச் சந்திப்பின்போது கேரள பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் வி.முரளிதரன் உடனிருந்தார்.\nஇதுகுறித்து அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், ``பிரதான் மந்திரி ஸ்வாஸ்த்ய சுரக்ஷா யோஜனா (Pradhan Mantri Swasthya Suraksha Yojana) அல்லது பிரதம மந்திரியின் ஆரோக்கியப் பாதுகாப்புத் திட்டம் என்பது இந்தியாவில் உள்ள மக்களுக்கு உச்சபட்ச மருத்துவ சேவை (tertiary level healthcare) கிடைப்பதில் உள்ள சமமின்மையைச் சரிக்கட்டும் நோக்கில்மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட ஒரு திட்டமாகும். இத்திட்டம் மார்ச் 2006-ம் ஆண்டு ஒப்புதல் பெற்றது. பிரதான் மந்திரி ஸ்வஸ்த்ய சுரக்‌ஷா யோஜனா இரண்டு கூறுகளைக் கொண்டுள்ளது. நமது நாட்டின் சேவை பெறாத பிராந்தியங்களில் ஏ.ஐ.ஐ.எம்.எஸ் போன்ற புதிய நிறுவனங்களை அமைத்தல். தற்போது, செயல்பட்டுவரும் அரசு மருத்துவக் கல்லூரிகளை மேம்படுத்துதல் என்ற திட்டங்கள் உள்ளது. அந்த வகையில், கன்னியாகுமரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பல்நோக்கு சிறப்புச் சிகிச்சை துறை உருவாக்கப்படும். மருத்துவமனைக்கு கூடுதல் வசதிகள் செய்து தரப்படும். இதனால், அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு இன்னும் தரமான உயர்தர மருத்துவ சிகிச்சை கிடைக்கும்'' என்றார்.\n`ஜெயலலிதா சிகிச்சை அறிக்கைகளை வெளியிட்டது தமிழக அரசுதான்’ - தனிச் செயலாளர் தகவல்\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\n``குமரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பல்நோக்கு சிறப்புத் துறை'' - பொன்னார் தகவல்\n’ - யோகி பாபுவின் புதிய அவதாரம்\nபெண்ணியம் பேசும் செரினா வில்லியம்ஸ்... இதுதான் உங்கள் ஸ்போர்ட்ஸ் `வுமன்’ஷிப்பா\n\"நெல் கொள்முதல் நிலையங்களை அக்டோபர் வரை நீட்டிக்க வேண்டும்'' - விவசாயிகள் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/category/temples/", "date_download": "2018-09-22T17:47:50Z", "digest": "sha1:Z7XQYH5DDG6JJKAWEBFGUCYHDMIFY5GQ", "length": 12666, "nlines": 165, "source_domain": "aanmeegam.co.in", "title": "Temples | Hindu Temple | Information | Opening Hours | Temple Routes", "raw_content": "\nநாளுக்கு நாள் வளரும் அதிசய விநாயகர்| Miracle Vinayagar at chittoor\n5000 years old vishnu temple | கடலுக்கு அடியில் மூழ்கிக்கிடந்த விஷ்ணு கோவில்\nGirivalam benefits | திருவண்ணாமலை கிரிவலம் பலன்கள் | கிரிவலம் வரலாறு\nCoonoor Thanthi mariamman temple | அருள்மிகு தந்தி மாரியம்மன் திருக்கோவில் குன்னூர்\nஓதிமலைமுருகன் கோவில் – பேசும் முருகன் உங்கள் அருகில்…\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமான...\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள்\nசனிபகவானின் சச்சரவுகள் குறைய உங்கள் ராசிப்படி செல்ல வேண்டிய...\nசனிபகவானின் சச்சரவுகள் குறைய உங்கள் ராசிப்படி செல்ல வேண்டிய கோவில்கள்\nஐயப்பனின் அறுபடை வீடுகள் | famous ayyappan temples\nஐயப்பனின் அறுபடை வீடுகள் | Famous ayyappan temples தமிழ் கடவுளான முருகனைப் போல் தர்ம சாஸ்தாவான...\nதிருச்செந்தூர் தல வரலாறு | Tiruchendur temple history\nTiruchendur temple history திருச்செந்தூர் தல வரலாறு \nசிக்கல்கள் தீர்க்கும் சிங்காரவேலர் | Sikkal singaravelan\nவேலவன் அன்னையிடம் வேல் வாங்கும் அற்புதமான மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்வு…...\nவிருட்சங்களும் தெய்வீக சக்திகளும் | Temple Trees powers\nTemple trees – விருட்சங்களும் தெய்வீக சக்திகளும் துளசி ****** துளசி விஷ்ணுவின் அம்சமாகும்...\nநம் கோவில்களில் இருக்கும் வியக்க வைக்கும் அதிசயங்கள் பற்றி...\nTemples wonders உலக அதிசயம் என்றால் என்ன ஒன்று உருவான பின் அதே போல் ஒன்றை உருவாக்க முடியாது என்பது...\nஉங்கள் பிறந்த நட்சத்திரத்திற்குரிய கோவில் எது என்று தெரியுமா...\nStar temples – 27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள் : கீழே கொடுக்கப்பட்டுள்ள அவரவர்க்குரிய...\nஎந்த கோவிலுக்கு சென்றால் என்ன பலன்கள் கிடைக்கும் என்று தெரியுமா...\nTemple benefits எந்த கோவிலுக்கு சென்றால் என்ன பலன்கள் கிடைக்கும் என்று தெரியுமா\nதிருப்பதி கோவிலில் தினசரி நடக்கும் வியக்க வைக்கும் சேவைகள் பற்றி...\nTirupati temple pooja timings 🙏திருமலை திருப்பதி கோயில் – 🙏 தினசரி நடக்கும் சில முக்கிய சேவை...\nGuru bhagavan temples | குரு பகவானுக்குரிய திருத்தலங்கள்\nGuru bhagavan temples குரு பகவானுக்குரிய திருத்தலங்கள்… குரு பார்க்க கோடி நன்மை. மனிதர்களை...\nவாழ்வில் ஒருமுறையாவது சென்று தரிசிக்க வேண்டிய சிவ ஸ்தலம்\nUthirakosamangai Temple வாழ்வில் ஒருமுறையாவது சென்று தரிசிக்க வேண்டிய ஸ்தலம்..\nசதுரகிரி மலையில் இருக்கும் கோவில்களும் அதிசயங்களும் | Miracles...\nSathuragiri Hills Miracles சதுரகிரி – இம்மலையில் எல்லாவித மூலிகைகளும், மரங்களும்...\nAmman sakthi peetam | அம்மனின் 51 சக்தி பீடங்கள்\nNellaiyappar temple car festival | நெல்லையப்பர் கோவில் தேரோட்டம்\nதமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் நெல்லையில் அமைந்துள்ள நெல்லையப்பர் கோவிலும்...\nஉங்கள் ராசிக்கு எந்த சிவன் கோவில் | Sivan temples for your...\n✮ சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் ஒன்று மகாசிவராத்திரி. ஒவ்வோரு ஆண்டும் மாசி மாதம் தேய்பிறை...\nThiruporur Murugan Temple திருப்போரூர் முருகன் கோவில் | கந்தசாமி...\nThiruporur Murugan Temple – About: அருள்மிகு கந்தசுவாமி திருக்கோவில், திருப்போரூர் 🌀 400...\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\nகோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்..இறை என்று சொன்னால் கேட்கவில்லை என்றால்...\nவியக்க வைக்கும் ஆலய அதிசயங்கள்\n 1. திருவண்ணாமலை சுவாமி எப்போதுமே ராஜகோபுரம் வழியாக வராமல் பக்கத்து வாசல்...\nதிருநெல்வேலி: அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில் தேரோட்டம்\n*திருநெல்வேலி: அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில்* ஹேவிளம்பி/2017ம் ஆண்டிற்கான ஆனிப்...\nவீட்டில் விநாயகர் சிலையை எங்கு வைக்க வேண்டும்\nசங்கடஹர சதுர்த்தி விரதமுறை மற்றும் பலன்கள் |...\nஉடல் நோய்களை குணப்படுத்தும் சிறந்த முத்திரைகள் |...\nவியக்க வைக்கும் நன்மைகள் தரும் வில்வாஷ்டகம் |...\n108 சிவபெருமான் போற்றி | 108 சிவபெருமான் நாமங்கள் |...\n108 பெருமாள் நாமங்கள் | 108 பெருமாள் போற்றி | 108...\nBhairava 108 Potri | வெற்றி தரும் பைரவர் 108 மந்திரம்\nஉணவே மருந்து – உபயோகமான மருத்துவ டிப்ஸ் |...\nவைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில்...\nதிருச்செந்தூர் முருகன் கோவில் விபத்து | வள்ளி குகை...\nஓகி புயலால் சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை...\nநெற்றியில் திருநீறு, குங்குமம் மற்றும் சந்தனம்...\nTulasi plant in home | துளசிச் செடியை ஏன் வீட்டில்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/hirutvnews/4486", "date_download": "2018-09-22T17:40:28Z", "digest": "sha1:U7F7GV6VT2CCG6JMT5RZVS3VVAH76PBZ", "length": 8019, "nlines": 233, "source_domain": "www.hirunews.lk", "title": "Mathi Sabaya | 2017-08-24 - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nபிரசன்ன ரணவீர மற்றும் விமல் வீரவங்சவுக்கு தடை...\nவருடத்திற்கு சுமார் 30 லட்சம் பேர் உயிரிழப்பு\nமதுபாவனை காரணமாக வருடத்திற்கு சுமார்...\nகோர விபத்தில் 13 பேர் பலியான சோகம்..\nஜீப் ரக வாகனம் ஒன்று வீதியில்...\nராணுவ அணிவகுப்பின் மீது தாக்குதல்.. ; 20 பேர் பலி\nஈரானில் தென்மேற்கு பகுதியில் இடம்பெற்ற...\nபொருளாதார தடைக்கு எதிர்ப்பினை வெளியிட்டுள்ள சீனா\nபாகிஸ்தான் வெளியுறவு அமைச்சருடனான சந்திப்பை இரத்து செய்த இந்தியா\nகழிவுநீர் முகாமைத்துவ நிலையத்துக்கு நிதியுதவி\nஇலங்கை முதலீட்டு சபையுடன் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு தேவையான வசதிகள்\nஇலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி\n2000க்கும் அதிகமான முதலீட்டு வேலைத்திட்டங்கள் விரைவில்\nஉப்பு உற்பத்தியில் அதிக இலாபம்\nவறட்சியினுடன் புத்தளம் பகுதியில் மேற்கொள்ளப்படும் உப்பு... Read More\nகிழக்கை உலுக்கியுள்ள தமிழ் விரிவுரையாளரின் மர்ம மரணம்..\nபிரபாகரன் தொடர்பில் புதிய தகவலை வெளியிட்டுள்ள சுப்ரமணியன் சுவாமி\nபிரபல நகரில் சிக்கிய விபச்சார விடுதி\nநாட்டில் மற்றும் ஓர் அதிர்ச்சி சம்பவம்..\nதடையை நீக்கியுள்ள வாடா அமைப்பு\nஇரண்டு முக்கிய போட்டிகள் நாளைய தினம்\nஇந்திய மற்றும் பாகிஸ்தான் வெற்றி\nகிரிக்கட் வீரர்களை தெரிவு செய்வதில் தொடர்ந்தும் பாரபட்சம்\nஆசிய கிண்ண தொடரின் முக்கிய போட்டிகள் தற்சமயம்\nகுற்றச்சாட்டு அம்பலமானதால் நடிகை நிலானி எடுத்த விபரீத முடிவு..\nபிரபல மாஸ் நடிகரின் வீட்டில் திடீர் மரணம்\nதமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் விஜயகுமார்...\nநடிகர் ரஞ்சித் தற்போது என்ன செய்கிறார் பாருங்கள்...\nகாதலன் தீயிட்டு தற்கொலை செய்த நிலையில் நடிகை நிலானி தொடர்பில் வெளியாகியுள்ள பெரும் அதிர்ச்சி தகவல்\nஇப்படி ஒரு காணொளியைப் பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2016/09/blog-post_43.html", "date_download": "2018-09-22T16:53:10Z", "digest": "sha1:QIDZZ2JMMMD7XJ7WO57VRBVSN4JONKK3", "length": 28173, "nlines": 304, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: ஆதார் எண் இன்றி பதிவு செய்வது எப்படி?'கெடு' வித��ப்பால் ஆசிரியர்கள் அதிருப்தி", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nஆதார் எண் இன்றி பதிவு செய்வது எப்படி'கெடு' விதிப்பால் ஆசிரியர்கள் அதிருப்தி\nபள்ளிகளில், ஆதார் முகாமே இன்னும் முடிவடையாத நிலையில், 'நாளைக்குள் மாணவர்களின் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும்' என, பள்ளிக்கல்வித் துறை, கெடு விதித்துள்ளது, ஆசிரியர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது. மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, இலவச திட்டங்கள், ஆண்டு இறுதி தேர்வுகள், சான்றிதழ் வழங்குதல் போன்றவற்றுக்கு ஆதார் எண்ணை பயன்படுத்த, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.\nபள்ளிகளுக்கு... இதற்கு வசதியாக, மாணவர்களின் ஆதார் எண்ணை கணினியில் பதிவு செய்யுமாறு பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மின்னணு கல்வி நிர்வாக மேலாண்மை திட்டமான, 'எமிஸ்' திட்டத்திற்கும், ஆதார் எண் பதியப்படுகிறது. 'அனைத்து மாணவர்களின் ஆதார் எண்களையும், நாளைக்குள் பதிவு செய்ய வேண்டும்' என, ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கெடு விதித்துள்ளனர். 20 லட்சத்துக்கும் மேலான மாணவர்களுக்கு, இன்னும் ஆதார் எண்ணே கிடைக்கவில்லை.\nஇதற்காக, பள்ளிகளிலேயே ஆதார் முகாமிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ஆதார் எண் பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்தில் ஆள் பற்றாக்குறை உள்ளதால், பல பள்ளிகளில், உரிய நேரத்தில் முகாம்கள் நடத்தப்படவில்லை. பல இடங்களில், முகாம் நடத்துவோர் வராததால், பெற்றோரும், மாணவர்களும், பல மணிநேரம் காத்திருந்து, ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.\nமுரண்பாடு:இது குறித்து ஆசிரியர்கள் கூறுகையில், 'ஆதார் எண் வழங்கும் முகாமை முறையாக நடத்த சம்பந்தப்பட்ட துறைக்கு கெடு விதிக்க வேண்டும். ஆதார் எண் வழங்கிய பின் பதிவு செய்யும்படி, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கெடு விதிக்கலாம். ஆதார் முகாம் நடத்த தாமதமாகும் நிலையில், எண்களை பதிவு செய்ய கெடு விதிப்பது முரண்பாடாக உள்ளது'\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\nபங்குச்சந்தையில் 10% பிஎப் தொகை முதலீடு: பண்டாரு த...\nதமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு\nதொடக்கக் கல்வி - மழைக்காலத்தில் பள்ளிகளில் மேற்கொள...\nசட்டத்தை மதிக்காத சி.பி.எஸ்.இ., பள்ளிகள்\nஅகஇ - 2016-17ஆம் கல்வியாண்டிற்கான குறுவள மையப் பயி...\n3 ஆண்டுகளில் 35 அரசு தொடக்க பள்ளிகள் மூடல்\nவகுப்பு வராத மாணவர்களை கண்டித்த ஆசிரியரை குத்திக் ...\nஉல்ளாட்சித் தேர்தல் 2016 - கிராம ஊராட்சிகள் - வாக்...\nமுறைகேடு நடக்காமல் தடுக்க விரைவில் டி.ஆர்.பி., 'ரி...\nபுதிய ஓய்வூதிய திட்ட விவகாரம் : அரசு பணியாளர்கள் எ...\nதுணைத் தேர்வு எழுதிய பிளஸ் 2 மாணவர்களுக்கு 29-இல் ...\nசிறப்பாகச் செயல்படும் பல்கலை.களுக்கு தன்னாட்சி அதி...\nஉடல்நிலை பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தேர்தல் பணி...\nபள்ளிகளின் கல்வித் தரத்தை அறிய மாணவர்களிடையே தேர்வ...\nதேர்தல் பணிக்கு 2.5 லட்சம் ஆசிரியர்கள் நியமனம் : க...\nதமிழக கல்லுாரிகளை நிர்வகிக்கும், கல்லூரி கல்வி இயக...\nயாருக்கு ஓட்டு: தெரிந்து கொள்ள முயற்சிப்பவருக்கு 6...\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு :பராமரிப்பு மின் தடை '...\nஅரசுப்பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள்; பொதுத்தேர்வுக...\nதமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி - இணை இயக்குநர்கள் பண...\n'அரசு ஊழியர் ஓய்வூதியமா; எங்களுக்கு தெரியாது' : கை...\n'இன்ஸ்பையர்' விருது பதிவு : அரசு பள்ளிகளுக்கு சிக்...\nதமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் - உள்ளாட்சி தேர்தல்...\nதமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் - மாவட்ட வாரியாக தொ...\nஅங்கீகாரமற்ற படிப்புகளை நடத்துகிறதா இந்திய மருத்து...\n91 மர���த்துவ 'சீட்'களுக்கு இன்று கலந்தாய்வு\nதனியார் மருத்துவ கல்லூரிகள் ’கவுன்சிலிங்’ நடத்த மு...\nபத்தாம் வகுப்பு - காலாண்டு பொதுத் தேர்வு 2016 - வி...\n7வது சம்பள கமிஷனில் 'கிராஜுவிட்டி' இரட்டிப்பு; 10 ...\nதனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு மருத்துவ இடங...\n’ஆன்லைன்’ கற்றல் முறையில் படித்து திறனை வளர்க்கவும...\nமாணவர்கள் உதவியுடன் ஜொலிக்கும் அரசு தொடக்கப்பள்ளி\nஅனைத்துத் துறை கர்ப்பிணி பெண்களுக்கு 6 மாதம்விடுப்...\nவாக்குச்சாவடி அலுவலர் நியமனம் : ஒரே துறை பணியாளர்க...\n10ம் வகுப்பு துணை தேர்வு செப்., 28ல் துவக்கம்\nஉள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க மூன்று வகையான வாய்ப...\nபுதிய ஓய்வூதிய திட்டம் ரத்தாகிறதா : சிறப்பு குழு 3...\nஅரசு ஊழியர்கள் துறைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்: ...\nஅரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை உயர்த்த வியூகம்\n80 அரசு கல்லூரிகளில் 51 முதல்வர் பணியிடம் காலி\n’பார்கோடு’ முறை; மாணவர்கள் அதிர்ச்சிசெப்டம்பர் 19,...\nபட்டம் தர மறுக்கும் பல்கலைகள்; உயர் கல்வி முடித்தோ...\n'எலக்ட்ரானிக் சிப்' பொருத்தியஏ.டி.எம்., கார்டு: ரி...\nபழைய ஓய்வூதிய திட்டம் பற்றி அதிகாரிகள் பேசாததால் அ...\nபி.எட்., படிப்பு: புதிய கட்டணம் நிர்ணயம்\nஆதார் எண் இன்றி பதிவு செய்வது எப்படி\nவினாத்தாள் முன்பே வழங்கல் ஒப்புக்கு நடக்குதா தேர்வ...\nஊரக உள்ளாட்சி தேர்தல் இரு கட்டமாக நடக்குமா\nஎம்.பி.பி.எஸ்., 2ம் கட்ட கலந்தாய்வு 21ல் துவக்கம்\nஆசிரியர் தேர்வு வாரிய தேர்வில் முறைகேடு:'வாட்ஸ் ஆப...\nபள்ளிகளில் உள்ளாட்சி பிரதிநிதிகள் அதிகாரம் பறிப்பு...\nஉள்ளாட்சித் தேர்தலில் பணி புரியும் தேர்தல் அலுவலர்...\n’ஆதார்’ எண் இல்லாவிட்டாலும் கல்வி உதவித்தொகை உண்டு...\nபள்ளி உதவி ஆய்வாளர் பணியிடம் நிரப்ப கோரிக்கை\nமுழு அடைப்பு எதிரொலி: தனியார் பள்ளிகளுக்கு நாளை வி...\nஆசிரியர் பற்றாக்குறையால் திணறும் பி.எட்., கல்லூரிக...\nபாடத்திட்டத்தில் இல்லாத புத்தகங்கள்; சி.பி.எஸ்.இ.,...\nநவீன கல்வி உத்தியுடன் திறன் வளர்ப்பு சேவைக்காக; தக...\nபுதிய வாக்காளர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப...\nஅரசின் பழிவாங்கும் நடவடிக்கை : ஆசிரியர் கூட்டணி கண...\nகல்வி உதவித் தொகை பெற ஆதார் எண் கட்டாயமில்லை: யுஜி...\nஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு முறையில் மாற்றம்: மத்திய அரசு...\nபத்தாம் வகுப்பு துணைத் தேர்வு செப்/அக் 2016 - \"சிற...\nஆச���ரியர் தகுதி தேர்வு வழக்குகள் ஒன்றாக இணைப்பு: அட...\nஆசிரியர் தகுதி தேர்வு உச்ச நீதிமன்ற வழக்கு குறித்த...\nபுதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு: 50 ஆயிரம் பேரி...\nபழைய ஓய்வூதியத் திட்டம் தொடருமா\nஆசிரியர் தகுதி தேர்வு சார்பான வழக்கு; தேதி குறிப்ப...\nகணினிமயமாகிறது விடைத்தாள் திருத்தும் பணி\n7 வது ஊதியக்குழுவின் ஊதியத்தை அமுல்படுத்த வேண்டுமெ...\nஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு எப்போது\nவிரைவில் ஆசிரியர் தகுதித்தேர்வு : டி.ஆர்.பி., உறுப...\n'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு: 'மொபைல்' சேவை துவக்கம்\nஅரசுப் பள்ளி மாணவர்களின் தானியங்கி வேகத்தடை\nத.அ.உ.சட்டம் - மாற்றுத்திறனாளிகளுக்குத் தொழில் வரி...\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள ஊழியர்களுக்கு பழ...\nகல்வி கற்பிக்கும் முறையில் மாற்றம்; கவர்னர் உறுதி\n8ம் வகுப்பு தனித்தேர்வு செப்., 23 வரை சான்று\nஉடற்கல்வி ஆசிரியர்களுக்கு வாழ்வியல் திறன் பயிற்சி\nஅரசு ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பயிற்சி\nஅரசு பள்ளி ஆசிரியர்கள் ஏமாற்றம்; விருது தேர்வு குற...\nமாணவர்களுக்கு ’டிஜிட்டல்’ சான்றிதழ்; மத்திய அரசு த...\n5.36 லட்சம் மாணவர்களுக்கு இலவச ’லேப் - டாப்’\nகவுன்சிலிங்கில் பங்கேற்ற தமிழ் ஆசிரியர்கள் இடம்மாற...\nசி.பி.எஸ்.இ.,க்கு இணையாக தமிழக பாடத்திட்டம் மாற்றம...\nசென்னை பல்கலை முதுநிலை படிப்பு 'ரிசல்ட்' நாளை வெளி...\n1 ரூபாய்க்கு 1 ஜி.பி., இன்டர்நெட் : பி.எஸ்.என்.எல்...\nNHIS : வரம்பை மீறி சிகிச்சைக்கு பரிந்துரை: அரசு உத...\nஒருங்கிணைந்த பி.எட்., படிப்பு: 4 கல்லூரிகளுக்கு அன...\nஊழியர் நலன் - புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய...\nஅரசு ஊழியர்களுக்கு தீபாவளி 'போனஸ்' : உள்ளாட்சி தேர...\nதொடக்கக் கல்வி - 2016-17ஆம் கல்வியாண்டு - நடுநிலை...\nவிரைவில் 15 ஆயிரம் காவலர்கள் தேர்வு: தயாராகும் சீர...\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\nதொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு\nஅரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14 விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014 16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவல...\nபள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி தொடக்க / நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் 2015-16ஆம் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - ஆணை - வெளியீடு - 7 பக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/9", "date_download": "2018-09-22T17:11:50Z", "digest": "sha1:DFSQCKXNOZS5ADZN445EKJM3WJZVGLBO", "length": 19820, "nlines": 222, "source_domain": "tamil.samayam.com", "title": "பிக்பாஸ் தமிழ்: Latest பிக்பாஸ் தமிழ் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 9", "raw_content": "\nஇணையத்தில் வைரலாகும் வா்மா பா்ஸ்ட் லுக் ...\nவிஜய் நடிக்கும் சர்கார் பட...\nகரீனா கபூரின் கவர்ச்சி போட...\n‘சதுரங்க வேட்டை 2’ தயாரிப்...\nஅதிக புள்ளிகள் எடுத்த யாஷி...\nயானைகளை விரட்ட தேனீக்களை வைத்து புதிய ஐட...\nஸ்டொ்லைட் ஆலையை திறக்கக் க...\nசாமி-2 முதல் நாள் வசூல்: ந...\nஅதிரடி பணிநீக்கம்; யமஹா நி...\nShoaib Malik:போட்டியில இதெல்லாம் சகஜம்.....\nஆப்கான் ஸ்பின்னர்கள் தான் ...\nஆப்கன் - பாக் போட்டியில் இ...\nJadeja: 442 நாட்களுக்கு பி...\nநியூயார்க் பேஷன் வீக்கில் ஒய்யார நடைபோட்...\nஎந்த வயதில் தன்னம்பிக்கை அ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: இன்றைக்கும் எகிறியது பெட்ர...\nபல பெண்களை பலாத்காரம் செய்த நபர் கைது - வெளியான தி...\nஆணவக் கொலை: அம்ருதாவை நேரில் சந்தித்து ஆறு...\nரயில் நிலையங்களில் விற்கப்படும் டீ, காபி வ...\nநீதிபதியின் குடும்பத்துக்கே இந்த நிலைமையா\nபூச்சிகள் நிறைந்த பதஞ்சலி ஓட்ஸ்\nஜோதிடம் ரெசிபி வேலைவாய்ப்பு ஆன்மிகம் கல்வி சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிசிறப்பு தொகுப்பு சட்டசபை தேர்தல் சுதந்திர தினம்\nதசை சிதைவு குறைபாடு கொண்ட சிறுவனி..\nVideo : 25 வயது மகனின் தாய் மீண்ட..\nகால்பந்து மைதானத்தின் மத்தியில் க..\nஅமிர்தசரசில் காதலனுடன் எளிமையாக த..\nகடவுளுக்கு தீப ஆரார்த்தனை காட்டி,..\nஜான்வி கபூரை சும்மா வறு வறு என்று..\nபிகினி பற்றி கவலையில்லை: நடிகை கீ..\nவிநாயகர் சதுர்த்தி விழாவில் கணவரு..\nதிருவண்ணாமலை கோவிலில் பிந்து மாதவி சாமி தரிசனம்\nதிருவண்ணாமலை கோவிலில் பிக்பாஸ் புகழ் ஹரீஷ் கல்யாணுடன் நடிகை பிந்து மாதவி சாமி தரிசனம் செய்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.\nநடிகையாக மாறிய ஜூலி: அடுத்து என்ன ஹீரோயின் தான்\nபிக்பாஸ் ஜூலி தற்போது தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்துள்ளார்.\nபிரபல நடிகருக்கும் பிக்பாஸ் ஜூலிக்கும் திருமணமா\nஜூலிக்கும், பிரபல நடிகருக்கும் திருமணம் நடிந்திருப்பதாக கூறப்படுகிறது.\nஅரசியல் பின்னணியை கையிலெடுக்கும் தமிழ் சினிமா: அரசியல் படத்தில் பிந்து\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு அருள்நிதி ஹீரோவாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க பிந்து மாதவி ஒப்பந்தமாகியுள்ளார்.\n அவருடைய கல்யாண அறிவிப்பு உண்மையா\nதன்னுடைய கல்யாண அறிவிப்பு பற்றி ஆர்யா வெளியிட்டுள்ள அறிவிப்பு பொய்யா இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.\nபாரதி வேடத்தில் கமல்ஹாசன்: வைரலாகும் புகைப்படம்\nமுண்டாசுக் கவிஞன் பாரதி வேடத்தில் இருக்கும் கமல்ஹாசன் புதிய புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nஜூலி தவறானவர் கிடையாது: பிரபல காமெடியன்\nபிக்பாஸ் புகழ் ஜூலி தவறானவர் கிடையாது என்று தனியார் தொலைக்காட���சி புகழ் காமெடியன் நாஞ்சிய விஜயன் கூறியுள்ளார்.\nகமல் அப்பாவுக்கு என் மேல அவ்வளவு பாசம்: சுஜா வருணி\nகமல் அப்பாவுக்கு என் மீது மட்டும் தான் அதிக பாசம் என்று சுஜா வருணி தெரிவித்துள்ளார்.\nபிக்பாஸ் ஜூலி தற்போது ஒரு படத்தில் அறிமுகமாகவுள்ளார்.\nபிக்பாஸ் மவுசு கொஞ்சநாள்தான்: வந்த வாய்ப்பை மறுத்த நடிகை\nபிக்பாஸ் மவுசு கொஞ்சநாள்தான், பின்னர் அது மறைந்து போகும் என்று தனக்கு வந்த வாய்ப்பை மறுத்த பிரபல நடிகை இனியா கூறியுள்ளார்.\nசிம்பு இசையில் பாடும் பிக்பாஸ் ஹரிஷ் கல்யாண்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு சிம்பு இசையில் பாடுவதற்கான வாய்ப்பு வந்துள்ளது.\nநடிகைகளுடன் குத்தாட்டம் போட்ட பிக்பாஸ் சினேகன்\nபாடலாசிரியர் சினேகன் 200 நடிகைகளுடன் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.\nசினிமாவில் ஹீரோ - ஹீரோயினியாக நடிக்கும் பிக்பாஸ் போட்டியாளர்கள்\nபிக்பாஸ் போட்டியாளர்கள் ஹரிஷ் கல்யாணும், ரைசாவும், ஹீரோ, ஹீரோயினியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.\nஜூலி பொய் சொல்கிறார், அவர் எனக்கு போன் பண்ணவில்லை: ஹரிஷ் கல்யாண்\nஜூலி எனக்கு போன் பண்ணவில்லை, அவர் பொய் சொல்கிறார் என்று பிக்பாஸ் ஹரிஷ் கல்யாண் கூறியுள்ளார்.\nஅஜீத் என்னைப் பார்த்ததும் கட்டிப்பிடித்துக் கொண்டார்: பிரபல காமெடி நடிகர்\nநடிகர் அஜீத் என்னைப் பார்த்ததும் கட்டிப்பிடித்துக் கொண்டார் என்று பிரபல காமெடி நடிகர் வையாபுரி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.\nஆரவ்வுக்கு ஜோடியாக நடிக்க மறுத்த ஓவியா\nசரவணன் இயக்கத்தில் ஆரவ் நடிக்கும் படத்தில் ஜோடியாக நடிக்க கேட்டதற்கு நடிகை ஓவியா மறுத்துவிட்டாராம்.\nதவறுகளை காண்பித்தவர்கள், நல்ல விஷயங்களை காட்டவில்லை: வருந்தும் சக்தி\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் செய்த சிறு தவறுகளை காண்பித்தார்களே தவிர, நல்ல விஷயங்களை அவர்கள் காட்டவேயில்லை என்று நடிகர் சக்தி வருத்த்துடன் கூறியுள்ளார்.\nநெட்டிசன்களை மன்னித்து டுவிட் செய்த காயத்ரி\nநடிகை காயத்ரி, நெட்டிசன்களை மன்னித்து டுவிட் செய்துள்ளார்.\nஆரவ்வை வீட்டிற்கு அழைத்து பேசிய பிரபல இயக்குனர்\nபிக்பாஸில் வெற்றி பெற்ற ஆரவ்வை வீட்டிற்கு அழைத்து பேசியுள்ளார் பிரபல இயக்குனர் மணிரத்னம்.\nபுதிய படத்தில் இணையும் ஓவியா மற்றும் சினேகன்\nஇசையமைப்பாளர் சி.சத்யா தயாரிக்கும் படத்தில் நடிகை ஓவியாவும், பாடலாசிரியர் சினேகனும் நடிக்கவுள்ளனர்.\nரபேல் விமான விவகாரம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகளுக்கு பாஜக அமைச்சர்கள் பதிலடி\nரபேல் போர் விமான விவகாரத்தில் புதிய ’ட்விஸ்ட்’-பிரான்ஸ் முன்னாள் அதிபர் புதிய விளக்கம்\nஇணையத்தில் வைரலாகும் வா்மா பா்ஸ்ட் லுக் போஸ்டா்\nAsia Cup 2018: மீண்டும் பாகிஸ்தானை எதிா்கொள்ளும் இந்திய அணி\nதலைமுடியை அடர்த்தியாக வளரச்செய்யும் ஆலிவ் எண்ணெயின் குணநலன்கள்\nயானைகளை விரட்ட தேனீக்களை வைத்து புதிய ஐடியா சொல்லும் அமைச்சர்\nVideo: சமைத்து சாப்பிட வேண்டிய உணவுகள்\nகாங்கிரஸ் ஆட்சியின் போது ரபேல் விமான ஒப்பந்தத்தில் அம்பானி குழுமம் இருந்தது: பாஜக\nShoaib Malik:போட்டியில இதெல்லாம் சகஜம்... கதறி அழுத அஃப்தப் அலாமை தேற்றிய சோயிப் மாலிக்\nவீடியோ: காட்டுமான்களுக்குள் கடும் சண்டை- கொம்புகள் சிக்கி தவித்த பரிதாபம்..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2018-09-22T17:36:53Z", "digest": "sha1:IGQGNXNRVW4YGQTKZOXXSVZRZ7W3HLKA", "length": 11659, "nlines": 98, "source_domain": "universaltamil.com", "title": "புதிதாக இரண்டு நிலக்கரி மின்னுற்பத்தி நிலையங்கள்", "raw_content": "\nமுகப்பு News Local News புதிதாக இரண்டு நிலக்கரி மின்னுற்பத்தி நிலையங்கள்\nபுதிதாக இரண்டு நிலக்கரி மின்னுற்பத்தி நிலையங்கள்\nபுதிதாக இரண்டு நிலக்கரி மின்னுற்பத்தி நிலையங்கள்\nநுரைச் ​சோலை மற்றும் சம்பூர் ஆகிய பிரதேசங்களில் இரண்டு பாரிய நிலக்கரி மின்னுற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில்,மின்சக்தி மற்றும் மாற்றுசக்தி வலுவூட்டல் அமைச்சு திட்டமொன்றை வகுத்துள்ளது.\nஇதற்கான அமைச்சரவை அனுமதியை பெற்றுக்கொள்வதற்காக அமைச்சர் ராஜித்த சேனாரத்னவினால் அமைச்சரவை பத்திரம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅமைச்சரவைப் பத்திரத்தின் ஊடாக திட்டமிட்ட நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தை ஸ்தாபிப்பதற்கான காணி தொடர்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமின்சக்தி மற்றும் மாற்றுசக்தி வலுவூட்டல் அமைச்சு\nசம்பூரில் 5.5 கிலோகிராம் ஹெரோய்ன் மீட்பு\nபிரபுதேவாவுடன் கைகோர்க்கும் நந்திதா 'அட்டகத்தி' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நந்திதா. இதன்பின்னர் பெரிய அளவில் இவர் ஜொலிக்காவிட்டாலும், 'எதிர்நீச்சல்', 'முண்டாசுபட்டி' போன்ற படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில், பல முன்னணி கதாநாயகர்கள்...\nமுத்தம் கொடுப்பதால் வரும் நோய்கள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்…\nமுத்தம் கொடுப்பதால் வரும் நோய்கள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்... முத்தம் என்பது அழகிய உறவின் வெளிப்பாடாக இருக்கிறது. அன்பின் அடையாளமான முத்தத்தில் ஆபத்துகளும் இருக்கத்தான் செய்கிறது. சிறிய வகை நோய்களில் இருந்து ஆபத்தான பாலியல்...\nசுவையான ஆட்டு மூளை பொரியல் செய்வது எப்படி\nசுவையான ஆட்டு மூளை பொரியல் செய்வது எப்படி சூப்பரான ஆட்டு மூளை பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம் தேவையான பொருள்கள் ஆட்டு மூளை - 2 மிளகாய்தூள் - 1 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள் - 1/2...\nநாட்டில் வாகன விலை அதிகரிக்கலாம்…\nநாட்டில் வாகன விலை அதிகரிக்கலாம்... வாகன விலை அதிகரிக்கலாம் என இலங்கை வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது இலங்கை ரூபா வீழ்ச்சி கண்டுள்ளதால் வாகன விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. ஒரு வாகனத்தின் விலை ரூபா...\nமைத்திரி அரசாங்கத்தால் நாட்டின் அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி: மஹிந்த ராஜபக்ஷ\nமைத்திரி அரசாங்கத்தால் நாட்டின் அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி: மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக நாட்டின் அனைத்துதுறைகளும் மிகவும் மோசமான வீழ்ச்சிகளை சந்தித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள முன்னாள்...\nபாயில் கவர்ச்சி உடை அணிந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்- புகைப்படம் உள்ளே\nஇறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nநடிகை பூர்ணாவின் அதிரடி கவர்ச்சி புகைப்படங்கள் – வீடியோ உள்ளே\nகாதலன் காந்தி ஆண்மையில்லாதவர் என்று கூறும் சின்னதிரை நடிகை நிலானி\nபிகினி உடையில் ரசிகர்களை கிறங்கடித்த பிரபல நடிகை -புகைப்படம் உள்ளே\nசீரியல்களில் ��த்தனை கவர்ச்சி தேவைதானா\nரத்தம் வரும் அளவுக்கு முரட்டுத்தனமாக ராட்சசியாக மாறிய ஐஸ்வர்யா -அதிர்ச்சி வீடியோ உள்ளே\nகென்யாவில் நாப்கின் வாங்க படுக்கையை பகிரும் பெண்கள்- இப்படியும் ஒரு அவலநிலையா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/08/111661?ref=home-section-lankasrinews", "date_download": "2018-09-22T17:52:00Z", "digest": "sha1:WZFEXHJ7E7CV4A2CNIM3KFFV2RWZWUNB", "length": 5890, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "தற்போதைய சென்சேஷன் நாயகி அனு இமானுவெலின் கலக்கல் புகைப்படத்தொகுப்பு இதோ - Cineulagam", "raw_content": "\nமுன்னணி நடிகர்களே செய்ய தயங்கும் விஷயத்தை தைரியமாக செய்திருக்கும் அதர்வா\n ஐஸ்வர்யா இல்லை.. இந்த வாரம் வெளியே போவது இவர்தான் - பிக்பாஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்\nவெளியில் வந்ததும் பிக்பாஸ் ஜனனியின் முதல் படம் பிரம்மாண்ட இயக்குனர் படத்தில் நடிக்கிறார்\nபொம்மையை வைத்து கடைக்காரர் செய்த கேவலமான செயல்\nபள்ளி விழாவில் நடிகை சமந்தா போல் கவர்ச்சியாக நடனமாடிய ஆசிரியை... இணையத்தில் தீயாய் பரவும் காணொளி\nபிரபல தொலைக்காட்சியால் பிரிந்து போன நடிகையின் காதலர் பிரித்தது செம்பாவுடன் நெருக்கமாக இருக்கும் சஞ்சீவா பிரித்தது செம்பாவுடன் நெருக்கமாக இருக்கும் சஞ்சீவா\nஐஸ்வர்யாவின் சுயநல ஆட்டம்.... சென்றாயன் வெளியிட்ட முதல் காணொளி\nமுருகதாஸின் அடுத்தப்படத்தின் ஹீரோ இவர் தான், அதிர்ந்த இந்திய சினிமா, செம்ம தகவல் இதோ\nநடிகர் பாலாஜி குடும்பத்திற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சென்ராயன்.. வியப்பில் மூழ்கிய பார்வையாளர்கள்\n70 வயது இயக்குனருடன் பிரபல நடிகை... வெளியான அதிர்ச்சி புகைப்படங்கள்\nதெய்வமகள் சத்யாவா இது, வாணி போஜனின் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nஇறுதிச்சுற்று படத்தில் நடித்த ரித்திகாவா இது, போட்டோஷுட்டை பாருங்க\nஇரண்டாவது திருமணம் செய்துகொண்ட நடிகை காவ்யா மாதவனின் சீமந்த புகைப்படங்கள்\nகருப்பு நிற புடவையில் பிரபல நாயகிகளின் ஹாட் புகைப்படங்கள்\nஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nதற்போதைய சென்சேஷன் நாயகி அனு இமானுவெலின் கலக்கல் புகைப்படத்தொகுப்பு இதோ\nதற்போதைய சென்சேஷன் நாயகி அனு இமானுவெலின் கலக்கல் புகைப்படத்தொகுப்பு இதோ\nதெய்வம���ள் சத்யாவா இது, வாணி போஜனின் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nஇறுதிச்சுற்று படத்தில் நடித்த ரித்திகாவா இது, போட்டோஷுட்டை பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/79454", "date_download": "2018-09-22T17:42:50Z", "digest": "sha1:A7TYRCJ2PXR2GWVUUWRYIP7XI266IOOO", "length": 7938, "nlines": 167, "source_domain": "kalkudahnation.com", "title": "உயர்தர இரசாயனவியல் வினாத்தாள்-றோயல் கல்லூரி இறுதியாண்டுப்பரீட்சை 2017 | Kalkudah Nation", "raw_content": "\nHome Slider News உயர்தர இரசாயனவியல் வினாத்தாள்-றோயல் கல்லூரி இறுதியாண்டுப்பரீட்சை 2017\nஉயர்தர இரசாயனவியல் வினாத்தாள்-றோயல் கல்லூரி இறுதியாண்டுப்பரீட்சை 2017\nPrevious articleஒரு புதிய அரசியல் கலாசாரமொன்றை உருவாக்க வேண்டுமென்ற நெருப்பு கனன்று கொண்டேயிருக்கிறது-அஸ்ஸுஹூர் சேகு இஸ்ஸடீன் விஷேட செவ்வி\nNext article\"வில்பத்து பொய் மற்றும் உண்மைகளும்\" மும்மொழியிலான நூல் வெளியீடு: அதிதியாக அமைச்சர் றிஷாத்\nவடக்கிலிருந்து புலிகளால் விரட்டப்பட்ட முஸ்லிம்கள் தெற்கில் சிங்களவர்களின் சொத்துக்க்களை கொள்ளையடித்தனர்.\nஇனவாதிகளின் திட்டத்தை அமைச்சர் றிஷாத் உடைத்தெறிந்தாரா\nஅழுத்கமைக்கே தீர்வை பெற்றுக்கொடுக்காத அரசு,கிந்தோட்டைக்கி பெற்றுக்கொடுக்கப் போகின்றதா\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nகண்டி ஹந்தானைப் பிரதேசத்தில் துப்பாக்கியுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது\nகல்குடாவில் பொலிஸ் நடமாடும் சேவை: பிரதம அதிதியாக பொலிஸ் அத்தியட்சகர் கே.அரசரத்தினம்\nயாழில் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த விசேட கூட்டம்\nவெலிகந்தை பிரதேச செயலாளராக ஓட்டமாவடியைச் சேர்ந்த எம்.எம். கைருன்னிஸா நியமனம்.\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கரிசணையுடன் செயலாற்றி வருகிறோம்-சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர்\nஓட்டமாவடியில் பாரிய விபத்து.ஆபத்தான நிலையில் ஒருவர் மட்டக்களப்பு வைத்திய சாலையில்.\nவாகனேரி பிரதேசத்தில் மருத்துவ சுகாதார நிலையத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு\nஎரிபொருளை முறையாகப்பகிர முடியாத அரசால் எவ்வாறு அதிகாரத்தைப்பகிர முடியும்- நாமல் ராஜபக்ஸ கேள்வி\nகேவலம் கெட்ட அரசியல் செய்யும் முன்னாள் முதல்வர் மீண்டும் முதலமைச்சராக வரக்கூடாதெனப் பிரார்த்திக்கிறேன்-பிரதியமைச்சர் அமீர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sigappunada.com/", "date_download": "2018-09-22T17:06:07Z", "digest": "sha1:CNWZ7IVPZVOQQRILBTCWU3KBEHS522GM", "length": 30495, "nlines": 381, "source_domain": "sigappunada.com", "title": "Sigappu Nada |Leading Tamil Magazines ,Tamil News,Media & Tamil Magazine", "raw_content": "\nதவறாது படிக்கவும் :குடும்ப விபச்சாரம், சீரழியும் சென்னை\nதவறாது படிக்கவும் :178 வது வார்டு அதிமுக கவுன்சிலர் மூர்த்தியின் அராஜகம்\nசுவாதி கொலையில் திடீர் திருப்பம்\nதவறாது படிக்கவும் :சுவாதி வழக்கில் திருப்பம் -புதிய வீடியோ ஆதாரம் வெளியீடு\nபினாமியை மாட்டவிட்டு தப்பிக்க முயலும் வேந்தர் – வெளிவராத உண்மைகள்\nசுவாதி கொலை வழக்கு: ஆடியோ ஆதாரத்தை வெளியிட்டார் தமிழச்சி\nசவுந்தர்யா படத்தை எரித்து ஆர்ப்பாட்டம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பாஜக தயக்கம் காட்டுகிறது – சீமான்\nநத்தம் விஸ்வநாதனுக்கு தொடரும் சிக்கல்\nசிகப்பு நாடா வாசகர்கள் கவனத்திற்கு …..\nசிகப்பு நாடா வாசகர்கள் கவனத்திற்கு …..\nஎன் மீது வேண்டுமென்றே அவதூறு பிரசாரம் செய்கின்றனர்: அர்ஜூன் சம்பத் பேட்டி\nஜெயலலிதாவை சந்திக்க அப்பல்லோ சென்ற நடிகர் சிவக்குமார்\nஅப்பல்லோ மருத்துவமனைக்கு மீண்டும் வருகை தந்த லண்டன் மருத்துவர்…\nதவறாது படிக்கவும் :‘சி.எம் – பி.ஏ’ என்று ஏமாற்றிய போதை ஆசாமி\nகருணாநிதி மட்டுமல்ல ஜெயலலிதாவும் ராஜதந்திரிதான்\nநாட்டின் மிகப்பெரிய துறைமுகங்கள் நவீனப்படுத்தப்படும் – நிதின் கட்கரி\nதவறாது படிக்கவும் :என்.எல்.சி பெயர் மாற்றம்- வேல்முருகன் எதிர்ப்பு\nதவறாது படிக்கவும் :போட்டி சட்டமன்றம் நடத்திய திமுகவினர் -சட்டமன்ற சுவாரஸ்யம்\nதவறாது படிக்கவும் :மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை -நடிகை ரம்யா திட்டவட்டம்\nதவறாது படிக்கவும் :’கமலை தமிழக அரசு ஏன் பாராட்டவில்லை’ –சர்ச்சையை கிளப்பும் சீமான்\nபார் பெண்களுடன் நடனம் ஆடிய உதவி இன்ஸ்பெக்டருக்கு சஸ்பெண்ட்\nசண்டிகரில் படகு போட்டி : மக்கள் ஆர்வமுடன் பங்கேற்பு\nபிளாஸ்டிக் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து\nதவறாது படிக்கவும் :நடவு மானியம் வழங்கியதில் மெகா மோசடி\nதவறாது படிக்கவும் :நடவு மானியம் வழங்கியதில் மெகா மோசடி\nதவறாது படிக்கவும் :போதை பொருள் பறிமுதல் செய்தது கஸ்டம்ஸ் அதிகாரிகள்தானா\n2020-ல் குளச்சல் துறைமுகத்தில் இருந்து கப்பல் புறப்படும் – பொன் ராதாகிர...\nபூமிக்கு பெரிய ஆபத்து : விஞ்ஞானிகள் எச்சரிக்கை\n21 பெண்க��ை விடுதலை செய்தது போகோ ஹராம்: நைஜீரிய அரசு தகவல்\nரூ.834-ல் விமான பயணம் இண்டிகோ விமான நிறுவனம் அதிரடி\nதவறாது படிக்கவும் :பெட்ரோல் தேவையில்லை- தண்ணீரில் ஓடும் பைக்\nதவறாது படிக்கவும் :கர்நாடாகவுக்கு எதிராக களமிறங்கிய மதுகுடிப்போர் சங்கம்\nதவறாது படிக்கவும் :ரவுடிகள்-போலீஸ் துப்பாக்கி மோதல், சினிமா காட்சி போல் பரபரப்பு\nதவறாது படிக்கவும் :செவாலியே விருதுபெரும் இரண்டாவது தமிழர், ஐந்தாவது கலைஞர் கமல்\nதவறாது படிக்கவும் :ரியோ ஒலிம்பிக் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு\nஎன் மீது வேண்டுமென்றே அவதூறு பிரசாரம் செய்கின்றனர்: அர்ஜூன் சம்பத் பேட்டி\nஜெயலலிதாவை சந்திக்க அப்பல்லோ சென்ற நடிகர் சிவக்குமார்\nமுதல்வரின் இலாகாக்கள் மாற்றம் வழக்கமான நடைமுறை தான்: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி\nதவறாது படிக்கவும் :தயாரிப்பாளர் சங்க செயலாளர் பதவிக்கு போட்டியிட போகிறேன் – நடிகர் எஸ்.வி. ச...\nபார் பெண்களுடன் நடனம் ஆடிய உதவி இன்ஸ்பெக்டருக்கு சஸ்பெண்ட்\n21 பெண்களை விடுதலை செய்தது போகோ ஹராம்: நைஜீரிய அரசு தகவல்\nசி.பி.ஐ. அதிகாரி என கூறி ஏமாற்றிய சென்னை போலீஸ்காரர் பழனியில் கைது\nதவறாது படிக்கவும் :புதுவகைப் போதை அதில் சிக்கி சீரழியும் சிறுவர்கள் –\tஒரு அதிர்ச்சி ரிப்ப...\nஒரு குடும்பத்தையே அடித்து உதைத்த போலீஸ்\nதவறாது படிக்கவும் :முத்தூட் நிறுவனங்களில் முறைகேடா\nதவறாது படிக்கவும் :மனைவி கோபித்துக் கொண்டு போனதால் பிள்ளைகளை கொலை செய்த தந்தை\nதவறாது படிக்கவும் :போலீசாரின் ஜீப்பை ஓட்டிய போதை ஆசாமி -சென்னையில் பரபரப்பு\nதவறாது படிக்கவும் :ரவுடிகள்-போலீஸ் துப்பாக்கி மோதல், சினிமா காட்சி போல் பரபரப்பு\nதனது வீட்டில் பணிபுரிபவர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி கொடுத்த அஜித்\nஜெயலலிதாவை சந்திக்க அப்பல்லோ சென்ற நடிகர் சிவக்குமார்\n‘ரெமோ’ படத்தில் இரண்டு கிளைமாக்ஸ் – சிவகார்த்திகேயன்\nதாணுவை மிரட்டி ‘கபாலி’ வாங்கப்பட்டதா\nசுந்தர் சி. படத்திற்கு வரிவிலக்கு தரமுடியாது -தமிழக அரசு\nதவறாது படிக்கவும் :எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது – நடிகை அதிர்ச்சித் தகவல்\nதவறாது படிக்கவும் :செவாலியே விருதுபெரும் இரண்டாவது தமிழர், ஐந்தாவது கலைஞர் கமல்\nதவறாது படிக்கவும் :மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை -நடிகை ரம்யா திட்டவட்டம்\nதவறாது படிக்கவும் :’கமலை தமிழக அரசு ஏன் பாராட்டவில்லை’ –சர்ச்சையை கிளப்பும் சீமான்\n3-வது உலக கோப்பை கபடி போட்டி : ஈரான் ஹாட்ரிக் வெற்றி\nவைரல் காய்ச்சலால் அவதிப்பட்டு வரும் சுரேஷ் ரெய்னா\nடெஸ்ட் தொடரில் அஸ்வினுக்கு தொடர் நாயகன் விருது…\nஒலிம்பிக் பாட்மின்டன்: இந்தியாவிற்கு அடுத்த பதக்கம் உறுதியானது\nரியோ ஒலிம்பிக்: 200 மீட்டர் ஓட்டத்திலும் தங்கம் வென்றார் உசைன் போல்ட்\nதவறாது படிக்கவும் :ரியோ ஒலிம்பிக் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு\nரூ.834-ல் விமான பயணம் இண்டிகோ விமான நிறுவனம் அதிரடி\nஇலாகா இல்லாத முதலமைச்சர் ஜெயலலிதா – ஓ.பி.எஸுக்கு கூடுதல் இலாகா\nஆயுத பூஜையில் துப்பாக்கி, கத்தி வைத்து வழிபாடு செய்தது ஏன்\nதவறாது படிக்கவும் :சுயநலத்திற்காக எதிர்கும் திமுக –\tகட்சிகளிடையே புகைச்சலான குளச்சல்\nசமுதாய காவலர் சரித்திர நாயகர்\nதவறாது படிக்கவும் :செவாலியே விருதுபெரும் இரண்டாவது தமிழர், ஐந்தாவது கலைஞர் கமல்\nதவறாது படிக்கவும் :பெட்ரோல் தேவையில்லை- தண்ணீரில் ஓடும் பைக்\nதவறாது படிக்கவும் :கர்நாடாகவுக்கு எதிராக களமிறங்கிய மதுகுடிப்போர் சங்கம்\nதவறாது படிக்கவும் :சுயநலத்திற்காக எதிர்கும் திமுக –\tகட்சிகளிடையே புகைச்சலான குளச்சல்\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீவுத்திடலில் பட்டாசு விற்பனை 19-ந்தேதி தொடக்கம்\nதனது வீட்டில் பணிபுரிபவர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி கொடுத்த அஜித்\nநாடுமுழுவதும் 11 இலக்க செல்போன்எண் விரைவில் அறிமுகம் - தொலைத்தொடர்பு துறை திட்டம்\nபூமிக்கு பெரிய ஆபத்து : விஞ்ஞானிகள் எச்சரிக்கை\n3-வது உலக கோப்பை கபடி போட்டி : ஈரான் ஹாட்ரிக் வெற்றி\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீவுத்திடலில் பட்டாசு விற்பனை 19-ந்தேதி தொடக்கம்\nதனது வீட்டில் பணிபுரிபவர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி கொடுத்த அஜித்\nநாடுமுழுவதும் 11 இலக்க செல்போன்எண் விரைவில் அறிமுகம் – தொலைத்தொடர்பு துறை திட்டம்\nபூமிக்கு பெரிய ஆபத்து : விஞ்ஞானிகள் எச்சரிக்கை\n3-வது உலக கோப்பை கபடி போட்டி : ஈரான் ஹாட்ரிக் வெற்றி\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீவுத்திடலில் பட்டாசு விற்பனை 19-ந்தேதி தொடக்கம்\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனை கண்காட்சி வருகிற 19-ந்தேதி மாலை தொடங்குகிறது. இந்த மாத��் 30-ந்தேதி வரை பட்டாசு விற்பனை நடைபெறும்.\nஇந்த ஆண்டு 120 கடைகள் அமைக்க அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. இதில் இதுவரை 58 கடைகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது. [...]\nதனது வீட்டில் பணிபுரிபவர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி கொடுத்த அஜித்\nஅஜித் தன்னுடைய வீட்டில் பணிபுரியும் அனைவருக்கும் பாரபட்சம் பார்க்காமல் சொந்தமாக வீடு கட்டிக் கொடுத்துள்ளார். அஜித்தின் வீட்டிற்கும் அவரது பணியாளர்கள் குடியிருக்கும் வீட்டிற்கும் கிட்டத்தட்ட 10 கிமீ தூரம் என்பதால் தினமும் அவர்களை அழைத்து வரவும், திரும்ப கொண்டுபோய் விடவும் வேன் ஒன்று ஏற்பாடு [...]\nநாடுமுழுவதும் 11 இலக்க செல்போன்எண் விரைவில் அறிமுகம் – தொலைத்தொடர்பு துறை திட்டம்\nநாடுமுழுவதும் தற்போது நடைமுறையில் இருக்கும் 10 இலக்க செல்போன் எண்ணை மாற்றிவிட்டு, 11 இலக்க மொபைல்போன் எண்களை நடைமுறைப்படுத்த தொலைத்தொடர்பு துறை திட்டமிட்டுள்ளது.\nமிகவிரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அனைத்து செல்போன் நிறுவனங்களிடம் இருந்து வரும் என [...]\nபூமிக்கு பெரிய ஆபத்து : விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nசூரிய மண்டலத்தில் ஏராளமான விண்கற்கள் சுற்றி வருகின்றன. இவை அவ்வப்போது புவிஈர்ப்பு விசைக்குள் புகுந்து பூமியில் வந்து விழுகின்றன.\nஆனால் பெரும்பாலான கற்கள் வானில் வரும்போதே காற்று மண்டலத்தில் ஊராய்வு ஏற்பட்டு தீப்பிடித்து சாம்பலாகி விடுகின்றன. எனவே பூமிக்கு பெரிய ஆபத்து [...]\nதவறாது படிக்கவும் :சவுந்தர்யா படத்தை எரித்து ஆர்ப்பாட்டம்\nதவறாது படிக்கவும் :காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பாஜக தயக்கம் காட்டுகிறது – சீமான்\nதவறாது படிக்கவும் :நத்தம் விஸ்வநாதனுக்கு தொடரும் சிக்கல்\nதவறாது படிக்கவும் :கடன் தொல்லையால் விவசாயி தற்கொலை\nதவறாது படிக்கவும் :விநாயகர் சிலைகள் கரைப்பதையொட்டி 15 ஆயிரம் போலீசார் குவிப்பு\nநாட்டின் மிகப்பெரிய துறைமுகங்கள் நவீனப்படுத்தப்படும் – நிதின் கட்கரி\nதவறாது படிக்கவும் :என்.எல்.சி பெயர் மாற்றம்- வேல்முருகன் எதிர்ப்பு\nதவறாது படிக்கவும் :போட்டி சட்டமன்றம் நடத்திய திமுகவினர் -சட்டமன்ற சுவாரஸ்யம்\nதவறாது படிக்கவும் :மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை -நடிகை ரம்யா திட்டவட்டம்\nதவறாது படிக்கவும் :’கமலை தமிழக அரசு ஏன் பாராட்டவில்லை’ –சர்ச்சையை கிளப்பும் சீமான்\nதவறாது படிக்கவும் :என் மீது வேண்டுமென்றே அவதூறு பிரசாரம் செய்கின்றனர்: அர்ஜூன் சம்பத் பேட்டி\nதவறாது படிக்கவும் :‘சி.எம் – பி.ஏ’ என்று ஏமாற்றிய போதை ஆசாமி\nகருணாநிதி மட்டுமல்ல ஜெயலலிதாவும் ராஜதந்திரிதான்\nதவறாது படிக்கவும் :நடவு மானியம் வழங்கியதில் மெகா மோசடி\nதவறாது படிக்கவும் :போதை பொருள் பறிமுதல் செய்தது கஸ்டம்ஸ் அதிகாரிகள்தானா\n2020-ல் குளச்சல் துறைமுகத்தில் இருந்து கப்பல் புறப்படும் – பொன் ராதாகிர...\nபார் பெண்களுடன் நடனம் ஆடிய உதவி இன்ஸ்பெக்டருக்கு சஸ்பெண்ட்\nதவறாது படிக்கவும் :நடவு மானியம் வழங்கியதில் மெகா மோசடி\nதவறாது படிக்கவும் :செவாலியே விருதுபெரும் இரண்டாவது தமிழர், ஐந்தாவது கலைஞர் கமல்\nதவறாது படிக்கவும் :பெட்ரோல் தேவையில்லை- தண்ணீரில் ஓடும் பைக்\nதவறாது படிக்கவும் :கர்நாடாகவுக்கு எதிராக களமிறங்கிய மதுகுடிப்போர் சங்கம்\nதவறாது படிக்கவும் :சுயநலத்திற்காக எதிர்கும் திமுக –\tகட்சிகளிடையே புகைச்சலான குளச்சல்\nதவறாது படிக்கவும் :ரூ.834-ல் விமான பயணம் இண்டிகோ விமான நிறுவனம் அதிரடி\nதவறாது படிக்கவும் :சுயநலத்திற்காக எதிர்கும் திமுக –\tகட்சிகளிடையே புகைச்சலான குளச்சல்\nசமுதாய காவலர் சரித்திர நாயகர்\nஒரு குடும்பத்தையே அடித்து உதைத்த போலீஸ்\nதவறாது படிக்கவும் :முத்தூட் நிறுவனங்களில் முறைகேடா\nதவறாது படிக்கவும் :மனைவி கோபித்துக் கொண்டு போனதால் பிள்ளைகளை கொலை செய்த தந்தை\nதவறாது படிக்கவும் :போலீசாரின் ஜீப்பை ஓட்டிய போதை ஆசாமி -சென்னையில் பரபரப்பு\nதவறாது படிக்கவும் :ரவுடிகள்-போலீஸ் துப்பாக்கி மோதல், சினிமா காட்சி போல் பரபரப்பு\nபார் பெண்களுடன் நடனம் ஆடிய உதவி இன்ஸ்பெக்டருக்கு சஸ்பெண்ட்\nதவறாது படிக்கவும் :புதுவகைப் போதை அதில் சிக்கி சீரழியும் சிறுவர்கள் –\tஒரு அதிர்ச்சி ரிப்ப...\nசுந்தர் சி. படத்திற்கு வரிவிலக்கு தரமுடியாது -தமிழக அரசு\nதவறாது படிக்கவும் :எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது – நடிகை அதிர்ச்சித் தகவல்\nதவறாது படிக்கவும் :செவாலியே விருதுபெரும் இரண்டாவது தமிழர், ஐந்தாவது கலைஞர் கமல்\nதவறாது படிக்கவும் :மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை -நடிகை ரம்யா திட்டவட்டம்\nதவறாது படிக்கவும் :’கமலை தமிழக அரசு ஏன் பாராட்டவில்லை’ –சர்ச்சையை கிளப்பும�� சீமான்\nதனது வீட்டில் பணிபுரிபவர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி கொடுத்த அஜித்\nதாணுவை மிரட்டி ‘கபாலி’ வாங்கப்பட்டதா\nதவறாது படிக்கவும் :சவுந்தர்யா படத்தை எரித்து ஆர்ப்பாட்டம்\nதவறாது படிக்கவும் :காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பாஜக தயக்கம் காட்டுகிறது – சீமான்\nதவறாது படிக்கவும் :நத்தம் விஸ்வநாதனுக்கு தொடரும் சிக்கல்\nதவறாது படிக்கவும் :கடன் தொல்லையால் விவசாயி தற்கொலை\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீவுத்திடலில் பட்டாசு விற்பனை 19-ந்தேதி தொடக்கம்\nதனது வீட்டில் பணிபுரிபவர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி கொடுத்த அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncpim.org/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE/", "date_download": "2018-09-22T17:50:38Z", "digest": "sha1:NBTFKHYCG3DLBK6ZWYN4A3MERGVJWISH", "length": 18952, "nlines": 187, "source_domain": "tncpim.org", "title": "முனைவர் வா.செ.குழந்தைசாமி மறைவுக்கு சிபிஐ(எம்) அஞ்சலி! – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகவிக்கோ அப்துல் ரகுமான் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nவறட்சி நிவாரணம் கோரியும் தமிழக மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை முன்வைத்தும் டிச.20 தமிழகம் முழுவதும் சிபிஐ (எம்) எழுச்சிமிகு மறியல் போர்\nமாற்று ஏற்பாடுகளை அரசு செய்யும் வரை 500, 1000 ரூபாய் நோட்டுகளின் பயன்பாடு தொடர வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nஆந்திராவில் 32 தமிழர்கள் கைது, சிபிஐ(எம்) கண்டனம்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nதமிழகத்தில் இடது ஜனநாயக அணி\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nமுனைவர் வா.செ.குழந்தைசாமி மறைவுக்கு சிபிஐ(எம்) அஞ்சலி\nகல்வியாளரும், நீர்வளத் துறை வல்லுநருமான முனைவர் வா.செ.குழந்தைசாமி (வயது 87) காலமானார். அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.\nகரூர் மாவட்டம் வாங்கலாம்பாளையத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த வா.செ.குழந்தைசாமி, கரக்பூர் ஐஐடியில் முதுநிலைப் பட்டம் பெற்றவர். ஜெர்மனி, மற்றும் அமெரிக்காவில் உயர் கல்வி முடித்து, நீர்வளத் துறையில் முனைவர் பட்டம் பெற்றார். தமிழகத் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர், நீர்வளத்துறை பேராசிரியர் போன்ற பொறுப்புகளிலும் சென்னை அண்ணா, மதுரை காமராஜர், இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் மொத்தம் 15 ஆண்டுகள் துணைவேந்தராகவும் செயல்பட்டுள்ளார். யுனெஸ்கோ நீர்வளத் துறைத் திட்டக் குழு உறுப்பினராக செயல்பட்டார். நீர்வளத் துறையில் ’குழந்தைசாமி மாதிரியம்’ என்ற கண்டுபிடிப்பை மேற்கொண்டார்.\nதமிழகத்தில் பிறந்து, தனது அறிவாற்றலால் சிறந்த கல்வியாளராக உயர்ந்���ு நம் அனைவருக்கும் சிறப்பு சேர்த்தவர் குழந்தைசாமி. நீரியல், நீர்வளம், கல்வி போன்றவை தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். தமிழ் இலக்கிய ஆர்வமும், படைப்பாற்றலும் மிக்கவர். குலோத்துங்கன் என்ற பெயரில் பல கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். தமிழில் 10 கவிதைத் தொகுப்புகள், 12 உரைநடை நூல்கள், ஆங்கிலத்தில் 6 உரைநடை நூல்கள், ஒரு கவிதை நூலும் வெளிவந்துள்ளன. இவரது அனைத்து கவிதைகளின் தொகுப்பு ‘குலோத்துங்கன் கவிதைகள்’ என்ற தலைப்பில் 2002-ல் வெளிவந்தது.\nதமிழக அரசின் திருவள்ளுவர் விருது, தமிழ் இலக்கிய பங்களிப்புக்காக சாகித்ய அகாடமி விருது, கல்வி, அறிவியல் துறை பங்களிப்புக்காக பத்மஸ்ரீ, பத்மபூஷண் விருது பெற்றவர். தமிழில் அறிவியல் தொழில்நுட்ப இலக்கியங்களைப் படைத்தல், தமிழ் மொழியை நவீனப்படுத்துதல், தமிழ் கற்பதை எளிமையாக்குதல் ஆகியவற்றிலும் ஈடுபாடு கொண்டவர். இவர் எழுதிய நூல்கள் பல பல்கலைக்கழகங்களில் பாட நூல்களாகவும், இவரது கட்டுரைகள். கவிதைகள் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, பல்கலைக்கழக வகுப்புகளில் பாடமாகவும் இடம் பெற்றுள்ளன.\nதமிழ் எழுத்துச் சீரமைப்பில் அவர் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார், கடந்த 35 ஆண்டுகளாக வரிவடிவ சீரமைப்பைப் பற்றி முழு ஈடுபாட்டுடன் எழுதியும், பேசியும் வந்தார். தமிழ் இணையப் பல்கலைக்கழக நிறுவனத் தலைவரான இவர், தற்போது தமிழ் மெய்நிகர்ப் பல்கலைக்கழக சமூகத்தின் தலைவராகவும், சென்னை தமிழ் அகாடமி தலைவராகவும், உலகத் தமிழ் ஆய்வுக்கழகத் துணைத் தலைவராகவும், தமிழ் மொழி மேம்பாட்டு வாரியத் தலைவராகவும் பல பொறுப்புகளை வகித்த முனைவர் வா.செ.குழந்தைசாமியின் மறைவு பேரிழப்பாகும். அவரது குடும்பத்தாருக்கும், அவரது மறைவால் வாடும் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.\nபள்ளிக் கல்வியை சீர்குலைக்கும் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகள்\nபள்ளிக் கல்வியை சீர்குலைக்கும் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளை எதிர்த்து அனைவரும் குரலெழுப்ப முன்வர வேண்டும் சிபிஐ(எம்) வேண்டுகோள் நாட்டின் ...\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nஇரு நூற���ண்டாக வாழும் மாமேதை\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nபள்ளிக் கல்வியை சீர்குலைக்கும் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகள்\nதமிழகத்தில் மின்வெட்டுக்கு அரசின் நிர்வாக சீர்கேடுகளே காரணம்\nபெரியார் சிலை அவமதிப்பு – சிபிஐ(எம்) கண்டனம்\nவகுப்புக் கலவரத்தை தூண்டிவிட முயலும் ஹெச். ராஜாவை உடனடியாக கைது செய்க\nமோடி அரசை கண்டித்து செப். 10 அன்று நாடுதழுவிய பொதுவேலைநிறுத்தம்\nகேரள வெள்ள நிவாரண நிதிக்கு மேலும் ரூ.65 லட்சம் சிபிஎம் தமிழ்நாடு மாநிலக்குழு வழங்கியது\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncpim.org/3613-2/", "date_download": "2018-09-22T17:51:42Z", "digest": "sha1:4B6GGT57DTXLXMHQ7PE5M36RMFNV2CD7", "length": 23381, "nlines": 192, "source_domain": "tncpim.org", "title": "டிசம்பர் 3 மாற்றுத்திறனாளிகள் உலக தினம் சிபிஐ(எம்) வாழ்த்து – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகவிக்கோ அப்துல் ரகுமான் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nவறட்சி நிவாரணம் கோரியும் தமிழக மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை முன்வைத்தும் டிச.20 தமிழகம் முழுவதும் சிபிஐ (எம்) எழுச்சிமிகு மறியல் போர்\nமாற்று ஏற்பாடுகளை அரசு செய்யும் வரை 500, 1000 ரூபாய் நோட்டுகளின் பயன்பாடு தொடர வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nஆந்திராவில் 32 தமிழர்கள் கைது, சிபிஐ(எம்) கண்டனம்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nதமிழகத்தில் இடது ஜனநாயக அணி\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nடிசம்பர் 3 மாற்றுத்திறனாளிகள் உலக தினம் சிபிஐ(எம்) வாழ்த்து\nகண்ணியம் மற்றும் சமத்துவமிக்க வாழ்க்கைக்கான தேடலுடன் வாழும் எண்ணற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது உலக தின வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது.\nமாற்றுத்திறனாளிகளையும் உள்ளடக்கிய சமத்துவமான உலகை 2030-ல் உருவாக்க உரிய கல்வியை உத்தரவாதப்படுத்துவது, உற்பத்தி சார்ந்த பொருளாதார வளர்ச்சியில் மாற்றுத்திறனாளிகளையும் ஈடுபடுத்த வலியுறுத்துவது, சமூக-பொருளாதார-அரசியல் நடவடிக்கைகளில் மாற்றுத்திறனாளிகளையும் உள்ளடக்க கோருவது உள்ளிட்ட சமீபத்தில் ஐ.நா-வால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 17 அம்ச இலக்குகளை அடைவதே (Achieving 17 Goals for the Future We Want) இந்த ஆண்டின் கருப்பொருளாக கடைப்பிடிக்க உலக நாடுகளை ஐ.நா. சபை, கேட்டுக் கொண்டுள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.\nஉலக தின வார்த்தைகளும், உத்தரவாதங்களும் சம்பிரதாயமான ஒன்றாக கருதி இருந்துவிடாமல் இந்த இலக்குகளை மாற்றுத்திறனாளிகள் அடைய உள்ளார்ந்த உணர்வுகளுடன் சமூகத்தின் அனைத்து தரப்பினரும் ஆதரவும் வாய்ப்பும் நல்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனி��்ட் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.\nநமது நாட்டை பொருத்தவரை கடந்த 2 1/2 வருடங்களாக மத்தியில் ஆட்சி செய்து வரக்கூடிய பாஜக அரசு, தேர்தல் வாக்குறுதிகளாக அளித்த எதையும் மாற்றுத்திறனாளிகளுக்கு நிறைவேற்றாதது வேதனை அளிக்கிறது. மாறாக போதிய நிதி ஒதுக்கீடு எதுவும் இல்லாமல், தடையில்லா சூழலுடன் இந்தியா திட்டம் (Accessible India Scheme), திறன் மேம்பாடு திட்டம் (Skill Development) போன்றவைகள் பாஜகவின் விளம்பர நோக்கங்களுக்காக மட்டுமே பயன்பட்டுள்ளன,\nமாற்றுத்திறனாளிகளுக்கான 2006 ஆம் ஆண்டு ஐ.நா. கன்வென்ஷன் நடைபெற்று தற்போது 10 ஆண்டுகள் நிறைவடைகிறது. அந்த கன்வென்ஷன் விதிகளுக்கு உட்பட்டு புதிய சட்டத்தை எதிர்பார்த்து நாடு முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகள் காத்திருக்கின்றனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் புதிய சட்டத்தை நிறைவேற்றி தருவோம் என வாக்குறுதி அளித்த பாஜக, தனது வாக்குறுதியை மறந்து செயல்படுகிறது. பாராளுமன்ற நிலைக்குழு, புதிய சட்ட மசோதா மீதான தனது பரிந்துரைகளை 2015 மே மாதமே அளித்துவிட்ட நிலையில் அப்படியே கிடப்பில் போடப்பட்டது பாஜக அரசு. மாற்றுத்திறனாளி அமைப்புகள் ஒவ்வொரு முறை போராடுகிறபோதும் உப்புசப்பு இல்லா காரணத்தை சொல்லி தட்டிக்கழித்தே வந்தது. வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் அமைச்சரவைக்குழு ஒன்றை அமைத்து தயாரிக்கப்பட்டிருந்த சட்ட சரத்துக்களை வலுவிழக்கச் செய்யும் வேலையிலேயே ஈடுபட்டது,\nதற்போது நாடு முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளி அமைப்புகள் ஒன்றினைந்து போராட்டங்களை தீவிரப்படுத்திய பின்னரே, இன்றைய தேதியில் உலக தினம் வருவதை கண்டு உஷாரடைந்து பாராளுமன்ற மேலவையில் இந்த சட்ட மசோதாவை அரசு தாக்கல் செய்துள்ளது. எனினும், கல்வி வேலை வாய்ப்பில் 5 சதவீத இட ஒதுக்டு அளிக்கும் வகையில் தயார் செய்யப்பட்ட சட்ட மசோதா, தற்போது அதிலிருந்து 4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக எல்லாம் புகார்கள் எழுந்துள்ளதை மத்திய அரசு கணக்கில் கொண்டு ஐ.நா. கன்வென்ஷன் விதிகளுக்கு உட்பட்டு புதிய சட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.\nதமிழகத்தில் மற்ற மாநிலங்களில் உள்ளதுபோல 40 சதவீத ஊனம் இருந்தாலே உதவித்தொகை வழங்க வேண்டுமென்பதற்காக கடுமையான போராட்டத்தை மாற்��ுத்திறனாளிகள் நடத்திய பின்னரே தமிழக அரசு ஏற்றுக்கொண்டு அரசாணையும் வெளியிட்டது. எனினும், அந்த அரசாணை இன்னும் முழுமையாக அமலக்கு வராததும், இதற்காகவே மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்து போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதும் வேதனை அளிக்கிறது.\nகல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட சட்டபூர்வ உரிமைகளுக்காக மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொரு முறையும் நீதிமன்றங்களுக்கு சென்றே தங்களது உரிமைகளை நிலைநாட்ட வேண்டிய அவலநிலை தொடர்கிறது. சட்டத்தின்படியான மாநில ஒருங்கிணைப்புக்குழு அமைக்காததை உயர்நீதிமன்றம் கண்டித்த பின்னரும் இன்னும் அமைக்கவில்லை, ஏற்கனவே செயல்பட்டு வந்த நலவாரியத்தையும் அதிமுக ஆட்சிக்கு வந்த காலம் தொட்டு முடக்கி வைத்துள்ளது, பெண் மாற்றுத்திறனாளிகள் மீதான பாலியல் வன்முறைகள் தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வருவதை மாநில அரசு கண்டுகொள்ளாமலேயே உள்ளது.\nஎனவே, உலக அளவிலும், தேசிய அளவிலும் மாற்றுத்திறனாளிகளுக்காக தற்போது உருவாக்கப்பட்டுள்ள சட்டங்களையும் நியதிகளையும் நிலைநாட்ட முன்னெப்போதையும் விட மாற்றுத்திறனாளிகள் தங்கள் போராட்டங்களை தீவிரப்படுத்த வேண்டிய கட்டாயத்திலேயே உள்ளனர்.\nமாற்றுத்திறனாளிகளுடைய அனைத்து உரிமை சார்ந்த போராட்டங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உற்ற துணைவனாக விளங்கும் என்பதை இந்த உலக தினத்தில் உறுதியுடன் தெரிவிக்கிறோம், வாழ்த்துகிறோம்.\nபள்ளிக் கல்வியை சீர்குலைக்கும் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகள்\nபள்ளிக் கல்வியை சீர்குலைக்கும் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளை எதிர்த்து அனைவரும் குரலெழுப்ப முன்வர வேண்டும் சிபிஐ(எம்) வேண்டுகோள் நாட்டின் ...\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nபள்ளிக் கல்வியை சீர்குலைக்கும் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகள்\nதமிழகத்தில் மின்வெட்டுக்கு அரசின் நிர்வாக சீர்கேடுகளே காரணம்\nபெரியார் சிலை அவமதிப்பு – சிபிஐ(எம்) கண்டனம்\nவகுப்புக் கலவரத்தை தூண்டிவிட முயலும் ஹெச். ராஜாவை உடனடியாக கைது செய்க\nமோடி அரசை கண்டித்து செப். 10 அன்று நாடுதழுவிய பொதுவேலைநிறுத்தம்\nகேரள வெள்ள நிவாரண நி���ிக்கு மேலும் ரூ.65 லட்சம் சிபிஎம் தமிழ்நாடு மாநிலக்குழு வழங்கியது\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalamnews.com/?p=93430", "date_download": "2018-09-22T17:32:22Z", "digest": "sha1:R45GMEHCROCMXRF5F3H6ZDRMLFSKJ4WT", "length": 5560, "nlines": 48, "source_domain": "thalamnews.com", "title": "ஜனாதிபதி தேர்தலில் ரணிலே பொருத்தமானவர்-மங்கள சமரவீர! - Thalam News | Thalam News", "raw_content": "\nநல்லாட்சிக் காலத்திலும் தீர்வு எட்டப்படவில்லை ...... தீவிரம் அடையும் மைத்திரி – ரணில் மோதல்...... தீவிரம் அடையும் மைத்திரி – ரணில் மோதல்...... தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் பிளவு , விக்னேஸ்வரன் எதிர் சுமந்திரன்’கிடையில் மோதல் உக்கிரம் ...... தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் பிளவு , விக்னேஸ்வரன் எதிர் சுமந்திரன்’கிடையில் மோதல் உக்கிரம் .\nநல்லாட்சி அரசாங்கம் விரைவிலேயே கவிழும் ...... அரசாங்கத்தை விட்டு மிக விரைவில் வெளியேறுவோம் ,...... அரசாங்கத்தை விட்டு மிக விரைவில் வெளியேறுவோம் ,...... இலங்கை வரும் சீன பிரதமர் லி கெகியாங் ...... இலங்கை வரும் சீன பிரதமர் லி கெகியாங் .\nHome அரசியல் ஜனாதிபதி தேர்தலில் ரணிலே பொருத்தமானவர்-மங்கள சமரவீர\nஜனாதிபதி தேர்தலில் ரணிலே பொருத்தமானவர்-மங்கள சமரவீர\nஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே பொருத்தமானவர் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,\n“2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தனித்தே தனது பயணத்தை ஆரம்பிக்கும். அதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. மேலும், ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற கேள்விக்கும் எம்மிடம் பதில் உள்ளது.\n2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் ஐ.தே.க. சார்பில் போட்டியிடுவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே தகுதியானவர். ஆகவே அவரை களமிறக்க வைப்பதற்கான நடவடிக்கைகளை நாம் முன்னெடுப்போம்.\nஐக்கிய தேசியக் கட்சிக்குள் குழப்பநிலை, தலைமைத்துவம் மற்றும் உறுப்பினர்கள் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக பலர் குறிப்பிட்டுள்ளனர்.\nஆனால் இப்போது கட்சிக்குள் எந்த முரண்பாடுகளும் இல��லை. அனைத்துக் குழப்பங்களும் இப்போது தீர்க்கப்பட்டுவிட்டன’ என அமைச்சர் மங்கள சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.\nநல்லாட்சிக் காலத்திலும் தீர்வு எட்டப்படவில்லை .\nஆசிய கிண்ண சூப்பர் 4 சுற்று – இந்தியா – பாகிஸ்தான் அணிகள் வெற்றி\nஅரசியலுக்கு அப்பால் தமிழ்பேசும் மக்களாக முஸ்லிம்களும் , தமிழர்களும் ஒன்றுபடவேண்டும் – .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supply.asp?ncat=12&dtnew=01-13-10", "date_download": "2018-09-22T17:53:34Z", "digest": "sha1:B3SH5IAWYOS6QC2KE3GP5EHUNYPGGBFK", "length": 11407, "nlines": 229, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி பொங்கல் மலர்( From ஜனவரி 13,2010 To ஜனவரி 13,2011 )\nகேர ' லாஸ் '\nரபேல் ; அம்பானிக்கு உதவிய மோடி: ராகுல் செப்டம்பர் 22,2018\nபெட்ரோல் விலையை கட்டுபடுத்த பா.ஜ, முயற்சி : தமிழிசை செப்டம்பர் 22,2018\nபிரான்ஸ் நிறுவனம் விளக்கம் செப்டம்பர் 22,2018\nஸ்டாலினுக்கு ரூ.40 ஆயிரம் கோடி சொத்து வந்தது எப்படி அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி செப்டம்பர் 22,2018\nபாலியல் பிஷப்புக்கு 3 நாள் போலீஸ் காவல் செப்டம்பர் 22,2018\nவாரமலர் : இரண்டு மார்பிலும் மனைவியை சுமப்பவர்\nசிறுவர் மலர் : ஆசிரியை காட்டிய வழி\n» முந்தய பொங்கல் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: வங்கிகளில் 7,275 கிளார்க் பணியிடங்கள்\nவிவசாய மலர்: மண் வளம் காக்கும் முன்னோடி விவசாயி\nநலம்: அடிக்கடி தலைச்சுற்றுவது ஏன்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 13,2010 IST\nகரும்பின் தத்துவ இனிப்புபொங்கலில் முக்கிய இடம் பெறுவது கரும்பு. இது இனிமையின் அடையாளம். கரும்பு அடிமுதல் நுனிவரை ஒன்றுபோல இருப்பதில்லை. நுனிக்கரும்பு உப்புச்சுவையுடையது. அடிக்கரும்பு போல தித்திப்பாய் இனிக்கும். இதன்மூலம் கரும்பு உழைப்பின் அருமையை நமக்கு உணர்த்துகிறது. உழைப்பின் அருமையை உணர்ந்து செயல்பட்டால், தொடக்கத்தில் உப்புத்தன்மையைப் போல வாழ்க்கை ..\n2. பொங்கல் பூஜை செய்வது எப்படி\nபதிவு செய்த நாள் : ஜனவரி 13,2010 IST\nஇப்போதெல்லாம் சூழ்நிலைகளின் காரணமாக, வீட்டுக்குள் காஸ் ஸ்டவ்வில் பொங்கல் வைக்கிறார்கள். ஆனால், சூழ்நிலைகளைக் காரணம் காட்டி, நமது பாரம்பரியத்தை மறந்து போவது முறையானதல்ல. மேலும், இளைய தலைமுறையினர், அக்காலத்தில் நாம் எப்படி பொங்கலிட்டோம் என்பதையும் தெரிந்து கொண்டு எதிர்காலத்தில��ம் கடைபிடிக்க வேண்டும்.வீட்டு வாசலில் பொங்கல் வைக்க வசதியில்லாவிட்டால், தெருமக்கள் ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/4008", "date_download": "2018-09-22T17:09:31Z", "digest": "sha1:J5CSJODIPUP6CPJKWISY35YRDKK4AQ5L", "length": 10256, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "நாமல் ராஜபக்‌ஷவுக்கு எதிராக வழக்கு : வங்கிக் கணக்குகள் முடக்கம் | Virakesari.lk", "raw_content": "\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nஅரச உத்தியோகத்தர் கஜனின் மரணம் தொடர்பில் பெற்றோரின் கருத்து\nவிஜேரத்தினத்தின் பூதவுடலுக்கு அமைச்சர் மனோ கணேஷன் அஞ்சலி\nவாகனங்களின் விலை அதிகரிக்கலாம்: வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம்\nஅரசாங்கத்தின் இயலாமை ரூபாவின் வீழ்ச்சியின் வெளிப்பாடு - மஹிந்த\nஉணவு விசமடைந்ததால் 100 பேர் வைத்தியசாலையில்\nநாமல் ராஜபக்‌ஷவுக்கு எதிராக வழக்கு : வங்கிக் கணக்குகள் முடக்கம்\nநாமல் ராஜபக்‌ஷவுக்கு எதிராக வழக்கு : வங்கிக் கணக்குகள் முடக்கம்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌ஷ உட்பட 8 பேருக்கு எதிராக பொலிஸ் நிதி மோசடிப் பிரிவினரால் இன்று வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nநிதிமோசடி தொடர்பான சட்டத்தின் கீழ், கொழும்பு மேலதிக நீதிவான் நிஷாந்த பீரிஸ் முன்னிலையில் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.\nரூபா 12.5 கோடியைப் பயன்படுத்தி எயார் லங்கா நிறுவனத்துக்கு சேவை வழங்கும் கவர்ஸ் கோபரேஷன் பிரைவேற் லிமிடெட் நிறுவனத்தை வாங்கியமை தொடர்பிலேயே குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஅத்துடன் நாமல் ராஜபக்‌ஷ தவிர ஏனைய 7 பேர் நாட்டிலிருந்து வெளியேற தடைசெய்யப்பட்டுள்ளதுடன் நாமல் ராஜபக்‌ஷவுக்கு சொந்தமானதாகக் கூறப்படும் நிறுவனங்களின் நான்கு வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிதி மோசடி நீதிவான் நிஷாந்த பீரிஸ் பணமோசடி வங்கிக் கணக்கு கவர்ஸ��� கோபரேஷன் பிரைவேற் லிமிடெட்\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nதமிழ் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்மந்தன் தமிழ் மக்களுக்கு சிறந்த தலைவராக இருக்க வேண்டுமானால் அவர் தனது எதிர் கட்சி தலைமை பதவியையும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் இராஜிநாமா செய்ய வேண்டுமென மட்டு மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்துள்ளார்.\n2018-09-22 22:25:59 சம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nஅடிப்படைவாதிகளிடமிருந்து நாட்டின் சமாதானத்தை பாதுகாக்க வேண்டுமானால் பயங்கரவாதத் தடைச்சட்டம் நாட்டுக்கு தேவையானதாகவே காணப்படுகின்றதென அஜித் மன்னப்பெரும தெரிவித்துள்ளார்.\n2018-09-22 22:03:30 அஜித் மன்னப்பெரும கைதிகள் விவகாரம் பயங்கரவாத தடைச்சட்டம்\nஐக்கிய நாடுகள் சபையின் 73 வது பொது கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன சற்று முன் அமெரிக்கா பயணித்தார்.\n2018-09-22 22:08:44 அமெரிக்கா பயணித்தார் ஜனாதிபதி\nஅரச உத்தியோகத்தர் கஜனின் மரணம் தொடர்பில் பெற்றோரின் கருத்து\nஅரச உத்தியோகத்தர் கஜனின் மரணம் தொடர்பாக உண்மைக்கு புறம்பான செய்திகள் கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்கள், இணையத்தளங்கள், நாளேடுகள், போன்றவற்றில் தவறான செய்திகள் வெளியாகியுள்ளதாக அவரது பெற்றோர் தெரிவித்தனர்.\n2018-09-22 22:26:16 அரச உத்தியோகத்தர் கஜனின் மரணம் தொடர்பில் பெற்றோரின் கருத்து\nவிஜேரத்தினத்தின் பூதவுடலுக்கு அமைச்சர் மனோ கணேஷன் அஞ்சலி\nகடந்த 19 ஆம் திகதி கடந்தப்பட்டு அடித்து கொலை செய்யப்பட்ட இரத்தினபுரி கொலுவாவில பாம்காடன் தோட்டத்தை சேர்ந்த விஜேரத்தினத்தின் பூதவுடலுக்கு அமைச்சர் மனோ கணேஷன் இன்று(22) இறுதி அஞ்சலி செலுத்தினார்.\n2018-09-22 20:55:31 விஜேரத்தினத்தின் பூதவுடலுக்கு அமைச்சர் மனோ கணேஷன் அஞ்சலி\nதமிழ் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு\nஇறுதி ஓவரில் முடித்து வைத்தார் மலிக் ; 3 விக்கெட்டால் திரில் வெற்றி\nவங்கப் புலிகளை வெளுத்துக் கட்டிய வரிப்புலிகள் ; 7 விக்கெட்டினால் இந்தியா அசத்தல் வெற்றி\nஅஸ்கர் தட்டிக்கொடுக்க, ஷஹதி தூக்கிக் கொடுத்தார் ; வெ��்றியிலக்கு 258\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2018/02/17/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE-25/", "date_download": "2018-09-22T17:34:06Z", "digest": "sha1:JJ56ZG2LFL5UQVWVYJUVLHDDCG3VKOXC", "length": 6292, "nlines": 158, "source_domain": "kuvikam.com", "title": "முருகா 25 | குவிகம்", "raw_content": "\nதமிழ்ப் பத்திரிகை, தமிழ் வலைப்பூ , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nபுராதன தராதலம் உலாவிடும் தீநெறிகள் போயழிக்க சேவல்வருமே\nஇராதினி தகாதவை , பளீரென வேயுருவும் ஏறுமயில் வீரன்படையால்\nமராமரம் எலாமவை ஒரேயொரு கூர்கணையால் மாய்த்தவனின் சீர்கொள்மருகா \nதராதவை , வராதவை , பெறாதவை ஏதுமிலை தாளிணையைச் சேருமவர்க்கே .\nஇச்சந்த விருத்தத்தின் ஒவ்வொரு அடியிலும் மெய்யெழுத்து நீங்கலாக 25 எழுத்துக்கள் உள்ளன.\nகுவிகம் புத்தக பரிமாற்றம் BookXchange →\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் …………………\nதலையங்கம் – கேரளாவில் வெள்ளம்\nசங்க்ராம்ஜெனா : ஒடியக் கவிதைகள்: ஆங்கில வழியில் தமிழு க்குத் தந்திருப்பவர் சுப்ரபாரதிமணியன்.\nஎப்படிக் கழிந்தன 83 ஆண்டுகள்\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கு அஞ்சலி\n” – மன நல மற்றும் கல்வி ஆலோசகர், மாலதி சுவாமிநாதன்\nஒற்றைச் சிறகோடு – பொன்விலங்கு பூ. சுப்ரமணியன்\nமேற்குத் தொடர்ச்சி மலை – சினிமா விமர்சனம் – சரஸ்வதி காயத்ரி\nபொக்கிஷம் – தி ஜானகிராமன் – பரதேசி வந்தான்\nஎழுத்தாளர் சிவசங்கரி – சரஸ்வதி காயத்ரி\nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் – புலியூர் அனந்து\nமேடை நகைச்சுவை – அரவிந்த் SA\nஅம்மா கை உணவு (7 )- சதுர்புஜன்\nதமிழ் மருத்துவம் – நன்றி T K B\nகுட்டீஸ் சுட்டீமால் – சிவமால்\n1084 இன் அம்மா – எஸ் கே என்.\nஇரண்டு முகங்கள் – குறும்படம்\nநானு(ணு )ம் ஒரு பெண் – யாரம்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/a-love-story-started-ended-with-trekking-314109.html", "date_download": "2018-09-22T16:36:08Z", "digest": "sha1:3N2U7GZLCMNSAV5KEUFJTWR4MDNZT65R", "length": 15054, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாளிதழ்களில் இன்று: 'மலையேற்றத்தில் தொடங்கி, அங்கேயே முடிந்த காதல் கதை' | A love story started and ended with trekking - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» நாளிதழ்களில் இன்று: மலையேற்றத்தில் தொடங்கி, அ��்கேயே முடிந்த காதல் கதை\nநாளிதழ்களில் இன்று: மலையேற்றத்தில் தொடங்கி, அங்கேயே முடிந்த காதல் கதை\n தப்பா பேசினால் நாக்கை அறுப்பேன்.. எம்பி எம்எல்ஏக்களுக்கு இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை\nதமிழகத்தில் இன்னும் 15 நாட்களில் 550 புதிய பஸ்கள் இயக்கம்..\nஅய்யய்யோ.. அது விஜய் சேதுபதி இல்லையாம்...\nஇதய நோய்கள் வராமல் தடுக்கும் அரிய வகை சிவப்பு நிற பழங்கள்..\nநேர என்கவுண்டர் பாக்க வாங்க என்று அழைத்த காவல்துறை.\nஹாக்கி உலகக் கோப்பை தீம் சாங்... கை கோர்க்கும் ஏ.ஆர்.ரஹ்மான், குல்ஸார்\nஎச்4 விசா முறை 3 மாதத்தில் திரும்பப் பெறப்படும்.. 1 லட்சம் இந்தியர்களின் நிலை பரிதாபம்\nஜெய்சல்மர் கோட்டையில் அப்படி என்னதான்\nமுக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.\nதி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - 'மலையேற்றத்தில் தொடங்கி, அங்கேயே முடிந்த காதல் கதை'\nகுரங்கணி காட்டுத் தீயில் மரணித்த விபின் குறித்து செய்தி வெளியிட்டுள்ளது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ். விபினின் மனைவி திவ்யாவும் அந்த தீ விபத்தில் சிக்கி 90 சதவீத காயங்களுடன் போராடி வருகிறார் என்று குறிப்பிட்டுள்ள அந்த செய்தியில், விபினும், திவ்யாவும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டதாகவும், இருவருக்கும் மலையேற்றத்தில் மிகுந்த ஈடுபாடு உண்டு என்றும், பல முறை அவர்கள் மலையேற்றத்தில் ஈடுப்பட்டுள்ளனர் என்றும் விவரிக்கப்பட்டுள்ளது. மலையேற்றத்தில் தொடங்கி அங்கேயே முடிந்தது இவர்கள் காதல் கதை என்கிறது அந்த செய்தி.\nதினமணி - திகார் சிறையில் கார்த்தி சிதம்பரம்\nகார்த்தி சிதம்பரம் தொடர்பான வழக்கு குறித்து முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது தினமணி நாளிதழ். ஐஎன்எக்ஸ் மீடியா தொடர்பான ஊழல் வழக்கில், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை வரும் 24 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி தில்லி சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. இதையடுத்து, தில்லியிலுள்ள திகார் சிறையில் உடனடியாக கார்த்தி சிதம்பரம் அடைக்கப்பட்டார் என்கிறது அந்த செய்தி.\nதினத்தந்தி - கோடையில் வேண்டாம்'\nகுரங்கணி காட்டுத் தீ: மீட்பு பணியில் 4 ஹெலிகாப்டர்கள்\nகுரங்கணி தீ விபத்து குறித்து விசாரணைக்கு அர��ு உத்தரவிட்டுள்ளதாக முதல் பக்கத்தில் தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. பொதுவாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த சமயங்களில் காட்டுக்குள் மரங்கள், இலைகள் காய்ந்து இருக்கும் சூழ்நிலையால் தீ விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. கோடை காலங்களில் பொது மக்கள் காட்டுப்பகுதிக்குள் செல்வதை தவரிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாக விவரிக்கிறது அந்த செய்தி.\nதி இந்து - ரஜினி பல விஷயங்கலில் மெளனமாக இருக்கிறார்'\nகோயம்புத்தூரில் செய்தியாளர் சந்திப்பில், காவிரி விஷயத்தில் ரஜினி மெளனமாக இருப்பதாக ஒரு செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, ரஜினி இந்த ஒரு விஷயத்தில் மட்டும் அல்ல. பல விஷயங்களில் மெளனமாக இருக்கிறார். அதனால், காவிரியுடன் மட்டும் அவரை தொடர்புபடுத்தி பார்ப்பது சரியாக இருக்காது என்று கமல்ஹாசன் கூறியதாக செய்திவெளியிட்டுள்ளது ’தி இந்து’ நாளிதழ்.\nடெக்கான் க்ரானிக்கல் - 'சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை ஆபத்து\nஅதிகளவில் சுத்தகரிக்கப்பட்ட சர்க்கரையை எடுத்துக் கொள்வது ஆபத்தை தரும் என்று உலக சுகாதார மையம் கூறி உள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது டெக்கான் க்ரானிக்கல் நாளிதழ்.\nஉளவாளி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ரஷ்யா பதலளிக்க வேண்டும்: பிரிட்டன் பிரதமர் தெரீசா மே\nதடையை மீறி வட கொரியாவுடன் சிங்கப்பூர் நிறுவனம் தொடர்பு\nநேபாளத்தில் தரையிறங்கும் போது நொறுங்கி விழுந்த விமானம் : 49 பேர் பலி\n\"திங்கட்கிழமை காலையில் வந்துடுறேன் அப்பா\" குரங்கணி காட்டுத் தீ-பிபிசி செய்தியாளரின் அனுபவம்\nfire accident love trekking தீ விபத்து குரங்கணி பலி மலையேற்றம்\nமுக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.\nநிக்கி கல்ராணியை பார்க்க குவிந்த ரசிகர் கூட்டம்.. போலீஸ் தடியடி.. திருப்பூரில் பரபரப்பு\nகாதலன் தற்கொலை... சீரியல் நடிகை நிலானி மீது வழக்குப்பதிவு\nபாலியல் புகாரில் கைதான கேரள பிஷப் பிராங்கோவுக்கு 24ஆம் தேதி வரை போலீஸ் கஸ்டடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/newgadgets/2018/04/27155509/1159382/iPhone-8-series-RED-Editions-Available-in-India.vpf", "date_download": "2018-09-22T17:51:20Z", "digest": "sha1:2XJ2M2KOGGUF4WSEZWEZZ7XJH3ZXXN4Z", "length": 15895, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "சிவப்பு நிறத்தில் ஐபோன் 8 இந்தியாவில் வெளியானது || iPhone 8 series RED Editions Available in India", "raw_content": "\nசென்னை 22-09-2018 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசிவப்பு நிறத்தில் ஐபோன் 8 இந்தியாவில் வெளியானது\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் ரெட் எடிஷன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது.\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் ரெட் எடிஷன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது.\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் ரெட் எடிஷன் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன. புதிய ஸ்மார்ட்போனில் மேட் ரெட் நிற அலுமினியம் ஃபினிஷ், 64 ஜிபி மற்றும் 256 ஜிபி வேரியன்ட்களில் கிடைக்கிறது.\nஇந்தியாவில் ஐபோன் 8 ரெட் எடிஷன் 64 ஜிபி விலை ரூ.67,940 என்றும் 128 ஜிபி விலை ரூ.81,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஐபோன் 8 பிளஸ் ரெட் எடிஷன் 64 ஜிபி விலை ரூ.77,560, 256 ஜிபி விலை ரூ.91,110 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nமுன்னதாக சர்வதேச சந்தையில் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் ரெட் எடிஷன் வெளியிடப்பட்டது. அந்த வகையில் ஆஸ்திரேலியா, கனடா, சீனா, ஃபிரான்ஸ், ஜெர்மனி, ஹாங் காங், ஜப்பான், நியூசிலாந்து, சிங்கப்பூர், தென் கொரியா, ப்ரிட்டன் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ரெட் எடிஷன் முதற்கட்டமாக விற்பனை செய்யப்பட்டது.\nஇந்த நாடுகளில் ஐபோன் 8 சீரிஸ் ரெட் எடிஷன் ஏப்ரல் 13-ம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது. ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் ஸ்பேஸ் கிரே, சில்வர் மற்றும் கோல்டு நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது. ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் இந்த விற்பனை நடைபெற்று வருகிறது.\nஆப்ரிக்காவில் ஏய்ட்ஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ஆப்பிள் சாதனங்களுக்கு சிவப்பு நிறம் வழங்கப்படுகிறது. இதற்கென ஆப்பிள் நிறுவனம் ஏய்ட்ஸ் விழிப்புணர்வு ஆலோசனை குழுவுடன் இணைந்துள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் சிவப்பு நிற எடிஷன்கள் அறிமுகம் செய்யப்பட்டன.\nஐபோன்கள் மட்டுமின்றி ஐபாட் மற்றும் ஐபேட் உள்ளிட்ட சாதனங்களின் சிவப்பு நிற எடிஷன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nநாகர்கோவில் மாநகராட்சியாக்கப்படும் என முதல்- அமைச்சர் எடப்ப���டி பழனிசாமி அறிவிப்பு\nஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய தருண் அகர்வால் தலைமையில் 3 பேர் கொண்ட குழு தூத்துக்குடி வருகை\nஇமாச்சல பிரதேசத்தில் ஜீப் பள்ளத்தில் கவிழ்ந்து 13 பேர் பலி\nதமிழகம், புதுச்சேரியில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nநாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் முதல்வர் பழனிசாமியுடன் பொன் ராதாகிருஷ்ணன் சந்திப்பு\nஅசாமிய மொழிப்படமான Village Rockstars படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது\nகர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் 25ம் தேதி முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆலோசனை\nமேலும் புதுவரவு கருவிகள் செய்திகள்\nரூ.900 பட்ஜெட்டில் மூன்று மொபைல் போன்கள் இந்தியாவில் அறிமுகம்\nடூயல் செல்ஃபி கேமரா கொண்ட விலை குறைந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nரூ.3,999 விலையில் ஃபேஸ் அன்லாக் வசதி கொண்ட ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nமூன்று பிரைமரி கேமரா கொண்ட சாம்சங் ஸ்மாரட்போன் அறிமுகம்\nஇன்ஃபினிட்டி டிஸ்ப்ளே கொண்ட இரு சாம்சங் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nவிரைவில் இந்தியா வரும் ஐபோன் 8 ஸ்பெஷல் எடிஷன்\nஇப்படி எல்லாம் செய்யக்கூடாது - பாகிஸ்தான் வீரர் பகர் ஜமான் மற்றும் தினேஷ் கார்த்திக்கை கண்டித்த கவாஸ்கர்\nஉணர்ச்சிவசப்பட்டு பேசியதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் - கருணாஸ் விளக்கம்\nஒரே படத்தில் துரைசிங்கம் - ஆறுச்சாமி - ஹரி விளக்கம்\nகுடும்பத்தகராறு எதிரொலி: தாய்க்கு இறுதி சடங்கு நடத்திய மகள்\nசர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\nரகசிய வீடியோவை வைத்து எம்எல்ஏக்களை பணிய வைத்த குமாரசாமி - ஆட்சிக்கு ஆபத்து நீங்கியது\nநிலானி தலைமறைவு - போலீஸ் வலைவீச்சு\nசதாம் உசேனுக்கு நேர்ந்த கதியை டிரம்ப் சந்திக்க நேரிடும் - ஈரான் அதிபர் மிரட்டல்\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கேதர் ஜாதவ் பவுலிங்கை வைத்து காங்கிரஸ் - பாஜக வார்த்தை போர்\nஜெயலலிதா வேடத்தில் நடிப்பது இவரா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/National/2018/07/02032259/1173789/Deve-Gowda-meets-Telangana-CM-Chandrasekhar-Rao.vpf", "date_download": "2018-09-22T17:49:01Z", "digest": "sha1:FLEEUTMUF4TWSTHZYGCERJWZ7WE7CMSZ", "length": 3582, "nlines": 12, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Deve Gowda meets Telangana CM Chandrasekhar Rao", "raw_content": "\nதெலங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவுடன் முன்னாள் பிரதமர் தேவே கவுடா சந்திப்பு\nஐதராபாத்தில் பயணம் செய்த முன்னாள் பிரதமர் தேவே கவுடா அங்கு தெலங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவை சந்தித்து பேச்ச்சுவார்த்தை நடத்தினார். #CMChandrasekharRao #DeveGowda\nதேசிய அளவில் காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஈடுபட்டு வருகிறார். மேற்கு வங்காள முதல்வர் மம்தா பாணர்ஜியை கடந்த மாதம் சந்தித்த சந்திரசேகர் ராவ் இது தொடர்பாக தீவிரமாக விவாதித்தார்.\nஇதைத்தொடர்ந்து, தி.மு.க., ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி உள்ளிட்ட பல மாநில கட்சிகளுக்கும் சந்திரசேகர் ராவ் அழைப்பு விடுத்திருந்தார். கடந்த மாதம் சென்னை வந்த சந்திரசேகர் ராவ், திமுக செயல் தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.\nஇந்நிலையில், ஐதராபாத்தில் பயணம் செய்த முன்னாள் பிரதமர் தேவே கவுடா அங்கு தெலங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவை சந்தித்து பேச்ச்சுவார்த்தை நடத்தினார்.\nஇதுதொடர்பாக சந்திசேகர் ராவ் மகனும், தகவல் தொழில்நுட்ப துறை மந்திரியான கே டி ராமா ராவ் டுவிட்டரில் கூறுகையில், முன்னாள் பிரதமர் தேவே கவுடா முதல் மந்திரி சந்திரசேகர் ராவை சந்தித்து பேசினார். அப்போது தானும் உடனிருந்ததாக பதிவிட்டுள்ளார். #CMChandrasekharRao #DeveGowda\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/politics/82074-h-raja-speaks-about-who-protesting-against-hydro-carbon-project.html", "date_download": "2018-09-22T17:44:42Z", "digest": "sha1:N3UNVYHGTIJJASY4QIOH7W4DT56TTJT6", "length": 3743, "nlines": 68, "source_domain": "www.vikatan.com", "title": "H. Raja speaks about who protesting against Hydro carbon project | 'ஜல்லிக்கட்டு போராட்டம் போலவே நெடுவாசலிலும் சில அமைப்புகள்' - ஹெச். ராஜா | Tamil News | Vikatan", "raw_content": "\n'ஜல்லிக்கட்டு போராட்டம் போலவே நெடுவாசலிலும் சில அமைப்புகள்' - ஹெச். ராஜா\nஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக பா.ஜ.க தலைவர்கள் சர்ச்சைக்குரிய விதத்தில் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சமுக ஆர்வலர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.\nபா.ஜ.க மூத்த தலைவர் ஹெச். ராஜா சென்னையில் செய்தியாளர்கள�� சந்தித்தார். அப்போது அவர், 'ஜல்லிக்கட்டு போராட்டத்தை போலவே, நெடுவாசலிலும் சில அமைப்புகள் உள்ளன. எந்த திட்டம் கொண்டு வந்தாலும், பொய் குற்றச்சாட்டு பரப்பப்படுகிறது. மக்கள் வேண்டாம் என்றால், நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடத் தயார்' என கூறியுள்ளார்.\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2016-sep-15/series/122958-childrens-dairy-18.html", "date_download": "2018-09-22T17:34:31Z", "digest": "sha1:OR4FYRIKEZYVR23HZ7CY2VIJZDEZ4DIM", "length": 24479, "nlines": 462, "source_domain": "www.vikatan.com", "title": "குறும்புக்காரன் டைரி - 18 | Childrens Dairy - 18 - Chutti Vikatan | சுட்டி விகடன்", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nசுட்டி விகடன் - 15 Sep, 2016\n‘‘எங்கள் பள்ளி... எங்கள் வயல்\nபார்த்து வியந்தோம்... ரசித்து மகிழ்ந்தோம்\nபுதிய ஆத்திசூடிக்கு புதிய செயல்பாடு\nநீரே... நீரே... சுத்தமான நீரே\nஆங்கிலம் பேசும் சூரியகாந்தி பூ\nபடம் பார்த்து மயங்கொலிச் சொற்களை அறிவோம்\nஅட்டை விளையாட்டில் தமிழ் இலக்கணம்\nடாக்டர் ஆவதற்கு என்ன படிக்கணும்\nபூ மாலை அல்ல; தேசிய மாலை\nகோலிக���குண்டுகளால் சுழலும் டிபன் பாக்ஸ்\nநண்பன் பெயர் தேமாவா... புளிமாவா\nஅட்ச ரேகை, தீர்க்க ரேகை அறிவோம்\nவெள்ளி நாயகி வெற்றி தேவதை\nகண்டுபிடி பாம்பு கலரடி பாம்பு\nகுறும்புக்காரன் டைரி - 18\nகுறும்புக்காரன் டைரி - 18\nகுறும்புக்காரன் டைரிகுறும்புக்காரன் டைரி - 2குறும்புக்காரன் டைரி - 3குறும்புக்காரன் டைரி - 4குறும்புக்காரன் டைரி - 5குறும்புக்காரன் டைரி - 6குறும்புக்காரன் டைரி - 7குறும்புக்காரன் டைரி - 8குறும்புக்காரன் டைரி - 9குறும்புக்காரன் டைரி - 10குறும்புக்காரன் டைரி - 11குறும்புக்காரன் டைரி - 12குறும்புக்காரன் டைரி - 13குறும்புக்காரன் டைரி - 14குறும்புக்காரன் டைரி - 15குறும்புக்காரன் டைரி - 16குறும்புக்காரன் டைரி - 17குறும்புக்காரன் டைரி - 18குறும்புக்காரன் டைரி - 19குறும்புக்காரன் டைரி - 20குறும்புக்காரன் டைரி - 21குறும்புக்காரன் டைரி - 22\n‘பர்த்டே பார்ட்டியைச் சொதப்புவது எப்படி'னு கேட்டா, பக்கம் பக்கமா எழுதுற அளவுக்கு சில விஷயங்கள் கத்துக்கிட்டேன். நேத்து ஜெகனுக்கு பர்த்டே. மூணு நாள் முன்னாடியே அவன் மறக்க முடியாதபடி ஒரு சர்ப்ரைஸ் பார்ட்டிக்கு பிளான் பண்ணலாமேனு மிஸ்கிட்ட பெர்மிஷன் கேட்டோம். ‘தாராளமா பண்ணுங்க'னு சொன்னதும் களத்துல இறங்கினோம்.\nஎன்ன கிஃப்ட் வாங்கலாம்னு யோசிக்கும்போது, என் கிளாஸ்மேட் ரித்தேஷ் ஞாபகம் வந்துச்சு. ஏன்னா, அவன்தான் கிஃப்ட் குடுக்குறதுல ஸ்பெஷலிஸ்ட். போன மாசம் எங்க கிளாஸ்ல ஒரு பையனுக்கு பிறந்தநாள் வந்தப்போ, காபி கப்ல பிறந்தநாள் பையனின் போட்டோவை பிரின்ட் பண்ணி கொடுத்தான். அது செம ஹிட்\nஅவன்கிட்டபோய் ‘ஜெகன் பர்த்டேக்கு என்ன கிஃப்ட் குடுக்கலாம்'னு கேட்க, அவன் தாடையைத் தடவி யோசிச்சுட்டு, ‘அலிபாபாவும் ஆண்ட்ராய்டு போனும்'னு ஒரு நாவல். அதை வாங்கிக்குடு. நாலு தலைமுறைக்கு உன்னை ஞாபகம் வெச்சுப்பான்'னு சொன்னான்.\n70 வயசு கிழவனா லொக்கு லொக்குனு இருமிக்கிட்டே ஜெகன், பேரன்கிட்ட நைஞ்சுபோன அந்த நாவலை எடுத்துக்காட்டி, ‘இது, என் ஃப்ரெண்டு கிஷோர் கிஃப்ட்டா குடுத்தது'னு சொல்ற காட்சி மனசுக்குள்ளே வந்துபோச்சு.\n‘அந்த புக், இந்த ரோடு முக்குல இருக்குற புக் ஸ்டோர்ல கிடைக்கும்'னு சொன்னான்.\nசாயந்திரமே அந்தக் கடைக்கு ஓடி, ‘அங்கிள், அலாவுதீனும் ஆண்ட்ராய்டு போனும் புக் குடுங்க'னு கேட்டேன். அவர் என்னை ஏலியன் ���ாதிரியே பார்த்துட்டு, புத்தகத்தைக் கொடுத்தார்.\nகிஃப்ட் ரெடி. அடுத்தது, பர்த்டே கேக். பசங்க ஒண்ணா சேர்ந்து, சாக்லேட் கேக் ஆர்டர் கொடுத்தோம். மினியன்ஸ் வரைஞ்சு, ‘ஹேப்பி பர்த்டே ஜெகன்'னு எழுதி, செம மாஸா இருக்கணும்னு சொன்னோம்். கேக் ஆர்டர் கொடுத்துட்டு வெளியில வரும்போது இன்னொரு ஐடியா தோணிச்சு. ‘கேக் வெட்டும்போது ஸ்நோ ஸ்ப்ரே அடிச்சா, கலாட்டாவா இருக்கும்'னு சொல்ல, ரித்தேஷ், ‘நாளைக்கு நானே வாங்கிட்டு வந்துடுறேன்'னு சொன்னான்.\nபர்த்டே பார்ட்டியில் மேஜிக் ஷோ இருந்தா நல்லா இருக்குமே. எங்க இங்கிலீஷ் சார் டேவிட், ஒரு மேஜிஷியன்கூட அவர்கிட்டயும் பிளானை சொல்ல, அவரும் ‘ஓகே' சொன்னார்.\nஎல்லாம் பக்காவா ரெடி. காலையில் எல்லாரும் கிளாஸ்ல ஆஜர் ஆனோம். பிளான் என்னன்னா, ஜெகன் ஸ்கூலுக்கு வந்ததும், அவனுக்கு ஏதாவது ஒரு வேலை கொடுத்து, ஸ்டாஃப் ரூமுக்கு மிஸ் அனுப்பி வெச்சுருவாங்க. நாங்க எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டு படிக்கிற மாதிரி உட்கார்ந்துருவோம். அவன் கிளாஸ் உள்ளே நுழைஞ்சதும், எல்லாரும் எந்திரிச்சு கேக்கை நீட்டுவோம். பயல் திகைச்சுடுவான்.\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2018-feb-11/announcement/138400-hello-vikatan-readers.html", "date_download": "2018-09-22T17:21:29Z", "digest": "sha1:OIUXAZKYTKOWWMAP4DD4H63EG2GAKQIL", "length": 18237, "nlines": 441, "source_domain": "www.vikatan.com", "title": "ஹலோ வாசகர்களே... | Hello Vikatan Readers - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; ���ழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nநாணயம் விகடன் - 11 Feb, 2018\nபட்ஜெட் 2018: பல நிறைகளும், சில குறைகளும்\nபட்ஜெட் 2018 நாட்டின் முன்னேற்றமா... தேர்தல் வியூகமா\nபட்ஜெட் 2018: பங்குச் சந்தைக்கு சாதகமா... பாதகமா\nபட்ஜெட் 2018... தொழில்துறைக்கு ஏமாற்றமா\nவருமான வரிச் சலுகைகள்... ஏமாற்றம் தந்த பட்ஜெட்\nட்விட்டர் சர்வே - இது மோசமான பட்ஜெட்டா\n2017 - 2018 பொருளாதார ஆய்வறிக்கை - சுவாரஸ்யமான புள்ளிவிவரங்கள்\nஉச்சத்தில் சந்தை... - மொத்தப் பணத்தையும் முதலீடு செய்யலாமா\nஎலெக்ட்ரிக் கார்... இந்தியாவின் மின்சாரக் கனவு\nபணத்தைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்\nமியூச்சுவல் ஃபண்ட்... - லாபகரமான முதலீட்டுக்குக் கவனிக்க வேண்டிய 10 அம்சங்கள்\nவிவசாய நிலம் வாங்கப் போறீங்களா\nஷேர்லக்: பட்ஜெட் தாக்கம்... சந்தை இறக்கம் தொடருமா\nநிஃப்டியின் போக்கு: டெக்னிக்கல்கள் கைகொடுக்காமல் போகலாம்\nஃபாரீன் டூர்... நிம்மதி தரும் பயணக் காப்பீடு\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 27 - பாசக்கார அண்ணனின் பக்கா பிளானிங்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 34 - நிர்வாகம் சரியில்லையா..\n - 11 - சந்தையைவிட அதிக ரிஸ்க் எடுக்க விரும்புகிறவர்களுக்கு - ஹெச்.டி.எஃப்.சி ஸ்மால்கேப் ஃபண்ட்\n - #LetStartup - இயற்கை விவசாயம் டு இயற்கை அழகுசாதனப் பொருள்கள்\nஅடுக்குமாடி வீட்டின் உறுதித்தன்மையை எப்படிக் கண்டுபிடிப்பது\nமியூச்சுவல் ஃபண்ட்... செல்வத்தைப் பெருக்கும் முதலீடு\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/english/101365-if-you-an-insomniac-there-is-risk-of-obesity-ulcer-and-blood-pressure.html", "date_download": "2018-09-22T16:55:42Z", "digest": "sha1:SF3BAYIDMAIF7OSKNPJ3X4GVSWK3G7JB", "length": 20842, "nlines": 435, "source_domain": "www.vikatan.com", "title": "If you an insomniac there is risk of obesity, ulcer and blood pressure | If you an insomniac there is risk of obesity, ulcer and blood pressure", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nஅலோ பிக்பாஸு... இதெல்லாம் நியாயமா பாஸு (71-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன (71-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\nஒரு கொலை, பல முடிச்சு, அந்த மேஜிக்.. - 'ராஜா ரங்குஸ்கி' விமர்சனம்\nஅனல்... அதிரடி... ஆச்சர்யம்.. ஆர்ப்பாட்டம்... டாப் 5 இந்தியா Vs பாகிஸ்தான் யுத்தங்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வ���தி\" - கோகுல்ராஜ் வழக்கில் தி\nஐஸ்வர்யா... யாஷிகாகிட்டதான் நீங்க உஷாரா இருக்கனும்\nமைதானத்தில் கதறி அழுத ஆப்கன் வீரர் - தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறிய சோயப் ம\n`உன்னால என்ன பண்ண முடியும்' - சென்னையில் நடுரோட்டில் பெண்ணுடன் ரகளையில் ஈட\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nவ.உ.சி பிறந்தநாளை வழக்கறிஞர் தினமாக அறிவிக்க கோரிக்கை\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி கூட்டத்தை புறக்கணித்த 6 எம்.எல்.ஏ-க்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/76035-vaikos-mdmk--came-out-from-makkal-nala-kootani.html", "date_download": "2018-09-22T16:49:20Z", "digest": "sha1:B56SMNEQ3YTXUVEDUVGWCLTTLEAODVD5", "length": 16921, "nlines": 405, "source_domain": "www.vikatan.com", "title": "மக்கள் நலக்கூட்டணி முறிந்தது! வைகோ வெளியேறினார் | Vaiko's MDMK came out from Makkal Nala Kootani", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nமக்கள் நலக்கூட்டணியில் இருந்து மதிமுக விலகுவதாக அக்கட்சியின் பொதுச் செயலா���ர் வைகோ திடீரென அறிவித்துள்ளது கூட்டணி கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் இணைந்து மக்கள் நலக்கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கியது. பின்னர் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி என்ற பெயரில் தேர்தலை சந்தித்தது இந்த கூட்டணி. ஆனால், தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. இருந்தாலும், 7 மாத காலமாக இந்த கூட்டணி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தது.\nஇந்த நிலையில், மதிமுக உயர்மட்டக்குழு வைகோ தலைமையில் சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, மக்கள் நலக்கூட்டணியில் இருந்து மதிமுக விலகுவதாக அறிவித்தார்.\nமேலும், கூட்டணியில் இருந்து வெளியேறினாலும் அதன் தலைவர்களுடன் நட்பு தொடரும் என்று வைகோ கூறினார்.\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nமுதல்வர் ஓபிஎஸ் வெளியிட்ட முதல் அறிக்கை இதுதான்\nஇது தான் சென்னை மெட்ரோவின் அடுத்த கட்டம்\n'மோடியை எதிர்த்தால் மட்டுமே கட்சி நீடிக்கும்' -எஸ்.ஆர்.பி, ராமமோகன ராவ் கொந்தளிப்பின் பின்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/lifetime-achievement-award-to-writer-s-ramakrishnan-662018.html", "date_download": "2018-09-22T17:38:22Z", "digest": "sha1:GIFBKEJKSVWLT5LYKKYAIOENWDPLQVDG", "length": 11566, "nlines": 53, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - எஸ்.ராவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!.", "raw_content": "\nநான் பேசியதில் எந்த தவறும் இல்லை: கருணாஸ் கருத்து கீழடியில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புகள் கண்டுபிடிப்பு கன்னியாஸ்திரி பாலியல் புகார் வழக்கில் பேராயர் ஃபிராங்கோ கைது தேசிய பசுமை தீர்ப்பாயம் அமை��்த குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு கீழடியில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புகள் கண்டுபிடிப்பு கன்னியாஸ்திரி பாலியல் புகார் வழக்கில் பேராயர் ஃபிராங்கோ கைது தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு பங்குசந்தை வர்த்தகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ச்சி அனில் அம்பானி நிறுவனத்தை மட்டுமே இந்தியா சிபாரிசு செய்தது: ஃபிரான்ஸ் முன்னாள் அதிபர் ஜல்லிக்கட்டு கலவரம் விசாரணை: 3 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு முத்தலாக் சட்டம் இஸ்லாமிய பெண்களின் சிக்கலை தீர்க்காது: ராமதாஸ் பாளையங்கோட்டையில் 14 நாட்களுக்கு மின்தடை அறிவிப்பு ஜெயலலிதா-சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது `தி அயர்ன் லேடி’ பங்குசந்தை வர்த்தகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ச்சி அனில் அம்பானி நிறுவனத்தை மட்டுமே இந்தியா சிபாரிசு செய்தது: ஃபிரான்ஸ் முன்னாள் அதிபர் ஜல்லிக்கட்டு கலவரம் விசாரணை: 3 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு முத்தலாக் சட்டம் இஸ்லாமிய பெண்களின் சிக்கலை தீர்க்காது: ராமதாஸ் பாளையங்கோட்டையில் 14 நாட்களுக்கு மின்தடை அறிவிப்பு ஜெயலலிதா-சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது `தி அயர்ன் லேடி’ 'காற்றாலை மின்சார ஊழல்: அமைச்சர் தங்கமணி பதவி விலகுவாரா 'காற்றாலை மின்சார ஊழல்: அமைச்சர் தங்கமணி பதவி விலகுவாரா' மு.க.ஸ்டாலின் கேள்வி பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக ஹெச்.ராஜா மீது பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு 7 பேர் விடுதலையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது: ராமதாஸ் லஞ்ச வழக்கில் கைதான ஆர்.டி.ஓ. வங்கி லாக்கரில் 8.7 கிலோ தங்கம்' மு.க.ஸ்டாலின் கேள்வி பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக ஹெச்.ராஜா மீது பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு 7 பேர் விடுதலையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது: ராமதாஸ் லஞ்ச வழக்கில் கைதான ஆர்.டி.ஓ. வங்கி லாக்கரில் 8.7 கிலோ தங்கம் திமுக-காங்கிரஸை கண்டித்து தமிழகமெங்கும் கண்டன பொதுக்கூட்டம்: அதிமுக அறிவிப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 73\nகுடும்ப அரசியல் – அந்திமழை இளங்கோவன்\nகலைஞர் நினைவலைகள் – பீட்டர் அல்போன்ஸ், மு.செந்தமிழ்ச்செல்வன், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், செ.சந்திரசேகர், பொள்ளாச��சி மா.உமாபதி, நடிகர் இளவரசு.\nவாஜ்பாய்:முன்னத்தி ஏர் – அசோகன்\nஎஸ்.ராவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\nதமிழின் குறிப்பிடத் தகுந்த படைப்பாளிகளுள் ஒருவரான எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்திமழை செய்திகள் Featured Stories\nஎஸ்.ராவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\nதமிழின் குறிப்பிடத் தகுந்த படைப்பாளிகளுள் ஒருவரான எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.\nகோவையில் கொடிசியா அமைப்பு சார்பில் நடைபெறும் புத்தகத் திருவிழா ஆண்டுதோறும் ஒரு படைப்பாளிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி சிறப்பிக்கிறது. இந்த விருது ஒரு லட்ச ரூபாய் பணமும் பட்டயமும் கொண்டது. 2018ஆம் ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது எழுத்தாளர் எஸ்.ராவுக்கு வழங்கப்பட உள்ளது. விருது வழங்கும் நிகழ்வு புத்தக கண்காட்சி நடைபெறும் கொடிசியா அரங்கில் ஜுலை 21ல் மாலையில் நடைபெறுகிறது. விருது விழாவையொட்டி எஸ்.ராமகிருஷ்ணன் படைப்புகள் குறித்த சிறப்பு கருத்தரங்கு ஒன்றும் நடைபெறவுள்ளது.\nநவீன தமிழ் இலக்கியத்தின் மிக முக்கிய எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மல்லாங்கிணறு கிராமத்தில் 1966-ஆம் ஆண்டு பிறந்தார். கடந்த 25 ஆண்டுகாலமாக சிறுகதைகள், நாவல், கட்டுரைகள், நாடகம், குழந்தைகள் இலக்கியம், மொழிபெயர்ப்பு, சினிமா, ஊடகம், இணையம் என்று பல்வேறு தளங்களிலும் தீவிரமாக இயங்கி வரும் எஸ்.ரா இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார்.\nஅட்சரம் என்ற இலக்கிய இதழின் ஆசிரியராக இருந்து எட்டு இதழ்கள் வரை வெளியிட்டிருக்கிறார். உப பாண்டவம், நெடுங்குருதி, யாமம், உறுபசி, துயில், நிமித்தம், சஞ்சாரம், இடக்கை, பதின் ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க நாவல்கள். எனது இந்தியா, மறைக்கபட்ட இந்தியா போன்றவை இவரது முக்கியமான வரலாற்று நூல்களாகும். துணையெழுத்து, தேசாந்திரி, கதாவிலாசம், கேள்விக்குறி, சிறிது வெளிச்சம் ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க அ-புனைவு நூல்கள் ஆகும். பதினைந்துக்கும் மேற்பட்ட சிறுவர் இலக்கிய நூல்களை வெளியிட்டுள்ளார். திரையுலகில் ஆல்பம், உன்னாலே உன்னாலே, பாபா, சண்டைக்கோழி, ஏகன், மோதி விளையாடு உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.\nவாழ்நாள் சாதனைக்கான இயல் விருது, தாகூர் விருது, பெரியார் விருது, மாக்சிம் கார்க்கி விருது, தமிழக அரசின் சிறந்த நூலுக்கான விருது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறார்.\nசமீபத்தில் இவர் தொடங்கிய தேசாந்திரி பதிப்பகம் மூலம் தனது நூல்களை வெளியிட்டு வரும் இவர் பிற படைப்பாளிகளின் நூல்களையும் வெளியிடத் திட்டமிட்டுள்ளார்.\nமருமகனை கொல்ல ரூ. 1.5 கோடி தந்த மாமனார்: தெலங்கானா ஆணவக்கொலையின் உச்சம்\nபருக்கைகளில் வாழும் தந்தையின் பெயர்\nகுட்கா ரெய்டுகள்: இந்த நிகழ்வு தமிழகத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்திவிட்டது\nகைது செய்யப்பட்ட சோபியா: பிணை வழங்கினார் நீதிபதி\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.malar.tv/2017/04/Nivin-Pauly-handsome-stills.html", "date_download": "2018-09-22T17:13:29Z", "digest": "sha1:P6UOHNALQ3I2T77UURT4IIFJ43OR6EYV", "length": 8005, "nlines": 63, "source_domain": "tamil.malar.tv", "title": "நிவின் பாலிக்கு குவியும் பாராட்டுகள் - aruns MALAR TV tamil", "raw_content": "\nஅக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்\nவிழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது\nHome சினிமா நிவின் பாலிக்கு குவியும் பாராட்டுகள்\nநிவின் பாலிக்கு குவியும் பாராட்டுகள்\nதேசிய விருதுபெற்ற இயக்குநர் சித்தார்த்த சிவா இயக்கத்தில், நிவின் பாலி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடந்த வாரம் வெளியான மலையாளப் படம் ‘சஹாவு’. அரசியல் படமான இதில், சரிபாதி ரொமான்ஸுக்கும், காமெடிக்கும் தரப்பட்டுள்ளது. இந்தப் படத்தில், கிருஷ்ண குமார், சஹாவு கிருஷ்ணன் என இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் நிவின் பாலி. இந்தப் படத்தைப் பார்த்த பல பிரபலங்கள், நிவின் பாலிக்கு தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.\nநடிகரும், இயக்குநருமான வினித் ஸ்ரீநிவாசன் இயக்கிய நான்கு படங்களில், மூன்று படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார் நிவின் பாலி. அவர், “நிவின் பாலியை ஒரு நடிகராக என்னால் பார்க்க முடியவில்லை. சஹாவு கிருஷ்ணன் என்ற கேரக்டராகவே அவர் மாறிவிட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.\nபூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை \" பணம்\" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...\n\"ROHYPNOL” என்ற மாத்திரை பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…\nவடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால்..\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் வீட்டில் செல்வம் பெருகி, லட்சுமி கடாட்சமாக காட்சியளிக்கும்.. திருப்பாற் கடலில் வீற்றிருக்கும் மகா வ...\nரஜினியை இயக்கும் அஜீத் இயக்குநர்\n‘சிறுத்தை’ சிவா, அஜீத்துடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘விவேகம்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. ...\nஉறவினர்கள் இறந்தாலே அரை மணி நேரம் தலையைக் காட்டிவிட்டு அப்படியே திரும்பி விடுகிற காலகட்டம் இது. அதுவும் சினிமாக்காரர்கள் என்றால், ஒரே டே...\nகாலம் பொன்னானது - கட்டுரை\nஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...\nதிரைக்கு வரும் முன்பே இணையத்தில் வந்த பாகுபலி-2\nஎஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ள வரலாற்றுப் படம் ‘பாகுபலி’. மிகப் பிரம்மாண...\nமனிதன் வாழ்கிறான் சாவதற்காக மனிதன் சாகிறான் வாழ்வதற்காக மற்றவன் வாழ இறப்பவன் தியாகி ஆகிறான் மற்றவன் இறக்க வாழ்பவன் துரோகி ஆகிறான் ...\nபாகுபலி’யைப் பார்த்து பயந்தாரா ஷங்கர்\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடித்துள்ள படம் ‘2.0’. இந்தப் படம், வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று முன்பு அறி...\nஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார். யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncpim.org/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-09-22T17:48:50Z", "digest": "sha1:2WFBJCEHK6IMAJNK5G64Z2SQC7TGR6CT", "length": 17860, "nlines": 190, "source_domain": "tncpim.org", "title": "காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி நடைபெறும் அக் 17-18, ரயில் மறியல் போராட்டத்திற்கு முழுஆதரவு – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகவிக்கோ அப்துல் ரகுமான் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nவறட்சி நிவாரணம் கோரியும் தமிழக மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை முன்வைத்தும் டிச.20 தமிழகம் முழுவதும் சிபிஐ (எம்) எழுச்சிமிகு மறியல் போர்\nமாற்று ஏற்பாடுகளை அரசு செய்யும் வரை 500, 1000 ரூபாய் நோட்டுகளின் பயன்பாடு தொடர வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nஆந்திராவில் 32 தமிழர்கள் கைது, சிபிஐ(எம்) கண்டனம்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nதமிழகத்தில் இடது ஜனநாயக அணி\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nகாவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி நடைபெறும் அக் 17-18, ரயில் மறியல் போராட்டத்திற்கு முழுஆதரவு\nகாவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி நடைபெறும்\nஅக்டோபர் 17-18, தொடர் ரயில் மறியல் போராட்டத்திற்கு\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி முழுஆதரவு\nகாவிரி நதி நீர் பிரச்சனையில் அக்டோபர் 4-ந் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டுமென உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், அக்டோபர் 3-ம் தேதி மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க முடியாது; நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றிய பின்னரே அமைக்க முடியும்; இரண்டு நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட முடியாது” என்றும் தெரிவித்தது.\nஅரசியல் சட்டத்தின்படியும், உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும் காவிரி நடுவர்மன்றம் அமைக்கப்பட்டது. காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பின் அடிப்படையில் மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்குமுறை குழுவையும் அமைக்க வேண்டியது மத்திய அரசின் கடமையாகும். மத்திய பாஜக அரசு இந்த கடமையை நிறைவேற்றவில்லை. மத்திய பாஜக அரசு தனது கடமையிலிருந்து தவறிவிட்டது மட்டுமல்ல உச்சநீதிமன்ற, நடுவர்மன்றத் தீர்ப்புக்கே எதிராக செயல்படுகிறது. இது தமிழக மக்களுக்கு மத்திய அரசு இழைத்துள்ள மிகப்பெரிய துரோகமாககும்.\nஇதனால், தமிழகத்தின் தண்ணீர் உரிமை பறிபோகும் ஆபத்து மட்டுமல்ல, காவிரி நீர் டெல்டா பகுதிகள் பாதிக்கப்படுவதோடு குடிநீர் ஆதாரத்திற்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.\nஇத்தகு நிலையில் மத்திய பாஜக அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் மற்றும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் அக்டோபர் 17 மற்றும் 18ம் தேதியன்று தொடர் ரயில் மறியல் போராட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் ரயில் மறியல் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது.\nதமிழக மக்களின் முக்கிய பிரச்சனையை முன்னிறுத்த��� நடைபெறும் தொடர் ரயில் மறியல் போராட்டத்தை வெற்றிபெறச் செய்திட கட்சி அணிகளுக்கு அறைகூவல் விடுப்பதோடு, இவ்வியக்கத்திற்கு ஆதரவாக அணி திரள வேண்டுமென அனைத்துப் பகுதி மக்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.\nபள்ளிக் கல்வியை சீர்குலைக்கும் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகள்\nபள்ளிக் கல்வியை சீர்குலைக்கும் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளை எதிர்த்து அனைவரும் குரலெழுப்ப முன்வர வேண்டும் சிபிஐ(எம்) வேண்டுகோள் நாட்டின் ...\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nபள்ளிக் கல்வியை சீர்குலைக்கும் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகள்\nதமிழகத்தில் மின்வெட்டுக்கு அரசின் நிர்வாக சீர்கேடுகளே காரணம்\nபெரியார் சிலை அவமதிப்பு – சிபிஐ(எம்) கண்டனம்\nவகுப்புக் கலவரத்தை தூண்டிவிட முயலும் ஹெச். ராஜாவை உடனடியாக கைது செய்க\nமோடி அரசை கண்டித்து செப். 10 அன்று நாடுதழுவிய பொதுவேலைநிறுத்தம்\nகேரள வெள்ள நிவாரண நிதிக்கு மேலும் ரூ.65 லட்சம் சிபிஎம் தமிழ்நாடு மாநிலக்குழு வழங்கியது\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncpim.org/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2018-09-22T17:50:35Z", "digest": "sha1:BMBJNDQKKGCEBUYPE5RBGHZHVFGNF53X", "length": 13389, "nlines": 181, "source_domain": "tncpim.org", "title": "திரிபுரா – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகவிக்கோ அப்துல் ரகுமான் மறைவு மார்க்சிஸ்ட் ���ம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nவறட்சி நிவாரணம் கோரியும் தமிழக மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை முன்வைத்தும் டிச.20 தமிழகம் முழுவதும் சிபிஐ (எம்) எழுச்சிமிகு மறியல் போர்\nமாற்று ஏற்பாடுகளை அரசு செய்யும் வரை 500, 1000 ரூபாய் நோட்டுகளின் பயன்பாடு தொடர வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nஆந்திராவில் 32 தமிழர்கள் கைது, சிபிஐ(எம்) கண்டனம்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nதமிழகத்தில் இடது ஜனநாயக அணி\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nதிரிபுரா மாநில முதல்வர் மாணிக் சர்க்காரின் ஒலிபரப்பப்படாத சுதந்திர தின உரை\nஅன்பிற்குரிய திரிபுரா மக்களே, இந்த சுதந்திர தினத்தில் எனது வாழ்த்துக்களை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். சுதந்திரப் போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கும், நமக்கிடையில் வாழ்ந்து வரும் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு எனது மரியாதையை உரித்தாக்குகிறேன். சுதந்திர தின விழாக் கொண்டாட்டங்கள் என்பது வெறும் சடங்குகளல்ல. இந்த தினத்தின் வரலாற்று முக��கியத்துவம் மற்றும் இந்நாளுடன் மக்களுக்கு இருக்கும் உணர்வுப்பூர்வமான நெருக்கம் ஆகியவற்றை நாட்டு மக்கள் உணர்ந்து போற்ற வேண்டிய முக்கிய தருணம். இந்த சுதந்திர நாளில், சமகாலத்தில் மிக முக்கியமாக நினைக்க வேண்டிய விஷயங்கள் நம்முன் ...\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nபள்ளிக் கல்வியை சீர்குலைக்கும் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகள்\nதமிழகத்தில் மின்வெட்டுக்கு அரசின் நிர்வாக சீர்கேடுகளே காரணம்\nபெரியார் சிலை அவமதிப்பு – சிபிஐ(எம்) கண்டனம்\nவகுப்புக் கலவரத்தை தூண்டிவிட முயலும் ஹெச். ராஜாவை உடனடியாக கைது செய்க\nமோடி அரசை கண்டித்து செப். 10 அன்று நாடுதழுவிய பொதுவேலைநிறுத்தம்\nகேரள வெள்ள நிவாரண நிதிக்கு மேலும் ரூ.65 லட்சம் சிபிஎம் தமிழ்நாடு மாநிலக்குழு வழங்கியது\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/cinema/cine-news/743-2016-08-05-06-51-26", "date_download": "2018-09-22T16:27:03Z", "digest": "sha1:GLXKJYNCMM64OOCCRSTT3K72UX2U4BN6", "length": 7068, "nlines": 139, "source_domain": "www.4tamilmedia.com", "title": "நடிகைகளின் கனவுகளை கொலை செய்வது சரியல்ல:நடிகை பிரியாமணி", "raw_content": "\nநடிகைகளின் கனவுகளை கொலை செய்வது சரியல்ல:நடிகை பிரியாமணி\nPrevious Article மலை வாழ் மக்களின் கதை சொல்லும் ராதாமோகன்\nNext Article ஏனிந்த மவுனம் சூர்யா\nநடிகைகளின் கனவுகளை கொலை செய்வது சரியல்ல என்று நடிகை பிரியாமணி அமலாபாலுக்கு ஆதரவளிக்கும் வகையில் கருத்துத் தெரிவித்துள்ளார்.\nநடிகை அமலாபால், இயக்குனர் ஏ.எல்.விஜய் திருமணம் முறிவுக்கு வந்துள்ள நிலையில், அமலாபால் தொடர்ந்து நடிக்க விடும்பியதாகவும், இதற்கு கணவர் விஜய் சம்மதிக்கவில்லை என்றும்,எனவேதான் விவாகரத்து செய்ய உள்ளனர் என்றும் ஒரு தகவல் வெளியானது. இதுக் குறித்துத்தான் பிரியாமணி அமலாபாலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மேற்கண்ட கருத்தைத் தெரிவித்துள்ளார். மேலும், சமூகத்துக்காக நடிகைகளின் கனவுகளை கொலை செய்வது சரியல்ல என்றும் தெரிவித்துள்ளார்.\nஆனால்,இதற்கு பதில் அளிக்கும் வகையில் இயக்குனர் ஏ.எல்.விஜய் அளித்திருக்கும் விளக்கம் இருக்கிறது. அமலாபால் திருமணத்துக்குப் பிறகும் நடக்க விரும்பின���ர் என்பதால்தான், தாம் அவர் நடிக்க எதிர்ப்பு ஒன்றும் தெரிவிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். திருமண வாழக்கையில் உண்மை, நேர்மை இல்லாவிடில் வாழ்வைத் தொடர்வது என்பது கடினம் என்றும், தாமும், அமலாபாலும் பிரிந்ததற்கான உண்மை தமக்கு மட்டுமே தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார். அதோடு, அமலாபாலை பிரியும் வலியை மனதில் சுமந்துக்கொண்டுதான் தாம் இந்த திருமண முறிவுக்கு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் ஏ.எல்.விஜய் தெரிவித்துள்ளார்.\nPrevious Article மலை வாழ் மக்களின் கதை சொல்லும் ராதாமோகன்\nNext Article ஏனிந்த மவுனம் சூர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1175697.html", "date_download": "2018-09-22T17:27:35Z", "digest": "sha1:4GQ3Q4JGGCDTZGZH3FWMP6TDC6PXDJIX", "length": 12159, "nlines": 165, "source_domain": "www.athirady.com", "title": "கிளிநொச்சியில் புதையல் தேடும் கருவி மீட்பு..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nகிளிநொச்சியில் புதையல் தேடும் கருவி மீட்பு..\nகிளிநொச்சியில் புதையல் தேடும் கருவி மீட்பு..\nகிளிநொச்சி பரந்தன் பகுதியில் தனியார் வீடு ஒன்றில் புதையல் தேடும் கருவி பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது இதுதொடர்பான ஐந்து சந்தேகநபர்கள் கிளிநொச்சி பொலிசார் கைது செய்தனர்.\nபொலிசாரினால் கைது செய்தவர்கள் யாழ்ப்பாணம் திருநெல்வேலியை சேர்ந்த இரண்டு பேரும் கிளிநொச்சி பளை பகுதியில் ஒருவரும் கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இருவருமாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nவடக்கில் புதையல் தோண்டுவதற்காக பல லட்சம் பெறுமதியான கருவிகளுடன் புதையல் தோண்டுவதற்கு முயற்சிக்கும் நிலையில் கைது இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் பெறுமதிமிக்க கருவிகளை யார் வழங்குகிறார்கள் இதற்கு யார் பின்னணியில் இருக்கிறார்கள் என்று மக்களுக்கு சந்தேகம் எழுகின்றது.\nஇதுவரைக்கும் கிளிநொச்சியில் மட்டும் 3 புதையல் தேடும் கருவிகள் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் மீட்கப்பட்டுள்ளது அதனைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்க விடையமாகும்.\nஇது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்.\n“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்\nஎல்லா பொருட்களுக்கும் ஒரே விகிதத்தில் வரி விதிக்க முடியாது – பிரதமர் மோடி பேட்டி..\nஸ்பெயினுக்கு ஆட்டம் காட்டியது…. ஷூ��்அவுட்டில் 4-3 என வென்றது…. காலிறுதியில் ரஷ்யா..\nஈரானில் ராணுவ அணிவகுப்பின் மீது துப்பாக்கிச் சூடு – 20 பேர் பலியானதாக தகவல்..\nஎச் 4 விசாதாரர்களின் பணி அனுமதி ரத்தாகிறது – இந்தியர்கள் வேலை பறிபோகும்…\nடெல்லியில் மர்மமாக இறந்து கிடந்த தாயும் மகளும் – கொடூர கொலையால் போலீஸ்…\nபடகு விபத்து பலி 136 ஆனது – படகு உரிமையாளரை கைது செய்ய தான்சானியா அதிபர்…\nவவுனியாவில் ‘மழை தருமோ என் தேசம்’ எனும் கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு…\nபதட்டமே இல்லை.. ஜாலியாக சிரித்தபடி கோர்ட்டில் ஆஜரான பிஷப் பிராங்கோ..\nஅமெரிக்காவில் பயணிகள் விமானத்தை திருட முயன்ற என்ஜினீயரிங் மாணவர்..\nஇலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 200 கிலோ கஞ்சா பறிமுதல் – வருவாய்த்துறை…\nஆண்களுக்கு ஆகாது என பெண்களின் குரல்களை ஒலிபரப்பாத ரேடியோவுக்கு ரூ.2 கோடி அபராதம்..\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\nஈரானில் ராணுவ அணிவகுப்பின் மீது துப்பாக்கிச் சூடு – 20 பேர்…\nஎச் 4 விசாதாரர்களின் பணி அனுமதி ரத்தாகிறது – இந்தியர்கள் வேலை…\nடெல்லியில் மர்மமாக இறந்து கிடந்த தாயும் மகளும் – கொடூர கொலையால்…\nபடகு விபத்து பலி 136 ஆனது – படகு உரிமையாளரை கைது செய்ய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1193792.html", "date_download": "2018-09-22T16:49:39Z", "digest": "sha1:VHJ6MEDGRIS67Y4XB7G3YYHFGX3KSBIJ", "length": 19116, "nlines": 174, "source_domain": "www.athirady.com", "title": "பா.ஜனதா தலைவர்களை விஜய் மல்லையா சந்தித்தார் – ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!! – Athirady News ;", "raw_content": "\nபா.ஜனதா தலைவர்களை விஜய் மல்லையா சந்தித்தார் – ராகுல் காந்தி குற்றச்சாட்டு..\nபா.ஜனதா தலைவர்களை விஜய் மல்லையா சந்தித்தார் – ராகுல் காந்தி குற்றச்சாட்டு..\nஇந்திய வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட தொழில் அதிபர் விஜய் மல்லையா, இங்கிலாந்தில் தலைமறைவாக வசித்து வருகிறார். அவர் மீது, ‘தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின்’ கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில், இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு ஆஜராகுமாறு மும்பை கோர்ட்டு சம்மன் அனுப்பி இருந்தது.\nஆனால் லண்டன் கோர்ட்டில் நடைபெறும் நாடு கடத்தக்கோரும் வழக்கின் விசாரணையில் அவர் பங்கேற்பதால், மும்பை கோர்ட்டில் நேரில் ஆஜராகமாட்டார் எனவும், அவருக்கு பதிலாக சட்ட பிரதிநிதி ஒருவர் ஆஜராவார் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.\nஇந்த நிலையில் விஜய் மல்லையா வெளிநாட்டுக்கு தப்பி செல்வதற்கு முன் பா.ஜனதா தலைவர்களை சந்தித்து பேசியதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார். லண்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், அங்குள்ள இந்திய பத்திரிகையாளர் சங்கத்தினருடன் நடத்திய கலந்துரையாடலின் போது, இது தொடர்பாக கூறியதாவது:-\nஇந்திய வங்கிகளை மோசடி செய்து வெளிநாடுகளுக்கு தப்பி சென்றிருக்கும் விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோரிடம் மோடி அரசு கருணையுடன் நடந்துகொள்கிறது. இந்திய சிறைகள் சரியில்லை என மல்லையா கூறியதால், அவருக்காக சிறப்பு ஜெயில் ஏற்படுத்தப்படுகிறது. இதை ஏற்க முடியாது. இந்திய குடிமக்கள் அனைவருக்கும் சட்டம் பொதுவானதாக இருக்க வேண்டும்.\nவிஜய் மல்லையா, நாட்டை விட்டு வெளியேறும் முன் பா.ஜனதா மூத்த தலைவர்களை அவர் சந்தித்து பேசினார். இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அவர்களின் பெயரை வெளியிடமாட்டேன்.\nமும்பை-ஆமதாபாத் இடையிலான புல்லட் ரெயில் திட்டம் குறித்த அழகான சுவரொட்டிகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இந்த ரெயில் டிக்கெட் கட்டணம் விமான கட்டணத்தை விட அதிகம். நாளொன்றுக்கு 5 ஆயிரம் மக்களுக்காக ரூ.1½ லட்சம் கோடி என்பது தேவையற்ற முத��ீடு.\nஇந்த திட்டத்தை பற்றி பேசுவதில் மோடி அரசு காட்டும் ஆர்வத்தை, அதை செய்து முடிப்பதில் காட்டவில்லை. வேகமெடுக்காத இந்த திட்டம் வெறும் எண்ணம் மட்டும்தான். அதில் உண்மை இல்லை.\nஇவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.\nபின்னர் மேற்கு லண்டனில் இந்திய சர்வதேச காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-\nஇந்தியாவில் கடந்த 70 ஆண்டுகளில் எந்த வளர்ச்சியும் இல்லை என கூறிவரும் பிரதமர் மோடி, இதன் மூலம் காங்கிரசை அல்ல, நாட்டு மக்களையே அவமதித்து வருகிறார். ஏனெனில் உலகிற்கு சிறந்த எதிர்காலத்தை இந்தியா காட்டியிருக்கிறது. இந்திய மக்கள் இதை சாத்தியமாக்கி இருக்கிறார்கள். இதற்கு காங்கிரஸ் கட்சி உதவியிருக்கிறது.\nஅதேநேரம் தற்போது தலித்துகள், விவசாயிகள், பழங்குடி மக்கள், சிறுபான்மையினர் மற்றும் இந்திய ஏழைகள், தங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என புகார் தெரிவிக்கிறார்கள். இதைக் கேட்டால் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். தலித் வன்கொடுமை சட்டம் பலவீனப்படுத்தப்பட்டு உள்ளது. அவர்களுக்கான கல்வி உதவித்தொகை நிறுத்தப்பட்டு இருக்கிறது.\nநாட்டில் யாரும் எதையும் பெறவில்லை. ஆனால் அம்பானி மட்டுமே அனைத்தும் பெற்று வருகிறார். இந்த மனிதர் ரூ.45 ஆயிரம் கோடி கடன் பெற்று இருக்கிறார். முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் போடப்பட்ட ரபேல் ஒப்பந்தத்தை, ஒரு தொழில் அதிபரின் வளர்ச்சிக்காக பா.ஜனதா அரசு கூடுதல் தொகைக்கு அதிகரித்து இருக்கிறது.\nசுப்ரீம் கோர்ட்டு, தேர்தல் கமிஷன், ரிசர்வ் வங்கி போன்ற நாட்டின் தூண்கள் அனைத்தும் சீரழிக்கப்பட்டு வருகின்றன. சீனா நாளொன்றுக்கு 50 ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது. இந்தியா வெறும் 450 வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துகிறது. இது மிகப்பெரும் பிரச்சினை ஆகும்.\nஇவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.\nமுன்னதாக இந்த கூட்ட அரங்கிற்கு ராகுல் காந்தி வருவதற்கு முன் அங்கு வந்த ‘காலிஸ்தான்’ அமைப்பு ஆதரவாளர்கள் சிலர் ‘காலிஸ்தான் வாழ்க’ என கோஷமிட்டனர். இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அப்போது காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிராகவும், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகவும் கூட்டத்தினர் சிலரும் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nகுடியரசு கட்சி மூத்த தலைவர் ஜான் மெக்கைன் மரணம் – டிரம்ப், தலைவர்கள் அனுதாபம்..\nகணவர் ஆபத்தான நிலையில்…… உயிரை விட்ட மனைவி..\nஎச் 4 விசாதாரர்களின் பணி அனுமதி ரத்தாகிறது – இந்தியர்கள் வேலை பறிபோகும்…\nடெல்லியில் மர்மமாக இறந்து கிடந்த தாயும் மகளும் – கொடூர கொலையால் போலீஸ்…\nபடகு விபத்து பலி 136 ஆனது – படகு உரிமையாளரை கைது செய்ய தான்சானியா அதிபர்…\nவவுனியாவில் ‘மழை தருமோ என் தேசம்’ எனும் கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு…\nபதட்டமே இல்லை.. ஜாலியாக சிரித்தபடி கோர்ட்டில் ஆஜரான பிஷப் பிராங்கோ..\nஅமெரிக்காவில் பயணிகள் விமானத்தை திருட முயன்ற என்ஜினீயரிங் மாணவர்..\nஇலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 200 கிலோ கஞ்சா பறிமுதல் – வருவாய்த்துறை…\nஆண்களுக்கு ஆகாது என பெண்களின் குரல்களை ஒலிபரப்பாத ரேடியோவுக்கு ரூ.2 கோடி அபராதம்..\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nஉண்ணாவிரதம் இருக்கும் அரசில் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி கண்டன…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\nஎச் 4 விசாதாரர்களின் பணி அனுமதி ரத்தாகிறது – இந்தியர்கள் வேலை…\nடெல்லியில் மர்மமாக இறந்து கிடந்த தாயும் மகளும் – கொடூர கொலையால்…\nபடகு விபத்து பலி 136 ஆனது – படகு உரிமையாளரை கைது செய்ய…\nவவுனியாவில் ‘மழை தருமோ என் தேசம்’ எனும் கவிதை தொகுப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/32705", "date_download": "2018-09-22T17:32:46Z", "digest": "sha1:4JDRZSTINS66EGMKXXQL5BOYWGD5QWBM", "length": 10338, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "இசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் பலி, பெண் உட்பட நால்வர் காயம் | Virakesari.lk", "raw_content": "\nவிஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nஅரச உத்தியோகத்தர் கஜனின் மரணம் தொடர்பில் பெற்றோரின் கருத்து\nவாகனங்களின் விலை அதிகரிக்கலாம்: வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம்\nஅரசாங்கத்தின் இயலாமை ரூபாவின் வீழ்ச்சியின் வெளிப்பாடு - மஹிந்த\nஉணவு விசமடைந்ததால் 100 பேர் வைத்தியசாலையில்\nஇசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் பலி, பெண் உட்பட நால்வர் காயம்\nஇசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் பலி, பெண் உட்பட நால்வர் காயம்\nஅத்தனகல, நிட்டம்புவ பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பெண்ணொருவர் உட்பட நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nஅத்தனகல, நிட்டம்புவ பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றின் போதே குறித்த துப்பாக்கிப் பிரயோகச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஇச் சம்பவத்தில் தேவாமித்த, ஹெய்யந்தெடுவ பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய வர்த்தகரொருவரே உயிரிழந்துள்ளார்.\nகாயமடைந்த நால்வரும் வதுபிட்டியவல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகுறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும்பொலிஸார் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரையும் கைதுசெய்யவில்லை.\nஅத்தனகல நிட்டம்புவ துப்பாக்கிச் சூடு இசை நிகழ்ச்சி\nவிஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nஇரத்தினபுரி கொலுவாவில பாம்காடன் தோட்டத்தில் சட்ட விரோதமாக கசிப்பு விற்பனைக்கு எதிராக செயற்பட்ட விஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியாக இருக்கும் அனைவரையும் உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று அமை��்சர் மனோ கனேஷன் தெரிவித்தார்.\n2018-09-22 22:41:45 விஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nதமிழ் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்மந்தன் தமிழ் மக்களுக்கு சிறந்த தலைவராக இருக்க வேண்டுமானால் அவர் தனது எதிர் கட்சி தலைமை பதவியையும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் இராஜிநாமா செய்ய வேண்டுமென மட்டு மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்துள்ளார்.\n2018-09-22 22:25:59 சம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nஅடிப்படைவாதிகளிடமிருந்து நாட்டின் சமாதானத்தை பாதுகாக்க வேண்டுமானால் பயங்கரவாதத் தடைச்சட்டம் நாட்டுக்கு தேவையானதாகவே காணப்படுகின்றதென அஜித் மன்னப்பெரும தெரிவித்துள்ளார்.\n2018-09-22 22:03:30 அஜித் மன்னப்பெரும கைதிகள் விவகாரம் பயங்கரவாத தடைச்சட்டம்\nஐக்கிய நாடுகள் சபையின் 73 வது பொது கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன சற்று முன் அமெரிக்கா பயணித்தார்.\n2018-09-22 22:08:44 அமெரிக்கா பயணித்தார் ஜனாதிபதி\nஅரச உத்தியோகத்தர் கஜனின் மரணம் தொடர்பில் பெற்றோரின் கருத்து\nஅரச உத்தியோகத்தர் கஜனின் மரணம் தொடர்பாக உண்மைக்கு புறம்பான செய்திகள் கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்கள், இணையத்தளங்கள், நாளேடுகள், போன்றவற்றில் தவறான செய்திகள் வெளியாகியுள்ளதாக அவரது பெற்றோர் தெரிவித்தனர்.\n2018-09-22 22:26:16 அரச உத்தியோகத்தர் கஜனின் மரணம் தொடர்பில் பெற்றோரின் கருத்து\nதமிழ் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு\nஇறுதி ஓவரில் முடித்து வைத்தார் மலிக் ; 3 விக்கெட்டால் திரில் வெற்றி\nவங்கப் புலிகளை வெளுத்துக் கட்டிய வரிப்புலிகள் ; 7 விக்கெட்டினால் இந்தியா அசத்தல் வெற்றி\nஅஸ்கர் தட்டிக்கொடுக்க, ஷஹதி தூக்கிக் கொடுத்தார் ; வெற்றியிலக்கு 258\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2016/09/15/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0/", "date_download": "2018-09-22T17:32:23Z", "digest": "sha1:FNPIOWXNBLZWXILGDLERR6K6YD3M2ERH", "length": 7490, "nlines": 164, "source_domain": "kuvikam.com", "title": "இல��்கியவாசல் – செப்டம்பர் 2016 | குவிகம்", "raw_content": "\nதமிழ்ப் பத்திரிகை, தமிழ் வலைப்பூ , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nஇலக்கியவாசல் – செப்டம்பர் 2016\nசெப்டம்பர் 2016 நிகழ்வு – 10ஆம் தேதியே நடைபெற்றுவிட்டது. (வழக்கமாக மூன்றாவது சனிக்கிழமை அன்று தான் நடைபெறும்)\nஇதன் தலைப்பு – “இன்று – இளைஞர் – இலக்கியம் ”\nகதை – கவிதை – கருத்து ஆகியவற்றை மாதேவன் ( STOREACH புகழ் ) தொகுத்து வழங்க இளைஞர்கள் அசத்தினார்கள் \nஇதைப் பற்றி FACEBOOK இல் மாதேவனின் போஸ்ட்டும் , மற்றும் நமது கருத்தும்:\nஇன்று இளைஞர் இலக்கியம் – (Sep 10, 2016)\nசெல்வத்துள் செல்வம் – விவேகானந்தன் →\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் …………………\nதலையங்கம் – கேரளாவில் வெள்ளம்\nசங்க்ராம்ஜெனா : ஒடியக் கவிதைகள்: ஆங்கில வழியில் தமிழு க்குத் தந்திருப்பவர் சுப்ரபாரதிமணியன்.\nஎப்படிக் கழிந்தன 83 ஆண்டுகள்\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கு அஞ்சலி\n” – மன நல மற்றும் கல்வி ஆலோசகர், மாலதி சுவாமிநாதன்\nஒற்றைச் சிறகோடு – பொன்விலங்கு பூ. சுப்ரமணியன்\nமேற்குத் தொடர்ச்சி மலை – சினிமா விமர்சனம் – சரஸ்வதி காயத்ரி\nபொக்கிஷம் – தி ஜானகிராமன் – பரதேசி வந்தான்\nஎழுத்தாளர் சிவசங்கரி – சரஸ்வதி காயத்ரி\nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் – புலியூர் அனந்து\nமேடை நகைச்சுவை – அரவிந்த் SA\nஅம்மா கை உணவு (7 )- சதுர்புஜன்\nதமிழ் மருத்துவம் – நன்றி T K B\nகுட்டீஸ் சுட்டீமால் – சிவமால்\n1084 இன் அம்மா – எஸ் கே என்.\nஇரண்டு முகங்கள் – குறும்படம்\nநானு(ணு )ம் ஒரு பெண் – யாரம்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/statements/01/187846", "date_download": "2018-09-22T17:45:07Z", "digest": "sha1:OIGR6X6HL4FJE3C6XGNZRG7GDYLO75OY", "length": 37377, "nlines": 407, "source_domain": "www.jvpnews.com", "title": "ஜனாதிபதிக்கு முதலமைச்சர் அனுப்பிய நீண்ட கடிதம்.. - JVP News", "raw_content": "\nகிழக்கை உலுக்கியுள்ள கிழக்கு பல்கலைக்கழக தமிழ் விரிவுரையாளரின் மர்ம மரணம்\nகிழக்குப் பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் கொலையில் திடீர் கைது\nவெளிநாட்டு புலிகளின் தேசிய தலைவர் ரணிலின் காலடியில்...\nதிருகோணமலையில் காணாமல் போன பெண்...அதிர்ச்சிகுள்ளாக்கிய சம்பவம்\nதிருமலையில் மர்மமாக உயிரிழந்த மனைவி��்காக உருகும் கணவன் பலரையும் கலங்க வைத்த கவி வரிகள்\nமுருகதாஸின் அடுத்தப்படத்தின் ஹீரோ இவர் தான், அதிர்ந்த இந்திய சினிமா, செம்ம தகவல் இதோ\nவாழ்நாளில் இந்த ஹொட்டலுக்கு மட்டும் போயிடவே கூடாது... காட்சியைப் பாருங்க உங்களுக்கே புரியும்\nஐஸ்வர்யாவின் சுயநல ஆட்டம்.... சென்றாயன் வெளியிட்ட முதல் காணொளி\nபிரபல தொலைக்காட்சியால் பிரிந்து போன நடிகையின் காதலர் பிரித்தது செம்பாவுடன் நெருக்கமாக இருக்கும் சஞ்சீவா பிரித்தது செம்பாவுடன் நெருக்கமாக இருக்கும் சஞ்சீவா\n70 வயது இயக்குனருடன் பிரபல நடிகை... வெளியான அதிர்ச்சி புகைப்படங்கள்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ். மின்சார நிலைய வீதி\nயாழ். அனலைதீவு 5ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு, பிரான்ஸ் Creteil\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். உடுப்பிட்டி இமையாணன் மேற்கு\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nஜனாதிபதிக்கு முதலமைச்சர் அனுப்பிய நீண்ட கடிதம்..\nவடகிழக்கு மாகாண முன்னேற்ற பணிகள் பற்றி ஆராய நியமிக்கப்பட்ட 48 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணியில், முழுமையாக மத்திய அரசாங்க அணியினரை உள்ளடக்கியுள்ளதால் சமாதானத்தை ஏற்படுத்தலாம் என்று நினைப்பது வேடிக்கைமிக்கது என முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.\n'தங்களால் தலைமை தாங்கப்படவிருக்கும் செயலணி கௌரவ பிரதம மந்திரி, 15 கௌரவ மத்திய அமைச்சர்கள், வடகிழக்கு மாகாணங்களின் ஆளுநர்கள், வடமாகாண முதலமைச்சராகிய என்னையும், தற்போது வெற்றிடமாகவுள்ள கிழக்கு மாகாண முதலமைச்சரையும், இராஜாங்க அமைச்சர் ஒருவர், முன் கூறிய பிரதம மந்திரி அடங்கிய மத்திய அமைச்சர்கள் அனைவரதும் அமைச்சுக்களின் செயலாளர்கள், வடகிழக்கு மாகாணங்களின் பிரதம செயலாளர்கள், இராணுவம், கடற்படை, ஆகாயப்படை ஆகியவற்றின் கட்டளைத் தளபதிகள், பொலிஸ்மா அதிபர், யாழ் பாதுகாப்புப் படையின் தளபதி, கிழக்குப் பாதுகாப்புப் படைகளின் தளபதி மேலும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோரை உள்ளடக்கியுள்ளது.\nஎன்னையும் எமது பிரதம செயலாளரையும் தவிர வடமாகாணத்தை அங்கத்துவம�� வகிக்க வேறெவரும் அதில் இல்லை. செயலணியின் செயலாளர் (திரு.சிவஞானசோதி) வடமாகாணத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர் மத்திய அரசின் அலுவலர் ஆவார்.\nசெயலணியின் வடகிழக்கு பற்றிய முன்னேற்ற செயற்பாடுகள் நாட்டின் ஐக்கியத்தையும் ஒன்றிணைவையும் ஏற்படுத்தி சமமானசமூக பொருளாதார வளர்ச்சியையும் வருமான வளர்ச்சியையும் ஏற்படுத்தும் என்று குறித்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.\nவடகிழக்கு மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்படும் செயற்றிட்டங்களின் மீளாய்வு உள்ளடங்கிய பலவித பணிகள் குறித்த செயலணிக்கு அடையாளப்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன.\nவடகிழக்கில் நடைபெற்றுவரும் முன்னேற்றப் பணிகள் அனைத்தையும் நடத்துவிக்கும், ஒருங்கிணைக்கும், மேற்பார்வை பார்க்கும் பணி ஜனாதிபதி செயலணியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.\nஎன்னையும் எமது பிரதம செயலாளரையும் இந்த செயலணியினுள் உள்நுழைத்தமைக்காக நான் உங்களுக்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nபல மத்திய அமைச்சர்களும் அவர்களின் அமைச்சுச் செயலாளர்களும் இந்தச் செயலணியில் சேர்க்கப்பட்டிருப்பினும் எமது வடமாகாண அமைச்சர்கள் இதில் விடுபட்டுள்ளார்கள்.\nஎமது அமைச்சர்களின் மற்றைய செயலாளர்களும் விடுபட்டுள்ளார்கள். உங்கள் தேர்வில் இது ஒரு பாரிய தவறாக எனக்குப்படுகின்றது.\nஅடுத்து வடகிழக்கின் பொருளாதார விருத்தி நாட்டின் ஐக்கியத்தை உறுதி செய்யும் என்ற உங்கள் எதிர்பார்ப்பு இடந்தவறியதாகவே எனக்குப்படுகின்றது.\nஅரசியல் ரீதியாக பாதிக்கப்பட்ட வடகிழக்கு மக்கள் மீது பொருளாதார அபிவிருத்திகளைத் திணிப்பதன் மூலம் தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்தி விட முடியாது. எமது வடகிழக்கு மக்களின் அரசியல் தீர்வானது முதலில் ஏற்படுத்தப்பட்ட பின்னரே அபிவிருத்திப் பணிகள் செயற்படுத்தப்பட வேண்டும்.\nதென்னாபிரிக்காவில் அரசியல் தீர்வுபெற்ற பின்னரே உண்மைக்கும் சமரசத்துக்குமான ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.\nதெற்கானது வடகிழக்குக்கு இவ்வாறான அபிவிருத்திப் பணிகளை செய்திருப்பதாக ஜெனிவாவிலோ வேறெங்குமோ உலக சமுதாயத்திற்கு நாம் எடுத்துக் காட்டினாலும் போர் முடிந்து ஒன்பது வருடங்களுக்கு மேலாக வடகிழக்கு மக்களின் அடிப்படை அரசியல்ப் பிரச்சனைகளைத் தொடர்ந்து வந்துள்ள மத்திய அரசாங்கங்கள் தீர்க்கவில்லை என்ற விடயத்தை நாம் மூடி மறைக்க முடியாதிருக்கும்.\nஉங்களால் இதுவரை தரப்பட்டுள்ள பொருளாதார நன்மைகள் தொடர்ந்து வந்த மத்திய அரசாங்கங்களினால் எமது மக்கள் மீது ஏற்படுத்தப்பட்ட பொறுப்பற்ற சிதைவுகளுக்கும் பெரும் அழிவுகளுக்கும் செய்யப்படும் பிராயச்சித்தமே.\nமேற்படி அழிவுகளை நீங்கள் ஏற்படுத்தியமைக்கு காரணம் தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் கௌதம புத்தர் காலத்துக்கு முன்பிருந்து அடையாளப்படுத்தக் கூடிய இந்நாட்டின் ஒரு பகுதியின் பெரும்பான்மையினராய் வாழ்ந்து வந்த தமிழ் பேசும் மக்களின் நியாயமான அரசியல் கோரிக்கைகளுக்கு செவிமடுக்காமையே.\nவடகிழக்குத் தமிழ்ப் பேசும் மக்களின் உரிமைகளையும் உரித்துக்களையும் ஏற்றுக் கொள்ளாமையே போருக்குக் காரணமாக இருந்தன.\nஎனவேதான் பொருளாதார அபிவிருத்தியால் இன ஐக்கியத்தையும் தேசிய ஒருமைப்பாட்டையும் ஏற்படுத்தலாம் என்று நீங்கள் நினைப்பதின் தாற்பரியம் என்னவென்றால் எம் மக்கள் தமது அரசியல் உரித்துக்களையும் மனித உரிமைகளையும் நீங்கள் தரும் பொருளாதார அபிவிருத்தியின் பொருட்டு கைவிட்டுவிடுவார்கள் என்று நீங்கள் எண்ணுவதே.\nமூன்றாவதாக மேற்படி செயலணியின் அமைப்புருவாக்கம் வேடிக்கை பொருந்தியதாக இருக்கின்றது.\nகிட்டத்தட்ட முழுமையாக மத்திய அரசாங்க அணியினரை மட்டுமே உள்ளடக்கியுள்ள இந்த செயலணியால் வடகிழக்கில் தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்தலாம் என்று நினைக்கின்றீர்கள். அதுவும் அரசாங்க அமைச்சர்கள், அவர்களின் செயலாளர்கள், படையினர், ஆளுநர்கள் சேர்ந்து இவ்வாறான சமாதானத்தை ஏற்படுத்தலாம் என்று நினைப்பது வேடிக்கைமிக்கது.\nதடவைக்குத் தடவை நான் அதிகௌரவ ஜனாதிபதியான உங்களுக்கும் தொடர்ந்து வந்த அரசாங்கங்களுக்கும் கூறி வந்த ஒருவிடயந்தான் அபிவிருத்தியை மத்தியானது மாகாணத்தில் பலவந்தமாக உட்புகுத்தக்கூடாதென்பதை.\nவடகிழக்கு மாகாண மக்களே தமக்கு வேண்டியவற்றை தேர்ந்தெடுக்க கூடியவர்கள் தமது தேவைகளை அடையாளப்படுத்தக் கூடியவர்கள். தற்போது நிதியானது மத்தியின் கையில். செயற்திட்டங்களை வகுப்பது மத்தி. நடைமுறைப்படுத்தும் பொறுப்பு மத்தியின் அலுவலர்கள் வசம்.\nஆனால் எமது மாகாண அலுவலர்களே தமக்கு ஆணையிட்டவாறு அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது. இவ்வாற��ன ஒருதலைப்பட்சமான செயல்கள் மூலம் நீங்கள் எதிர்பார்ப்பது சமாதானம், அமைதி, ஐக்கியம் மேலும் ஒன்றிணைவது.\nஇவ்வாறான பொருளாதார முன்னேற்ற நடவடிக்கைகளை நீங்கள் மீளாய்வு செய்யும் அதேநேரம் வடகிழக்கு மாகாணங்களின் இனப் பரம்பலை மாற்றும் விதத்தில் குடியேற்றங்கள் அங்கு தற்போது நடைபெற்று வருவது யாவரும் அறிந்ததே.\nமற்றைய மாகாணங்கள் ஒவ்வொன்றிலும் பேணப்பட வேண்டிய காடுகளின் விகிதாசாரம் அங்கு பேணப்படாமல் எமது மக்களின் காணிகள் வனத் திணைக்களத்தினால் வடகிழக்கில் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன.\nஅதேபோல் வனஜீவராசிகள் திணைக்களம், தொல்பொருளாராய்ச்சி திணைக்களம் மற்றும் பல மத்திய திணைக்களங்கள் படையினருடன் சேர்ந்து எமது மாகாணங்களில் வசிக்கும் மக்களின் பெருவாரியான காணிகளைக் கையகப்படுத்தி வருகின்றன.\nஅரசாங்கமானது வடக்கு மாகாண முன்னேற்றத்திட்டங்களை மீளாய்வு செய்ய வேண்டும் என்றால் வடமாகாண முதலமைச்சரும் பிரதம செயலாளரும் மேற்படி செயலணி நடவடிக்கைகளில் பங்கேற்க வேண்டும் என்ற அவசியமில்லை.\nமத்திய அமைச்சர்கள் அவர்தம் செயலாளர்கள், படையினர் எல்லோரும் அந்தந்த மாவட்ட அரசாங்க அதிபர்களுடன் சேர்ந்து வேண்டிய தரவுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.\nதற்போது எமது மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் செயற்பாடுகள் யாவும் மேலிருந்து கீழ் நோக்கி ஒரு தலைப்பட்சமாக இயற்றப்படும் செயல்களே.\nஉலக நாடுகளுக்கு எம்மைப் பற்றி உயர்வாகக் கூறுவதற்கு அன்றி இவ்வாறான நடவடிக்கைகளால் நன்மை ஏதும் ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை. அத்துடன் இவ்வாறான நடவடிக்கைகளால் சாந்தி, சமாதானம், ஐக்கியம், ஒன்றிணைப்பு போன்றவற்றை ஏற்படுத்தலாம் என்று நான் நம்பவில்லை.\nஎனவே மேற்படி செயலணி தனது வேலையை செவ்வனே செய்து கொண்டு போகட்டும். அதன் முடிவில் குறித்த செயலணி தனது அறிக்கையை குறிப்பிட்ட காலத்தில் எமக்கு அனுப்பட்டும்.\nஎனது அமைச்சர்களுடன் அதை வைத்து நாம் அதன் தாற்பரியங்களையும் பெறுபேறுகளையும் ஆராய்ந்து பார்க்கின்றோம். ஆனால் இவ்வாறான மாட்சிமை பொருந்திய அமைச்சர்கள், ஆளுநர்கள், அமைச்சுச் செயலாளர்கள், படையினரை உள்ளடக்கிய ஒருஉயர் மட்டசெயலணியில் நானும் ஒருபொருட்டாக இணைந்து கொள்வதை தேவையற்ற தொன்றாகவேக ருதுகின்றேன்.\nவடகிழக்கிற்க��ன முன்னேற்ற நடவடிக்கைகள் யாவும் உள்ளூர் மக்களாலும் அவர்தம் பிரதிநிதிகளாலும், மாகாண சகலமட்ட அலுவலர்களாலுமே நடத்தப்பட வேண்டும் என்பதே எனது கருத்து.\nமத்திய அரசாங்கம் அதற்கான நிதியையும் அறிவுரைகளையும் அனுசரணைகளையும் வழங்கவேண்டும். அதிகாரப் பகிர்வென்பது இதையே இல்லையேல் தற்போது காண்பது போல் அபிவிருத்தியும் அதிகாரப்பகிர்வும் ஹாஸ்யப் பொருட்கள் ஆகிவிடுவன.\nஎமது கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் கௌரவ சம்பந்தன் அவர்கள் அண்மையில் கூறியவாறு இந்த வருட முடிவுக்குள் எமது அரசியல் பிரச்சனைகள் யாவும் தீர்க்கப்படவேண்டும்.\nஅதன் பின்னரே அபிவிருத்தி செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அரசியல் பிரச்சனைகளை மாண்புமிகு ஜனாதிபதியாகிய நீங்கள் விரைவில் தீர்த்துவைத்த பின் நாம் சம அந்தஸ்துடையவர்களாக உட்கார்ந்து இந்த நாட்டை கட்டிஎழுப்ப இடமளிப்பீர்கள் என்று நம்புகின்றேன்.”\nஎன முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/raasi-palangal/today-rasi-palan-31-7-2017/", "date_download": "2018-09-22T17:46:01Z", "digest": "sha1:DTFYEZLI5GU32D2AUKIFF3XV47HJDE4P", "length": 12356, "nlines": 101, "source_domain": "aanmeegam.co.in", "title": "Today rasi palan 31/7/2017 | இன்றைய ராசிபலன் ஆடி 15 திங்கட்கிழமை - Aanmeegam", "raw_content": "\nToday rasi palan 31/7/2017 | இன்றைய ராசிபலன் ஆடி 15 திங்கட்கிழமை\nஇன்றைய ராசிபலன் 31/7/2017 ஆடி ( 15 ) திங்கட்கிழமை.\nமேஷம்: சாமர்த்தியமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள்.சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். ஆடை, ஆபரணம் சேரும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.\nரிஷபம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித்தருவார். தொட்டது துலங்கும் நாள்.\nமிதுனம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.\nகடகம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். நன்மை கிட்டும் நாள்.\nசிம்மம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. உறவினர்கள் பாராட்டுவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றி பெறும் நாள்.\nகன்னி: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nதுலாம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் ஒரு விஷயத்தை நினைத்து அதிகளவில் குழப்பம் அடைவீர்கள். குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nவிருச்சிகம்: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். யாரிடமும் உணர்ச்சி வசப்பட்டு பேசாதீர்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். போராடி வெல்லும் நாள்.\nதனுசு: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். நெருங்கியவர் களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். மதிப்புக் கூடும் நாள்.\nமகரம்: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பழைய உறவினர், நண்பர்கள் தேடிவந்துப் பேசுவார்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். சாதிக்கும் நாள்.\nகும்பம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வாகனப் பழுது நீங்கும். மாறுபட்ட அணுகுமுறையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். நண்பர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.\nமீனம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து நீங்கும். சந்தேகபுத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வேலைச்சுமை மிகுந்த நாள்…\nToday rasi palan 30/7/2017 | இன்றைய ராசிபலன் ஆடி (14) ஞாயிற்றுக்கிழமை\nSnake ring benefits | பாம்பு மோதிரம் பலன்கள்\nஇன்றைய ராசிபலன் 26/2/2018 மாசி (14), திங்கள்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 08/03/2018 மாசி (24) வியாழக்கிழமை |...\nToday rasi palan 30/7/2017 | இன்றைய ராசிபலன் ஆடி (14) ஞாயிற்றுக்கிழமை\nநவராத்திரி விழா வந்தது எப்படி\nகங்கை பூமிக்கு வந்த வரலாறு | Ganga river history\nஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை ஏன் கொண்டாடுகிறோம்\nசிவபெருமானின் தண்டவங்களும், ஆடிய ஸ்தலங்களும் | siva...\nTulasi plant in home | துளசிச் செடியை ஏன் வீட்டில்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/nasa-on-chennai-rains.html", "date_download": "2018-09-22T16:56:48Z", "digest": "sha1:KTIJMLZ37BFVNJ7HJVEIP4BGVHYCW3I3", "length": 7903, "nlines": 48, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - சென்னையில் 100 ஆண்டுகளில் இல்லாத கனமழை: நாசா", "raw_content": "\nநான் பேசியதில் எந்த தவறும் இல்லை: கருணாஸ் கருத்து கீழடியில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புகள் கண்டுபிடிப்பு கன்னியாஸ்திரி பாலியல் புகார் வழக்கில் பேராயர் ஃபிராங்கோ கைது தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு கீழடியில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புகள் கண்டுபிடிப்பு கன்னியாஸ்திரி பாலியல் புகார் வழக்கில் பேராயர் ஃபிராங்கோ கைது தேசிய பசுமை தீர்ப்பாயம் ���மைத்த குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு பங்குசந்தை வர்த்தகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ச்சி அனில் அம்பானி நிறுவனத்தை மட்டுமே இந்தியா சிபாரிசு செய்தது: ஃபிரான்ஸ் முன்னாள் அதிபர் ஜல்லிக்கட்டு கலவரம் விசாரணை: 3 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு முத்தலாக் சட்டம் இஸ்லாமிய பெண்களின் சிக்கலை தீர்க்காது: ராமதாஸ் பாளையங்கோட்டையில் 14 நாட்களுக்கு மின்தடை அறிவிப்பு ஜெயலலிதா-சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது `தி அயர்ன் லேடி’ பங்குசந்தை வர்த்தகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ச்சி அனில் அம்பானி நிறுவனத்தை மட்டுமே இந்தியா சிபாரிசு செய்தது: ஃபிரான்ஸ் முன்னாள் அதிபர் ஜல்லிக்கட்டு கலவரம் விசாரணை: 3 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு முத்தலாக் சட்டம் இஸ்லாமிய பெண்களின் சிக்கலை தீர்க்காது: ராமதாஸ் பாளையங்கோட்டையில் 14 நாட்களுக்கு மின்தடை அறிவிப்பு ஜெயலலிதா-சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது `தி அயர்ன் லேடி’ 'காற்றாலை மின்சார ஊழல்: அமைச்சர் தங்கமணி பதவி விலகுவாரா 'காற்றாலை மின்சார ஊழல்: அமைச்சர் தங்கமணி பதவி விலகுவாரா' மு.க.ஸ்டாலின் கேள்வி பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக ஹெச்.ராஜா மீது பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு 7 பேர் விடுதலையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது: ராமதாஸ் லஞ்ச வழக்கில் கைதான ஆர்.டி.ஓ. வங்கி லாக்கரில் 8.7 கிலோ தங்கம்' மு.க.ஸ்டாலின் கேள்வி பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக ஹெச்.ராஜா மீது பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு 7 பேர் விடுதலையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது: ராமதாஸ் லஞ்ச வழக்கில் கைதான ஆர்.டி.ஓ. வங்கி லாக்கரில் 8.7 கிலோ தங்கம் திமுக-காங்கிரஸை கண்டித்து தமிழகமெங்கும் கண்டன பொதுக்கூட்டம்: அதிமுக அறிவிப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 73\nகுடும்ப அரசியல் – அந்திமழை இளங்கோவன்\nகலைஞர் நினைவலைகள் – பீட்டர் அல்போன்ஸ், மு.செந்தமிழ்ச்செல்வன், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், செ.சந்திரசேகர், பொள்ளாச்சி மா.உமாபதி, நடிகர் இளவரசு.\nவாஜ்பாய்:முன்னத்தி ஏர் – அசோகன்\nசென்னையில் 100 ஆண்டுகளில் இல்லாத கனமழை: நாசா\nடிசம்பர் மாதம் 1 மற்றும் 2-ந்தேதி பெய்த மழையின் அளவு கடந்த நூறாண்டுகளில் இல்லாத அளவு பதிவாகியுள்ளதாக நாசா…\nஅந்திமழை செய்திகள் Featured Stories\nசென்னையில் 100 ஆண்டுகளில் இல்லாத கனமழை: நாசா\nடிசம்பர் மாதம் 1 மற்றும் 2-ந்தேதி பெய்த மழையின் அளவு கடந்த நூறாண்டுகளில் இல்லாத அளவு பதிவாகியுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.செயற்கைக்கோள் படத்துடன் நாசா அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், டிசம்பர் ஒன்று மற்றும் இரண்டு ஆகிய தேதிகளில் சென்னையில் பெய்த மழையை குறிப்பிடும் விதமாக அசைவூட்ட படம் இடம்பெற்றுள்ளது.\nஅந்த காலக்கட்டத்தில் பெய்த மழையின் அளவானது, 1901 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை பெய்யாத அளவு என்று நாசா தெரிவித்துள்ளது. டிசம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில், சென்னையில் மட்டும் 345 மிமீ மழை பெய்துள்ளதாகவும், நவம்பர் மாதத்தில் மட்டும் 1218.6 மிமீ மழை பெய்துள்ளதாகவும் நாசா குறிப்பிட்டுள்ளது.\nமருமகனை கொல்ல ரூ. 1.5 கோடி தந்த மாமனார்: தெலங்கானா ஆணவக்கொலையின் உச்சம்\nபருக்கைகளில் வாழும் தந்தையின் பெயர்\nகுட்கா ரெய்டுகள்: இந்த நிகழ்வு தமிழகத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்திவிட்டது\nகைது செய்யப்பட்ட சோபியா: பிணை வழங்கினார் நீதிபதி\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/sabari-mala-led-women-conde-.html", "date_download": "2018-09-22T16:57:24Z", "digest": "sha1:XTFKMPRKDIGI5HOSXWNXZX3HNQJUARVR", "length": 9080, "nlines": 50, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - சபரிமலை தேவசம்போர்டு தலைவருக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு", "raw_content": "\nநான் பேசியதில் எந்த தவறும் இல்லை: கருணாஸ் கருத்து கீழடியில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புகள் கண்டுபிடிப்பு கன்னியாஸ்திரி பாலியல் புகார் வழக்கில் பேராயர் ஃபிராங்கோ கைது தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு கீழடியில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புகள் கண்டுபிடிப்பு கன்னியாஸ்திரி பாலியல் புகார் வழக்கில் பேராயர் ஃபிராங்கோ கைது தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு பங்குசந்தை வர்த்தகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ச்சி அனில் அம்பானி நிறுவனத்தை மட்டுமே இந்தியா சிபாரிசு செய்தது: ஃபிரான்ஸ் முன்னாள் அதிபர் ஜல்லிக்கட்டு கலவரம் விசாரணை: 3 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு முத்தலாக் சட்டம் இஸ்லாமிய பெண்களின் சிக்கலை தீர்க்காது: ராமதாஸ் பாளையங்கோட்டையில் 14 நாட்களுக்கு மின்தடை அறிவிப்பு ஜெயலலிதா-சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது `தி அயர்ன் லேடி’ பங்குசந்தை வர்த்தகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ச்சி அனில் அம்பானி நிறுவனத்தை மட்டுமே இந்தியா சிபாரிசு செய்தது: ஃபிரான்ஸ் முன்னாள் அதிபர் ஜல்லிக்கட்டு கலவரம் விசாரணை: 3 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு முத்தலாக் சட்டம் இஸ்லாமிய பெண்களின் சிக்கலை தீர்க்காது: ராமதாஸ் பாளையங்கோட்டையில் 14 நாட்களுக்கு மின்தடை அறிவிப்பு ஜெயலலிதா-சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது `தி அயர்ன் லேடி’ 'காற்றாலை மின்சார ஊழல்: அமைச்சர் தங்கமணி பதவி விலகுவாரா 'காற்றாலை மின்சார ஊழல்: அமைச்சர் தங்கமணி பதவி விலகுவாரா' மு.க.ஸ்டாலின் கேள்வி பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக ஹெச்.ராஜா மீது பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு 7 பேர் விடுதலையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது: ராமதாஸ் லஞ்ச வழக்கில் கைதான ஆர்.டி.ஓ. வங்கி லாக்கரில் 8.7 கிலோ தங்கம்' மு.க.ஸ்டாலின் கேள்வி பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக ஹெச்.ராஜா மீது பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு 7 பேர் விடுதலையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது: ராமதாஸ் லஞ்ச வழக்கில் கைதான ஆர்.டி.ஓ. வங்கி லாக்கரில் 8.7 கிலோ தங்கம் திமுக-காங்கிரஸை கண்டித்து தமிழகமெங்கும் கண்டன பொதுக்கூட்டம்: அதிமுக அறிவிப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 73\nகுடும்ப அரசியல் – அந்திமழை இளங்கோவன்\nகலைஞர் நினைவலைகள் – பீட்டர் அல்போன்ஸ், மு.செந்தமிழ்ச்செல்வன், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், செ.சந்திரசேகர், பொள்ளாச்சி மா.உமாபதி, நடிகர் இளவரசு.\nவாஜ்பாய்:முன்னத்தி ஏர் – அசோகன்\nசபரிமலை தேவசம்போர்டு தலைவருக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு\nசபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த தேவசம்போர்டு தலைவர் பரயாறு கோபால கிருஷ்ணனுக்கு, சமூக வலைதளங்களில்…\nஅந்திமழை செய்திகள் Featured Stories\nசபரிமலை தேவசம்போர்டு தலைவருக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு\nசபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த தேவசம்போர்டு தலைவர் பரயாறு கோபால கிருஷ்ணனுக்கு, சமூக வலைதளங்களில் பெண்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.\nகேரளாவின் கொல்லம் நகரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய கோபால கிருஷ்ணனிடம் சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படுவார்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.\nஅதற்கு பதிலளித்துப் பேசிய அவர், மனிதர்களிடம் ஆயுதம் இருக்கிறதா என்பதைக் கண்டறிய தற்போது கருவிகள் உள்ளதாகவும், பெண்கள் மாதவிடாய் காலத்தில் இருக்கிறார்களா என்பதைக் கண்டறிய தற்போது கருவிகள் உள்ளதாகவும், பெண்கள் மாதவிடாய் காலத்தில் இருக்கிறார்களா என்பதை கண்டறிய கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று குறிப்பிட்டார்.\nஇதற்கு கேரளா மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பேஸ்புக் வலைதளத்தில், #HappyToBleed என்ற பக்கத்தை கடந்த 20ம் தேதி உருவாகியுள்ள எதிர்ப்பாளர்கள், தேவசம்போர்டு தலைவர் கருத்துக்கு, தங்களின் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.\nமருமகனை கொல்ல ரூ. 1.5 கோடி தந்த மாமனார்: தெலங்கானா ஆணவக்கொலையின் உச்சம்\nபருக்கைகளில் வாழும் தந்தையின் பெயர்\nகுட்கா ரெய்டுகள்: இந்த நிகழ்வு தமிழகத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்திவிட்டது\nகைது செய்யப்பட்ட சோபியா: பிணை வழங்கினார் நீதிபதி\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%90-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2018-09-22T17:25:33Z", "digest": "sha1:TQR33ZKZWXKRGDIUS3JFRPPOKYZSU3FU", "length": 9302, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "ஐ.பி.எல். போட்டிகளில் நூறு விக்கெட்டுகளை வீழ்த்தி புவனேஷ்வர் குமார் சாதனை | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\n‘பேட்ட’ படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் குறித்து வெளியான வைரல் புகைப்படம்\nமீண்டும் சர்வதேசப் போட்டிகளில் விளையாட விருப்பம் தெரிவிக்கும் டில்ஷான்\nஇசைக் கலைஞனெனும் புதிய பரிணாமத்தில் விஜய் சேதுபதி\nநாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கொலை முயற்சி – உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட ஒருவர் வைத்தியசாலையில்\nசமத்துவத்தின் முன்னோடியான தமிழகத்தில் பாலியல் குற்றச் செய்திகள் வருத்தமளிக்கிறது – இந்திரா பானர்ஜி\nஐ.பி.எல். போட்டிகளில் நூறு விக்கெட்டுகளை வீழ்த்தி புவனேஷ்��ர் குமார் சாதனை\nஐ.பி.எல். போட்டிகளில் நூறு விக்கெட்டுகளை வீழ்த்தி புவனேஷ்வர் குமார் சாதனை\nஐ.பி.எல். போட்டிகளில் நூறு விக்கெட்டுகளை வீழ்த்திய ஒன்பதாவது வீரர் என்ற சாதனையை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வீரர் புவனேஷ்வர் குமார் நிலைநாட்டியுள்ளார்.\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான நேற்றைய (திங்கட்கிழமை) போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலமே இந்த பெருமையை பெற்றுள்ளார்.\nஇதுவரை 81 போட்டிகளில் விளையாடியுள்ள புவனேஷ்வர் குமார், 297.5 ஓவர்கள் பந்துவீசி 2 ஆயிரத்து 78 ஓட்டங்களை கொடுத்து 100 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.\nஇதற்கு முன்னர் ஐ.பி.எல். போட்டிகளில் மலிங்க 147 விக்கெட்டுகளையும், அமித் மிஸ்ரா 129 விக்கெட்டுகளையும், பிராவோ 122 விக்கெட்டுகளையும், பியூஸ் சாவ்லா 122 விக்கெட்டுகளையும், ஹர்பஜன் சிங் 122 விக்கெட்டுகளையும், ஆசிஷ் நெஹ்ரா 103 விக்கெட்டுகளையும், வினய்குமார் 101 விக்கெட்டுகளையும், அஸ்வின் 100 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ள இந்த பட்டியலில் அடுத்தபடியாக புவனேஷ்வர் குமார் இணைந்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமுஸ்தபிஜூர் ரஹ்மானுக்கு ஐ.பி.எல். போட்டியில் விளையாட தடை\nஐ.பி.எல். மற்றும் வெளிநாட்டு T-20 லீக் போட்டிகளில் விளையாட முஸ்தபிஜூர் ரஹ்மானுக்கு தடை விதிக்க பங்கள\nபொலிஸ் மீது தாக்குதல்: இயக்குநர் கௌதமன் சிறையில் அடைப்பு\nகாவிரி நதிநீர் போராட்டத்தின் போது பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய விவகாரம் தொடர்பாக இயக்குநர் கௌதமன்\nஅனல் பறக்கும் ஐ.பி.எல் சூது – விரைவில் பிரபல நடிகர் கைது\nநடந்து முடிந்த 11ஆவது ஐ.பி.எல் தொடரில் சூதாட்டங்கள் இடம்பெற்றுள்ளதாக பரபரப்புச் செய்திகள் வெளிவந்து\nஐ.பி.எல் தொடரின் முழு சம்பள விபரம் – தலைசுற்ற வைக்கும் கோடிகள் தொகை\n11ஆவது ஐ.பி.எல் தொடரில் சென்னை அணி வெற்றிக் கிண்ணத்தைக் கைப்பற்றி முத்திரைப் பதிக்க கோலாகலமாக ஆரம்பம\nஐ.பி.எல்.இன் எதிரொலி – தினேஷ் கார்த்திக் அணியில் இணைப்பு\nஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், தமிழக வீரர் தினேஸ் கார்த்திக் விளையாடுவார் என எதிர்ப\n‘பேட்ட’ படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் குறித்து வெளியான வைரல் புகைப்படம்\nமீண்டும் சர்வதேசப் போட்டிகளில் விளையாட விருப்பம் தெரிவிக்கும் டில்ஷான்\nஇசைக் கலைஞனெனும் புதிய பரிணாமத்தில் விஜய் சேதுபதி\nநாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கொலை முயற்சி – உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட ஒருவர் வைத்தியசாலையில்\nபெண் விரிவுரையாளர் உயிரிழப்பு: பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது\nமக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் – ஜனாதிபதி\nஇலங்கையில் அபிவிருத்தியை முன்னெடுக்கும்போது காலநிலையையும் கவனிக்க வேண்டும் – உலகவங்கி\nகனடா நிதியுதவியில் கல்முனையில் புதிய திட்டம்\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் முடிவில் மாற்றமில்லை – தெரசா மே\nவவுனியாவில் யானைகளால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் பொன்சேகா ஆராய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gokulnathce.blogspot.com/2012/10/blog-post.html", "date_download": "2018-09-22T17:13:39Z", "digest": "sha1:UPEBP2ISWAFAQK5KE4S5RJ7HWI2XK27J", "length": 6497, "nlines": 106, "source_domain": "gokulnathce.blogspot.com", "title": "Gokul Advik: அனைத்துப் பள்ளிகளிலும் அடிப்படை வசதி: மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு", "raw_content": "\nஅனைத்துப் பள்ளிகளிலும் அடிப்படை வசதி: மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு\nஅனைத்துப் பள்ளிகளிலும் குடிநீர், கழிவறை வசதிகள் போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nலாப நோக்கற்ற சுற்றுச்சூழல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்தியாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஅரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் அனைத்து அடிப்படை வசதிகளையும் அடுத்த 6 மாத காலத்துக்குள் நிறைவேற்ற வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.\n6 மாதங்களில் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளாத பட்சத்தில், அது குறித்து மனுதாரர் மேல்முறையீடு செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஅரசு மருத்துவ கல்லூரிகளில் புதிதாக345 எம்பிபிஎஸ் இடங்கள் உருவாக்கப்படும்\nவரும் ஆண்டுகளில் நெல்லை, மதுரை, கன்னியாகுமரி, கோவை அரசு மருத்துவக் கல்லூரிகளில் புதிதாக 345 இடங்கள் உருவாக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக...\nஆசிரியர் தகுதித் தேர்வு : சமூக அறிவியல் வினா-விடை.\nதமிழகத்தில் ஜூன் 3-ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற உள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வெழுத உள்ள இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள்...\nகல்விச்சோலை - ஒரு முழுமையான தகவல் களஞ்சியம்\nதமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்\nதஇஆச-வின் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது.\nTNPTF - ஆசிரியர் சங்க நண்பன்\nஆர்எம்எஸ்ஏ சார்பில் அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும் 5 நாள் பணியிடைப்பயிற்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.malar.tv/2017/04/blog-post.html", "date_download": "2018-09-22T17:42:29Z", "digest": "sha1:Q6XRLQRE7XT3JS6CJCY2L733ANQ4TPZU", "length": 8271, "nlines": 89, "source_domain": "tamil.malar.tv", "title": "சிறகுகளைக் கொண்டு...மதுரா கவிதைகள் - aruns MALAR TV tamil", "raw_content": "\nஅக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்\nவிழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது\nHome கவிதைகள் சிறகுகளைக் கொண்டு...மதுரா கவிதைகள்\nவிண்ணுடைத்து அண்டம் துளைத்து அதற்கப்பாலும்\nமயனுலகாய் விரிந்த எழிலுலகம் ஒருபுறம்\nமரித்த நிலங்களின் மணல்மேடாய் உயிரிழந்த கோரமுகம் மறுபுறம்..\nசிறுதுகளைப் பிளந்தெடுத்து அணுத்துகளாய் அண்டசராசரத்தில் அத்தனையும்\nஅரை நொடியில் மனித புத்தியினை\nமனமறிந்து இயைந்தாலே இனித்திடும் வாழ்வுமது..\nபூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை \" பணம்\" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...\n\"ROHYPNOL” என்ற மாத்திரை பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…\nவடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால்..\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் வீட்டில் செல்வம் பெருகி, லட்சுமி கடாட்சமாக காட்சியளிக்கும்.. திருப்பாற் கடலில் வீற்றிருக்கும் மகா வ...\nரஜினியை இயக்கும் அஜீத் இயக்குநர்\n‘சிறுத்தை’ சிவா, அஜீத்துடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘விவேகம்’ படத்தின் இற���திக்கட்ட படப்பிடிப்பு, பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. ...\nஉறவினர்கள் இறந்தாலே அரை மணி நேரம் தலையைக் காட்டிவிட்டு அப்படியே திரும்பி விடுகிற காலகட்டம் இது. அதுவும் சினிமாக்காரர்கள் என்றால், ஒரே டே...\nகாலம் பொன்னானது - கட்டுரை\nஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...\nதிரைக்கு வரும் முன்பே இணையத்தில் வந்த பாகுபலி-2\nஎஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ள வரலாற்றுப் படம் ‘பாகுபலி’. மிகப் பிரம்மாண...\nமனிதன் வாழ்கிறான் சாவதற்காக மனிதன் சாகிறான் வாழ்வதற்காக மற்றவன் வாழ இறப்பவன் தியாகி ஆகிறான் மற்றவன் இறக்க வாழ்பவன் துரோகி ஆகிறான் ...\nபாகுபலி’யைப் பார்த்து பயந்தாரா ஷங்கர்\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடித்துள்ள படம் ‘2.0’. இந்தப் படம், வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று முன்பு அறி...\nஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார். யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vkalathurone.blogspot.com/2016/11/3000.html", "date_download": "2018-09-22T17:42:29Z", "digest": "sha1:VTAXL2BPC4LFAJIV3N6FBKN6HPH4UASG", "length": 12624, "nlines": 108, "source_domain": "vkalathurone.blogspot.com", "title": "3000 வருடங்களுக்கு முந்தைய அல் அய்ன் நகர பாலைவனச் சோலையின் தோற்றம்.!( படங்கள் ) | நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.!!!!!", "raw_content": "நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\nநினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர். துபை 3000 வருடங்களுக்கு முந்தைய அல் அய்ன் நகர பாலைவனச் சோலையின் தோற்றம். துபை 3000 வருடங்களுக்கு முந்தைய அல் அய்ன் நகர பாலைவனச் சோலையின் தோற்றம்.\n3000 வருடங்களுக்கு முந்தைய அல் அய்ன் நகர பாலைவனச் சோலையின் தோற்றம்.\nபொதுமக்களின் பார்வைக்காக திறந்துவிடப்பட்டுள்ள, ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பு அமீரகத்தில் 2011 ஆம் ஆண்டு முதன்முதலாக அங்கீகரித்த பாரம்பரிய காலச்சுவடு அல் அய்ன் நகர பாலைவனச் சோலை இன்று மீண்டும் உயிர்பெற்று பண்டைய மக்களின் வாழ்க்கை முறையை, விவசாயத்தை, தண்ணீர் மேலாண்மையை அழகாக சொல்லித் தருகின்றது.\nஅல் ஹஜர் மலைத்தொடர் சுனைநீரை (Spring Water) நம்பி உருவான பண்டைய அல் அய்ன் நகரம் இன்றைய நவீன அல் அய்ன் நகரின் மத்தியில் சுமார் 1200 ஹெக்டேர் பரப்பளவில் பல நூற்றுக்கு மேற்பட்ட வகையிலான 140,000 பேரீத்த மரங்கள் நிறைந்த பெருந்தோட்டமாக மிளிர்கின்றது. வரலாற்று ஆர்வமுடையோர் தோட்டம் முழுவதும் காலார நடந்து கலாச்சார வசந்தத்தை நுகரலாம்.\nபொதுவாக நகரீகங்கள் ஆற்றின் கரையோரம் தழைத்தோங்கியதாக படித்திருக்கின்றோம் அதுபோல் ஆற்றுநீருக்கு வழியில்லாத நிலையிலும் அல் அய்ன் நகரம் அல் ஹஜர் மலைத்தொடரிலிருந்து கிடைத்த சொற்ப சுனை நீரை Al Aflaj எனும் நிலத்தடி வாய்க்கால் முறையில் நகருக்குள் கொண்டு வந்து சேமித்து பேரீத்த மரங்களுடன் பப்பாளி, வாழை, மா மரம் போன்ற பயிர்களையும் விவசாயம் செய்ய தூண்டியுள்ளது அதாவது நாடோடிகளாக வாழ்ந்த அன்றைய மக்களை சிறிதளவு கிடைத்த நீர் கூட ஓரிடத்தில் நிலைத்து வாழும் வாழ்க்கை முறைக்கு மாற்றியுள்ளது அன்றைய நீர் மேலாண்மை, அதன் அழியாச்சுவடுகள் இன்றும் நமக்காக இந்த பாரம்பரிய இடத்தில் இயங்கிக் கொண்டுள்ளது. இத்தனைக்கும் பண்டைய காலம் தொட்டு இன்று வரை பாலைவன மணலுக்கு நடுவே அல் அய்ன் நகரம் அமைந்துள்ளது பேராச்சரியம்.\nஅல் அய்ன் தேசிய அருங்காட்சியகத்தை கிழக்கிலும், அல் அய்ன் அரண்மனை அருங்காட்சியகத்தை மேற்கிலும் எல்லைகளாக கொண்டுள்ள இந்த பாரம்பரிய பாலைவனச் சோலை அல் அய்ன் நகரத்துடன் இணைத்து அல் ஹபீத் மலை மேல் காணப்படும் பண்டைய வெங்கல கால (Bronze Age) மக்களின் கல்லறை, ஹீலி தொன்மையான குடியேற்றப் பகுதிகள், பிதா பின்த் சவுது பகுதியில் உள்ள வரலாற்று காலத்திற்கு முந்தைய சுவடுகள் மற்றும் ஆறு வகை பசுஞ்சோலை பிரதேசங்களும் யுனெஸ்கோ அமைப்பால் பாரம்பரிய வரலாற்று பொக்கிஷங்கள் என இணைத்து அறிவிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇணையதளத்தை பார்த்து கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி எமது சேவை பற்றிய உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும்எதிர்பார்கிறோம் எமது மின் அஞ்சல் முகவரி:\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nபாஸ்போர்ட் அலுவலகம் – திருச்சி\nபி.எஸ்.என்.எல் (BSNL) லேன் லைன் பில்களை ஆன்லைனில் செலுத்த\nSBI பாரத ஸ்டேட் வங்கி\nஊட்டி, மலைகளின் அரசி, நீலகிரி மலைப்பகுதியில் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. நா���் ஊட்டி என்று அழைத்து பழகிவிட்டாலும் ஊட்டிக்கு அரசாங...\nதமிழக அரசுத்துறை செயலாளர்கள், 32 மாவட்ட ஆட்சியாளர்கள், அமைச்சரவையின் 32 அமைச்சர்கள் முழு விபரங்கள்..\nதமிழ்நாடு அரசின் செயலர்கள் தலைமை செயலாளர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன் இ.ஆ.ப தலைமைச் செயலாளர் தொலைபேசி :25671555 PABX : 5678 (O) , 26261...\nஉலக மக்களின் உணமையான இறைவன் யார்\n நாம் சொர்க்கவாசியா அல்லது நரகவாசியா நாம் செல்லும் இடம் சொர்க்கமா நரகமா ...\nமுத்துப்பேட்டையில் இந்து முன்னணியினர் கலவரம். நடந்தது என்ன உண்மையும் பின்னணியும்...\nமுத்துப்பேட்டை, செப்டம்பர் 04: முத்துப்பேட்டையில் நகர இந்துமுன்னணியின் சார்பில் 22 ஆம் ஆண்டு விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது .சரியாக 4:30 ...\nபட்டா, சிட்டா, அடங்கல் & கிராம நத்தம் என்றால் என்ன தெரியுமா\nசொத்து பரிமாற்றம் என்பது, ஏதோ இரு நபர்களுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல் நிகழ்வாக மட்டுமில்லாமல், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிய...\nCopyright © 2015 நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/districtevent_detail.asp?news_id=2097977&Print=1", "date_download": "2018-09-22T18:02:37Z", "digest": "sha1:E64YDR7V6ISW5DT76JGLINIPIHZRYQHZ", "length": 5179, "nlines": 112, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "நகரத்தில் நடந்தவை - City News\nதினமலர் முதல் பக்கம் மதுரை நகரத்தில் நடந்தவை செய்தி\nகேர ' லாஸ் '\nரபேல் ; அம்பானிக்கு உதவிய மோடி: ராகுல் செப்டம்பர் 22,2018\nபெட்ரோல் விலையை கட்டுபடுத்த பா.ஜ, முயற்சி : தமிழிசை செப்டம்பர் 22,2018\nபிரான்ஸ் நிறுவனம் விளக்கம் செப்டம்பர் 22,2018\nஸ்டாலினுக்கு ரூ.40 ஆயிரம் கோடி சொத்து வந்தது எப்படி அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி செப்டம்பர் 22,2018\nபாலியல் பிஷப்புக்கு 3 நாள் போலீஸ் காவல் செப்டம்பர் 22,2018\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2018,00:00 IST\nமதுரையில் நடக்கும் புத்தக திருவிழாவில் தெற்குவாசல் நாடார் மேல்நிலைப் பள்ளியின் கலை நிகழ்ச்சி நடந்தது.\n» மதுரை நகரத்தில் நடந்தவை\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/category/movies/page/3/", "date_download": "2018-09-22T17:40:40Z", "digest": "sha1:RWUVGUHTHT3UECKSWVKB5GZPSMPIPVAH", "length": 7519, "nlines": 95, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Honest Pubic Movie Review | Movie Posters | Unseen Photos | Shooting Spot Galata | First Look - Inandout Cinema", "raw_content": "\nஇணையத்தில் வைரலாகும் நடிகர் தனுஷ் வெளியிட்ட ராஜா ரங்குஸ்கி படத்தின் ட்ரைலர் – காணொளி உள்ளே\nமூன்றாவது காணொளியை வெளியிட்ட மேற்கு தொடர்ச்சி மலை படக்குழு – காணொளி உள்ளே\nகொளுத்திப்போட்ட ஜிவி பிரகாஷ், கொழுந்துவிட்டெறிந்த நடிகர் ஆரி – விவரம் உள்ளே\nமாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளையின் அறங்காவலர் நடிகர் ஆரி நம் தாய்மொழியில் கையெழுத்திடுவோம் என்கிற தலைப்பினை சத்யபாமா பல்கலைக்கழகம் பெருமையுடன் வழங்க, நம் தாய்மொழியில் கையெழுத்திடுவது அவமானம் அல்ல அடையாளம் என உறுதிமொழி ஏற்று தனது அலுவலகம் சார்ந்த கையெழுத்து அனைத்தையும் தாய்மொழியான தமிழில் மாற்றி விட்டதாகவும், இதைத் தொடர்ந்து தமிழக மக்கள் அனைவரும் இனி தங்களது தாய்மொழி தமிழில் அலுவல் சார்ந்த கையொப்பத்தை மாற்ற வேண்டும் என்கிற விழிப்புணர்வு நிகழ்வினை துவங்க உள்ளார். இதன் பத்திரிக்கையாளர் சந்திப்பு […]\nஇணையத்தில் வைரலாகும் சீமராஜா படத்தின் லேட்டஸ்ட் ப்ரோமோ. காணொளி உள்ளே\nஇணையத்தில் வைரலான வண்டி படத்தின் முன்னோட்ட காணொளி – காணொளி உள்ளே\nநடிகர் விவேக் வெளியிட்ட மரகதகாடு படத்தின் முன்னோட்ட காணொளி – காணொளி உள்ளே\nநடிகர் தனுஷ் வெளியிட்ட ராட்சசன் படத்தின் முன்னோட்ட காணொளி – காணொளி உள்ளே\nஇணையத்தில் வைரலாகும் நோட்டா படத்தின் முன்னோட்ட காணொளி – காணொளி உள்ளே\nதெலுங்கில் அறிமுகமாகி சில படங்களில் நடித்திருந்தாலும் அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் தென்னிந்திய சினிமா வட்டாரம் முழுக்க பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா ஆகும். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான கீதா கோவிந்தம் படமும் மாபெரும் ஹிட்டடித்துள்ளது. அர்ஜுன் ரெட்டி படத்திற்குப் பிறகு இவருக்கு இருந்த ரசிகர்கள் எண்ணிக்கை, கீதா கோவிந்தம் படத்தின் மூலம் இருமடங்கானது. குறிப்பாக இளம் பெண்கள் பெரும்பாலானோரை ஈர்த்துள்ளார் விஜய் தேவரகொண்டா. இதுவரை காதல் படங்களில் நடித்த இவர் தற்போது அரசியல் படமான நோட்டாவில் […]\nஇணையத்தில் வைரலாகும் இமைக்கா நொடிகள் படத்தின் சிறு காட்சி – காணொளி உள்ளே\nவிழா மேடையைவிட்டு ஓடிய நடிகர் சிம்பு. இணையத்தில் வைரலாகும் காணொளி – காணொளி உள்ளே\nகாற்று வெளியிடை’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் `செக்கச் சிவந்த வானம்’ பட��் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றுல் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தை சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தில் அரவிந்த் சாமி, சிம்பு, விஜய்சேதுபதி, அதிதிராவ், அருண்விஜய், ஜோதிகா, டயானா இரப்பா என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தில் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2018/09/blog-post.html", "date_download": "2018-09-22T16:47:04Z", "digest": "sha1:5FPJ3KURS4UOCFQCMBMDQSD3MQRUPXMA", "length": 35232, "nlines": 209, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: பள்ளிவாசல்களைப் பராமரியுங்கள்", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஅண்டசராசரங்களைப் படைத்த அல்லாஹ்விற்கு மிகவும் பிடித்தமான இடம் பள்ளிவாசல்கள். அங்குதான் அல்லாஹ்வின் வார்த்தை நிலைநாட்டப்படுகிறது. அவன் நினைவு கூரப்படுகிறான். அவனுக்காகவே மக்கள் அவனுடைய அருளை எதிர்பார்த்து ஒன்று கூடுகிறார்கள். தொழுகிறார்கள். மார்க்க உபதேசங்களை செவிமடுக்கிறார்கள். இப்படி ஒன்றன் பின் ஒன்றாக பள்ளிவாசல்களின் சிறப்புகளை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். இதுவெல்லாம் சராசரி முஸ்லிம்கள் கூட அறிந்திருக்கும் அடிப்படையான விஷயங்கள்தாம். ஆனால், நபி(ஸல்) அவர்களாலும் அவர்களின் தோழர்களாலும் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்ட பள்ளிவாசல்களைப் போன்று, நம் காலத்தின் பள்ளிவாசல்கள் பராமரிக்கப்படுகின்றனவா என்ற கேள்வி நம் ஒவ்வொருவரின் மனதிற்குள்ளும் எழ வேண்டும்\nநபி(ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்கு தஞ்சம் அடைந்தவுடன், தனக்காக ஒரு வீட்டைக்கூட கட்டிக் கொள்ளாமல் முதன்முதலில் செய்த பணி பள்ளிவாசலைக் கட்டியதுதான். அந்தப் பள்ளிவாசல் சிமெண்ட், ஜல்லி, பளிங்குக் கற்கள், ஒலிப்பெருக்கி, மின்விசிறி, குளிர்சாதன வசதி போன்ற எந்த நவீன அம்சங்களால் ஆனதும் இல்லை. மாறாக, களிமண்ணால் எழுப்பப்பட்ட சுவர்கள்; பேரீச்சமர கட்டைகளாலான தூண்கள்; ஓலைகளால் மூடப்பட்ட கூடாரம்; மண் தரை; இவைதான் நபியவர்களால் கட்டப்பட்ட பள்ளிவாசலின் எளிய எழில்மிகு தோற்றம். அங்கே ஆடம்பரம் இல்லையென்றாலும், ஆனந்த��் இருந்தது. வசதிகள் இல்லையென்றாலும், அவர்களின் வாழ்க்கையில் வசந்தம் இருந்தது. பள்ளிவாசலின் இடம் மிகவும் சிறியதாக இருந்தாலும், அங்கு வாழ்ந்த மனிதர்களின் உள்ளங்கள் மிகவும் பெரியதாக இருந்தது.\nவெறும் வணக்க வழிபாடுகளோடு மட்டும் சுருங்கிக் கிடக்கவில்லை மஸ்ஜிதுந்நபவி பள்ளிவாசல். கல்விக் கூடமாக, பண்புப் பயிற்சியின் பட்டறையாக, ஏழைகளின் தங்குமிடமாக, அநாதைகளுக்கு அடைக்கலமாக, ஆதரவற்றோர்க்கு ஆதரவாக, கைதிகளை அடைக்க சிறைச் சாலையாக, நீதிமன்றமாக, ஆலோசனை அரங்கமாக, நாடாளுமன்றமாக, மருத்துவமனையாக, வழிப்போக்கர்களின் கூடாரமாக, முஸ்லிம் அல்லாதவருக்கு இஸ்லாத்தைச் சொல்லும் அழைப்பு மையமாக, மார்க்க அறிஞர்களை உருவாக்கும் மதரஸாக்களாக, ஜகாத்தை திரட்டி விநியோகிக்கும் இடமாக, போர்க் கனிமத்துப் பொருள்களை பங்கு வைத்துக் கொடுக்கும் மைதானமாக, ராணுவத் தளமாக,விளையாட்டுத் திடலாக, மார்க்கத் தீர்ப்பு வழங்கும் தீர்ப்பிடமாக, பொருளியல் வாழ்வியல் பிரச்னைக்கு தீர்விடமாக எனப் பலப் பரிமாணங்களில் மின்னியது நபிகளாரின் \"நபவிப் பள்ளிவாசல்.\"\nநபி(ஸல்) அவர்கள் காலத்தின் பள்ளிவாசல்களுக்கும், எல்லா தொழில் நுட்பங்களையும் கையாண்டு கட்டப்படுகின்ற நம் காலத்தின் பள்ளிவாசல்களுக்கும் மிகப்பெரும் வித்தியாசங்கள் நிறைந்து காணப்படுகின்றன. நம் காலப் பள்ளிவாசல்களின் போக்கையும் செயல்பாடுகளையும் மனதிற்கொண்டு அதை வகைப்படுத்தி மாற்றத்தை காணது காலத்தின் கட்டாயம்.\n1. இஸ்லாத்தின் மூல ஆதாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தங்களின் மூதாதையர்கள் கற்றுக் கொடுத்ததை மார்க்கமாகக் கொண்டு அதற்கு குர்ஆன், சுன்னாவில் ஆதாரம் தேடி நியாயப்படுத்தும் பரலேவிப் பள்ளிவாசல்கள், பண்புப் பயிற்சி, அழைப்புப்பணி, மக்கள் சேவை போன்ற எந்த நற்செயல்களையும் முன்னிறுத்துவதில்லை. நல்லடியார்களின் துதிபாடுவதும் கப்ர் வழிபாடும் அதைச் சார்ந்த அநாச்சாரங்களும்தான் முக்கிய நோக்கமாகக் கொண்டு, இவர்களால் நடத்தப்படும் பள்ளிவாசல்கள் செயல்பட்டு வருகின்றன.\n2. வெறும் தொழுகைக்கு வந்து போகும் சுழற்சி இடமாகவும், அல்குர்ஆனை அரபுமொழியில் ஓதவும் மனனம் செய்யவும் கற்றுக் கொடுக்கும் ஒரு நிறுவன பாடசாலையாக மாறிக்கொண்டுள்ளது சில சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல்கள். இவைகள் முற்றிலும் நிறுவனமயமாகி விட்டது என்று உறுதி செய்யும் அளவுக்கு இவைகளின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. ஆம், ஐவேளைத் தொழுகை, அல்குர்ஆனை ஓத, மனனம் செய்யக் கற்றுக் தருதல் ஆகிய இந்த செயல்களை எந்த இலக்கை முன்னோக்கி செய்து கொண்டிருக்கிறோம் என்ற அறிவு புகட்டப்படாமலேயே நாள்தோறும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.\nநான்கு இமாம்கள் கொண்ட மத்ஹபை முன்னிறுத்தி அவற்றிற்கு குர்ஆன் சுன்னா சாயமிட்டு, மாற்று கருத்து தெரிவிப்பவர்களை ஒதுக்கித் தள்ளி, அவர்களை எதிரிகளாக பாவிக்கும் மனப்போக்கை அந்தப் பள்ளிவாசல்களின் இமாம்கள் மக்கள் மனதில் உருவாக்கி விடுகின்றனர்.\nஅல்லாஹ்வின் பாதையில் புறப்படுகின்றோம் என்ற பெயரில் குடும்பத்தை, வியாபாரத்தை, வருமானத்தை விட்டுவிட்டு பள்ளிவாசல்களுக்கு பயணம் மேற்கொண்டு, \"முஸ்லிம்களுக்கு இஸ்லாத்தின் அழைப்பு\" என்று தாங்களாகவ சொல்லிக் கொண்டு, புனையப்பட்ட கதைகளைச் சொல்லி அறிவின் வறட்சியில் வாடிப் போயிருக்கும் தப்லீக் நண்பர்களை மட்டும் அரவணைத்துக் கொள்கின்ற பள்ளிவாசல்களாகத்தான் இன்றைய \"அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்\"(\n3. ஏகத்துவம், தொழுகை, அழைப்புப்பணி, கல்வி ஊட்டல், சமுதாயப்பணிகள், தான தர்மங்கள், கட்டுக்கோப்பு, சகோதரத்துவம், பரஸ்பரம், மக்கள் சேவை போன்ற அத்துணை விழுமங்களும் இவர்களின் பள்ளிவாசல்களில் நிறைந்திருக்கிறது. இருப்பினும், ஓர் உறுதியான கட்டிடத்தின் அடித்தளம் ஆட்டம் கண்டுவிட்டால் கட்டிடம் பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருந்தாலும் மதிப்பிழந்து போவதுபோல், அடித்தளமான குர்ஆன் சுன்னாவின் மூலாதாரங்களில் இவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் தடுமாற்றம் பள்ளிவாசல்களின் சிறப்புமிக்க பணிகள் மங்கிப்போகக் காரணமாகின்றன. எங்களின் வாதங்களையும் ஆய்வுகளையும் அதில் வெளிப்படுகின்ற முடிவுகளையும் ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லையேல் அமைதியாக இருங்கள். எதிர்கருத்து தெரிவித்தால் உங்களின் ஈமானை பதம் பார்க்கும் அளவுக்கு நாங்கள் எதிர்வினையாற்றுவோம் என்ற மனோபாவப் போக்கும், தாங்கள் மட்டும்தான் தவ்ஹீதை நிலைநாட்டுகிறோம் என்ற வறட்டுப் பிடிவாதமும் அதைச் சார்ந்த செயல்பாடுகளும் இந்த ஏகத்துவப் பள்ளிவாசல்கள், தங்களின் தமிழ்நாடு தவ்ஹீத் கொள்கையால் பராமரிக்கப்படாமல் கறைபடிந்து ���ிடக்கின்றன.\n4. சில மாதங்களுக்கு முன் கல்லூரி பயிலும் சகோதரர்கள், ஒரு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த முஸ்லிம் அல்லாதவருக்கு யதார்த்தமாக இஸ்லாம் பற்றிய அறிமுகம் செய்துகொண்டிருந்தனர். அவர்களின் அணுகுமுறையால் கவரப்பட்ட முஸ்லிம் அல்லாதவர், தனக்கு திருக்குர்ஆனும் இஸ்லாமிய அறிமுக புத்தகங்களும் வேண்டுமென கேட்டிருக்கிறார். உடனே, அந்தச் சகோதரர்கள் தங்களுக்குத் தெரிந்த, தாங்கள் நாள்தோறும் தொழுகைக்குச் செல்லும் (குர்ஆன், சுன்னா) பள்ளிவாசலுக்கு அழைத்துச் சென்று, அங்கே இருக்கும் பள்ளிவாசலின் உறுப்பினர்களிடம் அறிமுகம் செய்து, இவருக்கு குர்ஆனும் புத்தகங்களும் வேண்டுமென கேட்டிருக்கின்றனர். ஆனால், அந்தப் பள்ளிவாசலில் அழைப்பாளரும் இல்லை. கொடுப்பதற்கு திருக்குர்ஆனும் இல்லை. பள்ளியின் உறுப்பினர் அந்தப் பகுதியில் அழைப்புப்பணிக்காக குர்ஆன் பிரதிகள் வைத்திருக்கும் இன்னொருவரை அணுகி அவரிடம் குர்ஆன் பிரதி வாங்கி, முஸ்லிம் அல்லாதவருக்கு கொடுத்திருக்கின்றனர்.\nநபி(ஸல்) அவர்களின் காலத்தில் பள்ளிவாசல்கள் அழைப்புப்பணிக்கே பிரசித்தி பெற்றிருந்தது. ஆனால், இன்று நம்முடைய குர்ஆன் சுன்னா சார்ந்த சில பள்ளிகளிலேயே முஸ்லிம் அல்லாதவருக்கு இஸ்லாத்தை அறிமுகம் செய்ய அழைப்பாளர்களும் இல்லை. அவர்களுக்குத் தருவதற்கு திருக்குர்ஆனும் இருப்பதில்லை. வெறும் பள்ளிவாசலின் அலமாரிகள் அரபு குர்ஆன்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது யாரும் படிக்க முடியாமல்.(\nமேற்சென்ற நான்கு வகை பள்ளிவாசல்களின் நிலையையும் நம் கண்முன் நிறுத்தி, தேவையான மாற்றங்களை விரைவில் ஏற்படுத்தவேண்டும்.\nநம் வீட்டைவிட மிகவும் பொறுப்பாக பள்ளிவாசல்களைப் பராமரிக்க தொழுகையாளிகளும் நிர்வாகிகளும் முன்வர வேண்டும். வியாபாரம் செய்வது, தொழுகையிடத்தில் பேசுவது, கூச்சல்போடுவது, சத்தமாக சிரிப்பது, சுய உலக அலுவல்களில் ஈடுபடுவது, பிறருக்கு இடையூறு மற்றும் சலசலப்பை ஏற்படுத்துவது போன்ற செயல்களிலிருந்து முற்றிலும் விலக வேண்டும். குர்ஆன் சுன்னா, அழைப்புப்பணி, கொள்கை(அகீதா), நற்பண்புகள்(அக்லாக்), உளத்தூய்மை ஆகியவற்றுக்கான பயிற்சி வகுப்புகள் ஏற்பாடு செய்யவேண்டும். ஏற்பாடு செய்திருந்தால் உடனடியாக கலந்து கொள்ளவும், அதற்கு உதவிகள் செய்யவும் வேண்டும்.\nஉங்கள் பகுதியில் பல்வேறு களப்பணிகள் செய்ய இறைவன் புறத்திலிருந்து உங்களுக்கு கொடுக்கப்பட்ட அமானித அருள்தான் பள்ளிவாசல்கள். வணக்க வழிபாடுகள், மார்க்கச் சொற்பொழிவுகளோடு சுருக்கிக் கொள்ளாமல், பைத்துல்மாலாக, அழைப்புப்பணிக்கு ஆணிவேராக, மக்கள் சேவை மையங்களாக, மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் இடமாக மாற்றுங்கள். பள்ளிவாசல்களை பல்கலைக்கழகங்களாக்குங்கள். வாசிப்பைத் தூண்டுங்கள். அறிவுப் பசியுள்ள ஒரு சமுதாயத்தைத் தட்டி எழுப்புங்கள். ஒவ்வொரு பள்ளிவாசலையும் நபிகளார் காலத்து \"மஸ்ஜிதுந் நபவி\"யாக உயிர்ப்பெறச் செய்யுங்கள். மஸ்ஜிதுகள் உயிர்ப்பெறுவதற்கு தொழுகையாளிகளும் நிர்வாகிகளும் இணைந்து செயல்பட வேண்டும்.\nதற்கால பள்ளிவாசல்களுக்கு செயற்கையான புனிதத்துவம் கொடுக்கப்படுகின்றன. வெளிப்புறத்தோற்றம், அழகிய வடிவமைப்பு, சுத்தம் சுகாதாரம் போன்றவற்றைப் பேணுவதற்கு மட்டும் முழு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பள்ளிவாசல்களைப் பராமரிப்பது என்பது இதுமட்டுமல்ல. முதலில் சுட்டிக்காட்டிய \"மஸ்ஜிதுந்நபவி\" பள்ளிவாசல் அமையப்பெற்ற அத்தனை விழுமங்களும் நமது பள்ளிவாசல்களில் அமைவதற்கு நாம் பாடுபட வேண்டும். அதற்கேற்ற அறிவுபூர்வமான தலைமை, ஆக்கபூர்வமான செயல்கள், கல்வியில் முதிர்ச்சியுள்ள இமாம்கள், திறனுள்ள அழைப்பாளர்கள், துடிப்புள்ள அங்கத்தினர்கள் என பள்ளிவாசல்களின் மினாராக்கள் மிளிர்வதைப் போன்று பொறுப்பாளர்களும் மிளிர வேண்டும்.\nதமிழகத்தில், அல்லாஹ்வின் அருளால் நிறைய பள்ளிவாசல்கள் உள்ளன. எனினும், அவை அனைத்தும் பகைமைகளாலும் பிரிவினைகளாலும் பிளவுபட்டு கிடக்கின்றன. தொழுகைக்கு இரண்டாவது ஜமாஅத் நடத்த முடியவில்லை என்பதற்காக, பிரிந்த பள்ளிவாசல்கள் இன்று கடமையான தொழுகையே சரிவர நடத்த முடியாமல் தடுமாறுகின்றன. ஏன் இத்தனை பிரிவினைகள் இத்தனை கொள்கை முரண்கள் – நாம் அனைவரும் ஒரே கொள்கையில் மாறவேண்டும். அந்தக் கொள்கை, அல்லாஹ்வால் அருளப்பட்ட அல்குர்ஆனும், அவனுடைய தூதரின் சொல், செயல், அங்கீகாரமும்தான். இவற்றை மட்டும் இஸ்லாத்தில் முன்னிறுத்த வேண்டும். இந்த மூலாதாரங்களை யாருடைய புரிதலுக்கும் உட்படுத்தாமல் நபித்தோழர்களின் புரிதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதனை முதன்மைப்படுத்தி, நாமும் மாறி நம் பள்ளிவாசல்களையும் மாற்றிட வேண்டும்.\n\"பாவத்திலிருந்து விலகிக்கொண்டவர்களும்; (இறைவன் ஒருவனையே) வணங்குபவர்களும்; (இரவு பகலாக அவனைத்) துதி செய்து புகழ்பவர்களும்; (நோன்பு நோற்பவர்களும், மார்க்கக் கல்வியைக் கற்றல், மார்க்கப் பிரச்சாரம் செய்தல் போன்ற மார்க்க விஷயத்திற்காக) பயணம் செய்பவர்களும்; குனிந்து சிரம் பணிந்து (தொழுபவர்களும்;) நன்மையான காரியங்களைச் செய்யும்படி ஏவுபவர்களும் பாவமான காரியங்களை விலக்குபவர்களும்; அல்லாஹ்வுடைய வரம்புகளைப் பேணி நடப்பவர்களும் ஆகிய இத்தகைய (உண்மை) நம்பிக்கையாளர்களுக்கு (சொர்க்கம் கிடைக்குமென்று நபியே) நீங்கள் நற்செய்தி கூறுங்கள்.\" – (அல்குர்ஆன் – 9:112)\nநன்றி – அல்ஜன்னத் மாத இதழ்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nஇந்த 4 தவறுகளைத் திருத்தினால், நம் நாள் நன்றாக அமை...\nஅதிக டோஸ் மருந்து, மாத்திரை என்ன செய்யும்\nமாத்திரை, #மருந்துகள் உட்கொள்ளும்போது தவிர்க்கவேண்...\nஇரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்\nமார்க்கத்தில் எது சில்லரை விடயம்\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nநடுத்தர வயதுடைய இந்தக் குடும்பத்தலைவர்- பட்டதாரி- சவூதி , ஜித்தாவில் ஆயத்த ஆடைத் தொழில் செய்பவர் – மூன்று குழந்தைகளுக்குத் தந்தை – ஆரம்பக்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்ல���ம் மறந்த பின் தேர்வு எழுத...\nகா‌ல் பாதம் ‌வீ‌ங்குவது கா‌ல் பாத‌ங்க‌ள் ‌சிலரு‌க்கு தூ‌ங்‌கி எழு‌ந்தது‌ம் அ‌ல்லது ஒரே இட‌த்‌தி‌ல் ‌சி‌றிது நேர‌ம் அம‌ர்‌ந்‌திரு‌ந்தால...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nஉங்கள் ஜிமெயில் அக்கௌன்ட் பாதுகாக்க சிறந்த 15 வழிகள்\n1 . உங்கள் கணினியில் மால்வாரே அல்லது வைரஸ் போன்றவை எதாவது உள்ளதா என்று நாம் புதியதாக ஒரு கோப்புகளை தரவிறக்கம் செய்யும் போது முறையாக ஸ்க...\nமின்சாரத்தை மிச்சப்படுத்துவது மிகப்பெரிய கடமையாகும். அதற்கான சில ஆலோசனைகள். மின் விளக்கு அமைப்புகள்: 1) தேவையற்று ஒளிர்ந்து கொண்டிருக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/08/11/95483.html", "date_download": "2018-09-22T18:03:13Z", "digest": "sha1:UQX26PUOULTMYOINNSKTYA4CLKFDVCXB", "length": 21420, "nlines": 221, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஆல்ரவுண்டராக அசத்தினார்: 40 பந்தில் ஆண்ட்ரூ ரஸல் சதம்!", "raw_content": "\nசனிக்கிழமை, 22 செப்டம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவிவேகானந்தர் பாறைக்கு செல்ல ரூ.120 கோடியில் பாலம்: நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சி ஆக்கப்படும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nகண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு கிருஷ்ணா நீர் திறப்பு\nதமிழகம் முழுவதும் 67 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் இன்று வாக்காளர் பட்டியல் சரிப்பார்த்தல் முகாம்\nஆல்ரவுண்டராக அசத்தினார்: 40 பந்தில் ஆண்ட்ரூ ரஸல் சதம்\nசனிக்கிழமை, 11 ஆகஸ்ட் 2018 விளையாட்டு\nகேப்டவுன் : பீல்டிங்க் தேர்வு\nஇந்தியாவின் ஐபிஎல் போல வெஸ்ட் இண்டீசில் கரீபியன் பிரிமியர் லீக் டி20 தொடர் நடந்து வருகிறது. இதிலும் பல்வேறு நாட்டு வீரர்கள் பங்குபெற்று விளையாடி வருகிறார். நேற்று அதிகாலை நடந்த போட்டியில், டிவைன் பிராவோ தலைமையிலான டிரின்பாகோ நைட் டைரட்ஸ் அணியும் ஆண்ட்ரூ ரஸல் தலைமையிலான ஜமைக்கா தல்லாவாஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற ஜமைக்கா, முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது.\nஅதன்படி, டிரின்பாகோ அணியின் தொடக்க வீரர்களாக சுனில் நரைனும் கிறிஸ் லின்னும் களமிறங்கினார்கள். நரேன் 7 ரன் எடுத்தபோது இமாத் வாசிம் வீசிய பந்தில் பாவெல்லிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து முன்றோ வந்தார். இவரும் லின்னும் சிறப்பாக ஆடினர். லின் 27 பந்தில் 46 ரன் எடுத்திருந்தபோது சண்டோகி பந்துவீச்சில் ஆண்ட்ரூ ரஸலிடம் கேட்ச் ஆனார். அடுத்து மெக்குலம், முன்றோவுடன் இணைந்தார். இருவரும் அதிரடியாக விளாசினர். முன்றோ 42 பந்தில் 61 ரன் எடுத்திருந்தபோது ஸம்பா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.\nபின்னர் பந்துவீச்சிய ஆண்ட்ரு ரஸல், மெக்குலம் (56), டேரன் பிராவோ (29), ராம்தின் (0) ஆகியோரை அடுத்தடுத்து வீழ்த்தி ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார். இதையடுத்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்தது. பின்னர் இந்த கடின இலக்கை நோக்கி ஜமைக்கா தல்லாவாஸ் அணி களமிறங்கியது. கிளன் பிலிப்ஸ் (6), ஜான்சன் சார்லஸ் (24). ஆண்ட்ரே மெக்கர்த்தி (0), ராஸ் டெய்லர் (1),ரோவ்மான் பாவெல் (1) ஆகியோரின் விக்கெட்டை அடுத்தடுத்து இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது.\nஅடுத்து வந்த கென்னர் லெவிஸூம், கேப்டன் ஆண்ட்ரூ ரஸலும் அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ரஸல் தனது அதிரடியை காட்டினார். வந்த பந்துகளை எல்லாம் சிக்சருக்கும் பவுண்டரிக்கும் பறக்கவிட்டு ரசிகர்களை குஷிபடுத்தினார். அவரை எந்த பந்துவீச்சாளராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. 40 பந்தில் சதமடித்த அவர் 49 பந்தில் 121 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 13 சிக்சர்களும் 6 பவுண்டரிகளும் அடங்கும். லெவிஸ் 51 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதையடுத்து 19.3 ஓவர்களிலேயே 6 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்து ஜமைக்கா தல்லாவஸ் அணி அபார வெற்றி பெற்றது. ஹாட்ரிக் விக்கெட் மற்றும் 121 ரன்கள் குவித்த ஆண்ட்ரு ரஸல் ஆட்டநாயகன் விருது பெற்றார்.\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nஆண்ட்ரூ ரஸல் Andrew Russell\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபா.ஜனதாவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை: தேவகவுடா\nஅ.தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கி 2-ம் கட்ட சைக்கிள் பிரச்சார பேரணி இன்று தேவகோட்டையில் துவங்குகிறது\nபா.ஜ.க.வுக்கு எதிரான அணியை அமைக்க சோனியாவை சந்திக்கிறார் மம்தா பேனர்ஜி\n55,000 போலி நிறுவனங்களின் உரிமம் ரத்து: மத்திய அமைச்சர் பி.பி.செளத்ரி தகவல்\nரபேல் விவகாரத்தில் ராகுல் தரம் தாழ்ந்து பேசுகிறார் மத்திய அமைச்சர்கள் கண்டனம்\nபோலீசாரை விமர்சித்தால் நாக்கை துண்டிப்போம் எம்.பி.யை எச்சரித்த ஆந்திர இன்ஸ்பெக்டர்\nவீடியோ: ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\nவீடியோ: ராஜா ரங்குஸ்கி திரை விமர்சனம்\nஎம்.ஜி.ஆர் படத்தை இயக்கும் பி.வாசு\nபுரட்டாசி சனி: திருப்பதியில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் தள்ளுமுள்ளுவால் சிலருக்கு மூச்சுத்திணறல்\nவரும் 4-ம் தேதி குருபெயர்ச்சி விழா: குருவித்துறையில் சிறப்பு பூஜைகள்\nபுரட்டாசியில் அசைவம் தவிர்த்து சைவம் மட்டும் சாப்பிடுவது ஏன் தெரியுமா\nவிவேகானந்தர் பாறைக்கு செல்ல ரூ.120 கோடியில் பாலம்: நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சி ஆக்கப்படும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nகண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு கிருஷ்ணா நீர் திறப்பு\nதமிழகம் முழுவதும் 67 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் இன்று வாக்காளர் பட்டியல் சரிப்பார்த்தல் முகாம்\nகோல்டன் குளோப் பந்தயத்தில் பங்கேற்க சென்ற இந்திய வீரர் ஆஸ்திரேலிய கடல் பகுதியில் மாயம்\nகொடிய விஷமுள்ள ஜந்துக்கள் மத்தியில் வாழ்ந்து வரும் தாத்தா\nஅமெரிக்காவில் ஏர்பஸ் விமானத்தை கடத்த முயன்ற 20 வயது மாணவர்\nஆசிய கோப்பை சூப்பர் 4-சுற்று: பங்களாதேசத்திற்கு எதிராக இந்திய அணி அபார வெற்றி\nஆசியக் கோப்பை கிரிக்கெட்: ஆப்கானை போராடி வென்றது பாகிஸ்தான்\nஇங்கிலாந்து தொடருக்கு சிறப்பான முறையில் தயாராகுவது அவசியம் - ராகுல் டிராவிட் பேட்டி\nஇந்திய ரூபாயின் மதிப்பு சரிவு ரூ. 71.80 -க்கு வீழ்ந்தது\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பு\nபுதுவை - தாய்லாந்து விமான சேவை\nகோல்டன் குளோப் பந்தயத்தில் பங்கேற்க சென்ற இந்திய வீரர் ஆஸ்திரேலிய கடல் பகுதியில் மாயம்\nபெர்த்,ஆஸ்திரேலியாவில் மாயமான இந்திய கடற்படை வீரர் அபிலாஷ் டோமியை (39) தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.கோல்���ன் ...\nஆசிய கோப்பை கிரிக்கெட்: சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாக். இன்று மீண்டும் பலப்பரீட்சை\nதுபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானுடன் மீண்டும் பலப்பரீட்சை ...\nஇங்கிலாந்து தொடருக்கு சிறப்பான முறையில் தயாராகுவது அவசியம் - ராகுல் டிராவிட் பேட்டி\nசெப் : இங்கிலாந்து மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டுமென்றால் மிகவும் சிறப்பான முறையில் தயாராக வேண்டியது ...\nதமிழ்நாடு டென்னிஸ் சங்க தலைவராக அமிர்தராஜ் தேர்வு\nதமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் 92-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் 2018 முதல் 2021-ம் ஆண்டு ...\nதற்கொலைக்கு முயன்றதாக நடிகை நிலானி மீது வழக்கு\nசென்னை,நடிகை நிலானி பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றது குறித்து அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ: வீட்டிலியே சுலபமாக தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி \nவீடியோ: ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\nவீடியோ: கருணாஸ் மற்றும் எச்.ராஜாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் - சரத்குமார்\nவீடியோ: ராஜா ரங்குஸ்கி திரை விமர்சனம்\nவீடியோ: 9 முதல் 12-ம் வகுப்புகள் கம்யூட்டர் மயமாக்கப்பட்டு இண்டர்நெட் இணைக்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்\nஞாயிற்றுக்கிழமை, 23 செப்டம்பர் 2018\n1தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை மையம் தகவல்\n2ஒடிசாவில் புதிய விமான நிலையம் பிரதமர் மோடி துவக்கி வைத்தார்\n3புரட்டாசி சனி: திருப்பதியில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் தள்ளுமுள்ளுவால் சில...\n4வீடியோ: வீட்டிலியே சுலபமாக தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kelaniya/health-beauty-products", "date_download": "2018-09-22T17:46:29Z", "digest": "sha1:YVR6Z54YHIQLOQNZ65JLXMIMHKG3O3X3", "length": 9610, "nlines": 178, "source_domain": "ikman.lk", "title": "களனி யில் ஆரோக்கிய அழகுசாதன பொருட்கள் ��ிற்பனைக்கு", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nசுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nசுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nசீராட்டுதல் / உடல் பராமரிப்பு3\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nசுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகாட்டும் 1-25 of 28 விளம்பரங்கள்\nகளனி உள் சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகம்பஹா, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகம்பஹா, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகம்பஹா, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகம்பஹா, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகம்பஹா, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, சுகாதாரம் மற்��ும் அழகு சாதனப்பொருட்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/cbi-files-case-against-kanishk-jewel-firm-314961.html", "date_download": "2018-09-22T17:32:11Z", "digest": "sha1:5GLFK55I2PZCLZF76YGUKBHGQU6IKUSY", "length": 9725, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "கனிஷ்க் நகை நிறுவனம் மீது சிபிஐ வழக்கு பதிவு: உரிமையாளர்கள் வீடுகளில் சோதனை | CBI files case against Kanishk Jewel firm - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கனிஷ்க் நகை நிறுவனம் மீது சிபிஐ வழக்கு பதிவு: உரிமையாளர்கள் வீடுகளில் சோதனை\nகனிஷ்க் நகை நிறுவனம் மீது சிபிஐ வழக்கு பதிவு: உரிமையாளர்கள் வீடுகளில் சோதனை\n தப்பா பேசினால் நாக்கை அறுப்பேன்.. எம்பி எம்எல்ஏக்களுக்கு இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை\nதமிழகத்தில் இன்னும் 15 நாட்களில் 550 புதிய பஸ்கள் இயக்கம்..\nஅய்யய்யோ.. அது விஜய் சேதுபதி இல்லையாம்...\nஇதய நோய்கள் வராமல் தடுக்கும் அரிய வகை சிவப்பு நிற பழங்கள்..\nநேர என்கவுண்டர் பாக்க வாங்க என்று அழைத்த காவல்துறை.\nஹாக்கி உலகக் கோப்பை தீம் சாங்... கை கோர்க்கும் ஏ.ஆர்.ரஹ்மான், குல்ஸார்\nஎச்4 விசா முறை 3 மாதத்தில் திரும்பப் பெறப்படும்.. 1 லட்சம் இந்தியர்களின் நிலை பரிதாபம்\nஜெய்சல்மர் கோட்டையில் அப்படி என்னதான்\nசென்னை: சென்னையில் உள்ள கனிஷ்க் தங்க நகை நிறுவனமானது 14 வங்கிகளில் கடனை வாங்கி கொண்டு மோசடி செய்த வழக்கில் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.\nசென்னை வடக்கு உஸ்மான் சாலையில் உள்ளது கனிஷ்க் நகை நிறுவனம். இந்த நிறுவனத்தில் நகைகள் தயாரிக்கப்பட்டு பெரிய நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில் 14 வங்கிகளில் ரூ. 824 கோடி கடனை பெற்றுக் கொண்டு அந்த நிறுவனம் மோசடி செய்துவிட்டதாக சிபிஐக்கு பாரத ஸ்டேட் வங்கி புகார் கடிதம் அனுப்பியுள்ளது.\nஇதைத் தொடர்ந்து அந்த நகைக் கடை உரிமையாளர் பூபேஷ் ஜெயின் தப்பியோடிவிட்டார். வங்கி மோசடியில் ஈடுபட்ட சென்னை கனிஷ்க் நிறுவ���ம் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இதை அடுத்து தங்கநகை நிறுவனம், உரிமையாளர்கள் வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தியது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.aialife.com.lk/ta/about-aia/media-centre/latest-advertising-and-promotions.html", "date_download": "2018-09-22T17:39:43Z", "digest": "sha1:OTGH2BBEUSBIIYIUEUSBIQKR3OSE4GSR", "length": 10616, "nlines": 161, "source_domain": "www.aialife.com.lk", "title": "விளம்பரங்களும் கழிவுகளும்", "raw_content": "\nஎனது பிள்ளைக்கான உயர் கல்வி\nஉங்களுக்குத் தேவைப்படும் பாதுகாப்பு மற்றும் நிதி முகாமைத்துவ அளவுகளைப் பொறுத்து எங்களினுடைய காப்புறுதி உற்பத்திகள் மற்றும் சேவைகளைக் கண்டறியுங்கள்\nஉங்களின் கனவுகளை நனவாக்குவதற்கான தீர்வுகள் எங்களிடமுண்டு. மேலும் நீங்கள் பராமரிக்கும் உங்கள் அன்புக்குரியவர்களை நாங்கள் பாதுகாப்போம்\nநீங்கள் நினைத்து வைத்துள்ள உங்களது மகிழ்ச்சிக்கும், அபிலாஷைகளுக்குமான சரியான நேரம் இதுவாகும்\nநாங்கள் உங்களை விட அதிகமான அக்கறையையே உங்களின் குடும்பத்தின் மீது செலுத்திப் பராமரிப்போம்.\nநீங்கள் மேலும் சுறுசுறுப்பான வாழ்வை வாழ்வதற்கு வெகுமதியளிக்கும், உங்கள் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்த உதவி புரியும் விஞ்ஞானத்தை அடிப்படையாக கொண்ட நலத்திட்டமாகும்.\nநீங்கள் முக்கியமானதாகக் கருதும் விடயங்கள் எவை\nவாழ்க்கையிலுள்ள அனைத்துச் சவால்களையூம் பாருங்கள்.\nஉங்களுக்கு தொழில் ஒன்றின் பின்னரான வாழ்க்கையைப் பற்றி பயமிகுந்த சிந்தனையிருக்கலாம். ஆனால் அதை நாம் ஒன்றாக இணைந்தே திட்டமிடுவோம்.\nஅபிவிருத்தியடைந்து வரும் நாடு என்பதை விடுத்து, நாம் தினமும் எதிர்கொள்ளும் சுகாதாரச் சவால்கள் உலகின் ஏனைய நாடுகளுடன் வேறுபட்டதாக இல்லை.\nஎனது பிள்ளைக்கான உயர் கல்வி\nஅபிவிருத்தியடைந்து வரும் நாடொன்றாகவுள்ள சிறப்பான எழுத்தறிவு வீதத்தினைக் கொண்டுள்ள நாட்டில் பட்டம் ஒன்றைப் பெறுவது பல இலங்கையர்களுக்கு கடினமாகவும், தடையாகவும் உள்ளது.\nகடந்த 3 தசாப்தங்களாக நாம் பல மில்லியன் இலங்கை மக்களுக்கு சேவையாற்றிய நிஜ வாழ்க்கை நிறுவனமாகவூள்ளோம்.\nநாம் நிஜ வாழ்க்கை நிறுவனமாகவூள்ளோம்.\nஇலங்கையிலுள்ள எமது AIA தலைவர்கள்\nதனித்துவமான வாடிக்கையாளர் அனுபவ���்தை ஏற்படுத்தல்\nஎம்மனைவருக்கும் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையும் கனவுகளும் உள்ளன\nநாம் பெற்றுள்ள விருதுகளே எமது செயற்திறனுக்கும், மேலாண்மை ஆற்றலுக்கும் சிறப்பான சான்றாகும்.\nAIA பற்றிய செய்திகளும் தகவல்களும்\nஎங்கள் AIA குடும்ப சேர ஆர்வமா உனக்கு என்று ஒரு பங்கு இருக்கும்.\nஉங்களின் சகல விசாரணைகளுக்கும் உயர் திறன் கொண்ட வாடிக்கையாளர் சேவையூடன் உதவி வழங்க தயாராக உள்ளோம்\nஉங்களை எமது வேண்டிதொரு கிளைக்கு வரைவேற்கிறௌம்\nவாடிக்கையாளர் தேவைகளை அறிந்து கொள்ள, தீர்வூகாண முன்னோக்கி செல்லல்\nஉங்கள் விரும்பமான வாயில்களுக்கான அனுமதி.\nஉங்கள் விரும்பமான வாயில்களுக்கான அனுமதி.\nதிங் - வெள்: மு.ப 8.00 தொடக்கம் பி.ப 8.00 வரை\nவசதியான முறையில் தொடர்பு கொள்வோம்\nAIA டவர், 92, தர்மபால மாவத்தை\nAIA டவர், 92, தர்மபால மாவத்தை\nAIA பற்றி மேலும் அறிய எங்கள் நிறுவன தளத்திற்கு வருகை.\nAIA பற்றி மேலும் அறிய எங்கள் நிறுவன தளத்திற்கு வருகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/136274-it-raid-at-seyyadurai-office.html", "date_download": "2018-09-22T16:42:10Z", "digest": "sha1:UV5HNDB3OQ7RQAVLESIVEDAXSSXH2YJS", "length": 20587, "nlines": 414, "source_domain": "www.vikatan.com", "title": "சீல் வைக்கப்பட்ட அறையில் ஆய்வு! செய்யாத்துரை நிறுவனங்களில் மீண்டும் ரெய்டு | IT Raid at seyyadurai office", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nசீல் வைக்கப்பட்ட அறையில் ஆய்வு செய்யாத்துரை நிறுவனங்களில் மீண்டும் ரெய்டு\nமதுரை வருமான வரித்துறை அலுவலகத்திலிருந்து சென்ற பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள், அருப்புக்கோட்டையிலுள்ள நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரர் செய்யாத்துரைக்குச் சொந்தமான அலுவலகங்களில் மீண்டும் சோதனை நடத்திவருகிறார்கள்.\nசெய்யாத்துரைக்குச் சொந்தமான எஸ்.பி.கே. குழுமங்களின் தலைமையிடமான அருப்புக்கோட்டை, மதுரை, சென்னை உட்பட முக்கிய இடங்களில், சில மாதங்களுக்கு முன் வருமான வரித்துறையினர் சோதனைசெய்து கணக்கில் வராத 185 கோடி ரூபாய் ரொக்கம், கிலோ கணக்கில் தங்கம், வெள்ளி, வைர நகைகளையும் முக்கியப் புள்ளிகளுக்கு பணப் பரிமாற்றம்செய்த ஆவணங்களையும் கைப்பற்றினர். அது மட்டுமில்லாமல், கூவத்தூரில் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆவணங்களையும் கைப்பற்றினர்.\nசெய்யாத்துரையின் நிறுவனங்களோடு முதலமைச்சர் எடப்பாடியின் சம்பந்தியும் பங்குதாரராக இருப்பதால், இந்தச் சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்படி எடுக்கப்பட்ட பல ஆவணங்களை அப்போது, அருப்புக்கோட்டையிலுள்ள செய்யாத்துரையின் அலுவலகத்தில் ஓர் அறையில் வைத்து சீல் வைத்தனர். இன்று, அந்த அறையைத் திறந்து முக்கிய ஆவணங்கள் சிலவற்றை ஆய்வு செய்தனர். மீண்டும், செய்யாத்துரையிடமும் அவரது மகன்களிடமும், எடப்பாடியின் சம்பந்தியிடமும் விசாரணை நடத்தப்படலாம் என்று சொல்கிறார்கள். வேறு எந்தத் தகவலையும் வருமானவரித் துறையினர் தெரிவிக்கவில்லை.\nஒருபக்கம் குட்கா விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி வீடுகளில் சிபிஐ ரெய்டு நடத்துகிறது. இன்னொரு பக்கம் முதலமைச்சருக்கு வேண்டப்பட்ட செய்யாத்துரையின் அலுவலகங்களில் வருமான வரித்துறை மீண்டும் சோதனை நடத்துகிறது.\n`நான் தலைவன் அல்ல; தனி ஒருவன்' - ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்த அழகிரி\nகடந்த 2011ம் ஆண்டு முதல் தற்போது வரை விருதுநகர் மாவட்ட விகடன் புகைப்படக்காரராக பணியாற்றி வருகிறார். அதற்கு தமிழக அரசியல் வார இதழில் 2 வருடம் புகைப்படக்காரராக பணியாற்றியவர்.Know more...\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகு���ேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nசீல் வைக்கப்பட்ட அறையில் ஆய்வு செய்யாத்துரை நிறுவனங்களில் மீண்டும் ரெய்டு\nகுட்கா விவகாரத்தில் மாநில அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்\n`குட்கா ஊழல் நடந்தது உண்மைதான்... ஆனால்’ - முன்னாள் கமிஷனர் ஜார்ஜின் நீண்ட விளக்கம்\nஹிமாதாசுக்கு அளிக்கப்பட்ட வித்தியாசமான தடகள ட்ராக் வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/81508", "date_download": "2018-09-22T16:45:36Z", "digest": "sha1:K3N6WPSKG2TUT7IFUG5WWCRCAOYC2YUQ", "length": 10151, "nlines": 169, "source_domain": "kalkudahnation.com", "title": "முஸ்லிம் திணைக்களத்தின் 9ஆவது அல்- குர்ஆன் கிராஅத் மனன பரிசளிப்பு விழா | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் முஸ்லிம் திணைக்களத்தின் 9ஆவது அல்- குர்ஆன் கிராஅத் மனன பரிசளிப்பு விழா\nமுஸ்லிம் திணைக்களத்தின் 9ஆவது அல்- குர்ஆன் கிராஅத் மனன பரிசளிப்பு விழா\nமுஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சும் முஸ்லிம் கலாசார திணைக்களமும் இணைந்து கடந்த மூன்று தசாப்த காலமாக ஏற்பாடு செய்து தேசிய ரீதியாக நடத்தப்படும் அல் – குர்ஆன் கிராஅத் மனனப் போட்டி இம்முறை 9 ஆவது தடவையாகவும் நடத்தப்பட்டு, அதற்கான பரிசளிப்பு விழா (20) வியாழக்கிழமை தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.\nதபால், தபால் சேவைகள் முஸ்லிம் கலாசார அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தலைமையிலும் முஸ்லிம் கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷேக் எம். ஆர். எம். மலிக் (நளீமி) வழிகாட்டலிலும் அஷ்ஷேக் எம்.எம்.எம். முப்தி (நளீமி)யின் ஒருங்கிணைப்பிலும் நடைபெற்ற இந்நிகழ்வில், தேசிய ரீதியாக தெரிவு செ��்யப்பட்ட 70 மாணவர்களுக்கு பதக்கங்களும் பணப்பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.\nபோட்டியில் முதல் இடத்தை பெறும் மாணவர்களுக்கு சர்வதேச ரீதியாக (சவூதி அரேபியா, மலேசியா, துபாய், ஈரான், துருக்கி) நடத்தப்படும் போட்டிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்க விடயம்.\nஅந்த வகையில் இம்முறை இரண்டு மாணவர்கள் துபாய், துருக்கி நாடுகளில் நடத்தப்பட்ட அல் – குர்ஆன் கிராஅத் மனன போட்டிகளில் பங்கு கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.(F)\nPrevious articleமட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மத்திய குழுவின் புணரமைப்பு ஏற்பாட்டாளராக முபீன் நியமனம்.\nNext articleஅரிசி ஆலைகளால் அழிந்து வரும் ஏறாவூர் மீராகேணி: பாதிக்கப்பட்டவரின் மனக்குமுறல்\nபலமாக இழுத்து கிண்ணத்தை சுவீகரிப்போம் – வட்டாரக்குழுத் தலைவர் ஐ.எம்.றிஸ்வின்.\nவாழைச்சேனை ஹைறாத் வித்தியாலயத்தில் சந்தை\nஹுசைன் (ரழி) அவர்களை கொன்றவர்கள் ஷீஆக்களே. (வீடியோ)\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nவாகரை-கண்டலடி வித்தியாலயத்தில் மாணவர்கள் கௌரவிப்பு விழா\nவவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக ஐ.எம்.ஹனீபா கடமைகளை பொறுப்பேற்றார்.\nமீராவோடை ஹிதாயாவில் நூலகமின்றி தவிக்கும் நூற்கள்\nஉலக முஸ்லிம் லீக்கின் அதியுயர் சபை உறுப்பினராக இராஜாங்க அமைச்சர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ்...\nமுதலமைச்சர் நஸீரின் பணத்துக்கு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு விலை போயுள்ளது-சட்டத்தரணி எம். எம். பஹீஜ் (விஷேட...\nபலமாக இழுத்து கிண்ணத்தை சுவீகரிப்போம் – வட்டாரக்குழுத் தலைவர் ஐ.எம்.றிஸ்வின்.\nதோல்விக்குப்பயந்து உருவாக்கப்பட்ட தேர்தல் திருத்தச்சட்டம்: 25% பெண் பிரதிநிதித்துவம் சாத்தியமா\nபுதிய பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் விபரம் இதோ\nவாகரையில் கசிப்பு உற்பத்தி கொள்கலன்கள் கைப்பற்றல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/charu-nivedita-rajikanth-letter-question-s-ramakrishnan-function/", "date_download": "2018-09-22T17:25:56Z", "digest": "sha1:LJD6LE7REQUMCF6R3MYB7CXGGV5JJGIT", "length": 33331, "nlines": 133, "source_domain": "moonramkonam.com", "title": "சாருநிவேதிதா ரஜினி க்கு எழுதிய கேள்விகளும் பதிலடியும் மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nகர்நாடக அமைச்சர்கள் சட்டசபையில் ��ில்மா ஜோக்ஸ் அத்தம்மாவின் ஆசையும், நேர் செய்த என் கூந்தலும் – கவிதை – ஷஹி\nசாருநிவேதிதா ரஜினி க்கு எஸ்ரா விழா பற்றி எழுதிய கேள்விகளும் பதிலடியும்\nசாருநிவேதிதா ரஜினி க்கு எஸ்ரா விழா பற்றி எழுதிய கேள்விகளும் பதிலடியும்\ncharu nivedita rajinikanth சாரு நிவேதிதா ரஜினிகாந்த் எஸ்ரா விழா\nபிரபல எழுத்தாளர் திரு. சாரு நிவேதிதா அவர்கள் ரஜினி எழுத்தாளர் திரு.எஸ்.ராமகிருஷ்ணன் விழாவில் ரஜினி பங்கேற்றதை விமர்சித்துள்ளார். அதற்காக ஒரு பகிரங்க கட்டுரையில் ரஜினிகாந்துக்கு சில கேள்விகளை அனுப்பியுள்ளர்ர். திரு. ரஜினிகாந்த் அவர்கள் இதை படித்து பதிலளிப்பாரா என தெரியவில்லை. ஆகவே ரஜினி சார்பில் ரஜினி ரசிகர்கள் பதிலளிப்பது தார்மீக பொறுப்பாகிறது. இனி, சார்ய் நிவேதிதாவின் கேள்விகளும் நம் பதில்களும் ….\nஎஸ். ராமகிருஷ்ணனுக்கு நடந்த பாராட்டு விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொண்டது பற்றி நான் விமர்சித்துப் பேசியதைப் பலரும் பலவாறு புரிந்து கொண்டுள்ளனர். அது பற்றிய என் விளக்கமும், ரஜினியிடம் நான் கேட்ட சில கேள்விகளும் இங்கே:\n1.இலக்கிய விழாவில் சினிமா கலைஞர்கள் கலந்து கொள்ளக் கூடாது என்று நான் சொல்லவில்லை. அப்படிச் சொல்வதற்கு நான் யார் இது ஒரு ஜனநாயக நாடு. எந்த விழாவிலும் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். ஆனால் அப்படிக் கலந்து கொள்ளும் போது என்னென்ன நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் இது ஒரு ஜனநாயக நாடு. எந்த விழாவிலும் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். ஆனால் அப்படிக் கலந்து கொள்ளும் போது என்னென்ன நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் துக்ளக் ஆண்டு விழாவில் ரஜினி கலந்து கொள்கிறார். எப்படி துக்ளக் ஆண்டு விழாவில் ரஜினி கலந்து கொள்கிறார். எப்படி பார்வையாளர்களில் ஒருவராக. ஆனால் எஸ்.ரா. விழாவில் ரஜினி கலந்து கொண்டது எப்படி பார்வையாளர்களில் ஒருவராக. ஆனால் எஸ்.ரா. விழாவில் ரஜினி கலந்து கொண்டது எப்படி அது பற்றியே என்னுடைய கேள்விகள்.\nஎந்த விழாவில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். நித்யானந்தா விழாக்களில் நீங்கள் கலந்து கொள்ளும்போதே அது தெரியும் எங்களுக்கு. துக்ளக் ஆண்டு விழாவின் அழைப்பிதழையும் எஸ்ரா பாராட்டு விழா அழைப்பிதழையும் ஒரு முறை பார்த்தாலே, எஸ்ரா விழாவில் ரஜினிதான் சிறப்பு விருந்தினர். எனவேதான் அவர�� மேடையில் அமர்ந்தார் என்பது எங்கள் ஊர் அஞ்சாம் கிளாஸ் படிக்கும் மாணவனுக்கு கூட புரியுமே.. இருந்தாலும் சாருவின் கேள்விகளுக்கு பதிலளிப்போம்\nஅழைப்பிதழிலேயே தகராறு. ரஜினி படத்தைப் பெரிதாகப் போட்டு, எஸ்.ரா. படத்தைச் சிறிதாகப் போட்டிருந்தார்கள். இப்படிச் செய்வது எழுத்தாளனை செருப்பால் அடிப்பதற்குச் சமம் என்று எழுதியிருந்தார் ஞாநி. நடந்து முடிந்த பாராட்டு விழா எஸ்.ரா.வுக்கா\nஎன்ன தகறாறு. இதே விழாவுக்கு அப்துல் கலாம் வருகிறார் என்றாலும் அவர் படம் பெரிதாகப் போட்டு எஸ்ரா படம் சின்னதாகத்தான் இருக்கும். அது விருந்தினரை போற்றும் தமிழர் பண்பு. இதில் நடிகன் என்ற அடையாளம் இல்லை. சிறப்பு விருந்தினருக்கு அளிக்கப்படும் மரியாதைதான் அது \nதமிழ் சினிமாவில் எனக்குப் பிடித்த பெயர் ரஜினி. அடியேனுக்கும் அவருக்கும் ஓரிரு ஒற்றுமைகள் உண்டு. என்னைப் போலவே அவரும் வெள்ளந்தியான மனிதர். மஹா அவ்தார் பாபாவைத் தொழுபவர். மற்றும் இமயமலைப் பயணம். அவரிடம் நான் வியந்து பாராட்டும் பண்பு அவரது எளிமை. மற்றும் போலித்தனமோ பாசாங்கோ இல்லாத தன்மை. பத்திரிகை நிருபர் வருகிறார் என்றதும் லேண்ட்மார்க்கில் granta தொகுப்புகளை வாங்கி மேஜையின் மீது வைத்து விட்டு பத்திரிகையாளரிடம் பேச்சுக்குப் பேச்சு “க்ராண்டாவெல்லாம் படிக்கிறோம்… இந்தத் தமிழ்நாட்டு மக்களுக்கு எதுவும் புரியவில்லையே” என்றெல்லாம் பாசாங்கு செய்ய மாட்டார் ரஜினி. அவர் நடிப்பது திரையில் மட்டுமே. ரஜினியின் நடிப்பும் எனக்குப் பிடிக்கும். அபூர்வ ராகங்களிலிருந்து பதினாறு வயதினிலே, தளபதி வரை பல படங்களில் அவரது நடிப்பை நான் ரசித்திருக்கிறேன்.\nஉங்கள் ரசனைக்கு நன்றி சாரு ஒற்றுமைகள் இருக்கலாம் ஆனால் வேற்றுமைகள் நிறைய :\nரஜினி பரபரப்பை வைத்து பிரபலம் அடைய நினையாதவர்.\nபொதுவாழ்விலும் தன் சொந்த வாழ்விலும் அற இயல்பை (ethics) வெளிப்படுத்தும் ரஜினி எஸ்.ரா. விழாவில் தனக்கு நடந்த ஜால்ரா புகழ்ச்சியைத் தட்டிக் கேட்டிருக்க வேண்டாமா ”இது எனக்கு நடக்கும் பாராட்டு விழாவா ”இது எனக்கு நடக்கும் பாராட்டு விழாவா எஸ்.ரா.வுக்கு நடக்கும் பாராட்டு விழாவா எஸ்.ரா.வுக்கு நடக்கும் பாராட்டு விழாவா” என்று கேட்டிருக்க வேண்டாமா” என்று கேட்டிருக்க வேண்டாமா எஸ்.ரா.வுக்கு நடக்கும் பாராட்டு விழ��வில் என் புகைப்படத்தை ஏன் பெரிதாகப் போட்டீர்கள் என்று கண்டித்திருக்க வேண்டாமா எஸ்.ரா.வுக்கு நடக்கும் பாராட்டு விழாவில் என் புகைப்படத்தை ஏன் பெரிதாகப் போட்டீர்கள் என்று கண்டித்திருக்க வேண்டாமா அழைப்பிதழில் என் படமே வந்திருக்கக் கூடாது என்று சொல்லியிருக்க வேண்டாமா\nமிக அருமையான கேள்வி. ரஜினிக்கு வீண் புகழ்ச்சி பிடிக்காது என்பது சினிமா துறையில் இருக்கும் அனைவரும் அறிந்தது தான். சினிமா பாராட்டு விழாக்களிலோ அல்லது இசைத்தட்டு வெளியீட்டு விழாவிலோ , ரஜினி இதை நடைமுறைப் படுத்தி இருக்கிறார். ஆனால் இது எழுத்தாளர்கள் பேசிய விழா. அதில் நிறைய பேரை ரஜினி அப்போதுதான் சந்திக்கிறார். அவர்களிடம் அவர் எப்படி இதை சொல்ல முடியும். அவர்கள் பேசப் போவது என்ன என ரஜினிக்கு எப்படி முன்பே தெரியும்\nரஜினி பேச்சிலேயே அவர் தெளிவுபடுத்தி விட்டார் ” எஸ்ராவும் அவரும் ஒருவரை ஒருவர் பார்த்து பொறாமைப் பட்டுக் கொணடார்கள் என ” . அதுலும் ரஜினி பேச்சின் சாரம்சமே நாட்டில் எழுத்தாளர்களுக்கும் எழுத்துக்கும் மதிப்பு கூட வேண்டும் என்பதுதானே \nஎஸ்.ரா.வுக்கு நடந்த பாராட்டு விழாவில் எஸ்.ரா.தானே கடைசியில் பேச வேண்டும் அதுதானே நடைமுறை அதை விட்டு விட்டு ரஜினியைக் கடைசியில் பேச அழைத்தது ஏன் சாருவும் சினிமா கலைஞர்களை விழாவுக்கு அழைக்கிறார் என்று கூறுபவர்களையும் ரஜினிக்குப் பாராட்டு விழா நடத்தியவர்களையும் கேட்கிறேன். இன்னொரு முறை காமராஜர் அரங்கில் கூட்டம் நடத்தி, அதில் ரஜினிக்குப் பிறகு எஸ்.ரா.வைப் பேச அழைக்க முடியுமா சாருவும் சினிமா கலைஞர்களை விழாவுக்கு அழைக்கிறார் என்று கூறுபவர்களையும் ரஜினிக்குப் பாராட்டு விழா நடத்தியவர்களையும் கேட்கிறேன். இன்னொரு முறை காமராஜர் அரங்கில் கூட்டம் நடத்தி, அதில் ரஜினிக்குப் பிறகு எஸ்.ரா.வைப் பேச அழைக்க முடியுமா உங்களிடம் அந்தத் துணிச்சல் இருக்கிறதா உங்களிடம் அந்தத் துணிச்சல் இருக்கிறதா இதை ஒரு சவாலாக உங்கள் முன் வைக்கிறேன். கருணாநிதியைப் போல் வார்த்தைகளில் பதில் சொல்லி விளையாடாமல் செய்து காட்டுங்கள். அல்லது, ரஜினியை ஏன் கடைசியாகப் பேச அழைத்தீர்கள் என்று நேரடியாக பதில் சொல்லுங்கள். ஏன் என்றால், எஸ்.ரா.வுக்கு முன்னால் ரஜினியைப் பேச அழைத்தால் அரங்கம் காலியாகி விடும். அந��தக் கூட்டம் எஸ்.ரா.வுக்காக வந்தது அல்ல; ரஜினிக்காக வந்தது.\nகூட்டம் யாருக்காக வந்தது என்பது முக்கியமில்லை . கூட்டம் என்ன கருத்தை வீட்டுக்கு கொண்டு போனது என்பது தான் முக்கியம். எம்.ஜி.ஆருக்காக வந்த கூட்டம் அன்று அண்ணாவின் கருத்துக்களை சுமந்து செல்லவில்லையா துணிச்சல் இருக்கிறதா என கேட்கிறீர்கள்… எல்லாருக்கும் உங்கள் துணிச்சல் வருமா துணிச்சல் இருக்கிறதா என கேட்கிறீர்கள்… எல்லாருக்கும் உங்கள் துணிச்சல் வருமா உங்கள் துணிச்சல் தான் வலை உலகம் மொத்தமும் அறியுமே \nஇதையும் ரஜினி மேடையில் கண்டித்திருக்க வேண்டும். கண்டிக்கவில்லையானாலும் குறிப்பிட்டிருக்க வேண்டும். எஸ்.ரா.வுக்கு நடக்கும் பாராட்டு விழாவில் எஸ்.ரா.தான் கடைசியில் பேச வேண்டும் என்று அவர் சொல்லி இருக்க வேண்டும். ஏன் அவர் இதைச் சொல்லவில்லை துக்ளக் விழாவில் ரஜினியா கடைசியில் பேசுகிறார் துக்ளக் விழாவில் ரஜினியா கடைசியில் பேசுகிறார் அங்கே அவர் வெறுமனே பார்வையாளராக முதல் வரிசையில் அமர்ந்திருப்பார். அப்படியானால் இலக்கியம் என்றால் அவ்வளவு மட்டமாகப் போய் விட்டதா அங்கே அவர் வெறுமனே பார்வையாளராக முதல் வரிசையில் அமர்ந்திருப்பார். அப்படியானால் இலக்கியம் என்றால் அவ்வளவு மட்டமாகப் போய் விட்டதா எல்லோரையும் புத்தகம் படிக்கச் சொல்லி அறிவுரை சொன்ன ரஜினியே இலக்கியவாதிகளை அவமதிப்பது போல் நடந்து கொள்ளலாமா\nதிரும்ப திரும்ப துக்ளக் விழாவையும் எஸ்ரா விழாவையும் குழப்பாதீர்கள். நீங்கள் ஒரு வெளி கல்யாணத்தில் கலந்து கொள்வதற்கும் தம்பி கல்யாணத்தில் கலந்து கொள்வதற்கும் வித்தியாசம் இல்லையா\nதன் பேச்சில் தாமஸ் ஆல்வா எடிஸன் பைபிள் படித்தது பற்றிக் குறிப்பிட்டார் ரஜினி. அவர் பைபிள் படித்ததில் ஆச்சரியம் என்ன அவர் பகவத் கீதை படித்திருந்தால்தானே ஆச்சரியம் அவர் பகவத் கீதை படித்திருந்தால்தானே ஆச்சரியம் மேலும், படிப்பு என்பது ஆன்மீகப் புத்தகங்களைப் படிப்பதா மேலும், படிப்பு என்பது ஆன்மீகப் புத்தகங்களைப் படிப்பதா ஊருக்கு ஒன்பது பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அங்கே பயிலும் மாணவர்களும் படித்துக் கொண்டுதானே இருக்கிறார்கள் ஊருக்கு ஒன்பது பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அங்கே பயிலும் மாணவர்களும் படித்துக் கொண்டுதானே இருக்கிறார்கள் அதுவும் இலக்கியமும் ஒன்றா தமிழர்கள் பல துறைகளில் படிப்பாளிகளாக இருந்தாலும் இலக்கிய வாசிப்பு அவர்களிடம் அறவே இல்லை என்பதுதானே நூறு வருடங்களாக இங்கே இருக்கும் நிலைமை\nஎடிசன் பைபிள் படித்தார் என ஏன் பேச வேண்டும், எடிசன் எக்சல் படித்து மகிழ்ந்தார் என பேசியிருந்தால் ஒரு வேளை சாருவுக்கு பிடித்திருக்கலாம்.\nபகவத் கீதையை ஏன் படிக்க வேண்டும்.. நீங்கள் அந்த நாட்களில் பரிந்துரை செய்த நித்தியானந்தா சிடி ( பகவத் கீதை சிடி) பார்த்தாலே எல்லாமும் விளங்கி விடாதா இலக்கிய வாசிப்பு இல்லையே என்பதை போக்க வேண்டிய கடமை ஒரு சினிமா நடிகரை விடவும் எழுத்தாளராகிய சாரு நிவேதிதாவுக்கு அதிகம் இருக்கிறதல்லவா\nபுத்தக விழாக்களில் மக்கள் கை நிறைய புத்தகங்களை வாங்கிக் கொண்டு போகிறார்கள். ஆனால் அதெல்லாம் சமையல், ஆன்மீகம், டிக்‌ஷனரி, பாடப் புத்தகங்கள் போன்றவையாக இருக்கின்றனவே மற்ற மாநிலங்களில் இப்படியா நடக்கிறது மற்ற மாநிலங்களில் இப்படியா நடக்கிறது சரி, உங்களிடம் ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன். கன்னடத்துக்கு மட்டும் எப்படி எட்டு பாரதீய ஞான பீடப் பரிசும் தமிழுக்கு இரண்டும் கிடைத்தது சரி, உங்களிடம் ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன். கன்னடத்துக்கு மட்டும் எப்படி எட்டு பாரதீய ஞான பீடப் பரிசும் தமிழுக்கு இரண்டும் கிடைத்தது தமிழர்கள் இலக்கியம் படிப்பதில்லை; தமிழர்களுக்கு சினிமா தான் எல்லாம் என்பதைத்தானே இது காட்டுகிறது தமிழர்கள் இலக்கியம் படிப்பதில்லை; தமிழர்களுக்கு சினிமா தான் எல்லாம் என்பதைத்தானே இது காட்டுகிறது இப்படிப்பட்ட நிலையில் நீங்களும் ஆன்மீகம் படிப்பதுதான் படிப்பு என்றே புரிந்து கொண்டு எப்படி ஒரு இலக்கிய விழாவில் பேசுகிறீர்கள்\nஆன்மீகம் படிப்பது தான் படிப்பு என ரஜினி சொல்லவில்லை. ரஜினி இதுவரை எந்த போலி ஆன்மீக வாதியுடனும் தொடர்பும் வைத்ததில்லை. ரஜினிகாந்த் ஆன்மீகவாதியே தவிர என்ப்போதுமே தன்னுடைய ஆன்மீகத்தை மற்றவர்கள் மீது திணிக்க அவர் முற்பட்டதில்லை. ரஜினி பொன்னியின் செல்வனையும் ரசித்திருக்கிறார். ஓஷோவையும் புகழந்திருக்கிறார். அவர் கருத்தாக பரபரப்பு ஏற்படுத்தி பிரபலம் அடைய வேண்டும் என்பதற்காக உங்கள் கருத்துக்களை ரஜினி சொன்னதாக திரிகாதீர்கள் சாரு \nமதிப்புக்குரிய ரஜினியிடம் இன்னொரு கேள்வி: இயல் விருதை சர்வதேச விருது என்கிறார்களே, இதைப் பற்றி விசாரித்து அறிந்தீர்களா கனடாவில் உள்ள ஒரு தமிழ் அமைப்பு தமிழ் எழுத்தாளருக்கு ஒரு விருது கொடுத்தால் அதற்குப் பெயர் சர்வதேச விருதா கனடாவில் உள்ள ஒரு தமிழ் அமைப்பு தமிழ் எழுத்தாளருக்கு ஒரு விருது கொடுத்தால் அதற்குப் பெயர் சர்வதேச விருதா இப்படி ஒரு எழுத்தாளரிடம் ஏமாந்து போனதால் தான் உங்களை வெள்ளந்தியான மனிதர் என்கிறேன். இப்போதாவது அந்த விருதைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். ஒரு உதாரணம் சொல்கிறேன். மெல்பேர்ன் நகரில் (ஆஸ்திரேலியா) உள்ள தமிழர்கள் ஒரு ரெக்ரியேஷன் கிளப் வைத்திருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் என்னுடைய நண்பர்கள். என்னை அங்கே அழைத்து ஒரு பொங்கல் தினத்தில் முயல் படம் ஸாரி கங்காரு படம் போட்ட ஒரு மெமண்டோவைக் கொடுக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். உடனே நான் சர்வதேச விருது கொடுத்து விட்டதாக சொல்லிக் கொள்ளலாமா இப்படி ஒரு எழுத்தாளரிடம் ஏமாந்து போனதால் தான் உங்களை வெள்ளந்தியான மனிதர் என்கிறேன். இப்போதாவது அந்த விருதைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். ஒரு உதாரணம் சொல்கிறேன். மெல்பேர்ன் நகரில் (ஆஸ்திரேலியா) உள்ள தமிழர்கள் ஒரு ரெக்ரியேஷன் கிளப் வைத்திருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் என்னுடைய நண்பர்கள். என்னை அங்கே அழைத்து ஒரு பொங்கல் தினத்தில் முயல் படம் ஸாரி கங்காரு படம் போட்ட ஒரு மெமண்டோவைக் கொடுக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். உடனே நான் சர்வதேச விருது கொடுத்து விட்டதாக சொல்லிக் கொள்ளலாமா சமீபத்தில் கூட சிங்கப்பூரில் வசிக்கும் என் நண்பர் ஒருவர் முஸ்தஃபா கடையிலிருந்து எனக்கு ஒரு சிங்கப்பூர் பனியன் கொண்டு வந்து கொடுத்தார். உடனே நான் சர்வதேச பனியன் கிடைத்து விட்டது என்று சொல்லி ஒரு விழா வைத்தால் அதற்கு நீங்கள் வருவீர்களா\nஆஹா , என்னே உங்கள் ஞானம். பனியன் விழா என்பதிலிருந்தே உங்கள் தரம் புரிகிறது. இயல் இசை விருது கடந்த வருடங்களில் யார் யாருக்கு வழங்கபட்டிருக்கிறது என்று பாருங்கள். அந்தவரரிசையில் எஸ்.ராமகிருஷ்ணன் விருது பெற்றதற்கு பாராட்டு. விருதால் பெருமையை விட நம்மால் விருதுக்கு பெருமை என்பதுதான் ரஜினி மந்திரம். அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள் \nஉங்கள் ஆண் நண்பர்கள் ப���ியன் அன்பளிப்பு அளிப்பதும் உங்கள் பெண் நண்பர்களிடம் நீங்கள் அன்பளிப்பு கேட்பதும் உங்களுடனேயே இருக்கட்டும். இதில் ரஜினி வேறு இழுத்து அசிங்கப்படுத்த வேண்டுமா\nநிறைய கதை எழுதிய உங்களுக்கு இந்திய நண்டு கதை தெரியுமா அதுதான் இங்கே நடக்கிறது. அதனால் தான் ஒருவேளை கனடாவுக்கு அத்தனை விருதுகளும் தமிழ் எழுத்தாளர்களுக்கு கம்மி விருதுகளும் கிடைத்தனவோ என்னவோ\nஉங்கள் எழுத்தாளர் போட்டி பொறாமைகளில் ரஜினி என்ற சிறந்த மனிதனை களங்கப் படுத்தாதீர்கள்\nவார ராசி பலன் 16.9.18 முதல் 22.9.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார பலன் 9.9.2018 முதல்15.9.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nசமையல் எண்ணெய்கள் இயற்கைப் பொருள்களிலிருந்தே தயாரிக்கப்படுகின்றன. பின்பு அவை ஏன் உடலுக்கு கேடு விளைவிக்கின்றன\nமழைக் காலத்தில் இடி இடிக்கும்போது எங்கள் வீட்டு மின் விசிறி பழுதானது. அழைப்பு மணியும் தானாக ஒலித்தது. மின்சாரம் இல்லாத நிலையில் இது எப்படி சாத்தியம்\nகுருப் பெயர்ச்சிப் பலன்கள் –அக்டோபர் 2018- முன்னுரை\nகுருப் பெயர்ச்சி பலன்கள் - அக்டோபர் 18- மேஷ ராசி\nகுருப் பெயர்ச்சி பலன்கள் அக்டோபர் 2018- ரிஷப ராசி\nகுருப் பெயர்ச்சி அக்டோபர் 2018 மிதுன ராசி\nகுருப் பெயர்ச்சி பலன்கள் - அக்டோபர் 2018 கடக ராசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/print_post.php?f=22&p=2731", "date_download": "2018-09-22T17:44:05Z", "digest": "sha1:3KNEFNPVUUQB4RAIDXV7KB4Q5XBHAFNO", "length": 2501, "nlines": 16, "source_domain": "poocharam.net", "title": "பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum • Post Print View", "raw_content": "பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nஅனில்குமார் wrote: இவை மட்டும் இன்றி ....\nதமிழிலக்கியத்தில், வாழை முக்கனிகளில் (மா, பலா, வாழை)ஒன்றாக குறிப்பிடப்படுகிறது.\nவாழை ஒரு நல்ல நச்சு முறிப்பான் (Germ Killer) ஆகும், அதாவது மருந்தாக பயன் படுகிறது.\nவாழைப்பழங்கள் இந்து கடவுள்களின் வழிபாட்டில் முக்கிய இடம் பெறுகின்றன. பண்டைய இந்தியாவில் வாழை கடவுள்களின் உணவாக கருதப்பட்டது.குறிப்பாக தென்னிந்தியாவில் வாழை இலைகளும் இறைவழிபாட்டில் பயன் படுத்தப்படுகின்றன. விருந்தாளிகளுக்கு வாழை இலையில், குறிப்பாக தலை வாழை இலையில் (நுனி இலை) உணவு படைப்பது சிறந்த தமிழ் பண்பாடு. தமிழர்களின் வீட்டில் வளர்ந்துள்ள வாழை மரங்கள் சாய்ந்தால் அதனைத் தீய அறிகுறியாகக் கருதுவார்கள்........ இதுவும் முன்னோர் வழிதான்....\n��ருமையான கூடுதல் தகவல் தல.... வாழையில் இவ்வளவு பயன்களா ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.malar.tv/2017/03/blog-post_63.html", "date_download": "2018-09-22T17:34:40Z", "digest": "sha1:XBI42VHU2WOJRQP7DZH4CN354R6M4FU2", "length": 10801, "nlines": 68, "source_domain": "tamil.malar.tv", "title": "கூந்தல் உதிர்வை தடுக்க - aruns MALAR TV tamil", "raw_content": "\nஅக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்\nவிழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது\nHome ஆரோக்கியம் கூந்தல் உதிர்வை தடுக்க\nகூந்தல் பிரச்சனைகளில் பெரும்பாலும் அதிகம் பாதிக்கப்படுவது கூந்தல் உதிர்தல், முனைகளில் அதிக வெடிப்பு, கூந்தல் வளர்ச்சி குறைவு என்று தான். இதற்கெல்லாம் காரணம், மோசமான டயட், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, சரியான கூந்தல் பராமரிப்பு இல்லாதது மற்றும் மாசடைந்து சுற்றுச்சூழல் போன்றவையே.\nகூந்தலுக்கு போதிய ஈரப்பசை வேண்டுமென்பதற்காக, நிறைய தண்ணீர் குடித்தால் மட்டும் போதாது, ஒரு சில பழ ஹேர் மாஸ்க்கையும் ட்ரை செய்ய வேண்டும்.\n* கூந்தல் வெடிப்பிற்கும், பொலிவிழந்த கூந்தலுக்கும் வாழைப்பழம் தான் சிறந்தது. இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்தால் போதுமானது. இந்த பழ ஹேர் மாஸ்க்கிற்கு கூந்தலுக்கு ஏற்ற அளவு வாழைப்பழத்தை எடுத்துக் கொண்டு, அதை நன்கு மசித்து, சிறிது தயிர் மற்றும் எலுமிச்சை சாற்றை விட்டு நன்கு கலந்து, ஸ்கால்ப் மற்றும் கூந்தலில் படும் படி தேய்த்து, 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால், ஷாம்பு போட்டு அலச வேண்டும். இதனால் கூந்தல் நன்கு பட்டுப்போன்று, மென்மையாக இருக்கும்.\n* கொய்யாவில் இருக்கும் வைட்டமின் ஏ, கூந்தல் வளர்வதிலும், பாதிப்படைந்த செல்கள் புதுப்பிக்கப்படவும் உதவுகிறது. அதற்கு நன்கு கனிந்த கொய்யா பழத்தை எடுத்துக் கொண்டு, நன்கு மசித்து, அதில் சிறிது எலுமிச்சை சாற்றினை விட்டு கலந்து, தலைக்கு நன்கு தடவி, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் அதனை மைல்டு ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இதனால் பொடுகு இருந்தாலும் போய்விடும்.\n* பப்பாளி ஒரு இயற்கையான சரும செல்கள் மற்றும் கூந்தலை நன்கு சுத்தம் செய்யும் பொருள். அத்தகைய கனிந்த பப்பாளியுடன், பால், தயிர் சேர்த்து, நன்கு நைசாக மசித்து, பின் அவற்றை கூந்தலுக்கு தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பிறகு குளிக்க வேண்டும்.\n- மேற்கூறியவையெல்லாம் வீட்லேயே செய்யக்கூடிய ஹேர் மாஸ்க். இந்த மாஸ்க் போடும் போதெல்லாம், தலையில் கொஞ்சம் எண்ணெய் இருக்க வேண்டும். இல்லையெனில் மாஸ்க் போட்ட பின்பு, வலி ஏற்படும். ஆகவே தலைக்கு மாஸ்க் போடும் முன், இரவில் படுக்கும் போது தலைக்கு எண்ணெய் தடவி, மறுநாள் காலையில் ஹேர் மாஸ்க் போட்டால் நல்லது.\nபூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை \" பணம்\" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...\n\"ROHYPNOL” என்ற மாத்திரை பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…\nவடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால்..\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் வீட்டில் செல்வம் பெருகி, லட்சுமி கடாட்சமாக காட்சியளிக்கும்.. திருப்பாற் கடலில் வீற்றிருக்கும் மகா வ...\nரஜினியை இயக்கும் அஜீத் இயக்குநர்\n‘சிறுத்தை’ சிவா, அஜீத்துடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘விவேகம்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. ...\nஉறவினர்கள் இறந்தாலே அரை மணி நேரம் தலையைக் காட்டிவிட்டு அப்படியே திரும்பி விடுகிற காலகட்டம் இது. அதுவும் சினிமாக்காரர்கள் என்றால், ஒரே டே...\nகாலம் பொன்னானது - கட்டுரை\nஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...\nதிரைக்கு வரும் முன்பே இணையத்தில் வந்த பாகுபலி-2\nஎஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ள வரலாற்றுப் படம் ‘பாகுபலி’. மிகப் பிரம்மாண...\nமனிதன் வாழ்கிறான் சாவதற்காக மனிதன் சாகிறான் வாழ்வதற்காக மற்றவன் வாழ இறப்பவன் தியாகி ஆகிறான் மற்றவன் இறக்க வாழ்பவன் துரோகி ஆகிறான் ...\nபாகுபலி’யைப் பார்த்து பயந்தாரா ஷங்கர்\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடித்துள்ள படம் ‘2.0’. இந்தப் படம், வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று முன்பு அறி...\nஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார். யம தர்���ன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.malar.tv/2017/04/blog-post_64.html", "date_download": "2018-09-22T17:12:01Z", "digest": "sha1:TBIQAOMQXEHQPNGNTKZCVCXJHLMNBGNG", "length": 7697, "nlines": 63, "source_domain": "tamil.malar.tv", "title": "அமெரிக்காவில் எஸ்.பி.பி.யின் பாஸ்போர்ட் திருட்டு - aruns MALAR TV tamil", "raw_content": "\nஅக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்\nவிழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது\nHome சினிமா அமெரிக்காவில் எஸ்.பி.பி.யின் பாஸ்போர்ட் திருட்டு\nஅமெரிக்காவில் எஸ்.பி.பி.யின் பாஸ்போர்ட் திருட்டு\nபிரபல பின்னணிப் பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம், சினிமாவுக்கு வந்து 50 வருடங்கள் ஆகிவிட்டன. அதைக் கொண்டாடும் வகையில், உலகம் முழுக்க இசைக்கச்சேரி நடத்துக்கிறார் எஸ்.பி.பி. தற்போது அமெரிக்காவில் இசைக்கச்சேரி நடந்து வருகிறது. இதனால், அங்கு தங்கியிருக்கும் எஸ்.பி.பி.யின் பேக்கை யாரோ திருடி விட்டார்கள்.\nஅந்த பேக்கில் பாஸ்போர்ட், கிரெடிட் கார்டு, பணம், இசைக் குறிப்புகள் ஆகியவை இருந்ததாம். உடனே அங்குள்ள இந்தியத் தூதரகத்துக்குச் சென்று புகார் அளித்திருக்கிறார் எஸ்.பி.பி. அவர்கள் உடனடியாக மாற்று போஸ்போர்ட் ஏற்பாடு செய்து தந்துள்ளனர்.\nபூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை \" பணம்\" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...\n\"ROHYPNOL” என்ற மாத்திரை பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…\nவடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால்..\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் வீட்டில் செல்வம் பெருகி, லட்சுமி கடாட்சமாக காட்சியளிக்கும்.. திருப்பாற் கடலில் வீற்றிருக்கும் மகா வ...\nரஜினியை இயக்கும் அஜீத் இயக்குநர்\n‘சிறுத்தை’ சிவா, அஜீத்துடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘விவேகம்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. ...\nஉறவினர்கள் இறந்தாலே அரை மணி நேரம் தலையைக் காட்டிவிட்டு அப்படியே திரும்பி விடுகிற காலகட்டம் இது. அதுவும் சினிமாக்காரர்கள் என்றால், ஒரே டே...\nகாலம் பொன்னானது - கட்டுரை\nஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...\nதிரைக்கு வரும் முன்பே இணையத்தில் வந்த பாகுபலி-2\nஎஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ள வரலாற்றுப் படம் ‘பாகுபலி’. மிகப் பிரம்மாண...\nமனிதன் வாழ்கிறான் சாவதற்காக மனிதன் சாகிறான் வாழ்வதற்காக மற்றவன் வாழ இறப்பவன் தியாகி ஆகிறான் மற்றவன் இறக்க வாழ்பவன் துரோகி ஆகிறான் ...\nபாகுபலி’யைப் பார்த்து பயந்தாரா ஷங்கர்\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடித்துள்ள படம் ‘2.0’. இந்தப் படம், வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று முன்பு அறி...\nஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார். யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vkalathurone.blogspot.com/2016/11/blog-post_114.html", "date_download": "2018-09-22T17:43:53Z", "digest": "sha1:Q7ZC4HNNYQNGDPTNKNXD3YWTNGCLPLSN", "length": 8124, "nlines": 106, "source_domain": "vkalathurone.blogspot.com", "title": "ஃபுஜைராவில் பலத்த மழை.! | நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.!!!!!", "raw_content": "நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\nநினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர். துபை ஃபுஜைராவில் பலத்த மழை.\nஅமீரக தேசிய வானிலை மையம் அறிவித்தபடி, இன்று மாலை ஃபுஜைராவில் பலத்த மழை பெய்ததை தொடர்ந்து சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், மலைப்பகுதிகளில் திடீர் அருவிகளில் நீர் கொட்டியது.\nஃபுஜைரா மற்றும் கொர்பக்கான் பகுதிகளில் வெள்ளிக்கிழமை வரை மேலும் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇணையதளத்தை பார்த்து கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி எமது சேவை பற்றிய உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும்எதிர்பார்கிறோம் எமது மின் அஞ்சல் முகவரி:\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nபாஸ்போர்ட் அலுவலகம் – திருச்சி\nபி.எஸ்.என்.எல் (BSNL) லேன் லைன் பில்களை ஆன்லைனில் செலுத்த\nSBI பாரத ஸ்டேட் வங்கி\nஊட்டி, மலைகளின் அரசி, நீலகிரி ��லைப்பகுதியில் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. நாம் ஊட்டி என்று அழைத்து பழகிவிட்டாலும் ஊட்டிக்கு அரசாங...\nதமிழக அரசுத்துறை செயலாளர்கள், 32 மாவட்ட ஆட்சியாளர்கள், அமைச்சரவையின் 32 அமைச்சர்கள் முழு விபரங்கள்..\nதமிழ்நாடு அரசின் செயலர்கள் தலைமை செயலாளர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன் இ.ஆ.ப தலைமைச் செயலாளர் தொலைபேசி :25671555 PABX : 5678 (O) , 26261...\nஉலக மக்களின் உணமையான இறைவன் யார்\n நாம் சொர்க்கவாசியா அல்லது நரகவாசியா நாம் செல்லும் இடம் சொர்க்கமா நரகமா ...\nமுத்துப்பேட்டையில் இந்து முன்னணியினர் கலவரம். நடந்தது என்ன உண்மையும் பின்னணியும்...\nமுத்துப்பேட்டை, செப்டம்பர் 04: முத்துப்பேட்டையில் நகர இந்துமுன்னணியின் சார்பில் 22 ஆம் ஆண்டு விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது .சரியாக 4:30 ...\nபட்டா, சிட்டா, அடங்கல் & கிராம நத்தம் என்றால் என்ன தெரியுமா\nசொத்து பரிமாற்றம் என்பது, ஏதோ இரு நபர்களுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல் நிகழ்வாக மட்டுமில்லாமல், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிய...\nCopyright © 2015 நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sattappadhukappu.com/?p=1316", "date_download": "2018-09-22T16:35:59Z", "digest": "sha1:YKPICC34FPBTUFCZYJKP5O7VR527DKTU", "length": 18170, "nlines": 65, "source_domain": "www.sattappadhukappu.com", "title": "நீட் தேர்வில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திலிருந்து மட்டுமே கேள்வி கேட்டது ஏன் ? இந்திய மருத்துவ கவுன்சில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. - Sattappadhukappu", "raw_content": "\nமுதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் ஆளுநரை சந்தித்து புகார் மனு கொடுத்தது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் எப்படி குற்றமாகும்\nபுதுவை சட்டப்பேரவையின் மூன்று நியமன உறுப்பினர்களின் நியமனங்கள் தொடர்பான வழக்குகளை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nதமிழக சார் பதிவாளர் அலுவலகங்களில் கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை லஞ்ச ஒழிப்பு சோதனைகள் நடைபெற்றுள்ளது பதில் அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.\nசென்னை மாநகராட்சி சார்பில் கடை வாடகை உயர்வுக்கு எதிராக லதா ரஜினிகாந்த் சார்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.\nதி.மு.க. தரப்பில் தொடரப்பட்ட வழக்கினால் தான், ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிட முடியவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் முறையிட்டது.\nமத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தேச துரேக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அதிமுக (அம்மா) அணியின் புகழேந்தி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.\nகல்வி நிறுவனங்களிலும், அரசு அலுவலகங்களிலும் வந்தே மாதரம் பாடலை கட்டாயம் பாட வேண்டும் என்பது குறித்து அரசு தான் கொள்கை முடிவெடுக்க வேண்டும். இதுபற்றி அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.\nகாஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ ஆர்.டி.அரசு வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nகோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் கைதான கேரளாவைச் சேர்ந்த ஐந்து பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.\nபணிகளிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் வழக்கறிஞர்களாக தொழில்புரிய தடை விதிக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்ற சென்னை உயர்நீதிமன்ற சங்கத்துக்கு நீதிபதி என்.கிருபாகரன் அறிவுறுத்தியுள்ளார்.\nநீட் தேர்வில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திலிருந்து மட்டுமே கேள்வி கேட்டது ஏன் இந்திய மருத்துவ கவுன்சில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nநீட் தேர்வில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திலிருந்து மட்டுமே கேள்வி கேட்டது ஏன் இந்திய மருத்துவ கவுன்சில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஎம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வை கட்டாயமாக்கி கடந்த 2010ம் ஆண்டு இந்திய மருத்துவ கவுன்சில் அறிவிப்பாணையை வெளியிட்டது. அந்த அறிவிப்பாணையில் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டது. தற்போது நீட் தேர்வு முடிவுற்ற நிலையில், அதன் முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்படுகிறது. இந்நிலையில் 2010ம் ஆண்டு அறிவிப்பாணையில் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்ற விதியை திருத்தி, நீட் தேர்வு மதிப்பெண்களுடன், ப்ளஸ்2 மதிப்பெண்ணைய��ம் கணக்கில் கொண்டு எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கை நடத்த கோரி காட்டுமன்னார்கோயிலை சேர்ந்த மருத்துவர் ராமச்சந்திரன் உள்ளிட்ட மூன்றுபேர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்தனர். அந்த மனுவில், இது சம்பந்தமாக மருத்துவ கவுன்சிலுக்கும், மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியும் எந்த பதிலும் இல்லை என குறிப்பிட்டுள்ளனர். இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், பார்த்திபன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் கோரிக்கையை மருத்துவ கவுன்சில் தரப்பில் நிராகரித்தனர்.\n1) நீட் தேர்வு மூலம் அனைத்து வகையான மாணவர்களின் திறமையை மதிப்பிட முடியுமா\n2) நீட் தேர்வில் CBSE பாடதிட்டத்தின் அடிப்படையில் கேள்வி கேட்பதால், இந்த CBSE பாடத்திட்டத்தின் கீழ் படித்துள்ள மாணவர்களுக்கு எளிதாகவும் , பிற பாடதிட்ட வழியில் படித்த மாணவர்களுக்கு கடினமாக இருக்கும் என்பது தெரியாதா\n03) CBSE பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் 5-10% பேரே நீட் நுழைவுத் தேர்வு பங்கு பெற்றுகின்றனர், ஆனால் அவர்கள் அதிக அளவில் மருத்துவ படிப்புக்கான இடத்தை பெறுகின்றனரே \n04) மாநில அளவில் பல்வேறு பாடதிட்டங்கள் இருக்கும்போது , CBSE மட்டுமின்றி, ஏன் பொதுவான ஒரு பாடதிட்டத்தில் தேர்வு நடத்தக்கூடாது\n05) மருத்துவ சேர்க்கைக்கு செய்முறை தேர்வில்லாத நீட் தேர்வு மதிப்பெண் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும் பட்சத்தில் , மாணவர்கள் +1 மற்றும் +2 தேர்வுகளை ஒரு பொருட்டாக எடுத்து கொள்ள மாட்டார்கள் மாறாக நீட் தேர்வுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து தங்களை தயார் செய்வார்களே\n06) ஒரே தேர்வு மதிப்பெண்ணை கணக்கில் எடுப்பதற்கு பதிலாக மருத்துவ படிப்புக்கு நீட் மதிப்பெண்ணுடன் +2 மதிப்பெண்ணையும் சரி சமமாக கணக்கில் எடுத்துக்கொண்டு மாணவர்களின் திறமைகளை கணக்கில்\nகொள்வது ஏன் சரியாக வராது \n07) +2 தேர்வுகளை தொடர்ந்து நீட் தேர்வுகளை நடத்தி முடித்தால் மாணவர்களின் தேவையற்ற மன அழுத்தத்தை குறைக்கலாமே, எனவே அவ்வாறு நீட் தேர்வை நடத்த சாத்தியமா \n08) மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு மதிப்பெண்களை மட்டுமே கணக்கிடும் பட்சத்தில், நாடு முழுவதும் காளன்களை போல நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் முளைத்துவிடும், மேலும் பள்ளிப்படிப்பை முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிட வழி வகுக்காதா \n09) நா���ு முழுவதும் இயற்பியல் , வேதியல், உயிரியல், கணிதம் உள்ளிட்ட பாடங்களுக்கு ஒரே மாதிரியாக இருக்கும் வகையில் பாடதிட்டத்தை உருவாக்க பரிந்துரை செய்யலாமே இதன் மூலம் அனைத்து வகையான பாடதிட்டத்தின் வேற்றுமைகளையும் களையலாமே \n10) புதிதாக உருவாக்கப்படும் பாடத்திட்டத்தின் கீழ் மாணவர்களை தரமாக பயிற்றுவிக்க, இயற்பியல் , வேதியல், உயிரியல், கணித ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க கூடாதா \n11) கல்வித்தரம் நீர்த்து போகாமல் பாதுகாப்பதற்கும், நீட் தேர்வுக்கு மாணவர்களை உருவாக்காமல் இருப்பதற்கும், காலத்துக்கு ஏற்றார் போல் பாடத்திட்டத்தை மாற்றாததற்கும் தமிழ அரசு பொறுப்பில்லையா \n12) தமிழக அரசு இங்குள்ள அனைத்து பள்ளிகளிலும் நீட் தேர்வுக்காக மாணவர்களுக்கு பயிற்சியளிக்க தகுதியான ஆசிரியர்களை ஏன் நியமிக்க கூடாது \nஆகிய 12 கேள்விகளை எழுப்பியதோடு , அதற்கு வரும் 27ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கில் பொதுநலம் சார்ந்திருப்பதால், இந்த வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்ற பரிந்துரைத்தனர்.\nPrevious ஐ.ஐ.டி. மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும்; போலீசாருக்கு, ஐகோர்ட்டு உத்தரவு\nNext நெடுஞ்சாலைகளில் உள்ள விமான நிலையங்கள், ராணுவ கேன்டீன்களில் மதுபானம் விற்க அனுமதித்தது எப்படி என கேள்வி எழுப்பியதோடு, மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசட்டவிரோதமாக பணம் பெற்ற வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லாவுக்கு விதிக்கபட்ட சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை நீதிமன்றம் தீர்ப்பு.\nபால் கலப்படம் தொடர்பான வழக்கு: திருச்சியில் இருந்து பெறப்பட்ட 2 மாதிரிகள் பாதுகாப்பற்றது சுகாதாரத்துறைச் செயலாளர் பதில்மனு\nமுதல்வர் கே.பழனிசாமிக்கு எதிரான புகார்: ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா எப்ஐஆரில் யாருடைய பெயரும் இடம்பெறாதது ஏன்\nசட்டப்பாதுகாப்பு புத்தக சந்தா ஆன்லைன் மூலம் செலுத்த கீழே உள்ள படத்தை கிளிக் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2017/09/15/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B/", "date_download": "2018-09-22T17:46:53Z", "digest": "sha1:WWOS5DWQRRYDDO6W3UERWVYT44GKIQDC", "length": 7475, "nlines": 168, "source_domain": "kuvikam.com", "title": "உன்னைத் தொட்ட தென்றல்…! – கோவை சங்கர் | குவிகம்", "raw_content": "\nதமிழ்ப் பத்திரிகை, தமிழ் வலைப்பூ , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nஉன்னைத் தொட்ட தென்றல் என்னைத் தொடும்போது\nமதுவுண்ட மயக்கமே இனிமை இனிமை\nஉன்னுருவம் நிழலாடும் கள்ளுண்ட என்னுள்ளம்\nகளிப்புடனே குதிப்பதுவும் புதுமை புதுமை \nஈரவிதழ் ரோஜாவை சுற்றிவரும் வண்டானேன்\nகயல்விழியை பூசிநிற்கும் குளிர்ச்சிமிகு மையானேன்\nகன்னங்கரு கூந்தலையே அளைக்கின்ற சீப்பானேன்\nதேமதுரக் குரலினிலே இணைந்துவரும் இசையானேன்..\nகட்டான மேனியின் வழுவழுப்பும் நானல்லவோ\nஎடுப்பான மார்பகத்தின் துடிப்புமது நானல்லவோ\nஅன்னநடை மெல்லிடையின் அழகான அசைவானேன்\nநாணத்தால் கன்னங்கள் நிறம்மாற சிவப்பானேன்..\nஎனக்காக நீயும் உனக்காக நானுமாய்\nஏழேழு ஜன்மங்கள் தொடர்ந்துவரும் சொந்தமடி\nஈருடல் ஓருயிர் பெண்ணே பெண்ணே\nநீவேறு நான்வேறு இல்லையடி கண்ணே..\n← ஊமைக்கோட்டான் என்கிற ஞான பண்டிதன் – புலியூர் அனந்து\n“ஏதாவது செய்ய வேண்டும்” மன நல மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன் →\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் …………………\nதலையங்கம் – கேரளாவில் வெள்ளம்\nசங்க்ராம்ஜெனா : ஒடியக் கவிதைகள்: ஆங்கில வழியில் தமிழு க்குத் தந்திருப்பவர் சுப்ரபாரதிமணியன்.\nஎப்படிக் கழிந்தன 83 ஆண்டுகள்\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கு அஞ்சலி\n” – மன நல மற்றும் கல்வி ஆலோசகர், மாலதி சுவாமிநாதன்\nஒற்றைச் சிறகோடு – பொன்விலங்கு பூ. சுப்ரமணியன்\nமேற்குத் தொடர்ச்சி மலை – சினிமா விமர்சனம் – சரஸ்வதி காயத்ரி\nபொக்கிஷம் – தி ஜானகிராமன் – பரதேசி வந்தான்\nஎழுத்தாளர் சிவசங்கரி – சரஸ்வதி காயத்ரி\nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் – புலியூர் அனந்து\nமேடை நகைச்சுவை – அரவிந்த் SA\nஅம்மா கை உணவு (7 )- சதுர்புஜன்\nதமிழ் மருத்துவம் – நன்றி T K B\nகுட்டீஸ் சுட்டீமால் – சிவமால்\n1084 இன் அம்மா – எஸ் கே என்.\nஇரண்டு முகங்கள் – குறும்படம்\nநானு(ணு )ம் ஒரு பெண் – யாரம்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/politics/kerala-government-should-act-justice-and-justice-sb-vellumani-interviewed", "date_download": "2018-09-22T17:38:38Z", "digest": "sha1:2C4PYDLESJDF7G4L4B3R62UCJNRMWNCV", "length": 17289, "nlines": 188, "source_domain": "nakkheeran.in", "title": "நியாயம், தர்மப்படி கேரள அரசு நடந்துக்கொள்ள வேண்டும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி | The Kerala government should act on justice and justice: SB Vellumani interviewed | nakkheeran", "raw_content": "\nதிருவள்ளுவா் சிலைக்கும் விவேகானந்தா் பாறைக்கும் கடல் வழி பாலம்-எடப்பாடி…\nமருத்துவர் செல்போனில் பிசி... சிகிச்சைக்கு வந்த கோழிகள் சாவு மாடுகள்…\nபிரபல வழிப்பறி கொள்ளையன் கபாலி மீது மூன்றாவது முறையாக பாய்ந்தது குண்டாஸ்\n'அதுக்கு' ஒத்துக்காததால் மனைவி, குழந்தையை எரித்துக்கொன்ற கணவன்\nதிருவாரூரில் ஆதரவாளர்களே இல்லாமல் தனது ஆதரவை காட்டவரும் அழகிரி\nதொடர்கதையாகிவரும் தண்ணீரில் நீந்தி இறுதி ஊர்வலம் செல்லும் அவலம்\nபிக்பாஸ்-2 டைட்டில் வின்னர் யார்...\nமீனவனை நீ அடித்தால், உன் மாணவனை நான் அடிப்பேன்... -சீமான்\nமெரினாவில் போராட அனுமதியில்லை என்று, ஆனால் புதைக்க அனுமதி இருக்கிறது... -…\nஅனுமதியின்றி பேனர் வைத்த அமமுக; டிராபிக்ராமசாமிக்கும் டி.டி.வி…\nநியாயம், தர்மப்படி கேரள அரசு நடந்துக்கொள்ள வேண்டும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\nகோவை மாவட்டம் பாதிக்கும் வகையில் ஆறுகளின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியை கேரள அரசு தொடர்ந்து செய்து வருவதாக குற்றச்சாட்டிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, நியாயம், தர்மப்படி கேரள அரசு நடந்துக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.\nகோவையில் செய்தியாளர்களிடம் பேசியவர், தடுப்பணையை தடுக்க முதல்வர் வேகமாக கடுமையான நடவடிக்கை எடுப்பார் என்றும், நீதிமன்றம் சென்றாவது தடுப்பணை பணி தடுத்து நிறுத்தப்படும் என்றும் உறுதி அளித்தார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசிற்கு கடுமையாக அழுத்தம் கொடுக்கப்படும் என்று கூறியவர், எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற ஸ்டாலின் கருத்திற்கு பதிலளித்தவர் 6 வாரம் காலம் இருக்கிறது பொருத்திருந்து பார்ப்போம் என்றும், இந்த விவகாரத்தில் மத்திய அரசை நம்புவதாகவும் தெரிவித்தார். கடந்த ஆண்டு மழை குறைவானதால் நிலத்தடி நீர் வெகுவாக பாதித்து சுமார் 1300 அடிக்கு போர்வெல் சென்றுவிட்டதாக குறிப்பிட்டவர், வரும் கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்க மாற்று திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும், கோவை மாவட்ட நீர் தேவைக்காக பில்லூர் 3 ஆம் கட்ட திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டு விரைவில் டெண்டர் விடப்படும் என்றும் அறிவித்தார்.\nதொடர்ந்து பேசியவர், டெல்லி சென்று சில மாற்றங்கள் செய்ய கோரிக்கை விடுத்ததை அடுத்து, 100 வார்டுகளில் 18 வார்டுகளில் என்ற அடிப்படையில் செயல்படுத்தப்படும் திட்டத்தில் தளர்வு செய்யப்பட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டம் வேகப்படுத்தபட்டுள்ளதாகவும், அம்ரூத் திட்டத்தின் கீழ் இந்தியாவில் 2 ஆம் இடத்தில் உள்ளதாக குறிப்பிட்டவர், இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் சைக்கிள்கள் பகிர்ந்தளிக்கும் திட்டம் மற்றும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக இயற்கை முறையிலான மக்கும் பைகள் அறிமுக செய்யப்படுவது சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்துவது மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திற்கும் அவசியமானதாக உள்ளதாக குறிப்பிட்டார்.\nமுன்னதாக, ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற தனியார் பங்களிப்புடன் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் செயல்படுப்படவுள்ள இந்த சைக்கிள்கள் பகிர்ந்தல் திட்டம் அறிமுக விழாவை துவக்கி வைக்கும் பொருட்டு, app system சைக்கிளை ஓட்டினார். அவருடன், மாநகராட்சி ஆணையரும், சட்டமன்ற உறுப்பினர்களும் உடன் சைக்கிளை ஓட்டினர். மேலும், பொதுமக்களுக்கு இயற்கை முறையிலான மக்கும் பைகளை வழங்கி பையோ பைகள் திட்டத்தை துவக்கி வைத்தார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநிபா வைரஸ் இல்லாத மாநிலமாக கேரளா\nமக்களுக்கு இரண்டாம் ஆண்டு பரிசு - கேரள அரசு அறிவித்த சலுகை\nஜெ. மரணம்: விசாரணை ஆணையத்தில் டாக்டர் சிவக்குமார் உள்பட 5 பேர் ஆஜர்\nஉச்சநீதிமன்றத்திடம் தமிழகம் எதிர்பார்ப்பது ஆறுதலை அல்ல... நீதியை\n’பியூட்டி பார்லர், பிரியாணி கடை பஞ்சாயத்துகளை பார்ப்பதற்கே ஸ்டாலினுக்கு நேரம் சரியாக இருக்கிறது ’- அமைச்சர் ஜெயக்குமார்\nதூய்மை இந்தியா இடம்: பாரதிய ஜனதா அலுவலகம் (படங்கள்)\nகேள்வி கேட்பவர்களை தாக்குவதுதான் பாஜகவின் கலாச்சாரமாக இருக்கிறது: டி.டி.வி. தினகரன் பேட்டி\nசீமான், திருமுருகன் காந்தி போன்றோர் இந்துக்களுக்கு எதிரான கருத்தையே புகுத்தி வருகின்றனர்: எச்.ராஜா\nஉண்மையை சொல்ல எச்.ராஜாவுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும்: தமிழிசை ���வுந்தரராஜன்\nதினகரனின் அரசியல் வாழ்வு முடிவுக்கு வந்துவிடும்: ஓ.பி.எஸ். பேச்சு\n விழுந்தால் எனக்கு இரண்டு செருப்பு விழ வேண்டும்\n’வைகோவுக்கும் எனக்கும் சாகும் வரையிலும் நட்பு என்ற தொடர்பு இருக்கிறது’ - துரைமுருகன் உருக்கம்\n வைரலான புகைப்படம் குறித்த உண்மை விளக்கம்\n - சாமி ஸ்கொயர் விமர்சனம்\n100 ரூபாய் சம்பளம்... எம்.எல்.ஏ ஆவதற்கு முன்பே கார், வீடு... - கலைஞர் குறித்து கரு.பழனியப்பன்\nசிறப்பு செய்திகள் 17 hrs\nவிஷாலைத் தொடர்ந்து அர்ஜுன் இணையும் அடுத்த ஹீரோ\nநடிகை நிலானியிடம் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள்: தற்கொலைக்கு முன்பு வெளியிட்ட வாலிபர்\nஇளையராஜா பணத்தை வாங்கிட்டு நான் பட்டபாடு - ரமேஷ் கண்ணா எழுதும் திரையிடாத நினைவுகள் #10\nசின்னத்திரை நடிகையின் காதலன் தற்கொலை. –உதயநிதி மன்றத்தில் சலசலப்பு.\nஎச்.ராஜாவை பிடிக்க 2 தனிப்படை...\nகுளோப்ஜாமுன், தயிர்வடைக்குப்பிறகு கலைஞர் ஆசைப்பட்டது இதற்குத்தான்\n\"உங்க பொண்ணு மாடியில இருந்து குதிச்சுட்டா... உடனே வாங்க...'' - அப்பல்லோ சம்பவம்\nகம்யூனிஸ்ட்டுகளை கொன்று குவித்த தென்கொரியா\nபிணமாக வெந்த பின்னும் கோரிக்கை உங்களை தீண்டலயே... - மேற்குத் தொடர்ச்சி மலை குறித்து பாடலாசிரியர் வேல்முருகன் கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/nakkheeran/radharavi/radharavi-11", "date_download": "2018-09-22T17:10:29Z", "digest": "sha1:KMN3CSP2IFF4ULOGU4EF5X25HUBP5WTN", "length": 11181, "nlines": 193, "source_domain": "nakkheeran.in", "title": "கர்ஜனை!-\"இளையவேள்' ராதாரவி (105) | Radharavi | nakkheeran", "raw_content": "\nமருத்துவர் செல்போனில் பிசி... சிகிச்சைக்கு வந்த கோழிகள் சாவு மாடுகள்…\nபிரபல வழிப்பறி கொள்ளையன் கபாலி மீது மூன்றாவது முறையாக பாய்ந்தது குண்டாஸ்\n'அதுக்கு' ஒத்துக்காததால் மனைவி, குழந்தையை எரித்துக்கொன்ற கணவன்\nதிருவாரூரில் ஆதரவாளர்களே இல்லாமல் தனது ஆதரவை காட்டவரும் அழகிரி\nதொடர்கதையாகிவரும் தண்ணீரில் நீந்தி இறுதி ஊர்வலம் செல்லும் அவலம்\nபிக்பாஸ்-2 டைட்டில் வின்னர் யார்...\nமீனவனை நீ அடித்தால், உன் மாணவனை நான் அடிப்பேன்... -சீமான்\nமெரினாவில் போராட அனுமதியில்லை என்று, ஆனால் புதைக்க அனுமதி இருக்கிறது... -…\nஅனுமதியின்றி பேனர் வைத்த அமமுக; டிராபிக்ராமசாமிக்கும் டி.டி.வி…\n\"முதலில் ஒரு சமூகம் மட்டும் ஏத்துக்கிட்டாங்க, இப்போ முஸ்லீம்கள்,…\n(105) சிவாஜி பிலிம்ஸ் கொடுத்த கைக்கட���காரம் என் நண்பர் பி.வாசு அவர்களின் இயக்கத்தில் எனக்கு முதல் படமாக அமைந்தது ‘\"பொன்மனச் செல்வன்.' ஹீரோ விஜிமா, ஹீரோயின் ஷோபனா. நான் ஜாக்கிசான் ரசிகர்மன்றத் தலைவராக நடித்தேன். சிவாஜி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் கமல் சார், அமலா, சசிகலா, பிரபுமா, குஷ்பு ஆகியோ... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n ஆட்சியை கவிழ்க்க ஸ்பெஷல் யாகம்\nசெல்லாத நோட்டு வில்லங்க ஆட்டம்\nகலைஞர் விட்டுச் சென்ற வெற்றிடம்\nசிக்கிய ‘டுபாக்கூர்’ லஞ்ச ஒழிப்பு அதிகாரி\n : கனவு நாயகிகளின் கனவு\nராங்-கால் : தலைவர் மு.க.ஸ்டாலின் தயாராகும் தி.மு.க. ரெய்டு ஃபைல்களை தூசு தட்டும் டெல்லி\n வைரலான புகைப்படம் குறித்த உண்மை விளக்கம்\n - சாமி ஸ்கொயர் விமர்சனம்\n100 ரூபாய் சம்பளம்... எம்.எல்.ஏ ஆவதற்கு முன்பே கார், வீடு... - கலைஞர் குறித்து கரு.பழனியப்பன்\nசிறப்பு செய்திகள் 17 hrs\nவிஷாலைத் தொடர்ந்து அர்ஜுன் இணையும் அடுத்த ஹீரோ\nநடிகை நிலானியிடம் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள்: தற்கொலைக்கு முன்பு வெளியிட்ட வாலிபர்\nஇளையராஜா பணத்தை வாங்கிட்டு நான் பட்டபாடு - ரமேஷ் கண்ணா எழுதும் திரையிடாத நினைவுகள் #10\nசின்னத்திரை நடிகையின் காதலன் தற்கொலை. –உதயநிதி மன்றத்தில் சலசலப்பு.\nஎச்.ராஜாவை பிடிக்க 2 தனிப்படை...\nகுளோப்ஜாமுன், தயிர்வடைக்குப்பிறகு கலைஞர் ஆசைப்பட்டது இதற்குத்தான்\n\"உங்க பொண்ணு மாடியில இருந்து குதிச்சுட்டா... உடனே வாங்க...'' - அப்பல்லோ சம்பவம்\nகம்யூனிஸ்ட்டுகளை கொன்று குவித்த தென்கொரியா\nபிணமாக வெந்த பின்னும் கோரிக்கை உங்களை தீண்டலயே... - மேற்குத் தொடர்ச்சி மலை குறித்து பாடலாசிரியர் வேல்முருகன் கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D", "date_download": "2018-09-22T17:13:14Z", "digest": "sha1:S5P3IMWDNZWUHVYNVWCZRTYQ7UVDI72D", "length": 7125, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "முலாயம் சிங் யாதவ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுலாயம் சிங் யாதவ் (நவம்பர் 22, 1939 ) உத்திரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவரும் ஆவார். இவர் உத்திரப்பிரதேசத்தின் எடாவா (Etawah) மாவட்டத்திலுள்ள சைபை (Saifai) கிராமத்தில் பிறந்தார். இவர் பயிற்சி பெற்ற ஆசிரியரும் மல்யுத்த வீரரும் ஆவார். இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி மாலதி தேவி 2003 ல் இறந்துவிட்டார், இவர்களுக்குப் பிறந்த மகன் அகிலேஷ் யாதவ் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். இரண்டாவது மனைவி சாதனா அதிகம் அறியப்படாதவர். இவர்களுக்கு 5 வயதில் பிரதிக் என்ற மகன் உள்ளார்.\nஇவர் மூன்று முறை உத்திரப்பிரதேச மாநிலத்தின் முதல்வராக இருந்துள்ளார். ஒரு முறை இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்துள்ளார்.\nஇது இந்திய அரசியல்வாதிகள்-தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் .\nஇந்திய அரசியல்வாதிகள் தொடர்புடைய குறுங்கட்டுரைகள்\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\n21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூலை 2017, 09:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2016-mar-27/kazhugar/117263-kazhugar-question-and-answer.html", "date_download": "2018-09-22T17:12:09Z", "digest": "sha1:FNCMQLCA27YBZG3XTWRZD7DE6KPP5D33", "length": 20143, "nlines": 447, "source_domain": "www.vikatan.com", "title": "கழுகார் பதில்கள்! | Kazhugar - Question and Answer - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nஜூனியர் விகடன் - 27 Mar, 2016\n - போயஸ் கார்டனை வளைக்கும் மன்���ார்குடி\n“விஜயகாந்த் ரோபோ... பிரேமலதா ரிமோட்\nகாஞ்சி கலெக்டரின் கலக்கல் யுக்தி...\nஅ.தி.மு.க-வில் யார் யாருக்கு சீட்\nமிஸ்டர் கழுகு: ‘சுப்ரீம் லேடி’ ஆகிறாரா சசிகலா\n5 ஆண்டுகள்... 50 மந்திரிகள்\nஅரசு வேலையில் 6,000 பேர் நியமனம்... 40 கோடி ரூபாய் வசூல்\nதேர்தலைப் புரட்டிப் போடும் செல்போன் உரையாடல்\nதிராவிடத்தை அழிக்கவந்த ஆரியப் பெண்மணி\nஆளை மாத்தி... அடித்துத் துவைத்து\nநாகர்கோவிலுக்கு சசிகலா ரகசியப் பயணம்\nசெம்பரம்பாக்கம் ஏரிக்கு ஆபத்து வந்தது எப்படி\nவிஜயகாந்த் பல்டி அடிக்க வாய்ப்பு இருக்கிறதா\nவாய்ப்பு இருப்பதைப்போலத்தான் இருக்கிறது. காங்கிரஸ் மேலிடம் டெல்லியில் இருந்து சில முயற்சிகளை எடுத்து வருகிறது. தங்களை விஜயகாந்த் அவமானப்படுத்திவிட்டதாக தி.மு.க தலைமை நினைப்பதால், அவர்கள் தங்களது முயற்சிகளை நிறுத்திவைத்துள்ளார்கள். ‘தனித்துப் போட்டி’ என்ற அறிவிப்புக்குப் பின்னால் தே.மு.தி.க நிர்வாகிகள் மத்தியில் மாறுபட்ட எண்ணங்கள் உள்ளன. இவை அனைத்துமே விஜயகாந்த் நிலைப்பாட்டில் மாற்றம் இருப்பதை அறிவிக்கின்றன.\nசந்தனா வசீகரன் சின்னதாத்தா, கருப்பம்புலம்.\nதமிழக பி.ஜே.பி-க்கு முதல்வர் வேட்பாளர் கிடையாதாமே\nயாரை அறிவிப்பது என்பதில் ஏற்படும் குழப்பம்தான் இதற்குக் காரணமாக இருக்கும்.\nதி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பி.ஜே.பி., பா.ம.க ஆகிய ஐந்து கட்சிகளையும் மக்கள் நலக் கூட்டணியில் சேர்க்க மாட்டோம் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிச் செயலாளர் முத்தரசன் சொல்லி இருக்கிறாரே\nமுக்கியமான ஐந்து கட்சிகள் பெயரையும் சொல்லிவிட்டார் முத்தரசன். மக்கள் நலக் கூட்டணியில் இருக்கும் ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கட்சியைப் பிடிக்காது. தி.மு.க-வும் காங்கிரஸும் வைகோவுக்கு ஆகாது. கம்யூனிஸ்ட்களுக்கு பி.ஜே.பி பிடிக்காது. பா.ம.க-வும் விடுதலைச் சிறுத்தைகளும் ஒரே இடத்தில் இருக்க முடியாது. ஆளும் அ.தி.மு.க-வுடன் கூட்டுச்சேரத் தயார் என்று சொல்ல முடியாது. எனவே, ஐந்து கட்சிகளுக்கும் தடுப்பணை போட்டுவிட்டார்கள்.\nமிஸ்டர் கழுகு: ‘சுப்ரீம் லேடி’ ஆகிறாரா சசிகலா\n5 ஆண்டுகள்... 50 மந்திரிகள்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nஎதிர்பார்க்கப்பட்ட டைட��டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/english/135481-why-ppf-is-essential-a-brief-analysis.html", "date_download": "2018-09-22T16:39:28Z", "digest": "sha1:ILZIZA7KRAIIYZ4UJZBLH4Q5WCOJDSMR", "length": 21592, "nlines": 452, "source_domain": "www.vikatan.com", "title": "Why PPF is essential? - A brief analysis | Why PPF is essential? - A brief analysis", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\nஒரு கொலை, பல முடிச்சு, அந்த மேஜிக்.. - 'ராஜா ரங்குஸ்கி' விமர்சனம்\nஅனல்... அத��ரடி... ஆச்சர்யம்.. ஆர்ப்பாட்டம்... டாப் 5 இந்தியா Vs பாகிஸ்தான் யுத்தங்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் தி\nஐஸ்வர்யா... யாஷிகாகிட்டதான் நீங்க உஷாரா இருக்கனும்\nமைதானத்தில் கதறி அழுத ஆப்கன் வீரர் - தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறிய சோயப் ம\n`உன்னால என்ன பண்ண முடியும்' - சென்னையில் நடுரோட்டில் பெண்ணுடன் ரகளையில் ஈட\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\n``புரோட்டீன் நிறைந்த சத்தான உணவைத் தர தாய்மாருக்கு விழிப்பு உணர்வு தேவை'' - நடிகை சினேகா\nபாடியூர் மண்மேட்டில்ஆகழ்வாராய்ச்சி - மத்திய தொல்லியல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\n`உயர்ந்த மனிதன்' ஆக தமிழுக்கு வரும் அமிதாப் பச்சன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/92607-katy-perry-breaks-twitter-record-and-becomes-first-person-to-reach-100-million-followers.html", "date_download": "2018-09-22T16:43:27Z", "digest": "sha1:ROEQBXJ42XXOYM2CCYEY4VQR2QQVC7KX", "length": 17842, "nlines": 413, "source_domain": "www.vikatan.com", "title": "மோடி... ட்ரம்ப் அனைவரையும் விட, அதிக ட்விட்டர் ஃபாலோயர் இவருக்குதான்! | Katy Perry Breaks Twitter Record and Becomes First Person to Reach 100 Million Followers", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nமோடி... ட்ரம்ப் அனைவரையும் விட, அதிக ட்விட்டர் ஃபாலோயர் இவருக்குதான்\nஉலகில் உள்ள பெரும்பாலான பிரபலங்களும், ட்விட்டர் சமூக வலைதளத்தில் கணக்கு வைத்துக்கொள்வதை விருப்பமாக வைத்துள்ளனர். சொல்லவரும் விஷயத்தை 140 கேரக்டருக்குள் பகிரவேண்டும் என்பது ட்விட்டரில் இருக்கும் சவாலான விஷயம்.\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை ட்விட்டரில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 32.4 மில்லியன். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை 30.7 மில்லியன் ஃபாலோயர்கள் ட்விட்டரில் பின்தொடர்கிறார்கள். ஆனால், இவர்கள் எல்லோரையும் விட, பாப் பாடகி கேட்டி பெர்ரிக்குதான் ட்விட்டரில் அதிக ஃபாலோயர் உள்ளனர். நேற்று ட்விட்டர் வரலாற்றில் முதல்முறையாக 100 மில்லியன் ஃபாலோயர் பெற்று மற்றொரு பெருமைக்கும் சொந்தக்காரி ஆகியிருக்கிறார் இவர்.\nஇதைக் கவுரவிக்கும் பொருட்டு, ட்விட்டர் புதிய எமோஜி ஒன்றையும், வீடியோ ஒன்றையும் வெளியிட்டது. ட்விட்டரில் #LoveKaty என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தினால், அத்துடன் 100 மில்லியனைக் குறிப்பிடும் எமோஜி ஒன்று ட்விட்டரில் உருவாகும்.\nஇந்நிலையில், கேட்டி பெர்ரியின் 100 மில்லியன் ஃபாலோயரில் Bot-கள் தான் அதிகம் என்ற சர்ச்சை எழுந்துள்ளது. ஆனால், ட்விட்டர் நிறுவனம் இந்த செய்தியை மறுத்துள்ளது.\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nமோடி... ட்ரம்ப் அனைவரையும் விட, அதிக ட்விட்டர் ஃபாலோயர் இவருக்குதான்\n தெரியாத நம்பர்ல இருந்து வரும் மெசேஜ், அழைப்புக்கெல்லாம் பதில் சொல்லாதீங்க\n'வயிற்றுப்போக்கைத் தீர்க்குமா ரோட்டா வை��ஸ் தடுப்பு மருந்து' - மருத்துவர்கள் வெளியிடும் 10 மர்மங்கள்\nமுதலில் 'பாகுபலி-2'... அடுத்து '2.0'... இப்போது 'வேலைக்காரன்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-09-22T16:47:40Z", "digest": "sha1:J6LDPQOWKXSHHZLAH5HXKT3I7T4FYMG5", "length": 14959, "nlines": 393, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\n - எம்எல்ஏ-க்களை திசைதிருப்பிய பின்னணி #VikatanExclusive\nசசிகலா மறுசீராய்வு செய்தாலும் வெளியே வரமுடியாது - மார்க்கண்டேய கட்ஜு\nமுதல்வர் படத்துக்கு தடை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மறுசீராய்வு மனு\nமரண தண்டனை வழக்கின் மறுசீராய்வு மனு இனி உச்சநீதிமன்றத்தில் விசாரணை\nஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து தமிழக அரசு மறு சீராய்வு மனு தாக்கல்\nஓரினச் சேர்க்கை: மறுசீராய்வு மனு விசாரணைக்கு ஏற்பு\nவீரப்பன் கூட்டாளிகளின் தூக்கு குறைப்புக்கு எதிரான மத்திய அரசின் மனு தள்ளுபடி\nசிவாஜி சிலை: மறுசீராய்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு\nதண்டனை பெற்ற எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் பதவி நீக்கம்: மறுசீராய்வு மனு தள்ளுபடி\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந���த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilacharal.com/product/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/?add-to-cart=14526", "date_download": "2018-09-22T16:39:33Z", "digest": "sha1:C57HVQ2NLSJVA7CANADNFAZ2RTTRCOFU", "length": 7129, "nlines": 154, "source_domain": "www.nilacharal.com", "title": "அடுத்த இலக்கு - Nilacharal", "raw_content": "\nஅடுத்த இலக்கு மற்றும் மீண்டும் ஆகஸ்ட் என்ற இரு குறுநாவல்களை உள்ளடக்கிய நூல் இது. மதுவுக்கும், போதை மருந்துக்கும் அடிமையாகி வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருந்த மக்கள், டீ.வி. சீரியல்களுக்கு அடிமையாகி வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் “அடுத்த இலக்கு” குறுநாவல் உருவாக்கப்பட்டுள்ளது. ரெட் ஸ்டார் டீ.வி.யில் ஒளிபரப்பாகும் “ஒரு சரியான தவறு” நிகழ்ச்சிக்காக வாடாமல்லி கிராமத்திற்குச் செல்லும் குழுவினர் எதிர்பாராத பல திடுக்கிடும் சம்பவங்களை சந்திக்க நேரிடுகிறது. அவற்றிலிருன்துஅவர்கள் எப்படி விடுபடுகிறார்கள் என்பதை “மீண்டும் ஆகஸ்ட் – 15” குறுநாவல் விளக்குகிறது\n” நிகழ்ச்சிக்காக வாடாமல்லி கிராமத்திற்குச் செல்லும் குழுவினர் எதிர்பாராத பல திடுக்கிடும் சம்பவங்களை சந்திக்க நேரிடுகிறது. அவற்றிலிருன்துஅவர்கள் எப்படி விடுபடுகிறார்கள் என்பதை “மீண்டும் ஆகஸ்ட் – 15” குறுநாவல் விளக்குகிறது)\nஇனிக்கும் இன்ப இரவே வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2018-09-22T16:27:50Z", "digest": "sha1:EP5Z3RNRQ2VWAR2C4F3IEOE2SKQCZJ3B", "length": 10619, "nlines": 134, "source_domain": "www.thinakaran.lk", "title": "விசேட வர்த்தமானி | தினகரன்", "raw_content": "\nபயங்கரவாத பட்டியலில் மேலும் 14 பெயரின் பெயர்\nவர்த்தமானி வெளியீடுதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடைய மேலும் 14 பேருடைய பெயர்களை அரசாங்கம் பயங்கரவத தடைப்பட்டியலின் கீழ் சேர்த்துள்ளது.2016, நவம்பர் 09 ஆம் திகதி வெளியிடப்பட்ட 1992/25 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானிக்கு அமைய, அதில் புதிதாக 14 தனியாட்களின் பெயர்களை சேர்த���துள்ளதன்...\nமதுபானம் தொடர்பான வர்த்தமானிகள் நீக்கம்\nமதுபான கொள்வனவு மற்றும் மதுபான விற்பனை நிலையங்களில் பணி புரிவது தொடர்பில் பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை தளர்வு மற்றும் மதுபான விற்பனை நிலையங்கள் திறப்பு தொடர்பில்...\nமதுபானம் தொடர்பான இரு வர்த்தமானிகளையும் நீக்க அனுமதி\nமதுபானம் தொடர்பில் அண்மையில் வெளியிடப்பட்ட இரு வர்த்தமானிகளையும் இரத்து செய்வதற்கு அமைச்சரவை ஏகமனதாக ஒப்புதல் அளித்துள்ளது.மதுபான சாலைகள், மதுபான விற்பனை நிலையங்களில்...\nமதுபானசாலைகள் திறக்கும் நேரங்களில் மாற்றம்; விசேட வர்த்தமானி\nமதுபான விற்பனை நிலையங்களில் மதுபானங்கள் விற்கும் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அந்த வகையில்,வெளிநாட்டு மதுபான விற்பனை நிலையங்கள் - மு.ப. 11.00 - பி.ப. 10....\nலொத்தர் சபைகள் மீண்டும் நிதியமைச்சின் கீழ்\nதேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை ஆகியன மீண்டும் நிதியமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இது தொடர்பில் நேற்றைய திகதியிடப்பட்ட (17) விசேட வர்த்தமானி...\nமுச்சக்கரவண்டிக்கு கட்டணச்சீட்டு, மீற்றர் கட்டாயம்\nமுச்சக்கர வண்டிகள் தொடர்பிலான புதிய விதிமுறைகள் அடங்கிய மேலதிக வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அனைத்து...\nதேசிய காற்பந்தாட்ட நடுவர் இர்பானுக்கு கௌரவம்\nவாழைச்சேனை விசேட நிருபர்தேசிய காற்பந்தாட்ட நடுவர் பரீட்சையில்...\nபாடசாலைகளில் உடல் ரீதியான துன்புறுத்தல்கள்; 2020 இலிருந்து ஒழிக்க நடவடிக்கை\nஇலங்கைப் பாடசாலைகளில் உடல் ரீதியான தண்டனைகள் மற்றும் வன்முறைகளை...\nஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப்; செலான் வங்கியின் தர்ஜினி சிவலிங்கம்\nஇலங்கை வலைப்பந்தாட்ட அணிக்கு ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டிகளில்...\nடொலர் பெறுமதி அதிகரிப்பு உலகம் எதிர்கொள்ளும் சவால்\nஅமெரிக்க டொலரின் விலை அதிகரிப்பு தொடர்ந்து ஏணியின் உச்சிவரை உயர்ந்து...\nரோயல் – கேட்வே அணிகளுக்கிடையிலான கூடைப்பந்தாட்டச் சமர்\nரோயல் கல்லூரி மற்றும் கேட்வே கல்லூரிகள் இணைந்து இன்று சனிக்கிழமையன்று...\nபலஸ்தீன் பிரச்சினை தொடர்பில் உயர்மட்டக் கலந்துரையாடல்\nபலஸ்தீன் பிரச்சினைகள் தொடர்பில் இலங்கை அரசின் உயர்மட்டத்துடன்...\n23 வயதுப்பிரிவு தம்புள்ள அணியில் யாழ். ம��்திய கல்லூரி வீரன் சூரியகுமார்\nகொக்குவில் குறுப் நிருபர்இலங்கை சுப்பர் மாகாணங்களுக்கிடையிலான 23 வயதுப்...\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான இங்கிலாந்து அணி அறிவிப்பு\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஒருநாள்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2014/07/blog-post_9263.html", "date_download": "2018-09-22T17:05:03Z", "digest": "sha1:LQ5OBRVSRA34YMO77ZVKQSHKABB75PTL", "length": 12286, "nlines": 148, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: சாதனை படைத்த மக்கள் தலைவர்", "raw_content": "\nசாதனை படைத்த மக்கள் தலைவர்\nஜோதிபாசு பிறந்த நாள் ஜூலை 8\nகல்கத்தா நகரில் மருத்துவரா யிருந்த நிஷிகண்ட பாசு, ஹேமலதா பாசு தம்பதிக்கு 1914-ம் ஆண்டு ஜூலை 8 அன்று மூன்றாவதாக ஓர் ஆண் குழந்தை பிறந்தது. இந்தியாவில் அதிக ஆண்டுகள் சேவையாற்றிய முதலமைச்சராகப் பின்னாளில் அந்தக் குழந்தை மாறும் என்பது அப்போது யாருக்கும் தெரியாது.\nஅந்தக் குழந்தைதான் மேற்கு வங்காளத்தில் 28 ஆண்டுகளாக முதலமைச்சராக இருந்து சாதனை படைத்த ஜோதிபாசு. உயர் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த ஜோதிபாசு 1920ல் அங்கிருந்த லோரெடா பள்ளியிலும் பின்னர் புனித சவேரியார் பள்ளியிலும் பயின்றார்.\nதற்போது பிரசிடென்ஸி கல்லூரி என அழைக்கப்படும் இந்து கல்லூரியில் தனது ஆங்கிலப் பட்டப் படிப்பைத் தொடர்ந்தார். 1935-ல் பாரிஸ்டர் பட்டம் பெறுவதற்காக இங்கிலாந்து நாட்டிற்குச் சென்றார். அங்கு படித்த காலத்தில் இந்திய மாணவர்களை ஒருங்கிணைக்கும் வேலையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். 1937-ல் இங்கிலாந்தில் செயல்பட்ட இந்திய மாணவர்களுக்கான அமைப்பான இந்தியா லீக்கில் உறுப்பினரானார். லண்டன் மாஜிலிஸ் இயக்கத்திலும் சேர்ந்தார். இந்திய விடுதலை��்காக மாணவர்களை அணி திரட்டிப் போராடினார்.\n1938-ல் ஜவஹர்லால் நேரு லண்டன் சென்றபோது அவரைச் சந்தித்தார் ஜோதிபாசு. இந்திய மாணவ நண்பர்கள் உதவியுடன் இங்கிலாந்து கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஜோதிபாசுவுக்குத் தொடர்பு ஏற்பட்டது. ஒரு குழுவை ஏற்படுத்திக்கொண்டு கிழக்கு லண்டனிலிருந்த படிப்பறிவற்ற எளிய இந்தியர்களுக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுத்தார்.\n1940-ல் கல்கத்தா திரும்பிய ஜோதிபாசு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தான் சேரப்போவதாகத் தெரிவித்தார். அவரது அறிவிப்பால் குடும்பத்தினர் அதிர்ச்சியில் பேச்சிழந்துபோனார்கள். ஆனால் அவரது விருப்பத்திற்கு எதிராக ஒன்றும் செய்ய முடியாமல் போனது. 1940-ல் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டது. ஆனாலும் தலைவர்களுடன் தொடர்புகொண்டார் ஜோதிபாசு. கட்சியின் முழுநேர ஊழியர் ஆனார். இதை அடுத்து தலைமறைவாக இருந்த தலைவர்களுக்கு அடைக்கலம் அளிக்கும் பணி ஜோதிபாசுவின் தோளுக்கு வந்தது. அதை நேர்த்தியாக செய்துமுடித்தார் அவர்.\n1940-ல் பாஸாந்தி கோஷ் என்பவரைத் திருமணம் புரிந்துகொண்டார். ஆனால் திருமண வாழ்வில் ஜோதிபாசுவுக்குப் பலத்த அடியாக அவரது மனைவியின் மரணம் அமைந்தது. 1942-ம் ஆண்டு மே 11 அன்று அவரது மனைவி அகால மரணம் அடைந்தார். மகனின் திருமண வாழ்வில் ஏற்பட்ட சோகம் ஜோதிபாசுவின் தாயாரைக் கடுமையாகப் பாதித்தது. சில மாதங்களுக்குள் அவரும் காலமானார். 1944-ல் வங்காள அஸ்ஸாம் ரயில்வே தொழிலாளர்களை ஒருங்கிணைக்கும் பணிக்குப் பொறுப்பேற்றுக்கொண்டார். 1946-ல் வங்காள சட்டசபைக்கு ரயில்வே தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்படார்.\nபின்னர் 1948-ல் கமல் பாசுவைத் திருமணம் செய்துகொண்டார். 1951-ம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சி மீதான தடை நீக்கப்பட்டது. அதே வருடம் ஜோதிபாசுவுக்கு குழந்தை பிறந்து சில தினங்களில் நோயால் மரித்தும்போயிற்று. 1953-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு வங்க மாநிலச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1964-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் பிரிவு ஏற்பட்டபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்பது பொலிட்பீரோ உறுப்பினர்களில் அவரும் ஒருவரானார்.\n1967, 1969 ஆண்டுகளில் தேசிய முன்னணி ஆட்சியின்போது மேற்கு வங்காள மாநிலத்தின் துணை முதலமைச்சராக இருந்தார். 1977-ம் ஆண்டு மேற்கு வங்காளத்தில் கம்யூனி��்ட் கட்சி தலைமையிலான ஆட்சி அமைந்தபோது முதலமைச்சரான ஜோதிபாசு 2000 ஆண்டுவரை தொடர்ந்து பதவி வகித்தார். அந்த ஆண்டில் உடல்நிலை காரணமாகப் பதவியிலிருந்து விலகிக்கொண்டார். தொடர்ந்து கட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த ஜோதிபாசு 2010-ம் ஆண்டு ஜனவரி 17 அன்று காலமானார்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cinema/03/173265?ref=category-feed", "date_download": "2018-09-22T17:07:06Z", "digest": "sha1:TZN5F4G23KPR5VNKR3GMDVQU2C7HWAVK", "length": 10330, "nlines": 159, "source_domain": "news.lankasri.com", "title": "ஆஸ்கர் விருதுகள்: இம்முறை எந்தெந்த நடிகர்களுக்கு தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஆஸ்கர் விருதுகள்: இம்முறை எந்தெந்த நடிகர்களுக்கு தெரியுமா\nஅமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 90-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.\nசர்வதேச சினிமாத் துறையின் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவை பிரபல தொகுப்பாளர் ஜிம்மி கிம்மல் 2-வது முறையாக தொகுத்து வழங்குகிறார்.\nஹாலிவுட் மட்டுமல்லாது உலகின் பல்வேறு முக்கிய திரையுலக பிரபலங்களும் இந்த விழாவில் பங்கேற்றுள்ளனர்.\nமொத்தம் 24 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படும் இந்த விழாவில் அதிகபட்சமாக தி ஷேப் ஆப் வாட்டர் என்னும் திரைப்படம் 13 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது அனைவ��ுக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த விழாவில் விருது பெற்றவர்களின் விவரங்கள் வருமாறு:\nசிறந்த துணை நடிகர்: சாம் ராக்வெல்(49), படம்: த்ரி பில்போர்ட்ஸ் சைட் எப்பிங் மிசவுரி\nசிறந்த துணை நடிகை: ஆலிசன் ஜேனி, படம்: ஐ டான்யா\nசிறந்த ஆடை வடிவமைப்பு: மார்க் பிரிட்ஜஸ், படம்: பாண்ட் த்ரட்\nசிறந்த சிகை அலங்கார விருது: கஸூ ஹிரோ சுஜி, டேவிட் மலினவ்ஸ்கி, லுசி சிப்பிக்\nசிறந்த ஒப்பனை- டார்க்கஸ் ஹவர் படத்தில் பணியாற்றிய மூன்று பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.\nசிறந்த முழு நீள ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருதினை இகாரஸ் திரைப்படம் வென்றது.\nசிறந்த ஒலி தொகுப்புக்கான ஆஸ்கர் விருதினை டன்கர்க் திரைப்படம் தட்டிச்சென்றது\n2-ஆம் உலகப்போர் பற்றிய இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் திரைப்படம் டன்கர்க்\nசிறந்த ஒலி தொகுப்புக்கான விருது: அலெக்ஸ் கிப்ஸன், ரிச்சர்டுக்கு வழங்கப்பட்டது.\nசிறந்த கலை இயக்குநர் - தி ஷேப் ஆப் வாட்டர்\nசிறந்த ஒலி தொகுப்பு மற்றும் ஒலிக்கலவை ஆகிய 2 விருதுகளையும் டான்கர்க் திரைப்படம் தட்டியுள்ளது.\nசிறந்த குறும்படம்: டியர் பேஸ்கட் பால்\nசிறந்த வெளிநாட்டு மொழிப்படம்: ஏ ஃபெண்டாஸ்டிக் உமன்\nசிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்: பிளேடு ரன்னர் 2049 படம் தேர்வு\nசிறந்த படத்தொகுப்புக்கான விருது: டன்கர்க்\nசிறந்த குறும்படம்: தி சைலன்ட் சைல்ட், விருது பெற்றவர்- இயக்குநர் கிறிஸ் ஓவர்டன்\nசிறந்த குறு ஆவணப்படம் - ஹெவன் இஸ் எ டிராபிக் ஜாம் ஆன் தி 405\nசிறந்த தயாரிப்பு வடிவமைப்பு: தி ஷேப் ஆஃப் வாட்டர்\nசிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருது: கால் மீ பை யுவர் நேம், திரைப்பட இயக்குநர் ஜேம்ஸ் ஐவரி விருதை பெற்றார்.\nசிறந்த திரைக்கதை ஆசிரியர் விருது: கெட் அவுட் படத்துக்காக ஜோர்டன் பீலே பெற்றுள்ளார்.\nமேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/heavy-lashes-mumbai-results-waterlogged-several-places-321843.html", "date_download": "2018-09-22T16:37:11Z", "digest": "sha1:C64NFAFI3U7WOF5LB3FDBJE4AP2NZAP2", "length": 11879, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "மும்பையில் கனமழை... அரை மணி நேரத்தில் வெள்ளகாடாகியது | Heavy lashes in Mumbai results waterlogged in Several places - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மும்பையில் கனமழை... அரை மணி நேரத்தில் வெள்ளகாடாகியது\nமும்பையில் கனமழை... அரை மணி நேரத்தில் வெள்ளகாடாகியது\n தப்பா பேசினால் நாக்கை அறுப்பேன்.. எம்பி எம்எல்ஏக்களுக்கு இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை\nதமிழகத்தில் இன்னும் 15 நாட்களில் 550 புதிய பஸ்கள் இயக்கம்..\nஅய்யய்யோ.. அது விஜய் சேதுபதி இல்லையாம்...\nஇதய நோய்கள் வராமல் தடுக்கும் அரிய வகை சிவப்பு நிற பழங்கள்..\nநேர என்கவுண்டர் பாக்க வாங்க என்று அழைத்த காவல்துறை.\nஹாக்கி உலகக் கோப்பை தீம் சாங்... கை கோர்க்கும் ஏ.ஆர்.ரஹ்மான், குல்ஸார்\nஎச்4 விசா முறை 3 மாதத்தில் திரும்பப் பெறப்படும்.. 1 லட்சம் இந்தியர்களின் நிலை பரிதாபம்\nஜெய்சல்மர் கோட்டையில் அப்படி என்னதான்\nமும்பை: மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் கனமழை பெய்தது. சாலை எங்கும் தண்ணீர் ஓடுவதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.\nபருவமழைக்கு முன்பு பெய்யும் மழை காலம் மும்பையில் தொடங்கியது. இந்த மழையால் மாம்பழங்கள் பழுக்கும் என தெரிகிறது. கோடை காலத்தில் சூரியன் வடக்கு திசை நோக்கி செல்லும்.\nஅப்போது ஓரிடத்தில் ஏற்படும் அதிகப்படியான வெப்பநிலையால் இடியுடன் கூடிய மழை ஏற்படும். இதுவே முன்பருவமழை என்பதாகும். அரை மணி நேரத்திற்கு மும்பையில் மழை கொட்டித் தீர்த்துவிட்டது.\n150 தூரத்துக்கு பறந்த பேரிகாடுகள்\nஇதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த மழைக்கு முன்னர் கடுங்காற்று வீசியது. இதனால் சாலைகளில் கிடந்த பேனர்கள் 150 மீட்டர் தூரத்துக்கு பறந்து சென்றன.\nதண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மும்பையில் உள்ளூர் ரயில்கள் தாமதமாகவும் பாதுகாப்புடனும் இயக்கப்படுகிறது. இந்த கொட்டும் மழையில் போக்குவரத்து காவலர் நந்தகுமார் இங்கே போக்குவரத்தை சரி செய்தார். மழை உறை கூட இல்லாமல் அவர் பணியாற்றியதை பார்த்த மக்கள் வெகுவாக பாராட்டினர்.\nதாதர் கிழக்கு பகுதியில் டாக்டர் அம்பேத்கர் சாலையில் பெய்த மழையால் சாலைகளில் குளம் போல் தேங்கியுள்ள நீர்.\nமும்பையில் கனமழை பெய்தது. பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியிருந்தது.\nஅரை மணி நேரத்தில் வீ���ுகளை சுற்றி தண்ணீர் சூழ்ந்தது. இதனால் பள்ளம் மேடு தெரியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nrain mumbai மழை மும்பை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/08/11052025/13-Districts-to-be-declared-as-Drought-yediyurappas.vpf", "date_download": "2018-09-22T17:40:57Z", "digest": "sha1:ZNUZPCDZO2PQ5JII2NBABBA24TKMXVV4", "length": 14689, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "13 Districts to be declared as Drought yediyurappa's assertion || 13 மாவட்டங்களை வறட்சி பகுதியாக அறிவிக்க வேண்டும் : எடியூரப்பா வலியுறுத்தல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\n13 மாவட்டங்களை வறட்சி பகுதியாக அறிவிக்க வேண்டும் : எடியூரப்பா வலியுறுத்தல் + \"||\" + 13 Districts to be declared as Drought yediyurappa's assertion\n13 மாவட்டங்களை வறட்சி பகுதியாக அறிவிக்க வேண்டும் : எடியூரப்பா வலியுறுத்தல்\nமழை குறைவாக பெய்துள்ள 13 மாவட்டங்களை வறட்சி பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று எடியூரப்பா வலியுறுத்தினார்.\nகர்நாடகத்தில் நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 29-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா பீதரில் நேற்று முன்தினம் பிரசாரத்தை தொடங்கினார். அவர் தேர்தல் பிரசாரம் செய்ய நேற்று யாதகிரிக்கு வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nகர்நாடகத்தில் 13 மாவட்டங்களில் இயல்பை விட மழை குறைவாக பெய்துள்ளது. அந்த மாவட்டங்களில் வறட்சி நிலவுகிறது. இதனால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். மாநில அரசு உடனடியாக அந்த 13 மாவட்டங்களையும் வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும். அங்கு தேவையான வறட்சி நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும்.\nகர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) அரசு அமைந்து 3 மாதங்கள் ஆகிறது. ஆனால் இந்த கூட்டணி அரசு இன்னும் செயல்பட தொடங்கவில்லை. அரசு ஊழியர்கள் பணி இடமாற்றத்தில் அதிகளவில் முறைகேடுகள் நடந்து வருகின்றன. இதை தவிர்த்து வேறு எந்த பணிகளும் நடைபெறவில்லை. விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக குமாரசாமி சொன்னார். அதை இன்னும் செய்யவில்லை. விவசாயிகளை குமாரசாமி ஏமாற்றுகிறார்.\nவிவசாயிகளின் கஷ்டங் களை தீர்ப்பதில் இந்த அரசு அக்கறை செலுத்தவில்லை. மாநிலத்தில் சில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. ஆனால் விவசாயத்துறை மந்திரி வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கோ அல்லது மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கோ சென்று ஆய்வு நடத்தவில்லை. நிவாரண பணிகளை மேற்கொள்ளவில்லை.\nஇந்த அரசு பொறுப்புடன் செயல்படவில்லை. ஆட்சி எந்திரம் முழுவதுமாக சீர்குலைந்துவிட்டது. கூட்டணி கட்சியான காங்கிரஸ் இதுபற்றி பேசவில்லை. தவறான ஆட்சி நிர்வாகத்திற்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கிறது.\n1. முதல்-மந்திரி குமாரசாமியின் மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன் - எடியூரப்பா\nமுதல்-மந்திரி குமாரசாமியின் மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன் என்று எடியூரப்பா கூறினார்.\n2. மழை, வெள்ள பாதிப்புகளை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை\nமழை, வெள்ள பாதிப்புகளை தடுக்கும் வகையில் தமிழக அரசு தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.\n3. தாம்பரம் காந்தி சாலையில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதி\nதாம்பரம் காந்தி சாலையில் மழைநீருடன் கழிவுநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே கால்வாயை தூர்வாரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.\n4. கொள்முதல் நிலையங்களில் தேக்கி வைத்திருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்: அதிகாரிகள் மீது விவசாயிகள் குற்றச்சாட்டு\nமதுராந்தகம் அருகே உள்ள குருகுலம் கிராமத்தில் கொள்முதல் நிலையங்களில் தேக்கி வைத்திருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்ததால் அதிகாரிகள் மீது விவசாயிகள் குற்றச்சாட்டியுள்ளனர்\n5. கூடலூர்– கேரளா சாலை விரைவாக சீரமைக்கப்படுமா\nபலத்த மழையால் 80 மீட்டர் நீளத்துக்கு விரிசல் ஏற்பட்ட கூடலூர்– கேரள சாலை விரைவாக சீரமைக்கப்படுமா என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.\n1. பெண்கள் பெயரில் பேஸ்புக் மூலம் இந்தியர்களுக்கு ஆசை வலை விரிக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்பு\n2. கம்ப்யூட்டரில் கோளாறு: கியூரியாசிட்டி விண்கலம் தனது ஆராய்ச்சிகளை முழுவதுமாக நிறுத்தியது\n3. 4.5 லட்சம் பாலியல் குற்றவாளிகளுக்கான தேசிய ஆவணத்தை உள்ளடக்கிய இணையதளம் தொடக்கம்\n4. செப் 29-ம் தேதியை ”சர்ஜிக்கல் ஸ்டிரைக்” தினமாக கொண்டாட பல்கலைகழகங்கள், கல்லூரிகளுக்கு உத்தரவு\n5. எந்த சமுதாயத்திற்கும் நான் எத��ரி கிடையாது, ஒருமையில் பேசியது தவறுதான்- கருணாஸ் எம்.எல்.ஏ\n1. வில்லியனூர் அருகே நடந்த பயங்கர சம்பவம்: தோ‌ஷம் கழிப்பதாக பெண்ணை கழுத்தை அறுத்து கொன்ற கொடூரம்\n2. சென்னைக்கு விமானத்தில் நூதன முறையில் கடத்தி வந்த ரூ.25½ லட்சம் தங்கம் சிக்கியது\n3. செல்போனை பறித்துவிட்டு தப்பிச்சென்றபோது விபத்தில் சிக்கி கொள்ளையன் பலி; லாரி டிரைவர் அடித்துக்கொலை\n4. கருணாசை கண்டித்து நாடார் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்- சாலை மறியல்\n5. மோட்டார் சைக்கிளில் சென்று பஸ் மீது மோதிய வாலிபர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Cinema/CinemaNews/2018/08/01004434/Aishwarya-Rai-will-be-pairing-with-Abhishek-Bachchan.vpf", "date_download": "2018-09-22T17:40:49Z", "digest": "sha1:PYLNNEG7Q4C3IF4FZ2I7XICGURHFQ543", "length": 5129, "nlines": 41, "source_domain": "www.dailythanthi.com", "title": "8 வருடங்களுக்கு பிறகு அபிஷேக்பச்சனுடன் ஜோடி சேரும் ஐஸ்வர்யாராய்||Aishwarya Rai will be pairing with Abhishek Bachchan -DailyThanthi", "raw_content": "\n8 வருடங்களுக்கு பிறகு அபிஷேக்பச்சனுடன் ஜோடி சேரும் ஐஸ்வர்யாராய்\nஐஸ்வர்யாராயும் அபிஷேக்பச்சனும் 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள்.\nமணிரத்னம் இயக்கத்தில் 2007–ல் தமிழ், இந்தியில் திரைக்கு வந்த ‘குரு’ படத்தில் ஐஸ்வர்யாராயும் அபிஷேக்பச்சனும் ஜோடியாக நடித்து இருந்தனர். குரு படப்பிடிப்பில்தான் இருவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார்கள். அதன்பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் தமிழில் ராவணன் என்ற பெயரிலும் இந்தியில் ராவண் என்ற பெயரிலும் தயாரான படத்தில் இணைந்து நடித்தார்கள்.\nஇந்த படம் 2010–ல் வெளிவந்தது. அதன்பிறகு இருவரும் ஜோடியாக நடிக்கவில்லை. 8 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டும் இருவரும் ‘குளோப் ஜாமுன்’ என்ற புதிய படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இந்த படத்தை அனுராக் காஷ்யப் இயக்குகிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.\nஇதில் நடிப்பது குறித்து ஐஸ்வர்யாராய் கூறும்போது, ‘‘இயக்குனர் அனுராக் காஷ்யப் ஒரு வருடத்துக்கு முன்பே படத்தின் கதையை சொல்லிவிட்டார். மிகவும் பிடித்து இருந்தது. இப்போது அதில் நானும் அபிஷேக் பச்சனும் இணைந்து நடிக்கிறோம்’’ என்றார். ஐஸ்வர்யாராய் மற்ற நடிகர்களுடன் நெருக்கமாக நடிப்பது அபிஷேக் பச்சனுக்கு பிடிக்கவில்லை என்றும் இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு பிரிய முடிவு செய்துள்ளனர் என்றும் இந்தி பட உலகில் கிசுகிசு பரவிய நிலையில் இருவரும் சேர்ந்து நடிப்பதாக அறிவிப்பு வந்துள்ளது.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/album/vikatanphotostory/10258-ramzan-special-mutton-recipes.album", "date_download": "2018-09-22T17:37:27Z", "digest": "sha1:43YAWUDZOUBMBS4ZYL2C4AJOZ433Y7Z4", "length": 16782, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "அசத்தலான ஆட்டுகறி தேங்காய்ப்பால் பிரியாணி ரெசிப்பி ... ! #VikatanPhotoCards #RamzanRecipe", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nஅசத்தலான ஆட்டுகறி தேங்காய்ப்பால் பிரியாணி ரெசிப்பி ... \nஅசத்தலான ஆட்டுகறி தேங்காய்ப்பால் பிரியாணி ரெசிப்பி ... \nஏழு நாள், ஏழு சுவை - குழந்தைகளுக்கு\nதங்கத்துக்கு ஏன் மவுசு குறைவதேயில்லை\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும��� தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/information-technology/131050-world-emoji-day-stats-in-facebook.html", "date_download": "2018-09-22T17:24:49Z", "digest": "sha1:FUFLNSKU35MRDDUJRM3R4HIE2J75GKNV", "length": 25000, "nlines": 442, "source_domain": "www.vikatan.com", "title": "இந்திய முத்தம், இங்கிலாந்து இதயம், ஆஸி சிரிப்பு! - ஃபேஸ்புக்கின் எமோஜி காதல் #WorldEmojiDay | World emoji day stats in facebook", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nஇந்திய முத்தம், இங்கிலாந்து இதயம், ஆஸி சிரிப்பு - ஃபேஸ்புக்கின் எமோஜி காதல் #WorldEmojiDay\nஉணர்வுகளை வெளிப்படுத்தும் எமோஜிக்கள் தவிர சில நேரங்களில் சிறப்பு எமோஜிக்களும் வெளியிடப்படுகின்றன. மெர்சல் திரைப்படம் வெளியான போதும், கபாலி படத்துக்கும், விஜய் மற்றும் ரஜினியின் எமோஜிக்களை ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டது\nஎந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, என்ன மொழி பேசும் மக்களாக இருந்தாலும் சரி... எளிதாகப் பேசும் மொழியாக 20 நூற்றாண்டுக்கு முன்னால் சைகை மொழி இருந்தது. தொழில்நுட்பமும், உணர்வுகளும் இதை ஒரு படி மேம்படுத்தியுள்ளன. இன்று நாம் பேச ஒரு புது மொழி இருக்கிறது. பாரிஸில் இருக்கும் காதலிக்கு இந்தியக் காதலனால் காதலை மொழியில்லாமல் வெளிப்படுத்த முடியும். இலங்கையில் அவதிக்குள்ளாகும் தமிழனின் கண்ணீரை இங்கிலாந்தில் உள்ளவரால் புரிந்துகொள்ள முடியும். இதனை எமோஜிக்கள் சாத்தியமாக்கியுள்ளன.\nவெறும் லைக்குகள் மட்டுமே பிரதானம் என்றிருந்த ஃபேஸ்புக் மனிதனின் உணர்வுகளை வெளிப்படுத்த 6 எமோஜிக்களை அறிமுகம் செய்தது. குரேஷியா உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோற்றாலும் இதயங்களை பறக்க விடுகிறது உலகம். அமெரிக்க அதிபர் தொடங்கி உள்ளூர் கவுன்சிலர் வரை யார் தவறு செய்தாலும் ஆங்கிரி எமோஜிக்கள் மூலம் எதிர்ப்பை காட்ட முடிகிறது. நெய்மரின் ரோலிங்குக்கு ஹஹா, சிரியாவின் சோகத்துக்கு சோகம். பேரன்பு மம்முட்டிக்கு வாவ். என தினமும் ஃபேஸ்புக் மூலம் மக்கள் எமோஜிக்களை பறக்க விடுகின்றனர்.\nஃபேஸ்புக்கில் மட்டும் ஒரு நாளைக்கு 6 கோடி எமோஜிக்கள் பயன்படுத்தப்படுகிறதாம். அதேபோல ஃபேஸ்புக்கின் மெஸெஞ்சரில் ஒருநாளைக்கு 500 கோடி எமோஜிக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது கிட்டத்தட்ட 80% உலக மக்கள் தொகைக்கு சமம். ஃபேஸ்புக் மெஸெஞ்சரில் அதிகம் பயன்படுத்தப்படும் எமோஜிகளின் பட்டியலை ஃபேஸ்புக் அறிவித்துள்ளது.\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n1. கண்ணீர் வருமளவுக்குச் சிரிப்பது போன்ற எமோஜி\nஅதேபோல எந்த நாடுகளில் எந்த எமோஜி அதிகம் பயன்படுத்தப்படுகிறது என்ற தகவலையும் வெளியிட்டுள்ளது. மெஸெஞ்சரில் இந்தியா அதிகமாக முத்த எமோஜியைப் பயன்படுத்துகிறது. கனடா, தாய்லாந்து, இங்கிலாந்து நாடுகள் இதய எமோஜியும், ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகள் சிரிப்பு எமோஜியையும் பயன்படுத்துவதாக ஃபேஸ்புக் கூறியுள்ளது.\nஒரு ஃபேஸ்புக் பக்கத்துக்கு லைக் தவிர சராசரியாக 100 ரியாக்‌ஷன்கள் வந்தால் அதில் 28 ஹார்ட், 27 ஆங்க்ரி 18 ஹஹா, 15 சோகம், 12 வாவ் எமோஜிக்கள் கிடைக்கின்றன. அதேபோல ஒரு ஃபேஸ்புக் பதிவுக்கு சராசரியாக 3.2 ஹார்ட், 3.2 ஹஹா, 3 வாவ், 1.9 சோகம், 1.8 ஆங்க்ரி, 1 லைக் எமோஜிக்கள் கிடைக்கிறதாம்.\n2014ம் ஆண்டிலிருந்துதான் இந்த எமோஜி தினம் கொண்டாடப்படுகிறது. இந்த எமோஜி தினத்தில் ஆப்பிள், ஆண்ட்ராய்டு நிறுவனங்களும், சமூக வலைதள நிறுவனங்களும் புதிய எமோஜிகளை அறிமுகம் செய்கின்றன. உணர்வுகளை வெளிப்படுத்தும் எமோஜிக்கள் தவிர சில நேரங்களில் சிறப்பு எமோஜிக்களும் வெளியிடப்படுகின்றன. மெர்சல் திரைப்படம் வெளியான போதும், கபாலி படத்துக்கும், விஜய் மற்றும் ரஜினியின் எமோஜிக்களை ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டது. திரைப்படங்கள், விளையாட்டு, காதல், நட்பு, சோகம் என மனிதனின் உற்ற நண்பனாய் மாறிவிட்டன இந்த எமோஜிக்கள். முன்பு ஒரு பொருளைப்பற்றி கருத்துக் கேட்க ரேட்டிங் முறை இருந்தது. அந்த இடங்களை இன்று எமோஜிக்கள் பிடித்துவிட்டன.\nஉங்களுக்குப் பிடித்த எமோஜிக்களை கமென்டில் தெரிவியுங்கள்.\nதாய்லாந்து வீரர்களைக் காப்பாற்ற தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்... ஸ்மார்ட் எலான் மஸ்க்\nஸ்ரீராம் சத்தியமூர்த்தி Follow Following\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\nஒரு கொலை, பல முடிச்சு, அந்த மேஜிக்.. - 'ராஜா ரங்குஸ்கி' விமர்சனம்\nஅனல்... அதிரடி... ஆச்சர்யம்.. ஆர்ப்பாட்டம்... டாப் 5 இந்தியா Vs பாகிஸ்தான் யுத்தங்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் தி\nஐஸ்வர்யா... யாஷிகாகிட்டதான் நீங்க உஷாரா இருக்கனும்\nமைதானத்தில் கதறி அழுத ஆப்கன் வீரர் - தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறிய சோயப் ம\n\"ஆறுச்சாமி... ராம்சாமி... போதும் சாமி..\" - 'சாமி 2' விமர்சனம் #Saamy2\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nஇந்திய முத்தம், இங்கிலாந்து இதயம், ஆஸி சிரிப்பு - ஃபேஸ்புக்கின் எமோஜி காதல் #WorldEmojiDay\n``இப்பத்தான் என் பொண்டாட்டிக்கு அவ மக இறந்ததே தெரியுது'' - கலங்கும் `நீட் பிரதீபா'வின் தந்தை\n'தினகரனால் காங்கிரஸ் இமேஜ் கெடும்' - சந்திப்பை நிராகரித்த ராகுல்\n`2022-க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்துவேன்'- பிரதமர் மோடி உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/136223-india-face-england-in-fifth-test-match-today.html", "date_download": "2018-09-22T17:43:58Z", "digest": "sha1:RIHHX35HIWOW7WCHNJJX4EABNCGRIVSL", "length": 21251, "nlines": 420, "source_domain": "www.vikatan.com", "title": "மூன்று மாற்றங்களுடன் ஓவலில் இந்திய அணி..! பலனளிக்குமா? #EngvInd | India face England in fifth test match today", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nமூன்று மாற்றங்களுடன் ஓவலில் இந்திய அணி.. பலனளிக்குமா\nஇந்திய இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று மாலை ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது. கடந்த இரண்டு மாதகாலமாக இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி மேற்கொண்டுள்ள சுற்றுப்பயணம் இந்தப் போட்டியுடன் நிறைவடைகிறது. 4 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இங்கிலாந்து அணி ஏற்கெனவே 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிவிட்டது.\nஇங்கிலாந்து அணியைப் பொறுத்தவரையில், இன்றைய போட்டிக்கான அணியில் மாற்றம் இருக்காது என அந்த அணியின் கேப்டன் ரூட் தெரிவித்துள்ளார். எனினும் மோயீன் அலி சற்று முன்னதாக களமிறக்கப்படலாம் என்று தெரிவித்துள்ளார். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் குக், இன்றைய போட்டியுடன் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். இங்கிலாந்து அணியில் நீண்ட காலம் விளையாடிய அனுபவ வீரரான அவருக்கு நல்ல செண்ட் ஆஃப் கொடுக்க வேண்டும் என்று இங்கிலாந்து வீரர்கள் முயற்சி செய்வார்கள்.\nஇந்திய அணியைப் பொறுத்தவரையில் சில மாற்றங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. புதிதாக அணியில் சேர்க்கப்பட்டுள்ள ப்ரித்வி ஷா அல்லது விஹாரி அணியில் சேர்க்கப்படலாம். இவர்களுக்குப் பதிலாக கே.எல் ராகுல் அல்லது ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஓய்வு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஷா அணியில் சேர்க்கும் பட்சத்தில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் -க்கு ஓய்வு வழங்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதேபோன்று அஷ்வினுக்குப் பதிலாக ஜடேஜா அணியில் சேர்க்கப்படலாம்.\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nஇன்றைய போட்டி நடைபெறும் ஓவல் மைதானத்தில் ஆடுகளம் கடந்த போட்டிகள் போன்று இல்லாமல் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இரண்டு அணி பேட்ஸ்மேன்களும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். எனினும் போட்டி நடைபெறும் இந்த வாரம் முழுவதும் அவ்வப்போது மழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் போட்டியில் மழையின் தாக்கமும் அதிகமாக இருக்கும்.\nஇன்றைய போட்டியின் முடிவு தொடரில் எந்த தாக்கத்தை ஏற்படுத்தாது என்றாலும், ஓய்வு பெறும் குக் -க்கு வெற்றியைச் சமர்ப்பிக்க இங்கிலாந்து அணியும், தொடரை இழந்துவிட்டாலும் வெற்றியுடன் இங்கிலாந்து தொடரை முடிக்க இந்திய அணியும் கடுமையாக போராடும். மேலும் 1-4 என்ற படுதோல்வியுடன் தொடரை முடிக்க இந்திய அணியும், இந்திய ரசிகர்களும் விரும்பமாட்டார்கள். எனவே, தொடரை இழந்துவிட்டாலும் 2-3 என்ற கணக்கில் முடிக்க தான் கோலி அண்ட் கோ முயற்சி செய்யும். போட்டி இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்குத் தொடங்கும்.\n`அவர் அந்த தவற்றை செய்ய மாட்டார்' - மோகன்லாலை விளாசும் கேரள எதிர்க்கட்சித் தலைவர்\nபிரேம் குமார் எஸ்.கே. Follow Following\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்���ாக சசிகலா\nமூன்று மாற்றங்களுடன் ஓவலில் இந்திய அணி.. பலனளிக்குமா\n’ - சரண்டரான செவஸ்டோவா\n`எளிய உரையாடல்கள் மூலம் இந்தியைப் பரப்புங்கள்' - அரசு அலுவலர்களுக்கு மோடி அட்வைஸ்\nமிஷ்கின் - உதயநிதி காம்போவில் `சைக்கோ' படப்பிடிப்பு ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/111328-jayakumar-slams-dinakaran-and-sasikala-and-questions-about-jaya-hospital-footage.html", "date_download": "2018-09-22T16:34:38Z", "digest": "sha1:O7HXD2R5K3MHQ5IZFTP7NLCICNZJS6LK", "length": 19738, "nlines": 410, "source_domain": "www.vikatan.com", "title": "ஜெயலலிதா சிகிச்சை வீடியோ! - முக்கியக் கேள்வியெழுப்பும் ஜெயக்குமார் | Jayakumar slams Dinakaran and sasikala and questions about Jaya hospital footage", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\n - முக்கியக் கேள்வியெழுப்பும் ஜெயக்குமார்\nஜெயலலிதா அப்போலோவில் சிகிச்சை பெற்றபோது எடுத்த வீடியோவை டி.டி.வி.தினகரன் தரப்பு இன்று காலை வெளியிட்டது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் வீடியோ வெளியிட்டது தேர்தல் விதிமீறும் செயல் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.\nஇதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதால் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஜெ. மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரித்து வருகிறார். இந்தச் சூழலில் எங்கள் காவல்தெய்வமாக இருக்கின்ற ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது எடுத்த வீடியோவை வெற்றிவேல் ஊடகத்துக்கு வெளியிட்டிருக்கிறார். இது ஆர்.கே.நகர் தேர்தலைக் குறிவைத்து அரங்கேறிய நாடகம். இது உள்நோக்கத்தோடு வெளியிடப்பட்ட வீடியோ. இது ஜெயலலிதாவின் புகழை சீர்குலைக்கும் செயல். விசாரணை ஆணையம் அரசு அமைத்துவிட்ட பின்பு ஜெ. சிகிச்சை பெறும் வீடியோவை விசாரணை ஆணையத்தில்தான் சமர்பிக்க வேண்டும். ஜெயலலிதா Z+ பாதுகாப்பில் இருந்தவர். அப்படியிருக்கையில் ஜெயலலிதா இருக்கும் வார்டுக்குள் சென்று பாதுகாப்பு விதிகளை மீறி யார் இந்த வீடியோவை எடுத்தது. இந்த வீடியோ எப்போது எடுத்தது என்பதையும் குறிப்பிடவில்லை. கடந்த ஓராண்டாக இந்த வீடியோவை வெளியிடாமல் இப்போது ஏன் இதை வெளியிட வேண்டும்” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.\n”அ.தி.மு.க பொதுச் செயலாளராகவும் முதல்வராகவும் இருந்தவர் ஜெயலலிதா. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதற்கான அனைத்து ஆதாரங்களும் அரசிடம் இருந்திருக்க வேண்டும். அமைச்சர்கள் நேரில் சென்று பார்த்திருக்க வேண்டும். ஒரு தனிநபர் வீடியோ வெளியிடும்வரை நீங்கள் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்” என்று செய்தியாளர்கள் ஜெயக்குமாரிடம் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், “ஜெயலலிதாவை பார்க்க எங்களை சசிகலா தரப்பு அனுமதிக்கவில்லை. மத்திய மாநில அமைச்சர்கள் பார்க்க வந்தபோதும் அவர்களை அனுமதிக்கவில்லை” என்றார்.\nஅஷ்வினி சிவலிங்கம் Follow Following\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\n - முக்கியக் கேள்வியெழுப்பும் ஜெயக்குமார்\n' ஜெ. சிகிச்சை வீடியோ குறித்து கேள்வி எழுப்பும் தலைவர்கள்\n\" நம்பித்தானே வீடியோவைக் கொடுத்தேன்... ஏமாற்றிவிட்டாரே\" - கதறிய கிருஷ்ணபிரியா #Jayalalithaa\nஜெயலலிதா சிகிச்சை வீடியோவில் 10 சந்தேகங்கள் - விவரிக்கும் சைபர் சேஃப்டி நிறுவன இயக்குநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/114847-tmc-protest-in-kovilpatti.html", "date_download": "2018-09-22T16:47:54Z", "digest": "sha1:HVHO2X72XMQNPZQMYEXKMOFEXEA5VNF3", "length": 22622, "nlines": 415, "source_domain": "www.vikatan.com", "title": "’’காதில் பூ.. கையில் காலிக்குடம்!’’ - கோவில்பட்டியில் த.மா.க ஆர்ப்பாட்டம் | TMC protest in Kovilpatti", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\n’’காதில் பூ.. கையில் காலிக்குடம்’’ - கோவில்பட்டியில் த.மா.க ஆர்ப்பாட்டம்\nதமிழக அரசையும், கோவில்பட்டி நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோவில்பட்டியில் தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியினர் காதில் பூச்சுற்றி, கையில் காலிக்குடங்களுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nகோவில்பட்டி நகரின் குடிநீர்த் தேவையைப் போக்கிட 2-வது குடிநீர்த் திட்டப்பணிகளை முடிக்காமலே இத்திட்டம் விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் எனத் தமிழக அரசும், நகராட்சி நிர்வாகமும் மக்களை ஏமாற்றி வருவதாக அவர்கள் குற்றம்சாட்டினர். மேலும், பேருந்துக் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும். நிலுவையிலுள்ள பயிர்க்காப்பீடு தொகையை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியினர் காதில் பூச்சுற்றி, கையில் காலிக்குடங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஆர்ப்பாட்டத்தில் பேசிய கோவில்பட்டி நகர த.மா.க தலைவர் ராஜகோபால், “ கோவில்பட்டி மக்களின் நீண்டகால பிரச்னையே குடிநீர் பிரச்னைதான். இப்பகுதி மக்களின் குடிநீர்த் தேவைக்காக நெல்லை மாவட்டம் சீவலப்பேரி, தாமிரபரணியில் உறைகிணறுகள் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு கோவில்பட்டிக்குக் கொண்டு வந்து நகராட்சிக் குடியிருப்புகளுக்கு விநியோகம் செய்யப்படும் நோக்கில் இத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. 6 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னமும் இத்திட்டம் முழுமையடையவில்லை. சீவலப்பேரி – கோவில்பட்டி வரை குடிநீருக்காக பைப் லைன் மட்டுமே போடப்பட்டுள்ளது. ஆனால், கோவில்பட்டி நகர்ப் பகுதிகளில் 2-வது குடிநீர்த் திட்டத்தின் மூலம் தண்ணீரை விநியோகம் செய்திட 84 கி.மீ தூரத்திற்கு பைப் அமைக்கப்படவில்லை.\nதிட்டத்தில் குறிப்பிட்டுள்ளவாறு சில மேல்நிலை தேக்கத் தொட்டிகளும் கட்டி முடிக்கப்படவில்லை. இத் திட்டப்பணிகள் முடிவடைய இன்னும் பல மாதம் ஆகும் நிலையில், அடுத்தமாதம் 2வது குடிநீர்த் திட்டம் தொடங்கி வைக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூவும், நகராட்சி நிர்வாகமும் கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர். மக்களைத் தொடர்ந்து ஏமாற்றாமல் 2-வது குடிநீர்த் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். நகராட்சிப் பகுதிகளில் உள்ள கட்டடங்களை அதற்கான தொழில்நுட்ப வல்லுநர்கள் இல்லாமல், அளந்து அனைத்துப் பகுதிகளிலும் தன்னிச்சையாக வரியை உயர்த்தியும், வரியை உயர்த்துவது போல கூடுதல் வரியை வசூல் செய்வதை நகராட்சி நிர்வாகம் நிறுத்த வேண்டும். விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள பயிர்க்காப்பீடு தொகையை விரைந்து வழங்கிட வேண்டும்.” என்றார். ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நகராட்சியின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து காதுகளில் பூச்சுற்றி, கைகளில் காலிக்குடங்களை ஏந்தி நகராட்சிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.\n`இவ்வளவு கடனுடன் போக்குவரத்துக் கழகங்களைத் தி.மு.க விட்டுச்சென்றது' - ஆவேசப்பட்ட முதல்வர் பழனிசாமி\n2009-10 ம் ஆண்டு விகடன் மாணவப் பத்திரிக்கையாளர் பயிற்சித்திட்டத்தில் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் தற்போது வரை நிருபராகப் பணியாற்றி வருகிறார்Know more...\nநான் கடந்த 2010 ம் ஆண்டு முதல் விகடனில் புகைப்படக்காரராக பணியாற்றி வருகிறேன். அதற்கு முன்பு ஒரு ஸ்டுடியோவில் பணிபுரிந்தேன்.அப்போது தூத்த���க்குடி யில் உள்ள தூர்தர்ஷன் நிருபருக்கு வீடியோ கேமரா மேனாக்வும் பணிபுரிந்துள்ளேன்.Know more...\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\n’’காதில் பூ.. கையில் காலிக்குடம்’’ - கோவில்பட்டியில் த.மா.க ஆர்ப்பாட்டம்\n”நாம் தவிர்த்தவர்களை காப்பாற்ற வருகிறது இந்தப் `பண்டிகூட்’ - கழிவு அள்ளும் மனிதர்களுக்கு இனி விடிவுகாலம் பிறக்குமா\n``பிச்சையெடுத்தாவது என் மகனை மருத்துவராக்க நினைத்தேன்... கனவு பலித்தது’’ - பத்மஸ்ரீ சுபாஷினி மிஸ்திரி\nபணி நிரந்தரம் கோரி டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/115603-protest-against-tn-bus-fare-hike-in-feb13-says-tn-leader-of-opposition-stalin.html", "date_download": "2018-09-22T16:57:10Z", "digest": "sha1:RQSNSJ2YIYNDAQR3Z7NFGOM5H53E2IBQ", "length": 20102, "nlines": 404, "source_domain": "www.vikatan.com", "title": "பேருந்துக்கட்டண உயர்வு! - பிப்ரவரி 13-ல் அனைத்துக்கட்சியினர் கண்டனக் கூட்டம் | Protest against TN bus fare hike in Feb.13, says TN leader of opposition Stalin", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆ���்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\n - பிப்ரவரி 13-ல் அனைத்துக்கட்சியினர் கண்டனக் கூட்டம்\nபேருந்துக்கட்டண உயர்வை எதிர்த்து தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் வரும் 13-ம் தேதி கண்டனக் கூட்டம் நடத்த தி.மு.க தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.\nதமிழகத்தில் பேருந்துக் கட்டணங்களை ஒரே இரவில் ரூ.3,600 கோடி அளவுக்கு உயர்த்திவிட்டதாக எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டி வருகின்றன. ஏழை, எளிய மக்களைக் கடுமையாகப் பாதிக்கும் கட்டண உயர்வைத் திரும்பப் பெறக்கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள், அரசியல் கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டங்களின் விளைவாக உயர்த்திய பேருந்துக் கட்டணத்தை ஓரளவுக்குக் குறைத்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், தமிழக அரசு குறைந்த அளவே கட்டணத்தைக் குறைத்துள்ளதாகவும் முழுமையான கட்டணக் குறைப்பை அறிவிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.\nபேருந்துக்கட்டண உயர்வு தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அபுபக்கர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சார்ந்தவர்களும் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் மாவட்டத் தலைநகரங்களில் கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும், போராடியவர்கள் மீதான அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nகூட்டத்துக்குப் பின்னர் ஸ்டாலின், வைகோ உள்ளிட்டோர் கூட்டாகச் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், ‘‘பேருந்துக்கட்டண உயர்வை முழுமையாகத் திரும்பப் பெறக் கோரி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் வரும் 13-ம் தேதி கண்டனக் கூட்டம் நடத்தப்படும். அந்தக் கூட்டங்களில் அனைத்துக் கட்சியைச் சேர்ந்தவர்களும் கலந்துகொள்வார்கள். முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னை என்பதால் பேருந்துக்கட்டண உயர்வு குறித்து மட்டுமே விவாதித்தோம். கட்டண உயர்வுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி, கைதானவர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும்’’ என்றார்.\nதினேஷ் ராமையா Follow Following\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\n - பிப்ரவரி 13-ல் அனைத்துக்கட்சியினர் கண்டனக் கூட்டம்\nகுக்கர் சின்னம் வழக்கில் முதல்வர் பழனிசாமிக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்\nஎன்.டி.ஏ-விலிருந்து தெலுங்குதேசம் வெளியேறாதது ஏன்\nநகை ஒளித்துவைக்கும் மர்ம இடம் அதிர்ந்து போன போலீஸ் டீம்... வேட்டையாடு,விளையாடு அதிர்ந்து போன போலீஸ் டீம்... வேட்டையாடு,விளையாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/136905-congress-leader-thanga-balu-slams-bjp.html", "date_download": "2018-09-22T16:52:59Z", "digest": "sha1:SB75O43D6EAN6E6CJ3HWJWHL3BWUOHW6", "length": 19911, "nlines": 420, "source_domain": "www.vikatan.com", "title": "மோடி ஆட்சிக்கு விரைவில் மக்கள் முடிவுகட்டுவார்கள் - தங்கபாலு தாக்கு! | Congress leader thanga balu slams bjp", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்���ு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nமோடி ஆட்சிக்கு விரைவில் மக்கள் முடிவுகட்டுவார்கள் - தங்கபாலு தாக்கு\nரபேல் போர் விமானம் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக இந்தியா முழுவதும் காங்கிரஸார் போராட்டம் நடத்தி வரும் நிலையில் சேலம் மாவட்டத்திலும் இந்தப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டம் நடைபெறுவதற்கு முன்னதாக, காமராஜர் சிலையிலிருந்து கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இந்தப் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநிலத் தலைவர் தங்கபாலு தலைமை தாங்கினார்.\nஇந்தப் போராட்டத்தில் பேசிய தங்கபாலு, ''காங்கிரஸ் ஆட்சியில் ரபேல் போர் விமானம் ஒன்றின் விலை 526 கோடி, மோடி வாங்கிய ஒரு ரபேல் விமானத்தின் விலை 1,670 கோடி. மொத்தமாக விமானம் வாங்கியதில் மக்கள் வரி பணம் 41,205 கோடி நஷ்டம். மோடி அரசாங்கமும் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் ரபேல் போர் விமான விலை விவகாரத்தில் மக்களுக்கும் நாடாளுமன்றத்துக்கும் தவறான தகவல் கொடுத்திருக்கிறார்கள்.\nவிமானங்கள் வாங்கும்போது விலை தொடர்பான விபரம் வெளிப்படையாக இல்லை. அரசாங்கம் பின்பற்ற வேண்டிய ராணுவ தளவாடங்கள் வாங்குவதற்கான நெறிமுறைகள் முறையாகப் பின்பற்றவில்லை. பாதுகாப்புக்கான நாடாளுமன்றக் குழுவிடம் முன்னதாகப் பெற வேண்டிய ஒப்புதல் பெறப்படவில்லை. பொதுத்துறை நிறுவனமான ஹெச்.ஏ.எல்லை விலக்கிவிட்டு போர் விமானங்களை உற்பத்தி செய்வதில் துளிகூட அனுபவமில்லாத பிரதமர் மோடியின் நெருக்கமான தொழில் நண்பரின் நிறுவனத்துக்கு சுமார் 36,000 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nஇப்படி மோடியின் தலைமையில் செயல்படும் இந்தப் பாரதிய ஜனதா ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டது. விரைவில் மக்கள் இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி ஒரு முடுவு கட்டுவார்கள்'' எ���்றார்.\nகாங்கிரஸார் ராகுலின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்: பிரியங்கா\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nமோடி ஆட்சிக்கு விரைவில் மக்கள் முடிவுகட்டுவார்கள் - தங்கபாலு தாக்கு\nஊக்கப்படுத்திய 78 வயது மகன்... 102 வயதில் தங்கப்பதக்கம் வென்ற இளம் வீராங்கனை\nகுருவாயூர் கோயில் மேல்சாந்தியாகப் பரமேஸ்வரன் நம்பூதிரி தேர்வு\n`தொடங்கி பத்து நாள் கூட ஆகாத கம்பெனிக்கு அறுபதாயிரம் கோடி கான்ட்ராக்ட்' - கார்த்தி சிதம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gokulnathce.blogspot.com/2012/06/blog-post_25.html", "date_download": "2018-09-22T16:27:47Z", "digest": "sha1:7V7UQQPTTI7NA6CMEACDSKNQUUFF4Z6M", "length": 5292, "nlines": 104, "source_domain": "gokulnathce.blogspot.com", "title": "Gokul Advik: பள்ளிக்கல்வி - 2012 - 2013 ஆம் கல்வி ஆண்டு முதல் முப்பருவமுறை மற்றும் தொடர் மதிப்பீட்டு முறை நடைமுறைப்படுத்துதல் சார்ந்த வெளியிடப்பட்ட அரசாணைக்கு திருத்தம் வெளியிடுதல் - ஆணை வெளியிடப்படுகிறது.", "raw_content": "\nபள்ளிக்கல்வி - 2012 - 2013 ஆம் கல்வி ஆண்டு முதல் முப்பருவமுறை மற்றும் தொடர் மதிப்பீட்டு முறை நடைமுறைப்படுத்துதல் சார்ந்த வெளியிடப்பட்ட அரசாணைக்கு திருத்தம் வெளியிடுதல் - ஆணை வெளியிடப்படுகிறது.\nஅரசாணை எண். 143 பள்ளிக்கல்வி(வி1) துறை நாள். 19.09.2011 பதிவிறக்கம் செய்ய...\nஅரசாணை எண். 140 பள்ளிக்கல்வி (வி1)துறை நாள். 11.06.2012\nஅரசு மருத்துவ கல்லூரிகளில் புதிதாக345 எம்பிபிஎஸ் இடங்கள் உருவாக்கப்படும்\nவரும் ஆண்டுகளில் நெல்லை, மதுரை, கன்னியாகுமரி, கோவை அரசு மருத்துவக் கல்லூரிகளில் புதிதாக 345 இடங்கள் உருவாக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக...\nஆசிரியர் தகுதித் தேர்வு : சமூக அறிவியல் வினா-விடை.\nதமிழகத்தில் ஜூன் 3-ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற உள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வெழுத உள்ள இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள்...\nகல்விச்சோலை - ஒரு முழுமையான தகவல் களஞ்சியம்\nதமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்\nதஇஆச-வின் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது.\nTNPTF - ஆசிரியர் சங்க நண்பன்\nஆர்எம்எஸ்ஏ சார்பில் அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும் 5 நாள் பணியிடைப்பயிற்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/230446", "date_download": "2018-09-22T17:08:01Z", "digest": "sha1:T5LZAWJG5CUFR35X3GRDSALXEL3ITC2G", "length": 17554, "nlines": 118, "source_domain": "kathiravan.com", "title": "சிரிப்பதா? சிந்திப்பதா? - Kathiravan.com : Illegal string offset 'cat_color' in /home/kathiravan/public_html/wp-content/themes/black/functions/common-scripts.php on line 356", "raw_content": "\nஉன் புருஷன் செத்து போய்ருவான் என பெண்ணை ஏமாற்றி பூஜை… இறுதியில் கொலை செய்து நகைகளுடன் தப்பிய போலி சாமியார்\nஅரை மணிநேரத்தில் 22 பவுண் நகை கொள்ளையடிப்பு… யாழில் பயங்கரம்\nதிருமணம் முடிந்த 20 நாட்களில் புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… செய்வதறியாது திகைத்து நிற்கும் போலீசார்\nஒரே நேரத்தில் 300 பேர் வைத்தியசாலையில் அனுமதி… உணவு விஷமானதால் அனர்த்தம்\nஇராணுவத்தினரால் நல்லிணக்கம் முறிவடையும் அபாயம்… சிவாஜிலிங்கம் எச்சரிக்கை\nபிறப்பு : - இறப்பு :\nஇந்த உலகில் இந்த உலகில்\nநகடு வழிய சிரிக்கும் சிந்திக்க வைக்கிறது\nஅதேவகையில் உளவியலும் உளவு பார்க்கும்\nபகடையில் பேரின வாத விவாதம்\nPrevious: அன்னாசி தோட்டத்தில் ஆணொருவர் மர்மமான முறையில் மரணம்\nகருணாநிதி… எனும் பெருநெருப்பு ஈழத்தமிழ் மக்கள் நினைவில் என்றும் சுடர்விடுவார்\nஅரை மணிநேரத்தில் 22 பவுண் நகை கொள்ளையடிப்பு… யாழில் பயங்கரம்\nயாழ்ப்பாணம் சுழி­பு­ரம் பகு­தி­யில் வீட்­டுக் கதவை உடைத்து அரை­மணி நேரத்­தில் 22 பவுண் நகை­கள் திரு­டப்­பட்­டுள்­ளன என்று வட்­டுக்­கோட்­டைப் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. இந்­தத் திருட்­டுச் சம்­ப­வம் நேற்றுமுன்­தி­னம் வியா­ழக் கிழமை இரவு, சுழி­பு­ரம் பண்­ணா­கம் பகு­தி­யில் இடம்­பெற்­றுள்­ளது. சம்­ப­வம் நடந்த அன்று இரவு 6 மணி ­மு­தல் 6.30 மணி­வரை வீட்­டின் உரி­மை­யா­ளர்­கள் வெளி­யில் சென்­றி­ருந்­த­னர். அவர்­கள் வீட்­டுக்­குத் திரும்பி வந்து பார்த்­த­போது கதவு உடைக்­கப்­பட்­டி­ருப்­பது தெரி­ய­வந்­தது. வீட்­டில் வைக்­கப்­பட்­டி­ருந்த பொருள்­க­ளைத் தேடி­ய­போது 22 பவுண் நகை­கள் திருட்­டுப் போனது கண்­ட­றி­யப்­பட்­டது. ���ட்­டுக்­கோட்­டைப் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. பொலி­ஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­னர்.\nஒரே நேரத்தில் 300 பேர் வைத்தியசாலையில் அனுமதி… உணவு விஷமானதால் அனர்த்தம்\nஉணவு விஷமானதால் மினுவாங்கொட பிரதேசத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலையின் சுமார் 300 பணியாளர்கள் வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காய்ச்சல், வாந்தி, மயக்கம் போன்ற நோய் நிலைமைகளால் குறித்த பணியாளர்கள் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 150 இற்கும் அதிக பணியாளர்கள் கம்பஹா மாவட்ட வைத்தியசாலையிலும், சுமார் 135 பேர் வரை மினுவாங்கொட மாவட்ட வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளதாகவும் மேலும் சிலர் தொடர்ந்து தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇராணுவத்தினரால் நல்லிணக்கம் முறிவடையும் அபாயம்… சிவாஜிலிங்கம் எச்சரிக்கை\nவடக்கில் இராணுவம் தொடர்ச்சியாகத் தனது படைகளை நிலைப்படுத்த முயற்சிக்குமாயின் தேசிய நல்லிணக்கமானது முற்றாக முறிவடையும் எனத் தெரிவித்துள்ள வடக்கு மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், மக்கள் மீண்டும் கிளர்ந்தெழுவதற்கான சந்தர்ப்பத்தை அரசு ஏற்படுத்தக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட இராணுவத் தளபதி வெளியிட்ட கருத்து தொடர்பாக தமிழ் ஊடகம் ஒன்று வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்தில் படையினர் வசமிருக்கும் காணிகளை விடுவிப்பதற்கு அரசு பணம் வழங்க வேண்டும் என்றும், யாழ்ப்பாணக் கோட்டையைப் படையினருக்குத் தந்தால் மக்களின் காணிகள் பலவற்றையும் விடுவிக்க முடியும் எனவும் யாழ். மாவட்ட இராணுவத் தளபதி வெளியிட்ட கருத்து தொடர்பில் கேட்ட போதே சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி செய்தியாளர் சந்திப்பில் தம்மிடம் இன்னும் அதிகளவான காணிகள் இருப்பதைக் கூறியுள்ளார். ஆனால், இன்னமும் சொற்ப காணிகளே விடுவிக்கப்பட வேண்டும் என அரசு கூறும் புள்ளி விவரத்துக்கும் இராணுவத் தளபதி கூறியுள்ளதற்கும் இடை���ில் முரண்பாடு உள்ளது. எங்களைப் பொறுத்த வரை …\nவாகனங்களின் விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு\nவாகன விலையை குறைந்தது 03 இலட்சம் ரூபாவால் அதிகரிக்க வேண்டும் என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக ரூபாவின் பெறுமதி மதிப்பிழந்து கொண்டு செல்கின்ற காரணத்தால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்ட வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை கோரி மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு\nநாடு பூராகவும் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளது விடுதலை தொடர்பில் வாக்குறுதி வழங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்போது வரை அவ் வாக்குறுதிகள் அரசால் நிறைவேற்றப்படாத நிலையில் மக்களோடு இணைந்து போராட வர வேண்டும் என வெகுஜன அமைப்புக்கள் ஒன்று கூடி அழைப்புவிடுத்துள்ளன. அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேர் கடந்த ஒன்பது நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். தம்மை புனர்வாழ்வழித்தேனும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அவர்கள் இவ் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். இந்நிலையில் இவர்களது இப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தாம் மேற்கொள்ளவுள்ள போராட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பானது இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்றது. இச் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட வெகுஜன அமைப்புக்களில் பிரதிநிகளில் ஒருவரான முன்னாள் அரசியல் கைதியான முருகையா கோமகன் மற்றும் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் பிரதிநிதி சா.தனுஜன ஆகியோரே மேற்கண்டவாறு தெரிவித்தனர். இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், யுத்தம் நிறைவடைந்து ஒன்பது …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srishtimadurai.blogspot.com/2014/08/1.html", "date_download": "2018-09-22T17:25:17Z", "digest": "sha1:77E74NHA7YOHWF4PU25RUBMSVSEGTSG2", "length": 19084, "nlines": 114, "source_domain": "srishtimadurai.blogspot.com", "title": "Srishti Madurai : தீர்ப்பு – சிறுபான்மையினர்- ஜமாத் - மாற்றுப் பாலின ஆன்மிகம் -1 - கோபி ஷங்கர்", "raw_content": "\nதீர்ப்பு – சிறுபான்மையினர்- ஜமாத் - மாற்றுப் பாலின ஆன்மிகம் -1 - கோபி ஷங்கர்\n1. தீர்ப்பு – சிறுபான்மையினர்- ஜமாத்\nஏப்ரல்-15-2014 அன்று உச்சநீதிமன்றம் இந்தியாவில் அது வரையிலும் வெளிப்படையாக தெரியாத ஒரு பாலின அரசியலை முன்னிறுத்தும் விதமாக முக்கிய ஆணை ஒன்றை பிறப்பித்தது. இந்திய தேசிய சட்ட சேவைகள் ஆணையம் விண்ணப்பித்த அறிக்கையின் மூலம் இந்தியாவில் ’ஹிஜிரா சமூகம்’ என்று அறியப்படும் அரவாணி சமூகத்தின் பாலினத்தை அங்கீகரிக்கும் விதம் ஆண், பெண் தவிர்த்து இனி அரவாணி சமூகத்தில் இருப்பவர்களை அரசாங்கம் மூன்றாம் பாலினம் என்று அங்கீகரிக்கின்றது என்றும் மேலும் அரவாணி சமூகத்தை பிற பிற்படுத்தப்பட்டோருடன் சேர்ப்பதாகவும் அரசியலமைப்பில் இருக்கின்ற அனைத்து அடிப்படை உரிமைகளும் அரவாணி சமூகத்திற்கும் கிடைக்க மத்திய, மாநில அரசுகள் மிக விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற ஆணையை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. மேலும் கல்வி, அரசியல், மருத்துவம் என அனைத்து துறைகளிலும் இவர்களுக்கு தேவையான வசதிகளை செய்துத்துரும் படியும் அதில் கூறப்பட்டுள்ளது.\nஇங்கு அரவாணி, திருநர்(திருநங்கை, திருநம்பி) மாற்று பாலினத்தவர் என்று பலதரப்பட்ட பாலின சமூகத்தை குறிக்கும் சொற்களை 130 பக்க தீர்ப்பு அறிக்கை குறிப்பிட்டாலும் மொழி, சமூக, அரசியல், மருத்துவ ரீதியாக இந்த தீர்ப்பை அணுகுவதில் பெரும் சிக்கல்கள் உள்ளன. இந்த சட்டத்தில் இருக்கும் சிக்கல்கள் முதலில் திருநங்கை, மாற்று பாலினத்தவர் என்றால் யார்\nஇதைப் பற்றி சரியான தெளிவு இல்லை.\nதிருநங்கைகளின் உரிமை பற்றி பேசுகிறது. ஆனால், யாரை திருநங்கை என்று கூறுவதில் தெளிவு இல்லை.\nஆணிலிருந்து பெண்ணாக மாறிய மாற்று பாலினத்தவரை மையப்படுத்தி இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளதை தவிர்த்து பிற பாலினத்தவர்களை இந்த சட்டம் கருத்தில் கொள்ளவில்லை. பிற பாலினங்களை பற்றி இந்த தீர்ப்பில் குறிப்பு மட்டுமே உள்ளது. ஆனால் இந்த தீர்ப்பு மொழி ரீதியாக அவர்களை குறித்து வார்த்தை தெளிவின்றி அமைந்துள்ளது.\nஹிஜிரா, இனக், அரவாணி, திருநர், மாற்று பாலினத்தவர் என்று ஒவ்வொரு வார்த்தைக்கும் அதில் புலப்படும் அர்த்தம் வேறாக இருந்தாலும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பானது மேற்கூறிய அனைத்து பாலின அடையாள சொற்களையும் ஒரு பொருள்பட அணுகுவதுதான் இதில் உள்ள பிரச்சனை.\nஇந்த உச்சநீதிமன்ற தீர்ப்பானது பிறப்பால் பெண்ணாக அடையாளப்படுத்தப்பட்டவர்களுக்கும் பெண்கள் சார்ந்து வரும் பிற பாலின அடையாளங்களுக்கும் இடையிலிங்க நிலையுடன் பிறப்பவர்களுக்கும் எந்த வகையிலும் உதவப் போவதில்லை என்பதுதான் கசப்பான உண்மை. நுணுக்கமான பல்துறை சார்ந்த சட்ட சிக்கல்களை இந்த தீர்ப்பு கண்டு கொள்ளவில்லை. பால்-புதுமையினர் என ஒரு கண்ணுக்குத் தெரியாத மக்கள் கூட்டத்தின் இருப்பானது இந்த தீர்ப்பின் ஒரு புள்ளி அளவு கூட பதிவு செய்யப்படவில்லை. அமைப்புரீதியாக எங்கும் நிலவும் வன்முறைக்கு மூன்றாம் பாலினம் என அடையாளப்படுத்தப்படுபவர்களின் ‘ஜமாத்’ எனும் அமைப்பும் விதிவிலக்கல்ல. ஆனால் ஜமாத் எனும் ஹிஜிரா மற்றும் அரவாணி சமூகத்தினர் வாழும் அமைப்பில் நடக்கும் வன்கொடுமைகள் பற்றியோ ஒடுக்குதல் பற்றியோ இந்த தீர்ப்பு கேள்வி எழுப்பவில்லை. இந்த சமூகம் சார்ந்த ஜமாத் எனும் கட்டமைப்பில் இருக்கும் தேக்கநிலையை அழித்து இந்த அமைப்பை திறந்த அமைப்பாக்கும் வரை திருநர், மாற்று பாலினத்தவர், ஹிஜிரா, அரவாணி எனப்படும் இவர்கள் கல்வித்துறையில் சிறந்து விளங்கவோ சமூகக் கட்டமைப்பில் தெளிவான பெரும் பங்காற்றவோ இயலாது.\nபெரும்பாலான பால்புதுமையினர் தங்களை திருநர் என்று நினைத்து ஜமாத் எனும் கட்டமைப்பில் தான் வாழ்க்கை வாழ்கின்றனர். எனவே அதை அணுகாமல் பெரும்பாலான திருநங்கை சமூகம் வரவேற்றாலும் எந்த விதமான பெரும் மாற்றத்தை இந்த சட்டத்தால் மாற்ற இயலாது. மாறுபட்ட புதிதான சமூக சிக்கல்களுக்கே இது விழி வகுக்கும். மாறாக அரசு சாரா நிறுவனங்களுக்கும் பல்வேறு தனிப்பட்ட முதலாளித்துவ வர்க்கத்திற்கும் வசதி செய்வதாய் அமையும். அது மட்டுமல்ல இந்தியாவில் பாலின அரசியலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது.\n130 பக்கங்களுக்கு மேலான ஒன்றோடு ஒன்று முரண்பட்ட கருத்துக்களை அறிக்கையாக தனது தீர்ப்பில் கொண்டுள்ளது உச்சநீதிமன்றம். பெரும்பாலும் வெளிப்படையாக கண்ணுக்கு தெரிந்த ஆணிலிருந்து பெண்ணாக மாறும் திருநரின் பிரச்சனைகளை மற்றும் மையப்படுத்தும் இந்த தீர்ப்பானது சிறுபான்மையினர் என்றால் யார் என்கிற பிரச்சனையை எந்த அளவு தீர்க்கமாக அணுகியுள்ளது என்கிற பிரச்சனையை எந்த அளவு தீர்க்கமாக அணுகியுள்ளது ஒரு குறிப்பிட்ட குழு ஒரு சிறுபான்மையினம் சமூகத்தில் பெரும்பான்மை வகிக்கும் பொழுது உண்மையான சிறுபா��்மையினராக எந்த அடிப்படை தேசிய உரிமைகளும் இல்லாமல் இடையிலிங்க மக்கள் பால்புதுமையினர் போன்ற பல பாலினம் சார்ந்த சமூகங்களை மொத்தமாக ஒடுக்கப்படுவது நிகழ்கிறது. இவர்களின் வாழ்க்கை நியாயங்கள் இன்னும் சமூக பார்வைக்கே வரவில்லை.\nகாரணம் இங்கு திருநராகவும், பால் புதுமையினராகவும், மாற்று பாலினத்தவராகவும், அரவாணிகளாகவும் சாதித்தவர்கள் ஒரு சிலரே. அப்படி சாதித்த ஒரு சிலரும் முக்கியமான திருநங்கைகள் தங்களின் வெற்றிக்கு பின் தங்களை மட்டுமே முன்னிறுத்தி கொள்கின்றனரே தவிர ஆதரவிற்காக, அங்கீகாரத்திற்காக தவிக்கும் பிற பாலினத்தவரையோ ஏன் சம திருநங்கைகளை கூட கைதூக்கி விடுவதில்லை. இந்திய திருநர் சமூக போரட்டத்தில் பெரும் பங்காற்றியவர் திருநங்கை ஸ்வப்னா. டி.என்பி.சி தேர்வை வெற்றிகரமாக எழுதிய முதல் திருநங்கை இவரே. அவர் கூறுகிறார் “நான் என்னைப் பற்றி பேசுவதை விட என் (ஒடுக்கப்பட்ட) பாலினத்தைப் பற்றி பேச வாய்ப்பு கேட்கிறேன். என்னுடன் சேர்ந்த இதர பாலினத்தவரின் உரிமையையும் கேட்கிறேன். எண்ணிக்கையில் இத்தகையவர்கள் ஒருவராக இருந்தாலும் அவர்களுக்கான அனைத்து அடிப்படை குடியுரிமைகளை பெற இந்த நாடு வழி செய்ய வேண்டும்” என்று கூறுகிறார்.\n ஆண் பெண் என்ற இரு பாலினங்கள் தான் உள்ளனவா\nஇல்லை அதற்கும் மேற்பட்ட பாலினங்கள் இருக்கின்றனவா\nஅவற்றை அடுத்த வாரம் காண்போம்.\nஒருபால் காதல் எண்ணங்கள் - கோபி ஷங்கர் © Srishti Madurai.\nபாலினம் (Gender) மற்றும் பாலின ஈர்ப்பு (Sexual or Gender attraction) என்பது மதம் கிடையாது அதை பரப்புவதற்கு அடிப்படையாக ஒரு தனி நபர் த...\n.... நம்மை தேடி ...\nமதுரையின் முதல் \"துரிங் வானவில் திருவிழா \"\nஅன்பினத்தவற்கு, கி.பி 2500-ஆம் வருடம் நம் மனித சமூகம் எட்டியிருக்க வேண்டிய அதிநவீன வளர்ச்சியினை ஐம்பது எட்டு வருடங்களுக்கு முன்பே கொடு...\nசாந்தி சௌந்திரராஜன் - விஜய் விக்கி\nஎன்னுடைய முதல் தமிழ் கவிதை - My first Tamil Poem (...\nஆணல்லன் பெண்ணல்லன் - மாற்றுப் பாலின ஆன்மிகம் -2 - ...\nதீர்ப்பு – சிறுபான்மையினர்- ஜமாத் - மாற்றுப் பாலின...\nதமிழ்ஹிந்து.காம் ஆசிரியர் குழு முன்னுரை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.malar.tv/2017/04/amalabal-vishnuvishal-minmini.html", "date_download": "2018-09-22T17:19:28Z", "digest": "sha1:V6HHBIMBZ7RADHVTVG5KFPVEJLWNXNMD", "length": 8223, "nlines": 62, "source_domain": "tamil.malar.tv", "title": "அமலா பாலின் ‘மின்மினி’ - aruns MALAR TV tamil", "raw_content": "\nஅக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்\nவிழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது\nHome சினிமா அமலா பாலின் ‘மின்மினி’\n‘முண்டாசுப்பட்டி’ இயக்குநர் ராம்குமார், இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார். விஷ்ணு விஷால் ஹீரோவாகவும், அமலா பால் ஹீரோயினாகவும் நடிக்கின்றனர். க்ரைம் டிராமாவான இந்தப் படத்தில், போலீஸ் கான்ஸ்டபிளாக நடிக்கிறார் விஷ்ணு விஷால். அமலா பால், ஸ்கூல் டீச்சராக நடிக்கிறார். இதுவரை பெயர் வைக்காமலேயே படப்பிடிப்பை நடத்தி வந்தவர்கள், தற்போது ‘மின்மினி’ எனப் பெயர் சூட்டியுள்ளனர். பள்ளி மாணவர்களின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்படுவதால், படத்துக்கு இந்தப் பெயரை வைத்தார்களாம். டீச்சரான அமலா பாலுக்கும், மாணவர்களுக்குமான பிணைப்பாக இந்த தலைப்பு இருக்கும். கடந்த வருடம் நவம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கியது. தற்போதுவரை 80 சதவீத படப்பிடிப்பை முடித்துவிட்டார்களாம். படத்தில், கதையோடு பயணிக்கும் ஒரே ஒரு மாண்டேஜ் சாங் மட்டும் இருக்கிறது. விரைவில் ‘மின்மினி’யின் டீஸரை எதிர்பார்க்கலாம்.\nபூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை \" பணம்\" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...\n\"ROHYPNOL” என்ற மாத்திரை பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…\nவடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால்..\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் வீட்டில் செல்வம் பெருகி, லட்சுமி கடாட்சமாக காட்சியளிக்கும்.. திருப்பாற் கடலில் வீற்றிருக்கும் மகா வ...\nரஜினியை இயக்கும் அஜீத் இயக்குநர்\n‘சிறுத்தை’ சிவா, அஜீத்துடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘விவேகம்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. ...\nஉறவினர்கள் இறந்தாலே அரை மணி நேரம் தலையைக் காட்டிவிட்டு அப்படியே திரும்பி விடுகிற காலகட்டம் இது. அதுவும் சினிமாக்காரர்கள் என்றால், ஒரே டே...\nகாலம் பொன்னானது - கட்டுரை\nஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...\nதிரைக்கு வரும் முன்பே இணையத்தில் வந்த பாகுபலி-2\nஎஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ள வரலாற்றுப் படம் ‘பாகுபலி’. மிகப் பிரம்மாண...\nமனிதன் வாழ்கிறான் சாவதற்காக மனிதன் சாகிறான் வாழ்வதற்காக மற்றவன் வாழ இறப்பவன் தியாகி ஆகிறான் மற்றவன் இறக்க வாழ்பவன் துரோகி ஆகிறான் ...\nபாகுபலி’யைப் பார்த்து பயந்தாரா ஷங்கர்\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடித்துள்ள படம் ‘2.0’. இந்தப் படம், வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று முன்பு அறி...\nஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார். யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncpim.org/cpim-to-take-up-peoples-issues/", "date_download": "2018-09-22T17:50:07Z", "digest": "sha1:HKYZE4OGFGZHVLOHY52RA23ZHM6N5P6G", "length": 28404, "nlines": 213, "source_domain": "tncpim.org", "title": "மக்கள் வாழ்வாதாரத்தைக் காக்க மாநிலந்தழுவிய பிரச்சார – களப்போராட்டம் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகவிக்கோ அப்துல் ரகுமான் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nவறட்சி நிவாரணம் கோரியும் தமிழக மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை முன்வைத்தும் டிச.20 தமிழகம் முழுவதும் சிபிஐ (எம்) எழுச்சிமிகு மறியல் போர்\nமாற்று ஏற்பாடுகளை அரசு செய்யும் வரை 500, 1000 ரூபாய் நோட்டுகளின் பயன்பாடு தொடர வலி��ுறுத்தி ஆர்ப்பாட்டம்\nஆந்திராவில் 32 தமிழர்கள் கைது, சிபிஐ(எம்) கண்டனம்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nதமிழகத்தில் இடது ஜனநாயக அணி\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nமக்கள் வாழ்வாதாரத்தைக் காக்க மாநிலந்தழுவிய பிரச்சார – களப்போராட்டம்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் அவர்கள் இன்று (13.5.2017) சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அச்சந்திப்பின் போது வழங்கப்பட்ட அறிக்கை:\nமாநிலந்தழுவிய பிரச்சார – களப்போராட்டம்\nமத்தியில் ஆட்சிப்பொறுப்பேற்ற பாஜக நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கையை வேகமாக அமலாக்கி வருகிறது. பாஜக, ஆர்எஸ்எஸ், சங் பரிவார அமைப்புகளின் வகுப்புவாத, மதவெறி நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன.\nவரலாறு காணாத வறட்சியினால் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வறட்சி நிவாரணத்திற்கு மத்திய அரசு சொற்பத் தொகையே ஒதுக்கியுள்ளது. ஊருக்கு சோறு போடும் உழவர்கள் வாழ வழியின்றி தற்��ொலை செய்து கொண்டும், கருகிய பயிரை கண்டு நெஞ்சடைத்து 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆனால் விவசாயிகள் வறட்சியினால் இறக்கவில்லை என மாநில அரசு கூறுகிறது. வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளும், விவசாயத்தை நம்பி வாழும் விவசாயத் தொழிலாளர்களும் வாழ வழியின்றி குடிபெயர்ந்து செல்லும் நிலை உருவாகியுள்ளது.\nஇத்தகைய பின்னணியில் மத்திய, மாநில அரசுகளுடைய மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்தும், மக்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் நடைபெற உள்ள நாடு தழுவிய இயக்கத்தினையொட்டி தமிழகத்தில் மே 15- முதல் மே 21 வரை மக்கள் வாழ்வாதாரத்தைக் காத்திட பிரச்சார இயக்கமும், களப்போராட்டங்களும் நடத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு திட்டமிட்டுள்ளது.\n* வறட்சியினால் தற்கொலை செய்து கொண்டு/ அதிர்ச்சியினால் இறந்த அனைத்து குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்கிட வேண்டும். தேசிய வங்கிகளில் சிறு, குறு மற்றும் நடுத்தர விவசாயிகள் பெற்றுள்ள கடன்களை ரத்து செய்ய வேண்டும். விவசாய விளைபொருட்களுக்கு சாகுபடி செலவில் ஒன்றரை மடங்கை விலையாகத் தீர்மானிக்க வேண்டும்.\n* ஊரக வேலை உறுதி திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு வெட்டிச்சுருக்கியிருக்கிறது. வேலை உறுதித்திட்டத்தின் கீழ் 200 நாட்கள் வேலை கொடுப்பதோடு, நாள் ஒன்றுக்கு ரூ.400 கூலியாக வழங்க வேண்டும். பேரூராட்சி பகுதிகளுக்கும் வேலை உறுதித்திட்டத்தை அமலாக்கிட வேண்டும்.\n* மாநிலம் முழுவதும் கடுமையான குடிநீர் பற்றாகுறை ஏற்பட்டுள்ளது. ஒரு குடம் தண்ணீர் ரூ. 5 முதல் 10 வரை விற்கப்படுகிறது. கடந்த காலங்களில் நீர்நிலைகள், கால்வாய்கள், வாய்க்கால்கள் தூர்வாரி பராமரிக்கப்படவில்லை. உடனடியாக நீர்நிலைகளில் தூர்வாருவதன் மூலம் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தலாம். அரசு இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கடல்நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்தை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றி குடிநீர் பற்றாக்குறையை போக்கிட வேண்டும்.\nதமிழகத்தில் ரேசன் கடைகளில் ஸ்மார்ட் கார்டு வழங்குவதில் பல்வேறு குளறுபடிகள் நிலவுகின்றன. ஆதார் அட்டையைக் காரணம் காட்டி பல்லாயிரம் ரேசன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரேசன் கடைகளில் அரிசி. மண்ணெண்ணெய், சர்க்கரை, பருப்பு வகைகள், பாமாயில் பெரும்பாலும் கிடைப்பதில்லை. தமிழகத்திற்குத் தேவையான ரேசன் பொருட்களில் பாதியளவு மட்டுமே மோடி அரசு தருகிறது. சர்க்கரை, மண்ணெண்ணெய் போன்றவற்றை ரேஷன் முறையிலிருந்து நீக்குவதற்கும் மோடி அரசு திட்டமிட்டிருக்கிறது. பொதுவிநியோக முறையையே முற்றாக ஒழித்துக்கட்ட மத்திய-மாநில அரசுகள் முயல்வது ஏழை-எளிய மக்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரும் அநீதியாகும்.\nசேலம் உருக்காலையை தனியாருக்கு தர அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது. 74-க்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் மோடி அரசின் தீர்த்துக்கட்டப்பட வேண்டிய பட்டியலில் உள்ளன. இது இந்தியப் பொருளாதாரத்தின் சுய சார்பைத் தகர்ப்பதோடு தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகளுக்கு கிடைத்துவரும் இடஒதுக்கீட்டை இல்லாமல் செய்யும் சமூக அநீதியுமாகும்.\nதேசிய தகுதிகாண் நுழைவு தேர்வு:\nஇந்தியாவிலேயே அரசு மருத்துவக்கல்லூரிகள் அதிகம் உள்ள மாநிலம் தமிழகம் ஆகும். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலும் இட ஒதுக்கீடு அடிப்படையிலும் கிராமப்புறங்களில், அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு ஓரளவு மருத்துவக் கல்லூரி இடங்கள் கிடைத்துவந்தன. ஆனால், நீட் தேர்வு என்ற பெயரில் தமிழக மாணவர்களின் மருத்துவப்படிப்பு பறிக்கப்படுகிறது.\nகிராமப்புற மருத்துவமனைகளில் பணியாற்றிய அரசு மருத்துவர்களுக்கு முதுநிலைப் படிப்பில் இடஒதுக்கீடும் ரத்து செய்யப்படுகிறது.\nகுடிப்பதற்கு தண்ணீர் கேட்டால் போதை ஏறுவதற்கான தண்ணீரை ஆர்வமாய் விற்றுக்கொண்டிருக்கிறது மாநில அதிமுக அரசு, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மூடப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளை குடியிருப்புப் பகுதியில் திறக்க துடியாய்த் துடிக்கிறது. இதை எதிர்த்து பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் வீதிக்கு வந்து போராடினால் வெறிநாயாய் விழுந்து பிடுங்குகிறது தமிழகக் காவல்துறை. சாலைகளின் பெயர்களை மாற்றி டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறந்து குடி கெடுக்க முயல்வதை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.\nஇந்தியா வேற்றுமையில் ஒற்றுமை காணும் பெருமை படைத்தது. பல்வேறு மதங்களை பின்பற்றுகிற, பல்வேறு மொழிகளை பேசக்கூடிய பல்வேறு பண்பாட்டை பேணக்கூடிய மக்கள் ஒன்றிணைந்து வாழ்வதுதான் நமது ந���ட்டின் பெருமை. ஆனால், தமிழ் மக்கள் உட்பட இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தி மொழியை கட்டாயமாக திணிக்க முயல்கிறது மத்திய பாஜக தலைமையிலான அரசு. கிலோமீட்டர் கல் துவங்கி திரைப்படங்களில் சப் டைட்டில் வரை இந்தி திணிக்கப் படுகிறது.எந்த ஒரு மொழியையும் திணிக்காமல் அனைத்து மொழிகளுக்கும் சமவாய்ப்பும் மரியாதையும் அளிக்கப்படுவதே ஜனநாயக மாண்பாகும்.\nமோடி அரசு. மத, இன, மொழி, சாதி அடிப்படையில் மக்களை மோதவிட்டு அரசியல் ஆதாயம் தேட முயல்கிறது பாஜக-ஆர்எஸ்எஸ் கூட்டம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பதில் தொடங்கி நீட் தேர்வு வரை, உணவுப்பொருள் ஒதுக்கீடு துவங்கி ஹைட்ரோ கார்பன் திட்டம் வரை தமிழகத்தை வன்மத்துடன் வஞ்சிக்கிறது மோடி அரசு.\nஇரண்டு அணியாகப் பிரிந்து கடந்த கால ஊழல் சொத்துக்களைப் பாதுகாக்கவும், பதவியைத் தக்க வைத்துக்கொண்டு தொடர்ந்து கொள்ளையடிக்கவும் முயல்கிறது ஆளும் கட்சியான அதிமுக. வருமான வரித்துறையும், மத்திய புலனாய்வு துறையும் மத்திய அரசுக்கு சாதகமாகப் பயன்படுத்தப் படுகின்றன. இதனால் மோடி அரசை தட்டிக்கேட்டு தமிழகத்தின் உரிமைகளை நிலை நாட்டும் தைரியம் இவர்களுக்கு இல்லை.\nஇத்தகைய சூழலில் மாநில மக்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க,\nமே 15 அன்று மாநில முழுவதும் தெருமுனை பிரச்சார கூட்டங்களும், பொதுக்கூட்டங்களும் நடைபெறும்.\nமே 16 முதல் 21ம் தேதி வரை மாநில முழுவதும் மாவட்ட, வட்ட, ஒன்றிய அளவில் ஆர்ப்பாட்டம், தொடர் முழக்கம் உள்ளிட்ட களப்போராட்டங்கள் நடைபெறும்.\nபள்ளிக் கல்வியை சீர்குலைக்கும் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகள்\nபள்ளிக் கல்வியை சீர்குலைக்கும் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளை எதிர்த்து அனைவரும் குரலெழுப்ப முன்வர வேண்டும் சிபிஐ(எம்) வேண்டுகோள் நாட்டின் ...\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nபள்ளிக் கல்வியை சீர்குலைக்கும் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகள்\nதமிழகத்தில் மின்வெட்டுக்கு அரசின் நிர்வாக சீர்கேடுகளே காரணம்\nபெரியார் சிலை அவமதிப்பு – சிபிஐ(எம்) கண்டனம்\nவகுப்புக் கலவரத்தை தூண்டிவிட முயலும் ஹெச். ராஜாவை உடனடியாக கைது செய்க\nமோடி அரச��� கண்டித்து செப். 10 அன்று நாடுதழுவிய பொதுவேலைநிறுத்தம்\nகேரள வெள்ள நிவாரண நிதிக்கு மேலும் ரூ.65 லட்சம் சிபிஎம் தமிழ்நாடு மாநிலக்குழு வழங்கியது\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1148545.html", "date_download": "2018-09-22T16:41:59Z", "digest": "sha1:QY6ROMU4D3QT7STOALLBTZ7OJYUK3VUO", "length": 12972, "nlines": 166, "source_domain": "www.athirady.com", "title": "சொகுசு வாழ்க்கைக்காக சிறுவன் செய்த செயல்: மனம் உடைந்த தாய்..!! – Athirady News ;", "raw_content": "\nசொகுசு வாழ்க்கைக்காக சிறுவன் செய்த செயல்: மனம் உடைந்த தாய்..\nசொகுசு வாழ்க்கைக்காக சிறுவன் செய்த செயல்: மனம் உடைந்த தாய்..\nஅவுஸ்திரேலியாவை சேர்ந்த 12 வயது சிறுவன் தனது தாயின் கிரெடிட் கார்டை திருடி அதன் மூலம் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஎம்மா என்பவரது 12 வயது மகன் தாமஸ் அவுஸ்திரேலியாவில் உள்ள ஒரு பள்ளியில் பயின்று வந்துள்ளான். பள்ளி சென்ற இச்சிறுவன் வீடு திரும்பவில்லை, எங்கு தேடியும் கிடைக்காத காரணத்தால் பொலிசில் புகார் அளித்துள்ளார்.\nஇந்நிலையில் சிறுவன் இந்தோனேஷியாவில் உள்ள பாலி தீவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தனது தாயின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி விமான டிக்கெட் புக் செய்துள்ளான்.\nவிமானத்தின் மூலம் பாலி தீவிற்கு சென்ற இச்சிறுவன் அங்கு உள்ள சொகுசு ஒட்டலுக்கு சென்று ரூம் ஒன்றை புக் செய்துள்ளான். ஒட்டல் ஊழியர்கள் இவனது பாஸ்போர்ட் மற்றும் இவனது மாணவர் அடையாள அட்டையை மற்றும் சரிபார்த்துள்ளனர்.\nமேலும், தனது சகோதரியும் இங்கு வருகிறார் என்றும் அவர் வருவதற்கு முன்னால் நான் இங்கு வந்துவிட்டேன் என பொய் கூறியுள்ளார். இதனால் இவனுக்கு ரூம் ஒதுக்கப்பட்டது.\n4 நாட்கள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளான். பின்னர் திரும்பி வருவதற்கு வழி தெரியாமல் இருந்துள்ளது. இதற்கிடையில் காணாமல் போன தனது மகன் இந்தோனேஷியாவில் இருப்பதா தாய் எம்மாவுக்கு தகவல் கிடைத்ததையடுத்து அவர், இந்தோனேஷியா சென்று தனது மகனை அழைந்து வந்துள்ளார்.\nஎனது மகன் இவ்வாறு செய்துள்ளது என்னால் நம்ப இயலவில்லை. அவனது இந்த செயலால் நான் மிகவும் மன வருத்தத்திற்கு ஆளாகியுள்ளேன் என கூறியுள்ளார்\nஉலகின் முதல் கருப்பு சுறா பிரித்தானியாவில் கண்டுபிடிப்பு..\nதலைமுடி தெரியும்படி உ���ற்பயிற்சி செய்யும் பெண்கள்: சவுதி அரசு எடுத்த அதிரடி முடிவு..\nஎச் 4 விசாதாரர்களின் பணி அனுமதி ரத்தாகிறது – இந்தியர்கள் வேலை பறிபோகும்…\nடெல்லியில் மர்மமாக இறந்து கிடந்த தாயும் மகளும் – கொடூர கொலையால் போலீஸ்…\nபடகு விபத்து பலி 136 ஆனது – படகு உரிமையாளரை கைது செய்ய தான்சானியா அதிபர்…\nவவுனியாவில் ‘மழை தருமோ என் தேசம்’ எனும் கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு…\nபதட்டமே இல்லை.. ஜாலியாக சிரித்தபடி கோர்ட்டில் ஆஜரான பிஷப் பிராங்கோ..\nஅமெரிக்காவில் பயணிகள் விமானத்தை திருட முயன்ற என்ஜினீயரிங் மாணவர்..\nஇலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 200 கிலோ கஞ்சா பறிமுதல் – வருவாய்த்துறை…\nஆண்களுக்கு ஆகாது என பெண்களின் குரல்களை ஒலிபரப்பாத ரேடியோவுக்கு ரூ.2 கோடி அபராதம்..\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nஉண்ணாவிரதம் இருக்கும் அரசில் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி கண்டன…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\nஎச் 4 விசாதாரர்களின் பணி அனுமதி ரத்தாகிறது – இந்தியர்கள் வேலை…\nடெல்லியில் மர்மமாக இறந்து கிடந்த தாயும் மகளும் – கொடூர கொலையால்…\nபடகு விபத்து பலி 136 ஆனது – படகு உரிமையாளரை கைது செய்ய…\nவவுனியாவில் ‘மழை தருமோ என் தேசம்’ எனும் கவிதை தொகுப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1174560.html", "date_download": "2018-09-22T16:37:47Z", "digest": "sha1:ELMQFAMZDV3V7MUW4J7OE75RJNCXLWMD", "length": 11756, "nlines": 163, "source_domain": "www.athirady.com", "title": "ஜம்மு காஷ்மீர் சிறப்பு ரெயிலில் சென்று கொண்டிருந்த 9 ராணுவ வீரர்கள் மாயமானதால் பரபரப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nஜம்மு காஷ்மீர் சிறப்பு ரெயிலில் சென்று கொண்டிருந்த 9 ராணுவ வீரர்கள் மாயமானதால் பரபரப்பு..\nஜம்மு காஷ்மீர் சிறப்பு ரெயிலில் சென்று கொண்டிருந்த 9 ராணுவ வீரர்கள் மாயமானதால் பரபரப்பு..\nமேற்கு வங்க மாநிலத்தில் இருந்து ஜம்மு காஷ்மீரின் சம்பா பகுதிக்கு ராணுவ சிறப்பு ரெயிலில் மொத்தம் 83 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சென்று கொண்டிருந்தனர்.\nஇதையடுத்து, முகல்சராய் ரெயில் நிலையத்தில் சிறப்பு ரெயில் நிறுத்தப்பட்டது. அங்கு ராணுவ வீரர்களை எண்ணும் பணி நடைபெற்றது. அப்போது 83 பேரில் 9 ராணுவ வீரர்கள் மாயமாகியது தெரிய வந்தது.\nஇவர்கள் அனைவரும் பர்தமன் மற்றும் தன்பாத் ரெயில் நிலையங்களுக்கு இடையே ரயில் சென்று கொண்டிருந்த போது மாயமாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.\nஇதுதொடர்பாக ராணுவ கமாண்டர் முகல்சராய் ரெயில்வே போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து, மாயமான பாதுகாப்பு வீரர்கள் மீது தலைமறைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என ரெயில்வே போலீசார் தெரிவித்தனர்.\nநாக் அவுட் நுழைவது யார்…. கொலம்பியா – செனகல் இடையே குடுமிப்பிடி சண்டை..\nஃபிபா உலகக் கோப்பை…. நாக் அவுட்டில் 6 சாம்பியன்கள்…. ஜெர்மனி மட்டும் மிஸ்ஸிங்..\nஎச் 4 விசாதாரர்களின் பணி அனுமதி ரத்தாகிறது – இந்தியர்கள் வேலை பறிபோகும்…\nடெல்லியில் மர்மமாக இறந்து கிடந்த தாயும் மகளும் – கொடூர கொலையால் போலீஸ்…\nபடகு விபத்து பலி 136 ஆனது – படகு உரிமையாளரை கைது செய்ய தான்சானியா அதிபர்…\nவவுனியாவில் ‘மழை தருமோ என் தேசம்’ எனும் கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு…\nபதட்டமே இல்லை.. ஜாலியாக சிரித்தபடி கோர்ட்டில் ஆஜரான பிஷப் பிராங்கோ..\nஅமெரிக்காவில் பயணிகள் விமானத்தை திருட முயன்ற என்ஜினீயரிங் மாணவர்..\nஇலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 200 கிலோ கஞ்சா பறிமுதல் – வருவாய்த்துறை…\nஆண்களுக்கு ஆகாது என பெண்களின் குரல்களை ஒலிபரப்பாத ரேடியோவுக்கு ரூ.2 கோடி அபராதம்..\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nஉண்ணாவிரதம் இருக்கும் அரசில் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி கண்டன…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\nஎச் 4 விசாதாரர்களின் பணி அனுமதி ரத்தாகிறது – இந்தியர்கள் வேலை…\nடெல்லியில் மர்மமாக இறந்து கிடந்த தாயும் மகளும் – கொடூர கொலையால்…\nபடகு விபத்து பலி 136 ஆனது – படகு உரிமையாளரை கைது செய்ய…\nவவுனியாவில் ‘மழை தருமோ என் தேசம்’ எனும் கவிதை தொகுப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/latest-news/2018/sep/15/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3000942.html", "date_download": "2018-09-22T17:38:42Z", "digest": "sha1:5BKTHBR323CVYJE3QJJT6D4JTUT47B44", "length": 7256, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "தூய்மை இந்தியா இயக்கத்தில் இணைந்து செயல்பட பிரபலங்களுக்கு மோடி அழைப்பு- Dinamani", "raw_content": "\nதூய்மை இந்தியா இயக்கத்தில் இணைந்து செயல்பட பிரபலங்களுக்கு மோடி அழைப்பு\nபுது தில்லி: தூய்மை இந்தியா இயக்கத்தில் இணைந்து செயல்படுமாறு பல்வேறு துறைகளைச் சோ்ந்த 2 ஆயிரம் பிரபலங்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.\nஇதுதொடா்பாக, மத்திய அரசு அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை கூறியதாவது:\nமுன்னாள் நீதிபதிகள், ஓய்வுபெற்றற அரசு அலுவலா்கள், வீர - தீரச் செயல்களுக்கான விருதுகள���ப் பெற்றவா்கள், காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரா்கள் ஆகியோருக்கு பிரதமா் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.\nஅனைத்து மாநிலங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்கள், ஆளுநா்கள், துணை ஆளுநா்கள் ஆகியோருக்கு பிரதமா் தனிப்பட்ட முறைறயில் கடிதம் அனுப்பியுள்ளார்.\nஇதேபோல், பிரபலமான சில ஆன்மிகத் தலைவா்கள், திரைப்படத் துறையைச் சோ்ந்தவா்கள், விளையாட்டு வீரா்கள், எழுத்தாளா்கள், முன்னணி ஊடகங்களைச் சோ்ந்த பத்திரிகையாளா்கள் ஆகியோருக்கும் மோடி கடிதம் அனுப்பியுள்ளார் என்று அவா் கூறினார்.\n‘மக்கள் இயக்கமாக உருவெடுத்துள்ள தூய்மை இந்தியா திட்டம், நாடு முழுவதும் தூய்மை புரட்சிக்கு வித்திட்டுள்ளது’ என்று மோடி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம்\nஜூலி நடித்திருக்கும் அம்மன் தாயி பட டீஸர்\nசண்டக்கோழி 2 - புதிய வீடியோ\nசெக்கச் சிவந்த வானம் - இரண்டாவது டிரைலர்\nமெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம்\nகுஜராத்தின் கிர் வனப்பகுதியில் 11 சிங்கங்கள் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=3849", "date_download": "2018-09-22T16:53:13Z", "digest": "sha1:C6YW2EAEJ2UCANWAQHBVFEKBTSKCK52E", "length": 5256, "nlines": 88, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 22, செப்டம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nகண் பார்வை பாதித்த தாயார், படுத்த படுக்கையாய் தந்தை.\nதமது மூன்று பிள்ளைகளுக்கும் தமக்கும் கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ள வேதனை ஒரு புறமிருக்க, சாலை விபத்தில் சிக்கிய கணவர், இரு கால் எலும்பு களும் முறிவுற்று மருத்துவமனையில் படுத்த படுக்கையாய் கிடக்க குடியிருக்க வீடில்லாமல் வாழ்க்கையில் போராடி வருகிறார் 30 வயது சு.ராஜேஸ்வரி. இவருக்கு மொத்தம் ஐந்து பிள்ளைகள். அவர்களில் மூவருக்கு கண் பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nஅரசியல்வாதிகளுக்கு இனிமேல் தூதர் பதவி கிடையாது\nஅரசியல் நியமனங்கள் எதுவும் இருக்கக் கூடாது\nஇந்திய உணவகத் தொழிலாளர்கள் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு.\nகெல்வின் தோட்தத் ���மிழ்ப்பள்ளி ஆசிரியர் தனலெட்சுமி விபத்தில் பலி.\nபுரோட்டோன் சாகா காரில் வீட்டிற்கு திரும்பிக்\nநஜீப் மீது வெ.230 கோடி ஊழல் குற்றச்சாட்டுகள். நஜீப்பின் தாயார் இல்லத்தில் திடீர் சோதனை.\nஇன்று வெள்ளிக்கிழமை பத்து லட்சம் வெள்ளியும்\n நஜீப் கைது. இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்.\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamicnews.wordpress.com/2007/07/11/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81/", "date_download": "2018-09-22T17:56:40Z", "digest": "sha1:P2FHOH33TUS4XFZOG5UXMWFYUI2BAHXF", "length": 8058, "nlines": 71, "source_domain": "islamicnews.wordpress.com", "title": "அனைத்து பள்ளிவாசல்களிலும் வக்ஃப் வாரியத்தின் சொத்து பட்டியல். | Islamic News", "raw_content": "\nஅனைத்து பள்ளிவாசல்களிலும் வக்ஃப் வாரியத்தின் சொத்து பட்டியல்.\nதமிழகம் முழுவதும் உள்ள வக்ப் வாரியத்தின் சொத்து விவரங்களை அந்தந்தப் பகுதி மசூதி, தர்கா மற்றும் தைகாக்காக்களில் நோட்டீஸ் போர்டுகளிலும் எழுதி வைக்க முடிவு செயயப்பட்டுள்ளது. இதுகுறித்து வக்ப் வாரியத்தின் தலைவர் ஹைதர் அலி செய்தியாளர்களிடம் பேசுகையில், வக்ப் வாரியம் இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு உத்தரவுகளை அனுப்பி வருகிறது. வக்ப் வாரியத்தின் www.tnwakfboard.org என்ற இணையத் தளத்தில் தமிழிலும் ஆங்கிலத்திலும் சொத்து விவரம் வெளியிடப்படும். தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்புக்கு உள்ளான வக்ப் வாரியத்திற்கு சொந்தமான இடங்கள் குறித்து விவரம் சேகரிக்கப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 943 வழக்குகள் பதிவு செய்யப்பட்டள்ளன. தமிழகத்தில் வக்ப் வாரியத்திற்கு 34,000 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் 24,68,558 அடி ஆக்கிரமிப்பாளர்கள் வசம் உள்ளது. தமிழக அரசும் வக்ப் வாரியத்தின் சொத்து குறித்து கணக்கெடுத்து வருகிறது. வக்ப் வாரியத்திற்காக சென்னையில் கணினி வசதியுடன் கூடிய அலுவலகம் விரைவில் திறக்கப்படும் என்றார்.\nஇஸ்லாமிய செய்திகளை உடனுக்குடன் வழங்கும் ஒப்பற்ற இணையதளம்.\nஅபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். பள்ளிவாசலைப் பெருக்குபவராக இருந்த ஒரு கறுத்த ஆண் அல்லது கறுத்த பெண்மணி இறந்துவிட்டார். அவரைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் விசாரித்தபோது அவர் இறந்துவிட்டதாகக் கூறினார்கள். `இதை (முன்பே) என்னிடம் நீங்கள் சொல்லியிருக்க வேண்டாமா ��வரின் அடக்கத் தலத்தை எனக்குக் காட்டுங்கள் அவரின் அடக்கத் தலத்தை எனக்குக் காட்டுங்கள் என்று நபி(ஸல்) கூறிவிட்டு அவரின் அடக்கத்தலத்துக்கு வந்து அவருக்கு ( என்று நபி(ஸல்) கூறிவிட்டு அவரின் அடக்கத்தலத்துக்கு வந்து அவருக்கு (\nஅனுமதி அபுதாபி அமைதி அரசியல் அரசு அரபி அறிமுகம் ஆங்கிலம் ஆமிர் ஆலிம் ஆலோசனை இணையம் இயக்கம் இலக்கியச்சோலை இஸ்லாம் உரை உர்தூ எய்ட்ஸ் ஏற்காடு ஐக்கிய அரபு அமீரகம் கணினி கல்லூரி கல்வி கழகம் கீழக்கரை குத்பா குறுந்தகடு சங்கமம் சட்டவிரோதம் சமுதாயம் சமூகம் சவுதி அரேபியா சவூதி சிமி சிறப்பு சென்னை செயல்பாடு சேலம் சொற்பயிற்சி சொற்பொழிவு தடை தமிழ் தமிழ்நாடு தமுமுக தவ்ஹீத் தாயகம் தாளாளர் திருமறை துபாய் தேர்ச்சி தொகுப்பு தொழுகை நல்லிணக்கம் நாகர்கோவில் நாடு நூல் பயிற்சி பயிலரங்கு பள்ளிவாசல் பாதுகாப்பு மருத்துவம் மாணவர் மார்க்கம் மின்னஞ்சல் முகாம் முன்னுரிமை முஸ்லிம் ரத்ததானம் ரியாத் வருடம் விழா விழிப்புணர்வு ஷேக் ஸையித் ஹஜ்\nத மு மு க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://netkoluvan.blogspot.com/2017/01/310.html", "date_download": "2018-09-22T16:39:22Z", "digest": "sha1:QCA4TV6FE5WU5V5QVHFAXYB2NCVWDT5W", "length": 32843, "nlines": 126, "source_domain": "netkoluvan.blogspot.com", "title": "நெற்கொழு தாசன் : நான் நிர்வாணியாயிருப்பதினால் பயந்து ஒளித்துக்கொண்டேன் (ஆதியாகம் 3/10 )", "raw_content": "\nநான் நிர்வாணியாயிருப்பதினால் பயந்து ஒளித்துக்கொண்டேன் (ஆதியாகம் 3/10 )\nகரிய முகில்களுக்கிடையில் தீச்சுவாலை பரப்பியபடி, எரியுண்ட கோளமாய் சூரியன் கிடந்த காட்சி, அவனை எரித்துவிட்டுத் திரும்பும் போது எழுந்த கரும்புகையையும், புகையின் அடியில் ஒரு புள்ளியாய் குமுறி எழுந்த தீயையும் நினைவுகளின் அடுக்குகளிலிருந்து இழுத்து எடுத்துவிட்டிருந்தது.\nஇன்றைக்கு மூன்று நாள்களுக்கு முன் நிகழ்ந்துகொண்டிருந்த அந்த சூரிய அஸ்தமனம், நினைவினில் மீண்டும் மீண்டும் உருவாகி அலைக்கழிக்கலாயிற்று. கடந்துபோன அன்றையை, அந்த நாள் மீண்டும் மனதில் கிளர்ந்திற்று. ஒவ்வொருவரும் தயங்கித் தயங்கி அவ்விடத்திலிருந்து விலகிப்போன அந்த வேளையை கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் பூதாகரமாக உருவாக்கிற்று. பின்னர் வந்த இந்த நாட்களில் சூனியவெளியில் அலைவுறும் எழுதப்பட்ட பழுப்புநிறக்காகிதம்போல, மனம் அலைவுறத் தொடங்கியிருந்த��ு.\n ஆம் ஒரு மாலையின் முடிவுக்கும் இரவின் ஆரம்பத்துக்கும் இடையில், முகத்தில் முடியேதுமில்லாதவர்களால் கொல்லப்பட்டவன். எதற்காக கொல்லப்படுகிறோம் என்று தெரியாமலேயே கொல்லப்பட்ட ஆயிரம் ஆயிரம் பேரில் ஒருவனாக கொல்லப்பட்டவன். காற்றின் கனதிகளாய் சாவின் செய்திகள் நிறைந்துபோய் நின்ற நாட்களில், எங்காவது சென்று வாழ்ந்துவிடவேண்டும் என்று ஆசைகொண்டலைந்த நாளொன்றில் கொல்லப்பட்டவன்.\nபரிசின் புறநகரொன்றில், ஓரளவு நெருக்கம் குறைந்த அடுக்குமாடிகள் கொண்ட இடத்தில் வசிக்கிறேன். இங்கேயே இந்த ஒதுக்கமான இடத்திலேயே யாருமறியாமல் இறந்துபோகவும் விரும்புகிறேன். எப்போதும் பூட்டப்பட்ட கதவுகளின் பின் ஒரு பூனையைப் போல சத்தமின்றி நடந்து பழகிய கால்கள் எனதாயின. படிகளிலோ பக்கத்து வீடுகளிலோ சப்தம் ஏதும் கேட்டால் அதே இடத்தில் அசையாமல் நின்றுகொள்ளவும், அமைதியாக கதவின் துவாரத்தின் ஊடாக அவதானிக்கவும் என்னைப் பழக்கப்படுத்திக்கொண்டேன்.\nஇந்த ஆண்டின் வரும் மாதத்தின் முதல் கிழமையோடு நான் பிரான்ஸில் அகதியாகி சரியாக இரண்டு வருடங்களாகின்றன. நான் குடியிருக்கும் இந்தவீடு ஒரு தமிழருடையது. ஆசிய, ஆபிரிக்க நாட்டவர்களால் இந்த அடுக்குமாடித்தொடர் நிறைந்தபோது தன்னால், தனது பிள்ளைகளை இனியும் இந்த இடத்தில் வைத்திருந்து வளர்க்க முடியாது எனவும், அதனால் தான் வாடகைக்கு கொடுக்க முன் வந்ததாகவும் கூறினார். தமிழரைத்தவிர வேற்றினத்தவருக்கு வாடகைக்கு கொடுக்க விருப்பம் இல்லை என்றும் அதை எங்கட ஆக்களுக்கு செய்யும் உதவியாகத் தான் நினைப்பதாகவும் பேச்சின் இடையில் குறிப்பிட்டதாக நினைவு.\nஇருக்கும் இடத்தை வீடென்பவர்களுக்கு மத்தியில், குடிக்கவும் படுக்கவும் நினைத்தபோது சமைக்கவும் எனக்குக் கிடைத்திருப்பது வீடென்றபோதில் பேறுதான்.\nவீட்டுக்குக் குடிவந்த மூன்றாவதுநாளில் மெத்தைக்கும் கட்டில் விளிம்புக்கும் இடையில் கிடந்த ஒரு கொப்பியை எடுத்து விரித்தபோது முதற்பக்கத்தில் இப்படி எழுதியிருந்தது; ”முள்ளிவாய்க்கால் முடிவல்ல ஆரம்பம்”.\nநான் குடியிருக்கும் வீட்டுக்கு நேரே கீழ் வீட்டில் ஒரு ஆணும் பெண்ணுமாக இருவர் மட்டுமே இருக்கிறார்கள். காதலர்களோ அல்லது திருமணம் முடித்து இருப்பவர்களோ தெரியவில்லை. களையான அந்த இளம்பெண்ணின் முகத்தில் ஒருமென்மையான சிரிப்பு இருக்கும். அனேகமாக அவர்கள் இருவரும் சம வயதுடையவர்களாக இருக்கலாம். சில நாட்களில் அந்தப் பெண் என்னைக் கடக்கும்போது மட்டும்தான் மெல்லியதாகப் புன்னகைப்பதைக் கண்டுகொண்டேன்.\nஎனக்கும் அந்தப் பெண்ணைக் பார்க்கையில் பெரியம்மாவின் மகள் அமுதா அக்காவின் நினைவுகள் தான் வரும் . அவளைப் போலவே ஒற்றைநாடி உடல். மெல்லிய கழுத்து. நடக்கும்போதும், திரும்பும்போதும் எந்த ஒரு அதிர்வுமில்லாமல் இலகுவாக திரும்புவது என இந்தப் பெண், எனக்கு என் ஒன்றுவிட்ட அக்காவை நினைவூட்டிக் கொண்டிருந்ததால் நானும் பதிலுக்கு சிரிப்பதுண்டு. என்றாவது ஒருநாள் அமுதா அக்காவின் போட்டோவினை அவளுக்குக் காட்டவேண்டும் என்றும் நினைத்ததுண்டு.\nஒருநாள் மதியம், மெதுவாக வீட்டுக்கதவினைத் தட்டும் ஓசைகேட்டது. பூனைமாதிரி சப்தமில்லாமல் நடந்துசென்று கதவின் துளையூடாகப் பார்த்தேன். தலையை துணியினால் சுற்றி மொட்டாக்கு போட்டபடி கீழ்வீட்டில் வசிக்கும் பெண் பதற்றத்துடன் நின்றாள். கணநேர சிந்தனையின்பின் கதவினைத்திறந்தேன். சடாரென உள்ளே நுழைந்த அவள், கதவை மெல்லியதாக சாத்தி விட்டு கையில் இருந்த ஒரு பெரிய பையை இங்கே வைக்கமுடியுமா என்று கேட்டாள். நாளை காலை தான் வந்து எடுத்துக்கொள்ளுவதாகவும் அதுவரை கவனமாக வைத்திருக்கமுடியுமா என்றும் கேட்டாள். என்னை மீறி தலையை ஆட்டினேன்.\nவீட்டின் வரவேற்பறையில் ஓட்டப்படிருந்த காலம் தந்த தலைவன் என எழுதியிருந்த பிரபாகரனின் படத்தையும், அருகிலேயே இருந்த கேர்ணல் பருதியின் மாலைபோட்ட படத்தையும்பார்த்தவள், தன் மார்பில் கைவைத்துவிட்டு, எனது இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டு \"நீ செய்யும் இந்த உதவிக்காக நன்றி நன்றி\" என்று பல தடவைகள் கூறினாள். சட்டென்று அவள் சப்தமில்லாமல் சென்றுவிட, கனம் மிகுந்த அந்தப் பையை இழுத்துச்சென்று கட்டிலின் கீழ் தள்ளி வைத்தேன். கீழ்வீட்டில் இரண்டு நாள்களும் புதிய புதிய மனிதர்கள் வந்து சென்று கொண்டிருந்தார்கள்.\nசில நாள்கள் கழிந்த நிலையில், இணையத்தளமொன்றின் தமிழ் செய்தியில், கீழ்வீட்டில் வசித்த பெண்ணின் படத்துடன், பாரிஸின் புளோமினில் என்ற புறநகர்ப் பகுதியில் யுவதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், உள் முரண்பாடுகளே கொலைக்கான காரணம் என்று��் கொலையாளிகளை தேடிவருவதாகவும் காவல்துறை அறிவித்திருப்பதாக இருந்தது. திகைப்புடன் படத்தினைப் பார்த்தேன். எழுந்துசென்று அவள் கொண்டுவந்துதந்திருந்த பையை இழுத்தெடுத்துத் திறந்தேன். அதற்குள் அப்துல்லா ஒச்சலானின் புகைப்படங்களும், பல குறிப்புப் புத்தகங்களும் அந்தப்பெண்ணின் அல்பம் ஒன்றும் பாஸ்போட், வங்கி அட்டை மற்றும் இன்னும் பல ஆவணங்களும்கிடந்தன. அல்பத்தினை புரட்டியபோது இராணுவ உடையில் மிக அழகான புன்னகையுடன் அந்தப் பெண் நின்றிருந்தாள்.\nஎன்னையறியாமல் எனது விரல்கள் அந்தப் புகைப்படத்தை வருடின. எழுந்து எனது நாட்குறிப்புப் புத்தகத்திலிருந்து அமுதா அக்காவின் படத்தினை எடுத்தேன். அமுதா அக்காவும் அதேபோன்றதான ஒரு சீருடையில் அதேபோன்றதானதொரு புன்னகையுடன் நின்றிருந்தாள்.\nஅவர்கள் யாருமல்ல, எனது மொழி பேசுபவர்கள்தான். எனது இறைவனை வணங்கியவர்கள்தான். எனக்கும் - அவனுக்கும் - அவர்களுக்கும் இடையில் இடைவெளியேதும் இருந்ததில்லை. மொழியில் நிறத்தில் மாறுபட்டிருந்ததுமில்லை. ஆனால் அவர்கள் கொல்லத் தூண்டினார்கள். ஏனென்றால் அவர்களிடம் ஆயுதம் இருந்தது. ஆயுததாரிகளின் சிநேகத்தால் ஊட்டப்பட்ட தைரியம் இருந்தது. கொலை ஒன்றை சிநேகிப்பதற்கான மனதும் இருந்தது.\nமுதல் முறை வாசிகசாலையில் நடைபெற்ற கூட்டத்திற்கு சென்றார்கள். இரண்டாம் முறை கூட்டத்தினை நடாத்த உதவிசெய்தார்கள். மூன்றாம் முறை கூட்டத்தினை நடாத்தினார்கள். முதல்முறை மக்களுடன் இருந்தார்கள். இரண்டாம்முறை ஒரு குழுவாக இருந்தார்கள். மூன்றாம்முறை எல்லாவற்றிலிருந்தும் விலகி அப்படியாகிய எல்லாவற்றிக்கும் மேலாக தங்களை உயர்த்திக்கொண்டார்கள்.\nஅவர்கள் முதலில் மக்களிடம் உணவு கேட்டார்கள். இரண்டாம்முறை ஆடுமாடுகளை பிடித்துச் சென்றார்கள். மூன்றாம்முறை நகை, பணம், கார், சைக்கிள் என கிடைப்பதை எடுத்துச்சென்றார்கள்.\nமுதல் தடவை மக்கள் பேசினார்கள். பின் முனுமுனுத்தார்கள், இறுதியாக மௌனித்தார்கள். ஆனாலும் தமக்குள் பேசிக்கொண்டார்கள் \"இது ஒன்றும் மேலிடத்திற்கு தெரியாது. இவங்கள் இங்கை இருக்கிற சில்லறயள பிடிச்சுக்கொண்டு துள்ளுகினம். ஒருக்கால் அறிவிச்சால் காணும்\". மக்கள் நம்பினார்கள். நம்பிக்கையோடிருந்தார்கள். பின்னொரு நாளில் துணைப்படை அணிவகுப்பில் அவர்களைப் பார்த்தபோது அவர்களே பெருமூச்சுடன் தலைகுனிந்தனர்.\nஎங்கும் யுத்தத்தின் வேர்கள் மீண்டும் உயிர்த்தன. பின் அது கொஞ்சம் கொஞ்சமாக ஒரு வலைபோல இறுக்கத்தொடங்கியது. நாட்டின் எந்த ஒரு மூலையிலும் எந்த நேரத்திலும் என்னவும் நடந்துவிடக்கூடும் என்ற அச்சம் மிகுந்திருந்தது. எல்லவழிகளும் துண்டாடப்பட்ட நிலையில் இராணுவத்தினர் யாழ்குடா நாட்டில் குறிகாட்டிகளை வைத்துக் கொலைசெய்யத்தொடங்கினர்.\nஅவர்களில் சிலர் இராணுவத்துடன் நட்பாகினர். சிலர் மக்களிடம் போர்க்கால நிதி என்று மிரட்டிப்பெற்ற பணத்துடன் தலைமறைவாகினர். பணத்திற்காக, அனைத்தையும் துறந்து சிலுவை சுமந்தவர்களையும் காட்டிக் கொடுத்தார்கள். மிஞ்சியோரில் சிலர் கொல்லப்பட்டனர்.\nஇராணுவத்தால் நீ கொல்லபடக்கூடும், எதற்கும் நீ போறது நல்லம் மச்சான் அவங்கள் வேற உவங்களோட திரியுறாங்கள் - இதுதான் அவன் இறுதியாக எனக்குச் சொன்ன வார்த்தை. அன்று மாலை கிரவுண்டில் இருந்து திரும்பும் போதும் இப்படித்தான் கூறினான். எனக்கும் காரணம் தெரியும். அவர்கள் எல்லாவற்றையும் அறிந்தே செய்கிறார்கள். தங்களைக் காப்பாற்றிக்கொள்ள அவர்கள் நிச்சயம் இதனைச் செய்வார்கள் என்பதை அவன் ஊகித்தே இருந்தான்.\nஎனக்கும் அவனுக்கும் இடையே எந்த ஒளிவு மறைவுகளும் இருந்ததில்லை. அவனின் காதல் கடிதத்ததைக் கூட அவன் சொல்லச்சொல்ல எழுதி இருக்கிறேன். சில சந்தர்ப்பங்களில் அவனுடன் துணைக்குச் சென்றும் இருக்கிறேன். நான் செல்லும் திசை குறித்த கேள்விகள் நிறைய அவனிடம் இருந்தது. சிலவற்றை கேட்டும் இருக்கிறான்.\nஆரம்பம் முதலே அவர்களின் நடவடிக்கைகள் குறித்த அச்சத்தை மீண்டும்மீண்டும் வெளிப்படுத்திக்கொண்டே இருந்தவன், இப்போது அதிகம் என்னைத் திட்டவும் தொடங்கி இருந்தான். அப்போதெல்லாம் எல்லாம் சரி வரும், வடிவா பழகுவினம் என்று சிரித்த நான் இப்போது மௌனமாகவே இருக்கத் தொடங்கியிருந்தேன்.\nஎனது மௌனிப்பு கையறுநிலை தான் என்று தெளிவாக புரிந்துகொண்டு பேசாமல் இருப்பதும், எனக்காக ஏதாவது செய்யவேண்டும் என்று அந்தரப்படுவதுமாகவே அவனது பொழுதுகள் இருந்ததன.\nஅவனுடன் பிறந்தவர்கள் எல்லோரும் வெளிநாடு சென்றுவிட, தாய் தந்தையர் தனித்துப் போவார்கள் என்று அவர்களுடனேயே இருந்தவன். கல்லூரி முடித்து வெளிவாரிப�� பட்டப்படிப்பை நிறைவு செய்திருந்தான், கிடைக்கும் முதல் வேலைக்கே செல்வது என்றும், பிற்காலத்தில் ஒரு சிறுவர் இல்லம் மற்றும் பெரியதொரு பண்ணை அமைக்கவேண்டும் என்றும் தன் கனவுகளை எப்போதாவது தன்னை மீறிச் சொல்லுவான்.\nஅந்த இரவின் ஆரம்பப் பொழுதில், அவனைப் பேர் சொல்லி அழைத்தவர்களுடன் அவர்களும் வந்திருந்தார்களாம். அவனை அழைத்து எனது வீட்டுக்கு போகவேண்டும் தங்களுடன் கூட வரும்படி அழைத்தார்களாம். விளக்குடன் வந்த தன்னை \"ஒன்றுமில்லை, நீங்கள் போங்கோ அம்மா இவன் இப்ப வந்திடுவான்\" என்று அவர்களில் ஒருவன்தான் சொன்னானாம். அப்படிச் சொன்னவன் சிலகாலத்திற்குமுன் தினமும் வீட்டுக்கு வந்திருந்தவன் என்பதால் தான் உள்ளே சென்றுவிட்டதாக அம்மா பின்னொருநாளில் சொன்னாள். அப்படிச் சொன்னவனுக்கு, முன்பொருநாள் தான் கடும்புப்பால் காய்ச்சி காவலிருந்து கொடுத்ததைச் சொன்னபோது ஓங்கி அழுதிருந்தாள்.\nஅவன் மறுத்திருக்கிறான். அவர்கள் மிரட்டியிருக்கிறார்கள். அவனுக்கும் அவர்களுக்கும் இடையில் உரையாடல் நீண்டுவலுத்த அந்தவேளையில் எழுந்த வெடியோசை எனது வீட்டின் சுவர்களில் எதிரொலித்தபோது நான் எனது வீட்டில் அறைக்குள் வைத்து அடைக்கப்பட்டேன்.\nமேல் வீட்டில் ஒரு மனிதன் தனித்து இருப்பதாகவும், அவன் சிலசமயங்களில் கூச்சலிடுவதாகவும், \"கொண்டுட்டாங்கள், கொண்டுட்டாங்கள்” என்று அழுவதாகவும், ஆனால் அநேகமான வேளைகளில் தலைகுனிந்தபடி எல்லோரையும் கடந்துபோவதாகவும் அந்த மனிதரால் இதுவரை ஒருவருக்கும் பிரச்சனை வந்தது இல்லை என்றும் கீழ் வீட்டில் புதிதாக குடிவந்தவர்கள் என்னைக் குறித்து தங்களுக்குள் பேசிக்கொண்டதையும் ஒருநாள் கதவருகில் நின்று கேட்டுக்கொண்டேன்.\nஇன்னொருநாள் தபால்பெட்டிக்குள் இருந்து கடிதங்களை எடுத்தபோது எப்போதோ தடை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட ஒரு இயக்கத்தின் நினைவஞ்சலிக் கூட்டத்திற்கான துண்டுப்பிரசுர அழைப்பிதழ் கிடந்தது.\nஇன்னொரு நாள், தமிழர் இனப்படுகொலைக்கு நீதிகேட்கும்பேரணி, ஐநாவே பதில் கூறு என்ற இரு தலைப்புக்களில் தமிழிழுலும் பிரெஞ்சிலும் வெளியிடப்பட்ட ஒரு பிரசுரம் இருந்தது.\nஅன்றைய தினமே, குர்திஷ் போராளிகளுக்கு அமெரிக்கா மறைமுகமாக உதவிசெய்வதாகவும் அதனாலேயே அவர்களின் தாக்குதல் பலம் அதிகரித���திருப்பதாகவும் இணையச்செய்தி ஒன்றில் வாசித்தேன்.\nஉலகளாவிய பெருந்தமிழ்தேசியத்தை அமைக்க முன்வாருங்கள் நாங்கள் உங்கள் பிள்ளைகள் வந்திருக்கிறோம் என்ற கோரிக்கையோடு நாம் தமிழர் பிரான்ஸ் என்ற அமைப்பினரால் உரிமை கோரப்பட்ட தனியான கடிதமொன்று கதவின் கீழ்இடுக்கினூடாக இன்னொருநாளில் தள்ளப்பட்டிருந்தது.\nஇன்று, கடந்த மூன்றுநாள்களாக அலைவுறும் அவாந்திர மனநிலையோடு மாடியில்இருந்து சூரியன் மறையும் திசையைப் பார்த்துக்கொண்டிருந்தேன். மேற்குவானம் அமைதியாக இருளடையலாயிற்று. வரவேற்பறை சுவரில் இருந்த படங்களைப் பார்த்தேன். என்றாவது ஒருநாள் மீண்டும் கதவு தட்டப்படும் என்ற அச்சம் எழலாயிற்று. விரைந்து சென்று அறையின் மூலையில் குவித்து வைத்திருந்த உடுப்புக் குவியலுக்குள் ஒளிந்துகொள்ளத் தொடங்கினேன்..\nபல பயனுள்ள பதிவினைப் பகிரட்டும்\nநிகழ்வுகளின் வழியில் பயணங்களை, இயல்புதாண்டி குற்ற உணர்வுடன் தொடரும் ஒரு சாதாரண பயணி .\nஎம் காலத்திய வரலாற்றுத்துயரம்.- குருக்கள் மடத்துப் பையன்\nஒரு கோழிக் கள்ளனின் ஒப்புதல் வாக்குமூலம்...\nஎனக்கு கவிதை வலி நிவாரணி --- திருமாவளவன் (நேர்காணல்)\nநான் நிர்வாணியாயிருப்பதினால் பயந்து ஒளித்துக்கொண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/gold-rate-today-8-3-2018-gold-price-india-010643.html", "date_download": "2018-09-22T17:50:23Z", "digest": "sha1:FLXKUYOLYGOUMJ2OPSTQQXKXRR7HIMBF", "length": 17745, "nlines": 226, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இன்றைய தங்கம் விலை நிலவரம்..! (08/03/2018) | Gold Rate Today (8/3/2018), Gold Price in India - Tamil Goodreturns", "raw_content": "\n» இன்றைய தங்கம் விலை நிலவரம்..\nஇன்றைய தங்கம் விலை நிலவரம்..\nஅமுல் பிராஞ்சிஸ் இலவசம்.. மாதம் 10 லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம்.. எப்படி\nசென்னையில் இன்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 72 ரூபாய் உயர்ந்தது\nமூன்று நாட்கள் உயர்வுக்கு பிறகு தங்கம் விலை சவரனுக்கு 72 ரூபாய் குறைந்தது\nசென்னையில் இன்று தங்க விலை சவரனுக்கு 48 ரூபாய் உயர்வு\nசென்னையில் இன்று தங்க விலை சவரனுக்கு 16 ரூபாய் சரிந்தது\nதங்கம் விலை வெள்ளிக்கிழமை (01/06/2018) சவரனுக்கு 152 ரூபாய் குறைந்தது..\nதங்கம் விலை வியாழக்கிழமை (31/05/2018) சவரனுக்கு 56 ரூபாய் உயர்ந்தது..\nசர்வதேச சந்தையை மையமாகக் கொண்டு இந்தியாவில் ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை மாறிவருகிறது. தங்கத்தை வாங்குவோருக்கும், தங்கத்தில் முதலீடு ���ெய்வோருக்கும் ஏதுவாகத் தங்கத்தின் நேரலை விலை நிலவரங்களைத் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் உங்களுக்காக வழங்குகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் இந்தியாவின் முக்கிய நகரங்கள் வாரியாகத் தங்கத்தின் விலை நிலவரங்களை அளிக்கிறது.\n22 கேரட் தங்கம் (1gm):2,915 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):3,061 ரூபாய்\n22 கேரட் தங்கம் (1gm):2,915 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):3,061 ரூபாய்\n22 கேரட் தங்கம் (1gm):2,915 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):3,061 ரூபாய்\n22 கேரட் தங்கம் (1gm):2,865 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):3,094 ரூபாய்\n22 கேரட் தங்கம் (1gm):2,915 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):3,119 ரூபாய்\n22 கேரட் தங்கம் (1gm):2,915 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):3,119 ரூபாய்\n22 கேரட் தங்கம் (1gm):2,925 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):3,113 ரூபாய்\nடெல்லி முதல் மும்பை வரை\n22 கேரட் தங்கம் (1gm):2,924 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):3,112 ரூபாய்\n22 கேரட் தங்கம் (1gm):2,927 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):3,115 ரூபாய்\n22 கேரட் தங்கம் (1gm):2,922 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):3,110 ரூபாய்\n22 கேரட் தங்கம் (1gm):2,922 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):3,110 ரூபாய்\nஅகமதாபாத் முதல் புவனேஸ்வர் வரை\n22 கேரட் தங்கம் (1gm):2,922 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):3,110 ரூபாய்\n22 கேரட் தங்கம் (1gm):2,924 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):3,112 ரூபாய்\n22 கேரட் தங்கம் (1gm):3,055 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):3,332 ரூபாய்\nநகரங்கள் மற்றும் மாநிலங்களின் வாரியாகப் பார்க்கும் போது வெள்ளியின் விலை எப்போதும் பெரிய அளவிலான மாற்றங்கள் இருக்காது. இன்றைய வெள்ளி விலை நிலவரம்\n1 கிராம் வெள்ளி: 41.90 ரூபாய்\n1 கிலோ வெள்ளி:4190 ரூபாய்\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமூன்று வங்கிகளும் இணைந்த பிறகு புதிய பெயர்.. என்ன தெரியுமா\nதமிழ் நாடு அரசு ஊழியர்களுக்கு நற்செய்தி.. அகவிலைப்படி 2% உயர்வு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://tamilleader.org/2018/08/05/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0/", "date_download": "2018-09-22T17:48:22Z", "digest": "sha1:AKZ7ARPADGFECZUGLCZO7FYSXEWPC3CF", "length": 7222, "nlines": 76, "source_domain": "tamilleader.org", "title": "வவுனியாவில் சிறுமிகள் இருவர் கடத்தல்! ஒருவர் கைது! – தமிழ்லீடர்", "raw_content": "தமிழ்லீடர் தமிழ் உலகின் முதல்வன்\nவவுனியாவில் சிறுமிகள் இருவர் கடத்தல்\nவவுனியாவில் கடத்தப்பட்ட இரண்டு பாடசாலை சிறுமிகள் அலரி விதை உட்கொண்ட நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகடந்த வியாழக்கிழமை வவுனியா நகரப்பகுதி ஒன்றைச் சேர்ந்த 15 மற்றும் 16 வயது மாணவிகள் பூந்தோட்டம் பகுதியில் வைத்து கடத்தப்பட்டிருந்தனர்.\nகடத்தப்பட்ட இருவரையும் சாந்தசோலை வீதியில் உள்ள கைவிடப்பட்ட வீடு ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் இருவரும் அங்கிருந்து அன்றைய தினம் மாலை தப்பித்ததுடன், அலரி விதை உட்கொண்டிருந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.\nஇது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் வவுனியா, சிறிராமபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை கைது செய்துள்ளனர்.\nஇது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக வவுனியா குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் மேலும் தெரிவித்தனர்\nPrevious: மாகாணசபைத் தேர்தல் – புதிய சட்டமூலம் தேவை என்கிறார் ஆணைக்குழுவின் தலைவர்\nNext: வாள்வெட்டில் ஈடுபட்டு கைதானவர்களை மீட்க முற்பட்ட கூட்டமைப்பு முக்கியஸ்தர்\nஇந்தியா பிரபாகரனை நம்ப வைத்து கழுத்தறுத்ததா\nசிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் ; போராட்டத்திற்கு வெகுஜன அமைப்புக்கள் அழைப்பு\nகாந்தியின் நினைவேந்தலுக்கு உறுப்பினர்கள் எதிர்ப்பு\nஜனாதிபதி மைத்திரிபால அமெரிக்கா செல்கிறார் ஜனாதிபதி\nமஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பிளவு – இரா. சம்பந்தன் விசேட செவ்வி,நேர்கண்டவர் – ரொபட் அன்டனி\nசியோனிசத்தை முன்னுதாரணமாக்கி இலங்கை அரசு நகரும் அபாயம் – அ.நிக்சன்\nவிக்கியையும் சுமந்திரனையும் தாண்டிப் பேசுதல் – புருஜோத்தமன் தங்கமயில்\nவிக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல்- நிலாந்தன்\nஇந்தியா பிரபாகரனை நம்ப வைத்து கழுத்தறுத்ததா\nசிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் ; போராட்டத்திற்கு வெகுஜன அமைப்புக்கள் அழைப்பு\nகாந்தியின் நினைவேந்தலுக்கு உறுப்பினர்கள் எதிர்ப்பு\nஜனாதிபதி மைத்திரிபால அமெரிக்கா செல்கிறார் ஜனாதிபதி\nஜனாதிபதி – முன்னாள் பாதுகாப்பு செயளாலருக்கு எதிரான சதித்திட்டம்:முழுமையான விசாரணைகளுக்கு பிரதமர் அறிவுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mp3-players-ipods/apple-ipod-touch-a1574-128gb-grey-price-pjS5oj.html", "date_download": "2018-09-22T17:12:14Z", "digest": "sha1:NPDLGUI5WLGOOSVMXUSNYEBEY2IMWL44", "length": 19984, "nlines": 422, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஆப்பிள் ஐபாட் டச் அ௧௫௭௪ ௧௨௮ஜிபி க்ரெய் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nமஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nஆப்பிள் மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nஆப்பிள் ஐபாட் டச் அ௧௫௭௪ ௧௨௮ஜிபி க்ரெய்\nஆப்பிள் ஐபாட் டச் அ௧௫௭௪ ௧௨௮ஜிபி க்ரெய்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஆப்பிள் ஐபாட் டச் அ௧௫௭௪ ௧௨௮ஜிபி க்ரெய்\nஆப்பிள் ஐபாட் டச் அ௧௫௭௪ ௧௨௮ஜிபி க்ரெய் விலைIndiaஇல் பட்டியல்\nஆப்பிள் ஐபாட் டச் அ௧௫௭௪ ௧௨௮ஜிபி க்ரெய் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஆப்பிள் ஐபாட் டச் அ௧௫௭௪ ௧௨௮ஜிபி க்ரெய் சமீபத்திய விலை Sep 06, 2018அன்ற��� பெற்று வந்தது\nஆப்பிள் ஐபாட் டச் அ௧௫௭௪ ௧௨௮ஜிபி க்ரெய்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nஆப்பிள் ஐபாட் டச் அ௧௫௭௪ ௧௨௮ஜிபி க்ரெய் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 27,500))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஆப்பிள் ஐபாட் டச் அ௧௫௭௪ ௧௨௮ஜிபி க்ரெய் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஆப்பிள் ஐபாட் டச் அ௧௫௭௪ ௧௨௮ஜிபி க்ரெய் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஆப்பிள் ஐபாட் டச் அ௧௫௭௪ ௧௨௮ஜிபி க்ரெய் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 298 மதிப்பீடுகள்\nஆப்பிள் ஐபாட் டச் அ௧௫௭௪ ௧௨௮ஜிபி க்ரெய் - விலை வரலாறு\nஆப்பிள் ஐபாட் டச் அ௧௫௭௪ ௧௨௮ஜிபி க்ரெய் விவரக்குறிப்புகள்\nஇதே மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nஆப்பிள் ஐபாட் டச் அ௧௫௭௪ ௧௨௮ஜிபி க்ரெய்\n4.5/5 (298 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE/", "date_download": "2018-09-22T17:28:24Z", "digest": "sha1:RQZD4P2BRAVVH3TQYSAV2FBJPGC2PHQL", "length": 9618, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "வெளிவராத படுகொலைகள்: மனம் திறந்தார் சி.வி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\n‘பேட்ட’ படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் குறித்து வெளியான வைரல் புகைப்படம்\nமீண்டும் சர்வதேசப் போட்டிகளில் விளையாட விருப்பம் தெரிவிக்கும் டில்ஷான்\nஇசைக் கலைஞனெனும் புதிய பரிணாமத்தில் விஜய் சேதுபதி\nநாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கொலை முயற்சி – உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட ஒருவர் வைத்தியசாலையில்\nசமத்துவத்தின் முன்னோடியான தமிழகத்தில் பாலியல் குற்றச் செய்திகள் வருத்தமளிக்கிறது – இந்திரா பானர்ஜி\nவெளிவராத படுகொலைகள்: மனம் திறந்தார் சி.வி\nவெளிவராத படுகொலைகள்: மனம் திறந்தார் சி.வி\n”வடக்கு கிழக்கில் ராணுவத்தால் தமிழ் மக்களுக்கு நடந்தேறிய எத்தனையோ பலாத்காரங்களும் கொலைகளும் வெளிவராமல் போய்விட்டன” என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nயாழ். மாணவி கிருஷாந்தி பட���கொலையின் 21ஆவது வருட நினைவுதினம், அவர் கொலையுண்ட செம்மணி பகுதியில் இன்று (வியாழக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. இந் நினைவு தின நிகழ்விற்கு அவர் அனுப்பிவைத்திருந்த செய்தியிலேயே இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.\nயுத்தத்தின் போது தமிழ் மக்களுக்கு நேர்ந்த கதிக்கு கிருஷாந்தியின் கொலை ஒரு எடுத்துக்காட்டு என குறிப்பிட்டுள்ள வடக்கு முதல்வர், ராணுவத்தினரால் நடத்தப்பட்ட குற்றச்செயல்களுக்கு ஒரு அடையாளமாகவும் இக் கொடூரச் செயல் அமைந்துள்ளதென குறிப்பிட்டுள்ளார்.\nவேலியே பயிரை மேய்வது போல் பாதுகாப்புப் போர்வை அணிந்தவர்களே பாரதூரமான குற்றச்செயலில் ஈடுபட்டிருந்தனர் என குறிப்பிட்ட அவர், இது போன்ற அவலங்கள் இனிமேலும் நடவாதிருக்க வேண்டும் என்ற காரணத்தினாலேயே சமஷ்டி முறையிலான சுயாட்சி அதிகாரங்களை பெறுவதற்கு போராடுகிறோம் என மேலும் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nயுத்தக் குற்றங்களை மறைப்பதற்கு ஜனாதிபதி நாடகம்: சி.வி. குற்றச்சாட்டு\nஇலங்கை இராணுவத்தின் யுத்தக் குற்றங்களை மறைப்பதற்கே தமிழ் அரசியல் கைதிகளைப் பகடைக்காய்களாக பயன்படுத்த\nவடக்கு முதல்வருக்கு எதிரான வழக்கு பிற்போடப்பட்டது\nவடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பிற்போடப்பட்டுள்ளது. குறி\nஇராணுவத்தை பாதுகாக்க ஐ.நா.வில் கோரிக்கை- ஊடக பிரதானிகளிடம் ஜனாதிபதி தெரிவிப்பு\nபோர்க்குற்றச்சாட்டுகளிலிருந்து இராணுவத்தை மீட்கும் வகையிலான கோரிக்கையை ஐக்கிய நாடுகள் சபையில் வாய்மூ\nஇரட்டை சகோதரர்கள் ஒரே நாளில் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு\nஇலங்கை இராணுவ வரலாற்றில் இரட்டை சகோதரர்கள் ஒரே நாளில் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இரட்டை\nபுலம்பெயர் மக்களின் அனுசரணையுடன் இனப்பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் – சி.வி\nபுலம்பெயர் மக்களின் அனுசரணையுடன் இனப்பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்\n‘பேட்ட’ படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் குறித்து வெளியான வைரல் புகைப்படம்\nமீண்டும் சர்வதேசப் போட்டிகளில் விளையாட விருப்பம் தெரிவிக்கும் டில்ஷான்\nஇசைக் கலைஞனெனும் புதி�� பரிணாமத்தில் விஜய் சேதுபதி\nநாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கொலை முயற்சி – உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட ஒருவர் வைத்தியசாலையில்\nபெண் விரிவுரையாளர் உயிரிழப்பு: பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது\nமக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் – ஜனாதிபதி\nஇலங்கையில் அபிவிருத்தியை முன்னெடுக்கும்போது காலநிலையையும் கவனிக்க வேண்டும் – உலகவங்கி\nகனடா நிதியுதவியில் கல்முனையில் புதிய திட்டம்\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் முடிவில் மாற்றமில்லை – தெரசா மே\nவவுனியாவில் யானைகளால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் பொன்சேகா ஆராய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/mgr/", "date_download": "2018-09-22T16:33:58Z", "digest": "sha1:FDTUDUW3MPLHY5GVTYWY6WQNMZS2YIMG", "length": 8995, "nlines": 112, "source_domain": "moonramkonam.com", "title": "MGR Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவார ராசி பலன் 16.9.18 முதல் 22.9.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார பலன் 9.9.2018 முதல்15.9.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nசமையல் எண்ணெய்கள் இயற்கைப் பொருள்களிலிருந்தே தயாரிக்கப்படுகின்றன. பின்பு அவை ஏன் உடலுக்கு கேடு விளைவிக்கின்றன\nமழைக் காலத்தில் இடி இடிக்கும்போது எங்கள் வீட்டு மின் விசிறி பழுதானது. அழைப்பு மணியும் தானாக ஒலித்தது. மின்சாரம் இல்லாத நிலையில் இது எப்படி சாத்தியம்\nபழையன புகுதலும் – பார்க்கத் துடிக்கும் படங்கள் – அனந்து …\nபழையன புகுதலும் – பார்க்கத் துடிக்கும் படங்கள் – அனந்து …\nஇந்த வருடம் வெளியான படங்களில் [மேலும் படிக்க]\nதிரை தீபாவளி – தீபாவளி படங்கள் – ஒரு பார்வை – அனந்து\nதிரை தீபாவளி – தீபாவளி படங்கள் – ஒரு பார்வை – அனந்து\nதீபாவளி என்றாலே நம் நெஞ்சங்களை நிறைக்கும் [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 16.9.18 முதல் 22.9.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார பலன் 9.9.2018 முதல்15.9.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nசமையல் எண்ணெய்கள் இயற்கைப் பொருள்களிலிருந்தே தயாரிக்கப்படுகின்றன. பின்பு அவை ஏன் உடலுக்கு கேடு விளைவிக்கின்றன\nமழைக் காலத்தில் இடி இடிக்கும்போது எங்கள் வீட்டு மின் விசிறி பழுதானது. அழைப்பு மணியும் தானாக ஒலித்தது. மின்சாரம் இல்லாத நிலையில் இது எப்படி சாத்தியம்\nகுருப் பெயர்ச்சிப் பலன்கள் –அக்டோபர் 2018- முன்னுரை\nகுருப் பெயர்ச���சி பலன்கள் - அக்டோபர் 18- மேஷ ராசி\nகுருப் பெயர்ச்சி பலன்கள் அக்டோபர் 2018- ரிஷப ராசி\nகுருப் பெயர்ச்சி அக்டோபர் 2018 மிதுன ராசி\nகுருப் பெயர்ச்சி பலன்கள் - அக்டோபர் 2018 கடக ராசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/gv-prakashs-signs-new-film-with-sasi/", "date_download": "2018-09-22T17:14:34Z", "digest": "sha1:YEL3XPW4BJRMPJYLADJG7TDY4SDXBES3", "length": 7861, "nlines": 94, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "வெர்ஜின் மாப்பிள்ளையுடன் இணையும் பிச்சைக்கார(ன்) இயக்குனர்.!", "raw_content": "\nHome » செய்திகள் »\nவெர்ஜின் மாப்பிள்ளையுடன் இணையும் பிச்சைக்கார(ன்) இயக்குனர்.\nவெர்ஜின் மாப்பிள்ளையுடன் இணையும் பிச்சைக்கார(ன்) இயக்குனர்.\nஇசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் நாயகனாக நடித்த படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதால், தற்போது மளமளவென படங்களை ஒப்புக் கொண்டு வருகிறார்.\nஇவர் முதன் முதலாக நாயகனாக நடித்த பென்சில் விரைவில் வெளியாகவுள்ளது.\nஇதனைத் தொடர்ந்து எனக்கு இன்னொரு பேரு இருக்கு, வெர்ஜின் மாப்ள, கடவுள் இருக்கான் குமாரு, புரூஸ் லீ, கேடி பில்லா கில்லாடி ரங்கா 2, கெட்ட பையன்டா இந்த கார்த்தி ஆகிய படங்களை ஒப்புக் கொண்டு, ஒவ்வொரு படங்களாக நடித்து வருகிறார்.\nஇதன் பின்னர் பிச்சைக்காரன் என்ற மாபெரும் ஹிட் படத்தை கொடுத்த சசி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறாராம்.\nஎனக்கு இன்னொரு பேரு இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு, கெட்ட பையன்டா இந்த கார்த்தி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, பிச்சைக்காரன், புரூஸ் லீ, பென்சில், வெர்ஜின் மாப்ள\nஎனக்கு இன்னொரு பேரு இருக்கு. பாட்ஷா பன்ச், கடவுள் இருக்கான் குமாரு, கெட்ட பையன்டா இந்த கார்த்தி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, சசி ஜிவி பிரகாஷ், பிச்சைக்காரன், புரூஸ் லீ, வெர்ஜின் நாயகன், வெர்ஜின் மாப்ள\nவிஜய்க்கு குருவி… சூர்யாவுக்கு ஆதவன்… அஜித்துக்கு……\n‘லிங்கா’ மற்றும் ‘ஐ’ சாதனைகளை முறியடித்ததா ‘தெறி’…\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்க�� புகுவோகா விருது..\nஜி.வி. பிரகாஷுடன் இணையும் ‘பிரேமம்’ மலர் டீச்சர்..\nஅஜித்துடன் நடிக்க ஆசைப்படும் ‘சைத்தான்’ அலிஷா..\n‘கயல்’ ஆனந்தியை கழட்டி விடாமல் ‘கிக்’ ஏற்றும் ஜி.வி.பிரகாஷ்..\nசூர்யா-ஜிவி பிரகாஷுக்கு வந்த நிலைமை… தடுப்பது யாரோ..\n‘டைரக்டருக்கு லாபம்.. எனக்குதான் நஷ்டம்…’ பென்சில் புரொடியூசர் புலம்பல்..\n‘ரஜினி-கமல் மாதிரி தொடங்குங்கள்; விஜய் ஆகனும்னு நினைக்காதீர்கள்..’ – திருப்பூர் சுப்ரமணியம்..\nசித்தார்த்-ஜி.வி.பிரகாஷை இணைத்த இயக்குனர் சசி…\nசிம்புவுடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்… இணையத்தை கலக்கும் படம்..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/jayam-ravi-and-santhanam-clash-of-love-and-comedy/", "date_download": "2018-09-22T16:39:53Z", "digest": "sha1:5KZ64XQRFPOMETUCRN3VDZPJR22LXBO6", "length": 9647, "nlines": 95, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "Jayam Ravi and Santhanam, clash of love and comedy |ஜெயம் ரவி Vs சந்தானம்; ஜெயிப்பது காதலா? காமெடியா?", "raw_content": "\nHome » செய்திகள் »\nஜெயம் ரவி Vs சந்தானம்; ஜெயிப்பது காதலா\nஜெயம் ரவி Vs சந்தானம்; ஜெயிப்பது காதலா\n‘ஆதிபகவன்’, ‘நிமிர்ந்து நில்’ படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடித்து முடித்துள்ள படம் ‘ரோமியோ ஜூலியட்’. இவருடன் ஹன்சிகா, பூனம்பஜ்வா, வம்சிகிருஷ்ணா, விடிவி கணேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். ஆர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். லக்‌ஷ்மன் இயக்கியுள்ள இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.\nஇப்படத்தில் இடம்பெற்ற ‘டண்டனக்கா… டண்டனக்கா… எங்க தல எங்க தல டீ ஆரு…’ பாடல் பெரும் ஹிட்டடித்துள்ளது. டங்கா மாரி ஊதாரி’ புகழ் ரோகேஷ் எழுதிய இப்பாடலை அனிருத் பாடியிருக்கிறார். இதனால் டி.ராஜேந்தர் வழக்கு தொடர்ந்து ரூ. 1 கோடி வரை நஷ்டஈடு கேட்டதும் பின்பு சமாதானம் ஆனதும் அனைவரும் அறிந்ததே. இதனால் இப்பாடலுக்கும் படத்திற்கும் பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படம் நாளை ஜூன் 12ஆம் தேதி வெளியாகவுள்ளது.\nஇதே நாளில் சந்தானம் மூன்றாவது முறையாக தனி ஹீரோவாக நடித்துள்ள ‘இனிமே இப்படித்தான்’ படமும் வெளியாகவுள்ளது. சந்தானத்திற்கு ஜோடியாக அஸ்னா ஷாவேரி மற்றும் அகிலா ��ிஷோர் இருவரும் நடித்துள்ளனர்.\nஇப்படத்தை ‘லொள்ளு சபா’ புகழ் முருகானந்தம் என்ற இருவர் இயக்கியுள்ளனர். தனது ஹேன்ட் மேட் ஃபிலிம்ஸ் சார்பாக சந்தானம் தயாரித்து நடித்துள்ள இப்படத்தில் தம்பி ராமையா, FEFSI விஜயன், பிரகதி, நரேன், விடிவி கணேஷ், ரோகினி மற்றும் கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமானிடம் பணிபுரிந்த சந்தோஷ் குமார் தயாநிதி இசையமைத்திருக்கிறார்.\nஒரு படம் காதலுக்கும் மற்றொரு படம் காமெடிக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளது. ஜெயிக்கபோவது காதலா காமெடியா என்பது நாளை தெரிந்துவிடும்.\nஆதிபகவன், இனிமே இப்படித்தான், நிமிர்ந்து நில், ரோமியோ ஜூலியட்\nஅகிலா கிஷோர், அஸ்னா ஷாவேரி, ஜெயம் ரவி, பூனம்பஜ்வா, வம்சிகிருஷ்ணா, விடிவி கணேஷ், ஹன்சிகா\nஇனிமே இப்படித்தான் சந்தானம், இமான் இசை, சந்தானம் ஹீரோ, ஜெயம் ரவி ரோமியோ ஜூலியட், டண்டனக்கா… டண்டனக்கா, டி ராஜேந்தர் வழக்கு\nநடிகர் விதார்த்-காயத்ரி திருமணம் திருப்பதியில் நடந்தது\nஅஜித்துக்காக லட்சுமிமேனனை சம்மதிக்க வைத்த சிம்பு\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\nஜெயம் ரவி-சமுத்திரக்கனி இணையும் படத்தின் பெயர் வெளியானது..\nரஜினி-அஜித் பாணியில் ஜெயம் ரவி..\nஜெயம் ரவி – விஜய் சேதுபதி… யாருக்கு யார் போட்டி.\nமூன்றாவது முறையாக காக்கி சட்டை அணியும் ஜெயம் ரவி..\nமீண்டும் இணையும் ‘தனி ஒருவன்’ ஜெயம்ரவி மற்றும் அர்விந்த் சாமி.\nசந்தானத்தின் ‘சர்வர் சுந்தரம்’… நாகேஷ் பட ரீமேக்\nபூலோகம் தரும் பூரிப்பில் ஜெயம் ரவி… த்ரிஷாவும் ஹேப்பி அண்ணாச்சி\nமீண்டும் களைகட்டும் ஜெயம் ரவி -அரவிந்த்சாமி வெற்றிக் கூட்டணி\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபால�� ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/04/blog-post_12.html", "date_download": "2018-09-22T17:08:38Z", "digest": "sha1:XWED5DY76CN77HZWBQL5YM26T2OTSQAX", "length": 39144, "nlines": 143, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கல்வியில் சாதனை - காதலில் தோல்வி: மாணவி தற்கொலை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகல்வியில் சாதனை - காதலில் தோல்வி: மாணவி தற்கொலை\nகளுத்துறையில் பல்கலைக்கழத்திற்கு தெரிவான மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nஅழுத்கம, தர்காநகரத்தின், மாலேவனவில பிரதேசத்தை சேர்ந்த தசுனி தருஷிகா என்ற 20 வயதுடைய மாணவி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nகுறித்த மாணவி கடந்த வருடம் இடம்பெற்ற உயர் தர பரீட்சையில் சித்தியடைந்து களுத்துறை மாவட்டத்தில் 61 வது இடத்தை பிடித்துள்ளார்.\nகாதல் தொடர்பு முறிந்தமையே இதற்கு காரணமாக இருக்கலாம் என பெற்றோர் சந்தேகிக்கின்றனர்.\nபிள்ளைகளுக்கு வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு பயிற்சி வழங்காமல் பரீட்சையில் சித்தியடைய மாத்திரம் கற்று கொடுப்பதாக நீதவான் நிஹால் பெற்றோருக்கு மரண விசாரணையின் போது குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த வருடம் இடம்பெற்ற உயர்தர பரீட்சையில் எனது மகள் களுத்துறை மாவட்டத்தில் 61வது இடத்தை பிடித்தார். அவரது பெறுபேறுகளை பார்த்து நாம் மிகவும் மகிழச்சியடைந்தோம். அவர் பல்கலைக்கழகம் செல்ல எதிர்பார்த்திருந்தார் என உயிரிழந்த மாணவியின் தாயார் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.\nஎனது மகளுக்கு பாடசாலை காலத்தில் அல்லது அதற்கு பின்னர் மேலதிக வகுப்பு செல்லும் போது காதல் தொடர்பு இருந்ததாக எங்களுக்கு தெரியாது. எனினும் காதல் தொடர்பில் ஏற்பட்ட பிரிவினால் இன்று மகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nஏப்ரல் மாதம் முதலாம் திகதி பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய மகிழ்ச்சியில் புதிய ஆடைகளை கொள்வனவு செய்து வந்திருந்தார். நான் இரண்டு மகளை மேலதிக வகுப்பிற்கு அழைத்து செல்லும் போது, மூத்த மகள் மாத்திரமே வீட்டில் இருந்தார்.\nநான் வீட்டிற்கு வந்து பார்க்கும் போது மகள் தூக்கிட்ட நிலையில் காணப்பட்டார். அயலவர்களின் உதவியுடன் வைத்தியசாலைக்கு மகளை கொண்டு சென்ற போதில��ம் அவர் உயிரிழந்துவிட்டார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nமாணவி தற்கொலை செய்து கொண்டதாக மரண விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nசீகிரியவில் 3 நாட்களாக நிர்வாண விருந்து - 1000 பேர் பங்கேற்ற அசிங்கம்\nஇலங்கையில் நடத்தப்பட்ட மிகப் பெரிய ஆபாச களியாட்ட விருந்து பொலிஸாரினால் நிறுத்தப்பட்டுள்ளது. சீகிரிய, பஹத்கம பிரதேசத்தில் 3 நாட்களாக ...\nவங்கிகளில் வாங்கப்படாமல் உள்ள 75,000 கோடிகள் முஸ்லிம்களின் வட்டிப்பணம்\nகடந்த 60 ஆண்டுகளில் இந்தியாவின் ரிசர்வ் வங்கியின் RBI Legal News and Views வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின் படி கிடத்தட்ட 75,000 ஆயிரம் கோ...\nஅப்பாவி முஸ்லிம் ஊடகவியலாளரை, இடைநிறுத்தினார் ஜனாதிபதி\nலேக்ஹவுஸ் நிறுவன தினகரன் பத்திரிகையில் இரவுநேர செய்திகளுக்கு பொறுப்பாக இருந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் எம் .எஸ் .எம் பாஹிம் ஜனாதிபதி மைத்திரி...\n\"வாப்பா உயிருடன், இல்லையென சந்தோசப்படுகின்றேன்\" - அமான் அஷ்ரப்\nமர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் 18ஆவது நினைவு தினத்தையிட்டு அமான் அஷ்ரப்பின் இந்த நேர்காணல் நவமணி பத்திரிகையில் பிரசுரமாகின்றது. கேள்வி...\nஇந்திய அணிக்கு சாதகமாக, எல்லாம் செய்திருக்கிறார்கள்: பாகிஸ்தான் கேப்டன் பரபரப்பு குற்றச்சாட்டு\nஆசியக் கிண்ண தொடருக்கான அட்டவணை இந்தியாவுக்கு சாதகமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அணித்தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆசியக்...\nமுஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்ட, அமித் வீரசிங்க அப்பாவியாம்...\nதிகன வன்முறைச் சம்பவத்தின் போது எந்தவிதமான குற்றமும் செய்யாத மஹசோன் பலகாயவை தொடர்புபடுத்த பொய்யான கதை சோடித்து அப்பாவி நூற்றுக் கணக்கா...\nசிவில் பாதுகாப்பு பெண்ணுடன், ஓரினச் சேர்க்கை செய்த ஆசிரியை கைது - நையப்புடைத்த மக்கள்\nவவுனியா செட்டிகுளம் பிரதேசத்திற்கு உட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியரை பொது மக்கள் நையப்புடைத்த சம்பவம் ஒன்று இடம்ப...\nஅமித் வீரசிங்கவை கைதுசெய்ய, ரோகின்ய அகதிகளை காப்பாற்ற நானே உதவினேன் - நாமல் குமார\nகண்டி – திகன பகு­தியில் இடம்­பெற்ற வன்­செ­யல்­க­ளுடன் தொடர்­பு­பட்ட மஹசொன் பல­கா­யவின் அமித் வீர­சிங்க உட்­பட்­ட­வர்­களைக் கைது செய்ய பி...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இற���வனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nபள்ளிவாசலில் கண்ட, அற்புதமான காட்சி (படம்)\nஅன்புள்ள அன்பர்கேள, எமது மனங்களில் பதியவைத்த ஒரு இனிய நிகழ்வுகளில் ஒன்று இந்தக் காட்சி. வயது முதிர்ந்த இயலாமையையும், காதுகேட்காத...\nஞானசாரரை பிக்­கு­வாகக் கரு­த­மு­டி­யாது, பொதுபல சேனாவின் பாதை தவறானது - முன்னாள் தலைவர்\nபௌத்த போத­னை­களில் ஈடு­படும் பிக்­கு­மார்­க­ளுக்கு போதிய பயிற்­சிகள் வழங்­கப்­பட வேண்டும். எத்­த­கைய பயிற்சித் தெளி­வு­க­ளு­மின்றி போத­...\nமதுபானத்தை கண்டதும், தள்ளிநிற்கும் முஸ்லிம் வீரர்கள் (வீடியோ)\nஇங்கிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தியது. இதன்போது இங்கிலாந்து வீரர்கள் மதுபானத்தை பீச்சியடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதன்...\nஇன்பராசா அடையாளம் காணப்பட்டான் - முஸ்லிம்களைக் கொன்ற முக்கிய சூத்திரதாரி\n-Ashroffali Fareed - இந்தக் கந்தசாமி இன்பராசா என்பவன் புலிகளின் புலனாய்வுப் பிரிவில் திருகோணமலைப் பொறுப்பாளராக இருந்தவன். மூத...\nமுஸ்லிம்களிடம் ஆயுதம் இருப்பதாக பொய் கூறிய, இன்பராசாவுக்கு, வந்து விட்டது ஆப்பு\n-சட்டத்தரணி சறூக் - 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் நீதான் சர்வதேச உடன் பாட்டொழுங்கு சட்டம்(Interna...\nபேஸ்­புக்கில் எழுதியபடி நடந்த மரணம் - திடீர் மரணத்தில் இருந்து, இறைவா எங்களை பாதுகாப்பாயாக...\n-M.Suhail- இறு­தி­நேர கஷ்­டங்­களை தவிர்த்­துக்­கொள்ள பெரு­நா­ளைக்கு 5 நாட்­க­ளுக்கு முன்­னரே மனை­வி­யையும் மக­னையும் ஊருக்கு அழைத்­...\nமகிந்த டீம் சுற்றிவளைத்து தாக்குதல் - தனி ஆளாக நின்று பதிலடிகொடுத்த முஜிபூர் ரஹ்மான் (வீடியோ)\nமகிந்த டீம் சுற்றிவளைத்து தாக்குதல் - தனி ஆளாக நின்று பதிலடிகொடுத்த முஜிபூர் ரஹ்மான்\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியல��ளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2010/11/blog-post_4927.html", "date_download": "2018-09-22T16:28:09Z", "digest": "sha1:XI23W6QCUSHIHRV642VZ3IU77V7ZKMNF", "length": 21068, "nlines": 269, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: உண்மையான அன்பு - நெகிழ்வூட்டும் சிறுகதை", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஉண்மையான அன்பு - நெகிழ்வூட்டும் சிறுகதை\nநவம்பர் மாத குளிர் நேரத்தில் அதிகாலை 7 மணிக்கு 80 வயது மதிக்கத்தக்க முதியவர் என்னை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு வந்தார். தன் பெருவிரலில் உள்ள காயத்திற்காக போடப்பட்டிருந்த கட்டை அவிழ்த்து டிரெஸ்ஸிங் செய்வதற்காக வந்ததாக தெரிவித்தார் தனக்கு ஓர் முக்கிய அப்பாயிண்ட்மென்ட் 7.30 மணிக்கு உள்ளதால் விரைவில் சிகிச்சையளிக்கும் படி வேண்டினார்.\nஅவரின் அவசரத்தை புரிந்து கொண்ட நான் அதிகாலை நேரத்தில் வேறு நோயாளி இல்லாததாலும் அவரை இருக்கையில் அமரச் செய்த உடன் அவரின் காயத்தை பார்வையிட்டேன். அவரின் கட்டை அகற்றி புதிய கட்டை போட்டு கொண்டே இவ்வதிகாலை நேரத்தில் எந்த வி.ஐ.பியை பார்க்க போகின்றார் என்ற ஆச்சரியம் தாளாதவனாய் இக்கட்டு போட சிறிது தாமதமானால் பரவாயில்லை என்று கேட்ட போது நேரம் தவறி போக விரும்பவில்லை என்றும் சிகிச்சைக்கு தாமதமாகுமென்றால் மாலை வந்து கட்டு போட்டு கொள்வதாகவும் சொன்னார்.\nஆச்சரியம் அதிகரித்தவனாய் \" இவ்வளவு அதிகாலையில் செல்கின்றீர்களே, ஒரு வேளை வேறு ஏதேனும் முக்கிய சிகிச்சைக்காக வேறு மருத்துவரை பார்க்க செல்கின்றீர்களா\" என்று கேட்ட போது இல்லை என்று மறுத்து விட்டு மருத்துவமனையில் உள்ள தன் மனைவியை பார்த்து அவளுடன் அதிகாலை உணவை சேர்ந்து உணவு உண்ண வேண்டும் என்றார். தன் மனைவி தினந்தோறும் சாப்பிடும் நேரத்திலேயே போய் விட வேண்டும் என்பதாலேயே அவசரப்படுவதாகவும் சொன்னார்.\nமுதிய வயதிலும் அவரின் மனைவி மேல் அவருக்கு உள்ள பாசத்தை வியந்தவனாக அவரின் மனைவியின் உடல் நிலை குறித்து விசாரித��தேன். அவரின் மனைவி சில காலமாகவே அல்ஜீமீர் ( கடந்த காலத்தை மறத்தல் இந்நோயின் அறிகுறியாகும்) நோயால் அவதிப்படுவதால் மருத்துவமனையில் சில காலமாகவே உள்ளதாக தெரிவித்தார்.\nஒரு வேளை தாமதமாக அவரின் மனைவியை சந்திக்க சென்றால் அவரின் மனைவி அதிருப்தி அடைவார்களோ என்று கேட்ட போது அல்ஜீமீர் நோயின் காரணத்தால் தன் மனைவிக்கு தன்னை யார் என்றே தெரியாது என்றும் கடந்த ஐந்து வருடத்தில் தன்னை நோக்கி எதுவும் கேட்டதில்லை என்றும் தெரிவித்தார்.\nவியப்பின் உச்சிக்கே சென்ற நான் உங்களை யாரென்றே தெரியாத மனைவியை பார்க்க நீங்கள் தினந்தோறும் சரியான நேரத்துக்கு செல்கின்றீர்களா என்று கிண்டல் பொதிக்க கேட்ட போது அவர் என் முதுகை தட்டி சொன்னார் \" அவளுக்கு என்னை யாரென்று தெரியாவிட்டாலும் எனக்கு அவளை யாரென்று தெரியும்\".\nகண்களில் வழிந்த நீரை துடைத்தவனாக இத்தகைய உண்மையான அன்புக்காக தானே உலகமே ஏங்கி கொண்டிருக்கிறது என்று நினைத்து கொண்டேன். ஆம் உண்மை அன்பு சட ரீதியான ஒன்றோ, கவர்ச்சிகரமான ஒன்றோ அல்ல. மாறாக தனக்கு கிடைப்பதை அதன் நிறை குறைகளோடு அப்படியே மகிழ்ச்சியுடன் ஏற்று கொள்வது.\nஉலகின் மிக மகிழ்ச்சியான மனிதர்கள் உலகின் மதிப்பு வாய்ந்த பொருட்களை கொண்டவர்கள் அல்ல, மாறாக தங்களுக்கு கிடைத்த பொருட்களை மதிப்பு மிக்கதாக வடிவமைத்து கொண்டவர்கள் என்பது தான் உண்மை.\nகணவன் - மனைவி சண்டை :\nநாக்க முக்க பாடல் - ஒரு தத்துவக் கண்ணோட்டம்\n(ஆபீஸில்) பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப...\n(ஆபீஸில்) நேரத்தைக் கொல்ல அட்டகாசமான 23 வழிகள்.\nபழைய சாதத்துல இவ்வளவு விஷயமா\nமுஸ்லிம் பெண்கள் ஏன் பர்தா அனிந்தே வெளியில் செல்ல ...\n வெந்நீரில் இவ்வளவு விஷயம் இருக்கா…\nதீர்க்கதரிசி முகம்மதின் இறுதி உரை\nமிக பயனுள்ள எளிதான மருத்துவ டிப்ஸ்\nவெற்றியடைய 10 சுலபமான வழிகள் \nஉடல் நலம் _ சில துணுக்குகள்\nஇதை சாப்பிடாதே… அதை சாப்பிடாதே எதைத் தான் சாப்பிட\nவங்கிகளின் வீட்டுக் கடன் - உதவியா\nவண்டி பராமரிப்பு - ஒரு பாரம்பரியமல்ல......\nவீடு வாங்குறீங்களா - மோசம் போகாம இருங்க..\n”தம்” வினை அனைவரையும் சுடும்....\nவாசகர்களின் கேள்விகளுக்கு சுஜாதாவின் பதில்கள்\n”சில்”லென்று சில விசயங்கள் - கூல் மேன் கூல்\nவீடுன்னா பராமரிக்கணும்... பராமரிச்சாத்தான் வீடு..\nஆணுக்கும் பெண்ணுக்கும் என்ன வித்தியாசம்\nமனைவியிடம் கணவன் எதிர்பார்க்கும் குணங்கள்\nஒரு யூனிட் மின்சாரத்தை உபயோகித்து\n'பிளாஸ்டிக்'காக மாறும் மெக்டொனால்ட் (McDonald) உணவ...\nஉண்மையான அன்பு - நெகிழ்வூட்டும் சிறுகதை\nமுஸ்லிம் பெண்கள் முகத்தை மறைப்பது கட்டாயமா\nதிருக்குர்ஆன் விளக்கம் - ஐயமும், தெளிவும்\nமனதை நிமிர்த்தும் மந்திரச் சொற்கள்\nநீங்கள் வெற்றி பெற்றிட சில வழிகள் 1\nமுடி கொட்டினால் கவலை வேண்டாம்\nஒரு முஸ்லிமிற்கு மற்றொரு முஸ்லிம் மீது ஆறு உரிமைகள...\nபுனித கஃபா தொடர்பான அடையாளச் சின்னங்கள்\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nநடுத்தர வயதுடைய இந்தக் குடும்பத்தலைவர்- பட்டதாரி- சவூதி , ஜித்தாவில் ஆயத்த ஆடைத் தொழில் செய்பவர் – மூன்று குழந்தைகளுக்குத் தந்தை – ஆரம்பக்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nகா‌ல் பாதம் ‌வீ‌ங்குவது கா‌ல் பாத‌ங்க‌ள் ‌சிலரு‌க்கு தூ‌ங்‌கி எழு‌ந்தது‌ம் அ‌ல்லது ஒரே இட‌த்‌தி‌ல் ‌சி‌றிது நேர‌ம் அம‌ர்‌ந்‌திரு‌ந்தால...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nஉங்கள் ஜிமெயில் அக்கௌன்ட் பாதுகாக்க சிறந்த 15 வழிகள்\n1 . உங���கள் கணினியில் மால்வாரே அல்லது வைரஸ் போன்றவை எதாவது உள்ளதா என்று நாம் புதியதாக ஒரு கோப்புகளை தரவிறக்கம் செய்யும் போது முறையாக ஸ்க...\nமின்சாரத்தை மிச்சப்படுத்துவது மிகப்பெரிய கடமையாகும். அதற்கான சில ஆலோசனைகள். மின் விளக்கு அமைப்புகள்: 1) தேவையற்று ஒளிர்ந்து கொண்டிருக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sattappadhukappu.com/?p=1319", "date_download": "2018-09-22T17:04:29Z", "digest": "sha1:KOJYZNP6TU5UKDPF5NMMZFZ2D3QMTILQ", "length": 12368, "nlines": 51, "source_domain": "www.sattappadhukappu.com", "title": "நெடுஞ்சாலைகளில் உள்ள விமான நிலையங்கள், ராணுவ கேன்டீன்களில் மதுபானம் விற்க அனுமதித்தது எப்படி ? என கேள்வி எழுப்பியதோடு, மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. - Sattappadhukappu", "raw_content": "\nமுதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் ஆளுநரை சந்தித்து புகார் மனு கொடுத்தது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் எப்படி குற்றமாகும்\nபுதுவை சட்டப்பேரவையின் மூன்று நியமன உறுப்பினர்களின் நியமனங்கள் தொடர்பான வழக்குகளை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nதமிழக சார் பதிவாளர் அலுவலகங்களில் கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை லஞ்ச ஒழிப்பு சோதனைகள் நடைபெற்றுள்ளது பதில் அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.\nசென்னை மாநகராட்சி சார்பில் கடை வாடகை உயர்வுக்கு எதிராக லதா ரஜினிகாந்த் சார்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.\nதி.மு.க. தரப்பில் தொடரப்பட்ட வழக்கினால் தான், ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிட முடியவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் முறையிட்டது.\nமத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தேச துரேக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அதிமுக (அம்மா) அணியின் புகழேந்தி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.\nகல்வி நிறுவனங்களிலும், அரசு அலுவலகங்களிலும் வந்தே மாதரம் பாடலை கட்டாயம் பாட வேண்டும் என்பது குறித்து அரசு தான் கொள்கை முடிவெடுக்க வேண்டும். இதுபற்றி அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ள���ு.\nகாஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ ஆர்.டி.அரசு வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nகோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் கைதான கேரளாவைச் சேர்ந்த ஐந்து பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.\nபணிகளிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் வழக்கறிஞர்களாக தொழில்புரிய தடை விதிக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்ற சென்னை உயர்நீதிமன்ற சங்கத்துக்கு நீதிபதி என்.கிருபாகரன் அறிவுறுத்தியுள்ளார்.\nநெடுஞ்சாலைகளில் உள்ள விமான நிலையங்கள், ராணுவ கேன்டீன்களில் மதுபானம் விற்க அனுமதித்தது எப்படி என கேள்வி எழுப்பியதோடு, மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nநெடுஞ்சாலைகளில் உள்ள விமான நிலையங்கள், ராணுவ கேன்டீன்களில் மதுபானம் விற்க அனுமதித்தது எப்படி என கேள்வி எழுப்பியதோடு, மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஉச்சநீதிமன்ற உத்தரவுபடி தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள\nமதுபான கடைகள், பார்கள் உள்ளிட்ட அனைத்து வகையாக மதுபான விற்பனை கூடங்களை கடந்த மார்ச் 31ம் தேதியுடன் மூட வேண்டும் என்று உள்ளது. ஆனால் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள விமான நிலையங்கள், ராணுவ கேன்டீன்களில் உள்ள மதுபான விற்பனை நிலையங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. இது உச்சநீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் உள்ளது, எனவே நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள விமாநிலையங்களில் உள்ள வரியில்லாத மதுபான விற்பனை கடைகள் மற்றும் ராணுவ கேன்டீன்களில் மதுபான விற்பனைக்கு தடை உத்தரவிட வேண்டும் என சாகுல் ஹமீது என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்சநீதிமன்ற உத்தரவை மீறி தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள விமான நிலையங்கள், ராணுவ கேன்டீன்களில் மதுபானம் விற்க அனுமதித்தது எப்படி என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள், டாஸ்மாக் நிர்வாகம், மது விலக்கு பிரிவு ஏ.டி.ஜி.பி உள்ளிட்டோர் 3 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூலை 24ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.\nPrevious நீட் தேர்வில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திலிருந்து மட்டுமே கேள்வி கேட்டது ஏன் இந்திய மருத்துவ கவுன்சில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nNext நெடுஞ்சாலைகளில் உள்ள விமான நிலையங்கள், ராணுவ கேன்டீன்களில் மதுபானம் விற்க அனுமதித்தது எப்படி என கேள்வி எழுப்பியதோடு, மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசட்டவிரோதமாக பணம் பெற்ற வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லாவுக்கு விதிக்கபட்ட சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை நீதிமன்றம் தீர்ப்பு.\nபால் கலப்படம் தொடர்பான வழக்கு: திருச்சியில் இருந்து பெறப்பட்ட 2 மாதிரிகள் பாதுகாப்பற்றது சுகாதாரத்துறைச் செயலாளர் பதில்மனு\nமுதல்வர் கே.பழனிசாமிக்கு எதிரான புகார்: ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா எப்ஐஆரில் யாருடைய பெயரும் இடம்பெறாதது ஏன்\nசட்டப்பாதுகாப்பு புத்தக சந்தா ஆன்லைன் மூலம் செலுத்த கீழே உள்ள படத்தை கிளிக் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/05/31/72846.html", "date_download": "2018-09-22T18:14:47Z", "digest": "sha1:6ATX5VVL6SQUOPVXTA3DIF36BVUA4GLP", "length": 25439, "nlines": 223, "source_domain": "www.thinaboomi.com", "title": "தமிழகத்திற்கு கடந்த மூன்று ஆண்டுகளில் 81 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை", "raw_content": "\nசனிக்கிழமை, 22 செப்டம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவிவேகானந்தர் பாறைக்கு செல்ல ரூ.120 கோடியில் பாலம்: நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சி ஆக்கப்படும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nகண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு கிருஷ்ணா நீர் திறப்பு\nதமிழகம் முழுவதும் 67 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் இன்று வாக்காளர் பட்டியல் சரிப்பார்த்தல் முகாம்\nதமிழகத்திற்கு கடந்த மூன்று ஆண்டுகளில் 81 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை\nபுதன்கிழமை, 31 மே 2017 நீலகிரி\nதமிழகத்திற்கு கடந்த மூன்று ஆண்டுகளில் 81 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளாதாக ஊட்டியில் நடைபெற்ற விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி ந.நடராஜன் கூறினார்.\nநீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதத்தில் ஒரு மாத காலம் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் கோடை விழா நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அதன்படி இந்தா���்டுக்கான கோடை விழா கடந்த 6_ந் தேதி கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது. கோடைவிழாவின் நிறைவு நாள் விழா ஊட்டியிலுள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நேற்று மாலை நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் தலைமை தாங்கி பேசினார். மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கரபாண்டியன் வரவேற்று பேசினார். விழாவில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்மண்டி ந.நடராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கோடை விழாவில் பங்கேற்ற கலைஞர்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளுக்கு நினைவுப்பரிசுகளையும், 100 தாய்மார்களுக்கு தாலிக்கு தங்கத்தையும் வழங்கி பேசியதாவது-\nமூன்று இடங்களில் நவீன கழிவறை\nஊட்டி சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் என்னை பார்க்கும் போதெல்லாம் எனது தொகுதிக்கு ஏதாவது செய்ய வேண்டுமென என்று சொல்லுவார். நானும் செய்து தருகிறேன் என்று சொல்வேன். ஆனால் இன்று(நேற்று) காலை என்னையை சந்தித்த அவர் ஊட்டியில் கோடை விழா சிறப்பாக நடக்கிறது, அதற்காக மாவட்ட நிர்வாகத்திற்கு பாராட்டுதலை தெரிவித்தார். நீலகிரி மாவட்டத்தில் கலெக்டர் பொ.சங்கருக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது. அது எங்களுக்கு கிடைத்த பெருமை. ஏனெனில் அவர் எங்கள் மாவட்ட(திருச்சி) செல்லப்பிள்ளை.\nஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக படகு இல்லம், சேரிங்கிராஸ், தாவரவியல் பூங்கா ஆகிய மூன்று இடங்களில் நவீன குளியலறை, கழிவறையுடன் கூடிய உடமைகளை பாதுகாப்பு பெட்டக வசதி இந்த நிதியாண்டிலேயே நிறைவேற்றித் தரப்படும். மேலும் ஊட்டி நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சுற்றுலா வாகனங்களை நிறுத்த பார்க்கிங் வசதிக்கான இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த அம்மா அரசு அதனை உடனடியாக நிறைவேற்றித்தரும். அத்துடன் குடிநீர் வசதிகளும் ஒரிரு மாதங்களில் நிறைவேற்றித்தரப்படும் .\n81 லட்சம் சுற்றுலாப் பயணிகள்\nஇந்தியாவிலேயே சுற்றுலாப் பயணிகள் வருகையில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்திற்கு 81 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். திறமையான ஆட்சி நிர்வாகம் தான் இதற்கு காரணம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக நன்றாக பராமரிக்கப்படுகிறது. மறைந்த முதல்வர் அம்மாவிற்கு பிறகு தற்போதைய முதல்வர் பழனிச்சாமி திறம்பட செயல்படுத்தி வருகிறார். இந்தியாவிலேயே தமிழகம் மின் மிகை மாநிலமாக உள்ளது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் செயல்பாடு அற்புதமாக உள்ளது. தமிழகத்தில் தங்கும் விடுதிகள், அறுசுவை உணவு, சுற்றிப்பார்க்க இடம் ஒருங்கே அமையப்பெற்றுள்ளது. சுகாதாரத்தில் சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. மறைந்த முதல்வர் அம்மா தமிழகத்தில் கழகம் 100 ஆண்டுகாலம் ஆட்சிசெய்யும் என்று சொல்லியிருக்கிறார். சுற்றுலாப் பயணிகள் வருகையால் தமிழகத்திற்கு பெருமை. இவ்வாறு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேசினார்.\nவிழாவில் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.அர்ஜூணன் முன்னிலை வகித்து பேசினார். ஊட்டி சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் வாழ்த்துரை வழங்கினார். விழாவில் சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்ட இயக்குநர் அமர் குஷ்வாஹா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முருகேசன், கோட்டாட்சியர் கார்த்திகேயன், மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் தேவகுமாரி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட சுற்றுலா அலுவலர் ராஜன் நன்றி கூறினார்.\n100 பேருக்கு நிதியுதவி மற்றும் தங்கம் விழாவில் 50 பட்டம் மற்றும் பட்டயப்படிப்பு படித்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் மற்றும் 8 கிராம் தங்கமும், 50 பட்டதாரி அல்லாதவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் மற்றும் 8 கிராம் தங்கம் என மொத்தம் 100 பயனாளிகளுக்கு ரூ.37.50 லட்சம் நிதியுதவியும், 800 கிராம் தங்கமும் அமைச்சர் வெல்லமண்டி ந. நடராஜன் வழங்கினார்.\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபா.ஜனதாவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை: தேவகவுடா\nஅ.தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கி 2-ம் கட்ட சைக்கிள் பிரச்சார பேரணி இன்று தேவகோட்டையில் துவங்குகிறது\nபா.ஜ.க.வுக்கு எதிரான அணியை அமைக்க சோனியாவை சந்திக்கிறார் மம்தா பேனர்ஜி\n55,000 போலி நிறுவனங்களின் உரிமம் ரத்து: மத்திய அமைச்சர் பி.பி.செளத்ரி த��வல்\nரபேல் விவகாரத்தில் ராகுல் தரம் தாழ்ந்து பேசுகிறார் மத்திய அமைச்சர்கள் கண்டனம்\nபோலீசாரை விமர்சித்தால் நாக்கை துண்டிப்போம் எம்.பி.யை எச்சரித்த ஆந்திர இன்ஸ்பெக்டர்\nவீடியோ: ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\nவீடியோ: ராஜா ரங்குஸ்கி திரை விமர்சனம்\nஎம்.ஜி.ஆர் படத்தை இயக்கும் பி.வாசு\nபுரட்டாசி சனி: திருப்பதியில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் தள்ளுமுள்ளுவால் சிலருக்கு மூச்சுத்திணறல்\nவரும் 4-ம் தேதி குருபெயர்ச்சி விழா: குருவித்துறையில் சிறப்பு பூஜைகள்\nபுரட்டாசியில் அசைவம் தவிர்த்து சைவம் மட்டும் சாப்பிடுவது ஏன் தெரியுமா\nவிவேகானந்தர் பாறைக்கு செல்ல ரூ.120 கோடியில் பாலம்: நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சி ஆக்கப்படும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nகண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு கிருஷ்ணா நீர் திறப்பு\nதமிழகம் முழுவதும் 67 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் இன்று வாக்காளர் பட்டியல் சரிப்பார்த்தல் முகாம்\nகோல்டன் குளோப் பந்தயத்தில் பங்கேற்க சென்ற இந்திய வீரர் ஆஸ்திரேலிய கடல் பகுதியில் மாயம்\nகொடிய விஷமுள்ள ஜந்துக்கள் மத்தியில் வாழ்ந்து வரும் தாத்தா\nஅமெரிக்காவில் ஏர்பஸ் விமானத்தை கடத்த முயன்ற 20 வயது மாணவர்\nஆசிய கோப்பை சூப்பர் 4-சுற்று: பங்களாதேசத்திற்கு எதிராக இந்திய அணி அபார வெற்றி\nஆசியக் கோப்பை கிரிக்கெட்: ஆப்கானை போராடி வென்றது பாகிஸ்தான்\nஇங்கிலாந்து தொடருக்கு சிறப்பான முறையில் தயாராகுவது அவசியம் - ராகுல் டிராவிட் பேட்டி\nஇந்திய ரூபாயின் மதிப்பு சரிவு ரூ. 71.80 -க்கு வீழ்ந்தது\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பு\nபுதுவை - தாய்லாந்து விமான சேவை\nகோல்டன் குளோப் பந்தயத்தில் பங்கேற்க சென்ற இந்திய வீரர் ஆஸ்திரேலிய கடல் பகுதியில் மாயம்\nபெர்த்,ஆஸ்திரேலியாவில் மாயமான இந்திய கடற்படை வீரர் அபிலாஷ் டோமியை (39) தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.கோல்டன் ...\nஆசிய கோப்பை கிரிக்கெட்: சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாக். இன்று மீண்டும் பலப்பரீட்சை\nதுபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானுடன் மீண்டும் பலப்பரீட்சை ...\nஇங்கிலாந்து தொடருக்கு சிறப்பான முறையில் தயாராகுவது அவசியம் - ராகுல் டிராவ���ட் பேட்டி\nசெப் : இங்கிலாந்து மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டுமென்றால் மிகவும் சிறப்பான முறையில் தயாராக வேண்டியது ...\nதமிழ்நாடு டென்னிஸ் சங்க தலைவராக அமிர்தராஜ் தேர்வு\nதமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் 92-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் 2018 முதல் 2021-ம் ஆண்டு ...\nதற்கொலைக்கு முயன்றதாக நடிகை நிலானி மீது வழக்கு\nசென்னை,நடிகை நிலானி பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றது குறித்து அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ: வீட்டிலியே சுலபமாக தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி \nவீடியோ: ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\nவீடியோ: கருணாஸ் மற்றும் எச்.ராஜாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் - சரத்குமார்\nவீடியோ: ராஜா ரங்குஸ்கி திரை விமர்சனம்\nவீடியோ: 9 முதல் 12-ம் வகுப்புகள் கம்யூட்டர் மயமாக்கப்பட்டு இண்டர்நெட் இணைக்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்\nஞாயிற்றுக்கிழமை, 23 செப்டம்பர் 2018\n1தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை மையம் தகவல்\n2ஒடிசாவில் புதிய விமான நிலையம் பிரதமர் மோடி துவக்கி வைத்தார்\n3புரட்டாசி சனி: திருப்பதியில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் தள்ளுமுள்ளுவால் சில...\n4வீடியோ: வீட்டிலியே சுலபமாக தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/06/nfinium-z51-nova-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-09-22T17:55:43Z", "digest": "sha1:OJD5UM3IJIYRJJMD2VRTGHOH6U3SFHKB", "length": 6456, "nlines": 56, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "NFINIUM Z51 NOVA ஸ்மார்ட்போனை வெளியிட்டது வீடியோகான்! | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nNFINIUM Z51 NOVA ஸ்மார்ட்போனை வெளியிட்டது வீடியோகான்\nவீடியோகான் நிறுவனம் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனான Infinium Z51 Nova என்ற போனை ரூ. 5,400-க்கு வெளியிட்டுள்ளது. இந்த போன் இந்தியாவில் ஆப்லைன் மற்றும் ஆன்லைன் ஸ்டோர்களில் கிடைக்கிறது.\nவீடியோகானின் ஆப்லைன் ஸ்டோர்கள் வீடியோகான் இணையதளத்தில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அதில் State மற்றும் City பெயரை தேர்வு செய்வதன் மூலம், அந்தந்த ஊர்களில் உள்ள ஆப்லைன் ஸ்டோர்களைஅறிந்து கொள்ளலாம்.\nஆன்லைன் ஸ்டோரில் பிளிப்கார்ட் இணையத்தில், ரூ. 5,569-க்கு கிடைக்கிறது.\nஆனால் mysmartprice இணையத்தில், ரூ. 5,400 விலையில், விரைவில் கிடைக்கப்பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nவீடியோகான் Infinium Z51 Nova சிறப்பம்சங்கள்\nஆண்டிராய்ட் 4.4.2 KitKat ஓ.எஸ்480×854 பிக்சல் வசதி கொண்ட 5-இன்ச் FWVGA IPS திரை1.2GHz quad-core பிராசசர்.1GB RAM வசதி.8GB இன்டெர்னல் சேமிப்பு திறன், மைக்ரோ SD கார்டு மூலம் 32GB வரை விரிவுபடுத்தலாம்.LED பிளாஸ் லைட் இணைந்த 5MP முதன்மை கேமரா மற்றும் 2MP செல்பி கேமரா. இதன் முதன்மை கேமரா features-ல், Panorama mode, HDR mode, face beauty, self-timer, voice capture, smile shot, மற்றும் BSI போன்ற அனைத்து அம்சங்களும் அடங்கியுள்ளன.கனெக்டிவிடி அம்சங்களான ப்ளூடூத் 4.0, Wi-Fi, மைக்ரோ-யூஎஸ்பி, GPRS/ EDGE, GPS/ A-GPS, மற்றும் 3G போன்ற அனைத்தையும் சப்போர்ட் செய்யும்பேட்டரி 2000mAh திறன்எடை 131 கிராம்ஸ்Accelerometer, Ambient light சென்சார், மற்றும் proximity சென்சார் வசதி\nஇந்த போனில் அவசர உதவிக்கு பயன்படும் “V-Safe” என்ற ஆப் ஏற்றப்பட்டுள்ளது. நீங்கள் எதாவது ஆபத்தில் சிக்கிக் கொண்டால், மொபைலை ஷேக்(shake) செய்வதன் மூலம், இந்த ஆப் நீங்கள் ஆபத்தில் இருப்பதை, உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு மெசேஜ் மூலம் தெரியப்படுத்திவிடும்.\nமேலும் இதோடு 90 நாட்களுக்கான V-Secure ஆன்டி வைரஸ் ஆப்-ஐ இலவசமாக சப்ஸ்கிரைப் செய்து கொள்ளலாம்.\nவீடியோகான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, Jerold Pereira கூறுகையில், “இந்த போனின் அட்டகாசமான வடிவமைப்பு மற்றும் மென்மையான செயல்பாடு பயனர்களுக்கு ஒரு நல்ல ஸ்மார்ட்போன் அனுபவத்தை தரும்.” என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.\nஇதே போல் கடந்த மாதம் Infinium Z45 Nova+ போனை ரூ. 4,900-ற்கு வீடியோகான் நிறுவனம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/astrology/vedic_astrology/pulippani_300/song_144.html", "date_download": "2018-09-22T16:29:53Z", "digest": "sha1:ZQYMNOZ5YHFSW4OB4J5WLJJ4BRZ4NFZD", "length": 14886, "nlines": 189, "source_domain": "www.tamilsurangam.in", "title": "பாடல் 144 - புலிப்பாணி ஜோதிடம் 300 - Pulippaani Astrology - Astrology Articles - ஜோதிடக் கட்டுரைகள் - Astrology - ஜோதிடம்", "raw_content": "\nசனி, செப்டெம்பர் 22, 2018\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉங்கள் ஜாதகம் திருமணப் பொருத்தம் கணிதப் பஞ்சாங்கம் காலண்டர்ஸ் - நாட்காட்டிகள் ஜோதிட ப‌ரிகார‌ங்க‌ள் அதிர்ஷ்டக் கற்கள் ராகு-கேது பெயர்ச்சிப் பலன்கள் பிறந்த எண் பலன்கள் தினசரி ஹோரைகள் பெயர் எண் பலன்கள் நவக்கிரக மந்திரங்கள் செல்வ வள மந்திரங்கள் ஜாதக யோகங்கள் ஸ்ரீராமர் ஆரூடச் சக்கரம் ஸ்ரீசீதா ஆரூடச் சக்க��ம் புலிப்பாணி ஜோதிடம் 300\nமகா அவதார பாபாஜி ஜோதிடம்| ஜோதிடப் பாடங்கள்| பிரபல ஜாதகங்கள்| ஜோதிடக் கட்டுரைகள்| ஜோதிடக் குறிப்புகள்| ஜோதிடக் கேள்வி-பதில்கள்\nமுதன்மை பக்கம் » ஜோதிடம் » வேத ஜோதிடம் » புலிப்பாணி ஜோதிடம் 300 » பாடல் 144\nபுலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 144\nகூறினேன் குருவெள்ளி சனிமால் இந்து\nமேலும் ஒரு கருத்தினைக் கூறுகிறேன் கேட்பாயாக பெருமை வாய்ந்த குருபகவானும் அசுரகுருவான சுக்கிரனும் சனி, புதன், சந்திரன் ஆகியோர் சேர்ந்திருக்க அங்கஹீனம் ஏற்படும். ஆனால் தேவகுரு புதனோடு திடம் பொருந்திய சந்திரனும் சுக்கிரனும் சேர்ந்து நிற்க அச்சாதகனுக்கு அனேகமான திரவியமும் நிலமும் செம்பொன்னும் வாய்த்து பூமியில் சுபீட்சத்துடன் வாழ்வான் என்று போகரது அருளாணையால் புலிப்பாணி கூறினேன்.\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉங்கள் ஜாதகம் கணிதப் பஞ்சாங்கம் திருமணப் பொருத்தம் 5 வகை ஜோதிடக் குறிகள் பிறந்த எண் பலன்கள் பெயர் எண் பலன்கள் ஸ்ரீராமர் ஆரூடச் சக்கரம் ஸ்ரீசீதா ஆரூடச் சக்கரம்\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/10254", "date_download": "2018-09-22T17:12:58Z", "digest": "sha1:NFDKLATC3QXN332L53DTCRITPABSFL6O", "length": 22996, "nlines": 109, "source_domain": "www.virakesari.lk", "title": "வடக்கு, கிழக்கு தொடர்பில் விசேட கரிசனை அவசியம் ; ஜனா­தி­பதி விசேட செவ்வி (பகுதி -2) | Virakesari.lk", "raw_content": "\nவிஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nஅரச உத்தியோகத்தர் கஜனின் மரணம் தொடர்பில் பெற்றோரின் கருத்து\nவாகனங்களின் விலை அதிகரிக்கலாம்: வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம்\nஅரசாங்கத்தின் இயலாமை ரூபாவின் வீழ்ச்சியின் வெளிப்பாடு - மஹிந்த\nஉணவு விசமடைந்ததால் 100 பேர் வைத்தியசாலையில்\nவடக்கு, கிழக்கு தொடர்பில் விசேட கரிசனை அவசியம் ; ஜனா­தி­பதி விசேட செவ்வி (பகுதி -2)\nவடக்கு, கிழக்கு தொடர்பில் விசேட கரிசனை அவசியம் ; ஜனா­தி­பதி விசேட செவ்வி (பகுதி -2)\nகேள்வி அரச நிறு­வ­னங்கள் தனியார் மயப்­ப­டுத்­தப்­ப­டுமா\nபதில் : பல்­வேறு அரச நிறு­வ­னங்­களில் 15, 20 வரு­டங்­க­ளுக்கு மேலாக ஊழி­யர்­க­ளுக்கு சம்­பளம் வழங்­கப்­ப­டு­கி­ன்றது. ஆனால் இந்த நிறு­வ­னங்­களில் வேலை நடை­பெ­று­வ­தில்லை. இவ்­வா­றாக பல நிறு­வ­னங்கள் உள்­ளன. இது தொடர்­பாக அமைச்­ச­ர­வையில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. இவ்­வா­றான நிறு­வ­னங்­களை தனியார் நிறு­வ­ன­மொன்­றிற்கு வழங்­கு­வதில் தவறு இல்லை. சில அரச நிறு­வ­னங்கள் இலாபம் ஈட்டும் நிறு­வ­னங்­க­ளாக உள்­ளன. எனவே லங்கா வைத்­தி­ய­சாலைஇ லிட்ரோ கேஸ் போன்ற நிறு­வ­னங்கள் தனியார் மய­மாக்­கப்­ப­ட­மாட்­டாது.\nகேள்வி புதிய அர­சி­ய­ல­மைப்பு மர­ணப்­பொறி என்று கூறு­கின்­றரே\nபதில் : புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பாக மக்கள் கருத்து அறியும் ஆணைக்­கு­ழு­வுக்க பல்­வே­று­பட்ட கருத்­துக்கள் கிடைத்­துள்­ளன. இதில் மதச் சார்­பற்ற நாடுஇ ஒரினச் சேர்க்கை தொடர்­பாக என பல்­வே­று­பட்ட கருத்­துக்கள் மக்­களால் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இவை மக்­களின் கருத்­துக்­களே தவிர அர­சி­ய­ல­மைப்பு அல்ல. இது தொடர்­பாக வெ ளியான அறிக்­கையை வைத்துக் கொண்டே சிலர் பொய்­யான பிர­சாங்­களை மேற்­கொள்­கின்­றனர். நாட்டின் அர­சி­ய­ல­மைப்பு ஒன்­றினை உரு­வாக்­கும்­போது கலா­சார ரீதி­யான பின்­ன­ணியை கருத்திற் கொள்­வது அவ­சி­ய­மாகும். எனவே புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் தேர்தல் முறை மாற்­ற­ம­டை­யும்­போது அர­சி­ய­ல­மைப்பு மாற்­றப்­பட வேண்டும். ஜனா­தி­பதி அதி­கா­ரங்கள் நீக்­கப்­ப­டு­வது தொடர்பில் தெரி­விக்­கப்­பட்­டது. இது புதிய அர­சி­ய­ல­மைப்பில் மாற்­றப்­பட வேண்டும். மனித உரி­மைகள் அடிப்­படை உரி­மைகள், சுதந்­திரம், ஜன­நா­யகம் இவற்­று­ட­னான புதிய சிந்­த­னைகள் உள்­ள­டக்­கிய ஜன­நா­யக அர­சி­ய­ல­மைப்பு ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும்.\nஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் தலைமை பத­வியை நான் பலாத்­கா­ர­மாக பெற்றுக் கொள்­ள­வில்லை. பழைய தலை­வர்கள் கட்­சியின் தலைமைப் பத­வியை பெறுப்­பேற்­கு­மாறு கூறி­ய­த­னா­லேயே நான் பொறுப்­பேற்றேன். தலைமைப் பத­வியை ஏற்றுக் கொண்­டதன் பின்னர் சிலர் என்­காலைப் பிடித்து இழுக்­கின்­றனர். உள்­ளூ­ராட்சி சபைத்தே��்­தலில் போட்­டி­யிட விண்­ணப்­பித்­த­வர்கள் கடி­தங்­களை தீ வைக்­கின்­றனர். இவர்கள் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியைச் சேர்ந்­த­வர்கள் அல்ல.\nஇணக்­கப்­பாடு அர­சி­யலை மேற்­கொள்­ளும்­போது இரண்டு பிர­தான கட்­சி­களின் தனித்­து­வத்தை பாது­காத்துக் கொள்ள வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். இவ் இரண்டு பிர­தான கட்­சி­களும் தமது கொள்­கை­க­ளையும் சித்­தாந்­தங்­க­ளையும் பாது­காக்­காமல் பல­வீ­ன­ம­டை­வது நல்­ல­தல்ல. நாட்­டுக்கும் மக்­க­ளுக்கும் முன்­னு­ரிமை கொடுத்த பின்­னரே கட்­சிக்கு முன்­னு­ரிமை கொடுக்க வேண்டும். இரண்டு கட்­சி­களும் இணைந்து நல்­லதோர் சிந்­த­னை­யினை முன்­னெ­டுப்­பதில் நாட்டம் காட்ட வேண்டும்.\nகேள்வி மஹிந்த தலை­மையில் சுதந்­திரக் கட்சி மாநாடு நடத்­தப்­படும் என்று கூறப்­ப­டு­கின்­றதே\nபதில்: ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் 65 மாநாட்­டினை குரு­ணா­கலில் நடத்த கட்­சியின் மத்­திய குழு தீர்­ம­னித்­துள்­ளது. இதன்­போது அனை­வ­ருக்கும் அழைப்­பு­வி­டுக்­கப்­படும். வேறு யாரா­வது எங்­கா­வது கட்­சியின் மாநாட்­டினை நடத்­து­கின்­றார்­க­ளான என­எ­னக்கு தெரி­யாது . அதுவும் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சி­யா­க­தான இருக்கும்.புதிய ஒன்­றாக இருக்­காது. எனவே அது ஒரு பிரச்­சினை அல்ல. நாம் யாரையும் வெ ளியேற்ற மாட்டோம். நாம் அனை­வ­ருக்கும் அழைப்பு விடுத்­துள்ளோம். எனவே இம் மாநாட்­டிற்கு அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கிறேன. செப்டம்பர் 4 ஆம் திகதி சிறப்பான ஒரு மாநாட்டினை நடத்திக் காட்டுவோம்.\nகேள்வி : முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா கூறுவதைகேட்டு நீங்கள் செயற்படுவதாக கூறப்படுகின்றதே\nபதில்: அவ்வாறு ஒன்றும் இல்லை. குறிப்பாக மத்திய வங்கியின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட இந்திரஜித் குமாசுவாமி விடயத்தில் சந்திரிக்கா தலையிட இல்லை . அவருக்கும் எதுவுமே தெரியாது. இவ்வாறான கருத்துக்களை திட்டமிட்ட சிலர் வெ ளியிடுகின்றனர். அத்துடன் கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது தொடர்பில் சந்திரிக்காவுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தைகளையும் நடத்வில்லை.\nபாரிய ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்ய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும். எனவே தற்போது விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. அவை முடிந்த பின் நடவடிக்கைகள் எடுக்கப்படும். நாட்டில் சடடம் உள்ளது. அரசாங்கம் என்ற ரீதியில் நாங்கள் ஒழுக்கத்துடன் செயற்படுவோம். நாங்கள் பலிவாங்கவில்லை. சட்டத்தின்படியே அனைத்தும் நடக்கின்றது.\nகேள்வி : உள்ளூராட்சி தேர்தல் எப்போது நடைபெறும்\nபதில் : எல்லை நிர்ணயங்கள் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. எனவே தற்போது அனைத்தும் சரியான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பில் ஆராய ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. அதன் அறிக்கை கிடைத்ததும் தேர்தல்கள் நடத்தப்படும்.\nகேள்வி : பாதயாத்திரை குறித்து\nபதில் : பாதயாத்திரையினால் அரசாங்கம் பலம் அடைந்தது. இதனால் பாதயாத்திரை நடத்தியவர்கள் பலவீனம் அடைந்ததுடன் அரசாங்கத்திற்கு சவாலாகவும் அமையவில்லை. அரசாங்கத்திற்கு எதிராகவோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராகவோ பாதயாத்திரை நடைபெறவில்லை. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாக பிளவு படுத்துவதற்காகவே இது நடத்தப்பட்டது. இதனால் ஐக்கிய தேசியக் கட்சி அதிகம் மகிழ்ச்சி அடைந்தது. அவர்கள் சுதந்திரக் கட்சி அழிந்துவிட்டது என்று நினைத்ததுடன் பாதயாத்திரை சென்றவர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு சவால்விடுத்தனர் கட்சி தலைமையகத்திற்கு முன்பாக கூச்சலிட்டனர். இது தொடர்பாக பேசுவதற்கு நான் விரும்பவில்லை. இப் பாதயாத்திரைக்கு பின்னால் எனது நடவடிக்கைகளையும் மாற்றிக கொள்வதற்கு நான் தீர்மானித்தேன். எனவே அரசின் நடவடிக்கைகள் தொடர்பாகவும் கட்சியின் நடவடிக்கைகள் தொடர்பாகவும் நாடு மற்றும் மக்கள் தொடர்பாகவும் நான் செய்யும் அர்ப்பணிப்புக்களில் இப் பாதயாத்திரையின் பின்னர் பலம் அடைந்துள்ளது. இது தொடர்பில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.\nதேர்­தல்­ ஜனா­தி­பதி மக்­கள் உரை வடக்கு கிழக்கு பிரச்­சி­னை கரி­ச­னை மைத்­தி­ரி­பால சிறி­சேன\n''சிலர் பிரிந்துபோக விரும்புவதாலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பிளவு''\nஎதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் விசேட செவ்வி\n“நிமால் சிறிபால சொன்னதை கேட்டதும் மோடியின் முகம் மாறியது”\nஇந்திய பிரதமருடனான சந்திப்பு தொடர்பில் தேசிய சகவாழ்வு, அரச கருமமொழிகள் மற்றும் தேசிய நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசனின் விசேட செவ்வி .\nகொரிய தீபகற்பத்தில் சமாதானம் ; வலுப்படும் நம்பிக்கைகள்\nதென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே - இன்னும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் - உன்னும் தங்களுக்கிடையிலான மூன்று நாள் உச்சிமகாநாட்டின் இறுதியில் கடந்த வியாழக்கிழமை கொரிய தேசத்தின் பிறப்பிடம் என்று ஐதீகமாக நம்பப்படுகின்ற பேக்ரு மலையில் கைகோர்த்து ஏறியமை இரு நாடுகளுக்கும் இடையிலான ஐக்கியத்தை பறைசாற்றுகின்ற ஆற்றல்மிக்க காட்சியாக அமைந்திருந்தது என்று சர்வதேச அரசியல் அவதானிகள் வர்ணிக்கிறார்கள்.\n2018-09-21 16:30:01 வடகொரியா தென்கொரியா அமெரிக்கா\n“கிழக்கு தமிழர்களின் இருப்புக்கு ஆபத்து”\nகிழக்கு மாகாண தமிழ் மக்களின் இருப்புக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அரசியல் தீர்வினை மட்டும் முன்னிலைப்படுத்திச் செல்கின்றபோது அத்தீர்வு கிடைக்கின்ற போது அதனை அனுபவிப்பதற்கு பாக்கியமற்ற துரதிர்ஷ்ட நிலைமையே\n2018-09-20 17:02:37 கிழக்கு மாகாணம் தமிழ் மக்கள் வியாழேந்திரன் எம்.பி\nநியாயப்படுத்த முடியாததை நியாயப்படுத்துவதை நிறுத்தவேண்டும்\nரொஹிங்கியா அகதிகள் நெருக்கடி தொடர்பில் மியன்மார் அரசாங்கம் கடைப்பிடிக்கின்ற அணுகுமுறையை சர்வதேச சமூகம் கடுமையாகக் கண்டனம் செய்துகொண்டிருக்கிறது. அந்நாட்டின் தலைவி ஆங் சான் சூகீ மீது பாரதூரமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.இறுதியாக அவர் இப்போது ரொஹங்கியா நெருக்கடியை சிறப்பாகக் கையாண்டிருக்க முடியும் என்பதை பகிரங்கமாக ஒத்துக்கொண்டிருக்கிறார்.ஆனால், அவரின் இந்த ஒப்புதல் மியன்மார் இராணுவத்தின் கொடுமைகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அயல்நாடான பங்களாதேஷுக்குத் தப்பியோடிய 7 இலட்சத்துக்கும் அதிகமான ரொஹிங்கியாக்களுக்கு போதுமான ஆறுதல் வார்த்தையாக இருக்கப்போவதில்லை.\n2018-09-19 17:13:29 மியன்மார் கொலைககள் பாலியல் வல்லுறவு\nதமிழ் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு\nஇறுதி ஓவரில் முடித்து வைத்தார் மலிக் ; 3 விக்கெட்டால் திரில் வெற்றி\nவங்கப் புலிகளை வெளுத்துக் கட்டிய வரிப்புலிகள் ; 7 விக்கெட்டினால் இந்தியா அசத்தல் வெற்றி\nஅஸ்கர் தட்டிக்கொடுக்க, ஷஹதி தூக்கிக் கொடுத்தார் ; வெற்றியிலக்கு 258\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/35202", "date_download": "2018-09-22T17:18:04Z", "digest": "sha1:GNK3VZDTHLOJ5OLMVBHXXJP6ZSKVD2DN", "length": 12262, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "பாலியல் சேட்டை செய்த வைத்தியரை கைது செய்ய நடவடிக்கை | Virakesari.lk", "raw_content": "\nவிஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nஅரச உத்தியோகத்தர் கஜனின் மரணம் தொடர்பில் பெற்றோரின் கருத்து\nவாகனங்களின் விலை அதிகரிக்கலாம்: வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம்\nஅரசாங்கத்தின் இயலாமை ரூபாவின் வீழ்ச்சியின் வெளிப்பாடு - மஹிந்த\nஉணவு விசமடைந்ததால் 100 பேர் வைத்தியசாலையில்\nபாலியல் சேட்டை செய்த வைத்தியரை கைது செய்ய நடவடிக்கை\nபாலியல் சேட்டை செய்த வைத்தியரை கைது செய்ய நடவடிக்கை\nவவுனியா நெளுக்குளம் இராசேந்திரகுளம் பிரதான வீதியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் தனக்கு பாலியல் தொந்தரவு இடம்பெற்றதாக நேற்று இரவு வவுனியா பொலிஸ் நிலையத்தில் பெண்ணொருவர் செய்த முறைப்பாட்டினையடுத்து அவரை கைது செய்வதற்குரிய நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,\nவவுனியா நகரில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் பணிபுரியும் பெண்ணொருவர் நெளுக்குளம் இராசேந்திரகுளம் பிரதான வீதியில் அமைந்துள்ள குறித்த தனியார் வைத்தியசாலைக்கு தினசரி நோயாளிகளின் வைத்திய அறிக்கைகளை கொண்டு சென்று வழங்குவது வழமை.\nஅதே போன்று கடந்த வெள்ளிக்கிழமை மாலை வைத்திய அறிக்கைகளை எடுத்து சென்ற குறித்த பெண்ணை அவ் வைத்தியசாலையின் வைத்தியர் பாலியல் ரீதியான தொந்தரவு செய்துள்ளார்.\nஅதனையடுத்து குறித்த பெண் அங்கிருத்து தப்பித்து வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனாலும் பயத்தில் இவ்விடயத்தினை வீட்டாருக்கு தெரிவிக்கவில்லை . பின்னர் குறித்த தனியார் வைத்தியசாலையின் வைத்தியர் அப் பெண்ணிற்கு குறுந்தகவல் மூலம் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.\nஅதையடுத்து நேற்று குறித்த பெண் சம்பவத்தினை பெற்றோருக்கு தெரியப்படுத்தியதையடுத்து இரவு 10.00 மணியளவில் பெற்றோர் அப்பெண்ணை அழைத்து சென்று வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.\nபாலியல் தொந்தரவுக்குள்ளாகிய பெண் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த வைத்தியரை கைது செய்வதற்குரிய நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nகுறித்த வைத்தியர் மீது முன்னரும் பாலியல் ரீதியான குற்றச்சாட்டுக்கள் காணப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.\nவவுனியா நெளுக்குளம் இராசேந்திரகுளம் தனியார் வைத்தியசாலை பாலியல் சேட்டை\nவிஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nஇரத்தினபுரி கொலுவாவில பாம்காடன் தோட்டத்தில் சட்ட விரோதமாக கசிப்பு விற்பனைக்கு எதிராக செயற்பட்ட விஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியாக இருக்கும் அனைவரையும் உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று அமைச்சர் மனோ கனேஷன் தெரிவித்தார்.\n2018-09-22 22:41:45 விஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nதமிழ் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்மந்தன் தமிழ் மக்களுக்கு சிறந்த தலைவராக இருக்க வேண்டுமானால் அவர் தனது எதிர் கட்சி தலைமை பதவியையும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் இராஜிநாமா செய்ய வேண்டுமென மட்டு மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்துள்ளார்.\n2018-09-22 22:25:59 சம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nஅடிப்படைவாதிகளிடமிருந்து நாட்டின் சமாதானத்தை பாதுகாக்க வேண்டுமானால் பயங்கரவாதத் தடைச்சட்டம் நாட்டுக்கு தேவையானதாகவே காணப்படுகின்றதென அஜித் மன்னப்பெரும தெரிவித்துள்ளார்.\n2018-09-22 22:03:30 அஜித் மன்னப்பெரும கைதிகள் விவகாரம் பயங்கரவாத தடைச்சட்டம்\nஐக்கிய நாடுகள் சபையின் 73 வது பொது கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன சற்று முன் அமெரிக்கா பயணித்தார்.\n2018-09-22 22:08:44 அமெரிக்கா பயணித்தார் ஜனாதிபதி\nஅரச உத்தியோகத்தர் கஜனின் மரணம் தொடர்பில் பெற்றோரின் கருத்து\nஅரச உத்தியோகத்தர் கஜனின் மரணம் தொடர்பாக உண்மைக்கு புறம்பான செய்திகள் கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்கள், இணையத்தளங்கள், நாளேடுகள், போன்றவற்றில் தவறான செய்திகள் வெளியாகியுள்ளதாக அவரது பெற்றோர் தெரிவித்தனர்.\n2018-09-22 22:26:16 அரச உத்தியோகத்தர் கஜனின் மரணம் தொடர்பில் பெற்றோரின் கருத்து\nதமிழ் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு\nஇறுதி ஓவரில் முடித்து வைத்தார் மலிக் ; 3 விக்கெட்டால் திரில் வெற்றி\nவங்கப் புலிகளை வெளுத்துக் கட்டிய வரிப்புலிகள் ; 7 விக்கெட்டினால் இந்தியா அசத்தல் வெற்றி\nஅஸ்கர் தட்டிக்கொடுக்க, ஷஹதி தூக்கிக் கொடுத்தார் ; வெற்றியிலக்கு 258\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88?page=3", "date_download": "2018-09-22T17:12:22Z", "digest": "sha1:JBC3HIJ2U4JKQPKGEFHZDG7X4ATA6ASE", "length": 8829, "nlines": 119, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: உடன்படிக்கை | Virakesari.lk", "raw_content": "\nவிஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nஅரச உத்தியோகத்தர் கஜனின் மரணம் தொடர்பில் பெற்றோரின் கருத்து\nவாகனங்களின் விலை அதிகரிக்கலாம்: வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம்\nஅரசாங்கத்தின் இயலாமை ரூபாவின் வீழ்ச்சியின் வெளிப்பாடு - மஹிந்த\nஉணவு விசமடைந்ததால் 100 பேர் வைத்தியசாலையில்\nசிங்கப்பூர் மிருகக்காட்சிசாலையுடன் ஒப்பந்தம் செய்ய உள்ள இலங்கை : காரணம் வெளியாகியது\nஇலங்கை தேசிய மிருகக்காட்சிசாலை மற்றும் சிங்கப்பூரின் தேசிய மிருகக்காட்சிசாலை ஆகியவற்றுக்கு இடையில் புரிந்துணர்வு உடன்பட...\nமாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்துக்கான ஐரோப்பிய ஒன்றிய உதவி பற்றிய ஆவணக் குறும்படம்\nஐக்கிய ஐரோப்பாவை உருவாக்கும் வகையில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த உரோமிய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு 60 ஆண்டுகள் ப...\nஇலங்கை–அவுஸ்திரேலியாவுக்கிடையில் விளையாட்டுத்துறைசார் உடன்படிக்கை கைச்சாத்து\nஅவுஸ்­தி­ரே­லி­யா­விற்கும் இலங்­கைக்கும் இடையில் விளை­யாட்டுத் துறைசார் அபி­வி­ருத்தி உடன்­ப­டிக்­கை­யொன்று நேற்­று­முன்...\nஅம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கை ஏழாம் திகதி கைச்சாத்திடப்பட மாட்டாது : ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவிப்பு\nஅம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கை எதிர்வரும் ஏழாம் திகதி க��ச்சாத்திடப்போவதில்லை. எனினும் அன்று அங்கு வைபவம் ஒன்று நடைபெ...\nஇரகசிய உடன்படிக்கைகளை மேற்கொண்டு ஆட்சியை பலப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை ; சம்பிக்க\nசர்வதேச அழுத்தங்களில் இருந்து மீளவும் தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாணும் நோக்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இண...\nஇலங்கை - மலேஷியாவுக்கிடையில் ஐந்து உடன்படிக்கைகள் கைச்சாத்து\nஇலங்கைக்கும் மலேஷியாவுக்கும் இடையில் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் கலாசார துறைகைளில் ஐந்து உடன்படிக்கைகள் கைச்சாத்திடப...\nஐக்கிய தேசியக்கட்சியுடன் நான் எவ்விதமான ரகசியப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை. சிறிலங்கா சுதந்திரக்கட்சிதான் ஐக்க...\nஇலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் உடன்படிக்கை\nபுதிய வாடிக்கையாளர் பிரிவுகளுக்கு பொருத்தமான காப்புறுதித்தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் வகையில் புத்தாக்கமான நிகழ்ச்சித்தி...\nஎட்கா உடன்படிக்கை : அழுத்தம் பிரயோகிக்க மாட்டோம் : ஒன்றாக இருப்பதா இல்லையா \nஇலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான எட்கா உடன்படிக்கையானது இரண்டு நாடுகளும் இணக்கப்பாட்டுடன் முன்னெடுக்கும் ஒன்றாகும்....\nஅடுத்தவருடம் மார்ச் மாதம் எட்கா கைச்சாத்திடப்படலாம் : மலிக்\nஇலங்கை இந்திய நாடுகளுக்கு இடையிலான பொருளாதார தொழில்நுட்ப கூட்டுறவு உடன்படிக்கை தொடர்பான பேச்சுவார்த்தைகள் எதிர்வரு...\nதமிழ் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு\nஇறுதி ஓவரில் முடித்து வைத்தார் மலிக் ; 3 விக்கெட்டால் திரில் வெற்றி\nவங்கப் புலிகளை வெளுத்துக் கட்டிய வரிப்புலிகள் ; 7 விக்கெட்டினால் இந்தியா அசத்தல் வெற்றி\nஅஸ்கர் தட்டிக்கொடுக்க, ஷஹதி தூக்கிக் கொடுத்தார் ; வெற்றியிலக்கு 258\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88?page=6", "date_download": "2018-09-22T17:17:58Z", "digest": "sha1:CYIOQGCMYYKPARD2LVGRHZQVDUQFK23J", "length": 3991, "nlines": 88, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தேயிலை | Virakesari.lk", "raw_content": "\nவிஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nஅரச உத்தியோகத்தர் கஜனின் மரணம் தொட��்பில் பெற்றோரின் கருத்து\nவாகனங்களின் விலை அதிகரிக்கலாம்: வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம்\nஅரசாங்கத்தின் இயலாமை ரூபாவின் வீழ்ச்சியின் வெளிப்பாடு - மஹிந்த\nஉணவு விசமடைந்ததால் 100 பேர் வைத்தியசாலையில்\nநானுஓயா எடின்புரோ தோட்டத்தில் தொழிலாளர்கள் ஆர்பாட்டம்\nநானுஓயா எடின்புரோ தோட்டத்தில் 300 இற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று காலை 08 மணிமுதல் 10 மணி வரை தேயிலை தொழிற்சாலைக்கு மு...\nடயகம ஹோட்டன் சமவெளியில் உயிரிழந்த நிலையில் சிறுத்தை மீட்பு\nநுவரெலியா மாவட்டத்தில் உலக முடிவு எனப்படும் இடமான டயகம ஹோட்டன் சமவெளி பகுதியை அண்மித்த தேயிலை தோட்டப்பகுதியில் இறந்த நில...\nதமிழ் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு\nஇறுதி ஓவரில் முடித்து வைத்தார் மலிக் ; 3 விக்கெட்டால் திரில் வெற்றி\nவங்கப் புலிகளை வெளுத்துக் கட்டிய வரிப்புலிகள் ; 7 விக்கெட்டினால் இந்தியா அசத்தல் வெற்றி\nஅஸ்கர் தட்டிக்கொடுக்க, ஷஹதி தூக்கிக் கொடுத்தார் ; வெற்றியிலக்கு 258\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-09-22T17:17:03Z", "digest": "sha1:QZC26FLROGD2HT3D3GXS722GEBLNL2ER", "length": 3462, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பஞ்சாங்கம் | Virakesari.lk", "raw_content": "\nவிஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nஅரச உத்தியோகத்தர் கஜனின் மரணம் தொடர்பில் பெற்றோரின் கருத்து\nவாகனங்களின் விலை அதிகரிக்கலாம்: வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம்\nஅரசாங்கத்தின் இயலாமை ரூபாவின் வீழ்ச்சியின் வெளிப்பாடு - மஹிந்த\nஉணவு விசமடைந்ததால் 100 பேர் வைத்தியசாலையில்\n2016 ம் ஆண்டு சித்திரை புத்தாண்டு : துன்முகி வருட பலாபலன்கள்\n2016 ஆண்டு புதன் கிழமை அன்றைய தினம் மாலை 07.48 மணிக்கு சூரிய பகவான் மீன ராசியில் இருந்து மேஷராசிக்கு பிரவேசிக்கிறார். 60...\nதமிழ் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு\nஇறுதி ஓவரில் முடித்து வைத்தார் மலிக் ; 3 விக்கெட்டால் திரில் வெற்றி\nவங்கப் புலிகளை வெளுத்துக் கட்டிய வரிப்புலிகள் ; 7 விக்கெட்டினால் இந்தியா அசத்தல் வெற்றி\nஅஸ்கர் தட்டிக்கொடுக்க, ஷஹதி ���ூக்கிக் கொடுத்தார் ; வெற்றியிலக்கு 258\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%88?page=3", "date_download": "2018-09-22T17:07:52Z", "digest": "sha1:6DHQKRX7RSYPC7VSZEULB3C2HZYMJJR6", "length": 7841, "nlines": 118, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பிடியாணை | Virakesari.lk", "raw_content": "\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nஅரச உத்தியோகத்தர் கஜனின் மரணம் தொடர்பில் பெற்றோரின் கருத்து\nவிஜேரத்தினத்தின் பூதவுடலுக்கு அமைச்சர் மனோ கணேஷன் அஞ்சலி\nவாகனங்களின் விலை அதிகரிக்கலாம்: வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம்\nஅரசாங்கத்தின் இயலாமை ரூபாவின் வீழ்ச்சியின் வெளிப்பாடு - மஹிந்த\nஉணவு விசமடைந்ததால் 100 பேர் வைத்தியசாலையில்\n12 வருடமாக தேடப்பட்ட சந்தேக நபர் பொலிஸாரிடம் சிக்கினார்\nவலஸ்முல்ல - போவல பகுதியில் கொலை சம்பவமெொன்று தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த சந்தேக நபரொருவர் 12 வருடங்களுக்க...\nதமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவரான எமில் காந்தனுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று...\nமுன்னாள் அம்பாறை மேயருக்கு பிடியாணை\nமுன்னாள் அம்பாறை மேயர் இன்டிக நலின் ஜெயவிக்ரமவுக்கு பிடியாணை பிறப்பித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nலங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தின் ஆசிரியருக்கு சர்வதேச பிடியாணை\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டுக்காக லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தின் ஆசிரியிரான சந்தருவான் சேனாதீரவுக்கு சர்வதேச பிடிய...\nசரத் குமார குணரட்ன பிணையில் விடுதலை\nமுன்னாள் பிரதி அமைச்சர் சரத் குமார குணரட்னவை பிணையில் விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசரத் குமார குணரட்னவின் விளக்கமறியல் நீடிப்பு\nமுன்னாள் பிரதி அமைச்சர் சரத் குமார குணரட்னவின் விளக்கமறியலை எதிர்வரும் 8 ஆம் திகதிவரை நீடிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்ட...\nசரத் குமார குணரட்னவுக்கு விளக்கமறியல்\nமுன்னாள் பிரதி அமைச்சர் சரத் குமார குணரட்னவை எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் தகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்ற...\nசரத் குமார குணரட்ன கைது\nபிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதி அமைச்சர் சரத் குமார குணரட்ன இன்று காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்...\nயாழில் கைதி சித்திரவதை செய்து கொலை :ஏழு பேருக்கு விளக்கமறியல் ; ஒருவருக்கு பிடியாணை\nயாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் 2011ஆம் ஆண்டு திருட்டு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பொலிஸாரி...\nமத்திய சுற்றாடல் மற்றும் குடியிருப்பு சுகாதார பணிப்பாளருக்கு பிடியாணை\nயாழ்ப்பாணம் சுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்துள்ளமை தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கில் மத்திய சுற்றாடல் மற்றும்...\nதமிழ் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு\nஇறுதி ஓவரில் முடித்து வைத்தார் மலிக் ; 3 விக்கெட்டால் திரில் வெற்றி\nவங்கப் புலிகளை வெளுத்துக் கட்டிய வரிப்புலிகள் ; 7 விக்கெட்டினால் இந்தியா அசத்தல் வெற்றி\nஅஸ்கர் தட்டிக்கொடுக்க, ஷஹதி தூக்கிக் கொடுத்தார் ; வெற்றியிலக்கு 258\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?page=2", "date_download": "2018-09-22T17:06:43Z", "digest": "sha1:2JK62HETB33VLKMYYG3LDW52D7D62NYX", "length": 4674, "nlines": 88, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பொதுமன்னிப்பு | Virakesari.lk", "raw_content": "\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nஅரச உத்தியோகத்தர் கஜனின் மரணம் தொடர்பில் பெற்றோரின் கருத்து\nவிஜேரத்தினத்தின் பூதவுடலுக்கு அமைச்சர் மனோ கணேஷன் அஞ்சலி\nவாகனங்களின் விலை அதிகரிக்கலாம்: வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம்\nஅரசாங்கத்தின் இயலாமை ரூபாவின் வீழ்ச்சியின் வெளிப்பாடு - மஹிந்த\nஉணவு விசமடைந்ததால் 100 பேர் வைத்தியசாலையில்\nஜனாதிபதியால் பொதுமன்னிப்பளிக்கப்பட்ட ஜெனீவனின் அனுபவப் பகிர்வு\nஎதிர்­பார்க்­காத தரு­ணத்தில் அனைத்­துமே மாறி­யது. என்­னு­டைய சிறைக்­கூ­டத்தில் இருந்­த­வர்கள் தமது பிரச்­சி­னை­களை மறந்த...\nபுலி­களை விடு­விப்­பதும் இரா­ணு­வத்தை தண்­டிப்­ப­துமே அர­சாங்­கத்தின் இலக்கு சாடு­கிறார் மஹிந்த ராஜ­பக்ஷ\nஇரண்டு மாறு­பட்ட கொள்­கை­யுள்ள கட்­சி­க­ளினால் ஒன்­றி­ணைந்து நாட்டை சரி­யான பாதையில் முன்­னெ­டுக்க முடி­யாது\nஅர­சியல் கைதி­களை ஜனா­தி­பதி பொது­மன்­னிப்பில் விடு­விப்பார் : விக்­கி­னேஸ்­வரன்\nஜனா­தி­பதி நாட்டின் நற்­பெயர் கருதி நமது இளைஞர், யுவ­தி­களைப் பொது மன்­னிப்பில் விரைவில் விடு­விப்பார் என்று எதிர் பார்க...\nதமிழ் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு\nஇறுதி ஓவரில் முடித்து வைத்தார் மலிக் ; 3 விக்கெட்டால் திரில் வெற்றி\nவங்கப் புலிகளை வெளுத்துக் கட்டிய வரிப்புலிகள் ; 7 விக்கெட்டினால் இந்தியா அசத்தல் வெற்றி\nஅஸ்கர் தட்டிக்கொடுக்க, ஷஹதி தூக்கிக் கொடுத்தார் ; வெற்றியிலக்கு 258\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2018-08-13", "date_download": "2018-09-22T17:32:54Z", "digest": "sha1:KDKMDMJUEVZ7XKT7E6HI2MMHYDQG6TNL", "length": 17171, "nlines": 182, "source_domain": "www.cineulagam.com", "title": "13 Aug 2018 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nவேலை செய்யும் இடத்தில் திருடும் பெண்ணை எப்படி பொறி வைத்து பிடிக்கிறாங்கனு பாருங்க...\nகதை பிடித்தும் இந்த ஒரு காரணத்தால் தான் அர்னால்டு 2.0 படத்தை நிராகரித்தாராம்\nவெளியில் வந்ததும் பிக்பாஸ் ஜனனியின் முதல் படம் பிரம்மாண்ட இயக்குனர் படத்தில் நடிக்கிறார்\n ஐஸ்வர்யா இல்லை.. இந்த வாரம் வெளியே போவது இவர்தான் - பிக்பாஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்\nBreaking: இந்த வார பிக்பாஸில் இந்த இரண்டு பேர் தான் எலிமினேஷன், ரசிகர்கள் ஷாக்\nபிக்பாஸில் வெளியேறும் இரண்டாவது போட்டியாளர் இவர்தானாம்... யாஷிகாவிற்கு இத்தனை லட்சமா\nபிக்பாஸிருந்து வெளியேறப்போகும் இருவர் இவர்கள் தான் வெளியான கருத்துக்கணிப்பு ரிசல்ட் இதோ\nமுருகதாஸின் அடுத்தப்படத்தின் ஹீரோ இவர் தான், அதிர்ந்த இந்திய சினிமா, செம்ம தகவல் இதோ\nஉடலில் தங்கியுள்ள நச்சுக்களை கரைத்து நீக்கும் புகழ்பெற்ற அதிசய ஏழு உணவுகள்.. சாப்பிட்டால் இப்படி ஒரு அற்புதமும் நடக்கும்\nபுகைப்படத்தால் வெளியான பிக்பாஸின் ரகசியம்... மக்களே தெரிந்த பின்பு ரொம்ப கொந்தளிச்சிடாதீங்க...\nதெய்வமகள் சத்யாவா இது, வாணி போஜனின் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nஇறுதிச்சுற்று படத்தில் நடித்த ரித்திகாவா இது, போட்டோஷுட்டை பாருங்க\nஇரண்டாவது திருமணம் செய்துகொண்ட நடிகை காவ்யா மாதவனின் சீமந்த புகைப்படங்கள்\nகருப்பு நிற புடவையில் பிரபல நாயகிகளின் ஹாட் புகைப்படங்கள்\nஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nகலைஞர் கருணாநிதி மறைவுக்கு நடிகர் சங்கம் சா��்பில் நடந்த நினைவேந்தல் கூட்டம்\nசீனாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் டாப் நடிகைக்கு ஏற்பட்ட மோசமான நிலைமை\nஇந்த புகைப்படம் என்னை அழவைத்து விட்டது: அனுபமா உருக்கம்\n டாப் நடிகர் மேடையில் செய்த செயலை பாருங்கள்..\n தமிழக முதல்வருக்கு கண்டனம் தெரிவித்த ரஜினி\nபிக்பாஸில் இந்த வாரம் வெளியே போவது யார்\nமலையாள ஹீரோக்கள் பற்றி சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி இப்படி சொல்லிவிட்டாரே..\nநோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய பிரபாஸ் - ரசிகர்கள் நெகிழ்ச்சி\nரிஸ்க் எடுத்ததால் அமலாபாலுக்கு நேர்ந்த கதி - சிகிச்சைக்கு அனுமதி\nதமிழர்கள் மீது எனக்கு கோபம் வந்தது\nஅர்ஜுன் ரெட்டி நடிகை ஷாலினி பாண்டேவின் மிகக்கவர்ச்சியாக போட்டோஷூட்\nசர்கார் படத்தில் கீர்த்திக்கு பிரென்டாக நடிக்க கூப்பிட்டாங்க ஆனா.. இளம் சீரியல் நடிகை\nபிரபல இயக்குனருடன் கூட்டணி வைத்திருக்கும் சிம்பு- அப்போ வெங்கட் பிரபு உடனான படம் என்ன ஆனது\nஇளம் நடிகருக்கு உதவும் நடிகர் சிவகார்த்திகேயன்\nஅஜித்தின் அடுத்த படத்தை பற்றி வந்த தகவல்கள் அனைத்தும் பொய்யா ரசிகர்கள் தலையில் விழுந்த பேரிடி\nவடிவேலு காமெடியில் வந்த கண்டமனூர் ஜமீன் கதை உண்மை தான்\nவிஜய் அண்ணாவும் நானும் ரொம்ப நெருக்கமானவங்க எப்படி தெரியுமா செம்பருத்தி நடிகை பார்வதி ஓபன்டாக்\nரஜினியை போலவே கமலையும் அவர் தான் காப்பாற்ற வேண்டும் இனியாவது ரசிகர்களிடம் மகிழ்ச்சி ஏற்படுமா\nஆபாச பட நடிகருக்காக மேலாடையில்லா புகைப்படத்தை வெளியிட்ட நடிகை\nஅஜித்தின் அடுத்த படத்திற்கு இசையமைக்க இருக்கும் இந்திய முன்னணி இசையமைப்பாளர் அப்போ ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டம் காத்திருக்கு\nவிஸ்வரூபம்-2 மூன்று நாள் உலகம் முழுவதும் வந்த வசூல்- இவ்வளவு குறைவா, ரசிகர்களே ஷாக்\nஐஸ்வர்யாவுடன் ஷாரிக் இதற்காகத்தான் பழகினார் தெரியுமா\nகீர்த்தி சுரேஷ்க்கு உலகளவில் கிடைத்த பெரும் வரவேற்பு\nமேடையிலேயே நிகழ்ச்சி தொகுப்பாளர் கையை திருகிய பெண்\n- ரஜினிக்கு நடந்தது விஜய்க்கு நடக்குமா\nசுப்பிரமணியபுரம் ஹீரோயின் ஸ்வாதிக்கு கல்யாணம்\nபிரபலமான Inkem Inkem Kaavale பாட்டு ஒரே மாதத்தில் இத்தனை பார்வையாளர்களை ஈர்த்துள்ளதா\nஇலங்கையில் உயிரிழந்த மக்களுக்காக யுவன் ஷங்கர் ராஜா எடுத்த அதிரடி- எதிர்ப்பார்ப்பின் உச��சம்\nமிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய விசயம் இதோ\nசூப்பர்சிங்கர் இறுதிச்சுற்றில் என்னை ஏமாற்றிய தொலைக்காட்சி\nமறைந்த கலைஞர் கருணாநிதிக்கு உரிய மரியாதை அளித்த விஜய்\nமுற்றிய சண்டை, இனி அவன விட மாட்டேன், அவன் யாரு என்ன கேட்க- வைஷ்ணவி தடாலடி\nவிஜய் சார் சாப்பாடுக்கு கஷ்டபடல, ஆனால்- கருணாஸ் அதிரடி\nமதுவில் மிதந்த நடிகர், நடிகைகள், சாயிஷா பார்ட்டியில் நடந்த கூத்து\nவிஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவரவிருக்கும் Geetha Govindam படத்தின் முத்தக்காட்சி லீக் ஆகியது, இதோ\nசிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த பிரபல நடிகர்\nபிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலியாக மாறும் பிரபல நடிகர்\nவிஜய் விஸ்வரூபம் எடுத்தால் இப்படித்தான் இருக்குமோ\nகமல்ஹாசன் அண்ணனும், கீர்த்தி சுரேஷ் பாட்டியும் ஜோடியாக நடிக்கும் தாதா 87 இசைவெளியீடு\nமூன்றாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் நடிகை ரம்பாவிற்கு அவரது கணவர் செய்த விஷயம்- இங்கே பாருங்க எவ்வளவு கியூட்\nவிதியை மீறி பயங்கர லோக்கலான கெட்ட வார்த்தையை பேசியுள்ள வைஷ்ணவி- இப்படியெல்லாம் கூடவா இருப்பாங்க\n பொன்னம்பலம் குடும்பம் பற்றி பலருக்கும் தெரியாத தகவல்\nகேரள மக்களை சிரமத்தில் ஆழ்த்திய மழை வெள்ளம் பிரபல நடிகை செய்த உதவி\nகோலமாவு கோகிலா படத்தின் புதிய ப்ரோமோ காட்சிகள் இதோ\nஅஜித்தின் அடுத்தப்படம் உறுதியானது, முழு விவரம், ரசிகர்கள் உற்சாகம்\nமூன்றாவது முறை கர்ப்பமாக இருக்கும் ரம்பாவின் சீமந்த புகைப்படங்கள்\n4வது பொண்டாட்டியோட 7வது மகன் பொன்னம்பலம்- இந்த கூத்தை பாருங்க\nராணி ராஜா சீரியல் ரசிகர்களே கொண்டாட தயாரா- சூப்பர் ஜோடிக்கு கிடைத்த விஷயம் பாருங்க\nசிறுத்தை சிவாவின் அடுத்தப்படத்தின் ஹீரோ இவரா\nசத்யம் சினிமாஸ் இத்தனை கோடிக்கு விலை போனதா\nபக்கா மாஸ் வசூல் செய்யும் கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2- மூன்று நாள் அதிரடி வசூல் விவரம்\nமறைந்த ஸ்ரீதேவியின் பிறந்தநாள் இன்று, ஜான்வி கபூர் செய்த பதிவு- வருந்தும் ரசிகர்கள்\nபிக்பாஸ் பொன்னம்பலம் சேட்டைகள் - ஸ்பெஷல் வீடியோ\nஎன் தமிழ் மொழியை குறை கூறியது தவறு- பொங்கிய டேனியல்\nவெள்ளம் பாதித்த கேரளாவிற்கு சூர்யா-கார்த்தி செய்யும் உதவி\nசென்னை திரும்பிய தளபதி விஜய் - முதல் வேலையாக கலைஞருக்காக செய்த நெகிழ்ச்சி செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eyetamil.com/listing/vehicle-transporter-hire-through--eye-tamil-directory", "date_download": "2018-09-22T16:36:09Z", "digest": "sha1:DQNHCNRSDTDRWDT6ZAFZYGH4JRZGMHIA", "length": 21864, "nlines": 462, "source_domain": "eyetamil.com", "title": "Car Vehicle Hire - கார் வாடகை | Eyetamil", "raw_content": "\nAirlines - ஏயார் லைன்ஸ் 6\nAirports - விமான நிலையங்கள் 1\nApartment House Rental - அபார்ட்மென்ட் ஹவுஸ் வாடகை 5\nBus Services -பேரூந்து சேவைகள் 40\nHotels - ஹோட்டல்கள் 220\nPetrol Sheds - பெற்றோல் நிலையங்கள் 4\nRemoval Services - அகற்றும் சேவைகள் 8\nAudio video shops -ஆடியோ வீடியோ கடைகள் 1\nCarnatic vocalist - கர்நாடக இசைக் கலைஞர் 25\nComposers - இசையமைப்பாளர்கள் 2\nDrummer - டிரம்மர் 2\nFlute - புல்லாங்குழல் 6\nThavil and Nadaswaram - தவில் மற்றும் நாதஸ்வரம் 3\nVocalists - வோகலிஸ்ட்ஸ் (பாடகர்கள்) 23\nASSOCIATION - சமூக நிறுவனங்கள் 361\nCharity Organisations - அறக்கட்டளை அமைப்புக்கள் 2\nSports Clubs - விளையாட்டுக் கழகங்கள் 53\nAuto Dealers - ஆட்டோ டீலர்கள் 21\nAuto Glass - ஆட்டோ கிளாஸ் 1\nAuto Parts - கார் பாகங்கள் 2\nAuto Repair - ஆட்டோ பழுது பார்த்தல் 43\nAuto Wash - ஆட்டோ வாஷ் 5\nCar Repair Services - கார் பழுது பார்த்தல் சேவைகள் 32\ncar sales - கார் விற்பனை 7\nAccountants - கணக்காளர்கள் 332\nDirectories - விவரப் புத்தகம் 5\nEmployment - வேலைவாய்ப்பு 12\nEngineering Consultants - பொறியியல் ஆலோசகர்கள் 6\nFreight - சரக்கு பொருட்கள் 3\nImmigration Advisers - குடியேற்ற ஆலோசகர்கள் 7\nImports Exports - இறக்குமதி ஏற்றுமதி 43\nMortgages & Loans - அடவுகள் மற்றும் கடன்கள் 56\nRecruitment - ஆட்சேர்ப்பு 1\nSolicitors - வழக்குறைஞர் 90\nTranslation Services - மொழிபெயர்ப்பு சேவைகள் 2\nCOTTAGE INDUSTRY-குடிசைக் கைத்தொழில் 20\nAquarium - நீர்வாழ் காட்சிசாலை 12\nHandyman - கைத் தொழிலாளி 5\nAuthors and Writers - ஆசிரியர் மற்றும் எழுத்தாளர் 33\nDriving Schools - டிரைவிங் பாடசாலைகள் 154\nEducation- Centers - பயிற்சி வகுப்புக்கள் 40\nEducation-Centers - பயிற்சி வகுப்புக்கள் 110\nMartial Arts - மார்ஷியல் ஆர்ட்ஸ் 1\nPoets - கவிஞர்கள் 24\nSchools - பாடசாலைகள் 251\nTamil Schools - தமிழ் பாடசாலைகள் 4\nTuition - வகுப்புக்கள் 13\nFilm Distributors - திரைப்பட விநியோகஸ்தர்கள் 6\nFilm Producers - திரைப்பட தயாரிப்பாளர்கள் 2\nFilm Productions - திரைப்பட புரொடக்சன்ஸ் 2\nGame Machine - விளையாட்டு மெஷின் 2\nMusic Bands - இசை வாத்தியங்கள் 10\nTheaters - திரையரங்குகள் 9\nFASHION AND BEAUTY-ஃபேஷன் மற்றும் அழகு 515\nBeautician - அழகுக்கலை நிபுணர் 34\nBeauty Care - அழகு பராமரிப்பு 143\nBeauty Parlour - அழகுக் கலை நிலையம் 125\nDress Making - ஆடை வடிவமைப்பு 33\nStudio - ஸ்டூடியோ 40\nFINANCE | - நிதிச்சேவை 48\nBanks - வங்கிகள் 48\nBanks - வங்கிகள் 98\nForex and Stock - அந்நிய செலாவணி மற்றும் பங்கு 2\nInsurance - காப்புறுதி 30\nLife Insurance - ஆயுள் காப்புறுதி 3\nMoney Transfer - பணப் பரிமாற்றம் 25\nCatering Service - கேட்டரிங் சேவைகள் 202\nCooking Products - சமையல் தயாரிப்புகள் 3\nCool Bars - கூல் பார்கள் 78\nFast Foods - துரித உணவுகள் 21\nGOVERNMENT OFFICERS -அரசாங்க அதிகாரிகள் 1\nGovernment Officers - அரசாங்க அதிகாரிகள் 1\nHEALTH & MEDICINE - சுகாதாரம் மற்றும் மருத்துவம் 428\nDentists - பற்சிகிச்சை நிபுணர் 110\nDoctors - மருத்துவர்கள் 176\nHomeopathy - ஹோமியோபதி 2\nHospital - மருத்துவமனை 58\nNursing Home - தனியார் மருத்துவமனை 2\nOpticians - மூக்குக்கண்ணாடி விற்பனர் 7\nPharmacies - மருந்தகம் /பாமசி 54\nIT SERVICES- தொழிநுட்ப சேவைகள் 546\nAlarms Security - அறிவுப்பொலி பாதுகாப்பு 24\nComputer Repairs - கணினி பழுது பார்த்தல் 41\nGraphic Design - கிராபிக் வடிவமைப்பு 11\nGraphic Designers - கிராபிக் வடிவமைப்பு 29\nIT Support - தகவல் தொழில்நுட்ப உதவி 4\nWeb Design Services - வலை வடிவமைப்பு சேவைகள் 13\ncomputer epos - கணனி நிகழ்ச்சிகள் 2\nPrinters - அச்சகங்கள் 1\nRadio Broadcasters - வானொலி ஒளிபரப்பாளர்கள் 30\nStudio Hire - வாடகை ஸ்டுடியோ 1\nTV Stations - தொலைக்காட்சி நிலையங்கள் 6\nequipment hire - வாடகை உபகரணங்கள் 1\nmorsing - மோர்சிங் 3\nPARTY SERVICE - மங்களநிகழ்வு சேவை 388\nEntertainers - பொழுது போக்கு கலைஞர்கள் 5\nFunction Halls -வைபவ மண்டபங்கள் 16\nParty Decorations - வைபவ அலங்காரங்கள் 10\nPhotographers - புகைப்படக் கலைஞர்கள் 93\nevent management -நிகழ்ச்சி முகாமை 6\nManufactures - உற்பத்தியாளர்கள் 4\nChurches - தேவாலயங்கள் 144\nDivine Home - புனித இடங்கள் 31\nPlace of Worship - வழிபாட்டுத் தலங்கள் 51\nChurches - தேவாலயங்கள் 1\nREPAIR SERVICE -பழுது பார்த்தல் சேவை 69\nAccident Repair - பழுது பார்த்தல் 2\nRETAIL SHOPPING -சில்லறை வியாபாரம் 2062\nBabies - குழந்தைகள் 3\nBicycle Shop - சைக்கிள் விற்பனை நிலையம் 75\nBook Sellers - புத்தக விற்பனையாளர் 113\nButchers - மாமிசம் விற்பனர் 18\nCarpet Sale - கார்பெட் விற்பனை 8\nComputer Sellers - கணினி விற்பனையாளர்கள் 38\nElectric Equipment - மின்சார உபகரணங்கள் 5\nFurniture Sales - தளபாடங்கள் விற்பனை 20\nGift Shop - பரிசு பொருட்கள் விற்பனை நிலையம் 54\nGifts Fancy Items - ஆடம்பர பொருட்கள் 11\nGram shops - தானியக் கடைகள் 1\nHardware - வன்பொருள் 14\nHardware Retailers - ஹாட்வேயர் சில்லறை விற்பனை 165\nIce Cream Stores - ஐஸ் கிரீம் ஸ்டோர்ஸ் 11\nIce Factory - ஐஸ் தொழிற்சாலை 3\nJaffna Sports Shop - யாழ்ப்பாண விளையாட்டு கடைகள் 5\nKitchen Appliances - சமையலறை உபகரணங்கள் 3\nLawyers - வழக்கறிஞர்கள் 19\nPhone Shop/Repair - தொலைபேசி பழுது பார்த்தல் 38\nSuper Market - பல்பொருள்அங்காடி 18\nTelecommunication - தொலைத்தொடர்பு 1\nTailors - தையல் கலை நிபுனர் 5\nSPORTS AND LEISURE -விளையாட்டு மற்றும்பொழுதுபோக்கு 36\nGym Centres - ஜிம் நிலையங்கள் 12\nGym Fitness Centre - உடற்பயிற்சி மையம் 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/87319/", "date_download": "2018-09-22T17:36:11Z", "digest": "sha1:MUCALSO47GXAEQNU24ZWBNFSMUI2UY42", "length": 10241, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்த நண்பிகள்… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்த நண்பிகள்…\nஇளம் யுவதிகள் இருவர், இலங்கையின் கம்பஹா தரலுவ பகுதியின் புகையிரத தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர். நேற்றிரவு (11-07-2018) 8.45 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nமினுவங்கொடை பகுதியில் வசிக்கும் 21 வயதுடைய யுவதி ஒருவரும் நீர் கொழும்பு பகுதியை சேர்ந்த 22 வயதுடைய யுவதி ஒருவருமே, புறக்கோட்டையிலிருந்து பதுளை நோக்கி சென்ற புகையிரதத்தில், தலையை வைத்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என, காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nதற்கொலை செய்துக்கொண்டவர்களில் யுவதி ஒருவரின் கையிலிருந்து கடிதம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதோடு, இரு கையடக்க தொலைபேசிகள், இரு பயணப்பொதிகள், கடவு சீட்டு மற்றும் திறப்பு ஆகியன சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் குறித்த யுவதிகள் இருவரும் ஒரே ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் என தெரியவந்துள்ளது. யுவதிகளின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nTagsஆடைத்தொழிற்சாலை இளம் யுவதிகள் தற்கொலை புகையிரத தண்டவாளம் மினுவங்கொடை வைத்தியசாலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தன்று வேறு நிகழ்வுகளுக்கு தடை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் போனோர் அலுவலகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த விசேட உபகுழு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் – கணவன் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம் ..\nசினிமா • பிரதான செய்திகள்\nஇசைக் கலைஞராகிறார் விஜய் சேதுபதி\nசினிமா • பிரதான செய்திகள்\nபுதிய படத்திற்காக தோற்றத்தை மாற்றிய அதர்வா\nஜப்பானில் கனமழை 249 பேர் பலி – பலரை காணவில்லை – 86 லட்சம் பேர் வெளியேற்றம்\nசம்பந்தனின் விருப்பத்தை நிறைவேற்ற அரசாங்கம் முயற்சிக்கும் –\nதியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தன்று வேறு நிகழ்வுகளுக்கு தடை : September 22, 2018\nகாணாமல் போனோர் அலுவலகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த விச���ட உபகுழு September 22, 2018\nபெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் – கணவன் : September 22, 2018\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம் .. September 22, 2018\nஇசைக் கலைஞராகிறார் விஜய் சேதுபதி September 22, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on ஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்குவோம் – யாழ்.மாவட்ட இராணுவ தளபதி\nLogeswaran on “சம்பந்தன் தனது பதவியை ஒரு நாள் தந்தால் அதன் பெறுமதியை உணர்த்துவேன்”\nLogeswaran on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\nLUJA on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilatchaambugal.blogspot.com/2017/10/00-31-8-17.html", "date_download": "2018-09-22T17:02:12Z", "digest": "sha1:OLJYNHVY5IEVBF2JFLKWY7LMKZVTFKVP", "length": 17349, "nlines": 164, "source_domain": "ilatchaambugal.blogspot.com", "title": "இலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு: நதியோர நாணல்கள்00கதை--31-8-17", "raw_content": "இலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nசரஸ்வதி ராஜேந்திரன் @ மன்னை சதிரா\nநதியோர நாணல்கள் குழுமத்திற்கும் நடுவருக்கும் நன்றி\nபக்கத்து வீட்டு சிறுமிகளுடன் தன் மூன்று வயதுகாவ்யாவை விளையாட விட்டு விட்டு\nகாவேரி வீட்டின் உள்ளே சென்று சமையலைக்கவனித்தாள்\nஅந்த அப்பார்மெண்ட்டில் ஐந்து வீடுகள் காவேரியின் பக்கத்து வீட்டில் இரண்டு சிறுமிகள் காவேரியின் மகள் காவ்யா அவர்கள் இருவரையும் விட சிறியவள். குழந்தத்தனம் உள்ளவள் அதனால் அடுத்த வீட்டு சிறுமிகள் எதைச்சொன்னாலும் உண்மையென நினைப்பாள் .\nஅதை பயன் படுத்தி அவர்கள் இருவரும் காவ்யாவை மிரட்டி\nஅவள் தின்பண்டங்களைக்கூட வாங்கி சாப்பிட்டு விடுவார்கள்\nஅவர்களுடன் விளையாட வேண்டும் என்ற ��ினைப்பில் அம்மாவிடம் காவ்யா எதையும் சொல்வதில்லை இதை நன்கு புரிந்துகொண்ட அந்த சிறுமிகள் சாக்கெலெட் கொடுத்தாயானால்தான் விளையாட வருவோம்\nஎன்று சொன்னால் காவ்யா அம்மாவிடம் அழுது தனக்கு மூன்று சாக்கெலெட் வேண்டுமென்று அழுது மஞ்ச் வாங்கி வந்து கொடுப்பாள்\nஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டிருந்த சிறுமிகள் திடீரென காவ்யாவை பேய் பேய் என்றுபயமுறுத்த காவ்யா வீறிட்டு அழது மயக்கமானாள்\nபயந்து ஓடி விட்டார்கள் அந்த சிறுமிகள் ..சமைத்து முடித்த காவேரி\nமகளை கூப்பிட வந்தாள் காவ்யா சுருண்டு கிடந்ததைப்பார்த்து பதறிப்போய் தூக்கிக் கொண்டு உள்ளே ஓடி நீர் தெளித்தாள் முகத்தில் மயக்கம் தெளிந்த காவ்யா அம்மாவின் கழுத்தைகட்டிக்கொண்டு பேய் பேய் என்று கதற காவேரி பக்கத்து வீட்டுக்குழந்தைகளை அழைத்து என்ன நடந்தது என்று கேட்டாள் ’ பயத்தில் தெரியாது ஆண்ட்டி நாங்க அப்பொழுதே வீட்டிற்குப் போய் விட்டோம்’ என்றார்கள்\nகாவேரி விடவில்லை ‘’இல்லை நீங்கள் பயமுறுத்தியிருக்கிறீர்கள் மரியாதையா சொல்லுங்க இல்லே போலீசுல பிடித்துக்கொடுத்து விடுவேன் ‘’என்று மிரட்டியதும் உண்மையைச்சொன்னதுகள்\nஇல்லே ஆன்ட்டி வெயிலிலே அவள் உருவத்தைக்காட்டி பேய்ன்னு சொன்னோம் அவள் நடக்க அதுவும் நடக்க தன்னை விட பெரிசா கூட வருதுன்னு நினைச்சு பயந்துட்டா நாக்க பேய்ன்னு சொன்னதும்\nபயந்து மயங்கி விழுந்ததும் நாங்க பயந்து ஓடிட்டோம் இதான் ஆண்ட்டி\nநடந்தது அவர்கள் சொன்னதும் மகளை ஆசுவாசப்படுத்தி கொழு மோர் காய்ச்சிக்கொடுத்த காவேரி ..அடுத்த நாள் தன் நிழலைக்காட்டி இது நம்மோட நிழல்டா பேய் இல்லே இங்கேபாரு இப்படி பார்த்தின்னா நம்ம உருவம் பெரிசாத் தெரியும் இந்தபாக்கம் பார்த்தின்ன சின்னதாதெரியும்\nவெயிலிலே மட்டு மில்லே வீட்டில் உள்ளலைட் வெளிச்சத்திலே கூட\nஇப்படித்தெரியும் இதுக்கா பயந்தே .. விளக்கம் கொடுத்தாலும் மிரண்டு கொண்டுதான் இருந்தாள் காவ்யா சின்ன வயதுதானே அதுகளுக்கும்\nஇன்மேலஇப்படி பயமுத்தாதீர்கள் என்று அந்த சிறுமிகளையும் எச்சரித்து அனுப்பினாள் காவேரி\nPosted by சரஸ்வதி ராஜேந்திரன் at 10:47\nஅன்பு நெஞ்சங்களே வணக்கம் இந்த வலை பூவிற்கு புதிய முகம் நான் இந்த வலைப்பூவில் எனது சின்னஞ்சிறுகதைகள் வலம் வரப்போகிறது நீண்ட தூரம் நடந்தாலும் பரவாய���ல்லை என்று குறிப்பிட்ட இடம் தேடிப்போய் காபி குடிப்பார்கள் சிலர். காரணம் அந்த காப்பி யின் தரத்திற்காக.அந்த காப்பியின் மனம் மனதை மகிழ்விக்கும் சுவை நாக்கில் நிற்கும், அதே போல் இந்த வலைப்பூவில் வலம் வரும் சின்னஞ்றுகதைகளில் தரம், மணம், சுவை இருக்கிறதா என சொல்லப்போகிறவர்கள் நீங்கள். இந்த கதைகளில் சரசம் இருக்காது, விரசமும் இருக்காது. இது காகிதப்பூவல்ல நிஜப்பூ. இதை கதை என்று சொல்வதை விட \"ரியலிசம்\" என்பதே பொருத்தமாகும். படியுங்கள் விமர்சியுங்கள். உங்கள் விமர்சனம் என் தரத்தை மேம்படுத்தும் உரமாக எடுத்துக்கொள்கிறேன் நன்றி சரஸ்வதி ராஜேந்திரன் 51,வடக்கு ரத வீதி மன்னார்குடி cell:+(91) 9445789388\nகோகுலாஸ்டமி--கண்ணன் கவிதை செப்டெம்பர் 5-9=2015\nகதையாம் கதை தேவி ----11-3--1987\nஇலட்சிய அம்புகள் --கல்கி இதழ்--\nநதியோர நாணல்கள் 1=10-17-பாசத்தின் விளைனிலங்கள்\nசங்கத்தமிழ்கவிதைப்பூங்கா--4-10=17=என் விழி வழியே ஏ...\nதமிழமுதுகவிச்சார10=10=17==விழியே கதை எழுது கண்ணீரி...\nகொலுசு இதழ் -அக்டோபர் 2017\nஒரு ஹைக்கூவும் ஒருகோப்பைத் தேனீரும்\nசங்கத்தமிழ்கவிதைப்பூங்கா -17-9-17--விழியே மனதின் க...\n10-9-17சங்கத்தமிழ் கவிதைப்பூங்கா - உறங்காத விழிகள்...\nமுத்துக்கமலம் இதழ் --- வாழ்ந்து முடித்த கோழியும் வ...\nசிறுகதை -- நதியோர நாணல்கள்-20=9=17\nதமிழமுதுகவிச்சாரல் --20=9=17-மந்திலே உட்கார்ந்து ம...\nதென் சென்னைத் தமிழ்ச்சங்கம்==குறும்பா ==2-9=17\nநதியோர நாண்ல்கள் ஹைக்கு போட்டி\nஊ.ல..ழ..ள ம்தல் இறுதி புதுக்கவிதைப்போட்10-9-17\n4-9-2017 நதியோர நாணல்கள் கவி வடிவில் காதல் கடிதம...\nஒருகவிஞனின் கனவு-- நமக்கான நேரம்\n29-8-17 சங்கத்தமிழ் கவிதைப்பூங்கா -புல்லென்றே நின...\nதமிழமுது கவிச்சாரல்--கவிதை-பொல்பொலவென்று கண்ணீர் வ...\nஊ.ல..ழ..ள் பொன்மொழி வெண்பாபோட்டி-மண்ணின் மழைத்து...\nஒருகோப்பை தேனீரும் ஒரு ஹைக்கூவும்\nசங்கத்தமிழ் கவிதைப்பூங்கா==9-8-2017--வீசு கமழ் நீ ...\nதமிழமுது கவிச்சாரல்==20-8-2017 ==உன்னைப் பார்க்கா...\n8-8-2017 சங்கத்தமிழ் கவிதைப்பூங்கா- நாவினால் சுட்...\nகொலுசு இதழ் ஆகஸ்ட் 2017\n4-8=2017 சஙத்தமிழ் கவிதைப் பூங்கா=பாரதி கண்ணம்மா\nஆனி ஆடி மாத காற்றுவெளி இதழிலில் வந்துள்ள என் கவிதை...\nஆவணி மாத காற்று வெளியில் வந்துள்ள என் கவிதை\n23=7-2017== நதியோர நாணல்கள்--கவி வடிவில் காதல்கடி...\n26-7-2017 சங்கத்தமிழ்க் கவிதைப்பூங்கா==கண்ணே உன் ...\n31-7-2017 ஊ...ல...ழ...ள பொன்மொழி வெண்பா\nசங்க்த்தமிழ் கவிதைப்பூங்கா 11=2017 இனிய எதிர்கா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/143977", "date_download": "2018-09-22T16:57:29Z", "digest": "sha1:GWQK2HB5XEEZQR75FCSSBZ5MC6772GTZ", "length": 30306, "nlines": 123, "source_domain": "kathiravan.com", "title": "நல்லிணக்கத்தின் விரோதிகள்......! - Kathiravan.com", "raw_content": "\nஉன் புருஷன் செத்து போய்ருவான் என பெண்ணை ஏமாற்றி பூஜை… இறுதியில் கொலை செய்து நகைகளுடன் தப்பிய போலி சாமியார்\nஅரை மணிநேரத்தில் 22 பவுண் நகை கொள்ளையடிப்பு… யாழில் பயங்கரம்\nதிருமணம் முடிந்த 20 நாட்களில் புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… செய்வதறியாது திகைத்து நிற்கும் போலீசார்\nஒரே நேரத்தில் 300 பேர் வைத்தியசாலையில் அனுமதி… உணவு விஷமானதால் அனர்த்தம்\nஇராணுவத்தினரால் நல்லிணக்கம் முறிவடையும் அபாயம்… சிவாஜிலிங்கம் எச்சரிக்கை\nபிறப்பு : - இறப்பு :\nஜனாதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இரண்டு வருடங்கள் முடிவடையவுள்ள நிலையில் நல்லிணக்க வாரம் ஒன்றினை பிரகடனப்படுத்தவுள்ளதாக அறிய முடிகிறது.\nஜனவரி 8 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை அந்த வாரம் நாடு பூராகவும் அனுஸ்டிக்கப்படவுள்ளது.\nஆனால் நாட்டில் பௌத்த கடும் போக்கு மேலாதிக்க வாதிகள் கூறி வருகின்ற சில கருத்துக்கள் இந்த நாட்டில் வாழுகின்ற தமிழ் தேசிய இனத்திற்கும், சிங்கள தேசிய இனத்திற்கும் இடையிலான நல்லிணக்கத்திற்கு தடையாகவே அமைந்திருக்கின்றது.\nஅதை வலுச் சேர்க்கும் வகையில் இலங்கையின் நீதி மற்றும் பௌத்த விவகார அமைச்சர் தெரிவித்திருக்கும் கருத்துக்களும் அமைந்திருப்பது இங்கு கவனிக்க வேண்டிய ஒரு விடயம்.\nமூவின மக்களும் வாழ்கின்ற மட்டக்களப்பு பிரதேசத்தில் அண்மையில் பௌத்த மதருவால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடானது அப்பகுதி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது.\nஅங்கு கடமையாற்றும் அரசாங்க அதிபர் அச்சத்தில் உறைந்திருந்ததையும் காணக் கூடியதாகவிருந்தது.\nஇது குறித்து எந்தவொரு பொது நிர்வாக சேவை உத்தியோகத்தாகளும் தேரரின் இந்த செயலை கண்டிக்காமல் விட்டதும் சுட்டிக்காட்டத்தக்கது.\nபொதுபலசேனா அமைப்பு மட்டக்களப்பு வருவதற்கு நீதிமன்றம் தடை உத்தரவு ஒன்றையும் பிறப்பித்திருந்தது.\nமட்டக்களப்பு பிரதேசமானது மூவின மக்களும் வாழுகின்ற பிரதேசமாக இருக்கின்ற போதும் வடக்கு, கிழக்கு என்பத��� தமிழ் மக்கள் வாழுகின்ற ஒரு பூர்வீக பிரதேசமாகும்.\nஇது கடந்த காலத்தில் இடம்பெற்ற இந்திய – இலங்கை ஒப்பந்த்தின் மூலமும், ஆட்சியாளர்களாளும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.\nஇந்த நாட்டில் சிறுபான்மையாக தமிழ் மக்கள் வாழுகின்ற போதும் அவர்கள் ஒரு தேசிய இனம் என்பதை கடந்த கால ஆட்சியாளர்கள் ஏற்றுக் கொள்ளாதான் விளைவே இந்த நாட்டில் இரு இனங்களுக்கும் இடையில் பிரச்சனைகள் ஏற்பட காரணமாக அமைந்திருந்தது.\nவடக்கு – கிழக்கு இணைந்து காணப்பட்ட போது இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தர்லில் பெரும்பான்மை பலத்துடன் தமிழ் மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சி நிலைப்பெற்றிருந்த போதும் ஏனைய இனங்களை அடக்கி, அவர்களை புறந்தள்ளும் வகையில் ஆட்சி, நிர்வாகம் இடம்பெற்றிருக்கவில்லை.\nஇன்னும் சொல்லப்போனால் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கு அமைச்சுப் பதவியும் வழங்கப்பட்டிருந்தது.\nயுத்தம் முடிவடைந்த பின்னர் சர்வதேச அழுத்தங்கள் காரணமாக வட மாகாணசபைத் தேர்தல் நடைபெற்று 3 வருடங்கள் கடந்துள்ள நிலையில் வடமாகாண சபை எந்தவொரு இனத்திற்கும் எதிராக செயற்படவில்லை.\nஆக தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஒரு இனத்திற்கு எதிராகவோ அல்லது மதத்திற்கு எதிராகவோ செயற்பட வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் இல்லை.\nஅவர்கள் தாமும் இந்த நாட்டில் ஒரு தேசிய இனம் என்பதையும், வடக்கு- கிழக்கு பிரதேசம் தமிழ் மக்களின் மரபு வழித் தாயகம் என்பதையுமே வலியுறுத்துகிறார்கள்.\nஅவர்கள் தமது இறைமை அங்கீகரிக்கப்பட்ட வகையில் ஒரு தேசிய இனத்திற்கான அடையாளங்களுடன் வாழக் கூடிய வகையில் சமநீதி, சமவுரிமை என்பவற்றை கோரி வருகிறார்கள்.\nஆனால், தென்னிலங்கையில் உள்ள பௌத்த மேலாதிக்க கடும்போக்கு சக்திகளிடம் இதனை ஏற்கின்ற பக்குவம் இன்னும் ஏற்படவில்லை.\nஅவர்கள் தமிழ் தேசிய இனத்தை அடக்கி, ஓடுக்கி பௌத்த மேலாதிக்க சிந்தனையை பரப்ப முயல்கிறார்கள்.\nதற்போது இந்த நாட்டில் நல்லாட்சி நடைபெறுவதாக கூறப்படுகின்ற போதும் பௌத்த கடும்போக்கு சிந்தனைகள் தற்போதும் தொடர்வதையே அவதானிக்க முடிகிறது.\nஒரு நாட்டின் மத்திய கபினற் அமைச்சர் என்பவர் இந்த நாட்டில் வாழும் அனைத்து இன, மத மக்களையும், அனைத்து சமூகத்தையும் பிரதிபலிக்கும் வகையில் செயற்பட வேண்டும்.\nஅதிலும் குறிப்பாக நீதித்துறை அமைச்சர் என்ப��ர் முழுநாட்டிலும் சட்டம், நீதி சீர்குலையாத வகையில் தனது கருத்துக்களை முன்வைக்க வேண்டும் என்பதுடன் அது தொடர்பில் அவதானமாகவும் செயற்பட வேண்டும்.\nஆனால் மட்டக்களப்புக்கு விஜயம் செய்த நீதித்துறை அமைச்சர் அங்கு நடைபெற்ற மாவட்ட மட்டக் கூட்டத்தில் கலந்து கொண்டு நல்லாட்சியை சீர்குலைக்கும் வகையில் எவரும் செயற்படக் கூடாது என்ற அடிப்படையில் ஒரு நீதி அமைச்சராக உரையாற்றியிருந்தார்.\nஅதே தினம் சிங்கள பௌத்த கடும்போக்கு கொள்கை கொண்ட பொதுபலசேனா பிக்குகளை அழைத்து மட்டக்களப்பு மங்களராமய விகாரையில் சந்திப்பு ஒன்றை நடத்தியிருக்கின்றார்.\nஅச் சந்திப்பின் போது தமிழ் மொழி பேசும் ஊடகவியலாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். சந்திப்பு இடம்பெற்ற பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மீண்டும் தமிழ் பேசும் ஊடகவியலாளர்கள் அழைக்கப்பட்டுள்ளார்கள்.\nஅங்கு கருத்து தெரிவித்த நீதித் துறை மற்றும் பௌத்த விவகார அமைச்சர் ‘மட்டக்களபபு மாவட்டத்தில் 1982ம் ஆண்டுக்கு முன்பு 28 ஆயிரம் சிங்கள மக்கள் வாழ்ந்தார்கள். தற்போது எண்ணிக்கை குறைந்து விட்டது.\nஅம்மக்களின் பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு அவர்களுக்கு மக்கள் பிரதிநிதகள் இல்லை. அதனாலேயே அம்பிட்டிய சுமணதேரர் அவர்களுக்காக குரல் எழுப்புகிறார் எனத் தெரிவித்துள்ளார்.\nஅமைச்சரின் இந்தச் செயற்பாடும் இனவாத நோக்கோடு செயற்படும் மதவாதிகளை மக்களின் பிரதிநிதியாக கருதி கருத்து வெளியிட்டு இருப்பது என்பதும் ஆழமாக நோக்கப்பட வேண்டியதே.\nஆக இந்த இடத்தில் நீதி அமைச்சர் தான் ஒரு புத்ததாசன அமைச்சர் என்ற அடிப்படையில் தனது கருத்துக்களை தெரிவித்திருக்கின்றார் என்றே எண்ணத் தோன்றுகின்றது.\nஇந்த நாட்டில் பௌத்த மேலாதிக்க சிந்தனை வலுப்பெற்றமையே இனமுரண்பாடு தீவிரம் அடைய காரணமாக இருந்திருக்கிறது.\nஅப்படியான நிலையில் ஒரு நீதித்துறை அமைச்சர் புத்ததாசன அமைச்சராகவும் செயற்படுவது என்பது நீதித்துறையின் சுயாதீனம் தொடர்பில் கேள்வி எழுப்புவதாகவே அமைந்திருக்கின்றது.\nஇந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையிடம் இருந்தும் இது தொடர்பாக எந்தவொரு கருத்தும் வெளிவாராமல் இருப்பது பல்வேறு மட்டங்களிலும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.\nஏனெனில் அமைச்சரின் கருத்துக்களும் புத்தசாசனம் தொடர்பில் கரிசனை கொள்வதாகவும், கடும்போக்கு கொள்கை கொண்ட அந்த பிக்குகளின் செயற்பட்டை வலுப்படுத்துவதாகவும் அமைந்திருக்கின்றது.\nஇவ்வாறான நிலையில் அரசாங்கத்தின் அமைச்சர்கள் மட்டத்தில் அல்லது ஆட்சியாளர்கள் மட்டத்தில் நல்லிணக்கம் பற்றி எதுவும் பேசாமல் மக்கள் மத்தியில் நல்லிணக்கம் ஏற்படும் என எதிர்பார்ப்பது என்பதும், அதற்காக நல்லிணக்க வாரம் ஒன்றை அனுஸ்டிப்பது என்பதும் எவ்வளவு தூரம் இந்த நாட்டில் உண்மையான நல்லிணக்கம் ஏற்படுவதற்கு வழிவகுக்கும் என்பது சிந்திக்க வேண்டிய விடயமே.\nPrevious: கொழும்பு ரயில் நிலையத்தில் வெடிகுண்டு காதலனை நிறுத்த காதலி செய்த வேலை\nNext: இந்திய அணி ஆட்டம் காணும்: சவால் விடும் ஸ்மித்…\nஆனந்தபுரத்தில் தளபதி பானு காட்டிக்கொடுத்தாரா\nபதின்பருவத் தற்கொலைகள் : தடுக்க என்ன வழி\nயேமன் மோதல் – ம(றை)றக்கப்படும் யுத்தம் – பூமிபுத்ரன்\nஅரை மணிநேரத்தில் 22 பவுண் நகை கொள்ளையடிப்பு… யாழில் பயங்கரம்\nயாழ்ப்பாணம் சுழி­பு­ரம் பகு­தி­யில் வீட்­டுக் கதவை உடைத்து அரை­மணி நேரத்­தில் 22 பவுண் நகை­கள் திரு­டப்­பட்­டுள்­ளன என்று வட்­டுக்­கோட்­டைப் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. இந்­தத் திருட்­டுச் சம்­ப­வம் நேற்றுமுன்­தி­னம் வியா­ழக் கிழமை இரவு, சுழி­பு­ரம் பண்­ணா­கம் பகு­தி­யில் இடம்­பெற்­றுள்­ளது. சம்­ப­வம் நடந்த அன்று இரவு 6 மணி ­மு­தல் 6.30 மணி­வரை வீட்­டின் உரி­மை­யா­ளர்­கள் வெளி­யில் சென்­றி­ருந்­த­னர். அவர்­கள் வீட்­டுக்­குத் திரும்பி வந்து பார்த்­த­போது கதவு உடைக்­கப்­பட்­டி­ருப்­பது தெரி­ய­வந்­தது. வீட்­டில் வைக்­கப்­பட்­டி­ருந்த பொருள்­க­ளைத் தேடி­ய­போது 22 பவுண் நகை­கள் திருட்­டுப் போனது கண்­ட­றி­யப்­பட்­டது. வட்­டுக்­கோட்­டைப் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. பொலி­ஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­னர்.\nஒரே நேரத்தில் 300 பேர் வைத்தியசாலையில் அனுமதி… உணவு விஷமானதால் அனர்த்தம்\nஉணவு விஷமானதால் மினுவாங்கொட பிரதேசத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலையின் சுமார் 300 பணியாளர்கள் வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காய்ச்சல், வாந்தி, மயக்கம் போன்ற நோய் நிலைமைகளால் குறித்த பணி��ாளர்கள் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 150 இற்கும் அதிக பணியாளர்கள் கம்பஹா மாவட்ட வைத்தியசாலையிலும், சுமார் 135 பேர் வரை மினுவாங்கொட மாவட்ட வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளதாகவும் மேலும் சிலர் தொடர்ந்து தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇராணுவத்தினரால் நல்லிணக்கம் முறிவடையும் அபாயம்… சிவாஜிலிங்கம் எச்சரிக்கை\nவடக்கில் இராணுவம் தொடர்ச்சியாகத் தனது படைகளை நிலைப்படுத்த முயற்சிக்குமாயின் தேசிய நல்லிணக்கமானது முற்றாக முறிவடையும் எனத் தெரிவித்துள்ள வடக்கு மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், மக்கள் மீண்டும் கிளர்ந்தெழுவதற்கான சந்தர்ப்பத்தை அரசு ஏற்படுத்தக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட இராணுவத் தளபதி வெளியிட்ட கருத்து தொடர்பாக தமிழ் ஊடகம் ஒன்று வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்தில் படையினர் வசமிருக்கும் காணிகளை விடுவிப்பதற்கு அரசு பணம் வழங்க வேண்டும் என்றும், யாழ்ப்பாணக் கோட்டையைப் படையினருக்குத் தந்தால் மக்களின் காணிகள் பலவற்றையும் விடுவிக்க முடியும் எனவும் யாழ். மாவட்ட இராணுவத் தளபதி வெளியிட்ட கருத்து தொடர்பில் கேட்ட போதே சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி செய்தியாளர் சந்திப்பில் தம்மிடம் இன்னும் அதிகளவான காணிகள் இருப்பதைக் கூறியுள்ளார். ஆனால், இன்னமும் சொற்ப காணிகளே விடுவிக்கப்பட வேண்டும் என அரசு கூறும் புள்ளி விவரத்துக்கும் இராணுவத் தளபதி கூறியுள்ளதற்கும் இடையில் முரண்பாடு உள்ளது. எங்களைப் பொறுத்த வரை …\nவாகனங்களின் விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு\nவாகன விலையை குறைந்தது 03 இலட்சம் ரூபாவால் அதிகரிக்க வேண்டும் என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக ரூபாவின் பெறுமதி மதிப்பிழந்து கொண்டு செல்கின்ற காரணத்தால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்ட வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை கோரி மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு\n��ாடு பூராகவும் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளது விடுதலை தொடர்பில் வாக்குறுதி வழங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்போது வரை அவ் வாக்குறுதிகள் அரசால் நிறைவேற்றப்படாத நிலையில் மக்களோடு இணைந்து போராட வர வேண்டும் என வெகுஜன அமைப்புக்கள் ஒன்று கூடி அழைப்புவிடுத்துள்ளன. அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேர் கடந்த ஒன்பது நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். தம்மை புனர்வாழ்வழித்தேனும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அவர்கள் இவ் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். இந்நிலையில் இவர்களது இப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தாம் மேற்கொள்ளவுள்ள போராட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பானது இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்றது. இச் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட வெகுஜன அமைப்புக்களில் பிரதிநிகளில் ஒருவரான முன்னாள் அரசியல் கைதியான முருகையா கோமகன் மற்றும் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் பிரதிநிதி சா.தனுஜன ஆகியோரே மேற்கண்டவாறு தெரிவித்தனர். இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், யுத்தம் நிறைவடைந்து ஒன்பது …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/236839", "date_download": "2018-09-22T16:40:31Z", "digest": "sha1:N7LRUNOOFFIHW3XL4REP6UEU4JFCES2P", "length": 22011, "nlines": 100, "source_domain": "kathiravan.com", "title": "கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட புலிகளின் ஆயுதங்கள், சீருடைகள் இவைதான்! (படங்கள் இணைப்பு) - Kathiravan.com : Illegal string offset 'cat_color' in /home/kathiravan/public_html/wp-content/themes/black/functions/common-scripts.php on line 356", "raw_content": "\nஉன் புருஷன் செத்து போய்ருவான் என பெண்ணை ஏமாற்றி பூஜை… இறுதியில் கொலை செய்து நகைகளுடன் தப்பிய போலி சாமியார்\nஅரை மணிநேரத்தில் 22 பவுண் நகை கொள்ளையடிப்பு… யாழில் பயங்கரம்\nதிருமணம் முடிந்த 20 நாட்களில் புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… செய்வதறியாது திகைத்து நிற்கும் போலீசார்\nஒரே நேரத்தில் 300 பேர் வைத்தியசாலையில் அனுமதி… உணவு விஷமானதால் அனர்த்தம்\nஇராணுவத்தினரால் நல்லிணக்கம் முறிவடையும் அபாயம்… சிவாஜிலிங்கம் எச்சரிக்கை\nகைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட புலிகளின் ஆயுதங்கள், சீருடைக���் இவைதான்\nபிறப்பு : - இறப்பு :\nகைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட புலிகளின் ஆயுதங்கள், சீருடைகள் இவைதான்\nஇன்று அதிகாலை வேளை ஒட்டுசுட்டானில் இருந்து புதுக்குடியிருப்பு செல்லும் வீதியில் முச்சக்கர வண்டியில் விடுதலைப்புலிகளின் சீருடை மற்றும் புலிக்கொடியுடன் இருவரை கைதுசெய்துள்ளதுடன் ஒருவர் தப்பி சென்றுள்ளதாக ஒட்டுசுட்டான் பொலீஸார் தெரிவித்துள்ளார்கள்.\nஇச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,\nஒட்டுசுட்டான் பகுதியில்இருந்து முச்சக்கர வண்டி ஒன்று அதிகாலை வேளை புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த போது ஒட்டுசுட்டான் பேராற்று பகுதியில் வைத்து சந்தேகத்தின் பேரில் முச்சக்கர வண்டியினை சோதனை செய்துள்ளார்கள். இதன்போது அதில் இருந்த ஒருவர் தப்பி ஓடியுள்ள நிலையில் இருவர் பொலீஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.\nமுச்சக்கர வண்டியினை சோதனை செய்தபோது அதில் 15கிலோகிராம் நிறையுடைய கிளைமோர் ஒன்று அதனை இயக்க பயன்படுத்தப்படும் ரிமோட்கள் ரவைகள் கைக்குண்டு புலிக்கொடி ஒன்று விடுதலைப்புலிகளின் சீருடை ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.\nஇச்சம்பவத்தினை தொடர்ந்து கைதுசெய்யப்பட்ட குறித்த நபர்களை ஒட்டுசுட்டான் பொலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.\nமுதற்கட்ட விசாரணைகளின் போது கைதான இருவர்கள் கிளிநொச்சி மாவட்டத்தினை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. தப்பிஓடிய நபர் குறித்து பொலீஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ள அதேவேளை பேராற்றுப்பகுதியில் பெருமளவான படையினர் குவிக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார்கள்..\nகைதான நபர்கள் குறித்து பயங்கரவாத விசாரணைப்பிரிவின் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தை தொடர்ந்து விசேட அதிரடிப்படையினர் பொலிஸார் இராணுவம் பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் இணைந்து மேலதிக விசாரணைகளையும் தப்பியோடிய மற்றைய நபரை பிடிப்பதற்கான நடவ்டிக்கையினையும் மேற்கொண்டுள்ளனர்.\nமேலும் இந்த நபர்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த நபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nPrevious: சிறுத்தையை கொடூரமாகக் கொன்றவர்களை கைது செய்ய உத்தரவு\nNext: எதிரிகள் உங்களைக் கண்டு பயந்து ஓடனுமா\nஅரை மணிநேரத்தில் 22 பவுண் நகை கொள்ளையடிப்பு… யாழில் பயங்கரம்\nஒரே நேரத்தில் 300 பேர் வைத்தியசாலையில் அனுமதி… உணவு விஷமானதால் அனர்த்தம்\nஇராணுவத்தினரால் நல்லிணக்கம் முறிவடையும் அபாயம்… சிவாஜிலிங்கம் எச்சரிக்கை\nஅரை மணிநேரத்தில் 22 பவுண் நகை கொள்ளையடிப்பு… யாழில் பயங்கரம்\nயாழ்ப்பாணம் சுழி­பு­ரம் பகு­தி­யில் வீட்­டுக் கதவை உடைத்து அரை­மணி நேரத்­தில் 22 பவுண் நகை­கள் திரு­டப்­பட்­டுள்­ளன என்று வட்­டுக்­கோட்­டைப் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. இந்­தத் திருட்­டுச் சம்­ப­வம் நேற்றுமுன்­தி­னம் வியா­ழக் கிழமை இரவு, சுழி­பு­ரம் பண்­ணா­கம் பகு­தி­யில் இடம்­பெற்­றுள்­ளது. சம்­ப­வம் நடந்த அன்று இரவு 6 மணி ­மு­தல் 6.30 மணி­வரை வீட்­டின் உரி­மை­யா­ளர்­கள் வெளி­யில் சென்­றி­ருந்­த­னர். அவர்­கள் வீட்­டுக்­குத் திரும்பி வந்து பார்த்­த­போது கதவு உடைக்­கப்­பட்­டி­ருப்­பது தெரி­ய­வந்­தது. வீட்­டில் வைக்­கப்­பட்­டி­ருந்த பொருள்­க­ளைத் தேடி­ய­போது 22 பவுண் நகை­கள் திருட்­டுப் போனது கண்­ட­றி­யப்­பட்­டது. வட்­டுக்­கோட்­டைப் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. பொலி­ஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­னர்.\nஒரே நேரத்தில் 300 பேர் வைத்தியசாலையில் அனுமதி… உணவு விஷமானதால் அனர்த்தம்\nஉணவு விஷமானதால் மினுவாங்கொட பிரதேசத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலையின் சுமார் 300 பணியாளர்கள் வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காய்ச்சல், வாந்தி, மயக்கம் போன்ற நோய் நிலைமைகளால் குறித்த பணியாளர்கள் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 150 இற்கும் அதிக பணியாளர்கள் கம்பஹா மாவட்ட வைத்தியசாலையிலும், சுமார் 135 பேர் வரை மினுவாங்கொட மாவட்ட வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளதாகவும் மேலும் சிலர் தொடர்ந்து தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇராணுவத்தினரால் நல்லிணக்கம் முறிவடையும் அபாயம்… சிவாஜிலிங்கம் எச்சரிக்கை\nவடக்கில�� இராணுவம் தொடர்ச்சியாகத் தனது படைகளை நிலைப்படுத்த முயற்சிக்குமாயின் தேசிய நல்லிணக்கமானது முற்றாக முறிவடையும் எனத் தெரிவித்துள்ள வடக்கு மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், மக்கள் மீண்டும் கிளர்ந்தெழுவதற்கான சந்தர்ப்பத்தை அரசு ஏற்படுத்தக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட இராணுவத் தளபதி வெளியிட்ட கருத்து தொடர்பாக தமிழ் ஊடகம் ஒன்று வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்தில் படையினர் வசமிருக்கும் காணிகளை விடுவிப்பதற்கு அரசு பணம் வழங்க வேண்டும் என்றும், யாழ்ப்பாணக் கோட்டையைப் படையினருக்குத் தந்தால் மக்களின் காணிகள் பலவற்றையும் விடுவிக்க முடியும் எனவும் யாழ். மாவட்ட இராணுவத் தளபதி வெளியிட்ட கருத்து தொடர்பில் கேட்ட போதே சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி செய்தியாளர் சந்திப்பில் தம்மிடம் இன்னும் அதிகளவான காணிகள் இருப்பதைக் கூறியுள்ளார். ஆனால், இன்னமும் சொற்ப காணிகளே விடுவிக்கப்பட வேண்டும் என அரசு கூறும் புள்ளி விவரத்துக்கும் இராணுவத் தளபதி கூறியுள்ளதற்கும் இடையில் முரண்பாடு உள்ளது. எங்களைப் பொறுத்த வரை …\nவாகனங்களின் விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு\nவாகன விலையை குறைந்தது 03 இலட்சம் ரூபாவால் அதிகரிக்க வேண்டும் என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக ரூபாவின் பெறுமதி மதிப்பிழந்து கொண்டு செல்கின்ற காரணத்தால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்ட வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை கோரி மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு\nநாடு பூராகவும் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளது விடுதலை தொடர்பில் வாக்குறுதி வழங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்போது வரை அவ் வாக்குறுதிகள் அரசால் நிறைவேற்றப்படாத நிலையில் மக்களோடு இணைந்து போராட வர வேண்டும் என வெகுஜன அமைப்புக்கள் ஒன்று கூடி அழைப்புவிடுத்துள்ளன. அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேர் கடந்த ஒன்பது நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். தம்மை புனர்வாழ்வழித்��ேனும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அவர்கள் இவ் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். இந்நிலையில் இவர்களது இப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தாம் மேற்கொள்ளவுள்ள போராட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பானது இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்றது. இச் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட வெகுஜன அமைப்புக்களில் பிரதிநிகளில் ஒருவரான முன்னாள் அரசியல் கைதியான முருகையா கோமகன் மற்றும் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் பிரதிநிதி சா.தனுஜன ஆகியோரே மேற்கண்டவாறு தெரிவித்தனர். இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், யுத்தம் நிறைவடைந்து ஒன்பது …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/238918", "date_download": "2018-09-22T16:30:16Z", "digest": "sha1:BAGPGC2EIL2JRHHLCHLLDRHS2GTRV7SO", "length": 19393, "nlines": 96, "source_domain": "kathiravan.com", "title": "பெண்களின் பாதுகாப்பினை வலியுறுத்தி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் - Kathiravan.com : Illegal string offset 'cat_color' in /home/kathiravan/public_html/wp-content/themes/black/functions/common-scripts.php on line 356", "raw_content": "\nதிருமணம் முடிந்த 20 நாட்களில் புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… செய்வதறியாது திகைத்து நிற்கும் போலீசார்\nஒரே நேரத்தில் 300 பேர் வைத்தியசாலையில் அனுமதி… உணவு விஷமானதால் அனர்த்தம்\nஇராணுவத்தினரால் நல்லிணக்கம் முறிவடையும் அபாயம்… சிவாஜிலிங்கம் எச்சரிக்கை\nவாகனங்களின் விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை கோரி மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு\nபெண்களின் பாதுகாப்பினை வலியுறுத்தி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்\nபிறப்பு : - இறப்பு :\nபெண்களின் பாதுகாப்பினை வலியுறுத்தி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்\nபெண்களின் பாதுகாப்பினை வலியுறுத்தியும் நேற்றைய தினம் கொலைசெய்யபட்ட யுவதிக்கு நீதி கோரியும் நாளை கிளிநொச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.\nசமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் ஏற்பாட்டில் குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது.\nஇது குறித்து மேலும் தெரியவருவதாவது,\nஅண்மைக் காலமாக எமது பிரதேசங்களில் பெண்களுக்கு எதிராக இடம்பெற்று வருகின்ற வன்முறைகளுக்கு எதிராகவும், பெண்களின் பாதுகாப்பினை வலியுறுத்தியும், நேற்றைய தினம் கொலைசெய்யப்பட்ட முறிகண்டியைச் சேர்ந்த கற��ப்பையா நித்தியகலா விடயத்தில் விரைவாக குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்படவேண்டியும் நாளைய தினம் வெள்ளிக்கிழமை கிளிநொச்சி டிப்போச் சந்திக்கருகில் காலை பத்து மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது.\nPrevious: துலாமிற்கு இடம் மாறும் சுக்கிரன்… 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி\nNext: வடமாகாண பாடசாலை மாணவர்களுக்கு ஓர் மகிழ்ச்சிகரமான செய்தி\nஒரே நேரத்தில் 300 பேர் வைத்தியசாலையில் அனுமதி… உணவு விஷமானதால் அனர்த்தம்\nஇராணுவத்தினரால் நல்லிணக்கம் முறிவடையும் அபாயம்… சிவாஜிலிங்கம் எச்சரிக்கை\nவாகனங்களின் விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு\nஒரே நேரத்தில் 300 பேர் வைத்தியசாலையில் அனுமதி… உணவு விஷமானதால் அனர்த்தம்\nஉணவு விஷமானதால் மினுவாங்கொட பிரதேசத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலையின் சுமார் 300 பணியாளர்கள் வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காய்ச்சல், வாந்தி, மயக்கம் போன்ற நோய் நிலைமைகளால் குறித்த பணியாளர்கள் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 150 இற்கும் அதிக பணியாளர்கள் கம்பஹா மாவட்ட வைத்தியசாலையிலும், சுமார் 135 பேர் வரை மினுவாங்கொட மாவட்ட வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளதாகவும் மேலும் சிலர் தொடர்ந்து தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇராணுவத்தினரால் நல்லிணக்கம் முறிவடையும் அபாயம்… சிவாஜிலிங்கம் எச்சரிக்கை\nவடக்கில் இராணுவம் தொடர்ச்சியாகத் தனது படைகளை நிலைப்படுத்த முயற்சிக்குமாயின் தேசிய நல்லிணக்கமானது முற்றாக முறிவடையும் எனத் தெரிவித்துள்ள வடக்கு மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், மக்கள் மீண்டும் கிளர்ந்தெழுவதற்கான சந்தர்ப்பத்தை அரசு ஏற்படுத்தக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட இராணுவத் தளபதி வெளியிட்ட கருத்து தொடர்பாக தமிழ் ஊடகம் ஒன்று வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்தில் படையினர் வசமிருக்கும் காணிகளை விடுவிப்பதற்கு அரசு பணம் வழங்க வேண்டும் என்றும், யாழ்ப்பாணக் கோட்டையைப் படையினருக்குத் தந்தால் ம���்களின் காணிகள் பலவற்றையும் விடுவிக்க முடியும் எனவும் யாழ். மாவட்ட இராணுவத் தளபதி வெளியிட்ட கருத்து தொடர்பில் கேட்ட போதே சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி செய்தியாளர் சந்திப்பில் தம்மிடம் இன்னும் அதிகளவான காணிகள் இருப்பதைக் கூறியுள்ளார். ஆனால், இன்னமும் சொற்ப காணிகளே விடுவிக்கப்பட வேண்டும் என அரசு கூறும் புள்ளி விவரத்துக்கும் இராணுவத் தளபதி கூறியுள்ளதற்கும் இடையில் முரண்பாடு உள்ளது. எங்களைப் பொறுத்த வரை …\nவாகனங்களின் விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு\nவாகன விலையை குறைந்தது 03 இலட்சம் ரூபாவால் அதிகரிக்க வேண்டும் என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக ரூபாவின் பெறுமதி மதிப்பிழந்து கொண்டு செல்கின்ற காரணத்தால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்ட வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை கோரி மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு\nநாடு பூராகவும் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளது விடுதலை தொடர்பில் வாக்குறுதி வழங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்போது வரை அவ் வாக்குறுதிகள் அரசால் நிறைவேற்றப்படாத நிலையில் மக்களோடு இணைந்து போராட வர வேண்டும் என வெகுஜன அமைப்புக்கள் ஒன்று கூடி அழைப்புவிடுத்துள்ளன. அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேர் கடந்த ஒன்பது நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். தம்மை புனர்வாழ்வழித்தேனும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அவர்கள் இவ் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். இந்நிலையில் இவர்களது இப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தாம் மேற்கொள்ளவுள்ள போராட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பானது இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்றது. இச் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட வெகுஜன அமைப்புக்களில் பிரதிநிகளில் ஒருவரான முன்னாள் அரசியல் கைதியான முருகையா கோமகன் மற்றும் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் பிரதிநிதி சா.தனுஜன ஆகியோரே மேற்கண்டவாறு தெரிவித்தனர். இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், யுத்தம் ந��றைவடைந்து ஒன்பது …\nயாழ் மேலதிக அரச அதிபருடன் மோதல்… இளம் உத்தியோகத்தர் கச்சேரி முன்பாக நஞ்சருந்தி தற்கொலை (படம் இணைப்பு)\nமாந்தை கிழக்கு பிரதேசசெயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக நியமனம் பெற்று கடந்த 2012ம் ஆண்டு தொடங்கி கடமையாற்றி 32 வயதான இளைஞரான கஜன் இடமாற்றம் கிடைக்காத காரணத்தால் யாழ் செயலகம் முன் நஞ்சருத்தி தற்கொலை செய்துள்ளார். குறித்த பிரதேசசெயலகத்தில் இவருடன் கடமையாற்றிய ஏனையவர்கள் செல்வாக்குகளைப் பயன்படுத்தி இடமாற்ற காலத்துக்கு முன்னரே இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளனர். ஆனால் இவர் கடந்த 6 வருடங்களாக தொடர்ச்சியாக குறித்த பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய காரணத்தால் இடமாற்றம் பெற முயன்றுள்ளார். அதற்கு குறித்த பிரதேச செயலகத்தின் செயலாளரான பெண் தொடர்ச்சியாக முட்டுக்கட்டை போட்டு வந்துள்ளார். இதன் காரணமாக கஜன் பெரும் விரக்தியில் இருந்ததுடன் கொழும்புவரை சென்றும் இடமாற்றத்துக்கு பலன் கிடைக்கவில்லை. இதேவேளை யாழ்ப்பாணத்திற்கு இடமாற்றம் பெறுவதற்காக யாழ் மேலதிக செயலாளரான சுகுனவதி தெய்வேந்திரத்தை கடந்த புதன்கிழமை கஜன் சந்தித்து தனது இடமாற்றம் தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளார். ஆனால் அவரது முறைப்பாட்டை பொருட்படுத்தாது சுகுனவதி கஜனை மிகக் கடுமையாக ஏசியதுடன் கஜனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு மாந்தை கிழக்கு பிரதேசசெயலரான பெண் அதிகாரிக்கு …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/33555", "date_download": "2018-09-22T17:16:14Z", "digest": "sha1:GM3BBESB7WRKQD3FGJTXSRJBHSM5XLTZ", "length": 17303, "nlines": 91, "source_domain": "kathiravan.com", "title": "சீகிரியா சுவருக்கு சேதமேற்படுத்திய யுவதிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு! - Kathiravan.com", "raw_content": "\nஉன் புருஷன் செத்து போய்ருவான் என பெண்ணை ஏமாற்றி பூஜை… இறுதியில் கொலை செய்து நகைகளுடன் தப்பிய போலி சாமியார்\nஅரை மணிநேரத்தில் 22 பவுண் நகை கொள்ளையடிப்பு… யாழில் பயங்கரம்\nதிருமணம் முடிந்த 20 நாட்களில் புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… செய்வதறியாது திகைத்து நிற்கும் போலீசார்\nஒரே நேரத்தில் 300 பேர் வைத்தியசாலையில் அனுமதி… உணவு விஷமானதால் அனர்த்தம்\nஇராணுவத்தினரால் நல்லிணக்கம் முறிவடையும் அபாயம்… சிவாஜிலிங்கம் எச்சரிக்கை\nசீகிரியா சுவருக்கு சேதமேற்படுத்திய யு��திக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு\nபிறப்பு : - இறப்பு :\nசீகிரியா சுவருக்கு சேதமேற்படுத்திய குற்றச்சாட்டில் கைதாகி, தடுத்துவைக்கப்பட்டிருந்த யுவதிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.\nஇதற்கான ஆவணங்களில் ஜனாதிபதி கைச்சாத்திட்டுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.\nசீகிரியாவிற்கு சுற்றுலா சென்றிருந்த சந்தர்ப்பத்தில்,சீகிரியா சுவருக்கு சேதமேற்படுத்திய குற்றச்சாட்டில் குறித்த யுவதி கடந்த மாதம் கைதுசெய்யப்பட்டிருந்தார்.\nதம்புள்ளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு 2 வருடத் சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருந்தது.\nPrevious: ஐ.தே.க அமைச்சரின் அழுத்தமே பதவியில் இருந்து விலக காரணம்; திஸ்ஸ கரலியத்த\nNext: மனித முகத்துடன் பிறந்த விசித்திர ஆட்டுக்குட்டி\nஅரை மணிநேரத்தில் 22 பவுண் நகை கொள்ளையடிப்பு… யாழில் பயங்கரம்\nஒரே நேரத்தில் 300 பேர் வைத்தியசாலையில் அனுமதி… உணவு விஷமானதால் அனர்த்தம்\nஇராணுவத்தினரால் நல்லிணக்கம் முறிவடையும் அபாயம்… சிவாஜிலிங்கம் எச்சரிக்கை\nஅரை மணிநேரத்தில் 22 பவுண் நகை கொள்ளையடிப்பு… யாழில் பயங்கரம்\nயாழ்ப்பாணம் சுழி­பு­ரம் பகு­தி­யில் வீட்­டுக் கதவை உடைத்து அரை­மணி நேரத்­தில் 22 பவுண் நகை­கள் திரு­டப்­பட்­டுள்­ளன என்று வட்­டுக்­கோட்­டைப் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. இந்­தத் திருட்­டுச் சம்­ப­வம் நேற்றுமுன்­தி­னம் வியா­ழக் கிழமை இரவு, சுழி­பு­ரம் பண்­ணா­கம் பகு­தி­யில் இடம்­பெற்­றுள்­ளது. சம்­ப­வம் நடந்த அன்று இரவு 6 மணி ­மு­தல் 6.30 மணி­வரை வீட்­டின் உரி­மை­யா­ளர்­கள் வெளி­யில் சென்­றி­ருந்­த­னர். அவர்­கள் வீட்­டுக்­குத் திரும்பி வந்து பார்த்­த­போது கதவு உடைக்­கப்­பட்­டி­ருப்­பது தெரி­ய­வந்­தது. வீட்­டில் வைக்­கப்­பட்­டி­ருந்த பொருள்­க­ளைத் தேடி­ய­போது 22 பவுண் நகை­கள் திருட்­டுப் போனது கண்­ட­றி­யப்­பட்­டது. வட்­டுக்­கோட்­டைப் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. பொலி­ஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­னர்.\nஒரே நேரத்தில் 300 பேர் வைத்தியசாலையில் அனுமதி… உணவு விஷமானதால் அனர்த்தம்\nஉணவு விஷமானதால் மினுவாங்கொட பிரதேசத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலையின் சுமார் 300 பணியாளர்கள் வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காய்ச்சல், வாந்தி, மயக்கம் போன்ற நோய் நிலைமைகளால் குறித்த பணியாளர்கள் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 150 இற்கும் அதிக பணியாளர்கள் கம்பஹா மாவட்ட வைத்தியசாலையிலும், சுமார் 135 பேர் வரை மினுவாங்கொட மாவட்ட வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளதாகவும் மேலும் சிலர் தொடர்ந்து தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇராணுவத்தினரால் நல்லிணக்கம் முறிவடையும் அபாயம்… சிவாஜிலிங்கம் எச்சரிக்கை\nவடக்கில் இராணுவம் தொடர்ச்சியாகத் தனது படைகளை நிலைப்படுத்த முயற்சிக்குமாயின் தேசிய நல்லிணக்கமானது முற்றாக முறிவடையும் எனத் தெரிவித்துள்ள வடக்கு மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், மக்கள் மீண்டும் கிளர்ந்தெழுவதற்கான சந்தர்ப்பத்தை அரசு ஏற்படுத்தக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட இராணுவத் தளபதி வெளியிட்ட கருத்து தொடர்பாக தமிழ் ஊடகம் ஒன்று வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்தில் படையினர் வசமிருக்கும் காணிகளை விடுவிப்பதற்கு அரசு பணம் வழங்க வேண்டும் என்றும், யாழ்ப்பாணக் கோட்டையைப் படையினருக்குத் தந்தால் மக்களின் காணிகள் பலவற்றையும் விடுவிக்க முடியும் எனவும் யாழ். மாவட்ட இராணுவத் தளபதி வெளியிட்ட கருத்து தொடர்பில் கேட்ட போதே சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி செய்தியாளர் சந்திப்பில் தம்மிடம் இன்னும் அதிகளவான காணிகள் இருப்பதைக் கூறியுள்ளார். ஆனால், இன்னமும் சொற்ப காணிகளே விடுவிக்கப்பட வேண்டும் என அரசு கூறும் புள்ளி விவரத்துக்கும் இராணுவத் தளபதி கூறியுள்ளதற்கும் இடையில் முரண்பாடு உள்ளது. எங்களைப் பொறுத்த வரை …\nவாகனங்களின் விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு\nவாகன விலையை குறைந்தது 03 இலட்சம் ரூபாவால் அதிகரிக்க வேண்டும் என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக ரூபாவின் பெறுமதி மதிப்பிழந்து கொண்டு செல்கின்ற காரணத்தால் ���ந்நடவடிக்கை எடுக்கப்பட்ட வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை கோரி மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு\nநாடு பூராகவும் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளது விடுதலை தொடர்பில் வாக்குறுதி வழங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்போது வரை அவ் வாக்குறுதிகள் அரசால் நிறைவேற்றப்படாத நிலையில் மக்களோடு இணைந்து போராட வர வேண்டும் என வெகுஜன அமைப்புக்கள் ஒன்று கூடி அழைப்புவிடுத்துள்ளன. அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேர் கடந்த ஒன்பது நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். தம்மை புனர்வாழ்வழித்தேனும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அவர்கள் இவ் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். இந்நிலையில் இவர்களது இப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தாம் மேற்கொள்ளவுள்ள போராட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பானது இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்றது. இச் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட வெகுஜன அமைப்புக்களில் பிரதிநிகளில் ஒருவரான முன்னாள் அரசியல் கைதியான முருகையா கோமகன் மற்றும் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் பிரதிநிதி சா.தனுஜன ஆகியோரே மேற்கண்டவாறு தெரிவித்தனர். இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், யுத்தம் நிறைவடைந்து ஒன்பது …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mokkaicomics.blogspot.com/2010/04/blog-post_22.html", "date_download": "2018-09-22T17:48:10Z", "digest": "sha1:JDYEZE2IGKZQ5W6HCUGHCLXKYWRABHFC", "length": 29506, "nlines": 216, "source_domain": "mokkaicomics.blogspot.com", "title": "Greatest Ever Comics-தலை சிறந்த காமிக்ஸ்கள்: அய்யம்பாளயத்தாரின் அதிரடி அரசியல் பிரவேசம்", "raw_content": "\nGreatest Ever Comics-தலை சிறந்த காமிக்ஸ்கள்\nமுத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ், ஆரம்ப கால ராணி காமிக்ஸ் போன்ற மொக்கை காமிக்ஸ்கள் இல்லாமல் உலக தரத்தில் வெளி வந்த தமிழ் காமிக்ஸ்'களின் சங்கமம்.காமிக்ஸ் என்னும் இன்ப வெள்ளத்தில் நீந்த ஓடோடி வாரீர். சும்மா வாங்கோன்னா....\nஅய்யம்பாளயத்தாரின் அதிரடி அரசியல் பிரவேசம்\nபேரன்பிற்கும் பெருமதிப்புக்கும் உரிய அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் எனது நன்றிகளையும் மரியாதை கலந்த வணக்கங்களையும் தெரிவித்து கொள்ளுகிறேன். தமிழ் கா���ிக்ஸ் உலகில் பல பதிவர்கள் இருந்தாலும்கூட தனியிடத்தினை பிடித்தவர் திரு அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் அவர்கள். யாருக்கும் அஞ்சாமை, சீரிய சிந்தனை, நேர்மையான போக்கு, என்று பல குணாதிசயங்களை கொண்ட இவர் சுலபத்தில் அனைவரின் கருத்தினையும் கவர்ந்தவர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.\nதன்னுடைய காமிக்ஸ் பூக்கள் என்ற சிறுவர் இலக்கிய சிந்தனை வலைப்பூவிலேயே பல அனல் கக்கும் அரசியல் கருத்துக்களை அஞ்சாமல் அள்ளி வீசுபவர் அய்யம்பாளையம் சார் என்பது அவரின் வலைதளத்தினை தொடர்பவர்களுக்கு நன்றாக தெரியும். பல நாட்களாக தன்னுடைய கொள்கைகளை வகுத்துக்கொண்டிருந்த நண்பர் இப்போது அரசியல் உலகில் அடியெடுத்து வைக்கிறார். மிக, மிக விரைவில் கோட்டைக்கு போகப் போகும் அவரைப் பாராட்டி, இந்த நாளில் நமது காமிக்ஸ் உலகில் இதுவரை கோட்டைகளை மைய்யமாக கொண்டு வந்த காமிக்ஸ்களை பற்றி அலசவே இந்த பதிவு.\nமுதன் முதலில் விஜயன் சாரின் தயாரிப்பில் வந்த கோட்டை கதை இதுதான். இந்த கதையை ராணி காமிக்ஸ் மறுபடியும் வெளியிட்டார்கள். அட்டைப்படம் அட்டகாசம்.\nலயன் காமிக்ஸ் Issue No 011 - மாடஸ்டி ப்ளைசி - மரணக் கோட்டை – Death of a Jester\nதொன்னூறுகளில் வெளிவந்த பார்வதி சித்திரக்கதை புத்தகங்களில் வாண்டுமாமா அவர்களின் சிறந்த கதைகள் வெளிவந்தன. அவற்றில் இரண்டு.\nபார்வதி சித்திரக் கதைகள் - வாண்டுமாமா - ஓநாய்க் கோட்டை - அங்கதன் கோட்டை அதிசயம்\nராணி காமிக்ஸ் இதழ்களில் பல கோட்டை சம்பந்தமான கதைகள் வந்தன. அவற்றில் சிலவற்றை உங்களின் பார்வைக்கு வைத்துள்ளேன்.\nராணி காமிக்ஸ் - ஆசிரியர் ராமஜெயம் - கிட கார்சன் சாகசம் - மரக்கோட்டை - அற்புதமான கதை\nராணி காமிக்ஸ் - ஆசிரியர் ராமஜெயம் - ஜூலி சாகசம் - பீரங்கிக் கோட்டை - சென்சார் செய்யப்பட்ட படங்கள்\nராணி காமிக்ஸ் - கொத்தியவர் அ.மா.சாமி - கோட்டைக்குள் குத்து வெட்டு - கிட கார்சன்\nராணி காமிக்ஸ் - கொத்தியவர் அ.மா.சாமி - மர்மக் கோட்டை - பெண் சி.ஐ.டி மாடஸ்தி\nராணி காமிக்ஸ் - கொத்தியவர் அ.மா.சாமி - கடல் கோட்டை - நெஞ்சை அள்ளும் படக்கதை\nராணி காமிக்ஸ் - கொத்தியவர் அ.மா.சாமி - கடல் கோட்டை - முகமூடி வீரர் மாயாவி சாகசம்\nராணி காமிக்ஸ் - கொத்தியவர் அ.மா.சாமி - கொலைகாரன் கோட்டை - கிட கார்சன் சாகசம்\nவாண்டுமாமா அவர்களின் எழுத்தில் கோட்டை சார்ந்த மேலும் இரண்டு கதைகள் உங்க���ின் பார்வைக்கு. இவற்றில் இந்த கரடிக் கோட்டை புத்தகம் இன்னமும் விற்பனைக்கு உள்ளது. மேல் விவரங்களுக்கு இந்த பதிவினை படிக்கவும்.\nவாண்டுமாமா - நெருப்பு கோட்டை - இல்லாத புத்தகம்\nவாண்டுமாமா - கரடி கோட்டை\nதமிழ் காமிக்ஸ் உலகில் கேப்டன் பிரின்சை தெரியாதவர்கள் குறைவே. அவரின் ஒரே கதை இரண்டு பதிப்பகங்களின் மூலம் வந்துள்ளது. பார்த்து ரசியுங்கள்.\nஸ்டார் காமிக்ஸ் - பனிமலைக்கோட்டை\nதிகில் காமிக்ஸ் - பனி மண்டல கோட்டை\nவாசகர்களுக்கு ஒரு போட்டி: அரசியல் உலகில் அடியெடுத்து வைக்கும் அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் சாருக்கு பிற்காலத்தில் அரசியல் விடிவெள்ளி, வாழும் கலைஞர், ஓடும் வள்ளுவர் என்றெல்லாம் பட்டப்பெயர்கள் வழங்கப்படும். ஆனால், இப்போதைய நிலையில் (பேரரசர் என்பதை தவிர) வேறு பட்டப்பெயர்கள் இல்லாமல் இருக்கிறார் அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் சார். ஒரு அரசியல்வாதிக்கு அழகே பட்டப்பெயர் தான். ஆகையால் நமது அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் சாருக்கு ஒரு சரியான பட்டப்பெயரை தேர்ந்தெடுத்து வழங்குங்கள். பொருத்தமான பெயரை வழங்குபவர்களுக்கு பரிசு பதவி வழங்கப்படும்.\nநண்பர்களே, இது வரை பொறுமையாக படித்தமைக்கு நன்றி. இதனைப் போலவே இன்னமும் பல ஆராய்ச்சி கட்டுரைகளை வழங்கலாமா அல்லது சிறப்பு நாட்களை பற்றிய பதிவுகளையாவது இடலாமா\nஉங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது\nPosted by ஒலக காமிக்ஸ் ரசிகன் at 10:03 PM\nபயங்கரவாதி டாக்டர் செவன் April 22, 2010 at 10:15 PM\nபதிவைப் படித்து முடித்து விட்டு மீண்டும் வருகிறேன்\nஅடச்சே, மீ த செகண்டு.\nபதிவைப் படித்து முடித்து விட்டு மீண்டும் வருகிறேன் மன்னிக்கவும், பதிவை பார்த்துவிட்டு மீண்டும் வருகிறேன்.\nபயங்கரவாதி டாக்டர் செவன் April 22, 2010 at 10:19 PM\nகடற்கோட்டை மர்மம் (திகில்), கற்கோட்டைப் புதையல் (முத்து), ஆகாயக் கோட்டை (லயன் விடுமுறை மலர்) அட்டைப்படங்கள் எல்லாம் விட்டுட்டீங்களே\nஅதெல்லாம் சரி. சார் தேர்தல்ல ஜெயிச்சு உண்மையில் கோட்டைக்கு போகும்போது சிறப்பு பதிவிட வேண்டாமா அப்போது சில பல கவர்கள் தேவை.\n//கடற்கோட்டை மர்மம் (திகில்), கற்கோட்டைப் புதையல் (முத்து), ஆகாயக் கோட்டை (லயன் விடுமுறை மலர்) அட்டைப்படங்கள் எல்லாம் விட்டுட்டீங்களே\nபார்வதி சித்திரக் கதை - கரடிக்கொட்டை\nராணி காமிக்ஸ் - மந்திரக் கோட்டை (வேதாளர்)\nஇந்திரஜால் காமிக்ஸ் - மாயக்கோட்டை மதில் (மாண்டிரெக் கதை)\nராணி காமிக்ஸ் - பேய் கோட்டை (வேதாளர் சாகசம்)\nராணி காமிக்ஸ் - கோட்டைக்குள் வேட்டை (வேதாளர் - அரசியல்வாதிக்கு பொருத்தமாக இருக்கும்)\nராணி காமிக்ஸ் - பேய் கோட்டை (மறுபடியும் வேறொரு புத்தகம் - பீரங்கி கோட்டை ரீபிரின்ட்)\nராணி காமிக்ஸ் - மாயக் கோட்டை (அக்னிபுத்திரா சாகசம்)\nராணி காமிக்ஸ் - கரடி கோட்டை (கரும்புலி சாகசம்)\nராணி காமிக்ஸ் - கல் கோட்டை (வேதாளர் சாகசம்)\nமுத்து காமிக்ஸ் - கழுகு மலை கோட்டை\nமுத்து காமிக்ஸ் - கழுகு மலை கோட்டை - ரீபிரின்ட்\nஎன்று பல கதைகள் உள்ளன. அவற்றை எல்லாம் பதவியேற்கும் நாளில் வெளியிட உள்ளேன்.\n//அரசியல் விடிவெள்ளி, வாழும் கலைஞர், ஓடும் வள்ளுவர்//\nயாரையோ குத்துர மாதிரி இருக்கே\n//நம்முடனே பல பதிவுகளின் மூலம் தம்முடைய கருத்துக்களை அளித்த தென்னம்பாளயத்தார் அவர்கள் திடீரென்று அதிரடியாக அரசியலில் குதித்துள்ளார். கோட்டையை நோக்கி சென்றுக் கொண்டு இருந்த அவரை அண்டவெளி ரசிகர் ஒருவர் பார்த்து விட்டு சிலபல புகைப்படங்களை ஆதாரமாக வேறு எடுத்துவிட, வேறு வழியில்லாத தென்னம்பாளயத்தார் தான் கோட்டையை நோக்கி முன்னேறுவதை ஒப்புக் கொண்டு தன்னுடய அரசியல் பிரவேசத்தினைஉறுதி செய்தார். அதனைப் பற்றிய ஒரு முழுநீள பதிவினை வேறவதாவது தளத்தில் இந்த வாரம் படியுங்கள்.//\nஅய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் April 22, 2010 at 10:48 PM\nராஜா, ராணி, கோட்டை.... அடுத்தடுத்த பதிவுகள் போகிற போக்கு ஒரு மார்க்கமாகத்தான் இருக்கிறது\nஉலக மற்றும் உள்ளூர் தமிழர்களே\nதிருச்சியில் உள்ள மேலக் கல்கண்டார்'கோட்டை'க்கு செல்கிறேன் என்று நான் கூறியதை நம்பி என்னை அரசியலில் இறக்கி விட்ட ஒலக காமிக்ஸ் ரசிகனை நம்ப வேண்டாம்.\nஇருப்பினும் தொண்டர்களும் குண்டர்களும் கண்ணீரும் கம்பளையுமாக வேண்டிக் கொண்டால் தமிழர்களை காப்பாற்ற அரசியலில் இறங்க...நான்... இல்லையில்லை நாங்கள் தயார்... என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஅய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் April 22, 2010 at 10:50 PM\n இப்போது கோட்டைக்கு போய் எலியைதான் புடிக்க முடியும். சட்டமன்றத்தைதான் அந்த பெட்ரோல் டேங்கருக்கு மாத்திட்டாங்களே.\n//இருப்பினும் தொண்டர்களும் குண்டர்களும் கண்ணீரும் கம்பளையுமாக வேண்டிக் கொண்டால் தமிழர்களை காப்பாற்ற அரசியலில் இறங்க...நான்... இல்லையில்லை நாங்கள் தயார்... என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்//\nஅரசியலில் இறங்கிய எங்கள் அண்ணன், வாழும் வள்ளுவன், திருச்சி கண்ட தியாக செம்மல், தமிழகத்தின் தலைமகன், உண்மையான தமிழின தலைவன் அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் அவர்கள் வாழ்க, வாழ்க.\n//சட்டமன்றத்தைதான் அந்த பெட்ரோல் டேங்கருக்கு மாத்திட்டாங்களே//\nஇதாங்க, சாரோட ஸ்டைல். பார்த்தீங்கள்ள, எதையும் நேரிடையாகவே சொல்லிடுவார் சார்.\nஒலக காமிக்ஸ் ரசிகரே, கோட்டைகளின் கோமானே, அகழி முதலைகளிற்கு ஆபாந்த்பாவனே....\nஒரு எழுத்துப் பிழை நேரிடினும் விபரீதமான ஒரு முடிவை நோக்கிச் சென்றிருக்கக் கூடிய பதிவை தில்லுடன் வழங்கியதற்கு முதலில் பாராட்டுக்கள்.\nஇன்றைய காந்தி, தமிழின் உயிர், இமயத்தின் ஆல்ப்ஸ், நீதியின் நிஜ முகமான நண்பர் அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் அவர்களின் அரசியல் பிரவேசம் வெற்றிகரமாக அமைந்திட எம் வாழ்த்துக்கள்.\nபீரங்கி கோட்டை ஜூலி சாகசத்தில் நிச்சயமாக ஜூலியை நோக்கும் பீரங்கிகளின் குறி தப்பாது.\nமர்மக் கோட்டை அட்டையில் மாடஸ்தீ அணிந்திருக்கும் சங்கிலியின் பதக்கம் தெளிவாகத் தெரியவில்லை என்பது ஒரு குறையே.\nகடல் கோட்டையில் வேதாளன் போஸ், விரைவில் வரவிருக்கும் மருத்துவர் இளைய தளபதியின் நடன அசைவுகளை ஒத்திருக்கிறது. அவரின் ட்ரெயிலர் ஒன்றை இன்று பார்க்கும் வாய்ப்பு குழந்தை ஒன்றின் கருணையால் கிடைத்தது. அழுது விட்டேன். சீனர்களின் சித்திரவதை எம்மாத்திரம்.\nகொலைகாரன் கோட்டையில் கிட் கார்சனை நோக்கி வரும் தோட்டா அவர் தலையை கொண்டு போயிருக்க வேண்டும் ஆனால் அவர் தொடர்ந்து சுடுவார் இல்லையா.\nபின்னுங்க ஒலக காமிக்ஸ் ரசிகரே.\nபன்னிக்குட்டி ராம்சாமி April 23, 2010 at 12:12 PM\nகருந்தேள் கண்ணாயிரம் April 23, 2010 at 1:26 PM\nவேணும்னா அய்யம்பாளையத்துக்காரருக்கு இந்தப் பட்டங்களைக் கொடுக்கலாம்:\nஅய்யம்பாளைய அகத்தியர், இடிதாங்கி, குடிதாங்கி, தண்ணிடாங்கி (இதில் தண்ணிடாங்கியை இரு முறை ரிப்பீட் செய்துகொள்ளவும்) . .\nஆல்ஸோ, தீப்பொறி திருமுகம், வாழும் கா(கே)ந்தி, வாழாத பூந்தி . . இப்புடி மானே தேனே பொன்மானே எல்லாத்தையும் சேர்த்துக்கணும் . .\nசகோதர மனப்பான்மை கொண்ட சந்தியா ராகமே,\nஅமைதி பூங்காவின் அதிரடி மன்னனே,\nமனிதர்களின் தேவனே, தேவர்களின் மனிதனே,\nவருக வருக..... எங்க ஓட்டு உங்களுக்குத்தான்\nஸ்ரீ லங்காவில் இருந்து உங்களுக்காக கள்ள வாக்குப் போடுகின்றோம்.\nஒரு தடவை முத்து விசிறி தன் பதிவில் இந்த அங்கதன் கோட்டை அதிசயம் புத்தகம் பற்றி எழுதியிருந்தார். அது டின் டின் கதை ஒன்றின் அப்பட்டமாக காப்பி :)\nடெக்ஸ் வில்லரின் The Lonesome Rider\nபன்னிக்குட்டி ராம்சாமி April 29, 2010 at 3:11 PM\nநாளைக்கே நான் டெல்லி போயாகனும். ஃப்ளைட் புக் பண்ணுங்க.\nபிளைட் எல்லாம் புக் பண்ண முடியாது . பூ மிதிக்க வேணும்னா புக் பண்றோம்\nஒலக காமிக்ஸ் ரசிகன் May 1, 2010 at 7:35 PM\nயாருய்யா இந்த பன்னிக்குட்டி ராமசாமி கொஞ்சம் எனக்கு பெரு பெர்சனல் மெயில் அனுப்பியாவது யாருன்னு சொல்லுங்கப்பு. மர்மம் தாங்க முடியல.\nஒலக காமிக்ஸ் ரசிகன் May 1, 2010 at 7:37 PM\n//கொலைகாரன் கோட்டையில் கிட் கார்சனை நோக்கி வரும் தோட்டா அவர் தலையை கொண்டு போயிருக்க வேண்டும் ஆனால் அவர் தொடர்ந்து சுடுவார் இல்லையா.//\nஅங்கதான் நீங்க தப்பு பண்றீங்க (என்னது அங்கயுமா\nஅதாவது இந்த படம் டூ டி (2-D)யில் வரையப்பட்டது. த்ரீ டி (3-D)யில் பார்த்தால் அந்த தோட்டா கார்சனின் தலைக்கு பின்புறம் செல்வது தெரியும்.\nஎன்னுடைய வலைப்பூவை நீங்கள் படிக்கவில்லையெனில், படித்தவுடன் உங்களின் எண்ணங்களை தெரிவிக்கவில்லை எனில் உங்களிடம் அடிப்படையாகவே ஏதோ தவறு உள்ளது\nஅய்யம்பாளயத்தாரின் அதிரடி அரசியல் பிரவேசம்\nதமிழ் காமிக்ஸ் உலகில் ராணிகள்\nஹிட்லர் - ஒரு சகாப்தம்\nதமிழ் காமிக்ஸ் உலகில் ராஜாக்களும், மன்னர்களும்,\nஉலக சுகாதார நாள் - தமிழ் காமிக்ஸ் உலகில் டாக்டர்கள...\nமாயாவி: \"கிழிப்பதற்கு நான் என்ன காகிதத்திலா செய்யப்பட்டிருக்கிறேன்\n= (மதி காமிக்ஸ், இதழ் 3,வேங்கை தீவில் மாயாவி, ஜனவரி 1980)\nபொன் போன்ற மனம் கொண்டவன்தான் மாயாவி\n= (மதி காமிக்ஸ், இதழ் 13, மாயவிக்கொர் மாயாவி, ஜனவரி 1987)\nமாயாவியின் குத்து, கும்மாங் குத்து\n= (ராணி காமிக்ஸ், இதழ் 143, பேய் காடு, ஜூன் 1990)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://spbdevo.blogspot.com/2007/11/blog-post_09.html", "date_download": "2018-09-22T16:55:49Z", "digest": "sha1:URFOHBJVUHVW7HJMULW6GTDBKZJBZR2D", "length": 3633, "nlines": 92, "source_domain": "spbdevo.blogspot.com", "title": "தெய்வீக ராகம்: வருக வருக முருகா", "raw_content": "\nஇன்று கந்த சஷ்டி ஆரம்ப நாள் ஆகையால் இன்று குமரன் கடவுள் மீது ஒரு சில பாடல்கள் பதியலாம் என்று ஆசையால் வந்தது இந்த பதிவு. பாலுஜியின் குரலில் இனிமையான குரலில் கேளுங்கள்.\nஆல்��ம்: வா முருகா வா\nஇசை: B.பலராம், ஐ.ஆர். பெருமாள்,\nஒருவருக்கு வழங்கும் இலவச உணவு தெய்வத்திற்க்கு செய்யும் தொண்டு\nபாலுவின் பிற வலை தளங்கள்\nமதுரையின் பாடும் நிலா பத்மஸ்ரீ Dr.SPB\nபாலுவின் கோவை ரசிகர்கள் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://thecomicbooks.com/pics/index.php?/category/117-san_diego_comic_con_2017&lang=ta_IN", "date_download": "2018-09-22T16:37:36Z", "digest": "sha1:SLZDH2PPAVJASZ5W3N6WDDDITT4MFTAG", "length": 12216, "nlines": 219, "source_domain": "thecomicbooks.com", "title": "San Diego / San Diego Comic Con 2017 | Jamie Coville Pictures", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\nJon Bogdanove 0 கருத்துரைகள் - 919 ஹிட்ஸ்\nIMG 3274 0 கருத்துரைகள் - 804 ஹிட்ஸ்\nIMG 3272 0 கருத்துரைகள் - 698 ஹிட்ஸ்\nIMG 3270 0 கருத்துரைகள் - 775 ஹிட்ஸ்\nIMG 3268s 0 கருத்துரைகள் - 777 ஹிட்ஸ்\nIMG 3266s 0 கருத்துரைகள் - 730 ஹிட்ஸ்\nIMG 3264s 0 கருத்துரைகள் - 717 ஹிட்ஸ்\nIMG 3261s 0 கருத்துரைகள் - 760 ஹிட்ஸ்\nIMG 3191s 0 கருத்துரைகள் - 745 ஹிட்ஸ்\nIMG 3146s 0 கருத்துரைகள் - 769 ஹிட்ஸ்\nIMG 3140s 0 கருத்துரைகள் - 741 ஹிட்ஸ்\nIMG 3139s 0 கருத்துரைகள் - 714 ஹிட்ஸ்\nIMG 3137s 0 கருத்துரைகள் - 700 ஹிட்ஸ்\nIMG 3131s 0 கருத்துரைகள் - 705 ஹிட்ஸ்\nIMG 3128s 0 கருத்துரைகள் - 904 ஹிட்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2015/12/29/", "date_download": "2018-09-22T16:28:11Z", "digest": "sha1:TXUF6B7KKRWSUESSKERHRNKX2NER2VCG", "length": 6289, "nlines": 139, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2015 December 29Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nகுழந்தைகள் முன் பெற்றோர் செய்யக்கூடாதவை எவை எவை\nபள்ளிக்கு வராத மாணவர்களை கண்டறிய எலக்ட்ரானிக் ஐ.டி., கார்டு அறிமுகம்\nசித்தர்களுக்கும் சிவபெருமானுக்கும் என்ன தொடர்பு\nகேரள அரசின் மதுவிலக்கு கொள்கைக்கு உச்சநீதிமன்றம் ஆதரவு\nதேமுதிகவை போல் தரம் தாழ்ந்த நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம். அதிமுகவினர்களுக்கு ஜெயலலிதா வேண்டுகோள்\nரஜினி, விஜய்யை முந்த முயற்சிக்கும் அதர்வா\nகில்லிங் வீரப்பன்’ படத்திற்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு\nமுதல் இடத்தை பிடித்த யாஷிகா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றம்\nபெண் குரலை ஒளிபரப்பாத வானொலிக்கு ரூ.2 கோடி அபராதம்\nகருணாஸ் பேச்சுக்கு ஏன் கண்டனம் தெரிவிக்���வில்லை: ஸ்டாலினுக்கு ஜெயகுமார் கேள்வி\nதிமுக – காங்கிரஸ் கூட்டணியில் குழப்பமா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maalaisudar.com/?p=32380&upm_export=print", "date_download": "2018-09-22T16:59:26Z", "digest": "sha1:ZQISHFQXMT6LAW5ZMIBNJDLOPDGYZYBK", "length": 7412, "nlines": 17, "source_domain": "www.maalaisudar.com", "title": "சிறுமி பாலியல் வழக்கில் அதிர்ச்சி தகவல் : மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் : http://www.maalaisudar.com", "raw_content": "மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்\nசிறுமி பாலியல் வழக்கில் அதிர்ச்சி தகவல்\nசென்னை, ஜூலை 19: பிரசவத்தின்போது பெண்களுக்கு கொடுக்கப்படும் வலிமரப்பு மருந்துகள் பயன்படுத்தி சிறுமியை பலாத்காரம் செய்ததாக, இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான லிப்ட் ஆப்ரேட்டர் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார்.\nஅவர் முன்னதாக மருத்துவமனை ஒன்றில் பணியாற்றியவர் என்றும், அதன் மூலம் இந்த மருந்தை அறிந்தவர் என்றும் கூறப்படுகிறது.சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவந்த 11 வயது சிறுமியை 17 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காது கேளாத வாய்பேச முடியாத அந்த சிறுமியை 7 மாதங்களாக அந்த கும்பல் மிகவும் கொடுமையான முநையில் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெண்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரிடையேயும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டு நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியபோது, அந்த 17 காமக்கொடூரர்களையும், வழக்கறிஞர்கள் உட்பட பொதுமக்கள் தாக்கியதே கொந்தளிப்பின் உச்சக்கட்டம். இந்த வழக்கில் நாள்தோறும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திவருகிறது.\nஇந்த நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய 17 பேரையும் புழல் சிறையில் அடைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். விசாரணையின் போது குற்றவாளிகள் கூறிய தகவல்கள் போலீசாரையே அதிர வைத்துள்ளது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான 66 வயதான ரவிகுமார், அந்த சிறுமி வசிகும் அடுக்குமாடி குடியிருப்பில் லிப்ட் ஆப்ரேட்டராக பணியாற்றிவந்தார்.\nஇதற்கு முன், அதே பகுதியில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் வார்டு பாயாக வேலை பார்த்துள்ளார். அப்போது, பெண்களுக்கு ஏற்படும் பிரசவ வலிகளை குறைப்பதற்காக மருத்துவர்கள் கொடுக்கும் மருந்துகளையும், அதன் விவரங்களையும் அவர் தெரிந்து கொண்டுள்ளார். அதே மருந்தினை சிறுமிக்கு ஊசியால் செலுத்தி பலாத்காரம் செய்ததாக அவர் போலீசில் தெரிவித்துள்ளார். தனது முதுமையால் யாருக்கும் தன்மீது சந்தேகம் வரவில்லை என்றும்\nசிறுமியால் வாய் பேச முடியாததை சாதகமாக பயன்படுத்திக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த கொடுஞ்செயலுக்கு காரணக்கர்த்தாவாக இருந்துள்ள லிப்ட் ஆப்பரேட்டர் ரவிக்குமாரிடம், துணை கமிஷனர் ராஜேந்திரன், உதவி கமிஷனர் சிராஜூதின் தலைமையிலான, அயனாவரம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் தொடர்ந்து கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.\nமற்றவர்களிடம் இருந்து பணம் வாங்கி கொண்டு அந்த சிறுமியுடன் இருப்பதற்காக அனுமதித்தாரா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் ரவிக்குமாரிடம் விசாரணை நடந்துவருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொடுஞ்செயலில் தொடர்புடைய 17 கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 6 பேரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maalaisudar.com/?p=34851", "date_download": "2018-09-22T16:32:49Z", "digest": "sha1:YRYW6TVPQJ6LWQWTXHNXV3RVPDXPIQYF", "length": 13040, "nlines": 81, "source_domain": "www.maalaisudar.com", "title": "சேலம் அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்: 8 பேர் பரிதாப மரணம் | மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்", "raw_content": "Saturday, September-22, 2018 6-ஆம் தேதி சனிக்கிழமை, புரட்டாசி மாதம், விளம்பி ஆண்டு\nமாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்\nவிமானத்தில் கோளாறு: 270 பயணிகள் தப்பினர்\nநாயுடு மீதான வாரண்டை திரும்பப் பெற மறுப்பு\nகாங்கிரசை காலூன்ற அனுமதிக்கக்கூடாது: பொன்னார்\nதீம் பாடலுக்கு இசை அமைக்கும் ரஹ்மான்\nஜெயலலிதா மரணம் : வெங்கையாவுக்கு சம்மன்\nHome » Flash News » சேலம் அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்: 8 பேர் பரிதாப மரணம்\nசேலம் அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்: 8 பேர் பரிதாப மரணம்\nசேலம், செப்.1 சேலம் அருகே இன்று அதிகாலை இரண்டு சொகுசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தார்கள். 31 பேர் காயமடைந்தார்கள்.\nசாலையில் நி��ுத்தியிருந்த வேன் மீது தூக்க கலக்கத்தில் மோதாமல் தவிர்க்க பஸ்சை திருப்பிய போது இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது. பெங்களூரில் இருந்து பாலக்காட்டிற்கும் சேலத்திலிருந்து கிருஷ்ணகிரிக்கும் சென்று கொண்டிருந்த சொகுசு பேருந்துகள் மாமாங்கம் என்ற இடத்தில் மோதி விபத்துக்குள்ளாகின. விபத்து நடந்த தேசிய நெடுஞ் சாலையில் மலர்களை ஏற்றிச்செல்லும் வேன் ஒன்று பழுதடைந்து சாலையின் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்தது.\nசேலத்திலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் பஸ்சின் டிரைவர் அந்த வேனின் மோதாமல் தடுப்பதற்காக பஸ்சை வலது புறமாக திருப்பி யிருக்கிறார். அப்போது எதிர் திசையில் பெங்களூரில் இருந்து பாலக்காட்டிற்கு சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து மீது பயங்கர வேகத்தில் மோதியது. இதில் பாலக்காடு செல்லும் பஸ் கவிழ்ந்தது.\nவிபத்து நடந்த இடத்திலேயே எட்டு பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 31 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nவிபத்து நடந்த இடத்திற்கு போலீஸ் கமிஷனர் சங்கர் விரைந்து வந்து மீட்பு பணிகளை ஈடுபட்டார். சேலத்திலிருந்து கிருஷ்ணகிரி சென்று கொண்டிருந்த பேருந்து\nசாலை ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த வேனின் மீது மோதியதுடன் நடுவில் இருந்த தடுப்பு சுவரையும் உடைத்துக் கொண்டு சென்றது. அப்போது எதிரே வந்த பெங்களூரு – பாலக்காடு பேருந்து மீது மோதியதில் 8 பேர் உயிரிழந்தார்கள் என்று கமிஷனர் சங்கர் தெரிவித்தார்.\nவிபத்து நடந்த இடத்தை மாவட்ட கலெக்டர் ரோகிணி பார்வையிட்டார். விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர் என்று அவர் தெரிவித்தார். 31 பேர் காயமடைந்தனர். அவர்களில் 20 பேர் அரசு மருத்துவமனையிலும், 11 பேர் தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உடல் நிலை சீராக உள்ளது என்று கலெக்டர் தெரிவித்தார்.\nஆரம்ப கட்ட விசாரணையில் சேலம் கிருஷ்ணகிரி பேருந்து ஓட்டுனர் தூக்க கலக்கத்தில் பேருந்தை ஓட்டியதாக தெரிய வந்துள்ளது என்று கலெக்டர் கூறினார். இரண்டு மூன்று முறை அவர் தூக்க கலக்கத்தில் பேருந்தை ஓட்டியதாக அந்த பேருந்தில் பயணம் செய்த பயண���கள் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.\nமேலும் அந்த பேருந்தில் பயணம் செய்த கணேஷ் என்ற பயணி கூறும் போது தூக்க கலக்கத்தில் டிரைவர் ஓட்டியதால் இந்த விபத்துக்கு காரணம் என்று கூறினார்.\nஅவர் விபத்து நடந்த இடத்துக்கு பேருந்தை ஓட்டி வந்த போது சாலையோரமாக நின்று கொண்டிருந்த வேனை கவனிக்கவில்லை. திடீரென்று விழித்துக்கொண்டு பேருந்தை ஓட்டினார். அப்போது நிறுத்தியிருந்த வேனின் மீதும் மோதி, எதிரே வந்த பாலக்காடு பேருந்து மீதும் மோதியது என்றார்.\nபோலீசார் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nவிமானத்தில் கோளாறு: 270 பயணிகள் தப்பினர்...\nநாயுடு மீதான வாரண்டை திரும்பப் பெற மறுப்பு...\nகாங்கிரசை காலூன்ற அனுமதிக்கக்கூடாது: பொன்னார்...\nதீம் பாடலுக்கு இசை அமைக்கும் ரஹ்மான்...\nவிஜயகாந்த் இன்று மாலை வீடு திரும்புகிறார்\nகாங்கிரசை காலூன்ற அனுமதிக்கக்கூடாது: பொன்னார்\nகன்னியாகுமரி, செப். 22: இலங்கையில் தமிழர்களின் உயிரிழப்புக்கு காரணமான இறுதிப்போரில் …மேலும் »\nடி . ஆர் . ஆர்\nபத்திரிகை உலகில் ஜாம்பவான் டி.ஆர்.ஆர்.\nஅமரர் டி.ஆர். ஆர். தமிழக பத்திரிகை உலகில் ஜாம்பவானாக திகழ்ந்தவர் அமரர் டி.ஆர்.ஆர். (டி.ஆர். ராமசாமி).ஆங்கில பத்திரிகை உலகில் ஆரம்பத்தில் அடியெடுத்து வைத்த அவர், ‘லிங்க்’ பேட்ரியார்ட் போன்ற பத்திரிகைகளில் சிறப்பு செய்தியாளராக திகழ்ந்தார். ஆங்கிலத்தில் சிறந்த புலமைமிக்க அவரது எழுத்துக்களின் …மேலும் »\nதமிழகத்தின் தொடர் பேராட்டத்திற்கு யார் காரணம்\nமாநில அரசின் செயலற்ற தன்மை\nஸ்ரீரெட்டிக்கு ராகவா லாரன்ஸ் பதிலடி\nசிறுமி பாலியல் வழக்கில் அதிர்ச்சி தகவல்\nவெட்ட வெளிச்சமானது கோலி - ரோஹித் பனிப்போர்\nநடிகை ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பு தரும் குட்டிபத்மினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-09-22T16:30:26Z", "digest": "sha1:RBWXRRRDDLPBBE6WUHGMEQMLZX5JCNUR", "length": 9060, "nlines": 132, "source_domain": "www.radiotamizha.com", "title": "அதிகாலையில் கோர விபத்து ! « Radiotamizha Fm", "raw_content": "\nஆண்களுக்கு ஆகாது என பெண்களின் குரல்களை ஒலிபரப்பாத ரேடியோவுக்கு ரூ.2 கோடி அபராதம்\nபாராளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கு பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க தற்காலிக தடை\nயாழில் இளைஞன் செய��த விபரீத செயல்\nஇந்திய அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி; வங்கதேசத்தை வீழ்த்தியது\nதிரெளபதை அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற திகில்\nHome / உள்நாட்டு செய்திகள் / அதிகாலையில் கோர விபத்து \nPosted by: இனியவன் in உள்நாட்டு செய்திகள் May 16, 2018\nமூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின .அதில் மூவர் உயிரிழந்தனர். மாடு ஒன்றும் உயிரிழந்தது என்று பொலிஸார் தெரிவித்தனர்.\nமீன் கொள்வனவு செய்வதற்காக பயணித்த சிறிய ரக பாரவூர்தி ஒன்று பாதையின் குறுக்காக பயணித்த மாடு ஒன்றுடன் மோதி பின்னர், எதிரில் வந்த வான் மற்றும் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து ஏற்பட்டது.\nசிலாபம் – குருநாகல் பிரதான வீதியின் முன்னேஸ்வரம் பகுதியில் இன்று அதிகாலை நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்தனர் என்று சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nவிபத்தில் விலத்தவ பகுதியை சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார். விபத்தில் காயமடைந்தவர்கள் தங்கொட்டுவை பகுதியை சேர்ந்தவர்கள். அவர்கள் சிலாபம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nவிபத்து தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\n#சிலாபம் #விபத்து #விலத்தவ\t2018-05-16\nTagged with: #சிலாபம் #விபத்து #விலத்தவ\nPrevious: கர்நாடகாவில் ஒரு கூவத்தூர் ரிசார்டில் தங்கும் எம்எல்ஏ-க்கள்\nNext: முள்ளிவாய்க்கால் நினைவு தின தீப ஊர்திப் பேரணி ஆரம்பம்\nபாராளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கு பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க தற்காலிக தடை\nயாழில் இளைஞன் செய்த விபரீத செயல்\nதிரெளபதை அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற திகில்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஜியோ நிறுவனம் – வாடிக்கையாளர்களுக்கு அதிரடி ஆஃபர் \nஉலகம் முழுவதும் சுனாமி தாக்கும் அபாயம் : இருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கை \nஇப்படி ஒரு அறிவாளிய பார்த்திருக்கீங்களா\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 22/09/2018\nஇன்றைய நாள் எப்படி 21/09/2018\nஇன்றைய நாள் எப்படி 20/09/2018\nஇளம் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு\nதிருகோணமலை கடற்கரைப்பகுதியில் இளம் பெண் விரிவுரையாளர் ஒருவரது சடலம், பை ஒன்றுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருகோணமலையில் காணாமல்போன பெண் விரிவுரையாளர் சடலமாக மீ��்பு கிழக்கு பல்கலைக்கழகத்தின், திருகோணமலை வளாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writerpara.com/paper/?p=7", "date_download": "2018-09-22T17:39:43Z", "digest": "sha1:JMGTBLUHHLKD53GMVXBBSLITF7KMPHL6", "length": 37783, "nlines": 101, "source_domain": "www.writerpara.com", "title": "உடலுக்கு மரியாதை | பாரா", "raw_content": "\nகுறிப்பிட்ட காரணம் ஏதுமில்லை. 2007 ஜூலை இறுதியில் திடீரென்று ஒருநாள் நாம் இத்தனை குண்டாக இருக்கவே கூடாது என்று தோன்றியது.\nமிகச் சிறு வயதிலிருந்தே உடல் ஆரோக்கியம் தொடர்பான எவ்வித முயற்சிகளையும் மேற்கொண்டதில்லை. ஓடுவது, விளையாடுவது, குதிப்பது, குஸ்தி போடுவது, கொழுப்புச் சத்து மிக்க உணவுப்பொருள்களை உட்கொள்ளாமல் இருப்பது என்பதிலெல்லாம் கவனம் சென்றதில்லை. வெந்ததைத் தின்று விதிப்படி இயங்கிக்கொண்டிருந்த வாழ்க்கை. இயல்பிலேயே இரட்டை நாடி சரீரம் என்பதனால் எனது ஸ்தூல தேகம் எனக்கோ, யாருக்குமோ எப்போதும் ஒரு பொருட்டாக இருந்ததில்லை. பெண் பார்க்கச் சென்றபோது மிகவும் ஒல்லியாக என் கண்ணுக்குத் தென்பட்ட என் மனைவிகூட எனது குண்டுத் தோற்றம் பற்றிய விமரிசனம் ஏதும் வைக்கவில்லை. மாறாக, திருமணத்துக்குப் பின் எனக்குச் சரியான ஜோடியாக இருக்கவேண்டுமே என்கிற கவலையில் அவளும் என்னில் பாதியாகி பிறகு என்னைக் கடந்து சென்றாள்.\nஎனது பெருத்த (அல்லது பருத்த) சரீரம் ஒருபோதும் எனக்குப் பிரச்னையாக இருந்ததுமில்லை. எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க முடியும். ஒரு நாளில் பதினெட்டு மணிநேரம் அல்லது இருபது மணிநேரம் இடைவிடாமல் பணியாற்ற முடியும். அதிகாலை இரண்டு மணிக்குப் படுத்தாலும் ஆறு மணிக்குச் சற்றும் களைப்பில்லாமல் எழுந்துவிட முடியும். கொழுப்புச் சத்து மிக்க உணவுப்பொருள்களை மிகவும் விரும்பி உண்டுகொண்டிருந்தேன். கட்டித் தயிர். வெண்ணெய். எண்ணெயில் பொறித்த பலகாரங்கள். மசாலா உணவுகள். இனிப்பு வகைகள். பேக்கரி ஐட்டங்கள். எதுவும் விலக்கில்லை.\nமுப்பத்தேழு வருடங்கள் இடைவிடாது இம்மாதிரியாகவே வாழ்ந்து தீர்த்தபிறகும் சர்க்கரை வியாதியோ ரத்தக் கொதிப்போ உண்டானதில்லை. எல்லாம் சரியாகவே இருந்தது. எப்போதும் சரியாகவே இருந்தது. எனக்காகப் பல நண்பர்களும் குடும்ப உறுப்பினர்களும் அவ்வப்போது எச்சரிக்கை நோட்டீஸ் விடுப்பார்கள். ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை.\nஆனால் யாரும் எடுத்துரைக்காத ஒ��ு தினத்தில் திடீரென்று எனக்கே தோன்றியது. நாம் ஏன் கொஞ்சம் எடை இழக்கக்கூடாது\nகுடும்ப நண்பரும் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி டீனாகப் பணியாற்றுபவருமான டாக்டர் செல்வத்தைச் சென்று சந்தித்து என் விருப்பத்தைச் சொன்னேன். என்னால் முடியுமா\nஅவர் என்னுடைய உயரம், எடை, வயது அனைத்தையும் கணக்கிட்டு ஒரு தாளில் விறுவிறுவென்று சில விஷயங்களை எழுதினார். என் அகத்திய உயரத்துக்கு நான் 65 கிலோதான் இருக்கலாம். சுமார் முப்பது கிலோ எடை கூடுதலாக இருக்கிறது. ஒரு நடமாடும் கொழுக்கட்டையாக இருந்தது போதுமே கண்டிப்பாகக் குறைத்தாகவேண்டும். இல்லாது போனால் காலக்ரமத்தில் பல உபாதைகளுக்கு ஆட்படவேண்டியிருக்கலாம். இதுவரை ஒன்றுமில்லை என்பது ஒரு பொருட்டே இல்லை. இன்றைக்கு வந்து சேர்ந்தால் கூட எஞ்சிய காலம் இன்பமாக இராது.\nசரி டாக்டர். புரிகிறது. என்ன செய்யலாம்\nஅப்போதுதான் வாழ்வில் முதல்முறையாக ஓர் உண்மை எனக்குப் புரிந்தது. எடை குறைப்பதற்குப் பட்டினி இருப்பது பயன் தராது. மாறாக, முன்னர் சாப்பிட்டுக்கொண்டிருந்ததைக் காட்டிலும் அதிகம் உண்ணவேண்டும். ஆனால் எதைச் சாப்பிடவேண்டும் என்று இருக்கிறது.\nஅவர் எனக்குப் போட்டுக்கொடுத்த டயட் சார்ட்டில் காலை காப்பி நிறுத்தப்பட்டிருந்தது. பால் கூடாது.\n அதெல்லாம் ஏழு தலைமுறைக்குச் சேர்த்து வைத்திருக்கிறீர்கள். கொஞ்சம் பேசாதிருக்கிறீர்களா இனிமேல் டீதான் சாப்பிடவேண்டும். பால் சேர்க்காத பச்சை டீ. பிறகு காலை உணவாக இரண்டு தம்ளர் ஓட்ஸ் கஞ்சி சாப்பிடுங்கள். அதிலும் பால் கூடாது. தண்ணி மோர் சேர்த்துக் குடிக்கவும். பதினொரு மணிக்கு ஏதேனுமொரு பழம். ஆப்பிளாக இருக்கலாம். ஆரஞ்சாக இருப்பது நல்லது. வாழைப்பழம் கூடாது. அரை மணி கழித்து மீண்டும் ஒரு கடும் டீ. மதிய உணவுக்கு ஒரு சிறு கப் சாதம். அதையும் தவிர்த்துவிட்டால் சால நன்று. நிறைய காய்கறிகள். சாதம் அளவுக்குக் காய்கறிகள். வெந்தது, வேகாதது எதுவும் விலக்கல்ல. நார்ச்சத்து நிறைய வேண்டும். அதுதான் விஷயம். தவறிக்கூட எண்ணெய் ஐட்டங்களைத் தொடாதீர். பொறித்த அப்பளம், வத்தல், வடாம், வடை, போண்டா, பஜ்ஜி, முறுக்கு, அல்வா, இனிப்புக் கசுமாலங்கள் ஏதும் கூடாது. மூன்று மணிக்கு மீண்டும் பச்சை டீ. ஐந்துக்கு மீண்டுமொரு ஆரஞ்ச். இரவு எட்டானால் இரண்டு சப்பாத்தி. தொட்டு���்கொள்ள காய்கறிகள் மிகுந்த சப்ஜி. போதும். சிரமம் பார்க்காமல் தினசரி ஒரு மணிநேரம் நீச்சல் பயின்றால் சீக்கிரம் இளைத்துவிடுவேன்.\n நான் நினைத்துப் பார்த்ததுகூட இல்லை. எனது ஸ்தூல சரீரம் நீரில் விழுந்தால் குளப்புரட்சி உண்டாகிவிடுமே என்பதுதான் முதல் கவலையாக இருந்தது. இரண்டாவது கவலை எனக்கு நீச்சல் தெரியாதே என்பது.\nஅதெல்லாம் பிரச்னையே இல்லை. முதலில் குதித்துவிடுங்கள். உயிர்மீது ஆசை இருந்தால் தன்னால் நீந்தத் தொடங்கிவிடுவீர்கள் என்று டாக்டர் சொன்னார்.\nஎனக்காகவே நான் வசிக்கும் பேட்டையில் கடந்த சில ஆண்டுகளாக ஒரு நீச்சல் குளம் கட்டிவைத்துக் காத்திருக்கிறார்கள் என்கிற விஷயம் நினைவுக்கு வந்தது. ஒரு ஆர்வத்தில் மறுநாள் காலையே புறப்பட்டுப் போனேன். பணத்தைக் கட்டிவிட்டு சரசரவென்று குளத்தில் இறங்கிவிட்டேன். எனக்கு நீச்சல் தெரியாது, கற்றுத்தருவீர்களா என்று நியாயமாகக் கேட்டிருக்கவேண்டும். தோன்றவில்லை. முயற்சி செய்து பார்ப்போம், முடியாது போனால் கேட்டுக்கொள்ளலாம் என்று நினைத்து, பாதுகாப்பாக மூன்றடி ஆழத்திலேயே என் முயற்சியைத் தொடங்கினேன்.\nகண்டிப்பாகச் சுற்றி இருந்தவர்கள் சிரித்திருக்கவேண்டும். தொப்பையும் தொந்தியுமாக ஒரு கார்ட்டூன் பூதம் போலிருந்தவன் குளத்தின் ஓரத்தில் தத்தக்கா புத்தக்கா என்று தண்ணீருக்குக் கேடு உண்டாக்கிக்கொண்டிருந்தது அவர்களை மிகவும் சிரமத்துக்குள்ளாக்கித்தான் இருக்கும். என் விதி, அங்கே சில பெண்களும் நீச்சல் பயில வந்திருந்தார்கள். (விதியின் நல்ல அம்சமாக அவர்களும் குண்டாகவே இருந்தார்கள், இளைப்பதற்காகவே வந்திருந்தார்கள்.)\nமுதல் சில தினங்கள் நான் நீருடன் நிகழ்த்திக்கொண்டிருந்த துவந்த யுத்தத்தைக் கேலியாகப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள், திடீரென்று ஒரு நாள் (அன்றைக்கு ஆசீர்வதிக்கப்பட்ட தினம்.) ‘சார், உங்களுக்கு நீந்த வருகிறதே இன்னும் இரண்டடி உள்ளே சென்று முயற்சி செய்யலாமே இன்னும் இரண்டடி உள்ளே சென்று முயற்சி செய்யலாமே’ என்று ஒருசிலர் சொன்னார்கள்.\nஎனக்குத் தண்ணீரின் இயல்பு பிடிபட்டுவிட்டது. அதற்கு மனிதர்களை அறவே பிடிக்காது. பொதுவாக விழுங்க விரும்பாது. நாம் அதை விழுங்கத் தொடங்கினால் மட்டுமே மூழ்கும் அபாயம் உண்டு. மூடிக்கொண்டு இருந்துவிட்டால் ம��தக்கவே செய்வோம். தவிரவும் அது ஒரு நல்ல மூச்சுப்பயிற்சியும் கூட.\nஆகவே மிகுந்த உத்வேகத்துடன் இன்னொரு குற்றாலீஸ்வரன் ஆகிவிடும் வெறியில் மேலும் இரண்டடி முன்னேறி நீந்தத் தொடங்கினேன். இதற்கிடையில் என்னுடைய நீச்சல் முயற்சிகளை நானே பாராட்டிக்கொள்ளும் விதத்தில் எனக்கு இரண்டு பரிசுகள் அளித்துக்கொண்டேன். தலைக்கு ஒரு தொப்பி. ஒரு நீச்சல் கண்ணாடி. வெளிர் நீல நீருலகில் மெல்ல நீந்தியபடி நான் நகர்வதை நானே பார்ப்பது ஒரு பேரனுபவமாக இருந்தது. நீரின்றி அமையாது உலகும் உடலும்.\nவீட்டாரின் கிண்டல்கள், நண்பர்களின் நக்கல்கள், எனக்கே அவ்வப்போது எழுந்த அவநம்பிக்கை, காலை ஒரு மணிநேரத்தைக் கண்டிப்பாகச் செலவிட்டாகவேண்டியதில் உண்டான பல பிரச்னைகள் என்று அனைத்துத் தடைகளையும் தாண்டி, தொடர்ந்து நீச்சலுக்குச் செல்லத் தொடங்கியதில் இரண்டு லாபங்கள் சித்தித்தன.\nமுதலாவது, எனக்கு ஒரு மாதத்தில் நீச்சல் வந்துவிட்டது. நன்றாக, குளம் முழுதும் அலைந்து திரிய முடிந்தது. பத்தடி, பன்னிரண்டடி ஆழத்துக்கெல்லாம் சர்வ சாதாரணமாகச் செல்லத் தொடங்கினேன். குப்புறப்படுத்து நீச்சல், மல்லாக்கப் படுத்து நீச்சல், பட்டர்ஃப்ளை நீச்சல், கழுதை நீச்சல், காக்கா நீச்சல் என்று கண்டதும் சாத்தியமானது. பக்கத்தில் இருப்பவர் செய்வதைப் பார்த்தேதான் இவையனைத்தையும் பழகினேன். எப்படியோ வந்துவிட்டது. மனிதர்களாலும் என்னாலும் முடியாதது ஏதுமில்லை.\nஇரண்டாவது, முதல் மாத இறுதியில் சற்றே தயக்கமுடன் எடை பார்த்ததில் கடும் சரிவு கண்டிருந்தது. இது எனக்கு மிகப்பெரிய மனக்கிளர்ச்சியைத் தந்தது. நினைவு தெரிந்து தொண்ணூறுக்குக் கீழே இறங்கியிராதவன், சடாரென்று எப்படி எண்பத்தி ஏழுக்கு வர முடிந்தது\nமெஷின் சரியில்லாமல் இருக்கலாம் என்று மனைவி கருத்து தெரிவித்தாள். இருக்கலாம். எதற்கும் இன்னும் ஒரு மாதம் கடும் முயற்சி செய்துவிட்டு மீண்டும் பார்க்கலாம் என்று நினைத்து உக்கிரமாக என் விரதத்தைத் தொடரத் தொடங்கினேன். ஒருநாள் தவறாமல் நீச்சலுக்குச் சென்றேன். ஞாயிற்றுக்கிழமைகளில் இரண்டு மணி நேரம், மூன்று மணிநேரமெல்லாம் நீரில் ஊறி எனக்குள் ஓர் எருமை உணர்வு பெற்றேன். உணவு விஷயத்தில் டாக்டர் கூடாது என்று சொன்ன எதையும் கனவிலும் தொடவில்லை. எப்படி என்னால் முடிந்தது என்று கண்டிப்பாகப் புரியவில்லை. ஆனால் எனக்கு விருப்பமான அனைத்தையும் விடுத்து, அவசியமான அனைத்தையும் விருப்பத்துக்குரியவையாக மாற்றிக்கொண்டேன்.\nஅடுத்த மாத இறுதியில் எடை பார்த்தபோது மொத்தத்தில் ஏழரை கிலோ குறைந்திருக்கக் கண்டு, வீட்டார் ஆச்சர்யப்பட்டுப் போனார்கள். நண்பர்கள் சாங்கோபாங்கமாக விசாரிக்கத் தொடங்கினார்கள். என்னப்பா, இளைச்சமாதிரி தெரியற அன்று முதல் தினசரி எடை பார்க்கும் பழக்கம் ஏற்பட்டது. அலுவலகத்துக்கு அருகே ஒரு வங்கியில் எடை பார்க்கும் கருவி உள்ளது என்று நண்பர்கள் சிலர் சொல்ல, வங்கி மேனேஜரைவிடவும் சின்சியராக, தினசரி அங்கே செல்லத் தொடங்கினேன். விரைவில் எனக்கு எடை பார்க்கும் இயந்திரங்கள் பற்றிய பல உண்மைகள் புரியத் தொடங்கின. அனைத்து இயந்திரங்களும் ஒரே எடையைக் காட்டாது. கண்டிப்பாக ஒன்றுக்கும் இன்னொன்றுக்கும் அரைக்கிலோ வித்தியாசமாவது இருக்கும். கூடியவரை ஒரே இயந்திரத்தில் நம் கனத்தைப் பரிசோதித்துக்கொள்வது சாலச்சிறந்தது. என் வீட்டில் உள்ள இயந்திரத்தில் நான் இப்போது எழுபத்தி நான்கு கிலோ. வங்கி இயந்திரத்தில் எழுபத்தி ஆறு. டாக்டர் செல்வத்தின் க்ளினிக்கில் உள்ள இயந்திரத்தில் எழுபத்தி நாலு புள்ளி எட்டு. இதன் சராசரியையே எனது எடையாக எடுத்துக்கொள்கிறேன்.\nஇது ஒரு புறமிருக்க, என்னுடைய எடைக்குறைப்புப் பிரதாபங்களை அடுத்தவருக்கு விளக்குவதில் விரைவில் பெரிய ஆர்வம் வந்துவிட்டது. என்னைக் கண்டாலே பின்னங்கால் பிடறியில் பட கதறி ஓடும் மக்கள்கூட்டம் அதிகரித்தது. மாட்னா மவன செத்த. டயட் பத்தி பேசியே சாவடிச்சிடுவான்.\nஆனாலும் நான் நிறுத்தவில்லை. எனது முயற்சிகளையும் அதனை எடுத்துரைப்பதையும். விளையாட்டாக ஆரம்பித்ததுதான். ஆனால் அதுவே பழக்கமாகி, எடைக்குறைப்பு நடவடிக்கைகளுக்கு அடிக்ட் ஆகிவிட்டது போல உணர்ந்தேன். திருப்பதி லட்டை மறுக்கிறேன், பண்டிகை தினங்களில் கூட அலட்டிக்கொண்டு பட்சணங்களை நிராகரிக்கிறேன், வெளியில் எங்காவது சென்றால்கூட ஒருநாள் அட்ஜஸ்ட் செய்துகொள்வதில்லை, வீட்டில் எதையும் சமைக்கவே முடிவதில்லை என்று முதலில் தினசரி நூறு குற்றச்சாட்டுகள் எழுப்பிய வீட்டார், சில மாதங்களில் எனது நடவடிக்கைகளுக்குப் பழகிப் போனார்கள். அவனப் பாரு. அவனமாதிரி இருக்க முடி��ுமா ட்ரை பண்ணு.\nமூன்று மாதங்களில் பத்து கிலோ எடையை இழந்து, எனக்குள் ஓர் ஆண் தேவதையாக நான் உருமாறி காற்றில் மிதப்பதுபோல் தோன்றத்தொடங்கியதும் நண்பர்களுக்கு ஒரு ட்ரீட் கொடுத்தேன். பதினைந்து கிலோ இழந்தபோது இன்னொரு ட்ரீட். (கவனமாக இந்த இரண்டு ட்ரீட்களின்போதும் சப்பாத்தி மட்டுமே உட்கொண்டேன்.)\nஇப்போது என்னைக் காண்பவர்கள் அனைவரும் நான் மெலிந்திருப்பதை உறுதி செய்கிறார்கள். எனக்கே நன்றாகத் தெரிகிறது. நிறைய நடக்கிறேன். சிறிய டேபிள் டென்னிஸ் மட்டையைக் கொண்டு சுவரில் பந்தடித்து வியர்க்க வியர்க்க ஆடுகிறேன். நண்பரின் மொபைல் கேமராவில் தினசரி பரிணாம வளர்ச்சியை (அல்லது வீழ்ச்சியை)ப் படமெடுத்துப் பார்த்து ரசிக்கிறேன். எடை குறைப்புக்கு முன் – பின் என்று கேப்ஷன் போட்டு அந்தப் புகைப்படங்களை நண்பர்களுக்கு அனுப்புவதிலும் ஓர் அற்ப சந்தோஷம் இருக்கிறது.\nஇன்னும் நான்கு மாதங்களில் என் கனவு எடையான 65 கிலோவை அவசியம் தொட்டுவிடுவேன். அதற்குப்பிறகு எப்படி அதைப் பராமரிப்பது, டயட்டிலிருந்து எவ்வளவு வெளியே வரலாம், வரத்தான் வேண்டுமா என்பதைப் பார்த்துக்கொள்ளலாம். இப்போதைய பரவசம், இடுப்பளவு பற்றியது. பழைய பேண்ட்களை அணியமுடிவதில்லை. சுற்றளவு 42 இஞ்ச்சாக இருந்தது இப்போது 36 ஆகியிருக்கிறது. சட்டை அளவு 44 ஆக இருந்தது இப்போது 40 ஆகியிருக்கிறது. திருமணத்தன்று அணிவிக்கப்பட்ட மோதிரம் இப்போது போடமுடியாததாக இருக்கிறது. அடிக்கடி விழுந்துவிடுகிறது.\nஏகப்பட்ட செலவு. புதிய பேண்ட் சட்டைகள். சரியான அளவில் தைத்துப் போட்டுச் சென்றால் பார்க்கிறவர்கள் அத்தனை பேரும் கைகுலுக்கிப் பாராட்டுகிறார்கள். யூ லுக் ஸோ ஸ்லிம். எப்படி முடிஞ்சிது\n சராசரி மனிதனுக்கு அற்ப சந்தோஷங்கள் போதும். நான் சராசரி.\n0 புத்ணர்ச்சி அல்லது உற்சாகம் அல்லது சுறுசுறுப்பு என்பதெல்லாம் உடல் தொடர்பானதில்லை. அவை மனத்தில் உற்பத்தியாகிறவை மட்டுமே. முன்பு நான் எப்படி இருந்தேனோ, இயங்கினேனோ, அதேபோலத்தான் இப்போதும். மாற்றம் ஏதுமில்லை. ஆனாலும் புத்துணர்ச்சி பெற்றிருப்பதுபோல் ஓர் எண்ணம் எப்போதும் உள்ளே இருக்கிறது.\n0 எடைக்குறைப்பு எனக்கு ஆரோக்கியத்தைத் தரலாம் அல்லது நாளைக்கே சர்க்கரை நோயோ வேறு ஏதாவதோ வரலாம். அது பிரச்னையில்லை. ஆனால் திட்டமிட்டு ஒரு முயற்��ியைத் தொடங்கி, அதில் வழுவாமல் முன்னுக்குச் செல்வது ஒரு நல்ல மனப்பயிற்சி. இது மிகுந்த தன்னம்பிக்கை தருகிறது.\n0 எதையும் பெற்றால்தான் மகிழ்ச்சி என்பதில்லை. எடையை இழந்தாலும் அதுவே.\nதில்லி உலகப் புத்தகக் கண்காட்சி 2008\nஇஸ்ரேல் – லெபனான்: இன்னொரு யுத்தம்\nகால் கிலோ காதல் அரை கிலோ கனவு\nவெஜ் பேலியோ அனுபவக் குறிப்புகள்\n143 – ஒரு புதிய முயற்சி\nடிஸ்கவரி கலந்துரையாடல் – வீடியோ\nயதி – புதிய நாவல்\nபூனை சொன்ன கதை – நாடோடி சீனு\nஉண்ணாவிரதம் – சில விளக்கங்கள்\nவகை Select Category Uncategorized அஞ்சலி அஞ்சலி அத்வைதம் அனுபவம் அப்பா அமானுஷ்யம் அரசாங்கம் அரசியல் அறிவிப்பு ஆண்டறிக்கை ஆரோக்கியம் ஆஸ்கர் இசை இணையம் இருப்பியல் இஸ்லாம் ஈழம் உடல்நலம் உணவு உண்ணாவிரதம் உலக சினிமா ஊழல் எழுத்தாளர்கள் எழுத்து ஓவியம் கடவுள் கடிதம் கனவு கலந்துரையாடல் கலை கலைஞர் காதல் கிண்டில் கிரிக்கெட் கிழக்கு கிவிதை குடியரசு குரோம்பேட்டை குறுந்தொடர் குறும்படம் கையெழுத்து சடங்குகள் சமூகம் சமூகம் சரித்திரம் சர்ச்சை சாகித்ய அகடமி சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி சிறுவர் உலகம் சூரியக்கதிர் பத்தி சென்னை ஜல்லிக்கட்டு தகவல் தமிழோவியம் பதிவு தமிழ் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தீவிரவாதம் தேசம் தேர்தல் தேவன் தொலைக்காட்சி தொழில்நுட்பம் நகைச்சுவை நண்பர்கள் நத்திங் நாவல் நீச்சல் பண்டிகை பதிப்புத் தொழில் பத்திரிகைகள் பயணம் பயிலரங்கம் பாரதி பாலியல் கதைகள் பிரசாரம் பிரபாகரன் புத்தக அறிமுகம் புத்தகக் கண்காட்சி புத்தகக் காட்சி 2010 புத்தகக் காட்சி 2011 புத்தகம் புனைவு பூனைக்கதை பெரிய கதை பெரியார் பேலியோ பொது பொலிக பொலிக மகாபாரதம் மடினி மதம் மதிப்புரை மனிதர்கள் மருத்துவமனை மாற்றுக்கருத்து மின் நூல் முன் வெளியீட்டுத் திட்டம் முன்னுரை முன்னோட்டம் மெஸ் யதி யுத்தம் சரணம் ராமானுஜர்-1000 ராயல்டி ருசியியல் ரேடியோ வன்முறை வலையுலகம் வாழ்க்கை வாழ்த்து விசிஷ்டாத்வைதம் விபத்து விபரீதம் விரதம் விருது விருது விளம்பரம் விளையாட்டு விழா விவாதம் வீடியோ வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/cinema/cinema-news/amala-paul-social-service", "date_download": "2018-09-22T17:40:55Z", "digest": "sha1:3WYMQTZGJ5BPS2J4M7VLAIGCCATPXWVA", "length": 13914, "nlines": 178, "source_domain": "nakkheeran.in", "title": "சமூக சேவையில் அமலாபால்! | amala paul social service | nakkheeran", "raw_content": "\nதிருவள்ளுவா் சிலைக்கும் விவேகானந்தா் பாறைக்கும் கடல் வழி பாலம்-எடப்பாடி…\nமருத்துவர் செல்போனில் பிசி... சிகிச்சைக்கு வந்த கோழிகள் சாவு மாடுகள்…\nபிரபல வழிப்பறி கொள்ளையன் கபாலி மீது மூன்றாவது முறையாக பாய்ந்தது குண்டாஸ்\n'அதுக்கு' ஒத்துக்காததால் மனைவி, குழந்தையை எரித்துக்கொன்ற கணவன்\nதிருவாரூரில் ஆதரவாளர்களே இல்லாமல் தனது ஆதரவை காட்டவரும் அழகிரி\nதொடர்கதையாகிவரும் தண்ணீரில் நீந்தி இறுதி ஊர்வலம் செல்லும் அவலம்\nபிக்பாஸ்-2 டைட்டில் வின்னர் யார்...\nமீனவனை நீ அடித்தால், உன் மாணவனை நான் அடிப்பேன்... -சீமான்\nமெரினாவில் போராட அனுமதியில்லை என்று, ஆனால் புதைக்க அனுமதி இருக்கிறது... -…\nஅனுமதியின்றி பேனர் வைத்த அமமுக; டிராபிக்ராமசாமிக்கும் டி.டி.வி…\nஇயக்குனர் ஏ எல் விஜயை காதலித்து திருமணம் செய்த அமலா பால் பின்னர் விவாகரத்து பெற்று பிரிந்தார். இதன் பின் சினிமாவில் இரண்டாவது ரவுண்டை ஆரம்பித்த அமலாபாலுக்கு மார்க்கெட் ஏறுமுகமாகவே உள்ளது. இவர் நடித்த படங்கள் வெற்றிபெற்று வருவதால் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் அமலா பால் தற்போது சமூக சேவையிலும் ஆர்வம் காட்டி வருகிறார். கஷ்டப்படும் மக்களுக்கு சேவை செய்வதற்காக 'அமலா ஹோம்' என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனம் கண்தானம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் அதற்கான நிதியை திரட்டுவது போன்ற விஷயங்களில் ஈடுபடவுள்ளது. இந்நிலையில் இந்த தொண்டு நிறுவனம் பற்றி அமலா பேசுகையில்.... \"அகர்வால் கண் மருத்துவமனைக்காக நான் ஒரு மேடை பேச்சுக்கு தயார் செய்து கொண்டிருந்த பொழுதுதான் சில முக்கியமான புள்ளி விவரங்களை நான் கவனித்தேன். உலகம் முழுவதும் 30 மில்லியன் மக்கள் குருட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள். மேலும் அதிர்ச்சியூட்டும் தகவல் என்னவென்றால் இதில் 70 சதவிகிதம் கார்னஸ் டிரான்ஸ்ப்ளண்ட் மற்றும் கண்புரை போன்ற அறுவை சிகிச்சைகளால் குணப்படுத்தப்படக்கூடியவை. இதற்கு பெரும் தடையாக இருக்கும் முக்கியமான விஷயம் போதிய கண்தானம் இல்லாதது தான். தற்பொழுதுள்ள நிலையில் வருடத்திற்கு வெறும் நாற்பதாயிரம் கண் சிகிச்சைகள் மட்டுமே பண்ணக்கூடிய அளவில் கண்தானம் நடக்கின்றது. நான் எனது கண்களை தானம் செய்வது மட்ட��மில்லாமல் இந்த கண்தான பற்றாக்குறையை நீக்க, இந்த அறுவை சிகிச்சைகளுக்கு நிதி திரட்ட 'அமலா ஹோம்' என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கியுள்ளேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்தால் அனைவருக்கும் கண் பார்வை கிடைக்கும் படி செய்து நமது அழகான, மிக வேகமாக வளர்ந்து வரும் நமது தேசத்தை அவர்களையும் காண வைக்கலாம்\" என்றார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஸ்ட்ரிக்ட்டாக சொன்ன ஏ.ஆர் ரஹ்மான்.... டென்ஷனில் ஷங்கர் \nமுன்கூட்டியே கசிந்த 'வர்மா' படத்தின் பர்ஸ்ட் லுக் \nராஜா ரங்குஸ்கி படத்தில் எழுத்தாளர் சுஜாதாவின் பங்கு ராஜா ரங்குஸ்கி - விமர்சனம்\nஜெயலலிதா வேடத்தில் நித்யா மேனன்... சசிகலா வேடத்தில் யார் தெரியுமா...\nஅட அதர்வா வா இது.. அடையாளம் தெரியாமல் மாறிய அதர்வா... அதிர்ச்சியில் ரசிகர்கள் \nநந்திதா ஸ்வேதாவுடன் நடிக்கும் யோகிபாபு\nபேய் படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் பைக் நாயகி\nபெரியவர் போய்ட்டாருன்னா யாருக்கு பெரிய லாபம்... பொறி பறக்கும் செக்கச் சிவந்த வானம் ட்ரைலர் 2\n வைரலான புகைப்படம் குறித்த உண்மை விளக்கம்\n - சாமி ஸ்கொயர் விமர்சனம்\n100 ரூபாய் சம்பளம்... எம்.எல்.ஏ ஆவதற்கு முன்பே கார், வீடு... - கலைஞர் குறித்து கரு.பழனியப்பன்\nசிறப்பு செய்திகள் 17 hrs\nவிஷாலைத் தொடர்ந்து அர்ஜுன் இணையும் அடுத்த ஹீரோ\nநடிகை நிலானியிடம் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள்: தற்கொலைக்கு முன்பு வெளியிட்ட வாலிபர்\nஇளையராஜா பணத்தை வாங்கிட்டு நான் பட்டபாடு - ரமேஷ் கண்ணா எழுதும் திரையிடாத நினைவுகள் #10\nசின்னத்திரை நடிகையின் காதலன் தற்கொலை. –உதயநிதி மன்றத்தில் சலசலப்பு.\nஎச்.ராஜாவை பிடிக்க 2 தனிப்படை...\nகுளோப்ஜாமுன், தயிர்வடைக்குப்பிறகு கலைஞர் ஆசைப்பட்டது இதற்குத்தான்\n\"உங்க பொண்ணு மாடியில இருந்து குதிச்சுட்டா... உடனே வாங்க...'' - அப்பல்லோ சம்பவம்\nகம்யூனிஸ்ட்டுகளை கொன்று குவித்த தென்கொரியா\nபிணமாக வெந்த பின்னும் கோரிக்கை உங்களை தீண்டலயே... - மேற்குத் தொடர்ச்சி மலை குறித்து பாடலாசிரியர் வேல்முருகன் கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/ifsc-code/state-bank-of-mysore-ifsc-code-karnataka.html", "date_download": "2018-09-22T17:16:52Z", "digest": "sha1:FZUOHJX5UWZT2CJUW4OHEJKBZX7BPMBM", "length": 44958, "nlines": 668, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Karnataka State SBM IFSC Code & MICR Code", "raw_content": "\nமுகப்பு » வங்கி » IFSC குறியீடு » ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர் » Karnataka\nவ��்கியை தேர்ந்தெடுக்க அப்ஹுதயா கோஆப்ரேட்டிவ் பாங்க் அபுதாபி கமர்சியல் பாங்க் Aditya Birla Idea Payments Bank அகமதாபாத் மெர்க்கன்டைல் கோஆப்ரேட்டிவ் பாங்க் Airtel Payments Bank Limited அகோலா ஜனதா கமர்சியல் கோஆப்ரேட்டிவ் பாங்க் அலகாபாத் பாங்க் அல்மோரா அர்பன் கோஆப்ரேட்டிவ் பாங்க் Ambarnath Jaihind Co-Op Bank Ambarnath ஆந்திரா பாங்க் Andhra Pradesh Grameena Vikas Bank ஆந்திரா பிரகதி கிராமினா பாங்க் ஆப்னா ஷஹாரி பாங்க் AU Small Finance Bank Limited ஆஸ்திரேலியா அண்ட் நியூசிலாந்து பாங்கிங் குரூப் ஆக்சிஸ் பாங்க் பந்தன் பாங்க் லிமிடெட் பாங்க் ஆஃப் அமெரிக்கா பாங்க ஆஃப் பஹ்ரைன் அண்ட் குவைத் பாங்க் ஆஃப் பரோடா பாங்க் ஆஃப் சிலோன் பாங்க் ஆஃப் இந்தியா பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா பார்க்லேஸ் பாங்க் பேசின் கத்தோலிக் கோ-ஆஃப் பாங்க் Bhagini Nivedita Sahakari Bank Pune பாரத் கோஆப்ரேட்டிவ் பாங்க் மும்பை பாரதிய மகிளா பாங்க் பிஎன்பி பிரிபாஸ் பாங்க் கனரா பாங்க் Capital Small Finance Bank கத்தோலிக் சிரியன் பாங்க் சென்டரல் பாங்க் ஆஃப் இந்தியா சைனாடிரஸ்ட் கமர்சியல் பாங்க் சிட்டி பாங்க் சிட்டிசன் கிரேடிட் கோஆப்ரேட்டிவ் பாங்க் சிட்டி யூனியன் பாங்க் காமன்வெல்த் பாங்க் ஆஃப் ஆஸ்திரேலியா கார்பரேஷன் பாங்க் கிரேடிட் அக்ரிகோல் கார்பரேட் அண்ட் இண்வெஸ்ட்மென்ட் பாங்க் கிரேடிட் சூசி ஏஜி டிசிபி பாங்க் தேனா பாங்க் Deogiri Nagari Sahakari Bank. Aurangabad Deustche Bank டெவலப்மென்ட் பாங்க் ஆஃப் சிங்கப்பூர் டிபிஎஸ் Dhanalakshmi Bank டிஐசிஜிசி DMK Jaoli Bank தோஹா பாங்க் க்யூஎஸ்சி டாம்பிவில் நாகாரி சாஹாகாரி பாங்க் Durgapur Steel Peoples Co-Operative Bank Emirates NBD Bank P J S C Equitas Small Finance Bank Limited Esaf Small Finance Bank Limited எக்ஸ்போர்ட் இம்போர்ட் பாங்க் ஆஃப் இந்தியா பெடரல் பாங்க் Fincare Small Finance Bank FINO Payments Bank First Abu Dhabi Bank PJSC பஸ்ட்ரான்ட் பாங்க் ஜி பி பார்சிக் பாங்க் கூர்கான் கிராமின் பாங்க் எச்டிஎப்சி பாங்க் Himachal Pradesh State Co-Operative Bank எச்எஸ்பிசி ஐசிஐசிஐ பாங்க் ஐடிபிஐ IDFC Bank Idukki District Co-Operative Bank India Post Payment Bank இந்தியன் பாங்க் இந்தியன் ஓவர்சீஸ் பாங்க் இன்டஸ்இந்த் பாங்க் இண்டஸ்ட்ரியல் அண்ட் கமர்சியல் பாங்க் ஆஃப் சீனா Industrial Bank of Korea ஐஎன்ஜி வைஸ்சியா பாங்க் ஜல்கான் ஜனதா சாஹாகாரி பாங்க் ஜம்மு அண்ட் காஷ்மீர் பாங்க் Jana Small Finance Bank ஜனசேவா சாஹாகாரி பாங்க் ஜனசேவா சாஹாகாரி பாங்க் (போரிவில்) ஜனதா சாஹாகாரி பாங்க் (புனே) ஜனகல்யான் சாஹாகாரி பாங்க் Jio Payments Bank Limited ஜேபி மோர்கன் சேஸ் பாங்க் காலாப்பனா ஆவ்டி ஈச்லாகரன்ஜி ஜனதா சாஹாகாரி பாங்��் கழுபூர் கமர்சியல் கோஆப்ரேட்டிவ் பாங்க் கல்யான் ஜனதாக சாஹாகாரி பாங்க் கபுல் கோஆப்ரேட்டிவ் பாங்க் கர்நாடகா பாங்க் கர்நாடகா விகாஸ் கிராமீனா பாங்க் கரூர் வைஸ்யா பாங்க் KEB Hana Bank கேரளா கிராமின் பாங்க் கோட்டாக் மஹிந்திரா பாங்க் Kozhikode District Cooperative Bank Krung Thai Bank PCL லக்ஷ்மி விலாஸ் பாங்க் மகாநகர் கோஆப்ரேட்டிவ் பாங்க் Maharashtra Gramin Bank Maharashtra State Cooperative Bank மகாராஷ்டிரா ஸ்டேட் கோஆப்ரேட்டிவ் பாங்க் MashreqBank PSC Mizuho Bank MUFG Bank நகர் அர்பன் கோஆப்ரேட்டிவ் பாங்க் நாக்பூர் நகரிக் சாஹாகாரி பாங்க் நேஷ்னல் ஆஸ்திரேலியா பாங்க் National Bank for Agriculture and Rural Development நியூ இந்தியா கோஆப்ரேட்டிவ் பாங்க் என்கேஜிஎஸ்பி கோஆப்ரேட்டிவ் பாங்க் North East Small Finance Bank Limited நார்த் மலபார் கிராமின் பாங்க் நுடான் நகரிக் சாஹாகாரி பாங்க் ஓமன் இண்டர்நேஷ்னல் பாங்க் ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் Paytm Payments Bank பிரகதி கிருஷ்ணா கிராமின் பாங்க் பிராதமா பாங்க் ப்ரைம் கோஆப்ரேட்டிவ் பாங்க் PT Bank Maybank Indonesia TBK பஞ்சாப் அண்ட் மகாராஷ்டிரா கோஆப்ரேட்டிவ் பாங்க் பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி பஞ்சாப் நேஷ்னல் பாங்க் Qatar National Bank SAQ ரபோபாங்க் இண்டர்நேஷ்னல் Rajarambapu Sahakari Bank ராஜ்குருநகர் சாஹாகாரி பாங்க் ராஜ்கோட் நகரிக் சாஹாகாரி பாங்க் ரத்னகர் பாங்க் RBI PAD, Ahmedabad RBL Bank Limited சஹிபரோ தேஷ்முக் கோ-ஆஃப் பாங்க் Samarth Sahakari Bank சரஸ்வத் கோஆப்ரேட்டிவ் பாங்க் எஸ்பிஈஆர் பாங்க் SBM Bank Mauritius ஷிக்ஷாக் சாஹாகாரி பாங்க் ஷின்ஹான் பாங்க் Shivalik Mercantile Co Operative Bank Shri Chhatrapati Rajashri Shahu Urban Co-Op Bank Small Industries Development Bank of India சொசைட்டி ஜெனிரலே சோலாபூர் ஜனதா சாஹாகாரி பாங்க் சவுத் இந்தியன் பாங்க் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் பாங்க் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா சுமிடோமோ மிட்சூயி பாங்கிங் கார்பரேஷன் சூரத் நேஷ்னல் கோஆப்ரேட்டிவ் பாங்க லிமிடெட் Suryoday Small Finance Bank Limited சுடெக்ஸ் கோஆப்ரேட்டிவ் பாங்க் சிண்டிகேட் வங்கி Tamilnad Mercantile Bank Limited Telangana State Coop Apex Bank Textile Traders Co-Operative Bank தி ஏ.பி மகேஷ் கோ-ஆஃப் அர்பன் பாங்க் தி அகோலா டிஸ்டிரிக் சென்டரல் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ஆந்திரா பிரதேஷ் ஸ்டேட் கோ-ஆஃப் பாங்க் தி பாங்க் ஆஃப் நோவா ஸ்காடியா The Baramati Sahakari Bank தி காஸ்மோஸ் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி டெல்லி ஸ்டேட் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி கட்சிரோலி டிஸ்டிரிக் சென்டரல் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி கிரேட்டர் பாம்பே கோஆப்ரேட்டிவ் பாங்க் தி குஜராத் ஸ்டேட் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ஹாஸ்டி கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ஜால்கான் பீப்பல்ஸ் கோ-ஆஃப் பாங்க் தி கன்கரா சென்டரல் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி கன்கரா கோஆப்ரேட்டிவ் பாங்க் தி கராட் அர்பன் கோ-ஆஃப் பாங்க் The Karanataka State Co-Operative Apex Bank Limited தி குர்மான்சல் நகர் சாஹாகாரி பாங்க் தி மெக்சனா அர்பன் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி மும்பை டிஸ்டிரிக் சென்டரல் கோ-ஆஃப் பாங்க் தி முன்சிபால் கோஆப்ரேட்டிவ் பாங்க், மும்பை தி நைனிதால் பாங்க் தி நாசிக் மெர்சன்ட்ஸ் கோ-ஆஃப் பாங்க் The Navnirman Co-Operative Bank Limited The Pandharpur Urban Co Op. Bank. Pandharpur தி ராஜஸ்தான் ஸ்டேட் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ராயல் பாங்க் ஆஃப் ஸ்காட்லாந்து என்.வி தி சேவா விகாஸ் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ஷம்ராவ் வித்தல் கோஆப்ரேட்டிவ் பாங்க் The Sindhudurg District Central Coop Bank தி சூரத் டிஸ்டிரிக் கோஆப்ரேட்டிவ் பாங்க் The Surath Peoples Co-Op Bank தி தமிழ்நாடு ஸ்டேட் அபெக்ஸ் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி தானே பாரத் சாஹாகாரி பாங்க் தி தானே டிஸ்டிரிக் சென்டர்ல் கோ-ஆஃப் பாங்க் தி வாராச்சா கோ-ஆஃப் பாங்க் தி விஸ்வேஷ்வர் சாஹாகாரி பாங்க் தி வெஸ்ட் பெங்கால் ஸ்டேட் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ஜோரோஸ்ட்ரியன் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட் Thrissur District Co-Operative Bank டிஜேஎஸ்பி சாஹாகாரி பாங்க் தும்கூர் கிரைன் மெர்சன்ட் கோஆப்ரேட்டிவ் பாங்க் யூகோ பாங்க் Ujjivan Small Finance Bank Limited யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா யுனெய்டெட் பாங்க் ஆஃப் இந்தியா யுனெய்டெட் ஓவர்சீஸ் பாங்க் Utkarsh Small Finance Bank Vasai Janata Sahakari Bank வாசாய் விகாஸ் சாஹாகாரி பாங்க் விஜயா பாங்க் வெஸ்ட்பேக் பாங்கிங் கார்பரேஷன் வோரி பாங்க் யெஸ் பாங்க் ஜிலா சாஹாகாரி பாங்க் காஸியாபாத்\nIFSC Code குறித்த அறிவு சார்ந்த கட்டுரைகள்\nIFSC குறியீடு என்றால் என்ன\nIFSC மற்றும் ஷிப்ட் குறியீடு பண பரிமாற்ற முறைகளின் வித்தியாசம்\nMICR குறியீடு என்றால் என்ன\nIFSC & MICR குறியீடுகளில் வித்தியாசம்\nIFSC Code மற்றும் அதன் முக்கியதுவம்\nRTGS & NEFT பண பரிமாற்ற சேவையை இண்டர்நெட் உதவி இல்லாமல் செய்வது எப்படி\nIMPS முறையின் கீழ் உடனடியாக பண பரிமாற்றம் செய்வது எப்படி\nRTGS, NEFT மற்றும் IMPS பண பரிமாற்ற முறைகளில் உள்ள வித்தியாசம்\nஸ்டேட் பாங்க ஆஃப் இந்தியா வங்கியின் NEFT & RTGS பண பரிமாற்ற முறையை பயன்படுத்தவது எப்படி\nசிதையும் இந்திய வங்கிகள். Stressed Asset மட்டும் 14 லட்சம் கோடி, அலறும் ப்ளூம்பெர்க்..\nசமீபத்தில் ப்ளூம்பெர்க் தன்னுடைய அறிக்கையில் இந்தியா போன்ற மிக���் பெரிய...\nநாங்க என்ன குப்பத் தொட்டியா கொந்தளித்த எஸ்பிஐ தலைவர்\nஅருந்ததி பட்டாச்சார்யாவுக்கு பிறகு கடந்த அக்டோபர் 2017-ல் இந்தியாவின்...\nஉலகிலேயே இரண்டாவது மோசமான வங்கிகள் (banking system) இந்திய வங்கிகள் - ப்ளூம்பெர்க் காரசாரம்.\nஅப்போது முதல் இடம் யார் என்று கேட்கிறீர்களா...\n8 வகையான கட்டணங்களை வங்கிகள் நம்மிடமிருந்து வசூலிக்கின்றன...தெரிந்து கொள்ளுங்கள்..\nநம்முடைய அன்றாட வரவு செலவுக் கணக்குகளை வங்கிகள் மூலம் எளிமையாக மேற்கொள்ள...\nஎஸ்பிஐ உடன் ஜியோவும் இணைந்து அடுத்த தலைமுறை வங்கி சேவை.. முகேஷ் அம்பானி அதிரடி\nமுகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் வியாழக்கிழமை புதிய அறிவிப்பு ஒன்றை...\nஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தோல்வி.. வங்கி ஊழியர்கள் ஏமாற்றம்..\nஊதிய உயர்வு குறித்து இந்திய வங்கிகள் சங்கத்துடன், தொழிற்சங்கங்கள் நடத்திய...\nவங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை வெற்றி பெறுமா\nநாடு முழுவதும் உள்ள 37 வங்கிகளின் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது...\n74% பொதுத் துறை வங்கி ஏடிஎம் மைய இயந்திரங்களில் மோசடி அபாயம்.. ஏன்\nமத்திய அரசு பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழாமை கேட்ட கேள்வி ஒன்றுக்குப் பொதுத்...\nபஞ்சாப் நேஷனல் வங்கிக்கு மத்திய அரசு திடீர் உதவி.. என்ன காரணம்..\nஇந்திய பொதுத்துறை வங்கிகள் தற்போது பல்வேறு மோசடிகளாலும், வராக் கடன்...\nயூபிஐ செயலியில் இனி 2 லட்சம் வரையில் பணப் பரிமாற்றம் செய்ய முடியும்..\nதேசிய பேமெண்ட் கார்ப்பரேஷன் கட்டுப்பாட்டில் இருக்கும் வங்கிகள் மத்தியிலான...\nமுன்பே அங்கீகரிக்கப்பட்ட கடன் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை...\nநமக்கென ஒரு சொந்த வீடு என்பது நம்முடைய வாழ்நாள் கனவாக இருக்கின்றது. இந்தக்...\nஐசிஐசிஐ வங்கி நிர்வாகத்தில் புதிய நிர்வாக அதிகாரி நியமனம்..\nஐசிஐசிஐ வங்கி நிர்வாகத்தில் இருக்கும் எம்.கே.சர்மா அவர்களின் பதிவிக்காலம்...\nஇந்தியாவில் ஜாய்ன்ட் அக்கவுண்டால் ஏற்படும் முக்கியப் பிரச்சனைகள்..\nஜாய்ண்ட் அக்கவுண்ட் எனப்படும் கூட்டு வங்கிக் கணக்குகளைப் பொதுவாகத் திருமணமான...\nஇந்தியாவின் மிகப்பெரிய வங்கி மோசடி பின் உள்ள பஞ்சாப் நேஷ்னல் வங்கி அதிகாரி யார்\nநீராவ் மோடிக்கு 13,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாகக் கடன் அளித்த அதிகாரிகளை...\nவங்கி லாக்கர் கணக்கை திறக்கும் முன்னர்க் ���வனிக்கவேண்டிய 5 விஷயங்கள்\nஇன்றைய சூழலில், நாம் அனைவரும் வேலைக்காக ஒரு புதிய நகரத்திற்குச் செல்கின்றோம்....\nவிஜய் மல்லையாவின் புதிய நாடகம்.. உண்மை பின்னணி என்ன..\nகிங்பிஷர் நிறுவன பெயரில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாமல் நாட்டை விட்டு...\nஅமித் ஷா செய்த கமுக்கமான வேலை.. உண்மையை உடைத்த ஆர்டிஐ..\nபாஜக கட்சி தலைவரான அமிஷ் ஷா இயக்குனராக உள்ள மாவட்ட கூட்டுறவு வங்கி மூலம்...\nலைப் இன்சூரன்ஸ் பாலிசிக்கு எதிராகக் கடன் பெற முடியுமா..\nநாம் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு நம்முடைய அன்புக்கு உரியவர்களை நம்முடைய...\nவட்டி விகிதங்களை உயர்த்திய வங்கிகள்.. மக்கள் அதிர்ச்சி..\nரிசர்வ் வங்கி தனது இருமாத நாணய கொள்கையில் ரெப்போ விகிதத்தை உயர்த்திய...\nதனிநபர் கடனில் இத்தனை வகைகளா\nபாதுகாப்பற்ற கடன் வகையைச் சேர்ந்த தனிநபர் கடன் என்பது உங்களுக்குப் பணம்...\nகுழந்தைகளுக்கான வங்கி கணக்கை தொடங்குவது எப்படி\nகுழந்தைகளுக்கான வங்கி கணக்கை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அளிப்பதன்...\nசேவை கட்டண பெயரில் வங்கி வசூலிக்கும் பணத்தை காப்பாற்ற 12வழிகள்..\nவங்கிகள் தங்களுடைய வாடிக்கையாளர்களை தக்க வைக்கும் நோக்கில் அவர்களுக்கு...\nபணமதிப்பிழப்புக்குப் பின் 24,000 கோடி டெப்பாசிட்.. 73,000 நிறுவனங்களுக்குச் செக்..\nநாட்டு மக்களை அதிரவைத்த மோடியின் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் செல்லாது என...\nசந்தா கோச்சார் மீது புதுக் குற்றச்சாட்டு, தனி விசாரணை நடத்த ஐசிஐசிஐ முடிவு..\nஐசிஐசிஐ வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் சந்தா கோச்சார் மீது...\n18 மாதத்தில் புதிய தலைவர்.. எச்டிஎப்சி வங்கியில் உயர்மட்ட நிர்வாகத்தில் மாற்றம்..\nநாட்டின் முன்னணி வங்கிகளில் ஒன்றான எச்டிஎப்சி வங்கியின் தலைமை நிர்வாக...\nஎஸ்பிஐ வங்கியில் NEFT பரிவர்த்தனை எவ்வாறு ரத்துச் செய்வது\nஇணைய வழி பணப் பரிமாற்ற சேவைகளை வழங்குவதில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-09-22T16:25:55Z", "digest": "sha1:N6EEMYDB4UVRFYX2JWJNQGNR6JQ7JYRX", "length": 11236, "nlines": 134, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest அனுமதி News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nஅங்கன்வாடி ஊழியர்களின் ஊதிய உயர்வுக்கு மத்திய அமைச்சகம் அனுமதி\nபொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சக கூட்டம் ப��ரதமர் மோடி தலைமையில் டெல்லியில் புதன்கிழமை நடைபெற்றது. அதில் அங்கன்வாடி ஊழியர்கள், ஆஷா பணியாளர்கள் மற்றும் உதவியாளர்க...\nஎத்தனால் விலையை 25% உயர்த்த மத்திய அமைச்சகம் அனுமதி.. பெட்ரோல் விலை மேலும் உயருமா\nமத்திய அமைச்சகம் இன்று எத்தனா மீதான விலையை 25 சதவீதம் வரை உயர்த்த அனுமதி அளித்துள்ளது. இதனால் ...\nவங்கி பணத்தைக் கொள்ளையடிப்பவர்களுக்குச் செக்.. துப்பாக்கிகளுடன் செல்ல உள்துறை அமைச்சகம் அனுமதி\nவங்கி தானியங்கி நடுவங்களில் பணம் நிரப்பும் தனியார் நிதிச் சேவை நிறுவனங்களுக்கு உள்துறை அமை...\nவிரைவில் கிழிந்த, அழுக்கான 200 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அனுமதி: ஆர்பிஐ\nஇந்திய ரிசர்வ் வங்கி பண மதிப்பு நீக்கத்திற்குப் பிறகு 2000 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை அறிமுகம்...\nஆதார் இல்லையா.. தபால் முறையில் வருமான வரி தாக்கல் செய்யலாம்.. அனுமதி அளித்த நீதிமன்றம்\nகுஜராத் உயர் நீதிமன்றம் இன்று வெளியிட்ட தீர்ப்பு ஒன்றில் பான் - ஆதார் கார்டு இணைப்பினை செய்ய...\nஆதார் குறித்த அடுத்தச் சர்ச்சை, டெலிகாம் நிறுவனங்களுக்கு நாங்கள் சொல்லவில்லை, ஆதார் ஆணயம் மறுப்பு\nகடந்த சில நாட்களாகவே ஆதார் கார்டு பாதுகப்பு குறித்து மிகப்பெரிய அளவில் சர்ச்சை நிலவி வரும் ...\nவான் வழியா கூட தப்பிக்க முடியாது மக்களே.. விமான கட்டணத்தை உயர்த்த முடிவு\nஇந்தியாவில் விமான நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு சலுகைகளை அளித்து வரும் அதே நேரம் தேவை ...\nஇந்தியாவில் பாங்க் ஆப் சீனா தொடங்க அனுமதி அளித்த ஆர்பிஐ..\nஇந்திய ரிசர்வ் வங்கி பாங்க் ஆப் சீனாவிற்கு இந்தியாவில் சேவை தொடங்க அனுமதிப்பிற்கான உரிமத்த...\n75% பிஎப் பணத்தை எடுக்க ஈபிஎப்ஓ அனுமதி: ஆனா ஒரு கண்டிஷன்..\nவருங்கால வைப்பு நிதி ஆணையம் பிஎப் கணக்கு வைத்துள்ளவர்கள் ஒரு மாதம் வேலை இல்லாமல் இருந்தால் 7...\nசுதந்திர காற்றை உணரும் சவுதி பெண்கள் கையில் 90 பில்லியன் டாலர்\nசவுதி அரேபியாவில் பெண்களுக்கு கார் ஓட்ட அளிக்கப்பட்ட அனுமதி சட்டமானது ஞாயிற்றுக்கிழமை முத...\nதனியார் துறை ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. அரசு வேலையில் நேரடியாக சேர புதிய வாய்ப்பு\nதனியார் துறையில் நீங்கள் பணிபுரிந்து வருகிறீர்கள், உங்கள் வயது 40 மற்றும் 15 வருடம் பொருளாதார ...\nவிரைவில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வெளிநாட்டு முதலாளிகளுக்கு100% அன���மதி\nதுபாய்: ஐக்கிய அரபு அமீரக அமைச்சரவை ஞாயிற்றுக்கிழமை வெளிநாட்டவர்கள் செய்து வரும் வணிகங்களி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/hindi-news/65985/cinema/Bollywood/Saif-Ali-Khan-revealed-why-he-has-not-signed-Race-3.htm", "date_download": "2018-09-22T17:22:22Z", "digest": "sha1:GX35IUEKBXSIOMBTY76NGKO37K7KXMWS", "length": 7915, "nlines": 120, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ரேஸ் 3-யில் நடிக்காதது ஏன்? - சைப் அலிகான் - Saif Ali Khan revealed why he has not signed Race 3", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஜெயம் ரவி - காஜல் படம் ஆரம்பம் | ரஜினிகாந்தின் இரண்டு முகம் | த்ரிஷாவின் புகழ்பாடும் நடிகர் | த்ரிஷாவின் புகழ்பாடும் நடிகர் | ரம்யா நம்பீசனுக்கு ஆதரவு கொடுத்த, பாபி சிம்ஹா | ரம்யா நம்பீசனுக்கு ஆதரவு கொடுத்த, பாபி சிம்ஹா | திருமணமாகாமலேயே அம்மாவான கதை | திருமணமாகாமலேயே அம்மாவான கதை | கர்ணன், 'கெட்டப்'பில் விக்ரம் | கர்ணன், 'கெட்டப்'பில் விக்ரம் | லூசிபரில் துணை நடிகர்களுக்கு மட்டுமே 2.5 கோடி சம்பளம் | காயம்குளம் கொச்சுன்னி பற்றி புதிய தகவல் | பிரியதர்ஷன் - மோகன்லால் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ் | லூசிபரில் துணை நடிகர்களுக்கு மட்டுமே 2.5 கோடி சம்பளம் | காயம்குளம் கொச்சுன்னி பற்றி புதிய தகவல் | பிரியதர்ஷன் - மோகன்லால் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ் | உன்னி முகுந்தன் பிறந்தநாளை கொண்டாடிய நிவின்பாலி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\nரேஸ் 3-யில் நடிக்காதது ஏன்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசல்மான் கான் நடிப்பில் ரேஸ் 3 படம் உருவாகிறது. முந்தைய இரண்டு பாகங்களில் சைப் அலிகான் நடித்த நிலையில் 3ம் பாகத்தில் சல்மானை நடிக்க வைத்துள்ளனர். இதுகுறித்து காலாகண்டி படத்தின் புரொமோஷனில் இருந்த சைப் அலிகானிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது...\nதயாரிப்பாளர் ரமேஷ் தருணி என்னை அழைத்தார். ரேஸ் 3 படத்தை இந்தமுறை முற்றிலும் புதிய கதைக்களத்தில் உருவாக்குவதாகவும், இதில் சல்மான் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று அவர் கூறினார். சல்மானும் மிகப்பெரிய ஸ்டார், ஆகையால் நான் எதுவும் சொல்லவில்லை என்றார்.\n2020, கிறிஸ்துமஸில் கிரிஷ் 4 ரிலீஸ் முன்னாள் பிரதமர் இந்திராவாக ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஜெயம் ரவி - காஜல் படம் ஆரம்பம்\nஆஸ்கருக்கு போகும் இந்தியப் படம்\nசூர்யா - ஹரி மீண்டும் இணைகிறார்கள்\nகுருவுக்கு தோல்வி, சிஷ��யனுக்கு வெற்றி கிடைக்குமா\n'வர்மா, வடசென்னை, சண்டக்கோழி 2' இசைப் போட்டி\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nஐ.நா.,வில் திரையிடப்படும் இந்திய படம்\nசினிமாவில் ஹீரோ ஆனாரா விராட் கோலி\nஎதிர்ப்பு எதிரொலி : பட பெயரை மாற்றிய சல்மான்\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : சிலம்பரசன் ,\nநடிகை : ஜோதிகா ,அதிதி ராவ் ஹைதாரி\nநடிகர் : விஜய் சேதுபதி\nநடிகை : அதிதி மேனன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gmbat1649.blogspot.com/2017/11/blog-post_54.html", "date_download": "2018-09-22T17:03:38Z", "digest": "sha1:IA4QLL2FQL2OAKNJXODJY6Y7ZWBQWV23", "length": 36268, "nlines": 340, "source_domain": "gmbat1649.blogspot.com", "title": "gmb writes: ஒன்றிலிருந்து இன்னொன்று", "raw_content": "\nஉள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்.\nசில தினங்களுக்கு முன் இலக்கிய சிந்தனைகள் கலந்த பதிவு ஒன்று எழுதி இருந்தேன் ஆனால் அதில் கண்டிருந்த இலக்கிய வரிகளை கன்வீனியண்டாக ஒதுக்கிவிட்டு பெண்களின் அழகு பற்றிய சிந்தனைகளுக்குமட்டும் பல்வேறு பின்னூட்டங்கள் வந்திருந்தனஎனக்கும் ஏதோ சில விஷயங்களே வாசகர்கள் கவனத்தை ஈர்க்கிறது என்பது புரிந்தது ஆகவே அதே சிந்தனையில் இதை சற்றே விரிவாக எழுதுகிறேன் அதுவும் ஒரு காதலிக்கு எழுதுவதுபோல் இருந்தால் கொஞ்சம்கூடுதலான கிக் கிடைக்கலாம்\nஅன்புள்ள காதலிக்கு, இந்தக் கடிதம் படிக்கத் துவங்கும் போது உன் முகம் சிவப்பது உணருகிறேன். இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று வெட்கத்தால் ஏற்படுவது அடுத்தது கோபத்தால் ஏற்படுவது. வெட்கம் புரிந்து கொள்ளக் கூடியது. கோபம்.... பொத்தாம் பொதுவாகக் காதலிக்கு என்று எழுதினால் கோபம் வராதா என்ன... பொத்தாம் பொதுவாகக் காதலிக்கு என்று எழுதினால் கோபம் வராதா என்ன...இந்தக் கடிதம் , அன்பே, எல்லாக் காதலிகளுக்கும் பொருந்தும். அதனால்தானே யாவரும் படிக்கும்படியாக எழுதுகிறேன்.\nஅநேகமாக காதலிப்பவர்கள் என்ன பேசுகிறார்கள். எல்லாம் பேசுவார்கள். ஆனால் எதுவுமே பேசி இருக்க மாட்டார்கள். இதுதானே நடைமுறை. எல்லாம் பேசுவார்கள். ஆனால் எதுவுமே பேசி இருக்க மாட்டார்கள். இதுதானே நடைமுறை. . ஒருவரின் ரூப லாவண்யத்திலோ , கம்பீரத்திலோ மனதைப் பறி கொடுக்கிறார்கள், ஏதோ சொல்லத் தெரியாத கவர்ச்சியே அடுத்தவரிடம் மனம் ஈர்க்கச் செய்கிறது. அழகு என்பது அதில் ஒன்றுதான். இல்லையென்றால் அழகில்லாதவர் காதல் வசப் படுவதில்லையா . ஒருவரின் ரூப லாவண்யத்திலோ , கம்பீரத்திலோ மனதைப் பறி கொடுக்கிறார்கள், ஏதோ சொல்லத் தெரியாத கவர்ச்சியே அடுத்தவரிடம் மனம் ஈர்க்கச் செய்கிறது. அழகு என்பது அதில் ஒன்றுதான். இல்லையென்றால் அழகில்லாதவர் காதல் வசப் படுவதில்லையா இந்தமாதிரியான எண்ணங்களே, கண்ணே , என்னை “ இன்னார்க்கு இன்னார் “ என்று ஒரு பதிவு எழுத வைத்தது. அறிந்துகொள்ள உந்தப் பட்டால் படித்துப் பார்.\nஒருவர் கண்ணுக்குத் தெரியும் ஒருவித அழகு, மற்றவர் கண்ணுக்குப் புலப் படாமல் போகலாம். இதைத்தான் ஆங்கிலத்தில் “ BEAUTY LIES IN THE EYES OF THE BEHOLDER “ என்பார்கள். அது போகட்டும். எனக்கு உன் மீது காதல் ஏற்பட்டது ஒரு அந்திமாலைப் பொழுது. . செக்கச் சிவந்த ஆதவனின் கிரணங்கள் மேற்கே மறையும் தருவாயில் , உன் கன்னச் சிவப்பு முன் நிற்க முடியாமல் , கோபத்தில் அவன் வானத்தையே இருளச் செய்ய முயன்று கொண்டிருந்தானே, அப்போதுதான். கூடவே வானில் வெள்ளி நிலவு தலை காட்டி உன் அழகை மேலும் பிரகாசிக்கச் செய்தது கண்டேன். பின்னொரு தினம் அந்த நாளை நினைத்து உன்னிடம் ஒரு கவிஞன் எழுதியதை நினைவூட்டினேன். ஞாபகம் இருக்கிறதா. ” நிலவைப் பிடித்து , அதன் கறைகள் துடைத்து, ,குறு முறுவல் பதித்த முகம் “ இப்பொழுது அதை எண்ணிப் பார்த்தால் சிரிப்பு வருகிறது. நிலவைப் பிடித்து அதன் கறைகளைத் துடைத்து குறு முறுவல் பதித்தால் எப்படி இருக்கும். ” நிலவைப் பிடித்து , அதன் கறைகள் துடைத்து, ,குறு முறுவல் பதித்த முகம் “ இப்பொழுது அதை எண்ணிப் பார்த்தால் சிரிப்பு வருகிறது. நிலவைப் பிடித்து அதன் கறைகளைத் துடைத்து குறு முறுவல் பதித்தால் எப்படி இருக்கும். கணினியில் உபயோகிக்கப் படும் SMILEY போல் இருக்கும். .. கணினியில் உபயோகிக்கப் படும் SMILEY போல் இருக்கும். ..ஒரு விஷயம் பிடித்து விட்டால் என்ன குறை இருந்தாலும் அடிபட்டு விடும். அன்பே.... இது முக்கியம்...ஒரு விஷயம் பிடித்து விட்டால் என்ன குறை இருந்தாலும் அடிபட்டு விடும். அன்பே.... இது முக்கியம்... இந்தமாதிரியான விருப்பும் வெறுப்பும் புற அழகில் கட்டுண்டிருக்கும்போதோ, அதிலிருந்து மீண்ட போதோ மட்டும்தான் தலை தூக்கும். உண்மையான காதல் முதலில் புற அழகால் தோன்றினாலும் நாள்பட நாள்பட ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும்போது வலுவாகும்.\nகண்டவுடன் காதல் என்பது பொதுவாக ஆண்களுக்குத் தான் ஏற்படுகிறது. பெண்கள் காதல் வசப் பட்டு இருக்கிறார்களா என்பதை அறிவதே பெரும்பாடு. அக அழகைக் காண அவர்கள் அதிக நாட்கள் எடுத்துக் கொள்கிறார்கள் போலும். நான் முன்பே சொன்னதுபோல் காதலர்கள் சந்தித்துப் பேசும்போது, அவர்கள் காதலை உறுதிப் படுத்திக் கொள்வதாக நினைத்து அது குறித்து மட்டும் பேசுகிறார்கள். காதல் வாழ்க்கையின் ஒரு பகுதி. அதை திருமணத்துக்குப்பின்னும் தொடரச் செய்வது மிகவும் அவசியம். காதலிக்கும்போது குறைகள் தெரிவதில்லை. திருமணத்துக்குப் பின் அவைதான் பூதாகாரமாகத் தெரியும். A PERFECT PERSONALITY என்று யாரும் கிடையாது. குறைகளும் நிறைகளும் ஊடுருவி இருப்பதே மனித இயல்பு.\nகாதலிக்கும்போது எல்லாம் இன்ப மயமாக இருக்கும். காதலிப்பவரால் தேடப் பட்டும் விரும்பப் பட்டும் இருக்கும் நிலை மகிழ்ச்சிதருவது நிச்சயம் கிடைத்த பிறகு சில எதிர்பார்ப்புகள் நிறை வேறாதபோது வருத்தம் தோன்றுவதும் நிதர்சனம். இவ்வளவையும் நான் உன்னிடம் நேரில் சொல்ல முடியாதா என்ன. முடியும். ஆனால் மூடியாது. . முடியும். ஆனால் மூடியாது. . எங்கே என்னைப் பற்றிய உன் எண்ணங்கள் மாறிவிடுமோ என்னும் பயம் என் வாயை அடைத்து விடும். உனக்குள் ஆயிரம் கனவுகள் இருக்கும். கனவுகளும் நிதர்சனங்களும் ஒரு கோட்டில் சந்திக்கும்போது திருப்தியும் மன நிறைவும் ஏற்படுமானால் காதல் வெற்றி அடைந்து விட்டதாகக் கொள்ளலாம்.\nபொதுவாகக் காதலிக்கும்போது ஒன்றை மறந்து விடுகிறோம். காதலிக்கும் நபர் தனி மனிதர் என்று தோன்றினாலும் அவருக்கும் உறவு, சுற்றம் எல்லோரும் இருக்கிறார்கள்.என்பதை மறக்கக் கூடாது. பதின்பிராயங்கள் வரையிலும், சில நேரங்களில் அதற்கு மேலும் வளர்ந்த சூழலை எல்லாம் மறந்து விட்டு கணவன் , மனைவி என்று மட்டும் நினைப்பது சரியாகாது. நம் சமுதாயத்தில் பெண்களை நாற்றுக்கு ஒப்பிடுகிறார்கள். அவள் வேறு ஒரு நிலத்தில் பயன் தர வேண்டியவள் என்று எண்ணுகிறார்கள்.நாற்று நடும்போது, நாற்று மண்ணும் சேர்ந்திருந்தால்தன் பயிரின் பலன் சிறப்பாய் இருக்கும் . ஆகவே பெண்ணின் பிறந்த வீட்டு நல்லெண்ணங்களுடன் அவள் வாழ்க்கை துவங்க வேண்டும். ஆனால் மாறிவரும் சூழ்நிலையில் கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் சார்ந்தே வாழ வேண்டும். அதே சமயம் உறவுகளுடனான பந்தங்கள் பலமாக இருக்கும்படியும் பார்த்துக் கொள்ள வேண்டும்.\nஅன்பே, திருமண பந்தத்தில் சேரவிரும்பும் நாம் ஒன்றை மறந்து விடக் கூடாது. இந்த பந்தத்தினால் தழைக்கப் போகும் வம்ச வுருட்ச வேரூன்றி இருக்க கண்வன் மனைவி பங்களிப்பு மகத்தானது. இது செய் ,அது செய் என்று கூறி வளர்க்கப் படும் பிள்ளைகளை விட, நாம் வாழ்ந்து காட்டும் முறையைப் பின் பற்றும் பிள்ளைகளே அதிகம். ஆகவே அவர்களது வாழ்வுக்கு எடுத்துக் காட்டாக நாம் இருப்பது அவசியம்.\nஎன்னடா இது காதல் கடிதம் எதிர் நோக்கி இருப்பவளுக்கு ,, வாழ்வு முறை பற்றிய பாடமாக இருக்கிறதே என்னும் உன் எண்ணம் புரிகிறது. செல்லமே, சிந்தித்துப் பார். நாம் எத்தனை முறை உரையாடி இருப்போம். SWEET NOTHINGS தவிர ஏதாவது பேசியிருப்போமா. என்னை நீ நன்றாகப் புரிந்து கொள்ள என் சிந்தனைகளின் போக்கும் உனக்குத் தெரிய வேண்டும் அல்லவா. நான் எண்ணுவதைக் கூறிவிட்டேன். உன் சிந்தனைகள் ஒத்து இருக்கும் என்ற நம்பிக்கை உண்டு. மாறுபட்ட கருத்தோ, வித்துயாசமான எண்ணமோ இருந்தால் நீயும் எழுது. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழும் வாழ்க்கையே சிறக்கும்.\nகடைசியாக ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் “ நான் வேண்டுவதெல்லாம் நரை கூடும் பருவத்திலும் நரைத்திடாத காதல்தான் “\nஅப்படி இருக்க இந்த மடலை இன்னுமொரு முறை படித்துப் பார். . வேண்டியது கிடைக்க நினைத்து எழுதப் பட்டதே இக்கடிதம். இது நமக்கு மட்டும் பொருந்துவதல்ல. காதலிப்பவர் அனைவரும் உணர வேண்டியது.\nஎங்கெங்கு நோக்கினும் சக்தியடா... என்றான் முண்டாசுக் கவிஞன். ஆனால் எனக்கோ எங்கெங்கு நோக்கினும் உன் உருவே என் முன் நிற்கிறது. என்றும் உன் நினைவுடன்........ உன் அன்பன்.\nLabels: தொடரும் சிந்தனைகள் இலக்கியம் தவிர்த்து\nதொடக்கமே ‘’கிக்’’காக இருந்தது ஐயா\n//வாழ்வு முறை பற்றிய பாடமாக இருக்கிறதே//\nநானே கேட் நினைத்தேன் நீங்களே விடை கொடுத்து விட்டீர்கள்.\n///நரை கூடும் பருவத்திலும் நரைத்திடாத காதல்தான்///\nஸூப்பர் அருமையான வார்த்தை ஜாலம்\nவழ்வுமுறை பற்றிய படம் என்பதை விட காதலைப் புரிய வைக்கும் முயற்சி என்றே சொல்லலாம்\n//நான் வேண்டுவதெல்லாம் நரை கூடும் பருவத்திலும் நரைத்திடாத காதல்தான்// - எனக்கு இந்த எண்ணமே இல்லையே சார்....\nமற்றபடி உங்க���் எழுத்து நடையை மிகவும் ரசித்தேன்.\nஎனக்கு யோசிக்கும்போது, 'ஆண், என்னவோ இருக்கு என்று மிகவும் வயப்படுகிறான். பெண், இல்லாத ஒன்றை இவன் கற்பனை செய்கிறான் என்று புரிந்து, அடுத்து திருமணம் ஆனால் கடைசிவரை வாழ்க்கைக்கு வழி இருக்கா என்று யோசிக்க நிறைய நேரம் எடுத்துக்கொள்கிறாள்' என்று தோன்றுகிறது. ஆனா நிறையபேர், 'காதல்', 'மனம் ஒன்றியது' அது இதுன்னு சொல்லி எங்கிட்ட சண்டைக்கு வராம இருக்கணும்.\nகாதல் என்பது ஒரு பெண்ணுக்கு வாழ்க்கை என்றும் ஆணுக்கு ஒரு அத்தியாயம்மென்றும் கூடச் சொல்வார்கள் காதலை அனுபவிக்க வேண்டும் அப்போது தெரியும் நரைத்திடாத காதல் என்ன வென்று\nவயதோடு வந்தாலும் காதல்... அது வயதாகி வந்தாலும் காதல்.. உலகத்தில் சில நூறு எழுத்து.. ஆனால் உறவுக்கு பல கோடி கருத்து\nஆணோ, பெண்ணோ அந்த வயதில் ஹார்மோன் தூண்டுதலால்தான் காதல் வயப்படுகிறார். உடல்கவர்ச்சியால் காதல் என்று சொல்லப்படும் வஸ்து வந்தாலும் விட்டுப் பிரியாமல், ஒருவருக்கொருவர் அவரவர் மைனஸ்களையும் புரிந்து கொண்டு இணங்கி வாழ்ந்தால் உடல் தேவைகள் மறைந்த பின்னும் மனதில் தோன்றும் நெருக்கம்தான் உண்மையான காதல்.\nநான் எழுதுவதைப் படிப்பதை விட சிக்கலாக இருக்கிறதோ. வருகைக்கு நன்றி\n//“ நான் வேண்டுவதெல்லாம் நரை கூடும் பருவத்திலும் நரைத்திடாத காதல்தான் “//\nவருகைக்கும் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி\nஅந்த இன்னொன்றிலிருந்தும் இன்னொன்றிற்கு என்பது தான் இமாஜினேஷனின் ஆற்றல் மிகுந்த விரிந்த சக்தி\nஅனுபவசாலி சொன்னால் சரியாய்த்தான் இருக்கும் வருகைக்கு நன்றி சார்\nநல்ல கற்பனை வளம் செறிந்த பதிவு உங்கள் வர்ணனைகள் எல்லாம் வியப்பூட்டுகின்றன. யதார்த்த வாழ்க்கையில் காதலனோ, காதலியோ இப்படி எல்லாம் வர்ணிச்சுக்கறாங்களா அல்லது வர்ணிச்சுப்பாங்களானு தெரியலை உங்கள் வர்ணனைகள் எல்லாம் வியப்பூட்டுகின்றன. யதார்த்த வாழ்க்கையில் காதலனோ, காதலியோ இப்படி எல்லாம் வர்ணிச்சுக்கறாங்களா அல்லது வர்ணிச்சுப்பாங்களானு தெரியலை ஆனால் காதலன், காதலி மணந்து கணவன், மனைவி ஆனப்புறமும் ஒருவர் மற்றொருவருடைய குறைகளையும் சேர்த்து அப்படியே ஏற்றுக் கொண்டார்களானால் காதல் என்றென்றும் நிலைத்து நிற்கும்னு நினைக்கிறேன். இது ஏற்பாடு செய்யப்பட்டு மணந்த கணவன், மனைவிக்கும் பொருந்தும். பரஸ்பரம் விட்டுக் கொடுத்தால் நரை கூடிக் கிழப்பருவம் எய்தினாலும் உண்மையான அன்புக்கு நரை, திரை தோன்றாது. :)\nஎதார்த்த வாழ்வில் நினைப்பது சொல்லப் படாததே பல சிக்கல்களுக்குக் காரணம் சொல்லப் படாத வார்த்தைகள் உதிரும் சருகுகளுக்கு ஒப்பாகும் வருகைக்கு நன்றி மேம்\nஅதற்கெல்லாம் இடமே இல்லாமல் போயிற்று..\n>>> நான் வேண்டுவதெல்லாம் நரை கூடும் பருவத்திலும் நரைத்திடாத காதல்தான்.. <<<\nகாதல் என்பது எப்ப வேண்டுமானாலும் வரலாம் அது பற்றிய சரியான புரிதலே அவசியம் வருகைக்கு நன்றி சார்\nநிறைய விசயங்கள் சொல்லியிருக்கிறீங்க.. இக்காதலியை உங்கள் மனைவியாக நினைச்சு அவவுக்கே எழுதியிருக்கலாம் கடிதம்..\nஇளமையில் காதல் உடலுக்கு விருந்து..\nமுதுமையில் காதல் மனதுக்கு விருந்து...\nமனைவியிடம்சொல்லாமலா அவர்களுக்கு என்னைப் பற்றி என்னை விட அதிகம் தெரியும் வருகைக்கு நன்றி\nஸார் சொல்ல வந்த கருத்துகள் அப்படியே ஸ்ரீராம் சொல்லிவிட்டார் எனவே அதை அப்படியெ வழி மொழிகிறோம்...ஒரு பாட்டு கூட உண்டு...\"ஐம்பதிலும் ஆசை வரும்...ஆஅசையுடன் பாசம் வரும்...இதில் அந்தரங்கம் கிடையாதம்மா நாள் செல்ல நாள் செல்ல சுகம்தானம்மா என்று கண்ணதாசன் அவர்களின் பாடல்வரிகள்...\nஉங்கள் பதிவை மிகவும் ரசித்தோம் சார்.\nஎன் பதிவைப் படித்து புரிவதிலும் கடினமான பின்னூட்டம் பாசம் அந்தரங்கம் கிடையாதா ஒப்புக் கொள்ள மனமில்லை மேலும் நான் எழுதியது யாரைப் பார்த்தும் அல்ல அக்மார்க் ஒரிஜினல்\nஹாஹாஹா அருமையான பதிவு. ஸ்மைலியையும் நரை கூடும் பருவத்திலும் நரைக்காதது காதல் என்பதையும் ரசித்தேன்.\nஸ்மைலியை ரசித்தவர் நீங்கள் பாராட்டுக்குரியவர் பலரும் கண்டு கொள்ளாமல் போனது தமிழில் பின்னூட்டம்மகிழ்ச்சி தருகிறது\nகாதலைப்பற்றியும் கவிதையைப்பற்றியும் விளக்க முயல்வது அறியாமை வயப்பட்டோரின் செயல்..\nஎன்ன செய்வது எல்லோரும் அறிவு ஜீவிகள் இல்லையே\nநமஸ்காரம் ஸார். இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். ( 11/11)\nஅப்படியா ஶ்ரீராம், எங்களுடைய வாழ்த்துகளும், நமஸ்காரங்களும்.\nஸ்ரீராம் மூலம் என் பிறந்தநாள் அறிந்து வாழ்த்தியமைக்கு நன்றி மேம் ஒரு கூடுதல் தகவல் இன்றே எங்கள் மண நாளும்\nவெற்றி பெற்றுவிட்டீர்கள் ஐயா. உண்மையிலேயே கூடுதலான கிக் இருந்தது.\nகிக் தான் புரியவில்லை வருகைக்கு நன்றி சார்\nஎது வரையில் கூட வரும்\nமுதுமை வரை ஓடி வரும்\nஎன்பார் கவிஞர் கண்ணதாசன். முழுமையான காதலாக இருந்தால் நரை கூடும் பருவத்திலும் நரைத்திடாத காதல் இருக்கும் ஐயா.\nதங்களுக்கு எனது இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்\nகாதல் பற்றித் தெரிந்ததைத்தான் எழுதி இருக்கிறேன் திருமணம் காதல் திருமணம் நிகழ்ந்து இன்றோடு 53 வருடங்கள் பூர்த்தி ஆகிறது வாழ்த்துகளுக்கு நன்றி ஐயா\nஉங்கள் கடிதம் நன்றாக இருக்கிறது என்பதைத் தவிர காதல் பற்றி சொல்ல எந்த கருத்தம் என்னிடம் இல்லை.\nஒருவேளை காதல் பற்றிச் சொன்னால் அது தவறாகி விடுமோ என்னும் எண்ணமா பரவாயில்லை கடிதம் மூலம்பல கருத்துகள் சொல்ல விழைந்தேன் வருகைக்கு நன்றி\nமீள்வருகையின்போது பின்னூட்டங்களைக் கவனித்ததில்தான் தெரிந்தது.. Though belated -\nமுகநுலிலிருந்து நிறைய வாழ்த்துகள் நன்றி சார்\nநான் சந்தித்த என்னை சந்திக்க வந்த வலைப் பதிவர்கள் ...\nநான் சந்தித்த என்னை சந்திக்க வந்த வலைப் பதிவர்கள்...\nநான்சந்தித்த என்னை சந்திக்க வந்த வலைப் பதிவர்கள் -...\nபிறந்த நாளும் மண நாளும்\nபதிவர்களை நினைக்கும் போது தோன்றும் எண்ணங்கள்\nநோ லன்ச் இஸ் ஃப்ரீ\nடும்களும் டாம்களும் இரு கோணங்கள்\nசந்திப்புகள் திருச்சி மற்றும் சில இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/datsun/redigo/colors", "date_download": "2018-09-22T16:43:41Z", "digest": "sha1:NCRYFZJE2EYLMPIUBZIOGYF5WIP3ZC5A", "length": 3422, "nlines": 59, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாட்சன் RediGO நிறங்கள், கிடைக்கும் 5 நிறங்கள் இந்தியா | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » டாட்சன் கார்கள் » டாட்சன் RediGO » நிறங்கள்\nஇன்னும் மீது டாட்சன் RediGO\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.malar.tv/2017/05/The-unknown-Tamizhan-history-today.html", "date_download": "2018-09-22T17:12:44Z", "digest": "sha1:QADITSTMECNQ3C76QS3KREKVV2XHU7PI", "length": 9647, "nlines": 84, "source_domain": "tamil.malar.tv", "title": "வரலாறே தெரியாத இன்றையத் தமிழன்! - aruns MALAR TV tamil", "raw_content": "\nஅக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்\nவிழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தத�� எதனை நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது\nHome தகவல்கள் வரலாறே தெரியாத இன்றையத் தமிழன்\nவரலாறே தெரியாத இன்றையத் தமிழன்\n*விருந்தோம்பலை உலகிற்கு உரைத்தவன் இன்று\nவிரும்பியவர் வீட்டிற்குச் செல்லவே முன் அனுமதி\n*பந்தல் இட்டு பலரின் தாகம் தீர்த்தவன் இன்று\nபுட்டியில் தண்ணீரை அடைத்து வீதியெங்கும்\n*வழிப்போக்கனுக்கே வாசலில் திண்ணைக் கட்டி வைத்தவன் இன்று வாழ்க்கைத் தந்தவர்களையே வாசலில் தங்க வைக்கிறான்.\n*அரிசி மாவு கோலத்தில் அண்டை வீட்டு கோழிக்கும் அன்னம் படைத்தவன் இன்று அடுக்குமாடி குடியிருப்பில் சுண்ணாம்புக் கட்டியில் கோலம் போடுகிறான்.\n*கம்பங்கூழும் , கேப்பக்கஞ்சியும் குடித்து கம்பீரமாய் வலம்வந்தவன் இன்றுக் கண்ட உணவகங்களில் உண்டு வியாதியை விலைக்கு வாங்குகிறான்.\n*வந்தவரை வரவேற்று வாழை இலையிட்டு பந்தி முறையில் உணவளித்து வீட்டு விழாக்களை கொண்டாடியவன் இன்றுக் கையில் பாத்திரத்தை\n*இரு கைகளையும் கூப்பி வணக்கம் சொல்லி மரியாதை தந்தவன் இன்று இடித்து தள்ளிவிட்டால் கூட மன்னிப்பு கேட்க நேரமில்லாமல் ஓடுகிறான்.\n*கட்டியவளை தொடவே அனுமதி எதிர்பார்த்தவன் இன்று காமத்திற்கும் காதலுக்கும் வேறுபாடு புரியாமல் தவிக்கிறான்.\n*தமிழ் மொழியும் தாயும் ஒன்றே என்றவன் இன்று\nஅயல் மொழியை எல்லாம் மொழி அல்ல அறிவு என்கிறான்.\n*ஆடை மறைப்பது வெறும் உடலை அல்ல மானத்தை என்றவன் இன்று ஆடைகுறைப்பை நாகரீக வளர்ச்சி என்கிறான்.\n*இப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்தவன் என்ற வரலாறே தெரியாமல் வாழ்ந்துக் கொண்டிருக்கிறான் இன்றையத் தமிழன்.\nபூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை \" பணம்\" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...\n\"ROHYPNOL” என்ற மாத்திரை பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…\nவடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால்..\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் வீட்டில் செல்வம் பெருகி, லட்சுமி கடாட்சமாக காட்சியளிக்கும்.. திருப்பாற் கடலில் வீற்றிருக்கும் மகா வ...\nரஜினியை இயக்கும் அஜீத் இயக்குநர்\n‘சிறுத்தை’ சிவா, அஜீத்துடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘விவேகம்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. ...\nஉறவினர்கள் இறந்தாலே அரை மணி நேரம் தலையைக் காட்டிவிட்டு அப்படியே திரும்பி விடுகிற காலகட்டம் இது. அதுவும் சினிமாக்காரர்கள் என்றால், ஒரே டே...\nகாலம் பொன்னானது - கட்டுரை\nஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...\nதிரைக்கு வரும் முன்பே இணையத்தில் வந்த பாகுபலி-2\nஎஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ள வரலாற்றுப் படம் ‘பாகுபலி’. மிகப் பிரம்மாண...\nமனிதன் வாழ்கிறான் சாவதற்காக மனிதன் சாகிறான் வாழ்வதற்காக மற்றவன் வாழ இறப்பவன் தியாகி ஆகிறான் மற்றவன் இறக்க வாழ்பவன் துரோகி ஆகிறான் ...\nபாகுபலி’யைப் பார்த்து பயந்தாரா ஷங்கர்\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடித்துள்ள படம் ‘2.0’. இந்தப் படம், வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று முன்பு அறி...\nஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார். யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1113111.html", "date_download": "2018-09-22T16:45:34Z", "digest": "sha1:JQ7LGWXCCSRD5GPWEKYCRTXNMPAKZM3H", "length": 11067, "nlines": 164, "source_domain": "www.athirady.com", "title": "உலகின் தலைசிறந்த பாரா கிளைடராக தெரிவு செய்யப்பட்ட சுவிஸ் நபர்..!! – Athirady News ;", "raw_content": "\nஉலகின் தலைசிறந்த பாரா கிளைடராக தெரிவு செய்யப்பட்ட சுவிஸ் நபர்..\nஉலகின் தலைசிறந்த பாரா கிளைடராக தெரிவு செய்யப்பட்ட சுவிஸ் நபர்..\nகொலம்பியாவில் நடைபெற்ற பாரா கிளைடிங் போட்டியில் சுவிற்சர்லாந்தின் Kandersteg பகுதியைச் சேர்ந்த Michael Sigel, 30 வெற்றி பெற்றார்.\nசுவிட்சர்லாந்தை சேர்ந்த Michael Sigelம், இத்தாலியைச் சேர்ந்த Nicola Doniniம் கொலம்பியாவில் நடைபெற்ற பாரா கிளைடிங் போட்டியில் ஒருவரையொருவர் நெருங்கி வந்தனர்.\nஇறுதியில் 25 புள்ளிகள் வித்தியாசத்தில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த Michael Sigel, 30 வெற்றி பெற்றார்.\nஉணர்ச்சிகரமானது தனது வெற்றியை விமர்சிக்கும் Michael Sigelக்கு கிடைக்கப்போகும் பரிசுத் தொகை ஒன்றும் அதிகமில்லை.\nபெடரேஷன் 4000 பிராங்குகள் கொடுக்கும், ஸ்பான்சர்கள் அதே அளவு தொகை கொடுப்பார்கள் அவ்வளவுதான். கொலம்பிய அமைப்பாளர்கள் பரிசு எதுவும் வழங்கப்போவதில்லை\n97 நோயாளிகளை ரசித்து கொடூரமாக கொலை செய்த நர்ஸ்..\nகாத்தான்குடியில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மஹிந்த..\nஎச் 4 விசாதாரர்களின் பணி அனுமதி ரத்தாகிறது – இந்தியர்கள் வேலை பறிபோகும்…\nடெல்லியில் மர்மமாக இறந்து கிடந்த தாயும் மகளும் – கொடூர கொலையால் போலீஸ்…\nபடகு விபத்து பலி 136 ஆனது – படகு உரிமையாளரை கைது செய்ய தான்சானியா அதிபர்…\nவவுனியாவில் ‘மழை தருமோ என் தேசம்’ எனும் கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு…\nபதட்டமே இல்லை.. ஜாலியாக சிரித்தபடி கோர்ட்டில் ஆஜரான பிஷப் பிராங்கோ..\nஅமெரிக்காவில் பயணிகள் விமானத்தை திருட முயன்ற என்ஜினீயரிங் மாணவர்..\nஇலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 200 கிலோ கஞ்சா பறிமுதல் – வருவாய்த்துறை…\nஆண்களுக்கு ஆகாது என பெண்களின் குரல்களை ஒலிபரப்பாத ரேடியோவுக்கு ரூ.2 கோடி அபராதம்..\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nஉண்ணாவிரதம் இருக்கும் அரசில் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி கண்டன…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\nஎச் 4 விசாதாரர்களின் பணி அனுமதி ரத்தாகிறது – இந்தியர்கள் வேலை…\nடெல்லியில் மர்மமாக இறந்து கிடந்த தாயு��் மகளும் – கொடூர கொலையால்…\nபடகு விபத்து பலி 136 ஆனது – படகு உரிமையாளரை கைது செய்ய…\nவவுனியாவில் ‘மழை தருமோ என் தேசம்’ எனும் கவிதை தொகுப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1121031.html", "date_download": "2018-09-22T17:05:25Z", "digest": "sha1:OHZACF4P4BGMKINRZX47QS3Q5M632SOU", "length": 13095, "nlines": 166, "source_domain": "www.athirady.com", "title": "காவற்துறை கான்ஸ்டபில் ஒருவர் கைது…!! – Athirady News ;", "raw_content": "\nகாவற்துறை கான்ஸ்டபில் ஒருவர் கைது…\nகாவற்துறை கான்ஸ்டபில் ஒருவர் கைது…\nகடமையில் இருந்த காலப்பகுதியில் பல்வேறு கொள்ளைகளில் ஈடுபட்டதாக கூறப்படும் முன்னாள் காவற்துறை கான்ஸ்டபில் ஒருவரை மாதம்பே காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.\nகடந்த வருடம் டிசம்பர் மாதம் தொடக்கம் சேவைக்கு சமூகமளிக்காக கான்ஸ்டபில் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை மேலும் தெரிவித்தது.\nமாதம்பே – நான்கடவர பிரதேசத்தை சேர்ந்த இவர் ஜா-ஹெல காவல் நிலையத்தில் கடமை புரிந்து வந்துள்ளார்.\nகடந்த வருடம் ஜுன் மாதம் சிலாபம் – கொழும்பு வீதியின் பம்பல பிரதேசத்தில் உந்துருளியொன்றை நிறுத்தி அதில் வந்தவரிடம் இருந்து சுமார் ஆறாயிரம் ரூபாவினை கொள்ளையிட்டுள்ளதுடன் அவரிடம் இருந்த வங்கி கடனட்டையில் இருந்து ஐந்தாயிரம் ரூபாவினை மோசடியான முறையில் பெற்றுள்ளதாக காவற்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.\nஅதே வருடத்தின் நவம்பர் மாத்தில் மாதம்பே – பதிரென்தாவ வீதியில் உந்துருளியொன்றை நிறுத்தி அதிலிருந்தவரிடம் இருந்து சுமார் 60 ஆயிரம் ரூபாவையும் குறித்த கான்ஸ்டபில் கொள்ளையிட்டுள்ளதாக மாதம்பே காவற்துறைக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றதாக காவற்துறை தெரிவித்துள்ளது.\nசந்தேகநபருக்கு எதிராக குறித்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் அவர் கடமைக்கு செல்வதை தவிர்த்துள்ள நலையில் , அவர் வசித்து வந்த பிரதேசத்தில் இருந்து ;்தலைமறைவாகியுள்ளார்.\nஇந்நிலையில் , சந்தேகநபரை தேடி வந்த மாதம்பே காவற்துறையினர் நேற்று அவர் கைது செய்துள்ளனர்.\nசந்தேகநபர் சிலாபம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையில் , மாதம்பே காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇடிந்து விழுந்த கிராண்ட்பாஸ் கட்டட உரிமையாளர் பொலிஸில் சரண்..\nதனிமையில் வசித்த வந்த பெண்ணின��� வீட்டுக்கு சென்ற அயலவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…\nஈரானில் ராணுவ அணிவகுப்பின் மீது துப்பாக்கிச் சூடு – 20 பேர் பலியானதாக தகவல்..\nஎச் 4 விசாதாரர்களின் பணி அனுமதி ரத்தாகிறது – இந்தியர்கள் வேலை பறிபோகும்…\nடெல்லியில் மர்மமாக இறந்து கிடந்த தாயும் மகளும் – கொடூர கொலையால் போலீஸ்…\nபடகு விபத்து பலி 136 ஆனது – படகு உரிமையாளரை கைது செய்ய தான்சானியா அதிபர்…\nவவுனியாவில் ‘மழை தருமோ என் தேசம்’ எனும் கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு…\nபதட்டமே இல்லை.. ஜாலியாக சிரித்தபடி கோர்ட்டில் ஆஜரான பிஷப் பிராங்கோ..\nஅமெரிக்காவில் பயணிகள் விமானத்தை திருட முயன்ற என்ஜினீயரிங் மாணவர்..\nஇலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 200 கிலோ கஞ்சா பறிமுதல் – வருவாய்த்துறை…\nஆண்களுக்கு ஆகாது என பெண்களின் குரல்களை ஒலிபரப்பாத ரேடியோவுக்கு ரூ.2 கோடி அபராதம்..\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\nஈரானில் ராணுவ அணிவகுப்பின் மீது துப்பாக்கிச் சூடு – 20 பேர்…\nஎச் 4 விசாதாரர்களின் பணி அனுமதி ரத்தாகிறது – இந்தியர்கள் வேலை…\nடெல்லியில் மர்மமாக இறந்து கிடந்த தாயும் மகளும் – கொடூர கொலையால்…\nபடகு விபத்து பலி 136 ஆனது – படகு உரிமையாளரை கைது செய்ய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1191568.html", "date_download": "2018-09-22T16:41:08Z", "digest": "sha1:FJYRDAMU63WDOSIYXF7N6VOPFMMFW3BF", "length": 11439, "nlines": 162, "source_domain": "www.athirady.com", "title": "கேரளா வெள்ள நிவாரணத்துக்கு ஆந்திர அரசு பணியாளர்கள் ரூ. 20 கோடி நன்கொடை..!! – Athirady News ;", "raw_content": "\nகேரளா வெள்ள நிவாரணத்துக்கு ஆந்திர அரசு பணியாளர்கள் ரூ. 20 கோடி நன்கொடை..\nகேரளா வெள்ள நிவாரணத்துக்கு ஆந்திர அரசு பணியாளர்கள் ரூ. 20 கோடி நன்கொடை..\nவரலாறு காணாத பேரழிவில் சிக்கியுள்ள கேரள மக்களுக்கு நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு தரப்பினரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.\nஅவ்வகையில், ஆந்திர அரசில் பணியாற்றும் என்.ஜி.ஓ.க்கள் ( Non-Gazetted Officers) சார்பில் கேரளா அரசின் துயர் துடைப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ஆந்திர அரசு பணியாளர்கள் 20 கோடி ரூபாய் நன்கொடை அளிக்கப்படும் என அம்மாநில என்.ஜி.ஓ.க்கள் சங்கத் தலைவர் அசோக் பாபு இன்று தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதார்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்டு இந்த தொகை அனுப்பப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேபோல், தங்களது ஒருநாள் சம்பளத்தை நன்கொடையாக அளிக்க ஆந்திர மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கமும் முன்வந்துள்ளது\nபாகிஸ்தானுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைக்கு தயார் – இம்ரானுக்கு மோடி கடிதம்..\nகருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய போது குழந்தை போல் கதறி அழுத விஜயகாந்த்- வீடியோ..\nஎச் 4 விசாதாரர்களின் பணி அனுமதி ரத்தாகிறது – இந்தியர்கள் வேலை பறிபோகும்…\nடெல்லியில் மர்மமாக இறந்து கிடந்த தாயும் மகளும் – கொடூர கொலையால் போலீஸ்…\nபடகு விபத்து பலி 136 ஆனது – படகு உரிமையாளரை கைது செய்ய தான்சானியா அதிபர்…\nவவுனியாவில் ‘மழை தருமோ என் தேசம்’ எனும் கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு…\nபதட்டமே இல்லை.. ஜாலியாக சிரித்தபடி கோர்ட்டில் ஆஜரான பிஷப் பிராங்கோ..\nஅமெரிக்காவில் பயணிகள் விமானத்தை திருட முயன்ற என்ஜினீயரிங் மாணவர்..\nஇலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 200 கிலோ கஞ்சா பறிமுதல் – வருவாய்த்துறை…\nஆண்களுக்கு ஆகாது என பெண்களின் குரல்களை ஒலிபரப்பாத ரேடியோவுக்கு ரூ.2 கோடி அபராதம்..\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nஉண்ணாவிரதம் இருக்கும் அரசில் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி கண்டன…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிர��டனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\nஎச் 4 விசாதாரர்களின் பணி அனுமதி ரத்தாகிறது – இந்தியர்கள் வேலை…\nடெல்லியில் மர்மமாக இறந்து கிடந்த தாயும் மகளும் – கொடூர கொலையால்…\nபடகு விபத்து பலி 136 ஆனது – படகு உரிமையாளரை கைது செய்ய…\nவவுனியாவில் ‘மழை தருமோ என் தேசம்’ எனும் கவிதை தொகுப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/category/politics/whatever-goes-happened/page/2/", "date_download": "2018-09-22T17:16:23Z", "digest": "sha1:MBUFJR3JQETZ62GLSW5VJ2TDTSUIABLJ", "length": 7344, "nlines": 142, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "நடந்தவை நடப்பவை | Chennai Today News - Part 2", "raw_content": "\n2014ல் எதிர்க்கட்சி, 2019ல் ஆளுங்கட்சி. ஜெயலலிதாவின் மெகா திட்டம்.\nWednesday, May 21, 2014 11:24 am அரசியல், இந்தியா, நடந்தவை நடப்பவை, நிகழ்வுகள் 0 709\nமக்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவியை கூட்டாக கைப்பற்ற ஜெயலலிதா-மம்தா திட்டம்.\nTuesday, May 20, 2014 3:06 pm அரசியல், இந்தியா, நடந்தவை நடப்பவை, நிகழ்வுகள் 0 599\nபிரதமராக மோடி முறைப்படி தேர்வு. அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ், வாழ்த்து.\nTuesday, May 20, 2014 12:27 pm அரசியல், இந்தியா, நடந்தவை நடப்பவை, நிகழ்வுகள் 0 391\nதிமுக தலைமையை கைப்பற்ற ஸ்டாலின் நடத்திய 4 மணிநேர ராஜினாமா நாடகம். அழகிரி தாக்கு\nMonday, May 19, 2014 10:11 am அரசியல், தமிழகம், நடந்தவை நடப்பவை, நிகழ்வுகள் 0 480\nஜெயலலிதாவின் சிறந்த நிர்வாகமே வெற்றிக்கு காரணம். பொன்.ராதாகிருஷ்ணன்\nSunday, May 18, 2014 8:10 am அரசியல், தமிழகம், நடந்தவை நடப்பவை, நிகழ்வுகள் 0 516\nவாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பாஜக, அதிமுக அபார முன்னிலை.\nFriday, May 16, 2014 9:42 am அரசியல், இந்தியா, ந��ந்தவை நடப்பவை, நிகழ்வுகள் 0 544\nபிரபல பத்திரிகை மீது ரூ.50 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்த காங்கிரஸ் தலைவர்.\nSaturday, May 10, 2014 6:44 am அரசியல், இந்தியா, நடந்தவை நடப்பவை, நிகழ்வுகள் 0 540\nபிரதமர் பதவியை பிடிக்க ப.சிதம்பரம் போடும் திட்டம். டெல்லியில் அதிர்ச்சி\nFriday, May 9, 2014 11:38 am அரசியல், இந்தியா, நடந்தவை நடப்பவை, நிகழ்வுகள் 0 560\nதிமுகவுக்கு 5 இடங்கள்தான். மு.க.அழகிரி. அதிமுகவுக்கு 33 இடங்கள். ஜெயலலிதா நம்பிக்கை\nSunday, May 4, 2014 8:39 am அரசியல், தமிழகம், நடந்தவை நடப்பவை, நிகழ்வுகள் 0 521\nசந்திரபாபு நாயுடு போட்ட ஓட்டு செல்லாது. தேர்தல் கமிஷன் அதிரடி\nThursday, May 1, 2014 8:37 am அரசியல், இந்தியா, நடந்தவை நடப்பவை, நிகழ்வுகள் 0 454\nமுதல் இடத்தை பிடித்த யாஷிகா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றம்\nபெண் குரலை ஒளிபரப்பாத வானொலிக்கு ரூ.2 கோடி அபராதம்\nகருணாஸ் பேச்சுக்கு ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை: ஸ்டாலினுக்கு ஜெயகுமார் கேள்வி\nதிமுக – காங்கிரஸ் கூட்டணியில் குழப்பமா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-09-22T16:31:26Z", "digest": "sha1:MDBVCK3FSWLOOBA5IP5XFKM2SRZOIADG", "length": 4176, "nlines": 100, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் புதிய சலுகைChennai Today News | Chennai Today News", "raw_content": "\nTag: செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் புதிய சலுகை\nசெல்வமகள் சேமிப்பு திட்டத்தில் புதிய சலுகை\nMonday, July 23, 2018 4:48 pm சிறப்புக் கட்டுரை, சிறப்புப் பகுதி, தினம் ஒரு தகவல் Siva 0 125\nமுதல் இடத்தை பிடித்த யாஷிகா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றம்\nபெண் குரலை ஒளிபரப்பாத வானொலிக்கு ரூ.2 கோடி அபராதம்\nகருணாஸ் பேச்சுக்கு ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை: ஸ்டாலினுக்கு ஜெயகுமார் கேள்வி\nதிமுக – காங்கிரஸ் கூட்டணியில் குழப்பமா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/35204", "date_download": "2018-09-22T17:14:23Z", "digest": "sha1:L246ZSBF5X3OVPI4Y4VND2EDTZP4C25C", "length": 8108, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "அமெ���ிக்க பாடகர் சுட்டுக்கொலை | Virakesari.lk", "raw_content": "\nவிஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nஅரச உத்தியோகத்தர் கஜனின் மரணம் தொடர்பில் பெற்றோரின் கருத்து\nவாகனங்களின் விலை அதிகரிக்கலாம்: வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம்\nஅரசாங்கத்தின் இயலாமை ரூபாவின் வீழ்ச்சியின் வெளிப்பாடு - மஹிந்த\nஉணவு விசமடைந்ததால் 100 பேர் வைத்தியசாலையில்\nஅமெரிக்காசின் பிரபல பாடகர் மற்றும் பாடலாசிரியரான டுவெய்ன் ஒன்ஃரொய் மர்ம நபர்களால் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகர் மற்றும் பாடலாசிரியர் டுவெய்ன் ஒன்ஃரொய் 20 வயது. பிளோரிடா பகுதியை சேர்ந்த இவர் எக்ஸ்.எக்ஸ்.எக்ஸ்.டெண்டசியன் (XXXTentacion) என அழைக்கப்படுகிறார்.\nஇவர் நேற்று பிளோரிடாவில் உள்ள டீர்பில்ட் கடற்கரையில் உள்ள இருசக்கர வாகன கடைக்கு சென்றபோது அவர் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஅமெரிக்கா டுவெய்ன் ஒன்ஃரொய் சுட்டுக்கொலை\nசமூக வலைத்தளங்களுக்கு தமிழ் எழுத்துக்களை உருவாக்கிய தமிழர் உயிரிழந்துள்ளார்\nகணினி, கைபே­சி­க­ளுக்­கான தமிழ் எழுத்­துக்­களை உரு­வாக்­கிய பிர­பல தமி­ழ­றிஞர் பச்­சை­யப்பன் சென்­னையில் நேற்றுக் காலை கால­மானார்.\n2018-09-22 17:08:48 கைபேசிகள் கணினி தமிழ் எழுத்­துக்­கள் மரணம்\nஇலங்கைக்கு கடத்த முயன்ற சுமார் 200 கிலோ கஞ்சா மீட்பு\nஇந்தியாவின் ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டினூடாக இலங்கைக்கு கடத்தவிருந்த 229.8 கிலோ கஞ்சாவை இந்திய வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.\n2018-09-22 17:08:26 இலங்கைக்கு கடத்த முயன்ற சுமார் 200 கிலோ கஞ்சா மீட்பு\nமலைப்பள்ளத்தாக்கில் ஜீப் வண்டி கவிழ்ந்து விபத்து : 13 பேர் பலி\nஇந்தியா - ஹிமாச்சல பிரதேசத்தில் இன்று காலை ஜீப் வண்டி விபத்துக்குள்ளானதில் 13 பேர் பலியாகியுள்ளனர்.\n2018-09-22 15:02:44 இந்தியா - ஹிமாச்சல பிரதேசம் ஜீப் வண்டி விபத்து\nராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேர் வ���டுதலையில் காங்கிரஸ் தடையாகவுள்ளது ;ஜெயக்குமார்\nராஜீவ் கொலை குற்றவாளிகள் ஏழு பேர் விடுதலையில் காங்கிரஸ் கட்சி தடையாக உள்ளது இதனை ஸ்டாலின் கண்டிக்காதது ஏன் என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.\n2018-09-22 14:48:20 ராஜீவ் கொலை குற்றவாளிகள். 7 பேர் விடுதலை. ஜெயக்குமார்\nஅகதிகளை நாடுகடத்துவதற்கு அவுஸ்திரேலியன் எயர்லைன்ஸ் உதவக்கூடாது- மாயா வேண்டுகோள்\nநாடுகடத்தப்படுதல் என்பது ஒரு தீர்வல்ல\nதமிழ் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு\nஇறுதி ஓவரில் முடித்து வைத்தார் மலிக் ; 3 விக்கெட்டால் திரில் வெற்றி\nவங்கப் புலிகளை வெளுத்துக் கட்டிய வரிப்புலிகள் ; 7 விக்கெட்டினால் இந்தியா அசத்தல் வெற்றி\nஅஸ்கர் தட்டிக்கொடுக்க, ஷஹதி தூக்கிக் கொடுத்தார் ; வெற்றியிலக்கு 258\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/pokkisham/66368-who-is-this-kabalineruppuda-trends-in-whitehouse.html", "date_download": "2018-09-22T17:29:15Z", "digest": "sha1:LBCGY6Y5FGROOBM76G4Q52PMTM7FKRZA", "length": 24557, "nlines": 422, "source_domain": "cinema.vikatan.com", "title": "'ஹு இஸ் திஸ் கபாலி?' ஒபாமாவை உலுக்கிய 'நெருப்புடா'..! | Who is This Kabali ? Neruppuda Trends In WhiteHouse", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\n'ஹு இஸ் திஸ் கபாலி' ஒபாமாவை உலுக்கிய 'நெருப்புடா'..\nகபாலி, நெருப்புடா, மகிழ்ச்சி - மந்திரம் போல எங்கும் எதிலும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன இந்த வார்த்தைகள். புரிகிறது. சூப்பர்ஸ்டார் படம்தான், ரெட்ரோ லுக்தான், மாஸ் கம்பேக்தான். ஆனால் அதற்காக கபாலி படத்தை ஒபாமா ஆர்வமா எதிர்பாக்குறாரு, சீனாவுல இன்னொரு புரட்சி வெடிக்கப்போகுது என 'ஒருகோடிப்பே' ரக செய்திகளை எல்லாம் உலாவ விடுகிறார்கள் சில அதி தீவிர ரசிகர்கள். நம்ம வாயும் சும்மா இருக்கமாட்டேங்குதே. என்னத்தையாவது சொல்லி வைப்போம்....\n* ஐரோப்பிய யூனியனோடு பிரிட்டன் இருக்கலாமா வேண்டாமா என்ற வாக்கெடுப்பின் முடிவுகளை, ஜுலை 23-ம் தேதிதான் வெளியிடுவதாக இருந்தார்கள். ஆனால் கபாலி ஜூலை மாதம் வெளியாகும் வாய்ப்பு இருப்பதால், ஊடகங்களில் நம் செய்தி முக்கியத்துவம் பெறாது என ஒரு மாதம் முன்பே அறிவித்துவிட்டார்கள்.\n* அமெரிக்க அதிபர் தேர்தல் ஜூலை மாதம்தான் நடக்க இருந்தது. ஆனால் பாதிபேர் படம் பார்க்க தியேட்டருக்கு சென்றுவிடுவார்கள். இதனால் வாக்குப்பதிவு சதவீதம் குறையும் என்பதை எஃப்.பி.ஐ மூலம் அறிந்த வெள்ளை மாளிகை, தேர்தலை நவம்பர் மாதம் தள்ளி வைத்தது. அதுமட்டுமின்றி தன் கட்சி சார்பாக பேச கபாலியை ஒபாமா அழைக்கவிருப்பதாகவும் தகவல்.\n* 'போக்கிமான் கோ' கேமை இன்னும் நன்றாக மெருகேற்றி வெளியிட இருந்தது நியான்டிக் நிறுவனம். ஆனால் கபாலி ஃபீவர் மெல்ல மெல்ல தீவிரமடைந்ததை அடுத்து, அவசர அவசரமாக 6-ம் தேதி வெளியிட்டது. எப்படியும் கபாலியைத் தாண்டி இந்தியர்கள் போக்கிமான் மீது கவனம் செலுத்தமாட்டார்கள் என்பதால்தான் இங்கே இன்னும் அறிமுகமாகவில்லை.\n* சம்மர் ஒலிம்பிக்ஸை சம்மர்லதானே வைக்கணும். ஆனால் ஆகஸ்ட் மாதத்தில் வைத்திருக்கிறார்கள். கபாலி மோகத்தில் வீரர்கள் பயிற்சியில், விளையாட்டில் ஆர்வம் செலுத்தமாட்டார்கள். பதக்கங்கள் ஆணியிலேயே தொங்கும் என்பதால் அதை ஆகஸ்ட் மாதம் தள்ளி வைத்திருக்கிறார்கள்.\n* கபாலி படம் எடுக்கப்பட்ட இடங்களை தங்குத்தடையின்றி அனைவரும் பார்க்கவேண்டும் என்பதற்காக மலேசியா - சிங்கப்பூர் இடையே ரயில்பாதை அமைக்கப்பட உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.\n* எப்படியும் யாரும் அலுவலகம், கல்லூரிகளுக்கு செல்லப்போவதில்லை என்பதால், '22-ம் தேதி பொது விடுமுறை விட்டுவிடலாமா' என தீவிர ஆலோசனையில் இருக்கின்றன மத்திய, மாநில அரசுகள். ஸ்டார்ட் அப் இந்தியா, க்ளீன் இந்தியா போன்று 'கபாலி இந்தியா' என்ற புதுத்திட்டத்தை தொடங்கும் முயற்சியிலும் மத்திய அமைச்சரவை தீவிரமாக ��றங்கியுள்ளது.\n* உலக மேப்பில் இருக்கும் சந்து பொந்துகளைக் கூட விட்டுவிடக்கூடாது என தீவிரமாய் ஊர் சுற்றி வரும் பிரதமர் மோடி, கடந்த ஒரு வாரமாக எங்குமே செல்லவில்லை. கபாலி ஃபீவரை ரசித்துக்கொண்டு, முதல் நாள், முதல் ஷோ பார்க்கும் முடிவில் இருக்கிறார் என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.\n* சென்னையில் இருக்கும் தியேட்டர்களில் நூற்றுக்கணக்கான ஷோக்கள் போடப்பட்டிருந்தாலும், அவை அனைத்தும் ஹவுஸ் ஃபுல். இப்படி முண்டியடிக்கும் கூட்டம் காரணமாக, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேம்பாலங்கள், மெட்ரோ திட்டம் உள்ளிட்டவை கட்டமைக்கப்பட்டன.\n* சென்னை புறநகர் பகுதிகளில் சமீபத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதற்குக் காரணம் கபாலி ரிலீஸை முன்னிட்டு ஏற்பட்டுள்ள பரபரப்புதான் என தெரிய வந்துள்ளது. \" இதைத்தான் பேரைக் கேட்டாலே அதிருதுல்ல... என எங்கள் தலைவர் முன்பே சொன்னார்\" என பூரிப்பில் உள்ளார்கள் அவரது ரசிகர்கள்.\n* உலகம் முழுக்க கபாலி பெயர் முணு முணுக்கப்பட்டு வருவதால், 'வசூல் சாதனையில் ஹாலிவுட் படங்களை மிஞ்சிவிடும்' என கையில் அடித்து சத்தியம் செய்கிறார்கள் உலக சினிமா ரசிகர்கள். இந்தப் படம் மூலம் குவியும் லாபத்தை வைத்து, மூன்றாம் உலக நாடுகளில் நிலவும் வறுமையை ஒழிக்க முடிவெடுத்துள்ளது தயாரிப்புத் தரப்பு. இதற்காக உலக வங்கிக்கு கடன் கொடுக்கும் ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது.\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\nஒரு கொலை, பல முடிச்சு, அந்த மேஜிக்.. - 'ராஜா ரங்குஸ்கி' விமர்சனம்\nஅனல்... அதிரடி... ஆச்சர்யம்.. ஆர்ப்பாட்டம்... டாப் 5 இந்தியா Vs பாகிஸ்தான் யுத்தங்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் தி\nஐஸ்வர்யா... யாஷிகாகிட்டதான் நீங்க உஷாரா இருக்கனும்\nமைதானத்தில் கதறி அழுத ஆப்கன் வீரர் - தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறிய சோயப் ம\n\"ஆறுச்சாமி... ராம்சாமி... போதும் சாமி..\" - 'சாமி 2' விமர்சனம் #Saamy2\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறு���் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\n'ஹு இஸ் திஸ் கபாலி' ஒபாமாவை உலுக்கிய 'நெருப்புடா'..\nவிகடன் - கபாலி போட்டிக்கான வெற்றியாளர் பட்டியல்\n'சிவா நீங்க சூப்பர் ஃபிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1732_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-09-22T17:13:55Z", "digest": "sha1:AA2IRYSQWBQTOOIZGF35LXW5GSEGS65S", "length": 6151, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1732 இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 1732 பிறப்புகள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1732 deaths என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1732 இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nமுதலாம் தொட்ட கிருட்டிணராச உடையார்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சனவரி 2015, 11:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2018/09/05051610/1189022/I-will-Kidnap-Women-for-men-Says-BJP-MLA-Ram-Kadam.vpf", "date_download": "2018-09-22T17:48:53Z", "digest": "sha1:AEXEDUTCUJE7TELMJ6XSXBDZ2LBKV4FT", "length": 15875, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "நீங்கள் விரும்பும் பெண்ணை கடத்தி தருவேன் - பா.ஜனதா எம்.எல்.ஏ. பேச்சால் சர்ச்சை || I will Kidnap Women for men Says BJP MLA Ram Kadam", "raw_content": "\nசென்னை 22-09-2018 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநீங்கள் விரும்பும் பெண்ணை கடத்தி தருவேன் - பா.ஜனதா எம்.எல்.ஏ. பேச்சால் சர்ச்சை\nபதிவு: செப்டம்பர் 05, 2018 05:16\nநீங்கள் காதலிக்கும் பெண் உங்களது பெற்றோருக்கு பிடித்து விட்டால், அந்த பெண்ணை நான் கடத்தி கொண்டு வந்து உங்களிடம் கொடுத்து விடுகிறேன் என்று பா.ஜனதா எம்.எல்.ஏ. ராம் கதம் கூறிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #BJP #RamKadam\nநீங்கள் காதலிக்கும் பெண் உங்களது பெற்றோருக்கு பிடித்து விட்டால், அந்த பெண்ணை நான் கடத்தி கொண்டு வந்து உங்களிடம் கொடுத்து விட��கிறேன் என்று பா.ஜனதா எம்.எல்.ஏ. ராம் கதம் கூறிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #BJP #RamKadam\nமும்பையில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி உறியடி நிகழ்ச்சிகள் நடந்தன. காட்கோபரில் பா.ஜனதா எம்.எல்.ஏ. ராம் கதம் ஏற்பாட்டில் உறியடி நிகழ்ச்சி நடந்தது.\nகூட்டத்தில் ராம் கதம் பேசும்போது, தாங்கள் விரும்பும் பெண்கள் காதலை ஏற்க மறுக்கிறார்கள் என பல இளைஞர்கள் என்னிடம் உதவி கேட்கிறார்கள். நீங்கள் உங்களது பெற்றோரை அழைத்து கொண்டு என்னிடம் வாருங்கள். நீங்கள் காதலிக்கும் பெண்ணை அவர்களுக்கு பிடித்து விட்டால், அந்த பெண்ணை நான் கடத்தி கொண்டு வந்து உங்களிடம் கொடுத்து விடுகிறேன் என்றார்.\nராம் கதமின் இந்த பேச்சு அடங்கிய வீடியோ காட்சி நேற்று வைரலாகியது. அவரது இந்த பேச்சுக்கு பல்வேறு கட்சி தரப்பில் கண்டனங்கள் எழுந்து உள்ளன.\nஇது தொடர்பாக ராம் கதம் எம்.எல்.ஏ.விடம் கேட்டபோது, நான் சர்ச்சைக்குரிய வகையில் பேசவில்லை, என்னுடைய பேச்சு திரித்து வெளியிடப்பட்டு உள்ளது என்றார். #BJP #RamKadam\nராம் கதம் | திருமணம்\nநாகர்கோவில் மாநகராட்சியாக்கப்படும் என முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய தருண் அகர்வால் தலைமையில் 3 பேர் கொண்ட குழு தூத்துக்குடி வருகை\nஇமாச்சல பிரதேசத்தில் ஜீப் பள்ளத்தில் கவிழ்ந்து 13 பேர் பலி\nதமிழகம், புதுச்சேரியில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nநாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் முதல்வர் பழனிசாமியுடன் பொன் ராதாகிருஷ்ணன் சந்திப்பு\nஅசாமிய மொழிப்படமான Village Rockstars படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது\nகர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் 25ம் தேதி முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆலோசனை\nரபேல் குறித்து விவாதிக்க பிரதமர் மோடி பாராளுமன்ற சிறப்பு அமர்வை கூட்ட வேண்டும் - கெஜ்ரிவால்\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் பூட்டான் நாட்டு ராஜமாதா சந்திப்பு\nரபேல் விவகாரத்தில் பரிசுத்தத்தன்மையை மத்திய அரசு நிரூபிக்க வேண்டும் - சத்ருகன் சின்ஹா வலியுறுத்தல்\nரபேல் ஊழல் - பிரதமர் மோடி பதவி விலக மகாராஷ்டிரா காங்கிரஸ் 27-ம் தேதி ஆர்ப்பாட்டம்\nஆர்.எஸ்.எஸ்ஸையும் விடாத அமேசான் - பசு கோமியத்தில் தயாரான சோப்பு, ஷாம்பு விரைவில் விற்பனை\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய பா.ஜனதா எம்.எல்.ஏ. ராம் கதம்\nபா.ஜ.க. எம்.எல்.ஏ. நாக்கை வெட்டினால் ரூ.5 லட்சம் பரிசு - மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர்\nஇளைஞர்களுக்காக பெண்களை கடத்துவதாக கூறிய பா.ஜனதா எம்.எல்.ஏ.வுக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்\nஇப்படி எல்லாம் செய்யக்கூடாது - பாகிஸ்தான் வீரர் பகர் ஜமான் மற்றும் தினேஷ் கார்த்திக்கை கண்டித்த கவாஸ்கர்\nஉணர்ச்சிவசப்பட்டு பேசியதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் - கருணாஸ் விளக்கம்\nஒரே படத்தில் துரைசிங்கம் - ஆறுச்சாமி - ஹரி விளக்கம்\nகுடும்பத்தகராறு எதிரொலி: தாய்க்கு இறுதி சடங்கு நடத்திய மகள்\nசர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\nரகசிய வீடியோவை வைத்து எம்எல்ஏக்களை பணிய வைத்த குமாரசாமி - ஆட்சிக்கு ஆபத்து நீங்கியது\nநிலானி தலைமறைவு - போலீஸ் வலைவீச்சு\nசதாம் உசேனுக்கு நேர்ந்த கதியை டிரம்ப் சந்திக்க நேரிடும் - ஈரான் அதிபர் மிரட்டல்\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கேதர் ஜாதவ் பவுலிங்கை வைத்து காங்கிரஸ் - பாஜக வார்த்தை போர்\nஜெயலலிதா வேடத்தில் நடிப்பது இவரா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Technology/MobilePhone/2018/09/05105939/1189058/OnePlus-6T-box-surfaces.vpf", "date_download": "2018-09-22T17:52:50Z", "digest": "sha1:JA52CESFOHXA4JGK7UDYIL634VFRBBFY", "length": 3478, "nlines": 12, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: OnePlus 6T box surfaces", "raw_content": "\nஇன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட ஒன்பிளஸ் 6டி இணையத்தில் லீக் ஆனது\nபதிவு: செப்டம்பர் 05, 2018 10:59\nஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனின் ரீடெயில் பெட்டி புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் முழு அம்சங்கள் தெரியவந்துள்ளது. #OnePlus6T\nரஷ்யாவின் சான்று அளிக்கும் வலைத்தளத்தில் வெளியானதைத் தொடர்ந்து ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனின் புகைப்படம் சீன வலைத்தளத்தில் லீக் ஆகியுள்ளது.\nபுதிய தகவல்களின் படி முன்பக்கம் வாட்டர் டிராப் வடிவிலான நாட்ச், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. இதேபோன்ற அம்சங்கள் ஒப்போ ஆர்17 / ஆர்17 ப்ரோ மாடலிலும் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஒன்பிளஸ் 6டி மாடலில் 6.4 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 8 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் 256 ஜிபி வேரியன்ட் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. ஒப்போ ஆர்17 போன்று பின்புறம் டூயல் கேமராக்களை வழங்குமா அல்லது ஆர்17 ப்ரோ மாடலை போன்று மூன்று கேமரா வழங்கப்படுமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.\nஒன்பிளஸ் 6 மாடல் 3300 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் நிலையில், ஒன்பிளஸ் 6டி மாடலில் 3700 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம் என கூறப்படுகிறது.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/health/126882-the-current-status-and-some-simple-ways-to-prevent-air-pollution.html", "date_download": "2018-09-22T17:08:45Z", "digest": "sha1:ZNYPQAWBO7LUA3QYK5SFSF6J55GTZGSP", "length": 13717, "nlines": 89, "source_domain": "www.vikatan.com", "title": "the current status and some simple ways to prevent air pollution | '10-ல் 9 பேர் மாசுபட்ட காற்றைச் சுவாசிக்கிறார்கள்!’ - எச்சரிக்கும் ஆய்வறிக்கை #WorldEnvironmentDay #DataStory | Tamil News | Vikatan", "raw_content": "\n'10-ல் 9 பேர் மாசுபட்ட காற்றைச் சுவாசிக்கிறார்கள்\nஒருவருக்குப் பாதுகாப்பையும் மகிழ்ச்சியையும் அளிப்பது வீடு. அந்த வீட்டைத் தாங்கிப் பிடிப்பவை தூண்கள் அல்ல; பெண்களே ஒருநாளின் பெரும்பகுதியைச் சமையலறைக்குள்ளேயே முடித்துக்கொள்ளும் `அன்ன’ தெரஸாக்கள் அவர்கள். அவர்களைத்தான் அதிகம் குறிவைக்கிறது `நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்’. சுத்தமான எரிவாயு கிடைக்காத, ஏழை தாய்மார்கள்தாம் அந்த நோயின் இலக்கு. காற்று மாசுபாட்டால் அதிகம் பேர் பாதிக்கப்படும் நோய்ப் பட்டியலிலும் இதுதான் முதலிடத்தில் நிற்கிறது.\n`இதுவரை சுமார் 38 லட்சம் மக்களைக் காவு வாங்கியிருக்கிறது, காற்று மாசுபாடு. அதற்குக் காரணம், உலக மக்கள்தொகையில் 300 கோடி வீடுகளில் சுத்தமான எரிவாயு இல்லாததே’ என்கிறது உலகச் சுகாதார நிறுவனம். `உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் காற்று மாசுபாட்டால் அதிகம் பாதிப்படைவது பெண்கள், குழந்தைகள்தாம்’ என்று அதிர்ச்சி ஸ்டேட்மென்ட் அளிக்கிறார் அதன் தலைவரான, மருத்துவர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரியீசஸ் (Tedros Adhanom Ghebreyesus).\nகாற்று மாசுபாட்டால் ஏற்படும் நோய்கள், அவற்றைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து, நுரையீரல் நிபுணர், மருத்துவர் மகிழ்மாறனிடம் பேசினோம்.\n\"ஒரு மைக்ரோ மீட்டருக்கும் குறைவான நுண் துகள்களைச் சுவாசிப்பதே, கா���்று மாசுபாட்டால் ஏற்படும் நோய்களுக்கு முக்கியக் காரணம். காற்றிலுள்ள ரேடான் (Radon), நேனோ பார்டிகல்ஸ், பி.ஓ.சி (Particulate Organic Compound), வி.ஓ.சி (Volatile Organic Compounds),ஓசோன், நைட்ரோஜென் டை ஆக்ஸைடு (NO2), சல்ஃபர் டை ஆக்ஸைடு (SO2) உள்ளிட்ட வாயுக்களின் பாதிப்பால்தான், எம்பைசீமா (Emphysema), ஆஸ்துமா, நிமோனியா, நுரையீரல் புற்றுநோய் போன்றவை ஏற்படுகின்றன.\nவீட்டில் விறகு, கரி போன்றவற்றை எரிப்பதால்தான் `நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்’ ஏற்படுகிறது. இதனால், பெண்களும் குழந்தைகளுமே அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். ஆண்களுக்கு இதனால் பாதிப்பு குறைவு. ஆனாலும், ஒவ்வொருவரின் வேலையைப் பொறுத்து, நோயின் தாக்கம் மாறுபடும். பெரும்பாலும், 50 வயதுக்கு மேலிருக்கும் பெண்களையே இது பாதிக்கும். இவையெல்லாம் உட்புறக் காற்று மாசுபாட்டால் ஏற்படக்கூடியவை. வெளிப்புறக் காற்று மாசுபாட்டால், புகைபிடிக்கும் பழக்கம் இல்லாதவர்கள்கூட பிறர்விடும் சிகரெட் புகையால் பாதிக்கப்படுகிறார்கள்.\n'வாகனங்கள் வெளியிடும் கடும் புகையிலிருந்து பாதுகாத்துக்கொள்ள, முகத்தை மாஸ்க், கர்சீப்பால் மூடிக்கொண்டால் போதும்’ என்று பலரும் நினைப்பது சரியான தீர்வு அல்ல. மாஸ்க், நாம் வெளியிடும் காற்றைத்தான் சுத்தப்படுத்துமே தவிர, சுவாசிக்கும் காற்றை அல்ல. காற்று மாசுபாட்டைத் தவிர்க்க, ரெஸ்பிரேட்டர் (Respirator) என்கிற கருவியைப் பயன்படுத்தலாம். இதன் விலை சற்று அதிகம் என்பதால், பயன்படுத்துபவர்கள் குறைவாகவே இருக்கிறார்கள்.\nதமிழகத்தில் சுகாதாரமற்ற எரிவாயுவால் ஏற்படும் நோய்கள் இப்போது வெகுவாகக் குறைந்திருக்கின்றன. அதற்குக் காரணம், அனைவருக்கும் இயற்கை எரிவாயுவை மானிய விலையில் கிடைக்க அரசு ஏற்பாடு செய்திருப்பதுதான். நாம் வாழும் இடத்தைப் புகையின்றி வைத்திருப்பதும், புகையில்லா எரிவாயுவைப் பயன்படுத்துவதுமே காற்று மாசுபாட்டால் ஏற்படும் நோய்களிலிருந்து விடுபட சரியான தீர்வாக இருக்கும்” என்கிறார் மருத்துவர் மகிழ்மாறன்.\nகாற்று மாசுபாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, உலகச் சுகாதார நிறுவனம் தரும் புள்ளி விவரம் இது...\nகாற்று மாசுபாட்டால் ஏற்படும் இறப்புகள் 2005-ம் ஆண்டில் 20 லட்சமாக இருந்தது. 2016-ம் ஆண்டில் 70 லட்சமாக உயர்ந்தது. அதே ஆண்டில், சுற்றுப்புறக் காற்று மாசுபாட்டால் 48 லட்சம் பேர் இறந்தார்கள்.\nஉயிரிழந்த 70 லட்சம் பேரில், இரண்டு லட்சம் பேர், தென் கிழக்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்களில் 90 % பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள்.\nகாற்று மாசுபாட்டால் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில், 24 சதவிகிதம் பேர் இதயநோய்க்கு பலியாகிறார்கள்.\n25 சதவிகிதம் பேர் பக்கவாதத்தாலும், நுரையீரல் புற்றுநோயால் 29 சதவிகிதம் பேரும் இறந்திருக்கிறார்கள்.\nக்ரானிக் அப்ஸ்ட்ரக்டிவ் பல்மனரி டிசீஸ் (Chronic obstructive pulmonary disease) எனும் `நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்’ பாதிக்கப்பட்டு 43\nஉலகில் பத்தில், ஒன்பது பேர் மாசுபட்ட காற்றையே சுவாசிக்கிறார்கள்.\nகாற்று மாசுபாட்டைக் குறைப்பது எப்படி\nஆற்றல் மிக்க முறைகளில் மின் உற்பத்தியைப் பெருக்குதல்.\nகட்டுமானப் பணிகளில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வழிமுறைகளைக் கடைப்பிடித்தல்.\nஅதிக வாகனப் பயன்பாட்டைத் தவிர்த்தல்.\nஇந்திய அரசு வெளியிட்டுள்ள, காற்று தரக்குறியீடு பட்டியலைப் பயன்படுத்தி, நம்மைச் சுற்றியிருக்கும் காற்று எந்தளவுக்கு மாசடைந்திருக்கிறது என்பதை அறிந்துகொள்ளலாம். அதற்கேற்றவாறு, தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளில் இறங்கலாம். வருங்காலச் சந்ததிக்கு, நாம் சுத்தமான காற்றைத் தந்துவிட்டுச் செல்லவேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. அதைத்தான் இயற்கையும் நம்மிடம் எதிர்பார்க்கிறது.\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/spirituality/97059-daily-horoscope-july-28.html", "date_download": "2018-09-22T16:39:32Z", "digest": "sha1:ISKVWI4ACUS3KRMUF74JDP62T4PACHEA", "length": 11584, "nlines": 93, "source_domain": "www.vikatan.com", "title": "Daily horoscope July 28 | தினம் தினம் திருநாளே! - தினப்பலன் | Tamil News | Vikatan", "raw_content": "\nமேஷம்: காரியங்களில் அனுகூலம் உண்டாகும். நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். எதிர்பாராத தனலாபம் உண்டாகும்.\nஅசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க அனுகூலம் உண்டாகும்.\nரிஷபம்: மனம் உற்சாகமாகக் காணப்படும். தேவையான பணம் கிடைக்கும். பிள்ளைகளால் சிறு சிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு அமையும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமை தேவை.\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தன லாபம் ஏற்படும்.\nமிதுனம்: அலுவலகத்தில் கூடுதலாக உழைக்கவேண்டி இருக்கும். அதற்கேற்ற பலனும் கிடைக்கும் என்பதால் உற்சாகமாக இருப்பீர்கள். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். மாலையில் சிலருக்கு லேசான தலைவலி வரக்கூடும்.\nதிருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் தாய்வழியில் ஆதாயம் உண்டாகும்.\nகடகம்: இன்றைய தினம் உங்களுக்கு உற்சாகமாக அமையும். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். அரசு அதிகாரிகளின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பாராத பண வரவும் உண்டு.\nபூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் பொருள் சேர்க்கை உண்டாகும்.\nசிம்மம்: காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தொலைதூரத்தில் இருந்து வரும் செய்திகள் உங்களுக்கு மகிழ்ச்சி தரும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். .\nமகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குக் காரியங்களில் சிறு சிறு தடைகள் ஏற்படும்.\nகன்னி: மனம் உற்சாகமாகக் காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். சிலருக்கு வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.\nதுலாம்: இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். தேவையற்ற செலவுகள் ஏற்பட்டு மனச் சஞ்சலம் ஏற்படுத்தும். பிற்பகலுக்கு மேல் எதிர்பார்த்த பணம் வந்து சேரும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும்.\nவிசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.\nவிருச்சிகம்: இன்று நீங்கள் தொடங்கும் காரியங்கள் அனைத்தும் சாதகமாக முடியும். எதிர்பாராத பணவரவும் உண்டாகும். உறவினர்க���் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். நீண்டநாளாக எதிர்பார்த்து காத்திருந்த தகவல் வந்து சேரும்.\nகேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.\nதனுசு: காரிய அனுகூலம் உண்டாகும். தாய் வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பிற்பகலுக்கு மேல் புதிய நண்பர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும்.\nமூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் லேசான தலைவலி வரக்கூடும்.\nமகரம்: மனம் உற்சாகமாகக் காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத தனலாபம் உண்டாகும். வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து எதிர்பார்த்த தகவல்கள் வரும்.\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பேச்சில் கவனமாக இருப்பது அவசியம்.\nகும்பம்: வெளியூரில் இருந்து கிடைக்கும் தகவல் மனதுக்கு மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரித்தாலும் உற்சாகமாகச் செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். நேரத்துக்குச் சாப்பிட முடியாது.\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும்.\nமீனம்: நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. பிற்பகலுக்குமேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வாழ்க்கைத்துணை வழியில் சிறு சிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும் என்பதால் அனுசரித்துச் செல்லவும்.\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணம் வாங்கும் யோகம் உண்டாகும்.\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/131920-dmk-mla-karthi-slams-minister-velumani.html", "date_download": "2018-09-22T16:38:54Z", "digest": "sha1:TJI747FP2Z4QJBEEBVWULRHOW3JBDDIJ", "length": 10176, "nlines": 71, "source_domain": "www.vikatan.com", "title": "Dmk Mla Karthi slams Minister Velumani | ``போராட்டத்தைத் தடுக்க நினைக்கிறார் அமைச்சர் வேலும��ி\" - தி.மு.க எம்.எல்.ஏ புகார்! | Tamil News | Vikatan", "raw_content": "\n``போராட்டத்தைத் தடுக்க நினைக்கிறார் அமைச்சர் வேலுமணி\" - தி.மு.க எம்.எல்.ஏ புகார்\nதண்ணீரைத் தனியாருக்கு தாரை வார்த்தது தொடர்பாக, கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தைத் தடுத்து நிறுத்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முயற்சி செய்வதாக, தி.மு.க எம்.எல்.ஏ கார்த்தி கூறியுள்ளார்.\nகோவை, சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ-வும், தி.மு.க மாநகர் மாவட்ட பொறுப்பாளருமான கார்த்திக், கோவை மாநகராட்சி ஆணையாளர் விஜய கார்த்திகேயனை சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில், கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் உள்ள மோசமான சாலைகள் உள்ளிட்ட பொதுமக்களின் அடிப்படை பிரச்னைகள் தொடர்பாகக் கூறப்பட்டிருந்தது.\nஇதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த கார்த்தி, ``தமிழக அரசு சொத்துவரியையும், வாடகை வரியையும் உயர்த்தியுள்ளதாக அரசாணை பிறப்பித்துள்ளது. இதை உடனடியாக திரும்பப் பெற, கோவை மாநகராட்சி நிர்வாகம் பரிந்துரை செய்ய வேண்டும். கோவை மாநகராட்சியில், எந்தவொரு அரசியல் கட்சியின் மக்கள் பிரதிநிதிகளாக இருந்தாலும், அவர்களது நிதியிலிருந்து சோலார் மின் விளக்குகள் அமைக்கப்பட்டால், அந்த ஒப்பந்ததாரர்கள் ஓர் ஆண்டு மட்டுமே பராமரிப்புப் பணியை மேற்கொள்வார்கள். அப்படி ஓர் ஆண்டுக்குப் பிறகு மாநகராட்சி நிர்வாகம் பராமரிப்புப் பணியை மேற்கொள்ள வேண்டும். ஆனால், பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் போடப்பட்ட இந்த சோலார் மின் விளக்குகள் பல இடங்களில் மக்களுக்குப் பயனின்றி உள்ளது. இவற்றை உடனடியாக சரி செய்ய வேண்டும். மாநகராட்சிக்குச் சொந்தமான 600 ஏக்கர் பரப்பளவில் உள்ள வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் ஒரு லட்சம் டன் குப்பைகள் தேக்கம் அடைந்துள்ளது. சாக்கடைகள் தூர்வாரப்படுவதில்லை. இதனால், கோவை மாநகராட்சி சுகாதார சீர்கேட்டின் இருப்பிடமாக உள்ளது. இந்தப் பிரச்னைகள் தொடர்பாக வார்டு வாரியாக குறிப்பிட்டு மாநகராட்சி ஆணையாளரிடத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதை உடனடியாக சரி செய்யாவிட்டால், மக்களைத் திரட்டி தி.மு.க சார்பில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம்.\nகோவை மாநகராட்சியின் குடிநீர் பராமரிப்பு மற்றும் திட்டமிடுதல் உள்ளிட்ட பணிகளுக்காக, பிரான்ஸ் நாட்டின் சூயஸ் நிறுவனத்துக்கு 26 ஆண்டுகாலம் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இப்போதும்கூட மாநகராட்சிப் பகுதியில் 10, 15 நாள்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் வருகிறது. உள்ளாட்சித் துறை அமைச்சரின் தூண்டுதலின் பேரில்தான் இந்தத் திட்டத்துக்கு அனுமதி வழங்கியுள்ளனர். ஏற்கெனவே தி.மு.க ஆட்சியில் இந்தத் திட்ட வரையறை தயாரிக்கப்பட்டு, நிதிக்காக மத்திய அரசின் ஒப்புதலுக்கும் அனுப்பப்பட்டது. ஆனால், இவர்கள் அதைத் தனியாருக்கு வழங்கியுள்ளனர். இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, தி.மு.க தோழமைக் கட்சிகளுடன் பல்வேறு போராட்டங்கள் அறிவிக்கப்பட்டது. மக்கள் பிரச்னைகளுக்காக ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்துவோம். காவல்துறை அதிகாரிகள் இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அனுமதிக்கப்பட்ட இடங்களிலும் அனுமதி மறுக்கப்படுகின்றது. அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார், அவதூறாக அறிக்கை வெளியிட்டது மட்டுமன்றி வீட்டை முற்றுகையிடுவதாக அறிவித்துள்ளார். இதற்கு நாங்கள் அஞ்சப்போவதில்லை. மக்களுக்காக நடைபெறும் இந்தப் போராட்டத்தை நசுக்க, உள்ளாட்சித் துறை அமைச்சரும், அ.தி.மு.க-வினரும் மிரட்டிப் பார்க்கின்றனர். திட்டமிட்டபடி இந்தப் போராட்டம் நடைபெறும். சூயஸ் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும்\" என்றார்.\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2015-jun-30/series/107342.html", "date_download": "2018-09-22T17:39:17Z", "digest": "sha1:PY73TTHN4FFDCTGFNFAIZ2YBF7NCLZZV", "length": 18939, "nlines": 467, "source_domain": "www.vikatan.com", "title": "சுட்டி கிச்சன்! | Kids kitchen | சுட்டி விகடன்", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார��; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nசுட்டி விகடன் - 30 Jun, 2015\nரியல் டு காமிக்ஸ் ஹீரோக்கள்\nபேனா பிடிக்கலாம்... பின்னி எடுக்கலாம்\nகசக்கும் விதை... இனிக்கும் கட்டி\nநம்ம சினிமா காக்கா முட்டை\nஉயிர் பறிக்கும் இயற்கைப் பேரழிவு\nதினமும் கேளுங்கள்... சுட்டித் தமிழ்\nகட்டங்களில் ஒளிந்திருக்கு விலங்குகளின் வாழிடம்\nவேர் தாவரமா... விதை தாவரமா\nஇணை பிரியாத நட்பு எழுத்துகள்\nகளை எடுத்தார்கள்... மதிப்பீடு பெற்றார்கள்\nஹாய் ஃப்ரெண்ட்ஸ்... சுறுசுறுப்போடு புதிய வகுப்புக்குப் போக ஆரம்பிச்சுட்டீங்களா... இந்தச் சுறுசுறுப்பும் புத்துணர்ச்சியும் வருஷம் முழுக்க தொடரணும்னா, நீங்கள் சாப்பிடும் உணவு, சுவையோடு சத்தும் சேர்ந்ததாக இருக்கணும். அதிகம் அடுப்பு பற்றவைக்கும் வேலை இல்லாமல், நீங்களே செய்யும் எளிமையான மற்றும் சத்தான ரெசிப்பிகளை ஒவ்வொரு இதழிலும் பார்க்கலாம். உங்க பெற்றோர், நண்பர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு செய்துகொடுத்து, நீங்களும் சமையலில் சூப்பர் ஸ்டார்னு நிரூபிக்கலாம். ஆர் யூ ரெடி\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அ��சியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/pottu_thakku/viewmore/cbi-investigation-for-jeyalalitha-death-2592017.html", "date_download": "2018-09-22T16:46:58Z", "digest": "sha1:ECMHPQVO5S226JV7WPPWPJEIJ2K3SWMF", "length": 6917, "nlines": 67, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - ஜெயலலிதா மரணம்:சிபிஐ விசாரணை வேண்டும்!", "raw_content": "\nநான் பேசியதில் எந்த தவறும் இல்லை: கருணாஸ் கருத்து கீழடியில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புகள் கண்டுபிடிப்பு கன்னியாஸ்திரி பாலியல் புகார் வழக்கில் பேராயர் ஃபிராங்கோ கைது தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு கீழடியில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புகள் கண்டுபிடிப்பு கன்னியாஸ்திரி பாலியல் புகார் வழக்கில் பேராயர் ஃபிராங்கோ கைது தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு பங்குசந்தை வர்த்தகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ச்சி அனில் அம்பானி நிறுவனத்தை மட்டுமே இந்தியா சிபாரிசு செய்தது: ஃபிரான்ஸ் முன்னாள் அதிபர் ஜல்லிக்கட்டு கலவரம் விசாரணை: 3 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு முத்தலாக் சட்டம் இஸ்லாமிய பெண்களின் சிக்கலை தீர்க்காது: ராமதாஸ் பாளையங்கோட்டையில் 14 நாட்களுக்கு மின்தடை அறிவிப்பு ஜெயலலிதா-சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது `தி அயர்ன் லேடி’ பங்குசந்தை வர்த்தகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ச்சி அனில் அம்பானி நிறுவனத்தை மட்டுமே இந்தியா சிபாரிசு செய்தது: ஃபிரான்ஸ் முன்னாள் அதிபர் ஜல்லிக்கட்டு கலவரம் விசாரணை: 3 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு முத்தலாக் சட்டம் இஸ்லாமிய பெண்களின் சிக்கலை தீர்க்காது: ராமதாஸ் பாளையங்கோட்டையில் 14 நாட்களுக்கு மின்தடை அறிவிப்பு ஜெயலலிதா-சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது `தி அயர்ன் லேடி’ 'காற்றாலை மின்சார ஊழல்: அமைச்சர் தங்கமணி பதவி விலகுவாரா 'காற்றாலை மின்சார ஊழல்: அமைச்சர் தங்கமணி பதவி விலகுவாரா' மு.க.ஸ்டாலின் கேள்வி பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக ஹெச்.ராஜா மீது பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு 7 பேர் விடுதலையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது: ராமதாஸ் லஞ்ச வழக்கில் கைதான ஆர்.டி.ஓ. வங்கி லாக்கரில் 8.7 கிலோ தங்கம்' மு.க.ஸ்டாலின் கேள்வி பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக ஹெச்.ராஜா மீது பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு 7 பேர் விடுதலையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது: ராமதாஸ் லஞ்ச வழக்கில் கைதான ஆர்.டி.ஓ. வங்கி லாக்கரில் 8.7 கிலோ தங்கம் திமுக-காங்கிரஸை கண்டித்து தமிழகமெங்கும் கண்டன பொதுக்கூட்டம்: அதிமுக அறிவிப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 73\nகுடும்ப அரசியல் – அந்திமழை இளங்கோவன்\nகலைஞர் நினைவலைகள் – பீட்டர் அல்போன்ஸ், மு.செந்தமிழ்ச்செல்வன், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், செ.சந்திரசேகர், பொள்ளாச்சி மா.உமாபதி, நடிகர் இளவரசு.\nவாஜ்பாய்:முன்னத்தி ஏர் – அசோகன்\nஜெயலலிதா மரணம்:சிபிஐ விசாரணை வேண்டும்\nPosted : திங்கட்கிழமை, செப்டம்பர் 25 , 2017\nஜெயலலிதா மரணம்:சிபிஐ விசாரணை வேண்டும்\nஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகளை வெளிக் கொணர வேண்டிய மிக முக்கியமான பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது.…\nஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகளை வெளிக் கொணர வேண்டிய மிக முக்கியமான பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது. எனவே சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்பதை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.\n- மு.க.ஸ்டாலின், திமுக செயல் தலைவர் -\n‘அப்பா’ என அழைத்து கொள்ளட்டுமா ‘தலைவரே’\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nvkarthik.com/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-09-22T16:42:27Z", "digest": "sha1:VHHRETE3YMTIJAZYI677EAPDJVTG27RG", "length": 5543, "nlines": 98, "source_domain": "nvkarthik.com", "title": "நேரம் கெட்ட நேரத்தில்... - கார்த்திக் நீலகிரி | Karthik Nilagiri", "raw_content": "கார்த்திக் நீலகிரி உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…\nமனைவி அம்மா வீட்டுக்கு சென்றிருக்கையில்…\nமாமனார் மாமியார் வீட்டுக்கு வந்திருக்கையில்…\nஇரயில் கூட்டத்தில் பிதுங்கி மேலே பை வைத்தபின்…\nகுழந்தைகள் விளையாட வெளியில் சென்றிருக்கும்போது…\nமனதிற்கு பிரியமான நண்பர்களுடன் அமர்ந்திருக்கையில்…\n‘இன்னும் அஞ்சு நிமிஷத்தில் வந்துர்றேங்க…’ நிமிடங்களில்…\n‘இன்னைக்கு பேசாதீங்க… செம கடுப்புல இருக்கேன்…’ தருணங்களில்…\nஇதற்கிடைய��ல், எப்படா படிக்கிறே என்பவர்களுக்கு என்னிடம் பதிலிருக்கிறது…\nஏன் படிக்கிறே என்பவர்களுக்குத்தான் பதில் யோசிக்கவேண்டும்…\nவாளிப்பற்ற உடல்காரி – தனசக்தி\nழ என்ற பாதையில் நடப்பவன் – பெரு. விஷ்ணுகுமார்\nவாளிப்பற்ற உடல்காரி – தனசக்தி Sep 18, 2018\nழ என்ற பாதையில் நடப்பவன் – பெரு. விஷ்ணுகுமார் Sep 16, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vadapalaniandavartemple.tnhrce.in/history_tamil.html", "date_download": "2018-09-22T16:36:45Z", "digest": "sha1:O4K4CJVI7DU4M26ET7DZICAGLPLGU2YG", "length": 10331, "nlines": 17, "source_domain": "vadapalaniandavartemple.tnhrce.in", "title": " அதிகாரப்பூர்வ வலைத்தளம் அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயில், வடபழனி, சென்னை.(Vadapalani Murugan)", "raw_content": "\nஇத்தலத்தில் அருள் பொழியும் முருகன் பாதத்தில் காலணிகள் அணிந்து இருப்பது சிறப்பான ஒன்று. அங்காரகன் சன்னதி இத்தலத்தில் தனி சன்னதியாக இருப்பது கூடுதல் சிறப்பு. இவர் முருகனுக்கு மிகவும் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. முருகனுக்கு தங்க தேர் உள்ளது.\nஅருள்மிகு வடபழநி ஆண்டவர் திருத்தலம் 19-ம் நூற்றாண்டின் இறுதியில் கட்டப்பட்டது. முதன் முதலில் சிறிய ஓலைக்கூரைக் கொட்டகை அமைக்கப்பட்டு, அதில் முருகனுடைய வண்ண ஓவியப்படம் வைத்து தீவிர முருக பக்தரான அண்ணாசாமி நாயக்கர் என்பவர் வழிபட்டு வந்தார். தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட முருகபக்தரான அவர் திருத்தணி, திருப்போரூர் ஆகிய திருமுருகன் திருத்தலங்களுக்கு, கடும் புயலிலும் மழையிலும் திருடர் இடைமறித்தாலும் கூட தவறாது சென்று வழிபட்டவர். அவரின் கனவில் ஒரு பெரியவர் தோன்றி ”உன் வீட்டிலேயே முருகன் குடியிருக்கும் போது நீ ஏன் இங்கு அவனைத் தேடிக் கொண்டு அல்லல்பட்டு ஓடி வருகின்றாய் அங்கேயே நீ முருகனை வழிபட்டு மகிழலாமே அங்கேயே நீ முருகனை வழிபட்டு மகிழலாமே” என கூறக்கேட்டு, உறக்கத்திலிருந்து திடுமென விழித்து எழுந்து, முருகன் அருளை நினைத்து உருகித் தொழுது, வீட்டுக்குத் திரும்ப வந்து சேர்ந்தார். நடந்த சம்பவத்தை வீட்டிலுள்ளவர்களுக்கு அறிவித்து அன்று முதல் தம் வீட்டிலேயே காலை, மாலை, இரு வேளைகளிலும் முருகனை நினைத்து வழிபாடு செய்து வந்தார். ஒரு நாள் தான் சந்தித்த பழநி சாது தெரிவித்தது போன்று திருத்தணியில் முருகன் சன்னதி எதிரில் புதுமையான காணிக்கையாக தனது நாக்கை அறுத்து பாவாடம் தரித்து கொண்ட பி���் வயிற்று வலி தீரப் பெற்றார்.\nஅதன் பிறகு நீண்ட நாள் கனவாக இருந்த, தென் பழநி யாத்திரையின் போது ஞான தண்டாயுதபாணியை மலைமேல் சென்று தரிசித்துக் கொண்டு படிகளின் கீழிறங்கி வந்தார். வழியில் இருந்த படக்கடை ஒன்றில் பழநியாண்டவரின் பெரிய அழகிய படம் ஒன்று அவர் கண்களைக் கவர்ந்தது. அதன்பால் அவர் பெறவுமான அதிசயம் நிகழ்ந்தது. அப்படி பழனியில் பெற்ற முருகனின் திருவுருவப் படத்தினை நாயகர் அவர்கள் அந்தப் படத்தை பெருஞ் செல்வமாக மதித்துப் போற்றி எடுத்துக் கொண்டு சென்னைக்கு வந்தார். தமது குறிமேடையில் அவ்வுருவப்படத்தினை வைத்து பழநி ஆண்டவர் திருக்கோயிலாக மாற்றி அமைத்தார். சிறிய கீற்றுக் கொட்டகையொன்று போட்டுவித்துத் தம் குடும்பத்தை வேறிடத்திற்கு இடம் பெயரச் செய்தார். பழநி ஆண்டவர் படத்திற்கு பூஜை செய்து வழிபட்டு பக்தர்களுக்கெல்லாம் குறி சொல்லி அவர்களது குறைகளுக்கு தீர்வு சொல்லி வந்தார்.\nபாவாடம் - நாக்கை அறுத்து இறைவனுக்கு காணிக்கையாக செலுத்தும் வழக்கத்திற்கு பாவாடம் என்று மக்கள் கூறுவர்.\nஅதன் பிறகு தன்னிடம் தொண்டு செய்து வந்த இரத்தினசாமி செட்டியாரின் அன்பையும் ஆர்வத்தையும் அறிந்த தம்பிரான் சிலகாலம் கழித்து, தமக்குப்பின் இவ்வழிபாட்டைத் தொடர்ந்து செய்யக் கூடியவர் இவரே ஆவர் எனத் தேர்ந்து, இரத்தினசாமி செட்டியாரை அன்புடன் அருகில் அழைத்து “நீர் இங்கேயே இருந்து ஆண்டவருக்குத் தொண்டு செய்தல் இயலுமா” என்று வினவினார். இரத்தினசாமி செட்டியார் எதிர்பாராத நிலையில் வினா எழவே மிகவும் தயங்கி “அடியேன் குடும்பத்தவன் ஆயிற்றே” என்று வினவினார். இரத்தினசாமி செட்டியார் எதிர்பாராத நிலையில் வினா எழவே மிகவும் தயங்கி “அடியேன் குடும்பத்தவன் ஆயிற்றே என்னால் எங்ஙனம் இயலும் ஏதேனும் இயன்ற தொண்டுகளை மட்டும் நான் செய்து வருவேன்” என்று பணிவுடன் தெரிவித்தார். அது கேட்ட தம்பிரான் “இக்கீற்றுக் கொட்டகையை மாற்றி இங்கு பழநி ஆண்டவருக்கு ஒரு சிறிய கோயில் கட்ட வேண்டுமென்று என் உள்ளம் விரும்புகின்றது. தாங்கள் இதற்கு ஏதேனும் உதவி செய்தல் இயலுமா என்றார். உடனே செட்டியார் \"அப்படியே செய்யலாம், தாங்கள் விருப்பம் போலவே அன்பர்களுக்கும் இக்கருத்து உள்ளது. தாங்களே வாய்திறந்து பணித்த பின்னர் அதனை நிறைவேற்றுவதில் என்ன தடை என்றார். உடனே செட்டியார் \"அப்படியே செய்யலாம், தாங்கள் விருப்பம் போலவே அன்பர்களுக்கும் இக்கருத்து உள்ளது. தாங்களே வாய்திறந்து பணித்த பின்னர் அதனை நிறைவேற்றுவதில் என்ன தடை இன்றைக்கே கோயில் திருப்பணிக்கு உரிய ஏற்பாடுகளைச் செய்யலாம். தாங்கள் இசைவு தெரிவித்தால், பழநி ஆண்டவர் சிலை ஒன்றையும் அழகுற அமைப்பித்துத் திருக்கோயில் நிறுவிக் கும்பாபிஷேகமும் விரைவில் செய்துவிடலாம்\" என்று மிகவும் பேரார்வத்துடன் தெரிவித்தார். அண்ணாசாமித் தம்பிரான் “ஆண்டவன் பணிக்கு எம்முடைய இசைவு எதற்கு இன்றைக்கே கோயில் திருப்பணிக்கு உரிய ஏற்பாடுகளைச் செய்யலாம். தாங்கள் இசைவு தெரிவித்தால், பழநி ஆண்டவர் சிலை ஒன்றையும் அழகுற அமைப்பித்துத் திருக்கோயில் நிறுவிக் கும்பாபிஷேகமும் விரைவில் செய்துவிடலாம்\" என்று மிகவும் பேரார்வத்துடன் தெரிவித்தார். அண்ணாசாமித் தம்பிரான் “ஆண்டவன் பணிக்கு எம்முடைய இசைவு எதற்கு தங்கள் உள்ளத்தில் தோன்றுகிறபடியே திருப்பணிக்கு ஏற்பாடு செய்யுங்கள்” என்று சொல்லிச் செட்டியாருக்கு திருநீறு கொடுத்து அனுப்பி விட்டார்.\n© பதிப்புரிமை 2017. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயில், சென்னை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/video_main.asp?news_id=151323&cat=464", "date_download": "2018-09-22T17:55:35Z", "digest": "sha1:7UCMKD4KMWKTIVUUTI5NIA5N7FHQ4RLZ", "length": 26992, "nlines": 618, "source_domain": "www.dinamalar.com", "title": "இன்ஜினியரிங் மாணவியர் கூடைப்பந்து | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » இன்ஜினியரிங் மாணவியர் கூடைப்பந்து ஆகஸ்ட் 30,2018 18:08 IST\nவிளையாட்டு » இன்ஜினியரிங் மாணவியர் கூடைப்பந்து ஆகஸ்ட் 30,2018 18:08 IST\nசென்னை அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் கோவை பத்தாவது மண்டல இன்ஜினியரிங் கல்லூரி மாணவியருக்கான கூடைப்பந்து போட்டி, பேரூர் எஸ்.ஆர்.ஐ.டி., கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இதில் 8 கல்லூரி அணிகள் பங்கேற்றுள்ளன. முதல் சுற்று போட்டியில் எஸ்.ஆர்.ஐ.டி., கல்லூரி, சி.ஐ.இ.டி., கல்லூரியையும், ஈஸ்வர் கல்லூரி, என்.ஐ.இ.டி., கல்லூரியையும், கிருஷ்ணா கல்லூரி, மகாலிங்கம் கல்லூரியையும் வென்றது.\nகால்பந்து: அரையிறுதியில் 4 அணிகள்\nகூடைப்பந்து பைனலில் கே.டி.சி., எஸ்.என்.எஸ்.,\nமண்டல கூடைபந்து போட்டி: டான்பாஸ்கோ வெற்றி\nஅண்ணா பல்கலையில் ஊழலுக்கு இடமில்லை; சூரப்பா\nசென்னை சர்வதேச இளைஞர் திருவிழா 2.0\nகருணாநிதிக்கு ஏன் அண்ணா சமாதி வேண்டும்\nசென்னை செஸ்; நரேஷ், பிருந்தா சாம்பியன்\nகிரிக்கெட்; கர்நாடகா, கோவா அணிகள் சாம்பியன்\nபாலியல் புகார் கல்லூரியில் நீதிபதி விசாரணை\nசென்னை போலீசை வீழ்த்திய சதர்ன் ரயில்வே\nடென்னிஸ், படகு போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்\nஹாக்கி போட்டியில் ஐ.சி.எப்., அணி வெற்றி\nகபடி, கூடைப்பந்து மாநில அணிக்கு தேர்வு\nமருத்துவ கல்லூரி மாணவர்களின் முக ஓவியங்கள்\nகவுன்சிலிங்கிற்கு பின் இதுதான் இன்ஜினியரிங் கல்லூரிகளின் நிலை\nஹாக்கி: சதர்ன் ரயில்வே, ஐ.ஓ.பி., அணிகள் வெற்றி\nஆசிய போட்டியில் வெள்ளி; திருப்பூர் இளைஞர் சாதனை\nஅண்ணா என்று இனி யாரை அழைப்பேன்: விஜயகாந்த் உருக்கம்\nசென்னை தலைமை நீதிபதி தஹில் ரமானி பதவி ஏற்பு\nஹாக்கி போட்டியில் மத்திய கலால் அணி அபார வெற்றி\nவிசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட கல்லூரி மாணவர் தலை துண்டிப்பு\n15 பேர் செல்லும் புதிய பைக் சென்னை மாணவர்கள் சாதனை\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஆடல் பாடலுடன் விநாயகர் ஊர்வலம்\nவகுப்பறை இல்லை: மரத்தடியில் மாணவர்கள்\nபெரிய பதவியில் சிறிய மனிதர் மோடி மீது இம்ரான் பாய்ச்சல்\nதிருப்பதியில் வீடுகளுக்கு டிஜிட்டல் எண்\nபாலியல் குற்றங்கள் வேதனை அளிக்கிறது\nஇருக்கையின்றி தவிக்கும் ரயில் பயணிகள்\nபலாத்கார பிஷப்புக்கு 3 நாள் போலீஸ் காவல்\nஊழல்களை சி.பி.ஐ., தான் விசாரிக்க வேண்டும்\nநகைக்காக கொலை போலி சாமியார் கைது\nகலியுக வரதராஜ பெருமாள் தரிசனம்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nபெரிய பதவியில் சிறிய மனிதர் மோடி மீது இம்ரான் பாய்ச்சல்\nதிருப்பதியில் வீடுகளுக்கு டிஜிட்டல் எண்\nஊழல்களை சி.பி.ஐ., தான் விசாரிக்க வேண்டும்\nஆடல் பாடலுடன் விநாயகர் ஊர்வலம்\nஇருக்கையின்றி தவிக்கும் ரயில் பயணிகள்\nசுற்றுலா பயணிகளை கவரும் 'செல்பி' மேடை\nவெடிமருந்து தொழிற்சாலையில் விழிப்புணர்வு நாடகம்\nபலாத்கார பிஷப்புக்கு 3 நாள் போலீஸ் காவல்\nமக்களை கவரும் மூங்கில் பொருட்கள்\nMP, MLA நாக்கை அறுப்பேன் இன்ஸ��பெக்டர் எச்சரிக்கை\nMGR நூற்றாண்டு விழா புகைப்பட கண்காட்சி\nஅரசே மணல் இறக்குமதி செய்ய வலியுறுத்தல்\nகவர்னரை ஃபாலோ பண்ணும் கலெக்டர்\nஇந்தியர்களின் மனதை வென்ற பாக்., ரசிகர்\nஏரி தூய்மைக்காக விழிப்புணர்வு ஓட்டம்\nதாமிரத்தாது வெளியேற்றும் பணி துவக்கம்,\nபாலியல் குற்றங்கள் வேதனை அளிக்கிறது\nவகுப்பறை இல்லை: மரத்தடியில் மாணவர்கள்\nநகைக்காக கொலை போலி சாமியார் கைது\nடி.டி.வி., பேனரை அகற்றாததால் வாக்குவாதம்\nஇந்துக்கள் கொண்டாடிய மொஹரம் பண்டிகை\nபழைய இரும்பு... ஈயம் பித்தளைக்கு... \" ஒன் டே மார்க்கெட்\"\nபுதுவையில் ராஜிவ் கொலையில் பாதிக்கப்பட்டவர் திடீர் போராட்டம\nபுதுவையில் ராஜிவ் கொலையில் பாதிக்கப்பட்டவர் திடீர் போராட்டம\nஇந்திரா சவுந்திர ராஜனின் விநாயகர் சதுர்த்தி சொற்பொழிவு\nசென்னை சர்வதேச இளைஞர் திருவிழாவின் நிறைவு விழா\nதொடரும் விவசாயப்பணிகள் : தொழிலாளர்கள் மகிழ்ச்சி\nநரம்பியல் அறுவைசிகிச்சையில் ரோபாட்டிக் தொழிற்நுட்பம்\nபுற்றுநோய் மருந்து கண்டுபிடித்த மதுரை டாக்டர்\nமாநில கூடைபந்து, வாலிபால் போட்டி\nகால்பந்து: மின்வாரிய அணி வெற்றி\nகால்பந்து: நேரு, ஈஷா கல்லூரி வெற்றி\nஅமெரிக்கன் கல்லூரி டி.டி. சாம்பியன்\nபைக் ரேஸில் மாணவர்கள் சாகசம்\nடேபிள் டென்னிஸ்: ஜி.வி.ஜி., வெற்றி\nமாவட்ட கால்பந்து: இ.பி., அணி வெற்றி\nதென்னக திருப்பதியில் புரட்டாசி வழிபாடு\nசாமி 2 திரை விமர்சனம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/sports/2016/apr/08/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE-1309403.html", "date_download": "2018-09-22T16:58:31Z", "digest": "sha1:YAR4ZGEKAZW4VOEIRMPXZ3YUIIL3J5WI", "length": 7914, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "மலேசிய ஓபன்: காலிறுதியில் சாய்னா, சிந்து- Dinamani", "raw_content": "\nமலேசிய ஓபன்: காலிறுதியில் சாய்னா, சிந்து\nமலேசிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால், பி.வி.சிந்து ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.\nமலேசியாவின் ஷா ஆலம் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சிந்து 22-20, 21-17 என்ற நேர் செட்களில் தென் கொரியாவின் சங் ஜி ஹியூனுக்கு அதிர்ச்சி தோல்வியளித்தார்.\nஇதன்மூலம் ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் சங் ஜியிடம் கண்ட தோல்விக்குப் பதிலடி கொடுத்துள்ளார் சிந்து. சங் ஜியுடன் இதுவரை 8 முறை மோதியுள்ள சிந்து 5-ஆவது வெற்றியைப் பதிவு செய்துள்ளார். சிந்து தனது காலிறுதியில் தாய்லாந்தின் ரட்சனோக்கை சந்திக்கிறார்.\nமற்றொரு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் போட்டித் தரவரிசையில் 3-ஆவது இடத்தில் இருக்கும் சாய்னா 21-10, 21-16 என்ற நேர் செட்களில் தென் கொரியாவின் பே இயோனை தோற்கடித்தார். சாய்னா தனது காலிறுதியில் தாய்லாந்தின் போர்ட்னிப்பை சந்திக்கிறார்.\nபுது தில்லி, ஏப்.7: சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையில் இந்தியாவின் சாய்னா நெவால், ஸ்ரீகாந்த் ஆகியோர் சறுக்கலை சந்தித்துள்ளனர்.\nமுன்னதாக 6-ஆவது இடத்தில் இருந்த சாய்னா, இப்போது 2 இடங்களை இழந்து 8-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். ஸ்ரீகாந்த் 10-ஆவது இடத்தில் இருந்து 14-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.\nமற்றொரு இந்திய வீரரான எச்.எஸ்.பிரணாய் 3 இடங்களை இழந்து 22-ஆவது இடத்தில் உள்ளார். அஜய் ஜெயராம் 24-ஆவது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம்\nஜூலி நடித்திருக்கும் அம்மன் தாயி பட டீஸர்\nசண்டக்கோழி 2 - புதிய வீடியோ\nசெக்கச் சிவந்த வானம் - இரண்டாவது டிரைலர்\nமெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம்\nகுஜராத்தின் கிர் வனப்பகுதியில் 11 சிங்கங்கள் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=8410", "date_download": "2018-09-22T17:34:27Z", "digest": "sha1:3NXY7BGHGZGLK52FKUG4PSO4B4VKPAI3", "length": 14534, "nlines": 125, "source_domain": "www.lankaone.com", "title": "இணையத்தில் திடீர் வைரலா", "raw_content": "\nஇணையத்தில் திடீர் வைரலான காந்தியின் கொள்ளுப்பேத்தி\nஇந்திய சுதந்திரத்தில் பெரும் பங்கு வகித்தவர் என்று மட்டுமில்லாது, சண்டையிடாமல், அகிம்சை வழியில் போராடியும் சுதந்திரம் பெறலாம் என்பதற்கு உலகிற்கு ஒரு எடுத்துக்காட்டாக இருந்தவர் காந்தி.\nதேசப்பிதா என போற்றப்படும் காந்தியின் குடும்பம் எங்கே இருக்கிறது, அவர்கள் என்ன செய்கிறார்கள் என அவ்வப்போது சில கேள்விகள் எழுவது வழக்கம்.\nகாந்தியின் வம்சாவளி கொள்ளுப்பேத்தியான மேதா என்பவர் கடந்த சில தினங்களாக இன்டர்நெட்டில் \"காந்தியின் கொள்ளுப்பேத்தி\" என இன்டர்நெட்டில் வைரலாகி வருகிறார்.\nகாந்தியின் மகன் ஹிராலாலின் மகள் கண்டிலால் என்பவற்றின் மகள் தான் இந்த மேதா. இவ்வழியில் தான் இவர் காந்திக்கு கொள்ளுப்பேத்தி முறை ஆகிறார்.\nகண்டிலால் சிறுவயதிலேயே சுதந்திரத்திற்கு பிறகு, 1948-ல் மொத்த குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து சென்றுவிட்டார் என கூறப்படுகிறது. அமெரிக்காவிலேயே பிறந்த வளர்ந்தவர் மேதா. இவர் இந்நாள் வரையிலும் அமெரிக்காவில் தான் வாழ்ந்து வருகிறார்.\nமேதா காந்தி பாஸ்டனில் டி.ஜே-வாக வேலை செய்து வருகிறார். அது மட்டுமின்றி இவர் டிவி நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். இவர் 'Dave and Show' and 'Matty in the Morning Show' போன்ற பிரபல நிகழ்சிகளை தயாரித்தவர் ஆவார்.சமூக ஊடகம்\nமேதா காந்தி சமூக ஊடகத்தில் ஆக்டிவாக இருப்பவர். அடிக்கடி இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்களில் தனது வாழ்க்கை துளிகளை அவர் பகிரே மறந்ததே இல்லை. இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் தனது பெயரை பேபி ஹாட் சாஸ் என வைத்துக் கொண்டிருக்கிறார் மேதா காந்தி. கவர்ச்சிகரமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் மேதா காந்தி.\nமேதா காந்தி அமெரிக்காவில் ஒரு பிரபல நகைச்சுவை எழுத்தாளர் மற்றும் கேலி நிகழ்ச்சி தயாரிப்பாளராக திகழ்ந்து வருகிறார். தனது தாத்தாவை போலவே, இன்று வரை குடும்பத்தில் அமைதி மற்றும் அகிம்சை வழியை பின்பற்றி வருகிறோம். தாத்தாவின் வழியை தான் வலிமையாக பின்பற்றுகிறேன் என்கிறார் மேதா காந்தி.\nசதாம் உசேனுக்கு நேர்ந்த கதியை டிரம்ப்...\nபயங்கரமான அழிவுகளை ஏற்படுத்தும் அணு ஆயுதங்களை வைத்துள்ளதாக கூறி ......Read More\nமுல்லைத்தீவில், காந்திக்கு நினைவேந்தல் நிகழ்வு நடத்துவதற்கு,......Read More\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்...\nபிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் இருவர் வெளியேறயுள்ள நிலையில்......Read More\nகருணாநிதி இல்லாத திமுகவில் முன்னேற்றமும்,...\nதிமுக தலைவர் கருணாநிதி உடல்நலமின்றி இருந்த நேரத்திலும் அவரது மறைவிற்கு......Read More\nதிறமைகளை வெளிகொண���டு வருவதற்கு களம் அமைத்து...\nநாம் இருக்கின்ற போது எதனை சாதிக்க வேண்டும் அதனை சாதிக்க வேண்டும் எனக்கு......Read More\nநோர்த் யோர்க் பகுதி விபத்து: பொலிஸார் தீவிர...\nநோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில், பொலிஸார் தீவிர......Read More\nபம்பலப்பிட்டி பிரதேசத்தில் 3 பேர்...\nபல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய 3 பேர் பம்பலப்பிட்டி......Read More\n\" மனைவி தற்கொலை செய்யக் கூடியவள்...\nதமிழ் பெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ள நிலையில் நபர்......Read More\nதொடரூந்து ஒன்றில் தீ பரவல்..\nகொழும்பு – தெமட்டகொடை தொடரூந்து தரிப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த......Read More\nகாட்டு யானையின் தாக்குதலில் ஒருவர்...\nயாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில் மதவாச்சி, இசன்பெஸ்ஸகல பிரதேசத்தில்......Read More\nஉணவு விஷமானதால் மினுவாங்கொட பிரதேசத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலையின்......Read More\nபெண் விரிவுரையாளரை கொலை செய்த சந்தேகநபர் ஒருவர் திருகோணமலை சங்கமித்த......Read More\nஇளைஞர் திடீரென பொலிஸாக மாறிய...\nபொலிஸ் அதிகாரியாக நடித்து பெண் ஒருவரை அச்சுறுத்தி, வெற்று காகிதத்தில்......Read More\nவிமல் வீரவன்ச மற்றும் பிரசன்ன...\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள்......Read More\nஆசிரியை ஒருவர் திடீர் என கைது...\nமாணவர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் பொல்கஸ்ஓவிட - சியம்பலாகொட......Read More\nஅம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் இராணுவ...\nஅம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் பணியாற்றிய இராணுவ வீரர் ஒருவர் ஆயுதங்களால்......Read More\nதிருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)\nதிரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)\nமக்கள் மத்தியில் புதிய அரசியல் யாப்பு தொடர்பில் பேசிவருகின்றார் ஆனால் ......Read More\nநீதியரசரை ஒரு சட்டப் பொறிக்குள்...\nமுதலமைச்சர் விக்னேஸ்வரனது அடிவருடிகள், ஆழ்வார்கள் தொடர்ந்து......Read More\nவிடுதலை உணர்வு என்பது விளம்பரப்படுத்தியோ அல்லது விலைபேசியோ......Read More\nலோ. விஜயநாதன்தமிழ்மக்களின் 70 வருடகால விடுதலைப் போராட்டத்தில் விடுதலைப்......Read More\nகடந்த புதன்கிழமை கொழும்பில் தலைநகரின் இதயமான பகுதியில் மஹிந்த மீண்டும்......Read More\nதமிழ் தேசிய கூட்டமைப்பு இரத்தம்...\nதமிழ் தேசிய கூட்டமைப்பு – த.தே.கூ. என்பது ஓர் பேச்சு பொருளாகவோ, அல்லது......Read More\nநல்லூரான் வீதி நடந்தால் வினை தீரும் யாழ்மண்ணின் பெருமைமிகு......Read More\nதமிழ்மக்களுக்கு வேண்டியது அபிவிருத்திக்கான அரசியல் அதிகாரமே தவிர......Read More\nவிக்கியின் தெரிவு: பேரவை உரையை...\nவடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் இன்னும் சில வாரங்களில் நிறைவடையவுள்ள......Read More\nசுமந்­திரன் எம்.பியின் கருத்­துக்கு எதி­ராக கூட்­ட­மைப்பின்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/vinotham-page-8.htm", "date_download": "2018-09-22T16:30:43Z", "digest": "sha1:MIX3OFXFKE5CXYKRZP62SZPXBTQA2KV3", "length": 29166, "nlines": 254, "source_domain": "www.paristamil.com", "title": "ஓட்டுனர் உரிமம் இல்லை! - காவல்துறையினருக்கு €70 இலஞ்சம் கொடுத்த நபர்!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் அழகிய மாலைகளும் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nDrancyஇல் 100m² அளவு கொண்ட F4 வீடு வாடகைக்கு.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nMontereau-Fault-Yonne (77130)யில் நிலத்தோடு அமைந்த 50m² அளவு கொண்ட F2 வீடு வாடகைக்கு உண்டு.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nGare de Bondy இல் இருந்து 2 நிமிட தூரத்தில் F3 வீடு விற்பனைக்கு.\n110% கடன் செய்து தரப்படும்.\n93 பகுதியில் உள்ள உணவகத்திற்கு chiken / tacos / Burger, செய்வதில் அனுபவமுள்ள வேலையாள்த் தேவை\nAubervilliersஇல் 65m² அளவுகொண்ட பலசரக்கு கடை Bail விற்பனைக்கு. ;\nவீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை\nமூன்று பிள்ளைகளைப் பராமரிக்கவும் மற்றும் வீட்டு வேலைகள் செய்யவும் பெண் தேவை.\nகொழும்பு-13 இல், அமைந்துள்ள (இரண்டு) ஒற்றை மாடி வர்த்தக ஸ்தாபனங்கள் விற்பனைக்கு உண்டு\nவீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை\nDrancyயில் உள்ள ஒரு வீட்டுக்கு சமையல் நன்கு தெரிந்த ஒருவர் தேவை.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nசகல வேலைகளையும் செய்துதர எம்மிடம் 10 வருடத்தும் மேற்பட்ட அனுபவம் கொண்ட வல���லுனர்கள் உள்ளார்கள்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nMéry-sur-Oise 95 இல் F3 வீடு மற்றும் கடை விற்பனைக்கு\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nகின்னஸில் இடம்பிடித்த மிகப்பெரிய எலி\nவடக்கு லண்டனைச் சேர்ந்தவர் டோனி ஸ்மித். இவர் எரிவாயு நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர் தனது பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சந்தர்\nசீனாவைச் சேர்ந்த பல்கலைக்கழக விரிவுரையாளரான யுவதியொருவர் உடற்பயிற்சி நிபுணராக பிரபல்யமடைந்துள்ளார். 23 வயதான ஸியூ டோங்ஸியாங் எ\nகண்டிப் பெட்டிக்குள் அழகிய யுவதிகள் வியப்பில் நடுவர்கள்\nநான்கு பேரை கொண்ட நீச்சல் அணி ஒன்று Britain's Got Talent 2012 போட்டியில் கலந்து கொண்டு தமது திறமையை வெளிக்காட்டியுள்ளனர். இந்த அ\nஉலகை பிரமிக்க வைக்கும் இளம் யுவதி\n22 வயதான சாரா டிச்சா எனும் இந்த யுவதி தீவிர யோகாசனப் பிரியை. பகுதி நேர யோகாசன ஆசிரியையாகப் பணியாற்றுகிறார். தனக்குப் பிடித்தமான\nயானையாக பிறந்த பன்றிக் குட்டியால் பரபரப்பு\nகம்போடியா மேற்கில் Pramaoy என்ற இடத்தில் பிறந்த இந்த பன்றிக்குட்டி ஒன்று யானையின் தோற்றத்தில் பிறந்துள்ளது. குறித்த பன்றிக்குட்\nகொதி நீருடனான உலகின் ஒரே வெப்பமான நதி\nபொதுவாக நீர் குளிரான தன்மையை கொண்டே காணப்படும். அப்படிய கொதி நீர் மிகவும் குளிரான பிரதேசங்கள் மற்றும் குடிப்பதற்காகவே பயன்படுத்தப\nஅபாரமான சாகசம் செய்து உலக சாதனை படைத்த பெண்\nதுணிச்சலான சாகசம் ஒன்றை வெற்றிகரமாக நிறைவு செய்து பெண்ணொருவர் உலக சாதனை படைத்துள்ளார். உயரமான பாதணிகளை அணிந்து வெகு தூரத்தும் கய\nமனித இரத்தம் குடிக்கும் அரக்க தம்பதிகள்\nஅமெரிக்காவில் மனித இரத்தம் குடிக்கும் தம்பதிகள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் ஹவர்கின் பகுதியைச் சேர்ந்த அரோ டிரா\nதாடி வைத்த லேடியை சுற்றும் சிங்கி இறால் மனிதன்\nதாடி வைத்த பெண் ஒருவருக்கும் விசித்திரமான கைகளைக் கொண்ட ஆண் ஒருவருக்கும் இடையிலான தகவல் காதலர் தினத்தில் வெளியாகியுள்ளது. 30 வய\nமனித வாய் கொண்ட மீன் கண்டுபிடிப்பு\nமனிதர்களுக்கு சமமான வித்தியாசமான மீனினம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த மீனினம் மனிதர்களின் பற்களுக்கு இணையான பற் தொகு\nவாயினால் அரங்கை அதிர வைத்த இளைஞன் மிரட்சியில் நடுவர்கள்\nஒவ்வொருவருக்குள் ஒவ்வொரு விதமான திறமைகள் ஒளித்திருக்கும். அதனை Neil Rey என்ற இளைஞர் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் தன் வாயின் மூலம\nஇராட்சத முயலினால் திண்டாடும் பெண் அவசர உதவி தேவையென அறிவிப்பு\nஸ்கொட்லாந்தில் பாரிய தோற்றம் கொண்ட முயல் ஒன்றை வளர்க்க விரும்புவர்களை தொண்டு நிறுவனமொன்று தேடி வருகிறது. 7 மாத வயதான இந்த முயல\nஅறிப்பாளருக்கு பேரதிர்ச்சி கொடுத்த இளம் பெண்\nAmerica's Got Talent நிகழ்வில் கலந்து கொண்ட பெண் போட்டியாளர் ஒருவர், நிகழ்வினை தொகுத்து வழங்கும் அறிவிப்பாளருக்கு பேரதிர்ச்சி கொட\nஉயிராபத்துடன் விளையாடும் சாகச மனிதன்\nDan Meyer என்ற நபர் ஒரே நேரத்தில் 29 வாள்களை விழுங்கி உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னர் 25 வாள்களை விழுங்கியமை உலக சாதனைய\nதன் கழுத்தை வெட்ட தயாராகும் சாகசக்காரன்\nஆபத்தான சாகங்களுடன் விளையாடுவது சாகசகாரர்களுக்கு சாதாரண விடயம் என்பதை இங்கு ஒரு நிரூபணம் செய்கிறார். America's Got Talent கலந்து\nமொட்டத் தலையில் மறைந்திருக்கும் மர்மம்\nஅமெரிக்காவின் ப்ளோரிடாவைச் சேர்ந்த ஜாமி கீட்டன் (Jamie Keeton) என்பவர் வினோதமான தன்மையை கொண்டவராக காணப்படுகிறார். அவர் தன் தலைய\nஆழ்கடலில் நடக்கும் மீன் walking fish வியப்பில் விஞ்ஞானிகள்\nநியூசிலாந்தின் ஆழ்கடலில் மீனொன்று தனது கால்களை கொண்டு நடைபயிற்சியில் ஈடுபட்டமை தெரிய வந்துள்ளது. சுற்றுலா பயணி ஒருவரினால் இந்த ம\nமனைவியின் பிரா அளவு, உள்ளாடை நிறம் என்ன\nபிரித்தானி�� பெண்களை திருமணம் செய்துகொண்டு அந்நாட்டில் குடியேற முற்படும் ஆண்களிடம் அவர்களின் மனைவியின் பிரா அளவு மற்றும் உள்ளாடை ந\nஇறந்தவர் உயிர் பெற்ற அதிசயம் மிரட்டு போன நடுவர்கள்\nபோட்டி நிகழ்வொன்றில் கலந்து கொண்ட மயாஜால கலைஞர் ஒருவர் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளார்.\nபலரின் மனங்களை நெகிழ வைத்த பாசப்போராட்டம்\nமெக்சிகோவில் தாய்மையின் பெருமையை உணர்வுப்பூர்வமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஒரு தாய் திமிங்கலம் தனது குட்டியுடன் மகிழ்ச்சிய\nகில்லாடி பாட்டியின் சல்சாவால் அதிர்ந்து போன நடுவர்கள்\nதள்ளாடும் வயதிலும் கில்லாடியாக ஆட்டம் போட்டு அனைவரையும், பாட்டியொருவர் அதிர்ச்சியடைய வைத்துள்ளார். America's Got Talent போட்டி\nஇளம்பெண்ணுக்கு பேரதிர்ச்சி கொடுத்த மலைப்பாம்பு\nபாம்பு என்றால் படையும் நடங்கும். ஆனால் பெண் ஒருவர் பாம்புக்கு முத்தக் கொடுக்க போய் அது கடித்த வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வெளியா\nஉயிரை பணயம் வைத்த இளைஞன் மிரட்டு போன நடுவர்கள்\nகலிபோர்னியா நாட்டை சேர்ந்த 39 வயதுடைய Cliff Ryder என்ற ஒருவர் மிகவும் ஆபத்தான திறமையை வெளிப்படுத்தியுள்ளார். America's Got Tale\nபாம்பை கையால் எறியும் யுவதி இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள காணொளி\nசூரிய குளியலில் ஈடுபட்டிருந்த யுவதியொருவர், தனக்கு அருகில் வந்த பாம்பை கையால் பிடித்து தூக்கி எறியும் காட்சி எனக் கூறப்படும் வீடி\nஅமெரிக்கா பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த பனிக்கார்\nகாரொன்று முற்றாகப் பனியினால் மூடப்பட்ட நிலையில் வீதியில் சென்றதைக் கண்டு பொலிஸார் அதிர்ச்சியடைந்த சம்பவம் அமெரிக்காவின் மசாசூசெட்\nகொட்டும் பனியில் அதிர்ச்சி கொடுத்த நிர்வாண யுவதிகள்\nரஷ்யாவில் கொட்டும் பனியில் நிர்வாணமாக திரி்ந்த பெண்களால் அங்கு பரப்பு ஏற்பட்டுள்ளளது. ரஷ்யாவின் கபரோவ்ஸ்க் நகரில் இந்த வினோத சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாம் தொழில் புரியும் வர்த்\nபரபரப்பாக பேசப்படும் விசித்திர மனிதனின் முயற்சி\nபிரேஸிலைச் சேர்ந்த நபர் ஒருவர் மக்களால் குப்பைகளாக கருதி ஒதுக்கப்பட்ட பொருட்கள் மூலம் தனக்கான மிதக்கும் வீடொன்றை அமைத்துள்ளார். 30 வயதான ஹமில்டன் குன்ஹா பில்ஹோ எனும் இந்நபர் வசி\nபல அவதாரம் எடுத்த ஒருவர் வியப்பில் நடுவர்கள்\nரியாலிட்டி ஷோ நிகழ்வு ஒன்றில�� கலந்து கொண்ட ஒருவரின் திறமையை கண்டு அரங்கமே இன்ப அதிர்ச்சியில் மூழ்கியது. Ukraine got talent நிகழ்வில் கலந்து கொண்ட இளைஞர் விநோதமான திறமையை வெளிப்பட\nபணக்கார நாடுகளுக்கு எதிராக நிர்வாண போராட்டம்\nஅமெரிக்காவின் பிரான்சிஸ்கோ நகரில் சுற்றுச் சூழல் மாசுபடுவதற்கு எதிராக நிர்வாண சைக்கிள் ஊர்வலம் நேற்று நடைபெற்றுள்ளது. பெற்றோலிய பாவனைக்கு எதிராகவும், அதனை கொள்முதல் செய்யும் பணக்\nஅரங்கை அதிர வைத்த காதல் ஜோடி\nபோட்டி நிகழ்வொன்றில் காதல் ஜோடியின் ஊடல் நிறைந்த சாகசத்தினால், அரங்கில் நிறைந்திருந்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. Ukraine Got Talent எனும் நிகழ்வில் கலந்து கொண்ட ஜோடி\n« முன்னய பக்கம்12...567891011...2324அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/", "date_download": "2018-09-22T17:05:42Z", "digest": "sha1:5NLOH5CY5JIEPSO2JOPLMADA27D26WYY", "length": 14912, "nlines": 148, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nதிமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்\nஎன்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\n’ - பாலாவை ‘வச்சு’ செய்யும் நெட்டிசன்கள்\nகுறைந்த செலவனான 4 கோடியில் எடுக்கப்பட்ட இந்தப் படம் 50 கோடிக்கு மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆஃபீசில் வெற்றி பெற்றது.\nஇனி இன்ஃபோசிஸ் ஊழியர்கள் மெட்ரோவில் பயணிப்பார்கள் பாருங்களேன்..\nசென்னை மகேந்திரா வேர்ல்ட் சிட்டியில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் உள்ளன. இங்கு பணியாற்றும் ஊழியர்களும் அதிகம்.\nநாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் - முதல்வர் பழனிசாமி\nநாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.\nஅடுத்த பந்தில் விக்கெட்; இது தோனி மேஜிக் - சிலிர்க்கும் ரசிகர்கள்\n‘தோனி கேப்டன்ஷியை கைவிட்டிருக்கலாம்..ஆனால் கேப்டன்ஷி அவரை கைவிடுவதாக இல்லை’ என ஒரு ரசிகர் கூறியுள்ளார்.\nலக்னோவில் விஜய்சேதுபதியுடன் சண்டை போடும் ரஜினி\nகாசியில் எடுக்கவுள்ள காட்சிகளில் த்ரிஷா பங்கேற்ற இருக்கிறார்.\n1 கிலோ கேக் வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்.. படையெடுக்கும் வாடிக்கையாளர்கள்..\n4 ஆயிரம் ஆபாச இணையதளங்களை முடக்கியது சீனா 33 mins ago\nகுலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கக்கோரி கனிமொழி கடிதம் 1 hour ago\nஜல்லிக்கட்டு காளையின் வயிற்றில் இருந்து 38 கிலோ பிளாஸ்டிக் அகற்றம் 1 hour ago\nநாட்டின் வளர்ச்சியை உச்சத்திற்கு கொண்டு செல்வதே நோக்கம்: பிரதமர் மோடி 1 hour ago\nரஷித் கானுக்கு பிடித்த ஆல்டைம் கிரேட் வீரர் இவர்தான்..\n சிறப்பாக செயலாற்ற மனமார்ந்த வாழ்த்துகள்: முதல்வர் நாராயணசாமி 25 days ago\nSpecial Debate - திமுக தலைவரானார் மு.க.ஸ்டாலின்\nதிமுக விதிகளில் அதிரடி திருத்தம் பொதுக்குழு முடிவு 25 days ago\n பொதுக்குழுவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு #DMK #MKStalin #DuraiMurugan 25 days ago\nஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருது - எதிர்பார்ப்பில் அதிமுகவினர்\nகால் இல்லை என்றால் என்ன கட்டிடத் தொழில் இருக்கே : வைரலான முதியவர் வீடியோ\nஜீரோ மார்க் வாங்கின கோலிக்கு விருதா - கொதிக்கும் மல்யுத்த வீரர் பஜ்ரங்\nவட்டிப்பணம் தர தாமதித்ததால் செருப்படி - அவமானத்தால் தற்கொலை முயற்சி\nதேசத்திற்காக கடினமான முடிவுகள் எடுக்க அரசு தயங்காது - பிரதமர் மோடி\nபோலி செய்திகளுக்கு எதிரான போர் அவசியம்\nப்ரியா வாரியரை விடாமல் ‘ட்ரோல்’ ஆக்கிய நெட்டிசன்கள்: இயக்குநர் ஓமர் லுலு கதறல்\n“கஞ்சிக்கு வழியில்ல; 8 ஆயிரம் இன்ஸ்சூரன்ஸ் கட்டுறோம்” - புலம்பித்தள்ளும் ஆட்டோ ஓட்டுநர்கள்\nமுதலை, பாம்புகளோடு வாழும் விசித்திர மனிதன்\nபாகிஸ்தானை தெறிக்கவிட்ட இந்தியா : ‘வெற்றி’ ஆல்பம்\nபள்ளிக் குழந்தைகளுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி- புகைப்படக் கேலரி\nசீக்கிய கோவிலில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் \n‘செக்கச் சிவந்த வானம்’ டயானா எரப்பா புகைப்பட கேலரி\nசர்வதேச கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் : ஸ்பெஷல் ஆல்பம்\n1 க��லோ கேக் வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்.. படையெடுக்கும் வாடிக்கையாளர்கள்..\nகுலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கக்கோரி கனிமொழி கடிதம்\nஜல்லிக்கட்டு காளையின் வயிற்றில் இருந்து 38 கிலோ பிளாஸ்டிக் அகற்றம்\n’ - பாலாவை ‘வச்சு’ செய்யும் நெட்டிசன்கள்\nலக்னோவில் விஜய்சேதுபதியுடன் சண்டை போடும் ரஜினி\nபொங்கல் ட்ரீட் ஆக வெளியாகும் ரஜினியின் ‘பேட்ட’\nநாட்டின் வளர்ச்சியை உச்சத்திற்கு கொண்டு செல்வதே நோக்கம்: பிரதமர் மோடி\nஎம்.பி., எம்.எல்.ஏக்களின் நாக்கு துண்டிக்கப்படும்: போலீஸ் இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை\nபிரதமர் மோடி தொடங்கி வைக்கும் மருத்துவ பாதுகாப்பு திட்டம்\nஹீரோ ஆகிறாரா விராத் கோலி\nஇன்ஸ்டாகிராமில் ஆன்லைன் ஷாப்பிங் வசதி\nசேரிடான் உள்ளிட்ட 328 மருந்துகளுக்கு தடை\n4 ஆயிரம் ஆபாச இணையதளங்களை முடக்கியது சீனா\nபல்குத்த குருவியை பயன்படுத்தும் ஷேக்: ட்விட்டரை கலக்கும் வீடியோ\nதான்சானியா படகு விபத்து: பலி எண்ணிக்கை 136 ஆக உயர்வு\nரஷித் கானுக்கு பிடித்த ஆல்டைம் கிரேட் வீரர் இவர்தான்..\nஅடுத்த பந்தில் விக்கெட்; இது தோனி மேஜிக் - சிலிர்க்கும் ரசிகர்கள்\n480 நாட்களுக்கு பிறகு... ஜடேஜாவின் உறுதி\nகார் கண்ணாடியை உடைத்து கொள்ளை - கண்டுபிடிக்கும் முனைப்பில் காவல்துறை\n”பள்ளி மானம் போய்டும்” வன்கொடுமைக்கு ஆளான சிறுமியை மிரட்டிய நிர்வாகம்\nமத்திய அரசு அலுவலகத்திலேயே நடந்த போலி இண்டர்வியூ\nகுறைந்த நீர்.. நிலம் தேவையில்லை.. தருமபுரியை அசத்தும் ஆஸ்திரேலிய விவசாயம்\nநெல்லுக்கு ஆதார விலை அதிகரிப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nவிவசாயிகளை காக்க குடையுடன் வந்த குழந்தைகள்\nஜப்பான் தொழிலதிபரை நிலவுக்கு அனுப்புகிறது ஸ்பேஸ் எக்ஸ்\nவிண்ணில் இன்று பாய்கிறது பிஎஸ்எல்வி சி-42 ராக்கெட்..\nபி.எஸ்.எல்.வி. சி42 ராக்கெட் நாளை ஏவப்படுகிறது\nஅடுத்தடுத்து வரும் போட்டித் தேர்வுகள் - முக்கிய தேதிகள் விவரம்\nகாலாண்டு தேர்வு நெருங்கிவிட்டது.. இன்னும் பள்ளிகளுக்கு புத்தகங்கள் செல்லவில்லை..\nடிஎன்பிஎஸ்சி வினாத்தாளில் பிழைகள்: தேர்வர்கள் கவலை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-09-22T16:30:24Z", "digest": "sha1:ZHMEKA57ANI7MILZEKHHP46ZM7PCLHO4", "length": 10556, "nlines": 132, "source_domain": "www.radiotamizha.com", "title": "யாழ் மாநகரத்தினை அழகுபடுத்த போகும் ஆளுநரும் முதல்வரும்.. « Radiotamizha Fm", "raw_content": "\nஆண்களுக்கு ஆகாது என பெண்களின் குரல்களை ஒலிபரப்பாத ரேடியோவுக்கு ரூ.2 கோடி அபராதம்\nபாராளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கு பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க தற்காலிக தடை\nயாழில் இளைஞன் செய்த விபரீத செயல்\nஇந்திய அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி; வங்கதேசத்தை வீழ்த்தியது\nதிரெளபதை அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற திகில்\nHome / உள்நாட்டு செய்திகள் / யாழ் மாநகரத்தினை அழகுபடுத்த போகும் ஆளுநரும் முதல்வரும்..\nயாழ் மாநகரத்தினை அழகுபடுத்த போகும் ஆளுநரும் முதல்வரும்..\nPosted by: இனியவன் in உள்நாட்டு செய்திகள் May 15, 2018\nயாழ் மாநகரத்தினை அழகுபடுத்தும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட்குரே யாழ் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனோல்ட் ஆகியோர் நகரின் வீதிகளை நேரில் சென்று பார்வையிட்டனர்.\nநேற்று (14) பிற்பகல் 2.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட விஜயத்தில் விவசாய திணைக்கள அதிகாரிகள், வீதி அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள், யாழ் மாநகரசபை செயலாளர் ஆர்.ரி.ஜெயசீலன் உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.\nஎதிர்வரும் ஜீன் 5ம் திகதி தேசிய மரம் நடுகை தினம் அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் யாழ் நகரை அழகுபடுத்தும் நோக்கில் 4000 ஆயிரத்திற்கும் அதிகமான மரங்கள் நாட்டுவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nஅதற்கு பொருத்தமான இடங்களையும் மரங்களையும் தெரிவு செய்வதற்காக அதிகாரிகள் சகிதம் ஆளுநர் மற்றும் முதல்வர் ஆகியோர் சென்றிருந்தனர்.\nஇதேவேளை யாழ் மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளுக்குள் காணப்படும் பாடசாலை அதிபர்களை ஆளுநர் செயலகத்திற்கு அழைத்து மரம் நடும் வேலைத்திட்டம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் ஒன்றினை நடாத்தியிருந்தார். பசுமையாக்கும் திட்டத்திற்கு மாணவர்களின் ஒத்துழைப்பினையும் வழங்குமாறு ஆளுநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n#Northern province Srilanka #Reginald Cooray #இம்மானுவேல் ஆனோல்ட் #யாழ்ப்பாணம் மாநகரசபை #வேலைத்திட்டங்கள் Sri Lanka இலங்கை உள்நாட்டு செய்திகள் யாழ்ப்பாணம்\t2018-05-15\nTagged with: #Northern province Srilanka #Reginald Cooray #இம்மானுவேல் ஆனோல்ட் #யாழ்ப்பாணம் மாநகரசபை #வேலைத்திட்டங்கள் Sri Lanka இலங்கை உள்நாட்டு செய்திகள் யாழ்ப்பாணம்\nPrevious: புதுக்குடியிருப்பு அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் பூகம்பம்\nNext: வட மாகாண ஆளுநர் விருதுக்கு கோரப்பட்டுள்ள விண்ணப்பங்கள்\nபாராளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கு பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க தற்காலிக தடை\nயாழில் இளைஞன் செய்த விபரீத செயல்\nதிரெளபதை அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற திகில்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஜியோ நிறுவனம் – வாடிக்கையாளர்களுக்கு அதிரடி ஆஃபர் \nஉலகம் முழுவதும் சுனாமி தாக்கும் அபாயம் : இருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கை \nஇப்படி ஒரு அறிவாளிய பார்த்திருக்கீங்களா\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 22/09/2018\nஇன்றைய நாள் எப்படி 21/09/2018\nஇன்றைய நாள் எப்படி 20/09/2018\nஇளம் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு\nதிருகோணமலை கடற்கரைப்பகுதியில் இளம் பெண் விரிவுரையாளர் ஒருவரது சடலம், பை ஒன்றுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருகோணமலையில் காணாமல்போன பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு கிழக்கு பல்கலைக்கழகத்தின், திருகோணமலை வளாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mabig.wordpress.com/2013/02/13/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-09-22T17:41:05Z", "digest": "sha1:OSZFMIPL7DA7UT6XPUCRC5H4EVHUMZSW", "length": 6741, "nlines": 155, "source_domain": "mabig.wordpress.com", "title": "மடல்! ! ! | mabig", "raw_content": "\n13 பிப் 2013 6 பின்னூட்டங்கள்\nஅதிக துணிச்சலும் அவளிடம் கண்டேன்…….\nPrevious மனிதா….. Next பெண்-பெண்மை…\n6 பின்னூட்டங்கள் (+add yours\nமேலும் மேலும் இது போலவே நிரம்ப எழுதுங்கள் \nதொடர்ந்து கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டிருக்கிறீர்கள்.\nநல்ல கருத்துரு கொண்டு எளிய வார்த்தைகளில், எளிய பொருளில் எழுதுவது எளிதல்ல. ஆனால் நீங்கள் சிறப்பாகச் செய்திருக்கிறீர்கள்.\nதொடர்ந்து சிறப்பாக இதுபோல் எழுதுங்கள்.\nநன்றாக வந்திருக்கிறது இந்தக் கவிதை.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« டிசம்பர் மார்ச் »\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. •\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2013/09/26/most-people-lack-awareness-about-creditworthiness-001518.html", "date_download": "2018-09-22T16:55:56Z", "digest": "sha1:5FDWH3VIKLX3DTKCFXLPYLGOSB5VEI3O", "length": 21455, "nlines": 179, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கிரெடிட் ஸ்கோர் என்றால் என்ன?? இந்தியாவில் 91% ���க்களுக்கு இது பற்றி எதுவும் தெரியாதாம்!!! | Most people lack awareness about creditworthiness: Survey - Tamil Goodreturns", "raw_content": "\n» கிரெடிட் ஸ்கோர் என்றால் என்ன இந்தியாவில் 91% மக்களுக்கு இது பற்றி எதுவும் தெரியாதாம்\nகிரெடிட் ஸ்கோர் என்றால் என்ன இந்தியாவில் 91% மக்களுக்கு இது பற்றி எதுவும் தெரியாதாம்\nஅமுல் பிராஞ்சிஸ் இலவசம்.. மாதம் 10 லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம்.. எப்படி\nஆச்சர்யப்படுத்திய அம்பானி - என்னால ஒரு லட்சம் கோடி ரூபா கடனை தாங்க முடியல, என் சொத்த எடுத்துக்குங்க\nகடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தினை 0.20% வரை உயர்த்தி எச்டிஎப்சி அதிரடி..\nதமிழகத்தில் விவசாயிகளின் பெயரில் 60 கோடி ரூபாய் மோசடி.. 15 பேர் கொலை.. குற்றம் நடந்தது என்ன..\nடெல்லி: நம் நாட்டில் கடன் வாங்கும் பல பேருக்கும் கடன் கட்ட முடியாமல் போனால் என்னாகும் என்பதை பற்றியும், கடன் வாங்கும் விஷயத்தில் தங்களின் நம்பகத்தன்மை மதிப்பிடப்படுகிறது (கிரெடிட் ஸ்கோர்) என்பதை பற்றியும் தெரிவதில்லை என்று ஒரு சர்வே கூறுகிறது.\nஇந்த சர்வேயில் பங்கு பெற்றவர்களில் 91 சதவீத பேர்களுக்கு தங்களின் கடன்களை கட்ட தவறும் போது ஏற்பட போகும் விளைவுகளை பற்றி தெரியவில்லை என்று கிரெடிட் சுதார் என்ற முன்னணி கடன் ஆரோக்கிய மேம்பாடு நிறுவனம் கூறியுள்ளது.\n8 நகரத்திலிருந்து 300 பேர்களுக்கு மேல் கலந்து கொண்ட இந்த சர்வேயில், 85 சதவீத பேர்களுக்கு கடன் செயலகம் என்று ஒன்று இருப்பதே தெரியவில்லை. இந்த செயலகம் கடன் வாங்கியவர்களின் விவரத்தை சேகரித்து வைத்திருக்கும். பணம் கொடுப்பவர்களுக்கு கடன் வாங்குபவர்களின் (கடன் விஷயத்தில் அதை திருப்பி கொடுக்கும் அவர்களின்) நம்பகத்தன்மையை பற்றி தெளிவாக கூறி விடும்.\nடெல்லி மற்றும் பூனேயில் நான்கில் ஒரு நபருக்கு இந்த கடன் செயலகத்தை பற்றிய அறிவும், புரிதலும் இருக்கிறது. இது போக டெல்லி, பெங்களூரு மற்றும் பூனேயில் சர்வேயில் பங்கு பெற்றவர்களில் 10 சதவீத பேர்களுக்கு தங்களின் கடன் மதிப்பீட்டின் புள்ளிகள் தெரிந்திருந்தது.\n\"இந்த சர்வே நடத்திய அடிப்படை காரணம், கடன் வாங்குபவர்கள் கடன் வலுக்குறைவுகளை சந்தித்திருந்தால் அதன் காரணத்தை பற்றியும் விளைவுகளை பற்றியும் தெரிந்திருக்க வேண்டும். எதிர்மறையான கடன் விவரங்கள் மற்றும் குறைவான கடன் மதிப்பீட்டு புள்ளிகளால் அவர்களுக்கு கடன் அளிக்கப்படவில்லை என்ற காரணங்களை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.\" என்று கிரெடிட் சுதார் நிறுவனத்தின் துணை நிறுவனர்களான அருண் ராமமூர்த்தி மற்றும் கௌரவ் வத்வாணி கூறியுள்ளார்கள்.\nஇந்த சர்வேயில் கடனின் பாதுகாப்பு தான் முக்கிய பிரச்சனையாக இருந்தது. அதற்கு காரணம் சர்வேயில் கலந்து கொண்டதில் ஒருவர் கூட தங்கள் அடையாளம் திருட்டு போனதற்கு எந்த ஒரு பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.\nமேலும் கலந்து கொண்டவர்களில் 92 சதவீத பேர்களுக்கு கடன் செயலகம் தங்களுக்கு அளித்துள்ள கடன் மதிப்பீட்டு புள்ளிகளை பற்றிய எந்த விவரமும் தெரியவில்லை.\nஇது போக சர்வேயில் கலந்து கொண்டவர்களில் 4 சதவீத பேர்கள் தான் கடந்த ஒரு வருடத்தில் தங்களின் கடன் மதிப்பீட்டு புள்ளிகளை கேட்டு அறிந்து வைத்துள்ளார்கள். அதே போல் 98 சதவீத பேர்களுக்கு மாதிரி கடன் அறிக்கை ஒன்று கொடுக்கப்பட்ட போது அதனை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.\n\"91 சதவீத வாடிக்கையாளர்களுக்கு கடனை திருப்பி செலுத்தாமல் போவதால் ஏற்பட போகும் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வு இல்லை என்று இந்த சர்வே எடுத்து காட்டியுள்ளது.\" என்று ராமமூர்த்தியும் வத்வாணியும் கூறியுள்ளார்கள்.\n\"வாடிக்கையாளர்கள் தங்களின் கடன் மதிப்பீடு மற்றும் கடனை திருப்பி செலுத்தாமல் போவதால் ஏற்பட போகும் விளைவுகளை பற்றியும் அறிந்திருந்தால் பல பிரச்சனைகளை தவிர்த்திருக்கலாம் என்று நாங்கள் நினைக்கிறோம். மேலும் தொழில்முறை கடன் ஆலோசனை என்பது இந்தியாவில் இல்லை என்பதையும் இந்த சர்வே மூலமாக நாங்கள் அறிந்து கொண்டோம். இந்த கருத்தை வழங்க துவங்கினால் கடன் ஆலோசனை சேவைகளுக்கு அதிக இடங்கள் உருவாகும்.\" என்றும் அவர்கள் கூறியுள்ளார்கள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமூக்குடைந்த இன்போசிஸ்.. முதல் மட்டும் 12 கோடி...\nஆச்சர்யப்படுத்திய அம்பானி - என்னால ஒரு லட்சம் கோடி ரூபா கடனை தாங்க முடியல, என் சொத்த எடுத்துக்குங்க\nகாப்பாற்றப்படும் தேனா, கதறப் போகும் மற்ற வங்கிகள் ..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/02/23/railways-relaxes-minimum-qualification-group-d-recruitment-010486.html", "date_download": "2018-09-22T16:30:22Z", "digest": "sha1:XNCEUGNKP2GFW4PNFVLQZRN44JXACWBO", "length": 21034, "nlines": 188, "source_domain": "tamil.goodreturns.in", "title": "குரூப் டி ஆட்சேர்ப்புக்கான குறைந்தபட்ச தகுதியில் ரயில்வே நிர்வாகம் திருத்தம்.. மகிழ்ச்சி! | Railways relaxes minimum qualification for Group D recruitment - Tamil Goodreturns", "raw_content": "\n» குரூப் டி ஆட்சேர்ப்புக்கான குறைந்தபட்ச தகுதியில் ரயில்வே நிர்வாகம் திருத்தம்.. மகிழ்ச்சி\nகுரூப் டி ஆட்சேர்ப்புக்கான குறைந்தபட்ச தகுதியில் ரயில்வே நிர்வாகம் திருத்தம்.. மகிழ்ச்சி\nஅமுல் பிராஞ்சிஸ் இலவசம்.. மாதம் 10 லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம்.. எப்படி\nவேலைவாய்ப்புகள் எண்ணிக்கை 9% உயர்வு.. சோகத்தில் ஐடி ஊழியர்கள்..\nஅமெரிக்காவில் 2 ஆண்டில், இந்தியாவில் 2 காலாண்டில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் அதிரடி திட்டம்\nஇந்திய நிறுவனங்களில் ஆட்சேர்ப்பு எண்ணிக்கை 18% உயர்வு..\nடிசிஎஸ்: 35,000 பணியாளர்களை சேர்க்கும் திட்டத்தில் மாற்றமில்லை\n\"பழையன கழிதலும் புதியன புகுதலும்\" இது தான் டிசிஎஸ் பார்முலா\n7,600 பணியிடங்களை நிரப்பு ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா\nஇந்திய ரயில்வே துறை 62,907 பணியிடங்களை நாடு முழுவது குரூப் டி கீழ் நிரப்ப இருப்பதாகப் பிப்ரவர் 2ம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தது. ஆர்ஆர்பி வெளியிட்ட அந்த அறிவிப்பில் எப்போதும் போல் இல்லாமல் இந்த முறை நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தன. இதனால் மிகப் பெரிய சர்ச்சை ஏற்பட்டு இருந்தது.\nரயில்வே துறை வெளியிட்டு இருந்த அறிவிப்பில் குரூப் டி-க்கு விண்ணப்பிக்க 10 வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ அல்லது அதற்கு இணையான வேறு சான்றிதழ் போன்றவற்றைப் பெற்று இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதுமட்டும் இல்லாமல் அதிகபட்ச வயது 32ல் இருந்து 31 ஆகக் குறைக்கப்பட்டு இருந்தது.\nஇதனைத் தொடர்ந்து பல இடங்களில் போராட்டங்கள் துவங்கிய நிலையில் ரயில்வே துறை அமைச்சரான பியூஷ் கோயலுக்குப் பல புகார்கள் சென்றபடி இருந்தது. இதனை அடுத்து அவர் வெளியிட்ட அறிவிப்பில் நாங்கள் விண்ணப்பதார்களுக்குப் புதிய விதிகளின் கீழ் போதிய கால அவகாசம் அளிக்கவில்லை என்று தெரிகிறது. எனவே தற்போது விதித்துள்ள விதிகளைத் தளர்த்தி 10 வகுப்புத் தேர்ச்சி பெற்று இருக்கும் அனைவரும் விண்ணப்பிக்க விலக்க அளித்துள்ளதாக வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.\nதற்போது 10 வதுப்புத் தேர்ச்சி பெற்று இருந்தாலே விண்ணப்பிக்கலாம் என்பது மட்டும் இல்லாமல் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தினையும் 15 நாட்கள் வரை நீட்டிக்க இருப்பதாகவும் அதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் தெரிவித்துள்ளனர்.\nரயில்வே அமைச்சகத்திற்குப் பல புகார் சென்றதால் தற்போது குரூப் டி விண்ணப்பிக்கக் கல்வி தகுதி 10ம் வகுப்பு அல்லது ஐடிஐ அல்லது அதற்கு இணையான படிப்புகள் என்றும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nபொதுப் பிரிவில் விண்ணப்பிப்பவர்கள் 500 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், தேர்வை எழுதுபவர்களுக்கு 400 ரூபாய் திருப்பி அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். இதுவே பிற பிரிவினர்களுக்கு 250 ரூபாய் கட்டணம் என்றும் அவர்கள் தேர்வை எழுதும் போது முழுத் தொகையும் திருப்பி அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.\nகுரூப் டி-க்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 15 மொழிகளில் கேள்வி தாள்கள் விண்ணப்பிக்க அனுமதி அளிக்கப்படும் என்றும் கையெழுத்தும் இந்தி அல்லது ஆங்கிலம் என்று இல்லாமல் அனைத்து மொழிகளிலும் போட அனுமதி அளித்துள்ளனர்.\nஇந்திய ரயில்வே நிர்வாக 4 வருடங்களுக்குப் பிறகு மிகப் பெரிய லவில் 89,409 நபர்களை 2 நிலையாகப் பணிக்கு எடுக்க உள்ளதாக அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. 4 வருடங்களுக்குப் பிறகு பணிக்கு எடுக்க உள்ளதால் தான் நிறைய மாற்றங்கள் செய்துள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.\nஎப்படி இருந்தாலும் புதிதாக அறிவித்த விதிகளில் விலக்கு அளித்துள்ளதால் கூடுதலாக மேலும் பலர் ரயில்வே வேலைக்கு விண்ணப்பிக்க முடியும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: குரூப் டி ஆட்சேர்ப்பு குறைந்தபட்ச தகுதி ரயில்வே திருத்தம் விண்ணப்பதார்கள் railways relaxes minimum qualification group d recruitment\nஆச்சர்யப்படுத்திய அம்பானி - என்னால ஒரு லட்சம் கோடி ரூபா கடனை தாங்க முடியல, என் சொத்த எடுத்துக்குங்க\nஆஸ்திரேலியா, இங்கிலாந்தைத் தொடர்ந்து நியூசிலாந்தில் டாக்ஸி சேவையைத் தொடங்கும் ஓலா\nஆன்லைன் கேஸினோ என்றால் என்ன\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2018-08-16", "date_download": "2018-09-22T17:35:20Z", "digest": "sha1:6CQA3XMX6VPQPPDH35W5FREMRWZIOVDO", "length": 14576, "nlines": 160, "source_domain": "www.cineulagam.com", "title": "16 Aug 2018 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nவேலை செய்யும் இடத்தில் திருடும் பெண்ணை எப்படி பொறி வைத்து பிடிக்கிறாங்கனு பாருங்க...\nகதை பிடித்தும் இந்த ஒரு காரணத்தால் தான் அர்னால்டு 2.0 படத்தை நிராகரித்தாராம்\nவெளியில் வந்ததும் பிக்பாஸ் ஜனனியின் முதல் படம் பிரம்மாண்ட இயக்குனர் படத்தில் நடிக்கிறார்\n ஐஸ்வர்யா இல்லை.. இந்த வாரம் வெளியே போவது இவர்தான் - பிக்பாஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்\nBreaking: இந்த வார பிக்பாஸில் இந்த இரண்டு பேர் தான் எலிமினேஷன், ரசிகர்கள் ஷாக்\nபிக்பாஸில் வெளியேறும் இரண்டாவது போட்டியாளர் இவர்தானாம்... யாஷிகாவிற்கு இத்தனை லட்சமா\nபிக்பாஸிருந்து வெளியேறப்போகும் இருவர் இவர்கள் தான் வெளியான கருத்துக்கணிப்பு ரிசல்ட் இதோ\nமுருகதாஸின் அடுத்தப்படத்தின் ஹீரோ இவர் தான், அதிர்ந்த இந்திய சினிமா, செம்ம தகவல் இதோ\nஉடலில் தங்கியுள்ள நச்சுக்களை கரைத்து நீக்கும் புகழ்பெற்ற அதிசய ஏழு உணவுகள்.. சாப்பிட்டால் இப்படி ஒரு அற்புதமும் நடக்கும்\nபுகைப்படத்தால் வெளியான பிக்பாஸின் ரகசியம்... மக்களே தெரிந்த பின்பு ரொம்ப கொந்தளிச்சிடாதீங்க...\nதெய்வமகள் சத்யாவா இது, வாணி போஜனின் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nஇறுதிச்சுற்று படத்தில் நடித்த ரித்திகாவா இது, போட்டோஷுட்டை பாருங்க\nஇரண்டாவது திருமணம் செய்துகொண்ட நடிகை காவ்யா மாதவனின் சீமந்த புகைப்படங்கள்\nகருப்பு நிற புடவையில் பிரபல நாயகிகளின் ஹாட் புகைப்படங்கள்\nஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nபாலிவுட்டின் டாப் 10 கோடீஸ்வர நடிகைகள் முதல் இடத்தில் யார் தெரியுமா\nபோட்டோ பார்த்து பிரம்மிக்க வேண்டாம் நடிகர் சல்மான் கானின் சொகுசு கேரவன் உள்ளே இப்படித்தான் இருக்கும்\nகுடிக்க சரக்கு வ���ண்டும், இல்லையென்றால் வெளியேறிவிடுவேன்.. பிக்பிரதர் நிகழ்ச்சியில் சர்ச்சை நடிகர்\n வாங்கிய சம்பளத்தை அப்படியே கொடுத்த சின்மயி\nகேரளாவுக்காக 10 லட்சம் கொடுத்துவிட்டு சவால் விட்ட நடிகர் சித்தார்த்\nவெள்ளத்தில் மிதக்கும் கேரளாவுக்காக காசு கேட்காதீங்க கோபமாக திட்டிய பிரபல நடிகை\n சிம்பு - சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் இவர்தான்\nகேரளாவிற்கு எந்த நடிகர் எவ்வளவு நிதி உதவி கொடுத்துள்ளார்கள்\nஉன் உண்மை முகம் வெளிப்பட்டுவிட்டது மும்தாஜை திட்டிய முக்கிய போட்டியாளர்\nபிக்பாஸில் சென்ட்ராயனை இப்படி அசிங்கப்படுத்திவிட்டார்களே..\n சிம்பு ரசிகர்கள் செய்த வேலையை பாருங்கள்..\nவிஜய்-அட்லீ மூன்றாவது முறையாக இணையும் படம் எந்த மாதிரியான கதை தெரியுமா\nவீட்டில் நேர்ந்த மரணம் தெரியாமலே பிக்பாஸில் உள்ளே இருக்கும் ஜனனி\nநயன்தாராவிற்காக இப்படி ஒரு விஷயத்தை செய்தாரா ரசிகர், அவரே கட்டிப்பிடித்து பாராட்டினார்\nபுலியிடம் சிக்கிய பிரபல சின்னத்திரை பிரபலம்- அதிர்ச்சி தரும் வீடியோ\nபியார் பிரேமா காதல் 5 நாட்கள் மொத்த வசூல் - படம் என்ன நிலை இதோ\nபடப்பிடிப்பில் சிம்புவை தரதரவென இழுத்து சென்ற மணிரத்னம்- எதற்கு தெரியுமா\nபிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறப்போவது யார்\nசுசீந்திரன், மிஷ்கின் மற்றும் விக்ராந்த் மிரட்டு சுட்டுப்பிடிக்க உத்தரவு டீசர்\nசமந்தா வெடி வைத்து கொண்டாடும் விஜய்- இதை பாருங்க\nஇந்த வார எலிமினேஷன் இவர்களா\nமுன்னால் பிரதமர் வாஜ்பாய் மரணம், அதிர்ச்சியில் மக்கள், பிரபலங்கள் கருத்து\nஅம்மாவுக்காக மோகன்லாலிடம் ரூ. 10 லட்சம் கொடுத்த சூர்யா\nதமிழ் பையன் தெலுங்கில் ராஜ்ஜியம், முதன் முறையாக அர்ஜுன் ரெட்டி இசையமைப்பாளர் பேட்டி\nமீண்டும் மும்தாஜ் உடன் மோதும் மஹத்\nமுதல் படத்திற்காக வித்தியாசமான லுக்கில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்\nவனிதாவுடன் எப்படி மற்றும் என்ன தொடர்பு, நீண்ட நாள் ரகசியத்தை உடைக்கும் ராபர்ட்\nதனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா, புதிய முயற்சி\n மீண்டும் மும்தாஜுடன் மஹத்துக்கு முற்றிய சண்டை\nசிவகார்த்திகேயன் முதல் விஜய் வரை பிரபலங்கள் பலர் கேரள வெள்ளத்திற்கு எவ்வளவு நிதி உதவி செய்துள்ளார்கள் தெரியுமா\nவிசுவாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு படு சந்தோஷப்பட்�� சிவகார்த்திகேயன்- அப்படி என்ன விஷயம்\nவாணி ராணி சீரியல் ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்\nவிஸ்வரூபம்-2 ஒரு வார வசூல், சிவகார்த்திகேயன் படங்களை விட குறைவா\nஐஸ்வர்யா முடியை பிடித்து இழுத்த செண்ட்ராயன், பிக்பாஸில் இன்றைய அடிதடி\nமுதல் நாளே இத்தனை கோடி வசூலா கீதா கோவிந்தம், சென்சேஷ்னல் பாக்ஸ் ஆபிஸ் வசூல்\nவெகுளியாக நடித்த சென்ராயனின் உண்மை முகம்- ஐஸ்வர்யாவை இப்படியா செய்வது\nஉலகம் முழுவதும் அதிகம் வசூல் செய்த டாப்-5 தமிழ் படங்கள்- இதோ லிஸ்ட்\nபாலிவுட் சினிமாவின் முதல் 10 கோடீஸ்வர நாயகிகளின் பட்டியல்- முதல் இடத்தில் இவரா\nஸ்மோக்கிங் ரூமில் கேவலமாக நடந்துக்கொண்ட யாஷிகா\nவெள்ளத்தில் மூழ்கிய முன்னணி நடிகரின் வீடு\nஇந்தியாவையே கலக்கிய படத்தை ரீமேக் செய்கின்றாரா தல அஜித் என்ன படம் தெரியுமா, இதோ\nமஹத் ராகவேந்திரா குறித்து வீடியோ வெளியிட்ட அவரது காதலி- என்ன இப்படி சொல்லிட்டாங்க\nரஜினி, கார்த்திக் சுப்புராஜ் படத்தில் சிம்ரனை அடுத்து கமிட்டான பிரபல நடிகை\nடாஸ்க் என்ற பெயரில் யாஷிகாவிடம் மஹத் செய்த சில்மிஷம் - புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Technology/TechnologyNews/2018/05/11120433/1162273/Google-Leak-Confirms-Pixel-Smartwatch.vpf", "date_download": "2018-09-22T17:53:22Z", "digest": "sha1:SJAG5CZXCO6SX5KQUOJTSDUCVXOOSFBQ", "length": 3496, "nlines": 14, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Google Leak Confirms Pixel Smartwatch", "raw_content": "\nகூகுள் பிக்சல் 3, பிக்சல் ஸ்மார்ட்வாட்ச் வெளியீட்டு விவரங்கள்\nகூகுளின் 2018 பிக்சல் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்கள் மர்மமாக இருந்த நிலையில், ஸ்மார்ட்போனின் விவரங்களை எவான் பிளாஸ் வெளியிட்டிருக்கிறார்.\nபுகைப்படம்: நன்றி Concept Creator\nஉலகின் தலைசிறந்த ஸ்மா்ட்போன்களாக கூகுளின் பிக்சன் 2 மற்றும் பிக்சல் 2XL இருக்கும் நிலையில், அந்நிறுவனத்தின் 2018 பிக்சல் ஸ்மார்ட்போனின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.\nபுதிய கூகுள் ஸ்மார்ட்போனின் விவரங்களை பிரபல ஸ்மார்ட்போன் வல்லுநரான எவான் பிளாஸ் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். இதில் ஸ்மார்ட்போனின் விவரங்கள் மட்டுமின்றி இவற்றின் வெளியீட்டு தகவல்களும் இடம்பெற்றுள்ளன.\nஇந்த ஆண்டு நிகழ்வு தேதியை கூகுள் இதுவரை உறுதி செய்யாத நிலையில், செப்டம்பர் மாத இறுதியிலோ அல்லது அக்டோபர் மாத முதல் வார காலத்தில் பிக்சல் அறிமுக நிகழ்வு நடைபெறலாம் என பிளாஸ் தெரிவித்துள்ளார்.\nபுதிய ஸ்மார்ட்போன்களில் கூகுள் மேற்கொள்ள இருக்கும் ஹார்டுவேர் மாற்றங்கள் குறித்து எவ்வித தகவல்களும் இல்லாத நிலையில் இந்த ஆண்டு ஹார்டுவேர் நிகழ்வில் கூகுள் பிக்சல் பட்ஸ் மர்றும் பிக்சல் பிரான்டு ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை கூகுள் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2016-feb-29/sports/116012-kids-flashback.html", "date_download": "2018-09-22T16:41:35Z", "digest": "sha1:7YNXGR6XW7YIKABZZBVEEIVT6VN6GE7H", "length": 25507, "nlines": 481, "source_domain": "www.vikatan.com", "title": "எங்களுக்கு ஒரு ஃபிளாஷ்பேக் இருக்கு! | Kids Flashback - Chutti Vikatan | சுட்டி விகடன்", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nசுட்டி விகடன் - 29 Feb, 2016\nபட்டனைத் தட்டினால் குட்டிக் கதைகள்\nசாப்ளின் தந்த சர்ப்ரைஸ் கிஃப்ட்\nகுயிலாக இசைக்கும் மலைராணி ரயில்\nஇயற்கைக்கு அணிவித்த 'D' சர்ட்\nடாப் 10 ஆப்ஸ் 10\nஆமை ஆமை ஆலிவ் ஆமை\nஉடலும் உள்ளமும் உற்சாகம் ஊறட்டும்\nதேசிய, மாநில அடையாளங்களை அறிவோம்\nஎங்களுக்கு ஒரு ஃபிளாஷ்பேக் இருக்கு\nதட்டித் தட்டி ஓர் உலக சாதனை\nகுறும்புக்காரன் டைரி - 7\nதினமும் கேளுங்கள்... சுட்டித் தமிழ்\nஎங்களுக்கு ஒரு ஃபிளாஷ்பேக் இருக்கு\n\"நாங்களும் எவ்வளவோ சினிமா பார்த்துட்டோம். படத்தில் ஹீரோவோ, ஹீரோயி��ோ அவங்க லைஃப்ல நடந்த ஒரு விஷயத்தை உருக்கமான ஃப்ளாஷ்பேக் மூலம் சொல்றாங்க. நிஜத்திலும், வீட்டில் இருக்கிற அப்பாவும் அம்மாவும் திடீர் திடீர்னு ஃப்ளாஷ்பேக்கில் மூழ்குறாங்க. அதென்ன பெரியவங்களுக்கு மட்டும்தான் ஃப்ளாஷ்பேக் இருக்குமா எட்டு வயசுல இருக்கிற ஒரு சுட்டிக்கு, நாலு வயசில் நடந்த ஃப்ளாஷ்பேக் இருக்காதா எட்டு வயசுல இருக்கிற ஒரு சுட்டிக்கு, நாலு வயசில் நடந்த ஃப்ளாஷ்பேக் இருக்காதா அதை ஏன் யாருமே பதிவு பண்றதில்லே அதை ஏன் யாருமே பதிவு பண்றதில்லே’’ எனக் கேட்ட இந்தச் சுட்டிகள், வான்டடாக டைம் மெஷினில் ஏறி இருக்காங்க. அவங்களோட ஃப்ளாஷ்பேக் ஸ்டோரிகளைப் பார்க்கலாம் வாங்க...\n‘‘எனக்கு டெடி பொம்மைனா உயிர். ரொம்ப நாளா கேட்டு, அப்பா வாங்கித் தந்த இவனுக்கு ‘டோலு’னு பேர் வெச்சேன். அடுத்த நாளே காணலை. எனக்கு பயங்கர அழுகை. மூணாவது நாள் ஸ்கூல் விட்டு வந்து பார்த்தால், கட்டில்ல படுத்திருக்கான். பக்கத்து வீட்டு பாப்பாதான் எடுத்துட்டுப் போயிருக்கு. அடுத்த நாளே அவங்க ஃபேமிலியோடு ஊருக்குப் போய்ட்டதால, அந்த வீட்டுக்குள்ளே தனியா இருந்திருக்கான். பாவம் என்னோட டோலு\n‘‘சம்மர் லீவுக்கு எங்க ஃபேமிலி,கொலிக் ஃபேமிலியோடு தீம் பார்க்போனோம். அங்கே ‘உனக்கு ஸ்விம்மிங் தெரியுமா’னு கொலிக் கேட்டாங்க. அன்னிக்குதான் லைஃப்லயே முதல் தடவையா ஸ்விம்மிங்பூலைப் பார்க்கிறேன் என்பதை மறைச்சு, தெரியும்னு கெத்தா இறங்கிட்டேன். இடுப்பு வரைக்கும்தான் ஆழம் இருந்துச்சு. கடைசி வரைக்கும் ஸ்விம்மிங் பண்ற மாதிரி நான் நடிச்ச நடிப்புக்கு, ஆஸ்கர் கிடைக்கலையேனு கவலையா இருக்கு’னு கொலிக் கேட்டாங்க. அன்னிக்குதான் லைஃப்லயே முதல் தடவையா ஸ்விம்மிங்பூலைப் பார்க்கிறேன் என்பதை மறைச்சு, தெரியும்னு கெத்தா இறங்கிட்டேன். இடுப்பு வரைக்கும்தான் ஆழம் இருந்துச்சு. கடைசி வரைக்கும் ஸ்விம்மிங் பண்ற மாதிரி நான் நடிச்ச நடிப்புக்கு, ஆஸ்கர் கிடைக்கலையேனு கவலையா இருக்கு\n“ஃபோர்த் ஸ்டாண்டர்டு படிச்சப்போ, ஸ்கூல் கிறிஸ்துமஸ் டே விழாவுக்கு வந்த சான்ட்டா க்ளாஸ், எங்ககூட ஜாலியா டான்ஸ் ஆடினார். ‘நீ நல்லா டான்ஸ் பண்ணினே. அடுத்த முறையும் சேர்ந்து ஆடலாம்’னு எனக்கு ஸ்பெஷலா கை கொடுத்தார். பட், நான் வேற ஸ்கூல் வந்துட்டதால, அப்புறம் அவரைப் பார்க்கவே இல்லை.��’\n“ஒருநாள் அப்பாவும் அம்மாவும் கல்யாணத்துக்குப் போயிருந்தாங்க. ‘மிட்நைட் ஆகிரும். பக்கத்து வீட்டுல இருடா’னு சொன்னாங்க. ‘நான் என்ன குழந்தையா தனியா இருப்பேன்’னு பந்தாவா சொல்லிட்டு, டி.வி-யில் படம் பார்க்க ஆரம்பிச்சேன். திடீர்னு பாத்ரூம்ல யாரோ நிற்கிற மாதிரி கதவு சந்துல தெரிஞ்சது. இழுத்துப் போர்த்திக்கிட்டு தூங்கிட்டேன். பாத்ரூம்ல தொங்கின டவல்தான் அது’னு காலையில தெரிஞ்சது. இதுல, ‘பையன் தைரியமா தனியா இருந்துட்டான்னு வேற பாராட்டு.’’\n“வைல்டு அனிமல்ஸில் யானையை மட்டுமே கோயில்ல பார்த்திருக்கிற நான், ஒரு தடவை ஜூவுக்குப் போனேன். சிங்கம் இருக்கிறதா சொன்ன பகுதியில் ரொம்ப நேரம் நின்னு பார்த்தும், அது கண்ணுலயே படலை. கிளாஸில் ஃப்ரெண்ட்ஸ்கிட்டே இதைச் சொல்ல முடியுமா சிங்கத்தை ரொம்பப் பக்கத்துல பார்த்த மாதிரி தலைமுடியில் ஆரம்பிச்சு கால் நகங்கள் வரை, வர்ணிச்சுத் தள்ளினேன். ஹலோ சிங்கம் சார், அடுத்த முறை வரும்போதாவது கண்ணுல படுங்க சார்.’’\n‘‘ஸ்கூல் டே ஃபங்ஷன்ல பாரதியார் வேஷம் போட்டு, நான் பேசப் பேச, மீசை கொஞ்சம் கொஞ்சமா நழுவ ஆரம்பிச்சது. சட்டுனு மீசையைக் கழட்டி, பாக்கெட்ல போட்டுக்கிட்டு, கவிதையை கன்டினியூ பண்ணினேன். எல்லோரும் சிரிச்சுட்டாங்க. புரோகிராம் முடிஞ்சதும் ‘ஏய் அசடு, மீசையை முறுக்குற மாதிரி கையை வெச்சு சமாளிக்க வேண்டியதுதானே’னு மிஸ் சொன்னாங்க. ஆனாலும், எனக்கு ஃபர்ஸ்ட் பிரைஸ் கொடுத்ததால, சேஜா செம ஹேப்பி.’’\n- ச.ஆனந்தப்பிரியா படங்கள்: சூ.நந்தினி\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/136358-advocate-angayarkanni-talks-about-the-release-of-seven-convicts-in-rajiv-gandhi-murder-case.html", "date_download": "2018-09-22T17:00:27Z", "digest": "sha1:MWVPFCQ3QT4LXFWTEHE4BUMTSNUA5WJ4", "length": 27417, "nlines": 428, "source_domain": "www.vikatan.com", "title": "\"ஏழு பேரையும் தமிழக அரசு விடுவிக்கும் என நம்புகிறேன்\" வழக்கறிஞர் அங்கையற்கண்ணி | advocate angayarkanni talks about the release of seven convicts in rajiv gandhi murder case", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\n\"ஏழு பேரையும் தமிழக அரசு விடுவிக்கும் என நம்புகிறேன்\" வழக்கறிஞர் அங்கையற்கண்ணி\n\"இந்த வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரும் நீண்ட காலம் தண்டனையை அனுபவித்துவிட்டார்கள். மாநில அரசு நினைத்தால், ஒரே நாளில் 7 பேரையும் விடுவிக்கும் முயற்சியை எடுக்க முடியும். எடுக்க வேண்டும் என்றுதான் வலியுறுத்துகிறோம்\" - வழக்கறிஞர் அங்கையற்கண்ணி\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், சிறையில் உள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரின் விடுதலையை முடிவுசெய்யும் அதிகாரம், தமிழ்நாடு அரசுக்கு உள்ளதென்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பை வரவேற்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அறிக்கை விடுத்துள்ளனர். பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கான தூக்குத் தண்டனை ஆணையை ரத்துசெய்யக் கோரி, 2011-ம் ஆண்டில், அங்கயற்கண்ணி, வடிவாம்பாள், சுஜாதா ஆகிய மூன்று பெண் வழக்கறிஞர்கள் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தனர். அது பரபரப்பாகப் பேசப்பட்டது. அந்தப் போராட்டம் ந��த்தியவர்களில் ஒருவரான வழக்கறிஞர் அங்கயற்கண்ணி, தற்போதைய சூழல் பற்றிப் பேசினார்.\n''2011-ம் செப்டம்பரில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உள்ளவர்களுக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்ற ஆணைப் பிறப்பிக்கப்பட்டது. அதை எதிர்த்து, மூன்று பெண் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம் இருந்தோம். அப்போதும் இறக்கப்பட்டு தண்டனையைக் குறைக்குமாறு கோரவில்லை. இந்திய அரசின் சட்ட விதிகளின்படி நீதிவேண்டியே எங்களின் போராட்டம் அமைந்திருந்தது. நான்காம் நாளில், காஞ்சிபுரத்தில் செங்கொடி, தூக்குத் தண்டனை நிறைவேற்றக்கூடாது எனத் தீக்குளித்தார். இந்தியக் குற்றவியல் சட்டம் 432, 433 பிரிவின்படி, மாநில அரசுக்குத் தூக்குத் தண்டனையைக் குறைக்கும் அதிகாரம் இருக்கிறது என வலியுறுத்தினோம். தமிழ்நாட்டுச் சட்டமன்றமும் ஒருமனதாக தூக்குத் தண்டனையிலிருந்து விடுவிக்கத் தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால், வழக்குத்தாரரான சிபிஐ மத்திய அரசுக்குக் கீழ் வருவதால், மாநில அரசு தண்டனையைக் குறைக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் சென்றது. இதனால், தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தைத் தடைசெய்து, சிபிஐ-யின் வழக்கை நிலுவையில் வைத்தது. ஐந்தாம் நாள் உண்ணாவிரதம் நீடித்தது. வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி ஆணைக்குத் தடை வாங்கினார். அப்போது சிபிஐ தொடுத்திருந்த வழக்கில்தான், இப்போது உச்ச நீதிமன்றம் மாநில அரசுக்குக் சட்ட விதி 432 மற்றும் 433-ன் கீழ் தண்டையைக் குறைக்கும் அதிகாரம் உள்ளது எனத் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது வரவேற்கத்தக்கது. இது, இந்தியா முழுமைக்குமான முன்மாதிரி தீர்ப்பு.\nதமிழ்நாடு அரசு இப்போது செய்யவேண்டியது, ஏற்கெனவே நிறைவேற்றியிருந்த தீர்மானம் அல்லது புதிய தீர்மானம் ஒன்றை இப்போது நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்ப வேண்டும். ஆளுநர் அதனை நிறைவேற்றக் குறிப்பிட்ட காலம்கூட எடுக்கவேண்டியதில்லை. ஏனெனில், புதிய சட்டம் ஒன்றை இயற்றுவதற்கு அனுமதிப்பதுபோல அல்ல இது. சட்டமன்றத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றியிருக்கும் தீர்மானத்தைச் செயல்படுத்தப் போகிறோம். ஏனெனில், இந்த வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரும் நீண்ட காலம் தண்டனையை அனுபவித்துவிட்டார்கள். மாநில அரசு நினைத்தால், ஒரே நாளில் 7 பேரையு��் விடுவிக்கும் முயற்சியை எடுக்க முடியும். எடுக்க வேண்டும் என்றுதான் வலியுறுத்துகிறோம்.\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதமிழ்நாடு அமைச்சர் ஒருவர், இந்தத் தீர்ப்புக்கு ஆதரவான கருத்தையே தெரிவித்திருக்கிறார். இந்தத் தீர்மானத்தை ஆளுநர் நிராகரிக்க முடியாது. ஏனென்றால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையானவர்களின் ஆதரவுபெற்ற தீர்மானம் இது. இந்தத் தீர்ப்பை உச்ச நீதிமன்றமே வழங்கியிருப்பதால், அதைவிடவும் அதிகாரம் அமைந்தது ஏதுமில்லை. அதனால், சட்டப்படியும் மனிதாபிமான ரீதியாகவும் 7 பேரின் விடுவிப்புக்குத் தடை ஏதுமில்லை. இதை நிறைவேற்ற அனைத்துக் கட்சிகளும் ஒன்றுசேர்ந்து நிற்கவேண்டிய காலகட்டம் இது.\nஅற்புதம்மாவின் தொடர் போராட்டம் மிகவும் முக்கியமானது. ஒரு நபர், ஒரு விஷயத்தை நோக்கி துளியும் சோர்ந்துவிடாமல் போராடிவருகிறார் என்றால், உலகிலேயே இவராகத்தான் இருக்க முடியும். அவரின் கண்ணீருக்கு முற்றுப்புள்ளி வேண்டும். பேரறிவாளனோடு சேர்ந்து 7 பேரின் விடுதலையும் முக்கியமானது. இந்த விஷயத்தில், தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்பட்டு அவர்களை விடுவித்தால், அது இந்திய அரசியலில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஒன்றாக அமையும். செய்வார்கள் என்று முழுமையாக நம்புகிறேன்\" என்றார் அங்கயற்கண்ணி.\n\"பானுமதி அம்மாவுக்கு சீனியர் நடிகர்களே பயப்படுவாங்க\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\nஒரு கொலை, பல முடிச்சு, அந்த மேஜிக்.. - 'ராஜா ரங்குஸ்கி' விமர்சனம்\nஅனல்... அதிரடி... ஆச்சர்யம்.. ஆர்ப்பாட்டம்... டாப் 5 இந்தியா Vs பாகிஸ்தான் யுத்தங்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் தி\nஐஸ்வர்யா... யாஷிகாகிட்டதான் நீங்க உஷாரா இருக்கனும்\nமைதானத்தில் கதறி அழுத ஆப்கன் வீரர் - தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறிய சோயப் ம\n\"ஆறுச்சாமி... ராம்சாமி... போதும் சாமி..\" - 'சாமி 2' விமர்சனம் #Saamy2\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவ��ங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\n\"ஏழு பேரையும் தமிழக அரசு விடுவிக்கும் என நம்புகிறேன்\" வழக்கறிஞர் அங்கையற்கண்ணி\n ’ - தாமிரபரணி புஷ்கரம் விழாவுக்கு எதிராக மார்க்சிஸ்ட் போர்க்கொடி\n`ஊடகங்களுக்கு யார் தகவல் சொன்னது..' - விபத்துகுறித்து சந்தேகம் எழுப்பும் ஹனான்\n`வேலைக்குச் சேர்ந்த 9-வது நாளில்... நகைக்கடை உரிமையாளருக்கு அதிர்ச்சிகொடுத்த ஊழியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/vaiko-on-green-express-project-2162018.html", "date_download": "2018-09-22T17:04:49Z", "digest": "sha1:ZKMPBFLUGGX7ODKRASBAXSIORWD54HYD", "length": 9223, "nlines": 47, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - பசுமை வழிச்சாலை திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும்: வைகோ வலியுறுத்தல்", "raw_content": "\nநான் பேசியதில் எந்த தவறும் இல்லை: கருணாஸ் கருத்து கீழடியில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புகள் கண்டுபிடிப்பு கன்னியாஸ்திரி பாலியல் புகார் வழக்கில் பேராயர் ஃபிராங்கோ கைது தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு கீழடியில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புகள் கண்டுபிடிப்பு கன்னியாஸ்திரி பாலியல் புகார் வழக்கில் பேராயர் ஃபிராங்கோ கைது தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு பங்குசந்தை வர்த்தகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ச்சி அனில் அம்பானி நிறுவனத்தை மட்டுமே இந்தியா சிபாரிசு செய்தது: ஃபிரான்ஸ் முன்னாள் அதிபர் ஜல்லிக்கட்டு கலவரம் விசாரணை: 3 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு முத்தலாக் சட்டம் இஸ்லாமிய பெண்களின் சிக்கலை தீர்க்காது: ராமதாஸ் பாளையங்கோட்டையில் 14 நாட்களுக்கு மின்தடை அறிவிப்பு ஜெயலலிதா-சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது `தி அயர்ன் லேடி’ பங்குசந்தை வர்த்தகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ச்சி அனில் அம்பானி நிறுவனத்தை மட்டுமே இந்தியா சிபாரிசு செய்தது: ஃபிரான்ஸ் முன்னாள் அதிபர் ஜல்லிக்கட்டு கலவரம் விசாரணை: 3 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு முத்தலாக் சட்டம் இஸ்லாமிய பெண்களின் சிக்கலை தீர்க்காது: ராமதாஸ் பாளையங்கோட்டையில் 14 நாட்களுக்கு மின்தடை அறிவிப்பு ஜெயலலிதா-சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது `தி அயர்ன் லேடி’ 'காற்றாலை மின்சார ஊழல்: அமைச்சர் தங்கமணி பதவி விலகுவாரா 'காற்றாலை மின்சார ஊழல்: அமைச்சர் தங்கமணி பதவி விலகுவாரா' மு.க.ஸ்டாலின் கேள்வி பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக ஹெச்.ராஜா மீது பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு 7 பேர் விடுதலையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது: ராமதாஸ் லஞ்ச வழக்கில் கைதான ஆர்.டி.ஓ. வங்கி லாக்கரில் 8.7 கிலோ தங்கம்' மு.க.ஸ்டாலின் கேள்வி பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக ஹெச்.ராஜா மீது பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு 7 பேர் விடுதலையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது: ராமதாஸ் லஞ்ச வழக்கில் கைதான ஆர்.டி.ஓ. வங்கி லாக்கரில் 8.7 கிலோ தங்கம் திமுக-காங்கிரஸை கண்டித்து தமிழகமெங்கும் கண்டன பொதுக்கூட்டம்: அதிமுக அறிவிப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 73\nகுடும்ப அரசியல் – அந்திமழை இளங்கோவன்\nகலைஞர் நினைவலைகள் – பீட்டர் அல்போன்ஸ், மு.செந்தமிழ்ச்செல்வன், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், செ.சந்திரசேகர், பொள்ளாச்சி மா.உமாபதி, நடிகர் இளவரசு.\nவாஜ்பாய்:முன்னத்தி ஏர் – அசோகன்\nபசுமை வழிச்சாலை திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும்: வைகோ வலியுறுத்தல்\nதமிழகத்தில் அமைய உள்ள பசுமை வழிச் சாலை திட்டத்தை உடனடியாக மத்திய மாநில அரசுகள் கைவிட வேண்டும் என…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nபசுமை வழிச்சாலை திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும்: வைகோ வலியுறுத்தல்\nதமிழகத்தில் அமைய உள்ள பசுமை வழிச் சாலை திட்டத்தை உடனடியாக மத்திய மாநில அரசுகள் கைவிட வேண்டும் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தனது அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: ''சென்னை-சேலம் இடையே 277.3 கி.மீ. தொலைவுக்கு எட்டு வழி பசுமைச் சாலை அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்திட தமிழக அரசு முனைந்துள்ளது. இதனால் சுற்றுச்சூழல் பெரும் நாசத்துக்குள்ளாகும். தமிழக மக்���ள் எந்த வளர்ச்சித்திட்டங்களுக்கும் எதிரானவர்கள் அல்ல. ஆனால் வளர்ச்சி யாருக்கு என்பதுதான் எங்கள் கேள்வி. பாதிக்கப்படும் மக்களின் கொந்தளிப்பையும், தவிப்பையும் புரிந்தும் புரியாதது போல பசுமைச் சாலைத் திட்டத்தைச் செயல்படுத்தியே தீருவோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுவது ஜனநாயக நாட்டில் ஏற்புடையது அல்ல. எனவே பசுமையை அழிக்கும் இத்திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக கைவிட வேண்டும். இயற்கையை காக்கக் குரல் எழுப்பும் சமூக ஆர்வலர்கள் மற்றும் கைது செய்யப்பட்ட மக்கள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.'' இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.\nநான் பேசியதில் எந்த தவறும் இல்லை: கருணாஸ் கருத்து\nகீழடியில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புகள் கண்டுபிடிப்பு\nகன்னியாஸ்திரி பாலியல் புகார் வழக்கில் பேராயர் ஃபிராங்கோ கைது\nதேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு\nபங்குசந்தை வர்த்தகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ச்சி\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/category/raasi-palangal/", "date_download": "2018-09-22T17:47:12Z", "digest": "sha1:Z4VI57KGPVRKLQQEPAWFHNQGRAQGIMJW", "length": 13046, "nlines": 167, "source_domain": "aanmeegam.co.in", "title": "Raasi Palangal | Daily Raasi Palan | Raasi Palan for Today | Raasi Palan", "raw_content": "\nToday rasi palan 6/10/2017 | இன்றைய ராசிபலன் புரட்டாசி (20) வெள்ளிக்கிழமை\nRasi palan for today | இன்றைய ராசிபலன் 13/7/2017 வியாழக்கிழமை\nஇன்றைய ராசிபலன் 27/03/2018. பங்குனி (13) செவ்வாய்க்கிழமை | Today rasi palan 27/3/2018\nToday rasi palan | இன்றைய ராசிபலன் 28/7/2017 ஆடி (12) வெள்ளிக்கிழமை\nஇன்றைய ராசிபலன் 5/3/2018 மாசி 21 திங்கட்கிழமை | Today rasi palan 5/3/2018\nஇன்றைய ராசிபலன் 1/5/2018 சித்திரை 18 செவ்வாய்கிழமை | Today rasi...\nஇன்றைய ராசிபலன் 1/5/2018 சித்திரை 18 செவ்வாய்கிழமை | Today rasi palan 1/5/2018 இன்றைய ராசிபலன்கள்...\nஇன்றைய ராசிபலன் 25/4/2018 சித்திரை 12 புதன்கிழமை | Today rasi...\nஇன்றைய ராசிபலன் 25/4/2018 சித்திரை 12 புதன்கிழமை | Today rasi palan 25/4/2018 மேஷம் மேஷம்: புதிய...\nஇன்றைய ராசிபலன் 23/4/2018 சித்திரை (10) திங்கட்கிழமை | Today...\nஇன்றைய ராசிபலன் 23/4/2018 சித்திரை (10) திங்கட்கிழமை | Today rasi palan 23/4/2018 மேஷம் : உயர்...\nஇன்றைய ராசிபலன் 22/4/2018 சித்திரை (9) ஞாயிற்றுக்கிழமை | Today...\nஇன்றைய ராசிபலன் 22/4/2018 சித்திரை (9) ஞாயிற்றுக்கிழமை | Today rasi palan 22/4/2018 மேஷம் மேஷம்:...\nஇன்றைய ராசிபலன் 21/4/2018 சித்திரை 9 சனிக்கிழமை | Today rasi...\nஇன்றைய ராசிபலன் 21/4/2018 சித்தி���ை 9 சனிக்கிழமை | Today rasi palan 21/4/2018 மேஷம் : சொந்த...\nஇன்றைய ராசிபலன் 19/4/2018 சித்திரை 6 வியாழக்கிழமை | Today rasi...\nஇன்றைய ராசிபலன் 19/4/2018 சித்திரை 6 வியாழக்கிழமை | Today rasi palan 19/4/2018 *மேஷம்* மேஷம்:...\nஇன்றைய ராசிபலன் 18/4/2018 சித்திரை 5 புதன்கிழமை | Today rasi...\nஇன்றைய ராசிபலன் 18/4/2018 சித்திரை 5 புதன்கிழமை | Today rasi palan 18/4/2018 மேஷம் மேஷம்: காலை 9...\nஇன்றைய ராசிபலன் 17/4/2018 சித்திரை 4 செவ்வாய்க்கிழமை | Today...\nஇன்றைய ராசிபலன் 17/4/2018 சித்திரை 4 செவ்வாய்க்கிழமை | Today rasi palan 17/4/2018 மேஷம் மேஷம்:...\nஇன்றைய ராசிபலன் 16/4/2018 சித்திரை 3 திங்கட்கிழமை | Today rasi...\nஇன்றைய ராசிபலன் 16/4/2018 சித்திரை 3 திங்கட்கிழமை | Today rasi palan 16/4/2018 மேஷம் மேஷம்:...\nஇன்றைய ராசிபலன் 13/4/2018, பங்குனி 30 வெள்ளிக்கிழமை | Today rasi...\nஇன்றைய ராசிபலன் 13/4/2018, பங்குனி 30 வெள்ளிக்கிழமை | Today rasi palan 13/4/2018 மேஷம் மேஷம்:...\nஇன்றைய ராசிபலன் 12/04/2018 பங்குனி (29), வியாழக்கிழமை | Today...\nஇன்றைய ராசிபலன் 12/04/2018 பங்குனி (29), வியாழக்கிழமை | Today rasi palan 12/4/2018 மேஷம் மேஷம்:...\nஇன்றைய ராசிபலன் 11/04/2018, பங்குனி (28), புதன்கிழமை | Today...\nஇன்றைய ராசிபலன் 11/04/2018, பங்குனி (28), புதன்கிழமை | Today rasi palan 11/4/2018 மேஷம் மேஷம்:...\nஇன்றைய ராசிபலன் 10/4/2018 பங்குனி 27 செவ்வாய்க்கிழமை | Today...\nஇன்றைய ராசிபலன் 10/4/2018 பங்குனி 27 செவ்வாய்க்கிழமை | Today rasi palan 10/4/2018 *மேஷம்* மேஷம்:...\nஇன்றைய ராசிபலன் 09/04/2018, பங்குனி (26), திங்கட்கிழமை | Today...\nஇன்றைய ராசிபலன் 09/04/2018, பங்குனி (26), திங்கட்கிழமை | Today rasi palan 9/4/2018 மேஷம் மேஷம்:...\nஇன்றைய ராசிபலன் 08/04/2018, பங்குனி (25), ஞாயிற்றுக்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 08/04/2018, பங்குனி (25), ஞாயிற்றுக்கிழமை | Today rasi palan 8/4/2018 மேஷம் மேஷம்:...\nஇன்றைய ராசிபலன் 06/04/2018 பங்குனி (23), வெள்ளிக்கிழமை | Today...\nஇன்றைய ராசிபலன் 06/04/2018 பங்குனி (23), வெள்ளிக்கிழமை | Today rasi palan 6/4/2018 மேஷம் : பணியில்...\nஇன்றைய ராசிபலன் 05/04/2018 பங்குனி (22), வியாழக்கிழமை | Today...\nஇன்றைய ராசிபலன் 05/04/2018 பங்குனி (22), வியாழக்கிழமை | Today rasi palan 5/4/2018 ✡ *மேஷம்*...\nஇன்றைய ராசிபலன் 04/04/2018 பங்குனி (21), புதன்கிழமை | Today rasi...\nஇன்றைய ராசிபலன் 04/04/2018 பங்குனி (21), புதன்கிழமை | Today rasi palan 4/4/2018 *மேஷம்* மேஷம்:...\nஇன்றைய ராசிபலன் 3/4/2018 பங்குனி 20 செவ்வாய்க்கிழமை | Today rasi...\nஇன்றைய ராசிபலன் 3/4/2018 பங்குனி 20 செவ்வாய்க்கிழமை | Today rasi palan 3/4/2018 *மேஷம்* மேஷம்:...\nஇன்றைய ராசிபலன் 2/4/2018 பங்குனி 19 திங்கட்கிழமை | Today rasi...\nஇன்றைய ராசிபலன் 2/4/2018 பங்குனி 19 திங்கட்கிழமை | Today rasi palan 2/4/2018 மேஷம் மேஷம்: சவாலான...\nஇன்றைய ராசிபலன் 31/03/2018 பங்குனி 17 சனிக்கிழமை | Today Rasi...\nஇன்றைய ராசிபலன் 30/3/2018 பங்குனி 16 வெள்ளிக்கிழமை |Today rasi...\nஇன்றைய ராசிபலன் 30/3/2018 பங்குனி ( 16 ) வெள்ளிக்கிழமை. ( இன்று பங்குனி உத்திரம் இன்றைய நாள்பலன்...\nஇன்றைய ராசிபலன் 29/03/2018 பங்குனி (15) வியாழக்கிழமை | Today...\nஇன்றைய ராசிபலன் 29/03/2018 பங்குனி (15) வியாழக்கிழமை | Today rasi palan 29/3/2018 இன்றைய நாள்பலன்...\nஇன்றைய ராசிபலன் 28/3/2018 பங்குனி (14) புதன்கிழமை | Today rasi...\nஇன்றைய ராசிபலன் 28/3/2018 பங்குனி (14) புதன்கிழமை | Today rasi palan 28/3/2018 மேஷம் மேஷம்: புதிய...\nஇன்றைய ராசிபலன் 26/3/2018 பங்குனி (12). திங்கட்கிழமை | Today...\nஇன்றைய ராசிபலன் 26/3/2018 பங்குனி (12). திங்கட்கிழமை | Today rasi palan 26/3/2018 இன்று…...\nசங்கடஹர சதுர்த்தி விரதமுறை மற்றும் பலன்கள் |...\nவீட்டில் விநாயகர் சிலையை எங்கு வைக்க வேண்டும்\nவிநாயகர் பற்றிய அரிய தகவல்கள்\nஉடல் நோய்களை குணப்படுத்தும் சிறந்த முத்திரைகள் |...\nவியக்க வைக்கும் நன்மைகள் தரும் வில்வாஷ்டகம் |...\n108 சிவபெருமான் போற்றி | 108 சிவபெருமான் நாமங்கள் |...\n108 பெருமாள் நாமங்கள் | 108 பெருமாள் போற்றி | 108...\nBhairava 108 Potri | வெற்றி தரும் பைரவர் 108 மந்திரம்\nஉணவே மருந்து – உபயோகமான மருத்துவ டிப்ஸ் |...\nவைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில்...\nதிருச்செந்தூர் முருகன் கோவில் விபத்து | வள்ளி குகை...\nஓகி புயலால் சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை...\nஆடி வெள்ளி | Aadi Velli | ஆடி வெள்ளி சிறப்பு\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில...\nTulasi plant in home | துளசிச் செடியை ஏன் வீட்டில்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/07/blog-post_55.html", "date_download": "2018-09-22T16:49:28Z", "digest": "sha1:SRSLXQO3XQTSBZDEL2RWVVOQAW72W6MM", "length": 45303, "nlines": 165, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஊனமில்லாத உடலையும், மனதையும் கொண்டவர்களுக்கு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஊனமில்லாத உடலையும், மனதையும் கொண்டவர்களுக்கு\nஎன்றாவது நீங்கள் இறைவன் எனக்கு, எதனை தந்தான் என்று சிந்தித்து உள்ளீர்களா\nஅவ்வாறெனில் இதனை முழுமையாக வாசியுங்கள்.\nநம்மில் பலர் இறைவன் எனக்கு எதனை தந்து இருக்கின்றான் என்று துன்பம் வரும்போது அல்லது பொருளாதார நெருக்கடியில் இருக்கும் போது நினைப்பதுண்டு.\nஆனாலும் நமக்கு இறைவன் எல்லாவற்றையுமே தந்தி���ுக்கின்றான் என்பதை நாம் அந்த நேரத்தில் உணர்வதில்லை.\nநம்மை சோதிப்பதற்காக கஷ்டங்களை தந்த இறைவன் நமக்கு உடலியல் ரீதியான எந்தத் துன்பத்தையும் அனுபவிக்க கொடுக்கவில்லை ஏனெனில் இங்கு சுதந்திரமாக நடமாட முடியாது பேசமுடியாது கேட்க முடியாத இவர்களோடு ஒப்பிடுகையில் எனக்கு எல்லாம் கிடைத்திருக்கிறது என்ற மகிழ்ச்சியோடுவாசியுங்கள்.\nஇலங்கையின் வவுனியா மாவட்டம் செட்டிகுளம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கிராமம் ஒன்றில் வசித்து வரும் 27 வயதையுடைய சுமையாவின் கதையே இது.\nபிறப்பு முதலே பேச முடியாமலும் கைகள் மற்றும் கால்கள் என்பன ஊனமுற்ற நிலையிலும் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை வைத்தியசாலைக்கும் வீட்டின் முற்றமும் அறைக்குள்ளும் அவளது வாழ்க்கைப் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.\nமிகுந்த வறுமைக்கோட்டின் கீழ் வாழும் சுமையாவின் குடும்பத்தில் அவளது தந்தை மூச்சுவிடுவதற்கு அவதிப்படும் நிலையில் நோயாளியாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அவரது உறவினர் ஒருவரின் வீட்டில் வசித்து வருகின்றார்.\nவயது முதிர்ந்த அவளது தாயும் சுமையா வை விட்டு எங்கும் செல்ல முடியாததால் அவளை முழு நேரமாக பராமரித்துக் கொண்டு நோன்பு மாதத்தில் கிடைக்கப்பெற்ற உலர் உணவுப் பொருட்களை வைத்து அந்த கிராமத்தில் வீட்டுத் திட்டத்தில் வழங்கப்பட்ட வீடொன்றில் உரிமையாளரின் அனுமதியோடு இலவசமாக வசித்து வருகின்றனர்.\nஆனாலும் அவர்கள் இருக்கும் வீட்டில் தண்ணீர் வசதி இல்லாத காரணத்தால் அவர்கள் வசிக்கும் வீட்டுக்கு முன்னால் உள்ள பிரதான வீதியை கடந்து சுமையாவை நீராட்டுவதற்கு கொண்டு செல்வதுடன் ஏனைய இதர தேவைகளுக்கும் தண்ணீர் எடுத்து உடல் முழுவதும் வலி ஏற்பட்டு விட்டதாக அவளது தாயார் மிகுந்த வேதனையுடன் தெரிவித்தார்.\nஅதுமாத்திரமன்றி சுமையா வை இந்தத் தேவைகளை நிறைவேற்ற பக்கத்து வீட்டுக்கு அழைத்துச் செல்ல ஒரு சக்கர நாற்காலி இல்லாத காரணத்தால் சில வேளைகளில் அவள் வீதியிலே விழுந்து கை கால்களில் காயம் ஏற்பட்டதையும் வேதனையுடன் காண்பித்தார்.\nஆனாலும் அவளது உடலில் காயங்கள் ஆறாமல் இருந்தாலும் நாங்கள் என்ன பேசிக் கொள்கிறோம் என்பதை அறியாத அவள் என்னை பார்த்து புன்னகைத்துக் கொண்டே இருந்தாள்.\nஅன்பான நண்பர்களே முதலில் சுமையாவை உங்களது குடும்பத்தில் ஒரு உறுப்பினராக எண்ணிக் கொள்ளுங்கள்.\nநம்மால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது ஆனாலும் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த இரு ஜீவன்களையும் இன்னும் சில காலம் வாழ்வதற்கு வழி சமைக்க முடியும்\nகள்ளமில்லாத இந்தப் புன்னகை அவள் உயிர் மூச்சு இருக்கும் வரை அவ்வாறே இருக்கச் செய்வது நம் கடமை அல்லவா.\nசுமையாவால் கட்டிலில் தூங்க முடியாது ஆனாலும் இரவில் தூங்குவதற்கு ஓர் (single mattress) அவளை நுளம்பு கடிக்காமல் பாதுகாத்துக்கொள்ள ஒரு நுளம்பு வலையும்\nஅவளது உடலில் இனிமேல் காயங்கள் ஏற்படாமல் இருக்க சக்கர நாட்காலி ஒன்றும்\nசுமையாவின் தேவைகளுக்காக நீர் வசதி செய்து கொள்வதற்கு one inch அளவிலான மின்பம்பி காணப்பட்டாலும் பக்கத்து வீட்டு கிணற்றிலிருந்து நீரை கொண்டு கொண்டுவருவதற்கான 250 மீட்டர் அளவிலான நீர் குழாய்கள் என்பனவற்றோடு அந்த தாயும் மகளும் அன்றாடம் உண்பதற்கும் ஏனைய செலவுகளுக்கும் மாதாந்தம் ஒரு 3000 ரூபாய் பணமும் இருந்தால் நமது சகோதரி சுமையா நமது தோழி சுமையா நமது மகள் சுமையா புன்னகைத்துக் கொண்டே இருக்க உதவும் என்பது அந்தத் தாயின் எதிர்பார்ப்பும் கோரிக்கையும் ஆகும்.\nநண்பர்களே உங்களது குடும்ப உறுப்பினர் சுமையா உங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கிறாள். நீங்களே நேரில் சென்று உங்களால் முடிந்த உதவிகளை அவர்களுக்குசெய்ய முடியும்.\nஅல்லது உங்களால் வழங்கப்படும் சின்ன சின்ன உதவிகளை ஒன்றுசேர்த்து நம் சகோதரி சுமையாவுடையதும் அந்தத் தாயின் தேவைகளையும் இறைவனின் பொருத்தத்தை மட்டும் எதிர்பார்த்து என்னால் சரியாக செய்து முடியும்.\n(தகவல் பதிவு செய்யப்படும் திகதி04.07.2018)\nமேலதிக தகவல்களை தெரிந்து கொள்ளவும் சம்பவத்தை உறுதிப்படுத்திக் கொள்ளவும் அழையுங்கள். சர்ஜான் 0774828281.\nநண்பர்களே உங்களால் உதவ முடியாவிட்டாலும் பரவாயில்லை இந்த தகவலை உதவக்கூடிய உங்களது நண்பர்களுக்கு அனுப்பி வைத்து ஒரு குடும்பத்தை வாழ வைக்க உதவி செய்யுங்கள்\nஒரு நாள் நீங்கள் செய்த இந்த உதவி உங்களை காப்பாற்றும்.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nசீகிரியவில் 3 நாட்களாக நிர்வாண விருந்து - 1000 பேர் பங்கேற்ற அசிங்கம்\nஇலங்கையில் நடத்தப்பட்ட மிகப் பெரிய ஆபாச களியாட்ட விருந்து பொலிஸாரினால் நிறுத்தப்பட்டுள்ளது. சீகிரிய, பஹத்கம பிரதேசத்தில் 3 நாட்களாக ...\nவங்��ிகளில் வாங்கப்படாமல் உள்ள 75,000 கோடிகள் முஸ்லிம்களின் வட்டிப்பணம்\nகடந்த 60 ஆண்டுகளில் இந்தியாவின் ரிசர்வ் வங்கியின் RBI Legal News and Views வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின் படி கிடத்தட்ட 75,000 ஆயிரம் கோ...\nஅப்பாவி முஸ்லிம் ஊடகவியலாளரை, இடைநிறுத்தினார் ஜனாதிபதி\nலேக்ஹவுஸ் நிறுவன தினகரன் பத்திரிகையில் இரவுநேர செய்திகளுக்கு பொறுப்பாக இருந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் எம் .எஸ் .எம் பாஹிம் ஜனாதிபதி மைத்திரி...\n\"வாப்பா உயிருடன், இல்லையென சந்தோசப்படுகின்றேன்\" - அமான் அஷ்ரப்\nமர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் 18ஆவது நினைவு தினத்தையிட்டு அமான் அஷ்ரப்பின் இந்த நேர்காணல் நவமணி பத்திரிகையில் பிரசுரமாகின்றது. கேள்வி...\nஇந்திய அணிக்கு சாதகமாக, எல்லாம் செய்திருக்கிறார்கள்: பாகிஸ்தான் கேப்டன் பரபரப்பு குற்றச்சாட்டு\nஆசியக் கிண்ண தொடருக்கான அட்டவணை இந்தியாவுக்கு சாதகமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அணித்தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆசியக்...\nமுஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்ட, அமித் வீரசிங்க அப்பாவியாம்...\nதிகன வன்முறைச் சம்பவத்தின் போது எந்தவிதமான குற்றமும் செய்யாத மஹசோன் பலகாயவை தொடர்புபடுத்த பொய்யான கதை சோடித்து அப்பாவி நூற்றுக் கணக்கா...\nசிவில் பாதுகாப்பு பெண்ணுடன், ஓரினச் சேர்க்கை செய்த ஆசிரியை கைது - நையப்புடைத்த மக்கள்\nவவுனியா செட்டிகுளம் பிரதேசத்திற்கு உட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியரை பொது மக்கள் நையப்புடைத்த சம்பவம் ஒன்று இடம்ப...\nஅமித் வீரசிங்கவை கைதுசெய்ய, ரோகின்ய அகதிகளை காப்பாற்ற நானே உதவினேன் - நாமல் குமார\nகண்டி – திகன பகு­தியில் இடம்­பெற்ற வன்­செ­யல்­க­ளுடன் தொடர்­பு­பட்ட மஹசொன் பல­கா­யவின் அமித் வீர­சிங்க உட்­பட்­ட­வர்­களைக் கைது செய்ய பி...\nசவுதியில் மிகப்பெரிய புரட்சியாக, பார்க்கப்படும் விவகாரம்\nசவுதி அரேபியாவில் கடன் மோசடி வழக்கில் சிக்கிய சாத் குழும நிறுவனரின் அனைத்து சொத்துக்களும் ஏலம் விடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. சவுதி ...\nபள்ளிவாசலில் கண்ட, அற்புதமான காட்சி (படம்)\nஅன்புள்ள அன்பர்கேள, எமது மனங்களில் பதியவைத்த ஒரு இனிய நிகழ்வுகளில் ஒன்று இந்தக் காட்சி. வயது முதிர்ந்த இயலாமையையும், காதுகேட்காத...\nஞானசாரரை பிக்­கு­வாகக் கரு­த­மு­டி­யாது, பொதுபல சேனாவின் பாதை தவறானது - முன்னாள் தலைவர்\nபௌத்த போத­னை­களில் ஈடு­படும் பிக்­கு­மார்­க­ளுக்கு போதிய பயிற்­சிகள் வழங்­கப்­பட வேண்டும். எத்­த­கைய பயிற்சித் தெளி­வு­க­ளு­மின்றி போத­...\nமதுபானத்தை கண்டதும், தள்ளிநிற்கும் முஸ்லிம் வீரர்கள் (வீடியோ)\nஇங்கிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தியது. இதன்போது இங்கிலாந்து வீரர்கள் மதுபானத்தை பீச்சியடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதன்...\nஇன்பராசா அடையாளம் காணப்பட்டான் - முஸ்லிம்களைக் கொன்ற முக்கிய சூத்திரதாரி\n-Ashroffali Fareed - இந்தக் கந்தசாமி இன்பராசா என்பவன் புலிகளின் புலனாய்வுப் பிரிவில் திருகோணமலைப் பொறுப்பாளராக இருந்தவன். மூத...\nமுஸ்லிம்களிடம் ஆயுதம் இருப்பதாக பொய் கூறிய, இன்பராசாவுக்கு, வந்து விட்டது ஆப்பு\n-சட்டத்தரணி சறூக் - 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் நீதான் சர்வதேச உடன் பாட்டொழுங்கு சட்டம்(Interna...\nபேஸ்­புக்கில் எழுதியபடி நடந்த மரணம் - திடீர் மரணத்தில் இருந்து, இறைவா எங்களை பாதுகாப்பாயாக...\n-M.Suhail- இறு­தி­நேர கஷ்­டங்­களை தவிர்த்­துக்­கொள்ள பெரு­நா­ளைக்கு 5 நாட்­க­ளுக்கு முன்­னரே மனை­வி­யையும் மக­னையும் ஊருக்கு அழைத்­...\nமகிந்த டீம் சுற்றிவளைத்து தாக்குதல் - தனி ஆளாக நின்று பதிலடிகொடுத்த முஜிபூர் ரஹ்மான் (வீடியோ)\nமகிந்த டீம் சுற்றிவளைத்து தாக்குதல் - தனி ஆளாக நின்று பதிலடிகொடுத்த முஜிபூர் ரஹ்மான்\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.new.kalvisolai.com/2017/03/10.html", "date_download": "2018-09-22T16:29:59Z", "digest": "sha1:YO23PWATNEUSHY4NMU7MVU257VS42SWM", "length": 17522, "nlines": 227, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "தமிழகம், புதுச்சேரியில் எஸ்எஸ்எல்சி தேர்வு நாளை தொடங்குகிறது 10 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வெழுதுகிறார்கள்", "raw_content": "\nதமிழகம், புதுச்சேரியில் எஸ்எஸ்எல்சி தேர்வு நாளை தொடங்குகிறது 10 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வெழுதுகிறார்கள்\nதமிழகம், புதுச்சேரியில் எஸ்எஸ்எல்சி தேர்வு நாளை தொடங்குகிறது 10 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வெழுதுகிறார்கள் | எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு நாளை (புதன்கிழமை) தொடங்கு கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரி யில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வெழுதுகிறார்கள். பிளஸ் 2 தேர்வு கடந்த 2-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எஸ்எஸ்எல்சி தேர்வு மார்ச் 8 முதல் 30-ம் தேதி வரை நடை பெறும் என்று அரசு தேர்வுத்துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி, எஸ்எஸ்எல்சி தேர்வு நாளை (புதன்கிழமை) தொடங்கு கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரி யில் 12 ஆயிரத்து 187 பள்ளிகளைச் சேர்ந்த 9 லட்சத்து 94 ஆயிரத்து 167 பேர் தேர்வெழுதுகிறார்கள். இவர்களில் மாணவர்கள் 4 லட்சத்து 98 ஆயிரத்து 383 பேர். மாணவிகள் 4 லட்சத்து 95 ஆயிரத்து 784 பேர். இவர்கள் தவிர தனித்தேர்வர்களாக 39 ஆயிரத்து 741 பேர் தேர்வில் கலந்துகொள்கிறார்கள். மேலும் சிறைக் கைதிகள் 224 பேர் தேர்வெழுத உள்ளனர். எஸ்எஸ்எல்சி தேர்வுக்காக மாநிலம் முழுவதும் 3 ஆயிரத்து 371 தேர்வு மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. தேர்வுக் கூடங்களில் காப்பி அடித்தல், பிட் அடித்தல் உள்ளிட்ட ஒழுங்கீன செயல்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் தலைமை ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் தலைமையில் பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டு இருக்கின்றன. கல்வித்துறை அதிகாரிகள் மட்டு மின்றி வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் தலைமையிலான வருவாய்த் துறையினரின் பறக்கும் படையினரும் தேர்வு மையங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்வார்கள். எஸ்எஸ்எல்சி தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப் பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்தார். ஒட்டுமொத்தமாக தேர்வு எழுதுவோரில் 6 லட்சத்து 19 ஆயி ரத்து 710 பேர் தமிழ்வழி மாணவ- மாணவிகள் என்பது குறிப்பிடத் தக்கது.\nமேலும் பல செய்திகளை படிக்க ��ங்கே கிளிக் செய்யுங்கள்\nTNTET EXAM 2017 | ஆசிரியர் தகுதித்தேர்வு 2017\nNEET EXAM 2017 NEWS | மே 7ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு-2017\nபுதிய செய்தி - விறு விறு செய்திகளுடன்...\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி அரசு அறிவித்துள்ளது.\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டதை தொடர்ந்து தமிழக முதல்வர் பழனிசாமி தமிழக அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டார். இதன்படி அகவிலைப்படி 7 சதவீதத்திலிருந்து 9 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். அகவிலைப்படி உயர்வு காரணமாக, ஆண்டொன்றுக்கு அரசுக்கு ரூ.1,157 கோடி கூடுதலாக செலவு ஏற்படும். அரசு ஊழியர்களுக்கு ரூ.314 முதல் ரூ. 4,500 வரை கூடுதலாக கிடைக்கும். ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.157 முதல் ரூ. 2,500 வரை கூடுதலாக கிடைக்கும்.இதன் மூலம் 18 லட்சம் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்.\nசிறப்பு ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் ரூ.14 ஆயிரமாக உயர்வு\nதமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் உள்ள மனவளர்ச்சி குன்றியோர், பார்வைத் திறன் மற்றும் செவித்திறன் குறையுடையோருக்காக செயல்படும் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணிபுரியும் சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் தசை பயிற்சியாளர்களின் மதிப்பூதியத்தை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.14 ஆயிரமாக உயர்த்தி வழங்க முதல்வர் கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு மதிப்பூதியம் உயர்த்தி வழங்கப்படுவதால்,1,127 சிறப்பாசிரியர்கள் மற்றும் தசை பயிற்சியாளர்கள் பயன் பெறுவர். இதனால், அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.5 கோடியே 42 லட்சம் செலவாகும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTNPSC RECRUITMENT 2018 | TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்புகள் ...APPLY ONLINE NOW\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/10258", "date_download": "2018-09-22T17:30:05Z", "digest": "sha1:6UCN2AWPMF732SRX6VU777QMUDUVQZZS", "length": 11849, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "மஹிந்த தலைமையிலான தென் கொரியா விஜயம் வெற்றி | Virakesari.lk", "raw_content": "\nவிஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nஅரச உத்தியோகத்தர் கஜனின் மரணம் தொடர்பில் பெற்றோரின் கருத்து\nவாகனங்களின் விலை அதிகரிக்கலாம்: வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம்\nஅரசாங்கத்தின் இயலாமை ரூபாவின் வீழ்ச்சியின் வெளிப்பாடு - மஹிந்த\nஉணவு விசமடைந்ததால் 100 பேர் வைத்தியசாலையில்\nமஹிந்த தலைமையிலான தென் கொரியா விஜயம் வெற்றி\nமஹிந்த தலைமையிலான தென் கொரியா விஜயம் வெற்றி\nமஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிர் கட்சியின் தென் கொரியாவிற்கான விஜயம் வெற்றியளித்துள்ளது. அந்நாட்டின் அரச தலைவர்கன் மற்றும் இலங்கையர்களுடன் ஆக்கப்பூர்வமான பேச்சு வார்த்தைகயில் ஈடுப்பட்டதாக பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.\nநல்லாட்சி அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாடுகள் மற்றும் நாட்டிற்கு எதிரான நெருக்கடியான நிலைமைகள் தொடர்பில் அந்த நாடுகளில் வாழும் இலங்கையர்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர் எனவும் பேராசிரியர் குறிப்பிட்டார்.\nபத்தரமுல்லை - நெலும் மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் கூறுகையில்,\nமஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான சுய நல அரசியலுக்காக கூட்டு எதிர் கட்சியினர் தென் கொரியாவிற்கு செல்லவில்லை. உலக நாடுகளில் உள்ள இலங்கையர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க விரும்புகின்றனர். அதே போன்று அவர்கள் சமகால சூழல் தொடர்பில் அறிந்துக் கொள்ள விரும்புகின்றனர். இந்நிலையிலேயே நாங்கள் தென் கொரியாவிற்கு சென்றிருந்தோம்.\nசுமார் 400 ஆயிரம் இலங்கையர்கள் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தனர். பல்வேறு கூட்டங்களில் கலந்து கொண்டோம். அதே போன்று அந்நாட்டு அரசியல் தலைவர்களையும் சநதித்தோம். தென் கொரியாவிற்கான இலங்கையர்களின் வேலை வாய்ப்பு விடயத்தில் மஹிந்த ராஜபக்ஷ ஆற்றிய சேவை மகத்தானது. இதனை பல்வேறு சந்திப்புகளின் போது அவதானத்திற்கு உட்பட்டது என கு��ிப்பிட்டார்.\nமஹிந்த ராஜபக்ஷ தென் கொரியா விஜயம் வெற்றி ஜீ.எல்.பீரிஸ்\nவிஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nஇரத்தினபுரி கொலுவாவில பாம்காடன் தோட்டத்தில் சட்ட விரோதமாக கசிப்பு விற்பனைக்கு எதிராக செயற்பட்ட விஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியாக இருக்கும் அனைவரையும் உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று அமைச்சர் மனோ கனேஷன் தெரிவித்தார்.\n2018-09-22 22:41:45 விஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nதமிழ் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்மந்தன் தமிழ் மக்களுக்கு சிறந்த தலைவராக இருக்க வேண்டுமானால் அவர் தனது எதிர் கட்சி தலைமை பதவியையும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் இராஜிநாமா செய்ய வேண்டுமென மட்டு மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்துள்ளார்.\n2018-09-22 22:25:59 சம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nஅடிப்படைவாதிகளிடமிருந்து நாட்டின் சமாதானத்தை பாதுகாக்க வேண்டுமானால் பயங்கரவாதத் தடைச்சட்டம் நாட்டுக்கு தேவையானதாகவே காணப்படுகின்றதென அஜித் மன்னப்பெரும தெரிவித்துள்ளார்.\n2018-09-22 22:03:30 அஜித் மன்னப்பெரும கைதிகள் விவகாரம் பயங்கரவாத தடைச்சட்டம்\nஐக்கிய நாடுகள் சபையின் 73 வது பொது கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன சற்று முன் அமெரிக்கா பயணித்தார்.\n2018-09-22 22:08:44 அமெரிக்கா பயணித்தார் ஜனாதிபதி\nஅரச உத்தியோகத்தர் கஜனின் மரணம் தொடர்பில் பெற்றோரின் கருத்து\nஅரச உத்தியோகத்தர் கஜனின் மரணம் தொடர்பாக உண்மைக்கு புறம்பான செய்திகள் கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்கள், இணையத்தளங்கள், நாளேடுகள், போன்றவற்றில் தவறான செய்திகள் வெளியாகியுள்ளதாக அவரது பெற்றோர் தெரிவித்தனர்.\n2018-09-22 22:26:16 அரச உத்தியோகத்தர் கஜனின் மரணம் தொடர்பில் பெற்றோரின் கருத்து\nதமிழ் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு\nஇறுதி ஓவரில் முடித்து வைத்தார் மலிக் ; 3 விக்கெட்டால் திரில் வெற்றி\nவங்கப் புலிகளை வெளுத்துக் கட்டிய வரிப்புலிகள் ; 7 விக்கெட்டினால் இந்தியா அசத்தல் வெற்றி\nஅஸ்கர் தட்டிக்கொடுக்க, ஷஹதி தூக்கிக் கொடுத்தார் ; வெற்றியிலக்கு 258\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE?page=1", "date_download": "2018-09-22T17:07:06Z", "digest": "sha1:OMI27B2AJZEZB4KJPHEDJYA5EQ7TMUQ2", "length": 8139, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சிரியா | Virakesari.lk", "raw_content": "\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nஅரச உத்தியோகத்தர் கஜனின் மரணம் தொடர்பில் பெற்றோரின் கருத்து\nவிஜேரத்தினத்தின் பூதவுடலுக்கு அமைச்சர் மனோ கணேஷன் அஞ்சலி\nவாகனங்களின் விலை அதிகரிக்கலாம்: வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம்\nஅரசாங்கத்தின் இயலாமை ரூபாவின் வீழ்ச்சியின் வெளிப்பாடு - மஹிந்த\nஉணவு விசமடைந்ததால் 100 பேர் வைத்தியசாலையில்\nரஷ்ய போர் விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்தியதாம் சிரிய இராணுவம்\nகாணாமல்போனதாக தெரிவிக்கப்பட்ட ரஷ்ய போர் விமானத்தை சிரிய இராணுவம் தவறுதலாக சுட்டுவீழ்த்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தகவ...\n14 வீரர்களுடன் சென்ற ரஷ்ய விமானம் மாயம்\n14 வீரர்களுடன் சென்ற ரஷ்ய விமானமானது சிரியாவின், மத்திய தரைக்கடல் பகுதியில் வைத்து, ரேடார் தொடர்பினை இழந்து காணாமல் போ...\nஉயிரை பணயம் வைத்து குண்டு வீச்சை பதிவு செய்த சிரிய பத்திரிகையாளர் - வெளியானது பரபரப்பு வீடியோ\nநான் காயமடைந்த போதிலும் கமராவை தொடர்ந்து இயக்கிக்கொண்டிருக்குமாறு நண்பர்களை கேட்டேன் என தெரிவித்துள்ள அவர் அந்த கமராவில...\nசிரியா இரசாயன தாக்குதலை மேற்கொண்டால் என்ன செய்வது- அமெரிக்கா இராணுவம் ஆராய்வு\nஇரசாயன ஆயுதங்களை பயன்படுத்தவேண்டாம் என அமெரிக்கா விடுத்துள்ள வேண்டுகோளை சிரியா புறக்கணிக்கும் பட்சத்தில் எடுக்கவேண்டிய ந...\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nதாக்குதல்கள் காரணமாக பெருமளவு மக்கள் அகதிகளாக இடம்பெயரலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇஸ்ரேலிய ஏவுகணை தாக்குதலை இடமறித்து அழித்தது சிரியா\nசிரியா நாட்டிலுள்ள ஈரான் இராணுவ தளங்களை இலக்கு வைத்து இஸ்ரேலிய படையினர் நடத்திய வான் வழி ஏவுகணை தாக்குதல்களை நடு���ானில் ப...\nசிரியாவில் இலக்குவைக்கப்படவேண்டிய இரசாயன ஆயுதநிலைகளின் பட்டியல் தயார்\nசிரியா அவ்வாறான தாக்குதலொன்றை மேற்கொண்டால் அமெரிக்கா உடனடியாக பதிலடி கொடுப்பதற்கு தயாரான நிலையில் உள்ளது\nசிரியாவின் இட்லிப் பகுதி மக்கள் பெரும் ஆபத்தில்- பாப்பரசர் கவலை\nஇட்லிப்பிராந்தியத்தில் பாரிய இராணுவநடவடிக்கை இடம்பெற்றால் சுமார் 700,000 மக்கள் இடம்பெயரவேண்டிவரும் என ஐநா எச்சரிக்கை வி...\nசிரியாவின் முக்கிய இலக்கின் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்\nசிரியாவின் புலனாய்வு அமைப்பின் தளமாக இந்த விமானநிலையம் இயங்குவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nசிரியாவில் தற்கொலைப்படை தாக்குதல்கள்: 200க்கும் மேற்பட்டோர் பலி\nசிரியாவின் தெற்கு பகுதியில் ஐ.எஸ் தீவிரவாதிகள் மேற்கொண்ட தொடர் தற்கொலைப்படை தாக்குதலில் பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர்...\nதமிழ் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு\nஇறுதி ஓவரில் முடித்து வைத்தார் மலிக் ; 3 விக்கெட்டால் திரில் வெற்றி\nவங்கப் புலிகளை வெளுத்துக் கட்டிய வரிப்புலிகள் ; 7 விக்கெட்டினால் இந்தியா அசத்தல் வெற்றி\nஅஸ்கர் தட்டிக்கொடுக்க, ஷஹதி தூக்கிக் கொடுத்தார் ; வெற்றியிலக்கு 258\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88?page=3", "date_download": "2018-09-22T17:17:41Z", "digest": "sha1:WVSISFBA5T6N7UHH2M6OTI53HYKPQ7WL", "length": 7719, "nlines": 119, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பொலன்னறுவை | Virakesari.lk", "raw_content": "\nவிஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nஅரச உத்தியோகத்தர் கஜனின் மரணம் தொடர்பில் பெற்றோரின் கருத்து\nவாகனங்களின் விலை அதிகரிக்கலாம்: வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம்\nஅரசாங்கத்தின் இயலாமை ரூபாவின் வீழ்ச்சியின் வெளிப்பாடு - மஹிந்த\nஉணவு விசமடைந்ததால் 100 பேர் வைத்தியசாலையில்\nபொலன்னறுவையில் புயல் : 150 வீடுகள் சேதம், மின்சாரம் தடை\nபொலன்னறுவை, கந்துருவெல உள்ளிட்ட அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வீசிய பலத்த புயல்காற்றால் 150 ற்கும் அதிகமான வீடுகள் சேத...\nமின்னல் தாக்கி வயோதிபர் பலி\nபொலன்னறுவை ஜயந்திபுர பக��தியில் வயல் வேலை செய்து கொண்டிருந்த வயோதிபர் மீது மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.\nமின்சாரம் தாக்கியதில் தாயும் மகனும் பலி\nமின்சாரம் தாக்கியதில் தாயும் மகனும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஎதிர்வரும் நாட்களில் மழையை எதிர்பார்க்கலாம் \nநாட்டின் பல பாகங்களிலும் எதிர்வரும் நாட்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சியை எதிர்பார்கலாமென வானிலை அவதா...\nகுளத்தில் நீராடச்சென்ற கொழும்பு மாநாகரசபை ஊழியர் பலி\nபொலன்னறுவை, மின்னேரிய குளத்தில் நீராடச் சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nவரலாற்று சிறப்புமிக்க தொல்பொருட்கள் கண்டுபிடிப்பு..\n​​வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொல்பொருட்கள் திஸ்ஸமஹாராம மற்றும் பொலன்னறுவை பிரதேசங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக த...\nபொலன்னறுவையில் கோர விபத்து : ஒரே மோட்டார் சைக்கிளில் பயணித்த நால்வர் பலி\nபொலன்னறுவை - பிந்திவெவ பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர்.\nஹிரா பௌண்டேஷன் அனுசரணையில் பொலன்னறுவையில் பாரிய வீட்டுத்திட்டம்.\nயுத்தத்தினால் தமது சொத்துக்களையும், வீடுகளையும் இழந்து தவித்து வந்த பொலன்னறுவை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் எல்லை...\nபொலன்னறுவை பகுதியில் 15 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை\nபொலன்னறுவை - சேவாகம பகுதியில் உள்ள வீடொன்றில் பாடசாலை மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.\nபொலன்னறுவை மாவட்ட வைத்தியர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பில்\nபொலன்னறுவை மாவட்ட வைத்தியர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.\nதமிழ் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு\nஇறுதி ஓவரில் முடித்து வைத்தார் மலிக் ; 3 விக்கெட்டால் திரில் வெற்றி\nவங்கப் புலிகளை வெளுத்துக் கட்டிய வரிப்புலிகள் ; 7 விக்கெட்டினால் இந்தியா அசத்தல் வெற்றி\nஅஸ்கர் தட்டிக்கொடுக்க, ஷஹதி தூக்கிக் கொடுத்தார் ; வெற்றியிலக்கு 258\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-09-22T17:12:24Z", "digest": "sha1:XROTGKVOCVQONE344FH7WFJEOAUQUYE7", "length": 3657, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மது ஒழிப்புத் திட்டம் | Virakesari.lk", "raw_content": "\nவிஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nஅரச உத்தியோகத்தர் கஜனின் மரணம் தொடர்பில் பெற்றோரின் கருத்து\nவாகனங்களின் விலை அதிகரிக்கலாம்: வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம்\nஅரசாங்கத்தின் இயலாமை ரூபாவின் வீழ்ச்சியின் வெளிப்பாடு - மஹிந்த\nஉணவு விசமடைந்ததால் 100 பேர் வைத்தியசாலையில்\nArticles Tagged Under: மது ஒழிப்புத் திட்டம்\n“மது தவிர்க்கபட்ட இந்து கல்லூரிகளுக்கு இடையிலான சமர் ஏனைய பாடசாலைகளுக்கு எடுத்துகாட்டாகும்“\nநாட்டின் ஏனைய பாடசாலைகளுக்கு முன்னுதாரணமாக பம்மபலபிட்டி இந்து கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு இடையில் இடம...\nதமிழ் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு\nஇறுதி ஓவரில் முடித்து வைத்தார் மலிக் ; 3 விக்கெட்டால் திரில் வெற்றி\nவங்கப் புலிகளை வெளுத்துக் கட்டிய வரிப்புலிகள் ; 7 விக்கெட்டினால் இந்தியா அசத்தல் வெற்றி\nஅஸ்கர் தட்டிக்கொடுக்க, ஷஹதி தூக்கிக் கொடுத்தார் ; வெற்றியிலக்கு 258\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-09-22T17:10:43Z", "digest": "sha1:XBQAOLDBK3QNZKJLJFFYZJJIREFVYKE7", "length": 10528, "nlines": 155, "source_domain": "senpakam.org", "title": "இலங்கையின் மூன்றாவது பன்னாடடு விமான நிலையம் திருகோணமலையில்.. - Senpakam.org", "raw_content": "\nவரலாற்றில் முதல்முறையாக தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் சவுதி பெண்..\n8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு…\nதமிழர் எழுச்சி அரசியலில் விடுதலைப் புரட்சியை ஏற்படுத்திய லெப்.ராஜா (பரமதேவா)- மட்டு.மண்ணின் முதல் மாவீரன்\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்காக வவுனியாவில் மாபெரும் போராட்டம் – பிரதிஅமைச்சர் காதர் மஸ்தானும் பங்கேற்பு…\nராஜா ரங்குஸ்கி – விமர்சனம்..\nசாமி 2 – விமர்சனம்…\nநீண்ட இடைவெளிக்கு பிறகு ஹீரோவாகும் அப்புக்குட்டி..\nபட்டய கிளப்பும் சாமி-2 ….\nகௌரவ டாக்டர் பட்டத்தை வாங்க மறுத்துள்ள சச்சின்..\nஐ.நா. பொதுச் செயலாளார் இந்தியாவிற்கு விஜயம்…\nSenpakam.org - தமிழினத்திற்கான த���ித்துவமான ஊடகம்\nஇலங்கையின் மூன்றாவது பன்னாடடு விமான நிலையம் திருகோணமலையில்..\nஇலங்கையின் மூன்றாவது பன்னாடடு விமான நிலையம் திருகோணமலையில்..\nஇலங்கையின் மூன்றாவது பன்னாடடு விமான நிலையம் திருகோணமலையில் அமைக்கப்பட உள்ளது\nதிருகோணமலை பெண் விரிவுரையாளர் கொலை தொடர்பில் சந்தேகநபர்…\nபொறுப்புக்கூறுவதில் இருந்து இலங்கை அரசாங்கம் விலக முடியாது…\nபோர்க்கப்பலொன்றை இலங்கைக்கு வழங்கவுள்ள சீனா… .\nநேற்றைய தினம் அலரி மாளிகையில் இடம்பெற்ற திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி திட்டம் தொடர்பான கலந்துரையாடலின் போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\n2050ஆம் ஆண்டளவில் இலங்கையின் கிழக்கு ஜன்னலாக திருகோணமலையை அபிவிருத்தி செய்யவும் இதன்போது திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.\nகொழும்பு பண்டாரநாயக்க பன்னாட்டு விமான நிலையம் மற்றும் மத்தள பன்னாட்டு விமான நிலையத்திற்கு அடுத்ததாக திருகோணமலையில் புதிய விமான நிலையம் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசிறுமி றெஜினா படுகொலை தொடர்பில் மூவரை கைதுசெய்யுமாறு உத்தரவு…\nவரகு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nவரலாற்றில் முதல்முறையாக தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் சவுதி பெண்..\n8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு…\nதமிழர் எழுச்சி அரசியலில் விடுதலைப் புரட்சியை ஏற்படுத்திய லெப்.ராஜா (பரமதேவா)-…\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்காக வவுனியாவில் மாபெரும் போராட்டம் – பிரதிஅமைச்சர்…\nவரலாற்றில் முதல்முறையாக தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் சவுதி பெண்..\nசவுதி அரேபியாவில் இளவரசர் முகம்மது பின் சல்மான் பொறுப்புக்கு வந்த பின்னர், பல்வேறு பழமைவாத செயல்பாடுகள் தூக்கி…\n8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு…\nதமிழர் எழுச்சி அரசியலில் விடுதலைப் புரட்சியை ஏற்படுத்திய லெப்.ராஜா…\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்காக வவுனியாவில் மாபெரும் போராட்டம் –…\nராஜா ரங்குஸ்கி – விமர்சனம்..\nசாமி 2 – விமர்சனம்…\nநீண்ட இடைவெளிக்கு பிறகு ஹீரோவாகும் அப்புக்குட்டி..\nஒரே ராசியில் ஒருவருக்கு மேல் ஒரு குடும்பத்தில்…\nஆலமிலையின் அற்புத குணங்கள்…ஆலமர இலையில் மிதக்கும்…\nமனஅழுத்தம் ஏற்படும் காரணமும் – அதை தடுக்கும்…\nகம்ப்யூட்டர் கீ போர்ட் கிருமிகள் உடலை பாதிக்கும் –…\nதமிழர் எழுச்சி அரசியலில் விடுதலைப் புரட்சியை ஏற்படுத்திய…\nஉண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளில் இருவர்…\nஇரத்தினபுரியில் தமிழ் இளைஞர் கொலை செய்யப்பட்டமைக்கு எதிராக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2018-09-22T17:15:20Z", "digest": "sha1:FW47M3IBL4IRT3S7IAOIORL7LC6NLCCB", "length": 11852, "nlines": 154, "source_domain": "senpakam.org", "title": "முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்த தடயங்களை பார்வையிட்ட ஐ.நாவின் விசேட அறிக்கையாளர்! - Senpakam.org", "raw_content": "\nவரலாற்றில் முதல்முறையாக தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் சவுதி பெண்..\n8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு…\nதமிழர் எழுச்சி அரசியலில் விடுதலைப் புரட்சியை ஏற்படுத்திய லெப்.ராஜா (பரமதேவா)- மட்டு.மண்ணின் முதல் மாவீரன்\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்காக வவுனியாவில் மாபெரும் போராட்டம் – பிரதிஅமைச்சர் காதர் மஸ்தானும் பங்கேற்பு…\nராஜா ரங்குஸ்கி – விமர்சனம்..\nசாமி 2 – விமர்சனம்…\nநீண்ட இடைவெளிக்கு பிறகு ஹீரோவாகும் அப்புக்குட்டி..\nபட்டய கிளப்பும் சாமி-2 ….\nகௌரவ டாக்டர் பட்டத்தை வாங்க மறுத்துள்ள சச்சின்..\nஐ.நா. பொதுச் செயலாளார் இந்தியாவிற்கு விஜயம்…\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nமுள்ளிவாய்க்காலில் இறுதி யுத்த தடயங்களை பார்வையிட்ட ஐ.நாவின் விசேட அறிக்கையாளர்\nமுள்ளிவாய்க்காலில் இறுதி யுத்த தடயங்களை பார்வையிட்ட ஐ.நாவின் விசேட அறிக்கையாளர்\nஉண்மைத்தன்மை, நீதி, இழப்பீடு ஆகியவற்றை ஊக்குவித்தல் மற்றும் மீள நிகழாமைக்கு உத்தரவாதமளித்தல் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிரிப் முள்ளிவாய்க்கால் சென்றுள்ளார். இவர் இன்று காலை முள்ளிவாய்க்கால் பகுதிக்குச் சென்று, அங்கு காணப்படும் இறுதி யுத்த தடயங்களை பார்வையிட்டுள்ளார். பப்லோ டி கிரிப் முள்ளிவாய்க்காலில் கிழக்கு சின்னப்பர் தேவாலய வளாகத்தில் யுத்தத்தினால் கொல்லப்பட்ட பொதுமக்களின் நினைவாக பதிக்கப்பட்ட நினைவுக்கற்களை பார்வையிட்டுள்ளார்.\nதிடீர் விஜயமாக முள்ளிவாய்க்கால் செல்லும் தமிழிசை\nமோசமான படுகொலையின் பெரும் துயரை நினைவேந்தும் நாள்.\nஉயிர்நீத்த உறவுகளுக்காக நந்திக்கடலில் மலரஞ்சலி.\nமேலும் கு���ித்த நினைவாலயம் தொடர்பில் சிவில் சமூக செயற்பாட்டாளர் அருட்தந்தை எழில்ராஜனிடம் கலந்துரையாடியுள்ளார். இதேவேளை காணாமற் போனோரின் உறவினர்கள் அவ்விடத்தில் வைத்து பப்லோ டி கிரிப்பிடம் மகஜர்களை கையளித்துள்ளனர். யுத்தத்தின் போது ஏற்பட்ட அசம்பாவிதங்கள், ஏற்றுமதி நடவடிக்கைகள் மற்றும் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்களை ஆராய்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிரிப் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅருட்தந்தை எழில்ராஜனிஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர்பப்லோ டி கிரிப்முள்ளிவாய்க்கால்\nவடக்கு மாகாணசபைக்கான நிதி ஒதுக்கீடு 252 கோடி ரூபாவினால் குறைப்பு\nஇலங்கையில் அறிமுகமாகும் விமான அம்புலன்ஸ் சேவை\nவரலாற்றில் முதல்முறையாக தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் சவுதி பெண்..\n8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு…\nதமிழர் எழுச்சி அரசியலில் விடுதலைப் புரட்சியை ஏற்படுத்திய லெப்.ராஜா (பரமதேவா)-…\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்காக வவுனியாவில் மாபெரும் போராட்டம் – பிரதிஅமைச்சர்…\nவரலாற்றில் முதல்முறையாக தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் சவுதி பெண்..\nசவுதி அரேபியாவில் இளவரசர் முகம்மது பின் சல்மான் பொறுப்புக்கு வந்த பின்னர், பல்வேறு பழமைவாத செயல்பாடுகள் தூக்கி…\n8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு…\nதமிழர் எழுச்சி அரசியலில் விடுதலைப் புரட்சியை ஏற்படுத்திய லெப்.ராஜா…\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்காக வவுனியாவில் மாபெரும் போராட்டம் –…\nராஜா ரங்குஸ்கி – விமர்சனம்..\nசாமி 2 – விமர்சனம்…\nநீண்ட இடைவெளிக்கு பிறகு ஹீரோவாகும் அப்புக்குட்டி..\nஒரே ராசியில் ஒருவருக்கு மேல் ஒரு குடும்பத்தில்…\nஆலமிலையின் அற்புத குணங்கள்…ஆலமர இலையில் மிதக்கும்…\nமனஅழுத்தம் ஏற்படும் காரணமும் – அதை தடுக்கும்…\nகம்ப்யூட்டர் கீ போர்ட் கிருமிகள் உடலை பாதிக்கும் –…\nதமிழர் எழுச்சி அரசியலில் விடுதலைப் புரட்சியை ஏற்படுத்திய…\nஉண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளில் இருவர்…\nஇரத்தினபுரியில் தமிழ் இளைஞர் கொலை செய்யப்பட்டமைக்கு எதிராக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-09-22T16:26:39Z", "digest": "sha1:MIC5OGOIGYO5VEXNLMKWUXA2NI5BY2SF", "length": 6616, "nlines": 125, "source_domain": "globaltamilnews.net", "title": "செப்டம்பர் – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசெப்டம்பர் மாத இறுதிக்குள் சென்னை முழுவதும் கண்காணிப்புக் கமராக்கள்\nசென்னை முழுவதும் செப்டம்பர் மாத இறுதிக்குள்...\nசெப்டம்பர் மாதம் ஜனாதிபதி அமெரிக்காவிற்கு பயணம் செய்ய உள்ளார்\nஉலகம் • பிரதான செய்திகள்\nசெப்டம்பர் முதல் மின் கட்டணத்தை அதிகரிக்கவுள்ளதாக பிரிட்டிஸ் காஸ் (British Gas) அறிவித்துள்ளது.\nசெப்டம்பர் மாதம் முதல் மின்...\nதியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தன்று வேறு நிகழ்வுகளுக்கு தடை : September 22, 2018\nகாணாமல் போனோர் அலுவலகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த விசேட உபகுழு September 22, 2018\nபெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் – கணவன் : September 22, 2018\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம் .. September 22, 2018\nஇசைக் கலைஞராகிறார் விஜய் சேதுபதி September 22, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on ஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்குவோம் – யாழ்.மாவட்ட இராணுவ தளபதி\nLogeswaran on “சம்பந்தன் தனது பதவியை ஒரு நாள் தந்தால் அதன் பெறுமதியை உணர்த்துவேன்”\nLogeswaran on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\nLUJA on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gmbat1649.blogspot.com/2018/02/blog-post.html", "date_download": "2018-09-22T17:54:13Z", "digest": "sha1:QJZYQGRUQD5ZQQ7YT4WUQO66D3OCIE7I", "length": 23378, "nlines": 274, "source_domain": "gmbat1649.blogspot.com", "title": "gmb writes: கூட்டாஞ்சோறு", "raw_content": "\nஉள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்.\nமுதலில் ஒரு கர்நாடகப் பாட்டு மேற்கத்திய இசையில்\nசெய்யாத குற்றமென்னும் பதிவு எழுதி இருந்தேன் அதில் முதுமையால் வரும் சில பிரச்சனைகளைச் சொல்லி வயோதிகம் செய்யாத குற்றத்துக்கு விதிக்கப்பட்ட தண்டனையா என்று கேட்டிருந்தேன் அது சில பின்னூட்டங்களைக் கொண்டுவந்தது\nஅதன் மூப்பு இயற்கையானது; யதார்த்தமானது. தவழந்த பருவத்திலிருந்து தாக்குப் பிடித்துக் கொண்டிருக்கிறதே உள்ளம் சோர்வுற்றாலும் அதற்கும் சேர்ந்து இதுவும் சோர்வுற்றது. இப்பொழுது இதற்கு சோர்வு வரும் பொழுது……. உள்ளம் சோர்வுற்றாலும் அதற்கும் சேர்ந்து இதுவும் சோர்வுற்றது. இப்பொழுது இதற்கு சோர்வு வரும் பொழுது…….\nஉள்ளம்--உடல் என்னும் இரட்டை மாட்டு வண்டி சவாரியில், மாடுகள் ஒன்றுக்கு ஒன்று ஆதரவு தானே தவிர பிரித்துப் பார்க்க முடியவில்லை. இரண்டையும் தட்டிக் கொடுத்து பயணிக்க வேண்டியது தான்\nவயொதிகம் என்பது புறத்தோற்றமே உள்ளம் இளமையாய் இருப்பதே முக்கியம்\nஅயல் நாடுகளில் பெரும்பாலான சாதனைகள் பணி முதிர்வுக்குப்பின்தான் வயது முதிர்ந்தோரால்தான் நிகழ்த்தப்படுகின்றன. இது உண்மை.\nமுதுமை வரமாகவோ சாபமாகவோ ஆக்கப்படுவது\nஇம்மாதிரியான பின்னூட்டங்கள் என்னை முதுமை ஒரு பரிசு என்னும் ரீதியில் எழுத வைத்தது\nமுதலில் முதுமையின் சில பயன்பாடுகளைப் பட்டியலிட்டேன் அதில்\nநரையோடிக் கிழப் பருவம்வரை வாழக்\nஎன் இளமையின் சிரிப்பே என்\nஅனுபவ முதிர்ச்சியாலும், உண்மைத் தன்மையாலும் முதுமையினை வென்ற இளமையான மனத்தினை பாடல் வரிகளில் கொண்டுவர விரும்பினேன்\nவிட்டு விடுதலையான ஒரு நினைப்பு இருப்பதைக்காட்டினேன்\nஎன்னதானெழுதினாலும் முதுமையை அனுபவிக்க நோயற்ற உடல் வேண்டும்\nகற்பனை உலகில் வாழப் பழக வேண்டும்\nசில வேடிக்கை மனிதர் போல் வீழ்வேனென்று நினைத்தாயோ என்று பாரதி எழுதினான் ஆனால் சில சம்பவங்கள் நிகழும்போது வேடிக்கை மனிதர் போல் கை கட்டி இருக்கத்தான் வேண்டி இருக்கிறது நான் அவற்றுக்கு எதிராக என்ன செய்ய முடியும் எதைச் செய்வதானாலும் உடலில் உறுதி வேண்டுமல்லவா\nஆண்டுகள் கழியும்போது சில நேரம்\nநிலவும் ஏற்ற தாழ்வு கண்டு இதயம்\nநொருங்காதவர் வாழ்வின் நிலை உணராதவர்.\nமுதுமையை அனுபவிக்கும்போது மேலே வரும் வரிகள் என்ன சொல்ல வருகிறது என்னும் கேள்வியும் எழுந்தது முதுமையை ரசிக்கும் போதுஎல்லாவித உணர்வுகளும்தானே கூடவே வருகிறது\nஎன் பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்களை நான் ரசித்துப் படிப்பேன் அது என் எழுத்தை நான் ரசிப்பது போல் என்று நண்பர் ஒருவர் கூறி இருந்தார் அதுவும் சரிதான் என் எழுத்துகளின் முதல் ரசிகன் நான் பின்னூட்டங்கள் எனக்கு வாசிப்பவர் பற்றி பல விஷயங்களைக் கூறும் பலரது பின்னூட்டங்கள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை மொய்க்குமொய் என்று வரும் பின்னூட்டங்கள் பற்றி நான் அதிகம் கூற வேண்டாமே நான்யார் யாருடைய பதிவுகளைத் தொடர்கிறேனோ அவற்றுக்கு என்கருத்துகளைக் கூறிவிடுவேன் என்பதிவுகளுக்கு 172 பின் தொடர்பவர்கள் இருப்பதாக கூகிள் கூறு கிறது ஆனால் எல்லோரும் படிக்கிறார்களா இல்லையா என்பதுதெரிவதில்லை சிலருக்கு என்பதிவு பற்றிய செய்தி அனுப்பினால் வருகிறார்கள் எதையும் நேராகச் சொல்வது பலருக்கும் விருப்பமில்லை காழ்ப்பு இல்லாமல் கருத்து சொல்வது சரியே என்று நினைக்கிறேன் என் பதிவுகளின் நோக்கத்தைக் கூறி இருக்கிறேன் சில மாதங்களுக்குமுன் இது பற்றி சற்று விரிவாகவே எழுதி இருந்தேன் பார்க்க\nஅதிகம்பாராட்டாத வலைப் பதிவர் என்னைப் பாராட்டி கே பாலசந்தர் பாசமலர் என்னும் படத்தில் வந்த வசனம் அப்படம்வெளிவருவதற்கு முன்பே அதேபோல் என் நாடகத்திலும் இருந்ததைப் பாராட்டி எழுதி இருந்தார் இதையெல்லாம் நினைவு படுத்த நான் எனக்கு வந்த பின்னூட்டங்களை மீண்டும் படித்து உற்சாகப் படுத்திக் கொள்வது தவறில்லையே என் எழுத்துகளை நான் ரசித்துப்படிப்பது மட்டுமல்லாது பின்னூட்டங்களையும் பின் நோக்கிப் பார்ப்பேன்\nஉள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தையில் உயிர் கொடுக்கும் முயற்சிதான் என் எழுத்துகள் பலவும் பொழுதுபோக்குவதோடு என் எண்ணங்களையும் பகிரவும் வழி அல்லவா என் எழுத்துகள்\nஆம்.. நீங்கள் சொல்லியிருப்பது சரிதான். உள்ளத்து உணர்ச்சிகளுக்குக் கொடுக்கும் வார்த்தை ஓவியமே எழுத்து. தொடர்ந்து எழுதுங்கள்.\nஎழுத்துகளை ரசிக்கிறீர்களா நன்றி சார்\n>>> நரையோடிக் கிழப் பருவம்வரை வாழக்\nஅப்படித்தான் தேற்றிக் கொள்ள வேண்டும் நன்றி சார்\nஉங்கள் அசைபோடல் சுவாரஸ்யமாகவும், எங்களையும் சிந்திக்க வைப்பதாகவும் இருக்கிறது.\nஎன்ன சிந்திக்கிறிஒஇர்கள் என்றும் சொல்லலாமல்லவா நன்றி ஸ்ரீ\n// அதி���ம்பாராட்டாத வலைப் பதிவர் என்னைப் பாராட்டி கே பாலசந்தர் பாசமலர் என்னும் படத்தில் வந்த வசனம் அப்படம்வெளிவருவதற்கு முன்பே அதேபோல் என் நாடகத்திலும் இருந்ததைப் பாராட்டி எழுதி இருந்தார் //இது என்ன புரியலை பாசமலர் படம் வந்தப்போ பாலசந்தர் சினிமாத்துறைக்கு வரலைனு நினைக்கிறேன்.\n/1963 பிப்ரவரியில் அரங்கேறிய ஒரு நாடகத்திற்கு வசனத்தை எழுதியவருக்கும் இப்படி ஒரு சிவாஜி, ஜெமினி நினைப்பு இருந்திருந்தாலும் தப்பில்லை. ரொம்ப காலத்திற்குப் பின்னாடி வெளியான 'பாசமலர்' படத்தில் வரும் ஒரு காட்சிக்கான வசனத்தை உங்கள் நாடக வசனம் எனக்கு நினைவு படுத்தியது.\nசிவாஜியும், ஜெமினியும் (முறையே தொழிற்சாலை முதலாளி, தொழிலாளி- (அட இங்கே கூட அப்படித்தான்) இருவரும் உணர்ச்சியுடன் வார்த்தையாடிப் பேசும் (மோதும்) ஒரு கட்டத்தில் ஜெமினி பேசுவதாக ஒரு வசனப் பகுதியும் இப்படியாக ஒரு ஆங்கில வார்த்தைத் தொடருடன் \"Those days were gone Mr.Raju\nஆக, சினிமாவுக்கு போயிருந்தாலும் கலக்கித்தான் இருந்திருப்பீர்கள், போலிருக்கு\nகே பாலசந்தர் என்று எழுதிவிட்டென் போலிருக்கிறது அந்தப் பாராட்டு வரிகளைக் கொடுத்து இருக்கிறேன்\nகாணொளியில் அந்தப் பெண் பாடுவதை ஏற்கெனவே கேட்டிருக்கும் நினைவு ஆனாலும் அந்தப் பெண்ணின் குரல் மிக சரளமாக எங்கெல்லாமோ சஞ்சாரம் செய்கிறது ஆனாலும் அந்தப் பெண்ணின் குரல் மிக சரளமாக எங்கெல்லாமோ சஞ்சாரம் செய்கிறது நல்ல குரல் வளம்.ஆனால் என்னால் இதை ரசிக்க முடியவில்லை நல்ல குரல் வளம்.ஆனால் என்னால் இதை ரசிக்க முடியவில்லை\nஇசையை எப்படியும் ரசிக்கலாம் . இப்படியும் ஒரு விதம்\nநரையோடிக் கிழப் பருவம்வரை வாழக்\nஅதோடு நோய் நொடி இல்லாமல், கவலை இல்லாமல் வாழ கொடுத்து வைத்து இருக்க வேண்டும்.\nமுதுமை ஒரு பரிசு என்று எழுதி இருந்தபோது ரசிக்கவில்லையா முதுமையை பரிசாகவும் தண்டனையாகவும் ஏற்றுக் கொள்ளலாம் வருகைக்கு நன்றி மேம்\nகன்னச்சிரிப்பின் சுருக்கங்களை காணாமல் மறைந்தோர் ஏராளம்\nஆம் ஐயா அதைக்காணவும் பாக்கியம் வேண்டுமே...\nஉள்ளம் தங்களைப்போல் இளமையாய் இருந்தால் இன்னும் எழுதி சாதிக்கலாம் ஐயா.\nமுன்பு எழுதி இருந்தபோது பாடல் வரிகளை பலரும் கவனிக்க வில்லை போல் இருக்கிறது நன்றிஜி\nபாட்டு ஒரு வழி போகுது. பின்னணி இசை வேற வழில போகுது. மொத்தத்துல எனக்கு சர���க்கரைப் பொங்கல், பிட்சா ஹட் மெனுல இருக்கறமாதிரியே ஒரு ஃபீலிங். (அதாவது சர்க்கரைப் பொங்கல், தொட்டுக்க கெச்சப், சீஸ் ஸ்டிக்ஸ் ஒரு தட்டுல வச்சமாதிரி சம்பந்தமில்லாத கலவையாத் தோன்றியது) பெண் குரல் நல்லா இருக்கு.\nஇது மாதிரிப் பாடல்களை இளையோர் அதிகம் ரசிக்கின்றனர் இசை எப்பவும் சுவை அதை அணுகும் விதத்தில் அணுகினால் மாடர்ன் கர்நாடக இசை\nவெற்றியின் ரகசியமும் இதுதான் ஐயா\nஅனுபவம் கற்றுக் கொடுத்த பாடங்கள் சார்\nமுதுமை காலத்தின் கட்டாயம். என்ன ஒன்னு பயணம் செய்யும்போது கொஞ்சம் கஷ்டமாப் போயிருது....\nபழைய நிகழ்வுகளை நினைத்து அசைபோடுவது முதுமையில் ஏற்படும் நினைவாற்றல் இழப்பு நோய் வருவதை தடுக்க உதவுமாம். எனவே பழைய நிகழ்வுகளை எழுதுங்கள். நாங்களும் மகிழ்கிறோம்.\nபுரிந்து கொள்ளவும் செயல் படவும் (Transactional ana...\nஉங்களிடம் சில வார்த்தைகள் கேட்டால் கேளுங்கள்\nபதிவர்களை நினைக்கும் போது தோன்றும் எண்ணங்கள்\nநோ லன்ச் இஸ் ஃப்ரீ\nடும்களும் டாம்களும் இரு கோணங்கள்\nசந்திப்புகள் திருச்சி மற்றும் சில இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nvkarthik.com/category/experience/page/5/", "date_download": "2018-09-22T17:18:47Z", "digest": "sha1:LJYYCQ4U536HQCMGPMNQIT6TCUHGXPZP", "length": 4087, "nlines": 67, "source_domain": "nvkarthik.com", "title": "Experience Archives - Page 5 of 7 - கார்த்திக் நீலகிரி | Karthik Nilagiri", "raw_content": "கார்த்திக் நீலகிரி உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…\nவிர்ர்ர்ர்ர்…. க்ரீரீரீரீரீச்… தொடர்ந்து ஒரு மெல்லிய டமார்… வண்டி இடித்தே விட்டது. இடித்த வண்டியின் எண்ணை பார்த்தேன். மராட்டியில் 100 என்று எழுதி இருந்தது. செத்தோம்டா சாமி. ஏதும் முக்கிய ஆளின் வண்டியாக இருக்கும் என்பது உறுதி. நான் சும்மாவே பயப்படுவேன். இப்போ சொல்லவா வேண்டும். அந்த பெரிய வண்டி – இன்னோவா என்று நினைக்கிறேன், பதட்டத்தில் சரியாக கவனிக்கவில்லை – ஓரம் கட்டி நின்றது. தப்பிக்க நினைத்தால் அது இன்னும் பிரச்சனையை கிளப்பும் என்பதால் நானும் […]\nவாளிப்பற்ற உடல்காரி – தனசக்தி Sep 18, 2018\nழ என்ற பாதையில் நடப்பவன் – பெரு. விஷ்ணுகுமார் Sep 16, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://udumalaiinfo.blogspot.com/", "date_download": "2018-09-22T17:02:41Z", "digest": "sha1:QSC72BRG6GVASEM2MR5C4R2AH4M7N53Y", "length": 9386, "nlines": 58, "source_domain": "udumalaiinfo.blogspot.com", "title": "Welcome to www.udumalaiinfo.com", "raw_content": "\n\"108'க்கு தவறான தகவல் ஒருவர் கை���ு\nமடத்துக்குளம் அருகே, பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டதாக வதந்தி ஏற்படுத்தி, மூன்று “108′ ஆம்புலன்சை அலைக்கழித்த நபரை, போலீசார் கைது செய்தனர். நேற்றுமுன்தினம் மதியம், மடத்துக்குளம் அருகேயுள்ள சோழமாதேவி அரசு நடுநிலைப் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டு, குழந்தைகள் சிலர் பாதிக்கப்பட்டதாக, இப்பகுதியை சேர்ந்த ஒருவர், “108′ ஆம்புலன்சுக்கு தகவல் அளித்துள்ளார்.\nஅமராவதி சைனிக் பள்ளியில் ராணுவ தளபதி ஆய்வு\nஉடுமலை அமராவதி நகரில் உள்ள சைனிக் ராணுவப் பள்ளியில் ராணுவ தென் மண்டல தளபதி ஆய்வு மேற்கொண்டார் . பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற 108-வது நிர்வாகக் குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, தென் மண்டல ராணுவத் தளபதி (பொறுப்பு) மேஜர் ஜெனரல் என்.எஸ்.ஜாம்வால் வந்தார்.\nLabels: அமராவதி, சைனி ராணுவப் பள்ளி\nவனத்துறை எச்சரிக்கை யானைகளுக்கு தொல்லை கொடுத்தால் நடவடிக்கை\nஉடுமலை- மூணாறு ரோட்டில், சுற்றுலாப்பயணிகள் வீசி செல்லும் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றவும், யானைகளுக்கு தொல்லை கொடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வனத்துறை சார்பில் குழுஅமைக்கப்பட்டுள்ளது.\nஉடுமலையை கைப்பற்றினார் பொள்ளாச்சி ஜெயராமன்\nஉடுமலை சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட, முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன், 44 ஆயிரத்து 560 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.உடுமலை சட்டசபை தொகுதியில், 98 ஆயிரத்து 233 ஆண்கள்; 97 ஆயிரத்து 959 பெண்கள் என ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 192 வாக்காளர்கள் உள்ளனர்.\nதிருப்பூர் மாவட்ட அ.தி.மு.க., – தி.மு.க., செயலாளர்கள் நேரடியாக தேர்தலில் மோதிய மடத்துக்குளம் தொகுதியில், அமைச்சர் சாமிநாதனை விட, 19,669 ஓட்டுகளை கூடுதலாக பெற்று, அ.தி.மு.க., வேட்பாளர் சண்முகவேலு வெற்றி பெற்றார்.மடத்துக்குளம் தொகுதியில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த தி.மு.க., மாவட்ட செயலாளர் சாமிநாதன், அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் சண்முகவேலு நேரடியாக போட்டியிட்டனர்.\nமே தினம் முன்னிட்டு திருமூர்த்திமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nதிருமூர்த்திமலையில், மே தினம் மற்றும் விடுமுறை நாளை கொண்டாட நேற்று ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர். ஆர்வ மிகுதியில் பயணிகள் அணைப்பகுதியில் இறங்கி குடும்பத்துடன் குளித்தனர்.உடுமலை அருகே திருமூர்த்திமலை ஆன்மிகம் மற்றும் சுற்���ுலாத்தலமாக உள்ளது. நேற்று மே தினம் மற்றும் விடுமுறை நாள் என்பதால், ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் திருமூர்த்தி மலையில் குவிந்தனர்.\nஉடுமலை பஸ் ஸ்டாண்டிற்குரிய அடிப்படை தகுதிகள் ஒன்றும் இல்லை\nபஸ் ஸ்டாண்ட்டிற்குரிய தகுதிகள் எதுவும் இல்லாமல் அமைந்துள்ள உடுமலை நகராட்சி பஸ் ஸ்டாண்ட்டை மேம்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். உடுமலை மத்திய பஸ் ஸ்டாண்ட், கோவை- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.உடுமலையை சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து இயக்கப்படும் 300க்கும் மேற்பட்ட பஸ்கள் மூலம், தினமும் 15 ஆயிரம் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். ஆனால், பஸ் ஸ்டாண்டிற்குரிய தகுதிகள் எதுவும் இல்லாமல் உள்ளதால், பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். பஸ் ஸ்டாண்ட்டிற்குரிய அமைப்பு இல்லாமல், ஒரே நீளமாக குறுகியதாக உள்ளதோடு, பஸ்கள் உள்ளே வருவதற்கும், வெளியேறுவதற்கும் என ஐந்து வழிகள் அமைந்துள்ளன.\n\"108'க்கு தவறான தகவல் ஒருவர் கைது\nஅமராவதி சைனிக் பள்ளியில் ராணுவ தளபதி ஆய்வு\nவனத்துறை எச்சரிக்கை யானைகளுக்கு தொல்லை கொடுத்தால் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vkalathurone.blogspot.com/2016/12/blog-post_78.html", "date_download": "2018-09-22T17:42:34Z", "digest": "sha1:A2J6AGY7YFYMXLDVVJ4LKN7D67USYQR2", "length": 19069, "nlines": 123, "source_domain": "vkalathurone.blogspot.com", "title": "குடும்பச் சொத்து – சட்டம்... | நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.!!!!!", "raw_content": "நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\nநினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர். பயனுள்ளதகவல் குடும்பச் சொத்து – சட்டம்...\nகுடும்பச் சொத்து – சட்டம்...\n”தந்தை வழி சொத்தில் வாரிசுகளுக்குக் கிடைக்கும் சொத்துரிமைதான் பாகப்பிரிவினை. அதாவது, குடும்பச்சொத்து உடன்படிக்கைபத்திரம். குடும்ப உறுப்பினர்கள் சம்மதத்தின்பேரில் சமமாகவோ அல்லது வாரிசுகள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் விதமாகப் பிரித்துக்கொள்ள முடியும். பூர்வீகச் சொத்துக்களை வாரிசுகளுக்கு சமமாகப் பிரிக்கப் படாத பட்சத்தில் அல்லது அவர்களில் யாரேனும் ஒருவருக்கு ஆட்சேபனை இருந்தால் பாகப் பிரிவினையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம்.\nஒருவருக்கு நான்கு வாரிசுகள் இருந்து, அதில் மூன்று வாரிசுகளுக்கு மட்டும் பாகம் பிரிக்��ப் பட்டு, ஒரு வாரிசுக்கு மட்டும் பாகம் கிடைக்கபெறாமல் இருந்தால், அந்தப் பாகப்பிரிவினை செல்லாது என அவர் நீதிமன்றத்தை நாடலாம்.\nசொத்து உரிமை மாற்றம் செய்து தருவதில் உள்ள ஒருமுறை, தான பத்திரம் மூலம் வழங்குவது. குறிப்பாக, நெருங்கிய குடும்ப உறவுகளுக்குள் சொத்து உரிமை மாற்றம் செய்து கொள்ளும் போது இந்த முறையைக் கையாளலாம்.\nஒருவர் மற்றொருவரிடமிருந்து பண பலன்களை பெற்றுக்கொண்டு சொத்து உரிமை மாற்றம் செய்கிறபோது, அதை சொத்து விற்பனை என்று குறிப்பிடுகிறோம். இதுவே, தான பத்திரம் மூலம் மாற்றும்போது விற்பனை என்று ஆகாது. அதாவது, சகோதரர் தனது சகோதரிக்கு சொத்தை தானமாக வழங்கலாம். சொத்தை தானமாக வாங்கியவர் அதை தனது கணவருக்கு தானமாகக் கொடுக்கலாம். இப்படி செய்வதன் மூலம் முத்திரைத் தாள் கட்டணம் இல்லாமல் உரிமை மாற்றம் செய்து கொள்ளலாம்.\nஆனால், தானபத்திரம் பதிவதற்கான கட்டணம் சொத்து வழிகாட்டி மதிப்பில் 1 சதவிகிதம் அல்லது அதிகபட்சம் ப‌த்தாயிரம் ரூபாய். இதுதவிர, பதிவு கட்டணம் இரண்டாயிரம் ரூபாய் கட்ட வேண்டும்.\nஉயில் (இது விருப்ப ஆவணம்)\nசொத்தை தனிப்பட்ட முறையில், தனது விருப்பத்திற்கு ஏற்றவாறு எழுதித்தரும் முறைதான் உயில் எனப்படும். ஒருவர், தான் சம்பாதித்த தனிப்பட்ட சொத்துக்களை தனது இறப்புக்குப் பிறகு, தான் விரும்பும் நபருக்கு சிக்கல் இல்லாமல் போய்சேர வேண்டும் என்பதற்காக தனது சுயநினைவோடு எழுதித் தருவது. ஆனால், பூர்வீகச் சொத்தை உயிலாக எழுத முடியாது.\nதனிப்பட்ட சொத்தை தனது வாரிசுகளுக்குத் தான் உயில் எழுதவேண்டும் என்கிற கட்டாயமில்லை. ரத்த உறவு அல்லாத மூன்றாம் நபர்களுக்கோ, அறக்கட்டளைகளுக்கோ உயிலாக எழுதித் தரமுடியும். அதேநேரத்தில், உயில் எழுதி வைக்கவில்லை என்றால், சம்பந்தப்பட்ட வாரிசுகளுக்கு சொத்து சேர்ந்துவிடும்.\nமனநிலை சரியில்லாத நிலையில் அல்லது குடிபோதையில் எழுதப்பட்ட உயில் செல்லாது. மேலும், மைனர் மீது உயில் எழுதப்படுமாயின் அதற்கு காப்பாளர் ஒருவரை நியமிக்க வேண்டும்.\nபெற்றோர்கள் வழிவரும் பூர்வீகச் சொத்தில் பெண்களுக்கும் உரிமை உள்ளது. ஒருவேளை பெண் வாரிசுகள் தங்களுக்கு சொத்தில் பங்கு தேவையில்லை என்கிறபட்சத்தில், அதை இதர வாரிசுகள் பகிர்ந்துகொள்ளலாம். ஆனால், திருமணமான பெண்களுக்கான சொத்து உரிமையில் சில கட்டுப்பாடுகள் உள்ளன.\n2005-ம்ஆண்டு சட்டதிருத்தத்தின்படி, பெண்கள் தனது தந்தையின் காலத்திற்குப் பிறகு அவரது பூர்வீகச் சொத்தில் உரிமை கோரமுடியும். மேலும், 25.3.1989-க்குமுன்பு திருமணம்செய்து கொண்ட ஓர் இந்துப் பெண் பூர்வீகச் சொத்தில் உரிமை கோர முடியாது. ஆனால், அதற்குபிறகு திருமணம் செய்துகொண்ட பெண் தனது தந்தையின் பூர்வீகச் சொத்தில் உரிமை கோர முடியும். அதேவேளையில், சொத்து 25.3.89-க்கு முன்னர் பாகப் பிரிவினை செய்யப்பட்டிருந்தால், பாகப்பிரிவினை கோர முடியாது. ஒரு வேளை அந்த சொத்து விற்கப் படாமல் அல்லது பாகம் பிரிக் கப்படாமல் இருந்தால் உரிமை கோர முடியும்.\nவங்கி வைப்புநிதி, பங்குச் சந்தை முதலீடு, மியூச்சுவல் ஃபண்ட்போன்றவற்றில் முதலீடு செய்திருந்து எதிர்பாராமல் இறக்கும் பட்சத்தில் நாமினிகளிடத்தில் இந்த சொத்துக்கள் ஒப்படைக்கப்படும். ஆனால், நாமினி இல்லாதபட்சத்திலோ அல்லது நாமினி மீது வாரிசுகள் ஆட்சேபனை தெரிவிக்கும்பட்சத்திலோ வாரிசுச் சான்றிதழ் அடிப்படையில் அந்த சொத்துக்களை பெறலாம். ஆனால், ஒன்றுக்கும் மேற்பட்ட வாரிசுகள் இருக்கும்பட்சத்தில் நீதி மன்றம் வழங்கும் இறங்குரிமை சான்றிதழ் அடிப்படையில் சொத்துக்கள் ஒப்படைக்கப்படும்.\nபொதுவாக, சொத்து பாகம் பிரிக்கும்போது குடும்பத்தின் அனைத்து வாரிசுகளிடமும் சம்மதம் பெறவேண்டும். ஒரு குறிப்பிட்ட வாரிசுக்குத் தெரியாமல் அல்லது அவரை புறக்கணித்து விட்டு பிரிக்கப்படும் பாகப்பிரிவினை செல்லாது. நீதிமன்றத்தில் இதை மறைத்து தீர்வு பெறப்பட்டிருந்தால், பின்னாட்களில் இது தெரிய வரும் போது அந்த தீர்வு ரத்து செய்யப்படும்.\nமுதல் மனைவி உயிருடன் இருக்கும்போது இரண்டாவது திருமணத்தை இந்து திருமணச் சட்டம் அங்கீகரிக்க வில்லை. இதனால் இரண்டாவது மனைவிக்கு கணவனது சொத்தில் உரிமையில்லை. ஆனால், அவர் வசமிருக்கும் தனிப்பட்ட சொத்தில் உரிமை கோரமுடியும்”\nபொதுவாக, சொத்து பாகப் பிரிவினையில் இதுபோன்று பல அடிப்படை விஷயங்களை கவனித்தாலே சிக்கலில்லாமல் உறவுகளை கையாள முடியும். வழக்கு நீதிமன்றம் என இழுத்தடிப்புகள் இல்லாமல் சொத்துக்களை பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.\nஆதாரம் : லாயர்ஸ் லைன் மாத இதழ்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇணையதளத்தை பார்த்து கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி எமது சேவை பற்றிய உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும்எதிர்பார்கிறோம் எமது மின் அஞ்சல் முகவரி:\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nபாஸ்போர்ட் அலுவலகம் – திருச்சி\nபி.எஸ்.என்.எல் (BSNL) லேன் லைன் பில்களை ஆன்லைனில் செலுத்த\nSBI பாரத ஸ்டேட் வங்கி\nஊட்டி, மலைகளின் அரசி, நீலகிரி மலைப்பகுதியில் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. நாம் ஊட்டி என்று அழைத்து பழகிவிட்டாலும் ஊட்டிக்கு அரசாங...\nதமிழக அரசுத்துறை செயலாளர்கள், 32 மாவட்ட ஆட்சியாளர்கள், அமைச்சரவையின் 32 அமைச்சர்கள் முழு விபரங்கள்..\nதமிழ்நாடு அரசின் செயலர்கள் தலைமை செயலாளர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன் இ.ஆ.ப தலைமைச் செயலாளர் தொலைபேசி :25671555 PABX : 5678 (O) , 26261...\nஉலக மக்களின் உணமையான இறைவன் யார்\n நாம் சொர்க்கவாசியா அல்லது நரகவாசியா நாம் செல்லும் இடம் சொர்க்கமா நரகமா ...\nமுத்துப்பேட்டையில் இந்து முன்னணியினர் கலவரம். நடந்தது என்ன உண்மையும் பின்னணியும்...\nமுத்துப்பேட்டை, செப்டம்பர் 04: முத்துப்பேட்டையில் நகர இந்துமுன்னணியின் சார்பில் 22 ஆம் ஆண்டு விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது .சரியாக 4:30 ...\nபட்டா, சிட்டா, அடங்கல் & கிராம நத்தம் என்றால் என்ன தெரியுமா\nசொத்து பரிமாற்றம் என்பது, ஏதோ இரு நபர்களுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல் நிகழ்வாக மட்டுமில்லாமல், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிய...\nCopyright © 2015 நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1131725.html", "date_download": "2018-09-22T17:26:21Z", "digest": "sha1:AO2HAXRUKCMLTOK2D2P3YENACTIRJT46", "length": 12335, "nlines": 166, "source_domain": "www.athirady.com", "title": "சுவிட்சர்லாந்தில் இறுக்கமடைந்த குடியுரிமை சட்டம்: மக்கள் செய்தது என்ன?..!! – Athirady News ;", "raw_content": "\nசுவிட்சர்லாந்தில் இறுக்கமடைந்த குடியுரிமை சட்டம்: மக்கள் செய்தது என்ன\nசுவிட்சர்லாந்தில் இறுக்கமடைந்த குடியுரிமை சட்டம்: மக்கள் செய்தது என்ன\nசுவிட்சர்லாந்தில் 2018 முதல் குடியுரிமைச் சட்டங்கள் கடுமையாக்கப்படும் என்ற தகவல் கேட்டதும் அதற்குமுன் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை விறுவிறுவென உயர்ந்தது தெரியவந்துள்ளது.\nஜெனிவாவில் வாழும் சுவிஸ் குடியுரிமை பெறும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை திடீரென்று சென்ற ஆண்டு உயர்ந்தது.\n2016��ம் ஆண்டு 3,906 ஆக இருந்த இந்த எண்ணிக்கை 2017இல் ஒரேயடியாக 5,789 ஆக உயர்ந்தது. கடந்த ஆண்டு டிசம்பரில் மட்டுமே 1,700 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.\nசுவிட்சர்லாந்து முழுவதிலும் கணக்கிட்டால் 2014 இல் 35,034 ஆக இருந்த எண்ணிக்கை 2017இல் 45,901 ஆக உயர்ந்துள்ளது. இது 24 சதவிகித உயர்வாகும்.\nஆனால், புதிய ஆண்டு தொடங்கியபின் விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இனி சுவிஸ் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்களுக்கு C residence permit இருக்க வேண்டும்.\nஅவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதைப் பொறுத்து 5 அல்லது 10 ஆண்டுகள் அவர்கள் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்திருக்க வேண்டும்.மொழி எழுத்துத் தேர்வு உட்பட பல நுழைவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.\nஇதனால்தான் 2018க்கு முன்பே ஏராளமானோர் குடியுரிமைக்கு விண்ணப்பித்தனர் என்று The Geneva population service தெரிவித்துள்ளது\nவன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்காக ஈபிளின் புதிய முயற்சி..\nஜேர்மனியில் பணத்திற்காக நோயாளியைக் கொலை செய்த நர்ஸ்..\nஈரானில் ராணுவ அணிவகுப்பின் மீது துப்பாக்கிச் சூடு – 20 பேர் பலியானதாக தகவல்..\nஎச் 4 விசாதாரர்களின் பணி அனுமதி ரத்தாகிறது – இந்தியர்கள் வேலை பறிபோகும்…\nடெல்லியில் மர்மமாக இறந்து கிடந்த தாயும் மகளும் – கொடூர கொலையால் போலீஸ்…\nபடகு விபத்து பலி 136 ஆனது – படகு உரிமையாளரை கைது செய்ய தான்சானியா அதிபர்…\nவவுனியாவில் ‘மழை தருமோ என் தேசம்’ எனும் கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு…\nபதட்டமே இல்லை.. ஜாலியாக சிரித்தபடி கோர்ட்டில் ஆஜரான பிஷப் பிராங்கோ..\nஅமெரிக்காவில் பயணிகள் விமானத்தை திருட முயன்ற என்ஜினீயரிங் மாணவர்..\nஇலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 200 கிலோ கஞ்சா பறிமுதல் – வருவாய்த்துறை…\nஆண்களுக்கு ஆகாது என பெண்களின் குரல்களை ஒலிபரப்பாத ரேடியோவுக்கு ரூ.2 கோடி அபராதம்..\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\nஈரானில் ராணுவ அணிவகுப்பின் மீது துப்பாக்கிச் சூடு – 20 பேர்…\nஎச் 4 விசாதாரர்களின் பணி அனுமதி ரத்தாகிறது – இந்தியர்கள் வேலை…\nடெல்லியில் மர்மமாக இறந்து கிடந்த தாயும் மகளும் – கொடூர கொலையால்…\nபடகு விபத்து பலி 136 ஆனது – படகு உரிமையாளரை கைது செய்ய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1137781.html", "date_download": "2018-09-22T17:33:54Z", "digest": "sha1:7WOTU6HWBDIFL7QLEHUZTEJTZOSBE3TM", "length": 10841, "nlines": 162, "source_domain": "www.athirady.com", "title": "கொழும்பு மாநகர சபைக்கு தெரிவான 11 புதிய உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம்..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nகொழும்பு மாநகர சபைக்கு தெரிவான 11 புதிய உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம்..\nகொழும்பு மாநகர சபைக்கு தெரிவான 11 புதிய உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம்..\nஉள்ளூராட்சி மன்ற தேர்தலின்போது கொழும்பு மாநகர சபைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தனர்.\nஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று முற்பகல் இந்த நிகழ்வு இடம்பெற்றது.\n11 புதிய உறுப்பினர்கள் இவ்வாறு இன்று ஜனாதிபதியின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.\nஇந்த நிகழ்வில் அமைச்சர் பைசர் முஸ்தபா கலந்துகொண்டார்.\nஉ.பி.யில் வீடு தீப்பிடித்து 3 குழந்தைகள் உயிரிழப்பு..\nதமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைமைப் பணிமனை திறந்து வைப்பு..\nயாழில் நாளை மின்சாரத் தடை..\nஈரானில் ராணுவ அணிவகுப்பின் மீது துப்பாக்கிச் சூடு – 20 பேர் பலியானதாக தகவல்..\nஎச் 4 விசாதாரர்களின் பணி அனுமதி ரத்தாகிறது – இந்தியர்கள் வேலை பறிபோகும்…\nடெல்லியில் மர்மமாக இறந்து கிடந���த தாயும் மகளும் – கொடூர கொலையால் போலீஸ்…\nபடகு விபத்து பலி 136 ஆனது – படகு உரிமையாளரை கைது செய்ய தான்சானியா அதிபர்…\nவவுனியாவில் ‘மழை தருமோ என் தேசம்’ எனும் கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு…\nபதட்டமே இல்லை.. ஜாலியாக சிரித்தபடி கோர்ட்டில் ஆஜரான பிஷப் பிராங்கோ..\nஅமெரிக்காவில் பயணிகள் விமானத்தை திருட முயன்ற என்ஜினீயரிங் மாணவர்..\nஇலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 200 கிலோ கஞ்சா பறிமுதல் – வருவாய்த்துறை…\nஆண்களுக்கு ஆகாது என பெண்களின் குரல்களை ஒலிபரப்பாத ரேடியோவுக்கு ரூ.2 கோடி அபராதம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\nயாழில் நாளை மின்சாரத் தடை..\nஈரானில் ராணுவ அணிவகுப்பின் மீது துப்பாக்கிச் சூடு – 20 பேர்…\nஎச் 4 விசாதாரர்களின் பணி அனுமதி ரத்தாகிறது – இந்தியர்கள் வேலை…\nடெல்லியில் மர்மமாக இறந்து கிடந்த தாயும் மகளும் – கொடூர கொலையால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1158494.html", "date_download": "2018-09-22T17:19:09Z", "digest": "sha1:COLQZ7X3QJCBWUSNE6MVI53WLCS5J6A5", "length": 12711, "nlines": 168, "source_domain": "www.athirady.com", "title": "332 பேருக்கு பாலியல் தொல்லை: பாதிக்கப்பட்டவர்களுக்கு 500 மில்லியன் டொலர்கள் இழப்பீடு..!! – Athirady News ;", "raw_content": "\n332 பேருக்கு பாலியல் தொல்லை: பாதிக்கப்பட்டவர்களுக்கு 500 மில்லியன் டொலர்கள் இழப்பீடு..\n332 பேருக்கு பாலியல் தொல்லை: பாதிக்கப்பட்டவர்கள���க்கு 500 மில்லியன் டொலர்கள் இழப்பீடு..\nஅமெரிக்க ஜிம்னாஸ்டிக் அணி மருத்துவரால் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கப்பட்டவர்களுக்கு 500 மில்லியன் டொலர்கள் இழப்பீடு வழங்க மிச்சிகன் மாகாண பல்கலைக்கழகம் முன்வந்துள்ளது.\nஅமெரிக்க ஜிம்னாஸ்டிக் அணியின் மருத்துவராக இருந்தவர் லாரி நாஸர்.\nசுமார் 332 பெண்கள் மற்றும் குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக லாரி நாஸர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.\nஇதில் Rachel Denhollander என்ற பெண் முதன்முறையாக தைரியமாக வெளிவந்து லாரி நாஸருக்கு எதிராக குற்றம் சாட்டியதையடுத்து, 156 பெண்கள் அவருக்கு எதிராக சாட்சியம் அளிக்க முன்வந்தனர்\nசிறுவர்களின் ஆபாச புகைப்படங்களை வைத்திருந்ததற்காக அவர் கைது செய்யப்பட்டு 60 ஆண்டுகள் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.அவர்\nவிடுவிக்கப்பட்டால், பாலியல் துன்புறுத்தலுக்காக 175 ஆண்டுகள் சிறையிலடைக்கப்படுவார்.\nமருத்துவரால் துன்புறுத்தப்பட்ட பெண்கள் பலர், பல முறை பல்கலைக்கழக அலுவலர்களிடம் புகார் தெரிவித்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nபின்னர் Rachel Denhollanderஐத் தொடர்ந்து பல பெண்கள் வெளிப்படையாக ஊடகங்களுக்கு பேட்டிகள் அளித்ததையடுத்து பிரச்சினை பூதாகரமாகியது.\nஇப்போதும்கூட பல பெண்கள் லாரி நாஸர் மீது இருப்பதை விட பல்கலைக்கழகத்தின்மீது அதிக கோபத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்\nநான்கு இளைஞர்களை கொன்று தனது வீட்டிலேயே புதைத்த கொடூரன்: அதிர்ச்சி காரணம்..\nயாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடத்திய திருக்குறள் தேர்வு..\nஈரானில் ராணுவ அணிவகுப்பின் மீது துப்பாக்கிச் சூடு – 20 பேர் பலியானதாக தகவல்..\nஎச் 4 விசாதாரர்களின் பணி அனுமதி ரத்தாகிறது – இந்தியர்கள் வேலை பறிபோகும்…\nடெல்லியில் மர்மமாக இறந்து கிடந்த தாயும் மகளும் – கொடூர கொலையால் போலீஸ்…\nபடகு விபத்து பலி 136 ஆனது – படகு உரிமையாளரை கைது செய்ய தான்சானியா அதிபர்…\nவவுனியாவில் ‘மழை தருமோ என் தேசம்’ எனும் கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு…\nபதட்டமே இல்லை.. ஜாலியாக சிரித்தபடி கோர்ட்டில் ஆஜரான பிஷப் பிராங்கோ..\nஅமெரிக்காவில் பயணிகள் விமானத்தை திருட முயன்ற என்ஜினீயரிங் மாணவர்..\nஇலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 200 கிலோ கஞ்சா பறிமுதல் – வருவாய்த்துறை…\nஆண்களுக்கு ஆகாது என பெண்களின் குரல்களை ஒலிபர��்பாத ரேடியோவுக்கு ரூ.2 கோடி அபராதம்..\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\nஈரானில் ராணுவ அணிவகுப்பின் மீது துப்பாக்கிச் சூடு – 20 பேர்…\nஎச் 4 விசாதாரர்களின் பணி அனுமதி ரத்தாகிறது – இந்தியர்கள் வேலை…\nடெல்லியில் மர்மமாக இறந்து கிடந்த தாயும் மகளும் – கொடூர கொலையால்…\nபடகு விபத்து பலி 136 ஆனது – படகு உரிமையாளரை கைது செய்ய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1162613.html", "date_download": "2018-09-22T16:35:28Z", "digest": "sha1:XT66Y5HTZS5JJVVOXZXAX5Y7WJOPUVJM", "length": 11000, "nlines": 163, "source_domain": "www.athirady.com", "title": "6.5 கோடி ரூபா பெறுமதியான 10 கிலோ தங்கத்துடன் சிக்கிய போலாந்து பிரஜை – Athirady News ;", "raw_content": "\n6.5 கோடி ரூபா பெறுமதியான 10 கிலோ தங்கத்துடன் சிக்கிய போலாந்து பிரஜை\n6.5 கோடி ரூபா பெறுமதியான 10 கிலோ தங்கத்துடன் சிக்கிய போலாந்து பிரஜை\nசட்டவிரோதமான முறையில் தங்க பிஸ்கட்டுகளை கடத்தி வந்த போலாந்து நாட்டுப பிரஜை ஒருவரை இன்று (31) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.\nஇன்று காலை 8.50 மணியளவில் டுபாயில் இருந்து வந்த EK 650 என்ற விமானத்தில் சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளார்.\nஇதன்போது சந்தேகநபரிடம் இருந்து 10 கிலோ கிராம் நிறையுடைய 100 தங்க பிஸ்கட்டுக்கள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்��ப்பட்டுள்ளன.\nகைப்பற்றப்பட்ட தங்க பிஸ்கட்டுக்களின் பெறுமதி சுமார் 65 மில்லியன் என விமான நிலைய சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.\nஇது தொடர்பில் சுங்க அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nசனத் நிஷாந்தவுக்கு பிணை; சகோதரருக்கு பிணையில்லை..\nபல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் கைது..\nஎச் 4 விசாதாரர்களின் பணி அனுமதி ரத்தாகிறது – இந்தியர்கள் வேலை பறிபோகும்…\nடெல்லியில் மர்மமாக இறந்து கிடந்த தாயும் மகளும் – கொடூர கொலையால் போலீஸ்…\nபடகு விபத்து பலி 136 ஆனது – படகு உரிமையாளரை கைது செய்ய தான்சானியா அதிபர்…\nவவுனியாவில் ‘மழை தருமோ என் தேசம்’ எனும் கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு…\nபதட்டமே இல்லை.. ஜாலியாக சிரித்தபடி கோர்ட்டில் ஆஜரான பிஷப் பிராங்கோ..\nஅமெரிக்காவில் பயணிகள் விமானத்தை திருட முயன்ற என்ஜினீயரிங் மாணவர்..\nஇலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 200 கிலோ கஞ்சா பறிமுதல் – வருவாய்த்துறை…\nஆண்களுக்கு ஆகாது என பெண்களின் குரல்களை ஒலிபரப்பாத ரேடியோவுக்கு ரூ.2 கோடி அபராதம்..\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nஉண்ணாவிரதம் இருக்கும் அரசில் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி கண்டன…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\nஎச் 4 விசாதாரர்களின் பணி அனுமதி ரத்தாகிறது – இந்தியர்கள் வேலை…\nடெல்லியில் மர்மமாக இறந்து கிடந்த தாயும் ��களும் – கொடூர கொலையால்…\nபடகு விபத்து பலி 136 ஆனது – படகு உரிமையாளரை கைது செய்ய…\nவவுனியாவில் ‘மழை தருமோ என் தேசம்’ எனும் கவிதை தொகுப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2014/07/gpf.html", "date_download": "2018-09-22T16:41:08Z", "digest": "sha1:WWADLXK43F4Y5A6Z7U7FKT2ZEHMGC6IT", "length": 2519, "nlines": 48, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: GPF பட்டுவாடா மத்திய சங்க செய்தி", "raw_content": "\nGPF பட்டுவாடா மத்திய சங்க செய்தி\n\"GPF\" என்ற இந்த சொல் இன்று அதிகம் பேசக்கூடியசொல்லாகிவிட்டது .\nஇது விசயமாக நேற்று நமது CMD அவர்களுடன்நடத்திய\nபேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக நமது பொதுசெயலர்\nதோழர் P.அபிமன்யு அவர்கள் நமது துணை பொதுசெயலர்\nதோழர் அனிமேஷ் மித்ரா அவர்களுடன் மூத்த பொதுமேலாளர் (BFCI)\nஅவர்களை சந்தித்துபேசியபோது அவர் கூறியதாவது\nGPF payment தாமதம்ஆவதற்கு கார்போரேட் அலுவலகத்தில்\nபணமே இல்லையாம் (NIL Balance).\nவரும் வெள்ளிகிழமைக்குள் நிதி சேர்ந்தால்\nபோதிய ஒதுக்கீடு செய்யப்படுமாம் .\nஅது சாத்தியம்இல்லை என்றால் வரும் சம்பளத்திற்கான\nநிதி ஒதுக்கீட்டுடன் \"GPF\" க்கும் சேர்ந்து\nநிதிஒதுக்கீடு வரும் என அவர் கூறியுள்ளார் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/03/21.html", "date_download": "2018-09-22T16:49:12Z", "digest": "sha1:TV3ADQ2MSPQM4VH6IU2W42PGU6FFUAMM", "length": 42796, "nlines": 151, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "21 ஆம் திகதி, முஸ்லிம்களுக்கு ஆபத்து - தடுக்கப்போவது யார்..? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n21 ஆம் திகதி, முஸ்லிம்களுக்கு ஆபத்து - தடுக்கப்போவது யார்..\nமாகாணசபை எல்லை நிர்ணய அறிக்கை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டால் துரிதமாக மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த தயாராக இருப்பதாக மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.\nஎதிர்வரும் 21 ஆம் திகதி இது தொடர்பான பாராளுமன்ற விவாதமும் வாக்கெடுப்பும் நடத்தப்பட இருப்பதாக குறிப்பிட்ட அவர், எல்லை நிர்ணயம் தொடர்பில் மேன்முறையீடு செய்ய எந்தக் குழுவும் அமைக்கப்படாது எனவும் பாராளுமன்றத்திலேயே தேவையான திருத்தங்களை செய்ய முடியும் எனவும் தெரிவித்தார்.\nஉள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சில் நேற்று நடைபெ���்ற ஊடக மாநாட்டில் கருத்து தெரிவித்த அவர், எல்லை நிர்ணய அறிக்கையை பாராளுமன்றத்தில் கையளிப்பது மட்டுமே எனது பொறுப்பு. அதன் பின்னரான சகல நடவடிக்கைகளும் பாராளுமன்றத்தினூடாகவே முன்னெடுக்கப்படும். மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் எல்லை நிர்ணய அறிக்கை நிறைவேறாவிட்டால் பிரதமர் தலைமையிலான குழுவில் இது பற்றி ஆராயப்பட்டு அடுத்த கட்ட செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.\nஉள்ளூராட்சித் தேர்தல் புதிய கலப்பு முறையில் நடந்த நிலையில் மாகாண சபை தேர்தலை பழைய முறையில் நடத்த வேண்டும் என சில கட்சிகள் கோரியுள்ளன. உள்ளூராட்சி தேர்தலில் சில குறைபாடுகள் இருந்தாலும் மாகாண சபை தேர்தலை பழைய முறையில் நடத்தி பின்னோக்கி செல்வது உகந்ததல்ல. சுதந்திரக் கட்சி பழைய முறையில் செல்வதை விரும்பினாலும் புதிய முறையே உகந்தது என்ற நிலைப்பாட்டிலே இருக்கிறேன்.\nசிறு மற்றும் சிறுபான்மை கட்சிகள் பழைய முறையில் தேர்தலை நடத்துமாறு கோரியுள்ளன. சிறுபான்மை பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஆனால் சிறுபான்மை மற்றும் சிறு கட்சிகள் தேசிய ரீதியில் சிந்திக்க ​வேண்டும்.\nமேன்முறையீடு செய்ய குழு எதுவும் இல்லாத நிலையில் எம்.பிக்களினுடாகவே தேவையான திருத்தங்கள் மற்றும் மாற்றங்களை பாராளுமன்றத்திற்கு முன்வைக்க முடியும்.\nஎல்லை நிர்ணய அறிக்கை தயாரிக்க சுயாதீனமாக குழு நியமிக்கப்பட்டது. அதில் தலையிட எனக்கு எந்த உரிமையும் இருக்கவில்லை. சகல கட்சிகளையும் அழைத்து சர்வ கட்சி கூட்டமொன்றை கூட்டுமாறு நான் இந்தக் குழுவிடம் யோசனை முன்வைத்திருந்தேன். ஆனால் அறிக்கை காலதாமதமாகும் என இந்த குழு கூறியதால் சர்வ கட்சி குழு கூட்டப்படவில்லை. கட்சிகளுக்கு பாராளுமன்றத்தில் திருத்தங்களை சமர்பிக்க முடியும்.\nமூன்று மாகாண சபைகள் ஆளுநரின் கீழ் செயற்படுகின்றன. எல்லை நிர்ணய அறிக்கை நிறைவேற்றப்பட்டு தேர்தல் நடைபெறும் வரை தொடர்ந்து அவை ஆளுநரின் கீழேயே செயற்படும்.\nஎல்லை நிர்ணயத்தில் கலப்பு மற்றும் விகிதாசார வீதங்கள் 50 ற்கு 50 ஆக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. அனைத்து திருத்தங்களும் செய்யும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கே உள்ளது. உள்ளூராட்சித் தேர்தலை போன்று அமைச்சருக்கு அதிகாரம் கிடையாது என்றார்.\nஇதேவேளை, மாகாணசபைத் தேர்தலுக்கான எல்லை நிர்ணய அறிக்கை மீதான விவாதத்தை பிற்போடுமாறு சிறுபான்மை கட்சிகள் அரசாங்கத்தை கோரியுள்ளதாக அறிய வருகிறது.\nமாகாணசபை எல்லை நிர்ணய அறிக்கையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் அரைவாசியாக குறையும் மிகப்பெரும் ஆபத்துள்ளதாக கவலை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇது பற்றிக் கவலைப்பட எமக்கு ஒரிஜினல் முஸ்லிம் எம்பிக்கள் வேண்டுமே. இங்கே இருப்பது கால், அரை, முக்கால்.\nசீகிரியவில் 3 நாட்களாக நிர்வாண விருந்து - 1000 பேர் பங்கேற்ற அசிங்கம்\nஇலங்கையில் நடத்தப்பட்ட மிகப் பெரிய ஆபாச களியாட்ட விருந்து பொலிஸாரினால் நிறுத்தப்பட்டுள்ளது. சீகிரிய, பஹத்கம பிரதேசத்தில் 3 நாட்களாக ...\nவங்கிகளில் வாங்கப்படாமல் உள்ள 75,000 கோடிகள் முஸ்லிம்களின் வட்டிப்பணம்\nகடந்த 60 ஆண்டுகளில் இந்தியாவின் ரிசர்வ் வங்கியின் RBI Legal News and Views வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின் படி கிடத்தட்ட 75,000 ஆயிரம் கோ...\nஅப்பாவி முஸ்லிம் ஊடகவியலாளரை, இடைநிறுத்தினார் ஜனாதிபதி\nலேக்ஹவுஸ் நிறுவன தினகரன் பத்திரிகையில் இரவுநேர செய்திகளுக்கு பொறுப்பாக இருந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் எம் .எஸ் .எம் பாஹிம் ஜனாதிபதி மைத்திரி...\n\"வாப்பா உயிருடன், இல்லையென சந்தோசப்படுகின்றேன்\" - அமான் அஷ்ரப்\nமர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் 18ஆவது நினைவு தினத்தையிட்டு அமான் அஷ்ரப்பின் இந்த நேர்காணல் நவமணி பத்திரிகையில் பிரசுரமாகின்றது. கேள்வி...\nஇந்திய அணிக்கு சாதகமாக, எல்லாம் செய்திருக்கிறார்கள்: பாகிஸ்தான் கேப்டன் பரபரப்பு குற்றச்சாட்டு\nஆசியக் கிண்ண தொடருக்கான அட்டவணை இந்தியாவுக்கு சாதகமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அணித்தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆசியக்...\nமுஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்ட, அமித் வீரசிங்க அப்பாவியாம்...\nதிகன வன்முறைச் சம்பவத்தின் போது எந்தவிதமான குற்றமும் செய்யாத மஹசோன் பலகாயவை தொடர்புபடுத்த பொய்யான கதை சோடித்து அப்பாவி நூற்றுக் கணக்கா...\nசிவில் பாதுகாப்பு பெண்ணுடன், ஓரினச் சேர்க்கை செய்த ஆசிரியை கைது - நையப்புடைத்த மக்கள்\nவவுனியா செட்டிகுளம் பிரதேசத்திற்கு உட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியரை பொது மக்கள் நையப்புடைத்த சம்பவம் ஒன்று இடம்ப...\nஅமித் வீரசிங்கவை கைதுசெய்ய, ரோகின்ய அகதிகளை காப்பாற்ற நானே உதவினேன் - நாமல் குமார\nகண்டி – திகன பகு­தியில் இடம்­பெற்ற வன்­செ­யல்­க­ளுடன் தொடர்­பு­பட்ட மஹசொன் பல­கா­யவின் அமித் வீர­சிங்க உட்­பட்­ட­வர்­களைக் கைது செய்ய பி...\nசவுதியில் மிகப்பெரிய புரட்சியாக, பார்க்கப்படும் விவகாரம்\nசவுதி அரேபியாவில் கடன் மோசடி வழக்கில் சிக்கிய சாத் குழும நிறுவனரின் அனைத்து சொத்துக்களும் ஏலம் விடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. சவுதி ...\nபள்ளிவாசலில் கண்ட, அற்புதமான காட்சி (படம்)\nஅன்புள்ள அன்பர்கேள, எமது மனங்களில் பதியவைத்த ஒரு இனிய நிகழ்வுகளில் ஒன்று இந்தக் காட்சி. வயது முதிர்ந்த இயலாமையையும், காதுகேட்காத...\nஞானசாரரை பிக்­கு­வாகக் கரு­த­மு­டி­யாது, பொதுபல சேனாவின் பாதை தவறானது - முன்னாள் தலைவர்\nபௌத்த போத­னை­களில் ஈடு­படும் பிக்­கு­மார்­க­ளுக்கு போதிய பயிற்­சிகள் வழங்­கப்­பட வேண்டும். எத்­த­கைய பயிற்சித் தெளி­வு­க­ளு­மின்றி போத­...\nமதுபானத்தை கண்டதும், தள்ளிநிற்கும் முஸ்லிம் வீரர்கள் (வீடியோ)\nஇங்கிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தியது. இதன்போது இங்கிலாந்து வீரர்கள் மதுபானத்தை பீச்சியடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதன்...\nஇன்பராசா அடையாளம் காணப்பட்டான் - முஸ்லிம்களைக் கொன்ற முக்கிய சூத்திரதாரி\n-Ashroffali Fareed - இந்தக் கந்தசாமி இன்பராசா என்பவன் புலிகளின் புலனாய்வுப் பிரிவில் திருகோணமலைப் பொறுப்பாளராக இருந்தவன். மூத...\nமுஸ்லிம்களிடம் ஆயுதம் இருப்பதாக பொய் கூறிய, இன்பராசாவுக்கு, வந்து விட்டது ஆப்பு\n-சட்டத்தரணி சறூக் - 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் நீதான் சர்வதேச உடன் பாட்டொழுங்கு சட்டம்(Interna...\nபேஸ்­புக்கில் எழுதியபடி நடந்த மரணம் - திடீர் மரணத்தில் இருந்து, இறைவா எங்களை பாதுகாப்பாயாக...\n-M.Suhail- இறு­தி­நேர கஷ்­டங்­களை தவிர்த்­துக்­கொள்ள பெரு­நா­ளைக்கு 5 நாட்­க­ளுக்கு முன்­னரே மனை­வி­யையும் மக­னையும் ஊருக்கு அழைத்­...\nமகிந்த டீம் சுற்றிவளைத்து தாக்குதல் - தனி ஆளாக நின்று பதிலடிகொடுத்த முஜிபூர் ரஹ்மான் (வீடியோ)\nமகிந்த டீம் சுற்றிவளைத்து தாக்குதல் - தனி ஆளாக நின்று பதிலடிகொடுத்த முஜிபூர் ரஹ்மான்\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=2021", "date_download": "2018-09-22T16:38:41Z", "digest": "sha1:EHV56B6BD63KHH455RCDVCVVARM5SDEK", "length": 11884, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "ரொறன்ரோ மிருககாட்சிசால�", "raw_content": "\nரொறன்ரோ மிருககாட்சிசாலை மூடப்பட்டுள்ளது: ஊழியர்கள் போராட்டம்\nரொறன்ரோ மிருகக்காட்சிசாலை ஊழியர்கள் வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமான மிருககாட்சிசாலை மூடப்பட்டுள்ளது.\nநேற்று (வியாழக்கிழமை) குறித்த போராட்டத்தை 400இற்கும் மேற்பட்ட ஊழியர்கள் முன்னெடுத்ததாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nமிருகக்காட்சிசாலை ஊழியர்களுக்கும் பொது ஊழியர்களின் கனடிய யூனியன் (CUPE) அமைப்பிற்கும் இடையில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததை அடுத்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த போராட்டத்தின் காரணமான பராமரிப்பு நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்பவில்லை எனவும் மீண்டும் மிருகக்காட்சிசாலை எப்போது திறக்கப்படும் என்பது தொடர்பிலும் அறிவிக்கப்படவில்லையெனவும் குறிப்பிடப்படுகின்றது.\nசதாம் உசேனுக்கு நேர்ந்த கதியை டிரம்ப்...\nபயங்கரமான அழிவுகளை ஏற்படுத்தும் அணு ஆயுதங்களை வைத்துள்ளதாக கூறி ......Read More\nமுல்லைத்தீவில், காந்திக்கு நினைவேந்தல் நிகழ்வு நடத்துவதற்கு,......Read More\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்...\nபிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் இருவர் வெளியேறயுள்ள நிலையில்......Read More\nகருணாநிதி இல்லாத திமுகவில் முன்னேற்றமும்,...\nதிமுக தலைவர் கருணாநிதி உடல்நலமின்றி இருந்த நேரத்திலும் அவரது மறைவிற்கு......Read More\nதிறமைகளை வெளிகொண்டு வருவதற்கு களம் அமைத்து...\nநாம் இருக்கின்ற போது எதனை சாதிக்க வேண்டும் அதனை சாதிக்க வேண்டும் எனக்கு......Read More\nநோர்த் யோர்க் பகுதி விபத்து: பொலிஸார் தீவிர...\nநோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில், பொலிஸார் தீவிர......Read More\nபம்பலப்பிட்டி பிரதேசத்தில் 3 பேர்...\nபல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய 3 பேர் பம்பலப்பிட்டி......Read More\n\" மனைவி தற்கொலை செய்யக் கூடியவள்...\nதமிழ் பெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ள நிலையில் நபர்......Read More\nதொடரூந்து ஒன்றில் தீ பரவல்..\nகொழும்பு – தெமட்டகொடை தொடரூந்து தரிப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த......Read More\nகாட்டு யானையின் தாக்குதலில் ஒருவர்...\nயாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில் மதவாச்சி, இசன்பெஸ்ஸகல பிரதேசத்தில்......Read More\nஉணவு விஷமானதால் மினுவாங்கொட பிரதேசத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலையின்......Read More\nபெண் விரிவுரையாளரை கொலை செய்த சந்தேகநபர் ஒருவர் திருகோணமலை சங்கமித்த......Read More\nஇளைஞர் திடீரென பொலிஸாக மாறிய...\nபொலிஸ் அதிகாரியாக நடித்து பெண் ஒருவரை அச்சுறுத்தி, வெற்று காகிதத்தில்......Read More\nவிமல் வீரவன்ச மற்றும் பிரசன்ன...\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள்......Read More\nஆசிரியை ஒருவர் திடீர் என கைது...\nமாணவர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் பொல்கஸ்ஓவிட - சியம்பலாகொட......Read More\nஅம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் இராணுவ...\nஅம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் பணியாற்றிய இராணுவ வீரர் ஒருவர் ஆயுதங்களால்......Read More\nதிருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)\nதிரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)\nமக்கள் மத்தியில் புதிய அரசியல் யாப்பு தொடர்பில் பேசிவருகின்றார் ஆனால் ......Read More\nநீதியரசரை ஒரு சட்டப் பொறிக்குள்...\nமுதலமைச்சர் விக்னேஸ்வரனது அடிவருடிகள், ஆழ்வார்கள் தொடர்ந்து......Read More\nவிடுதலை உணர்வு என்பது விளம்பரப்படுத்தியோ அல்லது விலைபேசியோ......Read More\nலோ. விஜயநாதன்தமிழ்மக்களின் 70 வருடகால விடுதலைப் போராட்டத்தில் விடுதலைப்......Read More\nகடந்த புதன்கிழமை கொழும்பில் தலைநகரின் இதயமான பகுதியில் மஹிந்த மீண்டும்......Read More\nதமிழ் தேசிய கூட்டமைப்பு இரத்தம்...\nதமிழ் தேசிய கூட்டமைப்பு – த.தே.கூ. என்பது ஓர் பேச்சு பொருளாகவோ, அல்லது......Read More\nநல்லூரான் வீதி நடந்தால் ��ினை தீரும் யாழ்மண்ணின் பெருமைமிகு......Read More\nதமிழ்மக்களுக்கு வேண்டியது அபிவிருத்திக்கான அரசியல் அதிகாரமே தவிர......Read More\nவிக்கியின் தெரிவு: பேரவை உரையை...\nவடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் இன்னும் சில வாரங்களில் நிறைவடையவுள்ள......Read More\nசுமந்­திரன் எம்.பியின் கருத்­துக்கு எதி­ராக கூட்­ட­மைப்பின்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=29077", "date_download": "2018-09-22T16:48:41Z", "digest": "sha1:DTWB5O3B5O5LYXRYNCAZSITR4XIWEROJ", "length": 11014, "nlines": 115, "source_domain": "www.lankaone.com", "title": "இலங்கை அணிக்காக தலைவர் �", "raw_content": "\nஇலங்கை அணிக்காக தலைவர் சந்திமாலிடம் இருந்து சதம்…\nமேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் தலைவர்களது அணியுடனான போட்டியில், நேற்று(30) ஆரம்பமாகிய மூன்று நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டியில் நாணயற் சுற்றில் வெற்றி பெற்று முதலில் களமிறங்கிய இலங்கை அணியானது 06 விக்கெட் இழப்பிற்கு 318 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.\nஇலங்கை கிரிக்கெட் அணி சார்பில் அதன் தலைவர் தினேஷ் சந்திமால் சதம் விளாசியதோடு, குசல் ஜனித் பெரேரா அரைச் சதத்தினையும் விளாசியிருந்தார்\nசதாம் உசேனுக்கு நேர்ந்த கதியை டிரம்ப்...\nபயங்கரமான அழிவுகளை ஏற்படுத்தும் அணு ஆயுதங்களை வைத்துள்ளதாக கூறி ......Read More\nமுல்லைத்தீவில், காந்திக்கு நினைவேந்தல் நிகழ்வு நடத்துவதற்கு,......Read More\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்...\nபிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் இருவர் வெளியேறயுள்ள நிலையில்......Read More\nகருணாநிதி இல்லாத திமுகவில் முன்னேற்றமும்,...\nதிமுக தலைவர் கருணாநிதி உடல்நலமின்றி இருந்த நேரத்திலும் அவரது மறைவிற்கு......Read More\nதிறமைகளை வெளிகொண்டு வருவதற்கு களம் அமைத்து...\nநாம் இருக்கின்ற போது எதனை சாதிக்க வேண்டும் அதனை சாதிக்க வேண்டும் எனக்கு......Read More\nநோர்த் யோர்க் பகுதி விபத்து: பொலிஸார் தீவிர...\nநோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில், பொலிஸார் தீவிர......Read More\nபம்பலப்பிட்டி பிரதேசத்தில் 3 பேர்...\nபல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய 3 பேர் பம்பலப்பிட்டி......Read More\n\" மனைவி தற்கொலை செய்யக் கூடியவள்...\nதமிழ் பெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ள நிலையில் நபர்......Read More\nதொடரூந்து ஒன்றில் தீ பரவல்..\nகொழும்பு – தெமட்டகொடை தொடரூந்து தரிப்பில் நிறுத்தி வைக்க��்பட்டிருந்த......Read More\nகாட்டு யானையின் தாக்குதலில் ஒருவர்...\nயாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில் மதவாச்சி, இசன்பெஸ்ஸகல பிரதேசத்தில்......Read More\nஉணவு விஷமானதால் மினுவாங்கொட பிரதேசத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலையின்......Read More\nபெண் விரிவுரையாளரை கொலை செய்த சந்தேகநபர் ஒருவர் திருகோணமலை சங்கமித்த......Read More\nஇளைஞர் திடீரென பொலிஸாக மாறிய...\nபொலிஸ் அதிகாரியாக நடித்து பெண் ஒருவரை அச்சுறுத்தி, வெற்று காகிதத்தில்......Read More\nவிமல் வீரவன்ச மற்றும் பிரசன்ன...\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள்......Read More\nஆசிரியை ஒருவர் திடீர் என கைது...\nமாணவர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் பொல்கஸ்ஓவிட - சியம்பலாகொட......Read More\nஅம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் இராணுவ...\nஅம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் பணியாற்றிய இராணுவ வீரர் ஒருவர் ஆயுதங்களால்......Read More\nதிருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)\nதிரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)\nமக்கள் மத்தியில் புதிய அரசியல் யாப்பு தொடர்பில் பேசிவருகின்றார் ஆனால் ......Read More\nநீதியரசரை ஒரு சட்டப் பொறிக்குள்...\nமுதலமைச்சர் விக்னேஸ்வரனது அடிவருடிகள், ஆழ்வார்கள் தொடர்ந்து......Read More\nவிடுதலை உணர்வு என்பது விளம்பரப்படுத்தியோ அல்லது விலைபேசியோ......Read More\nலோ. விஜயநாதன்தமிழ்மக்களின் 70 வருடகால விடுதலைப் போராட்டத்தில் விடுதலைப்......Read More\nகடந்த புதன்கிழமை கொழும்பில் தலைநகரின் இதயமான பகுதியில் மஹிந்த மீண்டும்......Read More\nதமிழ் தேசிய கூட்டமைப்பு இரத்தம்...\nதமிழ் தேசிய கூட்டமைப்பு – த.தே.கூ. என்பது ஓர் பேச்சு பொருளாகவோ, அல்லது......Read More\nநல்லூரான் வீதி நடந்தால் வினை தீரும் யாழ்மண்ணின் பெருமைமிகு......Read More\nதமிழ்மக்களுக்கு வேண்டியது அபிவிருத்திக்கான அரசியல் அதிகாரமே தவிர......Read More\nவிக்கியின் தெரிவு: பேரவை உரையை...\nவடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் இன்னும் சில வாரங்களில் நிறைவடையவுள்ள......Read More\nசுமந்­திரன் எம்.பியின் கருத்­துக்கு எதி­ராக கூட்­ட­மைப்பின்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=34747", "date_download": "2018-09-22T17:04:48Z", "digest": "sha1:D24NG5H4KUVKWLE5QEI6VUM3DH2VUSSG", "length": 16040, "nlines": 119, "source_domain": "www.lankaone.com", "title": "ஸ்ரீலங்கா சுதந்திர கட்ச", "raw_content": "\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மத்திய செயற்குழு ஜனாதிபதியின் தலைமையில் \nமாகா­ண­ சபைத் தேர்தல் தொடர்­பான ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் நிலைப்­பாடு இன்று தெரி­ய­வரும்.அது ­தொ­டர்­பான தீர்­மானம் ஜனா­தி­பதி தலை­மையில் கூட­வுள்ள கட்­சியின் மத்­திய செயற்­கு­ழுவில் மேற்­கொள்­ளப்­படும் என ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி இளைஞர் முன்­ன­ணியின் தலை­வரும் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சாந்த பண்­டார தெரி­வித்தார்.\nஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி தலை­மை­ய­கத்தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார்.\nஉள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி சற்று பின்­ன­டைவை சந்­திக்­க­ நே­ரிட்­டது. அதன் விளை­வாக கட்சி மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கை­களை கிராம மட்­டத்தில் மேற்­கொள்­வதில் பாரிய சவா­லாக இருக்கும் என்றே நாங்கள் எண்­ணி­யி­ருந்தோம்.என்­றாலும் கிராம மட்­டத்தில் நாங்கள் மேற்­கொண்ட கட்சி மறு­சீ­ர­மைப்பு வேலைத்­திட்­டங்­க­ளின்­போது கட்சி ஆத­ர­வா­ளர்கள் தொடர்ந்தும் கட்­சி­யுடன் இருப்­பதை காண­மு­டிந்­தது. கட்­சியை பலப்­ப­டுத்­து­வ­தற்கு அவர்கள் மிகவும் ஆர்­வ­மாக செயற்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றனர்.\nஅதனால் கட்­சியின் மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கைகள் மற்றும் கட்­சியின் தொகுதி அமைப்­பா­ளர்கள் நிய­மனம் போன்ற நட­வ­டிக்­கைகள் மிக­வி­ரைவில் மேற்­கொள்­ள­வேண்­டி­யி­ருப்­ப­துடன் கட்சி அர­சியல் தொடர்­பாக அண்­மைக்­கா­ல­மாக மேற்­கொள்­ளப்­படும் விமர்­ச­னங்கள் தொடர்­பா­கவும் அடுத்­து வரும் மாகா­ண­ சபைத் தேர்­தலில் கட்சி எவ்­வாறு போட்­டி­யி­டு­வது போன்ற விட­யங்­க­ளுக்கும் தீர்­வு­கா­ண­வேண்­டி­யி­ருக்­கின்­றது. குறிப்­பாக மாகா­ண­சபைத் தேர்தல் விட­யத்தில் புதிய தேர்தல் திருத்த முறைமைக்கு செல்­வதா அல்­லது பழைய முறைமைக்கு செல்­வதா என்ற நிலைப்­பாட்டில் கட்சி ஒரு தீர்க்­க­மான முடி­வொன்­றுக்கு வர­வேண்டும்.\nமாகா­ண ­சபைத் தேர்தல் முறை­மையில் கட்சி உறுப்­பி­னர்­களில் ஒரு­சிலர் புதிய தேர்தல் திருத்­தத்­துக்கு அமைய தேர்தல் நடத்­தப்­ப­ட­வேண்டும் என்றும் சிலர் பழைய முறை­யிலேயே நடத்­தப்­ப­ட­வேண்டும் என்றும் தெரி­வித்து வரு­கின்­றனர். அதனால் இவ்­வா­றான நிலையில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி மா��ா­ண ­சபைத் தேர்தல் தொடர்பில் தனது தீர்க்­க­மான நிலைப்­பாட்டை எடுப்பதற்காக இன்று மாலை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மத்திய செயற்குழு ஜனாதிபதியின் தலைமையில் அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் கூடவுள்ளது. இதன்போது தேர்தல் குறித்து கட்சியின் இறுதித் தீர்மானம் மேற்கொள் ளப்படும் என்றார்.\nசதாம் உசேனுக்கு நேர்ந்த கதியை டிரம்ப்...\nபயங்கரமான அழிவுகளை ஏற்படுத்தும் அணு ஆயுதங்களை வைத்துள்ளதாக கூறி ......Read More\nமுல்லைத்தீவில், காந்திக்கு நினைவேந்தல் நிகழ்வு நடத்துவதற்கு,......Read More\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்...\nபிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் இருவர் வெளியேறயுள்ள நிலையில்......Read More\nகருணாநிதி இல்லாத திமுகவில் முன்னேற்றமும்,...\nதிமுக தலைவர் கருணாநிதி உடல்நலமின்றி இருந்த நேரத்திலும் அவரது மறைவிற்கு......Read More\nதிறமைகளை வெளிகொண்டு வருவதற்கு களம் அமைத்து...\nநாம் இருக்கின்ற போது எதனை சாதிக்க வேண்டும் அதனை சாதிக்க வேண்டும் எனக்கு......Read More\nநோர்த் யோர்க் பகுதி விபத்து: பொலிஸார் தீவிர...\nநோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில், பொலிஸார் தீவிர......Read More\nபம்பலப்பிட்டி பிரதேசத்தில் 3 பேர்...\nபல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய 3 பேர் பம்பலப்பிட்டி......Read More\n\" மனைவி தற்கொலை செய்யக் கூடியவள்...\nதமிழ் பெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ள நிலையில் நபர்......Read More\nதொடரூந்து ஒன்றில் தீ பரவல்..\nகொழும்பு – தெமட்டகொடை தொடரூந்து தரிப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த......Read More\nகாட்டு யானையின் தாக்குதலில் ஒருவர்...\nயாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில் மதவாச்சி, இசன்பெஸ்ஸகல பிரதேசத்தில்......Read More\nஉணவு விஷமானதால் மினுவாங்கொட பிரதேசத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலையின்......Read More\nபெண் விரிவுரையாளரை கொலை செய்த சந்தேகநபர் ஒருவர் திருகோணமலை சங்கமித்த......Read More\nஇளைஞர் திடீரென பொலிஸாக மாறிய...\nபொலிஸ் அதிகாரியாக நடித்து பெண் ஒருவரை அச்சுறுத்தி, வெற்று காகிதத்தில்......Read More\nவிமல் வீரவன்ச மற்றும் பிரசன்ன...\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள்......Read More\nஆசிரியை ஒருவர் திடீர் என கைது...\nமாணவர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் பொல்கஸ்ஓவிட - சியம்பலாகொட......Read More\nஅம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் இராணுவ...\nஅம���பேபுஸ்ஸ இராணுவ முகாமில் பணியாற்றிய இராணுவ வீரர் ஒருவர் ஆயுதங்களால்......Read More\nதிருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)\nதிரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)\nமக்கள் மத்தியில் புதிய அரசியல் யாப்பு தொடர்பில் பேசிவருகின்றார் ஆனால் ......Read More\nநீதியரசரை ஒரு சட்டப் பொறிக்குள்...\nமுதலமைச்சர் விக்னேஸ்வரனது அடிவருடிகள், ஆழ்வார்கள் தொடர்ந்து......Read More\nவிடுதலை உணர்வு என்பது விளம்பரப்படுத்தியோ அல்லது விலைபேசியோ......Read More\nலோ. விஜயநாதன்தமிழ்மக்களின் 70 வருடகால விடுதலைப் போராட்டத்தில் விடுதலைப்......Read More\nகடந்த புதன்கிழமை கொழும்பில் தலைநகரின் இதயமான பகுதியில் மஹிந்த மீண்டும்......Read More\nதமிழ் தேசிய கூட்டமைப்பு இரத்தம்...\nதமிழ் தேசிய கூட்டமைப்பு – த.தே.கூ. என்பது ஓர் பேச்சு பொருளாகவோ, அல்லது......Read More\nநல்லூரான் வீதி நடந்தால் வினை தீரும் யாழ்மண்ணின் பெருமைமிகு......Read More\nதமிழ்மக்களுக்கு வேண்டியது அபிவிருத்திக்கான அரசியல் அதிகாரமே தவிர......Read More\nவிக்கியின் தெரிவு: பேரவை உரையை...\nவடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் இன்னும் சில வாரங்களில் நிறைவடையவுள்ள......Read More\nசுமந்­திரன் எம்.பியின் கருத்­துக்கு எதி­ராக கூட்­ட­மைப்பின்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/09/angela-johnson-to-pair-with-vijay-hindi.html", "date_download": "2018-09-22T17:46:57Z", "digest": "sha1:FDDFPYYAMDZXCS2NAGVMAAXHRE6HDLXS", "length": 9304, "nlines": 83, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> ஏஞ்சலா ஜா‌ன்ஸன் விஜய்யின் புதிய ஜோடி? | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > ஏஞ்சலா ஜா‌ன்ஸன் விஜய்யின் புதிய ஜோடி\n> ஏஞ்சலா ஜா‌ன்ஸன் விஜய்யின் புதிய ஜோடி\nவிஜய், முருகதாஸ் இணையும் புதிய படத்தில் சந்தோஷ் சிவன் பணியாற்றுகிறார் என்ற நம்முடைய நேற்றைய செய்தி ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டிருக்கிறது.\nபிரமாண்டமாக உருவாகும் இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக நடிக்க மாடல் அழகி ஏஞ்சலா ஜா‌ன்ஸனை ஒப்பந்தம் செய்துள்ளார் முருகதாஸ். விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனும், ஆஸ்கர் ரவிச்சந்திரனும் இணைந்து இந்தப் படத்தை தயா‌ரிக்கின்றனர்.\nஅடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே ��ிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\n> 3 புத்தம் புதிய கட்டணச் சேனல்கள் சன் குழுமத்திலிருந்து.\nசன் குழுமம் நிறுவனத்திலிருந்து புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் சன் லைப், சன் டிவி RI என இரண்டு சேனல்களையும், தெலுங...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n> சினேகாவுக்கு ஆசிட் அடிப்பேன் என்ற மிரட்டல்\nஅதென்னவோ தெரியவில்லை. பரபரப்புக்கும் சினேகாவுக்கும் அப்படியொரு சங்கிலி பிணைப்பு. கடந்த சில தினங்களாக சினேகாவை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய டுபாக...\n உலகின் பல்வேறு பகுதிகள���லிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/85549", "date_download": "2018-09-22T17:45:58Z", "digest": "sha1:XCXTSPUZ2U4NYTAKLDKRCYC4OXFIIWWK", "length": 14632, "nlines": 175, "source_domain": "kalkudahnation.com", "title": "நபவியின் தேசியப்பட்டியல் குருநாகலுக்கு வழங்கப்பட வேண்டும்- அபூதாஹிர் எம். இர்பான் | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் நபவியின் தேசியப்பட்டியல் குருநாகலுக்கு வழங்கப்பட வேண்டும்- அபூதாஹிர் எம். இர்பான்\nநபவியின் தேசியப்பட்டியல் குருநாகலுக்கு வழங்கப்பட வேண்டும்- அபூதாஹிர் எம். இர்பான்\nகுருநாகல் மாவட்டத்திற்கு தேசியப்பட்டியல் பாராளுமன்றப் பிரநிதித்துவம் வழங்கப்பட வேண்டுமென்பது இன்றைய சூழலில் முஸ்லிம் மக்களைப் பொறுத்த வரையிலும் முக்கியமானதும் அவசியமானதுமாகும். சமூகத்திற்கான அரசியலா அல்லது கட்சிக்கான அரசியலா என்ற விடயத்தில் அப்பழுக்கற்ற சிந்தனையுடன் செயற்படக்கூடியவர் அ .இ.ம. காங்கரஸ் கட்சியின் தலைவர் அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்கள்.\nகுருநாகல் மாவட்டத்திற்கு வழங்கப்பட வேண்டிய தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வைத்திய அதிகாரி சாபி சஹாப்தீனுக்கு வழங்க வேண்டுமென கோரிக்கைவிடுப்பதாக குருநாகல் தோரயாய இளைஞர் சங்கத்தின் தலைவர் அபூதாஹிர் எம். இர்பான் தெரிவித்தார்.\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி நவவி அவர்களுடைய இரு வருட கால எல்லை முடிவடைந்ததோடு, அடுத்ததாக குருநாகல் மாவட்டத்திற்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை குருநாகல் தோரயாய இளைஞர் சங்கத்தின் தலைவர் அபூதாஹிர் எம். இர்பான் ஊடகங்களுக்கு வழங்கிய செய்தில் இவ்வாறு இதனைத்தெரிவித்தார்.\nகடந்த பொதுத்தேர்தலில் போட்டியிட்ட வைத்தி அதிகாரி சாபி அவர்கள் 54 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விருப்பு வாக்குகளைப் பெற்றவர். அகில இலங்கை மக்கள் கட்சி சார்பாக ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட எந்தவொரு வேட்பாளர்களும் இத்தகையதொரு கணிசமாளவு வாக்குத் தொகையைப் பெற்றுக்கொள்ளவில்��ை.\nஇத்தகைய வாக்குப்பலமிக்க ஒருவருக்கு கட்சியினர் முக்கியத்துவமளிக்க வேண்டும். அதிலும் நீண்ட காலமாக ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் இல்லாத இடத்திற்கு வழங்குவதென்பது இன்றியமையாத செயற்பாடாகும். ஏனெனில், முஸ்லிம் சமூகத்தின் தேவை குறித்துப்பேசுவதற்கும் குரல் கொடுப்பதற்கு மட்டுன்றி, முஸ்லிம் சமூகத்தினுடைய இருப்பின் அடையாளமாகவும் கல்வி, பொருளாதார மேம்பாட்டின் காரணியாகவும் முக்கிய இடத்தைக் கொண்டிருக்கின்றன.\nபாராளுமன்றத்தேவையென்பது பதவியென்பதற்கு மாறாக, அதிகாரமிக்க மக்கள் சேவையாகும். ஆகவே, மக்களுடைய தேவைகளை நிறைவு செய்வதற்கான பல்வகைப்பட்ட பொறிமுறைகளில் சிறப்பான அம்சங்களைக் கொண்டிருக்கின்றன. இப்பதவி கிடைக்கும் பட்சத்தில் வைத்திய அதிகாரி கச்சிதமாகச் செய்யக்கூடியவர்.\nஅதைச்திறன்படச் செய்வதற்கான அறிவுத்திறன் மட்டுமல்ல. சமூக அக்கறையும் அவரிடமிருக்கின்றது. இப்படியான ஒருவருக்கு வழங்கும் பட்சத்தில் இரட்டிப்பான செயற்பாடும் பங்களிப்பும் குருநாகல் மாவட்டத்தில் நடந்தேறும்.\nஆனாலும், இப்பதவி தேசியப்பட்டியல் அல்லாமல் கிடைக்கயிருந்தது. மாறாக, அது துரதிர்ஷ்டவசமாக மயிரிழையில் கிடைக்காமற் போயிற்று என்றே கூற வேண்டும்.\nஎனவே, இதனால் நாங்கள் அரசியல் முகவரியற்றவர்ளாக இருக்கின்றோம். எனவே, எமது பிரதேசத்தின் காலத்தின் தேவை உணர்ந்து பாராளுமன்றப்பிரதிநித்துவத்தை எமது குருநாகல் மாவட்டத்திற்கு தந்துதவ வேண்டுமென்று எமது அமைப்பினூடாக கோரிக்கை முன் வைக்கின்றோம்.\nPrevious articleகிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராக ஏ.எச்.எம். அன்ஸார் நியமனம்.\nNext articleபொறியியலாளர் ஷிப்லி பாறுகின் முயற்சியில் காத்தான்குடி தெற்கு எல்லை வீதி காபட் வீதியாகப் புனரமைப்பு\nகிழக்கிழங்கையின் மாபெறும் சர்வதேச வர்த்தக கண்காட்சி – உங்களின் வர்த்தக நிறுவனங்களும் அணுசரனையாளராகலாம்\nபலமாக இழுத்து கிண்ணத்தை சுவீகரிப்போம் – வட்டாரக்குழுத் தலைவர் ஐ.எம்.றிஸ்வின்.\nவாழைச்சேனை ஹைறாத் வித்தியாலயத்தில் சந்தை\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nகல்முனை மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலையின் அவல நிலை: பெயரளவில் இயங்குகிறதா\nநல்லூர் பிரதேச சபை ஆளுகைக்குட்பட்ட பகுதியில் மாட்டிறைச்சிக் கடைகளுக்��ு தடை\nஊடகத்துறையில் உயர் கற்கை நெறிகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பேன் – உபவேந்தர் நாஜிம்\nஓட்டமாவடி தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்க கட்டார் கிளையினரின் பஸ் கொள்வனவுத்திட்ட நிதி...\n20 இற்கான ஆதரவு: திருத்த முடியாத அரசியல் கலாசாரம்\nஅமைச்சா் மனோவிடம் தமிழ்த் தாய்மாா்கள் கேட்பது \nவாழைச்சேனை மத்தி பிரதேச செயலகத்தில் எஸ்கோ நிறுவனத்தின் மீளாய்வுக் கூட்டம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாராட்டைப் பெற்ற ஹிஸ்புல்லாஹ்\nஓட்டமாவடி-தியவாட்டவான் அறபா வித்தியாலயத்தில் மாணவர்களுக்கான வைத்தியப் பரிசோதனை\n(வீடியோ) சவால்களுக்கு மத்தியில் அமீர் அலியின் தன்மானத்தை காப்பாற்றி ஐ.ரி.அஸ்மி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/48680", "date_download": "2018-09-22T16:39:27Z", "digest": "sha1:MC4TEOIL5AGFVCY5O2YHUNUT57PWCQSW", "length": 17784, "nlines": 91, "source_domain": "kathiravan.com", "title": "அபாயகரமான தொண்டைப் புற்றுநோயை இனங்கண்டறிய உதவும் உபகரணம் - Kathiravan.com", "raw_content": "\nஅரை மணிநேரத்தில் 22 பவுண் நகை கொள்ளையடிப்பு… யாழில் பயங்கரம்\nதிருமணம் முடிந்த 20 நாட்களில் புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… செய்வதறியாது திகைத்து நிற்கும் போலீசார்\nஒரே நேரத்தில் 300 பேர் வைத்தியசாலையில் அனுமதி… உணவு விஷமானதால் அனர்த்தம்\nஇராணுவத்தினரால் நல்லிணக்கம் முறிவடையும் அபாயம்… சிவாஜிலிங்கம் எச்சரிக்கை\nவாகனங்களின் விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு\nஅபாயகரமான தொண்டைப் புற்றுநோயை இனங்கண்டறிய உதவும் உபகரணம்\nபிறப்பு : - இறப்பு :\nஅபாயகரமான தொண்டைப் புற்றுநோயை இனங்கண்டறிய உதவும் உபகரணம்\nஅபா­ய­க­ர­மான தொண்டைப் புற்­று­நோயை முன்­கூட்­டியே இனங்­காணக் கூடிய கடற்­பஞ்சு வடி­வான விழுங்கக் கூடிய புரட்­சி­கர உப­க­ர­ண­மொன்றை பிரித்­தா­னிய விஞ்­ஞா­னிகள் வடி­வ­மைத்­துள்­ளனர்.\nகேம்­பிரிட்ஜ் பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த விஞ்­ஞா­னி­களால் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்ள ‘பிறில்லோ பட்’ என அழைக்­கப்­படும் இந்த உப­க­ரணம் 5 நிமிட நேரத்தில் உண­வுக்­கு­ழா­யி­லுள்ள அரை மில்­லியன் கலங்­களை ஆய்­வுக்­குட்­ப­டுத்­தக்­கூ­டி­ய­தாகும். இந்த உப­க­ர­ணத்தை பயன்­ப­டுத்தி புற்­று­நோயை முன்­கூட்­டியே கண்­ட­றிந்து அதி­லி­ருந்து விடு­த­லை ­பெறலாம் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.\n25 ஸ்ரேலிங் பவுண் விலை­யான ��ேற்­படி உப­க­ர­ணத்தை 50 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பயன்படுத்த மேற்படி விஞ்ஞானிகள் சிபாரிசு செய்துள்ளனர்.\nPrevious: மகனை வாஷிங் மெஷினுக்குள் திணித்து பேஸ்புக்கில் போட்டோ போட்ட தாய்\nNext: நடிப்பிற்காக படிப்பை விட்டுத் தர முடியாது\nகுழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழப்பு… அதிரடியாக நிறுத்தப்பட்டது வயகரா மாத்திரை ஆய்வு\nமிகப்பிரம்மாண்டமான ஏரி ஒன்று செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிப்பு (படம் இணைப்பு)\n17 வயதில் நிறுவுனர்… 21 வயதில் கோடீஸ்வரனான மாணவன்… முடிந்தால் 2 நிமிடம் ஒதுக்கி படியுங்கள்\nஅரை மணிநேரத்தில் 22 பவுண் நகை கொள்ளையடிப்பு… யாழில் பயங்கரம்\nயாழ்ப்பாணம் சுழி­பு­ரம் பகு­தி­யில் வீட்­டுக் கதவை உடைத்து அரை­மணி நேரத்­தில் 22 பவுண் நகை­கள் திரு­டப்­பட்­டுள்­ளன என்று வட்­டுக்­கோட்­டைப் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. இந்­தத் திருட்­டுச் சம்­ப­வம் நேற்றுமுன்­தி­னம் வியா­ழக் கிழமை இரவு, சுழி­பு­ரம் பண்­ணா­கம் பகு­தி­யில் இடம்­பெற்­றுள்­ளது. சம்­ப­வம் நடந்த அன்று இரவு 6 மணி ­மு­தல் 6.30 மணி­வரை வீட்­டின் உரி­மை­யா­ளர்­கள் வெளி­யில் சென்­றி­ருந்­த­னர். அவர்­கள் வீட்­டுக்­குத் திரும்பி வந்து பார்த்­த­போது கதவு உடைக்­கப்­பட்­டி­ருப்­பது தெரி­ய­வந்­தது. வீட்­டில் வைக்­கப்­பட்­டி­ருந்த பொருள்­க­ளைத் தேடி­ய­போது 22 பவுண் நகை­கள் திருட்­டுப் போனது கண்­ட­றி­யப்­பட்­டது. வட்­டுக்­கோட்­டைப் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. பொலி­ஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­னர்.\nஒரே நேரத்தில் 300 பேர் வைத்தியசாலையில் அனுமதி… உணவு விஷமானதால் அனர்த்தம்\nஉணவு விஷமானதால் மினுவாங்கொட பிரதேசத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலையின் சுமார் 300 பணியாளர்கள் வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காய்ச்சல், வாந்தி, மயக்கம் போன்ற நோய் நிலைமைகளால் குறித்த பணியாளர்கள் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 150 இற்கும் அதிக பணியாளர்கள் கம்பஹா மாவட்ட வைத்தியசாலையிலும், சுமார் 135 பேர் வரை மினுவாங்கொட மாவட்ட வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளதாகவும் மேலும் ச��லர் தொடர்ந்து தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇராணுவத்தினரால் நல்லிணக்கம் முறிவடையும் அபாயம்… சிவாஜிலிங்கம் எச்சரிக்கை\nவடக்கில் இராணுவம் தொடர்ச்சியாகத் தனது படைகளை நிலைப்படுத்த முயற்சிக்குமாயின் தேசிய நல்லிணக்கமானது முற்றாக முறிவடையும் எனத் தெரிவித்துள்ள வடக்கு மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், மக்கள் மீண்டும் கிளர்ந்தெழுவதற்கான சந்தர்ப்பத்தை அரசு ஏற்படுத்தக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட இராணுவத் தளபதி வெளியிட்ட கருத்து தொடர்பாக தமிழ் ஊடகம் ஒன்று வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்தில் படையினர் வசமிருக்கும் காணிகளை விடுவிப்பதற்கு அரசு பணம் வழங்க வேண்டும் என்றும், யாழ்ப்பாணக் கோட்டையைப் படையினருக்குத் தந்தால் மக்களின் காணிகள் பலவற்றையும் விடுவிக்க முடியும் எனவும் யாழ். மாவட்ட இராணுவத் தளபதி வெளியிட்ட கருத்து தொடர்பில் கேட்ட போதே சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி செய்தியாளர் சந்திப்பில் தம்மிடம் இன்னும் அதிகளவான காணிகள் இருப்பதைக் கூறியுள்ளார். ஆனால், இன்னமும் சொற்ப காணிகளே விடுவிக்கப்பட வேண்டும் என அரசு கூறும் புள்ளி விவரத்துக்கும் இராணுவத் தளபதி கூறியுள்ளதற்கும் இடையில் முரண்பாடு உள்ளது. எங்களைப் பொறுத்த வரை …\nவாகனங்களின் விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு\nவாகன விலையை குறைந்தது 03 இலட்சம் ரூபாவால் அதிகரிக்க வேண்டும் என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக ரூபாவின் பெறுமதி மதிப்பிழந்து கொண்டு செல்கின்ற காரணத்தால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்ட வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை கோரி மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு\nநாடு பூராகவும் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளது விடுதலை தொடர்பில் வாக்குறுதி வழங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்போது வரை அவ் வாக்குறுதிகள் அரசால் நிறைவேற்றப்படாத நிலையில் மக்களோடு இணைந்து போராட வர வேண்டும் என வெகுஜன அமைப்புக்கள் ஒன்று கூடி அழைப்புவிடுத்துள��ளன. அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேர் கடந்த ஒன்பது நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். தம்மை புனர்வாழ்வழித்தேனும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அவர்கள் இவ் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். இந்நிலையில் இவர்களது இப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தாம் மேற்கொள்ளவுள்ள போராட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பானது இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்றது. இச் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட வெகுஜன அமைப்புக்களில் பிரதிநிகளில் ஒருவரான முன்னாள் அரசியல் கைதியான முருகையா கோமகன் மற்றும் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் பிரதிநிதி சா.தனுஜன ஆகியோரே மேற்கண்டவாறு தெரிவித்தனர். இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், யுத்தம் நிறைவடைந்து ஒன்பது …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.malar.tv/2017/04/arulnith-radhamohan-brinthavanam.html", "date_download": "2018-09-22T17:13:55Z", "digest": "sha1:Z7J2SQYB6WV3RJ5SNRV3XSXNOCTILECY", "length": 7931, "nlines": 62, "source_domain": "tamil.malar.tv", "title": "அருள்நிதியுடன் மீண்டும் இணையும் ராதாமோகன் - aruns MALAR TV tamil", "raw_content": "\nஅக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்\nவிழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது\nHome சினிமா அருள்நிதியுடன் மீண்டும் இணையும் ராதாமோகன்\nஅருள்நிதியுடன் மீண்டும் இணையும் ராதாமோகன்\nராதாமோகன் இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள படம் ‘பிருந்தாவனம்’. இந்தப் படத்தில், காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியாக நடித்துள்ளார் அருள்நிதி. அவருக்கு ஜோடியாக தன்யா நடித்துள்ளார். படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள், படத்துக்கு ‘யு’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். இந்நிலையில், மறுபடியும் ராதாமோகன் இயக்கத்திலேயே நடிக்கப் போகிறார் அருள்நிதி. இந்தத் தகவலை, அவரே தெரிவித்துள்ளார். படத்தின் கதை என்ன என்பதைப் பற்றி இன்னும் முடிவு செய்யவில்லையாம். ஆனால், ராதாமோகனுடனான கம்ஃபர்ட் லெவல் பிடித்துப் போனதால், கதை கேட்காமலேயே நடிக்கத் தயாராக இருக்கிறார் அருள்நிதி. ஜூலை மாதம் இந்தப் படத்தில் வேலைகள் தொடங்கும் என்கிறார்கள்.\nபூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை \" பணம்\" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...\n\"ROHYPNOL” என்ற மாத்திரை பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…\nவடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால்..\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் வீட்டில் செல்வம் பெருகி, லட்சுமி கடாட்சமாக காட்சியளிக்கும்.. திருப்பாற் கடலில் வீற்றிருக்கும் மகா வ...\nரஜினியை இயக்கும் அஜீத் இயக்குநர்\n‘சிறுத்தை’ சிவா, அஜீத்துடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘விவேகம்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. ...\nஉறவினர்கள் இறந்தாலே அரை மணி நேரம் தலையைக் காட்டிவிட்டு அப்படியே திரும்பி விடுகிற காலகட்டம் இது. அதுவும் சினிமாக்காரர்கள் என்றால், ஒரே டே...\nகாலம் பொன்னானது - கட்டுரை\nஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...\nதிரைக்கு வரும் முன்பே இணையத்தில் வந்த பாகுபலி-2\nஎஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ள வரலாற்றுப் படம் ‘பாகுபலி’. மிகப் பிரம்மாண...\nமனிதன் வாழ்கிறான் சாவதற்காக மனிதன் சாகிறான் வாழ்வதற்காக மற்றவன் வாழ இறப்பவன் தியாகி ஆகிறான் மற்றவன் இறக்க வாழ்பவன் துரோகி ஆகிறான் ...\nபாகுபலி’யைப் பார்த்து பயந்தாரா ஷங்கர்\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடித்துள்ள படம் ‘2.0’. இந்தப் படம், வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று முன்பு அறி...\nஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார். யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/vijay-amala-paul-marriage-gallery/", "date_download": "2018-09-22T16:30:19Z", "digest": "sha1:AV3JT2ZPLDWHBWOAQXMGQBE5IVROIWMK", "length": 6803, "nlines": 123, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "vijay amala paul marriage gallery |விஜய் - அமலாபால் திருமண புகைப்பட கேலரி. | Chennai Today News", "raw_content": "\nவிஜய�� – அமலாபால் திருமண புகைப்பட கேலரி.\nபெண் குரலை ஒளிபரப்பாத வானொலிக்கு ரூ.2 கோடி அபராதம்\nகருணாஸ் பேச்சுக்கு ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை: ஸ்டாலினுக்கு ஜெயகுமார் கேள்வி\nதிமுக – காங்கிரஸ் கூட்டணியில் குழப்பமா\nதிருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் போட்டி: தமிழிசை\nவிஜய் – அமலாபால் திருமண புகைப்பட கேலரி.\nசென்னையில் இயக்குநர் விஜய் -நடிகை அமலா பால் திருமணம் இந்து முறைப்படி இன்று இனிதே நடந்தது.\nமைனா, ‘தெய்வத் திருமகள்’, தலைவா போன்ற படங்களில் நடித்த அமலாபாலுக்கும் இயக்குநர் விஜய்க்கும், இடையே மலர்ந்த காதல் இன்று திருமணத்தில் முடிந்துள்ளது. காதலர்கள் இருவரும் தங்கள் காதலை கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் பகிரங்கமாக பத்திரிகையாளர்கள் முன் ஒப்புக்கொண்டனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nபட்டப்படிப்பு மட்டும் போதாது. துணைப்படிப்புகளும் வேண்டும். ஒரு பார்வை\nஉலக்ககோப்பை கால்பந்து போட்டியின் பிரமாண்டமான ஆரம்பவிழா. முதல் போட்டியில் பிரேசில் வெற்றி.\nமீண்டும் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விஜய்-அமலாபால்\nமுதல் இடத்தை பிடித்த யாஷிகா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றம்\nபெண் குரலை ஒளிபரப்பாத வானொலிக்கு ரூ.2 கோடி அபராதம்\nகருணாஸ் பேச்சுக்கு ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை: ஸ்டாலினுக்கு ஜெயகுமார் கேள்வி\nதிமுக – காங்கிரஸ் கூட்டணியில் குழப்பமா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/05/31-5-7.html", "date_download": "2018-09-22T16:48:46Z", "digest": "sha1:DDYR3MIB3ZNPRWZOSI622J7UN2SBSZUH", "length": 36723, "nlines": 151, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மகிந்த இப்தார் 31, ரணில் இப்தார் 5, மைத்திரி இப்தார் 7 ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமகிந்த இப்தார் 31, ரணில் இப்தார் 5, மைத்திரி இப்தார் 7\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்பாடு செய்துள்ள இப்தார் நிகழ்வு எதிர்வரும் 31 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 5.00 மணிக்கு இடம்பெறவுள்ளது. கொழும்பு - 07, இல: 117, விஜேராம வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இவ்விப்தார் நிகழ்வு இடம்பெறவுள்ளது.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏற்பாடு செய்துள்ள இப்தார் நிகழ்வு எதிர்வரும் 5 ஆம் தகிதி அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்பாடு செய்துள்ள இப்தார் நிகழ்வு எதிர்வரும் 7 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுஸ்லிம்கள் ஏமாளிகள் என்பதை நன்கு அறிந்துள்ளார்கள்.\nசீகிரியவில் 3 நாட்களாக நிர்வாண விருந்து - 1000 பேர் பங்கேற்ற அசிங்கம்\nஇலங்கையில் நடத்தப்பட்ட மிகப் பெரிய ஆபாச களியாட்ட விருந்து பொலிஸாரினால் நிறுத்தப்பட்டுள்ளது. சீகிரிய, பஹத்கம பிரதேசத்தில் 3 நாட்களாக ...\nவங்கிகளில் வாங்கப்படாமல் உள்ள 75,000 கோடிகள் முஸ்லிம்களின் வட்டிப்பணம்\nகடந்த 60 ஆண்டுகளில் இந்தியாவின் ரிசர்வ் வங்கியின் RBI Legal News and Views வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின் படி கிடத்தட்ட 75,000 ஆயிரம் கோ...\nஅப்பாவி முஸ்லிம் ஊடகவியலாளரை, இடைநிறுத்தினார் ஜனாதிபதி\nலேக்ஹவுஸ் நிறுவன தினகரன் பத்திரிகையில் இரவுநேர செய்திகளுக்கு பொறுப்பாக இருந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் எம் .எஸ் .எம் பாஹிம் ஜனாதிபதி மைத்திரி...\n\"வாப்பா உயிருடன், இல்லையென சந்தோசப்படுகின்றேன்\" - அமான் அஷ்ரப்\nமர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் 18ஆவது நினைவு தினத்தையிட்டு அமான் அஷ்ரப்பின் இந்த நேர்காணல் நவமணி பத்திரிகையில் பிரசுரமாகின்றது. கேள்வி...\nஇந்திய அணிக்கு சாதகமாக, எல்லாம் செய்திருக்கிறார்கள்: பாகிஸ்தான் கேப்டன் பரபரப்பு குற்றச்சாட்டு\nஆசியக் கிண்ண தொடருக்கான அட்டவணை இந்தியாவுக்கு சாதகமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அணித்தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆசியக்...\nமுஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்ட, அமித் வீரசிங்க அப்பாவியாம்...\nதிகன வன்முறைச் சம்பவத்தின் போது எந்தவிதமான குற்றமும் செய்யாத மஹசோன் பலகாயவை தொடர்புபடுத்த பொய்யான கதை சோடித்து அப்பாவி நூற்றுக் கணக்கா...\nசிவில் பாதுகாப்பு பெண்ணுடன், ஓரினச் சேர்க்கை செய்த ஆசிரியை கைது - நையப்புடைத்த மக்கள்\nவவுனியா செட்டிகுளம் பிரதேசத்திற்கு உட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியரை பொது மக்கள் நையப்புடைத்த சம்பவம் ஒன்று இடம்ப...\nஅமித் வீரசிங்கவை கைதுசெய்ய, ரோகின்ய அகதிகளை காப்பாற்ற நானே உதவினேன் - நாமல் குமார\nகண்டி – திகன பகு­தியில் இடம���­பெற்ற வன்­செ­யல்­க­ளுடன் தொடர்­பு­பட்ட மஹசொன் பல­கா­யவின் அமித் வீர­சிங்க உட்­பட்­ட­வர்­களைக் கைது செய்ய பி...\nசவுதியில் மிகப்பெரிய புரட்சியாக, பார்க்கப்படும் விவகாரம்\nசவுதி அரேபியாவில் கடன் மோசடி வழக்கில் சிக்கிய சாத் குழும நிறுவனரின் அனைத்து சொத்துக்களும் ஏலம் விடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. சவுதி ...\nபள்ளிவாசலில் கண்ட, அற்புதமான காட்சி (படம்)\nஅன்புள்ள அன்பர்கேள, எமது மனங்களில் பதியவைத்த ஒரு இனிய நிகழ்வுகளில் ஒன்று இந்தக் காட்சி. வயது முதிர்ந்த இயலாமையையும், காதுகேட்காத...\nஞானசாரரை பிக்­கு­வாகக் கரு­த­மு­டி­யாது, பொதுபல சேனாவின் பாதை தவறானது - முன்னாள் தலைவர்\nபௌத்த போத­னை­களில் ஈடு­படும் பிக்­கு­மார்­க­ளுக்கு போதிய பயிற்­சிகள் வழங்­கப்­பட வேண்டும். எத்­த­கைய பயிற்சித் தெளி­வு­க­ளு­மின்றி போத­...\nமதுபானத்தை கண்டதும், தள்ளிநிற்கும் முஸ்லிம் வீரர்கள் (வீடியோ)\nஇங்கிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தியது. இதன்போது இங்கிலாந்து வீரர்கள் மதுபானத்தை பீச்சியடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதன்...\nஇன்பராசா அடையாளம் காணப்பட்டான் - முஸ்லிம்களைக் கொன்ற முக்கிய சூத்திரதாரி\n-Ashroffali Fareed - இந்தக் கந்தசாமி இன்பராசா என்பவன் புலிகளின் புலனாய்வுப் பிரிவில் திருகோணமலைப் பொறுப்பாளராக இருந்தவன். மூத...\nமுஸ்லிம்களிடம் ஆயுதம் இருப்பதாக பொய் கூறிய, இன்பராசாவுக்கு, வந்து விட்டது ஆப்பு\n-சட்டத்தரணி சறூக் - 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் நீதான் சர்வதேச உடன் பாட்டொழுங்கு சட்டம்(Interna...\nபேஸ்­புக்கில் எழுதியபடி நடந்த மரணம் - திடீர் மரணத்தில் இருந்து, இறைவா எங்களை பாதுகாப்பாயாக...\n-M.Suhail- இறு­தி­நேர கஷ்­டங்­களை தவிர்த்­துக்­கொள்ள பெரு­நா­ளைக்கு 5 நாட்­க­ளுக்கு முன்­னரே மனை­வி­யையும் மக­னையும் ஊருக்கு அழைத்­...\nமகிந்த டீம் சுற்றிவளைத்து தாக்குதல் - தனி ஆளாக நின்று பதிலடிகொடுத்த முஜிபூர் ரஹ்மான் (வீடியோ)\nமகிந்த டீம் சுற்றிவளைத்து தாக்குதல் - தனி ஆளாக நின்று பதிலடிகொடுத்த முஜிபூர் ரஹ்மான்\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்���ம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/74-government/142514-2017-05-07-09-51-29.html", "date_download": "2018-09-22T17:04:02Z", "digest": "sha1:D5BH7W3RRPJ6YYRWIGLSCOUQDLYTXZ3V", "length": 11926, "nlines": 68, "source_domain": "www.viduthalai.in", "title": "நீட் தேர்வு ரத்து கோரி அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றாதது ஏன்? தளபதி மு.க.ஸ்டாலின் கேள்வி", "raw_content": "\nபகுத்தறிவுப் பகலவனின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நாடெங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது » சென்னை, செப்.22 பகுத்தறிவுப் பகலவனின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அதன் விவரம் வருமாறு: குஜராத்தில்... குஜராத் மாநிலத் தலைநகரம் கா...\nஇந்துக்கள் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் கவலைப்படுவது - ஏன் » மக்கள் தொகை கட்டுப்பாடு என்னும் அரசின் கொள்கை என்னாயிற்று » மக்கள் தொகை கட்டுப்பாடு என்னும் அரசின் கொள்கை என்னாயிற்று இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏன் கவலைப்படவேண்டும் இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏன் கவலைப்படவேண்டும் மக்கள் தொகைக் கட்டுப்பாடு என்னும் மத்திய...\n2019 நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி பயம் கண்ட பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மீண்டும் 'மயக்க பிஸ்கட்டுகளை' கொடுக்க ஆரம்பித்துள்ளனர் - ஏமாறாதீர் » எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே » எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே'' வேஷங்கள் கலையும் - உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும்'' வேஷங்கள் கலையும் - உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் வருகின்ற 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற மாட்டோம் என்பதை நன்கு உணர்ந்த பா.ஜ....\nதந்தை பெரியார் சிலைமீது செருப்பு வீச்சா எத்தனையோ செருப்புத் தோரண வரவேற்புகளை சந்தித்தவர் பெரியார் » தூண்டிய குற்றவாளிகளை விட்டுவிட்டு வெற்று அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை எத்தனையோ செருப்புத் தோரண வரவேற்புகளை சந்தித்தவர் பெரியார் » தூண்டிய குற்றவாளிகளை விட்டுவிட்டு வெற்று அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை தந்தை பெரியார் சிலைமீது செருப்பை வீசிட தூண்டுகோலாக இருப்பவர்கள் தண்டிக்கப் படவேண்டும் - எய்தவர்களை விட்டுவிட்டு அம்புக...\nதந்தைபெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழாவில் எழுச்சி » சென்னை, செப்.17 திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழா இன்று (17.9.2018) சென்னை பெரியார் திடலில் எழுச்சியுடன் நடைபெற்றது. பெரியார் திடலில் பெருந்திரளாக கூடிய கழகத் ...\nசனி, 22 செப்டம்பர் 2018\nநீட் தேர்வு ரத்து கோரி அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றாதது ஏன்\nவேலூர், மே 7 நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றாதது ஏன் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.\nவேலூரில் மத்திய மாவட்ட திமுக சார்பில் நேற்று (6.5.2017) இந்தி திணிப்பு, நீட் தேர்வை கண்டித்து கருத்தரங்கம் நடைபெற்றது.\nஇக்கருத்தரங்கிற்கு தலைமை வகித்து தளபதி மு.க.ஸ்டாலின் பேசியதாவது:\nதமிழகத்தில் இந்தி திணிக்கப்படுவதை எதிர்க்கிறோம். தாய் மொழியான தமிழுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதற் காகத் தான் இந்தக் கருத்தரங்கம் நடத்தப் படுகிறது.\nஇந்தி மொழியை ஆதிக்கம் செலுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதனால், தமிழ் மொழி தரம் தாழ்த்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்தி மொழியை விரும்பிப் படிப்பவர்களை எதிர்க்க வில்லை.\nதமிழ் மொழியை ஆட்சி மொழியாக் கவும், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.\nமுந்தைய காங்கிரஸ் அரசில் திமுக அங்கம் வகித்தபோது தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று தரப்பட்டது.\n1965-ஆம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் தான் தமிழகத்தில் 1967-இல் ஆட்சி மாற்றத்துக்கு காரணமாக இருந்தது.\nநீட் தேர்வு, மாணவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என நீதிமன்றம் கருதியபோதிலும், ஆட்சியாளர்களுக்கு அதைப்பற்றி கவ��ையில்லை. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதுடில்லி யில் பிரதமர் மோடியை சந்தித்த போது இதுகுறித்து வலியுறுத்தவில்லை.\nஅண்மையில் நடைபெற்ற அமைச் சரவைக் கூட்டத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக் கோரி தீர்மானம் போடாதது ஏன்\nமத்திய அரசை விமர்சிக்க வேண்டாம் என்பது குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டதாக செய்திகள் வரு கின்றன. ஊழல், வருமானவரித் துறையின் பிடியில் சிக்கியுள்ளதே இதற்கு\nஜல்லிக்கட்டுக்காக ஒருங்கிணைந்து வெற்றி கண்டதைப் போல, அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்தி திணிப்பு, நீட் தேர்வு விவகாரத்தில் வெற்றி பெற வேண்டும் என்றார்.\nஇந்தி திணிப்பை எதிர்த்து மாநிலங் களவை எம்.பி. திருச்சி சிவாவும், நீட் தேர்வை எதிர்த்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவும் பேசினர். தொடர்ந்து மாணவர்களின் சந்தேகங்களுக்கும் பதி லளித்தனர்.\nநிகழ்ச்சிக்கு, திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் முன்னிலை வகித்தார். மத்திய மாவட்டச் செயலாளரும், எம்எல்ஏவுமான ஏ.பி.நந்தகுமார் வரவேற் றார்.\nமுன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, எம்எல்ஏ-க்கள் ஆர்.காந்தி, ப.கார்த்திகேயன் உள்ளிட்ட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/shop-blocking-road-strike-all-showcase-trading-societies-participation", "date_download": "2018-09-22T16:45:00Z", "digest": "sha1:5EFPB4DAU6DWWIER6WOI4UUWPJEE7U55", "length": 18471, "nlines": 180, "source_domain": "nakkheeran.in", "title": "கடை அடைப்பு, சாலை மறியல்.. கடைமடை விவசாயிகளுடன் அனைத்துகட்சிகள், வர்த்தக சங்கங்கங்கள் பங்கேற்பு! | Shop Blocking, Road Strike .. All Showcase, Trading Societies Participation With Farmers! | nakkheeran", "raw_content": "\nமருத்துவர் செல்போனில் பிசி... சிகிச்சைக்கு வந்த கோழிகள் சாவு மாடுகள்…\nபிரபல வழிப்பறி கொள்ளையன் கபாலி மீது மூன்றாவது முறையாக பாய்ந்தது குண்டாஸ்\n'அதுக்கு' ஒத்துக்காததால் மனைவி, குழந்தையை எரித்துக்கொன்ற கணவன்\nதிருவாரூரில் ஆதரவாளர்களே இல்லாமல் தனது ஆதரவை காட்டவரும் அழகிரி\nதொடர்கதையாகிவரும் தண்ணீரில் நீந்தி இறுதி ஊர்வலம் செல்லும் அவலம்\nபிக்பாஸ்-2 டைட்டில் வின்னர் யார்...\nமீனவனை நீ அடித்தால், உன் மாணவனை நான் அடிப்பேன்... -சீமான்\nமெரினாவில் போராட அனுமதியில்லை என்��ு, ஆனால் புதைக்க அனுமதி இருக்கிறது... -…\nஅனுமதியின்றி பேனர் வைத்த அமமுக; டிராபிக்ராமசாமிக்கும் டி.டி.வி…\n\"முதலில் ஒரு சமூகம் மட்டும் ஏத்துக்கிட்டாங்க, இப்போ முஸ்லீம்கள்,…\nகடை அடைப்பு, சாலை மறியல்.. கடைமடை விவசாயிகளுடன் அனைத்துகட்சிகள், வர்த்தக சங்கங்கங்கள் பங்கேற்பு\nகாவிரி கரையோர விவசாயிகள் தண்ணீரிலும்.. கடைமடை விவசாயிகள் கண்ணீரிலும் தத்தளிக்கும் நிலையில் கடைமடைக்கு தண்ணீர் கொடு என்ற முழக்கத்துடன் கடந்த மாதம் 22 ந் தேதி புதுக்கோட்டை மாவட்டம் நாகுடியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தை தொடங்கினார்கள். 4 நாட்கள் தொடர்ந்த போராட்டத்தில் விவசாயிகளுடன் கல்லூரி மாணவ, மாணவிகள், அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்றதால் போராட்டம் நெடுவாசல் போராட்டம் போல விரிவடைந்தது. இதனைக் கண்ட அதிகாரிகள் அவசர அவசரமாக பேச்சுவார்த்தை நடத்தில் 10 நாட்களுக்கு தொடர்ந்து 250 கனஅடி வீதம் தண்ணீர் வரும் என்று வாக்குறுதி கொடுத்து போராட்டத்தை கைவிடச் செய்தனர். அதிகாரிகள் சொன்னது போல 200 கன அடி வீதம் 5 நாட்கள் மட்டும் வந்தது. பிறகு வழக்கம் போல நிறுத்தப்பட்டு 3 நாட்கள் இடைவெளியில் தண்ணீர் செல்கிறது.\nஇந்த நிலையில் தான் கடைமடை பாசனத்தில் அதிகம் பயன்பெரும் பட்டுக்கோட்டை, பேராவூரணி தொகுதிப் பக்கம் தண்ணீர் எட்டிக்கூடப் பார்க்கவில்லை என்பதால் தொடர்ந்து சாலை மறியல் அரசு அலுவலகங்கள் முற்றுகை போராட்டங்களை நடத்திய விவசாயிகள் 10 நாட்களுக்கு முன்பே 4 ந் தேதி கடையடைப்பு, சாலை மறியல் போராட்டம் என்று அறிவித்தனர். இந்தப் போராட்டத்திற்கு அ.தி.மு.க, பா.ஜ.க தவிர மற்ற அனைத்துக் கட்சி பொருப்பாளர்களும் துணை நிற்போம் என்றனர். அதே போல அனைத்து வர்த்தக அமைப்புகளும் விவசாயிகள் பக்கம் நிற்போம் என்றனர்.\nஅறிவித்தபடி இன்று பட்டுக்கோட்டை பேராவூரணி தொகுதியில் முழு கடையடைப்பு செய்தனர் வர்த்தகர்கள். 10 மணி முதல் பட்டுக்கோட்டையில் பேருந்து நிலையம் அருகே திரண்ட விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர் அதிகாரிகள் ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள், அனைத்துக் கட்சியினர் வணிகர்கள் என்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅதே போல பேராவூரணியில் திரண்ட விவசாயிகளும் அரசியல் கட்சியினரும் ��ர்த்தகர்களும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேச்சுவார்த்தைக்கு அழைத்த அதிகாரிகள் 20 ந் தேதிக்குள் தண்ணீர் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்று உறுதிமொழி அளித்தனர். அதன் பிறகு சாலை மறியல் செய்தவர்கள் கலைந்து சென்றனர்.\nபோராட்டத்தில் இருந்த முன்னால் பேரூராட்சித் தலைவர் அசோக்குமார்.. ஒவ்வொரு வருடமும் கடைமடை பகுதி வஞ்சிக்கப்படுகிறது. இந்த ஆண்டு காவிரி கரையோரத்தில் வெள்ளப்பெருக்கால் கடையோர விவசாயிகள், விவசாய நிலங்கள் தண்ணீரில் மிதக்கிறார்கள். அதனால் கடைமடைக்கு தண்ணீர் வரும் விவசாயம் செழிக்கும் என்று காத்திருந்த நேரத்தில் தான் கடைமடைக்கு தண்ணீர் வராமல் கடைமடை விவசாயிகளை கண்ணீரில் தத்தளிக்கவிட்டுள்ளனர் என்றார். மேலும் அதிகாரிகள் ஒவ்வொரு முறையும் சொல்லும் சமாதானத்தையே இப்பவும் சொல்லி இருக்கிறார்கள். இந்த முறையும் நம்பி போராட்டத்தை கைவிடுகிறோம். தண்ணீர் வரவில்லை என்றால் மறுபடியும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வோம். அப்போது அரசாங்கமே தண்ணீரை கொண்டு வந்த பிறகே போராட்டம் கைவிடுவோம் என்றார் ஆவேசமாக.\nதண்ணீர் வந்தால் அந்த தண்ணீரை சேமிக்க வேண்டும் என்பதற்காக அரசாங்கத்தை நம்பாமல் நாடியம், களத்தூர், குருவிக்கரம்பை, நெடுவாசல், போன்ற கிராம இளைஞர்களும், விவசாயிகளும் சொந்த பணத்தில் குளம், ஏரிகளை தூர்வாரியதுடன் வரத்து வாய்க்கால்களையும் மராமத்து செய்து தண்ணீருக்காக காத்திருக்கிறார்கள். ஆனால் தண்ணீர் தான் வரவில்லை. கடைமடை பாசனத்திற்கு தண்ணீர் கொடு என்ற கோரிக்கையை வலியுறுத்தி பா.ம.க சார்பில் தஞ்சை, நாகுடி பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி உள்ளனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமருத்துவர் செல்போனில் பிசி... சிகிச்சைக்கு வந்த கோழிகள் சாவு மாடுகள் மயக்கம் மக்கள் கூச்சல்\nபிரபல வழிப்பறி கொள்ளையன் கபாலி மீது மூன்றாவது முறையாக பாய்ந்தது குண்டாஸ்\n'அதுக்கு' ஒத்துக்காததால் மனைவி, குழந்தையை எரித்துக்கொன்ற கணவன்\nதிருவாரூரில் ஆதரவாளர்களே இல்லாமல் தனது ஆதரவை காட்டவரும் அழகிரி\nதொடர்கதையாகிவரும் தண்ணீரில் நீந்தி இறுதி ஊர்வலம் செல்லும் அவலம்\nபிக்பாஸ்-2 டைட்டில் வின்னர் யார்...\nமீனவனை நீ அடித்தால், உன் மாணவனை நான் அடிப்பேன்... -சீமான்\nஅனுமதியின்றி பேனர் வைத்த அமமுக; டிராபிக்ராமசாமிக்கும் டி.டி.வி அணியினருக்கும் வாக்குவாதம்...\n வைரலான புகைப்படம் குறித்த உண்மை விளக்கம்\n - சாமி ஸ்கொயர் விமர்சனம்\n100 ரூபாய் சம்பளம்... எம்.எல்.ஏ ஆவதற்கு முன்பே கார், வீடு... - கலைஞர் குறித்து கரு.பழனியப்பன்\nசிறப்பு செய்திகள் 17 hrs\nவிஷாலைத் தொடர்ந்து அர்ஜுன் இணையும் அடுத்த ஹீரோ\nநடிகை நிலானியிடம் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள்: தற்கொலைக்கு முன்பு வெளியிட்ட வாலிபர்\nஇளையராஜா பணத்தை வாங்கிட்டு நான் பட்டபாடு - ரமேஷ் கண்ணா எழுதும் திரையிடாத நினைவுகள் #10\nசின்னத்திரை நடிகையின் காதலன் தற்கொலை. –உதயநிதி மன்றத்தில் சலசலப்பு.\nஎச்.ராஜாவை பிடிக்க 2 தனிப்படை...\nகுளோப்ஜாமுன், தயிர்வடைக்குப்பிறகு கலைஞர் ஆசைப்பட்டது இதற்குத்தான்\n\"உங்க பொண்ணு மாடியில இருந்து குதிச்சுட்டா... உடனே வாங்க...'' - அப்பல்லோ சம்பவம்\nகம்யூனிஸ்ட்டுகளை கொன்று குவித்த தென்கொரியா\nபிணமாக வெந்த பின்னும் கோரிக்கை உங்களை தீண்டலயே... - மேற்குத் தொடர்ச்சி மலை குறித்து பாடலாசிரியர் வேல்முருகன் கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2018/07/26183513/1179367/Sehwag-Gambhir-appointed-in-DDCA-cricket-committee.vpf", "date_download": "2018-09-22T17:52:27Z", "digest": "sha1:S7BFU5HQ3W27V5JRUWEC6AFEMXJ4LZFB", "length": 14651, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "டெல்லி கிரிக்கெட் சங்க கமிட்டியில் சேவாக், காம்பீர், ஆகாஷ் சோப்ரா || Sehwag Gambhir appointed in DDCA cricket committee", "raw_content": "\nசென்னை 22-09-2018 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nடெல்லி கிரிக்கெட் சங்க கமிட்டியில் சேவாக், காம்பீர், ஆகாஷ் சோப்ரா\nடெல்லி கிரிக்கெட் சங்க கமிட்டியின் உறுப்பினராக முன்னாள் வீரர்களான சேவாக், காம்பீர் மற்றும் ஆகாஷ் சோப்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளனர். #Sehwag #DDCA\nடெல்லி கிரிக்கெட் சங்க கமிட்டியின் உறுப்பினராக முன்னாள் வீரர்களான சேவாக், காம்பீர் மற்றும் ஆகாஷ் சோப்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளனர். #Sehwag #DDCA\nடெல்லி கிரிக்கெட் சங்கத்திற்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. இதன் முடிவில் புதிய நபர்கள் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளனர். தேர்வுக்குழு போன்ற விவகாரத்தில் முறைகேடு நடப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இருந்து வந்தன.\nஇந்நிலையில் டெல்லி அணியின் தேர்வாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களை நியமிப்பதை மேற்பார்வையிட ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் விரேந்தர் சேவாக், ஆகாஷ் சோப்ரா, ராகுல் சங்வி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். மேலும், காம்பீர் சிறப்பா அழைப்பாளராக சேர்க்கப்பட்டுள்ளார்.\nகாம்பீர் தற்போது டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார். இருந்தாலும் தேர்வாளர்களை முடிவு செய்வதில் இவரது பங்கீடு இருக்கும் எனக் கூறப்படுகிறது.\nநாகர்கோவில் மாநகராட்சியாக்கப்படும் என முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய தருண் அகர்வால் தலைமையில் 3 பேர் கொண்ட குழு தூத்துக்குடி வருகை\nஇமாச்சல பிரதேசத்தில் ஜீப் பள்ளத்தில் கவிழ்ந்து 13 பேர் பலி\nதமிழகம், புதுச்சேரியில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nநாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் முதல்வர் பழனிசாமியுடன் பொன் ராதாகிருஷ்ணன் சந்திப்பு\nஅசாமிய மொழிப்படமான Village Rockstars படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது\nகர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் 25ம் தேதி முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆலோசனை\nஉலகிலேயே தலைசிறந்து விளங்கும் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்கள் - சர்ப்ராஸ் அகமது பாராட்டு\n3வது டி 20 போட்டி - இலங்கை மகளிர் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய மகளிர் அணி\nவெஸ்ட் இண்டீசுடன் மோதல் - வாரிய தலைவர் அணிக்கு கருண்நாயர் கேப்டன்\nஊக்க மருந்து விவகாரம் - ரஷியா மீதான தடை நீக்கம்: தடகள வீரர்கள் பங்கேற்க அனுமதி\nபுரோ கபடி லீக் போட்டிக்கு தமிழ் தலைவாஸ் அணி சிறப்பாக தயாராகி இருக்கிறது - கேப்டன் அஜய் தாகூர்\nடெல்லி கிரிக்கெட் சங்க தேர்தல்- மூத்த பத்திரிகையாளர் ராஜத் ஷர்மா தலைவராக தேர்வு\nஇப்படி எல்லாம் செய்யக்கூடாது - பாகிஸ்தான் வீரர் பகர் ஜமான் மற்றும் தினேஷ் கார்த்திக்கை கண்டித்த கவாஸ்கர்\nஉணர்ச்சிவசப்பட்டு பேசியதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் - கருணாஸ் விளக்கம்\nஒரே படத்தில் துரைசிங்கம் - ஆறுச்சாமி - ஹரி விளக்கம்\nகுடும்பத்தகராறு எதிரொலி: தாய்க்கு இறுதி சடங்கு நடத்திய மகள்\nசர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\nரகசிய வீடியோவை வைத்து எம்எல்ஏக்களை பணிய வைத்த குமாரசாமி - ஆட்சிக்கு ஆபத்து நீங்கியது\nநிலானி தலைமறைவு - போலீஸ் வலைவீச்சு\nசதாம் உசேனுக்கு நேர்ந்த கதியை ��ிரம்ப் சந்திக்க நேரிடும் - ஈரான் அதிபர் மிரட்டல்\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கேதர் ஜாதவ் பவுலிங்கை வைத்து காங்கிரஸ் - பாஜக வார்த்தை போர்\nஜெயலலிதா வேடத்தில் நடிப்பது இவரா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9/", "date_download": "2018-09-22T17:20:58Z", "digest": "sha1:FORYHFCKYC73K74OMZI2W5QYX7EWFWDA", "length": 8505, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "தெலுங்கில் வெளியாகும் தனுஷின் ‘மயக்கம் என்ன’ | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\n‘பேட்ட’ படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் குறித்து வெளியான வைரல் புகைப்படம்\nமீண்டும் சர்வதேசப் போட்டிகளில் விளையாட விருப்பம் தெரிவிக்கும் டில்ஷான்\nஇசைக் கலைஞனெனும் புதிய பரிணாமத்தில் விஜய் சேதுபதி\nநாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கொலை முயற்சி – உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட ஒருவர் வைத்தியசாலையில்\nசமத்துவத்தின் முன்னோடியான தமிழகத்தில் பாலியல் குற்றச் செய்திகள் வருத்தமளிக்கிறது – இந்திரா பானர்ஜி\nதெலுங்கில் வெளியாகும் தனுஷின் ‘மயக்கம் என்ன’\nதெலுங்கில் வெளியாகும் தனுஷின் ‘மயக்கம் என்ன’\nசிம்பு நடித்த இது ‘நம்ம ஆளு’ படத்தை தொடர்ந்து தனுஷ் நடித்த ‘மயக்கம் என்ன’ படமும் தெலுங்கில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nசெல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் – ரிச்சா கங்கோபாத்யா நடிப்பில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியாகி இரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற படம் மயக்கம் என்ன. இப்படம் தற்போது தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாக தயாராக உள்ளது.\nசிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘இது நம்ம ஆளு’ படம் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாக உள்ளதாக இரு நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மயக்கம் என்ன படமும் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் இரண்டாவது ட்ரைலர் இதோ\nலைக்கா தயாரிப்பில் உருவாகி, ���ரசிகர்கள் மனதில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘செக்கச் சி\nபுதிய தோற்றத்தில் சிம்பு: வைரலாகும் புகைப்படம்\nசுந்தர்.சி. இயக்கத்தில் புதிதாக நடிக்கும் படத்தில் புதிய தோற்றத்தில் இடம்பெற்றுள்ள சிம்புவின் புகைப\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படம் என்.ஜி.கே நந்த கோபாலன் குமரன் என்பதன் சுருக்கம்தான்\n‘செக்கச்சிவந்த வானம்’ படத்துக்காக வைரமுத்து எழுதிய பாடல்\n“செக்கச்சிவந்த வானம்’ படத்துக்காக லேட்டஸ்ட்டாகத் தான் எழுதிய ஒரு பாடலின் அனைத்து வரிகளையும் ட்விட்டர\nவடக்கில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு மேலும் 20 கோடி ரூபாவை வழங்கியது ஜப்பான்\nஇலங்கையின் வட பகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றும் பணிகளை முன்னெடுப்பதற்காக ஸ்கவிடா மனிதாபிமான உதவ\n‘பேட்ட’ படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் குறித்து வெளியான வைரல் புகைப்படம்\nமீண்டும் சர்வதேசப் போட்டிகளில் விளையாட விருப்பம் தெரிவிக்கும் டில்ஷான்\nஇசைக் கலைஞனெனும் புதிய பரிணாமத்தில் விஜய் சேதுபதி\nநாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கொலை முயற்சி – உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட ஒருவர் வைத்தியசாலையில்\nபெண் விரிவுரையாளர் உயிரிழப்பு: பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது\nமக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் – ஜனாதிபதி\nஇலங்கையில் அபிவிருத்தியை முன்னெடுக்கும்போது காலநிலையையும் கவனிக்க வேண்டும் – உலகவங்கி\nகனடா நிதியுதவியில் கல்முனையில் புதிய திட்டம்\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் முடிவில் மாற்றமில்லை – தெரசா மே\nவவுனியாவில் யானைகளால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் பொன்சேகா ஆராய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gokulnathce.blogspot.com/2018/02/true-lovable-soul-final-part.html", "date_download": "2018-09-22T16:49:33Z", "digest": "sha1:RE5WT4WMGMWNTXV5AS25RFJKKCO6TCIH", "length": 4847, "nlines": 115, "source_domain": "gokulnathce.blogspot.com", "title": "Gokul Advik: True Lovable Soul Final Part", "raw_content": "\nஅரசு மருத்துவ கல்லூரிகளில் புதிதாக345 எம்பிபிஎஸ் இடங்கள் உருவாக்கப்படும்\nவரும் ஆண்டுகளில் நெல்லை, மதுரை, கன்னியாகுமரி, கோவை அரசு மருத்துவக் கல்லூரிகளில் புதிதாக 345 இடங்கள் உருவாக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக...\nஆசிரியர் தகுதித் தேர்வு : சமூக அறிவியல் வினா-விடை.\nதமிழகத்தில் ஜூன் 3-ம் தேதி ஆசிரியர் தகு���ித் தேர்வு நடைபெற உள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வெழுத உள்ள இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள்...\nகல்விச்சோலை - ஒரு முழுமையான தகவல் களஞ்சியம்\nதமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்\nதஇஆச-வின் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது.\nTNPTF - ஆசிரியர் சங்க நண்பன்\nஆர்எம்எஸ்ஏ சார்பில் அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும் 5 நாள் பணியிடைப்பயிற்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/jozidam/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-01-9-2017-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-07-09-2017-%E0%AE%B5%E0%AE%B0", "date_download": "2018-09-22T16:32:11Z", "digest": "sha1:TMTV5CDPD7WRTIPJRBUOTROPH4G24ZBD", "length": 25252, "nlines": 101, "source_domain": "kathiravan.com", "title": "இராசிபலன்கள் 01-9-2017 முதல் 07-09-2017 வரை - Kathiravan.com", "raw_content": "\nதிருமணம் முடிந்த 20 நாட்களில் புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… செய்வதறியாது திகைத்து நிற்கும் போலீசார்\nஒரே நேரத்தில் 300 பேர் வைத்தியசாலையில் அனுமதி… உணவு விஷமானதால் அனர்த்தம்\nஇராணுவத்தினரால் நல்லிணக்கம் முறிவடையும் அபாயம்… சிவாஜிலிங்கம் எச்சரிக்கை\nவாகனங்களின் விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை கோரி மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு\nஇராசிபலன்கள் 01-9-2017 முதல் 07-09-2017 வரை\nபிறப்பு : - இறப்பு :\nஇராசிபலன்கள் 01-9-2017 முதல் 07-09-2017 வரை\nகதிரவனுக்காகக் கணித்து எழுதியவர் ஜோதிடமணி பிரம்மஸ்ரீ ரகுநாத ஐயர் தமிழ்நாடு, இந்தியா\nகுடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். விலகிச் சென்ற உறவினர்கள் சிலர் வலிய வந்து பேசுவார்கள். மாறுபட்ட அணுகு முறையால் பழைய சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்\nசந்திராஷ்டமம் நீடிப்பதால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். செலவினங்கள் அதிகரிக்கும். முன்கோபத்தால் பகை உண்டாகும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்\nமூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். பயணங்களால் ஆதாயம் உண்ட���. வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நன்மை கிட்டும் நாள்\nகுடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். மனதிற்கு இதமான செய்திகள் வரும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தொட்டது துலங்கும் நாள்\nபுதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். புதுமை படைக்கும் நாள்.\nஎதிர்ப்புகள் அடங்கும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்\nஉங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யாகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றி பெறும் நாள்\nகணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். அழகு, இளமைக் கூடும். நட்பால் ஆதாயம் உண்டு. கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்\nராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து முடிப்பீர்கள். சிலர் உங்களை மட்டம் தட்டிப் பேசினாலும் உணர்ச்சி வசப்படாதீர்கள். வாகனத்தை இயக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா எனப் பார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்\nபழைய கசப்பான சம்பங்கள் நினைவுக்கு வரும். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. உடல் நலத்தில் கவனம் தேவை. யாருக்கும் சாட்சி கைய���ழுத்திட வேண்டாம். உத்யோகத்தில் சக ஊழியரின் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்\nஎதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெற்றோரின் ஆதரவுக் கிட்டும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். சவாலில் வெற்றி கிட்டும் நாள்\nஎதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு லாபம் காண்பீர்கள். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். சிறப்பான நாள்\nNext: இராசிபலன்கள் 08-9-2017 முதல் 14-09-2017 வரை\nஞானயோகி : டாக்டர். ப.இசக்கி IBAM, RMP,DISM தமிழ்நாடு, இந்தியா\nஒரே நேரத்தில் 300 பேர் வைத்தியசாலையில் அனுமதி… உணவு விஷமானதால் அனர்த்தம்\nஉணவு விஷமானதால் மினுவாங்கொட பிரதேசத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலையின் சுமார் 300 பணியாளர்கள் வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காய்ச்சல், வாந்தி, மயக்கம் போன்ற நோய் நிலைமைகளால் குறித்த பணியாளர்கள் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 150 இற்கும் அதிக பணியாளர்கள் கம்பஹா மாவட்ட வைத்தியசாலையிலும், சுமார் 135 பேர் வரை மினுவாங்கொட மாவட்ட வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளதாகவும் மேலும் சிலர் தொடர்ந்து தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇராணுவத்தினரால் நல்லிணக்கம் முறிவடையும் அபாயம்… சிவாஜிலிங்கம் எச்சரிக்கை\nவடக்கில் இராணுவம் தொடர்ச்சியாகத் தனது படைகளை நிலைப்படுத்த முயற்சிக்குமாயின் தேசிய நல்லிணக்கமானது முற்றாக முறிவடையும் எனத் தெரிவித்துள்ள வடக்கு மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், மக்கள் மீண்டும் கிளர்ந்தெழுவதற்கான சந்தர்ப்பத்தை அரசு ஏற்படுத்தக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட இராணுவத் தளபதி வெளியிட்ட கருத்து தொடர்பாக தமிழ் ஊடகம் ஒன்று வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்தில் படையினர் வசமிருக்கும் காணிகளை விடுவிப்பதற்கு அரசு பணம் வழங்க வேண்டும் என்றும், யாழ்ப்பாணக் கோட்டையைப் படையினருக்குத் தந்தால் மக்களின் காணிகள் பலவற்றையும் விடுவிக்க முடியும் எனவும் யாழ். மாவட்ட இராணுவத் தளபதி வெளியிட்ட கருத்து தொடர்பில் கேட்ட போதே சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி செய்தியாளர் சந்திப்பில் தம்மிடம் இன்னும் அதிகளவான காணிகள் இருப்பதைக் கூறியுள்ளார். ஆனால், இன்னமும் சொற்ப காணிகளே விடுவிக்கப்பட வேண்டும் என அரசு கூறும் புள்ளி விவரத்துக்கும் இராணுவத் தளபதி கூறியுள்ளதற்கும் இடையில் முரண்பாடு உள்ளது. எங்களைப் பொறுத்த வரை …\nவாகனங்களின் விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு\nவாகன விலையை குறைந்தது 03 இலட்சம் ரூபாவால் அதிகரிக்க வேண்டும் என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக ரூபாவின் பெறுமதி மதிப்பிழந்து கொண்டு செல்கின்ற காரணத்தால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்ட வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை கோரி மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு\nநாடு பூராகவும் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளது விடுதலை தொடர்பில் வாக்குறுதி வழங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்போது வரை அவ் வாக்குறுதிகள் அரசால் நிறைவேற்றப்படாத நிலையில் மக்களோடு இணைந்து போராட வர வேண்டும் என வெகுஜன அமைப்புக்கள் ஒன்று கூடி அழைப்புவிடுத்துள்ளன. அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேர் கடந்த ஒன்பது நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். தம்மை புனர்வாழ்வழித்தேனும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அவர்கள் இவ் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். இந்நிலையில் இவர்களது இப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தாம் மேற்கொள்ளவுள்ள போராட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பானது இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்றது. இச் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட வெகுஜன அமைப்புக்களில் பிரதிநிகளில் ஒருவரான முன்னாள் அரசியல் கைத���யான முருகையா கோமகன் மற்றும் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் பிரதிநிதி சா.தனுஜன ஆகியோரே மேற்கண்டவாறு தெரிவித்தனர். இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், யுத்தம் நிறைவடைந்து ஒன்பது …\nயாழ் மேலதிக அரச அதிபருடன் மோதல்… இளம் உத்தியோகத்தர் கச்சேரி முன்பாக நஞ்சருந்தி தற்கொலை (படம் இணைப்பு)\nமாந்தை கிழக்கு பிரதேசசெயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக நியமனம் பெற்று கடந்த 2012ம் ஆண்டு தொடங்கி கடமையாற்றி 32 வயதான இளைஞரான கஜன் இடமாற்றம் கிடைக்காத காரணத்தால் யாழ் செயலகம் முன் நஞ்சருத்தி தற்கொலை செய்துள்ளார். குறித்த பிரதேசசெயலகத்தில் இவருடன் கடமையாற்றிய ஏனையவர்கள் செல்வாக்குகளைப் பயன்படுத்தி இடமாற்ற காலத்துக்கு முன்னரே இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளனர். ஆனால் இவர் கடந்த 6 வருடங்களாக தொடர்ச்சியாக குறித்த பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய காரணத்தால் இடமாற்றம் பெற முயன்றுள்ளார். அதற்கு குறித்த பிரதேச செயலகத்தின் செயலாளரான பெண் தொடர்ச்சியாக முட்டுக்கட்டை போட்டு வந்துள்ளார். இதன் காரணமாக கஜன் பெரும் விரக்தியில் இருந்ததுடன் கொழும்புவரை சென்றும் இடமாற்றத்துக்கு பலன் கிடைக்கவில்லை. இதேவேளை யாழ்ப்பாணத்திற்கு இடமாற்றம் பெறுவதற்காக யாழ் மேலதிக செயலாளரான சுகுனவதி தெய்வேந்திரத்தை கடந்த புதன்கிழமை கஜன் சந்தித்து தனது இடமாற்றம் தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளார். ஆனால் அவரது முறைப்பாட்டை பொருட்படுத்தாது சுகுனவதி கஜனை மிகக் கடுமையாக ஏசியதுடன் கஜனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு மாந்தை கிழக்கு பிரதேசசெயலரான பெண் அதிகாரிக்கு …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pavithulikal.blogspot.com/2013/08/blog-post_7.html", "date_download": "2018-09-22T17:00:35Z", "digest": "sha1:4I4BKWOIIGOCTWCNKQGGOZIU5WYBJZX4", "length": 20016, "nlines": 146, "source_domain": "pavithulikal.blogspot.com", "title": "இது பவியின் தளம் .............துளிகள்.: மகிழ்வான தருணங்கள் (தொடர் பதிவு )", "raw_content": "இது பவியின் தளம் .............துளிகள்.\nஎன் மனதில் எழும் உணர்வலைகளை எழுதும் ஒரு மடல்\nமகிழ்வான தருணங்கள் (தொடர் பதிவு )\nநாம் பிறந்ததில் இருந்து இறக்கும் வரைக்கும் எமக்கு பல புதிய விடயங்கள் , சந்தோசங்கள் துக்கங்கள் வந்து போகின்றன அப்படி பல மகிழ்வான தருணங்கள் பல எல்லோர் வாழ்க்கையிலும் வந்து போகின்றன. இன்னும் பல மகிழ்வான தருணங்கள் எல்லோருக்கும் , என் வாழ்விலும் இனியும் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெற வேண்டும் என இறைவனை வேண்டிக்கொண்டு விடயத்துக்கு வருகிறேன்.\nநண்பர் குமார் ஒரு தொடர் பதிவாக \"மகிழ்வான தருணங்கள் \" எனும் தலைப்பில் என்னையும் ஒருவராக இணைத்து உள்ளார் அவருக்கு எனது நன்றிகளும் வாழ்த்துக்களும் .எல்லோருக்கும் இப்போதெல்லாம் வீட்டு விலாசம் இருக்கோ இல்லையோ பேஸ்புக் விலாசம் கட்டாயம் இருக்க வேண்டும். சக நண்பர்களோடு பேசினாலோ , பழகினாலோ முதலில் உன்னுடைய பேஸ்புக் ஐடி என்ன என்று தானே கேட்கிறார்கள் .அப்படி இல்லாவிட்டால் உன்னிடம் பேஸ்புக் இல்லையா என்று கேட்டு ஏளனமாக சிரிக்கிறார்கள் காலம் மாறிப் போச்சு தானே. நாமும் மாறித்தான் ஆக வேண்டும்.\nநான் பேஸ்புக் ஆரம்பித்ததில் எனக்கும் பல நண்பர்கள் கிடைத்தார்கள் . அவர்கள் என்னுடன் படித்த பழகிய நண்பர்கள், உறவினர்கள் என பலர் இருக்கிறார்கள் . எனது பிறந்தநாள் என்றதும் வாழ்த்துக்கள் வந்து குவிந்து இருக்கும் . அப்போது அது ஒரு சந்தோசமாக இருக்கும். எல்லோருக்கும் பொறுமையாக இருந்து நன்றி தெரிவிப்பேன் .\nபத்து வருடம் கழித்து எனது நண்பி எப்படி இருக்கிறாள் என்று பேஸ்புக் இருக்கிற படியால் கண்டு பிடிக்க முடிகிறது. அவர்களுடன் இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்ள முடிகிறது. பழைய யாபகங்களை மீட்டி பார்ப்பது என பல சந்தோசமான சம்பவங்கள் நடைபெற்றன .\nபல மகிழ்வான தருணங்கள் இருந்தாலும் வலைப்பூவில் நமது சந்தோசத்தில் அதற்க்கும் பங்கு உண்டு தானே. அதனால் அந்த தருணங்களை நண்பர்களோடு பகிர்ந்து கொள்கிறேன் .எனக்கு யாருமே வலைப்பூவில் இப்படி எழுதணும், எழுதக்கொடாது என்று யாருமே சொல்லித்தரவுமில்லை யாரிடமும் கேட்டதும் இல்லை. சிலரின் வலைப்பூவை பார்த்து இவர்கள் எப்படி எழுதுகிறார்கள் , எப்படி ஆரம்பிப்பது என்றெல்லாம் நினைத்தேன் . பின்பு வலைப்பூ எப்படி ஆரம்பிப்பது, எழுதுவது என்பது பற்றி தேடி ஆறைந்து பல விடயங்களை வாசித்து அறிந்தேன் அதன் பின்பு நானாகவே உடனே வலைப்பூ ஒன்றை ஆரம்பித்து உடனே ஒரு பெயரை \"இது பவியின் தளம் துளிகள்\" என்று ஆரம்பித்து முதலில் சின்ன சின்ன கவிதைகள் எழுதினேன். நண்பர்கள் நன்றாக இருக்கிறது தொடருங்கள் என்று ஊக்கம் அளித்தார்கள் .\nஅதன் பின்பு நான் கவிதை என்ற வட்டத்தில் ந���க்காமல் பல விடயங்கள் , பல தலைப்புகளில் கட்டுரைகள், கவிதைகள் , பிடித்தபாடல் வரிகள் , நான் ரசித்தவை போன்ற விடயங்களை எழுதி பலரும் வாசித்து பயனடைய வேண்டும் என்று பல பதிவுகளை எழுதினேன். பல விடயங்களை வாசித்து அறிந்து அவற்றை எல்லோருக்கும் புரியும்படியும் விளங்கும்படியும் பதிவுகளை எழுதுவேன்.\nபல நண்பர்கள் என் தளத்துக்கு வந்து செல்வார்கள். கருத்துகளையும் கூறுவார்கள் . சிலர் எனக்கு ஆலோசனைகளையும் கூறுவார்கள் . அவற்றை செவிமடுத்து குறைகள் வராமல் எழுத எண்ணி எழுதிக் கொண்டு இருந்தேன் முன்னைய ஆண்டுகள் போல் இப்போதெல்லாம் பதிவுகள் நான் இடுவது குறைவாகி விட்டது. நேரமின்மை தான் காரணம். எனினும் கிடைக்கும் நேரங்களை வீணடிக்காமல் ஏதாவது ஒரு பதிவாயினும் போடா வேண்டும் என நினைத்து எழுதுவதும் உண்டு. அப்போது தான் மனதுக்கு திருப்தி உண்டாகிறது .\nபலரது வலைப்பூ சென்று அவர்களது பதிவுகளை வாசிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தும் நேரமின்மை காரணமாக நான் செல்வதில்லை. இருந்தும் நண்பர்கள் எனது தளம் வந்து எனது பதிவுகளையும் வாசித்து கருத்துகள் இடும் நண்பர்களுக்கு எனது நன்றிகளை இந்த தருணத்தில் கூற விரும்புகிறேன் .எனது பதிவு பத்திரிகையில் ஒரு நாள் வந்த போது எனக்கு பெரிய சந்தோசமாக இருந்தது எனது நண்பிகள் பலர் அதனை வாசித்து மகிழ்ந்து பாராட்டினார்கள் .\nசுயமாக முன்னேறி , தன்னம்பிக்கையுடன் இவ்வளவு பதிவுகளை இட்டதை இட்டு நான் பெரிதும் சந்தோசப்படுகிறேன் . மகிழ்வான தருணங்களில் என் வாழ்வில் வலைப்பூவுக்கும் ஒரு பங்குண்டு .\nஉங்களுக்கும் \"மகிழ்வான தருணங்கள் \" என்ற தலைப்பில் எழுத விரும்பினால் உங்களுடைய வலைப்பூவில் எழுதுங்கள் நண்பர்களே .\nஅழைப்பினை ஏற்று தொடர்பதிவை எழுதியமைக்கு நன்றி.\nஅழகான தருணங்களை எழுத்தில் கொண்டு வந்திருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள்.\nசுயமாக முன்னேறி , தன்னம்பிக்கையுடன் இவ்வளவு பதிவுகளை இட்டதை இட்டு நான் பெரிதும் சந்தோசப்படுகிறேன்\nசுயமாக முன்னேறி , தன்னம்பிக்கையுடன் இவ்வளவு பதிவுகளை இட்டதை இட்டு நான் பெரிதும் சந்தோசப்படுகிறேன் . மகிழ்வான தருணங்களில் என் வாழ்வில் வலைப்பூவுக்கும் ஒரு பங்குண்டு .\nதாய், தந்தையரை மதித்து நடக்க வேண்டும்\nநாம் எல்லோரும் நமது பெற்றோர்களை மதித்து நடக்க வேண்டும் . நம்மை பெற்று , வளர்த்து, ஆளாக்கி இந்த உலகுக்கு கொண்டு வந்தவர்கள் . அவர்களை எத்தனை ...\nஉலக சிறுவர்கள் தினம் இன்று\nஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் 01 ஆம் திகதி உலக சிறுவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது . இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் . நாளைய எதிர்காலம் நன...\nவாங்க சின்ன கவிதை படிப்போம்\nநான் சோகத்தில் இருக்கும் போது நிம்மதி தந்தாய் பின்பு சுனாமியாக வந்து என்னிடம் உள்ள சொத்துகள் அனைத்தையும் அழித்து விட்டாயே ................\nநீங்கள் ஆங்கிலம் படிக்க வேண்டுமா \nஎல்லோருக்கும் மிகவும் முக்கியமான மொழிகளில் ஒன்று ஆங்கிலம் தான் . நாம் எந்த நாட்டுக்கு போனாலும் ஆங்கிலம் தெரிந்து இருந்தால் வென்று வரலாம்...\nபெண்களை அதிகம் கவர்ந்த சுடிதார்கள்\nபெண்களை அதிகம் கவர்ந்த உடைகளில் ஒன்றாகி விட்டது சுடிதார்கள் . சுடிதாரை பஞ்சாபி அல்லது சல்வார் என்றும் கூட அழைக்கிறார்கள் . எல்லோருக்கும் அழ...\nஅக்டோபர் முதலாம் தி கதி உலக சிறுவர்தினம் ஆகும் . உ லக நாடுகள் அனைத்தும் சிறுவர்களுக் காக ஒருமித்து குரல் கொ டுக்கு ம் நாள் .இ...\nஎல்லோருக்கும் மிகவும் முக்கியமானதும் , எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டியதும் தான் இந்த சிக்கனமும் , சேமிப்பும் .சிக்கனமாக இருந்தால் தான் வாழ்...\nமீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் .நடிகர் முரளியின் நினைவுகளோடு , நினைவுகளை சுமந்து ........................... படம்: கனவே கலையாதே...\nஎல்லோரும் மீன் சாப்பிட வேண்டும்\nநாம் சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும் . அப்போதுதான் திடகாத்திரமாக நோய் நொடியின்றி உயிர் வாழலாம் . காய்கறிகள் , பழங்கள், மீன் உணவுகள் சத்து...\nகுடியை நிறுத்து நிறுத்து என்று சொன்னால் கேட்கிறாயா இல்லை ஈரல் கருகியதும் வருந்தி என்ன பயன் இல்லை ஈரல் கருகியதும் வருந்தி என்ன பயன் உன்னை நம்பி திருமணம் ஆகாத இரு பிள்ளை...\nநாட்குறிப்பு : அவளும் கவிதையும் கூட அரியரும்\nகாதல் தின்றவன் - 43\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nபயனுள்ள பேஸ்புக் குரூப்ஸ் – ஒரு பார்வை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nமிரட்டப் போகும் இணையக் கட்டணம் [FAQ]\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nமத்தியமாகாண சிறுபான்மை மக்கள் யாருக்கு வாக்களிப்பது\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nவிண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எழுத சிறந்த மென்பொருள்\nஉபுண்டு 11.10 ல் ஜாவா 7 னை நிறுவ\nவிவாகரத்து திருமண வாழ்க்கைக்குத் தீர்வாகுமா\nஎனக்கு தெரிந்த விடயங்களை ஏனையோர்களிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே எனது ஆவல் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://teacherloga.blogspot.com/2016/04/blog-post.html", "date_download": "2018-09-22T17:12:43Z", "digest": "sha1:GRA67HYJET2F6UNITCTXPF4Q2OAHEQJB", "length": 18780, "nlines": 87, "source_domain": "teacherloga.blogspot.com", "title": "Teacher Loganathan: தெருக்கூத்து வரலாறு (தொண்டை மண்டலம்)", "raw_content": "\nதெருக்கூத்து வரலாறு (தொண்டை மண்டலம்)\nதெருகூத்து வரலாறு (தொண்டை மண்டலம்)\nதமிழகத்தின் மிகப்பழமையான அரங்கக்கலை வடிவம் தெருக்கூத்து ஆகும். தெருக்களையே ஆடுகளமாகக் கொண்டு நிகழ்த்தப்படுவதால் தெருக்கூத்து எனப் பெயர் பெற்றது. ஒரு கதையைப் பாடியும் ஆடியும் உரையாடியும் நடித்து நிகழ்த்தப்படும் கலையாக இது விளங்குகிறது.\nதெருக்கூத்து 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழ்நாட்டில் பரவலாக இடம் பெறலாயிற்று. ஆரியமயமாக்கல் காரணமாக தமிழகத்தின் சிறு தெய்வங்கள் பல ஆரியத் தெய்வங்களுடன் இணைக்கப்பட்டன. தென்னிந்தியாவில் தெருக்கூத்து (தமிழ்நாடு) கதகளி (கேரளம்) யகஷகானம் (கன்னடம்) தெய்வம் (கேரளம்) பூதம் (கன்னடம்) முடியேற்று (கேரளம்) முதலிய வடிவங்கள் உள்ளன. ஒரு புராதன வடிவத்திலிருந்தே பின்னர் இவை பிரதேச ரீதியாக பிரிந்திருக்க வேண்டும் என்ற ஓர் கருத்துமுண்டு. இவற்றிடையே ஒப்பனை, உடை, மேடை செயற்பாடு, உள்ளடக்கம், அமைப்பு சடங்குத்தன்மை என்பனவற்றில் பெரும் ஒற்றுமை காணப்படுகிறது.\nதொண்டை மண்டலம் என்பது பழைய வடாற்காடு, தென்னாற்காடு, செங்கல்பட்டு (இன்றைய வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளுர், கடலூர் மாவட்டங்களை உள்ளடக்கியது) இப்பகுதியில் உள்ள கிராம மக்கள் மத்தியில் திரௌபதி அம்மன் வழிபாடு பிரபலமானது. இப்பகுதியில் உள்ள திரௌபதி அம்மன் கோயில்களில் 29 அல்லது 21 அல்லது 20 நாள்கள் (பொருளாதார வசதிக்கேற்ப நாள்கள் எண்ணிக்கை கூடும் குறையும்) சடங்கு நடைபெறும். இச்சடங்கில் தெருக்கூத்து இடம் பெறுகின்றது. இக்கூத்து கோயில் முன்றலில் மேடையிடப்பட்டு கூ���்தாக நடைபெறும். அதே நேரம் கூத்துப் பாத்திரங்கள் திரௌபதி அம்மன் கோயில் கிரியைகளுடன் இணைகின்றன.\nதிரௌபதி அம்மன் வழிபாடு தெருக்கூத்துக்கு உயிர்தந்த வழிபாடாகும். தொண்டை மண்டலத்தில் திரௌபதி எப்போது அம்மன் ஆனால் என்பது தெரியவில்லை. எனினும் பல்லவர் காலத்தில் (7-ஆம் நூற்றாண்டு) காஞ்சிபுரம் காமாட்சியும், மதுரை மீனாட்சியும் சமணர்கட்கு எதிராக எழுந்த இந்து இயக்கத்தில் இந்து தெய்வங்களுடன் இணைக்கப்பட்டன. பின்னாளில் காவல்பெண் தெய்வம் திரௌபதி அம்மனாகி இருக்கலாம்.\nதாய் தெய்வங்களுக்குரிய கோயில்களில் கரகம், கணியன் ஆட்டம் என்பன நடந்துள்ளன. ஏற்கனவே தமிழ்நாட்டில் ஆடல் வடிவத்தில் ஒரு நாடக வடிவம் இருந்து வந்துள்ளது. நாயக்கர் ஆட்சியில் யஷகானம், கர்நாடக பூத ஆட்டம், பாகவதமேளா என்பன தமிழ்நாட்டுக்கு அறிமுகமாகின. இவை அனைத்தையும் உள்வாங்கி திரௌபதி அம்மன் கோயில் ஒரு சடங்கு நாடகமாகத் தெருக்கூத்து உருவானது.\nதிரௌபதி அம்மன் திருவிழாவும் தெருக்கூத்தும்\nதிரௌபதி அம்மன் திருவிழா தொண்டை மண்டலத்தில் குறைந்தபட்சம் 20 நாள்களாவது நடைபெறும். 20 நாள்களும் பாரத பிரசங்கியார் பாரத கதையை படிப்பார். இது பாரத விழா என்றும் அழைக்கப்படும். ஊரிலுள்ள சகல சமூக சாதி இன மக்களும் இணைந்து செயல்படுவர். எனினும் திரௌபதி அம்மன் கோயில்களின் உரிமை நிர்வாகம் என்பன பெரும்பான்மை சாதி இன மக்களிடமே இருந்தது அவர்கள் விவசாயிகளாக இருப்பர்.\n10-ஆம் பார சடங்கில் திரௌபதி வில் வளைப்புடன் கூத்து ஆரம்பமாகும். திரௌபதி அர்ஜுனனை திருமணம் செய்தல் சடங்கு முறையில் கோயிலில் நடைபெறும். ஏனைய பகுதிகள் தெருக்கூத்து குழுவால் நடித்து காண்பிக்கப்படும்.\n13-ஆம் நாள் அர்ச்சுனன் தபசு நடக்கும். மேடையில் விடியவிடியக் கூத்து நடந்து காலையில் கோயில் முன்னால் நடப்பட்ட மரத்தின் மீது அர்ச்சுனன் ஏறித்தவம் செய்வார். அர்ச்சுனன் தவம் செய்ய ஏறும் மரத்தை குழந்தை பேறு அற்ற பெண்கள் முழுகிக் குளித்துவிட்டுச் சுற்றி நிற்பர். அர்ச்சுனன் மர உச்சியில் நின்று சிவனை நினைத்துப் பாடி வில்வ இலைகளையும், பழங்களையும் கீழே சிவனை நினைத்து வீசுவார். அவற்றை இப்பெண்கள் பக்தி சிரத்தையுடன் முந்தானையில் தாங்குவர். அருச்சுனன் கீழிறங்கி வந்து சிவனை சந்தித்து மல்யுத்தம் புரிந்து, உண்���ை உணர்ந்து பாசுபதாஸ்திரம் பெறும் வரை இந்நிகழ்ச்சி நடைபெறும்.\n14-ஆம் நாள் கீசக வதமும், 15-ஆம் நாள் வீராடபர்வமும் நடைபெறும். 16-ஆம் நாள் அரவான் களப்பலி நடைபெறும். இதில் அரவான் சிலையொன்று கோயிலுக்கு முன்னார் செய்து வைக்கப்படும். நாடகம் இரவில் மேடையில் முடிந்ததும் காலையில் அரவான் களப்பலி சடங்காகக் கோயில் முன்றலில் நடைபெறும்.\n17-ஆம் நாள் கர்ண மோட்சம் தெருக்கூத்து நடைபெறும் 18-ஆம் நாள் துரியோதனன் வதம் இடம்பெறும். இது “படுகளம்“ என அழைக்கப்படும்ஃ 70-80 நீளமான துரியோதனின் சிலை படுக்கை நிலையில் கோயில் முன்னாள் செய்து வைக்கப்படும். காலையில் பிரசங்கியார் 18-ஆம் போரை வருணிக்க துரியோதனனுக்கும் வீமனுக்கும் கூத்து கலைஞர்கள் கோயில் முன்றலில் வசனம் பேசிப் போர் புரிவர். போரில் துரியோதனன் சிலையின் தொடையில் வீமன் அடிக்க அதில் வரும் ரத்தத்தை அனைவரும் தொட்டு எடுப்பர். (அச்சமயம் திரௌபதி சிலையும் அங்கிருக்கும் திரௌபதி துரியோதனின் இரத்தம் தலை தடவிக் கூந்தல் முடிந்ததை மக்கள் மீளச் செய்வர்)\n19-ஆம் நாள் தீ மிதித்தல் நடைபெறும். கோயில் முன் தீக்குழி பரப்பி திரௌபதி அம்மனின் சிலையுடன் 5 காப்புகாரரும் தீப்பாய்வர். மக்களும் இதில் கலந்து கொள்வர். 20-ம் நாள் தருமர் பட்டாபிஷேகத்துடன் பாரத விழா முடிவடையும்.\nஇவ்வகையில் 17-ஆம் நூற்றாண்டில் தெருக்கூத்து ஓர் சடங்கு நாடகமாக ஆக இருந்துள்ளது. இக்கூத்து மேடையிலும், மேடைக்கு வெளியேயும் நடைபெற்றுள்ளது. திரௌபதி வணக்கம் தமிழ்நாட்டில் வந்தமைக்கும் வீரர் வழிபாட்டுக்கும் சம்பந்தமுண்டு. சாளுக்கியரின் படை எடுப்பினின்று தற்காத்துக்கொள்ள வீர மக்களை திரட்ட பல்லவ மன்னர்கள் திரௌபதி வணக்கத்தை தொண்டை மண்டலத்தில் ஏற்படுத்தினர் என்பது ஒரு சாரார் வாதம்.\nதொண்டை மண்டலப்பகுதியில் உள்ள திரௌபதி அம்மன் கோயில்களில் இச்சடங்கு முறைகள் பிரதேச வேறுபாடுகளைக் கொண்டுள்ளன என சில ஆராய்ச்சியாளர்கள் கண்ட முடிபாகும். தொண்டை மண்டலத்திலுள்ள செஞ்சியில் இச்சடங்கு முறைகள் ஆரம்பமாகி அதுவே மற்ற இடங்களுக்கும் பரவியிருக்கலாம் என்பது ஒரு சிலர் கருத்தாக இருக்கிறது.\nஇஸ்லாமியர் ஆட்சிக்காலத்தில் இந்து மக்கள் அனைவரையும் இணைத்து அவர்கட்கு எதிராக போரிடவைக்கும் இந்து மன்னர்களிடமிருந்தது. ஆரம்பத்தில் தி���ௌபதி அம்மன் சடங்காக இருந்த தெருக்கூத்து பின்னாளில் சடங்கு நடைபெறாத காலங்களில் ஊர்மன்றங்களில் பொழுது போக்கிற்காக ஆடும் கூத்தாக மாற்றம் பெற்றது.\nஇந்திய கலை வடிவங்களில் மிகத்தொன்மையானதும் மதிப்புமிக்கதுமான ”தெருக்கூத்து” அருகிக்கொண்டே வருகிறது. நாட்டுப்புற நிகழ்கலைகளின் உன்னத வடிவமாக நிகழ்த்தப்பட்டு வந்த தெருக்கூத்து தமிழகத்துப் பாரம்பரியக் கலைகளில் முதன்மையானது மட்டுமன்றி முக்கியமானதும் கூட. ஆடல், பாடல், உணர்ச்சி பொங்கும் வசனங்களுடன் அமையப்பெற்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட அடவுகளாலும் காட்சி படிவங்களாலும் உடல் மொழியாக வெளிப்படுத்தப்பட்டு இக்கலை வடிவம் மக்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுத் திகழ்ந்த காலகட்டம் முடிவடைந்து விட்டதோ என்ற எண்ணத் தோன்றுகிறது.\nகேரளாவின் ”கதகளி” அவர்கள் எவ்வாறு உலகளாவிய ”தொன்மைகலைச் சான்றாக” முன்னிறுத்தப்படுகின்றதோ அதுபோல் தமிழர்களின் ”தொன்மைகலைச் சான்றாக” ”தெருக்கூத்து” இடம்பெறச் செய்யவேண்டும்.\n1. மாற்று நாடகங்கள் – பேரா.பார்த்தீபராஜா\n2. மாபாரத கூத்துகள் – கவிஞர் முகிலன்\nஎனும் தலைப்பில் அழகு தமிழில்\nதனக்கே உரிய நடையில் பதிவு செய்த\nஎன் ஆழ் மனதின் வாழ்த்துக்கள்.\nஎனும் தலைப்பில் அழகு தமிழில்\nதனக்கே உரிய நடையில் பதிவு செய்த\nஎன் ஆழ் மனதின் வாழ்த்துக்கள்.\nதெருக்கூத்து வரலாறு (தொண்டை மண்டலம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalamnews.com/?p=89852", "date_download": "2018-09-22T17:24:15Z", "digest": "sha1:4UBZBXOIH365IIG2V2S7QBSK63UIQKI6", "length": 5404, "nlines": 57, "source_domain": "thalamnews.com", "title": "அதிகம் எதிர்பார்க்கப்படும் மோட்டோ ஸ்மார்ட்போனின் இன்னொரு ரகசியம்.! - Thalam News | Thalam News", "raw_content": "\nநல்லாட்சிக் காலத்திலும் தீர்வு எட்டப்படவில்லை ...... தீவிரம் அடையும் மைத்திரி – ரணில் மோதல்...... தீவிரம் அடையும் மைத்திரி – ரணில் மோதல்...... தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் பிளவு , விக்னேஸ்வரன் எதிர் சுமந்திரன்’கிடையில் மோதல் உக்கிரம் ...... தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் பிளவு , விக்னேஸ்வரன் எதிர் சுமந்திரன்’கிடையில் மோதல் உக்கிரம் .\nநல்லாட்சி அரசாங்கம் விரைவிலேயே கவிழும் ...... அரசாங்கத்தை விட்டு மிக விரைவில் வெளியேறுவோம் ,...... அரசாங்கத்தை விட்டு மிக விரைவில் வெளியேறுவோம் ,...... இலங்கை வரும் சீன பிரதமர் லி கெகியாங் ...... இலங்கை வரும் சீன பிரதமர் லி கெகியாங் .\nHome தொழில்நுட்பம் அதிகம் எதிர்பார்க்கப்படும் மோட்டோ ஸ்மார்ட்போனின் இன்னொரு ரகசியம்.\nஅதிகம் எதிர்பார்க்கப்படும் மோட்டோ ஸ்மார்ட்போனின் இன்னொரு ரகசியம்.\nமோட்டோரோலாவின் அதிகம் எதிர்பார்க்கப்படும் மோட்டோ g6 சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் கசிந்து வருகின்றன. அந்த வகையில் மோட்டோ G6 PLAY ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.\nமோட்டோ ஜி6 பிளே எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:\n– 5.7 இன்ச் 1440×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 18:9 IPS டிஸ்ப்ளே\n– 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் 64-பிட் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட்\n– அட்ரினோ 505 GPU\n– 2 ஜிபி ரேம்\n– 16 ஜிபி இன்டெர்னல் மெமரி\n– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n– ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ\n– 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்\n– 5 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்\n– 4ஜி வோல்ட்இஷ வைஃபை, ப்ளூடூத்\n– 4000 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்\nமோட்டோ ஜி6 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இதன் விலை 199.99 டாலர்கள் (இலங்கை மதிப்பில் ரூ.34,000) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக பிரேசில் நகரில் நடைபெற இருக்கிறது.\nநல்லாட்சிக் காலத்திலும் தீர்வு எட்டப்படவில்லை .\nஆசிய கிண்ண சூப்பர் 4 சுற்று – இந்தியா – பாகிஸ்தான் அணிகள் வெற்றி\nஅரசியலுக்கு அப்பால் தமிழ்பேசும் மக்களாக முஸ்லிம்களும் , தமிழர்களும் ஒன்றுபடவேண்டும் – .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://testfnagaiblock.blogspot.com/2013_04_18_archive.html", "date_download": "2018-09-22T17:38:02Z", "digest": "sha1:J5C2LWEHVXQTUHNRSKZX5OJMWUFNTZ6R", "length": 7804, "nlines": 250, "source_domain": "testfnagaiblock.blogspot.com", "title": "தமிழ்நாடுதொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - நாகப்பட்டினம் வட்டாரம்: 18-Apr-2013", "raw_content": "வட்டார செயல்பாடுகள் புகைப்படங்களாக உங்கள் பார்வைக்கு\nதமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - நாகப்பட்டினம் மாவட்டம்\nதிரு மு. லெட்சுமி நாராயணன்\nஇந்த வலைப்பூவை மலரச்செய்த என்னைப்பற்றி\nதொ. மு. தனுசு மணி\n-- பார்வை : www.testfnagai.blogspot.com www.facebook.com/nagai.koottani அன்புடன் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நாகப்பட்டினம் மா...\nதினமணி செய்தி 11.11.2011 தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டண���யின் நாகை வட்டாரப் பொதுக் குழுக் கூட்டத்தில் தீர்மானம்\nவிழா முன்பணம் விண்ணப்ப படிவம்\nhl=en_GB விழா முன்பணம் விண்ணப்ப படிவம்\nநாகை மாவட்டத்தில் மழை, வெள்ள அவசர காலங்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைத் தொடர்பு எண்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது\nநாகப்பட்டினம், செப். 28: நாகை மாவட்டத்தில் மழை, வெள்ள அவசர காலங்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைத் தொடர்பு எண்களை மாவட்ட நிர்வாக...\nஆசிரியர்களுக்கு சேமநல நிதிக் கணக்கீட்டுத் தாள் வழங்கக் கோரிக்கை\nஆசிரியர்களுக்கு சேமநல நிதிக் கணக்கீட்டுத் தாள் வழங்கக் கோரிக்கை First Published : 29 Nov 2011 01:39:37 PM IST நாகப்பட்டினம், நவ. 28:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/knowledge/essays/7842-international-day-of-the-disappeared", "date_download": "2018-09-22T17:44:08Z", "digest": "sha1:K34D6WRZQEPXXQP64XVSMSVVZSUFOSI5", "length": 8486, "nlines": 141, "source_domain": "www.4tamilmedia.com", "title": "இலங்கை பௌத்த சிங்கள நாடு என்பதை ஏற்றுக்கொள்ளாத மனோ கணேசனால் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது: பொதுபலசேனா", "raw_content": "\nஇலங்கை பௌத்த சிங்கள நாடு என்பதை ஏற்றுக்கொள்ளாத மனோ கணேசனால் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது: பொதுபலசேனா\nPrevious Article போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும்; ஆயினும், புலிகளை விசாரிக்க முடியாது: வீ.ஆனந்தசங்கரி\nNext Article போரில் உயிரிழந்த ‘அனைவரையும்’ நினைவுகூர அனைவருக்கும் உரிமையுண்டு: இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு\nஇலங்கை பௌத்த சிங்கள நாடு என்பதை ஏற்றுக்கொள்ளாத அமைச்சர் மனோ கணேசனால், நாட்டில் நல்லிணக்கத்தை ஒருபோதும் ஏற்படுத்த முடியாது என்று பொதுபலசேனாவின் நிறைவேற்று அதிகாரி டிலாந்த விதானகே தெரிவித்துள்ளார்.\nராஜகிரிய ஸ்ரீ சத்தர்மாராஜித விகாரையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் தாங்கள் மறைந்த பிரதமர் பண்டாரநாயக்கவின் கொள்கைகளின் படியே செயற்படுவதாக கூறியுள்ளனர். அதன்பிரகாரம் நடந்து கொண்டும் உள்ளனர்.\nபண்டாரநாயக்க எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலத்தில் இந்த நாட்டை பௌத்த சிங்கள நாடு என்று ஏற்றுக்கொள்கிறீர்களாக என்று அரசாங்கத்தைக் கேட்டார். ��னால், அந்தக் கேள்வியை அவரின் மகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மறுத்துவிட்டார். அப்படியான நிலையில், மைத்திரிபால சிறிசேனவும், மஹிந்த ராஜபக்ஷவும் பண்டாரநாயக்கவின் கொள்கைகளோடு செயற்படுவதை பாராட்டுகின்றோம்.\nஎனினும், சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு இலங்கை பௌத்த சிங்கள நாடு என்பது ஒவ்வாமையாக உள்ளது. அரசசார்பற்ற நிறுவனங்களுடன் இடைந்து நல்லிணக்கம் பேசிக் கொண்டிருக்கின்றார். அதுபோலவே, அமைச்சர் மனோ கணேசனும் இந்த நாடு பௌத்த நாடு என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றார். இவ்வாறான எண்ணப்பாடுகளோடு நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது.” என்றுள்ளார்.\nPrevious Article போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும்; ஆயினும், புலிகளை விசாரிக்க முடியாது: வீ.ஆனந்தசங்கரி\nNext Article போரில் உயிரிழந்த ‘அனைவரையும்’ நினைவுகூர அனைவருக்கும் உரிமையுண்டு: இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=21734", "date_download": "2018-09-22T17:50:34Z", "digest": "sha1:VXDGAI7K7AZCRTHU35IHJVBQC3FBS7ZN", "length": 5206, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "சிதம்பரம் தில்லைகாளி | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > அபூர்வ தகவல்கள்\nசிதம்பரத்தில் ஈசனோடு போட்டியிட்டு நடனம் புரிந்து தோற்றவள் தில்லையின் எல்லையில் கருணையோடு வீற்றிருக்கிறாள். அலகிலா விளையாட்டுடையவனின் பெருமையை உணர்ந்து தானும் அந்த ஆதிசக்தியில் பாதி என்பதை உணர்ந்து, நான்கு முகமான பிரம்ம சாமுண்டியாக கருவறையிலும், உக்கிரகமான காளியாக வெளியே தனி சந்நதியிலும் அமர்ந்திருக்கிறாள். உக்கிரம் குறையக் கூடாது என்பதற்காகவே அபிஷேகம் எதுவும் இவளுக்கு செய்யப்படுவதில்லை. தீவினைகளோ, தீய சக்திகளின் பாதிப்புகள் இருந்தால் தில்லை காளியின் தரிசனத்தில் தகர்ந்து போகும். இந்த ஆலயம் சிதம்பரத்திலேயே உள்ளது.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஆவணி மாத அமாவாசை மகுடேஸ்வரர் கோயிலில் சூரிய ஒளி விழுந்தது\nகல் உப்பின் பயன்கள் MSG பிரச்னைக்கு என்னதான் தீர்வு\n22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநாடு முழுவது��் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது\nஅமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்\nபிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்\nகிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maalaisudar.com/?p=34703", "date_download": "2018-09-22T16:44:37Z", "digest": "sha1:4DS3DXC3NG2M4WAEBDD2D3PJWSOV3RHC", "length": 7593, "nlines": 74, "source_domain": "www.maalaisudar.com", "title": "அஜித்தை தொடர்ந்து அல்லு அர்ஜூனை இயக்கும் சிவா | மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்", "raw_content": "Saturday, September-22, 2018 6-ஆம் தேதி சனிக்கிழமை, புரட்டாசி மாதம், விளம்பி ஆண்டு\nமாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்\nவிமானத்தில் கோளாறு: 270 பயணிகள் தப்பினர்\nநாயுடு மீதான வாரண்டை திரும்பப் பெற மறுப்பு\nகாங்கிரசை காலூன்ற அனுமதிக்கக்கூடாது: பொன்னார்\nதீம் பாடலுக்கு இசை அமைக்கும் ரஹ்மான்\nஜெயலலிதா மரணம் : வெங்கையாவுக்கு சம்மன்\nHome » சினிமா » அஜித்தை தொடர்ந்து அல்லு அர்ஜூனை இயக்கும் சிவா\nஅஜித்தை தொடர்ந்து அல்லு அர்ஜூனை இயக்கும் சிவா\nஇயக்குனர் சிவா தற்போது அஜீத்தை வைத்து ‘விஸ்வாசம்’ படத்தை இயக்கி வருகிறார். வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது இந்த கூட்டணி நான்காவது முறையாக இணைந்து உள்ளது.\nஇதற்கிடையில், மீண்டும் சிவா அஜித் கூட்டணி 5-வது முறையும் இணையாவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், இக்கூட்டணி தற்போது முடிவுக்கு வந்துள்ளது. விஸ்வாசம் படத்தை அடுத்து இயக்குனர் சிவா, தெலுங்கில் முன்னணி நடிகரான அல்லு அர்ஜூனை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகவுள்ளது.\nதீம் பாடலுக்கு இசை அமைக்கும் ரஹ்மான்...\nஅரவிந்த்சாமியுடன் ஜோடி சேர்ந்த ரெஜினா...\nசிறுவனுக்கு இன்ப அதிர்ச்சி தந்த சூர்யா...\nவிஜய் – அட்லி படத்தை ஏஜிஎஸ் தயாரிக்கிறது\nசீமராஜா படத்திற்கு யு சான்று\nOne thought on “அஜித்தை தொடர்ந்து அல்லு அர்ஜூனை இயக்கும் சிவா”\nPingback: அஜித்தை தொடர்ந்து அல்லு அர்ஜூனை இயக்கும் சிவா – Tamil News\nகாங்கிரசை காலூன்ற அனுமதிக்���க்கூடாது: பொன்னார்\nகன்னியாகுமரி, செப். 22: இலங்கையில் தமிழர்களின் உயிரிழப்புக்கு காரணமான இறுதிப்போரில் …மேலும் »\nடி . ஆர் . ஆர்\nபத்திரிகை உலகில் ஜாம்பவான் டி.ஆர்.ஆர்.\nஅமரர் டி.ஆர். ஆர். தமிழக பத்திரிகை உலகில் ஜாம்பவானாக திகழ்ந்தவர் அமரர் டி.ஆர்.ஆர். (டி.ஆர். ராமசாமி).ஆங்கில பத்திரிகை உலகில் ஆரம்பத்தில் அடியெடுத்து வைத்த அவர், ‘லிங்க்’ பேட்ரியார்ட் போன்ற பத்திரிகைகளில் சிறப்பு செய்தியாளராக திகழ்ந்தார். ஆங்கிலத்தில் சிறந்த புலமைமிக்க அவரது எழுத்துக்களின் …மேலும் »\nதமிழகத்தின் தொடர் பேராட்டத்திற்கு யார் காரணம்\nமாநில அரசின் செயலற்ற தன்மை\nஸ்ரீரெட்டிக்கு ராகவா லாரன்ஸ் பதிலடி\nசிறுமி பாலியல் வழக்கில் அதிர்ச்சி தகவல்\nவெட்ட வெளிச்சமானது கோலி - ரோஹித் பனிப்போர்\nநடிகை ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பு தரும் குட்டிபத்மினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maalaisudar.com/?p=35270", "date_download": "2018-09-22T17:38:52Z", "digest": "sha1:UA3ROTYQS4Q3WBOPPVT64NT7UYNXLTDL", "length": 6671, "nlines": 72, "source_domain": "www.maalaisudar.com", "title": "பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 5 பேர்பலி | மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்", "raw_content": "Saturday, September-22, 2018 6-ஆம் தேதி சனிக்கிழமை, புரட்டாசி மாதம், விளம்பி ஆண்டு\nமாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்\nவிமானத்தில் கோளாறு: 270 பயணிகள் தப்பினர்\nநாயுடு மீதான வாரண்டை திரும்பப் பெற மறுப்பு\nகாங்கிரசை காலூன்ற அனுமதிக்கக்கூடாது: பொன்னார்\nதீம் பாடலுக்கு இசை அமைக்கும் ரஹ்மான்\nஜெயலலிதா மரணம் : வெங்கையாவுக்கு சம்மன்\nHome » Flash News » பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 5 பேர்பலி\nபேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 5 பேர்பலி\nஅல்மோரா, செப்.7:உத்தரகாண்ட் அல்மோரா மாவட்டம் மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று நிலை தடுமாறி அங்கிருந்த 50 அடி பள்ளத்தில் விழுந்தது.\nஇதில் அந்த பேருந்தில் பயணம் செய்த 5 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 21-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.\nவிமானத்தில் கோளாறு: 270 பயணிகள் தப்பினர்...\nநாயுடு மீதான வாரண்டை திரும்பப் பெற மறுப்பு...\nகாங்கிரசை காலூன்ற அனுமதிக்கக்கூடாது: பொன்னார்...\nதீம் பாடலுக்கு இசை அமைக்கும் ரஹ்மான்...\nஎம்எல்ஏ நாக்கை வெட்டினால் ரூ.5 லட்சம்\nகாங்கிரசை காலூன்ற அனுமதிக்கக்கூடாது: பொன்னார்\nகன்னியாகுமரி, செப். 22: இலங்கையில் தமிழர்களின் உயிரிழப்புக்கு காரணமான இறுதிப்போரில் …மேலும் »\nடி . ஆர் . ஆர்\nபத்திரிகை உலகில் ஜாம்பவான் டி.ஆர்.ஆர்.\nஅமரர் டி.ஆர். ஆர். தமிழக பத்திரிகை உலகில் ஜாம்பவானாக திகழ்ந்தவர் அமரர் டி.ஆர்.ஆர். (டி.ஆர். ராமசாமி).ஆங்கில பத்திரிகை உலகில் ஆரம்பத்தில் அடியெடுத்து வைத்த அவர், ‘லிங்க்’ பேட்ரியார்ட் போன்ற பத்திரிகைகளில் சிறப்பு செய்தியாளராக திகழ்ந்தார். ஆங்கிலத்தில் சிறந்த புலமைமிக்க அவரது எழுத்துக்களின் …மேலும் »\nதமிழகத்தின் தொடர் பேராட்டத்திற்கு யார் காரணம்\nமாநில அரசின் செயலற்ற தன்மை\nஸ்ரீரெட்டிக்கு ராகவா லாரன்ஸ் பதிலடி\nசிறுமி பாலியல் வழக்கில் அதிர்ச்சி தகவல்\nவெட்ட வெளிச்சமானது கோலி - ரோஹித் பனிப்போர்\nநடிகை ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பு தரும் குட்டிபத்மினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maalaisudar.com/?p=3543", "date_download": "2018-09-22T17:07:49Z", "digest": "sha1:7XIQYO4UXFJMGVW2ML2U3537ZGCYPBML", "length": 9525, "nlines": 79, "source_domain": "www.maalaisudar.com", "title": "பத்திரிகை உலகில் ஜாம்பவான் டி.ஆர்.ஆர்.Mr. T.R.Ramaswami | மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்", "raw_content": "Saturday, September-22, 2018 6-ஆம் தேதி சனிக்கிழமை, புரட்டாசி மாதம், விளம்பி ஆண்டு\nமாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்\nவிமானத்தில் கோளாறு: 270 பயணிகள் தப்பினர்\nநாயுடு மீதான வாரண்டை திரும்பப் பெற மறுப்பு\nகாங்கிரசை காலூன்ற அனுமதிக்கக்கூடாது: பொன்னார்\nதீம் பாடலுக்கு இசை அமைக்கும் ரஹ்மான்\nஜெயலலிதா மரணம் : வெங்கையாவுக்கு சம்மன்\nHome » About TRR » பத்திரிகை உலகில் ஜாம்பவான் டி.ஆர்.ஆர்.\nபத்திரிகை உலகில் ஜாம்பவான் டி.ஆர்.ஆர்.\nதமிழக பத்திரிகை உலகில் ஜாம்பவானாக திகழ்ந்தவர் அமரர் டி.ஆர்.ஆர். (டி.ஆர். ராமசாமி).ஆங்கில பத்திரிகை உலகில் ஆரம்பத்தில் அடியெடுத்து வைத்த அவர், ‘லிங்க்’ பேட்ரியார்ட் போன்ற பத்திரிகைகளில் சிறப்பு செய்தியாளராக திகழ்ந்தார்.\nஆங்கிலத்தில் சிறந்த புலமைமிக்க அவரது எழுத்துக்களின் தாக்கம் இந்தியா முழுவதும் எதிரொலித்தது.இடதுசாரி சிந்தனை கொண்டவர் என்றாலும், அனைத்து தரப்பு அரசியல் தலைவர்களுடனும் அவர் நெருக்கமாக இருந்தார். முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி ஆகிய மூன்று தலைமுறைகளுடனும் அவர் நெருங்கிய பழக்கம் கொண்டிருந்தார்.\nபல்வேறு நாடுகளுக்கும் அவர் சுற்றுப்��யணம் செய்திருக்கிறார்.இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் சம்மேளனத்தின் முக்கிய தலைவராக அவர் பல ஆண்டுகாலம் பணியாற்றி இந்திய பத்திரிகையாளர் மத்தியில் பெரும் மதிப்பை பெற்று விளங்கினார்.\nபத்திரிகையாளர் ஊதிய உயர்வு தொடர்பாக பல்வேறு ஊதியகுழுக்கள் முன்பு அவர் தன்னுடைய ஆணித்தரமான வாதங்களால் கணிசமான சம்பள உயர்வு பெற்று தந்தவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழகத்தில் பத்திரிகையாளர் பாதிக்கப்படும் போதெல்லாம், அவர்களின் நலனுக்காக பாடுபட்டு வந்தவர் டி.ஆர்.ஆர்.கூட்டுறவு இயக்கம் மூலம் நவமணி பத்திரிகை உருவாக காரணமாக இருந்தவர். பின்னர் மக்கள் குரல் என்ற பத்திரிகையை தொடங்கி பல்வேறு பத்திரிகைகளில் பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு மறுவாழ்வு கிடைக்க செய்தவர் டி.ஆர்.ஆர்.சாதாரணமாக துவக்கப்பட்ட இந்த பத்திரிகை,வெறும் உச்சத்தை தொட காரணமாக இருந்தவர் டி.ஆர்.ஆர். நாடும்- நடப்பும் என்ற பெயரில் மக்கள் குரல் பத்திரிகையில் அவர் எழுதிய கட்டுரைகள் அன்றைய அரசியல் வாதிகளுக்கு பாலபாடமாக அமைந்திருந்தது.\nமக்கள் குரல் வெற்றியை தொடர்ந்து ‘நியூஸ் டுடே’ என்ற ஆங்கில பத்திரிகையை தொடங்கினார்.அவர் தொடங்கி வைத்த இந்த பத்திரிகையை அவரது அன்பு மகன் டி.ஆர். ஜவஹர் கடந்த கால் நூற்றாண்டாக வெற்றிகரமாக நடத்தி வருகிறார். டி.ஆர்.ஆர். தமிழக தலைவர்கள் காமராஜர், அண்ணா,கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருடன் நெருக்கமாக பழகியவர்.\nபாடகர் ஆகிறார் ஹர்பஜன் சிங்\n2 thoughts on “பத்திரிகை உலகில் ஜாம்பவான் டி.ஆர்.ஆர்.”\nகாங்கிரசை காலூன்ற அனுமதிக்கக்கூடாது: பொன்னார்\nகன்னியாகுமரி, செப். 22: இலங்கையில் தமிழர்களின் உயிரிழப்புக்கு காரணமான இறுதிப்போரில் …மேலும் »\nடி . ஆர் . ஆர்\nதமிழகத்தின் தொடர் பேராட்டத்திற்கு யார் காரணம்\nமாநில அரசின் செயலற்ற தன்மை\nஸ்ரீரெட்டிக்கு ராகவா லாரன்ஸ் பதிலடி\nசிறுமி பாலியல் வழக்கில் அதிர்ச்சி தகவல்\nவெட்ட வெளிச்சமானது கோலி - ரோஹித் பனிப்போர்\nநடிகை ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பு தரும் குட்டிபத்மினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/47920-turning-point-in-missing-kerala-student-jesna-s-case-sit-retrieves-new-cctv-visuals.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-09-22T16:29:13Z", "digest": "sha1:RWQ4DT236ZHT6G5PJL6A3HRWHPWRRXHG", "length": 13819, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“கடைக்குள் சென்ற ஜெஸ்னா எங்கே போனார்?” - சிசிடிவி உடைக்கும் மர்மங்கள் | Turning point in missing Kerala student Jesna’s case? SIT retrieves new CCTV visuals", "raw_content": "\nகருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nதிமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்\nஎன்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\n“கடைக்குள் சென்ற ஜெஸ்னா எங்கே போனார்” - சிசிடிவி உடைக்கும் மர்மங்கள்\nகேரள மாநிலத்தில் காணாமல் போன ஜெஸ்னா, முன்டக்கயம் பகுதியில் கடைக்குள் போகும் சிசிடிவி காட்சிகள் கிடைத்துள்ளன.\nகேரளா மாநிலத்தில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள வெச்சூசிரா பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தவர், கல்லூரி மாணவி\nஜெஸ்னா. இவர் காஞ்சிரப்பள்ளியில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.காம் படித்து வந்தார். விடுமுறை தினத்தில் சொந்த ஊர்\nசென்றிருந்த ஜெஸ்னா, அங்கிருந்து தனது அத்தை வீட்டிற்கு செல்ல முடிவு செய்துள்ளார். இந்நிலையில் கடந்த மார்ச் 22ஆம் தேதி ஜெஸ்னா தனது அத்தையை வீட்டிற்கு புறப்பட்டார்.\nமுதலில் ஆட்டோ ஒன்றை பிடித்து வெச்சூசிரா பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கிருந்து எருமேலிக்கு பேருந்தில் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து முன்டக்கயத்திற்கு பேருந்தைப் பிடித்துள்ளார். அதன்பின்னர் முன்டக்கயம் வந்த ஜெஸ்னா எங்கே போனார் என்று தெரியவில்லை. அவர் எங்கு சென்றார் என்பது இதுவரை விடை தெரியாத புதிராக உள்ளது. இதுகுறித்து பத்தனம்திட்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ஜெஸ்னாவை தேடினர். 50 நாட்கள் கடந்த பின்பும் வழக்கில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்ப��ாத காரணத்தால், காணாமல்போன ஜெஸ்னா பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என கேரளா அரசு அறிவித்தது.\nஅவர் ஒருவேளை கொலை செய்யப்பட்டிருக்கலாமோ என்ற எண்ணத்தில், காவல்துறையினர் ஜெஸ்னா உடலை எருமேலி, முன்டக்கயம், பீர்மேடு மற்றும் குட்டிக்கனம் ஆகிய வனப்பகுதிகளில் தீவிரமாக தேடினர். அப்போது எருமேலியில் உள்ள சிசிடிவி கேமராக்களை சோதித்த காவல்துறையினர், ஜெஸ்னா பேருந்தில் இருந்து இறங்கி முன்டக்கயம் செல்லும் பேருந்தில் ஏறுவதை கண்டுபிடித்தனர். அத்துடன் முன்டக்கயம் செல்லும் வழியில், அவர் பேருந்தில் அமர்ந்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.\nஆனால் அதன்பின்னர் ஜெஸ்னா எங்கே போனார் என்பதே விடையில்லா கேள்வியாக உள்ளது. இந்தத் தேடுதல் 100 நாட்களை கடந்துள்ள நிலையில் காவல்துறையினருக்கு ஒரு புதிய தடயம் கிடைத்துள்ளது. அதாவது முன்டக்கயம் பகுதியில் கிடைத்த ஒரு சிசிடிவி கேமராவின் காட்சியில் ஜெஸ்னா பதிவாகியுள்ளார். அதில் கையில் ஒரு பையுடனும், தோளில் ஒரு பையுடனும் ஜெஸ்னா ஒரு கடைக்குள் செல்கிறார். இந்தக் காட்சிகளைக்கொண்டு காவல்துறையினர் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.\nஅதன்பின்னர் 6 நிமிடங்களுக்கு பின் ஜெஸ்னாவின் ஆண் நண்பர் ஒருவர் அந்தக் கடைக்குள் செல்கிறார். ஏற்கனவே காவல்துறையினரின் விசாரணையில், ஜெஸ்னா காணாமல் போன கடைசி நேரங்களில் இந்த ஆண் நண்பருக்கு அதிக போன் கால் செய்ததும், மெசேஜ் அனுப்பியதும் தெரியவந்துள்ளது. ஆனால் அந்தக் கடைக்குள் இருந்து அவர்கள் இருவரும் வெளியே வரும் காட்சிகள் இல்லை. இதனால் அந்த நபர் மீது சந்தேகம் கொண்டு, காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.\nஅவசரப்படாதீர்கள்..டெல்லி தீர்ப்பு புதுச்சேரிக்கு பொருந்தாது - உச்சநீதிமன்றம்\nஇந்த ஆண்டு சென்னைக்கு குடிநீர் பஞ்சம் வருமா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகார் விபத்தில் மீன் விற்ற மாணவி படுகாயம்: எலும்பு முறிவு\nகேரள மண்சரிவில் சிக்கி இறந்த ஒருவரின் உடல் மீட்பு\nகேரள பேரழிவுக்கு மனிதத் தவறே காரணம்: இயற்கை ஆய்வாளர் தகவல்\nபிரம்மாண்டமாக காட்சியளிக்கும் இடுக்கி அணை\nபாதையோட போச்சு, வீடு போயிருந்தா \nஇடுக்கி அணையால் முடிவது, முல்லைபெரியாறில் ஏன் சாத்தியமில்லை \nமிரட்டும் கனமழை ; பரிதவிக்கும் கேரளம்\nஇடுக்கி அணையில் முதல் முறையாக 5 மதகுகளும் திறப்பு\nஆபத்தில் காக்கும் முல்லைப் பெரியாறு : ஏன் எதிர்க்கிறது கேரளா \n’ - பாலாவை ‘வச்சு’ செய்யும் நெட்டிசன்கள்\nஇனி இன்ஃபோசிஸ் ஊழியர்கள் மெட்ரோவில் பயணிப்பார்கள் பாருங்களேன்..\nநாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் - முதல்வர் பழனிசாமி\nஅடுத்த பந்தில் விக்கெட்; இது தோனி மேஜிக் - சிலிர்க்கும் ரசிகர்கள்\nலக்னோவில் விஜய்சேதுபதியுடன் சண்டை போடும் ரஜினி\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅவசரப்படாதீர்கள்..டெல்லி தீர்ப்பு புதுச்சேரிக்கு பொருந்தாது - உச்சநீதிமன்றம்\nஇந்த ஆண்டு சென்னைக்கு குடிநீர் பஞ்சம் வருமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/526", "date_download": "2018-09-22T17:13:24Z", "digest": "sha1:I5BJNYZCOXS73D7PNY62DDXJKIHBHRLC", "length": 12864, "nlines": 108, "source_domain": "www.virakesari.lk", "title": "உக்ரைன் வான் பரப்பில் விமானங்கள் பறக்க தடை : விமானிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்ட ஒலிப்பதிவு வெளியீடு | Virakesari.lk", "raw_content": "\nவிஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nஅரச உத்தியோகத்தர் கஜனின் மரணம் தொடர்பில் பெற்றோரின் கருத்து\nவாகனங்களின் விலை அதிகரிக்கலாம்: வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம்\nஅரசாங்கத்தின் இயலாமை ரூபாவின் வீழ்ச்சியின் வெளிப்பாடு - மஹிந்த\nஉணவு விசமடைந்ததால் 100 பேர் வைத்தியசாலையில்\nஉக்ரைன் வான் பரப்பில் விமானங்கள் பறக்க தடை : விமானிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்ட ஒலிப்பதிவு வெளியீடு\nஉக்ரைன் வான் பரப்பில் விமானங்கள் பறக்க தடை : விமானிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்ட ஒலிப்பதிவு வெளியீடு\nஉக்ரைன் வான் பகுதியில் ரஷ்ய விமானங்கள் உள்ளிட்ட அனைத்து விமானங்களும் பறக்க உக்ரைன் தடை விதித்துள்ளது.\nஉக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் பல்வேற�� விவகாரங்களில் மோதல்கள் இருந்து வருகிறது.\nஇந் நிலையில் துருக்கி வான் பகுதிக்குள் நுழைந்ததாக கூறி ரஷ்ய போர் விமானம் ஒன்றை துருக்கி ராணுவம் சுட்டு வீழ்த்தியது.\nஇதைத் தொடர்ந்து தங்கள் வான் பகுதியில் ரஷ்யாவின் பயணிகள் விமானங்கள் உள்ளிட்ட அனைத்து விமானங்களும் பறக்க தடை விதிக்கப்படுவதாக உக்ரேன் அறிவித்துள்ளது.\nஇது குறித்து உக்ரைன் பிரதம் ஆர்செனிக்யாட் சென்யுக், அமைச்சரவை கூட்டத்தில் கூறுகையில், பதற்றத்தை தூண்டுவதற்காக உக்ரைன் வான் பகுதியை ரஷ்யா பயன்படுத்தக் கூடும்.\nஇது உக்ரைனின் தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயம். பூகோள மற்றும் அரசியல் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.\nரஷ்ய போர் விமானத்திற்கு விடுக்கபட்ட எச்சரிக்க ஒலிப் பதிவை துருக்கி ராணுவம் வெளியிட்டுள்ளது.\nரஷியாவின் போர் விமானம் ஒன்று நேற்று முன்தினம் துருக்கியின் சிரியா எல்லையில் பறந்தது. இதன்போது குறித்த விமானத்தை துருக்கியின் எப்-16 ரக போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தின.\nதங்களது வான் எல்லைக் குள் அத்துமீறி நுழைந்த தால்தான் ரஷியாவில் போர் விமானம் சுட்டு வீழ்த் தப்பட்டதாக துருக்கி தெரிவித்தது. எச்சரிக்கை விடுத் தும் அத்துமீறி பறந்த தால் சுடப்பட்டதாக கூறியது.\nரஷிய போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை ஒரு போதும் சகித்து கொள்ள முடியாது. துருக்கி தங்களை முதுகில் குத்தி விட்டது. என கூறி உள்ளார்\nரஷிய விமானத்தை சுட்டு வீழ்த்திய போது துருக்கி எந்த ஒரு எச்சரிக்கையும் விடுக்கவில்லை என்று உயிர் பிழைத்த விமானி மறுப்பு தெரிவித்து உள்ளார்.\nரஷிய விமானம் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்னதாக நாங்கள் 10-முறை எச்சரிக்கை விடுத்தோம்... துருக்கியின் எல்லையை தாண்டிய 5 நிமிடங்கள் எச்சரிக்கை நீடித்தது என்று துருக்கி தெரிவித்தது. இந்நிலையில் எச்சரிக்கை விடுத்தோம் என்ற துருக்கியின் கூற்றை, சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் இருந்து உயிர் தப்பிய விமானி மறுத்து உள்ளார்.\nஇந்த நிலையில் துருக்கி ராணுவம் ரஷ்யன் போர்விமானத்திற்கு எச்சரிக்கை விடுத்த ஒலிப் பதிவை தற்போது வெளியிட்டுள்ளது. அந்த ஒல���ப் பதிவில் ' உங்கள் இலக்கை மாற்றுங்கள்' என கேட்டு கொள்ளபட்டு உள்ளது.\nஉக்ரைன் ரஷ்­யா தடை வான் பகுதி விமானங்கள் விமானி ஒலிப்பதிவு\nசமூக வலைத்தளங்களுக்கு தமிழ் எழுத்துக்களை உருவாக்கிய தமிழர் உயிரிழந்துள்ளார்\nகணினி, கைபே­சி­க­ளுக்­கான தமிழ் எழுத்­துக்­களை உரு­வாக்­கிய பிர­பல தமி­ழ­றிஞர் பச்­சை­யப்பன் சென்­னையில் நேற்றுக் காலை கால­மானார்.\n2018-09-22 17:08:48 கைபேசிகள் கணினி தமிழ் எழுத்­துக்­கள் மரணம்\nஇலங்கைக்கு கடத்த முயன்ற சுமார் 200 கிலோ கஞ்சா மீட்பு\nஇந்தியாவின் ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டினூடாக இலங்கைக்கு கடத்தவிருந்த 229.8 கிலோ கஞ்சாவை இந்திய வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.\n2018-09-22 17:08:26 இலங்கைக்கு கடத்த முயன்ற சுமார் 200 கிலோ கஞ்சா மீட்பு\nமலைப்பள்ளத்தாக்கில் ஜீப் வண்டி கவிழ்ந்து விபத்து : 13 பேர் பலி\nஇந்தியா - ஹிமாச்சல பிரதேசத்தில் இன்று காலை ஜீப் வண்டி விபத்துக்குள்ளானதில் 13 பேர் பலியாகியுள்ளனர்.\n2018-09-22 15:02:44 இந்தியா - ஹிமாச்சல பிரதேசம் ஜீப் வண்டி விபத்து\nராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேர் விடுதலையில் காங்கிரஸ் தடையாகவுள்ளது ;ஜெயக்குமார்\nராஜீவ் கொலை குற்றவாளிகள் ஏழு பேர் விடுதலையில் காங்கிரஸ் கட்சி தடையாக உள்ளது இதனை ஸ்டாலின் கண்டிக்காதது ஏன் என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.\n2018-09-22 14:48:20 ராஜீவ் கொலை குற்றவாளிகள். 7 பேர் விடுதலை. ஜெயக்குமார்\nஅகதிகளை நாடுகடத்துவதற்கு அவுஸ்திரேலியன் எயர்லைன்ஸ் உதவக்கூடாது- மாயா வேண்டுகோள்\nநாடுகடத்தப்படுதல் என்பது ஒரு தீர்வல்ல\nதமிழ் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு\nஇறுதி ஓவரில் முடித்து வைத்தார் மலிக் ; 3 விக்கெட்டால் திரில் வெற்றி\nவங்கப் புலிகளை வெளுத்துக் கட்டிய வரிப்புலிகள் ; 7 விக்கெட்டினால் இந்தியா அசத்தல் வெற்றி\nஅஸ்கர் தட்டிக்கொடுக்க, ஷஹதி தூக்கிக் கொடுத்தார் ; வெற்றியிலக்கு 258\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/5231", "date_download": "2018-09-22T17:07:39Z", "digest": "sha1:FQPWFWPMNJ4LPAFFRZTYHZ5ZDUDINZV3", "length": 23024, "nlines": 153, "source_domain": "www.virakesari.lk", "title": "சமையல்/ பரா­ம­ரிப்பு 27-05-2018 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nஅரச ���த்தியோகத்தர் கஜனின் மரணம் தொடர்பில் பெற்றோரின் கருத்து\nவிஜேரத்தினத்தின் பூதவுடலுக்கு அமைச்சர் மனோ கணேஷன் அஞ்சலி\nவாகனங்களின் விலை அதிகரிக்கலாம்: வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம்\nஅரசாங்கத்தின் இயலாமை ரூபாவின் வீழ்ச்சியின் வெளிப்பாடு - மஹிந்த\nஉணவு விசமடைந்ததால் 100 பேர் வைத்தியசாலையில்\n077 7987729 வெள்­ள­வத்­தையில் இரு­வ­ர­டங்­கிய பிர­பல VIP ஒரு­வ­ருக்கு வீட்டு வேலை செய்ய தங்­கி­யி­ருந்து வேலை செய்யும் (20– 45) வயது பணிப்பெண் உட­ன­டி­யாகத் தேவைப்­ப­டு­கின்­றது. சம்­பளம் (28,000 – 30,000) வழங்­கலாம். 011 4386781.\nலண்­டனில் இருந்து வந்­தி­ருக்கும் எனது சகோ­த­ர­னுக்கு தங்­கி­யி­ருந்து வீட்டு வேலை செய்­யக்­கூ­டிய மலை­யகப் பணிப்பெண் ஒரு­வரை உட­ன­டி­யாக எதிர்­பார்­கின்றோம். சம்­பளம்(27,000 – 30,000) வழங்­கலாம். தொடர்பு: 077 8284674/077 7817793\nகிரு­லப்­ப­னையில் (VIP) ஒருவர் வீட்­டிற்கு ஓர­ளவு சமைத்து வீட்­டினைச் சுத்தம் செய்ய தங்­கி­யி­ருந்து வேலை செய்யும் (20 – 55) வயது நற்­குணம் கொண்ட பணிப்பெண் ஒரு­வரை உட­ன­டி­யாக எதிர்­பார்­கின்றோம்.(ஓர­ளவு சிங்­களம் பேசத் தெரிந்­தி­ருத்தல் வேண்டும்.) சம்­பளம் 28,000/= தொடர்பு: 011 4386565/072 9607548.\nநானும் எனது மனை­வியும் பிர­பல கம்­ப­னியில் பணி­பு­ரி­வதால் எங்­க­ளது 3 வயது பிள்­ளையைப் பார்ப்­ப­தற்கு (20 – 40 ) வய­துக்­குட்­பட்ட அன்­பான பணிப்­பெண்ணை உட­ன­டி­யாக எதிர்­பார்­கின்றோம். சம்­பளம்(28,000 – 30,000) வழங்­கலாம். மேல­திக கொடுப்­ப­ன­வுகள் உண்டு. 076 6300261/ 077 8285673.\nசிலாப மய்க்­கு­ளத்தில் உள்ள வீட்­டிற்கு 35 – 50 வய­துக்கு இடைப்­பட்ட பணிப்பெண் வேலைக்குத் தேவை. சம்­பளம் 18,000/= (தங்க முடி­யு­மானால் சிறந்­தது) 077 7326035.\nகிரு­லப்­ப­னையில் உள்ள ஒரு வீட்­டிற்கு வீட்டு வேலைக்கு நம்­பிக்­கைக்­கு­ரிய பணிப்பெண் தேவை. வேலை வார­நாட்­களில் 9.00 – 01.00 மட்­டுமே. வயது எல்லை 30 – 45. மேலும் விப­ரங்­க­ளுக்கு 077 7732640 என்ற இலக்­கத்­திற்கு தொடர்­பு­கொள்­ளவும்.\nநான்கு பேர் வசிக்கும் வீடொன்றில் தங்கி வேலை செய்­யக்­கூ­டிய சமையல், வீட்டு வேலைகள் தெரிந்த, ஆரோக்­கி­ய­மான 18– 50 வய­திற்கு இடைப்­பட்ட பணிப்பெண் தேவை. சம்­பளம் 18,000/= – 20,000/=. Tel. 071 7890000, 011 2722928.\nகிரி­பத்­கொடை 4 வயது, 1 வயது குழந்­தைகள் இரு­வரை பார்த்­துக்­கொள்ள பெண் ஊழியர் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். சிங்­க­ளத்தில் தொடர்பு கொள்­ளவும். 076 3537784, 071 3131269, 0771420516.\nவீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை செய்ய பெண் அல்­லது பெண்­பிள்ளை தேவை. சம்­பளம் 25,000/=. 071 4288939.\nயாழ்ப்­பாணம் வைத்­திய சிறிய குடும்­பத்­திற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்ய பணிப்பெண் தேவை. வயது எல்லை 18 – 45 வரை விரும்­பத்­தக்­கது. சம்­பளம் 18– 20. T.P: 077 3914471.\nமலே­சி­யா­வி­லி­ருந்து வந்­தி­ருக்கும் வய­தான சகோ­த­ரிகள் இருவர் மட்டும் உள்ள கல்­கிசை வீட்­டிற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்ய 45 – 50 க்கு உட்­பட்ட பணிப்பெண் ஒருவர் தேவை. 075 2994001. நல்ல சம்­ப­ளத்­துடன் மேல­திக சலு­கைகள் உண்டு.\nபிள்­ளைகள் இல்லை. பெரி­யவர் மட்டும் உள்ள வீட்­டிற்கு நன்கு சமையல் செய்­யத்­தெ­ரிந்த பணிப்பெண் தங்­கி­யி­ருந்து வேலை செய்ய தேவை. 28,000/= – 30,000/=. Colombo – 06. 077 3300159. (சிங்­க­ளத்தில் பேசக்­கூ­டி­யவர் விரும்­பத்­தக்­கது).\n011 2718915 வய­தான ஆரோக்­கி­ய­மான அம்­மாவும் வீட்டு தோட்­டக்­காரர் மட்டும் உள்ள வீட்­டிற்கு அம்­மா­வுடன் தங்­கி­யி­ருந்து வீட்டு வேலை­களை பொறுப்­புடன் செய்ய சிங்­களம் பேசக்­கூ­டிய பணிப்பெண் ஒருவர் தேவை. 26,000/=.(கொழும்பு)\nவீடு ஒன்றில் உணவு சமைப்­ப­தற்கு 30 வய­திற்குக் குறைந்த பெண் ஒருவர் தேவை. சிங்­களம் பேசக்­கூ­டி­ய­வர்கள் விரும்­பத்­தக்­கது. 076 6229251, 077 7145734.\nஜா–எல வீடொன்றில் தங்கி வேலை­செய்ய பெண்­ணொ­ருவர் அல்­லது திரு­ம­ண­மான தம்­ப­தி­யினர் தேவை. தொலை­பேசி: 070 3399563, 011 2059574.\nவத்­த­ளையில் அமைந்­துள்ள தொழிற்­சாலை ஒன்­றிற்கு தங்­கி­வேலை செய்­யக்­கூ­டிய (10 நபர்­க­ளுக்கு) இந்­திய உணவு வகைகள் சமைக்­கக்­கூ­டிய சமை­யற்­காரர் உட­ன­டி­யாக தேவை. நேரில் வரவும். க்ளிப்டெக்ஸ் இன்­டஸ்ட்ரீஸ். இல. 18, வெலி­அ­முன வீதி, ஹேகித்தை, வத்­தளை, தொடர்­புக்கு: 0777 387791. கோட்­டை­யி­லி­ருந்து ஹெந்­தளை, கொழும்பு பஸ் பாதையில் (பஸ் பாதை இலக்கம் 260) வந்து ஹேகி­தத்த சந்­தியில் இறங்கி வலது பக்­க­மா­க­வுள்ள வெலி­அ­முன வீதியில் 200 மீட்டர் வரை­யி­லான தூரம் வந்­த­டைந்­த­வுடன் வலது பக்­க­மாக உள்ள பாதையில் வரவும்.\nவீட்டுப் பணிப்­பெண்கள் இலங்­கையின் அரச அங்­கீ­காரம் பெற்ற எமது சேவை­யூ­டாக உங்­க­ளது பாது­காப்பு, நம்­பிக்கை உத்­த­ர­வா­தத்­துடன் எந்­த­வி­த­மான அலைச்­சலும் இன்றி சமையல், குழந்தை பரா­ம­ரிப்பு, கிளீனிங், நோயாளி பரா­ம­ரிப்­பாளர் போன்ற துறை­களில் அனு­பவம் உள்­ள­வர்கள் மலை­யகம், கொழும்பு, வட கிழக்கு பிர­தே­சங்கள் சேர���ந்­த­வர்கள் எம்­முடன் தொடர்பு கொண்டு வேலை வாய்ப்­புகள் பெற்­றுக்­கொள்ள முடியும். 011 2982554, 077 0711644, 072 7901796. நீர்­கொ­ழும்பு வீதி, வத்­தளை, ரஞ்ஜன்.\nதுப்­பு­ரவு மேற்­பார்­வை­யாளர்/ பரா­ம­ரிப்­பாளர் (Cleaning Supervisor 50 வய­திற்­குட்­பட்ட சிறந்த முறையில் அலு­வ­லக வீட்டு துப்­பு­ரவு செயற்­பா­டு­களை மேற்­பார்வை செய்­யக்­கூ­டி­ய­வர்கள் விரும்­பத்­தக்­கது. (கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்­ட­வர்கள் விண்­ணப்­பிக்­கவும்) கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். 67A, கிற­கரீஸ் வீதி, கொழும்பு– 07. Tel. 072 7981204.\nகிரி­பத்­கொடை வீட்டில் தங்கி சமையல் வேலை செய்ய நேர்­மை­யான வீட்டுப் பணிப் பெண் தேவை. தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். தொடர்பு: 071 4709161.\nகொழும்பு வீட்­டிற்கு உணவு சமைப்­ப­தற்கு மற்றும் சுத்­தப்­ப­டுத்த தனித்­த­னி­யாக ஊழி­யர்கள் (ஆண்/பெண்) தேவை. (சிங்­களம் தெரிந்த தங்கி வேலை செய்ய கூடி­யவர்) 5, 7 வயது குழந்­தைகள் இரு­வரை பார்த்­துக்­கொள்ள 25 வய­துக்கு குறைந்த பெண்ணும் தேவை. இரண்டு மாதத்­திற்கு ஒரு­முறை விடு­முறை. சம்­பளம். 25,000/= முதல். 076 6677658.\nகொழும்பு சிறிய குடும்­பத்­திற்கு சுத்­தப்­ப­டுத்த மற்றும் உணவு சமைக்க, தங்கி வேலை செய்ய சிங்­களம் தெரிந்த பெண் ஊழியர் தேவை. (2 மாதத்­திற்கு ஒரு­முறை விடு­முறை) சம்­பளம் 25,000/= 077 7847950.\nகொழும்பு –14 வீட்டில் குழந்­தையை பார்த்­துக்­கொள்ள சுறு­சு­றுப்­பான வந்­து­போக கூடிய தங்கி இருக்­கக்­கூ­டி­ய­வர்கள் தேவை. சம்­பளம் 20,000/= நம்­பிக்­கை­யாளர். 077 3134060/ 2344524.\nவெளி­நாட்டு தம்­ப­தி­யி­ன­ருக்கு சிங்­கள உணவு சமைக்க, தங்­கி­யி­ருந்து வேலை செய்ய பெண் தேவை. சம்­பளம் 30,000/= 147/A, கிங்சி Road, பொரளை. 071 7777733.\nநடுத்­தர வயது பெண்­மணி ஒரு­வரை அன்­பாகக் கவ­னித்­துக்­கொள்ள தாதி அனு­ப­வ­முள்ள பெண் ஒருவர் தேவை. இடம்: கொழும்பு– 3, உணவு, தங்­கு­மி­டத்­துடன் 30,000/= மாத சம்­பளம் வழங்­கப்­படும். 077 2642787/ 077 0818028/ 011 2552541.\nஅமெ­ரிக்­கா­வி­லி­ருந்து 10 மாத காலத்­திற்கு விடு­மு­றையில் வந்­தி­ருக்கும் வைத்­தி­ய­ரா­கிய எங்கள் குடும்­பத்­திற்கு பணிப்­பெண்­ணொ­ருவர் உடன் தேவை. 10 காலத்தின் பின்னர் கூடு­த­லாக ஒரு மாத சம்­ப­ளமும், தகுந்த சன்­மா­னமும் வழங்­கப்­படும். வய­தெல்லை 20 –50. சம்­பளம் 28,000/= – 32,000/=. 011 5938473/ 077 1555483.\nநாம் வெளி­நாடு செல்ல இருப்­பதால் சீது­வையில் எமது தாயுடன் வசிக்க நல்ல நம்­பிக்­கை­யான பணிப்பெண் தேவை. வயது 25–65. சம்­பளம் 25,000/= – 30,000/=. 031 5676004, 075 9600233.\nஅமெ­ரிக்­கா­வி­லி­ருந்து வருகை தந்­தி­ருக்கும் நாங்கள் இரண்டு வரு­டங்­க­ளுக்கு கண்­டியில் வசிக்­க­வி­ருப்­பதால் உத­விக்­காக பணிப்பெண் ஒருவர் தேவை. வயது 20–60. சம்­பளம் 25–30. தொடர்பு: 081 5635228/ 077 6425380.\nதெஹி­வ­ளையில் வீடொன்­றுக்கு சுமா­ராக சமைக்கத் தெரிந்த, தங்கி வேலை­செய்ய 40 வய­திற்கு கீழ்ப்­பட்ட பெண்­ணொ­ருவர் தேவை. நல்ல சம்­பளம். 077 7722205.\nதெஹி­வ­ளை­யி­லுள்ள வீட்­டிற்கு தங்­கி­யி­ருந்து சமையல் செய்­வ­தற்கு 50 வய­திற்கு குறைந்த ஆண் ஒருவர் உடன் தேவை. சம்­பளம் 30,000/=. தொடர்பு: 077 6605550/ 077 3938799.\nஹொரண வீடொன்றில் தங்­கி­யி­ருந்து வேலை செய்ய விருப்­ப­மு­டைய 40 வய­திற்கு மேற்­பட்ட வீட்­டு­வேலை மற்றும் சமையல் வேலை­க­ளுக்கு பணிப்பெண் தேவை. தனி­யான அறை வச­தி­யுண்டு. 071 6376331.\n071 1321164, 011 2726024. கொழும்பு. எனது மற்றும் எனது மகனின் இரண்டு வீடு­க­ளுக்கு பணிப்பெண் சமையல் செய்­பவர் தேவை. சம்­பளம் 25,000/=– 30,000/=. தசுனி.\nஎல­கந்த மரு­தா­னையில் அமைந்­துள்ள வீட்­டிற்கு பணிப்பெண் ஒருவர் தேவை. மற்றும் கண்­ணாடி அலங்­கார தொழிற்­சா­லைக்கு அனு­ப­வ­முள்ள கண்­ணாடி வெட்­டுநர் ஒரு­வரும் Artist ஒரு­வரும் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி தரப்­படும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 011 5787123, 077 3121283, 011 2939390.\nகொழும்பில் அமைந்­துள்ள எமது வீட்­டிற்குப் பணிப்பெண் தேவை. நம்­பிக்­கை­யுள்ள பெண் விரும்­பத்­தக்­கது. 55 வய­திற்­குட்­பட்­டவர். சம்­பளம் 20,000/=. 077 3074744, 072 6999883, 292 B, 2/1, Havelock Road, Colombo–5.\nவெள்­ள­வத்­தையில் பாது­காப்­பான குடும்­பத்தில் வய­தான அம்­மாவை கவ­னிக்­கவும் சமைக்­கவும் பெண் இருவர் தேவை. நற்­கு­ண­மான அனு­ப­வ­முள்­ள­வர்கள் 25 – 42 வய­திற்­குட்­பட்­ட­வர்கள் நல்­லது. புறம்­பான அறை, குளி­ய­ல­றை­யுடன் உண்டு. 077 3430557.\nஅவி­சா­வ­ளையில் வீட்டு வேலைக்கு ஆண்/ பெண் (கணவன், மனைவி) விரும்­பத்­தக்­கது. மாத சம்­பளம் 40,000/= மேல். இரு­வ­ருக்கும். தொடர்­புகள்: 077 2449044.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2018/07/60.html", "date_download": "2018-09-22T17:34:26Z", "digest": "sha1:VOFAYNQKERFVF5AYR46Z7SL3YHF5Y3PJ", "length": 8516, "nlines": 181, "source_domain": "www.yarlitrnews.com", "title": "பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து ; 60 பேர் வைத்தியசாலையில் !! - Yarlitrnews", "raw_content": "\nபேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து ; 60 பேர் வைத்தியசாலையில் \nகு��ுநாகல் பகுதியில் இரண்டு தனியார் பேரூந்துகள் மோதிய விபத்தில் சுமார் 60 பேர் காயமடைந்து கலேவெல, குருநாகல், கொக்கரெல்ல, மற்றும் தம்புள்ளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nமெல்சிரிபுர கொக்கரெல்ல பகுதியில் யாழ்ப்பாணத்தில் இருந்து எம்பிலிப்பிட்டி நோக்கிப் பயணித்த பேரூந்தும், எம்பிலிப்பிடியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த பேரூந்தும் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளது.\nஇந்த விபத்தில் இரண்டு பேரூந்துகளினதும் சாரதிகள் உட்பட சுமார் 20 பேர் வரை கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஅதி வேகத்துடன் இரண்டு பேரூந்துகளும் செலுத்தப்பட்டதாகவும் இரண்டு சாரதிகளும் நன்கறிந்தவர்கள் என்பதால் விளையாட்டாக பேரூந்துகளை செலுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇரண்டு பேரூந்துகளும் அடிக்கடி இவ்வாறு விளையாட்டு தனமாக செலுத்தபடுவதாக பயணிகள் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.\nவாகன சாரதிகளின் பாதுகாப்பற்ற விதத்தில் பயணித்த விதமும் அவர்களின் விளையாட்டுத்தனமுமே இந்த விபத்திற்கு காரணம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nகுறித்த விபத்து தொடர்பில் கொகரெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/173711?ref=category-feed", "date_download": "2018-09-22T17:17:58Z", "digest": "sha1:JP5SGDWDLRHGGGGFT4HIUGV4XYB5HG26", "length": 10282, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "அமெரிக்காவுடன் திடீர் பேச்சு வார்த்தையில் வடகொரியா: அதில் உள்ள ஆபத்துகள் டிரம்பிற்கு தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅமெரிக்காவுடன் திடீர் பேச்சு வார்த்தையில் வடகொரியா: அதில் உள்ள ஆபத்துகள் டிரம்பிற்கு தெரியுமா\nவடகொரியா ஜனாதிபதியை சந்திப்பதில் உள்ள ஆபத்துக்களை தெரிந்து தான் டிரம்ப் இந்த பேச்சு வார்த்தைக்கு சம்மதித்ததாக மத்திய புலனாய்வு முகமையின் இயக்குநர் மைக் போம்பேயோ கூறியுள்ளார்.\nதொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏ��ுகணை சோதனைகளை மேற்கொண்டு வந்த வடகொரியா அதில் இருந்து நாங்கள் எப்போதும் பின் வாங்கப் போவதில்லை என்றும் இது எங்கள் நாட்டின் பாதுகாப்பிற்காக செய்யப்படுவதாகவும் தெரிவித்திருந்தது.\nஇதனால் அமெரிக்காவிற்கும், வடகொரியாவிற்கும் மோதல் போக்கு நிலவி வந்தது. ஒரு கட்டத்தில் போர் வருவதற்கு கூட வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளிவந்தன.\nஇந்நிலையில்தெ வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக சில நாட்களுக்கு முன் தெரிவிக்கப்பட்டது.\nஇதன் காரணமாக இரு நாட்டு பிரச்சனையும் ஒரு முடிவுக்கு வரும், கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றம் நிலவாது என்று உலகநாடுகள் மகிழ்ச்சியில் உள்ளன.\nஇதையடுத்து வடகொரியா பேச்சு வார்த்தைக்கு தயார் என்றவுடன் அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் உடனடியாக ஆலோசிக்காமல் முடிவெடுத்துவிட்டதாகவும், இதுவரை எந்த அமெரிக்க ஜனாதிபதியும் வட கொரிய தலைவரை சந்தித்ததில்லை, அதில் இருக்கும் ஆபத்துகள் தெரியாமல் டிரம்ப் இப்படி கூறிவிட்டார் என்று டிரம்ப் நிர்வாகத்தினர் பலரும் அதிர்ச்சியடைந்தனர்.\nஇதற்கு மத்திய புலனாய்வு முகமையின் இயக்குநர் மைக் போம்பேயோ, அதில் இருக்கும் ஆபத்துகளை எல்லாம் தெரிந்து தான் டிரம்ப் இந்த முடிவு எடுத்துள்ளதாகவும், வட கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் இருக்கும் சவாலை டிரம்பின் நிர்வாகம் கூர்மையாக கவனித்துக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.\nமேலும் வடகொரியா மீது விதிக்கப்பட்ட கடுமையான பொருளாதார நடவடிக்கையின் காரணமாக கிம் ஜாங் உன்னிற்கு அதிக அழுத்தம் ஏற்பட்டதால், அதன் காரணமாகவே அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.\nவட கொரியா இந்த பேச்சுவார்த்தையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளுமோ என்ற அச்சம் இருப்பதாக ஜனநாயகக் கட்சியின் செனேட்டர் எலிசபத் வாரென் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=1110220", "date_download": "2018-09-22T17:23:07Z", "digest": "sha1:EQ2FNKLQYCRXIZTRSQ6JQZDFRQU4RFBV", "length": 20774, "nlines": 64, "source_domain": "m.dinamalar.com", "title": "நல்ல துவக்கத்தின் அறிகுறி | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nமாற்றம் செய்த நாள்: நவ 09,2014 02:25\nஜனநாயகம் என்னும் கோபுரத்தைத் தாங்கி நிற்பவை, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாநில சட்டசபைகள் மற்றும் பார்லிமென்ட், நிர்வாகத்துறை, நீதித்துறை ஆகிய துாண்கள். இம்மூன்றில் ஏதேனும் ஒன்று, ஏதேனும் ஒரு காரணத்தால் சேதம் அல்லது சிதிலம் அடைந்தால், ஜனநாயக கோபுரம் ஆட்டம் கண்டுவிடும்.இத்தகைய ஆபத்தில் நம் ஜனநாயகம் தள்ளப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும், ஆரம்பநிலையிலேயே அச்சிதிலத்தை அல்லது சேதத்தை சரி ய்வதற்காகவும் அல்லது அவ்வாறு ஏற்படாமல் தடுக்க வேண்டும். இதற்கு அரசியல், நிர்வாகம், நீதித்துறையில் காணப்படும் தவறுகளையும், குற்றம், குறைகளையும் சுட்டிக்காட்டுவதற்காக ஊடகங்களுக்கு கருத்து சுதந்திரத்தையும், எழுத்து சுதந்திரத்தையும் நம் அரசியல் சாசனம் வழங்கியுள்ளது. எனவே தான் ஊடகங்களை, 'ஜனநாயகத்தின் நான்காவது துாண்' என்கிறோம்.\nஆரோக்கியமான மக்களாட்சிக்கு இத்தகைய ஒரு நடைமுறை இன்றியமையாதது என்பதை, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வள்ளுவர், 'இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும்' என, சுட்டிக்காட்டியுள்ளார். அதாவது, நெறிதவறும் அரசால் நாடு சீர்கெடும் என்பது இதன் பொருள். அடிப்படையில், சுயநலப் போக்குடைய மனிதர்களே சமுதாயத்தில் அதிகம் உள்ளனர். பொது நல நோக்கும், நம் நாடு, நம் மக்கள், அனைவரும் நம் சகோதரர் என்னும் பொதுநல உணர்வுடைய உயர்ந்தோர் வெகு சிலரே. இத்தகையோரால் தான், அவர்களின் தியாக வாழ்வினால்தான் மனித சமுதாயம் இன்று வரை\nஅழியாதிருக்கிறது. நம் அரசியல் சாசனத்தின் அடிப்படை கோட்பாடு இந்தியக் குடிமகன் ஒவ்வொருவனுடைய சமூக, பொருளாதார, அரசியல், மத உணர்வு, கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் அவனுக்குள்ள உரிமைகளையும், சுதந்திரத்தையும் உறுதி செய்து, அவற்றைக் கட்டிக்காப்பதுதான். அதே சமயம் தனி மனித உரிமைகளும், சுதந்திரமும் சமுதாய நலனுக்கு ஊறு விளைவிப்பதை நம் அரசியல் சாசனம் அங்கீகரிக்கவில்லை. சமூக நீதிக்குப் புறம்பாக, விரோதமாக தனி மனித சுதந்திரம் செயல்பட முடியாது என்று தெள்ளந் தெளிவாகக் கூறுகிறது நம் அரசியல் சாசனம்.அனைவரும் தங்களுக்குரிய உரிமை களைப் பெறுவதற்கும், அவற்றை அனுபவிப்பதற்கும் அருகதை உள்ளவர்கள் தான்; ஆனால் அதே சமயம், அவர்களுக்குள்ள கடமைகளை உதாசீனப்படுத்திவிட்டு, உரிமைகளை\nமட்டுமே கோருவது ஜனநாயக நெறிக்குப் புறம்பானது மட்டுமல்ல, சட்ட விரோதம்.\nஎனவே தான், பொது வாழ்வில் (அரசியல்) காலடி எடுத்து வைப்பவர்கள் ஆரம்பத்திலேயே தங்கள் கடமைகள் என்ன என்பதை நன்கு புரிந்து கொண்டு, தங்கள் அரசியல் பயணத்தைத் துவங்க வேண்டும். அரசியல் என்பது சுய நலம் தவிர்த்து, ஆதாயம் தேடாமல் மக்கள் நலனுக்காகப் பாடுபடுவது.மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள் என்னும் தகுதியை மட்டும் வைத்துக்கொண்டு, தாங்கள் சர்வ வல்லமையும், வரம்பில்லாத அதிகாரத்தையும் பெற்றவர்கள் என்றும், தங்களைக் கேள்விகள் கேட்க வேறு யாருக்கும் எவ்வித உரிமையும் இல்லை என்றும் அரசியல்வாதிகள் நினைத்தால், அது அவர்கள் தங்களைத் தாங்களே ஏம��ற்றிக் கொள்கின்றனர் என்று தான் பொருள்.இத்தகைய ஒரு தவறான எண்ணம், இன்று நம் அரசியல்வாதிகளிடம் ஊறிப்போயிருப்பதால் தான், தங்கள் அதிகாரத்தின் கீழ் செயல்படும் அரசு அதிகாரிகளை தங்கள் அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக கைக்கூலிகளாகப் பயன்படுத்தி வருகின்றனர்.மக்கள் வரிப்பணத்திலிருந்து ஊதியம் பெறும் அரசு ஊழியர்களும் சுய நலத்தால் உந்தப்பட்டு, அரசியல்\nவாதிகளுடன் இணைந்து, கூட்டாக மக்கள் விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால், மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை லஞ்சமும், ஊழலும் புரையோடிப் போயிருக்கின்றன. பணம் சம்பாதிப்பதற்கும், ஆடம்பரப் பொருட்களை வாங்கிக் குவிப்பதற்கும், கோடிகள் தேடுவதற்கும் எத்தனையோ வழிகள் இருக்கின்றன. வியாபாரம், தொழில் போன்றவைகளை செய்வதன் மூலம் இதைப் பெறலாம். அவ்வாறு வியாபாரத்திலும், தொழிலிலும் ஈடுபடுவது குற்றமாகாது; சட்டமே அதை அனுமதிக்கிறது. எனவே, கோடிகள் குவிக்க ஆசைப்படுபவர்கள் இவற்றில் ஈடுபடுவதை விட்டுவிட்டு, அரசியலுக்குள் நுழைந்து மக்கள் நலனுக்காக உள்ள ஜனநாயகத்தை அரசியல் வியாபாரமாக ஆக்கி உள்ள அயோக்கியத்தனம் தான், இன்று நம் அரசியல்வாதிகளால் நாடு தழுவிய அளவில் அரங்கேற்றப்பட்டு வருகிறது.\nநல்லவர்களை தங்களது பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கத் தவறுவதால் பொதுமக்கள் சொல்லொணா துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் ஆளாகி வருகின்றனர்.\nஅத்துன்பங்களையும், துயரங்களையும் அரசியல்வாதிகள் தரும் இலவசங்கள் என்னும் வாய்க்கரிசியைப் பெற்று, மறந்து மகிழ்கின்றனர். ஏதுமறியா பாமர மக்கள் கூட்டமாக, இன்று நம் சமுதாயம் மாறிப்போயிருக்கிறது.இந்த இலவசப் படுகுழியில் வீழ்ந்து கிடக்கும் ஏழை, எளிய, பாமர மக்களைத் துாக்கி வெளியே கொண்டு வந்து, அவர்களைத் தங்கள் சொந்தக் கால்களில் நிற்கும் திராணியுடைவர்களாக செய்ய வேண்டிய பெரிய பொறுப்பு, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களின் கடமை.இத்தகைய ஒரு சூழலில் ஒரு நம்பிக்கை ஒளியாக, சமீபகாலமாக நம் நீதிமன்றங்கள் ஊழலுக்கு எதிராக வழங்கிவரும் தீர்ப்புகள் அமைந்து வருவது, வரவேற்கத்தக்க அம்சம்.இது, பணத்திற்கு அடிமையாகாத நீதித்துறை சார்ந்த நீதிபதிகளின் மனோதிடத்தையும், நீதியின்பால் அவர்கள் கொண்டுள்ள மரியாதையையும், நாட்டின் மீதும், ��க்கள் நலனிலும் அவர்கள் கொண்டிருக்கும் அக்கறையையும் காட்டுகிறது. இது, எதிர்கால இந்திய சமுதாயத்தின் நல்வாழ்விற்கு வழிவகுக்கும் சிறந்த அம்சம்.\nமக்கள் சேவையே தங்கள் லட்சியம் என்று முழங்கி, மக்களின் ஓட்டுகளைப் பெற்று மக்கள் பிரதிநிதிகளாக ஆகும் அரசியல்வாதிகள், ஆட்சியைப் பிடித்ததும் மக்கள் விரோதச் செயல்களில் ஈடுபடுவது இந்தியக் கலாசாரமாக ஆகிவிட்டது. இன்று, பெரும்பாலான மாநிலங்களின் முதல்வர்களும், அமைச்சர்களும், மத்திய அமைச்சர்களும் பல லட்சம் கோடிகள் ஊழல்கள் புரிந்து சுருட்டிய கதைகள், அம்பலத்திற்கு வந்து சந்தி சிரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.சுருட்டிய பணத்தைக் கொண்டு எளிதில் சட்டத்தை விலைக்கு வாங்கிவிட முடியும் என்ற ஊழல் அரசியல்வாதிகளின் எண்ணத்தில், இப்போது மண் விழுந்துள்ளது. அவர்கள் மனதில் கிலி ஏற்பட்டுள்ளது; நம் நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை பிறந்துள்ளது.நம் அரசியல் சாசனம் மக்கள் பிரதிநிதிகளும், நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்களும் செய்யும் குற்றங்களைத் தடுக்கவே நீதித்துறைக்கு பல அதிகாரங்களை வழங்கியிருக்கிறது. அத்தகைய அதிகாரங்களை செயலிழக்கச் செய்யும் அற்பத்தனமான முயற்சியிலும், முந்தைய காங்., அரசு ஈடுபட்டது. அம்முயற்சி வெற்றி பெறாது, நம் ஜனநாயகம் புத்துயிர் பெற்றது.ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை இன்னும் அதிகமாக முடுக்கி விடுவதன் மூலம் நம் நீதித்துறை, ஜனநாயகக் காவலனாக மக்கள் மனதில் ஓங்கி உயர்ந்து நிற்கும்; நீதிபிழைத்து, அதர்மம் அழியும்.எனவே, நம் நீதித்துறையின் தற்போதைய நடவடிக்கைகள், தர்மத்தைக் காக்கும் முயற்சியில் ஒரு நல்ல துவக்கத்தின் அறிகுறி என்றே\n- எழுத்தாளர், சிந்தனையாளர், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (பணிநிறைவு)\nமுடங்கிய மாநகராட்சி சுகாதாரப் பிரிவில் ...\nகுளக்கரை, ஏரிக்கரையில் பனை விதைக்க இலக்கு ஒரு லட்சம்\nமாநகராட்சி சுகாதார பணிகளில் தொய்வு; தனியார் நிறுவனங்களுக்கு ...\nஅடையாளம் இழந்த அணைப்பாளையம் குளத்தை சீரமைக்கலாமே\nசிவகங்கையில் மாற்றுத்திறனாளிகள் சிரமம்: கலெக்டர் அலுவலகத்தில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/05/31/dutch-marine-found-dead-husband-arrest/", "date_download": "2018-09-22T16:43:30Z", "digest": "sha1:MLCCTHOYWICJUBZYTQX2GH3MZEIN2SPR", "length": 39792, "nlines": 507, "source_domain": "tamilnews.com", "title": "dutch marine found dead husband arrest | Royal Navy''s logistics", "raw_content": "\nகடற்படை அதிகாரி பிணமாக மீட்பு, கணவர் கைது\nகடற்படை அதிகாரி பிணமாக மீட்பு, கணவர் கைது\nHengelo ஐச் சேர்ந்த கடற்படை அதிகாரி Iris Homan மே 21 அன்று Curacao தீவில் ஒரு நீச்சல் குளத்தில் இறந்து கிடந்தார். அவரது கணவர் Bart D.யும் டச்சு கடற்படை அதிகாரி, அவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். Bart D கொலை செய்ததாக சந்தேகிக்கப்படவில்லை, “ஆனால் Iris Homan மரணத்திற்கு கணவர் Bart D இன் அலட்சியமே வழிவகுத்தது” எனக் கூறப்படுகிறது.\nHoman இன் உடலை மே மாதம் 21 ம் தேதி 4:00 மணியளவில் வேறு ஒருவரின் நீச்சல் குளத்தில் காண முடிந்தது. Homan மற்றும் Bart D தம்பதியர் வீடொன்றில் நடந்த விருந்தொன்றில் கலந்து கொண்டனர். Bart D யின் அதிகப்படியான போதைப்பொருள் மற்றும் மதுபான நுகர்வு டச்சு சிப்பாய் மூழ்குவதற்கு வழிவகுத்ததா என்பதை தீவின் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.\nBart D கடந்த வாரம் திங்களன்று கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.\nநடிகையர் திலகம் படத்துக்கான தனது லேட்டஸ்ட் ஸ்டில்லை வெளியிட்ட சமந்தா\nஜோதிகா நடிக்கும் புதிய படத்தின் பெயர் வெளியானது\n‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ரிலீசுக்கு தயார்\nசுவிஸ் துணை தூதரகங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் கராச்சியில் மூடல்\nசிலாங்கூரில் புதிய அரசாங்கம் மலாய் மொழியையும் இஸ்லாம் சமயத்தையும் மேன்மைப்படுத்த வேண்டும்\nபிக் போஸ் 2 வில் இடையழகி சிம்ரன் : மேலும் பல சுவாரஷ்யங்களுடன் ஆரம்பமாகும் பிக் போஸ் 2\nஅமமுக-டி.டி.வி அணியினருக்கும் டிராபிக்ராமசாமிக்கும் வாக்குவாதம்..\nகாவல் துறைக்கு எதிராக அதிமுக அமைச்சர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்\n – ரஃபேல் விமான ஊழலில் புதிய ட்விஸ்ட்\nஜனாதிபதியை கொலை சதி : இந்தியர் ஒருவர் கைது\nஅமமுக-டி.டி.வி அணியினருக்கும் டிராபிக்ராமசாமிக்கும் வாக்குவாதம்..\nபொய் பேசுவதற்கே ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்\nகாவல் துறைக்கு எதிராக அதிமுக அமைச்சர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்\n“தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வருத்தமளிக்கிறது” – இந்திரா பானர்ஜி\nதலைமறைவாக வேண்டிய அவசியம் எனக்கில்லை – ஹெச்.ராஜா\n – ரஃபேல் விமான ஊழலில் புதிய ட்விஸ்ட்\nஜெயலலிதாவாக மாறும் நித்யா மேனன்….\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபொய் பேசுவதற்கே ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்\n“தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வருத்தமளிக்கிறது” – இந்திரா பானர்ஜி\nதலைமறைவாக வேண்டிய அவசியம் எனக்கில்லை – ஹெச்.ராஜா\nஜனாதிபதியை கொலை சதி : இந்தியர் ஒருவர் கைது\nஅமமுக-டி.டி.வி அணியினருக்கும் டிராபிக்ராமசாமிக்கும் வாக்குவாதம்..\nபொய் பேசுவதற்கே ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்\nகாவல் துறைக்கு எதிராக அதிமுக அமைச்சர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்\n“தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வருத்தமளிக்கிறது” – இந்திரா பானர்ஜி\nதலைமறைவாக வேண்டிய அவசியம் எனக்கில்லை – ஹெச்.ராஜா\n – ரஃபேல் விமான ஊழலில் புதிய ட்விஸ்ட்\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஜனாதிபதியை கொலை சதி : இந்தியர் ஒருவர் கைது\nடொலரின் பெறுமதி 170 ரூபாவை தாண்டியது\nசுதந்திர கட்சியுடன் எந்த தொடர்பும் இல்லை – மஹிந்த அதிரடி பதில்\nபொலிஸ் மா அதிபர் மீது திட்டமிட்டு சேறு பூசுகிறார்கள்\nகாணாமல் போன கிழக்கு பல்கலை பெண் விரிவுரையாளரின் சடலம் மீட்பு\nமர்மமான முறையில் காணாமல் போன கிழக்கு பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர்\nதமிழ் இளைஞர்களை பாலியல் வன்கொடுமை செய்த சிங்கள பெண் இராணுவ அதிகாரிகள்\nவவுனியாவில் சுமந்திரனுக்கு எதிராக சுவரொட்டிகள்\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு பிரான்ஸ் நாட்டின் அதி கௌரவ விருது\nக.பொ.த சாதாரணதர பரீட்சை : அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காதவர்களுக்கான அறிவித்தல்\nஅமமுக-டி.டி.வி அணியினருக்கும் டிராபிக்ராமசாமிக்கும் வாக்குவாதம்..\nபொய் பேசுவதற்கே ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்\nகாவல் துறைக்கு எதிராக அதிமுக அமைச்சர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்\n“தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வருத்தமளிக்கிறது” – இந்திரா பானர்ஜி\nதலைமறைவாக வேண்டிய அவசியம் எனக்கில்லை – ஹெச்.ராஜா\n – ரஃபேல் விமான ஊழலில் புதிய ட்விஸ்ட்\nதிருநங்கைகளுக்கு இடையில் மோதல்; 17 பேர் கைது\nபாடசாலை வாகனத்தில் 03 வயது குழந்தை பாலியல் துன்புறுத்தல்\nதூய்மை இந்தியா திட்டத்தால் 20,000 குழந்தைகள் காப்பாற்றல்\nஅதிமுக ஆட்சியை திமுகவால் அசைக்க முடியவில்லை\nநடிகர் திலீப் மனைவி காவ்யாவின் வளைகாப்பு\nRaja Ranguski Review- ஒரு கொலை 6 பேர்: ராஜா ரங்குஸ்கி விமர்சனம்\nவைபவ்வுடன் கரம் கோர்க்கும் நந்திதா…\nமுழுநேர பாடகியாக மாறிய ஸ்ருதி ஹாசன்….\nSaamy 2 Review சாமி- 2 விமர்சனம் : கோட்டை விட்டான் இந்த ராமசாமி….\nஒரு வழியாக அத்தையை மாற்றிய சிம்பு….\nகடனை திருப்பி செலுத்த முதியவர்களுடன் உறவு கொள்ளும் சிறுமிகள் : கொடுமையின் உச்சம்\nபொம்மைகளை அதற்காக பயன்படுத்திய கடைக்காரர் போலீசாரால் கைது : அசௌகரியத்தில் வாடிக்கையாளர்கள்\nகாதலரை பிரிந்த இந்த நாயகி இப்பிடி ஆகிடாரே…\nபிக்பாஸை வெளுத்தெடுத்த இந்த சரவணன் மீனாட்சி\n39 வயசுலயும் சிக் என இருக்கும் இந்த அழகிக்கு இது தேவையா\nபிக்பாஸ் ஐஸ்வர்யாவின் காதலன் இவர் தான்… உண்மையை போட்டுடைத்த பிக்பாஸ் பிரபலம்…\nசவுதி தொலைக்காட்சியில் செய்தி வாசித்த முதல் பெண்\nஅமெரிக்க இராணுவ வீரர்களுக்காக தயாரிக்கப்பட்ட புதிய ‘பீட்சா’\nமுகநூலில் அறிமுகமான புதிய Dating Site..\nஇங்கிலாந்தின் 2018ஆம் ஆண்டுக்கான சிறந்த இசை தொகுப்பிற்கான விருது \nஜெயலலிதாவாக மாறும் நித்யா மேனன்….\nட்ராவிட் எனக்காக ஒதுக்கிய 5 நிமிடங்கள் என் கிரிக்கட் வாழ்வையே மாற்றியது\nகிரிக்கெட் விளையாட வரும் இளம் வீரர்கள் சீனியர்களிடமிருந்து ஆலோசனைகள் பெற வேண்டும் எனப் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் யூனிஸ் ...\nஇலங்கை வரும் இங்கிலாந்து ஒரு நாள் அணி அறிவிப்பு\nஆசியாவை ஆளப்போகும் ஆப்கான்: வங்காளதேசத்தையும் பந்தாடியது..\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nஜோதிகா குறும்புத்தனமாக நடித்த “காற்றின் மொழி” டீசர்\nசெக்கச் சிவந்த வானம் திரைப்படம் ரி���ீஸ் ஆக உள்ள நிலையில், மொழி திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் ராதா மோகனின் இயக்கத்தில் ...\nஜனனியின் கால்களில் காயத்தை ஏற்படுத்திய ஐஸ்வர்யா\nபிக் பாஸ் வீட்டில் இன்றும் தொடர்கிறது ஐஸ்வர்யாவின் சர்வதிகாரம்\nவிக்ரம் பிரபு நடிக்கும் “துப்பாக்கி முனை” திரைப்பட டீசர்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\n(apple ios 12 iphone upgrade 2018) ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் மாடல்களில் அதிக நேரம் பேட்டரி பேக்கப் ...\nவாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப் வைத்த ஆப்பு..\nசிறந்த அறிமுகத்தை கொடுக்கும் சியோமி Mi A2\nஅடுத்த ஆன்ட்ராய்டு பெயர் இதுதான்…\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nசுரண்டலுக்குள்ளாகும் பணியாளர்களுக்கு உதவ புதிய நிலையம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nபிரான்ஸ் அரசின் அனுமதியுடன் வீட்டில் மிருகக்காட்சி சாலை நடத்தி வரும் நபர்\nஇளம் வாலிபர் நிர்வாண கோலத்தில் வீதியில் நின்று கொண்டு தாக்குதல் நடத்திய சம்பவம்- காவற்துறையினர் மீதும் தாக்குதல்\nபிரான்ஸில் துப்பரவு பணியினால் தொடரும் உயிரிழப்புகள்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nமில்லியன் கணக்கான செர்ரி தக்காளி பழங்களை Greenco நிறுவனம் இலவசமாக வழங்குகிறது\nகிரிஸ்டல் மெத் எனப்படும் ஒரு வகை போதைப் பொருள் நெதர்லாந்தில் அதிகமாக தயாரிக்கப்படுகிறது\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தின் 2018ஆம் ஆண்டுக்கான சிறந்த இசை தொகுப்பிற்கான விருது \nபிரித்தானியாவில் தந்தை கையால் இறக்கப்போவது தெரியாமல் மகள் செய்த காரியம்\nலண்டனில் இந்திய குடும்பத்தை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி\nஆயிரக்கணக்கான குழந்தைகளை பலாத்காரம் செய்த அமெரிக்கப் பாதிரியார்கள்\nகவர்னர் தேர்தலில் 14 வயது பள்ளி சிறுவன் போட்டியிடுகிறார்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nசுரண்டலுக்குள்ளாகும் பணியாளர்களுக்கு உதவ புதிய நிலையம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nபிரான்ஸ் அரசின் அனுமதியுடன் வீட்டில் மிருகக்காட்சி சாலை நடத்தி வரும் நபர்\nஇளம் வாலிபர் நிர்வாண கோலத்தில் வீதியில் நின்று கொண்டு தாக்குதல் நடத்திய சம்பவம்- காவற்துறையினர் மீதும் தாக்குதல்\nபிரான்ஸில் துப்பரவு பணியினால் தொடரும் உயிரிழப்புகள்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nமில்லியன் கணக்கான செர்ரி தக்காளி பழங்களை Greenco நிறுவனம் இலவசமாக வழங்குகிறது\nகிரிஸ்டல் மெத் எனப்படும் ஒரு வகை போதைப் பொருள் நெதர்லாந்தில் அதிகமாக தயாரிக்கப்படுகிறது\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தின் 2018ஆம் ஆண்டுக்கான சிறந்த இசை தொகுப்பிற்கான விருது \nபிரித்தானியாவில் தந்தை கையால் இறக்கப்போவது தெரியாமல் மகள் செய்த காரியம்\nலண்டனில் இந்திய குடும்பத்தை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி\nஆயிரக்கணக்கான குழந்தைகளை பலாத்காரம் செய்த அமெரிக்கப் பாதிரியார்கள்\nகவர்னர் தேர்தலில் 14 வயது பள்ளி சிறுவன் போட்டியிடுகிறார்\nபிக் போஸ் 2 வில் இடையழகி சிம்ரன் : மேலும் பல சுவாரஷ்யங்களுடன் ஆரம்பமாகும் பிக் போஸ் 2\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/category/news/page/61/", "date_download": "2018-09-22T17:40:07Z", "digest": "sha1:ST5XZNZKITADH6YFOECMQ5HOF7CIKYTU", "length": 11765, "nlines": 59, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Tamilnadu News | Today News in Tamilnadu | Latest News in Tamilnadu | Tamilnadu Politics News | Today Headlines | Politics | Current Affairs | Breaking News | World News - Inandout Cinema", "raw_content": "\nபாசத்திற்குரிய கமல் அவர்களுக்கு.. அன்புடன் பாரதி ராஜா\nசென்னை: நடிகர் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கி முழுநேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவ்வபோது.. கால்சீட் கொடுத்துள்ள படத்தின் சூட்டிங்களிலும் கலந்து கொள்கிறார். இந்த நிலையில், காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையைக் கோரிவரும் 19ம்தேதி விவசாயிகள், விவசாய சங்கங்கள், அரசியல் கட்சிகள் இணைந்து போராட நடிகர் அழைப்பு விடுத்துள்ளார். அதற்கு தமிழர்கலை இலக்கிய பண்பாட்டு பேரவை அமைப்பை சேர்ந்த இயக்குனர் பாரதிராஜா நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் ‘‘காவிரிக்கான தமிழகத்தின் குரல்’‘ […]\nநடப்பதையெல்லாம் பார்த்தா ஆரண்ய காண்டம் படம் தீம் தான் ஞாபகத்துக்கு வருது.. சொன்னது யார் தெரியுமா\nசென்னை: கர்நாடகா தேர்தல் முடிவுகள் கடந்த செவ்வாய்கிழமை வெளியானது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் பாஜக 104, காங்கிரஸ் 78, மதசார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களை கைபற்றின. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் 104 இடங்களை கைபற்றிய பாஜக முதல்வர் பதவி ஏற்று கொள்ள அம்மாநில ஆளுநர் நேற்று இரவு அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று இன்று காலை கர்நாடகா முதல்வராக எடியூரப்பா பதவியேற்றுக் கொண்டார். பெரும்பான்மையில்லாத பாஜக முதல்வராக பொறுப்பேற்றதற்கு […]\nமிரட்டலாக வெளிவந்த பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தின் சிறு காட்சி. காணொளி உள்ளே\nஅரவிந்த் சாமி நடிப்பில் சித்திக் இயக்கத்தில் இன்று வெளியாகி இருக்கும் திரைப்படம்தான் பாஸ்கர் ஓர் ராஸ்கல்ஆகும். இந்த படத்தில் அமலாபால், சூரி, ரோபோ சங்கர், நாசர், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் சிறு காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அவை இதோ……..\nசூர்யா – கேவி ஆனந்த் படத்தில் இணையும் பிரபல நாயகி. விவரம் உள்ளே\nகே.வி.ஆனந்த் இயக்கவுள்ள படத்தில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ளார், இது சூர்யாவின் கேரியரில் 37 வது படமாக அமைந்துள்ளது. அதேபோல் நடிகர் சூர்யா கே.வி.ஆனந்த் கூட்டணியில் அயன், மாற்றான் ஆகிய 2 வெற்றி படங்கள் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்னும் பெயரிடபடாத இந்த படத்தை லைகா புரொடக்ஷன் நிறு��னம் தயாரிக்கிறது. படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் மிக வேகமாக நடந்துவருகிறது. இந்த நிலையில் படத்தில் பணியாற்ற இருக்கும் டெக்னீஷியன் பட்டியலை கே.வி.ஆனந்த் அவரது டிவிட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். படத்திற்கு ஹாரிஸ் […]\nஎதிர்பார்ப்பில்லாமல் வைரலான ஒரு குப்பை கதை படத்தின் ட்ரைலர். காணொளி உள்ளே\nமுன்னணி நடிகர்களின் பல படங்களுக்கு நடன கலைஞராக பணிபுரிந்து, தனது அயராது உழைப்பால் தேசிய விருதையும் வென்றுகாட்டியவர்தான் தினேஷ் ஆகும். தற்போது இவரது கவனம் நடிப்பில் திரும்பியிருக்கிறது. இவர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘ஒரு குப்பை கதை’. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக வழக்கு எண் புகழ் மனிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். இயக்குநர் அஸ்லம் தயாரித்திருக்கும் இப்படத்தை அவரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த காளி ரங்கசாமி இயக்கியுள்ளார். இந்தப்படத்தை தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் […]\nஎன் வயிறு வரைக்கும் வருத்தம் கெட்டிப்பட்டுக் கிடக்கிறது.\nசென்னை: எழுத்துலகின் ஜாம்பவானான பாலகுமாரன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் நேற்று இறந்தார். அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள், கலைத்துறையினர், அரசியல் கட்சியினர் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கவிஞர் வைரமுத்து பாலகுமாரன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்; பாலகுமாரனின் இழப்பு எழுத்துலகத்தின் மீது விழுந்த இடி. என் வயிறு வரைக்கும் வருத்தம் கெட்டிப்பட்டுக் கிடக்கிறது. மூளைச் சோம்பேறித் தனமில்லாத முழுநேர எழுத்தாளனைக் காலம் கவர்ந்து கொண்டது. தொழில் நுட்பத்தின் வல்லாண்மையால் […]\nவிஸ்வாசம் படப்பிடிப்பில் பெண்களுடன் புகைப்படம் எடுத்த தல அஜித். புகைப்படம் உள்ளே\nதனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் 5 காட்சிகள் வெளியீடு. காணொளி உள்ளே\nசிவகார்த்திகேயன் படத்தின் பஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர்.\nசிவகார்த்திகேயன் வரிகளில் வெளியான கோலமாவு கோகிலா படத்தின் சிங்கிள் ட்ராக்\nலேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் வலம் வரும் நடிகை நயன்தாரா பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அறம், வேலைக்காரன் ஆகிய திரைப்��டம் அவருக்கு மாபெரும் வெற்றியாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இவரது நடிப்பில் இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், கோலமாவு கோகிலா போன்ற திரைப்படங்கள் வெளிவர இருக்கின்றன. இந்நிலையில் அறிமுக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்துல லைகா புரோடக்சன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் கோலமாவு கோகிலா […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/literature/16163-vairamuthu-write-poem-to-karunanithi.html", "date_download": "2018-09-22T17:46:34Z", "digest": "sha1:CXWTITNJQWGEFRSSOABFOX7CYIWJGP5T", "length": 8422, "nlines": 150, "source_domain": "www.inneram.com", "title": "பிடர் கொண்ட சிங்கமே பேசு - கருணாநிதிக்கு வைரமுத்து கவிதை!", "raw_content": "\nபிக்பாஸ் வெளியேற்றம் திட்டமிட்ட ஒன்றா - தான் வெளியாகும் வாரத்தை அன்றே சொன்ன நடிகை\nத அயர்ன் லேடி - ஜெயலலிதாவாக நித்யா மேனன் நடிக்க காரணம் இதுதான்\nகன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் பிஷப் கைது\nஇந்தியாவுக்கு அமெரிக்கா பொருளாதார தடை\nதிருப்பதியில் விஐபி தரிசனம் ரத்து\nஇந்தியா பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு ரத்து\nபாகிஸ்தான் முயற்சியை இந்தியா வீணடிக்கிறது - இம்ரான்கான் கவலை\nஊடகங்களை அதிர வைத்த போலீஸ் போன் கால்\nஅவரும் இல்லை இவரும் இல்லை ஆனால் தீர்ப்பு வரும் 25 ஆம் தேதியாம்\nபாலியல் வழக்கில் கைதான பிஷபுக்கு திடீர் நெஞ்சு வலி\nபிடர் கொண்ட சிங்கமே பேசு - கருணாநிதிக்கு வைரமுத்து கவிதை\nதிமுக தலைவர் கருணாநிதிக்கு கவிப்பேரரசு வைரமுத்து உருக்கமாக ஒரு கவிதை எழுதியுள்ளார்.\nபிடர் கொண்ட சிங்கமே பேசு\nசுடர் கொண்ட தமிழைக் கொண்டு\nநீ பேசுவாய் வாய் திறந்து\nநின்குரல் மட்டும் கேட்க வேண்டும்\nசுடர் கொண்ட தமிழைக் கொண்டு\nநீ பேசுவாய் வாய் திறந்து...\nஇவ்வாறு வைரமுத்து கருணாநிதிக்கு கவிதை எழுதியுள்ளார்.\n அழுகிறது அமைதிச் சின்னம் »\nஹெச்.ராஜா மீது வழக்குப் பதிவு - ஆனால் இது வேறு\nமன்னிப்பு கேட்ட கடம்பூர் ராஜு\nகருணாநிதிக்கு அதிமுக போட்ட பிச்சை: கடம்பூர் ராஜு\nமற்றும் ஒரு ஊடக பயங்கரவாதம் - கார்ட்டூன்\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் போட்டியாக சன் டிவியில் ஒரு நிகழ்ச்சி\nஜெட் ஏர்வேய்ஸ் பயணிகளுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை\nமன்னிப்பு கேட்ட சூப்பர் ஸ்டார்\nதத்தெடுத்த கிராமத்திற்கு ஒரு ரூபாயை கூட செலவிடாத மோடி\nதிருமுருகன் காந்தி மீதான UAPA வழக்கு ரத்து\nபிரபல வில்லன் நடிகர் கேப்டன் ���ாஜு மரணம்\nசொந்த மகளை வன்புணர்வு செய்த தந்தை கைது\nமுத்தலாக் சட்ட திருத்தத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்\nவிஷ சாராய வழக்கில் குற்றவாளிகளின் தூக்குத் தண்டனை …\nஅவரும் இல்லை இவரும் இல்லை ஆனால் தீர்ப்பு வரும் 25 ஆம் தேதியா…\nநான் இருக்கும் இடம் இதுதான் - சொல்கிறார் கருணாஸ்\nகணேஷ் சதுர்த்தியின் போது 13 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு\nஹெச்.ராஜா மீது வழக்குப் பதிவு - ஆனால் இது வேறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/04/blog-post_360.html", "date_download": "2018-09-22T16:49:44Z", "digest": "sha1:WGLK3OZXOMMSKP5JLSVX46ZTB4TOL7GD", "length": 40159, "nlines": 143, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "தேசிய அரசாங்கம் கலைகிறது..? சம்பந்தன் பதவி இழக்கிறார்..! ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது பிரேரணைக்கு ஆதரவாக மற்றும் எதிராக உறுப்பினர்களிடையே சூடான விவாதம் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.\nநம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் தேசிய அரசாங்கம் முடிவுக்கு வரும் என்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇன்றைய விவாதம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் பல தரப்பட்ட கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன.\nநம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கூறிய அதேவேளை, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் வாக்களிக்காது இருக்க தீர்மானித்துள்ளதாக ராஜங்க அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி தெரிவித்தார்.\nஎவ்வாறாயினும் இறுதி தீர்மானம் ஒன்று எட்டப்படவில்லை என்று ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர் துமிந்த திஸாநாயக்க அத தெரணவிடம் கூறினார்.\nதேசிய அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சியான ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி பிரதமருக்கு எதிராக இருப்பது, தேசிய அரசாங்கத்தை தொடர்ந்து நடத்திச் செல்வதில் உள்ள சாத்தியம் சம்பந்தமாக பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன.\nஇந்நிலையில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ச��ல உறுப்பினர்கள் இணைந்து ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கம் ஒன்றை உருவாக்கும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது. அதன்படி ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அடங்களாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு எதிர்க்கட்சியாகும் நிலை தோன்றியுள்ளது.\nஇதனால் புதிய எதிர்க்கட்சித் தலைவர் ஒருவரை நியமிக்கும் நிலை ஏற்படுவதுடன், அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறும்.\nஇதேவேளை திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் சிலர் இன்று விஷேட உரை ஒன்றை நிகழ்த்த உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.\nஇதுதவிர பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக கையொப்பமிட்ட ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் மற்றும் பிரதமரை விமர்சித்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார கூறினார்.\nசீகிரியவில் 3 நாட்களாக நிர்வாண விருந்து - 1000 பேர் பங்கேற்ற அசிங்கம்\nஇலங்கையில் நடத்தப்பட்ட மிகப் பெரிய ஆபாச களியாட்ட விருந்து பொலிஸாரினால் நிறுத்தப்பட்டுள்ளது. சீகிரிய, பஹத்கம பிரதேசத்தில் 3 நாட்களாக ...\nவங்கிகளில் வாங்கப்படாமல் உள்ள 75,000 கோடிகள் முஸ்லிம்களின் வட்டிப்பணம்\nகடந்த 60 ஆண்டுகளில் இந்தியாவின் ரிசர்வ் வங்கியின் RBI Legal News and Views வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின் படி கிடத்தட்ட 75,000 ஆயிரம் கோ...\nஅப்பாவி முஸ்லிம் ஊடகவியலாளரை, இடைநிறுத்தினார் ஜனாதிபதி\nலேக்ஹவுஸ் நிறுவன தினகரன் பத்திரிகையில் இரவுநேர செய்திகளுக்கு பொறுப்பாக இருந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் எம் .எஸ் .எம் பாஹிம் ஜனாதிபதி மைத்திரி...\n\"வாப்பா உயிருடன், இல்லையென சந்தோசப்படுகின்றேன்\" - அமான் அஷ்ரப்\nமர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் 18ஆவது நினைவு தினத்தையிட்டு அமான் அஷ்ரப்பின் இந்த நேர்காணல் நவமணி பத்திரிகையில் பிரசுரமாகின்றது. கேள்வி...\nஇந்திய அணிக்கு சாதகமாக, எல்லாம் செய்திருக்கிறார்கள்: பாகிஸ்தான் கேப்டன் பரபரப்பு குற்றச்சாட்டு\nஆசியக் கிண்ண தொடருக்கான அட்டவணை இந்தியாவுக்கு சாதகமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அணித்தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆசியக்...\nமுஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில�� ஈடுபட்ட, அமித் வீரசிங்க அப்பாவியாம்...\nதிகன வன்முறைச் சம்பவத்தின் போது எந்தவிதமான குற்றமும் செய்யாத மஹசோன் பலகாயவை தொடர்புபடுத்த பொய்யான கதை சோடித்து அப்பாவி நூற்றுக் கணக்கா...\nசிவில் பாதுகாப்பு பெண்ணுடன், ஓரினச் சேர்க்கை செய்த ஆசிரியை கைது - நையப்புடைத்த மக்கள்\nவவுனியா செட்டிகுளம் பிரதேசத்திற்கு உட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியரை பொது மக்கள் நையப்புடைத்த சம்பவம் ஒன்று இடம்ப...\nஅமித் வீரசிங்கவை கைதுசெய்ய, ரோகின்ய அகதிகளை காப்பாற்ற நானே உதவினேன் - நாமல் குமார\nகண்டி – திகன பகு­தியில் இடம்­பெற்ற வன்­செ­யல்­க­ளுடன் தொடர்­பு­பட்ட மஹசொன் பல­கா­யவின் அமித் வீர­சிங்க உட்­பட்­ட­வர்­களைக் கைது செய்ய பி...\nசவுதியில் மிகப்பெரிய புரட்சியாக, பார்க்கப்படும் விவகாரம்\nசவுதி அரேபியாவில் கடன் மோசடி வழக்கில் சிக்கிய சாத் குழும நிறுவனரின் அனைத்து சொத்துக்களும் ஏலம் விடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. சவுதி ...\nபள்ளிவாசலில் கண்ட, அற்புதமான காட்சி (படம்)\nஅன்புள்ள அன்பர்கேள, எமது மனங்களில் பதியவைத்த ஒரு இனிய நிகழ்வுகளில் ஒன்று இந்தக் காட்சி. வயது முதிர்ந்த இயலாமையையும், காதுகேட்காத...\nஞானசாரரை பிக்­கு­வாகக் கரு­த­மு­டி­யாது, பொதுபல சேனாவின் பாதை தவறானது - முன்னாள் தலைவர்\nபௌத்த போத­னை­களில் ஈடு­படும் பிக்­கு­மார்­க­ளுக்கு போதிய பயிற்­சிகள் வழங்­கப்­பட வேண்டும். எத்­த­கைய பயிற்சித் தெளி­வு­க­ளு­மின்றி போத­...\nமதுபானத்தை கண்டதும், தள்ளிநிற்கும் முஸ்லிம் வீரர்கள் (வீடியோ)\nஇங்கிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தியது. இதன்போது இங்கிலாந்து வீரர்கள் மதுபானத்தை பீச்சியடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதன்...\nஇன்பராசா அடையாளம் காணப்பட்டான் - முஸ்லிம்களைக் கொன்ற முக்கிய சூத்திரதாரி\n-Ashroffali Fareed - இந்தக் கந்தசாமி இன்பராசா என்பவன் புலிகளின் புலனாய்வுப் பிரிவில் திருகோணமலைப் பொறுப்பாளராக இருந்தவன். மூத...\nமுஸ்லிம்களிடம் ஆயுதம் இருப்பதாக பொய் கூறிய, இன்பராசாவுக்கு, வந்து விட்டது ஆப்பு\n-சட்டத்தரணி சறூக் - 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் நீதான் சர்வதேச உடன் பாட்டொழுங்கு சட்டம்(Interna...\nபேஸ்­புக்கில் எழுதியபடி நடந்த மரணம் - திடீர் மரணத்தில் இருந்து, இறைவா எங்களை பாதுகா���்பாயாக...\n-M.Suhail- இறு­தி­நேர கஷ்­டங்­களை தவிர்த்­துக்­கொள்ள பெரு­நா­ளைக்கு 5 நாட்­க­ளுக்கு முன்­னரே மனை­வி­யையும் மக­னையும் ஊருக்கு அழைத்­...\nமகிந்த டீம் சுற்றிவளைத்து தாக்குதல் - தனி ஆளாக நின்று பதிலடிகொடுத்த முஜிபூர் ரஹ்மான் (வீடியோ)\nமகிந்த டீம் சுற்றிவளைத்து தாக்குதல் - தனி ஆளாக நின்று பதிலடிகொடுத்த முஜிபூர் ரஹ்மான்\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/politics/did-cm-says-asks-mk-stalin", "date_download": "2018-09-22T17:39:13Z", "digest": "sha1:ZEYD3DGII4FHVJQHCVEJKU6FLCBGZ6NA", "length": 15878, "nlines": 189, "source_domain": "nakkheeran.in", "title": "அதிமுக கொடுக்கும், திமுக பிடுங்கும் என முதல்வர் சொல்லலாமா? மு.க.ஸ்டாலின் கேள்வி | did cm says like this? asks mk stalin | nakkheeran", "raw_content": "\nதிருவள்ளுவா் சிலைக்கும் விவேகானந்தா் பாறைக்கும் கடல் வழி பாலம்-எடப்பாடி…\nமருத்துவர் செல்போனில் பிசி... சிகிச்சைக்கு வந்த கோழிகள் சாவு மாடுகள்…\nபிரபல வழிப்பறி கொள்ளையன் கபாலி மீது மூன்றாவது முறையாக பாய்ந்தது குண்டாஸ்\n'அதுக்கு' ஒத்துக்காததால் மனைவி, குழந்தையை எரித்துக்கொன்ற கணவன்\nதிருவாரூரில் ஆதரவாளர்களே இல்லாமல் தனது ஆதரவை காட்டவரும் அழகிரி\nதொடர்கதையாகிவரும் தண்ணீரில் நீந்தி இறுதி ஊர்வலம் செல்லும் அவலம்\nபிக்பாஸ்-2 டைட்டில் வின்னர் யார்...\nமீனவனை நீ அடித்தால், உன் மாணவனை நான் அடிப்பேன்... -சீமான்\nமெரினாவில் போராட அனுமதியில்லை என்று, ஆனால் புதைக்க அனுமதி இருக்கிறது... -…\nஅனுமதியின்றி பேனர் வைத்த அமமுக; டிராபிக்ராமசாமிக்கும் டி.டி.வி…\nஅதிமுக கொடுக்கும், திமுக பிடுங்கும் என முதல்வர் சொல்���லாமா\nதமிழக அரசின் நிகழ்ச்சியில் முதலமைச்சர் அரசியல் பேசலாமா அதிமுக கொடுக்கும், திமுக பிடுங்கும் என முதலமைச்சர் சொல்லலாமா அதிமுக கொடுக்கும், திமுக பிடுங்கும் என முதலமைச்சர் சொல்லலாமா என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.\nமுன்னதாக நேற்று இரவு, காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் பகுதியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய பின் மேடையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று நலத்திட்ட உதவிகளை வழங்குகிற ஒரே கட்சி அதிமுக தான். இன்று திமுக என்று சென்னால் ஒன்வே டிராபிக் தான். அங்கு எல்லாமே வீட்டுக்கு தான் போகும். ஆனால் அதிமுக மக்களுக்கு கொடுத்துக்கொண்டு இருக்கிறது. திமுகவில் பாக்கெட்டில் இருந்து எடுப்பார்கள், கொடுக்கமாட்டார்கள். கொடுக்கின்ற கட்சி அதிமுக என கூறியிருந்தார்.\nஇந்நிலையில், இன்று காலை சென்னை தண்டையார்பேட்டையில் திருமண விழா ஒன்றில் கலந்து கொண்ட திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,\nசுயமரியாதை திருமணத்தை கொண்டு வந்ததே திராவிட இயக்கம் தான். நான் முதல்வராக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறதோ, இல்லையோ தொண்டர்களுக்கு உள்ளது. காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் நிதின் கட்கரியை சந்திப்பதால் எந்த பயனும் இல்லை.பிரதமர் சந்திக்க மறுத்தால் திமுக, அதிமுக எம்பிக்கள் ராஜினாமா செய்வார்கள் என கூறுமாறு சொன்னேன்.\nகாவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக கட்காரியை சந்திப்பதால் எந்த பயனும் இல்லை. பிரதமர் சந்திக்க மறுத்தால், எம்பிக்கள் ராஜினாமா எனக்கூறுமாறு கூறினேன். கெட்டது செய்ய கர்நாடக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டும் போது, நாம் ஏன் நல்லது செய்ய மீண்டும் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டக்கூடாது. ஆனால், இதனை ஏற்க முதல்வர் மறுத்துவிட்டார்.\nஎம்.எல்.ஏக்களுக்கு பணத்தை கொடுத்து ஆட்சியை காப்பாற்றுவது யார் மாதா மாதம் படி அளப்பது யார் மாதா மாதம் படி அளப்பது யார் தமிழக அரசின் நிகழ்ச்சியில் முதலமைச்சர் அரசியல் பேசலாமா தமிழக அரசின் நிகழ்ச்சியில் முதலமைச்சர் அரசியல் பேசலாமா அதிமுக கொடுக்கும், திமுக பிடுங்கும் என முதலமைச்சர் சொல்லலாமா அதிமுக கொடுக்கும், திமுக பிடுங்கும் என முதலமைச்சர் சொல்லலாமா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதிர���வாரூரில் ஆதரவாளர்களே இல்லாமல் தனது ஆதரவை காட்டவரும் அழகிரி\nபொய் பேசுவதற்கே ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்-எடப்பாடி பழனிச்சாமி\nமாநகராட்சியாகிறது நாகர்கோவில்... எடப்பாடி அறிவிப்பு\nதிமுகவினர் கடைகளை அடைத்த ர.ர.க்கள்; அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம் திமுக மா.செ ரகுபதி பேட்டி\n’பியூட்டி பார்லர், பிரியாணி கடை பஞ்சாயத்துகளை பார்ப்பதற்கே ஸ்டாலினுக்கு நேரம் சரியாக இருக்கிறது ’- அமைச்சர் ஜெயக்குமார்\nதூய்மை இந்தியா இடம்: பாரதிய ஜனதா அலுவலகம் (படங்கள்)\nகேள்வி கேட்பவர்களை தாக்குவதுதான் பாஜகவின் கலாச்சாரமாக இருக்கிறது: டி.டி.வி. தினகரன் பேட்டி\nசீமான், திருமுருகன் காந்தி போன்றோர் இந்துக்களுக்கு எதிரான கருத்தையே புகுத்தி வருகின்றனர்: எச்.ராஜா\nஉண்மையை சொல்ல எச்.ராஜாவுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும்: தமிழிசை சவுந்தரராஜன்\nதினகரனின் அரசியல் வாழ்வு முடிவுக்கு வந்துவிடும்: ஓ.பி.எஸ். பேச்சு\n விழுந்தால் எனக்கு இரண்டு செருப்பு விழ வேண்டும்\n’வைகோவுக்கும் எனக்கும் சாகும் வரையிலும் நட்பு என்ற தொடர்பு இருக்கிறது’ - துரைமுருகன் உருக்கம்\n வைரலான புகைப்படம் குறித்த உண்மை விளக்கம்\n - சாமி ஸ்கொயர் விமர்சனம்\n100 ரூபாய் சம்பளம்... எம்.எல்.ஏ ஆவதற்கு முன்பே கார், வீடு... - கலைஞர் குறித்து கரு.பழனியப்பன்\nசிறப்பு செய்திகள் 17 hrs\nவிஷாலைத் தொடர்ந்து அர்ஜுன் இணையும் அடுத்த ஹீரோ\nநடிகை நிலானியிடம் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள்: தற்கொலைக்கு முன்பு வெளியிட்ட வாலிபர்\nஇளையராஜா பணத்தை வாங்கிட்டு நான் பட்டபாடு - ரமேஷ் கண்ணா எழுதும் திரையிடாத நினைவுகள் #10\nசின்னத்திரை நடிகையின் காதலன் தற்கொலை. –உதயநிதி மன்றத்தில் சலசலப்பு.\nஎச்.ராஜாவை பிடிக்க 2 தனிப்படை...\nகுளோப்ஜாமுன், தயிர்வடைக்குப்பிறகு கலைஞர் ஆசைப்பட்டது இதற்குத்தான்\n\"உங்க பொண்ணு மாடியில இருந்து குதிச்சுட்டா... உடனே வாங்க...'' - அப்பல்லோ சம்பவம்\nகம்யூனிஸ்ட்டுகளை கொன்று குவித்த தென்கொரியா\nபிணமாக வெந்த பின்னும் கோரிக்கை உங்களை தீண்டலயே... - மேற்குத் தொடர்ச்சி மலை குறித்து பாடலாசிரியர் வேல்முருகன் கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/bus-accident-30-injured-1-dead", "date_download": "2018-09-22T17:11:57Z", "digest": "sha1:7S7TY5UZC65M2DFZL7HZY3UIVNONBRPL", "length": 13776, "nlines": 181, "source_domain": "nakkheeran.in", "title": "மினி பஸ் கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு! - 30க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் படுகாயம்! | bus accident - 30 injured, 1 dead | nakkheeran", "raw_content": "\nமருத்துவர் செல்போனில் பிசி... சிகிச்சைக்கு வந்த கோழிகள் சாவு மாடுகள்…\nபிரபல வழிப்பறி கொள்ளையன் கபாலி மீது மூன்றாவது முறையாக பாய்ந்தது குண்டாஸ்\n'அதுக்கு' ஒத்துக்காததால் மனைவி, குழந்தையை எரித்துக்கொன்ற கணவன்\nதிருவாரூரில் ஆதரவாளர்களே இல்லாமல் தனது ஆதரவை காட்டவரும் அழகிரி\nதொடர்கதையாகிவரும் தண்ணீரில் நீந்தி இறுதி ஊர்வலம் செல்லும் அவலம்\nபிக்பாஸ்-2 டைட்டில் வின்னர் யார்...\nமீனவனை நீ அடித்தால், உன் மாணவனை நான் அடிப்பேன்... -சீமான்\nமெரினாவில் போராட அனுமதியில்லை என்று, ஆனால் புதைக்க அனுமதி இருக்கிறது... -…\nஅனுமதியின்றி பேனர் வைத்த அமமுக; டிராபிக்ராமசாமிக்கும் டி.டி.வி…\n\"முதலில் ஒரு சமூகம் மட்டும் ஏத்துக்கிட்டாங்க, இப்போ முஸ்லீம்கள்,…\nமினி பஸ் கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு - 30க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் படுகாயம்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் தொகுதியில் இருக்கும் அனுமத்திரன் கோட்டை வழியாக பொன்னு மாத்திரை புதுப்பட்டி, கொட்டபட்டி வழியாக திண்டுக்கல்லுக்கு ரெகுலராக மினி பஸ் போய் வருவது வழக்கம். அதுபோல் இன்று காலையில் வழக்கம் போல் அந்த மினி அனுமந்தராயன் கோட்டை வழியாக கொட்டபட்டி வரும் போது குளத்து அருகே திடீரென பஸ் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.\nஇதில் அந்த மினி பஸ்சில் வந்த அனுமந்தராயன் கோட்டையை சேர்ந்த 19 வயதான மார்க்ராஜா சம்பவ இடத்திலையே பஸ்சின் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார். அதுபோல் இந்த பஸ்சில் பள்ளி மாணவ, மாணவிகளும் கூலி தொழிலாளர்களும் பெரும் அளவில் வருவது வழக்கம். இப்படி வந்தவர்களில் தான் 30க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் உள்பட கூலி தொழிலாளர்களும் பஸ்சின் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.\nஅவர்களை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மீட்டு திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் கேள்விப்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்திவேல் உடனடியாக மருத்துவமனைக்கு வந்து காயம்பட்ட மாணவ மாணவிகள் உள்பட பொது மக்களுக்கு ஆறுதல் கூறினார். இச்சம்ப��ம் திண்டுக்கல் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நித உதவி - காபந்து முதல்வர் அறிவிப்பு\nவிபத்தில் தாய், தந்தையை பறிகொடுத்த சிறுவன்; அம்மாவை கேட்டு அடம் பரிதவித்த 108 ஆம்புலன்ஸ் செவிலியர்\nமருத்துவர் செல்போனில் பிசி... சிகிச்சைக்கு வந்த கோழிகள் சாவு மாடுகள் மயக்கம் மக்கள் கூச்சல்\nபிரபல வழிப்பறி கொள்ளையன் கபாலி மீது மூன்றாவது முறையாக பாய்ந்தது குண்டாஸ்\n'அதுக்கு' ஒத்துக்காததால் மனைவி, குழந்தையை எரித்துக்கொன்ற கணவன்\nதிருவாரூரில் ஆதரவாளர்களே இல்லாமல் தனது ஆதரவை காட்டவரும் அழகிரி\nதொடர்கதையாகிவரும் தண்ணீரில் நீந்தி இறுதி ஊர்வலம் செல்லும் அவலம்\nபிக்பாஸ்-2 டைட்டில் வின்னர் யார்...\nமீனவனை நீ அடித்தால், உன் மாணவனை நான் அடிப்பேன்... -சீமான்\nஅனுமதியின்றி பேனர் வைத்த அமமுக; டிராபிக்ராமசாமிக்கும் டி.டி.வி அணியினருக்கும் வாக்குவாதம்...\n வைரலான புகைப்படம் குறித்த உண்மை விளக்கம்\n - சாமி ஸ்கொயர் விமர்சனம்\n100 ரூபாய் சம்பளம்... எம்.எல்.ஏ ஆவதற்கு முன்பே கார், வீடு... - கலைஞர் குறித்து கரு.பழனியப்பன்\nசிறப்பு செய்திகள் 17 hrs\nவிஷாலைத் தொடர்ந்து அர்ஜுன் இணையும் அடுத்த ஹீரோ\nநடிகை நிலானியிடம் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள்: தற்கொலைக்கு முன்பு வெளியிட்ட வாலிபர்\nஇளையராஜா பணத்தை வாங்கிட்டு நான் பட்டபாடு - ரமேஷ் கண்ணா எழுதும் திரையிடாத நினைவுகள் #10\nசின்னத்திரை நடிகையின் காதலன் தற்கொலை. –உதயநிதி மன்றத்தில் சலசலப்பு.\nஎச்.ராஜாவை பிடிக்க 2 தனிப்படை...\nகுளோப்ஜாமுன், தயிர்வடைக்குப்பிறகு கலைஞர் ஆசைப்பட்டது இதற்குத்தான்\n\"உங்க பொண்ணு மாடியில இருந்து குதிச்சுட்டா... உடனே வாங்க...'' - அப்பல்லோ சம்பவம்\nகம்யூனிஸ்ட்டுகளை கொன்று குவித்த தென்கொரியா\nபிணமாக வெந்த பின்னும் கோரிக்கை உங்களை தீண்டலயே... - மேற்குத் தொடர்ச்சி மலை குறித்து பாடலாசிரியர் வேல்முருகன் கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2018-09-22T16:54:05Z", "digest": "sha1:ANGOVOHAWBNPBE34NO4FXY5CHES2LCM3", "length": 12338, "nlines": 159, "source_domain": "senpakam.org", "title": "துளசியில் ஒழிந்துள்ள அற்புத மருத்துவ குணங்கள்.. - Senpakam.org", "raw_content": "\nவரலாற்றில் முதல்முறையாக தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் சவுதி பெண்..\n8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு…\nதமிழர் எழுச்சி அரசியலில் விடுதலைப் புரட்சியை ஏற்படுத்திய லெப்.ராஜா (பரமதேவா)- மட்டு.மண்ணின் முதல் மாவீரன்\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்காக வவுனியாவில் மாபெரும் போராட்டம் – பிரதிஅமைச்சர் காதர் மஸ்தானும் பங்கேற்பு…\nராஜா ரங்குஸ்கி – விமர்சனம்..\nசாமி 2 – விமர்சனம்…\nநீண்ட இடைவெளிக்கு பிறகு ஹீரோவாகும் அப்புக்குட்டி..\nபட்டய கிளப்பும் சாமி-2 ….\nகௌரவ டாக்டர் பட்டத்தை வாங்க மறுத்துள்ள சச்சின்..\nஐ.நா. பொதுச் செயலாளார் இந்தியாவிற்கு விஜயம்…\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nதுளசியில் ஒழிந்துள்ள அற்புத மருத்துவ குணங்கள்..\nதுளசியில் ஒழிந்துள்ள அற்புத மருத்துவ குணங்கள்..\nஎளிதாகக் கிடைக்கும் துளசியில் மகத்துவங்கள் ஏராளம். துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது.\nஅதோடு ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம்.வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் போ‌க்கு‌ம். நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு வியாதி நம்மை நாடாது.\nமனஅழுத்தம் ஏற்படும் காரணமும் – அதை தடுக்கும்…\nமன அழுத்தத்தை குறைக்க இதை செஞ்சா போதும்…\nபூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால்…..\nஉடலின் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றம் நீங்கும். தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும்.\nதுளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படைச்சொரி மறையும். சிறுநீர் கோளாறு உடையவர்கள் துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும்.\nதுளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குண���ாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.\nதங்க பிஸ்கட்டுகளை கடத்திய சிரேஷ்ட குடிவரவு குடியகல்வு அதிகாரி…\nநெல்சன் மண்டேலாவின் 100 பிறந்ததினம் யாழில் கொண்டாடப்பட்டுள்ளது.\nவரலாற்றில் முதல்முறையாக தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் சவுதி பெண்..\n8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு…\nதமிழர் எழுச்சி அரசியலில் விடுதலைப் புரட்சியை ஏற்படுத்திய லெப்.ராஜா (பரமதேவா)-…\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்காக வவுனியாவில் மாபெரும் போராட்டம் – பிரதிஅமைச்சர்…\nவரலாற்றில் முதல்முறையாக தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் சவுதி பெண்..\nசவுதி அரேபியாவில் இளவரசர் முகம்மது பின் சல்மான் பொறுப்புக்கு வந்த பின்னர், பல்வேறு பழமைவாத செயல்பாடுகள் தூக்கி…\n8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு…\nதமிழர் எழுச்சி அரசியலில் விடுதலைப் புரட்சியை ஏற்படுத்திய லெப்.ராஜா…\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்காக வவுனியாவில் மாபெரும் போராட்டம் –…\nராஜா ரங்குஸ்கி – விமர்சனம்..\nசாமி 2 – விமர்சனம்…\nநீண்ட இடைவெளிக்கு பிறகு ஹீரோவாகும் அப்புக்குட்டி..\nஒரே ராசியில் ஒருவருக்கு மேல் ஒரு குடும்பத்தில்…\nஆலமிலையின் அற்புத குணங்கள்…ஆலமர இலையில் மிதக்கும்…\nமனஅழுத்தம் ஏற்படும் காரணமும் – அதை தடுக்கும்…\nகம்ப்யூட்டர் கீ போர்ட் கிருமிகள் உடலை பாதிக்கும் –…\nதமிழர் எழுச்சி அரசியலில் விடுதலைப் புரட்சியை ஏற்படுத்திய…\nஉண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளில் இருவர்…\nஇரத்தினபுரியில் தமிழ் இளைஞர் கொலை செய்யப்பட்டமைக்கு எதிராக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2018-09-22T16:29:10Z", "digest": "sha1:SNYDS3EQ3Y6BJU2LBXZLXO2C6TTTXDKL", "length": 10497, "nlines": 152, "source_domain": "senpakam.org", "title": "யாழ் காரைநகரில் பேரீச்சை மரம் ஒன்று பழுத்துத் தொங்கும் அபூர்வம் ... - Senpakam.org", "raw_content": "\nதமிழர் எழுச்சி அரசியலில் விடுதலைப் புரட்சியை ஏற்படுத்திய லெப்.ராஜா (பரமதேவா)- மட்டு.மண்ணின் முதல் மாவீரன்\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்காக வவுனியாவில் மாபெரும் போராட்டம் – பிரதிஅமைச்சர் காதர் மஸ்தானும் பங்கேற்பு…\nராஜா ரங்குஸ்கி – விமர்சனம்..\nசாமி 2 – விமர்சனம்…\nநீண்ட இடைவெளிக்கு பிறகு ஹீரோவாகும் அப்புக்குட்டி..\nபட்டய கிளப்பும் சாமி-2 ….\nகௌரவ டாக்டர் பட்டத்தை வாங்க மறுத்துள்ள சச்சின்..\nஐ.நா. பொதுச் செயலாளார் இந்தியாவிற்கு விஜயம்…\nயாழ் மாநகர உறுப்பினருக்கு எதிராக வழக்கு…\nதிருகோணமலை பெண் விரிவுரையாளர் கொலை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது..\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nயாழ் காரைநகரில் பேரீச்சை மரம் ஒன்று பழுத்துத் தொங்கும் அபூர்வம் …\nயாழ் காரைநகரில் பேரீச்சை மரம் ஒன்று பழுத்துத் தொங்கும் அபூர்வம் …\nயாழ் காரைநகரில் பேரீச்சை மரம் ஒன்று பழுத்துத் தொங்கும் அபூர்வம் நிகழ்ந்துள்ளது.\nநீண்ட காலமாக வளர்க்கப்பட்டுவந்த பேரீச்சை மரம் உயரமாக வளர்ந்துள்ள நிலையிலேயே இவ்வாறு காய்த்துப் பழுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசிலாபத்தில் கிடைத்த பெரும்தொகை மீன்கள் – மீனவர்கள்…\nயாழில் சிலரது வீடுகளில் பேரீச்சை மரங்கள் நடப்பட்டு உயரமாக வளர்ந்துள்ளபோதிலும் இதுவரை காய்ப்பதில்லை.\nஇதேவேளை கடந்த வருடமும் சிலரது வீட்டில் உள்ள பேரீச்சை மரங்கள் காய்த்துப் பழுத்திருந்தமை நினைவில்கொள்ளத்தக்கது.\nமத்திய கிழக்கு நாடுகள் போன்ற வெப்பவலய நாடுகளின் பெரும் பொருளாதாரப் பயிர்ச்செய்கையாக விளங்கும் பேரீச்சை மரம் , இலங்கை போன்ற பருவக்காற்று மழைக் காலநிலை நிலவுகின்ற நாடுகளில் காய்த்துப் பழுப்பது அபூர்வமான நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.\n கண்ணிவெடிகளை அகற்றுவதில் மனிதர்களை விட எலி வேகமாக செயல்படும்…\nஉலக பணக்காரர் பட்டியலில் 3-வது இடத்தைப் பிடித்த பேஸ்புக் நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி ..\nதமிழர் எழுச்சி அரசியலில் விடுதலைப் புரட்சியை ஏற்படுத்திய லெப்.ராஜா (பரமதேவா)-…\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்காக வவுனியாவில் மாபெரும் போராட்டம் – பிரதிஅமைச்சர்…\nராஜா ரங்குஸ்கி – விமர்சனம்..\nசாமி 2 – விமர்சனம்…\nதமிழர் எழுச்சி அரசியலில் விடுதலைப் புரட்சியை ஏற்படுத்திய லெப்.ராஜா (பரமதேவா)-…\nதமிழர் எழுச்சி அரசியலில் விடுதலைப் புரட்சியை ஏற்படுத்திய லெப்.ராஜா (பரமதேவா)- மட்டு.மண்ணின் முதல் மாவீரன்\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்காக வவுன��யாவில் மாபெரும் போராட்டம் –…\nராஜா ரங்குஸ்கி – விமர்சனம்..\nசாமி 2 – விமர்சனம்…\nநீண்ட இடைவெளிக்கு பிறகு ஹீரோவாகும் அப்புக்குட்டி..\nபட்டய கிளப்பும் சாமி-2 ….\nகௌரவ டாக்டர் பட்டத்தை வாங்க மறுத்துள்ள சச்சின்..\nஒரே ராசியில் ஒருவருக்கு மேல் ஒரு குடும்பத்தில்…\nஆலமிலையின் அற்புத குணங்கள்…ஆலமர இலையில் மிதக்கும்…\nமனஅழுத்தம் ஏற்படும் காரணமும் – அதை தடுக்கும்…\nகம்ப்யூட்டர் கீ போர்ட் கிருமிகள் உடலை பாதிக்கும் –…\nதமிழர் எழுச்சி அரசியலில் விடுதலைப் புரட்சியை ஏற்படுத்திய…\nஉண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளில் இருவர்…\nஇரத்தினபுரியில் தமிழ் இளைஞர் கொலை செய்யப்பட்டமைக்கு எதிராக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-09-22T17:26:00Z", "digest": "sha1:MWMPKCCXEPC3U52AEV55DK4XSOKQPUIP", "length": 32735, "nlines": 395, "source_domain": "ta.wikipedia.org", "title": "மக்காச்சோளம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமக்காச்சோளம் (இலங்கையில் 'சோளம்', அறிவியல் பெயர்/தாவரவியல் பெயர் - Zea mays) உலகம் முழுவதும் பயிரிடப்படும் ஒரு உணவுத் தானியம். உலகில் அதிகம் பயிரிடப்படும் பயிர் இதுவே ஆகும். சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் பிரேசிலின் தென் பகுதியில் வாழ்ந்த அமெரிக்க முதற்குடிமக்கள் (பூர்வகுடிகள்) முதன் முதலாக உணவுக்காக மக்காச்சோளத்தைப் பயிரிடத் தொடங்கினர். [1] உலகின் சோள உற்பத்தியில் பாதியளவு ஐக்கிய அமெரிக்காவில் நடைபெறுகிறது. இதுதவிர இந்தியா, சீனா, பிரேசில், பிரான்ஸ், இந்தோனேசியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளிலும் அதிகம் பயிரிடப்படுகிறது. இவற்றைப் பெரும்பாலும் சோளப்பொரி செய்யவே பயன்படுத்துகின்றனர். சில வகை மக்காச்சோள வகைகளி்ல் இருந்து சோள எத்தனால்,கால்நடைத் தீவனங்கள் மற்றும் மற்ற மக்காச்சோளத் தயாரிப்புகளான சோள மாவுசத்து (corn starch) மற்றும் சோளச் சாறு (corn syrup) ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. மேலும் குழி மக்காச்சோளம் (dent corn), சோளப்பொறி மக்காச்சோளம், மாவு மக்காச்சோளம், இனிப்பு மக்காச்சோளம் உள்ளிட்ட ஆறு முக்கிய மக்காச்சோள வகைகள் உள்ளன. [2]\nஇது முதலில் நடு அமெரிக்காவில் பயிரிடப்பட்டு பின்னர் அமெரிக்காக் கண்டம் முழுதும் பரவியது. 15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் ஐரோப்பியர்களுக்கு அமெரிக்காவுடன் ஏற்பட்ட தொடர்புகளைத் தொடர்ந்து இது உலகின் பல பகுதிகளுக்கும் பரவியது. அமெரிக்காவில் அதிகம் பயிரிடப்படும் பயிர் மக்காச்சோளம் ஆகும். ஐக்கிய அமெரிக்காவில் மட்டும் ஆண்டுதோறும் 270 மில்லியன் தொன்கள் எடைகொண்ட மக்காச்சோளம் உற்பத்தியாகிறது. பொதுவான மக்காச்சோளப் பயிரைக் காட்டிலும், கலப்பின மக்காச்சோளப் பயிர்கள் அதிக விளைவைத் தருவதால் விவசாயிகள் கலப்பினங்களையே பெரிதும் விரும்புகிறார்கள். சில மக்காச்சோளத் தாவரங்கள் 7 மீட்டர் (23 அடி) உயரம் வரை வளர்கின்றன. எனினும் பெரும்பாலான வணிக அடிப்படையில் பயிராகும் மக்காச்சோளத் தாவரங்கள் 2.5 மீட்டர் (8 அடி) வரை உயரமாக வளர்கின்றன. இனிப்பு மக்காச்சோள வகைகள் பிற மக்காச்சோள வகைகளிலும் குட்டையானவை.\n1 உடற்தோற்றம் மற்றும் உடற்செயலியல்\nமக்காச்கோளமானது 3 மீட்டர் (10 அடி) நீளத்தில் வளர்கிறது.[3] மக்காச்சோளத் தண்டுகள் மேலோட்டமாகப் பார்க்கும்போது மூங்கிலின் வடிவத்தை ஒத்தது. இவற்றில் பொதுவாக 20 கணுவிடைப்பகுதிகள் காணப்படும். [4] இவை 18 செ.மீ (7.1 அங்குலம்) நீளம் கொண்டவையாக உள்ளன. மக்காச்சோளம் தனித்துவமான வடிவம் கொண்டதாக வளர்கின்றது. கீழ்ப்பகுதி இலைகள் 50-100 சதமமீட்டர் (சமீ) நீளமும், 5-10 சமீ அகலமும் கொண்டவை. தண்டுப் பகுதி நிமிர்ந்த நிலையில் 2-3 மீட்டர்கள் வரை வளர்கின்றது.\nமக்காச்சோளக் கதிரானது சில இலைகளுக்கு மேல் தாவரத்தின் மத்திய பகுதியில் இலையடி மடலுக்கும் தண்டிற்கும் இடையே தோன்றுகிறது. இது தோன்றியதிலிருந்து ஒவ்வொரு நாளும் 3 மில்லி மீட்டர் (0.12 அங்குலம்) நீளம் நீட்சியடைகிறது. [5] இக்கதிரானது முற்றிய நிலையில் 18 சென்டி மீட்டர் நீளத்தை அடைகிறது. சில சிற்றினங்களில் கோளக்கதிரானது 60 சென்டி மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும். இவை மக்காச்சோளத் தாவரத்தின் பெண் இனப்பெருக்க உறுப்பு ஆகும். உண்மையில் இது பல பெண் மலர்கள் நெருக்கமாக அமைந்த மஞ்சரி ஆகும்.நெருக்கமாக இணைந்த அனைத்து மலர்களின் பூத்தளம் கதிர் முற்றிய நிலையில் சோளச்சக்கையாக (உமி) மாறுகிறது. இக்கதிருடன் கூடுதலாக சில கதிர்கள் தோன்றுகின்றன. சில நாட்களான பிஞ்சு நிலையில் இளஞ்சோளக்கதிர் (Baby Corn) என்ற பெயரில் ஆசிய சமையல் பாணியில் முக்கிய சமை���ற் பொருளாக பயன்படுத்தப்படுகிறது.\nதண்டின் நுனியில் பூந்துக் குஞ்சம் தோன்றுகிறது. இது ஆண் மலர்கள் அடங்கிய மஞ்சரியாகும். ஆண் மலர்களில் உள்ள மகரந்தபை முற்றியவுடன் வெடித்து மகரந்தத்தூளினை வெளியேற்றுகின்றன. மக்காச்சோளத் தாவரத்தில் காற்றின் மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெறுகிறது. மகரந்தப்பையில் இருந்து வெளியேறும் மகரந்தத்தூள் கீழே அமைந்திருக்கும் பெண் மஞ்சரியான சோளக்கதிரில் உள்ள பெண் மலர்களின் சூல் முடியை அடைகின்றன. அங்கு சூலுடன் கருவுறுதல் நடைபெற்று பிக் சூல்கள் விதையாக மாறுகின்றன. கோளக்கதிரில் குறு இலைகளுக்கு வெளியே சூல் தண்டுகள் நீளமாக வெளியே மெல்லிய முடி போன்ற வளரிகள் காணப்படுகின்றன. இது கூலப்பட்டு என அழைக்கப்படுகிறது. கூலப்பட்டு என்பது சோளக்கதிர் நுனியிலிருந்து கற்றையாக அல்லது குஞ்சம் போன்று வெளித்தள்ளியிருக்கும் பளப்பளப்பான, பலவீனமான பட்டுப் போன்ற இழை அமைப்பாகும். சோளக்கதிர் மாற்றுரு அடைந்த இலைகளால் மூடப்பட்டுள்ளது. ஒவ்வொரு நார் போன்ற அமைப்பும் ஒரு சூலகத்துடன் இணைந்த நீண்ட சூல்முடியாகும்.\nசோள விதையானது உலர் வெடியா கனி வகையாகும். சோள மணிகளானது பட்டாணி அளவில் 2.5 செ.மீ (1 அங்குலம்) நீளத்தில் உள்ளன. [6] மேலும் சீரான வரிசையில் சோள மணிகள் அமைந்திருக்கின்றன.\nபெண் மஞ்சரி, இளம் வளர் நிலையில் பளபளப்பான கூலப்பட்டு\nசில வேளைகளில் மக்காச்சோள தாவரங்களில் சடுதி மாற்றம் தென்படுகின்றன. அதாவது பெண் மலர்கள் தாவரத்தின் உச்சியில் ஆண் மலர் அமைந்திருக்கும் குஞ்சத்துடன் சேர்ந்து உருவாகிறது. இத்தகைய திடீர் மாற்றங்கள் ts4 மற்றும் Ts6 ஆகிய ரகங்களில் அதிகம் காணப்படுகின்றன.[7] இதன் காரணமாக ஆண் மலர் மற்றும் பெண் மலர்கள் இணைந்து இருபால் மஞ்சரியாக உருமாறி காட்சியளிக்கின்றன. [8]\nதேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நாட்டு இன மக்காச்சோள வகைகளை இனப்பெருக்கம் செய்யும் போது, மரபியல் வேறுபாடு\nமக்காச்சோளத்தின் பல வடிவங்கள் உணவுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வேளைகளில் மக்காச்சோளத்தில் இருக்கும் மாவுச்சத்தின் அளவைப் பொறுத்து துணை இரககங்கள் வகைப்படுத்தப்படுகின்றன.\nமாவு மக்காச்சோளம்: சியா மேஸ் வர். அமிலேசியா\nசோளப்பொறி மக்காச்சோளம் (Popcorn): சியா மேஸ் வர். எவர்டா\nகுழி மக்காச்சோளம் (Dent corn) : சியா மேஸ் வர்.இன்டென்���ேட்டா\nகடின மக்காச்சோளம் (Flint corn): சியா மேஸ் வர். இன்டுரேட்டா\nஇனிப்பு மக்காச்சோளம் (Sweet corn): சியா மேஸ் வர். சச்சராட்டா மற்றும் சியா மேஸ் வர். ருகோசா\nமெழுகு மக்காச்சோளம் (Waxy corn): சியா மேஸ் வர். செரட்டினா\nஅமைலோ மக்காச்சோளம் (Amylomaize): சியா மேஸ்\nஉறைய மக்காச்சோளம் (Pod corn): சியா மேஸ் வர். டியூனிகேட்டா\nவரி மக்காச்சோளம் Striped maize: சியா மேஸ் வர். ஜப்போனிக்கோ\n25 மரபணு மாற்றப்பயிற்களில் ஒன்றான மரபணு மாற்ற மக்காச்சோளப் பயிரும் 2011 ஆம் ஆண்டு வனிக ரீதியாக பயன்பாட்டுக்கு வந்தது. [9] 1997 முதல் ஐக்கிய மாகானம் மற்றும் கனடாவில் இவை பயிரிடப்பட்டு வந்திருக்கின்றன. 2010 ஆம் ஆண்டு வாக்கில் மரபணு மாற்றம் செய்யப்ப்ட மக்காச்சோளத்தின் அளவு 86 சதவீதம் ஆகும். [10] 2011 ஆம் ஆண்டைய புள்ளிவிபரப்படி உலக அளவில் பயிரிடப்பட்ட மக்காச்சோளத்தில் 32% மரபணு மாற்றம் செய்யப்பட்ட மக்காச்சோளம் ஆகும். [11] 2011 ஆண்டு களைக்கொள்ளி சகிப்பு மக்காச்சோள ரகங்கள் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, கொலம்பியா, எல் சால்வடோர் , ஐரோப்பிய ஒன்றியம், ஹொண்டுராஸ், ஜப்பான், கொரியா, மலேசியா, மெக்ஸிகோ, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், உருசிய கூட்டமைப்பு, சிங்கப்பூர், தென்னாபிரிக்கா, தாய்வான், தாய்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் பயிரிடப்பட்டன. மேலும் பூச்சி எதிர்ப்பு மக்காச்சோள ரகங்கள் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சிலி, சீனா, கொலம்பியா, செக் குடியரசு, எகிப்து, ஐரோப்பிய ஒன்றியம், ஹோண்டுராஸ், ஜப்பான், கொரியா, மலேசியா, மெக்ஸிகோ, நெதர்லாந்து, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், ருமேனியா, உருசியக் கூட்டமைப்பு, தென்னாபிரிக்கா, ஸ்விட்சர்லாந்து, தைவான் , அமெரிக்கா, மற்றும் உருகுவே ஆகிய நாடுகளிலும் பயிரிடப்பட்டன. [12]\nகால்நடைகளுக்கான தீவனங்களில் முதலாவதாகக் கருதப்படுவது தீவன மக்காச்சோளம் ஆகும். இதை, இறவைப் பயிராக ஆண்டு முழுவதும் பயிரிடலாம்[13]. ஆப்ரிக்க நெட்டை, விஜய் கம்போசிட், மோட்டி கம்போசிட், கங்கா-5 மற்றும் ஜவகர் போன்றவை தீவன மக்காச்சோள ரகங்களாகும்[14]\nஇனிப்புச்சோளம், மஞ்சள் பகுதி, பச்சையானது\n100 கிராமில் உள்ள ஊட்டச் சத்து\n- மாப்பொருள் 5.7 g\n- சர்க்கரை 6.26 g\n- நார்ப்பொருள் (உணவு) 2 g\nஉயிர்ச்சத்து ஏ 9 μg 1%\nரிபோஃபிளாவின் 0.055 mg 4%\nநியாசின் 1.77 mg 12%\nபான்டோதெனிக் அமிலம் 0.717 mg 14%\nஉயிர்ச்சத்து பி6 0.093 mg 7%\nஇலைக்காட�� (உயிர்ச்சத்து பி9) 42 μg 11%\nஉயிர்ச்சத்து சி 6.8 mg 11%\nமக்னீசியம் 37 mg 10%\nபாசுபரசு 89 mg 13%\nபொட்டாசியம் 270 mg 6%\nதுத்தநாகம் 0.46 mg 5%\nமக்காச்சோளமானது உலகளவில் பரவலாகப் பயிரிடப்படும் ஒரு தானியப்பயிராகும். ஒவ்வொரு வருடமும் மற்ற தானியங்களை விட மக்காச்சோளமே அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. [15] 2014 ல் உலக அளவில் 1.04 பில்லியன் டன்கள் மக்காச்சோளம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்தப் பட்டடியலில் அமெரிக்காவின் பங்கு மட்டும் 35 சதவீதம் ஆகும். மொத்த உலக உற்பத்தியில் சீனா 21 சதவீத பங்கைக் கொண்டுள்ளது.\nமக்காச்சோள உற்பத்தி - 2014[16]\n↑ Wellhausen, Edwin John (1952). [மக்காச்சோளம் at கூகுள் புத்தகங்கள் Races of Maize in Mexico]. மக்காச்சோளம் at கூகுள் புத்தகங்கள்.\n↑ Grobman, Alexander (1961). [மக்காச்சோளம் at கூகுள் புத்தகங்கள் Races of Maize in Peru]. மக்காச்சோளம் at கூகுள் புத்தகங்கள்.\n↑ \"தீவன மக்காச்சோளம் பயிரிட்டால் அதிக லாபம்\n↑ \"தீவன உற்பத்தி: தானிய வகை தீவனப் பயிர்கள்\". தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம். பார்த்த நாள் 27 பெப்ரவரி 2016.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Maize என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nசோளத்தில் இருந்து எத்தனால் - சீன வானொலிக் கட்டுரை (தமிழில்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மே 2018, 08:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2018-09-22T17:15:03Z", "digest": "sha1:SO7EE3OVKRVTUCH7OEOPZ63FNCU46VSR", "length": 7177, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "விமான தரவு பதிவி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிமான தரவு பதிவி. அதில் விமான தரவு பதிவி திறக்கவேண்டாம் என்று எழுதியிருக்கின்றது\nவிமானியறை குரல் பதிவி மற்றும் விமான தரவு பதிவி\nவிமான தரவு பதிவி(Flight data recorder(FDR)/Accident Data Recorder(ADR)) என்பது விமானத்தின் செயல்களையும் மற்றும் விமானம் பறக்கும்பொழுது விமானம் மற்றும் அதை சுற்றியுருக்கும் சூழலின் குணாதிசயங்களாகிய வேகம், பறக்கும் உயரம், வெப்பநிலை, காற்றழுத்தம் போன்ற 400க்கும் மேற்பட்ட குணாதிசயங்களை கணித்து அதை பதிவு செய்து வைத்துக்கொள்ளும் கருவியாகு��்.\nஇக்கருவி விமானத்தின் கருப்புப் பெட்டிக்குள் இருக்கும். இரு பகுதிகளைக் கொண்ட கருப்புப் பெட்டிக்குள், ஒன்று விமானியறை குரல் பதிவி மற்றொரு பகுதி விமான தரவு பதிவி ஆகும். கருப்புப் பெட்டி விமானத்தின் வால் பகுதியில் இது பொறுத்தப்பட்டிருக்கும். விமானம் விபத்துக்குள்ளானால் அதிலிருந்து தொடர்ந்து சமிக்ஞைகள் வந்து கொண்டிருக்கும். கிட்டத்தட்ட 30 நாட்கள் வரை இந்த சமிக்ஞைகள் வரும், இந்த சமிக்ஞைகளை வைத்து இதன் இருப்பிடத்தை அறிந்து கொள்ளமுடியம். இதில் பதிவாகியுள்ள தரவுகளை வைத்து விமான விபத்திற்கான காரணங்களை அறிந்து கொள்ளமுடியும்.\nபிரேசிலில் விமானவிபத்திற்கு பிறகு விமான தரவு பதிவியை மீட்டெடுக்கும் வான் படையினர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 ஏப்ரல் 2013, 16:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/tamil-nadu-news/farmers-association-president-ayyakkannu-arrested", "date_download": "2018-09-22T17:28:12Z", "digest": "sha1:3JQTBSDNKGJO37JHQL2GO7AVBTEPFJT4", "length": 6528, "nlines": 57, "source_domain": "tamilnewsstar.com", "title": "விவசாய சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு கைது:தமிழக அரசு அதிரடி | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nஇன்றைய தினபலன் –23 செப்டம்பர் 2018 – சனிக்கிழமை\nமும்தாஜ் சந்தித்த முதல் பிக்பாஸ் போட்டியாளர் யார் தெரியுமா..\nபிக் பாஸ் வீட்டிலிருந்த வெளியேறிய முதல் போட்டியாளர்.\nபொம்மையை வைத்து விபச்சாரம் செய்த கடைக்காரர் கைது\nதற்கொலை முயற்சி செய்த நடிகை நிலானி\nஎன் பின்னாடி ஒரு சமுதாயமே இருக்கு\nஇன்றைய தினபலன் –22 செப்டம்பர் 2018 – சனிக்கிழமை\nயாஷிகாவின் உடல் வலிமையை பாராட்டிய விஜியின் கணவர்\nHome / Headlines News / விவசாய சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு கைது:தமிழக அரசு அதிரடி\nவிவசாய சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு கைது:தமிழக அரசு அதிரடி\nஅருள் June 7, 2018\tHeadlines News, Tamil Nadu News Comments Off on விவசாய சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு கைது:தமிழக அரசு அதிரடி\nநேற்று கமல்ஹாசனை சந்தித்து வீரவாள் மற்றும் ஏர் கலப்பை பரிசளித்த விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டார்.\nதென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு இன்று சென்னையில் கைது செய்யப்ப���்டார். அவர் இன்று சென்னையில் திமுக செயல்தலைவரும் சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலினை சந்தித்து பேசுவதற்காக சட்டசபை வளாகத்திற்கு சென்றார். அப்போது அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால் அவர் போலீசாரை மீறி உள்ளே செல்ல முயன்றதால் கைது செய்யப்பட்டார்.\nஅய்யாக்கண்ணு கைது குறித்து திமுக எம்.எல்.ஏ துரைமுருகன் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பியபோது அதற்கு பதிலளித்த முதல்வர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மாதவரம் – அம்பத்தூர் பகுதிகளில் துண்டுச்சீட்டு பிரச்சாரத்தை செய்ய அனுமதியை பெற்றுவிட்டு, அனுமதி பெறாத வடபழனி பகுதிகளில் அய்யாக்கண்ணு பிரச்சாரம் மேற்கொண்டதாகவும்,\nஅதன் காரணமாகவே அய்யாக்கண்ணு கைது செய்யப்பட்டதாகவும் விளக்கமளித்தார்.\nசட்டமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினை பார்க்க வந்ததற்காக அய்யாக்கண்ணு கைது செய்யப்பட்டார் என்று கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்றும் முதல்வர் மேலும் கூறினார்.\nTags arrest ayyakannu edappadi palanichamy Stalin அய்யாக்கண்ணு எடப்பாடி பழனிச்சாமி கைது ஸ்டாலின்\nPrevious காரில் இருந்து குழந்தையை கீழே போட்டு செல்லும் பெண்\nNext மண்டியிட்டு கெஞ்சியதால்தான் இந்த சந்திப்பு: அமெரிக்கா வெளியிட்ட சர்ச்சை தகவல்\nஇன்றைய தினபலன் –23 செப்டம்பர் 2018 – சனிக்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் 23-09-2018, புரட்டாசி 07 , ஞாயிற்றுக்கிழமை, நாள் முழுவதும் வளர்பிறை சதுர்த்தசி திதி. சதயம் நட்சத்திரம் இரவு …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/salem/3", "date_download": "2018-09-22T17:46:25Z", "digest": "sha1:274OCMDMTMO7ACHGOI4LOVH3GLWDTHOO", "length": 14057, "nlines": 152, "source_domain": "www.dailythanthi.com", "title": "Subscribe to live news updates for Salem online, through Daily Thanthi website.", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசென்னை அரியலூர் கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி திருச்சி திருநெல்வேலி திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\n26-ந் தேதி கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் சேலத்தில் வேல்முரு���ன் பேட்டி\nராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்யாவிட்டால் வருகிற 26-ந் தேதி கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று சேலத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவன தலைவர் வேல்முருகன் கூறினார்.\nசெப்டம்பர் 18, 07:03 AM\nதேர்வு நேரத்தில் டி.வி. பார்க்காதே என தாயார் திட்டியதால், பிளஸ்-2 மாணவி தீக்குளித்து தற்கொலை\nதேர்வு நேரத்தில் டி.வி. பார்க்காதே என தாயார் திட்டியதால் மனம் உடைந்த மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.\nசெப்டம்பர் 17, 06:00 AM\nசேலம் குகை மாரியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம், நகை கொள்ளை\nசேலம் குகை மாரியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம், நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\nசெப்டம்பர் 17, 04:28 AM\nமு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க.வினர் திரளாக பங்கேற்க வேண்டும்\nசேலத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கும் தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் கட்சியினர் திரளாக பங்கேற்க வேண்டும் என்று வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.\nசெப்டம்பர் 17, 04:24 AM\nசேலத்தில் சர்வதேச மாநாடு: பிசியோதெரபி துறையை மாணவர்கள் தேர்வு செய்து படிக்க வேண்டும்\nபிசியோதெரபி துறையை தேர்வு செய்து மாணவர்கள் படித்து முன்னேற வேண்டும், என்று சேலத்தில் நடந்த சர்வதேச பிசியோதெரபி மாநாட்டில் கலந்து கொண்ட மலேசியா நாட்டின் பினாங்கு மாகாண துணை முதல்-மந்திரி ராமசாமி பழனிசாமி கூறினார்.\nசெப்டம்பர் 17, 04:17 AM\nமேட்டூர் அணை நீர்மட்டம் 10 நாட்களில் 7 அடி குறைந்தது\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் 10 நாட்களில் 7 அடி குறைந்துள்ளது.\nசெப்டம்பர் 17, 04:13 AM\nவிநாயகர் சிலையை கரைக்க சென்ற போது காவிரி ஆற்றில் மூழ்கிய கல்லூரி மாணவரின் கதி என்ன\nதேவூர் அருகே விநாயகர் சிலையை கரைக்க சென்ற போது, காவிரி ஆற்றில் மூழ்கிய கல்லூரி மாணவரின் கதி என்ன என்பது தெரியவில்லை. அவரை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.\nசெப்டம்பர் 16, 05:15 AM\nசேலம் அருகே காணொலி காட்சி மூலம் மகளிர் குழுவினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்\nசேலம் அருகே மகளிர் குழுவினருடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது அவர் தூய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தப்படுவது குறி���்து கேட்டறிந்தார்.\nசெப்டம்பர் 16, 04:19 AM\nமேட்டூர் காவிரி ஆற்றில் 560 விநாயகர் சிலைகள் கரைப்பு\nமேட்டூர் காவிரி ஆற்றில் நேற்று 560 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.\nசெப்டம்பர் 16, 04:15 AM\nமாவட்டத்தில் அ.தி.மு.க.-தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா\nசேலம் மாவட்டத்தில் நேற்று பல இடங்களில் அ.தி.மு.க.- தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.\nசெப்டம்பர் 16, 04:00 AM\n1. வில்லியனூர் அருகே நடந்த பயங்கர சம்பவம்: தோ‌ஷம் கழிப்பதாக பெண்ணை கழுத்தை அறுத்து கொன்ற கொடூரம்\n2. சென்னைக்கு விமானத்தில் நூதன முறையில் கடத்தி வந்த ரூ.25½ லட்சம் தங்கம் சிக்கியது\n3. செல்போனை பறித்துவிட்டு தப்பிச்சென்றபோது விபத்தில் சிக்கி கொள்ளையன் பலி; லாரி டிரைவர் அடித்துக்கொலை\n4. கருணாசை கண்டித்து நாடார் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்- சாலை மறியல்\n5. மோட்டார் சைக்கிளில் சென்று பஸ் மீது மோதிய வாலிபர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்\n1. பெண்கள் பெயரில் பேஸ்புக் மூலம் இந்தியர்களுக்கு ஆசை வலை விரிக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்பு\n2. கம்ப்யூட்டரில் கோளாறு: கியூரியாசிட்டி விண்கலம் தனது ஆராய்ச்சிகளை முழுவதுமாக நிறுத்தியது\n3. 4.5 லட்சம் பாலியல் குற்றவாளிகளுக்கான தேசிய ஆவணத்தை உள்ளடக்கிய இணையதளம் தொடக்கம்\n4. செப் 29-ம் தேதியை ”சர்ஜிக்கல் ஸ்டிரைக்” தினமாக கொண்டாட பல்கலைகழகங்கள், கல்லூரிகளுக்கு உத்தரவு\n5. எந்த சமுதாயத்திற்கும் நான் எதிரி கிடையாது, ஒருமையில் பேசியது தவறுதான்- கருணாஸ் எம்.எல்.ஏ\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/136284-minister-vijayabaskars-plan-for-trip-to-his-constituency-villages.html", "date_download": "2018-09-22T17:41:35Z", "digest": "sha1:NTG3H5TF3UESRY566CBZIMIM6DP3TI37", "length": 18288, "nlines": 408, "source_domain": "www.vikatan.com", "title": "சி.பி.ஐ சோதனைக்கு நடுவிலும் குறைதீர்ப்பு முகாம்! - அமைச்சர் விஜயபாஸ்கர் திட்டம் | Minister Vijayabaskar's plan for trip to his constituency villages", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்���்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nசி.பி.ஐ சோதனைக்கு நடுவிலும் குறைதீர்ப்பு முகாம் - அமைச்சர் விஜயபாஸ்கர் திட்டம்\nகுட்கா விவகாரத்தில் அடுத்தடுத்த சோதனைகள் நடந்து வரும் வேளையில், சொந்தத் தொகுதியில் சுற்றுப் பயணம் நடத்த இருக்கிறார் அமைச்சர்.\nதமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக டி.ஜி.பி ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோருக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது குட்கா விவகாரம். இந்த விவகாரத்தில், அமைச்சரவையிலிருந்து விஜயபாஸ்கர் நீக்கப்படலாம் என்ற தகவல் வந்துகொண்டிருக்கும் நேரத்தில் சொந்த தொகுதியில் அவர் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். நாளை காலை சொந்த ஊருக்கு வரும் அமைச்சர், மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை, புதுக்கோட்டை மாவட்டக் கலெக்டர் கணேஷ் ஆகியோர் சகிதமாக விராலிமலை தொகுதிக்குட்பட்ட கல்குடி, பூதகுடி, வடுகப்படி உள்ளிட்ட ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களான கல்குடி, தாளப்பட்டி, பொருவாய் , வடுகப்பட்டி, அம்பாள் நகர், ரத்னா கார்டன், திடீர்நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்கத் திட்டமிட்டுள்ளார்.\nகடந்த 2008-ம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிகையாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர், எழுத்தின் மீதான ஆர்வத்தால் பத்திரிகையாளனாக தன்னை இணைத்துக்கொண்டவர்.. இளங்கலை சட்டம், முதுகலை சமூகப்பணி உள்ளிட்ட படிப்புகளை படித்துள்ள இவர், சமூகப்பணி, சட்டம், ஊடகம் எனப் பல்வேறு துறைகளில் கிடைத்த அனுபவங்களுடன், எழுத்தின் ஊடே எளியவர்களுக்காக எதையாவது செய்யத்துடிப்பவர்.Know more...\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nசி.பி.ஐ சோதனைக்கு நடுவிலும் குறைதீர்ப்பு முகாம் - அமைச்சர் விஜயபாஸ்கர் திட்டம்\n``தேங்க் யூ சுப்ரீம் கோர்ட்... இதுதான் சுதந்திரம்” - கலங்கும் தன்பால் ஈர்ப்பாளர்கள்\n`மத்திய அரசின் புதிய திட்டத்தால் தமிழகம் நச்சுக்காடாகும்’ - எச்சரிக்கும் பேராசிரியர் ஜெயராமன்\nஇந்தியாவில் முதன்முறையாக ட்ரோன் வழியாக அரசு சான்றிதழ் விநியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2018-09-22T17:31:11Z", "digest": "sha1:XJ5EOVIMZHTEKZM7O7ZERPQYU35K4N2D", "length": 10164, "nlines": 106, "source_domain": "moonramkonam.com", "title": "மழைக் காலத்தில் இடி இடிக்கும்போது எங்கள் வீட்டு மின் விசிறி பழுதானது. அழைப்பு மணியும் தானாக ஒலித்தது. மின்சாரம் இல்லாத நிலையில் இது எப்படி சாத்தியம்? » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nகுருப் பெயர்ச்சிப் பலன்கள் –அக்டோபர் 2018- முன்னுரை சமையல் எண்ணெய்கள் இயற்கைப் பொருள்களிலிருந்தே தயாரிக்கப்படுகின்றன. பின்பு அவை ஏன் உடலுக்கு கேடு விளைவிக்கின்றன\nமழைக் காலத்தில் இடி இடிக்கும்போது எங்கள் வீட்டு மின் விசிறி பழுதானது. அழைப்பு மணியும் தானாக ஒலித்தது. மின்சாரம் இல்லாத நிலையில் இது எப்படி சாத்தியம்\nமழைக் காலத்தில் இடி இடிக்கும்போது எங்கள் வீட்டு மின் விசிறி பழுதானது. அழைப்பு மணியும் தானாக ஒலித்தது. மின்சாரம் இல்லாத நிலையில் இது எப்படி சாத்தியம்\nமழையின்போது ‘சடார்’ என வேகமாக மின்னல் பாய்வதால், காற்று விரிவடையும். இந்த பெரும் சத்தத்தியே ‘இடி’ என்கிறோம். ஒலியைவிட ப்ளியின் வேகம் அதிகம் என்பதால், முதலில் மின்னல் தெரிந்து பிறகு இடி சத்தம் கேட்கும்.இடி இடிக்கும்போது, மேகத்தில் இருந்து நிலை மின்சாரம் பூமி நோக்கி மின்னலாகப் பாயும். மேகங்கள் ஒன்றுடன் ஒன்று உரசும்போதும் மின்னூட்டம் பெறும். எதிரெதிர் மின்னூட்டம் பெற்ற மேகங்கள் அருகருகே வரும்போது, காற்றின் வழியாக மின்பறிமாற்றம் ஏற்படும். அப்போது ஏற்படுகின்ற ஒளிக்கீற்றானது, மின்னலாகி மரங்களின் வழியாக நிலத்தில் பாயும்.\nசில சமயங்களில் மின்னல் தரும் நிலை மின்சாரம், நமது வீட்டு மின் விளக்குகளைப் பாதித்து, அதனை இயக்கிவிடும். அது மிக அதிகமாகி, மின் கருவி பழிதாகவும் வாய்ப்புண்டு, எனவேதான் மழைக் காலங்களில் இடி மின்னலின்போது மின் கருவிகளை இயக்காமல் இருக்கவேண்டும்.\nவார ராசி பலன் 16.9.18 முதல் 22.9.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார பலன் 9.9.2018 முதல்15.9.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nசமையல் எண்ணெய்கள் இயற்கைப் பொருள்களிலிருந்தே தயாரிக்கப்படுகின்றன. பின்பு அவை ஏன் உடலுக்கு கேடு விளைவிக்கின்றன\nமழைக் காலத்தில் இடி இடிக்கும்போது எங்கள் வீட்டு மின் விசிறி பழுதானது. அழைப்பு மணியும் தானாக ஒலித்தது. மின்சாரம் இல்லாத நிலையில் இது எப்படி சாத்தியம்\nகுருப் பெயர்ச்சிப் பலன்கள் –அக்டோபர் 2018- முன்னுரை\nகுருப் பெயர்ச்சி பலன்கள் - அக்டோபர் 18- மேஷ ராசி\nகுருப் பெயர்ச்சி பலன்கள் அக்டோபர் 2018- ரிஷப ராசி\nகுருப் பெயர்ச்சி அக்டோபர் 2018 மிதுன ராசி\nகுருப் பெயர்ச்சி பலன்கள் - அக்டோபர் 2018 கடக ராசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=28388", "date_download": "2018-09-22T17:42:32Z", "digest": "sha1:S7PDYTLVIONVN5KCC4GWMXB4OXSKXNW3", "length": 16931, "nlines": 125, "source_domain": "www.lankaone.com", "title": "ரூ.8000 சலுகையில் விற்பனை ச", "raw_content": "\nரூ.8000 சலுகையில் விற்பனை செய்யப்படும் சாம்சங் ஸ்மார்ட்போன்கள்\nஒன்பிளஸ் நிறுவனத்தின் 2018 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்ட நிலையில், சாம்சங் தனது ஸ்மார்ட்போன்களுக்கு கேஷ்பேக் சலுகையை அறிவித்துள்ளது.\nசாம்சங் கேலக்ஸி எஸ்8 மற்றும் கேலக்ஸி ஏ8 பிளஸ் ஸ்மார்ட்போன்களை வாங்குவோருக்கு ரூ.8000 வரை கேஷ்பேக் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த அறிவிப்புடன் More Than Just Speed என்ற டேக்லைன் இடம்பெற்றிருக்கிறது. சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, IP68 வாட்டர் ரெசிஸ்டண்ட், சாம்சங் பே மற்றும் பிக்ஸ்பி அசிஸ்டண்ட் போன்றவை இரண்டு ஸ்மார்ட்போன்களின் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.\nஇந்தியாவில் ஒன்பிளஸ் 6 வெளியிடப்பட்ட நாளில் சாம்சங் மொபைல் இந்தியா அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் சாம்சங் க���லக்ஸி எஸ்8 மற்றும் கேலக்ஸி ஏ8 பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கான சலுகை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.\nவேகத்தை கடந்து பல்வேறு விஷயங்களை பெறக்கூடிய சூழலில் ஏன் வேகத்திற்கு மட்டும் ஏற்று கொள்ள வேண்டும் என்ற வாக்கில் (Why settle for just speed when you can get much more than just speed) ட்வீட் செய்யப்பட்டிருந்தது.\nசாம்சங் அறிவித்திருக்கும் புதிய சலுகையின் கீழ் கேலக்ஸி எஸ்8 ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு ரூ.8000 கேஷ்பேக் மற்றும் கேலக்ஸி ஏ8 பிளஸ் வாங்குவோருக்கு ரூ.5000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. சிறப்பு சலுகையின் கீழ் சாம்சங் கேலக்ஸி எஸ்8 ஸ்மார்ட்போனினை ரூ.37,990 விலையிலும், கேலக்ஸி ஏ8 பிளஸ் ஸ்மார்ட்போனினை ரூ.29,990 விலையில் வாங்கிட முடியும்.\nஇரண்டு சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கான சலுகைகளும் பேடிஎம் மால் வலைத்தளத்தில் வழங்கப்படுகிறது. இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஸ்8 ஸ்மார்ட்போன் ரூ.45,990-க்கும், கேலக்ஸி ஏ8 பிளஸ் ஸ்மார்ட்போன் ரூ.32,490 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை சாம்சங் இந்தியா வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.\nசாசம்சங் கேலக்ஸி எஸ்8 ஸ்மார்ட்போனில் எக்சைனோஸ் 8895 சிப்செட், 5.8 இன்ச் QHD பிளஸ் 1440x2960 பிக்சல் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே, டூயல் வளைந்த டிஸ்ப்ளே, 18:5:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 கொண்டு பாதுகாக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 4 ஜிபி ரேம் வழங்கப்படுகிறது.\nபுகைப்படங்களை எடுக்க கேலக்ஸி எஸ்8 ஸ்மார்ட்போனில் 12 எம்பி டூயல் பிக்சல் பிரைமரி கேமரா, OIS, f/1.7 அப்ரேச்சர், முன்பக்கம் 8 எம்பி செல்ஃபி கேமரா, f/1.7 அப்ரேச்சர், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது.\nஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் கேலக்ஸி எஸ்8 ஸ்மார்ட்போனில் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும், 3000 எம்ஏஹெச் பேட்டரி, வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.\nகேலக்ஸி ஏ8 பிளஸ் ஸ்மார்ட்போனில் ஆன்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம், 6.0 இன்ச் FHD பிளஸ் 1080x2220 பிக்சல் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 18:5:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, சாம்சங் எக்சைனோஸ் 7885 சிப்செட், 6 ஜிபி ரேம் கொண்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 16 எம்பி + 8 எம்பி செல்ஃபி கேமரா, 16 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது.\n64 ஜிபி இந்டெர்னல் மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ8 பிளஸ் ஸ்மார்ட்போனில் மெமரியை கூடுதலாக ந���ட்டிக்கும் வசதி மற்றும் 3500 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.\nசதாம் உசேனுக்கு நேர்ந்த கதியை டிரம்ப்...\nபயங்கரமான அழிவுகளை ஏற்படுத்தும் அணு ஆயுதங்களை வைத்துள்ளதாக கூறி ......Read More\nமுல்லைத்தீவில், காந்திக்கு நினைவேந்தல் நிகழ்வு நடத்துவதற்கு,......Read More\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்...\nபிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் இருவர் வெளியேறயுள்ள நிலையில்......Read More\nகருணாநிதி இல்லாத திமுகவில் முன்னேற்றமும்,...\nதிமுக தலைவர் கருணாநிதி உடல்நலமின்றி இருந்த நேரத்திலும் அவரது மறைவிற்கு......Read More\nதிறமைகளை வெளிகொண்டு வருவதற்கு களம் அமைத்து...\nநாம் இருக்கின்ற போது எதனை சாதிக்க வேண்டும் அதனை சாதிக்க வேண்டும் எனக்கு......Read More\nநோர்த் யோர்க் பகுதி விபத்து: பொலிஸார் தீவிர...\nநோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில், பொலிஸார் தீவிர......Read More\nபம்பலப்பிட்டி பிரதேசத்தில் 3 பேர்...\nபல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய 3 பேர் பம்பலப்பிட்டி......Read More\n\" மனைவி தற்கொலை செய்யக் கூடியவள்...\nதமிழ் பெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ள நிலையில் நபர்......Read More\nதொடரூந்து ஒன்றில் தீ பரவல்..\nகொழும்பு – தெமட்டகொடை தொடரூந்து தரிப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த......Read More\nகாட்டு யானையின் தாக்குதலில் ஒருவர்...\nயாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில் மதவாச்சி, இசன்பெஸ்ஸகல பிரதேசத்தில்......Read More\nஉணவு விஷமானதால் மினுவாங்கொட பிரதேசத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலையின்......Read More\nபெண் விரிவுரையாளரை கொலை செய்த சந்தேகநபர் ஒருவர் திருகோணமலை சங்கமித்த......Read More\nஇளைஞர் திடீரென பொலிஸாக மாறிய...\nபொலிஸ் அதிகாரியாக நடித்து பெண் ஒருவரை அச்சுறுத்தி, வெற்று காகிதத்தில்......Read More\nவிமல் வீரவன்ச மற்றும் பிரசன்ன...\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள்......Read More\nஆசிரியை ஒருவர் திடீர் என கைது...\nமாணவர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் பொல்கஸ்ஓவிட - சியம்பலாகொட......Read More\nஅம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் இராணுவ...\nஅம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் பணியாற்றிய இராணுவ வீரர் ஒருவர் ஆயுதங்களால்......Read More\nதிருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)\nதிரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)\nமக்கள் மத்தியில் புதிய அரசியல் யாப்பு தொடர்பில் பேசிவருகின்றார் ஆனால் ......Read More\nநீதியரசரை ஒரு சட்டப் பொறிக்குள்...\nமுதலமைச்சர் விக்னேஸ்வரனது அடிவருடிகள், ஆழ்வார்கள் தொடர்ந்து......Read More\nவிடுதலை உணர்வு என்பது விளம்பரப்படுத்தியோ அல்லது விலைபேசியோ......Read More\nலோ. விஜயநாதன்தமிழ்மக்களின் 70 வருடகால விடுதலைப் போராட்டத்தில் விடுதலைப்......Read More\nகடந்த புதன்கிழமை கொழும்பில் தலைநகரின் இதயமான பகுதியில் மஹிந்த மீண்டும்......Read More\nதமிழ் தேசிய கூட்டமைப்பு இரத்தம்...\nதமிழ் தேசிய கூட்டமைப்பு – த.தே.கூ. என்பது ஓர் பேச்சு பொருளாகவோ, அல்லது......Read More\nநல்லூரான் வீதி நடந்தால் வினை தீரும் யாழ்மண்ணின் பெருமைமிகு......Read More\nதமிழ்மக்களுக்கு வேண்டியது அபிவிருத்திக்கான அரசியல் அதிகாரமே தவிர......Read More\nவிக்கியின் தெரிவு: பேரவை உரையை...\nவடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் இன்னும் சில வாரங்களில் நிறைவடையவுள்ள......Read More\nசுமந்­திரன் எம்.பியின் கருத்­துக்கு எதி­ராக கூட்­ட­மைப்பின்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=2039", "date_download": "2018-09-22T16:38:36Z", "digest": "sha1:BKFCRYJ3EYY4DLUIEXUB7QWA2PZXK26M", "length": 5713, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 22, செப்டம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஅடித்தவன் பீஹாரி. அடிபட்டவன் மலையாளி. போராட்டம் நடத்துபவன் தமிழன்.\nசென்னை சென்னை ஐஐடி போராட்டம் தொடர்பாக நடிகரும், பாஜகவைச் சேர்ந்தவருமான எஸ்.வி.சேகர் போட்டுள்ள Tweet ஆல் பரபரப்பு கிளம்பியுள்ளது. மாடு களை கறிக்கு விற்பனை செய்வதை எதிர்த்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. சென்னை ஐஐடியில் மாட்டுக்கறி சாப்பிடும் போராட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட கேரளாவைச் சேர்ந்த சூரஜ் என்ற மாணவரை ஒரு குழு அடித்து தாக்கியது. அந்த Tweet இல் அடித்தவன் பீஹாரி, அடிபட்டவன் மலையாளி, போராட்டம் நடத்துபவன் தமிழன் என்று கூறியுள்ளார் எஸ்.வி.சேகர். இந்த Tweet சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பலரும் இந்த டிவீட்டுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nகாவல் துறைக்கு எதிராக அதிமுக அமைச்சர் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்\nஇந்த நிலையில் இருவரையும் கைது செய்யக் கோரி\nஊழலின் ஊற்றுக்கண்ணே காங்கிரஸ் கட்சிதான் - ரவிசங்கர் பிரசாத்\nஇந்தியாவின் எதிரிகளுக்கு மட்டுமே ராகுல்\nஅமைச்சர் தங்கமணி மீது நான் வழக்கு தொடர்வேன்\nஆனால், நேற்று இரவு இதோ என் கையில்\nஇந்துக்களின் எண்ணிக்கை குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏன் கவலைப்படவேண்டும்\nஆர்.எஸ்.எஸ். அமைப்பான ஆரிய பார்ப்பனிய\n100 ரூபாய் சம்பளம்... எம்.எல்.ஏ ஆவதற்கு முன்பே கார், வீடு... - கலைஞர் குறித்து கரு.பழனியப்பன்\nமுதல்வர்களாக இருந்தவர்களில் கலைஞர் மட்டுமே\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=3425", "date_download": "2018-09-22T16:59:01Z", "digest": "sha1:R64MXDZPP4IFZMVCPTPR7NG2V3J3G6EN", "length": 5526, "nlines": 88, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 22, செப்டம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nசெவ்வாய் 03 ஏப்ரல் 2018 11:31:10\nநாட்டின் 14-ஆவது பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் நாடாளுமன்றம் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி வெள்ளிக்கிழமை அல்லது ஒரு நாளுக்கு முன்னதாக வியாழக்கிழமை கலைக்கப்படலாம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை கலைக்கப்படுவதற்கு ஏதுவாக நாளை புதன்கிழமை நடைபெறவிருந்த அமைச்சரவைக் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்றம் கலைக்க ப்படுவதற்கு முன்னதாக நடைபெறும் கடைசி அமைச்சரவைக் கூட்டமாக அது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅரசியல்வாதிகளுக்கு இனிமேல் தூதர் பதவி கிடையாது\nஅரசியல் நியமனங்கள் எதுவும் இருக்கக் கூடாது\nஇந்திய உணவகத் தொழிலாளர்கள் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு.\nகெல்வின் தோட்தத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தனலெட்சுமி விபத்தில் பலி.\nபுரோட்டோன் சாகா காரில் வீட்டிற்கு திரும்பிக்\nநஜீப் மீது வெ.230 கோடி ஊழல் குற்றச்சாட்டுகள். நஜீப்பின் தாயார் இல்லத்தில் திடீர் சோதனை.\nஇன்று வெள்ளிக்கிழமை பத்து லட்சம் வெள்ளியும்\n நஜீப் கைது. இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்.\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-keerthy-suresh-vijay-05-07-1841995.htm", "date_download": "2018-09-22T17:24:15Z", "digest": "sha1:IXN6TDK4MCG5TFB5YQFZURHFMKD5E2U5", "length": 6845, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "முன்னணி நடிகருக்கு ஜோடியாக முதன் முறையாக கீர்த்தி சுரேஷ்- யாருடன் தெரியுமா? - Keerthy SureshVijaySuriyaVikramSimbuVenkat Prabhu - கீர்த்தி சுரேஷ்- விஜய்- சூர்யா- விக்ரம்- சிம்பு- வெங்கட்பிரபு | Tamilstar.com |", "raw_content": "\nமுன்னணி நடிகருக்கு ஜோடியாக முதன் முறையாக கீர்த்தி சுரேஷ்- யாரு��ன் தெரியுமா\nகீர்த்தி சுரேஷ் வளர்ந்து வரும் பிரபல நடிகை. இவர் நடிக்க வந்த தொடக்கத்திலேயே விஜய், சூர்யா, விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார். இந்நிலையில் இவர் அடுத்து தெலுங்கில் ஒரு சில முன்னணி நடிகர்கள் படத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகின்றதாம்.\nஅதை தொடர்ந்து சிம்புவுடன் ஒரு படத்தில் நடிக்க கூட பேச்சு வார்த்தை நடந்து வருவதாக முன்னணி பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். பெரும்பாலும் அது வெங்கட்பிரபு இயக்கும் படமாக தான் இருக்கும் என்று கிசுகிசுக்கப்படுகின்றது, பொறுத்திருந்து பார்ப்போம்.\n▪ மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா\n▪ சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு\n▪ விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்\n▪ மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு\n▪ நடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா\n▪ விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n▪ கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி\n▪ சென்னையில் நடைபெற்ற \"லக்‌ஷ்மி\" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..\n▪ ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்\n இந்த நடிகருடன் மிகவும் நெருக்கமாகியுள்ள சாயிஷா..\n• சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\n• அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்\n• சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\n• வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்\n• மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி\n• ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\n• திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்\n• சமந்தா நடிக்க தடையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-09-22T17:15:03Z", "digest": "sha1:REPPLZW52ROQOYVRCXTUPAHMXD7P2LVJ", "length": 3691, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நினைவேந்தல் சுடரேந்திய வாகனம் | Virakesari.lk", "raw_content": "\nவிஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nஅரச உத்தியோகத்தர் கஜனின் மரணம் தொடர்பில் பெற்றோரின் கருத்து\nவாகனங்களின் விலை அதிகரிக்கலாம்: வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம்\nஅரசாங்கத்தின் இயலாமை ரூபாவின் வீழ்ச்சியின் வெளிப்பாடு - மஹிந்த\nஉணவு விசமடைந்ததால் 100 பேர் வைத்தியசாலையில்\nArticles Tagged Under: நினைவேந்தல் சுடரேந்திய வாகனம்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் சுடரேந்திய வாகனம் கிளிநொச்சியிலிருந்து பயணத்தை ஆரம்பித்தது...\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் சுடரேந்திய வாகனம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலிலிருந்து இன்று காலை 10 மணியளவில் பயணத்த...\nதமிழ் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு\nஇறுதி ஓவரில் முடித்து வைத்தார் மலிக் ; 3 விக்கெட்டால் திரில் வெற்றி\nவங்கப் புலிகளை வெளுத்துக் கட்டிய வரிப்புலிகள் ; 7 விக்கெட்டினால் இந்தியா அசத்தல் வெற்றி\nஅஸ்கர் தட்டிக்கொடுக்க, ஷஹதி தூக்கிக் கொடுத்தார் ; வெற்றியிலக்கு 258\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/01/10/5-most-stressful-careers-india-010026.html", "date_download": "2018-09-22T17:46:41Z", "digest": "sha1:5K5APWFWA4H5JNC2YGDTMHNGW7US4LJA", "length": 21893, "nlines": 186, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்தியாவில் அதிக மனஅழுத்தம் கொண்ட வேலை இதுதான்..! | 5 Most Stressful careers in India - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்தியாவில் அதிக மனஅழுத்தம் கொண்ட வேலை இதுதான்..\nஇந்தியாவில் அதிக மனஅழுத்தம் கொண்ட வேலை இதுதான்..\nஅமுல் பிராஞ்சிஸ் இலவசம்.. மாதம் 10 லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம்.. எப்படி\nஉலகிலேயே இரண்டாவது மோசமான வங்கிகள் (banking system) இந்திய வங்கிகள் - ப்ளூம்பெர்க் காரசாரம்.\nஆன்லைன் கேஸினோ என்றால் என்ன\nஇந்தியா, சீனாவுக்கு அளிக்கப்படும் மானியத்தினை நிறுத்த வேண்டும்.. டிரம்ப் அதிரடி..\nகடைசில கடன்காரங்களா ஆக்கிட்டீங்களே.. சர்ரென சரியும் ரூபாய் மதிப்பால் விர்ரென ஏறிய வெளிநாட்டு கடன்\nஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியைக் கைவிட வேண்டும்.. இந்தியாவை மிரட்டும் அமெரிக்கா\nஈரானிலிருந்து பெட்ரோல் இ��க்குமதி செய்ய அமெரிக்காவை பகைத்துக்கொண்டால் என்ன ஆகும்\nஒரு வேலை வாய்ப்பை நாம் தேர்ந்தெடுக்கும் முன், அதில் நமக்கு உள்ள விருப்பங்கள், தொழில் வளர்ச்சி, சம்பளம் மற்றும் மற்ற சலுகைகள் என்று பல்வேறு காரணிகளை நாம் கருத்தில் கொள்கிறோம்.\nஆனால் ஒரு சிலரே அந்தப் பணியில் வரும் மனவழுத்தத்தைக் குறித்து எண்ணி பார்க்கிறோம். மனஅழுத்தம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால் மனஅழுத்தம் குறைந்த ஒரு வேலை வாய்ப்பை நாம் தேர்ந்தெடுக்க முடியும். இந்நிலையில் அதிக மனஅழுத்தம் ஏற்படுத்தும் சில வேலை வாய்ப்புகளைக் குறித்துக் கீழே காண்போம்:\nசுகாதாரத் துறையைச் சேர்ந்த சிகிச்சையாளர்கள், நர்சுகள், டாக்டர்கள் மற்றும் பலர், தங்கள் பணியாக நோயாளிகளைப் பார்த்துக் கொள்வது, கவலைக்கிடமான நபர்களைக் கண்டறிவது மற்றும் மிகவும் அதிர்ச்சியளிக்கக் கூடிய மரணங்கள் (வழக்கமாக) பார்ப்பது போன்ற பணிகளில் ஈடுபடுகிறார்கள். தினமும், அதுவும் நாள் முழுவதும், யாராவது ஒருவர் பாதிக்கப்பட்ட நிலையில் பார்த்து கொண்டே இருப்பது என்பது உண்மையிலேயே அதிக மனவழுத்தத்தை அளிக்கக்கூடியதாகும்.\nவெயிட்டர்கள் முதல் டெலிவரி பாய்ஸ் வரை, செஃப்கள் முதல் மேலாளர்கள் வரை என்று விருந்தோம்பல் துறையில் பணியாற்றும் ஒவ்வொரு பணியாளர்களும், தங்கள் வாடிக்கையாளர்களிடம் புன்முறுவல் ஏந்திய முகத்தோடு விருந்தோம்பல் பணியைச் செய்ய வேண்டியுள்ளது. இத்தனைக்கும் இவர்கள் சந்திக்கும் எல்லா வாடிக்கையாளர்களும் சாந்தமாக நடந்து கொள்வதில்லை. மாறாக, சில மிரட்டுபவர்களாகவும் எரிச்சல் ஊட்டுபவர்களாகவும் நடந்து கொள்ளலாம். இதனோடு இந்தப் பணிக்கு குறைந்த சம்பளமும் அளிக்கப்பட்டால், மனஅழுத்தம் ஏற்பட அதுவே போதுமானதாக அமைகிறது.\nஒரு குறிப்பிட்ட காரியத்திற்காகப் போராடுவது அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் பணியில் ஈடுபடும் சமூகச் சேவை செய்பவர்கள், பல அதிர்ச்சிகரமான சூழ்நிலைகளை வழக்கமாகச் சந்திக்க வேண்டியுள்ளது. இதனால் அவர்களுக்கு வாழ்க்கையே மிகவும் மனஅழுத்தம் கொண்டதாக அமைந்து விடுகிறது. அவர்கள் செய்யும் பணிகளுக்காக, பாராட்டுகளைப் பெறலாம். ஆனால் பெரும்பாலான சமூகச் சேவை பணியாளர்கள் தங்கள் மனஅமைதியை இழக்க நேரிடுகிறது.\nநமக்கு உதவும் பி���ம்பர்கள், எலக்ட்ரிஷியன்கள், துப்புரவு தொழிலாளர்கள் அல்லது கட்டிட பணியாளர்களுக்கு, நம்மில் எத்தனை பேர் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் சமுதாயத்தில் அவர்கள் செய்யும் பணி தவிர்க்க முடியாத ஒன்று என்றாலும், நாட்டில் அவர்களுக்கு மிகக் குறைந்த அளவிலான சம்பளம் அளிக்கப்படுவதோடு, அமைப்புசாரா துறைகளாகவும் திகழ்கிறது. இந்தப் பணிகளுக்குத் தகுதியான மரியாதை அளிக்கப்படுகிறதா\nநாட்டிற்காகச் சண்டையிட தனது உயிரையும் துச்சம் என நினைப்பது அவ்வளவு எளியக் காரியம் அல்ல. மேலும் தங்கள் குடும்பத்தை விட்டுப் பிரிந்து, நிலையில்லாத ஒரு எதிர்காலத்தை நோக்கி அவர்கள் பயணிக்கிறார்கள். தனது மனதில் மிகவும் தைரியம் மிகுந்தவர்களால் மட்டுமே எதிரியின் எல்லைக்குள் துணிகரமாக நுழைந்து சண்டையிட முடியும். இவர்கள் அவசரக் காலத்தில் பல நாட்கள் உணவு அல்லது இருப்பிடம் இல்லாமல் கூடக் கழிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இது ஒரு மனஅழுத்தம் மிகுந்த பணி அல்ல என்றால், வேறு எதைக் கூற முடியும்\nஇந்த வேலையில் டென்ஷனே கிடையாதாம், ஆனாலும் அதிக சம்பளம்..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமூன்று வங்கிகளும் இணைந்த பிறகு புதிய பெயர்.. என்ன தெரியுமா\nதமிழ் நாடு அரசு ஊழியர்களுக்கு நற்செய்தி.. அகவிலைப்படி 2% உயர்வு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/159354?ref=home-feed", "date_download": "2018-09-22T17:30:26Z", "digest": "sha1:SYBPW2ISL4N3BO3R2677N47MJKNTLGGG", "length": 7245, "nlines": 88, "source_domain": "www.cineulagam.com", "title": "பூமியை விடவும் பொறுமையானவர் தளபதி விஜய்! புகழ்ந்து தள்ளிய சர்காரில் பணிபுரிந்த பிரபலம் - Cineulagam", "raw_content": "\nவேலை செய்யும் இடத்தில் திருடும் பெண்ணை எப்படி பொறி வைத்து பிடிக்கிறாங்கனு பாருங்க...\nகதை பிடித்தும் இந்த ஒரு காரணத்தால் தான் அர்னால்டு 2.0 படத்தை நிராகரித்தாராம்\nவெளியில் வந்ததும் பிக்பாஸ் ஜனனியின் முதல் படம் பிரம்மாண்ட இயக்குனர் படத்தில் நடிக்கிறார்\n ஐஸ்வர்யா இல்லை.. இந்த வாரம் வெளியே போவது இவர்தான் - பிக்பாஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்\nBreaking: இந்த வார பிக்பாஸில் இந்த இரண்டு பேர் தான் எலிமினேஷன், ரசிகர்கள் ஷாக்\nபிக்பாஸில் வெளியேறும் இரண்டாவது போட்டியாளர் இவர்தானாம்... யாஷிகாவிற்கு இத்தனை லட்சமா\nபிக்பாஸிருந்து வெளியேறப்போகும் இருவர் இவர்கள் தான் வெளியான கருத்துக்கணிப்பு ரிசல்ட் இதோ\nமுருகதாஸின் அடுத்தப்படத்தின் ஹீரோ இவர் தான், அதிர்ந்த இந்திய சினிமா, செம்ம தகவல் இதோ\nஉடலில் தங்கியுள்ள நச்சுக்களை கரைத்து நீக்கும் புகழ்பெற்ற அதிசய ஏழு உணவுகள்.. சாப்பிட்டால் இப்படி ஒரு அற்புதமும் நடக்கும்\nபுகைப்படத்தால் வெளியான பிக்பாஸின் ரகசியம்... மக்களே தெரிந்த பின்பு ரொம்ப கொந்தளிச்சிடாதீங்க...\nதெய்வமகள் சத்யாவா இது, வாணி போஜனின் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nஇறுதிச்சுற்று படத்தில் நடித்த ரித்திகாவா இது, போட்டோஷுட்டை பாருங்க\nஇரண்டாவது திருமணம் செய்துகொண்ட நடிகை காவ்யா மாதவனின் சீமந்த புகைப்படங்கள்\nகருப்பு நிற புடவையில் பிரபல நாயகிகளின் ஹாட் புகைப்படங்கள்\nஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nபூமியை விடவும் பொறுமையானவர் தளபதி விஜய் புகழ்ந்து தள்ளிய சர்காரில் பணிபுரிந்த பிரபலம்\nமெர்சல் வெற்றிக்கு பிறகு தளபதி விஜய் சர்கார் படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிவரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.\nசர்காரின் படப்பிடிப்புகளில் சில பகுதிகள் அமெரிக்காவின் லாஸ்வேகாஸில் நடந்தது. அங்கு பல வெளிநாட்டு கலைஞர்களுடன் விஜய் ஆடுவது போன்ற பாடல் காட்சியை படமாக்கினர்.\nஅப்போது அவருடன் பணியாற்றிய பிரபல போட்டோகிராஃபர் thierrybrouard விஜய்யுடனான தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.\nபல விஷயங்கள் பேசியுள்ள அவர், அதில் ஹைலைட்டாக விஜய்யை தளபதி என்று தெளிவாக தமிழில் கூறியது, ரசிகர்கள் அனைவரையும் புல்லரிக்க செய்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/105891?ref=home-imp-parsely", "date_download": "2018-09-22T16:59:07Z", "digest": "sha1:P4A4GFTDRP64VDX3LN4TVQLRGG2T7X3E", "length": 49499, "nlines": 176, "source_domain": "www.ibctamil.com", "title": "தமிழ் குழந்தைகளை கழுத்தைத் திருகி கொன்றனர்; நெஞ்சை பதறவைக்கும் படுகொலைகள்! (புதிய வீடியோக்கள்)) - IBCTamil", "raw_content": "\nபூக்கன்றுகளுடன் கட்ட��நாயக்க விமான நிலையத்திற்கு வந்த மூவருக்கு ஏற்பட்ட கதி\nஒரு கிராமத்தையே உலுக்கிய சம்பவம் சிறுவன் உட்பட 6 பேர் உயிரிழப்பு\nவாவிக்குள் இருந்து சடலங்களாக மீட்கப்பட்ட தந்தை மற்றும் மகள்\nஆலயக்குருக்களுக்கு நடு வீதியில் காத்திருந்த அதிர்ச்சி; சோகத்தில் பக்தர்கள்\nதிருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்\nசிறிலங்காவின் ஆட்சியை கைப்பற்றும் மஹிந்தவின் புதிய வியூகம்\nகைத்தொலைபேசிகளால் மூவருக்கு ஏற்பட்ட கதி\nபுடவையுடன் இலங்கை வந்த பெண்ணால் சர்ச்சை\nதலைவர் பிரபாகரன் தொடர்பில் வெளிவந்த தகவல்\nயாழில் உள்ள வீடொன்றில் அரை மணி நேரத்தில் நடந்த சம்பவம்\nயாழ். மின்சார நிலைய வீதி\nதமிழ் குழந்தைகளை கழுத்தைத் திருகி கொன்றனர்; நெஞ்சை பதறவைக்கும் படுகொலைகள்\nகுழந்தைகயைக் கால்களால் மிதித்தும் கழுத்தைத் திருகியும் கொன்றனர். அவர்கள் பேசமுடியாத ஊமையாக இருந்த நடக்கமுடியாது முடமாக இருந்த அந்த வலது குறைந்த 4 பிள்ளைகளையும் விட்டுவைக்கவில்லை. அவர்களை முந்திரிகை மரத்தில் போட்டு துண்டு துண்டாக வெட்டிக் கொன்றனர்.\n25வயதுடைய ஜீவமலர் என்ற பெண்ணின் கையில் இருந்த மூன்று மாத குழந்தை பிரியாவை பறித்தெடுத்து வெட்டி வீசிய படையினர் அப்பெண்ணை இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த பின் வெட்டி கொன்றனர். இது மட்டக்களப்பில் நடந்த மிகப்பெரிய படுகொலையின் சாட்சியாக இருந்தவரின் வாக்கு மூலம். அன்று உன்மையில் நடந்தது என்ன இந்த படுகொலை எங்கு நடந்தது போன்ற உண்மைகளை ஆராய்கிறது இந்த கட்டுரை.\nமட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பிரதேசத்தில் 1990ம் ஆண்டு செம்டெம்பர் மாதம் 09ம் திகதி நடைபெற்ற படுகொலையே மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற மிகப் பெரிய மிகக்கொடூரமான படுகொலை எனக் கூறப்படுகின்றது.\nஇந்த சம்பவம் நடைபெற்று 28 ஆண்டு கடந்துள்ள நிலையில் இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாரும் இலங்கை அரசாங்கத்தினால் தண்டிக்கப்படவில்லை என்பதே அந்த மக்களின் ஆராதரணமாக உள்ளது.\nநல்லிணக்கம் உண்மையை கண்டறிதல் போன்ற விடயப்பரப்பிற்குள் காலடி எடுத்துவைக்கும் நல்லாட்சி அரசாங்கமும் சர்வதேசமும் மட்டக்களப்பில் நடைபெற்ற இது போன்ற படுகொலைகளுக்கு பதிலளிக்காமல் அடுத்தகட்டத்திற்கு நகர்வதென்பது சர்வதேசத்திற்கான கண்துடைப்பாக அமையுமே தவிர அது நாட்டின் உண்மையான இன நல்லிணக்கத்திற்கு வழியமைத்துக் கொடுக்கப்போவதில்லை.\nமட்டக்களப்பை பொறுத்தமட்டில் 1990ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் என்பது படுகொலைகளின் மாதமாகவே அமைந்துள்ளது.\nதிட்டமிட்டவகையில் தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக குழந்தைகள் சிறுவர்கள் பெண்கள் முதியவர்கள் என அனைவரையும் கண்மூடித்தனமாக சுட்டும் வெட்டியும் பாலியல்பலாத்காரம் செய்து கொடுமைப்படுத்திய சம்பவங்கள் மட்டக்களப்பு மக்களை பெரிதும் பாதித்துள்ளது.\nஇலங்கை இராணுவத்தைச் சேர்ந்தவர்களே தங்களது நூற்றுக்கணக்காண உறவுகளை படுகொலை செய்தனர் என்ற உண்மைகள் ஆதாரவூர்வமாக நிருபிக்கப்பட்டும் அந்த உண்மைகள் வெளிக்கொண்டுவரப்பட்டும் அந்த சம்பவத்திற்கு காரணமானவர்களை இலங்கை அரசாங்கம் அப்போது தண்டனை வழங்காது காப்பாற்றியுள்ளதாகவும் தற்போதுள்ள நல்லாட்சி அரசாங்கம் இவற்றிற்கு என்ன பதிலை சொல்லப்போகின்றது என்பதனை 28 வருடங்களுக்கு பின்னரும் எதிர்பார்த்து காத்திருப்பதாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.\nசத்துருக்கொண்டானில் அன்று நடந்தது என்ன- உயிர் தப்பியவரின் வாக்குமூலம்\nவடகிழக்கு பகுதிகளில் கே.பலகிட்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட காணாமல் போனோருக்கான விசாரணை ஆணைக்குழுவினால் 1997ம் ஆண்டு வெளியிடப்பட்ட இறுதி அறிக்கைகளில் பதிவு செய்யப்பட்ட சாட்சிகளின் பிரகாரம் அங்கு நடந்த சம்பவங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன அதன் பிரகாரம்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்த தமிழர்கள் பலர் யுத்தம் கரணமாக மட்டக்களப்பு நகரிலும் இன்னும் பலர் படுவான்கரை பிரதேசங்களிலும் இடம்பெயர்ந்து இருந்துள்ளனர்.\n1990ம் ஆண்டு ஒவ்வொரு கிராமத்திலும் “வெட்டுப்பாட்டி என்ற படையினர்” நடத்திய கொடூரமான கொலைகளுக்கு அஞ்சிய பொதுமக்கள் தமது இருப்பிடங்களை விட்டு சிதறியோடி பாதுகாப்புத்தேடி, பாடசாலைகள், ஆலயங்கள், பொதுக்கட்டடங்கள் என்பனவற்றில் கூட்டம், கூட்டமாக தஞ்சமடைந்திருந்தனர்.\nஇப்படி கூட்டம், கூட்டமாக இருந்தவர்களை ஒன்று சேர்த்து ஒரே இடத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளில் ஒன்றுதான் சத்துருக்கொண்டான் படுகொலையாகும்.\n17-08-1990 அன்று வெட்டுப்பாட்டி என்ற அரச படையினர் சத்துருக்கொண���டான் என்ற கிராமத்திலுள்ள “போய்ஸ்டவுன்” என்ற முகாமிற்கு கெப்டன் திஸ்ஸவர்ணகுலசூரிய என்ற அதிகாரியின் தலைமையில் வந்திருந்தனர்.\nஇவர்கள் வந்த அன்றைய நாளிலேயே கொக்குவில் கிராமத்துக்குள் புகுந்து 24 பேரை பிடித்து வந்து மாரியம்மன் கோவில் சந்திக்கு கொண்டுவந்து அடித்து சித்திரவதை செய்தனர்.\nஇதில் மரியநேசம், சுப்பிரமணியன், தவராசா, குமாரசாமி ஆகிய நால்வரையும் அந்த இடத்திலே அடித்துக்கொன்றனர். பின் டயர் போட்டு எரித்தனர்.\nஇதனையடுத்து 08-09-1990 அன்று சத்துருக்கொண்டான் கொளனிக்குள் சீருடையுடன் சென்ற படையினர் அங்கே தென்னந் தோட்டத்தில் ஓலைமட்டை எடுத்துக்கொண்டிருந்த த.கணபதிப்பிள்ளை, இளையான் ஆகிய இருவரையும் அவர்கள் கொண்டு வந்த ஓலை மட்டையை போட்டு உயிருடன் எரித்துக் கொன்றனர்.\nஇந்த சம்பவங்கள் நடைபெற்றதை பின்னர் மிகவும் அச்சமடைந்த சத்துருக்கொண்டன் மற்றும் அதனை அண்டிய கிராமங்களில் இருந்த மக்கள் சிதறி ஓடினர்.\nஅநேகமானவர்கள் இடம் பெயர்ந்து வேறு இடங்களுக்குச் சென்றனர். எஞ்சியவர்கள் பெரிய வீடுகளில் பயத்துடன் ஒன்றாகச் சேர்ந்து இருந்தனர்.\nபடுகொலையை நேரில் பார்த்தவரின் வாக்குமூலம்\nஇராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்டு காயங்களுடன் தப்பித்துவந்த பிள்ளையாரடியைச் சேர்ந்த கந்தசாமி கிருஸ்ணகுமார் என்ற இளைஞர்; இராணுவ முகாமிற்குள் நடந்த படுகொலைகள் பற்றிய உண்மைகளை வெளியிட்டிருந்தார். அதன் பிரகாரம்\n09-09-1990 அன்று பி.ப 5.30 மணியளவில் கெப்டன் திஸ்ஸ வர்ணகுலசூரியாவின் தலைமையில் சீருடை அணிந்த இராணுவத்தினர். சத்துருக்கொண்டான், பனிச்சையடி, கொக்குவில், பிள்ளையாரடி ஆகிய கிராமங்களை சுற்றிவளைத்தனர்.\nஒரு பகுதியினர் மெயின்வீதி வழியாக பிள்ளையாரடிக் கிராமத்தை சுற்றிவளைத்தார்கள். மற்றையவர்கள் போய்ஸ்டவுன் முகாமிற்கு பின்புறமாக வந்து சத்துருக்கொண்டான் கொளனிப் பக்கமாகச் சென்று அங்கு ஒரு வீட்டிலிருந்த ராசா என்பவரையும் அவரின் மனைவி நேசம்மா, நான்கு பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு வந்து பக்கத்து வீடுகளிலிருந்த கணபதிப்பிள்ளை குடும்பத்தினர்கள், அழகையா குடும்பத்தினர்கள், கதிர்காமத்தம்பி, கண்மணி குடும்பத்தினர்கள், நற்குணசிங்கம், மனைவி, சித்தி இவர்களின் மூன்று மாதக்குழந்தை அனைவரையும் அழைத்து “நீங்கள் ஒன்றும் பயப்பட வேண்டாம் உங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கத்தான் வந்துள்ளோம் உங்களுக்கான எல்லா உதவிகளையும் செய்வோம். ஏங்களுடன் வாருங்கள்” எனக் அழைத்து வந்து பனிச்சையடிச் சந்தியில் இருக்க வைத்தனர்.\nஅதன் பின் பனிச்சையடி சந்திக்கு பக்கத்து வீட்டிலிருந்த கிருபைரெட்ணம் குடும்பம், பேரின்பம் குடும்பம் இவர்களின் வீட்டிலிருந்த மற்றைய குடும்பங்கள் என அங்கு தஞ்சமடைந்திருந்த சுமார் 40 பேரையும்; சந்திக்கு கூட்டிவந்தனர.\nஇதில் பேரின்பத்தின் மனைவி பரஞ்சோதியுடன் நந்தினி என்ற பிள்ளையும் இவர்களுடன் நடக்க முடியாத, முடமான, பேசமுடியாத ஊமைப்பிள்ளைகள் நால்வரும் இருந்தனர்.\nஇவர்களை தூக்கி வர முடியாது எனக்கூற இவர்களை நாங்கள் முகாமிற்கு கொண்டுபோய் பாதுகாப்பு வழங்குவதுடன் சுகமாக்கியும் தருவோம் எனக்கூறி மற்றவர்களைத் தூக்கிவரும்படி இராணுவத்தினர் கூறினர்.\nஇவர்களின் நயவஞ்சகத்தினை அறியாத அப்பாவி மக்கள் அந்த வலது குறைந்த பிள்ளைகளையும் தூக்கிக் கொண்டு வந்து சந்தியில் வைத்தனர்.\nஅதன் பின் பரமக்குட்டி என்பவரின் வீட்டில் ஒன்றாக இருந்த 20 குடும்பங்களைச் சேர்ந்த அத்தனை பேர்களையும் பனிச்சையடிச் சந்திக்கு கொண்டு வந்து அனைவரையும் ஒன்றாகச் சேர்த்தனர்.\nஇப்படிப் பனிச்சையடிச் சந்தியில் சேர்க்கப்பட்டவர்கள் கொக்குவில், பிள்ளையாரடியில் பிடிக்கப்பட்டவர்கள் என எல்லோரையும் கொத்துக்குளத்து மாரியம்மன் கோவில் சந்திக்கு கொண்டு வந்திருந்தனர்.\nபின் அனைவரையும் கொண்டுசென்ற இராணுவத்தினர் மாலை 7.00 மணியளவில் போய்ஸ்டவுன் முகாமிற்குள் இருந்த ஒரு பெரிய கட்டிடத்திற்குள்;; (முன்னர் அரிசி ஆலை இருந்த கட்டிடத்தில்) 63 குடும்பங்களைச் சேர்ந்த 177 பேரையும் ஒன்றாக அடைத்தனர்.\nஇப்படி ஒன்றாக இருட்டுக் கட்டடத்துக்குள் அடைத்த பின்னர் அனைவரும் பயமும் பீதியும், நடுக்கமும் ஏற்பட்டு அழத்தொடங்கினர்.\nஒவ்வொரு குடும்பத்தினர்களும் அவர்களின் சொந்த உறவுகளை கட்டிப்பிடித்து முனுமுனுத்தவாறு அழுதனர். எல்லோரும் கடவுளே எங்களைக் காப்பாத்து என கடவுளை வேண்டினர். இவர்களை அடைத்த படையினர் தமது சீருடைகளைக் கழட்டி வைத்துவிட்டு மது அருந்தத் தொடங்கினர்.\nஎல்லோரும் குடித்துவிட்டு வாள், கத்தி என்பவற்றை எடுத்து பூட்டிய கதவைத் திறந்தனர். இவர்களை இருட்டில் அரைகுறையாகக் கண்ட மக்கள் அழத்தொடங்கினர்.\nஇவர்களில் மூவரை வெளியே எடுத்தனர். இவர்களை நாங்கள் விசாரிக்க வேண்டும், இது மற்றவர்களுக்குத் தெரியக்கூடாது, இப்படி விசாரிக்கும் போது நாங்கள் அடித்தால் மற்றவர்கள் சத்தம் போடக்கூடாது என அனைவரின் கண்களையும் கட்டினர்.\nகுமார் வயது 27, ஜீவானந்தம் வயது 33, கிருஸ்ணகுமார் வயது 22 ஆகிய மூவரையும் முகாமின் பின்பக்கமாக கொண்டு சென்று, சித்திரவதை செய்தனர், கத்தியால் குத்திக் கொன்றனர். இதில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டதாக இராணுவத்தினர் கருதிய கிருஸ்ணகுமார் என்பவரின் இரு கண்களுமே படுகாயத்துடன் இந்த கொடூரக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்தன.\nபின்னர் வயது முதிர்ந்த ஆண்களை எடுத்து ஒவ்வொருவராக இரும்புக்கம்பியால் அடித்துக் கொன்றனர். கால்களையும், தலைகளையும் வெட்டி அங்கே ஏற்கனவே தோண்டப்பட்டிருந்த பெரிய குழியில் போட்டனர்.\nஇதன்பின் வயது போன பெண்களைக் கொண்டுவந்து கம்பியாலும், பொல்லாலும் அடித்துக் கொண்டு குழியிலே போட்டனர். அடுத்து திருமணம் முடித்த அனைத்து ஆண்களையும் கண்களைக் கட்டிக் கொண்டு வந்து கண்டம் துண்டமாக வெட்டிக் கொன்றனர். இவ்வாறே திருமணமான பெண்களையும் கொடூரமாக வெட்டிக் கொன்றனர். பின் இளைஞர்களைக் கண்களைக்கட்டிக் கொண்டு வந்து கையையும், கால்களையும் வெட்டி அவர்கள் துடிக்கும் காட்சியைப் பார்த்து மகிழ்ந்தனர். அவர்களை பல துண்டுகளாக துண்டாடி கொன்று குழியிலே போட்டனர். பின் சிறுவர்களையும், குழந்தைகளையும் கொண்டு வந்து சாய்ந்து கிடந்த முந்திரிகை மரத்தில் ஒவ்வொருவராக படுக்க வைத்து இரண்டு துண்டுகளாக வெட்டி குழியிலே போட்டனர்.\nகுழந்தைகயைக் கால்களால் மிதித்தும், கழுத்தைத் திருகியும் கொன்றனர். அவர்கள் பேசமுடியாத ஊமையாக இருந்த, நடக்கமுடியாது முடமாக இருந்த அந்த வலது குறைந்த 4 பிள்ளைகளையும் விட்டுவைக்கவில்லை. அவர்களை முந்திரிகை மரத்தில் போட்டு துண்டு துண்டாக வெட்டிக் கொன்றனர்.\n25வயதுடைய ஜீவமலர் என்ற பெண்ணின் கையில் இருந்த மூன்று மாத குழந்தை பிரியாவை பறித்தெடுத்து வெட்டி வீசிய படையினர் அப்பெண்ணை இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த பின் வெட்டி கொன்றனர்.\nபின் சிறிது நேரம் ஓய்வெடுத்து பின் எஞ்சியிருந்த இளம் யுவதிகளையும் வெளியே எ���ுத்து அவர்களை நிர்வாணமாக்கி காட்டு மிராண்டித்தனமாக மனித நேயமுள்ளவர்கள் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத அநாகரீகமான முறையில் அவர்களை சின்னாபின்னப்படுத்தி அவர்களின் அங்கங்களை வெட்டி சித்திரவதை செய்து கொன்றனர்.\nஇவர்கள் சத்தமாக கூக்குரலிட அவர்களின் வாய்களில் கறுப்புச் சீலையை திணித்தனர். அவர்களை அரைகுறை உயிருடன் குழியிலே கொண்டுபோய் போட்டனர். இப்படி அனைவரையும் ஒரே குழியில் ஒன்றாகக் குவித்தனர். அந்த குழி குற்றுயிரும் குறைஉயிருமாக கிடந்த உடல்களால் நிறைந்திருந்தது.\nஇதன் பினனர்; பெற்றோல் மண்ணெண்ணை என்பவற்றை உடல்கள் மேல் ஊற்றினர். எரிபொருள் போதாமையால் இன்னும் எடுப்பதற்காக வெளியில் சிலர் சென்றனர். மற்றவர்கள் களைப்பிலும் மதுபோதை மயக்கத்துடன் படுத்திருந்தனர்.\nஇந்த சந்தர்ப்பத்தைப் பார்த்து இறந்தவனைப் போல் சடலங்களுடன் அந்த காட்சிகளை பார்த்து படுத்துக்கொண்டிருந்த கிருஸ்ணகுமார் என்பவர் மெதுவாக அந்த இடத்தைவிட்டு வெளியேறி பத்தைக்குள் மறைந்துகொண்டார்.\nஎரிபொருளுடன் வந்தவர்கள் இரத்தம் வடிய வெளியே சென்ற கிருஸ்ணகுமாரின் இரத்த அடையாளத்தை கண்டு அந்தவழியே தேடியுள்ளனர். இருந்தும் இராணுவத்தினர் மதுபோதையில் இருந்ததால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.\nகிருஸ்ணகுமார் ஒழித்திருந்து மேலும் நடக்கும் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார். கொண்டுவந்த பெற்றோலையும் திரும்ப ஊத்தி அனைவரையும் ஒன்றாக எரித்தனர். எங்கும் ஒரே புகைமண்டலமாக காட்சியளித்தது. உடல்களும் மண்டையோடுகளும் வெடிக்கும் சத்தந்தான் கேட்டன.\nஇதன் பின் இரவு 2.00 மணியளவில் கிருஸ்ணகுமார் தவண்டு வந்து ஒருவீட்டிற்கு வந்து பின் சிலரின் உதவியுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்தார்.\nஇவர் தப்பிவந்து வைத்தியசாலையில் இருப்பதை அறிந்த இராணுவத்தினர் வைத்தியசாலையை முற்றுகையிட்டு தேடினர்.\nகிருஸ்ணகுமாரை அமெரிக்க மிசன் பாதர் மூலம் காப்பாற்றிய சமாதானக்குழுவினர் பின்னர் அவரது வாக்குமூலத்தை பதிவு செய்ததுடன் அவரை ஜனாதிபதி ஆணைக்குழுவிலும் சாட்சிசொல்லவைத்தனர்.\nஅன்றைய தினம் முகாமில் எரிக்கப்பட்ட அப்பாவி பொது மக்களின் உடல்கள் இரண்டு நாட்களாக எரிக்கப்பட்ட பின் அடையாளம் தெரியாமல் மறைக்கப்பட்டன.\nஇதில் 50 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் 23பேரும், 50 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் 18பேரும், 50 வயதிற்கு கீழ்ப்பட்ட திருமணமான ஆண்கள் 13பேரும், 50 வயதிற்கு கீழ்ப்பட்ட திருமணமான பெண்கள் 33பேரும், 25 வயதிற்கு கீழ்ப்பட்ட திருமணமாகாத ஆண்கள் 16பேரும் 25 வயதிற்கு கீழ்ப்பட்ட திருமணமாகாத பெண்கள் 23பேரும் 10 வயதிற்கு கீழ்ப்பட்ட சிறுவர்கள் 20பேரும், 10 வயதிற்கு கீழ்ப்பட்ட சிறுமிகள் 21பேரும், வாய்பேசமுடியாத, ஊனமுற்ற குழந்தைகள் 04பேரும், கர்ப்பிணித் தாய்மார்கள் 02பேரும் என மொத்தமாக 63 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 177பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.\n17-08-1990 கொல்லப்பட்டவர்கள் 04பேர், 08-09-1990 கொல்லப்பட்டவர்கள் 02பேர், 02-04-1991 கொல்லப்பட்ட 03பேர் என சத்துருக்கொண்டானில் மொத்தமாக 186 பேர் படுகொலை செய்யப்பட்டதற்கான விபரம் கிடைத்துள்ளன.\nதப்பிவந்த கிருஸ்ணகுமாரின் மூலமாக வெளிவந்த பல தகவல்களின் அடிப்படையில் மனித உரிமை ஆணைக்குழு மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் போன்ற அமைப்புக்கள் சத்துருக்கொண்டான் இராணுவ முகாமிற்கு சென்று நடந்த சம்பவத்தை முகாமிற்கு பொறுப்பாக இருந்த இராணுவ அதிகாரியிடம் வினாவியிருந்தனர்.\nஇதற்கு அந்த இராணுவ அதிகாரி கூறியதாவது “இங்கு நாங்கள் யாரையும் கொண்டுவரவுமில்லை. அவ்வாறான சம்பவம் ஏதும் இங்கு இடம்பெறவுமில்லை” என்பதே அவர்களின்; பதிலாக அமைந்தது.\nஇந்த சத்துருக்கொண்டான் படுகொலையை தலைமைதாங்கி நடாத்தியது போய்ஸ்டவுன் இராணுவ முகாமில் கடமையாற்றிய கப்டன் காமினி வர்ணகுலசூரிய, கப்டன் கெரத், விஜயநாயக்க மற்றும் இதற்கான கட்டளை அதிகாரியாக இருந்த கேணல் பெசி பெனாண்டோ ஆகியோரே இக் கொலைகளுக்கான முக்கிய சூத்திரதாரிகளாக ஜனாதிபதி ஆணைக்குழுவால் இனம் காணப்பட்டனர்.\nஇலங்கை அரசாங்கத்தினால், இப்படுகொலைச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை நடத்தவென இரு விசாரணை ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன.\nஓய்வுபெற்ற நீதிபதியான கே.பாலகிட்ணர் அவர்கள் இவ்விசாரணைகளை நடத்தவென அக்காலத்தில் ஆட்சியிலிருந்த பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டார்.\nஇச்சம்பவத்தை விசாரணை செய்த நீதிபதியின் அறிக்கைப்படி 27 வயதான மோகன சுந்தரி எனும் தாயும் அவரது 3 மாதக்குழந்தையும் படையினரால் \"மண்ணா\" கத்திகளால் சாகும்வரை குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர் எனவும். அத்��ோடு 5 கைக்குழந்தைகள், 42 பத்துவயதுக்கும் குறைவான சிறுவர்கள், 85 பெண்கள், 28 முதியவர்கள் இச்சம்பவத்தின் போது கொல்லப்பட்டுள்ளனர்\nநீதிபதி தனது அறிக்கையில் படுகொலை நிகழ்ந்ததற்கான வலுவான சாட்சியங்கள் இருப்பதாகவும் குற்றவாளிகளுக்கெதிரான கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் ஜனாதிபதியை வேண்டிக்கொண்டார்.\nஇதுவரை இவ்வாறான சட்ட நடவடிக்கைகளோ, காவல்துறை விசாரணைகளோ மேற்கொள்ளப்பட்டதாக தகவலெதுவும் இல்லை. அவர்கள் இலங்கையின் நீதிமன்றங்களினால் தண்டிக்கப்படவில்லை சம்பவம் நடந்து இன்று 28 ஆண்டுகளாகியும் இக்கொலைக்கான நீதி வழங்கப்படவில்லை.\n28 வருடங்களுக்கு பின்னர் பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகள்\n28 ஆண்டுகளுக்கு பின்னர் சம்பவம் நடந்த சத்துருக்கொண்டான் பிரதேசத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தபோது அங்கு தங்களது உறவுகளை பறிகொடுத்த சொந்தங்கள் இன்றும் இலங்கை அரசாங்க படைகள் மீது மிகுந்த கோபத்துடன் 28 வருடங்களாக நீதி கிடைக்காததால் அனைத்து விசாரணைகளிலும் நம்பிக்கையற்று இருப்பதை அறியக்கூடியதாக இருந்தது.\nசத்துருக்கொண்டானில் திரும்பிய பக்கமெல்லாம் இந்த சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பங்களே இருக்கின்றன.\nஒவ்வொரு குடும்பத்திலும் அரைவாசிக்கு மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளதால் அவர்களால் இந்த பாதிப்பில் இருந்து இன்றுவரை வெளிவரமுடியாதவர்களாக உள்ளனர்.\nபொருளாதாரம், பாதுகாப்பு, உறவுமுறைகள், சமூகம் என அனைத்திலும் பின்தங்கியவர்களாக தங்களுக்கான நீதியோ சரியான இழப்பீடுகளோ கிடைக்காத ஆதங்கத்தில் இன்றும் அந்தக் கிராம மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.\nகொத்துக் கொத்தாக உறவுகளை பறிகொடுத்த குடும்பம்\n09-09-1990 அன்று சத்துருக்கொண்டான் போய்ஸ்டவுன் முகாமிற்கு கொண்டு சென்று படுகொலை செய்யப்பட்டவர்களில் தங்களது உறவுகள் 18 பேர் அடங்குவதாக சத்துருக்கொண்டானில் உள்ள கதிர்காமத்தம்பி தம்பிஐயா கூறுகின்றார்.\nதனது பிள்ளைகள் உட்பட மாமா, மாமி, மச்சான்,அண்ணன் தம்பி என மொத்தமாக 18 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் சத்துருக்கொண்டானை சேர்ந்த சின்னத்தம்பி சின்னப்பிள்ளையின் குடும்ப சொந்தங்கள் 35 பேரும் இதில் படுகொலை செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.\nசத்துர��க்கொண்டானைச் சேர்ந்த குழந்தைவடிவேல் என்பவர் கூறும்போது தனது அம்மா அப்பா தங்கச்சி அக்கா அக்காவின் குழந்தைகள் மூன்றுபேர் அம்மம்மா அம்மப்பா தம்பி அண்ணன் என மொத்தமாக 10 பேர் படுகொலை செய்யப்பட்டதாக மிகுந்த மனவேதனையுடன் தெரிவித்தார்.\nசத்துருக்கொண்டானில் உள்ள ஜெயாநந்தி என்பவர் கூறும் போது இந்த சம்பவத்தில் தனது அம்மா, அப்பா, தங்கச்சி ஆகிய மூவரும் படுகொலை செய்யப்பட்டதாக கூறினார்.\nகொக்குவில் சந்தியில் உள்ள ஜோச் சுகந்தினி என்பவர் கூறும்போது இந்தச் சம்பவத்தில் தனது அம்மா, தங்கச்சி, அம்மம்மா ஆகிய மூவரையும் கூட்டிச்சென்று இராணுவத்தினர் படுகொலை செய்துள்ளதாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.\nதமது உறவுகள் படுகொலைசெய்த அதற்கு காரணமானவர்கள் கண்டறியப்பட்டிருந்தும். அது குறித்து கடந்த 28 ஆண்டுகளாக இலங்கையில் இருந்த எந்த அரசாங்கங்களும் விசாரணைகளை நடாத்தி குற்றவாலிகளை தண்டிக்கவில்லை எனவே இனிமேலாவது இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் தங்களுக்கான நீதி பெற்றுத்தரப்படவேண்டும்.\nநாங்கள் தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்தை நம்புவதற்கு தயாராக இல்லை நிலைமாறு கால நீதிப்பொறிமுறைக்கு ஊடாக தங்களுக்கு சர்வதேச நீதிபதிகளைக் கொண்ட ஒரு சிறப்பு நீதிமன்றம் ஊடாக ஏற்கனவே கண்டறியப்பட்ட உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை ஒன்றை ஆரம்பித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வேண்டிக் கொடுப்பதுடன் இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகளையும் வழங்கவேண்டுமென சம்பந்தப்பட்டவர்களிடம் வேண்டுகோள் விடுப்பதாக பாதிக்கப்பட்ட உறவுகள் தெரிவித்தனர்.\n09.09.2018ம் அன்று வெள்ளிக்கிழமை சத்துரக்கொண்டான் படுகொலையின் 28 வது ஆண்டு நினைவஞ்சலி நடைபெறவுள்ள நிலையில் அந்த அஞ்சலி நிகழ்வில் தாங்கள் இந்தப் படுகொலைகளுக்கான சர்வதேச விசாரணையை கோரவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nவன்னி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இப்படிச் செய்வார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள்\nதிருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்\nயாழில் உள்ள வீடொன்றில் அரை மணி நேரத்தில் நடந்த சம்பவம்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் த���ழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/article.php?aid=119076", "date_download": "2018-09-22T17:09:59Z", "digest": "sha1:TSCO7ZS3HN4SX542HCECTIBYGXLZFTDE", "length": 17323, "nlines": 409, "source_domain": "www.vikatan.com", "title": "``மூன்றாவது முறையாக இணையும் சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணி!’’ - அதிகாரபூர்வ அறிவிப்பு | Surya to join hands with KV Anand again", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\n``மூன்றாவது முறையாக இணையும் சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணி’’ - அதிகாரபூர்வ அறிவிப்பு\nசினிமாவில் ஒளிப்பதிவாளராக இருந்து 'கனா கண்டேன்' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கே.வி. ஆனந்த். 2009- ம் ஆண்டு சூர்யா- தமன்னாவை வைத்து இவர் இயக்கிய 'அயன்' படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து அயன் கூட்டணி 'மாற்றான்' திரைப்படத்தில் இணைந்தது. இவர்கள் கூட்டணியில் மீண்டும் படம் உருவாகவுள்ளது எனச் செய்திகள் கிசுகிசுக்கப்பட்ட நிலையில் இந்தச் செய்தியை இயக்குநர் கே.வி.ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.\nதற்போது, செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வரும் என்.ஜி.கே படத்தை முடித்தவுடன், சூர்யா, கே.வி.ஆனந்த் இணையும் படத்தின் படப்பிடிப்���ு தொடங்கும் எனத் தெரிகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஜிகர்தண்டா படத்துக்கு ஒளிப்பதிவு செய்த கேவ் மிக் யூ ஆரி ஒளிப்பதிவை மேற்கொள்ள, கலை இயக்கநராக கிரண் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சூர்யா, கே.வி. ஆனந்த், ஹாரிஸ் மூன்றாவது முறையாக இணையும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது.\nசூர்யா - செல்வராகவனின் 'N G K'னா என்ன தெரியுமா..\nஅலாவுதின் ஹுசைன் Follow Following\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\n``மூன்றாவது முறையாக இணையும் சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணி’’ - அதிகாரபூர்வ அறிவிப்பு\n`வாடிவாசலுக்கு மீண்டும் திரும்பி வந்த காளை முட்டி பலியான உரிமையாளர்’ - ஜல்லிக்கட்டில் சோகம்\nவெயிலில் உரிந்த கால்கள்... கண் கலங்கவைத்த மகாராஷ்ட்ரா விவசாயிகள்\nவி.ஏ.ஓ-வை 7 ஆண்டுகள் சிறைக்குத்தள்ளிய 500 ரூபாய் லஞ்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/84032/", "date_download": "2018-09-22T16:39:37Z", "digest": "sha1:P72WHA2Q3BW2SHT6ZUEQG2GY37NGD3NQ", "length": 11497, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "45 ஆயிரம் தடவைகள், அலோசியஸ் பணப் பரிமாற்றம் செய்துள்ளார் : – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\n45 ஆயிரம் தடவைகள், அலோசியஸ் பணப் பரிமாற்றம் செய்துள்ளார் :\nஅர்ஜுன் அலோஸியசின் பர்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திடமிருந்து பல்வேறு தரப்பினருக்கு, 45 ஆயிரம் தடவைகளில் இலட்சக்கணக்கான பணம் பரிமாறப்பட்டுள்ளதாக இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் இரகசிய காவல்துறையினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nபர்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் சகோதர நிறுவனங்களான டபிள்யூ.எம்.மெண்டிஸ் , வோல்ட் அன்ட் ரோ ஆகிய நிறுனங்களின் ஊடாகவே இவ்வாறு பணப் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட நபர்களுக்கு வழங்கப்ப���்ட காசோலைகள், வேறு நபர்களது பெயர்களால் மாற்றப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nஇவ்வாறு பணம் பெற்றுக்கொடுக்கப்பட்ட நபர்கள் தொடர்பான தகவல்கள், பர்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனப் பதிவுகளில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் பலரது பெயர்கள், முதலெழுத்துகளாக மாத்திரமே உள்ளடக்கப்பட்டுள்ளதால், உரிய நபர்கள் யாரென்பதை உறுதிப்படுத்திக்கொள்ள முடியாதுள்ளதாகவும் இரகசிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nஎனினும் குறித்த முதலெழுத்துகளுக்குரிய நபர்கள் யாரென்பது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஇலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமியால், கடந்த 2016ஆம் ஆண்டு காவல்துறைமா அதிபரிடம் செய்த முறைப்பாட்டுக்கமைய, இரகசிய காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் போதே, மேற்படி தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\nTags45 ஆயிரம் தடவைகள் tamil tamil news அர்ஜுன் அலோசியஸ் இந்திரஜித் குமாரசுவாமி பணப் பரிமாற்றம் பர்பச்சுவல் ட்ரஷரீஸ்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தன்று வேறு நிகழ்வுகளுக்கு தடை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் போனோர் அலுவலகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த விசேட உபகுழு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் – கணவன் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம் ..\nசினிமா • பிரதான செய்திகள்\nஇசைக் கலைஞராகிறார் விஜய் சேதுபதி\nசினிமா • பிரதான செய்திகள்\nபுதிய படத்திற்காக தோற்றத்தை மாற்றிய அதர்வா\nவடக்கில் இராணுவத்தின் operation Psychologyயும் வெற்றிகர தாக்குதல்களும்…\nதினேஷ் சந்திமால் மீது சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபை குற்றம் சுமத்தியுள்ளது.\nதியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தன்று வேறு நிகழ்வுகளுக்கு தடை : September 22, 2018\nகாணாமல் போனோர் அலுவலகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த விசேட உபகுழு September 22, 2018\nபெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் – கணவன் : September 22, 2018\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம் .. September 22, 2018\nஇசைக் கலைஞராகிறார் விஜய் சேதுபதி September 22, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on ஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்குவோம் – யாழ்.மாவட்ட இராணுவ தளபதி\nLogeswaran on “சம்பந்தன் தனது பதவியை ஒரு நாள் தந்தால் அதன் பெறுமதியை உணர்த்துவேன்”\nLogeswaran on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\nLUJA on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=13281&id1=4&issue=20180209", "date_download": "2018-09-22T17:22:43Z", "digest": "sha1:HXPSZLBTZPOJHXGGEFP3XWX7P73PPA3Y", "length": 13162, "nlines": 40, "source_domain": "kungumam.co.in", "title": "நூற்றாண்டு கடந்த நூல்கள்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nசென்னை கீழ்ப்பாக்கத்தில் அமைந்துள்ள அந்த வீட்டை நோக்கி குறுகிய மாடிப்படிகளில் ஏறும்போதே பழமையான காகித வாசனை நம்மைத் தழுவுகிறது. புன்னகையுடன் கைகுலுக்கி நம்மை வரவேற்ற ஹென்றி வின்சென்ட்டுக்கு வயது 48. தாமதிக்காமல் ஓர் அறைக்கு அழைத்துச் சென்றார். பூட்டைத் திறந்ததும் விரிந்த காட்சியில் வாயைப் பிளந்தோம். கண்முன்னே விரிகிறது மாடிப்படி போல் அமைந்த அலமாரிகள். துறைவாரியாக பிரிக்கப்பட்டு புத்தகங்கள் அங்கே அடுக்கப்பட்டிருக்கின்றன. குறுகிய அந்த அறையில் கிட்டத்தட்ட 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருக்கின்றன. இப்படி சேகரிக்கப்பட்ட நூல்களில் பல, நூறாண்டுகளுக்கு முன் அச்சடிக்கப்பட்டவை என்பதுதான் ஹைலைட்\nதன் புத்தகங்களுக்காகவே தனியாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்திருக்கிறார் ஹென்றி. ‘‘16 வயசுலேந்து புத்தகங்கள் படிச்சுட்டு இருக்கேன். கைச்செலவுக்கு வீட்ல தர்ற பணத்தை எல்லாம் சேமிச்சு புத்த��ங்களா வாங்குவேன். வனவிலங்குகள் சார்ந்த புத்தகங்கள்னா ரொம்ப பிடிக்கும். விலங்குகளோட குணாதிசயம், வரலாறுகளை தேடித் தேடி விரும்பி படிப்பேன். ஒரு கட்டத்துல 400 புத்தகங்களுக்கு மேல விலங்குகள் தொடர்பானதா சேகரிச்சுட்டேன்...’’ சிரிக்கும் ஹென்றி, இதன் பிறகு குறிக்கோளுடன் புத்தகங்களை வாங்கத் தொடங்கியுள்ளார்.‘‘பழமையான, அரிய நூல்களை வாங்கி சேகரிக்கலாம்னு திடீர்னு ஒருநாள் தோணுச்சு.\n1800கள்ல வந்த புத்தகங்கள், அந்தக் காலத்துல வெளியான முதல் பதிப்பு, கையெழுத்து பதிப்பு, சிறப்பு பதிப்பு, பழைய தினசரிகளை தேடறதுனு 25வது வயசுல பயணப்பட ஆரம்பிச்சேன். தனியார் நிறுவனத்துல சேல்ஸ் & மார்க்கெட்டிங் துறைல வேலைபார்த்து வந்தேன். அதனால பல இடங்களுக்கு பயணப்பட்டேன். சென்னைல நான் சுத்தாத இடமில்லை. காலைல பைக்ல வேலைக்கு கிளம்பினா வீடு திரும்பறப்ப குறைஞ்சது இரண்டு புத்தகங்களாவது வாங்கிட்டுதான் வருவேன். வேலை நேரம் போக மத்த பொழுதுகள்ல ஊர்ல இருக்கிற எல்லா பழைய பேப்பர் / புத்தகக் கடைகளுக்கும் போவேன். எல்லாருக்குமே என் வண்டி சத்தம் பரிச்சயம். புதுசா என்ன வந்திருக்குனு போனதுமே சொல்லி எடுத்துக் காட்டிடுவாங்க...’’\nஎன்ற ஹென்றி, இடையில் தபால் தலைகளையும் சேகரித்திருக்கிறார். ‘‘ஸ்கூல் டேஸ்ல ஏதாவது செய்னு அம்மா சொன்னதால ஸ்டாம்ப் கலெக்ட் பண்ண ஆரம்பிச்சேன். ஒரு காலகட்டத்துல இதுல ஆர்வம் குறைஞ்சு புக்ஸ் மேல காதல் வந்தது. இப்ப மறுபடியும் ஸ்டாம்ப் கலெக்ட் பண்ணத் தொடங்கியிருக்கேன்...’’ சற்றே வெட்கத்துடன் சொல்பவர், புத்தகக் கடை ஒன்றையே விலைக்கு வாங்கியிருக்கிறார். ‘‘கோவிந்தராஜுனு ஒருத்தர் அடையார்ல புத்தகக் கடை வைச்சிருந்தார். சில பல காரணங்களால அவரால புக்ஸை விற்க முடியலை. நண்பர் மூலமா இந்த விஷயம் தெரிஞ்சுது. உடனே அங்க போனேன். ஆக்சுவலா நான் போனது எனக்கான புக்ஸ் அங்க இருக்குமானு பார்க்கத்தான்.\nபோனா... பெரிய கடலே இருந்தது 1960கள்ல வெளியான பல தமிழ்ப் பத்திரிகைகள் அங்க இருந்தது. சிலது கலெக்‌ஷனா. அதாவது 1960ம் ஆண்டு ‘ஆனந்த விகடன்’ல வெளிவந்த சிறுகதைகளை மட்டும் கிழிச்சு பைண்ட் செய்திருந்தாங்க. போதாதா... 7 டன் புத்தகங்களை மொத்தமா வாங்கினேன்...’’ கண்கள் விரிய பேசும் ஹென்றி, புத்தகங்களை வைப்பதற்காகவே வாடகைக்கு வீடுஎடுத்திருக்கிறார். ‘‘ப���ச்சுலரா இருந்தப்ப கவலை இல்லாம இருந்தேன். வீடு முழுக்க இண்டு இடுக்கு விடாம புத்தகங்களா இருக்கும். புக்ஸ் இல்லாத இடங்கள்ல ஸ்டாம்ப்ஸ். கல்யாணமானதும் புக்ஸை எல்லாம் பரண்ல, கட்டிலுக்கு அடியில கட்டி வைக்க வேண்டியதாகிடுச்சு.\nமனைவி தனியார் பள்ளில சயின்ஸ் டீச்சரா இருக்காங்க. அவர் வேலைக்கு போனதும் புதுசா வாங்கிட்டு வந்த புக்ஸை பழசோட கலந்து வைச்சுடுவேன். ஒரு கட்டத்துல புத்தக எண்ணிக்கை அதிகமாச்சு. முதல்ல ஒரு ரூமை ஒதுக்கிக் கொடுத்தாங்க. புத்தகக் கடையையே நான் வாங்கின பிறகு வீட்ல வைக்க இடமே இல்லாமப் போச்சு. அப்பதான் தனியா ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தோம்...’’ என்ற ஹென்றியிடம் இருக்கும் கலெக்‌ஷன்ஸ் அசர வைக்கிறது. பழைய என்சைக்ளோபீடியா, பல்வேறு அகராதிகளின் முதல் பதிப்புகள் போட்டோகிராஃபி சம்பந்தப்பட்ட நூல்கள், பழைய நேஷனல் ஜியாகிரஃபி, பழங்கால நிலப்படம் (maps), சினிமா - நாடகம் தொடர்பான நூல்கள், அந்தக்கால நடிகைகளான சாவித்திரி, ஜெயமாலினி, ராஜசுலோசனா படம் போட்ட லக்ஸ் விளம்பரங்கள்... என பட்டியல் நீள்கிறது.\n‘‘இந்தியா சுதந்திரம் வாங்கினதும் வந்த முதலாண்டு வெளியான சுதந்திர தின சிறப்பு தினசரியை (‘த இந்து’, ‘த மெயில்’) பொக்கிஷமா வைச்சிருக்கேன். 1930 முதல் 1960 வரை வெளியான ‘த இந்து’ என்கிட்ட இருக்கு. மகாத்மா காந்தி 1941ல எழுதின ‘எகனாமிக்ஸ் ஆஃப் காதி’ முதல் பிரதி, 1924ல வெளிவந்த சமஸ்கிருத-ஆங்கில அகராதி, 1935ல வெளியான ‘லாரன்ஸ் ஆஃப் அரேபியா’ முதல் பதிப்புனு பலதையும் சேகரிச்சிருக்கேன். அவ்வளவு ஏன்... இங்கிலாந்து அரசர் ஜார்ஜ் இறந்தப்ப அவரோட இறுதிச் சடங்குக்காக அச்சிடப்பட்ட அழைப்பிதழும் என்கிட்ட இருக்கு...’’ பரவசத்துடன் அடுக்கிக் கொண்டே செல்கிறார் ஹென்றி வின்சென்ட். மெய்மறந்து, அடுக்கி வைக்கப்பட்ட நூல்களையே பார்த்துக் கொண்டிருந்தோம். அடுக்குகளுக்குள்தான் எவ்வளவு அடுக்குகள்\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்\nகாஞ்சிபுரம் செல்லப்பா கோவில் இட்லி 09 Feb 2018\nதேங்க்ஸ் 09 Feb 2018\nஊஞ்சல் தேநீர் 09 Feb 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manamplus.blogspot.com/2010/07/button.html", "date_download": "2018-09-22T17:45:33Z", "digest": "sha1:DNZVAUH7CPZ6VURP4ZHM24KAQZUCVNMI", "length": 4820, "nlines": 67, "source_domain": "manamplus.blogspot.com", "title": "மனம்+: அடோப் ஃபிளாஷ் (5) - Button", "raw_content": "\nஅடோப் ஃபிளாஷ் (5) - Button\nமுதலில் ஒரு புதிய பிளாஷ் பைலை திறக்கவும்.\nஉங்களுக்கு தேவையான வடிவத்தை வரையவும்.\nவடிவத்தை ரைட் கிளிக் செய்து Convert to Symbol என்பதை கிளிக் செய்து அதில் Button என்பதை தேர்ந்தெடுக்கவும்.\nஇப்போது வடிவத்தை ஏரோ டூலை பயன்படுத்தி டபுள் கிளிக் செய்யவும்.\nஇப்போது டைம்லைன் இருக்கும் இடத்தில் இப்படி இருக்கும்.\nஇதில் up என்பது மவுஸ் பட்டன் மேல் இல்லாமல் இருப்பது. Over என்பது மவுஸ் பட்டன் மீது இருப்பது. Down என்பது மவுஸ் பட்டனை அழுத்திக் கொண்டு இருப்பது. Hit என்பது கிளிக் செய்த பின் இருப்பது.\nஒவ்வொன்றிற்கு நீங்கள் விருப்பப்பட்டபடி நிறம் கொடுக்கலாம்.\nஒவ்வொன்றையும் கிளிக் செய்து Insert Keyframe என்பதை கிளிக் செய்த பின், வடிவத்திற்கு வேண்டிய நிறத்தை அளியுங்கள்.\nஇப்போது உங்கள் மூவியை பார்க்க Control+Enterஐ கிளிக் செய்யவும்.\nஇதை சேமிக்க File என்பதில் Export என்பதை கிளிக் செய்து Export to movie என்பதை கிளிக் செய்து swf ஃபைலாக சேமிக்கவும்.\nஎழுதியவர் எஸ்.கே at 4:46 PM\nவகை: அடோப் ஃபிளாஷ், தொழில்நுட்பம்\nவிளக்கம் நன்றாக இருக்கிறது..இப்பதான் முதல்ல இருந்து படிக்கிறேன்\nஅடோப் ஃபயர்வொர்க்ஸ் (1) அடோப் ஃபிளாஷ் (64) அறிவியல் (3) உளவியல் (25) ஃபோட்டோஷாப் (22) கட்டுரை (1) தொழில்நுட்பம் (105)\nஅடோப் ஃபிளாஷ் (6)- Zoom effect\nஅடோப் ஃபிளாஷ் (5) - Button\nகடைசி வாய்ப்பு - 7\nகடைசி வாய்ப்பு - 6\nகடைசி வாய்ப்பு - 5\nகடைசி வாய்ப்பு - 4 - எஸ்.கே\nகடைசி வாய்ப்பு - 3 - எஸ்.கே\nஅடோப் ஃபிளாஷ் (2) - நேரம் அமைத்தல்\nஅடோப் ஃபிளாஷ் (1)- அறிமுகம்\nஉடலை அறிவோம் - கண் (பாகம் 3)\nஉடலை அறிவோம் - கண் (பாகம் 2)\nஉடலை அறிவோம் - கண் (பாகம் 1)\nகடைசி வாய்ப்பு - 02 - எஸ். கே\nகடைசி வாய்ப்பு - 01 - எஸ்.கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2016/aug/08/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF-2554492.html", "date_download": "2018-09-22T16:37:19Z", "digest": "sha1:ZHABOH7YRHH5PDA3YL4VQHEG5PTDBPT2", "length": 8416, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "ரயில் நிலையங்களைத் தூய்மையாக வைக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்: சேலம் கோட்ட மேலாளர் - Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nரயில் நிலையங்களைத் தூய்மையாக வைக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்: சேலம் கோட்ட மேலாளர்\nரயில் நிலையங்களைத் தூய்மையாகவைக்க பொதுமக்கள் ஒத்துழைக் க வேண்டும் என்று சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங��கர் வர்மா வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nகோவை ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள், தூய்மைப் பணிகள், பயணிகளின் அடிப்படை வசதிகள் ஆகியவை குறித்து சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.\nஅதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nகோவை ரயில் நிலையத்தில், பயணிகள் வசதிக்காக மின்தூக்கி (லிப்ட்) அமைக்கும் பணிகள் வரும் டிசம்பர் மாதத்துக்குள் முடிவடையும். நகரும் படிக்கட்டுகள் அமைக்கு ம் பணி மார்ச் மாதத்துக்குள் முடிவடைந்து, பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும்.\nரயில் நிலையங்களில் தூய்மைப் பணிக்கு முக்கியத்துவம் அளிக்க ரயில்வே ஊழியர்களு க்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில், ரயில் நிலையங்களைத் தூய்மையாக வைத் திருக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சுகாதாரச் சீர்கேடு ஏற்படாமல் இருக்க ரயில் நிலையங்களில் பொதுமக்கள் எச்சில் துப்புவதைத் தவிர்க்க வேண்டும்.\nசேலம் கோட்டத்திற்கு உள்பட்ட சேரன், நவஜீவன் உள்ளிட்ட மூன்று ரயில்களில் பயோ டாய்லெட் அமைக்கப்பட்டுள்ளது. பயோ டாய்லெட் அமைக்கத் தேவையான உபகரணங்களின் விலை அதிகமாக உள்ளது. அந்த உபகரணங்களை அதிக அளவில் வாங்கும்போது மட்டுமே, விலை குறைவாகக் கிடைக்கும் என்றார்.\nமுன்னதாக. ரயில் நிலையத்தில் உள்ள குடிநீர் குழாயில் இருந்து குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. தரப் பரிசோதனைக்காக குடிநீர் கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம்\nஜூலி நடித்திருக்கும் அம்மன் தாயி பட டீஸர்\nசண்டக்கோழி 2 - புதிய வீடியோ\nசெக்கச் சிவந்த வானம் - இரண்டாவது டிரைலர்\nமெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம்\nகுஜராத்தின் கிர் வனப்பகுதியில் 11 சிங்கங்கள் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/02/blog-post_18.html", "date_download": "2018-09-22T16:27:23Z", "digest": "sha1:WNKC4MIO6K2HTO5L3PWWXP3XFSNFM2YA", "length": 21992, "nlines": 40, "source_domain": "www.kalvisolai.in", "title": "ஐ.ஏ.எஸ். நேர்முகத்தேர்வு; பயிற்சியே வெற்றியின் ரகசியம்", "raw_content": "\nஐ.ஏ.எஸ். நேர்முகத்தேர்வு; பயிற்சியே வெற்றியின் ரகசியம்\nஐ.ஏ.எஸ். நேர்முகத்தேர்வு; பயிற்சியே வெற்றியின் ரகசியம் முனைவர் செ.சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். போன்ற அரசு உயர் பணிகளுக்கான நேர்முகத்தேர்வு இம்மாதம் 19-ந்தேதி (நாளை) டெல்லியில் தொடங்குகிறது. ஏப்ரல் கடைசி வரை தொடரும் இந்த தேர்வில் 2 ஆயிரத்து 568 போட்டியாளர்கள் பங்கேற்கிறார்கள். இந்த தேர்வுக்கு பின்னர் சுமார் 900 பேர் இறுதிப்பட்டியலில் இடம்பெறுவார்கள். இதில் சுமார் 150 பேர் ஐ.ஏ.எஸ். பணிக்கும், 120 பேர் ஐ.பி.எஸ். பணிக்கும், 30 பேர் ஐ.எப்.எஸ். பணிக்கும் (அயல்நாட்டு பணி) தேர்வு செய்யப்படுவார்கள். மீதமுள்ளவர்கள் வருவாய்த்துறை, கலால்துறை, ரெயில்வே போன்ற 22 துறைகளில் பணியமர்த்தப்படுவார்கள். நேர்முகத்தேர்வுக்கு 275 மதிப்பெண்கள். இது முதன்மைத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களுடன் கூடுதல் செய்து மொத்த மதிப்பெண்கள் கணக்கிடப்படுகிறது. எனவே, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். பணிக்கு தேர்வு செய்யப்பட விரும்பும் போட்டியாளர்கள் இந்த நேர்முகத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். நேர்முகத்தேர்வில் மதிப்பெண் குறைந்துவிட்டால் போட்டியாளர்கள் மீண்டும் தொடக்க கட்ட தேர்வான முதல் நிலைத்தேர்வு எழுதி பழையபடி தொடங்க வேண்டும். இதற்கு மொத்தம் ஒரு ஆண்டு காலம் தேவைப்படும். ஆக, ஒருவித பதற்றத்தில் போட்டியாளர்கள் இந்த தேர்வை அணுகுவது இயற்கையே. நேர்முகத் தேர்வு என்பது ஒரு தேர்வுதான். ஆனால், இது வாய்மொழியான தேர்வு என்பதோடு ஒருவரின் ஆளுமையை சோதிக்கும் தேர்வும் கூட. ஐந்து பேர் அடங்கிய குழு நேர்முகத்தேர்வை நடத்தும். போட்டியாளர்களிடம் கேள்விகளை கேட்டு, அதற்கான பதில்களைப் பெறுவார்கள். பதில் சொல்லப்படும் விதம், அதன் பொருள், கருத்தின் ஆழம், உடல்மொழி ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு போட்டியாளர் அரசின் உயர் பதவிகளில் பணியாற்ற தகுதியுள்ளவர்தானா என்பதை கண்டறிவார்கள். போட்டியாளர்களிடம் பொதுவான விஷயங்கள் பற்றிய கேள்விகளை கேட்டு பதில்களை வரவழைப்பார்கள். அதுபோல கல்லூரியில் படித்த பாடங்களில் இருந்தும், முக்கிய தேர்வு எழுதிய விருப்பப்பாடத்தில் இருந்தும், பொழுதுபோக்குகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். ஆனால், இது படித்த பாடத்தில் உள்ள அறிவை சோதிக்கும் ஒரு தேர்வு அல்ல. அ���ு எழுத்து வடிவிலான முதன்மை தேர்வின் போது சோதித்தாகிவிடும். மாறாக, இதை ஆளுமைக்கான தேர்வு எனலாம். இங்கும் மனதளவில் விழிப்புணர்வு, புரிந்துகொள்ளும் திறன், சிந்தனை திறன், முடிவு எடுப்பதில் வல்லமை, படித்த பாடத்தில் ஆழம், மற்றவர்களோடு ஒத்துப்போதல், தலைமைப்பண்புகள், அறிவார்ந்த நேர்மை, அறநெறி நேர்மை ஆகியவை சோதிக்கப்படும். இவை அனைத்தும் ஒரு மனிதனின் குணாதிசயங்கள். அவற்றை சோதிக்கும் ஒரு தேர்வுதான் ஐ.ஏ.எஸ். நேர்முகத்தேர்வு. நீங்கள் ஏன் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக விரும்புகிறீர்கள் என்பதை கண்டறிவார்கள். போட்டியாளர்களிடம் பொதுவான விஷயங்கள் பற்றிய கேள்விகளை கேட்டு பதில்களை வரவழைப்பார்கள். அதுபோல கல்லூரியில் படித்த பாடங்களில் இருந்தும், முக்கிய தேர்வு எழுதிய விருப்பப்பாடத்தில் இருந்தும், பொழுதுபோக்குகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். ஆனால், இது படித்த பாடத்தில் உள்ள அறிவை சோதிக்கும் ஒரு தேர்வு அல்ல. அது எழுத்து வடிவிலான முதன்மை தேர்வின் போது சோதித்தாகிவிடும். மாறாக, இதை ஆளுமைக்கான தேர்வு எனலாம். இங்கும் மனதளவில் விழிப்புணர்வு, புரிந்துகொள்ளும் திறன், சிந்தனை திறன், முடிவு எடுப்பதில் வல்லமை, படித்த பாடத்தில் ஆழம், மற்றவர்களோடு ஒத்துப்போதல், தலைமைப்பண்புகள், அறிவார்ந்த நேர்மை, அறநெறி நேர்மை ஆகியவை சோதிக்கப்படும். இவை அனைத்தும் ஒரு மனிதனின் குணாதிசயங்கள். அவற்றை சோதிக்கும் ஒரு தேர்வுதான் ஐ.ஏ.எஸ். நேர்முகத்தேர்வு. நீங்கள் ஏன் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக விரும்புகிறீர்கள் என்பது வழக்கமான ஒரு கேள்வி. இதற்கு பலர் 'எனது குழந்தை கால கனவு', 'எனது பெற்றோரின் கனவு', 'சேவை செய்ய விரும்புகிறேன்' என்றெல்லாம் பதில் கூறுகிறார்கள். இந்த பதில் சிறந்த பதில் என்று கூறமுடியாது. 'பல வேலைகள் எனக்கு கிடைக்க வாய்ப்புகள் இருந்தாலும், ஐ.ஏ.எஸ். பணி சவாலான பணியாக இருப்பதாலும், மனநிறைவு தரும் பணியாக இருப்பதாலும், அரசு பணியாக இருப்பதாலும், இது எனக்கு பிடித்திருக்கிறது' என்று பதிலளிப்பது பொருத்தமாக இருக்கும். இப்படி ஒரு பதிலை அளிக்க போட்டியாளர்கள் முன்கூட்டியே தங்களை தயார் செய்திருக்க வேண்டும். ஒரு சாதாரணமான கேள்விக்கு கூட பதிலை முன்கூட்டியே தயார் செய்யவில்லை என்றால் சரியான பதிலை அளிக்க முடியாமல் போய்விடும். எடு��்துக்காட்டாக, 'உங்களை அறிமுகப்படுத்துங்கள்' என்று கேட்டால், சிலர் பெயரைக்கூட சொல்ல மறந்துவிடுவார்கள். ஏதோ ஒரு கிராமத்தின் பெயரை சொல்லி அது எங்கு இருக்கிறது என்று கூட சொல்லாமல் விட்டுவிடுகிறார்கள். இந்த கேள்விக்கு, 'எனது பெயர் மகேஷ். எனது ஊர் சென்னை மாநகரில் உள்ள ஆவடி. நான் பி.இ. மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துள்ளேன். எனது தந்தை பள்ளி ஆசிரியர். எனக்கு ஒரு தங்கை உண்டு. கல்லூரியில் படிக்கிறார். எனக்கு அரசு வேலை பிடிக்கும்' என்று பதில் சொல்லிவிட்டால் அருமையாக இருக்கும். அது முன்னரே திட்டமிட்டு தயார் செய்தால்தான் முடியும். போட்டியாளர்களின் முழு விவரத்தை அந்த நேர்முக குழுவினர் வைத்திருப்பார்கள். அதில் இருந்தும் கேள்விகள் வரலாம். எனவே ஒவ்வொரு போட்டியாளரும் தன்னைப்பற்றிய சிறிய ஆராய்ச்சி செய்வது நல்லது. தனது பெயர், ஊர், படித்த கல்லூரி, படித்த பாடப்பிரிவு, பொழுதுபோக்கு ஆகியவற்றை பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டும். ஒருவரின் பெயரில் கூட பொருள் இருக்கும். அதையும் தெரிந்து வைத்து இருக்க வேண்டும். ராஜேஸ்கண்ணா என்ற மாணவரிடம் இந்தி நடிகர் ராஜேஸ்கண்ணா நடித்த படங்களின் பெயரை கேட்டுள்ளனர். அவரால் சொல்ல தெரியவில்லை. ஏனென்றால் அவர் அதற்கான ஆராய்ச்சியை செய்யவில்லை. ஐ.ஏ.எஸ். நேர்முகத்தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு 20 ஆண்டுகளாக பயிற்சி அளித்த அனுபவத்தில் ஒன்றை உறுதியாக சொல்ல முடியும். ஆங்கில அறிவு சற்று குறைவு என்றாலும், அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. நாம் சொல்லும் தகவல் உண்மையாக இருத்தல் வேண்டும். உடல்மொழி சிறப்பாக இருத்தல் வேண்டும். அப்போது நியாயமான மதிப்பெண்கள் பெறலாம். இருப்பினும், இருக்கும் சில நாட்களில் ஆங்கிலத்தை இலக்கண பிழை இல்லாமல் பேச பயிற்சி எடுப்பதில் தவறு இல்லை. கேள்வியை கவனமாக கேட்டு அதன்பின்னர் பதிலை தர போட்டியாளர்களை கேட்டுக்கொள்வேன். சொல்ல வேண்டியதை சுருக்கமாகவும் தெளிவாகவும் சொல்லிவிட வேண்டும். அது உண்மைக்கு மாறாக இருத்தல் கூடாது. தெரியவில்லை என்றால், தெரியவில்லை அல்லது ஞாபகமில்லை என்று கூறிவிடுவது சிறந்தது. தோராயமாக ஊகித்து பதில் சொல்வது, நல்ல பண்பு அல்ல. முரட்டுத்தனமாக பதில் சொல்வது, தடித்த வார்த்தைகளில் பதில் சொல்வது, தாக்கி பேசுவது, வாக்குவாதம் செய்வது, ��கராறு செய்வது, தவறாக சொன்னதை சரி என்று சாதிப்பது போன்றவை நேர்முகத் தேர்வில் மன்னிக்க முடியாத குற்றங்கள் ஆகும். அவற்றை ஒரு போதும் செய்யக்கூடாது. நேர்முக தேர்வில் நாம் நாமாகவே இருந்துகொள்வது மிகச்சிறந்த அணுகுமுறை என்று பல ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. எல்லாம் தெரிந்தவர்கள் போல பாசாங்கு செய்வது நல்லது அல்ல. எல்லாம் தெரிந்தவர்கள் உலகில் ஒருவர் கூட இல்லை. அனைத்து கேள்விகளுக்கும் பதில் சரியாக சொல்ல வேண்டும் என்ற நியதி இல்லை. பாதி கேள்விகளுக்கு பதில் சரியாக இல்லை என்றால் கூட, 150 மதிப்பெண்களை பெற்றுவிடலாம். எல்லாம் தெரிந்தவர்கள் போல நடித்து பொய் பேசினால் அனைத்தும் வீணாகிவிடும். நேர்முகத்தேர்வில் பதற்றம் எப்போதும் நம்மை நிழல் போலத் தொடரும். ஆனால் அதையே பீதியாக மாற்றிவிடக்கூடாது. பதற்றமானவர் காலை வேளையில் 'மாலை வணக்கம் ஐயா' என்று சொல்ல வாய்ப்புண்டு. பல நாட்கள் பயிற்சி எடுத்து, பல மாதிரி நேர்முகத்தேர்வுகளில் கலந்து கொண்டவர்களுக்கு பதற்றத்தை கையாள தெரிந்துவிடும். அப்படி முன்கூட்டி பயிற்சி பெற்றவருக்கு, டெல்லியில் நடக்கும் நேர்முகத்தேர்வுகூட அடுத்த ஒரு மாதிரி நேர்முகத்தேர்வு போன்ற உணர்வை தான் தரும். பதற்றம் இருக்காது. பழக்கப்பட்ட ஒரு செயல்போன்று அமையும்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகு��ித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/others/2705-history-of-the-day-15-05-2016.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2018-09-22T17:13:42Z", "digest": "sha1:SEAS3LZT4EGHQ4VGEZXSBCA2IYTSXIO2", "length": 5442, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வரலாற்றில் இன்றைய தினம் நிகழ்ந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் | History of the day (15/05/2016)", "raw_content": "\nகருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nதிமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்\nஎன்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nவரலாற்றில் இன்றைய தினம் நிகழ்ந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள்\nவரலாற்றில் இன்றைய தினம் நிகழ்ந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள்\n’ - பாலாவை ‘வச்சு’ செய்யும் நெட்டிசன்கள்\nஇனி இன்ஃபோசிஸ் ஊழியர்கள் மெட்ரோவில் பயண��ப்பார்கள் பாருங்களேன்..\nநாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் - முதல்வர் பழனிசாமி\nஅடுத்த பந்தில் விக்கெட்; இது தோனி மேஜிக் - சிலிர்க்கும் ரசிகர்கள்\nலக்னோவில் விஜய்சேதுபதியுடன் சண்டை போடும் ரஜினி\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/09/laxmi-rai-feel-very-bad-about-mankatha.html", "date_download": "2018-09-22T17:46:48Z", "digest": "sha1:QE6TUAFBPUVNATXNKIFHVXEF4MDIYOWD", "length": 9711, "nlines": 84, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> லட்சுமிராயின் மனசை ஏன்தான் இப்படி நோகடிக்கிறார்களோ. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > லட்சுமிராயின் மனசை ஏன்தான் இப்படி நோகடிக்கிறார்களோ.\n> லட்சுமிராயின் மனசை ஏன்தான் இப்படி நோகடிக்கிறார்களோ.\nமங்காத்தா படத்தில் த்‌ரிஷா ஹீரோயின் என்றாலும் லட்சுமிராய்க்குதான் நடிக்க அதிக வாய்ப்பு என்று விமர்சகர்கள் வெளிப்படையாக எழுதுகின்றனர். இதனால் சந்தோஷத்திலிருக்கும் லட்சுமிராயக்கு வருத்தமும் உள்ளது.\nமங்காத்தா ட்ரெய்ல‌ரிலும் ச‌ரி, விளம்பரங்களிலும் ச‌ரி இவரது புகைப்படமே இல்லை. இது லட்சுமிராயை வருத்தப்பட வைத்துள்ளது.\nலட்சுமிராய் புதிய தமிழ்ப் படம் எதையும் ஒப்புக் கொள்ளவில்லை. மலையாளம், தெலுங்கில் பிஸி என்று அவர் காரணம் சொன்னாலும் மங்காத்தா ஏமாற்றமே பிரதான காரணம் என்கிறார்கள்.\nஅழகான பெண்களின் மனசை ஏன்தான் இப்படி நோகடிக்கிறார்களோ.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீ��த்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\n> 3 புத்தம் புதிய கட்டணச் சேனல்கள் சன் குழுமத்திலிருந்து.\nசன் குழுமம் நிறுவனத்திலிருந்து புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் சன் லைப், சன் டிவி RI என இரண்டு சேனல்களையும், தெலுங...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n> சினேகாவுக்கு ஆசிட் அடிப்பேன் என்ற மிரட்டல்\nஅதென்னவோ தெரியவில்லை. பரபரப்புக்கும் சினேகாவுக்கும் அப்படியொரு சங்கிலி பிணைப்பு. கடந்த சில தினங்களாக சினேகாவை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய டுபாக...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writerpara.com/paper/?p=10791", "date_download": "2018-09-22T17:17:12Z", "digest": "sha1:RBRDDLXBCBO2Y4XWCA6OIMNCONYZUUNU", "length": 17633, "nlines": 80, "source_domain": "www.writerpara.com", "title": "பொன்னான வாக்கு – 25 | பாரா", "raw_content": "\nபொன்னான வாக்கு – 25\nபேச்சு ஒரு பேஜார் பிடித்த கலை. எப்போது மாலை சூடும், எப்போது காலை வாரும் என்று சொல்லவே முடியாது. உட்கார்ந்து எழுத ஆரம்பித்தால் ஓராயிரம் பக்கங்கள் வரைகூடத் தங்கு தடையில்லாமல் எழுதிவிட முடியும். ஆனால் ஒரு சொற்பொழிவின் முதல் வரி சொதப்பினால் முழுப் பேச்சும் நாராசம்.\nபள்ளி நாள்களில் சுந்தரமூர்த்தி என்று எனக்கு நண்பனொருவன் இருந்தான். இன்றைய கழகப் பேச்சாளர்களெல்லாம் அவன் தரத்துக்குக் கிட்டேகூட வரமுடியாது. ஒரு வணக்கம் போட்டு ஆரம்பித்தால் கருங்கல் ஜல்லி லோடு கவிழ்த்துவிட்ட மாதிரி தடதடதடதடவெனக் கொட்டித் தீர்த்துவிடுவான். உட்கார்ந்து எழுதி உருப்போடுவானா, இல்லை மண்டபத்தில் யாரையாவது பிடித்து எழுதி வாங்கித் தின்று ஜெரிப்பானா, உண்மையிலேயே அவனது சிந்தனைக் கொதிநீர் ஊற்றில் அத்தனை வீரியம் இருந்ததா தெரியாது. ஆனால் பயல் ஒரு பின்னியெடுத்தல் ஸ்பெஷலிஸ்ட்.\nஅப்பேர்ப்பட்ட பேச்சாளன் ஒரு சமயம் வேறொரு பள்ளியில் நடைபெற்ற பேச்சுப் போட்டிக்குப் போயிருந்தபோது ஓர் அசம்பாவிதம் நிகழ்ந்தது. ஆதிசிவன் பெற்ற தமிழ், அகத்தியன் வளர்த்த தமிழ், தொல்காப்பியன் மனதில் தொட்டில் கட்டி ஆடிய தமிழ், சங்கப் பலகையிலே தவழ்ந்த தமிழ், காவியச் சோலையிலே உலவிய தமிழ் என்று தமிழ்த் தாயின் அருமை பெருமைகளை அடுக்கிக்கொண்டே போனபோது சட்டென்று ஒரு கணம் கரண்ட் போனது மாதிரி நின்றுவிட்டான். என்ன ஆச்சு என்ன ஆச்சு என்று அழைத்துச் சென்றிருந்த பெருமாள் வாத்தியார் தொலைவில் நின்று பதறிக்கொண்டிருந்தார். ஒரு இன்ஸ்டண்ட் அபிநய சரஸ்வதியாகி அவர் என்னென்னவோ சமிக்ஞைகள் செய்து காட்டியும் சுந்தர மூர்த்தி எக்ஸ்பிரஸ் கிளம்பியபாடில்லை.\nநடுவர்கள் அரை நிமிடம் பொறுத்துப் பார்த்துவிட்டு, ‘தம்பி நீ போய் ஒக்காந்துக்கப்பா’ என்று சொல்லிவிட்டார்கள். என்னடா ஆச்சு என்னடா ஆச்சு என்று அதன்பிறகு எத்தனையோ பேர் எத்தனையோ முறை கேட்டும் அவனிடமிருந்து வந்த ஒரே பதில், ‘தெரியலடா.’\nபாதியில் இங்ஙனம் ஃப்யூஸ் பிடுங்கப்பட்டால்கூடப் பிரச்னையில்லை. வோல்ட்டேஜ் ஃப்ளக்சுவேஷன் வந்து அதி பிரகாச நிலையை அடைவதுதான் அபாயகரம். என்ன பேசுகிறோம் என்பதே தெரியாமல் உளறிக் கொட்டிக் கிளறி மூடினால் எல்லாம் போச்சு.\nஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. மகாமக அசம்பாவிதம் நடந்து பல வருஷங்களுக்குப் பிறகு திமுகவின் வெற்றிகொண்டான் அந்தச் சம்பவத்தை நினைவுகூர்ந்து ஜெயலலிதாவை விமரிசித்துக்கொண்டிருக்கிறார். குளிப்பதற்கு போஸ்டர் ஒட்டிய ஒரே கட்சி அதிமுக என்று சொன்னார். அதோடு விட்டிருக்கலாம். தறிகெட்டுப் பறக்கும் சொற்குதிரைக்குப் பாதியில் கடிவாளம் போடும் வழக்கமெல்லாம் அவருக்குக் கிடையாது. புரட்சித் தலைவி குளிக்க வருகிறார், அனைவரும் வாரீர் ஆதரவு தாரீர் என்று இல்லாத போஸ்டர் வாசகத்தைத் தன் சொல்லில் தோரணம் கட்டிக் காட்டப்போக, மேடை நாகரிகம் அந்த மேடையிலேயே விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டது.\nஇதைக் காட்டிலும் கேவலமாகப் பேசப்பட்டதில்லையா என்று நீங்கள் கேட்கலாம். பேசுவது யார் என்பது முக்கியம். யாரைப் பற்றிப் பேசுகிறோமென்பது அதனினும் முக்கியம்.\nவெற்றி கொண்டானாவது வெறும் பேச்சாளர். ஆனால் வைகோ அப்படியா அவரது அசகாய சொற்பொழிவுத் திறன் தான் அவருடைய அரசியல் கோலியாட்டத்துக்கே முதலீடு. அதிகாலை ஒரு தம்ளர் புறநாநூற்றுக் கூழ் கரைத்துக் குடித்துவிட்டுப் புறப்பட்டாரென்றால் பத்து மணிக்கு ஒரு பெர்னாட்ஷா ஜூஸ், பன்னிரண்டுக்கு ஒரு மாக்யவல்லி புலாவ், மூன்று மணிக்கு முசோலினி சூப், ஆறு மணிக்கு சாக்ரடீஸ் சாலட், டின்னருக்கு தெய்வப் புலவர் என்று ஒரு ஃபுல் ரவுண்டு கட்டாமல் ஓயமாட்டார்.\nஅப்பேர்ப்பட்ட நாவும் தடம் புரளும் காலமாக இது அமைந்திருக்கிறது. கருணாநிதியின் சாதியைக் குறிப்பிட்டுத் தாக்கிய சில மணி நேரங்களில் தாங்கொணாத் துயரத்தை வெளிப்படுத்தி, தாயுள்ளத்தோடு மன்னிக்கச் சொல்லிக் கேட்டு விட்டார். நல்லது. வைகோவுக்காவது மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று தோன்றியிருக்கிறது. எதிர்வரும் நாள்களில் இன்னும் யார் யார் வாயில் யார் யாரெல்லாம் எப்படியெப்படியெல்லாம் விழுந்து புரளப் போகிறார்களோ என்று நினைத்தால் பெரும் பீதியாக இருக்கிறது.\nநேற்று முன் தினம் வைகோவின் பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்த மறுகணமே திமுகவினர் அவரை ரவுண்டு கட்ட ஆரம்பித்துவிட்டார்கள். அவரது மன்னிப்பு கோரும் படலம் அரங்கேறிய பிறகும் அது ஓய்ந்தபாடில்லை. ஒரு ஆபாசம், ஒரு கோடி ஆபாசக் காட்சிகளுக்கு வழி வகுத்துவிடுகிறது. தேர்தல் முடிவதற்குள் இன்னும் எத்தனை ���ேடைகள், எவ்வளவு பொதுக்கூட்டங்கள் எப்படியும் வைகோ கைமா செய்யப்பட்டுவிடுவது உறுதி.\nகஷ்டம்தான். சங்கடம்தான். ஆனால் துரதுருஷ்டவசமாக, இது கடந்து போகாது.\nபொன்னான வாக்கு – 24\nபொன்னான வாக்கு – 26\nகால் கிலோ காதல் அரை கிலோ கனவு\nவெஜ் பேலியோ அனுபவக் குறிப்புகள்\nபூனைக்கதை – ஹரன் பிரசன்னா மதிப்புரை\nஆர்குட்டில் என் வாசகர் குழுமம்\nடிஸ்கவரி கலந்துரையாடல் – வீடியோ\nயதி – புதிய நாவல்\nபூனை சொன்ன கதை – நாடோடி சீனு\nஉண்ணாவிரதம் – சில விளக்கங்கள்\nவகை Select Category Uncategorized அஞ்சலி அஞ்சலி அத்வைதம் அனுபவம் அப்பா அமானுஷ்யம் அரசாங்கம் அரசியல் அறிவிப்பு ஆண்டறிக்கை ஆரோக்கியம் ஆஸ்கர் இசை இணையம் இருப்பியல் இஸ்லாம் ஈழம் உடல்நலம் உணவு உண்ணாவிரதம் உலக சினிமா ஊழல் எழுத்தாளர்கள் எழுத்து ஓவியம் கடவுள் கடிதம் கனவு கலந்துரையாடல் கலை கலைஞர் காதல் கிண்டில் கிரிக்கெட் கிழக்கு கிவிதை குடியரசு குரோம்பேட்டை குறுந்தொடர் குறும்படம் கையெழுத்து சடங்குகள் சமூகம் சமூகம் சரித்திரம் சர்ச்சை சாகித்ய அகடமி சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி சிறுவர் உலகம் சூரியக்கதிர் பத்தி சென்னை ஜல்லிக்கட்டு தகவல் தமிழோவியம் பதிவு தமிழ் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தீவிரவாதம் தேசம் தேர்தல் தேவன் தொலைக்காட்சி தொழில்நுட்பம் நகைச்சுவை நண்பர்கள் நத்திங் நாவல் நீச்சல் பண்டிகை பதிப்புத் தொழில் பத்திரிகைகள் பயணம் பயிலரங்கம் பாரதி பாலியல் கதைகள் பிரசாரம் பிரபாகரன் புத்தக அறிமுகம் புத்தகக் கண்காட்சி புத்தகக் காட்சி 2010 புத்தகக் காட்சி 2011 புத்தகம் புனைவு பூனைக்கதை பெரிய கதை பெரியார் பேலியோ பொது பொலிக பொலிக மகாபாரதம் மடினி மதம் மதிப்புரை மனிதர்கள் மருத்துவமனை மாற்றுக்கருத்து மின் நூல் முன் வெளியீட்டுத் திட்டம் முன்னுரை முன்னோட்டம் மெஸ் யதி யுத்தம் சரணம் ராமானுஜர்-1000 ராயல்டி ருசியியல் ரேடியோ வன்முறை வலையுலகம் வாழ்க்கை வாழ்த்து விசிஷ்டாத்வைதம் விபத்து விபரீதம் விரதம் விருது விருது விளம்பரம் விளையாட்டு விழா விவாதம் வீடியோ வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://expressnews.asia/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2018-09-22T16:52:26Z", "digest": "sha1:X3CWT2OEDVXJYD7DOO5SV47K6ZTYAXRI", "length": 12952, "nlines": 158, "source_domain": "expressnews.asia", "title": "‘நவநிதி தாரிணியாம்’ நவராத்திரி நாயகியரின் அருள் பெற வேண்டுமா..? – Expressnews", "raw_content": "\nமருதம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தின் மூலம் ரூ.5.கோடி நிர்ணயம்.\nகோவையில் சுப்ரீம் மொபைல்ஸ் ஷோரூம் 30-வது கிளை திறப்பு விழா\nHome / Spiritual / ‘நவநிதி தாரிணியாம்’ நவராத்திரி நாயகியரின் அருள் பெற வேண்டுமா..\n‘நவநிதி தாரிணியாம்’ நவராத்திரி நாயகியரின் அருள் பெற வேண்டுமா..\nஸ்ரீ விநாயகா குழுமம் சார்பில், விநாயகர் கண்காட்சி\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் கும்பாபிஷேகம்\nவேத நூல்கள் பரிந்துரைக்கும் 4 சிறப்பு வாய்ந்த தீர்த்தங்களில் ஒரு வருட தர்ப்பண நிகழ்ச்சி\nநவம் என்றால் ஒன்பது என்றும் புதியது என்றும் இரு பொருள் தரும். “கசிந்துருகி’ வழிபட்டால் இசைந்தருள வரும்” அன்னை பராசக்தியின் பழமையோடு புதுமை கலந்து பரிணமிக்கும் ஒன்பது ராத்திரி வழிபாடே நவராத்திரி கொண்டாட்டம் ஆகும். பத்தாம் நாள், வெற்றியின் அம்சமாம் தேவியைக் கொண்டாடும் விஜயதசமி நாளாகும்.\nஇந்த ஆண்டு நவராத்திரியின் 21.09.2017 முதல் 30.09.2017 வரை விஜயதசமி உள்ளிட்ட பத்து நாட்களிலும் தேவியை ‘செய்வினை நீக்கும் மகா காளி, துன்பம் நீக்கி இன்பம் அளிக்கும் மகிஷாசுரமர்த்தினி, ஆரோக்கியம் அளிக்கும் சாந்தி துர்கா, வசியம் மற்றும் சகல சௌபாக்கியம் தரும் ராஜ மாதங்கி, சத்ரு ஜெயம் மற்றும் குபேர செல்வமும் சக்தியும் தரும் பகளாமுகி, மண் மனை வளம் தரும் வசுதா மகாலட்சுமி, சொல்லாற்றல் தரும் மூகாம்பிகை, குழப்பம் நீக்கி சாந்தம் தரும் வனதுர்கா, ஞானம் தரும் தாரணா சரஸ்வதி, தீமை நீக்கி நன்மை அருளும் சண்டி என பத்து வடிவங்களில் நீங்கள் வழிபடவும் அதன்மூலம் வாழ்வில் அனைத்து நலன்களையும் உங்களுக்கு பெற்றுத்தரும் வகையிலும் AstroVed(AstroVed.Com) பத்துவகை மகா ஹோமங்களை நடத்தவுள்ளது. அதில் பங்குகொண்டு பேறுகள் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ AstroVed உங்களை வரவேற்கிறது. இந்த வாய்ப்பை தவறவிட்டால் மீண்டும் ஒரு வருடம் காத்திருக்கவேண்டும்.\n21.09.2017 முதல் 30.09.2017 வரை நேரடியாக பங்கு கொண்டும், நேரலை ஒளிபரப்பின் மூலமும் அன்னை பராசக்தியின் அருளை பெறலாம். நேரலை ஒளிபரப்பு நேர விவரங்களை AstroVed.Com இணையதளத்தில் காணலாம்.\nஅம்பிகைக்கு உகந்த நவராத்திரியின் 9 நாட்கள் மற்றும் விஜயதசமியென 10 நாட்களிலும் 10 சக்தி வாய்ந்த ஹோமங்கள்.\nதீய வினைகள், தடைகள் அகன்று எண்ணிய யாவற்றிலும் வெற்றி கிடைக்க, உடல் மற்றும் மன பிரச்சனைகள் தீர வழி வகுக்கும் ‘துர்கா ஸூக்த ஹோமம்’.\nவாழ்வில் மங்களம் மற்றும் செல்வச்செழிப்பை பெற்று பொருளாதார ரீதியில் மேன்மை பெற ‘ஸ்ரீ ஸூக்த ஹோமம்’.\nகல்விச்செல்வம், தூய எண்ணம் மற்றும் ஞானம் பெற்று அதன்மூலம் வாழ்வில் அனைத்து வளங்களும் பெற ‘சரஸ்வதி ஸூக்த ஹோமம்’\nதுர்க்கை, லட்சுமி மற்றும் சரஸ்வதி தேவியர்களுக்கு கோவில்களில் அர்ச்சனை மற்றும் அபிஷேகம்\n3, 6 மற்றும் 9வது நாட்களில் கன்யா பூஜை, கடைசி நாளன்று சுமங்கலி பூஜை, துர்கா லட்சுமி மற்றும் சரஸ்வதி மந்திரங்களை ஓதி, மகா மேருவிற்கு குங்கம அர்ச்சனை. ,10-வது நாளில் சண்டி ஹோமம்பெண் குழந்தைக்கு வஸ்திர தானம்.\nபிரசாத பொருட்கள் : 9 முக ருத்ராட்சம் 7 சக்கர பிரேஸ்லெட் (மூலாதாரம் – சஹஸ்ரஹராம்) திரிசூலம் டாலர், தாமரை டாலர் , 21 மணிகொண்ட பிரேஸ்லெட்\nஎங்களது இணையதள முகவரி: www.astroved.com\nஜல்லடையன்பேட்டை நெசவாளர் காலனியில் மஹா கும்பாபிஷஹகம்.\nசென்னை ஜல்லடையன்பேட்டை நெசவாளர் காலனியில் ஸ்ரீ பச்சையம்மன் கோவில் மற்றும் ஜீர்ணோத்தாரன அஷ்டபத்தன் மஹா கும்பாபிஷஹகம் வரும் 17 -06 …\nமருதம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தின் மூலம் ரூ.5.கோடி நிர்ணயம்.\nகோவையில் சுப்ரீம் மொபைல்ஸ் ஷோரூம் 30-வது கிளை திறப்பு விழா\nமருதம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தின் மூலம் ரூ.5.கோடி நிர்ணயம்.\nகோவையில் சுப்ரீம் மொபைல்ஸ் ஷோரூம் 30-வது கிளை திறப்பு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://expressnews.asia/22062-2/", "date_download": "2018-09-22T17:45:57Z", "digest": "sha1:GOXWIU6DJTATXJF3SBZIAHCQBWYJ5U27", "length": 12095, "nlines": 151, "source_domain": "expressnews.asia", "title": "ஒரு லட்சத்துக்கும் அதிகமான நிவாரண பொருட்களுடன் கேரளாவில் முகாமிட்ட அபிசரவணன்..! – Expressnews", "raw_content": "\nமருதம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தின் மூலம் ரூ.5.கோடி நிர்ணயம்.\nகோவையில் சுப்ரீம் மொபைல்ஸ் ஷோரூம் 30-வது கிளை திறப்பு விழா\nHome / State-News / ஒரு லட்சத்துக்கும் அதிகமான நிவாரண பொருட்களுடன் கேரளாவில் முகாமிட்ட அபிசரவணன்..\nஒரு லட்சத்துக்கும் அதிகமான நிவாரண பொருட்களுடன் கேரளாவில் முகாமிட்ட அபிசரவணன்..\nகேரளாவில் வரலாறு காணாத மழை\n“கோவை விழா”- முதல்முறையாக “டபுள் டக்கர்” பேருந்து அறிமுகம்\nகேரள எம்.எல்.ஏவுடன் நிவாரண பணிகளுக்காக கைகோர்த்த அபிசரவணன்..\nதற்��ோது கேரளா முழுதும் கன மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடு வாசல்களை இழந்து, உடமைகளை பறிகொடுத்துள்ளனர்.. பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஆங்காங்கே முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு தரப்பிலிருந்தும் அவர்களுக்கான உதவிக்கரங்கள் நீள தொடங்கியிருக்கின்றன.\nஅந்தவகையில் ‘கேரளா நாட்டிளம் பெண்களுடனே’ புகழ் நடிகர் அபிசரவணன் கேரளாவில் வயநாடு, குட்டநாடு பகுதியில் தனது சகாக்களுடன் நிவாரண பணிகளில் ஈடுபட்டார்.. மக்களுக்கான போராட்டமாக இருந்தாலும் சரி, மக்களை பாதிக்கும் பேரிடர் சமயமாக இருந்தாலும் சரி, அங்கே முதல் ஆளாக காலத்தில் இறங்கி தனது பங்களிப்பை தரக்கூடியவர் தான் அபிசரவணன்..\nநிவாரண பணிகளுக்காக கேரளா நோக்கி செல்லும்போதே இங்கிருந்து போகும் வழியில் ஈரோட்டில் போர்வைகள், அத்தியாவசிய ஆடைகள், குழந்தைகளுக்கான உடுப்புகள், சமையல் பொருட்கள், மருந்து மாத்திரைகள் என சுமார் ரூ.1.25 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களையும் வாங்கிக்கொண்டே கேரளாவுக்குள் நுழைந்துள்ளார் அபிசிராவணன்..\nவயநாடு பகுதி எம்.எல்.ஏவை தொடர்புகொண்டு, அங்கு கலெக்டர் வழிகாட்டுதலின்படி அங்குள்ள சில ந(ண்)பர்கள் சிலரை உதவிக்கு அழைத்துக்கொண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார் அபிசரவணன். அந்தவகையில் சுமார் 500 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கியுள்ளனர் அபிசரவணன் மற்றும் அவரது குழுவினர்,\nஇதன்மூலம் ஏழு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள சுமார் 2000 பேர்களுக்கு இவர்களது உதவி சென்று சேர்ந்துள்ளது. உள் கிராமங்களுக்கு செல்லும் பாதைகளில் இடுப்பளவுக்கு மேல் தண்ணீர் செல்வதால் சிறிய படகுகளின் மூலம் தங்களது நிவாரண உதவியை இவர்கள் தொடர்ந்துள்ளனர் .\nஇந்த முயற்சியில் அபிசரவணனுக்கு உதவியாக அகில இந்திய கிக் பாக்சிங் பிரசிடென்ட் கேசவ், திருமதி. சரண்யா மதன், ஆனந்த் மற்றும் ரகு ஆகியோர் களத்தில் இறங்கி வேலை பார்த்து வருகின்றனர்.\nPrevious 72வது சுதந்திர தின விழாவில்; மாவட்ட ஆட்சித் தலைவர்\nNext திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கும்பாபிஷேகம்\nஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு.\nகோவை துடியலூரை அடுத்துள்ள வட்ட���லைப்பாளையத்தில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 1998 – 2002 கல்வியாண்டின் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. …\nமருதம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தின் மூலம் ரூ.5.கோடி நிர்ணயம்.\nகோவையில் சுப்ரீம் மொபைல்ஸ் ஷோரூம் 30-வது கிளை திறப்பு விழா\nஐ.சி.எப் பகுதியில் ஆட்டோவை திருடிய சகோதரர்கள் இருவர் கைது ஆட்டோ பறிமுதல்.\nசென்னை அண்ணாசாலையில் திடீர் பள்ளம்: பள்ளத்தில் சிக்கிய பேருந்து, கார் கிரேன் உதவியுடன் மீட்கப்பட்டது\nமருதம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தின் மூலம் ரூ.5.கோடி நிர்ணயம்.\nகோவையில் சுப்ரீம் மொபைல்ஸ் ஷோரூம் 30-வது கிளை திறப்பு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-09-22T17:14:51Z", "digest": "sha1:7W2NGT6OJQPQ4VFNE5FFA4UGGGP3NJU2", "length": 7248, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாதவ் குமார் நேபாள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்)\nமாதவ் குமார் நேபாள் (Madhav Kumar Nepal, நேபாளம்: माधवकुमार नेपाल, பிறப்பு: மார்ச் 12, 1953) நேபாளத்தின் அரசியல்வாதி. இவர் 2009 மே 25 இல் நேபாளப் பிரதமராகப் பதவியேற்றார்[1]. இவர் முன்னர் 15 ஆண்டுகளாக நேபாள கம்யுனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராகப் பணியாற்றினார்.\nபிரதமர் பிரசந்தா, இராணுவத் தளபதியைப் பதவி நீக்கியது தொடர்பாக பிரசந்தாவிற்கும் அதிபர் ராம் பரனிற்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரசந்தா தமது பதவியைத் துறந்ததை அடுத்து மாதவ் குமார் நேபாளத்தின் புதிய பிரதமராக மே 25 2009 இல் பதவியேற்றார்[2].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 திசம்பர் 2017, 09:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-09-22T16:44:22Z", "digest": "sha1:36V6TWL2NQOGSAVLCMGLPJ5EUAHZJGY4", "length": 8903, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "தொடர்பு – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகாஷ்மீரில் பத்திரிகை ஆசிரியர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் ப��கிஸ்தானின் உளவுத்துறைக்கு தொடர்பு\nகாஷ்மீரில் பத்திரிகை ஆசிரியர் சுட்டுக்கொல்லப்பட்ட...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் நகரில் மீட்கப்பட்ட மனித எலும்பு எச்சங்களுக்கும் இராணுவத்திற்கும் தொடர்பு – சாள்ஸ் சந்தேகம்\nமன்னார் நகரில் காணப்பட்ட ‘லங்கா சதொச’ விற்பனை நிலையம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெளிநாட்டு கடன் பெற்றுக் கொண்ட மோசடியிலும் அர்ஜூன் மகேந்திரன் குடும்பத்திற்கு தொடர்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஸ்ரீலங்கன், மிஹின் மோசடிகளுடன் பல அரசியல்வாதிகளுக்கு தொடர்பு\nஸ்ரீலங்கன் விமான சேவை மற்றும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாகந்துரே மதுஸூடன் தொடர்பு பேணி எட்டு பேர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதாய்வான் வங்கி பணமோசடியில் கைதாகியுள்ள சலீல் முனசிங்கவிற்கும் ரவிகருணாநாயக்கவிற்கும் தொடர்பு\nதாய்வான் வங்கியின் பல கோடி...\nபோதைப் பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பு பேணவில்லை – ரபேல் மார்கஸ்\nசிறுபான்மை கட்சிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள மஹிந்த முயற்சி\nசிறுபான்மை கட்சிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள...\nதியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தன்று வேறு நிகழ்வுகளுக்கு தடை : September 22, 2018\nகாணாமல் போனோர் அலுவலகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த விசேட உபகுழு September 22, 2018\nபெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் – கணவன் : September 22, 2018\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம் .. September 22, 2018\nஇசைக் கலைஞராகிறார் விஜய் சேதுபதி September 22, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on ஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்குவோம் – யாழ்.மாவட்ட இராணுவ தளபத���\nLogeswaran on “சம்பந்தன் தனது பதவியை ஒரு நாள் தந்தால் அதன் பெறுமதியை உணர்த்துவேன்”\nLogeswaran on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\nLUJA on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncpim.org/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2018-09-22T17:48:39Z", "digest": "sha1:TBXX5RDVQCTPWHNPJYB4TVI5BD5TFMNI", "length": 16691, "nlines": 191, "source_domain": "tncpim.org", "title": "டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடிய பெண்கள் மீது காவல்துறையினர் தடியடி, கைது! – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகவிக்கோ அப்துல் ரகுமான் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nவறட்சி நிவாரணம் கோரியும் தமிழக மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை முன்வைத்தும் டிச.20 தமிழகம் முழுவதும் சிபிஐ (எம்) எழுச்சிமிகு மறியல் போர்\nமாற்று ஏற்பாடுகளை அரசு செய்யும் வரை 500, 1000 ரூபாய் நோட்டுகளின் பயன்பாடு தொடர வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nஆந்திராவில் 32 தமிழர்கள் கைது, சிபிஐ(எம்) கண்டனம்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம��\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nதமிழகத்தில் இடது ஜனநாயக அணி\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nடாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடிய பெண்கள் மீது காவல்துறையினர் தடியடி, கைது\nடாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடிய\nபெண்கள் மீது காவல்துறையினர் தடியடி, கைது\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nவேலூர் மாவட்டம், அழிஞ்சிக்குப்பம் கிராமத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி போராடிய பெண்களை காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.\nஅதிமுக 2016ம் ஆண்டு மீண்டும் ஆட்சிப்பொறுப்பேற்ற போது தமிழகத்தில் பூரண மதுவிலக்கு படிப்படியாக அமலாக்குவோம் என்று அறிவித்து 1000 கடைகள் மூடப்பட்டன. உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நெடுஞ்சாலைகளுக்கு அருகில் உள்ள 3000க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன.\nமாநில அரசு தாங்கள் அறிவித்த படிப்படியாக மதுவிலக்கு கொள்கைகயை அமலாக்குவோம் என்ற முடிவுக்கு மாறாக மூடப்பட்ட கடைகளை திறப்பதற்கு முயற்சித்து வருகிறது. பள்ளிகள், கோவில்கள், தேவாலயங்கள், மருத்துவமனைகள், குடியிருப்பு பகுதிகள் ஆகிய இடங்களுக்கு அருகில் இருக்கக் கூடிய டாஸ்மாக் கடைகளை மூட வேண்டுமென்று பெண்கள் மாநிலம் முழுவதும் போராடி வருகிறார்கள். இவ்வாறு போராட்டம் நடத்திய பெண்கள் மீது ஏற்கனவே திருப்பூரில் காவல்துறையினர் கடுமையாக தாக்கியுள்ளனர். தற்போது அழிஞ்சிக்குப்பம் கிராமத்தில் போராடிய பெண்கள் மீது காவல்துறையினர் கொடுமையாக தாக்கியுள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான பெண்கள் மீதே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்வதோடு, சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.\nஅழிஞ்சிக்குப்பம் ஆம்பூர் டாஸ்மாக்\t2017-05-21\nபள்ளிக் கல்வியை சீர்குலைக்கும் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகள்\nபள்ளிக் கல்வியை சீர்குலைக்கும் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளை எதிர்த்து அனைவரும் குரலெழுப்ப முன்வர வேண்டும் சிபிஐ(எம்) வேண்டுகோள் நாட்டின் ...\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nபள்ளிக் கல்வியை சீர்குலைக்கும் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகள்\nதமிழகத்தில் மின்வெட்டுக்கு அரசின் நிர்வாக சீர்கேடுகளே காரணம்\nபெரியார் சிலை அவமதிப்பு – சிபிஐ(எம்) கண்டனம்\nவகுப்புக் கலவரத்தை தூண்டிவிட முயலும் ஹெச். ராஜாவை உடனடியாக கைது செய்க\nமோடி அரசை கண்டித்து செப். 10 அன்று நாடுதழுவிய பொதுவேலைநிறுத்தம்\nகேரள வெள்ள நிவாரண நிதிக்கு மேலும் ரூ.65 லட்சம் சிபிஎம் தமிழ்நாடு மாநிலக்குழு வழங்கியது\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=394295", "date_download": "2018-09-22T17:55:07Z", "digest": "sha1:7S3CD6BE6VHPT42G3WU7GSBA22BUPXUK", "length": 10270, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "பல்வேறு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள பணத்தட்டுப்பாடு விரைவில் சரி செய்யப்படும்: நிதியமைச்சர் அருண் ஜெட்லி | Monetary tightening in various states will be fixed soon: Finance Minister Arun Jaitley - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nபல்வேறு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள பணத்தட்டுப்பாடு விரைவில் சரி செய்யப்படும்: நிதியமைச்சர் அருண் ஜெட்லி\nடெல்லி: வடமாநிலங்களில் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். டெல்லி, வாரணாச��, போபால் , ஐதராபாத் நகரங்களில் ஏடிஎம்களில் பணம் இல்லை. குஜராத், பீகார் மாநிலங்களிலும் வங்கி ஏடிஎம்களில் பணம் இல்லாததால் மக்களிடையே பதற்றம் நிலவி வருகிறது. மேலும் தெலுங்கானா, உ.பி., டில்லி, மத்திய பிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் ஏடிஎம்களில் பணம் இல்லாமல் மூடப்பட்டுள்ளன. இதனால், பணம் எடுக்க முடியாமல் அவதிப்படுவதாக மக்கள் புகார் கூறியுள்ளனர். ரிசர்வ் வங்கி போதிய அளவுக்கு 2,000 ரூபாய் நோட்டுகளை வழங்காததால், வங்கிகளில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் பொதுச்செயலர், தாமஸ் பிராங்கோ தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் பல மாநிலங்களில் ஏற்பட்டுள்ள பணத்தட்டுப்பாடு தற்காலிகமானது எனவும், இந்த பிரச்னை விரைவில் சரி செய்யப்படும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். பணத்தட்டுப்பாடு தொடர்பாக தற்போதைய சூழ்நிலை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. போதிய அளவில் பணம் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. வங்கிகளிடம் கையிருப்பில் உள்ளது. திடீரென மற்றும் வழக்கத்திற்கு மாறான பணதேவை காரணமாக தற்காலிகமான பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.\nவங்கி ஏ.டி.எம்.களில் ஏற்பட்டுள்ள பணத் தட்டுப்பாட்டுக்கு மோடி மீது ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். வங்கி கட்டமைப்பை பிரதமர் மோடி அழித்துவிட்டதாக ராகுல் கூறியுள்ளார். ரூ.30,000 கோடியுடன் நிரவ் மோடி தப்பி ஓடிவிட்டது பற்றி பிரதமர் ஒருவார்த்தை கூட பேசவில்லை. மேலும் மக்களிடமிருந்து 500, 1000 ரூபாய் நோட்டுகளை பறித்து வரிசையில் பிரதமர் மோடி நிற்க வைத்தார் என ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.\nஏடிஎம்-களில் பணம் கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பொருளாதார விவகாரத்துறை தெரிவித்துள்ளது. கோளாறுகள் சரிசெய்யப்பட்டு ஏடிஎம்-கள் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. மக்களின் தேவைக்கு ஏற்ப பணம் போதுமான அளவில் மத்திய அரசிடம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஏடிஎம் பணத்தட்டுப்பாடு நிதியமைச்சர் அருண் ஜெட்லி\nபயங்கரவாதத்தை கட்டுப்படுத்தினால் தான் இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை சாத்தியம்: பிபின் ராவத்\nராகுல்காந்தி தரம் தாழ்ந்து பேசுகிறார���: அமைச்சர் ரவிசங்கர்பிரசாத் கண்டனம்\nரபேல் ஊழல் விவகாரம்.... அம்பானியை காப்பாற்றவே மோடி அரசு பொய் கூறி வருகிறது: ராகுல்காந்தி குற்றச்சாட்டு\nபலாத்கார வழக்கில் கைதான பிஷப் பிராங்கோவை செப்.24 வரை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட் உத்தரவு\nதீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 3-வது இடம்\nஜம்மு காஷ்மீரில் முந்தைய ஆண்டைவிட தீவிரவாதத் தாக்குதல் 24 சதவீதம் அதிகரிப்பு\nகல் உப்பின் பயன்கள் MSG பிரச்னைக்கு என்னதான் தீர்வு\n22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது\nஅமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்\nபிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்\nகிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/05/blog-post_515.html", "date_download": "2018-09-22T17:04:10Z", "digest": "sha1:FQWVSEXQVMWBFE26QHJSPBMVOZSFDAP5", "length": 36315, "nlines": 148, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "யாழ்ப்பாணம் முஸ்லிம் வட்டாரத்தில், ஹோட்டல் வேண்டாமென ஆர்ப்பாட்டம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nயாழ்ப்பாணம் முஸ்லிம் வட்டாரத்தில், ஹோட்டல் வேண்டாமென ஆர்ப்பாட்டம்\nயாழ் மாநகர சபைக்கு உட்பட்ட ஜின்னா வீதியில் (கலிமா லேன்)புதிதாக அமைக்கப்படவிருக்கும் மேற்கு நாட்டு நாகரிக ஹோட்டலுக்கு எதிராக யாழ்ப்பாண முஸ்லிம்கள் இன்று (12) ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர்.\nநாகரீக ஹோட்டல் அமைத்தால் அங்கு கலாச்சாரம் சீரழியும் இதனால் சமூகம் பிரச்சனைகளை சந்திக்கும் அதனால் தான் இந்த ஆர்ப்பாட்டம் சகோதரரே\nசீகிரியவில் 3 நாட்களாக நிர்வாண விருந்து - 1000 பேர் பங்கேற்ற அசிங்கம்\nஇலங்கையில் நடத்தப்பட்ட மிகப் பெரிய ஆபாச களியாட்ட விருந்து பொலிஸாரினால் நிறுத்தப்பட்டுள்ளது. சீகிரிய, பஹத்கம பிரதேசத்தில் 3 நாட்களாக ...\nவங்கிகளில் வாங்கப்படாமல் உள்ள 75,000 கோடிகள் முஸ்லிம்களின் வட்டிப்பணம்\nகடந்த 60 ஆண்டுகளில் இந்தியாவின் ரிசர்வ் வங்கியின் RBI Legal News and Views வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின் படி கிடத்தட்ட 75,000 ஆயிரம் கோ...\nஅப்பாவி முஸ்லிம் ஊடகவியலாளரை, இடைநிறுத்தினார் ஜனாதிபதி\nலேக்ஹவுஸ் நிறுவன தினகரன் பத்திரிகையில் இரவுநேர செய்திகளுக்கு பொறுப்பாக இருந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் எம் .எஸ் .எம் பாஹிம் ஜனாதிபதி மைத்திரி...\n\"வாப்பா உயிருடன், இல்லையென சந்தோசப்படுகின்றேன்\" - அமான் அஷ்ரப்\nமர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் 18ஆவது நினைவு தினத்தையிட்டு அமான் அஷ்ரப்பின் இந்த நேர்காணல் நவமணி பத்திரிகையில் பிரசுரமாகின்றது. கேள்வி...\nஇந்திய அணிக்கு சாதகமாக, எல்லாம் செய்திருக்கிறார்கள்: பாகிஸ்தான் கேப்டன் பரபரப்பு குற்றச்சாட்டு\nஆசியக் கிண்ண தொடருக்கான அட்டவணை இந்தியாவுக்கு சாதகமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அணித்தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆசியக்...\nமுஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்ட, அமித் வீரசிங்க அப்பாவியாம்...\nதிகன வன்முறைச் சம்பவத்தின் போது எந்தவிதமான குற்றமும் செய்யாத மஹசோன் பலகாயவை தொடர்புபடுத்த பொய்யான கதை சோடித்து அப்பாவி நூற்றுக் கணக்கா...\nசிவில் பாதுகாப்பு பெண்ணுடன், ஓரினச் சேர்க்கை செய்த ஆசிரியை கைது - நையப்புடைத்த மக்கள்\nவவுனியா செட்டிகுளம் பிரதேசத்திற்கு உட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியரை பொது மக்கள் நையப்புடைத்த சம்பவம் ஒன்று இடம்ப...\nஅமித் வீரசிங்கவை கைதுசெய்ய, ரோகின்ய அகதிகளை காப்பாற்ற நானே உதவினேன் - நாமல் குமார\nகண்டி – திகன பகு­தியில் இடம்­பெற்ற வன்­செ­யல்­க­ளுடன் தொடர்­பு­பட்ட மஹசொன் பல­கா­யவின் அமித் வீர­சிங்க உட்­பட்­ட­வர்­களைக் கைது செய்ய பி...\nபள்ளிவாசலில் கண்ட, அற்புதமான காட்சி (படம்)\nஅன்புள்ள அன்பர்கேள, எமது மனங்களில் பதியவைத்த ஒரு இனிய நிகழ்வுகளில் ஒன்று இந்தக் காட்சி. வயது முதிர்ந்த இயலாமையையும், காதுகேட்காத...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nஞானசாரரை பிக்­கு­வாகக் கரு­த­மு­டி­யாது, பொதுபல சேனாவின் பாதை தவறானது - முன்னாள் தலைவர்\nபௌத்த போத­னை­களில் ஈடு­படும் பிக்­கு­மார்��க­ளுக்கு போதிய பயிற்­சிகள் வழங்­கப்­பட வேண்டும். எத்­த­கைய பயிற்சித் தெளி­வு­க­ளு­மின்றி போத­...\nமதுபானத்தை கண்டதும், தள்ளிநிற்கும் முஸ்லிம் வீரர்கள் (வீடியோ)\nஇங்கிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தியது. இதன்போது இங்கிலாந்து வீரர்கள் மதுபானத்தை பீச்சியடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதன்...\nஇன்பராசா அடையாளம் காணப்பட்டான் - முஸ்லிம்களைக் கொன்ற முக்கிய சூத்திரதாரி\n-Ashroffali Fareed - இந்தக் கந்தசாமி இன்பராசா என்பவன் புலிகளின் புலனாய்வுப் பிரிவில் திருகோணமலைப் பொறுப்பாளராக இருந்தவன். மூத...\nமுஸ்லிம்களிடம் ஆயுதம் இருப்பதாக பொய் கூறிய, இன்பராசாவுக்கு, வந்து விட்டது ஆப்பு\n-சட்டத்தரணி சறூக் - 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் நீதான் சர்வதேச உடன் பாட்டொழுங்கு சட்டம்(Interna...\nபேஸ்­புக்கில் எழுதியபடி நடந்த மரணம் - திடீர் மரணத்தில் இருந்து, இறைவா எங்களை பாதுகாப்பாயாக...\n-M.Suhail- இறு­தி­நேர கஷ்­டங்­களை தவிர்த்­துக்­கொள்ள பெரு­நா­ளைக்கு 5 நாட்­க­ளுக்கு முன்­னரே மனை­வி­யையும் மக­னையும் ஊருக்கு அழைத்­...\nமகிந்த டீம் சுற்றிவளைத்து தாக்குதல் - தனி ஆளாக நின்று பதிலடிகொடுத்த முஜிபூர் ரஹ்மான் (வீடியோ)\nமகிந்த டீம் சுற்றிவளைத்து தாக்குதல் - தனி ஆளாக நின்று பதிலடிகொடுத்த முஜிபூர் ரஹ்மான்\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/hollywood-news/108971-murder-on-the-orient-express-movie-review.html", "date_download": "2018-09-22T17:28:22Z", "digest": "sha1:SQEMZMF4VH3FC5G3CQAC45JQMFT7RVFP", "length": 25370, "nlines": 422, "source_domain": "cinema.vikatan.com", "title": "ரயில் பயணம்... ஒரு ��ொலை... கொலையாளி யார். மிரட்டுகிறதா சஸ்பென்ஸ் த்ரில்லர் #MurderOnTheOrientExpress | Murder On the Orient Express Movie review", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nரயில் பயணம்... ஒரு கொலை... கொலையாளி யார். மிரட்டுகிறதா சஸ்பென்ஸ் த்ரில்லர் #MurderOnTheOrientExpress\nஅகதா கிறிஸ்டியின் நாவல்களில் அதிகமுறை படமாக்கப்பட்டது மர்டர் ஆன் தி ஓரியன்ட் எக்ஸ்பிரஸ்தான். ரயிலில் பயணிக்கும் உலகின் டாப் மோஸ்ட் துப்பறிவாளர் ஹெர்க்யூ பொரோவுக்கு ஒரு புது கேஸ் வருகிறது. பனிப்பாறை ஒன்று விழுந்து ரயிலின் பாதையை மறித்து, ரயிலை தடம்புரள வைக்கிறது. அடுத்து ஒரு கொலை. அந்தக் கொலையைச் செய்தது யார் என்பது சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது மர்டர் ஆன் தி ஓரியன்ட் எக்ஸ்பிரஸ் திரைப்படம். #MurderOnTheOrientExpress\nஜானி டெப், ஜூடி டென்ச், பெனலோப் க்ரஸ், வில்ஹெம் டேஃபோ, மிச்சல் பெய்ஃபெர் என எக்கச்சக்க மல்ட்டி காஸ்டிங். அது போக, ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் அசத்தும் கென்னெத் ப்ரானாக் , கதையின் நாயகனான ஹெர்க்யூ பொரோ கதாபாத்திரத்தையும் , இயக்கத்தையும் ஒரு சேர கையாண்டிருக்கிறார்.\nமுட்டையின் அளவு முதல், கழுத்தில் இருக்கும் 'டை' வரை ஹெர்க்யூவிற்கு எல்லாமே பெர்ஃபெக்ட்டாக இருக்க வேண்டும். ஜெருசலத்தில் நடந்த ஒரு திருட்டை தனக்கே உரித்தான பாணியில் கண்டுபிடிக்கிறார் ஹெர்க்யூ. இஸ்தான்புல்லில் ஓய்வு எடுக்க நினைக்கும் ஹெர்க்யூவிற்கு , அடுத்த அசைன்ம��ன்ட் லண்டனில் இருக்க, நண்பர் பௌக் மூலம் ஓரியன்ட் எக்ஸ்பிரஸில் பயணிக்கிறார். (இது வெறும் இன்ட்ரோதான் பாஸ் ஸ்பாய்லர் எல்லாம் இல்லை).\nசிலரை மட்டும்தான் மேக்கப் இல்லாமல் இருக்கும் பொழுது கண்டுபிடிப்பது கடினம். அப்படிப்பட்ட ஜீவன்தான் ஜானி டெப். ஆலிஸ் த்ரூ தி லுக்கிங் கிளாஸ், டெட் மேன் டெல்ஸ் நோ டேல்ஸ் படங்களிலேயே, ஜானி டெப் மிகவும் வயதானவர் போல் காட்சியளித்தார். இந்தப் படத்தில் அது தொடர்கிறது. ஐம்பது வயது ஆகிவிட்டாலும் டேக் கேர் ப்ரோ. இதில் இன்னும் சற்றே முறைக்கும் ரோல் அவருக்கு.\nரயிலில் வெவ்வேறு கதாபாத்திரங்கள். ரேச்சட் (ஜானி டெப்), இளவரசி ( ஜூடி டென்ச்), பிலார் ( பெனலோப் க்ரஸ்) எனத் திரையில் தோன்று ஒவ்வொரு கதாபாத்திரமுமே பிரபலமான நடிகர்கள்தான் என்பதால், யார் மீதும் சந்தேகம் கொள்ள முடியாத நிலையில் பயணிக்கிறது ரயிலும் திரைக்கதையும். ஹெர்க்யூவின் படங்களின் ஆஸ்தான இசையமைப்பாளரான பேட்ரிக் டாய்ல், படத்தின் த்ரில்லருக்கு ஏற்றபடி இசையமைத்திருக்கிறார்.\nரயில் பயணம்... கொலை. கொலையை யார் செய்திருப்பார்கள் என்ற விசாரணை என்கிற நாவலேதான். ஆனால் ஏனோ பிற்பகுதியில் போரடிக்க ஆரம்பித்துவிடுகிறது. சில, ரீமேக்குகள் காலத்தின் கட்டாயம். ஜானி டெப், ஜூடி டென்ச், கென்னெத் ப்ரானாக் என ரசிக்க படத்தில் பல விஷயங்கள் இருக்கின்றன.1974ல் வெளிவந்த பாகத்தைப் பார்த்துவிட்டு, தன் ஹீரோ ஹெர்க்யூவாக நடித்த ஆல்பெர்ட் ஃபின்னி மீசை வைக்கவில்லை என்பதை மட்டும்தான் குறையாகச் சொன்னாராம் கிறிஸ்டி. அகதா கிறிஸ்டி இப்போது இருந்திருந்தால், சந்தோஷப்பட்டிருப்பார். கென்னெத் மீசையை அவ்வளவு அழகாக வைத்திருந்தார். அதிலும் அதைப் பாதுகாக்க அவர் வைத்திருந்த கருவி எல்லாம் அல்ட்டி.\nஅட்டகாசமான காஸ்டிங், அசத்தலான ஒளிப்பதிவு, அந்தக் காலகட்டத்திற்கு கொண்டு செல்லும் கலையாக்கம் எனப் பல இருந்தும், படம் சில இடங்களில் சலிப்புத் தட்டுகிறது. க்ரைம் இன்வெஸ்டிகேஷன் படம், அதுவும் ஒரு துப்பறியும் நிபுணர்தான் படத்தின் மையம் என்பதால் விறுவிறுப்பு மிஸ்ஸாவது பெரிய மைனஸ். கொலைக்கான ஒவ்வொரு லீட் கிடைக்கும் போதும் அடுத்து விறுவிறுப்பாக நகரப் போகிறது என நிமிர்ந்து உட்காரும் போதெல்லாம், 'அங்க உனக்கென்ன வேல' என்கிற ரேஞ்சில் உரையாடும் போது படத்தின�� வேகம் சுருண்டு பாய் போட்டுப் படுக்கிறது.\nஇருந்தாலும் at the end people always see there is right or wrong என்கிற தர்க ரீதியான கருத்தை படத்தின் க்ளைமாக்ஸோடு இணைத்த விதமும், அந்த எமோஷனலான கடைசிக் காட்சியும் சூப்பர். அகதா கிறிஸ்டியின் நாவலின் பெர்ஃபெக்ட் அடாப்டேஷன் 1974ல் வெளிவந்த வெர்சன்தான் என்பதை நினைவுறுத்துகிறது இந்த சினிமா. நாவலையோ, பழைய வெர்சனையோ படிக்காத, பார்க்காத நபர்கள், தாராளமாய் ஓரியன்ட் எக்ஸ்பிரஸுக்கு ஒரு விசிட் அடிக்கலாம்.\nஇந்தியாவின் இந்தியானா ஜோன்ஸ்... தமிழகத்தின் டார்ஸானா இவன்\nமர்டர் ஆன் தி ஓரியன்ட் எக்ஸ்பிரஸ்\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\nஒரு கொலை, பல முடிச்சு, அந்த மேஜிக்.. - 'ராஜா ரங்குஸ்கி' விமர்சனம்\nஅனல்... அதிரடி... ஆச்சர்யம்.. ஆர்ப்பாட்டம்... டாப் 5 இந்தியா Vs பாகிஸ்தான் யுத்தங்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் தி\nஐஸ்வர்யா... யாஷிகாகிட்டதான் நீங்க உஷாரா இருக்கனும்\nமைதானத்தில் கதறி அழுத ஆப்கன் வீரர் - தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறிய சோயப் ம\n\"ஆறுச்சாமி... ராம்சாமி... போதும் சாமி..\" - 'சாமி 2' விமர்சனம் #Saamy2\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nரயில் பயணம்... ஒரு கொலை... கொலையாளி யார். மிரட்டுகிறதா சஸ்பென்ஸ் த்ரில்லர் #MurderOnTheOrientExpress\n‘‘நானும் யுகபாரதியும் ஒன்றாகத்தான் சென்னைக்கு வண்டியேறினோம்..’’ - ராஜூமுருகனின் அண்ணன் சரவணன்\n'கணவன் - மனைவி பத்தி வெப் சீரிஸ் பண்றது நாங்கதான்' - 'கால்கட்டு' டீம்\nஇந்தியாவின் இந்தியானா ஜோன்ஸ்... தமிழகத்தின் டார்ஸானா இவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/ltte/80/106087?ref=ibctamil-recommendation", "date_download": "2018-09-22T17:14:05Z", "digest": "sha1:KPQN2QG23HWCIQUZFY4PCW4WH5KVVWFH", "length": 18528, "nlines": 115, "source_domain": "www.ibctamil.com", "title": "கேணல் ரமேஷை இராணுவமே கொன்றது; உற���திப்படுத்தும் வீடியோ ஆதாரம்! - IBCTamil", "raw_content": "\nதிருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்\nயாழில் வெளிநாட்டு மாப்பிள்ளையின் கண் முன்னே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nநாம் இருக்கின்ற போது எதனை சாதிக்க வேண்டுமோ\nபூக்கன்றுகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த மூவருக்கு ஏற்பட்ட கதி\nஒரு கிராமத்தையே உலுக்கிய சம்பவம் சிறுவன் உட்பட 6 பேர் உயிரிழப்பு\nவாவிக்குள் இருந்து சடலங்களாக மீட்கப்பட்ட தந்தை மற்றும் மகள்\nஆலயக்குருக்களுக்கு நடு வீதியில் காத்திருந்த அதிர்ச்சி; சோகத்தில் பக்தர்கள்\nசிறிலங்காவின் ஆட்சியை கைப்பற்றும் மஹிந்தவின் புதிய வியூகம்\nகைத்தொலைபேசிகளால் மூவருக்கு ஏற்பட்ட கதி\nபுடவையுடன் இலங்கை வந்த பெண்ணால் சர்ச்சை\nயாழ். மின்சார நிலைய வீதி\nகேணல் ரமேஷை இராணுவமே கொன்றது; உறுதிப்படுத்தும் வீடியோ ஆதாரம்\n2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போரின்இறுதி நாட்களில் சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் தயபதிகள்உள்ளிட்ட போராளிகள் மற்றும் சாதாரண மக்கள் கொல்லப்பட்டதாக சிறிலங்காவின் முன்னாள்அரச தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தில் முக்கிய அமைச்சுப் பதவியைவகித்த ஒருவர் தெரிவித்திருக்கின்றார்.\nபோரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களும், உள்ளூர்மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும், பலம்பெயர் தமிழ்அமைப்புக்களும் கடந்த ஒரு தசாப்தகாலமாக முன்வைத்துவரும் இந்த குற்றச்சாட்டுக்களைசிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திரக் கட்சியினரையும்,முன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட மஹிந்தவாதிகளையும்இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்குழுவின் முக்கியஸ்தரான முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவே இந்தத் தகவலை கூறியிருக்கின்றார்.\nகொழும்பு பொரளை பகுதியில் இன்றைய தினம் நடைபெற்றஊடகவியலாளர் சந்திப்பிலேயே எஸ்.பி.திஸநாயக்க இந்தத் தகவல்களைத் தெரிவித்தார். இந்தஊடகவியலாளர் சந்திப்பில் சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர் குழுவின் மற்றுமொருமுக்கியஸ்தரான முன்னாள் அமைச்சர் டிலான் பெரேராவும் கலந்துகொண்டிருந்த போதிலும், எஸ்.பி.திஸாநாயக்கவின்கூற்றுக்களை நிராகரிக்கவில்லை.\nஇன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட நாடாளுமன்றஉறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க ஊடகவியலாளர் ஒருவரின் கேள்வியொன்றுக்குபதிலளிக்கையில், “ எங்களுக்கும் தெரிந்த சிலர் சரணடைந்தனர். ஆனால் அவர்களையும் கொன்றுவிட்டனர்என யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட காலப்பகுதியில் மஹிந்தவின் அரசில் உயர்கல்வி அமைச்சராக இருந்த எஸ்.பி.திஸாநாயக்க கூறியுள்ளார்.\nஇதன்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு –அம்பாறை மாவட்டங்களுக்கான சிறப்புத் தளபதி கேர்ணல் ரமேஷ் சரணடைந்த நிலையிலேயேசிறிலங்கா இராணுவத்தினரால் கொல்லப்பட்டதாகவும் சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபாலசிறிசேன தலைமையிலான சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினராக எஸ்.பி குறிப்பிட்டார்.\nகருணா என்ற பெயரில் பிரபல்யமடைந்திருந்த விநாயகமூர்த்திமுரளிதரன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து சிறிலங்காஇராணுவத்துடன் இணைந்துகொண்டதை அடுத்து அம்பாறை – மட்டக்களப்பு மாவட்டங்களுக்கானசிறப்பு இராணுவத் தளபதியாக தம்பிராஜா துரைராஜசிங்கம் என்ற இயற்பெயரைக் கொண்ட தளபதிரமேஷ் நியமிக்கப்பட்டிருந்தார்.\nயுத்தகாலத்தில் கேர்ணல் ரமேஷ் என அறியப்பட்ட அவர் சிறிலங்காஇராணுவத்திடம் சரணடைவதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்னதாக தனக்கு தொலைபேசி அழைப்பொன்றைஎடுத்திருந்ததாகவும் தெரிவித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தான் சரணடையப்போவதாகவும் ஆங்கிலத்தில் கூறியதாகவும் குறிப்பிட்டார்.\nரமேஷ் சரணடைந்தார், ரமேஷ் கொல்லப்பட்டார். இதுபோன்ற சம்பவங்கள்நிகழ்ந்திருக்கின்றன என்றும் எந்தவித பொருட்டும் இல்லாமல் மஹிந்தவாதியான எஸ்.பி. திஸநாயக்க ஊடகவியலாளர் முன்னிலையில் கூறினார்.\nசிறிலங்கா இராணுவத்தினரின் தடுப்பில் கேர்ணல் ரமேஷ் இருந்தகாட்சிகளும், அதன் பின்னர் அவர் படுகொலை செய்யப்பட்ட காட்சிகளும் அடங்கியகாணொளியொன்றை பிரித்தானியாவின் செனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டிருந்தது. எனினும் சிறிலங்காவின்மமுன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு அதனை நிராகரித்திருந்ததுடன்,குறித்த காணொளி சோடிக்கப்பட்டது என்றும் கூறியிருந்தது.\nகுற���த்த காணொளியில் கேர்ணல் ரமேஷிடம் கேள்விகளை கேட்கும்இராணுவ சீருடையுடன் காணப்பட்ட சிப்பாய்களின் கூற்றுகளுக்கு அமைய அன்றைய தினம் 2009மே மாதம் 22 ஆக குறிப்பிடப்பட்டிருக்கின்றது. எனினும் 2009 மே மாதம் 19 ஆம்திகதியே யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக சிறிலங்காவின் அப்போதைய அரச தலைவர்மஹிந்த ராஜபக்ச உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார்.\nஇதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர்பாலசிங்கம் நடேசன் மற்றும் சமாதானச் செயலகத்தின் தலைவர் சீவரத்னம் புலித்தேவன்ஆகியோர் யுத்தத்தின் போதே கொல்லப்பட்டதாக சிறிலங்கா அரசு அறிவித்திருந்த போதிலும், வெள்ளைக்கொடியுடன்அவர்கள் சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்த பின்னரே கொல்லப்பட்டதாக நம்பகரமானசாட்சிகளுடன் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருக்கின்றன.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியத் தளபதிகளானஇவர்கள் தொடர்பிலும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க மறைமுகமாக சில தகவல்களைவெளியிட்டார்.\n“ நீங்களும், நாங்களும் குறிப்பிடாதஇன்னும் சிலரும் இருந்தனர். அவர்களும் சரணடைந்த நிலையிலேயே கொல்லப்பட்டனர் என்பதை நாம்பகிரங்கமாக கூறாதிருக்கும் பலரும் இருக்கின்றனர் என்பதை அனைவரும் நன்கு அறிவோம்”என்று டஎஸ்.பி.கூறினார்.\nஇன்றைய இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தமுன்னாள் மஹிந்த ராஜபக்ச ஆட்சியின் போது வெளிநாட்டு வேலைவாய்ப்புஅமைச்சராக இருந்தசுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா, போரின்போது அப்பாவிப் பொது மக்களும் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தார்.\nஅப்பாவி பொது மக்களை படுகொலைசெய்ததற்கான முழுப் பொறுப்பையும்இறுதிக்கட்ட போரின் போது சிறிலங்கா இராணுவத்திற்கு தளபதியாக இருந்த பீல்ட் மார்ஷல்சரத் பொன்சேகாவே பொறுப்பேற்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான பெரேராகுறிப்பிட்டார்.\nயாழில் வெளிநாட்டு மாப்பிள்ளையின் கண் முன்னே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nதிருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்\nவன்னி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இப்படிச் செய்வார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/raasi-palangal/today-rasi-palan-30-8-2017/", "date_download": "2018-09-22T17:45:40Z", "digest": "sha1:7B2GPSCOE4G4TG3DDNNFAVIINM7TIHM3", "length": 12619, "nlines": 100, "source_domain": "aanmeegam.co.in", "title": "Today rasi palan 30/8/2017 | இன்றைய ராசிபலன் ஆவணி (14) புதன்கிழமை - Aanmeegam", "raw_content": "\nToday rasi palan 30/8/2017 | இன்றைய ராசிபலன் ஆவணி (14) புதன்கிழமை\nஇன்றைய ராசிபலன் 30/8/2017 ஆவணி (14) புதன்கிழமை\nமேஷம்: சந்திராஷ்டமம் நீடிப் பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து நீங்கும். நெருங்கியவர்கள் சிலர் உங்களை உதாசீனப் படுத்தி பேசுவார்கள். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப் பார்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட் சியம் வேண்டாம். போராட்டமான நாள்.\nரிஷபம்: சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். யோகா, தியானம் என மனம் செல்லும். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படு வார்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். நன்மை கிட்டும் நாள்.\nமிதுனம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார். வழக்கில் திருப்பம் ஏற்படும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வெளிவட்டாரத் தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோ கத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். தொட்டது துலங்கும் நாள்.\nகடகம்: குடும்ப வருமா னத்தை உயர்த்த முற்படு வீர்கள். எதிர்பார்த்த இடத்தி லிருந்து நல்ல செய்தி வரும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறை வேற்றுவீர்கள். சொந்த-பந்தங்களின் அன்புத்தொல்லை குறையும். வியா பாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோ கத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள்.\nசிம்மம்: முக்கிய பிரமுகர் களை சந்திப்பீர்கள். தாய் வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். ��ெளி யூர் பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள்.\nகன்னி: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். இனிமையான நாள்.\nதுலாம்: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். முகப்பொலிவு கூடும். விரும் பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நீண்ட நாள் பிரச்னை களுக்கு தீர்வு காண்பீர்கள். உறவினர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். உற்சாகமான நாள்.\nவிருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.\nதனுசு: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள். விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் கரையும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் வேலை சுமையால் அசதி, சோர்வு வந்து விலகும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nமகரம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். நெருங்கியவர் களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.\nகும்பம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. நம்பிக்கைக்குரியவர்களை ஆலோசித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோ கத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nமீனம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. வெளிவட்டாரத்தில் மதிக்கப் படுவீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக் கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். சாதிக்கும் நாள்…\nToday rasi palan 29/8/2017 | இன்றைய ராசிபலன் ஆவணி (13) செவ்வாய்க்கிழமை\nஇன்றைய ராசிபலன் 18/2/2018 மாசி (6) ஞாயிற்றுக்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 18/4/2018 சித்திரை 5 புதன்கிழமை |...\nநான்கு வகை நவராத்திரி | Navarathri Types\nஇன்றைய ராசிபலன் 3/2/2018 தை (21) சனிக்கிழமை | Today...\nToday rasi palan 29/8/2017 | இன்றைய ராசிபலன் ஆவணி (13) செவ்வாய்க்கிழமை\nவீட்டிற்குள் தெய்வ சக்தி நுழைய வேண்டுமா\nபிள்ளை வரம் தரும் ஆடிப்பூர தரிசனம் | Aadi pooram...\nபங்குனி உத்திர திருவிழா வரலாறு | Panguni uthiram...\nTulasi plant in home | துளசிச் செடியை ஏன் வீட்டில்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/pottu_thakku/viewmore/jayakumar-on-manzoor-ali-khan-1862018.html", "date_download": "2018-09-22T16:48:37Z", "digest": "sha1:VEZUD67CUOJKPEXLE7RXPYJOETGJNI4S", "length": 6886, "nlines": 67, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - அனுமதி கிடையாது!", "raw_content": "\nநான் பேசியதில் எந்த தவறும் இல்லை: கருணாஸ் கருத்து கீழடியில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புகள் கண்டுபிடிப்பு கன்னியாஸ்திரி பாலியல் புகார் வழக்கில் பேராயர் ஃபிராங்கோ கைது தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு கீழடியில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புகள் கண்டுபிடிப்பு கன்னியாஸ்திரி பாலியல் புகார் வழக்கில் பேராயர் ஃபிராங்கோ கைது தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு பங்குசந்தை வர்த்தகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ச்சி அனில் அம்பானி நிறுவனத்தை மட்டுமே இந்தியா சிபாரிசு செய்தது: ஃபிரான்ஸ் முன்னாள் அதிபர் ஜல்லிக்கட்டு கலவரம் விசாரணை: 3 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு முத்தலாக் சட்டம் இஸ்லாமிய பெண்களின் சிக்கலை தீர்க்காது: ராமதாஸ் பாளையங்கோட்டையில் 14 நாட்களுக்கு மின்தடை அறிவிப்பு ஜெயலலிதா-சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது `தி அயர்ன் லேடி’ பங்குசந்தை வர்த்தகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ச்சி அனில் அம்பானி நிறுவனத்தை மட்டுமே இந்தியா சிபாரிசு செய்தது: ஃபிரான்ஸ் முன்னாள் அதிபர் ஜல்லிக்கட்டு கலவரம் விசாரணை: 3 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு முத்தலாக் சட்டம் இஸ்லாமிய பெண்களின் சிக்கலை தீர்க்காது: ராமதாஸ் பாளையங்கோட்டையில் 14 நாட்களுக்கு மின்தடை அறிவிப்பு ஜெயலலிதா-சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது `தி அயர்ன் லேடி’ 'காற்றாலை மின்சார ஊழல்: அமைச்சர் தங்கமணி பதவி விலகுவாரா 'காற்றாலை மின்சார ஊழல்: அமைச்சர் தங்கமணி பதவி விலகுவாரா' மு.க.ஸ்டாலின் கேள்வி பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக ஹெச்.ராஜா மீது பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு 7 பேர் விடுதலையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது: ராமதாஸ் லஞ்ச வழக்கில் கைதான ஆர்.டி.ஓ. வங்கி லாக்கரில் 8.7 கிலோ தங்கம்' மு.க.ஸ்டாலின் கேள்வி பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக ஹெச்.ராஜா மீது பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு 7 பேர் விடுதலையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது: ராமதாஸ் லஞ்ச வழக்கில் கைதான ஆர்.டி.ஓ. வங்கி லாக்கரில் 8.7 கிலோ தங்கம் திமுக-காங்கிரஸை கண்டித்து தமிழகமெங்கும் கண்டன பொதுக்கூட்டம்: அதிமுக அறிவிப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 73\nகுடும்ப அரசியல் – அந்திமழை இளங்கோவன்\nகலைஞர் நினைவலைகள் – பீட்டர் அல்போன்ஸ், மு.செந்தமிழ்ச்செல்வன், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், செ.சந்திரசேகர், பொள்ளாச்சி மா.உமாபதி, நடிகர் இளவரசு.\nவாஜ்பாய்:முன்னத்தி ஏர் – அசோகன்\nPosted : திங்கட்கிழமை, ஜுன் 18 , 2018\nநடிகர் மன்சூர் அலிகான் என்ன சந்திரனில் இருந்து குதித்து வந்தவரா ஜனநாயகத்தில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவதற்கு யாருக்கும்…\nநடிகர் மன்சூர் அலிகான் என்ன சந்திரனில் இருந்து குதித்து வந்தவரா ஜனநாயகத்தில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவதற்கு யாருக்கும் அனுமதி கிடையாது.\n- ஜெயகுமார், தமிழக மீன்வளத்துறை அமைச்சர்.[ நடிகர் மன்சூர் அலிகான், எட்டுவழிச் சாலை போராட்டத்தின்போது பேசிய பேச்சுக்கு எதிர்வினை]\n‘அப்பா’ என அழைத்து கொள்ளட்டுமா ‘தலைவரே’\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.malar.tv/2017/05/Ramya-Krishnan-is-acting-as-Jayalalithaa.html", "date_download": "2018-09-22T17:14:20Z", "digest": "sha1:YW56J5AZ4EW5DA4GSCICELKIVYJVFJH6", "length": 8440, "nlines": 63, "source_domain": "tamil.malar.tv", "title": "ஜெயலலிதாவாக நடிக்கிறார் ரம்யா கிருஷ்ணன் - aruns MALAR TV tamil", "raw_content": "\nஅக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்\nவிழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது\nHome சினிமா ஜெயலலிதாவாக நடிக்கிறார் ரம்யா கிருஷ்ணன்\nஜெயலலிதாவாக நடிக்கிறார் ரம்யா கிருஷ்ணன்\nராஜமாதா சிவகாமியாக ‘பாகுபலி’ படத்தில் நடித்ததில் இருந்து, ரம்யா கிருஷ்ணனுக்கு பல இடங்களில் இருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில், ஜெ.வாக நடிக்கிறார் ரம்யா கிருஷ்ணன் என்றொரு தகவல் பரவியது. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ‘நானும் இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டேன். ஆனால், யாரும் இதுகுறித்து என்னிடம் பேசவில்லை. ஜெயலலிதா, மிகச்சிறந்த ஆளுமை கொண்டவர். தைரியமான பெண்மணி. அவருடைய கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பு அமைந்தால், நிச்சயம் நடிப்பேன்” என்று தெரிவித்துள்ளார். ‘பாகுபலி’ படத்தில் ரம்யா கிருஷ்ணனுக்குப் பதில் ஸ்ரீதேவி நடித்தால் சிறப்பாக இருந்திருக்கும் என இயக்குநர் ராம்கோபால் வர்மா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nபூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை \" பணம்\" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...\n\"ROHYPNOL” என்ற மாத்திரை பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…\nவடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால்..\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் வீட்டில் செல்வம் பெருகி, லட்சுமி கடாட்சமாக காட்சியளிக்கும்.. திருப்பாற் கடலில் வீற்றிருக்கும் மகா வ...\nரஜினியை இயக்கும் அஜீத் இயக்குநர்\n‘சிறுத்தை’ சிவா, அஜீத்துடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘விவேகம்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. ...\nஉறவினர்கள் இறந்தாலே அரை மணி நேரம் தலையைக் காட்டிவிட்டு அப்படியே திரும்பி விடுகிற காலகட்டம் இது. அதுவும் சினிமாக்காரர்கள் என்றால், ஒரே டே...\nகாலம் பொன்னானது - கட்டுரை\nஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...\nதிரைக்கு வரும் முன்பே இணையத்தில் வந்த பாகுபலி-2\nஎஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ள வரலாற்றுப் படம் ‘பாகுபலி’. மிகப் பிரம்மாண...\nமனிதன் வாழ்கிறான் சாவதற்காக மனிதன் சாகிறான் வாழ்வதற்காக மற்றவன் வாழ இறப்பவன் தியாகி ஆகிறான் மற்றவன் இறக்க வாழ்பவன் துரோகி ஆகிறான் ...\nபாகுபலி’யைப் பார்த்து பயந்தாரா ஷங்கர்\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடித்துள்ள படம் ‘2.0’. இந்தப் படம், வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று முன்பு அறி...\nஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார். யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/sep/15/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-3000771.html", "date_download": "2018-09-22T17:43:32Z", "digest": "sha1:LZCSPDW6Z53XKYG27CBYTL4JFODFWUIU", "length": 8890, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "செங்கோட்டையில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் தாக்குதல்: இந்து முன்னணி கண்டனம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nசெங்கோட்டையில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் தாக்குதல்: இந்து முன்னணி கண்டனம்\nசெங்கோட்டையில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் வெளியிட்ட அறிக்கை: செங்கோட்டையில் கடந்த வியாழக்கிழமை விநாயகர் சிலை ஊர்வலத்தை தடுத்து நிறுத்தி விநாயகர் திருமேனியை கல்வீசி சேதப்படுத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து காவல் துறையினர் மீதும், இந்துக்கள் மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பலர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.\nசம்பவம் நடந்த அன்றே தாக்குதலில் ஈடுபட்டவர்களை காவல் துறை கைது செய்யாததால், வெள்ளிக்கிழமை செங்கோட்டையில் நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தின்போது மாவட்ட ஆட்சியர், ஐ.ஜி., டி.ஐ.ஜி., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்பட ஆயிரக்கணக்கான போலீஸார் முன்னிலையில் மீண்டும் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர்.\nஆனால், கலவரக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், இந்துக்கள் மீது காவல் துறை தடியடி நடத்தி இருப்பது மிகுந்த வேதனைக்குரியது.\nவிநாயகர் சிலை வைப்பதற்கு 24 கட்டுப்பாடுகளை விதித்து விநாயகர் கமிட்டி பொறுப்பாளர்களை வீடுவீடாக இரவில் சென்று மிரட்டிய திருநெல்வேலி மாவட்ட காவல் துறை, தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் மென்மையான போக்கை கடைப்பிடித்து வருகிறது. அதன் விளைவாகவே ஊர்வலத்தில் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nகலவரம் செய்து கல்வீச்சில் ஈடுபட்டவர்கள் மீது மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஅப்பாவி இந்துக்கள் மீது வழக்குப் பதிவு செய்யும் போக்கை காவல் துறை கைவிட வேண்டும். செங்கோட்டையில் உள்ள இந்துக்களின் பாதுகாப்பை காவல் துறை உறுதி செய்ய வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம்\nஜூலி நடித்திருக்கும் அம்மன் தாயி பட டீஸர்\nசண்டக்கோழி 2 - புதிய வீடியோ\nசெக்கச் சிவந்த வானம் - இரண்டாவது டிரைலர்\nமெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம்\nகுஜராத்தின் கிர் வனப்பகுதியில் 11 சிங்கங்கள் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=33781", "date_download": "2018-09-22T17:08:25Z", "digest": "sha1:GM2XQVTEA6BQC5QGBDWXXL5B5X2B7JLH", "length": 12294, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "போராளி என்ற வார்த்தை கர�", "raw_content": "\nபோராளி என்ற வார்த்தை கருணாநிதியையே சாரும்: விஷால்\nதிமுக தலைவர் கருணாநிதி மூன்றாவது நாளாக இன்றும் சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறி வருகின்றன.\nஇந்த நிலையில் கருணாநிதி குறித்து நடிகர் சங்க செயல���ளரும், தயாரிப்பாளர் சங்க செயலாளருமான விஷால் தனது டுவிட்டரில் கூறியதாவது:\nஇப்போதிலிருந்து போராளி என்ற வார்த்தை கலைஞர் கருணாநிதியையே சாரும். இரவில் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டதில் இருந்து இந்த நாள்வரை அந்த வார்த்தையை சொல்கிறார். ஒருபோதும் அவர் நம்பிக்கையை இழக்காமல் வாழ்ந்து வருகிறார். என்ன உத்வேகமான மனிதர். வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்தையும் வித்தியாசமான கோணத்தில் நீங்கள் எனக்கு வழங்கினீர்கள். அன்புள்ள தலைவரே, நான் உங்களுக்கு தலைவணங்குகிறேன்.\nநடிகர் சங்கத்தின் சார்ப்பிலும், தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பிலும் ஏற்கனவே கருணாநிதியின் உடல்நிலையை காவேரி மருத்துவமனை சென்று விசாரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசதாம் உசேனுக்கு நேர்ந்த கதியை டிரம்ப்...\nபயங்கரமான அழிவுகளை ஏற்படுத்தும் அணு ஆயுதங்களை வைத்துள்ளதாக கூறி ......Read More\nமுல்லைத்தீவில், காந்திக்கு நினைவேந்தல் நிகழ்வு நடத்துவதற்கு,......Read More\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்...\nபிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் இருவர் வெளியேறயுள்ள நிலையில்......Read More\nகருணாநிதி இல்லாத திமுகவில் முன்னேற்றமும்,...\nதிமுக தலைவர் கருணாநிதி உடல்நலமின்றி இருந்த நேரத்திலும் அவரது மறைவிற்கு......Read More\nதிறமைகளை வெளிகொண்டு வருவதற்கு களம் அமைத்து...\nநாம் இருக்கின்ற போது எதனை சாதிக்க வேண்டும் அதனை சாதிக்க வேண்டும் எனக்கு......Read More\nநோர்த் யோர்க் பகுதி விபத்து: பொலிஸார் தீவிர...\nநோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில், பொலிஸார் தீவிர......Read More\nபம்பலப்பிட்டி பிரதேசத்தில் 3 பேர்...\nபல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய 3 பேர் பம்பலப்பிட்டி......Read More\n\" மனைவி தற்கொலை செய்யக் கூடியவள்...\nதமிழ் பெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ள நிலையில் நபர்......Read More\nதொடரூந்து ஒன்றில் தீ பரவல்..\nகொழும்பு – தெமட்டகொடை தொடரூந்து தரிப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த......Read More\nகாட்டு யானையின் தாக்குதலில் ஒருவர்...\nயாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில் மதவாச்சி, இசன்பெஸ்ஸகல பிரதேசத்தில்......Read More\nஉணவு விஷமானதால் மினுவாங்கொட பிரதேசத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலையின்......Read More\nபெண் விரிவுரையாளரை கொலை செய்த சந்தேகநபர் ஒருவர் திருகோணமலை சங்கமித்த......Read More\nஇளைஞர் திட��ரென பொலிஸாக மாறிய...\nபொலிஸ் அதிகாரியாக நடித்து பெண் ஒருவரை அச்சுறுத்தி, வெற்று காகிதத்தில்......Read More\nவிமல் வீரவன்ச மற்றும் பிரசன்ன...\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள்......Read More\nஆசிரியை ஒருவர் திடீர் என கைது...\nமாணவர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் பொல்கஸ்ஓவிட - சியம்பலாகொட......Read More\nஅம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் இராணுவ...\nஅம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் பணியாற்றிய இராணுவ வீரர் ஒருவர் ஆயுதங்களால்......Read More\nதிருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)\nதிரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)\nமக்கள் மத்தியில் புதிய அரசியல் யாப்பு தொடர்பில் பேசிவருகின்றார் ஆனால் ......Read More\nநீதியரசரை ஒரு சட்டப் பொறிக்குள்...\nமுதலமைச்சர் விக்னேஸ்வரனது அடிவருடிகள், ஆழ்வார்கள் தொடர்ந்து......Read More\nவிடுதலை உணர்வு என்பது விளம்பரப்படுத்தியோ அல்லது விலைபேசியோ......Read More\nலோ. விஜயநாதன்தமிழ்மக்களின் 70 வருடகால விடுதலைப் போராட்டத்தில் விடுதலைப்......Read More\nகடந்த புதன்கிழமை கொழும்பில் தலைநகரின் இதயமான பகுதியில் மஹிந்த மீண்டும்......Read More\nதமிழ் தேசிய கூட்டமைப்பு இரத்தம்...\nதமிழ் தேசிய கூட்டமைப்பு – த.தே.கூ. என்பது ஓர் பேச்சு பொருளாகவோ, அல்லது......Read More\nநல்லூரான் வீதி நடந்தால் வினை தீரும் யாழ்மண்ணின் பெருமைமிகு......Read More\nதமிழ்மக்களுக்கு வேண்டியது அபிவிருத்திக்கான அரசியல் அதிகாரமே தவிர......Read More\nவிக்கியின் தெரிவு: பேரவை உரையை...\nவடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் இன்னும் சில வாரங்களில் நிறைவடையவுள்ள......Read More\nசுமந்­திரன் எம்.பியின் கருத்­துக்கு எதி­ராக கூட்­ட­மைப்பின்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTkxNjczNDA4.htm", "date_download": "2018-09-22T16:30:39Z", "digest": "sha1:2XNJRZARNBK7YSNFMVSSAU22DJUX6O2Q", "length": 20246, "nlines": 169, "source_domain": "www.paristamil.com", "title": "வியாழனைப் பற்றி தெரிந்து கொள்வோம் - Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் அழகிய மாலைகளும் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nDrancyஇல் 100m² அளவு கொண்ட F4 வீடு வாடகைக்கு.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுக��ண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nMontereau-Fault-Yonne (77130)யில் நிலத்தோடு அமைந்த 50m² அளவு கொண்ட F2 வீடு வாடகைக்கு உண்டு.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nGare de Bondy இல் இருந்து 2 நிமிட தூரத்தில் F3 வீடு விற்பனைக்கு.\n110% கடன் செய்து தரப்படும்.\n93 பகுதியில் உள்ள உணவகத்திற்கு chiken / tacos / Burger, செய்வதில் அனுபவமுள்ள வேலையாள்த் தேவை\nAubervilliersஇல் 65m² அளவுகொண்ட பலசரக்கு கடை Bail விற்பனைக்கு. ;\nவீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை\nமூன்று பிள்ளைகளைப் பராமரிக்கவும் மற்றும் வீட்டு வேலைகள் செய்யவும் பெண் தேவை.\nகொழும்பு-13 இல், அமைந்துள்ள (இரண்டு) ஒற்றை மாடி வர்த்தக ஸ்தாபனங்கள் விற்பனைக்கு உண்டு\nவீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை\nDrancyயில் உள்ள ஒரு வீட்டுக்கு சமையல் நன்கு தெரிந்த ஒருவர் தேவை.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nசகல வேலைகளையும் செய்துதர எம்மிடம் 10 வருடத்தும் மேற்பட்ட அனுபவம் கொண்ட வல்லுனர்கள் உள்ளார்கள்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nMéry-sur-Oise 95 இல் F3 வீடு மற்றும் கடை விற்பனைக்கு\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nவியாழனைப் பற்றி தெரிந்து கொள்வோம்\nசூரியனிலிருந்து ஐந்தாவதாக அமைந்துள்ள ஒரு கோள் அகும். மேலும் இது சூரிய மண்டலத்திலேயே மிகப் பெரிய கோள் ஆகும். வளி அரக்கக்கோள்கள் நான்கில் வியாழனும் ஒன்றாகும்.\nஉதாரமாக பூமியின் சுற்றளவு 12756 கிலோமீற்றர். ஆனால் வியாழனின் சுற்றளவு 143000 கிலோ மீற்றர் விசாலமானது. சூரிய குடும்பத்தில் உள்ள அனைத்து கோள்களையும் வியாழனுள் இட்டாலும் மிஞ்சமாக இன்னும் இடம் இருக்குமாம் அந்தளவிற்கு மிகவும் பெரியது இந்த வியாழன்.\nவியாழனின் நிறை இன்னும் 80 வீதம் அதிகம் இருந்து இருந்தால் அதுவே ஒரு நட்சத்திரமாக மாறியிருக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.\nஇது கனிமங்கள் நிறைந்த கோளாகும். இங்கு ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்களால் நிரம்பியுள்ளது.\nவாயுக் கோளமான வியாழன், மிகக் குன்றிய நேரத்தில் (9 மணி 50 நிமிடம்) தன்னைத் தானே வெகு வேகமாய்ச் சுற்று்வதால் தான் துருவங்கள் சற்றுத் தட்டையாய் உள்ளன. சூரிய மண்டலத்தின் பாதிப் பளுவை வியாழன் தன்னகத்தே ஆக்கிரமித்துக் கொண்டு, சிறுகோள்கள் (Asteroids'), வால் விண்மீன்கள் (Comets) போன்ற வான் பொருள்களைத் தனது அபார ஈர்ப்பு விசையால் இழுத்து அடிமையாக்கிக் கொண்டு, தன்னைச் சுற்றும்படி அவற்றைக் கட்டுப்படுத்துகிறது.\nபூமியை விட வியாழனின் ஈர்ப்புவிசை 2.5 மடங்கு அதிகமாக இருக்கும். உதாரணமாக பூமியில் ஒருவரின் நிறை 100 கிலோவாக இருந்தால் வியாழனில் 250 கிலோ நிறையாக இருக்கும் என்கிறது ஆய்வுகள்.\nவியாழனின் புற வளிமண்டலம், அதன் வெவ்வேறு குறுக்குக்கோடுகளில் பலவிதமான வளிமப்பட்டைகளால் நிரம்பியுள்ளதால் கடும் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதன் விளைவாகவே, வியாழனின் மிகப்பிரபலமான பெருஞ்சிவப்புப் பிரதேசம் (Great Red Spot) உருவானது. இந்த பெருஞ்சிவப்புப் பிரதேசம் என்ற மாபெரும் புயல் கிட்டத்தட்ட 17 ஆம் நூற்றாண்டில் தொடங்கி இன்றளவும் வீசி வருகின்றது. இதனால் அங்கு சென்று ஆய்வுகளை மேற்கொள்வதில் சிரமங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nவியாழனைச் சுற்றியும் ஒரு மெல்லிய வளையத்தொகுதி உள்ளது. இது வளிமண்டத்தில் காணப்படும் தூதுகள் என்று சொல்லப்படுகின்றது. தவிர, மிகவும் வலிமையான காந்தப்புல மண்டலம் உள்ளது. கலீலியோவால் 1610ல் கண்டுபிடிக்கப்பட்ட நான்கு பெரிய கலீலிய நிலவுகளுடன் சேர்ந்து மொத்த��் 63 நிலவுகள் வியாழனுக்கு உள்ளன. இதனை விட வேறு நிலவுகளும் இருக்கலாம் எதிர்காலத்தில் கண்டுபிடிக்க வாய்ப்புகள் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.\nஇதில் முக்கியமான விடயம் என்னவெனில் பூமியை பாதுகாக்கும் மிகவும் பிரதான கோள் இதுவாகும். அதாவது வளிமண்டத்தில் ஏற்படும் துணிக்கைகளை தன்னுள் ஈர்த்துக் கொள்வதால் பூமியை நோக்கி வரும் ஆபத்துக்கள் குறைவடைகின்றன. அதாவது அண்மையில் கூட பூமியை நோக்கி மிகப் பெரிய கற் துணிக்கை ஒன்று வேகமாக வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். ஆனால் அது வியாழனில் மோதுண்டதால் பூமி தப்பிக் கொண்டது. வியாழனில் அந்த துணிக்கை மோதுண்டதால், பூமியை விட பெரிய பள்ளம் அங்கு உருவாகியுள்ளது.\nவியாழனை சுற்றி உள்ள நிலவுகளில் ஒன்றில் நீர் இருப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இங்கு உயிர் இனம் எதுவும் வாழ கூடிய சாத்தியங்கள் இருக்கலாம். வேற்றுக்கிரகவாசிகளின் (Aliens) இருப்பிடமாக கூட இது இருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.\nகாற்று மற்றும் வாயுக்களின் எடை மற்றும் அடர்த்தியை அளக்கும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nபருவநிலை மாற்றங்களைத் துல்லியமாக அளவிடும் புதிய துணைக்கோள்..\nNASA எனும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் கலிஃபோர்னியாவில் இருந்து ஒரு புதிய துணைக்கோளைப்\nவிஞ்ஞானிகளை அதிர்ச்சியடைய வைத்த மர்ம ஒளிவட்டம்...\nகடந்த வருடம் ஆகஸ்டு 21 இல் ஏற்பட்டிருந்த கிரகணத்தை பார்க்கவென அமெரிக்கர்கள் எதிர்பார்ப்புடன்\nஅடுத்த மிகப்பிரம்மாண்டமான சூரிய கிரகணம் எப்போது\nஒரு வருடத்திற்கு முன் பாரிய அமெரிக்க சூரிய கிரகணம் பிரமிப்பை ஏற்படுத்தியிருந்தது. அதேநேரம் ஆச்சரியத்தையு\nமனிதர்கள் நிலவில் வாழ தடையில்லை\nநிலவில் பல ஆயிரம் வருடங்களாக சூரிய ஒளியே படாத பகுதியில் ஐஸ் கட்டிகள் நிரம்பியுள்ளது என நாசா\nசெவ்வாய் கிரகத்தில் இனங்காணப்பட்ட மப்பெட் இயல்புகள்..\nசெவ்வாயில் அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பாறைகளில் மறைக்கப்ட்டிருந்த நமக்குப் பழக்கமான\n« முன்னய பக்கம்123456789...5758அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/07/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/26770/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-7-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-09-22T17:30:19Z", "digest": "sha1:GMQA5VYPR37YZM3IWLS4K3KD4KKZENMQ", "length": 20979, "nlines": 183, "source_domain": "www.thinakaran.lk", "title": "பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை தமிழக அரசே முடிவெடுக்கலாம் | தினகரன்", "raw_content": "\nHome பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை தமிழக அரசே முடிவெடுக்கலாம்\nபேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை தமிழக அரசே முடிவெடுக்கலாம்\nஇந்திய உச்ச நீதிமன்றம் தெரிவிப்பு\nஇந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலை குறித்து தமிழக அரசு முடிவெடுக் கலாம் என்றும் மேலும் இது தொடர்பாக ஆளுநருக்கு, தமிழக அரசு பரிந்துரைக்க முடியுமெனவும் இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்கள் மீது குடியரசுத் தலைவர் மிகவும் தாமதமாக முடிவெடுத்ததாகக் கூறி, அவர்களின் தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றம் குறைத்திருந்தது. மேலும், இந்த வழக்கில் இம் மூவருடன் சேர்த்து ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த நளினி, (முருகனின் மனைவி), ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் ஏற்கெனவே 20 ஆண்டுகளை சிறையில் கழித்துள்ளதால் அவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவெடுக்கலாமென உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.\nஇதைத் தொடர்ந்து, இந்த ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழக சட்டப்பேரவையில் 2014, பெப்ரவரியில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இது தொடர்பாக 2014 பெப்ரவரி 19 இல் தமிழக அரசு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது.\nஇந்நிலையில், இந்த நடவடிக்கையை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.\nஇந்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி எச்.எல். தத்து தலைமையிலான அரசியல் சாசன அமர்வு 2014, ஜூலை 15 முதல் 11 நாட்கள் விசாரணை நடத்தி 2015, டிசம்பர் 02 இல், உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகளால் தொடுக்கப்பட்ட வழக்குகளில் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கே உண்டு. அதன்பிரகாரம் தொடர்புடைய அரசுகள் என்பதை வழக்கின் தன்மைக்கு ஏ��்ப மத்திய, மாநில அரசுகள் எனவும், ஆலோசனை என்ற வார்த்தையை ஒப்புதல் எனவும் கருத வேண்டும்.\nகுற்றவாளிக்கு தன்னிச்சையாக தண்டனையைக் குறைக்க குற்றவியல் தண்டனைச் சட்டம் 432 (1) பிரிவு வழி வகுக்கவில்லை.\nசம்பந்தப்பட்ட குற்றவாளி அளிக்கும் மனுவைப் பரிசீலித்து, அதன் மீது நீதிபதி விசாரித்து திருப்தி அடைந்த பிறகே அவரது தண்டனையைக் குறைக்க முடியும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇதனிடையே, ராஜீவ் காந்தி கொலைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசு மத்திய அரசுக்கு கடந்த ஆண்டு மார்ச் 02 இல் மீண்டும் கடிதம் எழுதியது.\nதண்டனைக் கைதிகள் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகோய் அமர்வு நேற்று(06) விசாரணைக்கு வந்தது.\nஇதில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை குறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம் என்றும் மேலும் இது தொடர்பாக ஆளுநருக்கு, தமிழக அரசு பரிந்துரைக்க முடியும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\nஇதையடுத்து இந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nமுகேஷ் அம்பானி மகளுக்கு நிச்சயதார்த்தம்\nமுகேஷ் அம்பானி - நீடா அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும் ஆனந்த் பிராமலுக்கும் இன்று மிகப் பிரம்மாண்டமான முறையில் இத்தாலியில் உள்ள லேக் கோமோவில்...\nஉணர்ச்சிவசப்பட்டு பேசியதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியை பற்றியும் காவல்துறை பற்றியும் அவதூறாக பேசிய விவகாரத்தில் விளக்கம் அளித்த கருணாஸ், உணர்ச்சிவசப்பட்டு பேசியதற்காக...\nஒடிசாவை தாக்கிய புயலால் 8 மாவட்டங்களில் வெள்ளம்\nஒடிசாவை தாக்கிய புயலால் 8 மாவட்டங்களில் இடைவிடாது கொட்டிய மழையால் எங்கும் வெள்ளக்காடானது. மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை...\nவீட்டை விட்டு துரத்துவதாக மகள் வனிதா முறைப்பாடு\nதன் வீட்டிலிருந்து தன்னை அடித்து துரத்துவதாக நடிகர் விஜயகுமார் மீது அவருடைய மகள் வனிதா புகார் தெரிவித்துள்ளார்.நடிகர் விஜயகுமாருக்கு சொந்தமான வீடு...\nவீட்டை விட்டு துரத்துவதாக மகள் வனிதா முறைப்பாடு\nதன் வீட்டிலிருந்து தன்னை அடித்து துரத்துவதாக நடிகர் விஜயகுமார் மீது அவருடைய மகள் வனிதா புகார் தெரிவித்துள்ளார்.நடிகர் விஜயகுமாருக்கு சொந்தமான வீடு...\nஇந்தியா - பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு ரத்து\nஇந்தியா - பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் இடையிலான சந்திப்பை இந்திய மத்திய அரசு ரத்து செய்துள்ளது.''இந்தியா, பாகிஸ்தான் இடையேயான அமைதி...\nகாற்றழுத்தத்தால் காது, மூக்கில் இரத்தம் கசிவு: ரூ.30 இலட்சம் நஷ்டஈடு கோரும் விமான பயணி\nவிமானத்தில் காற்றழுத்தத்தால் அதிக இரத்த இழப்பை சந்தித்த பயணி தனக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு ஜெட் எயர்வேஸ் நிறுவனம் 30 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்க...\nமோடிக்கு எதிராக ஜப்பானுக்கு கடிதம்\nமும்பைக்கும் அஹமதாபாத்துக்கும் இடையில் விடப்படும் புல்லட் ரயில் திட்டத்திற்கு எதிராகவும் பிரதமர் மோடிக்கு எதிராகவும் குஜராத் விவசாயிகள் ஜப்பான்...\n2030-க்குள் 21 அணு உலை\nமாறுபட்ட தொழில்நுட்பங்களின் உதவியுடன் 2030-ஆம் ஆண்டிற்குள் 21 அணு உலைகளை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக இந்திய அணு சக்தி துறை செயலர் சேகர்...\nவிமான பயணிகள் 30 பேருக்கு காது, மூக்கில் இரத்தக்கசிவு\nமும்பையில் இருந்து நேற்று காலை ஜெய்ப்பூர் சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்த 30 பயணிகளுக்கு காது, மூக்கில் இரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது....\nஇந்தியா - பாகிஸ்தான் அமைதி பேச்சுக்கு இம்ரான் கான் அழைப்பு\nஇந்தியா- பாகிஸ்தான் இடையில் நிறுத்தப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குமாறு பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடிதம்...\nஆட்டோ சாரதியின் வீட்டுக்கு சென்ற தமிழிசை: இனிப்பு வழங்கி தன்னிலை விளக்கம்\nதமிழிசையிடம் கேள்வி கேட்ட முச்சக்கர வண்டி சாரதி தாக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து முச்சக்கர வண்டி சாரதி வீட்டுக்கு நேரில் சென்று...\nதேசிய காற்பந்தாட்ட நடுவர் இர்பானுக்கு கௌரவம்\nவாழைச்சேனை விசேட நிருபர்தேசிய காற்பந்தாட்ட நடுவர் பரீட்சையில்...\nபாடசாலைகளில் உடல் ரீதியான துன்புறுத்தல்கள்; 2020 இலிருந்து ஒழிக்க நடவடிக்கை\nஇலங்கைப் பாடசாலைகளில் உடல் ரீதியான தண்டனைகள் மற்றும் வன்முறைகளை...\nஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப்; செலான் வங்கியின் தர்ஜினி சிவலிங்கம்\nஇலங்கை வலைப்பந்தாட்ட அணிக்கு ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டிகளில்...\nடொலர் பெறுமதி அதிகரிப்பு உலகம் எதிர்கொள்ளும் சவால்\nஅமெரிக்க டொலரின் விலை அதிகரிப்பு தொடர்ந்து ஏணியின் உச்சிவரை உயர்ந்து...\nரோயல் – கேட்வே அணிகளுக்கிடையிலான கூடைப்பந்தாட்டச் சமர்\nரோயல் கல்லூரி மற்றும் கேட்வே கல்லூரிகள் இணைந்து இன்று சனிக்கிழமையன்று...\nபலஸ்தீன் பிரச்சினை தொடர்பில் உயர்மட்டக் கலந்துரையாடல்\nபலஸ்தீன் பிரச்சினைகள் தொடர்பில் இலங்கை அரசின் உயர்மட்டத்துடன்...\n23 வயதுப்பிரிவு தம்புள்ள அணியில் யாழ். மத்திய கல்லூரி வீரன் சூரியகுமார்\nகொக்குவில் குறுப் நிருபர்இலங்கை சுப்பர் மாகாணங்களுக்கிடையிலான 23 வயதுப்...\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான இங்கிலாந்து அணி அறிவிப்பு\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஒருநாள்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/37-dravidar-kazhagam-news/166717-2018-08-15-11-09-25.html", "date_download": "2018-09-22T16:39:59Z", "digest": "sha1:JD5O3HBNEUDDDMJY6ZRPC5XK2PGO2HIV", "length": 38811, "nlines": 89, "source_domain": "www.viduthalai.in", "title": "நன்றி கூறும் கலந்துரையாடல் கூட்டம்", "raw_content": "\nபகுத்தறிவுப் பகலவனின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நாடெங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது » சென்னை, செப்.22 பகுத்தறிவுப் பகலவனின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அதன் விவரம் வருமாறு: குஜராத்தில்... குஜராத் மாநிலத் தலைநகரம் கா...\nஇந்துக்கள் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் கவலைப்படுவது - ஏன் » மக்கள் தொகை கட்டுப்பாடு என்னும் அரசின் கொள்கை என்னாயிற்று » மக்கள் தொகை கட்டுப்பாடு என்னும் அரசின் கொள்கை என்னாயிற்று இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை ம���்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏன் கவலைப்படவேண்டும் இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏன் கவலைப்படவேண்டும் மக்கள் தொகைக் கட்டுப்பாடு என்னும் மத்திய...\n2019 நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி பயம் கண்ட பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மீண்டும் 'மயக்க பிஸ்கட்டுகளை' கொடுக்க ஆரம்பித்துள்ளனர் - ஏமாறாதீர் » எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே » எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே'' வேஷங்கள் கலையும் - உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும்'' வேஷங்கள் கலையும் - உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் வருகின்ற 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற மாட்டோம் என்பதை நன்கு உணர்ந்த பா.ஜ....\nதந்தை பெரியார் சிலைமீது செருப்பு வீச்சா எத்தனையோ செருப்புத் தோரண வரவேற்புகளை சந்தித்தவர் பெரியார் » தூண்டிய குற்றவாளிகளை விட்டுவிட்டு வெற்று அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை எத்தனையோ செருப்புத் தோரண வரவேற்புகளை சந்தித்தவர் பெரியார் » தூண்டிய குற்றவாளிகளை விட்டுவிட்டு வெற்று அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை தந்தை பெரியார் சிலைமீது செருப்பை வீசிட தூண்டுகோலாக இருப்பவர்கள் தண்டிக்கப் படவேண்டும் - எய்தவர்களை விட்டுவிட்டு அம்புக...\nதந்தைபெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழாவில் எழுச்சி » சென்னை, செப்.17 திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழா இன்று (17.9.2018) சென்னை பெரியார் திடலில் எழுச்சியுடன் நடைபெற்றது. பெரியார் திடலில் பெருந்திரளாக கூடிய கழகத் ...\nசனி, 22 செப்டம்பர் 2018\nநன்றி கூறும் கலந்துரையாடல் கூட்டம்\nபுதன், 15 ஆகஸ்ட் 2018 16:11\nகுடந்தை திராவிட மாணவர் கழக பவள விழா மாநாட்டின் வெற்றி - கூட்டு முயற்சிக்கும் - கடின உழைப்புக்கும் கிடைத்த வெற்றி\nமாநாட்டிற்கு உழைத்த தோழர்களுக்கு பொதுச்செயலாளர் பயனாடை அணிவித்துப் பாராட்டு\nகுடந்தை திராவிட மாணவர் கழக பவள விழா மாநாட்டை சிறப்பாக நடத்தித் தந்தமைக்கு கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களுக்கு குடந்தை மாவட்டக் கழகம் சார்பில் பயனாடை அணிவித்தனர். உடன் பெரியார் பெருந்தொண்டர் இராசகிரி கோ.தங்கராசு மற்றும் தோழர்கள். மாநாடு வெற்றிகரமாக அமைய உழைத்திட்ட திராவிடர் கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் அவர்களுக்கு கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் தலைமைக் கழகம் சார்பிலும், மாவட்டக் கழகம் சார்பிலும் பாராட்டி பயனாடை அணிவித்தார். மாவட்ட, மண்டல, கழகப் பொறுப்பாளர்கள் உடன் உள்ளனர் (குடந்தை, 27.7.2018).\nகுடந்தை, ஆக. 15 குடந்தையில் நடைபெற்ற நன்றி நவிலும் கலந்துரையாடல் கூட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், குடந்தை திராவிட மாணவர் கழகப் பவளவிழா மாநாட்டின் வெற்றி என்பது கூட்டு முயற்சிக்கும், கடின உழைப்புக்கும் கிடைத்த வெற்றி என உரையாற்றினார்.\nதிராவிட மாணவர் கழகப் பவளவிழா மாநாட்டிற்கு உழைத்த பெருமக்களுக்கு நன்றி கூறும் கலந்துரையாடல் கூட்டம் குடந்தை பெரியார் மாளிகையில் 27.7.2018 அன்று மாலை 6.30 மணியளவில் நடைபெற்றது.\nகுடந்தை மாவட்ட திராவிட கழகத் தலைவர் கு.கவுதமன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். திராவிடர் கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் கூட்டத்தின் நோக்கத்தினை விளக்கி யும், மாநாடு சிறக்க உழைத்த அனைவருக்கும் நன்றியும், பாராட்டும் தெரிவித்து உரையாற்றினார். மாவட்ட விடுதலை வாசகர் வட்ட செயலாளர் க.குருசாமி மாநாட் டின் வரவு, செலவு விவரங்களை வாசித்தார்.\nதொடர்ந்து மேனாள் மாவட்டத் தலைவர் தாராசுரம் வை.இளங்கோவன், மேனாள் நகர செயலாளர் தி.மில்லர், மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் ச.அஜீதன், வலங்கைமான் ஒன்றிய தலைவர் சந்திர சேகரன், பாபநாசம் ஒன்றிய தலைவர் தங்க.பூவானந்தம், குடந்தை ஒன்றிய தலைவர் த.ஜில்ராசு, திருப்பனந்தாள் ஒன்றியம் சார்பில் பிழைபொறுத்தான், திருவிடைமருதூர் ஒன்றிய செயலாளர் முருகானந்தம், மாவட்ட ப.க. செயலாளர் மோகன், மாவட்ட மாணவர் கழக தலைவர் அரவிந்தன், மாவட்ட இளைஞரணி தலைவர் க.சிவக் குமார், மகளிரணி தோழியர்கள் திரிபுரசுந்தரி, அம்பிகா, மாவட்ட அமைப்பாளர் வ.அழகுவேல், மாவட்ட துணைச் செயலாளர் வழக்குரைஞர் கு.நிம்மதி, மாவட்ட ப.க. தலைவர் ஆடிட்டர் சு.சண்முகம், தஞ்சை மாவட்ட கிளைச் செயலாளர் க.சந்துரு, மாநில மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், தஞ்சை மண் டலச் செயலாளர் மு.அய்யனார், மண்டலத் தலைவர் வெ.செயராமன், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன துணைத் தலைவர் இராஜகிரி கோ.தங்கராசு உள்ளிட்ட கழகத் தோழர்கள் மாநாட்டின் வெற்றியைப் பற்றியும், சிறப்பினையும் ���டுத்துக் கூறினர். கூட்டத்தில் கராத்தே மாஸ்டர் டி.ஆ.வினோத், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன், மாவட்ட இளைஞரணி செயலாளர் கார்த்திக், நகரத் தலைவர் காமராசு, தஞ்சை மாவட்ட மாணவர் கழக துணைத் தலைவர் சற்குணன், மணிகண்டன், அருண், அரவிந்த், தஞ்சை கி.சவுந்தரராசன் உள்ளிட்ட திராவிடர் கழகத் தோழர்களும், மாணவர்களும் பங்கேற்றனர்.\nஇறுதியாக திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது:\nகழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ்\nதிராவிட மாணவர் கழக பவளவிழா மாநாட்டின் சிறப்புகளை ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் கூறினீர்கள். மகிழ்ச்சி\nநமது வழக்குரைஞர் நிம்மதி மூலமாக இம்மாநாடு சாரட் புகழ் மாநாடாக மாறியது. தஞ்சை மண்டல செயலாளர் அய்யனார் அவர்கள் ஒரு கோரிக்கையினை முன் வைத்தார். இனி தமிழர் தலைவர் அவர்களை அய்ந்து குதிரை பூட்டிய சாரட் வண்டியில்தான் ஊர் வலமாக அழைத்துவர வேண்டுமென்றார். அவர் கோரிக்கை நிறைவேற்றப்படும்.\nதமிழர் தலைவர் அவர்களை இனி அய்ந்து குதிரை பூட்டிய சாரட் வண்டியில் அழைத்து வருவோம் இந்த குடந்தை மாநாட்டில் இரண்டு குதிரை பூட்டிய சாரட் வண்டி ஒரு முன்னோட்டம்தான். 2019 ஜனவரி திங்கள் தஞ்சையில் நடைபெறவுள்ள திராவிடர் கழக மாநில மாநாட்டில் அய்ந்து குதிரைகளை பூட்டி சிறப்பான சாரட் வண்டியை தயார் செய்து ஊர்வலமாக அழைத்து வருவோம் (பலத்த கைதட்டல்).\nநம்முடைய பெரியார் பெருந்தொண்டர் இராசகிரி தங்கராசு அவர்கள் ஒரு செய்தியினை குறிப்பிட்டார்கள். மாநாட்டின், மாணவர் கழக அணிவகுப்பு ஊர்வலம் ஒன்றரை மணி நேரம் குடந்தை கடைவீதியினையும், மக்களையும் கடந்து கவர்ந்து வந்தன என்றார். அழகாக, இராணுவ கட்டுப்பாடு போன்று பொதுமக்கள் வியக்கும் வண்ணம், நம் எதிரிகள் மிரளும் வண்ணம் நடந்தது. இவ்வளவு சிறப்பாக மாநாடு ஊர்வலம் நடைபெறக் காரணம், இங்கு இருக்கக்கூடிய ஒவ்வொரு தோழரின் கூட்டுமுயற்சியும், கடின உழைப்பும் தான்.\nநாங்கள் திட்டமிடலாம், தலைமைக் கழகத்திலிருந்து சொல்லக்கூடிய அந்த திட்டங்களையெல்லாம் நீங்கள் தான் செயல்படுத்தி, வழி நடத்தினீர்கள். அதன் விளைவு தான் இந்த மாநாட்டின் வெற்றி இந்த மாநாட்டின்மூலம் ஒவ்வொருவரும் சிறப்பான களப்பணியை செய்து இருக்கிறீர்கள். இட���யில் கொஞ்சம் களப்பணியில் தொய்வு ஏற்பட்டிருந்தது. அந்தத் தொய்வு இம்மாநாட்டின் மூலம் நீங்கி இருக்கிறது.\nநன்கொடை திரட்டும் பணி என்பது இயக்கத்திற்கு முக்கியமானது. அதன்மூலம் தான் நம் இயக்கத்தைப் பற்றி மற்றவர்கள் நம்மிடம் விவாதிக்க, நம்மை ஒழுங் குப்படுத்திக் கொள்ள, விளம்பரம் எளிதாக பெறமுடியும். அத்தகைய மகத்தான பணியை அனைத்து மாவட்ட கழக அனைத்து அணி பொறுப்பாளர்களும் தமிழகம் முழுவதும் சிறப்பாக போட்டி போட்டுக் கொண்டு செய்தனர். குறிப்பாக குடந்தை மாவட்டப் பொறுப் பாளர்கள் மாநாட்டிற்கு தேவைப்படும் செலவு தொகை களை திரட்ட பல்வேறு விதமாக ஒவ்வொருவரும் முயற்சித்து, உழைத்து ரூபாய் ஒன்பதரை லட்சம் திரட்டி மாநாடு சிறப்பாக நடைபெற வழிவகுத்தீர்கள். உண்மை யைச் சொல்ல வேண்டுமானால், சென்னையில்கூட இதுபோன்று வசூல் செய்து நடத்தியிருக்க முடியாது. இதற்குத் தலைமையேற்று சிறப்பாக தொண்டாற்றிய மாணவர் கழக ஒருங்கிணைப்பாளர், மாநில அமைப் பாளர் உரத்தநாடு குணசேகரன் அவர்களுக்கு தலைமைக் கழகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாவட்டத் தலைவர் கவுதமன், செயலாளர் துரைராசு, வரவு, செலவு கணக்கு வாசித்த குருசாமி போன்ற ஒவ்வொரு தோழர்களின் கூட்டு முயற்சியே வெற்றிக்கு அடிப்படையாகும்.\nஇங்கு உரையாற்றிய அம்பிகா அம்மா சொன்னது மாதிரி, நாம் அதிகமான மாணவர்களைத் திரட்டினோம். அடுத்த கட்டப் பணியாக தொடர்ச்சியாக பணிகளை மேற்கொண்டு இயக்கப் பணிகளை மேற்கொள்ள வேண் டும். அடுத்த தலைமுறைகளை உருவாக்க வேண்டும். மாணவர் மாநாட்டை அடுத்து அவர்களுக்கு அடுத்த தலைமுறைகளை உருவாக்கும் நோக்கில் நமது ஆசிரியர் தமிழர் தலைவர் அவர்கள் பெரியார் பிஞ்சுகள் மாநாட்டை ஆகஸ்ட் 18 அன்று திண்டுக்கல்லில் நடத்த திட்டமிட்டு அதற்காக பணிகளும் செம்மையாக நடைபெற்று வருகின்றன. இதுதான் நம் கழகத்தின் தொடர்பணி. ஆசிரியர் மாணவர்களுக்கு சொன்னால் கடினமானதாக, சுமையாக தெரியும். அதைப்போன்றே நமது ஆசிரியர் அவர்கள் ஒரு திட்டத்தை, மாநாட்டை அறிவிக்கும்போது கடினமானதாகத் தோன்றும். அதை நடத்திக்காட்டிய பிறகே, அதன் பயனும், வலிமையும் தெரியும். இம்மாநாடு அனைவருக்கும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.\nஎவராலும் நடத்தமுடியாத அணிவகுப்பு ஊர்வலம்\nஎனக்கு முதலில் சந்தேக��ாக இருந்தது. இவ்வளவு மாணவர்கள் வருவார்களா என்று நினைத்தேன். ஒரு குறைவான எண்ணிக்கையில் திட்டமிட்டு இருந்தோம். அணிவகுப்பு மாணவர்களுக்கு சீருடை பனியன் மூவாயிரத்திற்கும் அதிகமாக கேட்டார்கள். குறைவாகத்தான் வழங்கினோம். பனியன் (டி சர்ட்) பற்றாக்குறையால் அதிகமான மாணவர்கள் அணிவகுப்பு ஊர்வலத்தில் பங்கேற்க முடியவில்லை. பனியன் (டி சர்ட்) இருந்தி ருந்தால் இன்னும் பெரிய அளவில் ஊர்வலம் அமைந் திருக்கும். இந்த மாதிரியான அணிவகுப்பை தமிழ் நாட்டில் எந்த இடத்திலும் பார்த்திருக்க முடியாது. எந்த அரசியல் கட்சியினரும், இயக்கத்தினரும் நடத்திக்காட்ட முடியாது. இப்படிப்பட்ட சிறப்பானதொரு அணிவகுப்பு ஊர்வலத்தை காண வழிவகைச் செய்த உங்கள் அனை வருக்கும் நன்றி என்று நினைத்தேன். ஒரு குறைவான எண்ணிக்கையில் திட்டமிட்டு இருந்தோம். அணிவகுப்பு மாணவர்களுக்கு சீருடை பனியன் மூவாயிரத்திற்கும் அதிகமாக கேட்டார்கள். குறைவாகத்தான் வழங்கினோம். பனியன் (டி சர்ட்) பற்றாக்குறையால் அதிகமான மாணவர்கள் அணிவகுப்பு ஊர்வலத்தில் பங்கேற்க முடியவில்லை. பனியன் (டி சர்ட்) இருந்தி ருந்தால் இன்னும் பெரிய அளவில் ஊர்வலம் அமைந் திருக்கும். இந்த மாதிரியான அணிவகுப்பை தமிழ் நாட்டில் எந்த இடத்திலும் பார்த்திருக்க முடியாது. எந்த அரசியல் கட்சியினரும், இயக்கத்தினரும் நடத்திக்காட்ட முடியாது. இப்படிப்பட்ட சிறப்பானதொரு அணிவகுப்பு ஊர்வலத்தை காண வழிவகைச் செய்த உங்கள் அனை வருக்கும் நன்றி ஒத்துழைப்பு நல்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி\nதேனீக்கள் போன்ற தோழர்களின் சுறுசுறுப்பு\nகுடந்தையில் திராவிட மாணவர் கழக மாநாடு நடத்த திருச்சியில் 4.3.2018 அன்று நடைபெற்ற மாணவர் கழக கலந்துரையாடலில் தான் முடிவு செய்து அறிவிக்கப்பட்டது. முதலில் மாநில மாநாடாக அறிவித்து பின்னர், திராவிட மாணவர் கழக பவள விழா ஆண்டையொட்டி பவளவிழா மாநாடாக மாறியது. இம்மாநாடு சிறப்பாக நடைபெற குணசேகரன் அவர்கள் முழுக்காரணமாவார். அவர் நம் மாநாடு அறிவிப்பிற்கு முன்னதாகவே தமிழகமெங்கும் சந்திப்போம் & சிந்திப்போம்'' என்று திராவிட மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை தொடர்ச்சியாக நடத்தியும், அதனைத் தொடர்ந்து மார்ச் 31ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடங்கி ஜூன் 12ஆம் தேதி காரைக்��ால் வரை 60 கழக மாவட்டங்களிலும் மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்களை நடத்தி மாணவர் அமைப்பினை கட்டமைத்தார், அமைப்பை ஏற்படுத்தினார். அமைப்பை ஏற்படுத்துவது அவ்வளவு எளிதான ஒன்றல்ல. மிகவும் கடினமான காரியம், பெருமைக்குரிய ஒன்றாகும். தமிழர் தலைவர் அவர்களின் பெரும் விருப்பத்தினை நாம் நிறைவேற்றியிருக்கிறோம்.\n14.4.2018 அன்றுதான் குடந்தையில் கலந்துரையாடல் கூட்டம் நடத்தி வரவேற்புக்குழு அமைக்கப்பட்டு மாநாட்டுப் பணி தொடங்கியது. குடந்தை மாவட்டக் கழக தோழர்கள் பம்பரமாக தேனீக்கள் போன்று சுற்றிச்சுற்றி சுழன்று பணி செய்து, மாநாட்டுக்கு முன் கிட்டத்தட்ட 80 நாட்களுக்கும் மேலாக களப்பணி செய்து உழைத்திருக்கிறீர்கள். அந்தக் களப்பணிதான் வெற்றியாக அமைந்தது. தமிழர் தலைவர் அவர்கள் மாநாட்டில் உரையாற்றும்போது அனைவருக்கும் நன்றி நல்கினார்கள்.\nஎந்த இயக்கத்தினராலும், கட்சியினராலும் கடைப் பிடிக்க முடியாத பத்து உறுதிமொழிகளை நமது திராவிட மாணவர் கழகத்தினர் ஏற்றனர். பின்னர் பத்தொன்பது தீர்மானங்களை முன்மொழிந்தனர். இந்த உறுதி மொழி களை, தீர்மானங்களை நம் இயக்கத்தினரை தவிர எவ ராலும் ஏற்க முடியாது.\nஇதன் விளைவை எதிரிகளால், சில அரசியல் கட்சியினராலும், இயக்கத்தினராலும் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இந்த மாநாட்டின் வெற்றியை திசை திருப்பவே சாரட் வண்டி பற்றி பேச்சு, அதிகமான மாணவர்கள் கலந்துகொண்ட செய்தியினை எவரும் தெரிந்து கொள்ளக்கூடாது என மறைக்கவே சாரட் பற்றி விமர்சனங்கள் வேறொன்றுமில்லை.\nகாவல் ஆய்வாளர்கள், அதிகாரிகளே நம் கழகத்தின் கட்டுப்பாட்டை எண்ணி காவல்துறையினர் 25 பேர் மட்டுமே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அவர்களோ, இவர்களுக்கு பாதுகாப்பு தேவையா என்றி ருந்தனராம். புற்றீசல் போன்று மாணவர்கள் அதிகமாக வந்ததை எண்ணி இவ்வளவு மாணவர்களா என்றி ருந்தனராம். புற்றீசல் போன்று மாணவர்கள் அதிகமாக வந்ததை எண்ணி இவ்வளவு மாணவர்களா என்று வியந்ததாகவும் கூறினார்களாம். மேலிடத்திலிருந்து இவர் களை தொடர்பு கொண்டு குறைவாகத்தான் வருவார்கள் என்றீர்கள், இவ்வளவு பேர் என்பதை சொல்லவில்லை என்றார்களாம். ஆய்வாளர் அவர்கள் ஒன்றைக் குறிப்பிட்டா ராம், அது என்னவென்றால் இவ்வளவு மாணவர்கள் வந்தனர், ஒருவர் கூட டாஸ்மாக் பக்கமோ, எவ்வித ஒழுங்கீனமான செயல்களிலும் ஈடுபடாமல் வந்துள் ளார்களே, நான் எந்த கட்சி ஊர்வலங்களிலும் இதுபோன்று பார்த்ததில்லை'' என்று பாராட்டி வியந்தார்களாம் நம் கழகத் தோழர்களிடம் என்று வியந்ததாகவும் கூறினார்களாம். மேலிடத்திலிருந்து இவர் களை தொடர்பு கொண்டு குறைவாகத்தான் வருவார்கள் என்றீர்கள், இவ்வளவு பேர் என்பதை சொல்லவில்லை என்றார்களாம். ஆய்வாளர் அவர்கள் ஒன்றைக் குறிப்பிட்டா ராம், அது என்னவென்றால் இவ்வளவு மாணவர்கள் வந்தனர், ஒருவர் கூட டாஸ்மாக் பக்கமோ, எவ்வித ஒழுங்கீனமான செயல்களிலும் ஈடுபடாமல் வந்துள் ளார்களே, நான் எந்த கட்சி ஊர்வலங்களிலும் இதுபோன்று பார்த்ததில்லை'' என்று பாராட்டி வியந்தார்களாம் நம் கழகத் தோழர்களிடம் அதை என்னிடம் தோழர்கள் கூறினார்கள்.\nகோயில் நகரம் சாரட் புகழ் நகரமாக மாறியவை\nஎதிரிகள் இந்த மாநாட்டின் வெற்றியைக் கண்டு பொறுக்க முடியாமல்தான் சாரட் வண்டி பற்றி திசை திருப்பி பேசினார்கள். அவர்களுக்கு கிடைத்த ஆயுதம் சாரட் வண்டி. அதுவும் நமக்கு சாதகமாகத்தான் அமைந்தது. நம்மைப் பற்றிய ஒரு விளம்பரம், தொடர்ந்து நம் இயக்கத்தை நினைத்துக் கொண்டிருக்க கிடைத்த விளம்பரம். அதன் விளைவாகதான் தினந்தோறும் செய்தியாளர்கள் பெரியார் திடலுக்கு அணிவகுத்து முதல் கேள்வியே சாரட் வண்டிபற்றி கேட்கிறார்கள். நாம் குடந்தை நகரில் தமிழர் தலைவர் அவர்களை சாரட் வண்டியில் ஊர்வலமாக அழைத்து வந்தது, சாரட்டை ஷேர் இட் மூலமாக குடந்தை நகரம், உலகெங்கும் ஷேர் செய்து நமது இயக்கத்திற்கு புகழ்மாலை சூட்டியது. கோயில் நகரம் இப்போது திராவிட மாணவர் கழகத்தின் சாரட் வண்டி பற்றி பேசும் நகரமாக மாறியது. இந்த வெற்றியை உங்கள் ஒவ்வொருவருக்கும் உரித்தாக்குகிறோம். எந்த மாநாட்டிலும் நிறைகள், குறைகள் இருக்கும். ஆனால் இந்த மாநாட்டில் நிறை, குறைகளை பேசாமல் ஒவ்வொருவரும் கடுமையாக உழைத்தார்கள். கூட்டு முயற்சி எடுத்தீர்கள். அதுதான் இந்த மாநாட்டின் வெற்றி வெற்றிக்கு பாடுபட்ட அனைவருக்கும் தலைமைக் கழகத்தின் சார்பிலும் என் சார்பிலும் பாராட்டையும், நன்றியையும் மீண்டும் ஒருமுறை தெரிவித்து கொள்கிறேன். நன்றி வெற்றிக்கு பாடுபட்ட அனைவருக்கும் தலைமைக் கழகத்தின் சார்பிலும் என் சார்பிலும் பாராட்டையும், நன்றியையும் மீண்டு��் ஒருமுறை தெரிவித்து கொள்கிறேன். நன்றி நன்றி முடிவில் குடந்தை நகரச் செயலாளர் வழக்குரைஞர் பீ.இரமேசு நன்றி கூறினார். மாவட்டச் செயலாளர் உள்ளிக்கடை சு.துரைராசு இணைப்புரை வழங்கினார்.\nமாநாட்டிற்கு உழைத்த பெருமக்களுக்கும், தோழர் களுக்கும் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் ஒவ்வொரு ஒன்றியம் வாரியாக பயனாடை அணிவித்து பாராட்டினார்.\nவருகை தந்தை அனைவருக்கும் மாவட்ட ப.க. தலைவர் ஆடிட்டர் சு.சண்முகம் சிறப்பான புலால் உணவு அளித்து சிறப்பித்தார்.\nகழகப் பொதுச்செயலாளரிடம் நன்கொடை வழங்கியவர்கள்\nதஞ்சை மண்டலச் செயலாளர் மு.அய்யனார் ரூ. 5,000, தி.மில்லர் (குடந்தை) ரூ. 1,000, தங்க பூவானந்தன் (பாபநாசம்) ரூ. 1,000, மேலக்காவேரி மாணவர் கழகம் சார்பில் ச.அஜீதன், அரவிந்தன் ரூ. 1,000, வ.அழகுவேல் (அய்யம்பேட்டை) ரூ. 1,000, உ.மதியரசி (குடந்தை) ரூ. 1,000, பா.இனியா (குடந்தை) ரூ. 500, பா.அகிலன் (குடந்தை) ரூ. 500.\nஒலி - ஒளி, மேடை அமைத்த ராஜசேகரன், அப்பு ஆகியோருக்கும், எல்.இ.டி. அமைத்துக் கொடுத்த கராத்தே மாஸ்டர் டி.ஆர்.வினோத் அவர்களுக்கும், குடந்தை நகர பொறுப்பாளர்கள், தோழர்கள் ஆகியோருக்கும் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் பயனாடை அணிவித்துப் பாராட்டினார் (குடந்தை, 27.7.2018).\nபாபநாசம் ஒன்றிய, நகர பொறுப்பாளர்களுக்கும், வலங்கைமான் ஒன்றிய, நகர பொறுப்பாளர்களுக்கும், குடந்தை ஒன்றிய பொறுப்பாளர்கள், தோழர்கள் ஆகியோருக்கும் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் பயனாடை அணிவித்துப் பாராட்டினார் (குடந்தை, 27.7.2018).\nகுடந்தை உ.மதியரசி, பா.இனியா, பா.அகிலன் கழகப் பொதுச்செயலாளரிடம் நன்கொடை வழங்கினர். திருவிடைமருதூர் ஒன்றிய, நகர பொறுப்பாளர்களுக்கும், தஞ்சை பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களுக்கும் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் பயனாடை அணிவித்துப் பாராட்டினார் (குடந்தை, 27.7.2018).\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/politics/master-studies-obc-reservation-qutoa-cancelled-social-injustice-says-ramdoss", "date_download": "2018-09-22T17:38:05Z", "digest": "sha1:OD2UBCGGZKYXOC6TTRWHSPLJJLB6IKM7", "length": 18633, "nlines": 180, "source_domain": "nakkheeran.in", "title": "முதுநிலை மருத்துவப் படிப்பில் ஓ.பி.சி. ஒதுக்கீடு ரத்து மிகப்ப���ரிய சமூக அநீதி! ராமதாஸ் கண்டனம்! | master studies obc reservation qutoa cancelled is Social injustice says ramdoss | nakkheeran", "raw_content": "\nதிருவள்ளுவா் சிலைக்கும் விவேகானந்தா் பாறைக்கும் கடல் வழி பாலம்-எடப்பாடி…\nமருத்துவர் செல்போனில் பிசி... சிகிச்சைக்கு வந்த கோழிகள் சாவு மாடுகள்…\nபிரபல வழிப்பறி கொள்ளையன் கபாலி மீது மூன்றாவது முறையாக பாய்ந்தது குண்டாஸ்\n'அதுக்கு' ஒத்துக்காததால் மனைவி, குழந்தையை எரித்துக்கொன்ற கணவன்\nதிருவாரூரில் ஆதரவாளர்களே இல்லாமல் தனது ஆதரவை காட்டவரும் அழகிரி\nதொடர்கதையாகிவரும் தண்ணீரில் நீந்தி இறுதி ஊர்வலம் செல்லும் அவலம்\nபிக்பாஸ்-2 டைட்டில் வின்னர் யார்...\nமீனவனை நீ அடித்தால், உன் மாணவனை நான் அடிப்பேன்... -சீமான்\nமெரினாவில் போராட அனுமதியில்லை என்று, ஆனால் புதைக்க அனுமதி இருக்கிறது... -…\nஅனுமதியின்றி பேனர் வைத்த அமமுக; டிராபிக்ராமசாமிக்கும் டி.டி.வி…\nமுதுநிலை மருத்துவப் படிப்பில் ஓ.பி.சி. ஒதுக்கீடு ரத்து மிகப்பெரிய சமூக அநீதி\nமருத்துவக் கல்வி விஷயத்தில் தொடர்ந்து சமூகநீதிக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மத்திய அரசு, இப்போது ஓசையில்லாமல் இன்னொரு துரோகத்தை செய்திருக்கிறது. நடப்பாண்டு முதுநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை மத்திய அரசு கைவிட்டுள்ளது. இது மிகக் கடுமையாக கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nநாடாளுமன்றத்தில் கடந்த 2006-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மத்திய கல்வி நிறுவனங்கள் (மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு) சட்டத்தின்படி அனைத்து மத்திய உயர்கல்வி நிறுவனங்களிலும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவப் படிப்பைப் பொறுத்தவரை மத்திய அரசின் மருத்துவக் கல்வி நிறுவனங்களில் மட்டுமின்றி, மாநில அரசுகளுக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களுக்கும் இந்த ஒதுக்கீடு பொருந்தும். ஆனால், நடப்பாண்டில் அகில இந்திய தொகுப்புக்கான இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு எந்த அறிவிப்பும் இல்லாமல் நீக்கப்பட்டுள்ளது.\nஇந்தியா முழுவதும் முதுநிலை மர���த்துவப் படிப்புக்கு 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இவற்றில் 50% அகில இந்திய தொகுப்புக்கு வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் 8000க்கும் மேற்பட்ட இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றை நிரப்பும் போது பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27%, பட்டியலினத்தவருக்கு 15%, பழங்குடியினருக்கு 7.5% என மொத்தம் 49.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பட்டியலினத்தவருக்கும், பழங்குடியினருக்கும் இட ஒதுக்கீடு வழங்கிய மத்திய அரசு, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மட்டும் இட ஒதுக்கீட்டை மறுத்துள்ளது. இதனால், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சார்ந்த 2160 மாணவர்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய முதுநிலை மருத்துவக் கல்வி வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய சதி; சமூக அநீதியாகும்.\nமத்திய அரசின் மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கான மாணவர் சேர்க்கையில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. இளநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் மட்டுமின்றி, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களிலும் 27% ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்கும் போது அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான முதுநிலை மருத்துவப் படிப்பில் மட்டும் 27% இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் என்ன\nமத்திய அரசின் இந்த சமூக அநீதிக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் வெடிப்பதற்கு முன்பாக நடந்த தவறு சரி செய்யப்பட வேண்டும். அகில இந்திய தொகுப்பு இடங்களுக்கான முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உடனடியாக 27% இட ஒதுக்கீடு வழங்கப் பட வேண்டும். ஒரு வேளை ஏற்கனவே சேர்க்கப்பட்ட மாணவர்கள் இதனால் வெளியேறும் நிலை ஏற்பட்டால் நடப்பாண்டுக்கு மட்டும் கூடுதல் இடங்களை உருவாக்கி அவற்றில் அவர்களை சேர்க்க வேண்டும். அதேபோல், முதுநிலை மற்றும் உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% இடங்களை ஒதுக்கும் முறையை மீண்டும் நடைமுறைப்படுத்தும் வகையில் இந்திய மருத்துவக் கழகத்தின் விதிகளில் தேவையான திருத்தங்களை செய்யும்படி மத்திய அரசுக்கு வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு ச���ய்யுங்கள்\n’பியூட்டி பார்லர், பிரியாணி கடை பஞ்சாயத்துகளை பார்ப்பதற்கே ஸ்டாலினுக்கு நேரம் சரியாக இருக்கிறது ’- அமைச்சர் ஜெயக்குமார்\nதூய்மை இந்தியா இடம்: பாரதிய ஜனதா அலுவலகம் (படங்கள்)\nகேள்வி கேட்பவர்களை தாக்குவதுதான் பாஜகவின் கலாச்சாரமாக இருக்கிறது: டி.டி.வி. தினகரன் பேட்டி\nசீமான், திருமுருகன் காந்தி போன்றோர் இந்துக்களுக்கு எதிரான கருத்தையே புகுத்தி வருகின்றனர்: எச்.ராஜா\nஉண்மையை சொல்ல எச்.ராஜாவுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும்: தமிழிசை சவுந்தரராஜன்\nதினகரனின் அரசியல் வாழ்வு முடிவுக்கு வந்துவிடும்: ஓ.பி.எஸ். பேச்சு\n விழுந்தால் எனக்கு இரண்டு செருப்பு விழ வேண்டும்\n’வைகோவுக்கும் எனக்கும் சாகும் வரையிலும் நட்பு என்ற தொடர்பு இருக்கிறது’ - துரைமுருகன் உருக்கம்\n வைரலான புகைப்படம் குறித்த உண்மை விளக்கம்\n - சாமி ஸ்கொயர் விமர்சனம்\n100 ரூபாய் சம்பளம்... எம்.எல்.ஏ ஆவதற்கு முன்பே கார், வீடு... - கலைஞர் குறித்து கரு.பழனியப்பன்\nசிறப்பு செய்திகள் 17 hrs\nவிஷாலைத் தொடர்ந்து அர்ஜுன் இணையும் அடுத்த ஹீரோ\nநடிகை நிலானியிடம் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள்: தற்கொலைக்கு முன்பு வெளியிட்ட வாலிபர்\nஇளையராஜா பணத்தை வாங்கிட்டு நான் பட்டபாடு - ரமேஷ் கண்ணா எழுதும் திரையிடாத நினைவுகள் #10\nசின்னத்திரை நடிகையின் காதலன் தற்கொலை. –உதயநிதி மன்றத்தில் சலசலப்பு.\nஎச்.ராஜாவை பிடிக்க 2 தனிப்படை...\nகுளோப்ஜாமுன், தயிர்வடைக்குப்பிறகு கலைஞர் ஆசைப்பட்டது இதற்குத்தான்\n\"உங்க பொண்ணு மாடியில இருந்து குதிச்சுட்டா... உடனே வாங்க...'' - அப்பல்லோ சம்பவம்\nகம்யூனிஸ்ட்டுகளை கொன்று குவித்த தென்கொரியா\nபிணமாக வெந்த பின்னும் கோரிக்கை உங்களை தீண்டலயே... - மேற்குத் தொடர்ச்சி மலை குறித்து பாடலாசிரியர் வேல்முருகன் கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%C2%AD%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%C2%AD%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95/", "date_download": "2018-09-22T16:59:03Z", "digest": "sha1:KJSJ2L5RPGBVYMXHDGDVK7ZT5C6FJQHZ", "length": 12197, "nlines": 158, "source_domain": "senpakam.org", "title": "மன்­னார் வளை­குடா கடற் பகு­தி­யில் இறந்த நிலை­யில் இராட்­சத டொல்­பின்... - Senpakam.org", "raw_content": "\nவரலாற்றில் முதல்முறையாக தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் சவுதி பெண்..\n8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு…\nதமிழர் எ���ுச்சி அரசியலில் விடுதலைப் புரட்சியை ஏற்படுத்திய லெப்.ராஜா (பரமதேவா)- மட்டு.மண்ணின் முதல் மாவீரன்\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்காக வவுனியாவில் மாபெரும் போராட்டம் – பிரதிஅமைச்சர் காதர் மஸ்தானும் பங்கேற்பு…\nராஜா ரங்குஸ்கி – விமர்சனம்..\nசாமி 2 – விமர்சனம்…\nநீண்ட இடைவெளிக்கு பிறகு ஹீரோவாகும் அப்புக்குட்டி..\nபட்டய கிளப்பும் சாமி-2 ….\nகௌரவ டாக்டர் பட்டத்தை வாங்க மறுத்துள்ள சச்சின்..\nஐ.நா. பொதுச் செயலாளார் இந்தியாவிற்கு விஜயம்…\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nமன்­னார் வளை­குடா கடற் பகு­தி­யில் இறந்த நிலை­யில் இராட்­சத டொல்­பின்…\nமன்­னார் வளை­குடா கடற் பகு­தி­யில் இறந்த நிலை­யில் இராட்­சத டொல்­பின்…\nமன்­னார் வளை­குடா கடற் பகு­தி­யில் இறந்த நிலை­யில் இராட்­சத டொல்­பின் நேற்று முன்­தி­ன­ம் கரை­ ஒதுங்­கி­ உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதனுஷ்­கோடி அருகே முகுந்தராயர் சத்­தி­ரம் கடற் பகு­தி­யில் அரி­ய­வகை இனத்­தைச் சேர்ந்த டொல்­பின் மீன் இனமே கண் பகு­தி­யில் காயம் அடைந்த நிலை­யில் இவ்வாறு கரை­ஒதுங்­கி­யுள்­ளதாகவும் கூறப்பட்டுள்ளது..\nஇதனை அவ­தா­னித்த அந்­தப் பகுதி மீன­வர்­கள் வனத்­துறை அதி­கா­ரி­க­ளுக்குத் தக­வல் கொடுத்­துள்ளனர்.\nசதொச வளாகத்தில் தொடர்ந்தும் மனதில் ரணத்தை ஏற்படுத்த கூடிய…\nசுருக்குவலை மீன்பிடித் தொழிலுக்கு தற்காலிக அனுமதி…\nமன்னார் முள்ளிக்குளம் தமிழ் கிராமத்தில் நிரந்தர கட்டடங்களை…\nடொல்­பின் சுமார் 50 கிலோ­கி­ராம் எடை­யும் 5 அடி நீளம் கொண்ட 9 வய­து­டை­யது என்று துறை சார்ந்த அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.\nஇதனை அடுத்து டொல்­பினை கால் நடை மருத்­து­வர் மூலம் உடற்­கூற்­றுப் பரி­சோ­தனை செய்த பின் அதிகாரிகள் மண­லில் புதைத்­துள்ளனர்.\nஇதேவேளை இந்த வகை மீன் இனங்­கள் ஆழ் கட­லில் வசிப்­பவை என்றும், விசைப்­ப­ட­கு­கள் மற்­றும் பெரிய கப்­பல்­க­ளில் அடிப்­பட்டு இறந்­தி­ருக்­க­லாம் அல்­லது கட­லில் வீசி எறி­யப்­ப­டும், பிளாஸ்­டிக் வலை­களை சாப்­பிட்டு சாவடைந்து இருக்­க­லாம் என மீன­வர்­கள் தெரி­வித்­துள்ளனர்.\nஇதேவேளை குறித்த டொல்பின்களை வேட்­டை­யா­டி­னால் 3 தொடக்­கம் 9 ஆண்­டு­கள் சிறைத்­தண்­டனை வழங்­கப்­ப­டும் என துறை­சார்ந்த அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ளமை குறிப்­பி­டக்­தக்­கது.\n���ெளிநாட்டவர் ஒருவர் கட்டுநாயக்காவில் கைது.\nதூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களின் பெயர்ப் பட்டியல் ஜனாதிபதியிடம் கையளிப்பு..\nவரலாற்றில் முதல்முறையாக தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் சவுதி பெண்..\n8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு…\nதமிழர் எழுச்சி அரசியலில் விடுதலைப் புரட்சியை ஏற்படுத்திய லெப்.ராஜா (பரமதேவா)-…\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்காக வவுனியாவில் மாபெரும் போராட்டம் – பிரதிஅமைச்சர்…\nவரலாற்றில் முதல்முறையாக தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் சவுதி பெண்..\nசவுதி அரேபியாவில் இளவரசர் முகம்மது பின் சல்மான் பொறுப்புக்கு வந்த பின்னர், பல்வேறு பழமைவாத செயல்பாடுகள் தூக்கி…\n8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு…\nதமிழர் எழுச்சி அரசியலில் விடுதலைப் புரட்சியை ஏற்படுத்திய லெப்.ராஜா…\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்காக வவுனியாவில் மாபெரும் போராட்டம் –…\nராஜா ரங்குஸ்கி – விமர்சனம்..\nசாமி 2 – விமர்சனம்…\nநீண்ட இடைவெளிக்கு பிறகு ஹீரோவாகும் அப்புக்குட்டி..\nஒரே ராசியில் ஒருவருக்கு மேல் ஒரு குடும்பத்தில்…\nஆலமிலையின் அற்புத குணங்கள்…ஆலமர இலையில் மிதக்கும்…\nமனஅழுத்தம் ஏற்படும் காரணமும் – அதை தடுக்கும்…\nகம்ப்யூட்டர் கீ போர்ட் கிருமிகள் உடலை பாதிக்கும் –…\nதமிழர் எழுச்சி அரசியலில் விடுதலைப் புரட்சியை ஏற்படுத்திய…\nஉண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளில் இருவர்…\nஇரத்தினபுரியில் தமிழ் இளைஞர் கொலை செய்யப்பட்டமைக்கு எதிராக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/03/08/vistara-s-international-women-s-day-sale-domestic-flight-tickets-from-rs-1-099-010644.html", "date_download": "2018-09-22T16:51:38Z", "digest": "sha1:BOJPY24YIXPJZTA2NVHDU5THDFQNMBUC", "length": 18662, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "விஸ்தரா வழங்கும் பெண்கள் தின அதிரடி சலுகை.. ரூ.1,099 முதல் விமான பயணம்..! | Vistara's International Women's Day Sale: Domestic Flight Tickets From Rs. 1,099 - Tamil Goodreturns", "raw_content": "\n» விஸ்தரா வழங்கும் பெண்கள் தின அதிரடி சலுகை.. ரூ.1,099 முதல் விமான பயணம்..\nவிஸ்தரா வழங்கும் பெண்கள் தின அதிரடி சலுகை.. ரூ.1,099 முதல் விமான பயணம்..\nஅமுல் பிராஞ்சிஸ் இலவசம்.. மாதம் 10 லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம்.. எப்படி\nவிஸ்த்ராவின் புதிய வழித்தடம்.. டெல்லி - சென்னை ரூ. 3,099 மட்டுமே..\nவிஸ்தரா வழங்கும் அதிரடி தீபாவளி ஆஃபர்.. 1,149 ரூபாய் முதல் விமானப் பயணம் செய்யலா��்\nஏர் ஏசியா, விஸ்தரா நிறுவனங்களின் அதிரடி ஆஃபர்.. 799 ரூபாய் முதல் விமான பயணம்..\nரூ.849-ல் விமான பயணம்.. விஸ்தரா நிறுவனம் அதிரடி..\nவிஸ்தரா நிறுவனத்தின் கோடைக்கால ஆஃபர்... 999 ரூபாயில் விமான பயணம்..\nஇண்டிகோ, விஸ்தரா நிறுவனங்கள் போட்டா போட்டி விமான டிக்கெட் ஆஃபர்.. 899 ரூபாய் முதல் விமான பயணம்..\nவிஸ்தரா விமானப் போக்குவரத்து நிறுவனம் உள்நாட்டு விமானப் பயணத்திற்கு 1,099 ரூபாய் முதல் பெண்கள் தின சலுகையாக வியாழக்கிழமை மட்டும் வழங்குகிறது. மார்ச் 8-ம் தேதி பெண்கள் தினம் என்பதால் விஸ்தரா நிறுவனம் இந்தச் சலுகையினை 24 மணி நேரங்களுக்கு மட்டும் வழங்கியுள்ளது.\nபெண்கள் தின சலுகையில் 2018 மார்ச் 16 முதல் அக்டோபர் 10 வரையிலான விமானப் பயண டிக்கெட்களைப் புக் செய்து பயன்பெறலாம் என்று விஸ்தரா நிறுவனம் அறிவித்துள்ளது.\nவிஸ்தரா நிறுவனத்தின 1,099 ரூபாய் சலுகை விலை டிக்கெட்டில் சென்னை - கொச்சி, ஜம்மு - ஸ்ரீநகர், கவுகாத்தி - பகோத்ரா வழித்தடங்களில் பயணம் செய்யலாம்.\nசலுகை உள்ள முழு வழித்தட பட்டியல்\nகுவஹாத்தி - பாக்தோகிரா 1,099 2,099 8,999\nதில்லி - சண்டிகர் 1,199 2,749 9,499\nடெல்லி - அம்ரித்ஸர் 1,249 3,199 9,499\nடெல்லி - அகமதாபாத் 1,599 3,099 11,999\nடெல்லி - ஹைதராபாத் 2,199 3,699 14,499\nடெல்லி - பாக்தோகிரா 2,349 3,799 12,499\nடெல்லி - கொல்கத்தா 2,399 3,499 15,999\nதில்லி - ஸ்ரீநகர் 2,499 3,899 9,999\nடெல்லி - பெங்களூர் 2,699 4,299 20,999\nபோர்ட் பிளேர் - கொல்கத்தா 2,699 4,199 14,999\nடெல்லி - புவனேஸ்வர் 2,799 4,599 16,999\nசென்னை - கொல்கத்தா 2,749 3,599 15,999\nடெல்லி - குவஹாத்தி 3,099 5,299 13,999\nவிமான டிக்கெட் எங்குக் கிடைக்கும்\nவிஸ்தரா விமானப் போக்குவரத்து நிறுவனம் வழங்கும் பெண்கள் தின சலுகையானது www.airvistara.com, விஸ்தரா ஐ ஓஎஸ் செயலி, ஆண்டிராய்டு மொபைல் செயலி, விமான நிலையை டிக்கெட் கவுண்ட்டர், ஏஜன்சிகள் அனைத்து இடங்களிலும் கிடைக்கும்.\nபெண்கள் தின சலுகை என்பதால் பெண்களுக்கு மட்டுமே டிக்கெட் விலையில் சலுகை கிடைக்கும். எக்கானமி, பிரீமியம் எக்கானமி மற்றும் பிஸ்னஸ் கிளாஸ் என அனைத்து வகுப்பு டிக்கெட்களிலும் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஎன் எதிர்காலமே இது தான் - குரல் கம்மும் அம்பானி - ரிலையன்ஸ் ரியாலிட்டி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/reason-behind-the-farmers-protest-mumbai-313991.html", "date_download": "2018-09-22T16:58:14Z", "digest": "sha1:65LGOW7QBAIQRQ44NJHGI4D5G3SAGOWA", "length": 14225, "nlines": 180, "source_domain": "tamil.oneindia.com", "title": "5 நாளாக நடக்கும் விவசாயிகள் பேரணி.. சாலையை அதிரவைக்கும் 35,000 பேரின் நடை.. என்னதான் காரணம்? | Reason behind the Farmers protest in Mumbai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» 5 நாளாக நடக்கும் விவசாயிகள் பேரணி.. சாலையை அதிரவைக்கும் 35,000 பேரின் நடை.. என்னதான் காரணம்\n5 நாளாக நடக்கும் விவசாயிகள் பேரணி.. சாலையை அதிரவைக்கும் 35,000 பேரின் நடை.. என்னதான் காரணம்\n தப்பா பேசினால் நாக்கை அறுப்பேன்.. எம்பி எம்எல்ஏக்களுக்கு இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை\nதமிழகத்தில் இன்னும் 15 நாட்களில் 550 புதிய பஸ்கள் இயக்கம்..\nஅய்யய்யோ.. அது விஜய் சேதுபதி இல்லையாம்...\nஇதய நோய்கள் வராமல் தடுக்கும் அரிய வகை சிவப்பு நிற பழங்கள்..\nநேர என்கவுண்டர் பாக்க வாங்க என்று அழைத்த காவல்துறை.\nஹாக்கி உலகக் கோப்பை தீம் சாங்... கை கோர்க்கும் ஏ.ஆர்.ரஹ்மான், குல்ஸார்\nஎச்4 விசா முறை 3 மாதத்தில் திரும்பப் பெறப்படும்.. 1 லட்சம் இந்தியர்களின் நிலை பரிதாபம்\nஜெய்சல்மர் கோட்டையில் அப்படி என்னதான்\nமும்பை: 5 நாட்களுக்கு முன்பு நாசிக்கிலிருந்து தொடங்கிய விவசாயிகள் நடைபேரணி தற்போது மும்பை வரை வந்து இருக்கிறது. இப்போதே 35 ஆயிரம் பேர் வரை பேரணியில் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.\nநாளை இந்த எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டலாம் என்று கூறப்படுகிறது. நாளை அவர்கள் அம்மாநில சட்டசபையை முற்றுகையிட போகிறார்கள்.\nதமிழ் விவசாயிகள் டெல்லியில் போராடிய போது போட்ட விதைதான் இந்த போராட்டத்திற்கு மிக முக்கியமான காரணம். ஆனால் அதுமட்டும் இல்லாமல் மேலும் 6 காரணங்கள் இந்த போராட்டத்திற்கு பின் இருக்கிறது.\nஇந்த போராட்டத்திற்கு முக்கியமான காரணங்களில் இதுவும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் பல காட்டுப்பகுதிகளில் பழங்குடி மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த மக்கள் விவசாயம் பார்த்தாலும் , அவர்களுக்கு சொந்தமாக நிலம் இல்லை. அவர்கள் சொந���தமாக நிலம் பெறுவது ஆளும் பாஜக கட்சிக்கே பிடிக்கவில்லை. காட்டுப்பகுதிக்கு நிலம் கேட்டு மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகிறார்கள்.\nஇரண்டாவது, மஹாராஷ்டிரா மாநிலத்தை இயற்கையும் மோசமாக பாதித்தது. 16 சதவிகிதம் வரை அந்த மாநிலத்தில் மழை குறைந்து இருக்கிறது. இதனால் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் கரும்பு உற்பத்தி தொடங்கி மொத்தமாக அனைத்து உணவுப் பொருட்களின் உற்பத்தியும் குறைந்து போனது.\n2016 இறுதியில் அந்த மாநிலத்தில் பொருளாதார நிலை மிகவும் நன்றாகவே இருந்தது. அந்த நிலையில் தொடர்ந்து இருந்தால் இப்போது இந்த போராட்டத்திற்கு காரணமே வந்து இருக்காது. ஆனால் பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக மொத்தமாக வளர்ச்சி பாதித்தது. 22.5 சதவிகிதம் வரை பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டு இருக்கிறது.\nமேற்கண்ட காரணங்களால் அந்த மாநிலத்தின் வளர்ச்சி அடியோடு குறைந்தது. 8.3 ஆக இருந் சதவிகிதம் 7.3சதவிகிதமாக குறைந்து போனது. அந்த மாநிலத்தின் வளர்ச்சி குறைத்த காரணத்தால் பட்ஜெட்டில் விவசாயத்திற்கு ஒதுக்கப்பட்டு சதவிகிதமும் குறைந்தது.\nமஹாராஷ்டிரா மாநில முதல்வராக 34,022 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறப்பட்டது. இதில் அம்மாநில அரசு கொஞ்சம் சாதனை செய்து இருக்கிறது என்று கூறலாம். 23,102.19 கோடி லோன் வரை தள்ளுபடி செய்ய அம்மாநில அரசு கையெழுத்து இட்டு இருக்கிறது. இன்னும் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறியுள்ளது.\nஆனால் கடன் தள்ளுபடியை தவிர்த்து வேறு எந்த பிரச்சனைக்கும் இழப்பீடு கொடுக்கப்படவில்லை. 1 ரூபாய் கூட இழப்பீடு என்று கொடுக்கப்படவில்லை. அம்மாநில விவசாயம் ஓகி புயல் காரணமாகவும் பாதித்தது. ஆனால் அதற்கும் போதிய அளவு இழப்பீடு கொடுக்கப்படவில்லை. இதுவே போராட்டத்திற்கான காரணமாகும்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nmumbai farmers protest bjp விவசாயிகள் பேரணி போராட்டம் மும்பை மஹாராஷ்டிரா maharashtra farmers\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE+18&version=ERV-TA", "date_download": "2018-09-22T17:06:54Z", "digest": "sha1:MISG53526JH5IGI3PUO5TP5UYP5NOX5F", "length": 37230, "nlines": 220, "source_domain": "www.biblegateway.com", "title": "யோசுவா 18 ERV-TA - தேசத்தின் - Bible Gateway", "raw_content": "\n18 சீலோவில் இஸ்ரவே��ர் எல்லோரும் ஒன்றாகக் கூடினார்கள், அங்கு ஆசரிப்புக் கூடாரத்தை நிறுவினர். இஸ்ரவேலர் தேசத்தில் ஆட்சி செலுத்தினர். அத்தேசத்தின் பகைவர்களை எல்லாம் அவர்கள் வென்றனர். 2 அப்போது இஸ்ரவேலின் ஏழு கோத்திரங்கள் இன்னும் தேவன் வாக்களித்த தங்களுக்குரிய நிலத்தின் பாகத்தைப் பெறாமலிருந்தனர்.\n3 எனவே யோசுவா இஸ்ரவேலரை நோக்கி, “நீங்கள் உங்கள் நிலங்களைப் பெற ஏன் இவ்வளவு காலம் காத்திருந்தீர்கள் உங்கள் பிதாக்களின், தேவனாகிய கர்த்தர், இத்தேசத்தை உங்களுக்குத் தந்தார். 4 எனவே உங்களில் ஒவ்வொரு கோத்திரத்தினரும் மும்மூன்று ஆட்களைத் தெரிந்துகொள்ளுங்கள் தேசத்தைப் பற்றித் தெரிந்து வருவதற்கு நான் அவர்களை அனுப்புவேன் அவர்கள் திரும்பி வந்து என்னிடம் அந்த தேசத்தை பற்றி விவரிப்பார்கள். 5 அவர்கள் தேசத்தை ஏழு பாகங்களாகப் பிரிப்பார்கள். யூதாவின் ஜனங்களுக்குத் தெற்கிலுள்ள தேசம் உரியதாகும். யோசேப்பின் ஜனங்கள் வடக்கிலுள்ள தேசத்தை வைத்துக்கொள்வார்கள். 6 ஆனால் நீங்கள் தேசப்படத்தை வரைந்து அதை ஏழாகப் பிரிக்க வேண்டும். அப்படத்தை என்னிடம் கொண்டு வாருங்கள். எந்தெந்த கோத்திரத்தாருக்கு, எந்தெந்த பகுதி என்பதை நமது தேவனாகிய கர்த்தர் தீர்மானிப்பதற்கு [a] விட்டுவிடுவோம். 7 லேவியர் தேசத்தில் எந்தப் பாகத்தையும் பெறவில்லை. கர்த்தருக்கு ஆசாரியர்களாக சேவை செய்வதே அவர்களுக்குரிய பங்காகும். வாக்களிக்கப்பட்ட தேசத்தில் தங்களுக்குரிய பாகத்தை காத், ரூபன் ஆகிய கோத்திரங்களும், மனாசே கோத்திரத்தின் பாதிக் குடும்பங்களும் பெற்றுக்கொண்டனர். யோர்தான் நதியின் கிழக்குப் பகுதியில் அவர்கள் வசித்தனர். கர்த்தருடைய, ஊழியனாகிய மோசே, அவர்களுக்கு அத்தேசத்தைக் கொடுத்திருந்தான்” என்றான்.\n8 தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்கள் தேசத்தைப் பார்க்கவும், பின்னர் அதைப் படமாக வரைந்து யோசுவாவிடம் கொண்டுவரவும் திட்டமிட்டனர். யோசுவா அவர்களை நோக்கி, “போய் தேசத்தை ஆராய்ந்து, அதன் படங்களை வரையுங்கள். பிறகு சீலோவில் என்னிடம் வாருங்கள். பின் சீட்டுப் போட்டு, கர்த்தர் உங்களுக்கான பாகத்தைத் தேர்ந் தெடுக்கும்படியாகச் செய்வேன்” என்றான்.\n9 எனவே அந்த ஆட்கள் தேசத்திற்குள் சென்றார்கள். அவர்கள் தேசத்தைச் சுற்றி ஆராய்ந்து, படங்கள் தயாரித்தனர். அவர்கள் அந்தத் தேசத்தை ஏழு பகுதிகளாகப் பிரித்தனர். அவர்கள் படங்களை வரைந்த பின்னர் சீலோவிற்கு யோசுவாவிடம் திரும்பிச் சென்றனர். 10 சீலோவில் கர்த்தருடைய முன்னிலையில் யோசுவா சீட்டுகளைக் குலுக்கிப் போட்டுத் தேர்ந்தெடுத்தான். இவ்வாறு, யோசுவா தேசத்தைப் பிரித்து ஒவ்வொரு கோத்திரத்தினருக்கும் அவரவருக்குரிய பாகத்தைக் கொடுத்தான்.\n11 யூதா, யோசேப்பு கோத்திரங்களுக்கு மத்தியிலுள்ள நிலம், பென்யமீன் கோத்திரத்தினருக்குக் கிடைத்தது. பென்யமீன் கோத்திரத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தாரும் தங்களுக்குரிய பங்கைப் பெற்றனர். பென்யமீனுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலம் இதுவே: 12 யோர்தான் நதியருகே அதன் வடக்கெல்லை ஆரம்பித்தது. எரிகோவின் வடக்குக் கரையோரமாக எல்லை தொடர்ந்தது. பெத்தாவேனின் கிழக்குப் பகுதிவரைக்கும் அவ்வெல்லை சென்றது. 13 லூசின் (பெத்தேலின்) தெற்கே எல்லை சென்றது. அதரோத் அதார் வரைக்கும் எல்லை தொடர்ந்தது. கீழ்பெத்தொரோனின் தெற்கிலுள்ள மலையின் மேல் அதரோத் அதார் இருந்தது. 14 பெத்தொரோனின் தெற்கிலுள்ள மலையிலிருந்து எல்லை தெற்கே திரும்பி, மலைக்கு மேற்குப்புறமாக சென்றது. கீரியாத் பாகாலுக்கு (“கீரியாத் யெயாரீம்” என்றும் அழைக்கப்பட்டது.) எல்லை சென்றது. இவ்வூர் யூதா ஜனங்களுக்குச் சொந்தமானது. இது மேற்கெல்லை ஆகும்.\n15 தெற்கெல்லை கீரியாத்யெயாரீமுக்கருகே தொடங்கி நெப்தோவா நதிக்குச் சென்றது. 16 ரெபாயீம் பள்ளத்தாக்கின் வடக்கிலிருந்த இன்னோம் பள்ளத்தாக்கிற்கு, அருகேயுள்ள மலைக்குக் கீழே எல்லை நீண்டது. எபூசியின் நகரத்திற்குத் தெற்கே இன்னோம் பள்ளத்தாக்கு வரைக்கும் எல்லை நீண்டது. எபூசியின் நகரத்திற்குத் தெற்கே இன்னோம் பள்ளத்தாக்கு வரைக்கும் எல்லை தொடர்ந்தது. பின் என்ரொகேல் வரை சென்றது. 17 அங்கு, எல்லை வடக்கே திரும்பி என்சேமேசுவரை போனது. கெலிலோத் வரைக்கும் எல்லை தொடர்ந்தது. (மலைத் தொடர்களிலிருந்து அதும்மீம் வழி அருகே கெலிலோத் இருந்தது.) ரூபனின் மகனான போகனுக்காக குறிக்கப்பட்ட “பெருங்கல்” வரைக்கும் எல்லை நீண்டது. 18 பெத்அரபாவின் வடக்குப் பாகம் வரைக்கும் எல்லை சென்றது. பின் எல்லை அராபா வரைக்கும் போயிற்று. 19 பின்பு எல்லை பெத் ஓக்லாவின் வடக்குப் பகுதிவரைக்கும் சென்று சவக் கடலின் வடக்கெல்லையில் முடிவுற்றது. இங்கேதான் யோர்தான் நதி கடலில் சென்று சேர்ந்தது. அதுவே தெற்கெல்லை.\n20 யோர்தான் நதி கிழக்கெல்லையாக இருந்தது. இதுவே பென்யமீன் கோத்திரத்தினருக்காக கொடுக்கப்பட்ட நிலமாக இருந்தது. எல்லாப் பக்கத்து எல்லைகளும் அவையே. 21 எல்லாக் குடும்பங்களும் அவற்றிற்குரிய நிலத்தைப் பெற்றன. இவையே அவர்களின் பட்டணங்கள்: எரிகோ, பெத்ஒக்லா, ஏமேக்கேசீஸ், 22 பெத்அரபா, செமாராயிம், பெத்தேல், 23 ஆவீம், பாரா, ஓப்ரா, 24 கேப்பார் அமோனாய், ஓப்னி, காபா ஆகியவை ஆகும். மொத்தம் 12 நகரங்களும் அவற்றைச் சூழ்ந்த வயல்களும் அவர்களுக்கு உரியவையாயின.\n25 பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் கிபியோன், ராமா, பேரோத், 26 மிஸ்பே, கெப்பிரா, மோத்சா, 27 ரெக்கேம், இர்பெயேல், தாராலா, 28 சேலா, ஏலேப், எபூசி நகரம் (எருசலேம்), கீபெயாத், கீரேயாத் ஆகியவற்றையும் பெற்றனர். 14 நகரங்களும் அவற்றைச் சூழ்ந்த ஊர்களும் இருந்தன. இவற்றை எல்லாம் பென்யமீன் கோத்திரத்தினர் பெற்றனர்.\nயோசுவா 18:6 கர்த்தர் தீர்மானிக்க நான் இங்கே கர்த்தருக்கு முன்பாக சீட்டு போட்டு தீர்மானிப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/dhanushs-hollywood-film-won-award-at-international-film-festival-1915197?pfrom=home-lateststories", "date_download": "2018-09-22T17:02:48Z", "digest": "sha1:QCJ6Z62G3C5ZWIAKY4PP3CC4RUWHA5F6", "length": 7220, "nlines": 88, "source_domain": "www.ndtv.com", "title": "Dhanush's Hollywood Film Won Award At International Film Festival | சர்வதேச விருதை வென்ற தனுஷின் திரைப்படம்!", "raw_content": "\nசர்வதேச விருதை வென்ற தனுஷின் திரைப்படம்\nஇந்தப் படம் உலகம் முழுவதும் இருக்கும் பல திரைப்பட விழாக்களில் தொடர்ந்து திரையிடப்பட்டு வருகிறது\nநடிகர் தனுஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து சமீபத்தில் வெளிவந்த ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகீர்’ என்ற ஹாலிவுட் திரைப்படத்திற்கு நார்வே திரைப்பட விழாவில் விருது வழங்கப்பட்டுள்ளது.\nதனுஷ் ஹாலிவுட் என்ட்ரி கொடுத்த முதல் திரைப்படம் ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகீர்’. இந்தப் படம் உலகம் முழுவதும் இருக்கும் பல திரைப்பட விழாக்களில் தொடர்ந்து திரையிடப்பட்டு வருகிறது. கென் ஸ்காட் இயக்கிய இந்தப் படத்துக்கு, உலகின் பல இடங்களில் ஷூட்டிங் எடுக்கப்பட்டது.\nநார்வே திரைப்பட விழாவிலும், ஜர்னி ஆஃப் பகீர் திரையிடப்பட்டது. இந்நிலையில் அந்த விழாவில் ‘ரே ஆஃப் சன்ஷைன்’ என்ற விருதை இப்படம் வாங்கியுள்ளது. இது குறித்து கென் ஸ்��ாட் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நார்வே திரைப்பட விழாவில், தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் பகீர் ‘ரே ஆஃப் சன்ஷைன்’ விருதை வென்றுள்ளது. இந்த விருது வழங்கிய விழாவின் ஜூரி, ‘இப்படத்தின் ஒவ்வொரு சட்டகத்திலும் மனித மாண்பு குறித்து மிக நேர்த்தியாக சொல்லப்பட்டு இருக்கிறது’ என்று கூறினார்கள்’ என்று நெகிழ்ச்சிபூர்வமாக பதிவிட்டுள்ளார்.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஇந்தியாவில் இருந்து ஆஸ்கருக்கு தேர்வான ‘வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்’\nஇசைப்புயல் ரஹ்மானுடன் பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார் செலினா கோம்ஸ்\nஇந்தியாவில் இருந்து ஆஸ்கருக்கு தேர்வான ‘வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்’\n\"என் மகனை விட்டுவிடுங்கள்\" - பயங்கரவாதிகளிடம் கெஞ்சிய காஷ்மீர் காவல் துறை அதிகாரியின் தாயார்\nட்விட்டர் பயன்பாட்டாளர்களின் குறுஞ்செய்திகள் கசிவா\nஇந்தியாவில் இருந்து ஆஸ்கருக்கு தேர்வான ‘வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்’\n\"என் மகனை விட்டுவிடுங்கள்\" - பயங்கரவாதிகளிடம் கெஞ்சிய காஷ்மீர் காவல் துறை அதிகாரியின் தாயார்\nட்விட்டர் பயன்பாட்டாளர்களின் குறுஞ்செய்திகள் கசிவா\n‘ரஃபேல் விவகாரம் குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும்’ - ராகுல் காந்தி வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://awesummly.com/news/7374329/", "date_download": "2018-09-22T17:07:44Z", "digest": "sha1:5LD4KVHRJHJPISJLLMVOEBOCVJBPCRLR", "length": 3156, "nlines": 33, "source_domain": "awesummly.com", "title": "செல்வம் மொபைல்ஸ் செஞ்சியில் திறப்பு | Awesummly", "raw_content": "\nசெல்வம் மொபைல்ஸ் செஞ்சியில் திறப்பு\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம். வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://awesummly.com/news/7376282/", "date_download": "2018-09-22T17:24:56Z", "digest": "sha1:A2Q3ZVRGAYIYODT5BBT5FIQL6BDLAAIP", "length": 2951, "nlines": 33, "source_domain": "awesummly.com", "title": "எச். ராஜாவுக்கு எதிராக அணி திரள்கிறார்கள் வழக்கறிஞர்கள்! | Awesummly", "raw_content": "\nஎச். ராஜாவுக்கு எதிராக அணி திரள்கிறார்கள் வழக்கறிஞர்கள்\nகாவல்துறையினர், டிஜிபி, சென்னை உயர்நீதிமன்றம் ஆகியவற்றை நடுத் தெருவில் நின்று படு அசிங்கமாக விமர்சித்துப் பேசிய எச். ராஜாவுக்கு எதிராக வழக்கறிஞர்கள் அணி திரள்கின்றனர். காவல்துறையினரையும், டிஜிபியையும் படு மோசமாக விமர்சித்து எச். ராஜா பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதை விட மோசமாக உயர்நீதிமன்றத்தைப் பார்த்து சொல்லக் கூடாத, தகாத வார்த்தையால் விமரா்சித்துள்ளார் எச். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வரலாற்றில் இதுவரை யாருமே இப்படி நடுத் தெருவில் நின்று கொண்டு உயர்நீதிமன்றத்தை விமர்சித்ததில்லை. இதனால் சட்டத் துறையினரும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ராஜா விவகாரத்தை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் முறையிட வழக்கறிஞர்கள் முடிவு செய்துள்ளனர். நாளை பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த வழக்கறிஞர்கள், தலைமை நீதிபதியை நாளை சந்தித்து முறையிடவுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/77880/", "date_download": "2018-09-22T17:36:43Z", "digest": "sha1:JQIEWEYADYBCMBSWU2AAVT7HQMPQITXB", "length": 16491, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "இரணைதீவு மக்களின் வாழ்வியல் உரிமைக்காக தொடர்ந்து செயற்படுவோம் இரணைதீவில் மா.வை! – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரணைதீவு மக்களின் வாழ்வியல் உரிமைக்காக தொடர்ந்து செயற்படுவோம் இரணைதீவில் மா.வை\nஇரணைதீவு மக்களின் ��ாழ்வியல் உரிமைகளை மீட்டெடுக்கும் வரை தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் தொடர்ந்து செயற்படுவோம் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ்.மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராசா இரணைதீவில் தெரிவித்தார்.\nதமது வாழ்விடங்களைத் தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இரணைதீவு மக்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவி சாய்க்காத நிலையில், கடந்த வாரம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வடமாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை ஆகியோரது துணையுடன் படகுகளில் ஏறி தமது பூர்வீக வாழ்விடமான இரணைதீவுக்குச் சென்று அங்கு தற்போது தங்கியுள்ளார்கள்.\nஅங்கு அவர்களது வாழ்விடங்கள் சிதைவடைந்த நிலையிலும் பற்றைக் காடு பற்றியும் காணப்படுகின்றமையால் அங்குள்ள தேவாலயத்திலும் தேவாலயத்திற்கு அருகிலும் தங்கியுள்ளார்கள். அவர்களுக்கு அங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாத நிலை காணப்படுகின்றது.\nஇரணைதீவில் தரையிறங்கி தங்கியுள்ள மக்களைச் சந்திப்பதற்காக உலருணவுப் பொதிகளுடன் நேற்றைய தினம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை.சேனாதிராசா, பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் த.குருகுலராசா, பூநகரி பிரதேசசபை தவிசாளர் அ.ஐயம்பிள்ளை, கரைச்சி பிரதேசசபை தவிசாளர் அ.வேழமாலிகிதன் உட்பட்ட குழுவினர் இரணைதீவுக்குச் சென்றிருந்தனர்.இதன் போது அங்குள்ள மக்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கி வைத்து மக்கள் மத்தியில் கருத்துரைத்த பாராளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா கூறுகையில்,\nஇரணைதீவு உள்ளிட்ட தமிழர் தாயகப் பகுதிகளிலிருந்து ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேறி எமது மக்களின் நிலத்தில் எமது மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் எமது மக்களுக்கு விடுதலை கிடைக்க வேண்டும் என்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் தொடர்ந்தும் போராடி வருகின்றோம். எமது மக்களின் நிலங்கள் அவர்களிடமே வழங்கப்பட வேண்டும் என நாம் பாராளுமன்றத்திலும் சர்வதேச அரங்கிலும் தொடர்ந்தும் குரல்கொடுத்து வருகின்றோம். அதன் விளைவாக ஆக்கிரமிப்பாளர்கள் கையகப்படுத்தி வைத்திருந்த இர��ணுவத்தின் பிடியிலிருந்த சில பகுதிகள் எமது மக்களிடம் வழங்கப்பட்டுள்ள போதிலும் இன்னும் பெருமளவான மக்கள் வாழ்விடங்கள் இராணுவத்தின் பிடியிலுள்ளன. அந்த நிலங்களும் எமது மக்களிடம் வழங்கப்பட வேண்டும் என்பதற்காக நாம் தொடர்ந்தும் போராடி வருகின்றோம்.\nஇரணைதீவு மக்களுடைய பூர்விக வாழ்விடங்கள் இன்னமும் உங்களிடம் அரசினால் சட்டப்படி கையளிக்காத நிலை காணப்படுகின்றது. இந்த நிலை மாற வேண்டும். இரணைதீவு மக்களுடைய பூர்விக வாழ்விடங்கள் அவர்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என்பதற்காக எமது பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தொடர்ந்தும் பாராளுமன்றத்தில் குரல்கொடுப்பதுடன் தன்னாலான முயற்சிகளை எடுத்துள்ளார். நீங்கள் இங்கு வருவதற்குக்கூட உங்களுக்குத் துணையாக அவர் இருந்துள்ளார். அண்மையில்கூட உங்களது வாழ்வுரிமையை வலியுறுத்தி ஜனாதிபதி அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். உங்களது வாழ்விடம் உங்களிடம் வழங்கப்பட வேண்டும் என்பதற்காக அவர் பல வழிகளில் முயற்சித்து வருகின்றார். இன்று கூட அவரது ஒழுங்கமைப்பில் தான் நாம் இங்கு வந்து உங்களைச் சந்தித்துள்ளோம்.\nஎனவே எமது மக்களது பூர்விக வாழ்விடங்கள் எமது மக்களிடம் கையளிக்கப்பட்டு எமது மக்களும் சகல உரிமைகளையும் பெற்று நிம்மதியாக வாழும் வரை தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் ஓயப்போவதில்லை. எமது மக்களுக்கான விடுதலை நோக்கிய எமது நீதியின் வழியான பயணம் தொடரும் என்றார்.\nTagsஇரணைதீவு இராணுவம் தமிழர் தாயகப் பகுதிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாவை சேனாதிராசா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தன்று வேறு நிகழ்வுகளுக்கு தடை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் போனோர் அலுவலகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த விசேட உபகுழு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் – கணவன் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம் ..\nசினிமா • பிரதான செய்திகள்\nஇசைக் கலைஞராகிறார் விஜய் சேதுபதி\nசினிமா • பிரதான செய்திகள்\nபுதிய படத்திற்காக தோற்றத்தை மாற்றிய அதர்வா\nதீவிரவாதிகள் ஊடுருவலை தடுப்பதற்காக கன்னியாகுமரி கடல் பகுதியில் தீவிர கண்காணி��்பு\nஇந்தியா முழுவதும் 13 லட்சம் பேர் இன்று நீட் தேர்வு எழுதுகின்றனர்\nதியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தன்று வேறு நிகழ்வுகளுக்கு தடை : September 22, 2018\nகாணாமல் போனோர் அலுவலகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த விசேட உபகுழு September 22, 2018\nபெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் – கணவன் : September 22, 2018\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம் .. September 22, 2018\nஇசைக் கலைஞராகிறார் விஜய் சேதுபதி September 22, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on ஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்குவோம் – யாழ்.மாவட்ட இராணுவ தளபதி\nLogeswaran on “சம்பந்தன் தனது பதவியை ஒரு நாள் தந்தால் அதன் பெறுமதியை உணர்த்துவேன்”\nLogeswaran on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\nLUJA on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/233645", "date_download": "2018-09-22T16:35:03Z", "digest": "sha1:PPJOLZZK2S3KXWERNJDPQ2YJRH6FWSTO", "length": 21574, "nlines": 110, "source_domain": "kathiravan.com", "title": "இதை பின்பற்றுங்கள்: மூட்டு வலிக்கான மருந்து - Kathiravan.com", "raw_content": "\nஅரை மணிநேரத்தில் 22 பவுண் நகை கொள்ளையடிப்பு… யாழில் பயங்கரம்\nதிருமணம் முடிந்த 20 நாட்களில் புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… செய்வதறியாது திகைத்து நிற்கும் போலீசார்\nஒரே நேரத்தில் 300 பேர் வைத்தியசாலையில் அனுமதி… உணவு விஷமானதால் அனர்த்தம்\nஇராணுவத்தினரால் நல்லிணக்கம் முறிவடையும் அபாயம்… சிவாஜிலிங்கம் எச்சரிக்கை\nவாகனங்களின் விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு\nஇதை பின்பற்றுங்கள்: மூட்டு வலிக்கான மருந்து\nபிறப்பு : - இறப்பு :\nஇதை பின���பற்றுங்கள்: மூட்டு வலிக்கான மருந்து\nகால்களில் மூட்டை சுற்றியும் இருக்கும் தசை நார்கள் தளர்ச்சி அடைந்து, மூட்டைச் சுற்றியிருக்கும் திரவம் நன்றாக சுரக்காமல், மூட்டுகளில் தேய்மானம் ஏற்பட்டால் கடுமையான மூட்டு வலி பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.\nஇதனை போக்க இயற்கையில் உள்ள எளிய மருத்துவம் மற்றும் உணவுகள் சாப்பிடுவதை பின்பற்றினாலே போதும்.\nநல்லெண்ணெய் – 1 கப்\nகல் உப்பு – 1 கப்\nநல்லெண்ணெயில் கல் உப்பை போட்டு நன்றாக கலந்து அதை ஒரு கண்ணாடி பாட்டிலில் இறுக்கமாக மூடி 8 நாட்களுக்கு வெளிச்சம் இல்லாத இடத்தில் வைக்க வேண்டும்.\nகண்ணாடி பாட்டிலில் வைத்த எண்ணெய்யை 8 நாட்களுக்கு பின் எடுத்து, லேசாக சூடு செய்து அதை மூட்டுப் பகுதியில் தேய்த்து மசாஜ் செய்து 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.\nநல்லெண்ணெய் மூட்டைச் சுற்றியுள்ள தசை மற்றும் இணைப்புகளில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க செய்து மூட்டில் இருக்கும் இறுக்கத்தை குறைத்து, ரத்த ஓட்டத்தை தூண்டி மூட்டு வலி குறைக்க உதவுகிறது.\nகல் உப்பு, வீக்கங்களை குறைக்கும் தன்மை கொண்டது. எனவே இது சுளுக்கு, தசைப் பிடிப்பு போன்றவற்றிற்கு கல் உப்பு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.\nவாரம் ஒரு நாள் நல்லெண்ணெயால் மசாஜ் செய்து குளித்து வந்தால் எலும்புகள் வலிமை பெற்று, மூட்டுகளின் இணைப்புச் சவ்வுகள் வறட்சி அடையாமல் தடுக்கலாம்.\n1 கப் வேக வைத்த ஓட்ஸ், 1 கப் நீர், 1 கப் அன்னாசி சாறு, 1 கப் ஆரஞ்சு சாறு, 2 ஸ்பூன் தேன் மற்றும் 1 ஸ்பூன் பட்டைப் பொடி ஆகிய அனைத்தையும் சேர்த்து நன்கு அரைத்து ஒரு நாளைக்கு மூன்று முறைகள் குடிக்க வேண்டும்.\n1 லிட்டர் நீரில் குப்பை மேனி இலைகளை பொடியாக நறுக்கி போட்டு 20 நிமிடங்கள் கொதிக்க வைத்து ஆறிய பின் வடிகட்டி அந்த நீரில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குடிக்க வேண்டும். இதனால் முடக்கு வாதம் வராது.\nஆலிவ் ஆயிலை சூடுபடுத்தி அதில் ஆப்பிள் சைடர் வினிகரை கலந்து ஒரு பஞ்சினால் அதில் நனைத்து தினமும் இரவில் மூட்டுகளில் தடவி வர மூட்டு வலி விரைவில் குறையும்.\nமூட்டு வலியை தடுக்க சாப்பிட வேண்டியவை\nசூரிய காந்தி எண்ணெய், கடலெண்ணெய், நல்லென்ணெய் ஆகிய எண்ணெய்களை கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nபால், மோர், தயிர் என்று பால் த���டர்பான பொருட்கள் மற்றும் கீரை வகைகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nமூட்டு வலி உள்ளவர்கள் தவிர்க்க வேண்டியவை\nசோள எண்ணெய், தக்காளி, சர்க்கரை மற்றும் கோதுமை, பார்லி ஓட்ஸ் போன்ற தானியங்களை மூட்டு வலி உள்ளவர்கள் தவிர்ப்பது மிகவும் நல்லது.\nPrevious: ஆண்குழந்தை பிறப்பதற்கான பத்து அறிகுறிகள்\nNext: பேத்தியின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடிய ஜனாதிபதி: கொந்தளித்த மக்கள்\nவழுக்கை தலையிலும் முடி வளர வைக்க முடியும்… இந்த 5 விடயங்களையும் பின்பற்றினால் போதும்\nகிராம்பு தண்ணீரில் இத்தனை நன்மைகளா\nவேகமாக எடையைக் குறைக்க ஆயுர்வேதம் சொல்லும் 11 வழிகள்… பக்க விளைவுகள் இல்லாதது\nஅரை மணிநேரத்தில் 22 பவுண் நகை கொள்ளையடிப்பு… யாழில் பயங்கரம்\nயாழ்ப்பாணம் சுழி­பு­ரம் பகு­தி­யில் வீட்­டுக் கதவை உடைத்து அரை­மணி நேரத்­தில் 22 பவுண் நகை­கள் திரு­டப்­பட்­டுள்­ளன என்று வட்­டுக்­கோட்­டைப் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. இந்­தத் திருட்­டுச் சம்­ப­வம் நேற்றுமுன்­தி­னம் வியா­ழக் கிழமை இரவு, சுழி­பு­ரம் பண்­ணா­கம் பகு­தி­யில் இடம்­பெற்­றுள்­ளது. சம்­ப­வம் நடந்த அன்று இரவு 6 மணி ­மு­தல் 6.30 மணி­வரை வீட்­டின் உரி­மை­யா­ளர்­கள் வெளி­யில் சென்­றி­ருந்­த­னர். அவர்­கள் வீட்­டுக்­குத் திரும்பி வந்து பார்த்­த­போது கதவு உடைக்­கப்­பட்­டி­ருப்­பது தெரி­ய­வந்­தது. வீட்­டில் வைக்­கப்­பட்­டி­ருந்த பொருள்­க­ளைத் தேடி­ய­போது 22 பவுண் நகை­கள் திருட்­டுப் போனது கண்­ட­றி­யப்­பட்­டது. வட்­டுக்­கோட்­டைப் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. பொலி­ஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­னர்.\nஒரே நேரத்தில் 300 பேர் வைத்தியசாலையில் அனுமதி… உணவு விஷமானதால் அனர்த்தம்\nஉணவு விஷமானதால் மினுவாங்கொட பிரதேசத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலையின் சுமார் 300 பணியாளர்கள் வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காய்ச்சல், வாந்தி, மயக்கம் போன்ற நோய் நிலைமைகளால் குறித்த பணியாளர்கள் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 150 இற்கும் அதிக பணியாளர்கள் கம்பஹா மாவட்ட வைத்தியசாலையிலும், சுமார் 135 பேர் வரை மினுவாங்கொட மாவட்ட வைத்தியசாலையிலும் அனு���திக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளதாகவும் மேலும் சிலர் தொடர்ந்து தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇராணுவத்தினரால் நல்லிணக்கம் முறிவடையும் அபாயம்… சிவாஜிலிங்கம் எச்சரிக்கை\nவடக்கில் இராணுவம் தொடர்ச்சியாகத் தனது படைகளை நிலைப்படுத்த முயற்சிக்குமாயின் தேசிய நல்லிணக்கமானது முற்றாக முறிவடையும் எனத் தெரிவித்துள்ள வடக்கு மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், மக்கள் மீண்டும் கிளர்ந்தெழுவதற்கான சந்தர்ப்பத்தை அரசு ஏற்படுத்தக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட இராணுவத் தளபதி வெளியிட்ட கருத்து தொடர்பாக தமிழ் ஊடகம் ஒன்று வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்தில் படையினர் வசமிருக்கும் காணிகளை விடுவிப்பதற்கு அரசு பணம் வழங்க வேண்டும் என்றும், யாழ்ப்பாணக் கோட்டையைப் படையினருக்குத் தந்தால் மக்களின் காணிகள் பலவற்றையும் விடுவிக்க முடியும் எனவும் யாழ். மாவட்ட இராணுவத் தளபதி வெளியிட்ட கருத்து தொடர்பில் கேட்ட போதே சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி செய்தியாளர் சந்திப்பில் தம்மிடம் இன்னும் அதிகளவான காணிகள் இருப்பதைக் கூறியுள்ளார். ஆனால், இன்னமும் சொற்ப காணிகளே விடுவிக்கப்பட வேண்டும் என அரசு கூறும் புள்ளி விவரத்துக்கும் இராணுவத் தளபதி கூறியுள்ளதற்கும் இடையில் முரண்பாடு உள்ளது. எங்களைப் பொறுத்த வரை …\nவாகனங்களின் விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு\nவாகன விலையை குறைந்தது 03 இலட்சம் ரூபாவால் அதிகரிக்க வேண்டும் என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக ரூபாவின் பெறுமதி மதிப்பிழந்து கொண்டு செல்கின்ற காரணத்தால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்ட வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை கோரி மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு\nநாடு பூராகவும் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளது விடுதலை தொடர்பில் வாக்குறுதி வழங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்போது வரை அவ் வாக்குறுதிகள் அரசால் நிறைவேற்றப்படாத நிலையில் மக்களோடு இணைந்து போராட வர வேண்டும் என வெகுஜன அமைப்புக்கள் ஒன்று கூடி அழைப்புவிடுத்துள்ளன. அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேர் கடந்த ஒன்பது நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். தம்மை புனர்வாழ்வழித்தேனும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அவர்கள் இவ் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். இந்நிலையில் இவர்களது இப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தாம் மேற்கொள்ளவுள்ள போராட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பானது இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்றது. இச் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட வெகுஜன அமைப்புக்களில் பிரதிநிகளில் ஒருவரான முன்னாள் அரசியல் கைதியான முருகையா கோமகன் மற்றும் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் பிரதிநிதி சா.தனுஜன ஆகியோரே மேற்கண்டவாறு தெரிவித்தனர். இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், யுத்தம் நிறைவடைந்து ஒன்பது …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/70835", "date_download": "2018-09-22T16:50:42Z", "digest": "sha1:7COZC476GORJD3XG3UDAG2I7Y3M2VTMH", "length": 24697, "nlines": 101, "source_domain": "kathiravan.com", "title": "பீகார் மூன்றாம்கட்ட தேர்தல் விறுவிறு: 12 மணிவரை 27 சதவீதம் வாக்குப்பதிவு - Kathiravan.com", "raw_content": "\nஉன் புருஷன் செத்து போய்ருவான் என பெண்ணை ஏமாற்றி பூஜை… இறுதியில் கொலை செய்து நகைகளுடன் தப்பிய போலி சாமியார்\nஅரை மணிநேரத்தில் 22 பவுண் நகை கொள்ளையடிப்பு… யாழில் பயங்கரம்\nதிருமணம் முடிந்த 20 நாட்களில் புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… செய்வதறியாது திகைத்து நிற்கும் போலீசார்\nஒரே நேரத்தில் 300 பேர் வைத்தியசாலையில் அனுமதி… உணவு விஷமானதால் அனர்த்தம்\nஇராணுவத்தினரால் நல்லிணக்கம் முறிவடையும் அபாயம்… சிவாஜிலிங்கம் எச்சரிக்கை\nபீகார் மூன்றாம்கட்ட தேர்தல் விறுவிறு: 12 மணிவரை 27 சதவீதம் வாக்குப்பதிவு\nபிறப்பு : - இறப்பு :\nநண்பகல் 12 மணி நிலவரப்படி 26.94 சதவீத வாக்குப்பதிவுடன் பீகார் சட்டசபைக்கான ஐந்துகட்ட தேர்தலில் இன்றைய மூன்றாம்கட்ட தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.\nஐந்துகட்ட வாக்குப்பதிவை எதிர்கொள்ளும் பீகார் சட்டசபை தேர்தலில் மூன்றாவது கட்டமாக 50 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.\nமாநில தலைநகர் பாட்னா, வைஷாலி, சரன், நளந்தா, பக்சர் மற்றும் போஜ்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட இந்த 50 சட்டசபை தொகுதிகளில் நடைபெறும் இன்றைய வாக்குப்பதிவில் 78,51,593 ஆண்கள், 67,06,687 பெண்கள் என மொத்தம் 1,45,93,980 வாக்காளர்கள் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற உள்ளனர்.\n71 பெண்கள் உள்பட 808 வேட்பாளர்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கவுள்ள இன்றைய வாக்குப்பதிவுக்காக மேற்கண்ட ஐந்து மாவட்டங்களில் 14,170 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 6,747 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகவும், 1,909 வாக்குச்சாவடிகள் இடதுசாரி தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் நிறைந்த பகுதிகளில் அமைந்துள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.\nஎனவே, பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு மேற்கண்ட பகுதிகளில் அமைந்துள்ள 10 தொகுதிகளில் மட்டும் காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 4 மணியுடன் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதர 40 வாக்குச்சாவடிகளிலும் வழக்கம்போல் மாலை 5 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும்.\nபீகார் முன்னாள் முதல் மந்திரி லல்லு பிரசாத் யாதவின் சொந்த மாவட்டமான சரன் மாவட்டத்துக்குட்பட்ட மஹுவா மற்றும் ரகோபூர் தொகுதிகளில் லல்லுவின் மகன்களான தேஜ் பிரதாப் யாதவ் மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த மாவட்டத்தில் உள்ள மொத்தம் பத்து தொகுதிகளும் இன்று வாக்குப்பதிவை சந்திக்கின்றன.\nஇதேபோல், தற்போதைய முதல் மந்திரி நிதிஷ் குமாரின் சொந்த மாவட்டமான நளந்தாவில் உள்ள 7 தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகின்றது.\nஇன்று வாக்குப்பதிவை சந்திக்கும் இந்த 50 தொகுதிகளில் லல்லு, நிதிஷ், காங்கிரஸ் கூட்டணி சார்பில் ராஷ்டரிய ஜனதா தளம் 25 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 18 தொகுதிகளிலும், காங்கிரஸ் 7 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.\nதேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ஜ.க. 34 தொகுதிகளிலும், லோக் ஜனசக்தி 10 தொகுதிகளிலும், ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா 4 தொகுதிகளிலும், ராஷ்டரிய லோக் சமதா 2 தொகுதிகளும் போட்டியிடுகின்றன.\nஐந்து கட்டங்களிலும் மிகவும் முக்கியமானதாக கருதப்படும் இன்றைய மூன்றாம்கட்ட தேர்தலில் வாக்களிக்க காலை 7 மணியில் இருந்தே மக்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளின் முன் வரிசையில் காத்திருக்கின்றனர்.\nநியாயமாகவும், அமைதியாகவும் வாக்குப்பதிவு நடைபெறுவதை உறுதிப்படுத்தவும், மக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், மாநில போலீசாருடன் சேர்ந்து 1,107 கம்பெனிகளை சேர்ந்த துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆற்றங்கரையோரப் பகுதிகளில் 47 இயந்திரப் படகுகளிலும் போலீசார் ரோந்துச் சுற்றி, பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகடந்த 2010-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில், மேற்கண்ட 50 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளம் 23 தொகுதிகளிலும், பா.ஜ.க. 19 தொகுதிகளிலும், லல்லுவின் தலைமையிலான ராஷ்டரிய ஜனதா தளம் 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில், பீகார் மாநில முதல் மந்திரி நிதிஷ் குமார், முன்னாள் முதல் மந்திரி லல்லு பிரசாத் யாதவ், அவரது மனைவியும் முன்னாள் முதல் மந்திரியுமான ரப்ரி தேவி ஆகியோர் தங்களது இல்லங்களுக்கு அருகாமையில் இருக்கும் வாக்குச்சாவடிகள் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவு செய்தனர்.\nநண்பகல் 12 மணி நிலவரப்படி 26.94 சதவீதம் வாக்குகள் பதிவானதாக பீகார் மாநில தலைமை தேர்தல் ஆணையத்தின் இனையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nPrevious: விளையாட்டுதுறை அமைச்சர் கிளிநொச்சிக்கு விஜயம்\nNext: காஷ்மீர் செல்கிறார் மோடி\nஉன் புருஷன் செத்து போய்ருவான் என பெண்ணை ஏமாற்றி பூஜை… இறுதியில் கொலை செய்து நகைகளுடன் தப்பிய போலி சாமியார்\nதிருமணம் முடிந்த 20 நாட்களில் புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… செய்வதறியாது திகைத்து நிற்கும் போலீசார்\nதான் பெற்ற 14 வயது மகளை 4 வருடங்களாக காமவேட்டையாடிய தந்தை\nஅரை மணிநேரத்தில் 22 பவுண் நகை கொள்ளையடிப்பு… யாழில் பயங்கரம்\nயாழ்ப்பாணம் சுழி­பு­ரம் பகு­தி­யில் வீட்­டுக் கதவை உடைத்து அரை­மணி நேரத்­தில் 22 பவுண் நகை­கள் திரு­டப்­பட்­டுள்­ளன என்று வட்­டுக்­கோட்­டைப் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. இந்­தத் திருட்­டுச் சம்­ப­வம் நேற்றுமுன்­தி­னம் வியா­ழக் கிழமை இரவு, சுழி­பு­ரம் பண்­ணா­கம் பகு­தி­யில் இடம்­பெற்­றுள்­ளது. சம்­ப­வம் நடந்த அன்று இரவு 6 மணி ­மு­தல் 6.30 மணி­வரை வீட்­டின் உரி­மை­யா­ளர்­��ள் வெளி­யில் சென்­றி­ருந்­த­னர். அவர்­கள் வீட்­டுக்­குத் திரும்பி வந்து பார்த்­த­போது கதவு உடைக்­கப்­பட்­டி­ருப்­பது தெரி­ய­வந்­தது. வீட்­டில் வைக்­கப்­பட்­டி­ருந்த பொருள்­க­ளைத் தேடி­ய­போது 22 பவுண் நகை­கள் திருட்­டுப் போனது கண்­ட­றி­யப்­பட்­டது. வட்­டுக்­கோட்­டைப் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. பொலி­ஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­னர்.\nஒரே நேரத்தில் 300 பேர் வைத்தியசாலையில் அனுமதி… உணவு விஷமானதால் அனர்த்தம்\nஉணவு விஷமானதால் மினுவாங்கொட பிரதேசத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலையின் சுமார் 300 பணியாளர்கள் வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காய்ச்சல், வாந்தி, மயக்கம் போன்ற நோய் நிலைமைகளால் குறித்த பணியாளர்கள் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 150 இற்கும் அதிக பணியாளர்கள் கம்பஹா மாவட்ட வைத்தியசாலையிலும், சுமார் 135 பேர் வரை மினுவாங்கொட மாவட்ட வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளதாகவும் மேலும் சிலர் தொடர்ந்து தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇராணுவத்தினரால் நல்லிணக்கம் முறிவடையும் அபாயம்… சிவாஜிலிங்கம் எச்சரிக்கை\nவடக்கில் இராணுவம் தொடர்ச்சியாகத் தனது படைகளை நிலைப்படுத்த முயற்சிக்குமாயின் தேசிய நல்லிணக்கமானது முற்றாக முறிவடையும் எனத் தெரிவித்துள்ள வடக்கு மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், மக்கள் மீண்டும் கிளர்ந்தெழுவதற்கான சந்தர்ப்பத்தை அரசு ஏற்படுத்தக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட இராணுவத் தளபதி வெளியிட்ட கருத்து தொடர்பாக தமிழ் ஊடகம் ஒன்று வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்தில் படையினர் வசமிருக்கும் காணிகளை விடுவிப்பதற்கு அரசு பணம் வழங்க வேண்டும் என்றும், யாழ்ப்பாணக் கோட்டையைப் படையினருக்குத் தந்தால் மக்களின் காணிகள் பலவற்றையும் விடுவிக்க முடியும் எனவும் யாழ். மாவட்ட இராணுவத் தளபதி வெளியிட்ட கருத்து தொடர்பில் கேட்ட போதே சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையி���், “யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி செய்தியாளர் சந்திப்பில் தம்மிடம் இன்னும் அதிகளவான காணிகள் இருப்பதைக் கூறியுள்ளார். ஆனால், இன்னமும் சொற்ப காணிகளே விடுவிக்கப்பட வேண்டும் என அரசு கூறும் புள்ளி விவரத்துக்கும் இராணுவத் தளபதி கூறியுள்ளதற்கும் இடையில் முரண்பாடு உள்ளது. எங்களைப் பொறுத்த வரை …\nவாகனங்களின் விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு\nவாகன விலையை குறைந்தது 03 இலட்சம் ரூபாவால் அதிகரிக்க வேண்டும் என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக ரூபாவின் பெறுமதி மதிப்பிழந்து கொண்டு செல்கின்ற காரணத்தால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்ட வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை கோரி மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு\nநாடு பூராகவும் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளது விடுதலை தொடர்பில் வாக்குறுதி வழங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்போது வரை அவ் வாக்குறுதிகள் அரசால் நிறைவேற்றப்படாத நிலையில் மக்களோடு இணைந்து போராட வர வேண்டும் என வெகுஜன அமைப்புக்கள் ஒன்று கூடி அழைப்புவிடுத்துள்ளன. அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேர் கடந்த ஒன்பது நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். தம்மை புனர்வாழ்வழித்தேனும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அவர்கள் இவ் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். இந்நிலையில் இவர்களது இப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தாம் மேற்கொள்ளவுள்ள போராட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பானது இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்றது. இச் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட வெகுஜன அமைப்புக்களில் பிரதிநிகளில் ஒருவரான முன்னாள் அரசியல் கைதியான முருகையா கோமகன் மற்றும் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் பிரதிநிதி சா.தனுஜன ஆகியோரே மேற்கண்டவாறு தெரிவித்தனர். இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், யுத்தம் நிறைவடைந்து ஒன்பது …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/tata/tigor", "date_download": "2018-09-22T16:44:09Z", "digest": "sha1:W6QU2P6RO5TDPMZEL4MZNHBXSNUHJQ3J", "length": 6402, "nlines": 141, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா Tigor விலை இந்தியா - விமர்சனம், படங்கள், குறிப்புகள் மைலேஜ் அறிய| கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » டாடா கார்கள் » டாடா Tigor\nபிராண்ட் : மாதிரி மாதிரிகள் மற்றும் விலை\nபிராண்ட் : மாதிரி வீடியோக்கள்\nநாங்கள் எங்கள் கைப்பட யூட்யூப்பில் இருந்து சிறந்த வீடியோகளை எடுத்து வைத்திருக்கின்றோம் வலை - அனைத்தையும் பார்க்க\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilo.com/gallery.html?q=/gallery.html&start=2", "date_download": "2018-09-22T16:52:46Z", "digest": "sha1:J7GNJWLBNPSHGA3AFBSXMBJVWV7S3DS2", "length": 13074, "nlines": 345, "source_domain": "tamilo.com", "title": "Gallery | Tamilo.com Watch Tamil TV Serial Shows Online and Tamil Videos", "raw_content": "\nS.D.ரமேஷ் செல்வன் இயக்கத்தில் அஜ்மல் நடிக்கும் படம் -#034;சுவாதி கொலை வழக்கு-#034;\nமேத்யூ ஸ்கேரியா மற்றும் ஆர். எல்.ரவி இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின் நமீதாகதாநாயகியாக நடிக்கும் ஹாரர் படம்\nஐ.டி .கம்பெனிகளின் இன்னொரு முகம் தான் “ விளையாட்டு ஆரம்பம் “\nமோகன்லால் நடிக்கும் “ புலிமுருகன் “ தமிழில் 3 D தொழில்நுட்பத்தில் வெளியாகிறது\nசெம ஸ்பீடு கதையாக போங்கு நட்டிக்கு பொருத்தமான கதைக்களம் “ போங்கு “\nஅமேரா தஸ்தூர் ஆட்டம் பாட்டத்தை பார்த்து மெய் மறந்த சந்தானம்\n46 வருடங்களுக்குப் பின் மீண்டும் வருகிறார், -#8216;மாஸ் ஹிட்-#8217; -#034;மாட்டுக்கார வேலன்-#034;\nபடத்தின் வசூலை விவசாயிகளுக்கு சமர்ப்பிக்கும் தப்பாட்டம் படக்குழு\nஆதிராஜன் இயக்கத்தில்-#8230;விஜயராகவேந்திரா -#8211; ஹரிப்பிரியா நடிக்கும் சிலந்தி-2\nவசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம் “ பள்ளிப்பருவத்திலே “ படத்திற்கு\nஆக்‌ஷன் நாயகியாக த்ரிஷா நடித்திருக்கும் ‘கர்ஜனை’\nகுற்றம் 23- வெற்றி படத்தை தொடர்ந்து தயாரிப்பாளர் இந்தர் குமார் -#8211; அருண் விஜய் இணையும் புதிய படம் -#8211; மகிழ் திருமேனி இயக்குகிறார்\nசரண்ராஜ் மகன் தேஜ் சரண்ராஜ் நடிக்கும் லாலி லாலி ஆராரோ\nYaagan வியாபாரம் தெரியாமல் படமெடுக்க வரக் கூடாது - திரைப்பட விழாவில் தயாரிப்பாளர் பேச்சு\nதமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகிறது பொட்டு\nஏப்���ல் 7 ம் தேதி வெளியாகிறது விருத்தாசலம்\nஆர்யா-கேத்தரின் தெரஸா நடிக்கும் “ கடம்பன் “\nஅப்பத்தாவ ஆட்டய போட்டுட்டாங்க -#8211; சந்திரஹாசன் நடித்த திரைப்படம்\nஇம்மாதம் 24 ம் தேதி வெளியாகிறது ஒரு கனவு போல\n-#034;கடுகு படத்திற்காக நான் புலி வேஷம் போடும் கலைஞர்களிடம் பயிற்சி பெற்றேன்-#034; என்கிறார் ராஜகுமாரன்\nமஸ்காரா அஸ்மிதாவால் பாதிக்கப்பட்ட பாடலாசிரியர் முருகன் மந்திரம்\nகாதலை கவித்துவமாக கூறும் -#034;ஏனோ வானிலை மாறுதே-#034;\n-#8216;யாக்கை-#8217; திரைப்படம் வருகின்ற மார்ச் 3 ஆம் தேதி அன்று வெளியாகின்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://thalamnews.com/?p=89704", "date_download": "2018-09-22T17:26:21Z", "digest": "sha1:2TR3GLOTJZ23CLAKGT5EFWNMIJWWHHFR", "length": 25705, "nlines": 63, "source_domain": "thalamnews.com", "title": "தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இன்று இருக்கின்றதா? - Thalam News | Thalam News", "raw_content": "\nநல்லாட்சிக் காலத்திலும் தீர்வு எட்டப்படவில்லை ...... தீவிரம் அடையும் மைத்திரி – ரணில் மோதல்...... தீவிரம் அடையும் மைத்திரி – ரணில் மோதல்...... தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் பிளவு , விக்னேஸ்வரன் எதிர் சுமந்திரன்’கிடையில் மோதல் உக்கிரம் ...... தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் பிளவு , விக்னேஸ்வரன் எதிர் சுமந்திரன்’கிடையில் மோதல் உக்கிரம் .\nநல்லாட்சி அரசாங்கம் விரைவிலேயே கவிழும் ...... அரசாங்கத்தை விட்டு மிக விரைவில் வெளியேறுவோம் ,...... அரசாங்கத்தை விட்டு மிக விரைவில் வெளியேறுவோம் ,...... இலங்கை வரும் சீன பிரதமர் லி கெகியாங் ...... இலங்கை வரும் சீன பிரதமர் லி கெகியாங் .\nHome வட மாகாணம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இன்று இருக்கின்றதா\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பு இன்று இருக்கின்றதா\nஇவ்வாரம் புதுவருட வாரமாகையால் மூன்று கேள்விகளுக்குப் பதில் இறுத்துள்ளேன். அவையும் அவற்றிற்கான பதில்களும் பின்வருமாறு –\n1. எம் மக்களுக்குச் சொல்லும் புது வருடத்திற்கான உங்கள் செய்தி என்ன\nபதில்: எல்லோரும் இவ்வருடம் இன்பமுடனும் வளமுடனும் வாழ வேண்டும் என்று இறைவனை யாசிக்கின்றேன். எமது மக்களின் உரிமை மற்றும் நீதிக்கான போராட்டம் இந்த வருடம் வெற்றிபெறவேண்டும் என்றும் இறைவனை பிரார்த்திக்கின்றேன்.\n2)அரசியல் ரீதியாக இந்த வருடம் உங்களுக்கு முக்கியமான ஒரு வருடம். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உங்களை எதிர் வரும் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவ���ற்கு முன்வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா\nபதில்: தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்பது எதற்காக யாரால் உருவாக்கப்பட்டது என்பது உங்கள் எல்லோருக்குந் தெரிந்த விடயம். அதன் ஆரம்ப காலத்தில் அதனை உருவாக்கப் பாடுபட்டவர்களுடன் எனக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. வடகிழக்குக் தாயகம், இறைமை, சுயநிர்ணயம் என்ற தமிழ்த்தேசியத்தின் அடிப்படைக் கூறுகளை ஐந்து கட்சிகளின் கூட்டிணைவாக முன்வைத்து உருவாக்கப்பட்டதே அக்கட்சியாகும். அந்தக் கொள்கைகளுக்காகவே கடந்த மாகாணசபைத் தேர்தலில் மக்களிடம் நாம் வாக்குக் கேட்டோம். மக்களும் எமக்கு அமோக வெற்றியை பெற்றுத்தந்து என்னையும் முதலமைச்சராக்கினர். அதே கொள்கையுடைய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இன்று இருக்கின்றதா இன்று அதில் எத்தனை ஸ்தாபக கட்சிகள் உள்ளன இன்று அதில் எத்தனை ஸ்தாபக கட்சிகள் உள்ளன அப்படி ஒரு அமைப்பே இல்லாதவிடத்து எங்கிருந்து எனக்கு அழைப்பு வரும்\n3) எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் உங்களை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த விருப்பம் இல்லாதது பற்றி திரு.சுமந்திரன் அவர்கள் கூறியுள்ளார்கள். அது பற்றி உங்கள் கருத்து என்ன\nபதில்: என்மேல் இருக்கும் உருக்கத்தினால், பாசத்தினால், பரிவினால் என்னைக் கஷ்டப்படுத்தக் கூடாது என்ற மனோ நிலையில் என் மாணவர் காரணங்களை அடுக்கியுள்ளார். அதன் முழுத்தாற்பரியத்தையும் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். 2013ம் ஆண்டு தேர்தலில் நிற்க முடியாது என்று நான் தொடர்ந்து கூறிய போது என்னை சமாதானப்படுத்தி தேர்தலில் நிற்க வைப்பதற்காகப் பல மாற்று யோசனைகள் முன் வைக்கப்பட்டன. இரண்டு வருடங்களுக்கு மட்டும் நில்லுங்கள் பிறகு இன்னொருவர் ஏற்றுக் கொள்வார் என்று சிலர் கூறினார்கள். ஒரு நண்பர் “உனக்கு என்ன பிரச்சனை இருந்தாலும் நாங்கள் தான் இருக்கின்றோமே” என்று கூறிவிட்டு தேர்தல் முடிந்ததும் வெளிநாடு சென்று விட்டார்.\nஇவ்வாறான கூற்றுக்களை சட்டத்தில் Trader’s Puff என்று அழைப்பார்கள். வியாபாரத்திற்கான பசப்பு வார்த்தைகள் போன்றவை அவை. “குடிகாரன் பேச்சு விடிந்தால்ப் போச்சு” என்பது போல் காரியம் முடிந்ததும் அக் கூற்றுக்களுக்கு மதிப்பில்லை. தேர்தல் முடிந்த போது அதுவும் 133000க்கு மேலான மக்கள் வாக்குகள் கிடைத்த பின்னர் எவருமே அதுபற்றிப் பேசவில்லை. முடுக்���ி விட்ட இயந்திரப் பொம்மைகள் முடுக்கியவர் முன்மொழிவுகளுக்கு ஏற்ப வடமாகாண சபையில் கூத்தாட்டத்தில் ஈடுபட்ட போது இவ்விடயம் முதன் முதலில் பேசப்பட்டது. ஆனால் அப்பொழுதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தின் மத்தியில் குடிகொண்டிருந்த சர்வாதிகாரப் போக்கு வெளி வந்திருந்தது. கூட்டமைப்பு கூட்டாகத் தீர்மானங்களை எடுத்ததைக் காண்பது அரிதாக இருந்தது.\nநான் இதுவரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்கவோ சிதைக்கவோ நடவடிக்கைகள் எடுக்கவில்லை. அதன் தலைமைத்துவத்தின் பிழையான நடவடிக்கைகளைச் சுட்டிக் காட்டவே நடவடிக்கைகள் எடுத்து வந்துள்ளேன்.\nஅரசியலுக்கு வருவேன் என்று நான் நினைத்திருக்கவில்லை. ஆனால் இறை செயலால் நான் அரசியலுக்குள் வந்துவிட்டேன். வந்த பின் எனது மக்களின் பேராதரவும் அன்பும் என்னை நெகிழ வைத்துவிட்டன. இதுவரை என்னால் முடிந்தளவுக்கு செய்யக்கூடியவற்றை செய்துள்ளேன். பல விடயங்களை செய்யமுடியாமல் அதிகார வரையறை, ஆட்சி அமைப்பு முட்டுக்கட்டைகள், குழிபறிப்புக்கள் என்று பல தடைகளை எதிர்கொண்டுள்ளேன். அதிகாரம் ஓச்சும் கட்சிக்குள்ளேயே இருந்து கொண்டு சிலர் பல விடயங்களை நாம் செய்ய விடவில்லை. ஏன் அடுத்த ஆறு மாதங்களினுள் எமது மக்களிடையே மனமாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கலாமா\nமுடியாது. பழைய பாணியில் எமக்கு மீண்டும் கடுமையான எதிர்ப்புக்கள் வெளிப்படுத்தப்படுவன. அடுத்து உள்ளூராட்சி சபைகளிலும் இந்தவாறான நடவடிக்கைகளை எதிர்பார்க்கலாம். இது எங்கள் சுபாவம் போல்த் தெரிகின்றது.\nஎமது மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை, படுகொலைகளை, போர்க்குற்றங்களை எல்லாம் யாருக்கோ உதவி செய்யும் நோக்கில் எம்மவர் சிலர் மறைக்க முற்படுவதுபோல் என்னால் மறைக்க முடியாதிருக்கின்றது. உண்மையை உலகம் உணர வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு. அவற்றை வெளிக்கொண்டு வருவதற்கு என்னால் இயலுமானளவு செயற்பட்டிருக்கின்றேன். ஏகோபித்த வடமாகாணசபை இனப்படுகொலைத் தீர்மானம் இதற்கொரு உதாரணம். எமது மக்களுக்கான குரலாக நீதிவேண்டி பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக தொடர்ந்து குரல் கொடுத்துவருவதுடன் முடிந்தளவு அவர்களின் காயங்களை ஆற்றுப்படுத்துவதற்கான முயற்சிகளைப் பல தடைகளுக்கு மத்தியில் எடுத்து வருகிறேன்.\nஉதாரண��ாக, எமக்கான உதவிகளை சிங்கள ஆட்சியாளர்கள் செய்துதர முன்வராமையால் எம் புலம்பெயர் சொந்தங்களிடம் எமக்கான உதவிகளைப் பெற்று போரினால் நலிவுற்றிருக்கும் எம்மக்களின் துயர்களை துடைக்க முதலமைச்சர் நிதியம் ஒன்றுக்கான ஒப்புதலைத் தரும்படி 4 வருடங்களாக வேண்டி நிற்கிறோம். மாகாண சபையின் ஆயுட்காலமும் முடிவுக்கு வருகிறது. ஆனால் இன்று வரை அதற்கான ஒப்புதல் அளிக்கப்படவில்லை. பாராளுமன்றத்தில் செயற்படும் எமது எந்த தமிழ்த் தலைவராவது இதனை வலியுறுத்தி இருக்கின்றார்களா போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒன்றுங் கிடைக்காது போனாலும் பரவாயில்லை தனியொருவனுக்குப் பெயர் வந்து விடக்கூடாது என்ற மனோபாவத்தின் வெளிப்பாட்டை நான் அவதானிக்கின்றேன்.\nஇணைந்த வடக்கு – கிழக்கில் சுயநிர்ணய அடிப்படையிலான தீர்வு என்ற எமது தீர்வுக் கோரிக்கையை இல்லாமல் செய்து தமிழ் தேசிய கோட்பாட்டைச் சிதைக்குந் திட்டமிட்ட நடவடிக்கைகளை எதிர்க்கும் நிலைக்கு நான் கடந்த 4 வருடங்களில் தள்ளப்பட்டிருந்தேன். இவ்வாறான சிதைக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக என்னால் முடிந்தளவுக்குச் செயற்பட்டு “இணைந்த வடக்கு கிழக்கில் சுயநிர்ணய உரிமை” என்ற அரசியல் கருத்து வினைப்பாட்டை சர்வதேச சமூகம், இலங்கை மத்திய அரசு மற்றும் எமது மக்கள் மத்தியில் மீள நிலைநிறுத்தியுள்ளேன். எவர் முதலமைச்சர் பதவிக்கு வந்தாலும் இவற்றைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். அவர்கள் சுயநலமொன்றே குறிக்கோளாக வைத்திருப்பின் எமது போராட்டம் பிசு பிசுத்துப் போய்விடும். ஆலைகளுக்கும் சாலைகளுக்கும் ஆசைப்பட்டு அடிப்படை உரிமைகளைத் தவறவிட்டு விடுவோம்.\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும். இதுவே எனது பிரார்த்தனை. எமது மக்களுக்கு நாம் செய்யவேண்டிய பணிகள் ஏராளம் உள்ளன. தற்போது பொருளாதார ரீதியாகப் பல செயற்திட்டங்களை மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளேன். நான் அடுத்த தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று பெருவாரியான மக்கள் விரும்புவதை நான் அறிவேன். நான் செல்லும் இடங்களில் எல்லாம் மக்களிடம் இருந்து இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்றது. எனது பயணம் தொடரவேண்டும் என்பது அவன் சித்தமும் மக்கள் விருப்பமும் போலும். இந்தப் பின்னணியில் நான் என்ன ச���ய்ய மக்கள் கருத்தும் மகேஸ்வரனின் கருத்துக்களுமே முக்கியம். கட்சிகளின் அனுமதி பெறாத கரவான கருத்துக்களைக் கொண்டோரின் கருத்துக்களைக் கேட்டுக் கலவரம் கொள்ளத் தேவையில்லை\nஜீ.ஜீ பொன்னம்பலம் அவர்கள் இரத்தினபுரி கிரிமினல் வழக்கொன்றில் ஆஜராகி குற்றம் சாட்டப்பட்டவரை அவர் விடுவித்துக் கொடுத்தார். உடனே விடுதலையான அந்த நபர் ஜீ.ஜீயிடம் சென்று “சேர்” இனி எந்த வழக்கு வந்தாலும் உங்களிடமே நான் அதைக் கொண்டு வருவேன்” என்று மகிழ்ச்சியாகக் கூறினார். ஜீ.ஜீக்கு இது பிடிக்கவில்லை. “என்ன சொன்னாய் நீ இனி எந்த வழக்கு வந்தாலும் உங்களிடமே நான் அதைக் கொண்டு வருவேன்” என்று மகிழ்ச்சியாகக் கூறினார். ஜீ.ஜீக்கு இது பிடிக்கவில்லை. “என்ன சொன்னாய் நீ எனக்கு நீ வழக்கு கொண்டு வருவாயோ எனக்கு நீ வழக்கு கொண்டு வருவாயோ எடே வழக்குகள் என்னைத் தேடி வருமடா தேடி வரும்” என்றார். ஆகவே பதவிகள் வருவதாக இருந்தால் அவை தேடி வருவன.\nஉள்ளூராட்சியில் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு என்னையே காரணம் காட்டுகின்றார்கள். சிலர் தம்மைத் தாமே கண்ணாடியில் பார்த்துக் காரணங்களைக் கண்டு பிடிக்காமல் என்னை வைகின்றார்கள். ஆகவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சியிடம் இருந்து எனக்கு அழைப்பு வரக் கூடிய சாத்தியம் இல்லை. எனவே மக்கள் நன்மை கருதி கொள்கை ரீதியாக எம்முடன் உடன்படும் வேறு ஒரு கட்சிக்கூடாகத் தேர்தலில் நிற்கலாம். ஆனால் கடந்த கால அனுபவங்களின் அடிப்படையிலும் மூலோபாய ரீதியாகவும் நடைமுறை அடிப்படையிலும் அவ்வாறு நிற்பதால் பல பிரச்சினைகள் இடையூறுகள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன. புதிய கட்சி ஒன்றை தொடங்குமாறு பலரும் ஆலோசனை வழங்கி வருகின்றார்கள். கொள்கை ரீதியாக உடன்படும் அனைவருடனும் கூட்டணி அமைத்துப் போட்டியிடலாம் என்கின்றார்கள். அதற்குரிய காலம் கனிந்து விட்டதோ நான் அறியேன்.\nஎமது அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாசார அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான பயணப்பாதையைத் தனிநபர்கள் தீர்மானிக்காமல் அறிவு ஜீவிகளின் பங்களிப்புடன் ஒரு நிறுவன மயப்படுத்தப்பட்ட அரசியல் செயற்பாட்டை இதுவரை காலமும் முன்னெடுத்திருப்போமானால் எம்மிடையே பிளவுகள் ஏற்பட்டிருந்திருக்காது, தெற்கில் எவர் வரப்போகின்றார் என்ன நடக்கபோகின்றது என்ற மனக்கிலேசங்களுக்கு உள்ளாக வேண்டியிருந்திருக்காது. நாம் தொடர்ந்தும் ஏமாற்றப்படும் இனமாக இருக்கவேண்டி வந்திருக்காது. எமது பிரதேசங்கள் தொடர்ந்தும் திட்டமிட்ட குடியேற்றங்களால் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்காது. திட்டங்களுக்கு ஏற்ப நிறுவனமயப்படுத்தப்பட்ட மற்றும் ஒழுக்கம் சார்ந்த ஒரு அரசியலை மேற்கொண்டு எமது அபிலாஷைகளை வென்றெடுக்க சிவில் சமூகத்தினர், ஊடகவியலாளர்கள், சமூகவியலாளர்கள், புத்திஜீவிகள், மகளிர், இளைஞர் யுவதிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணையவேண்டும்.\nநல்லாட்சிக் காலத்திலும் தீர்வு எட்டப்படவில்லை .\nஆசிய கிண்ண சூப்பர் 4 சுற்று – இந்தியா – பாகிஸ்தான் அணிகள் வெற்றி\nஅரசியலுக்கு அப்பால் தமிழ்பேசும் மக்களாக முஸ்லிம்களும் , தமிழர்களும் ஒன்றுபடவேண்டும் – .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalamnews.com/?p=89858", "date_download": "2018-09-22T17:24:26Z", "digest": "sha1:NOSSGGAKEWY5S77BPTHNRMHPMIGZ3MTF", "length": 7156, "nlines": 49, "source_domain": "thalamnews.com", "title": "ஆஸிபா கொலை வழக்கு இன்று பொலிஸ் பாதுகாப்புடன் விசாரணைக்கு..! - Thalam News | Thalam News", "raw_content": "\nநல்லாட்சிக் காலத்திலும் தீர்வு எட்டப்படவில்லை ...... தீவிரம் அடையும் மைத்திரி – ரணில் மோதல்...... தீவிரம் அடையும் மைத்திரி – ரணில் மோதல்...... தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் பிளவு , விக்னேஸ்வரன் எதிர் சுமந்திரன்’கிடையில் மோதல் உக்கிரம் ...... தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் பிளவு , விக்னேஸ்வரன் எதிர் சுமந்திரன்’கிடையில் மோதல் உக்கிரம் .\nநல்லாட்சி அரசாங்கம் விரைவிலேயே கவிழும் ...... அரசாங்கத்தை விட்டு மிக விரைவில் வெளியேறுவோம் ,...... அரசாங்கத்தை விட்டு மிக விரைவில் வெளியேறுவோம் ,...... இலங்கை வரும் சீன பிரதமர் லி கெகியாங் ...... இலங்கை வரும் சீன பிரதமர் லி கெகியாங் .\nHome இந்தியச் செய்திகள் ஆஸிபா கொலை வழக்கு இன்று பொலிஸ் பாதுகாப்புடன் விசாரணைக்கு..\nஆஸிபா கொலை வழக்கு இன்று பொலிஸ் பாதுகாப்புடன் விசாரணைக்கு..\nகதுவா கற்பழிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக பொலிஸ் பாதுகாப்புடன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று(16) நீதிமன்றத்தில் விசாரணை தொடங்குகிறது.\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி ஆஸிபா கடந்த ஜனவர��� மாதம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான தடயங்களை மறைத்தும், அழித்தும் திசை திருப்பியதாக 03 பொலிசார் 01 சிறுவன் உள்பட 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற பேரணியில் மெஹ்பூபா முப்தி தலைமையிலான கூட்டணி மந்திரி சபையில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க.வை சேர்ந்த இரு மந்திரிகள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் இருவரும் ராஜினாமா செய்துள்ளனர்.\nஇந்நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், கதுவா முதன்மை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் முன்னிலையில் வழக்கு விசாரணை தொடங்குகிறது. இதில் 7 பேர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து மட்டும் இந்த அமர்வில் விசாரிக்கப்படுகிறது.\nசிறுவன் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக சிறார் சட்டத்திற்கு உட்பட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும். எனவே, அவன் மீதான விசாரணையை நீதிபதி நிறுத்தி வைப்பார் என தெரிகிறது.\nகுறித்த வழக்கை நடுநிலையாக நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று கொடுப்பதற்காக அரசு தரப்பில் இரண்டு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த வழக்கில் நீதித்துறையின் செயல்பாட்டை தடுக்கும் வகையில் செயல்பட்ட வழக்கறிஞர்களுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 13-ம் தேதி கண்டனம் தெரிவித்தது. அத்துடன், ஜம்மு பார் அசோசியேசன் மற்றும் கத்துவா பார் அசோசியேசனையும் கண்டித்தது. எனவே, விசாரணை எந்த இடையூறும் இன்றி சீராக செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nநல்லாட்சிக் காலத்திலும் தீர்வு எட்டப்படவில்லை .\nஆசிய கிண்ண சூப்பர் 4 சுற்று – இந்தியா – பாகிஸ்தான் அணிகள் வெற்றி\nஅரசியலுக்கு அப்பால் தமிழ்பேசும் மக்களாக முஸ்லிம்களும் , தமிழர்களும் ஒன்றுபடவேண்டும் – .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vkalathurone.blogspot.com/2016/11/40.html", "date_download": "2018-09-22T17:43:43Z", "digest": "sha1:RSB2IPBXPOGDWZR2ML3QFZO4IX5LXJFD", "length": 10731, "nlines": 110, "source_domain": "vkalathurone.blogspot.com", "title": "சவுதி அரசு 40 பில்லியன் ரியால் நிலுவைத்தொகை கட்டுமான நிறுவனங்களுக்கு வழங்கியது.! | நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.!!!!!", "raw_content": "நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\nநினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர். வளைகுடா சவுதி ��ரசு 40 பில்லியன் ரியால் நிலுவைத்தொகை கட்டுமான நிறுவனங்களுக்கு வழங்கியது.\nசவுதி அரசு 40 பில்லியன் ரியால் நிலுவைத்தொகை கட்டுமான நிறுவனங்களுக்கு வழங்கியது.\nசர்வதேச அளவில் கச்சா எண்ணெய்க்கு ஏற்பட்ட விலை வீழ்ச்சியால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு சவுதி அரேபியா, இதனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டவர்கள் இந்தியா உட்பட பல ஆசிய நாடுகளை சேர்ந்த தொழிலாளர்களே.\nஇவர்களை வேலைக்கு அமர்த்திய நிறுவனங்கள் சம்பளம், உணவு, இருப்பிடம் வழங்க இயலாமலும் தத்தளித்தனர். பல்லாயிரக்கணக்கனோர் வேலையிழந்து நாடு திரும்பினர்.\nஇந்நிலையில், சவுதி அரசு மேற்கொண்ட மாற்றுப் பொருளாதார மீட்பு நடவடிக்கையின் வாயிலாக முன்னேற்றம் அடைந்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇதனால் எதிர்வரும் 2016 டிசம்பருக்குள் நிலுவை தொகைகள் அனைத்தும் படிப்படியாக கொடுக்கப்படும் என அறிவித்து சென்ற மாதமே குறிப்பிட்டளவு கட்டுமான நிறுவனங்களுக்கு வழங்கியது, இதன் மூலம் பல தொழிலாளர்கள் தங்களது நீண்டகால நிலுவை சம்பளத்தை பெற முடிந்தது.\nதற்போது கட்டுமான துறையில் ஈடுபட்டிருந்த ஜெர்மனி, துருக்கி, ஸ்பெயின் மற்றும் இந்திய நிறுவனங்களுக்கு சுமார் 40 மில்லியன் ரியால் தொகையை விடுவித்துள்ளது.\nமேலும் வரும் வாரங்களில் சுமார் 100 மில்லியன் ரியால்கள் விடுவிக்கப்படவுள்ளதாகவும் எஞ்சிய நிலுவை தொகைகளும் விரைவில் வழங்கப்படவுள்ளன என்றும் அரப் நியூஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇணையதளத்தை பார்த்து கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி எமது சேவை பற்றிய உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும்எதிர்பார்கிறோம் எமது மின் அஞ்சல் முகவரி:\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nபாஸ்போர்ட் அலுவலகம் – திருச்சி\nபி.எஸ்.என்.எல் (BSNL) லேன் லைன் பில்களை ஆன்லைனில் செலுத்த\nSBI பாரத ஸ்டேட் வங்கி\nஊட்டி, மலைகளின் அரசி, நீலகிரி மலைப்பகுதியில் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. நாம் ஊட்டி என்று அழைத்து பழகிவிட்டாலும் ஊட்டிக்கு அரசாங...\nதமிழக அரசுத்துறை செயலாளர்கள், 32 மாவட்ட ஆட்சியாளர்கள், அமைச்சரவையின் 32 அமைச்சர்கள் முழு விபரங்கள்..\nதமிழ்நாடு அரசின் செயலர்கள் தலைமை செயலாளர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன் இ.��.ப தலைமைச் செயலாளர் தொலைபேசி :25671555 PABX : 5678 (O) , 26261...\nஉலக மக்களின் உணமையான இறைவன் யார்\n நாம் சொர்க்கவாசியா அல்லது நரகவாசியா நாம் செல்லும் இடம் சொர்க்கமா நரகமா ...\nமுத்துப்பேட்டையில் இந்து முன்னணியினர் கலவரம். நடந்தது என்ன உண்மையும் பின்னணியும்...\nமுத்துப்பேட்டை, செப்டம்பர் 04: முத்துப்பேட்டையில் நகர இந்துமுன்னணியின் சார்பில் 22 ஆம் ஆண்டு விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது .சரியாக 4:30 ...\nபட்டா, சிட்டா, அடங்கல் & கிராம நத்தம் என்றால் என்ன தெரியுமா\nசொத்து பரிமாற்றம் என்பது, ஏதோ இரு நபர்களுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல் நிகழ்வாக மட்டுமில்லாமல், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிய...\nCopyright © 2015 நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=394297", "date_download": "2018-09-22T17:52:23Z", "digest": "sha1:5XUKUEDZ5JEQC3STA4ZJNFFL7FZH4UBH", "length": 7101, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "இரட்டை இலை வழக்கு : வரும் 20-ம் தேதிக்கு ஒத்திவைப்பு | Double leaf case: Adjournment for 20th - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஇரட்டை இலை வழக்கு : வரும் 20-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nபுதுடெல்லி: இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு ஏப்ரல் 20-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியதற்கு எதிராக தினகரன் வழக்கு தொடர்ந்தார். இந்த விசாரணையில் கே.சி.பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்றும் பொதுச்செயலாளர் விவகாரத்தை மீண்டும் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப வேண்டும் என்று கே.சி.பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது. இன்று விசாரணை நடைபெற்ற நிலையில் டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.\nஇரட்டை இலை வழக்கு AIADMK இபிஎஸ் அணி Adjournment\nபாலாற்றில் கழிவுகளை கொட்டியதாக தனியார் பள்ளிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்\nமுதல்வர் பழனிசாமி வாகனத்தை காரில் பின் தொடர்ந்த 4 பேர் கைது\nபொதுவாழ்க்கைக்கு வந்துவிட்டால் நாகரீகமாக நடந்துகொள்ள வேண்டும்: முதல்வர் பழனிசாமி\nபுதுக்கோட்டை அருகே உணவு கேட்ட தாயை அடித்த மகன் கைது\nபாஜக எந்த மதத்திற்கும் ஆதரவானதோ, எதிரானதோ அல்ல: இல.��ணேசன்\n7 பேர் விடுதலை விவகாரம்..... ஆளுநரை விரைவில் சந்தித்து வலியுறுத்த உள்ளேன்: திருமாவளவன்\nசென்னையில் குட்கா விற்பனை: 6 பேர் கைது\nதமிழ்நாடு-புதுச்சேரி பார்கவுன்சில் தேர்தலில் 25 பேர் வெற்றி\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு தற்காலிகமானது: தமிழிசை\nரபேல் விவகாரம் குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் விளக்கம்\nகடலூர் அருகே வேலையின்மை காரணமாக பொறியியல் பட்டதாரி இளைஞர் தற்கொலை\nசேலத்தில் ரூ.80 ஆயிரம் மதிப்பிலான குட்கா பறிமுதல்\nபாகிஸ்தான் ராணுவத்திற்கு தக்க பதிலடி தரப்படும்: பிபின் ராவத்\nநாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் : முதல்வர் அறிவிப்பு\nகல் உப்பின் பயன்கள் MSG பிரச்னைக்கு என்னதான் தீர்வு\n22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது\nஅமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்\nபிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்\nகிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/Ram%20Navami.html", "date_download": "2018-09-22T16:58:36Z", "digest": "sha1:I4QETCBV6NU5KOK7JAOA6PKCZBGJDOMF", "length": 5717, "nlines": 110, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Ram Navami", "raw_content": "\nபிக்பாஸ் வெளியேற்றம் திட்டமிட்ட ஒன்றா - தான் வெளியாகும் வாரத்தை அன்றே சொன்ன நடிகை\nத அயர்ன் லேடி - ஜெயலலிதாவாக நித்யா மேனன் நடிக்க காரணம் இதுதான்\nகன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் பிஷப் கைது\nஇந்தியாவுக்கு அமெரிக்கா பொருளாதார தடை\nதிருப்பதியில் விஐபி தரிசனம் ரத்து\nஇந்தியா பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு ரத்து\nபாகிஸ்தான் முயற்சியை இந்தியா வீணடிக்கிறது - இம்ரான்கான் கவலை\nஊடகங்களை அதிர வைத்த போலீஸ் போன் கால்\nஅவரும் இல்லை இவரும் இல்லை ஆனால் தீர்ப்பு வரும் 25 ஆம் தேதியாம்\nபாலியல் வழக்கில் கைதான பிஷபுக்கு திடீர் நெஞ்சு வலி\nராம் நவமி பேரணியில் மோதல் - ஒருவர் பலி\nகொல்கத்தா (27 மார்ச் 2018) மேற்கு வங்கத்தில் கொண்டாடப் படும் ராம் நவமி விழா பேரணியில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப் பட்டுள்ளார்.\nஅமைச்சர் சி.வி. சண்முகம் அப்பல்லோவில் அனுமதி\nஇளம் பெண் தற்கொலை - காரணம் இதுதான்\nதிருப்பதியில் விஐபி தரிசனம் ரத்து\nபாஜக வழக்கறிஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது\nபிரபல வில்லன் நடிகர் கேப்டன் ராஜு மரணம்\nசொந்த மகளை வன்புணர்வு செய்த தந்தை கைது\nஅவரும் இல்லை இவரும் இல்லை ஆனால் தீர்ப்பு வரும் 25 ஆம் தேதியாம்\nகருணாநிதிக்கு அதிமுக போட்ட பிச்சை: கடம்பூர் ராஜு\nபிக்பாஸ் வீட்டை விட்டு மும்தாஜ் வெளியேற்றம்\nவங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை\nதலித் இளைஞர் ஆணவக் கொலையில் திடீர் திருப்பம்\nசிரியாவில் மாயமான ரஷ்ய விமானம்\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் போட்டியாக சன் டிவியில் ஒரு நிகழ்ச்ச…\nபாஜக வழக்கறிஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/television/tag/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D.html?start=10", "date_download": "2018-09-22T17:04:39Z", "digest": "sha1:3CTQOHND7B4HX4SYF4SAMBJP6PW6PJD5", "length": 7622, "nlines": 128, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: கமல் ஹாசன்", "raw_content": "\nபிக்பாஸ் வெளியேற்றம் திட்டமிட்ட ஒன்றா - தான் வெளியாகும் வாரத்தை அன்றே சொன்ன நடிகை\nத அயர்ன் லேடி - ஜெயலலிதாவாக நித்யா மேனன் நடிக்க காரணம் இதுதான்\nகன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் பிஷப் கைது\nஇந்தியாவுக்கு அமெரிக்கா பொருளாதார தடை\nதிருப்பதியில் விஐபி தரிசனம் ரத்து\nஇந்தியா பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு ரத்து\nபாகிஸ்தான் முயற்சியை இந்தியா வீணடிக்கிறது - இம்ரான்கான் கவலை\nஊடகங்களை அதிர வைத்த போலீஸ் போன் கால்\nஅவரும் இல்லை இவரும் இல்லை ஆனால் தீர்ப்பு வரும் 25 ஆம் தேதியாம்\nபாலியல் வழக்கில் கைதான பிஷபுக்கு திடீர் நெஞ்சு வலி\nகமல் ஹாசனை பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்ற முடிவு\nசென்னை (24 ஜூன்2018): பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல் ஹாசன் அந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேற வேண்டும் என்று பெஃப்சி அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.\nபிக பாஸ் 2 வில் அரங்கேறும் அசிங்கங்கள்\nசென்னை (22 ஜூன் 2018): பிக்பாஸ் சீசன் 1 நன்கு புகழடைந்ததை தொடர்ந்து பிக்பாஸ் 2 தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சென்ற சீசனை விட அசிங்கங்கள் அதிகம் அரங்கேறி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.\nவிஸ்வரூபம் 2 டிரைலர் இன்று வெளியீடு\nசென்னை (11 ஜூன் 2018): கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 டிரைலர் இ���்று வெளியிடப் படுகிறது.\nகமல் ஹாசன் மீதான குற்றச்சாட்டுகள் உண்மைதான் - கவுதமி விளக்கம்\nசென்னை(27 பிப் 2018): நடிகர் கமல் தனக்கு சம்பள பாக்கி வைத்துள்ளது குறித்து வைத்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாங்கள் உள்ளன என்று நடிகை கவுதமி தெரிவித்துள்ளார்.\nபாஜக வழக்கறிஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது\nகர்ப்பிணி மனைவி கண் முன்னே தலித் இளைஞர் படுகொலை\nதெறிக்க விட்ட ஹெச்.ராஜா - சிக்கலில் எஸ்.வி.சேகர்\nமுஸ்லிம்களை ஆர்.எஸ்.எஸ் ஏற்றுக் கொள்வது நடக்கும் காரியமா\nஅமைச்சர் சி.வி. சண்முகம் அப்பல்லோவில் அனுமதி\nகாலில் விழுவது பெரியார் கொள்கை கிடையாதே\nபிரபல நடிகையின் காதலன் தீகுளித்து தற்கொலை\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் போட்டியாக சன் டிவியில் ஒரு நிகழ்ச்சி\nபீகார் முதல்வர் நிதிஷ்குமார் டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் அனும…\nSep 18, 2018 சமூக வலைதளம்\nஜெயலலிதா மரணம் குறிந்த சந்தேகத்தில் அதிர்ச்சி தரும் தகவல்\nபிரபல நடிகை தற்கொலை முயற்சி\nசென்னை ஐஐடியில் மீண்டும் அதிர்ச்சி\nஒத்தைக்கு ஒத்தை மோதிப்பார்ப்போம் - கருணாஸ் சர்ச்சை பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMxMzQzMw==/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D,-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-09-22T17:15:51Z", "digest": "sha1:V3Z45JU3Y4QSSM42EVLNQVRSI4K3EVE4", "length": 7015, "nlines": 66, "source_domain": "www.tamilmithran.com", "title": "கொல்கத்தாவில் பழமையான இரண்டடுக்கு பாலம் இடிந்து விழுந்து விபத்து பலர் சிக்கியுள்ளனர், மீட்பு பணிகள் தீவிரம்", "raw_content": "\n© 2018 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » PARIS TAMIL\nகொல்கத்தாவில் பழமையான இரண்டடுக்கு பாலம் இடிந்து விழுந்து விபத்து பலர் சிக்கியுள்ளனர், மீட்பு பணிகள் தீவிரம்\nதெற்கு கொல்கத்தாவில் பழமையான பாலமான மெஜெர்காத் இடிந்து விழுந்துள்ளது. பாலம் இடிந்து விழுந்த போது அதன் அடிப்பகுதியில் அதிகமான வாகனங்கள் சிக்கியிருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது. விபத்தில் பாலத்தின் மேற்பகுதியில் சென்ற வாகனங்களும் சிக்��ியுள்ளது. மேற்பகுதியிலிருந்த வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளது. கீழ்பகுதியில் சிக்கியுள்ள வாகனங்களை மீட்க தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மீட்பு குழுவினர் குவிந்து வருகின்றனர். இடிபாடுகள் அகற்றப்பட்டு வருகிறது. இதற்கிடையே பாலத்தின் இடிபாடுகளை அகற்ற வாகனங்களும் வரவழைக்கப்பட்டுள்ளது. இடிபாடுகளுக்குள் சிக்கி ஐந்து பேர் வரையில் உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மிகவும் பழமையான பாலம் மழை காரணமாக விழுந்ததா முறையான பராமரிப்பு இல்லாமல் விழுந்ததா என்ற கேள்வியும் எழுகிறது. பாலம் இரண்டடுக்கு பாலமாகும், பாலத்தின் மேற்குப்பகுதி இடிந்து விழுந்து விபத்து நேரிட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅங்கு புதிய பாலத்தினை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.\nபாலம் இடிந்து விழுந்த பகுதியில் ஆம்புலன்ஸ்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, முதலுதவிக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.\nபெரிய பதவிகளில் சிறிய மனிதர்கள்....... மோடி மீது இம்ரான் கான் சாடல்\nவேறொரு பெண்ணுடன் காதல்: கணவனை பழிவாங்கிய மனைவி\nபெரிய பதவிகளில் சிறிய மனிதர்கள்: இம்ரான் விமர்சனம்\nஉறுப்பு தானம் பெற்ற நான்கு பேர் புற்றுநோயால் பாதிப்பு\nஅமைதிப்பேச்சுக்கான அழைப்பை இந்தியா நிராகரித்தது ஏமாற்றத்தை அளிக்கிறது : இம்ரான்கான்\nபாலாற்றில் கழிவுகளை கொட்டியதாக தனியார் பள்ளிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்\nபொதுவாழ்க்கைக்கு வந்துவிட்டால் நாகரீகமாக நடந்துகொள்ள வேண்டும்: முதல்வர் பழனிசாமி\nமுதல்வர் பழனிசாமி வாகனத்தை காரில் பின் தொடர்ந்த 4 பேர் கைது\nபுதுக்கோட்டை அருகே உணவு கேட்ட தாயை அடித்த மகன் கைது\nபாஜக எந்த மதத்திற்கும் ஆதரவானதோ, எதிரானதோ அல்ல: இல.கணேசன்\n7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nஆப்கானிஸ்தான் அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் போராடி வீழ்த்திய பாகிஸ்தான்\nஜடேஜா, ரோகித் ராஜ்யம்: இந்திய அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி | செப்டம்பர் 21, 2018\n‘டுவென்டி–20’ மழையால் ரத்து | செப்டம்பர் 22, 2018\nஆப்கனை அடக்கியது பாக்., | செப்டம்பர் 22, 2018\n© 2018 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-nadiger-sangam-20-05-1628046.htm", "date_download": "2018-09-22T17:20:23Z", "digest": "sha1:YJDKKXRZFRFMU6WTLZS74NFVMKSO64H3", "length": 12593, "nlines": 126, "source_domain": "www.tamilstar.com", "title": "ஜெயலலிதாவுக்கு தமிழ் திரையுலகம் வாழ்த்து! - Nadiger Sangam - ஜெயலலிதா | Tamilstar.com |", "raw_content": "\nஜெயலலிதாவுக்கு தமிழ் திரையுலகம் வாழ்த்து\nதமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற்றுள்ளது. ஜெயலலிதா மீண்டும் முதல்-அமைச்சராக பதவி ஏற்கிறார். தேர்தலில் வென்ற ஜெயலலிதாவுக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன. தமிழ் திரையுலகை சேர்ந்த பல்வேறு சங்கத்தினர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nநடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘‘எங்கள் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய தமிழ்நாடு முதல்-அமைச்சர் அம்மா அவர்களுக்கு வணக்கம்.\nதமிழக சட்டசபைக்கான தேர்தலில் 6-வது முறையாக தாங்கள் தமிழ் நாட்டின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்கள் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.’’ என்று குறிப்பிட்டு உள்ளனர்.\nதேர்தலில் வெற்றி பெற்ற நடிகர் சங்க உறுப்பினர் கருணாசுக்கு நடிகர் சங்கம் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.தாணு, செயலாளர்கள் டி.சிவா, ராதாகிருஷ்ணன், துணைத்தலைவர்கள் கதிரேசன், பி.எல்.தேனப்பன், பொருளாளர் டி.ஜி.தியாகராஜன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-\n‘‘நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மக்களால் நான், மக்களுக்காக நான் என்று சூளுரைத்து தமிழகம் முழுவதும் தன்னிகரில்லா அறுதி பெரும்பான்மை வெற்றி பெற்று மீண்டும் தமிழக முதல்-அமைச்சராக அரியணை ஏறும் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கும், அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அனைத்து வேட்பாளர்களுக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.’’\nஇவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் கேயார் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘தமிழக அரசியல் வரலாற்றில் 32 வருடங்களுக்கு பிறகு மிகப்பெரிய புரட்சி செய்திருக்கிறார், புரட்சி தலைவி. இது கலைத்துறைக்கும், நாட்டு மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சி. வாழ்த்துகள்’’ என்று கூறியிருக்கிறார்.\nதென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில் அதன் தலைவர் ஜி.சிவா, பொதுச்செயலாளர் கே.ஆர்.செல்வராஜ், பொருளாளர் எஸ்.ஆர்.சந்திரன் ஆகியோர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-\nமுதல்-அமைச்சர் அம்மாவின் மாபெரும் வெற்றியை தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத் தொழிலாளர்களாகிய நாங்கள் மனதார கொண்டாடுகிறோம்.\nஇதை அம்மாவை சந்தித்து வெளிப்படுத்தியபோது மகிழ்ச்சி அடைந்தார்கள். பெப்சி தொழிலாளர்கள் சார்பாக அம்மாவுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வதுடன் இந்த வரலாற்று சாதனை படைத்த அம்மாவுக்கு மனதார வாழ்த்துகளை தெரிவிப்பதாக செயற்குழுவில் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.’’\nஇவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.\nநடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் ஜெயலலிதாவுக்கு பூச்செண்டு அனுப்பினார்கள்.\n▪ காவிரி மேலாண்மை அமைத்தே ஆக வேண்டும் - ரஜினிகாந்த் கொந்தளிப்பு.\n▪ நடிகர் சங்க அறவழி போராட்டத்தில் தளபதி விஜய் - புகைப்படங்கள் இதோ.\n▪ தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கண்டன அறவழி போராட்டம். திரை உலகினருக்கு அழைப்பு\n▪ காவேரி மேலாண்மை மற்றும் ஸ்டெர்லைட் பிரச்சனைகளுக்காக மக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெறும் - நடிகர் சங்க துணை தலைவர் பொன்வண்ணன்\n▪ ஸ்ட்ரைக் தொடரும் தயாரிப்பாளர் சங்கம் திட்ட வட்ட அறிவிப்பு.\n▪ ஸ்ரீதேவி திடீர் மரணம் தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் \n▪ நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் மரணம் - சோகத்தில் திரையுலகம்\n▪ கலை நிகழ்ச்சி பற்றி இவ்வளவு பேசற அஜித் காசு கொடுக்கலாமே - பிரபல நடிகர் ஓபன் டாக்.\n▪ நடிகையை தொடர்ந்து பிரபல நடிகரையும் அசிங்கப்படுத்திய நடிகர் சங்கம்\n▪ மலேசியாவில் நடக்கவுள்ள நடிகர் சங்க நட்சத்திர கலை விழாவிற்கு தல அஜித் வருகிறாரா\n• சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\n• அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்\n• சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\n• வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்\n• மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி\n• ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\n• திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்\n• சமந்தா நடிக்க தடையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-prabhas-baahubali2-13-03-1735914.htm", "date_download": "2018-09-22T17:17:59Z", "digest": "sha1:H4VZ3SS6PGELXXNZVFQ7Q7EEUSWA6TOB", "length": 6425, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "பாகுபலி படத்தின் சென்னை வெளியீட்டு உரிமையை பெற்ற பிரபல நிறுவனம் - Prabhas Baahubali2 - பாகுபலி | Tamilstar.com |", "raw_content": "\nபாகுபலி படத்தின் சென்னை வெளியீட்டு உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்\nகட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்ற விடை இன்னும் தெரியவில்லை. விடையை தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர். இப்படத்தின் டிரைலர் வரும் மார்ச் 16ம் தேதி வெளியாக இருக்கிறது.\nஇந்நிலையில் இப்படத்தின் சென்னை மற்றும் செங்கல்பட்டு வெளியீட்டு உரிமையை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.\nராஜமௌலி இயக்கியிருக்கும் இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, சத்யராஜ் என பல நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளனர்.\n▪ பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்\n▪ ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்\n▪ மீண்டும் பாகுபலி பட ராசியில் சென்றிருக்கும் பிரபாஸ்- எதுக்காக தெரியுமா\n▪ பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு\n▪ அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா\n▪ திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா\n▪ பிரபாஸ் படத்தில் இணைந்த அருண் விஜய்\n▪ 65வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சர்ச்சை\n▪ படப்பிடிப்பில் இயக்குனருடன் சண்டை போட்ட பிரபாஸ்\n▪ ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா\n• சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\n• அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்\n• சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\n• வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்\n• மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி\n• ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\n• திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்\n• சமந்தா நடிக்க தடையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2016/10/14/wpi-cpi-cooled-september-after-touches-2-year-high-006184.html", "date_download": "2018-09-22T16:27:11Z", "digest": "sha1:6Q5HPMOMDF2UOZRKTJNS3K5KKZ5UPXUD", "length": 15938, "nlines": 176, "source_domain": "tamil.goodreturns.in", "title": "2 வருட உச்சத்தில் இருந்து பணவீக்கம் சரிவு..! | WPI, CPI cooled in september, after touches 2 year high - Tamil Goodreturns", "raw_content": "\n» 2 வருட உச்சத்தில் இருந்து பணவீக்கம் சரிவு..\n2 வருட உச்சத்தில் இருந்து பணவீக்கம் சரிவு..\nஅமுல் பிராஞ்சிஸ் இலவசம்.. மாதம் 10 லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம்.. எப்படி\nஜூலை மாதத்திற்கான மொத்த விலை குறியீடு 5.09% ஆகக் குறைந்தது..\nஜூன் மாத மொத்த விலை குறியீடு மீதான பணவீக்கம் 5.77% ஆக உயர்வு..\nபெட்ரோல், டீசல் விலை உயர்வால் 14 மாத உச்சத்தில் மொத்த விலை பணவீக்கம்..\nடெல்லி: 2 வருடமாக உச்சத்தில் இருந்த நாட்டின் மொத்த விலை பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் குறைந்துள்ளது. 2016ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 2 வருட உச்சத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.\nவெள்ளிக்கிழமை மாலை மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் வெளியிட்ட அறிக்கையின் நாட்டின் மொத்த விலை பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 3.57 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் 3.74 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nநாட்டின் மொத்த விலை பணவீக்கத்தைக் குறைந்ததற்கு முக்கியக் காரணம் உணவுப் பொருட்களில் விலை சரிவு தான். ஆகஸ்ட் மாதத்தில் உணவுப் பொருட்கள் மீதான பணவீக்கம் 8.23 சதவீதமாக இருந்த நிலையில் செப்டம்பர் மாதத்தில் 5.75 சதவீதமாகக் குறைந்துள்ளது.\nஇதேபோல் நுகர்வோர் பணவீக்கம் 5.05 சதவீதத்தில் இருந்து 4.31 சதவீதமாகச் செப்டம்பர் மாதத்தில் குறைந்துள்ளது. கடந்த இரு மாதங்களாக CPI எனப்படும் நுகர்வோர் பணவீக்கம் குறைந்து வருகிறது.\nமொத்த விலை பணவீக்கத்தில் 64.97 சதவீத மதிப்புடை உற்பத்தித் துறையின் மீதான பணவீக்கம் 2.42 சதவீதத்தில் இருந்த��� 2.48 சதவீதமாக உயர்ந்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஎன் எதிர்காலமே இது தான் - குரல் கம்மும் அம்பானி - ரிலையன்ஸ் ரியாலிட்டி..\nஆஸ்திரேலியா, இங்கிலாந்தைத் தொடர்ந்து நியூசிலாந்தில் டாக்ஸி சேவையைத் தொடங்கும் ஓலா\nதமிழ் நாடு அரசு ஊழியர்களுக்கு நற்செய்தி.. அகவிலைப்படி 2% உயர்வு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/153792", "date_download": "2018-09-22T17:50:59Z", "digest": "sha1:T2HIJIGBUBVSRXD3BHO7YFU5PQJEQPLU", "length": 7198, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "முக்கிய படத்திற்காக உற்சாகத்துடன் களமிறங்கிய விஜய் சேதுபதி! - Cineulagam", "raw_content": "\nமுன்னணி நடிகர்களே செய்ய தயங்கும் விஷயத்தை தைரியமாக செய்திருக்கும் அதர்வா\n ஐஸ்வர்யா இல்லை.. இந்த வாரம் வெளியே போவது இவர்தான் - பிக்பாஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்\nவெளியில் வந்ததும் பிக்பாஸ் ஜனனியின் முதல் படம் பிரம்மாண்ட இயக்குனர் படத்தில் நடிக்கிறார்\nபொம்மையை வைத்து கடைக்காரர் செய்த கேவலமான செயல்\nபள்ளி விழாவில் நடிகை சமந்தா போல் கவர்ச்சியாக நடனமாடிய ஆசிரியை... இணையத்தில் தீயாய் பரவும் காணொளி\nபிரபல தொலைக்காட்சியால் பிரிந்து போன நடிகையின் காதலர் பிரித்தது செம்பாவுடன் நெருக்கமாக இருக்கும் சஞ்சீவா பிரித்தது செம்பாவுடன் நெருக்கமாக இருக்கும் சஞ்சீவா\nஐஸ்வர்யாவின் சுயநல ஆட்டம்.... சென்றாயன் வெளியிட்ட முதல் காணொளி\nமுருகதாஸின் அடுத்தப்படத்தின் ஹீரோ இவர் தான், அதிர்ந்த இந்திய சினிமா, செம்ம தகவல் இதோ\nநடிகர் பாலாஜி குடும்பத்திற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சென்ராயன்.. வியப்பில் மூழ்கிய பார்வையாளர்கள்\n70 வயது இயக்குனருடன் பிரபல நடிகை... வெளியான அதிர்ச்சி புகைப்படங்கள்\nதெய்வமகள் சத்யாவா இது, வாணி போஜனின் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nஇறுதிச்சுற்று படத்தில் நடித்த ரித்திகாவா இது, போட்டோஷுட்டை பாருங்க\nஇரண்டாவது திருமணம் செய்துகொண்ட நடிகை காவ்யா மாதவனின் சீமந்த ப��கைப்படங்கள்\nகருப்பு நிற புடவையில் பிரபல நாயகிகளின் ஹாட் புகைப்படங்கள்\nஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nமுக்கிய படத்திற்காக உற்சாகத்துடன் களமிறங்கிய விஜய் சேதுபதி\nவிஜய் சேதுபதியின் படங்களுக்கு சினிமாவில் நல்ல மார்க்கெட் இருக்கிறது. அவரின் படங்கள் அண்மையில் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன்பே நல்ல விலைக்கு போனது.\nஹீரோவாக மட்டுமல்ல விக்ரம் வேதா படத்தில் வில்லனாகவும் கலக்கிவிட்டார். தற்போது தெலுங்கில் சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், நயன்தாரா பலர் நடிக்கும் நரசிம்ம ரெட்டி படத்தில் ஸ்பெஷல் கேரக்டரில் நடித்து வருகிறார்.\nஏற்கனவே மணிரத்னம் இயக்கும் செக்கச்சிவந்த வானம் படத்தில் ஒப்பந்தமானார். இப்படத்தின் ஷூட்டிங் சினிமா ஸ்டிரைக்கிற்கு பிறகு இன்று சென்னை கடற்கரை பகுதிகளில் தொடங்கியுள்ளதாம்.\nவிஜய் சேதுபதி தன் சம்மந்தப்பட்ட காட்சிகளுக்காக இன்று ஷூட்டிங்கில் இணைந்துள்ளாராம். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் சிம்பு, ஜோதிகா, பிரகாஷ் ராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் என பலர் நடிக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/03225909/Debt-troublesome-Tragedy-killed-his-Mother-and-father.vpf", "date_download": "2018-09-22T17:39:23Z", "digest": "sha1:LRXEWSFFAIK6S4RHYRYPZQSTBUNRBYJO", "length": 15654, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "Debt troublesome Tragedy: killed his Mother and father and Travels president suicide || கடன் தொல்லையால் விபரீதம் தாய், தந்தையை கொன்று டிராவல்ஸ் அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகடன் தொல்லையால் விபரீதம் தாய், தந்தையை கொன்று டிராவல்ஸ் அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை + \"||\" + Debt troublesome Tragedy: killed his Mother and father and Travels president suicide\nகடன் தொல்லையால் விபரீதம் தாய், தந்தையை கொன்று டிராவல்ஸ் அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை\nகோவையில் கடன் தொல்லை காரணமாக தாய், தந்தையை கொன்றுவிட்டு டிராவல்ஸ் அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nபதிவு: செப்டம்பர் 04, 2018 05:30 AM\nகோவை பீளமேடு போலீஸ் நிலையத்துக்கு திருப்பூரில் இருந்து நேற்று மதியம் பேசியவர் ஆவாரம்பாளையம் பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பாலமுருகன், மனைவி லட்சுமி, அவரது மகன் வைரமுத்து ஆகியோர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கடிதம் எழுதி எனக்கு அனுப்பியுள்ளனர். உடனே அங்கு சென்று பாருங்கள் என்று கூறினார்.\nஇதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது 2 பேர் கீழே ரத்த வெள்ளத்தில் பிணமாகவும், மற்றொருவர் தூக்கில் தொங்கியபடியும் கிடந்தனர். அவர்கள் 3 பேரும் இறந்து 2 நாட்கள் ஆகி இருக்கலாம் என்பது தெரியவந்தது.\nவிசாரணையில், பிணமாக கிடந்தவர்கள் தனியார் பள்ளி பஸ் டிரைவர் பாலமுருகன் (வயது 55), அவரது மனைவி லட்சுமி (47) மற்றும் இவர்களின் மகன் வைரமுத்து (28) என்பது தெரியவந்தது. வைரமுத்துவுக்கு திருமணமாகவில்லை. இவர் டிராவல்ஸ் வைத்து நடத்தி வந்தார்.\nதொழிலில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டதால் பலரிடம் கடன் வாங்கியுள்ளார். கடன்தொல்லை காரணமாக வைரமுத்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். தான் இறந்த பிறகு பெற்றோர் கஷ்டப்படுவார்கள் என்பதால் அவர்களையும் கொலை செய்து விட்டு தான் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.\nஇதைத்தொடர்ந்து தந்தை, தாயாரின் மணிக்கட்டை கத்தியால் அறுத்துள்ளார். அதன்பின்னர் அவர்களின் கழுத்தை வைரமுத்து கத்தியால் அறுத்து கொலை செய்துள்ளார்.\nபின்னர் வைரமுத்து தனது மணிக்கட்டை கத்தியால் அறுத்து கொண்டுள்ளார். அதைத் தொடர்ந்து அவர் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nவைரமுத்து இந்த முடிவுக்கு வருவதற்கு முன்பு தனது சொத்தின் ஆவணங்கள் மற்றும் தான் எழுதிய கடிதம் மற்றும் வீடியோ பதிவை திருப்பூரில் உள்ள தனது உறவினருக்கு கூரியர் மூலம் அனுப்பி வைத்துள்ளார்.\nஅந்த கூரியர் உறவினருக்கு கிடைத்ததும் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தற்கொலை செய்வதற்கு முன்பு வைரமுத்து தனது முகநூல் கணக்கை மூடியதும் விசாரணையில் தெரியவந்தது.\n1. நாங்குநேரியில் இளம்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை\nநாங்குநேரியில் இளம்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நெல்லை உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகின்றார்.\n2. காந்தி சிலை முன் போலீஸ் ஏட்டு மகன் தர்ணா; படத்துடன் அமர்ந்து திடீர் போராட்டம்\nராஜீவ்காந்தி கொலை கைதிகளை விடுவிக்க ���திர்ப்பு தெரிவித்து குண்டுவெடிப்பில் பலியான போலீஸ் ஏட்டு மகன் புதுவை கடற்கரையில் காந்தி சிலை முன் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.\n3. திருமணமான 20 நாளில் புதுப்பெண் தற்கொலை - உதவி கலெக்டர் விசாரணை\nதொப்பூர் அருகே திருமணமான 20 நாளில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக தர்மபுரி உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.\n4. நாங்குநேரி அருகே திருமணம் முடிந்து 1½ ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை\nநாங்குநேரி அருகே திருமணம் முடிந்து 1½ ஆண்டுகளில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\n5. ஓசூர் அருகே கொலை செய்யப்பட்ட அ.தி.மு.க. பிரமுகர் உடலுடன் உறவினர்கள், பொதுமக்கள் போராட்டம்\nஓசூர் அருகே கொலை செய்யப்பட்ட அ.தி.மு.க. பிரமுகர் உடலுடன் உறவினர்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமரசம் செய்தனர்.\n1. பெண்கள் பெயரில் பேஸ்புக் மூலம் இந்தியர்களுக்கு ஆசை வலை விரிக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்பு\n2. கம்ப்யூட்டரில் கோளாறு: கியூரியாசிட்டி விண்கலம் தனது ஆராய்ச்சிகளை முழுவதுமாக நிறுத்தியது\n3. 4.5 லட்சம் பாலியல் குற்றவாளிகளுக்கான தேசிய ஆவணத்தை உள்ளடக்கிய இணையதளம் தொடக்கம்\n4. செப் 29-ம் தேதியை ”சர்ஜிக்கல் ஸ்டிரைக்” தினமாக கொண்டாட பல்கலைகழகங்கள், கல்லூரிகளுக்கு உத்தரவு\n5. எந்த சமுதாயத்திற்கும் நான் எதிரி கிடையாது, ஒருமையில் பேசியது தவறுதான்- கருணாஸ் எம்.எல்.ஏ\n1. வில்லியனூர் அருகே நடந்த பயங்கர சம்பவம்: தோ‌ஷம் கழிப்பதாக பெண்ணை கழுத்தை அறுத்து கொன்ற கொடூரம்\n2. சென்னைக்கு விமானத்தில் நூதன முறையில் கடத்தி வந்த ரூ.25½ லட்சம் தங்கம் சிக்கியது\n3. செல்போனை பறித்துவிட்டு தப்பிச்சென்றபோது விபத்தில் சிக்கி கொள்ளையன் பலி; லாரி டிரைவர் அடித்துக்கொலை\n4. கருணாசை கண்டித்து நாடார் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்- சாலை மறியல்\n5. மோட்டார் சைக்கிளில் சென்று பஸ் மீது மோதிய வாலிபர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/News/Districts/2018/09/06001849/Near-VelacheryThe-mystery-of-the-cement-board-on-the.vpf", "date_download": "2018-09-22T17:39:46Z", "digest": "sha1:SXHBPRALDPRBQDRXQN2YGJTXTNOXALUE", "length": 6749, "nlines": 39, "source_domain": "www.dailythanthi.com", "title": "வேளச்சேரி அருகே தண்டவாளத்தில் மீண்டும் சிமெண்டு பலகை வைத்த மர்ம ஆசாமிகள் ரெயிலை கவிழ்க்க சதியா?||Near Velachery The mystery of the cement board on the rails Conspiracy to overtake the train -DailyThanthi", "raw_content": "\nவேளச்சேரி அருகே தண்டவாளத்தில் மீண்டும் சிமெண்டு பலகை வைத்த மர்ம ஆசாமிகள் ரெயிலை கவிழ்க்க சதியா\nவேளச்சேரி அருகே தண்டவாளத்தில் மீண்டும் சிமெண்டு பலகை வைக்கப்பட்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது, ரெயிலை கவிழ்ப்பதற்காக மர்ம நபர்கள் மேற்கொண்ட சதியா என்று விசாரணை நடந்து வருகிறது.\nசெப்டம்பர் 06, 03:30 AM\nஆலந்தூர், சென்னை வேளச்சேரி பறக்கும் ரெயில் நிலையத்தில் இருந்து கடந்த 30–ந் தேதி பெருங்குடி நோக்கி மின்சார ரெயில் ஒன்று புறப்பட்டது. ரெயில் கிளம்பிய சிறிது நேரத்தில் தண்டவாளத்தில் பயங்கர சத்தம் கேட்டது. உடனே டிரைவர் கீழே இறங்கி பார்த்தார்.அப்போது தண்டவாளத்தில் சிமெண்டு பலகை வைக்கப்பட்டு இருந்ததும், அதில் ரெயில் ஏறியதும் தெரியவந்தது. யாரோ மர்ம ஆசாமிகள் சிலர் தண்டவாளத்தில் சிமெண்டு பலகையை வைத்துவிட்டு சென்றிருந்தனர். ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டதால் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.இந்த சம்பவம் குறித்து திருவான்மியூர் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் தமிழக ரெயில்வே போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவும் நேற்று முன்தினம் நேரில் வந்து வேளச்சேரி ரெயில் நிலையத்தில் இருந்து பெருங்குடி செல்லும் தண்டவாளத்தை ஆய்வு செய்தார்.இந்த நிலையில் 2–வது முறையாக மீண்டும் நேற்று முன்தினம் இரவில் யாரோ மர்ம ஆசாமிகள், அந்த பகுதியில் சிமெண்டு பலகையை வைத்துவிட்டு சென்றுள்ளனர். இந்த பலகை மீது மின்சார ரெயில் ஏறியதால் பலத்த சத்தத்துடன் உடைந்தது. இதிலும் அசம்பாவிதம் எதுவும் நடைபெறவில்லை.இதுபற்றி வேளச்சேரி ரெயில்வே அதிகாரிகளிடம் மின்சார ரெயில் டிரைவர் புகார் செய்தார். அதன்பேரில் ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.மின்சார ரெயிலை கவிழ்க்க வேண்டும் என்ற நோக்கில் யாராவது சிமெண்டு பலகைகளை தண்டவாளத்தில் வைக்கிறார்களா என்று விசாரணை நடத்தி வரும் போலீசார், இரவு நேரங்களில் அந்த பகுதிகளில் ரோந்து பணியை தீவிரப்படுத்தவும் முடிவு செய்துள்ளனர்.வேளச்சேரி அருகே ரெயில் தண்டவாளத்தில் மீண்டும் ச���மெண்டு பலகைகள் வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.malar.tv/2017/03/blog-post_51.html", "date_download": "2018-09-22T17:12:58Z", "digest": "sha1:DYYHZZMT3GYSA6JVARMECNOVQ4BPUYBS", "length": 13776, "nlines": 74, "source_domain": "tamil.malar.tv", "title": "மனித மூளையின் ரகசியம் - aruns MALAR TV tamil", "raw_content": "\nஅக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்\nவிழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது\nHome தகவல்கள் மனித மூளையின் ரகசியம்\nகிட்டத்தட்ட 40 ஆயிரம் வருடங்களாக மனிதனின் மூளை எந்த மாற்றமும் பெறாமல் அதே அளவில் தான் இருக்கிறது. இந்த மூளையை வைத்து தான் இவ்வளவு முன்னேற்றம் அடைந்தோம்.\nமூளை ஒரு பெரிய ‘அக்ரூட்’ பழம் போல் இருக்கும். ஈரம் நிறைந்த அழுக்கு கலரில் இருக்கும். இதற்குள் தான் இத்தனை சூட்சுமம் இருக்கிறது.\nஉலகிலேயே மிக மிக ஆச்சரியம் மனித மூளை. அதில் பல்லாயிரம் கோடி நுட்பமான உயிரணுக்கள், செல்கள் உள்ளன. ஒவ்வொரு செல்லையும், சிறிய மணல் துகள் அளவுக்கு பெரிதாக்கினால் நமது மூளையில் உள்ள செல்களை நிரப்ப ஒரு லாரி போதாது.\nஇந்த செல்களில் ஆயிரம் கோடி நியூட்ரான்கள், நரம்பு செல்கள் உள்ளன. இவற்றுக்கு இடையே ஓய்வில்லாத மின் ரசாயன நடனம் தான், நமது சிந்தனை. மனிதன் உயிர் வாழும் வரை இந்த செல்களிடையே மின் துடிப்புகள் இருந்து கொண்டே இருக்கின்றன.\nஇன்றைக்கு இருக்கும் கம்ப்யூட்டரோடு மூளையை ஒப்பிட்டால், மூளை மிக மெதுவாக செயல்படும் ரகம்தான். சராசரியாக மூளை 1.5 கிலோ எடை கொண்டது.\nஆனால் இந்த மூளை அமைப்பு ஆணுக்கும், பெண்ணுக்கும் வேறுபடுகிறது. ஆணை விட பெண்ணின் மூளையை அளவில் ஒப்பிடும்போது குறைவுதான். காரணம் பெண் இயற்கையாகவே ஆணைவிட குறைவான உடலை கொண்டு இருப்பவர்கள்.\nமூளையின் அளவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் தொடர்பு இல்லை. அப்படி இருந்தால் எஸ்கிமோக்கள்தான் இன்று உலகிலேயே புத்திசாலிகளாக இருக்க வேண்டும். அவர்களுக்குத்தான் மூளை பெரியது. மிகவும் புத்திசாலித்தனமாக எழுதக்கூடிய அனடோல் பிரான்ஸ் என்ற எ���ுத்தாளருக்கு மிகவும் சிறிய மூளைதான் இருந்தது. அதே நேரத்தில் உலகிலேயே மிகப்பெரிய மூளை ஒரு முட்டாளுக்குத்தான் இருந்து இருக்கிறது.\nயானையின் மூளை நம்மைவிட மூன்றரை மடங்கு அதிகம். ஆனால் அதன் உடலோடு ஒப்பிட்டால் குறைவு. மனிதனின் உடலில் மூளை 2.5 சதவீதம் நிறைந்து இருக்கிறது. இதுவே யானைக்கு வெறும் 0.2 சதவீதம்தான் உள்ளது. அதனால்தான் இந்த சின்ன மனிதன் ஆட்டுவிக்கிறபடியெல்லாம் அவ்வளவு பெரிய யானை ஆடுகிறது.\nமனித மூளை எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. பிறக்கும்போது இருக்கும் அளவை விட பருவ வயதில் மூன்று மடங்கு அதிகமாகிறது. இளமை முடிந்து தலை நரைக்கும்போது, மூளையின் எடையும் குறையத் தொடங்கி, வருடத்திற்கு ஒரு கிராம் என்ற அளவில் குறைந்து கொண்டே வருகிறது. இதுவரை அதிக எடை கொண்ட மனித மூளை 2 கிலோ 49 கிராம் என்ற அளவில் இருந்தது. சராசரி மனிதனின் மூளை ஒரு கிலோ 349 கிராம் என்ற அளவிலே இருக்கும்.\nமூளையின் அடர்த்தி, அதில் உள்ள மடிப்புகள், பாலம் பாலமாக கசங்கி போய் இருப்பதுதான் புத்திசாலித்தனத்தை தீர்மானிக்கிறது. மூளை, முதுகுதண்டில் இருந்து முளைக்கிறது.\nமுட்டைக்கோஸ் அல்லது வெங்காயம் போலத்தான் தோல் அடுக்குகளாக மூளை வளர்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக கடைசி அடுக்காக போர்வை போல் மூளையை போர்த்தி இருக்கும் பகுதியை ‘கார்டெக்ஸ்’ என்று மருத்துவர்கள் அழைக்கிறார்கள்.\nஇந்த அடுக்கு சுமார் நாலரை மில்லி மீட்டர் தடிமன் கொண்டது. இதில் மட்டும் 800 கோடி நரம்பு செல்கள் உள்ளன. அவற்றுக்கு இடையே பிரமிப்பான இணைப்பு இருக்கிறது. ஒரு கன அங்குலத்துக்குள் 16 ஆயிரம் கிலோ மீட்டர் நீளம் கொண்ட மிக நுட்பமான நரம்பு இணைப்புகள் உள்ளன.\nசிந்தனை, கற்பனை சம்பந்தப்பட்ட அனைத்து காரியங்களும், இந்த ‘கார்டெக்ஸ்’ பகுதிகளில் நிகழ்வதால்தான் இத்தனை நெருக்கமான அடர்த்தி. ஆனால், இன்னமும் மூளையின் ரகசியம் நமது விஞ்ஞானிகளுக்கு முழுமையாக பிடிபடவில்லை என்பதுதான் உண்மை.\nபூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை \" பணம்\" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...\n\"ROHYPNOL” என்ற மாத்திரை பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…\nவடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால்..\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் வீட்டில் செல்வம் பெருகி, லட்சுமி கடாட்சமாக காட்சியளிக்கும்.. திருப்பாற் கடலில் வீற்றிருக்கும் மகா வ...\nரஜினியை இயக்கும் அஜீத் இயக்குநர்\n‘சிறுத்தை’ சிவா, அஜீத்துடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘விவேகம்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. ...\nஉறவினர்கள் இறந்தாலே அரை மணி நேரம் தலையைக் காட்டிவிட்டு அப்படியே திரும்பி விடுகிற காலகட்டம் இது. அதுவும் சினிமாக்காரர்கள் என்றால், ஒரே டே...\nகாலம் பொன்னானது - கட்டுரை\nஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...\nதிரைக்கு வரும் முன்பே இணையத்தில் வந்த பாகுபலி-2\nஎஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ள வரலாற்றுப் படம் ‘பாகுபலி’. மிகப் பிரம்மாண...\nமனிதன் வாழ்கிறான் சாவதற்காக மனிதன் சாகிறான் வாழ்வதற்காக மற்றவன் வாழ இறப்பவன் தியாகி ஆகிறான் மற்றவன் இறக்க வாழ்பவன் துரோகி ஆகிறான் ...\nபாகுபலி’யைப் பார்த்து பயந்தாரா ஷங்கர்\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடித்துள்ள படம் ‘2.0’. இந்தப் படம், வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று முன்பு அறி...\nஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார். யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1173560.html", "date_download": "2018-09-22T16:43:07Z", "digest": "sha1:WBDHCK4QUV5BCAFYVEDKGXPGXTGYQMI6", "length": 13651, "nlines": 165, "source_domain": "www.athirady.com", "title": "சட்டசபையில் இன்று காவல் துறை மானியம்- சட்டம் – ஒழுங்கு பிரச்சினையை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்..!! – Athirady News ;", "raw_content": "\nசட்டசபையில் இன்று காவல் துறை மானியம்- சட்டம் – ஒழுங்கு பிரச்சினையை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்..\nசட்டசபையில் இன்று காவல் துறை மானியம்- சட்டம் – ஒழுங்கு பிரச்சினையை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்..\nசட்டசபையில் இன்று காவல் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முதலமைச��சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்க இருக்கிறார். சட்டம் – ஒழுங்கு பிரச்சினையை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.\nதமிழக சட்டசபை கூட்டத் தொடர் கடந்த மே மாதம் 29-ந்தேதி தொடங்கியது. தினமும் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வந்த நிலையில், இம்மாதம் 14-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை 10 நாட்கள் சட்டசபைக்கு விடுமுறை விடப்பட்டது. விடுமுறைக்கு பிறகு, நேற்று மீண்டும் சட்டசபை கூடியது.\nநேற்றைய தினம் செய்தி மற்றும் சுற்றுலாத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இந்த நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) அனைவரும் ஆவலோடு எதிர்பார்க்கும் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற இருக்கிறது.\nவழக்கம்போல் காலை 10 மணிக்கு கேள்வி நேரத்துடன் இன்றைய கூட்டம் தொடங்குகிறது. கேள்வி நேரம் முடிந்ததும், காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் தொடங்குகிறது. இந்த விவாதத்தில், ஆளுங் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று பேசுகிறார்கள்.\nஉறுப்பினர்களின் கேள்விகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க இருக்கிறார். பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க., இன்றைய சட்டசபை கூட்டத்தில் சட்டம் -ஒழுங்கு பிரச்சினையை கிளப்ப திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.\nஎனவே, பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் இன்றைய கூட்டத்தில் பஞ்சமிருக்காது. இதே பிரச்சினையை தி.மு.க. கூட்டணி கட்சியான காங்கிரசும் எழுப்ப இருக்கிறது.\nஆப்கானிஸ்தான் – தற்கொலை படையினர் நடத்திய தாக்குதலில் 8 பேர் பலி..\nமைதானத்தினுள் நுழைந்து கால்பந்து விளையாடிய கங்காரு – வைரலாகும் வீடியோ..\nஎச் 4 விசாதாரர்களின் பணி அனுமதி ரத்தாகிறது – இந்தியர்கள் வேலை பறிபோகும்…\nடெல்லியில் மர்மமாக இறந்து கிடந்த தாயும் மகளும் – கொடூர கொலையால் போலீஸ்…\nபடகு விபத்து பலி 136 ஆனது – படகு உரிமையாளரை கைது செய்ய தான்சானியா அதிபர்…\nவவுனியாவில் ‘மழை தருமோ என் தேசம்’ எனும் கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு…\nபதட்டமே இல்லை.. ஜாலியாக சிரித்தபடி கோர்ட்டில் ஆஜரான பிஷப் பிராங்கோ..\nஅமெரிக்காவில் பயணிகள் விமானத்தை திருட முயன்ற என்ஜினீயரிங் மாணவர்..\nஇலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 200 கிலோ கஞ்���ா பறிமுதல் – வருவாய்த்துறை…\nஆண்களுக்கு ஆகாது என பெண்களின் குரல்களை ஒலிபரப்பாத ரேடியோவுக்கு ரூ.2 கோடி அபராதம்..\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nஉண்ணாவிரதம் இருக்கும் அரசில் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி கண்டன…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\nஎச் 4 விசாதாரர்களின் பணி அனுமதி ரத்தாகிறது – இந்தியர்கள் வேலை…\nடெல்லியில் மர்மமாக இறந்து கிடந்த தாயும் மகளும் – கொடூர கொலையால்…\nபடகு விபத்து பலி 136 ஆனது – படகு உரிமையாளரை கைது செய்ய…\nவவுனியாவில் ‘மழை தருமோ என் தேசம்’ எனும் கவிதை தொகுப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1189752.html", "date_download": "2018-09-22T16:39:37Z", "digest": "sha1:BOXABTCWTW5FXWI7WY3T4YEHXRCZZLWD", "length": 12934, "nlines": 168, "source_domain": "www.athirady.com", "title": "தேசிய ரீதியில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் வடமாகாணத்திற்கு பன்னிரண்டு பதக்கங்கள்..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nதேசிய ரீதியில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் வடமாகாணத்திற்கு பன்னிரண்டு பதக்கங்கள்..\nதேசிய ரீதியில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் வடமாகாணத்திற்கு பன்னிரண்டு பதக்கங்கள்..\nதேசிய ரீதியில் நடைபெற்ற வூசோ குத்துச்சண்டை போட்டியில் வடமாகாணத்தை சேர்ந்த 12 வீரர்கள் பதக்கங்களை வென்றுள்ளனர்.\nகொழும்பு மகறகம தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் 10-08-2018 மற்றும் 11 ஆம் திகதிகளில் தேசிய ரீதியில் நடைபெற்ற (வூசோ) குத்துச்சண்டை போட்டிகளில் வவுனியாவைச் சேர்ந்த 15 இளைஞர்க யுவதிகள் பங்குபற்றி 12 பேர் பதக்கங்களை வென்றுள்ளனர்.\nவடமாகாண வூசோ அமைப்பினூடாக, வவுனியா கண் போய்ஸ் விழையாட்டு கழகத்தின் அனுசரணையுடன் வவுனியா,யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த வீரர்,வீராங்கனைகள் இக் குத்துச்சண்டை போட்டியில் பங்கு பற்றியிருந்தனர்.\nஅந்தவகையில் ஆறு தங்கப்பதக்கங்களையும், நான்கு வெள்ளி பதக்கங்களையும், இரண்டு வெண்கலப்பதக்கத்தையும் சுவீகரித்து கொண்டனர்.\nஇப்போட்டியில் நான்கு பெண் வீராங்கனைகள் கலந்துகொண்டு இரண்டு தங்கப்பதக்கத்தையும், இரண்டு வெள்ளிப்பதக்கத்தையும் சுவீகரித்திருந்தனர்.\nவடமாகாணத்திற்கான வூசோ குத்துச்சண்டை பயிற்றுவிப்பாளரான எஸ். நந்தகுமார் கருத்து தெரிவிக்கையில்\nசமூகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்திருக்கும் நிலையில் பெண்கள் தற்காப்பு கலைகளை பயின்று தங்களை பாதுகாக்க முன்வரவேண்டும் என குறிப்பிட்டார்.\nநல்லைக் கந்தனுக்கு கொடிச்சீலை கையளிக்கும் நிகழ்வு..\nவலுக்கும் அமெரிக்கா, துருக்கி மோதல் – அமெரிக்க மின்னணுப் பொருட்களை புறக்கணிக்க துருக்கி முடிவு..\nஎச் 4 விசாதாரர்களின் பணி அனுமதி ரத்தாகிறது – இந்தியர்கள் வேலை பறிபோகும்…\nடெல்லியில் மர்மமாக இறந்து கிடந்த தாயும் மகளும் – கொடூர கொலையால் போலீஸ்…\nபடகு விபத்து பலி 136 ஆனது – படகு உரிமையாளரை கைது செய்ய தான்சானியா அதிபர்…\nவவுனியாவில் ‘மழை தருமோ என் தேசம்’ எனும் கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு…\nபதட்டமே இல்லை.. ஜாலியாக சிரித்தபடி கோர்ட்டில் ஆஜரான பிஷப் பிராங்கோ..\nஅமெரிக்காவில் பயணிகள் விமானத்தை திருட முயன்ற என்ஜினீயரிங் மாணவர்..\nஇலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 200 கிலோ கஞ்சா பறிமுதல் – வருவாய்த்துறை…\nஆண்களுக்கு ஆகாது என பெண்களின் குரல்களை ஒலிபரப்பாத ரேடியோவுக்கு ரூ.2 கோடி அபராதம்..\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nஉண்ணாவிரதம் இருக்கும் அரசில் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி கண்டன…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இ���ாணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\nஎச் 4 விசாதாரர்களின் பணி அனுமதி ரத்தாகிறது – இந்தியர்கள் வேலை…\nடெல்லியில் மர்மமாக இறந்து கிடந்த தாயும் மகளும் – கொடூர கொலையால்…\nபடகு விபத்து பலி 136 ஆனது – படகு உரிமையாளரை கைது செய்ய…\nவவுனியாவில் ‘மழை தருமோ என் தேசம்’ எனும் கவிதை தொகுப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=5937&Cat=502", "date_download": "2018-09-22T17:54:35Z", "digest": "sha1:DGLGHTOMUXVSLPEQEWWCQCT3D6QZYXDV", "length": 5677, "nlines": 76, "source_domain": "www.dinakaran.com", "title": "சொதி | sothi - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > ருசியான குழம்பு வகைகள்\nமுழு தேங்காய் - 1,\nபாசிப்பருப்பு - 100 கிராம்,\nபூண்டு - 6 பல்,\nசாம்பார் வெங்காயம் - 10,\nஎலுமிச்சம் பழம் - 1,\nபொடியாக நறுக்கிய இஞ்சி - சிறு துண்டு,\nகீறிய பச்சைமிளகாய் - 4,\nமுருங்கைக்காய், உருளைக்கிழங்கு, கேரட் - தலா 1,\nஉப்பு, எண்ணெய் - தேவைக்கு.\nகுக்கரில் பாசிப்பருப்பை குழைய வேகவைக்கவும். தேங்காயைத் துருவி திக்கான முதல் பால், இரண்டாம், மூன்றாம் பால் எடுத்து தனியே வைக்கவும். காய்கறிகளை எண்ணெயில் வதக்கி கொள்ளவும். ஒரு அடிகனமான பாத்திரத்தில் மூன்றாம் தேங்காய்ப்பால், உப்பு, வதக்கிய காய்கறிகளை போட்டு வேக விடவும். இத்துடன் பச்சைமிளகாய், வெந்த பாசிப்பருப்பு, இஞ்சியைச் சேர்த்து இரண்டாம் பாலை ஊற்றவும். ஒரு கொதி வந்ததும் முதல் பாலை ஊற்றி மீண்டும் ஒரு கொதி விட்டு இறக்கி, எலுமிச்சைச���சாறு பிழிந்து பரிமாறவும்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகறுப்பு கடலை மசாலா புளிக்குழம்பு\nமுருங்கைக்காய், பலாக்கொட்டை பொரிச்ச குழம்பு\nகல் உப்பின் பயன்கள் MSG பிரச்னைக்கு என்னதான் தீர்வு\n22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது\nஅமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்\nபிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்\nகிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nashik.wedding.net/ta/album/3354785/", "date_download": "2018-09-22T17:14:59Z", "digest": "sha1:AMEQNJIYNF72MMPECZDPDT67MEAPYIHL", "length": 2558, "nlines": 44, "source_domain": "nashik.wedding.net", "title": "Hotel Ashwin Igatpuri - திருமணம் நடைபெறுமிடம், நாசிக்", "raw_content": "\nஃபோட்டோகிராஃபர்கள் வீடியோகிராஃபர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள் அக்செஸரீஸ் பேண்ட்கள் DJ கேட்டரிங்\nசைவ உணவுத் தட்டு ₹ 750 முதல்\nஅசைவ உணவுத் தட்டு ₹ 950 முதல்\n1 அரங்கம் 250 நபர்கள்\nதொலைபேசி மற்றும் தொடர்புத் தகவலைக் காண்பி\nபுகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் 6\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 1,41,586 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/inimey-ippadi-thaan/review.html", "date_download": "2018-09-22T17:41:23Z", "digest": "sha1:KNIOWLSL4RN345O6ACOJLVKOWKKEQJZD", "length": 6173, "nlines": 129, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இனிமே இப்படித்தான் விமர்சனம் | Inimey Ippadi Thaan Kollywood Movie Review in Tamil - Filmibeat Tamil", "raw_content": "\nவிமர்சகர்கள் கருத்து ரசிகர்கள் கருத்து\nபொதுவாக காமெடி நடிகர்கள் ஹீரோக்களாகும்போது, ஒரு பட அதிசயம் மாதிரி, முதல் படம் ஓடும்.. அடுத்தடுத்த படங்கள் ஆளைக் காணாமலடித்துவிடும்.\nஆனால் சந்தானம் கொஞ்சம் விதிவிலக்கு போலிருக்கிறது. கண்ணா லட்டு தின்ன ஆசையா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் போன்ற படங்களில் ஓரளவு வெற்றியை ருசித்தவருக்கு, இனிமே இப்படித்தான் இன்னும் பெரிய வெற்றியாக அமைந்துள்ளது.\nஇர���்டரை மணி நேரம்... சிரித்துக் கொண்டே ஒரு படத்தைப் பார்க்க முடியும் என்றால், இனிமேல் இப்படித்தானை தைரியமாகப் பரிந்துரைக்கலாம்.\nசன் டிவி ஞாயிறு படம் மாறிப்போச்சே... காஞ்சனா, இனிமே..\nரோமியோ ஜூலியட், இனிமே இப்படித்தான் படங்களுக்கு சென்னையில்..\n\"பேய்\"களின் குத்தாட்டத்துக்கு மத்தியில் ஒரு \"காதலும்,..\nGo to : இனிமே இப்படித்தான் செய்திகள்\nசக்க போடு போடு ராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2013/08/16/rbi-takes-steps-remove-currency-shortage-001351.html", "date_download": "2018-09-22T17:11:51Z", "digest": "sha1:YT3FDUDP7DFPJO7QYB4QN6ZU5D4ONQCP", "length": 19992, "nlines": 186, "source_domain": "tamil.goodreturns.in", "title": "நாணயப் பற்றாக்குறையை அகற்ற வங்கிகளுக்கு ஊக்கத்தொகை: ரிசர்வ் வங்கி | RBI takes steps to remove currency shortage - Tamil Goodreturns", "raw_content": "\n» நாணயப் பற்றாக்குறையை அகற்ற வங்கிகளுக்கு ஊக்கத்தொகை: ரிசர்வ் வங்கி\nநாணயப் பற்றாக்குறையை அகற்ற வங்கிகளுக்கு ஊக்கத்தொகை: ரிசர்வ் வங்கி\nஅமுல் பிராஞ்சிஸ் இலவசம்.. மாதம் 10 லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம்.. எப்படி\nசிதையும் இந்திய வங்கிகள். Stressed Asset மட்டும் 14 லட்சம் கோடி, அலறும் ப்ளூம்பெர்க்..\nநாங்க என்ன குப்பத் தொட்டியா கொந்தளித்த எஸ்பிஐ தலைவர்\nஉலகிலேயே இரண்டாவது மோசமான வங்கிகள் (banking system) இந்திய வங்கிகள் - ப்ளூம்பெர்க் காரசாரம்.\nசேதமடைந்த 2000 மற்றும் 200 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ளப் புதிய விதிமுறை.. ஆர்பிஐ அதிரடி\nவங்கி மோசடி குறித்து தாமதமாக புகார்.. 3 வங்கிகள் மீது 1 கோடி அபராதம் விதித்த ஆர்பிஐ\n9 வருடத்திற்கு பிறகு தங்கத்தினை வாங்கும் ஆர்பிஐ.. ஏன் தெரியுமா\nமும்பை: ரிசர்வ் வங்கி செவ்வாய்க்கிழமை, புழக்கத்திலிருக்கும் நாணயப் பற்றாக்குறையை அகற்ற நாணயங்கள் விநியோகம் செய்யும் வங்கிகளுக்கு ஊக்கத்தொகை அளிக்கும் திட்டத்தை கொண்டு வந்தது.\nஅதன்படி, பொது நாணயங்கள் விநியோகத்தில் அண்மைக்காலங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கணக்கில் கொண்டு நடப்பில் இருக்கும் ஊக்குவிப்பு மற்றும் அபராத திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டது என ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் வழங்கல் மற்றும் விநியோகத்தில் தொழில்நுட்ப முன்னேற்றங்களை எற்படுத்தி, ஏற்கனவே வழங்கும் வாடிக்கையாளர் சேவைகளின் செயல்பாடுகளை விரிவாக்குவதன் மூலமும், வங்கிகளுக்கு அதிக ஊக��கத்தொகை வழங்குவதின் மூலமும் வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட சேவையை வழங்கும் முடியும் என ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nபுதிய ஊக்க திட்டத்தின் படி, ரூ 50 வரை உள்ள அழுக்கடைந்த ரூபாய் நோட்டுப் பரிமாற்றத்திற்கான ஒரு கட்டுக்கு 1 ரூபாய் என்று இருந்தது, ஆனால் இப்போது வங்கிகளுக்கு 2ரூபாய் கிடைக்கும். ஒரு பை நாணயங்களை விநியோகம் செய்தால் தற்போது ரூ 25 கிடைக்கும்.\nவிநியோகம் செய்யும் வங்கிகள் கோராமலே, பணவறையில் இருந்து எடுக்கப்படும் நிகர நாணயங்கள்/ நோட்டுக்கள் அடிப்படையில் ஊக்குவிப்பு தொகை வழங்கப்படும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.\nபணவறையில் இருந்தும், வங்கிகள் ரிசர்வ் வங்கிக்கு கொடுக்கும் அழுக்கான நோட்டுகளில் உள்ள கள்ள நோட்டுகளை கண்டறிந்தால், அதற்கான தண்டனைத்தொகை, கள்ள நோட்டின் மதிப்பை போல் மூன்று மடங்கு இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.\nஇந்திய ரிசர்வ் வங்கி சில்லறை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் நாணயங்கள் மொத்தமாக இல்லாமல் சில்லறையாக இருக்க உறுதி செய்ய வங்கிகள் தேவையான அமைப்பை செயல்படுத்த வேண்டும் என வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.\nகிராமப்புற பகுதி வங்கிகளுக்கு திருப்பித் தரப்படும் மூலதன செலவு 75 சதவீதமாகவும் நகர்ப்புற பகுதி வங்கிகளுக்கு 50 சதவீதமாக இருக்கும் எனவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.\nபணவறை வைத்திருக்கும் வணிக வங்கிகளுக்கு பொருந்துவது போல இத்திட்டம் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய கிராமப்புற வங்கிகள் (பணவறை இருந்தாலும் இல்லாவிட்டாலும்) உள்ளிட்ட அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும்\" என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமூக்குடைந்த இன்போசிஸ்.. முதல் மட்டும் 12 கோடி...\nஎன் எதிர்காலமே இது தான் - குரல் கம்மும் அம்பானி - ரிலையன்ஸ் ரியாலிட்டி..\nஆஸ்திரேலியா, இங்கிலாந்தைத் தொடர்ந்து நியூசிலாந்தில் டாக்ஸி சேவையைத் தொடங்கும் ஓலா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பை���ான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/08/31121924/1007216/Kerala-relief-Fund-reaches-Rs-1026-crore.vpf", "date_download": "2018-09-22T17:01:08Z", "digest": "sha1:K2T7S5KT3SS6YP7K72V762N2JV4SIAR2", "length": 10009, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "கேரள முதலமைச்சர் நிவாரண நிதி : ரூ.1,026 கோடியே எட்டியது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகேரள முதலமைச்சர் நிவாரண நிதி : ரூ.1,026 கோடியே எட்டியது\nகேரள முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு இதுவரை, ஆயிரத்து 26 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக, அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.\nகேரள முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு இதுவரை, ஆயிரத்து 26 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக, அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. நேற்று ஒரு நாள் மட்டும் 400 கோடி ரூபாய், நிவாரண நிதிக்கு வந்துள்ளது. இதுவரை 4 லட்சத்து 76 ஆயிரம் பேர் ஆன்-லைன் மூலம், நிவாரண நிதிக்கு பணம் அனுப்பியுள்ளனர். ஆன்-லைன் மூலமாக 145 கோடியே 17 லட்சமும், யு.பி.ஐ. மூலம் 46 கோடியும், காசோலை மற்றும் நேரில் 835 புள்ளி 86 கோடி ரூபாயும் நிவாரண நிதிக்கு வரப்பெற்றுள்ளதாக கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது.\nமின்சார அமைச்சர் மின்வெட்டு அமைச்சராக இருக்கிறார் - தினகரன்\nதமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுவதாக அமமுக பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.\nகேரள நிவாரண முகாமில் பாட்டு பாடி மக்களை உற்சாகப்படுத்திய பாடகி சித்ரா\nகேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள வெள்ள நிவாரண முகாமில் தங்கி இருக்கும் மக்களை பின்னணி பாடகி சித்ரா சந்தித்து நலம் விசாரித்தார்.\nகேரள வெள்ள பாதிப்பு குறித்து கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ. பேச்சால் சர்ச்சை\nகேரள வெள்ள பாதிப்பு குறித்து கர்நாடகாவை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. பசன்ன கவுடா பாட்டீல் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nபயணிகள் மற்றும் ஆட்டோ மீது, கார் மோதி விபத்து - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்வு\nகோவை அருகே ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் உயிரிழந்ததாக கருதி பிணவறையில் வைக்கப்பட்டிருந்த ஒருவர் உயிர் பிழைத்துள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nராஜீவ் காந்த��யை கொன்றது தாம் அல்ல - மத்திய உள்துறை அமைச்சருக்கு சாந்தன் கடிதம்\nராஜீவ் காந்தியை கொன்றது தாம் அல்ல என்றும் ராஜீவ் கொலையை தாம் ஆதரிக்கவும் இல்லை என்றும் வேலூர் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சாந்தன் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.\nஇடஒதுக்கீட்டை ஆர்.எஸ்.எஸ் இயக்கம் எதிர்க்கவில்லை - மோகன் பகவத்\nஇடஒதுக்கீட்டை, ஆர்.எஸ்.எஸ் இயக்கம் எதிர்க்கவில்லை என அந்த இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.\n2 குழந்தைகளின் தாய் கழுத்தறுத்து படுகொலை...\nபுதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் பகுதியில் 2 குழந்தைகளின் தாயான பெண் ஒருவர் கழுத்தறுத்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநாய் குட்டிகளை கடித்த நாகப்பாம்பு... கேமராவில் பதிவான பதைபதைக்கும் காட்சிகள்...\nஒடிஷாவில் நாய்க்குட்டிகளை நாகப்பாம்பு ஒன்று கடித்த காட்சிகள் கேமராவில் பதிவாகி உள்ளன.\nதிருமலை பிரம்மோற்சவத்தின் 8ஆம் நாள் விழா : பவனி வந்த பெரிய தேர்\nதிருமலை ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழாவின் 8ஆம் நாளான இன்று தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.\nபயணிகளுக்கு மூச்சுத்திணறல் : அவசரமாக தரையிறங்கிய மும்பை விமானம்\nபயணிகளுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து மும்பையில் இருந்து புறப்பட்ட தனியார் விமானம் அவசரமாக தரையிரக்கப்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/73495-lankan-army-general-praised-velupillai-prabhakaran.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2", "date_download": "2018-09-22T17:42:19Z", "digest": "sha1:22Y6UO5YXBSOXAYSUOLDH5USQDDOCKSJ", "length": 30106, "nlines": 426, "source_domain": "www.vikatan.com", "title": "பிரபாகரனை புகழ்ந்த இலங்கை ராணுவ உயர் அதிகாரி! | Lankan Army general praised Velupillai Prabhakaran", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்��ரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nபிரபாகரனை புகழ்ந்த இலங்கை ராணுவ உயர் அதிகாரி\n\"நான் மேயர் ஆல்ஃப்ரட் துரையப்பாவை சுட்டுக் கொன்றுவிட்டேன். இனி மக்களுக்கான சுதந்திரப் பாதையில்தான் என் கால்கள் பயணிக்கும். உங்களுக்கும் இந்தக் குடும்பத்துக்கும் நான் ஒரு ஒருபோதும் பயன்படமாட்டேன். எனது பாதை வேறு; லட்சியமும் வேறு'' என அந்த 21 வயது இளைஞன் தன் பெற்றோரிடம் உறுதிபடக் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறான். மகனின் வார்த்தையைக் கேட்ட அந்தப் பெற்றோரோ அதிர்ச்சியில் உறைந்து போயினர்.\n வீட்டின் செல்லக்குட்டியும் கடைக்குட்டியுமான அந்த இளைஞனிடம் இருந்து அப்படியொரு முடிவை அவர்கள் எதிர்பார்க்கவில்லையே\nகடந்த சில மாதங்களாகவே அவனது நடவடிக்கைகளில் நிறைய மாற்றம். மக்கள் நலன், சுதந்திரம் என எப்போதும் முழங்கிக் கொண்டிருந்தான். வீடு தேடி வந்த பெரும் காவல் படையோ, ''எங்கே உங்கள் மகன் அவன் வீட்டுக்கு வந்தால் எங்களிடம் மரியாதையாக ஒப்படைத்து விடுங்கள்'' என்று மிரட்டினர். நடந்துகொண்டிருக்கும் சம்பவங்களை என்னவென்று ஊகிக்க முடியாத நிலையில் இருந்த பெற்றோர் முன் அப்படியொரு தீர்க்கமான முடிவை உதிர்த்த அந்த இளைஞன்தான் பின்னாட்களில், 'தமிழீழ தேசிய தலைவர்' என உலகத்தாரால் போற்றிப் புகழப்பட்ட வேலுப்பிள்ளை பிரபாகரன் அவன் வீட்டுக்கு வந்தால் எங்களிடம் மரியாதையாக ஒப்படைத்து விடுங்கள்'' என்று மிரட்டினர். நடந்துகொண்டிருக்��ும் சம்பவங்களை என்னவென்று ஊகிக்க முடியாத நிலையில் இருந்த பெற்றோர் முன் அப்படியொரு தீர்க்கமான முடிவை உதிர்த்த அந்த இளைஞன்தான் பின்னாட்களில், 'தமிழீழ தேசிய தலைவர்' என உலகத்தாரால் போற்றிப் புகழப்பட்ட வேலுப்பிள்ளை பிரபாகரன் அவரது பிறந்த தினம் இன்று.\n1954-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி வல்வெட்டித்துறையில் திருவேங்கடம் வேலுப்பிள்ளைக்கும், பார்வதி அம்மாளுக்கும் கடைசி மகனாகப் பிறந்தவர் பிரபாகரன். உலகையேத் திரும்பிப் பார்க்கவைத்த மாவீரனாக பிரபாகரன் உருவெடுத்ததற்கான ஆரம்ப விதை அவரது சிறுவயது பிராயத்தில் நிகழ்ந்தது. ஒரு ராணுவ வீரன், ஒரு முதியவரை ரத்தம் பீறிட்டு வருவதையும் பொருட்படுத்தாமல் கடுமையாகத் தாக்கிக் கொண்டிருந்தான். இதைப் பார்த்த பிரபாகரன், தன் தந்தையிடம் ''ஏன் இப்படி துன்புறுத்துகிறார்'' என்று கேட்டார். அவரது தந்தையோ, ''நாம் ஒன்றும் செய்ய முடியாது நம்மிடம் ஒன்றுமே இல்லை. ஆனால், அவர்களிடமோ ராணுவ பலமும் அதிகார பலமும் இருக்கிறது'' என்றார்.\nஉடனே பிரபாகரன், \"இதே ராணுவ பலத்தோடு இவர்களுக்கு நான் பதிலடி கொடுப்பேன்\" என்றார் சட்டென்று. சொன்னதுபோலவே, இலங்கை அரசப் படைக்கு எதிராக விடுதலைப் புலிகள் எனும் ராணுவக் கட்டமைப்பை உருவாக்கி உலகத் தமிழருக்கான தமிழீழ தேசத்தைக் கட்டிக் காத்தார்.\nதமிழர்களின் வீரத்தை உலகுக்கே பறைசாற்றிய அந்த மாவீரனின் வரலாற்றுத் தடங்கள் சில...\nவிடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தில் பயிற்சி மேற்கொண்டிருந்த காலத்தில், ஒரு வேதியியல் பொறியியலாளர் பிரபாகரனைச் சந்தித்து \"நீங்கள் பயன்படுத்தும் வெடிகுண்டுகள் மற்றும் ஏவுகணைகளில் மயக்க மருந்தையும் கலந்து வெடிக்கச் செய்தால், எதிரிகள் இறப்பதோடு மட்டுமல்லாமல், தப்பித்துச் செல்ல நினைக்கும் எதிரிகளும் மயக்கம் அடைந்து விடுவார்கள். இதனால், நாம் அனைத்து எதிரிகளையும் மிக எளிதாக அழிக்கலாம்\" என்று ஆலோசனை தந்தார். இதனைக் கேட்டு கடும் கோபம் கொண்ட பிரபாகரன், ''இது கோழையின் செயல். நேருக்கு நேர் நின்று எதிரிகளோடு சண்டையிடுபவர்கள்தான் விடுதலைப் புலிகள். இது உலகப் போர் நெறிகளுக்கு எதிரானது. யுத்த நியதிகளை புலிகள் ஒருபோதும் மீறமாட்டார்கள்'' என்று உறுதியாகப் பதிலுரைத்தார்.\nகட்டுநாயக்க பன்னாட்டு விமான தளத்தோடு ���ணைந்தே இலங்கை விமானப் படைத் தளமும் இருந்தது. 2001-ம் ஆண்டு ஜூலை 24-ம் தேதியன்று இந்த விமான தளத்தைத் தாக்குவதற்கு விடுதலைப் புலிகள் தயாராக இருந்தபோது, எதிர்பாராத விதமாக அந்த விமான தளத்துக்குப் பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் வந்திறங்கியது. இதனை சற்றும் எதிர்பார்க்காத பிரபாகரன், ''பயணிகளில் ஒருவருக்குக்கூட எந்த அசம்பாவிதமும் ஏற்பட்டுவிடக்கூடாது. அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறிய பின்புதான் தாக்குதல் நடத்த வேண்டும்'' என்று உத்தரவு பிறப்பித்தார். அதன் பின் தாக்குதல் நடத்தி மாபெரும் வெற்றியும் பெற்றார்\nதமிழகத்தில் புலிகளுக்கு எதிராகத் தடை விதிக்கப்பட்டிருந்த நேரம் அது. விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த தளபதி ரகு, பல்வேறு தடைகளையும் தாண்டி தமிழகத்திலிருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு ஆயுதங்களைக் கொண்டு வந்து சேர்த்தார். ''போலீஸ் சோதனைகள் நிறைய இருந்திருக்குமே.... எப்படித் தப்பித்து வந்தாய்'' எனக் கேட்டார் பிரபாகரன். \"நம்முடைய ஆயுத வாகனத்தை ஆம்புலன்ஸ் வாகனம் போல் மாற்றி அமைத்து கொண்டு வந்தேன்\" எனக் கூறினார். சட்டென கோபமடைந்த பிரபாகரன், ''ஆம்புலன்ஸ் என்பது மனிதர்களின் உயிரைக் காக்கும் வாகனம். புனிதமான அந்த வாகன சின்னத்தைப் பயன்படுத்தி ஆயுதங்களை ஏன் எடுத்து வந்தாய்'' எனக் கேட்டார் பிரபாகரன். \"நம்முடைய ஆயுத வாகனத்தை ஆம்புலன்ஸ் வாகனம் போல் மாற்றி அமைத்து கொண்டு வந்தேன்\" எனக் கூறினார். சட்டென கோபமடைந்த பிரபாகரன், ''ஆம்புலன்ஸ் என்பது மனிதர்களின் உயிரைக் காக்கும் வாகனம். புனிதமான அந்த வாகன சின்னத்தைப் பயன்படுத்தி ஆயுதங்களை ஏன் எடுத்து வந்தாய் இதுமாதிரி செயல்களுக்கு இதுவே முதலும் கடைசியுமாக இருக்கட்டும்'' என்று கடுமையாக எச்சரித்தார்.\nஇறுதிகட்டப் போரில், பிரபாகரனோடு நேருக்கு நேர் யுத்தம் புரிந்த இலங்கை ராணுவ மேஜர் ஜெனரல் கமால் குணரத்னே பிரபாகரனைப் பற்றிக் கூறிய வரிகள் இவை : \"பிரபாகரன் படிக்காதவராக இருக்கலாம். ஆனால் அவர் தனக்குள்ளேயும், தன்னைச் சுற்றியும் கடுமையான ஒழுக்கத்தை கடைப்பிடித்தே வாழ்ந்து வந்தார். பெண்களுக்கு மரியாதையையும்,பாதுகாப்பையும் கொடுத்தவர். அவர் ஒரு இயக்கத்தின் தலைவனாக இருந்த போதும் அன்பான குடும்ப மனிதராக இருந்தார். விடுதலைப்புலிகள் இயக்க��்திலிருந்து சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்ப்பட்ட புகைப்படங்களை இலங்கை ராணுவத்தினர் கைப்பற்றினர். அவற்றில் ஒரு புகைப்படத்தில் கூட, மதுக் கோப்பையுடனோ அல்லது சிகரெட் பிடித்த நிலையிலோ பிரபாகரன் இருப்பது போன்ற புகைப்படங்கள் இல்லை. அவர் ஒரு ஒழுக்கமானத் தலைவராக இருந்தார். அனைவரும் கற்க வேண்டிய பல நல்ல பண்புகள் அவரிடம் இருந்தன.\" என்றார்.\nஒழுக்கமற்றக் காரியங்களையோ, குறுக்குவழி சதி செயல்களையோ விரும்பாதவர் பிரபாகரன். ஆனால், அந்த மாவீரனுக்கு உலக நாடுகள் செய்தது என்னவோ சதியைத் தவிர வேறொன்றும் இல்லை.\nபத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில், பிரபாகரன் கூறிய பதில் மிகவும் பிரசித்தி பெற்றது. \"இந்தியாவில் நீங்கள் அமைதி போராட்டம் செய்து வெற்றி கண்டீர்கள், அப்படி இருக்க இலங்கையில் மட்டும் ஏன் ஆயுதம் ஏந்திப் போராடுகிறீர்கள்\" என நிருபர் ஒருவர் கேட்க... பிரபாகரன் அளித்தப் பதில் இது... \"இந்தியா அமைதியை மதிக்கும் ஒரு நாடு. அதனால் அங்கு அஹிம்சை ஆயுதம் ஏந்திப் போராடினேன். ஆனால், இலங்கையோ அஹிம்சையை மதிக்காத சர்வாதிகார நாடு. நான் என்ன ஆயுதம் ஏந்த வேண்டும் என்பதை அவர்கள்தான் முடிவு செய்தனர்\" என்றார்.\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\nஒரு கொலை, பல முடிச்சு, அந்த மேஜிக்.. - 'ராஜா ரங்குஸ்கி' விமர்சனம்\nஅனல்... அதிரடி... ஆச்சர்யம்.. ஆர்ப்பாட்டம்... டாப் 5 இந்தியா Vs பாகிஸ்தான் யுத்தங்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் தி\n\"ஆறுச்சாமி... ராம்சாமி... போதும் சாமி..\" - 'சாமி 2' விமர்சனம் #Saamy2\nஐஸ்வர்யா... யாஷிகாகிட்டதான் நீங்க உஷாரா இருக்கனும்\nமைதானத்தில் கதறி அழுத ஆப்கன் வீரர் - தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறிய சோயப் ம\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nபிரபாகரனை புகழ்ந்த இலங்கை ராணுவ உயர் அதிகாரி\nசிங்கம்-3 படத்தின் Wi-Fi பாடல் டீசர்\nஜன்தன் யோஜனா திட்டத்தில் ரூ.64,252 கோடி டெபாசிட்\nதேர்ச்சி விகிதம் சராசரியைவிட குறைவு...நெருக்கடியில் தமிழகப் பள்ளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/106084-dengue-nellai-collector-fined-10000-rupees-for-household.html", "date_download": "2018-09-22T16:44:48Z", "digest": "sha1:2X3R7FQL3MUECZ2XKJBRZTB34OTV23OO", "length": 21409, "nlines": 412, "source_domain": "www.vikatan.com", "title": "டெங்கு ஒழிப்புப் பணியின்போது நாய் குரைத்த வீட்டுக்கு 10,000 அபராதம் விதித்த ஆட்சியர்! | Dengue - Nellai collector fined 10,000 rupees for Household", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nடெங்கு ஒழிப்புப் பணியின்போது நாய் குரைத்த வீட்டுக்கு 10,000 அபராதம் விதித்த ஆட்சியர்\nநெல்லை மாவட்டத்தில் டெங்கு ஒழிப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ஆய்வுப் பணியின்போது, நாய் குரைத்த வீட்டில் டெங்குப் புழுக்கள் இருந்ததைக் கண்டதால் ஆத்திரம் அடைந்த ஆட்சியர், 10,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.\nநெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தீவிரம் அடைந்து வருகிறது. அதை முற்றிலுமாகத் தடுக்க மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறார். 2,000 பேரைக் களத்தில் இறக்கி சுகாதாரப் பணிகளை முடுக்கி விட்டுள்ள அவர், காலையிலேயே பல்வேறு பகுதிகளுக்கும் நேரில் சென்று ஆய்வுசெய்து வருகிறார். டெங்கு கொசுக்களை உற்பத்தி செய்யும் கட்ட���ங்களுக்கு அவர் அபராதம் விதித்து வருகிறார்.\nபாளையங்கோட்டை ஆயுதப் படை காவலர் குடியிருப்புப் பகுதியில் இரு தினங்களுக்கு முன்பு ஆய்வுசெய்த ஆட்சியர் சந்தீப் நந்தூரி, காவலர் வீட்டு வசதிக் கழகத்தின் மூலமாக நடைபெற்று வரக்கூடிய கட்டடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த ஒப்பந்ததாரருக்கு ரூ.50,000 அபராதம் விதித்தார். மற்றொரு கட்டடத்தின் 2 வது மாடியில், கொசுப்புழுக்கள் இருந்ததால் அந்தக் கட்டடத்தின் அனுமதி ரத்து செய்யப்பட்டது. நெல்லையில் உள்ள இரு பள்ளிகளுக்கு தலா ரூ.10,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.\nஇந்த நிலையில், பாளையங்கோட்டை, பர்கிட்மாநகர் பகுதியில் வீடு வீடாகச் சென்று பார்வையிட்டு ஆய்வுசெய்தார். ஒரு வீட்டில் டெங்கு கொசுப் புழு கண்டறியப்பட்டதால் அந்த வீட்டின் உரிமையாளருக்கு ரூ.2,000 அபராதம் விதித்தார். அதன் அருகில் இருந்த மற்றொரு வீட்டுக்குச் சென்றபோது வீட்டின் உள்ளே நாய் கட்டப்படாததால் குரைத்துக்கொண்டே ஓடி வந்தது. அப்போது, வெளியே வந்த வீட்டின் உரிமையாளருக்கு ஆட்சியரை அடையாளம் தெரியவில்லை. உடன் வந்திருந்த அதிகாரிகள், வீட்டு உரிமையாளரிடம், வந்திருப்பது ஆட்சியர் என்பதைத் தெரியப்படுத்தியதும் அவர் நடந்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டார். அந்த வீட்டில் ஆய்வுசெய்த ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ரூ.20,000 அபராதம் விதிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனால் பதறிப்போன வீட்டின் உரிமையாளர், ஆட்சியரிடம் மன்னிப்புக் கேட்டு மீண்டும் முறையிட்டார். அதனால் அபராதத் தொகை ரூ.10,000 எனக் குறைக்கப்பட்டது.\nபின்னர், அங்கிருந்து செல்லும் முன்பாக வீட்டு உரிமையாளரை அழைத்த ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ’நீங்க நாயைக் கட்டிப்போடாம எனக்கு ரெஸ்பெக்ட் கொடுக்கலை என்பதற்காக இந்த அபராதம் விதிக்கவில்லை. உங்க வீட்டில் டெங்கு கொசுப் புழுக்கள் இருந்துச்சு. குப்பைகளை குவித்து வைத்திருந்ததற்காகவும்தான் இந்த அபராதம்’ என விளக்கம் அளித்துவிட்டுச் சென்றாராம். ஆட்சியரின் இந்தச் செயலை அப்பகுதி மக்கள் விவாதித்து வருகிறார்கள்.\nநெல்லையில் டெங்கு தீவிரம் குறையவில்லை; 14 வயது சிறுமி பலியான பரிதாபம்\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன��னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nடெங்கு ஒழிப்புப் பணியின்போது நாய் குரைத்த வீட்டுக்கு 10,000 அபராதம் விதித்த ஆட்சியர்\nமணல் கொள்ளையைத் தடுத்தவருக்கு நேர்ந்த கொடுமை - அ.தி.மு.க நிர்வாகிக்கு எதிராகப் பொங்கிய பெண்\n8 நாடுகள்... 2 ஆயிரம் சாதனையாளர்கள் - சென்னை சிறுமியின் வேதியியல் சாதனை\n அரசியல் தலைவரின் அடடே யோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/130961-students-involved-in-cleaning-work-of-trichy-cauvery-river.html", "date_download": "2018-09-22T17:18:08Z", "digest": "sha1:IPVTEUVR7FEDT6DYXGKY3YPA275XYDVA", "length": 24017, "nlines": 424, "source_domain": "www.vikatan.com", "title": "காவிரி ஆற்றைச் சுத்தம் செய்த திருச்சி மாணவர்கள்! | Students involved in cleaning work of Trichy Cauvery River", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nகாவிரி ஆற்றைச் சுத்தம் செய்த திருச்சி மாணவர்கள்\nபொங்கி வரும் காவிரியை வரவேற்கும் விதமாக திருச்சியில் மாணவர்கள் காவிரி ஆற்றைச் சுத்தம் செய்தனர்.\nகர்நாடகாவில் தென்மேற்குப் பருவமழை காரணமாக காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால், காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகள் முழுவதும் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ் அணையில் 123.10 அடி தண்ணீர் நிரம்பி உள்ளது. இதேபோல், கபினி அணையில் 2.282.50 அடி தண்ணீர் உள்ளதால், நீர்வரத்து கூடியுள்ளதால், தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு விநாடிக்கு 1,05,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரிக் கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகள் அனைத்தும் முழுமையாகத் திறந்துவிடப்பட்டுள்ளதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் மிக வேகமாக உயர்ந்து வருகிறது. தற்போது 80 அடி எட்டியுள்ள நிலையில் இன்னும் 10 நாள்களில் 90 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தமிழகத்தில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்களைத் தூர்வாரி, காவிரி நீரைக் கடலில் வீணாகக் கலப்பதை தடுக்க வேண்டும் என அரசுக்குச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.\nஇந்த நிலையில், திருச்சியில் தண்ணீர் அமைப்பின் சார்பில் காவிரியை வரவேற்கும் விதமாக காவிரிக்கரைகளைத் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் நடைபெற்ற இந்தப் பணியை திருச்சி மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார்.\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதண்ணீர் அமைப்பின் தலைவர் சேகரன் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் திருச்சி ஜென்னிஸ் உணவக மேலாண்மைக் கல்லூரி முதல்வர் பொன்னிளங்கோ மற்றும் தண்ணீர் அமைப்பின் செயலாளர் நீலமேகம், இணைச் செயலர்கள் சதீஷ்குமார், தாமஸ் மற்றும் அமைப்பின் ஆலோசனைக் குழு உறுப்பினர் ராஜா, லலிதா, மரகதம், ரமணா, தங்க யாழினி மற்றும் தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்ற மாணவர்கள் சகிதமாக தண்ணீர் அமைப்பினர் தூய்மைப் பணியைச் செய்தனர். அவர்களுடன் மாநகராட்சித் துப்புரவுப் பணியாளர்���ள் ஏராளமானோர் பங்கேற்றனர். அப்போது மாணவர்கள், பெண்கள், சமூக ஆர்வலர்கள் அவருடன் இணைந்துகொண்டு, காவிரிக் கரைகளில் படித்துறைகளின் ஓரங்களில் மண்டிக் கிடக்கும் மக்காத பிளாஸ்டிக் பைகள், சடங்குகளுக்காக பொதுமக்கள் வீசி விட்டுச் சென்ற பழைய துணிகள், காலணிகள் உள்ளிட்ட குப்பைகளை அகற்றினர். அப்போது மாணவர்கள், காவிரியில் நீர்வரும் காலத்தில் கரைகளை தூய்மையாய் பாதுகாப்போம். நீர் நிலைகளை அசுத்தமாகாமல் தடுப்போம் என விழிப்பு உணர்வு பரப்புரையை பொதுமக்களிடம் விளக்கினர்.\nஓடி வரும் காவிரியைப் பார்ப்பதற்கு பலரும் ஆர்வமாக உள்ள நிலையில், மாணவர்கள் மிக ஆர்வமாக காவிரியைச் சுத்தம் செய்தது பலரையும் மெய் சிலிர்க்க வைத்தது.\n`இவர்களைப் பதவி நீக்கம் செய்யுங்கள்' - மத்திய அமைச்சர்களுக்கு எதிராகக் கொந்தளிக்கும் மணியரசன்\nகடந்த 2008-ம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிகையாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர், எழுத்தின் மீதான ஆர்வத்தால் பத்திரிகையாளனாக தன்னை இணைத்துக்கொண்டவர்.. இளங்கலை சட்டம், முதுகலை சமூகப்பணி உள்ளிட்ட படிப்புகளை படித்துள்ள இவர், சமூகப்பணி, சட்டம், ஊடகம் எனப் பல்வேறு துறைகளில் கிடைத்த அனுபவங்களுடன், எழுத்தின் ஊடே எளியவர்களுக்காக எதையாவது செய்யத்துடிப்பவர்.Know more...\nஎனது சொந்த ஊர் மதுரை. நான் 2004ம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தில் புகைப்படக்காரராக சேர்ந்து இன்று வரை விகடனில் பணிபுரிந்து வருகிறேன். நான் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் பணிபுரிந்துள்ளேன். தற்போழுது திருச்சியில் பணிபுரிந்து வருகிறேன்.Know more...\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nகாவிரி ஆற்றைச் சுத்தம் செய்த திருச்சி மாணவர்கள்\nபிரபல நிறுவனங்களில் வருமான வரித் துறையினர் சோதனை\n`ஸ்ட்ரீட் ராலி'- யமாஹா ரே- ZR ஸ்கூட்டரின் புது எடிஷன்\n`ரஜினி ஆதரித்ததால் 8 வழிச்சாலை சூப்பர் சாலையாக மாறும்'- சொல்கிறார் ஆர்.பி.உதயகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/132039-sand-theft-in-kumbakonam-through-school-van-officer-seized-school-van.html", "date_download": "2018-09-22T17:38:31Z", "digest": "sha1:GMODEUD7SCS7AU5SZ73GO42JXZPA5RZ5", "length": 28109, "nlines": 424, "source_domain": "www.vikatan.com", "title": "பள்ளி வேனில் ஆற்று மணல் திருட்டு..! இரவில் பதுங்கியிருந்து பிடித்த அதிகாரிகள் | Sand theft in Kumbakonam through school van; officer seized school van", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nபள்ளி வேனில் ஆற்று மணல் திருட்டு.. இரவில் பதுங்கியிருந்து பிடித்த அதிகாரிகள்\nகும்பகோணம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் மணல் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. மாட்டு வண்டி மற்றும் லாரிகளில் மணல் எடுத்துச் சென்றால் மாட்டிக்கொள்வோம் என்பதற்காக, மணல் கடத்தல் கும்பல் நூதன முறையில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் மணலை மூட்டைகளாகக் கட்டி கடத்திவந்தது. இதேபோல, பள்ளி வேன் மூலம் மணல் கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்குத் தகவல் வந்துள்ளது. இதையடுத்து, ஒருவரை கைதுசெய்து விசாரித்து வருவதோடு, பள்ளி வேனையும் பறிமுதல்செய்துள்ளனர்\nகும்பகோணம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில், மணல் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. மாட்டுவண்டி மற்றும் லாரிகளில் மணல் எடுத்துச் சென்றால் மாட்டிக்���ொள்வோம் என்பதற்காக, மணல் கடத்தல் கும்பல் நூதன முறையில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் மணலை மூட்டைகளாகக் கட்டி கடத்திவந்தனர். இதேபோல, பள்ளி வேன் மூலம் மணல் கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்குத் தகவல் வந்துள்ளது. இதையடுத்து, கும்பகோணம் துணை ஆட்சியர் தலைமையில் தனிப்படையினர் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களில் ஒருவரைக் கைதுசெய்து விசாரித்து வருவதோடு, பள்ளி வேனையும் பறிமுதல்செய்துள்ளனர்.\nகும்பகோணம் அருகே குடமுறுட்டி ஆற்றில் அதிக அளவில் மணல் கடத்தல் நடைபெறுவதாக துணை ஆட்சியர் பிரதீப்குமாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதுகுறித்து ஆய்வுசெய்யும்படி தனிப்படை அமைத்து பிரதீப்குமார் உத்தரவிட்டார். அப்போது, சாக்கோட்டையில் உள்ள பட்டு மெட்ரிக் பள்ளி வேனில், கடந்த ஒரு மாதமாக மணல் மூட்டைகள் கடத்தப்பட்டுவருவதைக் கண்டுபிடித்தனர். மேலும், ஒவ்வொறு முறையும் அவர்களைப் பிடிக்கச் செல்லும்போதும் தகவல் அறிந்து தப்பிச்சென்றுவிடுவர்.\nஇந்நிலையில், கும்பகோணம் துணை ஆட்சியர், தனிப்படையினருடன் ரகசியக் கூட்டம் நடத்தியதோடு, நேற்றிரவு 8 மணிக்கு உடையாளூர் அருகே உள்ள சந்திரசேகரபுரம் பூண்டி பகுதிக்கு அனைவரும் லுங்கி அணிந்துகொண்டு வரும்படியும் செல்போன்களை சைலன்ட் மோடில் வைத்துக்கொள்ளும்படியும் கூறியுள்ளார். இதையடுத்து, கும்பகோணம் தாசில்தார் உட்பட அதிகாரிகள் கைலி அணிந்து கொண்டு இரவு 8 மணிக்கு வந்தனர்.அப்போது, துணை ஆட்சியர் அந்த இடத்துக்கு வந்து குடமுறுட்டி ஆற்றில் உள்ள முட்புதரில் அனைவரும் மறைந்திருந்து கண்காணித்தனர்.\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nஇரவு 10.45 மணியளவில், சாக்கோட்டை பட்டு மெட்ரிக் பள்ளியின் வேனை ஆற்றுக்குள் இறக்கி, 10 பேர் கொண்ட கும்பல் மணலை மூட்டையாகக் கட்டி வேனில் ஏற்றினர். அப்போது, முட்புதரில் மறைந்திருந்த அதிகாரி ஒருவருடைய செல்போனின் டார்ச்லைட் திடீரென ஆனாகியதால், அந்த வெளிச்சத்தைப் பார்த்த மணல் திருடர்கள், அதிகாரிகள் மறைந்திருப்பதை அறிந்து அங்கிருந்து த���்பி ஓடியுள்ளனர். வேன் டிரைவர், வேனை எடுத்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளார். சுதாரித்துக்கொண்ட அதிகாரிகள், தப்பி ஓடிய அவர்களை விரட்டியுள்ளனர். வேன் டிரைவர், ஸ்டியரிங்கை லாக் செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில், தில்லையம்பூர் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் கருணாநிதி என்பவர் மட்டும் அதிகாரிகளிடம் சிக்கிக்கொண்டார்.\nஅவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, வலங்கைமான் வரதராஜன் பேட்டை மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த வைரமுத்து என்பவர் அந்தப் பள்ளியின் வேன் டிரைவராக இருந்துள்ளார். இவர், ஏற்கெனவே மணல் லாரி டிரைவராக இருந்தபோது இது போன்ற செயல்களில் ஈடுபட்டதால் அதிகாரிகளிடம் மாட்டிக்கொண்டார். பின்னர், அந்த தனியார் பள்ளியில் வேன் டிரைவராகப் பணியில் சேர்ந்துள்ளார். காலையில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக்கொண்டுபோய் பள்ளியில் விட்டுவிட்டு, மாலையில் மீண்டும் அவர்களை வீட்டில் இறக்கிவிட்டுவிட்டு, வேனை வலங்கைமானில் நிறுத்திவைக்க வேண்டும். அப்படிச் செய்யாமல், இரவு நேரத்தில் மணல் மூட்டைகளைக் கடத்திவந்துள்ளார். தில்லையம்பூரைச் சேர்ந்த லோடுமேன் முருகேசன் என்பவருடன் சேர்ந்துகொண்டு, கூலியாட்களை வரவழைத்து ஒரு மூட்டை மணல் அள்ளி கொடுப்பவர்களுக்கு 5 ரூபாய் சம்பளம் கொடுத்து மணலை அள்ளியுள்ளார். ஒரு மூட்டை மணலை ரூபாய் 150-க்கு விற்றுவந்துள்ளார். இதுபோல, கடந்த ஒரு மாதமாக மணல் விற்றுவந்ததுள்ளார். ஆற்றில் தண்ணீர் வரப்போகிறது என்பதற்காக ஒரே நேரத்தில் 150 மூட்டைகள் மணலை அள்ளியதும் விசாரணையில் தெரியவந்தது.\nஅதிகாரிகள் சிலர் கூறுகையில், மணல் கொள்ளையில் ஈடுபட்ட வைரமுத்து, சில அதிகாரிகளை கைக்குள் வைத்துக்கொண்டு, துணை ஆட்சியர் எங்கு ஆய்வுசெய்யப்போகிறார் என்ற தகவலை அறிந்துகொண்டு, குறிப்பிட்ட நேரத்தில் பிடிபடாமல் தப்பிச் சென்றுவிடுவார். இந்நிலையில் நேற்று, துணை ஆட்சியர் பிரதீப் குமார் இரவு 8 மணிக்கு யாரிடமும் தகவல் தெரிவிக்காமல், தன்னுடய சொந்தக் காரில் பாலக்கரையில் இருந்து மேலக்காவிரி வழியாக தாராசுரம் சென்று, அங்கிருந்து சோழன்மாளிகை சென்று, அங்குள்ள தென்னந்தோப்பில் காரை நிறுத்திவிட்டு, அங்கிருந்து 2 கிலோ மீட்டர் தூரம் ஆற்றுக்குள் நடந்தே சென்று மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களைப் பிடித்துள்ளார்.\nஒரு வருடத்துக்கான இயற்கை வளங்களை ஏழே மாதத்தில் தீர்த்து முடித்த மனிதஇனம்\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ்வப்போது செய்திகளையும் எழுதி வருகிறேன்.மேலும் நான் திறம்பட செயல்பட அலுவலகம் எனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்பதை தெரிவித்து கொள்வதிலும் பெருமை கொள்கிறேன்..Know more...\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nபள்ளி வேனில் ஆற்று மணல் திருட்டு.. இரவில் பதுங்கியிருந்து பிடித்த அதிகாரிகள்\n\"சத்துணவு முட்டை டெண்டர் விளம்பரம் ஆன்லைனில் இல்லை'' - சட்டப் பஞ்சாயத்து இயக்கம்\nகேரள எழுத்தாளரின் கையை வெட்டுவதாக மிரட்டுவதா - தமிழக எழுத்தாளர்கள் கண்டனம்\nவியாபாரமாகும் கல்வி... துணைபோகும் அரசுகள்... கேள்வி எழுப்பும் கல்வியாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/86186-it-has-its-next-target-on-chief-minister-and-7-ministers-more-shame-awaits-tn.html", "date_download": "2018-09-22T17:11:45Z", "digest": "sha1:XAZMCYGGF36FKIG6NRML3KLIBDRF4EDK", "length": 28145, "nlines": 421, "source_domain": "www.vikatan.com", "title": "எடப்பாடி பழனிசாமியும் 7 அமைச்சர்களும்! -தினகரனை குறி வைக்கும் தோட்டா #VikatanExclusive | IT has its next target on Chief minister and 7 ministers. More shame awaits TN", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றம��ிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nஎடப்பாடி பழனிசாமியும் 7 அமைச்சர்களும் -தினகரனை குறி வைக்கும் தோட்டா #VikatanExclusive\n' தேர்தல் ரத்துக்கு அஞ்சாத ரத்தத்தின் ரத்தங்கள்' என்ற தலைப்பில் இன்று சென்னை முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதேநேரம், வருமானவரித்துறையின் சோதனை வளையம் அமைச்சர்களை நோக்கி நெருங்கிக் கொண்டிருக்கிறது. ' ஆய்வில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுக்கு ஆதாரத்தைக் கொடுக்க இருக்கிறார் விஜயபாஸ்கர். அதன்பிறகே மற்ற அமைச்சர்கள் வளைக்கப்படுவார்கள்' என்கின்றனர் வருமான வரித்துறை வட்டாரத்தில்.\n'ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து' என்ற அறிவிப்பைவிடவும், அமைச்சர்களை நோக்கிப் பாயும் வருமான வரித்துறை சோதனைகளால் கலக்கம் அடைந்துள்ளனர் கார்டன் தரப்பினர். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் ஒவ்வொன்றும் அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. நேற்று முன்தினம் அரசு மருத்துவர் பாலாஜியின் வாக்குமூலத்தால் அதிர்ச்சி அடைந்தார் தினகரன். இதையடுத்து, ' பணம் வாங்கியதாகக் கூறப்படும் தகவல் பொய் எனப் பேட்டி கொடுங்கள்' என ஆளும்கட்சி வட்டாரம் நெருக்குதல் கொடுக்கவே, ' நான் எதற்காகவும் பணத்தை வாங்கவில்லை' என பல்டி அடித்தார் பாலாஜி.\n\" அமைச்சர் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் உண்மை என்பதை விஜயபாஸ்கர் அறிவார். இதுதொடர்பாக, அவர் அளிக்கும் ஆதாரங்களின் உண்மைத்தன்மையைப் பொறுத்தே, எங்களது அடுத்தகட்ட நடவடிக்கை அமையும். ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பொறுப்பில் இருந்து 11 கோடி ரூபாய் பணம் கொடுக்கப்பட்டதற்கான ஆவணமும் வெளியாகியுள்ளது. தொகுதி முழுக்க 100 கோடி ரூபாய்க்கும் மேல் கறுப்புப் பணத்தை விநியோகித்துள்ளனர். சுகாதாரத்துறையின் ஒவ்வொரு பிரிவிலும் தனக்கு வந்து சேர்ந்த பணம் குறித்தும் தனியார் கல்வி நிறுவனங்களில் இருந்து கிடைத்த பணம் பற்றியும் தெளிவாகக் குறித்து வைத்திருக்கிறார் விஜயபாஸ்கர். மருத்துவப் பணிகள் சேவைக் கழகத்தில் இருந்து கிடைத்த பணம், உதவியாளர்கள் நியமனத்தில் வசூலிக்கப்பட்ட பணம் என பலவற்றுக்கும் முறையான ஆவணங்களை அவரால் சமர்ப்பிக்க முடியாது. இருப்பினும், அவருக்குக் கால அவகாசம் கொடுத்திருக்கிறோம். இன்னும் ஏழு அமைச்சர்களிடம் விசாரணை நடத்துவதற்குத் திட்டமிட்டிருக்கிறோம். ஆய்வில் கிடைத்த தகவல்களை மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் கவனத்துக்கு அறிக்கையாக அனுப்பியிருக்கிறோம். ' யாராக இருந்தாலும் தயவு காட்ட வேண்டாம்' எனக் கண்டிப்புடன் கூறிவிட்டனர். விசாரணை தொடர்ந்து கொண்டிருக்கிறது\" என விவரித்த வருமான வரித்துறை அதிகாரி ஒருவர்.\n\" வருமான வரித்துறை சோதனைக்குப் பிறகும், அமைச்சர்களின் போக்குவரத்தைத் துல்லியமாகக் கண்காணித்து வருகிறோம். இந்த ரெய்டால், எந்தெந்த அமைச்சர்கள் அச்சத்தில் இருக்கிறார்கள் என்பதும் எங்களுக்குத் தெரியும். ஆர்.கே.நகரில் விநியோகிக்கப்பட்ட மொத்தப் பணமும் அரசு நிர்வாகத்தைப் பயன்படுத்தி முறைகேடாக சம்பாதிக்கப்பட்ட பணம்தான். இந்தப் பணத்தை மூத்த அமைச்சர்கள் வழியாக, சிறிது சிறிதாக தொகுதிக்குள் கொண்டு வந்து இறக்கியிருக்கிறார்கள். தேர்தல் செலவு என்ற பெயரில் அரசின் உயர் அதிகாரிகள் பலரும் வசூல் வேட்டையில் இறங்கியிருக்கிறார்கள். இதுகுறித்த ஆதாரத்தையும் சமர்ப்பித்திருக்கிறோம். இப்போது நடந்து கொண்டிருப்பது இரண்டாம் கட்ட ஆட்டம். இன்னும் பலரை நெருங்க வேண்டியிருக்கிறது\" என்றார் நிதானமாக.\nமத்திய நிதித்துறை அமைச்சகத்தின் நெருக்குதல்களால் அமைச்சர்கள் பலரும் அச்சத்துடன் வலம் வருகின்றனர். ஆனால், தினகரன் தரப்பினரோ எந்தக் கவலையும் இல்லாமல் வலம் வருகின்றனர். ' மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக தீவிரமாகக் குரல் கொடுங்கள்' என நிர்வாகிகளிடம் அவர் உத்தரவிட்டிருக்கிறார். \" வருமான வரித்துறையோடு சி.பி.ஐ விசாரணையும் தொடங்கலாம் என்ற தகவல் எங்களுக்கு வந்து கொண்டிருக்கிறது. ஆனால், தினகரனோ, ' தேர்தலில் நாம் வெற்றி பெற்றுவிடுவோம் என்பதை அறிந்துதான் ரத்து செய்துள்ளனர். தொப்பிக்கான வெற்றி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எப்போது தேர்தல் நடந்தாலும், நமக்குத்தா���் மக்கள் வாக்களிப்பார்கள். வருமான வரித்துறை சோதனைக்கு எதிராக தலைமைக் கழக பேச்சாளர்களைப் பேசச் சொல்லுங்கள். நமக்கு ஆதரவான அரசியல் கட்சிகளிடம் இருந்து அறிக்கை வெளியிடச் சொல்லுங்கள். இதைத் தொடர்ந்து செய்தால், நம்மை நோக்கி வருவதை அவர்கள் குறைத்துக் கொள்வார்கள். மாறாக, நாம் மௌனமாக இருந்தால், சோதனைகளைத் தீவிரப்படுத்துவார்கள்' எனப் பேசியிருக்கிறார். இதையடுத்தே, 'ரத்துக்கு அஞ்சாத ரத்தத்தின் ரத்தங்கள்' என சென்னை முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. தலைமைக் கழக நிர்வாகிகளும் மத்திய அரசை பகிரங்கமாக விமர்சிக்கத் தொடங்கிவிட்டார்கள்\" என்கிறார் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர்.\nஇன்னும் ஐந்து நாட்களில், 'அ.தி.மு.க யாருக்கு' என்ற அதிமுக்கியமான கேள்விக்கு, தேர்தல் ஆணையம் பதில் சொல்ல இருக்கிறது. சசிகலா பதவி தப்பினால் மட்டுமே, தினகரனின் துணைப் பொதுச் செயலாளர் பதவி மிஞ்சும். ' இதில் கோட்டை விட்டுவிட்டால், ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டதும் செல்லாமல் போய்விடும்' என்பதால் சட்ட நிபுணர்களுடன் தீவிர ஆலோசனையில் இறங்கியிருக்கிறார் தினகரன்.\nகறுப்புப் பணம் குறித்து அருண் ஜெட்லி புதிய தகவல்\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\nஒரு கொலை, பல முடிச்சு, அந்த மேஜிக்.. - 'ராஜா ரங்குஸ்கி' விமர்சனம்\nஅனல்... அதிரடி... ஆச்சர்யம்.. ஆர்ப்பாட்டம்... டாப் 5 இந்தியா Vs பாகிஸ்தான் யுத்தங்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் தி\nஐஸ்வர்யா... யாஷிகாகிட்டதான் நீங்க உஷாரா இருக்கனும்\nமைதானத்தில் கதறி அழுத ஆப்கன் வீரர் - தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறிய சோயப் ம\n\"ஆறுச்சாமி... ராம்சாமி... போதும் சாமி..\" - 'சாமி 2' விமர்சனம் #Saamy2\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nஎடப்பாடி பழனிசாமியும் 7 அமைச்சர்களும் -தினகரனை குறி வைக்கும் தோட்டா #VikatanExclusive\n''பெண்ணின் பேய் மழை பிரியத்துக்கு என்ன மதிப்பு’’ 'காற்று வெளியிடை' மணிரத்னத்துக்கு ஒரு கேள்வி #VikatanExclusive #MustRead #NeverMissStory\n மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் விளக்கம்\nவிஜயபாஸ்கர் மீது சிபிஐ விசாரணை கோரி ஓ.பி.எஸ். ஆதரவு எம்பி மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/110865-putin-to-contest-in-election-as-an-independent-candidate.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2&artfrm=read_please", "date_download": "2018-09-22T16:50:55Z", "digest": "sha1:747AJSHC7MA3J7OSYYKQA55Y7RR6QTBN", "length": 17441, "nlines": 410, "source_domain": "www.vikatan.com", "title": "சுயேச்சையாகத் தேர்தல் களம் காண்கிறார் புதின்! | putin to contest in election as an Independent candidate", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nசுயேச்சையாகத் தேர்தல் களம் காண்கிறார் புதின்\nராகினி ஆத்ம வெண்டி மு.\nரஷ்ய அதிபர் தேர்தலில் யாருடனும் கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிட முடிவெடுத்துள்ளார் தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின்.\nதற்போது ரஷ்யாவின் அதிபராகப் பதவி வகிக்கும் விளாடிமிர் புதினின் பதவிக்காலம் வருகிற 2018-ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதனால் அடுத்த ரஷ்ய அதிபருக்கான அடுத்தத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் எந்தக் கட்சியையும் சாராமல் தனித்து சுயேச்சையாகப் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.\nஇதுகுறித்து புதின் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், “கடந்த அத��பர் தேர்தல் ஐக்கிய ரஷ்ய கட்சியின் சார்பில் போட்டியிட்டேன். ஆனால், வருகிற 2018 தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிடும் நான் வருகிற தேர்தலில் உறுதியாக வெற்றி பெறுவேன். இதனால் பல இதரக் கட்சிகளின் ஆதரவு எனக்குக் கிடைக்கும். வருகிற தேர்தலில் எனக்கு எதிராகக் கடுமையான போட்டி நிலவ வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு. எதிர்க்கட்சித் தலைவரைப் பொறுத்தவரையில் அவர் வரும் தேர்தலில் போட்டியிட முடியாது. அதிகப்படியான ஊழல் புகார்களில் எதிர்க்கட்சித் தலைவர் சிக்கியிருக்கிறார்” என்றார்.\nரஷ்யா, சீன அமைச்சர்களுடன் சுஷ்மா ஸ்வராஜ் இன்று ஆலோசனை\nராகினி ஆத்ம வெண்டி மு. Follow Following\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nசுயேச்சையாகத் தேர்தல் களம் காண்கிறார் புதின்\n'தினகரனுக்கு இப்படித்தான் 'செக்' வைக்கணும்' - புதிய ப்ளானில் பன்னீர்செல்வம்\nவெரிஸானை அடுத்து ஆள்குறைப்பில் ஐ.டி நிறுவனங்கள் - மனநலப் பாதிப்பில் ஊழியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agasivapputhamizh.blogspot.com/2015/11/maaveerar-naal-tribute.html", "date_download": "2018-09-22T17:52:17Z", "digest": "sha1:KM3XBL7WAAFGYOXKTIVZQHOTD6VSRHIN", "length": 60978, "nlines": 520, "source_domain": "agasivapputhamizh.blogspot.com", "title": "மண்ணானாலும் தமிழீழத்து மண்ணாவேன்! | அகச் சிவப்புத் தமிழ் \",\"thumbnails\"===n.vars.controlNav&&!0===n.vars.thumbCaptions){var c=s.attr(\"data-thumbcaption\");\"\"!==c&&void 0!==c&&(a+=''+c+\"\")}n.controlNavScaffold.append(\"", "raw_content": "\nவெள்ளி, நவம்பர் 27, 2015\nHome » அஞ்சலி , இனப்படுகொலை , இனம் , ஈழம் , கவிதை , தமிழ் , தமிழர் , விடுதலைப்புலிகள் » மண்ணானாலும் தமிழீழத்து மண்ணாவேன்\n‘மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்’ எனும் இறையுணர்வுப் பாடலை ஈழத் தமிழுணர்வுப் பாடலாய் மாற்றி இந்த ‘மாவீரர் திருநா’ளில் என் தமிழஞ்சலியாய்ச் சாற்றுகிறேன்\nமண்ணானாலும் தமிழீழத்து மண்ணாவேன் - ஒரு\nமரமானாலும் பதுங்கும் குழிமேல் பனையாவேன் - நான்\nமண���ணானாலும் தமிழீழத்து மண்ணாவேன் - ஒரு\nமரமானாலும் பதுங்கும் குழிமேல் பனையாவேன்\nகல்லானாலும் துயிலும் இல்லக் கல்லாவேன் - கருங்\nகல்லானாலும் துயிலும் இல்லக் கல்லாவேன் - பசும்\nபுல்லானாலும் கரிகாலன் கை வில்லாவேன் - நான்\nமண்ணானாலும் தமிழீழத்து மண்ணாவேன் - ஒரு\nமரமானாலும் பதுங்கும் குழிமேல் பனையாவேன்\nபொருளானாலும் விடுதலைக்கே எரிபொருளாவேன் - வெறும்\nகரியானாலும் தமிழை எழுதத் துணையாவேன்\nபேச்சானாலும் தமிழர் உரிமைப் பேச்சாவேன் - தமிழ்ப்\nபேச்சானாலும் தமிழர் உரிமைப் பேச்சாவேன் - விடும்\nமூச்சானாலும் ஈழத்துக்காய் நான்விடுவேன் - நான்\nமண்ணானாலும் தமிழீழத்து மண்ணாவேன் - ஒரு\nமரமானாலும் பதுங்கும் குழிமேல் பனையாவேன்\nசொல்லானாலும் மானம் என்னும் சொல்லாவேன் - உதிர்\nசருகானாலும் தமிழ் மண்ணுக்கே உரமாவேன்\nதுகளானாலும் பகைவர் விழிக்கு வினையாவேன் - தூசித்\nதுகளானாலும் பகைவர் விழிக்கு வினையாவேன் - தனி\nஉயிரானாலும் மீண்டும் நற்றமிழ்ப் பயிராவேன் - நான்\nமண்ணானாலும் தமிழீழத்து மண்ணாவேன் - ஒரு\nமரமானாலும் பதுங்கும் குழிமேல் பனையாவேன்\n(நான் இதே நாளில் (27/11/2015) அகரமுதல தனித்தமிழ் இதழில் எழுதியது).\nபடம்: நன்றி தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவம்.\nபதிவு பிடித்திருந்தால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்களேன் கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன் கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன் தமிழில் எழுத வசதியில்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கீழே 'தமிழ்ப் பலகை' தமிழில் எழுத வசதியில்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கீழே 'தமிழ்ப் பலகை' தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால், அதற்கு அடுத்து உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்\nபதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n← புதிய இடுகை பழைய இடுகைகள் → முகப்பு\nதிண்டுக்கல் தனபாலன் வெள்ளி, 27 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 5:37:00 IST\nஇ.பு.ஞானப்பிரகாசன் வெள்ளி, 27 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 8:56:00 IST\nநல்ல கருத்துள்ள மாற்று வரிகள் நன்று நண்பரே மிகவும் ரசித்தேன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் வெள்ளி, 27 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 8:58:00 IST\nஉங்கள் பாராட்டுக்கும் வாக்குக்கும் மிக்க நன்றி நண்பரே\n பாடியும் பார்த்துவிட்டோம்....ரொம��ப அழகாகப் பொருந்தி வார்த்தைகளுடன் மிக மிக அருமையாகப் படைத்துள்ளீர்கள். பாராட்டுகள். வாழ்த்துகள்\nஇ.பு.ஞானப்பிரகாசன் வெள்ளி, 27 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 9:00:00 IST\n உங்கள் விளக்கமான பாராட்டுக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி துளசி ஐயா, கீதா அம்மணி\nவார்த்தைகளின் கோர்வையும் அர்த்தமும் இணைந்து இசைந்து உருவான ஆக்கம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் வெள்ளி, 27 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 9:00:00 IST\nபக்தி பாடலை தேச பக்தி (ஈழ தேசம்) பாடலாக மாற்றிய விதம் அருமை சகா\nஇ.பு.ஞானப்பிரகாசன் வெள்ளி, 27 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 9:01:00 IST\n தங்களுக்குப் பிடிக்கும் என்பதை அறிவேன்.\nதமிழ் ஈழத்தை மிகவிரைவில் பெறுவோம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் சனி, 28 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 3:15:00 IST\nஉங்கள் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் உணர்வுமிகு வரிகளுக்கும் மிக்க நன்றி ஐயா உங்கள் முதல் வருகைக்கு என் உளமார்ந்த வரவேற்பு உங்கள் முதல் வருகைக்கு என் உளமார்ந்த வரவேற்பு தொடர்ந்து படியுங்கள் உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள் மேற்கண்ட இணைப்புகள் மூலம் சமூக வலைத்தளங்கள், திரட்டிகள் ஆகியவற்றிலும் பதிவைப் பகிர்ந்து உங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவு மற்றவர்களையும் சென்றடைய உதவுங்கள் மேற்கண்ட இணைப்புகள் மூலம் சமூக வலைத்தளங்கள், திரட்டிகள் ஆகியவற்றிலும் பதிவைப் பகிர்ந்து உங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவு மற்றவர்களையும் சென்றடைய உதவுங்கள்\nகாலமது உம் பெயரைக் கூவும்\nகாலமது உம் பெயரைக் கூவும்\nகாலமது உம் பெயரைக் கூவும்\nஇ.பு.ஞானப்பிரகாசன் சனி, 28 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 3:18:00 IST\nகவிதைக்குக் கவிதையையே பதிலுரையாய்த் தந்த ஐயா அவர்களுக்கு உளமார்ந்த நன்றி தங்கள் உணர்வுமிகு வரிகள் அந்த நினைவில் வாழும் நல்லிதயங்களுக்குச் சிறந்த அஞ்சலியாய் அமைந்திருக்கின்றன தங்கள் உணர்வுமிகு வரிகள் அந்த நினைவில் வாழும் நல்லிதயங்களுக்குச் சிறந்த அஞ்சலியாய் அமைந்திருக்கின்றன\nஊமைக்கனவுகள். ஞாயிறு, 29 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 9:10:00 IST\nமெட்டிற்குப் பாட்டெழுதுதல் ஒரு கலை.\nஅதிலும் கச்சிதமாகப் பொருந்தும் சொற்களுடன் பொருளாழம் மிக்கதாக எழுதுதல் கடினம்.\nஇந்தத் திரைப்படப் பாடலைக் கேட்டிருக்கிறேனே ஒழிய, அதிகம் உள்சென்று ஆய்ந்ததில்லை.\nதங்களது வீறு கொள் ஈழக்கவிதையையு��் , அந்தப் பாடலையும் ஒப்பு நோக்க, இத்திரைப்படப்பாடலுக்கும் மூலம், நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் குலசேகர ஆழ்வானின் பாடல் எனத் தோன்றுகிறது.\nஅவர் திருவேங்கடம் பற்றிச் சொல்லுமிடத்து,\n“ஊனேறு செல்வத் துடற்பிறவி யான்வேண் டேன்\nஆனேறேழ் வென்றா னடிமைத் திறமல்லால்\nகூனேறு சங்க மிடத்ததான்தன் வேங்கடத்து\nகோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே“\n“செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே\nநெடியானே வேங்கடவா நின்கோயி லின்வாசல்\nஅடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்\nபடியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே“\nஎனுமாறு தொடர்ந்து அங்குள்ள குருகாய், படியாய், மரமாய், மலையாய், ஆறாய், புதராய்.எல்லாம் ஆக மாட்டேனா என்று வேண்டியபடி சென்று அதன் உச்சமாய், என் வேண்டுதல்படி இவையாக நான் மாறாவிட்டாலும் பரவாயில்லை. அம்மலைமேல் ஏதேனும் ஒரு பொருளாக ஆவது நான் ஆக மாட்டேனா என ஏங்கி,\n“செம்பவள வாயான் திருவேங் கடமென்னும்\nஎம்பெருமான் பொன்மலைமே லேதேனு மாவேனே“\nஎனப் பாடிய வரிகளை உங்களின் பாடலின் ஊடாக நினைவு கூர்கிறேன்.\nஇ.பு.ஞானப்பிரகாசன் திங்கள், 30 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 4:49:00 IST\nதங்கள் பாராட்டைப் பெருமகிழ்ச்சியுடன் சிரமேற் கொள்கிறேன் ஐயா நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் மேற்'படி' பாடலை நானும் பாடநூலில் படித்திருக்கிறேன். இன்னும் மறக்கவும் இல்லை. மேற்கண்ட முருகன் பாடலையும் எத்தனையோ முறை சிறு அகவையிலிருந்து கேட்டே வருகிறேன். ஆனால், இவை இரண்டையும் இணைத்துப் பார்க்க எனக்குத் தோன்றவில்லை பாருங்கள் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் மேற்'படி' பாடலை நானும் பாடநூலில் படித்திருக்கிறேன். இன்னும் மறக்கவும் இல்லை. மேற்கண்ட முருகன் பாடலையும் எத்தனையோ முறை சிறு அகவையிலிருந்து கேட்டே வருகிறேன். ஆனால், இவை இரண்டையும் இணைத்துப் பார்க்க எனக்குத் தோன்றவில்லை பாருங்கள் சுவையான ஒப்பீடு ஐயா தங்கள் பாராட்டுக்களுக்கும் விரிவான அருமையான கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா\nமின்னஞ்சலில் தொடரப் பெட்டியில் மின்னஞ்சல் முகவரி தருக↓\n - தமிழ்ப் பதிவர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nஅ ன்பார்ந்த பதிவுலகத் தோழர்களே அனைவருக்கும் நேச வணக்கம் இந்நாட்களில் தமிழ்த் திரட்டிகள் பலவும் அடுத்தடுத்து மூட...\n – ஆர்.கே நகர் நியாயங்கள்\nவாங்கிய காசுக்கு நேர்மையாக ���டந்து கொள்பவர்கள் தமிழர்கள் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியவர்கள்... மக்களாட்சி முறையை இழிவுபடுத்தியவர்...\nசென்னைத் தமிழ் அன்னைத் தமிழ் இல்லையா – விரிவான அலசலும் விளக்கங்களும்\nத மிழில் எத்தனையோ வட்டார வழக்குகள் இருக்கின்றன. ஆனால், இழிவாகக் கருதப்படுகிற ஒரே வட்டார வழக்கு ‘சென்னைத் தமிழ்’\nகமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்\n‘க மல்ஹாசன் இல்லுமினாட்டி உறுப்பினர்’ என்று முதன் முதலில் கேள்விப்பட்ட பொழுது கைக்கொட்டிச் சிரித்தவர்களில் நானும் ஒருவன்தான். ஆனால், வ...\nதாலி – சில உண்மைகள், சில கருத்துக்கள், சில கேள்விகள்\nதி ராவிடர் கழகம் நடத்திய ‘தாலி அகற்றிக் கொள்ளும் போராட்டம்’, ஊடகபாணியில் கூறுவதானால் “தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை...\n15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது\nஅ.தி.மு.க (7) அஞ்சலி (18) அணு உலை (2) அம்மணம் (1) அரசியல் (62) அழைப்பிதழ் (4) அன்புமணி (1) அனுபவம் (23) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இட ஒதுக்கீடு (3) இணையம் (17) இந்தியா (19) இராசபக்ச (2) இராமதாஸ் (1) இல்லுமினாட்டி (2) இனப்படுகொலை (12) இனம் (44) ஈழம் (33) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (2) ஊடகம் (22) ஐ.நா (4) கதை (1) கமல் (3) கருணாநிதி (10) கல்வி (6) கவிஞர் தாமரை (1) கவிதை (14) காவிரிப் பிரச்சினை (5) கீச்சுகள் (2) குழந்தைகள் (6) குறள் (1) கையொப்பம் (2) கோட்பாடு (6) சசிகலா (1) சட்டம் (11) சமயம் (8) சமூகநீதி (4) சாதி (6) சித்திரக்கதைகள் (1) சிறுவர் இலக்கியம் (3) சீமான் (4) சுற்றுச்சூழல் (4) சுஜாதா (1) சென்னை (2) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (14) தமிழ் தேசியம் (4) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (8) தமிழர் (30) தமிழர் பெருமை (10) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (1) தன்முன்னேற்றம் (9) தாலி (1) தி.மு.க (3) திரட்டிகள் (3) திராவிடம் (3) திரையுலகம் (9) தே.மு.தி.க (1) தேசியம் (11) தேர்தல் (6) தேர்தல் - 2016 (5) தொலைக்காட்சி (1) தொழில்நுட்பம் (6) தோழர் தியாகு (1) நட்பு (7) நீட் (3) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பதிவர் உதவிக்குறிப்புகள் (7) பதிவுலகம் (12) பா.ம.க (2) பா.ஜ.க (14) பார்ப்பனியம் (8) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (5) பீட்டா (1) புனைவுகள் (9) பெண்ணியம் (4) பெரியார் (2) பொங்கல் (2) பொதுவுடைமைக் கட்சி (1) போராட்டம் (6) ம.ந.கூ (2) மச்சி நீ கேளேன் (7) மடல்கள் (9) மதுவிலக்கு (1) மருத்துவம் (5) மாற்றுத்திறனாளிகள் (2) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (1) மேனகா காந்தி (1) மோடி (5) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (1) வரலாறு (16) வாழ்க்கைமுறை (10) வாழ்த்து (2) விடுதலை (3) விடுதலைப்புலிகள் (10) விருது (1) விஜய் (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (4) வை.கோ (3) வைரமுத்து (2) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (1) ஹீலர் பாஸ்கர் (1) Cauvery (1) Karnataka (1) Open Letter (1) Politics (1) Tamilnadu (1) Tamils (1)\n‘பெருங்கடல் வேட்டத்து’ -இரு திரையிடல்கள் - 2017 – நவம்பர் 29-30 தேதிகளில் வீசிய ஓக்கி புயல் பாதிப்பின் அகோரத்தை தாமதமாகவே நான் உணர்ந்தேன். அரசே அழிவு முடிந்த பின்னர்தான் உணர்ந்தது என்பதெல்லாம் தனிக்...\nபதிவுகளை இமெயிலில் பெற - வாசக நண்பர்களுக்கு, இந்த வலைப்பதிவை சைபர்சிம்மன்.காம் முகவரியில் புதிய முகவரியில் மாற்றியிருக்கிறேன். புதிய பதிவுகள் இமெயிலில் தொடர்ந்து பெற தேவை எனில் தயவ...\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ - *முதலில் ஒரு சிறு அறிமுகம்**. * எனது நாவல் காலம் செய்த கோலமடி அறிமுகம் ஆனதும், நம் நண்பர், பதிவர் திருப்பதி மகேஷ் தனக்கு ஒரு புத்தகம் வேண்டும் என வாங்கிக்...\n – இளவல் - வன்மை எனக்குஅருள்வாய் அன்புள்ள இறைவனே என்வேண்டுதல் கேட்டருள்வாய் வன்மை எனக்குஅருள்வாய் – நீ எண்ணும் முடிவை ஏற்பதற்கு பொறுத்தருள்வாய் என்னை நீ – நான் வ...\nமாசுபாட்டால் அழகாகும் செங்கதிரவன் - வானம் நீல நிறம் மேகம் வெள்ளை நிறம் மாலைக் கதிரவன் சிவப்பு நிறம் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் மேலும் அழகாகும் செங்கதிரவன் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் மேலும் அழகாகும் செங்கதிரவன் இவை நான்கிற்குமான தொடர்பு ஒன்று ...\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது - மனிதன் கடவுளைப் படைக்க வேண்டிய கட்டாயம் ஏன் நேர்ந்தது, அல்லது கடவுள் மனிதனைப் படைத்தார் என்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்பதற்கானப் பதிலை, பிறப்பு – இற...\nஇரண்டு + இரண்டு - *மறைந்த பி.பி.சீனிவாஸ் அவர்களுடைய குரல் தனித்துவமானது. மிகவும் இனிமையானது.* *இன்று அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு * *அவருடைய நான்கு பாடல்களை பகிர்ந்து க...\n- கவிச்சக்ரவர்த்தி’ என்று கம்பர் ஏன் அழைக்கப்பட்டார், தெரியுமா கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ என்ற தொடர் ஏன் தோன்றியது, அறிவீர்களா கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ என்ற தொடர் ஏன் தோன்றியது, அறிவீர்களா \nலண்டன்: சாலையில் முன்னுரிமை மனிதர்களுக்கா, வாகனங்களுக்கா - லண்டனை சைக்கிளில் சுற்ற விரும்பினேன். இந்தப் பயணத்தில் அந்த ஆசை கைகூடவில்லை. நண்பர்கள் அனுமதிக்கவில்லை. சாலைகளில் சைக்கிள்களுக்கு என்று அமைக்கப்பட்டிருந்...\nநவஅரசியல் நடனம் - சிறுஅசம்பாவிதத்தின் பலனாய் இன்று முழுக்க‌ கணிணி தொடாது வீட்டிலிருக்க நேர்ந்ததால் கனமற்ற‌தொரு வாசிப்புக்கு ஏதேனும் வேண்டுமென ஷான் எழுதிய‌ 'வெட்டாட்டம்' நாவ...\nசெங்கோட்டை தாக்குதல்: பெரியாரின் கைத்தடியே ஆயுதம் - நெல்லை மாவட்டம் செங்கோட்டை பகுதியில் காவி பயங்கரவாதிகளால் வினாயகன் பெயர் சொல்லி கலவரம் மூட்ட பெரும் முயற்சி எடுக்கப்பட்டது. வட மாநிலங்களைப் போல் தமிழகத்த...\nகொரியஇளவரசியும் இரட்டை மீன் சின்னமும் - கொரிய இளவரசி ஆயியுக்தா பாண்டிநாட்டு இளவரசியா அல்லது பாண்டி நாட்டிற்கு வந்த வேற்று நாட்டுத் தொடர்புடைய பெண்ணாடா அல்லது பாண்டி நாட்டிற்கு வந்த வேற்று நாட்டுத் தொடர்புடைய பெண்ணாடா\n1156. காந்தி - 44 - *38. நெருப்பைக் கொட்டினார்கள்* *கல்கி* *கல்கி’* ‘*மாந்தருக்குள் ஒரு தெய்வம்*’ என்ற தொடரில் 1948 -இல் எழுதிய 38-ஆம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் . [ இந்தத்...\n இது எனது இரண்டாவது மடல். முதல் மடல் நினைவிருக்க வாய்ப்பில்லை உங்களுக்கு. . அது எனது கல்லூரிப் பருவத்தின்போது தங்களது வருகைக்காகத் தவமிரு...\n - நலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம் \"அஹர\" முதல எழுத்தெல்லாம் - \"ஆதி பகவான்\", முதற்றே \"லோகம்\" தமிழ் மொழியின் Signatureஆக விளங்கும் திருக்குறளே...\nகேரள வெள்ளம் நடத்தும் பாடம் - *இப்பதிவு எனதன்று. “பூவுலகின் நண்பர்கள்” இணையத்தில் வந்ததாகக் காண்செவி(whatsaap)குழுவில் வந்தது. மிகவும் சிறப்பாக, நாமனைவரும் யோசிக்க வேண்டிய செய்தியாக ...\nகவி - \"கவி, தமிழ்ச்சொல்லா சமசுகிருதத்தில் கவி, குரங்கைக் குறிப்பது. உண்மையா சமசுகிருதத்தில் கவி, குரங்கைக் குறிப்பது. உண்மையா\" என ஒருமுறை முகநூல் சொல்லாய்வுக் களத்தில் கேள்வி யெழுந்தது. இதற்கு நேரடியாய் மறுமொழ...\nஎழுத்து எனும் போர்க்கருவி ஏந்திய ஒரு தமிழ்க்குருவி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nCtrl+g அழுத்தித் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் மாற்றி மாற்றி எழுதலாம்\nஇடுகைகள் அனைத்தும் சொந்த ஆக்கங்கள். இடுகைகள், பதாகை, இலச்சினை எல்லாம் காப்புரிமை செய்யப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://baithulmal.org/services/educational-scholarship.html", "date_download": "2018-09-22T17:22:30Z", "digest": "sha1:HXTA7SV4G4ZX4I7465V43VXHSHDPV7EH", "length": 7374, "nlines": 56, "source_domain": "baithulmal.org", "title": "கல்வி உதவித்தொகை", "raw_content": "\nஜக்காத் வசூல் மற்றும் விநியோகத் திட்டம்\nஆம்புலன்ஸ் அவசர மருத்துவ உதவி ஊர்தி\nஅதிரை பைத்துல்மாலின் 12 ஆண்டு சேவைகள்\nகல்வியை பெறுவது அடிப்படை உரிமை. கல்வியை தருவது சமுதாய கடமை. நல்ல கல்வி நிறுவனங்களை உருவாக்கி, நிர்வகித்து கல்வியை வழங்குவது. இல்லையென்றால், கல்வி அறக்கட்டளை ஒன்றின் மூலம் ஏழை, எளியவர்களில் திறமை மிக்கவர்களை தத்தெடுப்பது, அல்லது கல்வி உதவித்தொகை வழங்கி தொழிற்படிப்புகளை பெற உதவுவது. அதிரை பைத்துல்மாலில் கல்வி உதவிக்காக ஒரு நிதியை நிரந்தரமாக ஏற்படுத்துவது அவசியம்.\nதற்பொழுது மிகக் குறைந்த அளவுக்கு கல்விக்கட்டணம் செலுத்தப்படுகிறது. அதுவும் சீருடைகளை தைத்து தருவதின் மூலம் கிடைக்கும் நிதியை கல்விக்கட்டணமாக, இலவச சீருடையாக வழங்குகின்றோம்.\nகல்வி விழிப்புணர்வு ஏற்பட்டுள்ள நிலையில், மாணவ, மாணவிகள் நன்றாக படிக்கின்ற சூழலில் போதிய உதவிகளை வழங்கினால் அவர்கள் நன்றாக படிப்பார்கள். அவர்களது எதிர்காலம் சிறப்பாக அமையும்.\nஎனவே, கல்விக்கு உதவி செய்ய எண்ணம் உள்ள சகோதரர்கள் பொருள் உதவி செய்தால், ஒரு நிதியை உருவாக்கி, ஒவ்வொரு வருடமும் யாருக்கு, எந்த தெருவில் உள்ளவர்களுக்கு, எவ்வளவு தொகை என்பதற்கான பட்டியலை வெளியிடுகின்றோம். தாங்கள் விரும்பும் மாணவ, மாணவிகளுக்கும் உதவிட தயாராக உள்ளோம். தயவு செய்து ஆதரவு தாருங்கள்.\nநமதூர் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் சீருடை அணிகிறார்கள். நிர்வாகம் வழங்கும் பொழுது அந்தத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் இலாபத்தை, அந்தந்தப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக சீருடை வழங்கப்படுகிறது, கல்விக்கட்டணம் கட்டப்படுகிறது. உதவி பெறும் மாணவ, மாணவிகளின் வீட்டில\nரூ.250க்கு மேல் EB பில் கட்டப்பட்டிருக்கக்கூடாது.\nநேரடி விசராணை செய்யும் குழுவினரின் பரிந்துரையின் பேரில் உதவிகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு வருடமும் ரூ.40000-க்கு குறையாமால் உதவி செய்யப்படுகிறது. இலவச சீருடை வழங்கும் பொறுப்பை நமதூர் சகோதரர்கள் ஒரு சிலர் இணைந்து ஏற்கலாம்.\nEB Bill கட்டப்பட்டிருக்கக்கூடாது above Rs 250.\nஜக்காத் வசூல் மற்றும் விநியோகத் திட்டம���\nஆம்புலன்ஸ் அவசர மருத்துவ உதவி ஊர்தி\nஅதிரை பைத்துல்மாலின் 12 ஆண்டு சேவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/100335", "date_download": "2018-09-22T17:03:14Z", "digest": "sha1:JR2RWW3DBAQLIP6GKYCQ5DVJQOKTF3HA", "length": 8022, "nlines": 166, "source_domain": "kalkudahnation.com", "title": "அமீர் அலிக்கு புதிய பிரதியமைச்சு! | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் அமீர் அலிக்கு புதிய பிரதியமைச்சு\nஅமீர் அலிக்கு புதிய பிரதியமைச்சு\nமட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மீன்பிடி, நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுள்ளார்.\nPrevious articleபுதிய பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் விபரம் இதோ\nNext articleஹிஸ்புல்லாஹ்வுக்கு புதிய இராஜாங்க அமைச்சு\nகிழக்கிழங்கையின் மாபெறும் சர்வதேச வர்த்தக கண்காட்சி – உங்களின் வர்த்தக நிறுவனங்களும் அணுசரனையாளராகலாம்\nபலமாக இழுத்து கிண்ணத்தை சுவீகரிப்போம் – வட்டாரக்குழுத் தலைவர் ஐ.எம்.றிஸ்வின்.\nவாழைச்சேனை ஹைறாத் வித்தியாலயத்தில் சந்தை\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nசிறையில் வாடும் அரசியல் கைதிகளுக்கு உடனடிப்பிணை வழங்குங்கள்-ஜ.நாவின் விசேட பிரதிநிதி பென் எமர்சன்\nஓட்டமாவடி பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபைத்தெரிவில் அரசியலை ஆதரித்து, இஸ்லாமிய பிரச்சார இயக்கங்களை எதிர்க்கிறார் முன்னாள்...\nசதொச போதைப்பொருள் விவகாரத்தில் நீதி விசாரணை இடம்பெற்று குற்றவாளி தண்டிக்கப்படுவாரா \nஇறக்காமத்தில் மியான்மாருக்கெதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nஇம்போட்மிரர் செய்தி ஆசிரியரைத் தாக்கியவர் மன்னிப்புக்கோரியதன் பின்னர் கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.\nமுதலமைச்சரின் நிதியொதுக்கீடுகளில் அபிவிருத்திப்பாதையில் ஏறாவூர்: பிரதமர் ஏறாவூர் வருகை\nபாராளுமன்றதை தனியாருக்கு விற்பனை செய்தாலும் ஆச்சர்யப்பட வேண்டாம் \nவடமத்திய மாகாண இரண்டாம் கட்ட பட்டதாரி ஆசிரியர் நியமனம் – விபரங்கள் உள்ளே\nஜனாதிபதிப் பதவி ஒழிக்கப்பட்டால் நாடு துண்டாடப்படுமா\nஅஸ்ஜிதா நகைக்கடை உரிமையாளர் மீராவோடை சாதிக்கீன் வபாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/100489", "date_download": "2018-09-22T16:45:20Z", "digest": "sha1:M7BJZ7WLQUWRTP5LJCYQWW6QWYWGNJPT", "length": 11015, "nlines": 172, "source_domain": "kalkudahnation.com", "title": "நுஜாவின் மே தின விழா அட்டாளைச்சேனையில் | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் நுஜாவின் மே தின விழா அட்டாளைச்சேனையில்\nநுஜாவின் மே தின விழா அட்டாளைச்சேனையில்\nதேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியம் (நுஜா) இம்முறை ஏற்பாடு செய்துள்ள மே தின விழா நாளை (2018 -05 – 07) திங்கட் கிழமை 9.00 மணிக்கு அட்டாளைச்சேனையில் இடம்பெறவுள்ளதாக ஒன்றியத்தின் செயலாளர் பைஷல் இஸ்மாயில் தெரிவித்தார்.\nநுஜா அமைப்பின் தலைவரும் ஊடகவியலாளருமான எஸ்.எம்.அறூஸ் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த மே தின விழாவில் தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து ஊடகவியலாளர்களும் பங்கேற்கவுள்ளதாகவும் கூறினார்.\nநாளை காலை அட்டாளைச்சேனை பிரதேச பிரதேச செயலகத்திற்கு முன்னால் ஆரம்பமாகும் இந்த மே தின ஊர்வலம் அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியில் பேரணியாக அட்டாளைச்சேனை பல நோக்கு கூட்டுறவுச் சங்க கூட்ட மண்டபத்தை சென்றடைந்ததும் இந்த மே தினக் கூட்டம் காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாகவும் தெரிவித்தார்.\nதேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் மே தினக் கூட்டம் “ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களை வெற்றி கொள்வோம்”; எனும் தொனிப் பொருளில் கொண்டாடப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.\nஇந்த மே தின ஊர்வலம் மற்றும் கூட்டத்தில் ஊடகவியலாளர்கள், அரசியல் பிரமுகர்கள், சமுக மட்டத் தலைவர்கள், பொது நிறுவனங்களின் தலைவர்கள் என பலரும் அழைக்கப்பட்டுள்ளனர்.\nஇதில் மூத்த மூத்த இலக்கியவாதியும், கவிஞரும், எழுத்தாளருமான ஆசுகவி அன்புடீன் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி பாராட்டிக் கௌரவிக்கப்படவுள்ளாதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஅட்டாளைச்சேனைப் பிரதேசத்தின் மூத்த இலக்கியப் படைப்பாளியான ஆசுகவி அன்புடீன் பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளதுடன் தேசிய ரீதியில் பல விருதுகளையும் பெற்று தனது பிராந்தியத்திற்கு பெருமையை பெற்றுக்கொடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.\nPrevious articleஓட்டமாவடி, மாவடிச்சேனை வா்த்தகா்கள் ஒன்றுபடுவார்களா\nNext articleசொந்த செலவில் பாதை போட்ட பிரதேசவாசிகளுக்கு நீதிமன்றத்தால் அபராதம்\nபலமாக இழுத்து கிண்ணத்தை சுவீகரிப்போம் – வட்டாரக்குழுத் தலைவர் ஐ.எம்.றிஸ்வின்.\nவாழைச்சேனை ஹைறாத் வித்தியாலயத்தில் சந்தை\nஹுசைன் (ரழி) அவர்களை கொன்றவர்கள் ஷீஆக்களே. (வீடியோ)\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nபொலிஸ் நிலையம், விமானப்படை, தரைப்படை முகாம்கள் இருந்தும் அம்பாறை பள்ளிவாசல், மற்றும் வர்த்தகநிலையங்களை சேதமாக்கும்...\nகல்குடா ஆட்டோ சங்கத்தின் ஏற்பாட்டில் மியன்மார் முஸ்லிம்களுக்கெதிரான அநீதிகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டப்பேரணி\nஅஸ்வர் சுயநலமின்றிச்செயற்பட்ட ஓர் அரசியல்வாதி-இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி\nவரிப்பத்தான்சேனை அல்-அமீன் மகா வித்தியாலயம் தரமுயர்வு\nவாகனேரி வயல் பிரதேசத்தில் யானைகளின் அட்டகாசம்\nபிரதேச சபை உறுப்பினரின் முயற்சியால் ஆர்கலி கழகத்துக்கு புதிய சீருடை\nஅரசாங்கத்தின் இனநல்லுறவு பேச்சளவில் மட்டுமேயுள்ளது-நாமல் ராஜபக்ச எம்பி\nEMERGING HIDAYANS சிறுவர் கழகத்தினால் பள்ளிவாசல் சிரமதானம்\nஜனாஷாக்களும் கவனிக்க வேண்டிய விடயங்களும்\nவாழைச்சேனை கடதாசி ஆலை விரைவில் புனரமைக்கப்படும்-பிரதியமைச்சர் அமீர் அலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalamnews.com/?p=89580", "date_download": "2018-09-22T17:40:58Z", "digest": "sha1:JALAKZFWDGIIBZL2IAZJRAVNVZN5TUQP", "length": 20267, "nlines": 68, "source_domain": "thalamnews.com", "title": "'தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போனது' - Thalam News | Thalam News", "raw_content": "\nநல்லாட்சிக் காலத்திலும் தீர்வு எட்டப்படவில்லை ...... தீவிரம் அடையும் மைத்திரி – ரணில் மோதல்...... தீவிரம் அடையும் மைத்திரி – ரணில் மோதல்...... தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் பிளவு , விக்னேஸ்வரன் எதிர் சுமந்திரன்’கிடையில் மோதல் உக்கிரம் ...... தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் பிளவு , விக்னேஸ்வரன் எதிர் சுமந்திரன்’கிடையில் மோதல் உக்கிரம் .\nநல்லாட்சி அரசாங்கம் விரைவிலேயே கவிழும் ...... அரசாங்கத்தை விட்டு மிக விரைவில் வெளியேறுவோம் ,...... அரசாங்கத்தை விட்டு மிக விரைவில் வெளியேறுவோம் ,...... இலங்கை வரும் சீன பிரதமர் லி கெகியாங் ...... இலங்கை வரும் சீன பிரதமர் லி கெகியாங் .\nHome சிறப்பு கட்டுரைகள் ‘தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போனது’\n‘தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போனது’\n‘2015இல் தொடங்கப்பட்ட போராட்டத்தை, முடித்து வைக்கத்தான் நினைக்கிறேன்; முடியவில்லையே’ என்ற கவலை கலந்த ஏக்கத்துடனேய���, ஜனாதிபதி இப்போதும் பெருமூச்சு விடுவார்.\n‘தை பிறந்தால் வழி பிறக்கும்’, ‘புதிய வருசத்துடன் எல்லாம் போய்விடும்’, ‘காலம் கனியாமலா போகும்’. ‘தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போனது’ என்றெல்லாம், நமக்கு ஏற்படும் பிரச்சினைகளை எதிர் கொள்ளும் போதெல்லாம் மனதைத் தேற்றிக் கொள்வோம்.\nஅந்தப் பிரச்சினை அல்லது அதன் கடுமை ஓய்ந்து போகும் போது, மீண்டும் வேறு பிரச்சினைகள் வருகையிலும் அவ்வாறுதான் எண்ணிக் கொள்வோம். இது நமது சாதாரணமான வாழ்க்கைக்கென்னவோ பரவாயில்லை. ஆனால், இதேபோலத்தான் நம்முடைய இலங்கை அரசாங்கத்தின் நிலையும் இருக்கிறது.\nநல்லாட்சி என்ற பெயர்ப்பலகையின் பின்னால் நடைபெறுகின்ற அநியாயங்களுக்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா, மக்களுக்கிருக்கும் சுமைகளைக் குறைக்க வழி தேடுமா, இல்லாவிட்டால் அரசுக்கெதிராக கிளர்ச்சிகளையும் போராட்டங்களையும் எதிர்ப்புகளையும் உருவாக்குபவர்களுக்கு எதிராகச் செயற்படுமா என்ற நிலைமையே அது.\n2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி, உருவாக்கப்பட்ட மிகப் பெரியதொரு மாற்றம், பண்டாரநாயக்க குடும்பம் மற்றும் ராஜபக்ஷ குடும்பங்களுக்கும் மேலதிகமாக ஒன்றிணைந்து கொண்ட நாட்டின் மிகப் பெரிய அரசியல் மாற்றம், ஓர் அரசியல் புரட்சியாகவே இருந்தது.\nஅந்தப் புரட்சி, அடுத்ததாக மீண்டும் அரசாங்கத்தை மாற்றியமைத்தது. அதன் மூலம், நாட்டின் பெருங் கட்சிகளை இணைத்த ஒரு தேசிய அரசாங்கம் கொண்டுவரப்பட்டது. சிறுபான்மை மக்களாகிய தமிழர்களின் ஏகோபித்த அரசியல் தலைமையாகக் கருதப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சியாகவும் அதன் தலைவர் ஆர்.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராகவும் உருவானார்.\nஇந்த அரசியல் மாற்றம் உலகளவில் மிகவும் சிறப்பானதாகவே பார்க்கப்படுகிறது. மேற்குலக நாடுகளும் இந்தியாவும் இணைந்து உருவாக்கிய தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தை வீழ்த்தியே தீருவோம் என்று, எதிர்த்தரப்பு என்று தம்மைத் தாமே அறிவித்துக் கொண்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணியினர் விடாப்பிடியாகவே இருக்கின்றனர்.\n2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டது முதல், மஹிந்த ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவராகப் பல விசார��ைகளுக்கு உட்படுத்தப்பட்டு வந்தனர்.\nஊழல் குற்றச்சாட்டுகள் பல முன்வைக்கப்பட்டன; கைதுகள் நடைபெற்றன. இதனால் பெரும் குழப்பமே நாட்டில் ஏற்பட்டது. சிறைச்சாலைக்கும், பொலிஸ் நிலையங்களுக்கும், வைத்தியசாலைகளுக்கும், நீதிமன்றங்களுக்குமாக மஹிந்த குடும்பம் சென்று வந்த வண்ணமிருந்தது.\nஇப்போதும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தனது கைதுக்கெதிராக, நீதிமன்றத் தடையுத்தரவைப் பெற்றுக் கொண்டே இருக்கிறார்.\nஇயேசு நாதர் சொன்னது போல, ஒரு கன்னத்தில் அறைந்தால், மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டும் மனோ பக்குவம் யாருக்குத்தான் இருக்கிறது. எனக்கு நடந்ததைப் போன்று, அடுத்தவனுக்கு மேலும் ஒரு மடங்கு திருப்பிக் கொடுப்பேன் என்றுதான் எல்லோரும் நிற்கிறார்கள்.\nஅந்த உடும்புப்பிடியாகத்தான், இலங்கை மத்தியவங்கி பிணை மோசடி கண்டுபிடிக்கப்பட்டது. அந்தக் கண்டுபிடிப்பின் பயனாக, நிதி அமைச்சராக இருந்த, ரவி கருணாநாயக்க பதவியை இராஜிநாமாச் செய்தார்.\nபின்னர் மீண்டும், கடந்த உள்ளுராட்சித் தேர்தலில், மொட்டு பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்களைக் கைப்பற்றி, வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றிக் களிப்பு மனோநிலை, கண்டிக் கலவரத்தையும் கொண்டுவந்தது.\n“நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு இளைஞர்களைப் பயன்படுத்துவோம்” என்று பிரதமர் ரணில் பேசிக் கொண்டிருக்கையில், இளைஞர்களின் சூடான இரத்தத்தை தூண்டி, அதில் நாட்டை அல்லோல கல்லோலமாக்கி விட்டு, தாம் குளிர் காயலாம் என்று ஒரு தரப்பு முயன்றது.\nஆனால், சமூக வலைத்தளங்கள், இணையத்தளங்களுக்கான தடை வந்து, விசாரணைகள், மிகக்கடுமையாகச் செயற்படுத்தப்பட்டு, கண்டி மற்றும் ஒரு சில பிரதேசங்களுக்குள்ளேயே கலவரங்கள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டன. இந்தக் கட்டுப்படுத்தல் காரணமாக, தாம் நினைத்த முயற்சி நடைபெறவில்லை என்று குளிர் காய எண்ணியோர் சோர்ந்து போயினர்.\nஇது இவ்வாறிருக்க, நாட்டைக் கட்டியெழுப்பவேண்டும், அபிவிருத்தியைக் கொண்டுவரவேண்டும் என்று சொல்லிக் கொள்ளும் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம், மக்கள் மீது மேலும்மேலும் சுமையைக் கொடுத்த வண்ணமே இருக்கிறது. நின்று நிதானித்து எந்த ஒரு விடயத்தையும் அரசாங்கம் செய்ததாகத் தெரியவில்லை.\nஆனாலும், மீண்டும் அதற்கும் மே���திகமாகக் கொண்டு வந்த முயற்சிதான், பிரதமர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை. அந்தப்பிரேரணையும் நாடாளுமன்றத்தில் தோற்றுப் போனது. வெற்றிபெற்ற பிரதமர் ஒரு பக்கமிருக்க, தேசிய அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்து கொண்டு, பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள் இந்த அமைச்சரவையில் இருக்க முடியாது; புதுவருடத்துக்கு முன்னரோ பின்னரோ அமைச்சரவை மாற்றப்படும் என்று அறிவித்தல் வந்திருக்கிறது.\nஇப்போது தினமும் திருவிழாவாகத்தான் இருக்கிறது. இந்தத்திரு விழாவுக்குள் மக்கள் என்ன புதுவருடத்தைக் கொண்டாடப் போகிறார்களோ தெரியாது என்றும் கவலைப்பட வேண்டியிருக்கிறது.\nஅரசியல் குழப்பங்கள் மீண்டும் மீண்டும் உருவாக்கப்பட்டுக் கொண்டே இருப்பதால் மக்களிடம் ஒரு நம்பிக்கையீனமே ஏற்படும். இந்த நம்பிக்கையீனம் நாட்டில் அரசியல் மாற்றத்துக்கு வழியை ஏற்படுத்தி விட்டுவிடும் என்றே ஒன்றிணைந்த எதிரணி நம்பிக்கை கொண்டிருக்கிறது.\nநாட்டின் அமைச்சரவை திடமான முடிவுகளை எடுக்கக் கூடியதாகவும் தீர்மானங்களை நிறைவேற்றக் கூடியதாகவும் தொடர்ந்து எவ்வித பிரச்சினைகளும் இல்லாததாக இருத்தல் வேண்டும். ஆனால், தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சரவை மாற்றம் என்பது சர்வ சாதாரணமான விடயமாக இருக்கிறது. இன்றைக்கோ நாளைக்கோ அமைச்சரவை மாறலாம் என்ற நிலையிருந்தால், நாட்டில் எவ்வாறு ஸ்திரத்தன்மை பேணப்படும் என்பதுதான் கேள்வி.\nஇந்த இடத்தில், எல்லோரும் தமது மனசாட்சிக்கு ஏற்ப செயற்படவில்லையாயின் நல்லாட்சி அரசாங்கத்தின் மீது, மக்கள் வைத்திருக்கும் எதிர்பார்ப்புத் தகர்ந்துவிடும்.\nஊழல், போராட்டங்கள், பிரச்சினைகள் போன்றவற்றுக்கு மத்தியில், ஒழுக்கப் பண்பாட்டின் அடிப்படையிலான நல்லாட்சி எண்ணக்கருவை பாதுகாத்து ஒரு சிறந்த சுபீட்சமான தேசத்தைக் கட்டியெழுப்புவது எவ்வாறு என்பது நமது நாட்டில் எல்லோரிடமும் இருக்கும் கேள்வி.\nபொருளாதார நிலைமைகளில் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காகச் செய்யவேண்டியவற்றைத் தவிர்த்து, தம்மைப் பாதுகாத்துக் கொள்வதும் ஆட்சியைத் தக்கவைப்பற்கான முயற்சிகளை மேற்கொள்வதே இந்த அரசாங்கத்துக்கு வேலையாகிப் போய்விட்டது. இதன் மூலம் பாதிக்கப்படப் போவது, அரசியல்வாதிகளைத் தெரிவு செய்து விட்டோம்; அவர்கள் பார்த்துக் கொள���வார்கள் என்ற நினைப்பில் இருக்கிற மக்கள்தான்.\nமுன்னாள் ஜனாதிபதியின் அடுத்த திட்டம் என்ன என்பதைப் பார்த்துக் கொண்டே இருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் எந்த அளவுக்கு உறுதியாக இருக்கிறார்களோ அப்போதுதான் ஓரளவுக்கேனும் நாட்டை முன்னேற்றக் கூடியதாக இருக்கும்.\nஅரசியல் தலைவர்கள் ஒருவரையொருவர் குற்றம் சுமத்திக்கொண்டிருக்காது, தாம் பொறுப்பேற்ற விடயங்களை உரிய முறையில் நிறைவேற்றி, நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்றுதல் என்பதே முக்கியம்.\nஅந்தவகையில், இலங்கையின் அபிவிருத்திச் சவால்களா, நாட்டின் மக்களின் வாக்குகளால் ஆட்சிக்குவந்த அரசியல் வாதிகளின் சவால்களா வெற்றிபெறும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.\nநல்லாட்சிக் காலத்திலும் தீர்வு எட்டப்படவில்லை .\nஆசிய கிண்ண சூப்பர் 4 சுற்று – இந்தியா – பாகிஸ்தான் அணிகள் வெற்றி\nஅரசியலுக்கு அப்பால் தமிழ்பேசும் மக்களாக முஸ்லிம்களும் , தமிழர்களும் ஒன்றுபடவேண்டும் – .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaazkaipayanam.blogspot.com/", "date_download": "2018-09-22T17:34:47Z", "digest": "sha1:2FEX4265YMM7RYJEIRZYKRB6SML43NHP", "length": 138203, "nlines": 347, "source_domain": "vaazkaipayanam.blogspot.com", "title": "வாழ்க்கைப் பயணம்", "raw_content": "\nவெண்ணிற இரவுகள் - ஊடலின் சுவாரசியம்\nமியன்மார். புத்தம் பரவிய பூமி. ஸ்ரீ லங்காவை போலவே In the name of Buddha என இதன் அரசியல் பின்னணியும் உள்ளது. மியன்மாரில் சிறுபான்மையாக இந்துகள். அந்த சிறுபான்மைக்கு அன்னாந்து பார்க்கும் அளவுக்கு கோவில். அந்தக் கோவில் கோபுரம் மட்டும் தான் உயரமாக உள்ளது. மக்களின் வாழ்க்கை தரமோ கோவில் வாசலை விட மோசமாக உள்ளது. பாகுபாடு மிகுந்த அரசியல் நிலையால் அதிகமான அகதிகளை உருவாக்குவதில் முதல் நிலை வகிக்கிறது இந்நாடு. அதில் மிகுதியாகவே முகமதிய அகதிகள்.\nமியன்மார் அகதிகளின் தொல்லை தாய்லாந்து மற்றும் மலேசிய குடியுரிமை இலகாக்களுக்கு பலமான தலைவலியை கொடுக்கும் விடயங்களில் ஒன்று. தரை வழி பயணமும், கள்ளத் தோனியும் இவர்கள் இங்கு குடியேற காரணம். கூட்டமாக இவர்கள் வந்த படகு சுட்டு வீழ்த்தப்பட்ட ’சம்பவங்களை’ கேள்விபட்டதுண்டு. முறையான கடப்பிதழ் இன்றி பிடிபடும் இவர்களை திருப்பி அனுப்புவதிலும் பெரும் சிக்க��். எவ்வளவு துள்ளியமாக மியன்மார் மொழி பேசுபவராக இருப்பினும் தூதரகங்கள் ’இவன் என் நாட்டினன்’ என்பதை மறுக்கவே செய்கின்றன. ’ரொகின்யா’, ‘ஹரக்கான்’, ‘சின்’, ‘மின்’ என இவர்களுக்குள் பல பிரிவுகள். பிளவுகளும் கூட. சில அகதி முகாம்களில் பத்து பன்னிரண்டு ஆண்டுகள் என இவர்கள் காலம் கடத்தி வருவது அரசாங்க பணத்திற்கான கேடு.\nவெண்ணிற இரவுகள் காதலின் ஊடலை மையமாக கொண்ட கதையோட்டம். சலிப்பு தட்டாத கதை. படத்தை பார்த்து முடிக்கையில் தோன்றியது ஒன்று தான். இப்படிபட்ட தமிழ்ப்படங்கள் மலேசிய சூழலில் இன்னும் அதிகமாகவே வர வேண்டும். திறம் கொண்ட படைப்பாளிகள் இங்கு அதிகமாகவே இருக்கிறார்கள். மக்களின் ஆதரவு என காண்கையில் திரையரங்கம் பல் இளிக்கவே செய்கிறது. முந்தைய படைப்புகள் தான் இதற்கு காரணம். மலேசிய திரைப்படத்தை திரையரங்கில் பார்ப்பது சொந்தக் காசுக்கு சூன்யமாகும் எனும் கருத்தே பலரிடமும் ஆழமாக பதிந்துள்ளது. வெண்ணிற இரவுகள் கொஞ்சமும் ஏமாற்றமளிக்கவில்லை. அடுத்த படைப்புகளுக்கான நம்பிக்கையை கொடுத்திருக்கிறார் இயக்குனர். மலேசிய சூழலில் சில நல்ல படைப்புகள் முன்பு வந்திருந்தாலும் அவை திரையிடப்படாமல் இருந்திருக்கின்றன. வெண்ணிற இரவுகள் ஒரு புதிய தொடக்கமாக அமைந்துள்ளது. இது நிச்சயமாக வெற்றி பெற கூடிய தொடக்கமும் ஆகும்.\nதனது கடன்கார முன்னாள் காதலனை தேடிச் செல்கிறார் காதலி. மலேசியாவின் ‘ஏர் ஆசியா’ விளம்பரத்துடன் மியன்மாருக்கான இவரின் பயணம் தொடங்குகிறது. கதைக் களம் மியன்மார், மலேசியா, சிங்கப்பூர் என விருவிருப்பை கூட்டுகிறது. மியன்மாரில் மகேனை தேடும் போது காட்டப்படும் இடம் தான் நான் ஆரம்பத்தில் கூறிய கோவில். இங்கே இயக்குனரின் நூதனம் வியக்க வைக்கிறது. தமிழர்களிடையே பாழாய் போன ஓர் எண்ணம் உண்டு அது ஹிந்து மதமும் தமிழனும் பிரிக்க முடியாத சக்தி எனும் அசைக்க முடியாத நம்பிக்கை. கோவிலை காட்டுவதன் வழி மியன்மாரின் தமிழ் குடியினரையும் காட்டிவிடுகிறார். ‘அங்கயும் தமலவங்க இருக்காங்க பாரு’ எனும் எண்ணத்தை 'பாமரனிடம்' புகுத்தும் எளிய வழி. உண்மையில் அதிகமான தமிழ் முஸ்லிம்களும் அங்கே வசிக்கிறார்கள்.\nபாடாவதியான வசனங்களினால் பல மலேசிய ’டெலிமூவி’கள் நம்மை வெயில் காய வைத்துள்ளன. ‘வாழ்க்கைனா என்னானு தெரியுமா’ எனு��் வகையிலான வசனங்களை கேட்டாலே சேனலை மாற்றும் மனப்போக்கை தான் மலேசிய தமிழ் நன்னெறி திரைப்படைப்புகள் இங்கே ஏற்படுத்தியுள்ளன. புதிய தலைமுறையின் திரை ஆர்வமும் படைப்புகளும் இதை பலமாகவே மாற்றி அமைக்கும் என்பதாக உணர்கிறேன்.\n’நுசந்தாரா’ எனும் சூழல் மியன்மார் முதல் இந்தோனேசியா வரை பல நாடுகளை உள்ளடக்கியது. இந்தப் பகுதிகளில் சேவல் சண்டை மிக பிரபலம். மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அதீத சட்ட அழுத்தத்தால் இவ்விளையாட்டு வழக்கொழிக்கப்பட்டது. இது கல்வெட்டில் பொறிக்கப்பட்ட பாரம்பரிய விளையாட்டும் ஆகும். மியன்மார் மக்களோடு மக்களாக சேவல் சண்டை விட்டுக் கொண்டிருக்கும் காட்சியோடு மகேனின் கதாபாத்திரம் தொடங்குகிறது. வறண்ட பூமி, வயல் வெளி, குடிசை வீடு என எல்லா பாகுதிகளிலும் கேமரா கோனம் பயணித்துள்ளது. காதல் கதை என்பதால் மியன்மார் மக்களின் சமூக சூழல் அழுத்தத்தோடு முன் வைக்கப்படவில்லை. திரைக்கதைக்கு அது ஒவ்வாததாகவும் கருதி இருக்கக் கூடும்.\nரமேஷ், மேகலா என இரு கதாபாத்திரங்களை மையமாக கொண்டே திரைக்கதை நகர்கிறது. இதற்கு நிச்சயமாக அசாத்திய திறன் வேண்டும். முக்கிய கதாபாத்திரம் இந்த இரு ஜோடிகள் மட்டுமே என்றிருக்க கதையை சுவாரசியமாக சொல்லி முடிப்பது சவாலான காரியமே. நிகழ்காலத்திலும் பழய நினைவுகளுடனும் படம் நகர்வதால் கதையோட்டம் போர் அடிக்காமல் உள்ளது. இந்த இரு கதாபாத்திரங்களுக்கும் உள்ள முரண் நாயகன் ஜாலியான கேரக்டராகவும் நாயகி சீரியசான கேரக்டராகவும் காட்டப்படுவது. ஒவ்வொரு காட்சிகளும் இளமையின் துள்ளலோடு நகர்ந்துச் செல்ல இது பெரும் பலமாக அமைந்துள்ளது.\nலாஜிக் தவறுகளை சுட்டிக்காட்டாவிட்டால் இவ்விலக்கிய சமூகம் என்னை மன்னிக்காது என்பதால் இதன் சில குறைபாடுகளையும் காண்போம். தந்தையின் மீது வெறுப்பு மிகுந்த ரமேஷ் தன் படிப்புக்கு தானாகவே பணம் தேடிக்கொள்கிறார். அப்படியாக மேகலாவிடம் நாமம் போடும் பணம் சில ஆயிரங்கள். இருந்தும் இவர் கையில் ஸ்டீவ் ஜாப்ஸின் ஆப்பிள் பளபளக்கிறது. ’புரட்டாசிக்கு ஒரு மாசம் சைவம்’ எனும் மேகலா, ரமேஷிடம் இங்க ‘காட்டுப் பன்டி’ கிடைக்காதா என நம் போன்ற பிஞ்சு பார்வையாளனின் மனதில் கள்ளுக்கடையை ஞாபகப்படுத்தி தொலைக்கிறார். மேகலா ஒரு வலைபதிவர். ’வெட்பிரஸ்’ தளத்தில் வெண்ணிற இரவுகள் என தனது பிளாக் எழுதி வருகிறார். எந்த வலைத்தளமாக இருந்தாலும் ‘கொம்பஸ்’ பகுதியில் மட்டுமே உள்ளீடுகளை செய்ய முடியும். ஆனால் அவரோ முகப்பு தளத்தில் தட்டச்சு செய்வது ‘நொட்டையாக’ உள்ளது.\nமலேசிய பல்கலைக்கழக மாணவர்களின் வாழ்க்கை முறையை மிக யதார்த்தமாக காட்டியுள்ளார்கள். யூனிவர்சிட்டியில் கொடுக்கப்படும் பட்டப் பெயர், ஓரெண்டேஷன் @ ரேகிங் போன்ற காட்சிகள் மலரும் நினைவுகளாக உள்ளன. மீண்டும் மீண்டும் வரும் அதே ’ஸப்போர்டிங் ஆர்டிஸ்’ காட்சிகளை தவிர்த்து இருக்கலாம். அதாவது மேகலா மகேன் உற்ற தோழர் தோழியரை தாண்டிய மற்ற கதாபாத்திரங்களை குறிப்பிடுகிறேன். இது போக மகேன் (ரமேஷ்) மற்றும் ’சைக்கோ மந்திரா’ (ரமேஷின் நண்பன்) பாடகரையும் தவிர்த்து அதிகமான தமிழ் இளைஞர் கதாபாத்திரங்கள் இல்லை. பெண்களின் ஆதிக்கம் கதையில் மிகுந்துள்ளது.\nமலேசிய காட்சி அமைப்புகள் ஒவ்வொன்றும் கண்ணில் ஒற்றிக்கொள்ளும் பசுமையோடும் மியன்மார் காட்சி அமைப்புகள் வறட்சி நிலையும் மிகுந்து உள்ளன. இரு வேறு நிலப்பகுதிகளில் வாழும் தமிழர்களின் வாழ்க்கை நிலை காத தூர வேறுபாடுகளை உணர்த்துகிறது. வசதியற்ற அவர்களின் நிலையை தமிழ் தேசியம் மறந்தே வாழ்கிறது. புரட்சிக்கும் போருக்கும் மட்டும் தமிழ் தேசியம் முதுகு வளையும் என்பதாகவே இதை உணர்கிறேன்.\nஉணர்ச்சி மிகு தருணங்கள் மேகலா எனும் கதாபாத்திரத்துக்கு மிக எளிதாக அமைந்திருக்கிறது. அலட்டிக் கொள்ளாமல் நடித்திருக்கிறார். அழுகை, பயம், கோபம், நகைச்சுவை, யதார்த்தமென கலக்கி இருக்கிறார். ஆரம்பக் காட்சிகளில் சோடாபட்டி கண்ணாடியுடனும், ஒப்பனை பவுடர் அடர்த்தியுடனும் நாம் பார்க்கும் மேகலா நிகழ்கால தைரிய பெண்ணாக முற்றிலும் மாறுபடுகிறார். மனதை பறிக்கும் அழகுடன் இருக்கிறார்.\n’சைக்கோ மந்திரா’ ’பத்தல பத்தல சூரு பத்தல’ எனும் பொன்னான வரிகளில் ஏதாகினும் பாடலை பாடிவிடுவாரோ எனும் அச்சத்தில் இருந்து காப்பாற்றி இருக்கிறார்கள். பாடல் வரிகளும் இசை அமைப்பும் நெஞ்சில் நிற்கின்றன. ரிங் டோன் வைத்துக்கொள்ளும் வசதி செய்துள்ளார்களா எனும் விவரம் தெரியவில்லை.\nமியன்மார் காட்சி அமைப்பு எனும் பட்சத்தில் புத்த மடாலயங்களை படக்குழுவினர் மறக்கவில்லை. பார்க்கும் இடமெங்கும் முளைத்த காளான்களாக இருப்பது அது தானே. இங்கே தமிழர்கள் இருக்கிறார்கள். இவர்களின் இலக்கிய பாரம்பரியம் என்ன மொழியை மறக்காமல் இருக்கும் போது எழுத்தை மறந்திருக்க கூடுமா எனும் எண்ணங்களை தவிர்க்க முடியவில்லை.\nஉலகச் சந்தையில் மதிப்பு குறைந்த மியன்மார் நாணயம் ஊடலில் பிரிந்த காதலரின் உறவை மீட்டுணர வைக்கிறது. ஊடல் தவிர்த்து வேறு என்ன காரணங்களுக்காக பிரிந்தார்கள் என்பது படத்தின் முக்கிய திருப்புமுனைகள். அவர்களை மியன்மார் நாணயம் இணைத்ததா அல்லது பிரித்ததா என்பது உட்ச பட்ச காட்சி. இப்படத்தின் வசன அமைப்புகளில் மகேன் தன் சித்தியுடன் பேசும் காட்சி அமைப்பே சற்று சறுக்கல் கொண்டுள்ளதாக கருதுகிறேன். அதன் அழுத்தம் ஒப்ப மறுக்கிறது.\nமலேசிய தமிழ் திரைப்படைப்புக்கு வெண்ணிற இரவுகள் ஓர் அடித்தளமாக அமைந்துள்ளது. இது மென்மேலும் வளர வேண்டும். நிச்சயமாக திரையரங்குகளில் இப்படத்தை காண தவறாதீர்கள். படக்குழுவினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.\nவெண்ணிற இரவுகள் (White Nights) - நவீன டொஸ்தாயெவ்ஸ்கியின் காதல்.\nபதிவை சமர்பித்தவர் VIKNESHWARAN ADAKKALAM at 2:18 AM 4 மறுமொழிகள் இப்பதிவிற்கான சுட்டிகள்\nகுறிச்சொற்கள் சினிமா, மலேசிய தமிழ் சினிமா, மலேசியா, மியன்மார், வெண்ணிற இரவுகள்\n2013-ல் படித்ததில் பிடித்த 10 நூல்கள்\nதாய்லாந்தை சொர்க பூமியாக அடையாளம் காண்பதற்கு அதன் ‘செக்ஸ் டூரிசமும்’ ஒரு காரணம். பாலியல் வேட்கை பொருட்டு அங்குச் செல்லும் பயணிகள் அதிகமாகவே இருக்கிறார்கள். பயணிகளின் இந்த பாலியல் தேடல் அதிகமான பெண்களை உலகின் புராதன தொழிலான விபச்சாரத்திற்கு அழைத்து வந்துக் கொண்டிருக்கிறது. வாழ்க்கையின் விரட்டல் ஒரு தாய்லாந்து பெண்ணை பேங்காக் பாலியல் வீதியில் கொண்டு வந்து நிறுத்துகிறது. அப்போது அவளின் வயது 13. இந்நூல் தொடர்பாக எனது விமர்சனத்தை ஏற்கனவே எழுதி இருக்கிறேன். பாலியல் தொழில் தொடர்பாக ஆழமான பதிவை முன் வைக்கும் லோன் எனும் பெண்ணின் சுயசரிதம் மிக எளிமையான ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.\n9. பிரபல கொலை வழக்குகள் (எஸ்.பி.சொக்கலிங்கம்)\nகிழக்கின் தரமான வெளியீடுகளில் மேலும் ஒரு புத்தகம். எஸ்.பி.சொக்கலிங்கம் எனும் வழக்கறிஞரால் எழுதப்பட்ட நூல். தடையற்ற வாசிப்பு. 'க்ரைம்' சிறுகதைகளை கண் விரித்து வாசிப்பதை போன்ற அனுபவத்தை கொடுக்கிறது. மொத்தம் 10 கொலை வழக்குகளை விளக்குகிறது இந்நூல். வழக்குகளின் விசாரணை சுவாரசியமானது. அங்கே சான்றுகள் அற்ற சாட்சியம் பொய்த்து போகிறது. இருந்தும் நீதி பல நேரங்களில் வெல்வதையும் சில நேரங்களில் தோற்றுப் போவதையும் நாம் காண்கிறோம்.\nஇந்நூல் தொடர்பாக எனது கம்போடிய பயண கட்டுரையில் பல இடங்களில் மேற்கோள் காட்டி இருந்தேன். 1296-ல் அந்நாளைய அங்கோர் நகரத்திற்கு பயணம் மேற்கொண்ட ஒரு சீன பயணியின் குறிப்புகளை விளக்கும் நூல் இது. கம்போடியாவின் அங்கோர் கால மக்கள், ஆட்சி, வணிகம், வாழ்வியல், மதம் என பல தளங்களை விளக்குகிறது. சமீப காலத்தில் தான் இந்த நூல் நேரடியாக சீன மொழியில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. முந்தைய பதிப்பு பிரஞ்சு மொழியில் இருந்து அங்கிலத்தில் The Customs of Cambodia என அறியப்பட்டது. அங்கோர் சரித்திரத்தை அறிந்துக் கொள்ள விரும்புவோர் நிச்சயமாக வாசிக்க வேண்டிய நூல் இது. ச்சாவ் தாகுவான் எழுதிய சீன குறிப்பில் இருந்து இன்று நமக்கு வெகு சொற்பமானவையே கிட்டி உள்ளது. மார்க்கோ போலோவின் ஆசிய பயண குறிப்பிற்கும் ச்சாவ் தாகுவான் பயண குறிப்பிற்குமான வேறுபாட்டையும், தாகுவான் குறிப்புகளில் இருந்து இன்றைய ஆய்வுகள் கண்டடைந்த முரண்பாட்டையும் ஆசிரியர் விளக்க தவறவில்லை.\n7. ராஜிவ் கொலை வழக்கு - மர்மம் விலகும் நேரம் (கே.ரகோத்தமன்)\nவாசகனை மாய காட்டுக்குள் ஆழ்த்தும் நூல் இது. ராஜிவ் காந்தி கொலை வழக்கின் தலைமை புலனாய்வு அதிகாரியாக இருந்த ரகோத்தமனால் எழுதப்பட்ட நூல். கொலை வழக்குக்கு முக்கிய ஆதாரமாக அமைந்த புகைப்படங்களும் இந்நூலில் இணைக்கப்பட்டுள்ளது. இன்றளவிலும் பல விதமான சர்ச்சைகளை எதிர் கொண்டுள்ள வழக்கு இது. விசாரணை அதிகாரி எனும் பட்சத்தில் தனது சார்பிலான நியாய வாதங்களை முன் வைக்கிறார் ரகோத்தமன். ஒரு வழக்கை விசாரிக்க வேண்டிய முறைகளையும் அதில் தவிர்த்திருக்க வேண்டிய வற்றையும், விசாரணை அதிகாரிகளுக்கு நேர்ந்த பல விதமான இடர்பாடுகள், தடைகள், அதிகாரக் குறுக்கீடுகள் பற்றியும் விலாவாரியக குறிப்பிட்டுள்ளார். ராஜிவ் காந்தி எனும் பிரபலத்தின் கொலை வழக்கினை அறிந்துக்கொள்ள வாசிக்க வேண்டிய முக்கியமான நூல் இது.\n6. வெளிச்சத்தின் நிறம் கருப்பு - மர்மங்களின் சரித்திரம் (முகில்)\nஎழுத்தாளர் முகில் எழுதிய நூல்களில் முதலி��் வாசித்தது யூதர்கள். அவர் எழுத்தின் வசீகரமே மேலும் அவரின் வெறு சில படைப்புகளை நாடிச் செல்ல வைத்தது. வெளிச்சத்தின் நிறம் கருப்பு கொஞ்சம் தடித்த நூல் தான் இருந்தும் வாசிப்புக்கு தடையற்ற நூல். ஒரே மூச்சில் படித்து முடிக்கும் அளவிற்கு சுவாரசியத்தை கொட்டி எழுதி இருக்கிறார் முகில். என்ன தான் நாம் விஞ்ஞான ரீதியாக லாஜிக் தேடினாலும் ஆச்சரியமளிக்கும் சில அதிசயங்கள் ஆங்காங்கு நடந்தபடியே உள்ளன. சைன்ஸுக்கு அப்பாற்பட்ட சில நம்பிக்கைகள் நவநாகரீக வளர்ந்த நாடுகளிலும் மெத்த படித்த மக்களிடமும் கொட்டிக் கிடக்கிறது. இயற்கையாக நடக்கும் சம்பவங்கள் கூட சில வேளைகளில் அதிசயமாகும் அதிசயத்தை நாம் காண்கிறேம். இதை படித்து முடித்ததும் இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாமே என்றே தோன்றியது. இது குறித்து முகிலிடம் கேட்ட போது வாய்ப்பு கிட்டுமாயின் இத்தொடரின் அடுத்த பாகத்தை எழுதுவதாக கூறினார்.\nOnly 13 புத்தகத்தை வாங்கிய போது தான் இதையும் வாங்கினேன். தென் கிழக்காசியாவில் அதிகமான திருநங்கைகள் வாழும் நாடு தாய்லாந்து. ‘லேடி பாய்ஸ்’ எனும் இந்த நூல் தாய்லாந்தில் திருநங்கைகள் தொடர்பான பல தகவல்களை நமக்கு அளிக்கிறது. நான் வித்தியா, அவன் - அது = அவள் போன்ற தமிழ் நூல்கள் இந்திய சூழலில் திருநங்கைகளின் வாழ்க்கை முறையை நமக்கு விளக்கின. தாய்லாந்து தொடர்பான ஆங்கில நூல் வரிசையில் முதல் 10-ல் இந்நூலும் ஒன்று. ஒன்பது திருநங்கைகள் குறித்த தனி தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. திருநங்கையர்களின் அடையாளம் அந்நாட்டில் அங்கீகரிக்கப்படவில்லை. பாலியல் தொழிலின் வியாபார நூதனங்களும் அங்கு பல திருநங்கையர்கள் உருவாக காரணமாக அமைவதை காண முடிகிறது. ‘ஃபியூடிப்புல் பாக்சர்’ எனும் திரைப்படம் தொடர்பாக எனது கண்ணோட்டத்தை முன்பு எழுதி இருந்தேன். நோங் தோம் எனும் அந்த ’முய் தாய்’ வீரரின் வாழ்க்கை குறிப்பையும் இந்நூலில் காணலாம்.\n4. எரியும் பனிக்காடு (Red Tea) (இரா.முருகவேல்)\nஇது ஆங்கிலத்தில் வெளி வந்த நாவல். தமிழில் இரா.முருகவேல் அவர்களால் மிக அருமையாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் வெளிவந்து சுமார் 38 ஆண்டுகளுக்கு பின் இன்று நமக்கு தமிழில் வாசிக்க கிடைத்திருக்கும் நாவல் இது. இந்நாவலை மையப்படுத்தியே பாலாவின் பரதேசி படம் எடுக்கப்பட்டுள���ளதை வாசித்தவர்கள் அறிய முடியும். பாலா அவரின் பெயரை போட்டுக் கொண்டது பலமான சர்ச்சையை ஏற்படுத்தியது. உலகின் ஒரு பக்கம் புரட்சிகளும் போராட்டங்களும் இரண்டாம் உலகப் போரின் ஆயத்தங்களும் நடந்துக் கொண்டிருந்த சமயம் தனது அடிப்படை உரிமைகள் என்னவென அறியாத மக்கள் முதலாளித்துவ பிடியில் வதைபடுகிறார்கள். அறியாமையே இதற்கு முழு முதற் காரணம். படித்து முடிக்கையில் ஏதோ ஒரு பாரம் நம் நெஞ்சில் ஏற்றி வைக்கப்படுகிறது. பனிக்காட்டில் தன் வாழ்க்கையை அற்பணித்த உயிர்களுக்கு ஒரு கணம் நம்மை மௌன அஞ்சலி செலுத்த வைக்கிறது.\n3. அறம் - சிறுகதை தொகுப்பு (ஜெயமோகன்)\nஅறம் மொத்தம் 13 சிறுகதைகளை கொண்ட தொகுப்பாகும். வாசகனின் உணர்ச்சிகளை தட்டிச் செல்லும் படைப்பு மிக உன்னதமானது. அறம் நூலின் ஒவ்வொரு கதையிலும் அத்தன்மை புதைந்துள்ளது. அறம் செய்யும் மனிதர்களை இவ்வுலகம் எவ்வளவு அந்நியமாக்கிவிட்டது என்பதை இக்கதைகள் நமக்கு உணர்த்துகின்றன. இதில் யானை டாக்டர் எனும் சிறுகதை தனித்துவம் வாய்ந்தது. அக்கதை பிற மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு விழிப்புணர்வுக்காக இலவசமாக விநியோகிக்கப்படுவதாக அறிகிறேன். தமிழ் இலக்கியத்தில் இக்கதைகள் அனைத்தும் மிக முக்கியமான நிகழ்வுகளாகும். அறம் நிகழ்த்திய மனிதர்கள் பலரை நாம் அறியாமல் போனதற்கு காரணம் சமூகத்தின் அறமற்ற நிலைகள் என்பதே உண்மை.\n2. என் பெயர் ராமசேஷன் (ஆதவன்)\nஆதவன் படைப்புகள் மீதான பரிச்சையத்தை ஏற்படுத்தியது என் நண்பன் முரளி. அவரிடம் இருந்த தலையணை சைஸ் ஆதவன் சிறுகதை தொகுப்புகளை தான் முதலில் வாசித்திருந்தேன். பாதி புத்தகத்தை தாண்டி இருந்த நன்நாள் ஒன்றில் முரளிக்கு டிரான்ஸ்பர் கிடைக்க புத்தகமும் இனிதே இடம் மாறியது. தொடர்ந்து வாசித்த எஸ்.ராமகிருஸ்ணனின் கதாவிலாசம் நூலில் ஆதவனின் படைப்புகளான காகித மலர்களையும் என் பெயர் ராமசேஷன் நாவலையும் அறிமுகம் செய்து இருந்தார். ராமசேஷன் ஓர் அர்தடாக்ஸ் பிராமண குடும்பத்தில் வந்தவன். நவநாகரீகம், முற்போக்கு சிந்தனை என சில சமகால சமூக வஸ்துகள் தன்னுள் நிறம்பி இருப்பதாக நினைக்கும் கதாபாத்திரம் அவன். தனது வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் போலியாக வாழ்வதை காண்கிறான். ராமசேஷனை பொருத்தவரை எல்லா மனிதர்களும் முகமூடி அணிந்தே சமூகத்தை அனுக���கிறார்கள். எதனால் இச்சூழ்நிலை என்பதை நகைச்சுவை இழையோட கதை விவரிக்கப்படுகிறது. முற்போக்கு வாதி ராமசேஷன் கடைசியில் கூறும் வாக்கியம் ’என் தங்கையை காதலிப்பவனின் பல்லை உடைப்பேன்’என்பதாக இருக்கும். ராமசேஷனும் முகமூடியோடு தான் இருந்தான் என்பதை அப்பொழுது வாசகனும் உணருகிறான் . பாலகுமாரனும் இந்நூலினை அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகப்பட்டியலில் முன்மொழிந்துள்ளார்.\n1. ஏழாம் உலகம் (ஜெயமோகன்)\nபுனித தன்மைகள் நிறைந்த கோவிலின் வாசலில் இருக்கிறது நாம் கொஞ்சமும் விரும்பாத ஏழாம் உலகம். படிக்க படிக்க ஓர் ஆச்சரியமான ஆழத்தில் மூழ்கடிக்கும் கதையம்சம். இப்படியும் நடக்கிறதா இன்னமும் நாம் வாழும் சமகால உலகில் என அதிர்ச்சியளிக்கும் நாவல். ஜெயமோகனின் ஏழாம் உலகம் ஒரு மாஸ்டர் பீஸ் என முத்திரை குத்தலாம். வாசகனை இந்த உலகில் இருந்து வேறு ஓர் உலகத்திற்கு தூக்கிச் செல்லும் கதை அமைப்பைக் கொண்ட படைப்பு. இந்த மனிதன் எப்படி தான் இதை எழுதினார் என இன்னமும் வியப்பாகவே உள்ளது. பாலாவின் நான் கடவுள் திரைப்படத்தில் இந்நாவலின் கதையாம்சம் தொட்டு பேசப்பட்டுள்ளது. ஆனால் ஜெயமோகன் இந்நாவலில் நம்மை இட்டுச் செல்லும் உலகத்தோடு ஒப்பிடும் போது நான் கடவுள் வெகு தொலைவில் தான் உள்ளது.\n(பி.கு: படித்ததில் நினைவில் நின்ற நூல்களையே இங்கே பட்டியலிட்டுள்ளேன். சில நினைவில் தவறி இருக்கலாம். இவை மட்டுமே கடந்த ஆண்டின் சிறந்த நூல்கள் என குறிப்பிடவில்லை. ஆதலால் தீவிர இலக்கியவாதிகள் பொருத்தருள்வார்களாக. நீங்கள் படித்ததில் பிடித்த நூல்களையும் பட்டியலிடுங்கள் பலரின் வாசிப்பு தளத்தை விரிவுபடுத்த உறுதுணையாக இருக்கும்.)\nபதிவை சமர்பித்தவர் VIKNESHWARAN ADAKKALAM at 11:43 AM 6 மறுமொழிகள் இப்பதிவிற்கான சுட்டிகள்\nகுறிச்சொற்கள் Tamil Books, படித்ததில் பிடித்தது, புத்தக அறிமுகம், புத்தகம்\nஅங்கோர் வாட் - 1000 லிங்க ஆற்றுப்படுகை\nநீரில் இருக்கும் லிங்க சிலைகள்\n(இதை புதிதாக வாசிக்க ஆரம்பிப்பவர்கள் ஓர் எட்டு இந்த பக்கங்களையும் கிளிக் செய்து வாசித்துவிடுங்கள் பாகம்1 பாகம்2 பாகம்3 பாகம்4 பாகம்5 பாகம்6)\nநமது முன்னோர்களிடையே ஒரு நம்பிக்கை இருந்தது. பிருமாண்டமான கோவில்களை வானுலகின் பூதங்கள் வந்து கட்டிச் சென்றதாக கூறுவார்கள். 'சும்மானு நினைச்சியா, பூதங்க ஒரே நாளுல வந்து கோவில கட்டிடுங்க, சூரிய வெளிச்சம் வரத்துக்குள்ள கட்டிட்டு போயிடனும், அதனால தான் இந்தியாவுல நிறைய கோவிலுங்க முழுசா கட்டி முடிக்காம இருக்கும்' பால்ய வயதில் என் தாத்தா சொன்ன வரிகள் இன்னமும் ஞாபகம் உள்ளது. மதத்தின் மீதான அதீத நம்பிக்கை காரணமாக அவர் இப்படி கூறி இருக்கலாம்.\nஇன்றைய நாவீனத்தில் இருந்து காண்கையில் அந்நாளய மக்களின் கட்டிடக் கலை ஓர் ஆதிசய சாதனை. சரி இந்த கம்போடிய கோவில் நகரத்தை எப்படி அமைத்தார்கள் எனும் குறிப்புகளை சரித்திர ஆராய்ச்சியாளர்கள் அலசி ஆராய்து பிரித்து மேய்ந்து பார்த்திருக்கிறார்கள். இன்னமும் பார்த்துக் கொண்டுள்ளார்கள்.\nநாம் அங்கோர் பகுதிகளில் காணும் கோவில்கள் பெரும் கற்சுவர்களாலும், கற்சிலைகளாலும்\nஆனது. அக்கற்களை நீங்கள் காணும் போது அதில் சில துளைகளை காண முடிகிறது. அவை கட்டுமான பணிகளோடு சம்பந்தப்பட்ட துளைகள் என யூகிக்க முடிகிறது. இக்கற்கள் ஏறத்தாழ 50 கிழோ மீட்டர் தூரத்தில் இருக்கும் குளன் மலைப் பகுதியில் இருந்து கொண்டு வரபட்டவை. கட்டுமான பணிக்கு இக்கற்கள் கொண்டு வரபட்ட முறையை Sculpture of Angkor and Ancient Cambodia: Millennium of Glory (1997) எனும் நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார் John Sanday:\nஇயற்கையோடு மறைந்துக் கொண்டிருக்கும் சிற்பம்\nஇக்கற்கள் கொண்டு வரபட்ட வழிமுறை தொடர்பாக ஆராய்சியாளர்களிடையே ஏகபட்ட சர்சைகள் உண்டு. ஒன்றிலிருந்து எட்டு டன் எடைகளிலான பாறை கற்கள் அவை. சில பெரிய கற்கள் 10 டன் எடையையும் எட்டிப் பிடிக்கின்றன. குளன் மலை பகுதியில் பாறைகள் பல அளவுகளில் வெட்டப்பட்டன. பின் மூங்கில் களிகளை செருக சுமார் இரு தூவாங்கள் துளைக்கப்பட்டன. இரு புரமும் நீண்டிருக்கும் களிகள் கொடிகளால் இருக்கிக் கட்டப்பட்டு நீரால் நிறப்பப்படும். நீர் நிறம்பிய மூங்கிற் களிகள் கற்பாறைகளை இருகப் பற்றிக் கொள்ளும். இக்கற்களை இழுக்க யானைகளை பயன்படுத்தினார்கள். கற்களுக்கு அடியில் உருளைகளை கொடுத்து யானைகளின் உதவியோடு சியம் ரிப் நதியருகே கொண்டு செல்வார்கள். அக்கற்கள் மூங்கிலால் ஆன மிதவைகளில் ஏற்றப்பட்டு கட்டுமான பணியிடங்களுக்கு அருகே எடுத்துவரப்படும். அங்கிருந்து மீண்டும் யானைகளை பயன்படுத்தி கற்களை நகர்த்தி வேலைகளை செய்திருக்கிறார்கள்.\nமகேந்திர பார்வதம் தேடல் - கல்லில் சிற்பம் Source: alfredmeier.me\nஇரண்டு கற்களை ஒன்றன் மீது ஒன்றாக வைத்து கட்டுமான வடிவத்திற்கு ஏற்ப இளைக்கப்படும். அதன் பின்னரே கட்டுமானத்திற்கும் சிற்ப வேலைபாடுகளுக்கும் அவை பயன்படுத்தப்பட்டன. எல்லாமே மாபெரும் திட்டங்கள். இக்கட்டுமான திட்டங்களுக்கு அதிகமான அடிமைகள் தேவைபட்டார்கள், அடிமைகளை திரட்ட அதிகமான போர்களும் தேவைபட்டது.\nமறுநாள் காலையில் விடுதியில் காலை உணவை முடித்துக் கொண்டு குளன் மலைக்கான பயணத்தை தொடர்ந்தோம். காலை சிற்றுண்டிகளில் பிரஞ்சு வாடை ஆதிகமாகவே உள்ளது. கட்டமாக வெட்டப்பட்ட ஸ்லைஸ் ரொட்டிகளை பட்டர் தடவி சாப்பிட நினைத்திருந்தீர்களானால் உங்கள் சிற்றுண்டி கனவில் மண் விழும். பூரி கட்டையை போன்ற உருளைகளை ரொட்டியென கொடுக்கிறார்கள். கடித்துத் தின்ன வரட்டுத்தனமானகவும் முரட்டுத்தனமாகவும் உள்ளது.\nசியம் ரிப் பகுதிகளில் சமவெளிகளே கண்ணுக்கு எட்டிய தூரம் தென்படும் என்பதை முந்தைய பகுதியில் குறிப்பிட்டிருந்தேன். சுமார் 45 நிமிட மகிழுந்து பயணத்தில் Kbal Spean அடிவாரத்தை அடைந்தோம். இந்த Kbal Spean எனும் இடம் Kulen மலைத் தொடரில் இருக்கும் ஒரு பகுதி. இவ்விடத்தை நெருங்கும் போது ஒரு மலைத் தொடர் நம் கண் முன் விரிகிறது.\nமகேந்திர பார்வதம் தேடல் - Source: alfredmeier.me\nKbal Spean-ணின் சிறப்பம்சம் 1000 லிங்கங்கள். மலையடிவாரத்தில் இருந்து உச்சியை அடைய 1.5 கிலோ மீட்டர் தூரம். மாற்றுப் பயண வசதிகள் இல்லை. நிச்சயம் நடந்தாக வேண்டும் அல்லது மலையேறியாக வேண்டும். உங்கள் அங்கோர் பயணத்தில் இவ்விடம் செல்ல திட்டம் இருப்பின் தகுந்த காலணியை தேர்ந்தெடுப்பது மன உளைச்சளை குறைக்கும். அடிவாரத்தில் இருந்து ஒற்றையடி காட்டுப் பாதை மலையை நோக்கி பயணிக்கிறது. சில இடங்களில் செங்குத்தான மண் முகடுகள். அதில் பதிந்திருக்கும் கற்களில் கால் வைத்து சமத்தாக ஏறிக் கொள்ள வேண்டும். மண் எங்கும் மரக் கிளைகளை போல் வேர்களும் பரவி இருக்கும். இது தான் அதன் இயற்கை எழில். அழகு மிளிரும் கம்போடியா.\nமகேந்திர பார்வதம் தேடல் - Source: alfredmeier.me\nபசுமையை இரசித்துக் கொண்டு அமைதியாக மலை ஏறலாம். இந்த குளன் மலையில் எண்ணற்ற கலைப் புதையல்கள் உள்ளன. கட்டிடங்களும், முழு சிற்பங்களும், முழுமையடையாத சிற்பங்களும் அவற்றில் அடங்கும். குளன் மலைத்தொடர் அகழ்வாராய்ச்சிக்கு திறந்துவிடப்பட்ட பகுதி. தொல்லியல் ஆய்வு செய்ய வ���ரும்புவோர் கம்போடிய அரசுக்கு தெரிவித்துவிட்டு ஆராய்ச்சியை தொடர முடியும்.\nஅது சுலபமான காரியமும் அல்ல. கண்ணி வெடிகள், காட்டாறின் மிரட்டலும், விலங்குகளின் ஆபத்தும் ஆராய்ச்சியாளர்களுக்கு சவாலாக எதிர் நிற்கின்றன. அங்கோரியன் காலத்தில் இப்பகுதியில் ஒரு நகரம் இருந்ததாகவும் அந்நகரம் மகேந்திர பார்வதம் என அழைக்கப்பட்டதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. நான் அங்கிருந்து திரும்பிய சில நாட்களில் அஸ்திரேலிய தொல்லியல் நிபுணர்களால் அந்நகரம் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாக செய்தியை படித்து தெரிந்துக் கொண்டேன். தாமதமாக தெரிந்ததில் சிறு வருத்தமே. இன்னமும் குளன் மலைப் பகுதியில் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.\nமகேந்திர பார்வதம் தேடல் - Source: alfredmeier.me\nதமிழ் நாளிகை செய்தி. Source: facebook\nமகேந்திர பார்வதம் இரண்டாம் ஜெவர்மன் காலத்திய நகரம். இவ்வரசனின் காலத்தில் இருந்த மேலும் இரு நகரங்கள் ஹரிஹரலாயம் மற்றும் இந்திரபுரம் ஆகும்.\nKbal Spean உச்சியை அடையும் போது சில்லென்ற நீர் காற்று முகத்தை இதமாக தடவுகிறது. மாசற்ற நீரில் ஏறலமான லிங்கங்கள். ஆற்றுப்படுகை முழுக்க சின்ன சின்ன லிங்க சிலைகள். கறையோர பாறைகளில் இந்து உருவ வழிபாட்டு சிலைகளும் செதுக்கப்பட்டுள்ளது. அதில் பெரும்பான்மையான பெண் உருவச் சிலைகளில் முகம் சிதைக்கப்பட்டிருந்தது. பாறைகளால் ஆன பாலத்தை போன்ற இடத்தில் இருந்து நாம் காண்கையில் எதிர்புரம் வரும் சலனமற்ற நீர் பாலத்தை தாண்ட்டிய பள்ளத்தில் பேரிரைச்சலோடு விழுந்தோடுகிறது. பாலத்தின் நடுவே வட்டமான ஓட்டையை காண முடிகிறது. அங்கிருந்த லிங்க சிலை எடுக்கப்பட்டுவிட்டது. Kbal Spean எனும் கெமர் மொழி பாலம் எனும் அர்த்ததைக் கொண்டுள்ளது..\nஅதிகமான சிற்பங்களில் கவர்ந்த ஒன்று\nஇந்த ஆற்றுபடுகையில் லிங்கங்களை எப்படி செதுக்கினார்கள் நீர் பெருக்கு குறைவாக இருந்த காலத்தில் அவற்றை அமைத்திருக்கிறார்கள். இமயத்தில் உருவாகும் கங்கை சிவனின் சிரசில் உதிப்பதாக நம்பப்படுகிறது. மலை ஊற்றுகளில் வழி உருவாகும் Kbal Spean ஆற்று நீர் இந்த ஆயிரம் லிங்கங்களை கடந்து புனிதப்படுவதாக புராதன கெமர் மக்கள் நம்பினார்கள். இதை கெமர் நாட்டின் கங்கையாக அவர்கள் மதித்தார்கள். அங்கோர் நகரங்களில் இருந்த கோவில் சடங்கு சாங்கிய முறைகளை நடத்த இங்கிருந்து எடுக்கப்படும��� நீரையே பயன்படுத்தி இருக்கிறார்கள். KHMER THE LOST EMPIRE OF CAMBODIA by THIERRY ZEPHIR எனும் நூலில் இவற்றுக்கான மேலதிக தகவலை அறிந்துக்கொள்ள முடியும்.\n'இங்கு ஏன் ஆயிரம் லிங்கங்கள் இருக்குனு தெரியுமா\n'நிஜமாவே 1000 தான் இருக்கா நான் அறிந்து இந்துக்கள் 108, 1008, 10008 எனும் எண்களில் நம்பிக்கை கொண்டவர்கள். வேத மந்திரகளுக்களோடு அவ்வெண்களை சம்பந்தப்படுத்துவதாக அறிகிறேன். இந்த கணக்கு எனக்கு தெரியவில்லை'.\n'சிவனுக்கு 1000 மனைவிகள் அதனால் தான் இந்த 1000 லிங்கங்கள்.'\n'அடடே, ஆச்சரியமான தகவலாக உள்ளது'.\n1000 லிங்கங்கள் ஒரு பகுதி\nஆற்றின் ஓரமாக ஓர் ஒற்றயடி பாதை அமைக்கப்பட்டுள்ளது. அதன் வழி நடந்து போகையில் கறையில் இருக்கும் பாறைகளில் செதுக்கப்பட்ட சிற்பங்களை நாம் காணலாம். சற்று தூரத்தில் இந்த கம்போடிய கங்கை ஒரு குட்டி நீர்வீழ்ச்சியாக உருவெடுக்கிறது. இங்\nகு சுற்றுப்பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். நீர் பாசிகளை கவனத்தில் கொண்டு குளிப்பது அவசியம். மனதிற்கும் உடலுக்கும் ஓர் அதிசய உற்சாகத்தை கொடுக்கிறது இந்நீர்.\nஇங்கே ஓரு வசிதியும் உள்ளது. பெரும்பான்மையான பயணிகள் 1.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு மலையேறி வர விரும்புவதில்லை. ஆக இங்கு ஆட்களின் நடமாட்டம் சற்று குறைவென்றே சொல்லமுடியும். அப்படி வருபவர்களில் பலரும் 1000 லிங்கங்களை பார்த்துவிட்டு ஓடிவிடுகிறார்கள். நீர் வீழ்ச்சி பகுதியில் குளிக்க விரும்புவோருக்கு தனி அமைதி நிலையும் கிடைக்கிறது.\nகபால் ஸ்பியன் நீர் வீழ்ச்சி\nமலை பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பும் வேளையில் மழை தனது வேலையை காட்ட ஆரம்பித்திருந்தது. பசியின் காரணமாக வயிற்றில் சிறு சலனத்தை உணர முடிந்தது. பெண்களுக்காக கட்டப்பட்ட கோட்டையை காணும் முன் அரை சான் வயிற்றுக்கான ஆகார வேட்டையில் இறங்கினோம்.\nபதிவை சமர்பித்தவர் VIKNESHWARAN ADAKKALAM at 1:12 PM 5 மறுமொழிகள் இப்பதிவிற்கான சுட்டிகள்\nகுறிச்சொற்கள் Angkor Wat, Kbal Spean, Kulen Mountain, Mahentraparvata, கம்போடியா 1000 லிங்கம், மகேந்திர பார்வதம்\nஅங்கோர் வாட் - மரக் கோட்டை\nLeper King இந்தச் சிலை ப்னோம் பேன் பொருட்காட்சியகத்துக்கு அனுப்பப்பட்டு மாற்றுச் சிலை வைக்கப்பட்டுள்ளது\nமுன் பதிவுகள்: பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5\nகம்போடியா இரு வேறு சரித்திர பதிவுகளை நமக்கு அளிக்கிறது. அங்கோர் காலத்தின் மாட்சியும் போல் போட் காலத்தின் வீ���்ச்சியும் அழுத்தமான ஆதாரங்களோடு நம் முன் வைக்கப்படுகின்றன. இதற்கு இடைப்பட்ட காலத்தில் நடந்த சீனா, வியட்நாம் மற்றும் பிரஞ்சு சுரண்டல்களை நாம் கடந்துவிடுகிறோம். அதற்கான சரித்திர குறிப்புகள் பல குறைபாடுகள் கொண்டுள்ளன. பிரஞ்சுசுகார்களை பொருத்தவரை கம்போடியாவின் இன்றய துரித நிலைக்கு அவர்களின் காலனிய ஆட்சி உதவியுள்ளது என்பதே.\nபோல் போட் ஆட்சியில் மக்களை பண்டைய வாழ்க்கைக்கு திரும்பச் சொன்னார்கள். ஆண்டுக்கு நான்கு அறுவடைகள் செய்ய மக்கள் பிழிந்தெடுக்கப்பட்டனர். அதில் அவர்களுக்கு கிடைத்தது தோல்வி என்றாலும் போல் போட்டின் நான்கு அறுவடைக்கான யோசனையின் காரணம் அங்கோர் வரலாறு தான். அங்கோர் காலத்தில் நான்கு அறுவடை சாத்தியப்பட்டுள்ளது. வற்றாத 'Tonle Sap' அணையும் சியம் ரிப் நதியும் கம்போடிய விவசாத்தை பொன் விளையும் பூமியாக்கி உள்ளது. போல் போட் காலத்தில் அதன் நடைமுறை சாத்தியமற்று போனது கேள்விகுறியான ஒன்றே.\nயசோதரபுரத்திற்கு முன்பிருந்த அங்கோர் நகரம் ஹரிஹரலாயம் என அழைக்கப்பட்டது. ஹரிஹரலாய காலத்து அரசர்களில் ஒருவன் யசோஹவர்மன். யசோஹவர்மன் நோய் வயபட்ட அரசனாக புகழ் பெருகிறான். கிருமி கண்ட குலோத்துங்க சோழனை போல் கெமர் மக்கள்ளின் அங்கோர் வரலாற்றுக்கு யசோஹவர்மன். இதன் தொடர்பான குறிப்பு பின்வருமாறு:-\n\"சீதோஷன சூழ்நிலைகளால் மக்கள் பெருவியாதிக்கு உட்படுவதாக இந்நாட்டு மக்கள் நம்புகிறார்கள். வீதிகளில் அதிகமான தொலுநோயாளிகளை காண முடிகிறது. தொலுநோயாளிகள் மக்களோடு ஒன்றியே வாழ்கிறார்கள். தொலுநோயை இவர்கள் பெருவியாதியாக கருதவில்லை. முன்பு ஆட்சி செய்த அரசனுக்கும் இப்படி நேர்ந்ததாக மக்களிடம் பேச்சு உண்டு. எந்த ஒரு நோயாக இருந்தாலும் ஆற்றங்கரையில் உடலை சுத்தம் செய்து கொள்கிறார்கள். தலையை அடிக்கடி நீரில் கழுவிக் கொள்கிறார்கள். இப்படிச் செய்வதை நோய் நிவாரணியாக கருதுகிறார்கள்.\nஉடலுறவு கொண்ட உடன் நீரில் மூழ்கி குளிப்பதாலேயே பலருக்கும் வியாதி காண்கிறது என்பது என் கருத்து. வயிற்றுக் கடுப்பு உண்டாகும் 10 நபர்களில் 8 அல்லது 9 பேர் இறந்து போகிறார்கள். மக்களின் பயனுக்கு அறிவுப்பூர்வமாக சில மருந்து வகைகளும் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. \" Zhou Daguan LEPROSY AND OTHER ILLNESSES, Page 65&66 A Record of Cambodia The Land and Its People (1296-1297) எனும் புத்தக குறி��்பின் சாரமே மேலே நான் குறிப்பிட்டுள்ளது.\nச்சாவ் தாகுவான் தனது குறிப்பில் கூறும் அரசன் முதலாம் யசோஹவர்மனாவான். 'Leper King' அல்லது தொலுநோய் ராஜா யார் என்பதில் சில மாற்றுக் கருத்துக்கள் உள்ளன. The Legend of the Leper King - Facing Cambodian Past எனும் நூல் ஆசிரியர் D.Chandler. இவர் எட்டாம் ஜெயவர்மனை தொலுநோய் ராஜாவாக குறிப்பிடுகிறார். சிலர் அது ஏழாம் ஜெயவர்மன் என்றும் நம்புகிறார்கள். இன்றய நிலையில் முதலாம் யசோஹவர்மன் என்பது ஏற்றுக்கொள்ளபட்டுள்ளது.\nயசோஹவர்மன் தனது காலத்தில் பல மேம்பாட்டு திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார். 100 மடாலயங்களையும் பல கோவில்களும் கட்டிய இந்த அரசன் தொலுநோயில் பாதிக்கப்பட்டு இறந்து போகிறார். ஆட்சியை மேம்படுத்த யசோதரபுர சிந்தனையை இவர் முன் வைத்துள்ளார். ஹரிஹரலாய நகரில் இருந்து யசோதரபுரம் நகரை அமைக்க வழிவகுத்தவர் யசோஹவர்மன். தனது அரசாட்சியையும் அழியாப் புகழையும் தக்க வைக்க யசோதரபுர சிந்தனை கை கொடுக்கும் என நம்பினார். சரி இந்த ராஜாவின் கதை எதற்கு\nகடந்த பதிவில் Terrace of Elephant எனும் பகுதியை குறிப்பிட்டிருந்தேன். அதன் அருகே இருக்கும் மற்றுமொரு பகுதி Terrace of the Leper King. அங்கிருந்த சிலை அட்டைகளின் பாதிப்பில் தொலுநோயாளி சிலை போல் காணபட்டது. தொலுநோய் ராஜாவின் பெயராகவே அப்பகுதி அழைக்கப்படுகிறது. அச்சிலை தர்ம ராஜாவின் (எமன்) சிலை. முதலாம் யசோஹவர்மன் தர்ம ராஜாவாகவும் அழைக்கப்படுகிறார். யசோஹவர்மனை போல் இன்னும் சில பெயர் அறியா ராஜாக்களும் தொலுநோயால் இறந்து போயிருக்கவும் சாத்தியம் உள்ளது.\nஇவ்விரு பகுதிகளுக்கும் எதிர்புரம் இருப்பது 12 சிறு கோபுரங்கள். அவை ஆண்டின் ஒவ்வொரு மாதத்தையும் குறிப்பவையாகும். புராதன அங்கோர் காலத்தில் 12 மாதங்களை கொண்ட கால அளவையே பயன்படுத்தி இருக்கிறார்கள். ஒருவன் பிறந்த மாதத்திற்கு ஏற்ப அந்தந்த கோபுரங்களில் தண்டனைகள் நிறைவேற்றப்படும். இந்தக் கோபுரங்களில் கொடுக்கப்படும் தண்டனைகள் சொர்கத்தின் தீர்ப்பாக கருதப்படுகிறது.\nமுதல் நாள் பயணத்தின் பாதியை கடந்திருந்தோம். அங்கோர் பார்க்கில் அமைந்த ஒரு லோக்கல் உணவகத்தில் எங்கள் மதியை உணவை முடித்துக் கொண்டோம். சீன- தாய்- கம்போடிய உணவு வகைகள் கலந்தபடி இருந்தது. மலேசியாவில் சீன உணவுகளையும், ஏதோ ஒரு வகையில் மலேசியர்களின் வாழ்வின் ஒன்றிவிட்ட தாய்லா���்து உணவுகளையும் ருசிந்திருந்தபடியால் புதிய வகை என சொல்ல ஏதும் இல்லை. கெமர் மொழிக்கு அடுத்தபடியாக சீன மொழியே கம்போடியாவின் வியாபார மையங்களில் தென்பட்டது. முக்கியமாக உணவருந்தும் இடங்களில்.\nமாலையில் மழை பிடித்துக் கொண்டது. கொஞ்சம் குறைந்தது போல் இருக்கக் கண்டதும் பயணத்தை தொடர்ந்தோம். சில கிலோ மீட்டர் பயணத்தில் 'Ta Phrom' எனும் கோவிலை அடைந்தோம். இந்தக் கட்டிட பகுதிக்குள் நுழைய சில மீட்டர் நடக்க வேண்டும். நடக்கும் வழியில் சிலர் இசைக் கருவிகளை மீட்டிக் கொண்டிருந்தார்கள். கூர்ந்து கவனிக்கையில் கண்ணி வெடியில் பாதிக்கபட்டவர்கள் என அறிந்துக் கொள்ள முடிந்தது. கெமர் மக்களின் பாரம்பரிய இசையை வாசிக்கிறார்கள். இசை தட்டுகளை விற்பனை செய்து தமது வருமானத்தை தேடிக் கொள்கிறார்கள்.\nநடக்கும் வழியெங்கும் வானுயர்ந்த மரங்கள். மழைத் தூரல்களை சிந்திக் கொண்டிருந்தன. இந்த மரங்கள் ஒரு ’ஐகோன்’ என்றே சொல்ல வேண்டும். ஒவ்வொரு மரங்களும் இரண்டு அல்லது மூன்று தென்னைகளின் உயரம் உள்ளன. இம்மரங்கள் 500 ஆண்டுகளை கடந்ததாக மதிப்பிடப்படுகிறது.\n'தா ப்ரோம்' என்றழைக்கப்படும் இக்கோட்டை/ கோவில் பகுதி ஏழாம் ஜெயவர்மனால் கட்டப்பட்டது. இயற்கை எழில் கட்டியணைத்த இரம்ய சூழலை இங்கு நாம் இரசிக்க முடிகிறது. ஏதோ ஒரு பிரமிப்பு மனதில் புகுந்து நம்மை வாய் பிளக்கச் செய்கிறது. கட்டிடங்களை இருக்கிப் பிடித்த மரங்கள் அழகை கொடுத்தாலும் ஒருபுரம் சிதிலங்களை ஏற்படுத்தவும் தவறவில்லை. ஹாலிவூட் படத்தால் புகழ்பெற்ற பகுதியென வழிகாட்டிகள் மேற்கோள் காட்டுகிறார்கள். 'தோம் ரைடர்' எனும் திரைப்படம் இப்பகுதிகளில் தான் காட்சிபடுத்தப்பட்டுள்ளது.\nஇக்கோவில் இராஜவிஹாரம் என அழைக்கப்படுகிறது. தவச் சாலைகளும் நூலகங்களும் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. இவ்விடம் ஜெயவர்மன் தனது தாய்க்கு அமைத்துக் கொடுத்ததாக கூறப்படுகிறது. தவச் சாலையாக இருந்த ஓரிடம் இருட்டான சூழலில் சுவர் முழுக்க முஷ்டி அளவிளான ஓட்டைகளால் அமைக்கப்பட்டிருந்தது. அத்துவாரங்கள் விலை உயர்ந்த கற்களாலும் உலோகங்களாலும் பதிக்கப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. கைகளை இறுக்கி இதயத்தில் தட்ட அறையெங்கும் இதய ஒலி கேட்கிறது.\nவிதவிதமான அப்சரஸ் புடைச் சிற்பங்களையும் சுவரோவியங்களையும் புகைப்பட க��ுவிக்குள் அடக்கிக் கொண்டு போகும் போது மரப் பலகைகளான நடைபாதை நம்மை ஒரு பிருமாண்டமான காட்சிகளுக்கு இட்டுச் செல்கிறது. இக்கட்டிடங்களை சிதிலமாக்கிக் கொண்டிருக்கும் இந்த இலவம் மரங்கள் தான் இதை தாங்கி பிடித்து பாதுகாக்கிறதா என யோசிக்க வைக்கிறது.\nசட்டென நினைவுக்கு வர ச்சேனிடம் கேட்டேன். 'இக்கோவிலில் டைனசோர் வகையை சேர்ந்த மிருக சிற்பம் உண்டு அல்லவா. அது எந்த பகுதி'. நாங்கள் அவ்விடத்தின் அருகாமையில் இருந்தோம் ச்சேன் அந்த பகுதியை காண்பித்தார். அங்கோர் கால கட்டத்தில் இச்சிற்பத்தை பதிவு செய்திருப்பது ஆச்சரியமே. இதை Stegosaur என குறிப்பிடுவார்கள். The Mysteries of Angkor Wat எனும் புத்தகத்தில் இச்சிற்பம் தொடர்பாக குறிப்புகள் வரும். Richard Sobol எனும் புகைப்பட கலைஞரால் எழுதப்பட்ட புத்தகம். பல அருமையான புகைப்படங்களோடு பயண குறிப்பை எழுதி இருப்பார். குழந்தைகளுக்கு ஏற்ற நூல் இது.\nStegosaur/ காட்டு பன்றி/ காண்டா மிருகம்\nஇந்தக் கோவிலின் மறு புணரமைப்புக்கு இந்திய தேசம் நேசக் கரம் நீட்டியுள்ளது. பிளைட் பிடித்து வந்த பாவத்துக்கு கட்டிடத்தை காப்பாற்றும் பேர்வழி என சிமெண்டை கறைத்து கொட்டி இருக்கிறார்கள். எதிர்ப்பு கிளம்பவும் அவ்வேலையை நிறுத்திக் கொண்டுள்ளனர்.\nமுதல் நாள் பயணம் இந்த கோவிலோடு முடிந்தது. வெயிலில் காய்ந்தும் மழையில் நனைந்தும் கலைத்துப் போய் இருந்தோம். விடுதியில் 7 டாலருக்கு மசாஜ் வசதிகள் இருந்தது. மனதிற்கு பயணமும் உடலுக்கு மசாஜும் இதத்தைக் கொடுத்தது. சியம் ரிப் நகர் எங்கும் அதிகமான மசாஜ் மையங்கள் உள்ளன. 5 டாலர் முதல் அதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பகல் முழுக்க கோவிலை சுற்றியவர்கள் மாலையில் காலை நீட்டி மசாஜ் செய்து இளைப்பாறிக் கொள்கிறார்கள்.\nகம்போடியாவில் பியர் விலை மிக மலிவாக உள்ளது. மலேசியாவில் விற்பனை செய்யப்படும் அதே பியர் வகைகள் தான். சுவையும் அதே போல் என அறிகிறேன். அங்கோர் பியர், கம்போடியா பியர் என உள்ளூர் வகைகளும் உண்டு. விற்பனைக்கு இருந்ததை கையில் எடுத்து பார்த்து தெரிந்துக் கொண்டேன்.\nபதிவை சமர்பித்தவர் VIKNESHWARAN ADAKKALAM at 2:52 PM 4 மறுமொழிகள் இப்பதிவிற்கான சுட்டிகள்\nகுறிச்சொற்கள் அங்கோர் பயணம், அங்கோர் வாட் தமிழில், சியம் ரிப், தா ப்ரோம்\nஅங்கோர் வாட் - தங்கக் கதவு\n’கண்ணி வெடியில் பாதிக்கப்பட்ட மக்கள���க்கு உங்கள் அரசின் உதவி ஊதியம் ஏதும் ஆவண செய்யப்பட்டுள்ளதா\n‘இல்லை. அவர்களாகவே அவர்களை கவனித்துக் கொள்ளும் நிலை தான். இந்த அங்கோர் பார்க் பகுதிகளில் கூட அவர்கள் இருக்கிறார்கள். பிறகு சந்திப்பீர்கள்.’ என்றார் ச்சேன்.\nகம்போடியாவில் இருக்கும் கண்ணி வெடிகளை அகற்றும் பணிகள் முடிய இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம். கண்ணி வெடிகள் மிக சுலபத்தில் புதைக்கப்பட்டுவிட்டன ஆனால் அதை அகற்றும் பணியோ உயிர் போகும் செயல். ஒரு கண்ணி வெடியை அகற்ற சராசரியாக 1200 அமேரிக்க டாலர்கள் செலவாகின்றது. கம்போடியா போன்ற ஏழை நாட்டுக்கு இது பெரும் சுமை. ஆகவே உலக நாடுகளின் நன்கொடையை கொண்டே இப்பணிகள் நடைபெறுகின்றன.\nகண்ணி வெடியை அகற்றும் பணியில் அக்கி ரா Source: archcomm.arch.tamu.edu\nகம்போடிய கண்ணி வெடிகளை பற்றி பேசும் போது அக்கி ரா எனும் கம்போடிய தனி மனிதனையும் நாம் அறிந்துக் கொள்ள வேண்டும். கம்போடியாவில் கண்ணி வெடி பொருட் காட்சி சாலையை ஆரம்பித்தவர் இவர். அக்கி ரா தனது பத்தாவது வயதில் கட்டாய இராணுவ அடிமையாக்கப்பட்டார். போல் போட்டின் அராஜக அட்சியில் நூற்றுக்கும் மேட்பட்ட கண்ணி வெடிகளை இவர் புதைத்திருக்கிறார். கெமர் ஆட்சி சீர் நிலைக்கு வந்த பின் அக்கி ரா கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டார். ஆயிரக்கணக்கான வெடிகளை இவர் அகற்றியுள்ளார்.\nகண்ணி வெடிகள் மரண எண்ணிக்கையை அதிகரிக்க புத்கைக்கப்பட்டவை அல்ல. அவை உடல் ஊன எண்ணிக்கையை அதிகரிக்கும் கருவியாக பயன்படுத்தப்பட்டன. போர்களில் மரணங்கள் புறம் தள்ளப்படுபவை. அவை மறக்கப்படும். உடல் ஊனமோ நெடுங் கால பாதிப்பை கொடுப்பவை. அதன் தாக்கம் ஏனைய படை பலத்தையும் பாதிக்கும். போர்களில் நெடுநாள் பாதிப்புகளுக்கு கையாளப்படும் மிக மலிவான கருவி கண்ணி வெடி. செற்ப வெடி மருந்தும் சில ஆணிகளும் அதற்கு போதும் என்பது அக்கி ராவின் கருத்து.\nச்சேனுடன் பேசியபடி எங்கள் பயணத்தை தொடர்ந்தோம். கோல் ச்சேன் ஏதாகினும் தகவல் பறிமாற்றம் செய்து கொண்டே இருந்தார். கூடவே கொஞ்சம் குபீர் சிரிப்புக்கான நகைச்சுவைகள். பயணிகள் கலைப்பு தெரியாமல் இருப்பதற்கான அவர் தொழில் உக்திகள் இவை.\nதொடர்ந்து நாங்கள் பார்த்த இடம் Phimeanakas. இந்த புராதன கட்டிடம் பலமாகவே சிதிலமாகியுள்ளது. பிரமிட் போன்ற மூன்று அடுக்குகளோடு உச்சியின் நடுவில் ஒர��� கதவு. அங்கோர் தோம் பெருங் கோட்டை பகுதியில் இதுவும் பத்தோடு பதினொன்றாக உள்ளது. சரித்திர ஆதாரத்தின் படி இக்கட்டிடம் தங்கத்தால் ஆன அரண்மனையாகும். 10-ஆம் நூற்றாண்டின் இறுதியில் இராஜேந்திரவர்மனால் கட்டபட்டு பின் இரண்டாம் சூரியவர்மனால் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இன்று இந்துக் கோவிலாக Phimeanakas அழைக்கப்படுவதன் காரணம் மர்மமானதே. இறந்த அரசனின் மீது வைக்கப்பட்ட சிவலிங்கம் கூட இதற்கு காரணமாக இருக்காலாம்.\nPheimeanakas தொடர்பான கர்ண பரம்பரை கதை ஒன்றும் உள்ளது. மறைவாய் சொல்ல வேண்டிய கதை என்பதால் பெண்களும், இளையோரும், முதியோரும் 18 வயதுக்கும் குறைவானோரும் அடுத்த பத்தியை ஸ்கீப் செய்துவிட்டு படிக்கலாம். கீழே கதை.\nயசோதரபுர காலத்தில் Pheimeanakas தங்கத்தால் ஆன அரண்மனையாக இருந்தது. அதில் அரசனின் ஏகபட்ட மனைவிகளும் சேடிப் பெண்களும் இருந்திருக்கிறார்கள். அரண்மனைக்குள் நுழைவதற்கு பெண்களுக்கு மட்டும் தான் உரிமை என்பது வரலாற்று உண்மை. தினமும் முதல் ஜாமத்தில் ஒன்பது தலை கொண்ட நாகம் பெண் உருவம் கொண்டு பிரதான அறையில் ஆஜராகிவிடுமாம். அந்த அறையில் அரசன் மட்டுமே நுழைய முடியும். பட்டத்து ராணியாக இருந்தாலும் தூக்க வியாதியில் கூட அந்த அறையை எட்டிப் பார்க்க கூடாது என்பது எழுதப்படாத விதி. முதல் ஜாமம் முழுக்க நாகத்தை குஷிபடுத்திவிட்டு இரண்டாம் ஜாமமே தன் ஏனைய மனைவிகளோடு அவன் குஷியாக இருக்க முடியும். ஒரு வேளை நாகம் பெண் உரு கொண்டு வரமால் போய்விட்டால் அது குறுகிய காலத்தில் அரசன் இறப்பதற்கான அறிகுறி என்பதும் நாகப் பெண்ணோடு அரசன் கூட தவறுவது நாட்டின் சுபிட்சத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதும் கெமர் மக்களின் நம்பிக்கைகளில் ஒன்றாகும்.\nPheimeanakas போன்ற வடிவமைப்பைக் கொண்ட மேலும் இரு கட்டிடங்கள் உள்ளன. அவை North Khleang மற்றும் South Khleang என அழைக்கப்படுகிறது. இவ்விரு கட்டிடங்களும் வெவ்வேறு கால கட்டத்திலான அரசர்களால் கட்டப்பட்டது. இக்கட்டிடங்களின் பயன்பாடு இன்னமும் சில ஆச்சரிய குறிகளோடு உள்ளது. இதன் சுவர்களில் இருக்கும் கல்வெட்டுகளின் அடிப்படையில் இவை அரச விருந்தினருக்கும், தூதுவர்களுக்கும் தங்கும் விடுதியாக பயன்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.\nTerrace of Elephant அழகான யானை கூட்டங்களோடு\nமேற்கூறிய இடங்களை பார்த்துக் கொண்டு வரும் போது நீங்க��் யானைகளின் மேல் நிற்பது போன்றதொரு மேல்தளத்தை அடைவீர்கள். அவ்விடம் Terrace of Elephant என அழைக்கப்படும். உலோகங்களாலும் யானை தந்தங்களாலும் அலங்கரிக்கப்பட்ட இடமாக இதைக் கூறுகிறார்கள். இன்று நாம் காண்பதோ வயோதிக கிழட்டு யானை சுவர்களை மட்டுமே. அரசன் நிகழ்வுகளை அமர்ந்து காணும் மேல் தளமே இந்த Terrace of Elephant. வெற்றி அடைந்த போர் வீரர்கள் கூடும் இடமாகவும், மக்களவையாகவும், மைதானமாகவும் இவ்விடம் இருந்துள்ளது.\n300 மீட்டருக்கும் அதிகமாக யானை புடைப்புச் சித்திரங்கள்.\nTerrace of Elephant தளத்தில் இருந்து நாம் கவனிக்கையில் எதிரே சில தனிக் கோபுரங்கள் தெரிகின்றன. அவை கோபுரங்கள் அல்ல. பலி பீடங்கள். அதையும் அரசன் கண் எதிரே கவனிக்கும் படியே அமைத்திருக்கிறார்கள். மொத்தம் 12 கோபுரங்கள் இருந்துள்ளன. தற்சமயம் அவை எண்ணிக்கையில் சற்றே குறைந்துள்ளன. அந்த தண்டனைகள் எப்படி நிறைவேற்றப்பட்டன என்பதற்கான சில குறிப்புகள் காணப்படுகின்றன. மனிதனை வதைக்கும் செயல்களை சிந்திப்பதில் மனிதன் சளைத்தவன் அல்ல. அவனது கிரியேட்டிவிட்டி அங்கே காட்டாறாக பெருக்கெடுக்கிறது.\nபதிவை சமர்பித்தவர் VIKNESHWARAN ADAKKALAM at 11:56 PM 11 மறுமொழிகள் இப்பதிவிற்கான சுட்டிகள்\nகுறிச்சொற்கள் Angkor Tom, Angkor Wat, அங்கோர் தோம், அங்கோர் வாட் கோவில், சூரியவர்மன், பயண கட்டுரை\nJ.C.Daniel (மலையாள சினிமாவின் தந்தை)- ஒரு தாமத விமர்சனம்\nகாலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியை விட கொடுமையானது எனும் தோழர் முத்துக்குமாரின் கடித வரிகளை இங்கு நினைவுக் கூறுகிறேன். சமூக\nநிலைபாடுகளால் பல முக்கிய நிகழ்வுகளை நாம் ஒவ்வொரு கனமும் இழந்து\nவருகிறோம். வாழ்வியல் அறத்தை உடைக்கும் செயல்களை எதிர்க்கின்றோம். பிறகொரு நாள் பிழை என கருதிய செயல் சரி எனும் நிலை ஏற்படுகிறது. அப்போது அதை கொண்டாடுகிறோம். மாற்றத்தால் ஆனது தானே உலகம்.\nகாலத்தால் ஒதுக்கப்பட்ட ஒரு கலைஞனின் வாழ்க்கையை விளக்குகிறது ஜே.சி.டேனியல் எனும் திரைப்படம். மலையாளத்தில் செலுலாய்ட் என எடுக்கப்பட்டு தமிழில் ஜே.சி.டேனியல் என 'டப்' செய்யப்பட்டுள்ளது. ஜே.சி.டேனியல் ஒரு தாமத வரலாற்று திருத்தம்.\nஇத்தாமத திருத்தம் ஒரு மிகப் பெரும் துயர சினிமா அனுபவமாக இன்று நமக்கு கிடைத்துள்ளது. இது துயரமான சினிமா கதை அல்ல. சினிமாவை உயிருக்கு உயிராய் நேசித்த ஒரு முன்னோடியின் வாழ்க்கை மொத்���மும் துயரமாய் போன உண்மைச் சம்பவம்.\nவாகை சூடவா திரைப்படத்தில் ஒரு காட்சி. ஊர் மக்கள் எம்.ஜி.ஆர் நடித்த திரைபடத்தைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஒரு சண்டைக் காட்சியில்\nஎம்.ஜி.ஆர் நம்பியாரிடம் பலமான அடிகளை வாங்கிக் கொண்டிருப்பார். இக்காட்சியை பார்த்து வெகுண்டு போன பூர்வக்குடி ஆசாமி ஒருவர் தன் துப்பாக்கியில் நம்பியாரை சுடுவார். திரை குபுகுபுவென தீ பிடித்து எரியும். கலவரமடைந்த இரசிகர் கூட்டத்தை நோக்கி 'எம்.சி.ஆரை காப்பாத்திட்டேன் சாமி' என்பார் பூர்வக்குடி.\nசினிமாவை கண்டு உணர்ச்சி வசப்படும் செய்திகளை இன்றும் காண்கிறோம். மதத்தை இழிவு செய்ததாய் கமலின் விஸ்வரூபம் சினிமாவுக்கு நேர்ந்தது சமீபத்ய நிகழ்வுகளில் ஒன்று.\nசெல்வந்தர் குடும்பத்தில் பிறந்த ஜே.சி.டேனியல் ஒரு பல் மருத்துவர். சினிமா மேல் அதீத காதல் கொண்டு சினிமா தொழில்நுட்ப கலைகளை கற்றுக் கொள்கிறார். 1920-களில் இந்தியா முழுவதும் செல்லூலாய்ட் சினிமா பிரபலமான நேரம் அது. புராணக் கதைகளை அடிப்படையாக கொண்டு பல சினிமா படங்கள் வெளியாகின்றன. உடல் மொழியை மட்டும் மையமாக கொண்டு எடுக்கப்படுவது செல்லுலாய்ட். அதில் பேச்சு இருக்காது. சுருக்கமாக 'ஊமைப் படம்' என இன்று கூறுகிறோம்.\nமலையாள கரையில் சினிமா மோகம் எட்டிப் பார்க்காத தருணம். டேனியல் தனது சினிமா கனவை அங்கு விதைக்க நினைக்கிறார். புராணக் கதைகளை தவிர்த்து சமூக கதைகளை மக்களுக்கு வழங்க வேண்டும் என்பது டேனியலின் ஆசை. குடும்ப உறவை மையப் படுத்தி ஒரு கதை தயாரிக்கிறார். படத்தின் தலைப்பு விகதகுமாரன் (the lost child).\nபடம் எடுப்பதில் பல தடுமாற்றங்கள். தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தனை போல் விடாப்பிடியாக இருக்கிறார் டேனியல். எதிர்ப்பார்த்ததை விட அதிக செலவு. சினிமா எடுக்க ஏற்கனவே சொத்துகளை\nவிற்று இருப்பார். செலவுகள் மேலும் மேலும் கடிக்க சொத்துகளை விற்பதை தவிற வேறு நாதி இல்லாமல் போகிறது. மனைவி ஜேனட் கணவரின் சினிமா கனவுக்கு பெரிதும் உறுதுணையாக இருக்கிறார்.\nமுதுமையில் ஜே.சி.டேனியல் Source: Wikipedia\nபடத்தின் நாயகனாக டேனியல் நடிக்க. கதாநாயகியை தேடுவதில் பலத்த சிக்கல் ஏற்படுகிறது. அக்காலகட்டத்தில் சினிமாவில் ஆண்களே பெண் வேட்மிட்டு நடிக்கும் நிலை. சினிமாவுக்கு பெண்களை கொண்டுவர விலை மாதர் வீ���ிகளிலும் தேடி அலைந்திருக்கிறார்கள்.\nதேடிபிடிக்கும் ஓர் ஆங்கிலோ இந்திய பெண் நடிகை கொடுக்கும் டாச்சரில் அப்பெண்னை வேண்டாமென ஒழித்துக்கட்டிவிட்டு வேறு ஆளை பார்க்கிறார்.\nகூத்துகளில் நடிக்கும் தழ்தப்பட்ட சாதி பெண்னை தனது சினிமாவில் அறிமுகப் படுத்துகிறார் டேனியல். சரோஜினி எனும் நாயர் சாதி பெண்னின் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார் ரோஸம்மா எனும் பி.கே.ரோஸி.\nகருத்த மேனியோடு ஜாக்கட்டும் வேட்டியுமாக ரோஸி பட பிடிப்புக்கு வருக்கிறார். கையில் ஒரு தூக்குச் சட்டி. தீண்டாமையின் கொடுமையையும் ஒடுக்கப்பட்டவர்களின் அன்றய வாழ்வியல் நிலையும் திகைக்க வைக்கின்றது. நாயர் பெண் வேடத்தில் நகையும், புடவையும், அலங்காரமும் கொண்ட தன்னை பார்த்து கண் கலங்குகிறார். ஜாதி, இனம், மதத்திற்கும் அப்பாற்பட்ட உயர்ந்த கலை சினிமா என டேனியல் எடுத்துக் கூறியும் ரோஸியால் தீண்டாமையின் தாழ்மை உணர்ச்சியில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியவில்லை. ரோஸியின் கதாபாத்திரம் ஆதிக்கச் சாதியினரின் முகத்தில் அறையும் உண்மை.\nகடும் முயற்சியில் சினிமா எடுத்து முடிக்கப்படுகிறது. 1930-ல் விகதகுமாரன் (the lost child) மலையாளத்தின் முதல் சினிமாவாக கேரளத்தில் வெளியிடப்படுகிறது.பெருமிதத்தோடு ஊர் அதிகாரிகளையும், பெரியவர்களையும் தனது சினிமாவை காட்ட அழைத்து வருகிறார் டேனியல். தான் கதாநாயகியாக நடித்த சினிமாவை பார்க்க ஓடி வருகிறாரார் ரோஸி. இவளோடு நாங்கள் படம் பார்ப்பதா என ரோஸியை விரட்டி அடிக்கிறது ஜாதி வெறி.\nவிகதகுமாரன் சினிமா காட்சி : Source: Wikipedia\nதாழ்ந்த சாதி பெண்ணை சினிமாவில் உயர் சாதி பெண்ணாக காட்டியதால் பிரச்சனை உருவாகிறது. திரை நாசம் செய்யப்படுகிறது. ரேஸியின் வீடு தீயிட்டு கொலுத்தப்பட்டு ஊரைவிட்டு விரட்டியடிக்கப்படுகிறாள். இன்று வரை மலையாள சினிமாவின் முதல் கதாநாயகியின் முழுச் சரித்திரத்தையும் அறிவார் இல்லாத நிலை ஆனது. தனது சினிமா கனவை மலையாள கரையில்; மூட்டைக்கட்டி வைத்து தனது ஊரான அகஸ்தீஸ்வரம் திரும்புகிறார் டேனியல்.\nதமிழ்நாட்டில் பல் மருத்துவராக தனது சராசரி வாழ்க்கைக்கு திரும்பும் டேனியல் பி.யு.சின்னப்பாவை சந்திக்கிறார். பல் வலியால் சிகிச்சைக்கு வரும் சின்னப்பா பின் நாட்களில் டேனியலின் பெருந் தலைவலியாகி போகிறார். இ��ுவருக்கும் பழக்கம் ஏற்பட டேனியலின் சினிமா கனவு வெகுண்டெழுகிறது.சம்பாதித்து சேர்த சொத்துகளை மூட்டைக்கட்டிக் கொண்டு சென்னை செல்கிறார். சின்னப்பாவின் ஆட்களால் ஏமாற்றப்பட்டு அங்கும் இங்கும் அலைந்து திரிந்து இரண்டு ஆண்டுகள் கழித்து குடும்பத்தோடு சேர்கிறார்.\nதொடர் சினிமா தோல்வி அவரை தளர்வடையச் செய்கிறது. அப்பாவை புரிந்துக்கொள்ள முடியாததால் பிள்ளைகளோடு இடைவெளி ஏற்படுகிறது. அப்போதும் மனைவி ஜேனட் மட்டுமே அவரோடு உறுதுணையாக இருக்கிறார். டேனியல் தன்னை தனிமை படுத்திக் கொண்டு முதுமைக் கோடுகளோடு அமைதியாகி போகிறார். ஒரு பக்கம் வாட்டும் வறுமை. மலையாள சினிமா டேனியல் எனும் தந்தையின் அடையாளம் தெரியாமல் வளர்கிறது.\nஅவரை அறிந்துக் கொண்டு தேடி வருகிறார் மலையாள பத்திரிக்கையாளரான\nகோபாலகிருஷ்ணன். ஜே.சி.டேனியல் இன்று மலையாள சினிமாவின் தந்தையென அறியப்படுவதற்கு இவரின் பங்கு மிகுதியானதே. டேனியலின் அங்கீகாரத்திற்காக போராடுகிறார் கோபாலகிருஷ்ணன். ‘அந்த ஆளு தமிழ்நாட்டுக்காரன் தானேயா,தமிழ்நாட்டு கவர்மெண்ட் பென்சன் கொடுக்கட்டுமே’ என இன வெறியும் ஜாதி வெறியும் கேரளத்தில் பல் இளிக்கிறது.\nஎந்தவித அங்கீகரமும் இல்லாமல் 1975-ல் இறந்து போகிறார் ஜே.சி.டேனியல்.\nமரணப் படுக்கையில் இருக்கும் டேனியல் காற்றசைவில் சுவரில் நிழலாடும் காட்சியை தனது செல்லுலாய்டாக காண்கிறார். கோபாலகிருஷ்ணனின் தொடர் போராட்டம் டேனியலின் மரணத்தின் பின் வெற்றி காண்கிறது. ஜே.சி.டேனியல் மலையாள சினிமாவின் தந்தையாக அறிவிக்கப்படுகிறார். திரைப்பட சாதனையாளர்களுக்கு ஜே.சி.டேனியல் விருது வழங்க ஆவண செய்கிறது கேரள அரசு. காலம் கடந்த அங்கீகாரமே. பாரதிக்கு நடந்த அதே கதி.\nஜே.சி.டேனியல் காதாபாத்திரத்தில் கச்சிதமாய் பொருந்தியுள்ளார் பிருத்வி ராஜ். ரோஸம்மாவாக நடிக்கும் பெண் மனதை நெருடிச் செல்கிறார். மலையாள சினிமாவின் முதல் கதாநாயகியென அங்கீகரிக்கப்பட்டது அவர் சந்ததியினருக்கு தெரிந்த செய்தியும் இல்லை. ஜே.சி.டேனியலின் இரண்டாவது மகன் தன் தந்தையின் ஆங்கீகாரத்தின் போது கலங்கி பேசும் உரையும் படமாக்கப்பட்டுள்ளது.\nசினிமாக்காரரின் சினிமா தோல்வியை சினிமாவாக்கிய இயக்குனர் நிச்சயம் பாரட்டுதலுக்குரியவர். ஜே.சி.டேனியல் தமிழ் சினிமாவில் அத���கம் பேசப்படாமல் பத்தோடு பதினொன்றாய் வந்த வேகத்தில் பெட்டிக்குள் போனது வருத்தமான செய்தியே. பிரியாணி மயக்கத்தில் இருக்கும் மக்கள் இந்த மூலிகை இரசத்தையும் கொஞ்சம் பருகி இருக்கலாம்..\n1. 2000-ம் ஆண்டு வரை பிராமணர் ஒருவரால் எடுக்கப்பட்ட ‘பாலன்’ (1938) எனும் பேசும் படம் தான் மலையாளத்தின் முதல் சினிமாவாக கருதப்பட்டது.\n2. ஜே.சி.டேனியல் தயாரிப்பாளரின் இன்றய நிலைய வாசிக்க இங்கே சொடுக்கவும்.\nபதிவை சமர்பித்தவர் VIKNESHWARAN ADAKKALAM at 9:31 AM 6 மறுமொழிகள் இப்பதிவிற்கான சுட்டிகள்\nகுறிச்சொற்கள் Celluloid, J.C.Daniel Malayalam Cinema, மலையாள சினிமா, ஜே.சி.டேனியல், ஜே.சி.டேனியல் சினிமா விமர்சனம்\nஅங்கோர் வாட் பயணம் - வெங்கலக் கோபுர சிவன் கோவில்\nகார்போனைட் ஆராய்ச்சிகளின் வழி ஆங்கோர் சரித்திரத்தை நாம் அறிந்துக் கொண்டது மிக செற்பமே. அங்கோர் எண்ணற்ற இரகசியங்களை தன்னோடு வைத்துக் கொண்டுள்ளது. அதில் பல இன்னும் எத்தனை காலம் ஆனாலும் நம்மால் கண்டு பிடிக்க முடியாமல் போகலாம். இருட்டடிப்புகளும் கலைத் திருட்டுகளும் உலகிற்கு பல செய்திகளை சொல்லாமலே மறைத்துவிட்டுள்ளன.\nகெமர் மக்களுக்கு தனியொரு இலக்கிய பாரம்பரியம் இருப்பதாக அறிய முடியவில்லை. ஆரம்ப கால கல்வி முறையும் சரித்திரமும் போல் போட் காலத்தில் பலமாகவே சிதைக்கப்பட்டுள்ளது. இன்றும் பசுமையோடு இருக்கும் பல சரித்திர புதினங்களை நமக்கு கொடுத்த கல்கியும், சாண்டில்யனும், விக்ரமனும், ஆங்கு தோன்றி இருப்பின் நிச்சயம் போல் போட்டின் ஆயுதம் பதம் பார்த்திருக்கக் கூடும்.\nஅங்கோர் தோம் மொத்தம் 216 பெருமுகங்களைக் கொண்டுள்ளது. அதாவது 54 பெருமுகக் கோபுரங்கள். ஒரு கோபுரத்திற்கு நான்கு முகங்கள் விகிதம். இந்த முகங்கள் எதன் குறியீடு என்பது இன்னமும் பதில் கிடைக்காத இரகசியம் தான். நெற்றிக் கண் உள்ளதை போல் சில முகங்கள் இருப்பதால் அது சிவனைக் குறிப்பதாக சொல்கிறார்கள். ஏழாம் ஜெயவர்மன் புத்தத்தை பேனியவன் என்பதால் அது புத்தனின் முகம் என்பதாகவும் கருத்துகள் உண்டு. இல்லை இல்லை அந்த முகங்கள் அதை உருவாக்கிய ஏழாம் ஜெயவர்மனையே குறிக்கிறது எனும் சாரரும் உண்டு.\nஇக்கலைச் சிற்பங்கள் உறுவாக்கப்பட்ட காலம் ஜெயவர்மனின் ஆட்சி என்பதால் அவனைக் கொண்டாடுகிறோம். ஆனால் இப்படைப்புகளுக்கு பின்னால் இருக்கும் மாபெரும் வேலைபாடுகளை செய���தவர்களை நாம் சல்லடைப் போட்டாலும் தெரிந்துக் கொள்வது சிரமமே.\nஇங்கும் Zhou Daguan-னின் குறிப்புகளை மேற்கோள்காட்ட வேண்டி உள்ளது. ச்சாவ் தனது குறிப்பில் யசோதரபுரத்தில் அதிகமாக இருந்தது அடிமைகளே என கூறுகிறார். உள்ளூர் மக்களைக் காட்டினும் அதிகமான அடிமைகள் அங்கு இருந்துள்ளனர். போர்களில் அடிமையாக்கப்பட்டு கொண்டு வந்தவர்களை கோவில்களையும் கோட்டைகளையும் கட்ட பயன்படுத்தினர். கூடவே யானைகளையும்.\nமுகக் கோபுர கோவிலில் சில சுவர் ஓவிய வேலைபாடுகளை நீங்கள் காண முடியும். அன்றய மக்களின் அன்றாட வாழ்க்கையை சித்தரிக்கும் நிகழ்வுகள் செதுக்கப்பட்டுள்ளது. மேலும் சில முக்கிய சரித்திர நிகழ்வுகளையும் போர் காட்சிகளையும் காணமுடிகிறது.\nகீழ் காணும் ஓவியம் கெமர் இராணுவத்தில் சீன வீரர்களின் பங்களிப்பை காட்டுவதாக உள்ளது. அங்கோர் நாகரீக காலத்தில் சீன தேசத்தோடு இவர்களின் உறவு இணக்கமாக இருந்ததாகவே குறிப்புகள் உரைக்கின்றன.\nகொண்டை இருப்பது சீன இராணுவம்\nஅரசர்கள் சைவம், வைணவம் பௌத்தம் என மதங்களை மாறி மாறி ஆதரித்து வந்துள்ளார்கள். மதங்களுக்கிடையிலான புகைச்சல் உடைபட்ட சிலைகளிலும் அவர்கள் காலத்தில் மறுசீரமைப்பு செய்த கோவில்களிலும் காணமுடிகிறது.\nபேயோனில் நடக்க நடக்க பெருமுகங்கள் நம்மை கவனித்தபடியே உள்ளது. நடக்க நடக்க முடிவடையாத பாதைகள். பேயோனில் ஆங்காங்கு சிறுசிறு அறைகளை காண முடிகிறது. அங்கு புத்த சிலையை நிறுவி ஊதுபத்தி கொழுத்தவும் முடிகயிறு கொடுக்கும் வேலைகளும் நடக்கின்றன.\nஅங்கோர் பயணத்தில் நீங்கள் அடிக்கடி கேட்கும் வார்த்தை ‘ஓன் டால’ என்பதாக தான் இருக்கும். அதாவது ஒரு டாலர். கெமர் மக்கள் பேசும் ஆங்கிலத்தில் 'R' மற்றும் ‘S' போன்ற எழுத்துகள் பெரும்பாலும் மறைந்துவிடுகிறது. ஜெயவர்மன் என்பதை ‘ஜெயவமா’ என்பதாகவே உச்சரிக்கிறார்கள்.\nபள்ளி பருவத்தில் இருக்கும் பிள்ளைகள் அதிகமாக அங்காடி வியாபாரங்களில் ஈடுபடுவது தெரிகிறது. பள்ளி முடிந்ததும் வியாபாரத்துக்கு வந்துவிடுகிறார்கள். சிறு பிள்ளைகள் ‘ஓன் டால’க்கான வியாபாரம் புரிகிறார்கள். உதாரணமாக சிறு கைவினை பொருட்களும் போஸ்கார்டுகளும் ஒரு டாலருக்கு விற்கப்படுகிறது. பாதுகாப்பு பொருட்டு புராதன சரித்திர தளங்கள் அமைந்த இடத்தில் மின்வசதிகள் கொடுப்படவில்லை. சாப்பாட்டு கடைகளும் வியாபார அங்காடிகளும் ஜெனரேட்டரின் உயபத்தில் செயல்படுகின்றன.\nபெருமுகக் கோபுரங்களை முடித்துக் கொண்டு Baphuon எனும் கோவிலை காணச் சென்றோம். அங்கோர் தோம் கோட்டை பகுதியில் அமைந்த மேலும் ஒரு கட்டிடம். 11-ஆம் நூற்றாண்டில் 2-ஆம் உதயாதித்யவர்மனால் சிவனுக்காக கட்டப்பட்ட கோவில். இது வெங்கல கோபுரங்களால் ஆன கோவிலாக கூறப்படுகிறது. 15-ஆம் நூற்றாண்டில் புத்த கோவிலாக மாற்றும் முயற்சியில் சிதிலங்கள் ஏற்பட்டுள்ளன. 9 மீட்டர் உயரமும் 70 மீட்டர் நீளமும் கொண்ட ஒரு உறங்கும் புத்த சிலை அமைப்பு கொஞ்சமாக தெரிகிறது. இன்றைய நிலையில் ஒன்றும் இல்லாத வெற்று கட்டிடமாக மட்டும் தெரிகிறது. உச்சி கோபுரத்திற்கான படிகள் செங்குத்தாக தெரிகிறது. நான்கு கால்களில் தான் படியேற முடியும்.\nBaphuon கோவில் இன்றய நிலையில்\n‘ச்சேன் அதன் உச்சிக்கு போய் பார்த்திருக்கிறீர்களா’\n‘ஆம். நான்றாக காற்று வரும். ஆனந்தமாக இருக்கும், இந்த வெள்ளைக்கார பசங்க அங்கன போய் உக்காந்துகிட்டு புத்தகம் படிச்சிகிட்டு இருப்பானுங்க’.\n‘படி ரொம்ப ஆபத்தா இருக்கு, நிறைய பேர் விழுத்திருக்க வாய்ப்பிருக்கு’.\n‘ஆமாம் பாஸ், அடி சருக்கினா மருகையா தான். கொஞ்சம் கொஞ்சமாக ஏறி உட்காந்து உட்காந்து சிலர் ஏறுவாங்க, அதிகமா யாரும் படியேறுவது கிடையாது.’\n‘நல்ல காற்று. வெயிலும் அதிகம் தான்’\n‘இன்னும் கொஞ்ச நேரத்தில் மழை வந்திடும்’.\n‘ஒன்பது தலை நாகம் பெண் உருவில் வந்து ராஜாவோடு கூடுவதாக சொல்வார்களே அது இந்த இடம் போலவே உள்ளதே. அந்தக் கட்டிடமா இது\n“உங்களுக்கு இந்தக் கதைகளும் தெரிந்துள்ளதே. அது அந்தப்பக்கம். இன்னும் கொஞ்ச தூரம் நடக்க வேண்டும். உலகை காக்கும் மாதா அந்த ஒன்பது தலை நாகி என்பது நம்பிக்கை. நாகா என்பது ஆண். நாகி என்பது பெண்”. ச்சேனின் ஆண் பால் பெண் பல் பதம் வியக்க வைத்தது.\n”போல் போட்டில் ஆட்சியில் இந்த இடங்கள் எப்படி இருந்தன என ஏதும் தகவல் உண்டா ச்சேன்\n\"எல்லா இடங்களிலும் கன்னி வெடிகளை புதைத்து வைத்திருந்திருக்கிறார்கள். பின் நாட்களில் அதை எடுத்துவிட்டாலும் இன்னமும் கண்டு பிடிக்க முடியாத கன்னி வெடிகள் உள்ளன. இந்த இடங்கள் எல்லாம் பெரிய பெரிய மரங்களால் காடு மண்டி மூடப்பட்டிருந்ததாக அப்பா கூறுவார். பல கட்டிடங்கள் அப்போது பார்வையில் இருந்து மறை��்திருந்தன”.\nBaphuon : உறக்கும் நிலையில் புத்த சிலை\nபதிவை சமர்பித்தவர் VIKNESHWARAN ADAKKALAM at 6:15 PM 8 மறுமொழிகள் இப்பதிவிற்கான சுட்டிகள்\nகுறிச்சொற்கள் Cambodia, Siem Reap, அங்கோர் தோம், அங்கோர் வாட், கம்போடியா, சியம் ரிப்\nசாண்டில்யனின் - மன்னன் மகள்\nநூல்: மன்னன் மகள் ஆசிரியர்: சாண்டில்யன் நயம்: சரித்திர நாவல் வெளியீடு: வானதி பதிப்பகம் பிறப்பின் இரகசியத்தை மர்மப் பிடியில் வைத்து கதை ...\nநகரம் எனக் கூறப்படும் அப்பகுதியில் வசதிகள் குறைவு. நவ நாகரீக வளர்ச்சியை இன்னும் எட்டிப் பார்க்காத ஊர் என்றே கூற வேண்டும். இப்பகுதிக்குச் சுற...\nவருச நாட்டு ஜமீன் கதை\nபுத்தகம்: வருச நாட்டு ஜமீன் கதை ஆசிரியர்: வடவீர பொன்னையா பதிப்பகம்: விகடன் பிரசுரம் விலை: ரூ50 புத்தக முகப்பில் இருந்த ஒரிஜினல் படத்தைக்...\nஉறுதியான, அழகான முகம். சுருள் சுருளாக ஒழுங்கு படுத்தாத தாடி, முதலில் பார்க்கும் போது கடுமையாக தெரியும் தோற்றம். புன்னகைக்க ஆரம்பித்தால் வெளி...\n‘லியோனார்டோ டா வின்சி’யின் மோனாலிசா ஓவியம் உலகப் புகழ் பெற்றது என்பதை நாம் அறிவோம். ‘டா வின்சி’யின் பெயரை சுலபமாய் நினைவு கொள்ள இவ்வோவியம் ப...\nAstrology: ஜோதிடம்: 21-9-2018ம் தேதி புதிருக்கான விடை\nசிறுகதை : அது… அவரே தான்….\nஈராக் தொழிலாளர் எழுச்சி, கலவரத்தில் முடிந்த வேலைநிறுத்தப் போராட்டம்\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nவெண்ணிற இரவுகள் - ஊடலின் சுவாரசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/2011/may/30/50-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-358928.html", "date_download": "2018-09-22T16:32:12Z", "digest": "sha1:DT7XTP2FUCOVU4OA6ANLMDQAOZC5P2C4", "length": 6900, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "50 ஆண்டுகளுக்குப் பிறகு பழைய மாணவர்கள் சந்திப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி\n50 ஆண்டுகளுக்குப் பிறகு பழைய மாணவர்கள் சந்திப்பு\nபொன்னமராவதி, மே 29: பொன்னமராவதி வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப் பள்ளியில் 1961 ஆம் ஆண்டு பதினொறாம் வகு��்பு படித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nஅந்தப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு திருச்சி நாகப்பா குழுமத் தலைவர் நா. இலக்குமணன் தலைமை வகித்தார். மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ் கல்லூரி முதல்வர் தா.மணி சிறப்புரையாற்றினார். விழாவில் இப் பள்ளியில் படித்த பழைய மாணவர்கள் கடந்த கால நிகழ்வுகளை நினைவு கூர்ந்தனர்.\nபள்ளியின் தலைவர் வயி. வைரவன், பள்ளியின் செயலர் வடு.கும. இலக்குமணன், க. ராமசாமி, கா.சிவலிங்கம், அழ. அண்ணாமலை, வெ. தியாகராஜன், கும. வள்ளியப்பன், சொ. கணபதி, மெ. அழகன், ப. சிங்காரம், சுப. சொக்கலிங்கம், பொ. ரவீந்திரன், ஆசிரியர் கருப்பையா ஆகியோர் பாராட்டிப் பேசினர்.\nஇந்தப் பள்ளியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஆசிரியர்களான எம். நாராயணன், எ. தேவராஜன், எஸ். சீனிவாசன், சி. ராமசாமி, எஸ். ராமலிங்கம் ஆகியோருக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.\nமுன்னதாக கரு. சிங்காரவேல் வரவேற்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம்\nஜூலி நடித்திருக்கும் அம்மன் தாயி பட டீஸர்\nசண்டக்கோழி 2 - புதிய வீடியோ\nசெக்கச் சிவந்த வானம் - இரண்டாவது டிரைலர்\nமெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம்\nகுஜராத்தின் கிர் வனப்பகுதியில் 11 சிங்கங்கள் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maalaisudar.com/?p=33892", "date_download": "2018-09-22T16:31:34Z", "digest": "sha1:H7TJCBVTDSYKKCD7J3K4V2UTMXDMFOSX", "length": 7822, "nlines": 74, "source_domain": "www.maalaisudar.com", "title": "மறைந்த வாஜ்பாய் உடல் இன்று மாலை தகனம் | மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்", "raw_content": "Saturday, September-22, 2018 6-ஆம் தேதி சனிக்கிழமை, புரட்டாசி மாதம், விளம்பி ஆண்டு\nமாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்\nவிமானத்தில் கோளாறு: 270 பயணிகள் தப்பினர்\nநாயுடு மீதான வாரண்டை திரும்பப் பெற மறுப்பு\nகாங்கிரசை காலூன்ற அனுமதிக்கக்கூடாது: பொன்னார்\nதீம் பாடலுக்கு இசை அமைக்கும் ரஹ்மான்\nஜெயலலிதா மரணம் : வெங்கையாவுக்கு சம்மன்\nHome » Flash News » மறைந்த வாஜ்பாய் உடல் இன்று மாலை தகனம்\nமறைந்த வாஜ்பாய் உடல் இன்று மாலை தகனம்\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மாநில முதலமைச்ச��்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nவாஜ்பாயின் உடல் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, அமித்ஷா, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ், முன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.\nவாஜ்பாய் வீட்டில் வைக்கப்பட்டு இருக்கும் அவரது உடலுக்கு இன்று காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பொது மக்கள் அஞ்சலிக்கு பிறகு மாலை 4 மணி அளவில் முழு அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்படுகிறது.\nவிமானத்தில் கோளாறு: 270 பயணிகள் தப்பினர்...\nநாயுடு மீதான வாரண்டை திரும்பப் பெற மறுப்பு...\nகாங்கிரசை காலூன்ற அனுமதிக்கக்கூடாது: பொன்னார்...\nதீம் பாடலுக்கு இசை அமைக்கும் ரஹ்மான்...\nகேரளாவில் பள்ளி கல்லூரிக்கு ஆக.28 வரை விடுமுறை\nகாங்கிரசை காலூன்ற அனுமதிக்கக்கூடாது: பொன்னார்\nகன்னியாகுமரி, செப். 22: இலங்கையில் தமிழர்களின் உயிரிழப்புக்கு காரணமான இறுதிப்போரில் …மேலும் »\nடி . ஆர் . ஆர்\nபத்திரிகை உலகில் ஜாம்பவான் டி.ஆர்.ஆர்.\nஅமரர் டி.ஆர். ஆர். தமிழக பத்திரிகை உலகில் ஜாம்பவானாக திகழ்ந்தவர் அமரர் டி.ஆர்.ஆர். (டி.ஆர். ராமசாமி).ஆங்கில பத்திரிகை உலகில் ஆரம்பத்தில் அடியெடுத்து வைத்த அவர், ‘லிங்க்’ பேட்ரியார்ட் போன்ற பத்திரிகைகளில் சிறப்பு செய்தியாளராக திகழ்ந்தார். ஆங்கிலத்தில் சிறந்த புலமைமிக்க அவரது எழுத்துக்களின் …மேலும் »\nதமிழகத்தின் தொடர் பேராட்டத்திற்கு யார் காரணம்\nமாநில அரசின் செயலற்ற தன்மை\nஸ்ரீரெட்டிக்கு ராகவா லாரன்ஸ் பதிலடி\nசிறுமி பாலியல் வழக்கில் அதிர்ச்சி தகவல்\nவெட்ட வெளிச்சமானது கோலி - ரோஹித் பனிப்போர்\nநடிகை ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பு தரும் குட்டிபத்மினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writerpara.com/paper/?p=2090", "date_download": "2018-09-22T16:32:07Z", "digest": "sha1:2MN4573IX63QLZRLBMOJD77WNAZ5CB5E", "length": 31692, "nlines": 111, "source_domain": "www.writerpara.com", "title": "நீலக்காகம் 2 | பாரா", "raw_content": "\nஅவர் சோளிங்கரிலிருந்து வருவதாகச் சொன்னார். சாமி, மாடியில் இருக்கிறது என்று சீடன் கை காட்டினான். காட்டிய கரத்தில் ஒரு வெள்ளைத் துணி சுற்றியிரு���்தது. இன்னொரு கையில் குழவிக் கல் மாதிரி ஒன்று வைத்திருந்தான். அதன் முனையில் மிளகாய்ப் பொடி இடித்த நிறத்தில் என்னவோ ஒட்டிக்கொண்டிருந்தது.\nமுதல் கட்டுக் கதவு பாதி திறந்திருக்க, மூன்று பேர் உள்ளிருந்து எட்டிப் பார்த்தார்கள். வந்தவர் அவர்களைப் பாதி பார்த்தபடி மரப்படிகளில் வேகமாக ஏறினார். மாடிப்படிகளின் கைப்பிடி தொளதொளவென்று இருந்தது. ஏறுகிற அதிர்வை எதிரொலித்து ஆடியது. இருபது படிகள் ஏறியபிறகு படி வளைந்து இன்னும் பத்து படிகளைக் காட்டியது. நல்ல இருட்டு. ஒரு விளக்குப் போடலாம் என்று ஏன் சாமிக்குத் தோன்றவில்லை எங்கோ தொலைவில் மாடத்தில் எரிந்துகொண்டிருந்த ஒற்றை அகல் வெளிச்சத்தில் தடம் கவனித்து ஏறவேண்டும். புராதனமான வீடு. வாசலில் நின்று பார்த்தால் வீட்டின் உச்சியில் ஸ்தாபிதம் 1893 என்று எழுதப்பட்டிருப்பது லேசாகத் தெரியும். யாரோ பிரிட்டிஷ்காரத் துரை இலவசமாக நிலத்தையும் கொடுத்து வீட்டைக் கட்ட பணமும் கொடுத்ததாகத் தன் தந்தை சொல்லுவாரென சாமி ஒரு சமயம் சொல்லியிருக்கிறது.\nதுரையின் பிள்ளைக்கு ஆறு நாளாக வயிற்றால் போய்க்கொண்டிருந்தது. காட்டாத வைத்தியரில்லை, செய்யாத வைத்தியமில்லை. நிற்பேனா என்று ஆட்டம் காட்டிக்கொண்டிருந்தது. இங்கிலீஷ் மருந்து கொடுக்காதீர்கள், இந்திய சீதோஷணத்துக்கு அதெல்லாம் ஒத்துக்கொள்ளாது என்று அக்கம்பக்கத்தில் யாரோ சொல்லிவைக்க, பச்சிலை, சூரணம், லேகியம், பட்டினி, வெறுந்தண்ணீர் என்று இரண்டொருநாள் முயற்சி செய்து பார்த்திருக்கிறார்கள். பிள்ளை நினைவு தப்பிப் படுத்துக்கிடந்தான். பிழைப்பது கஷ்டம் என்று யார் யாரோ பேசிக்கொண்டது துரையின் காதில் விழுந்தது. இந்தியாவுக்கு வந்து பிறந்த பிள்ளை. வீட்டில் முதல்முதலாகத் தமிழ் பேசக் கற்றுக்கொண்டவனும்கூட. டாடின்னா அப்பன், மம்மின்னா ஆத்தா. வாடின்னா கம் ஹியர். ரெடின்னா தயார். வெளியே கற்றுக்கொண்டு வந்து வீட்டில் சொல்லிக்கொடுப்பான். பிழிந்து உலர்த்திய துண்டு மாதிரி கிடந்தவனை யாரோ சொல்லித் தூக்கிக்கொண்டு சாமியின் பாட்டனாரிடம் ஓடிவந்தார் துரை.\nநாடி பிடித்துப் பார்த்தவர் உள்ளே போய் நாலு நிமிஷம் கழித்துத் திரும்பி வந்து, படுத்துக் கிடந்த பையனின் நெற்றியில் விபூதியைப் பூசினார். அவன் சட்டையைக் கழற்றச் சொல்லி நெஞ்சிலிருந்து அடி வயிறுவரை மோதிர விரலால் நீளமாக ஒரு கோடு போட்டார். தொப்புளில் ஒரு விரல் வைத்து, திரும்பவும் மந்திரம் சொன்னார்.\nசாமியின் தகப்பனார் அப்போது பாலியத்தில் இருந்தார். தன் தந்தையின் பிரதம சீடனாகக் கட்டளைக்குக் காத்து நின்றுகொண்டிருந்தார். அவர் சில வினாடிகள் கண்மூடிப் பேசாதிருந்தார். பிறகு விழித்தவர், மகனைத் திரும்பிப் பார்த்துக் கண்ணால் கட்டளையிட்டார்.\n‘மாந்தாளிக்கள்ளி, சதுரக்கள்ளி, வெள்ளெருக்கு வேர்ப்பட்டை. மூலம் இந்த மூணும். நல்ல காத்தோட்டமா உலர்த்தி எடுத்து, அஞ்சு பலம் குழித்தைலம் சேத்து சுரைக்குடுக்கையிலே போட்டு ஊறவெச்சிட்டு,பெருங்காயம், அபின், லிங்கம் மூணையும் சேர்த்து அரைக்கணும். குங்குமப்பூ, கஸ்தூரி, கோரோஜனை, பச்சைக் கல்ப்பூரம், கூகைநீறு – அஞ்சாச்சா சேத்து தைலம் விட்டு எட்டு சாமம் அரைச்சா தீர்ந்தது. விழுது சேர்ந்ததும் மாத்திரையாக்கி மூங்கில் குழாய்ல அடைச்சி பூமிக்கடில நாப்பதுநாள் வெக்கணும்னு சாஸ்திரம். நாப்பத்தோராவது நாள் அது அமிர்தமாகும். அன்னிக்கு அமாவாசையா இருந்தா இன்னும் விசேஷம். மணிக்கு மூணு கட்டி. தேன் சேர்த்துக் குடுத்தா வாந்தி பேதி வந்த சுவடு தெரியாம போயிடும். அதவிட பெரிசு, இந்த சூரணம் சாப்பிட்ட யாருக்கும் சாகறமட்டும் திரும்ப அது வரவே வராது. புரியிதா ஒனக்கு சேத்து தைலம் விட்டு எட்டு சாமம் அரைச்சா தீர்ந்தது. விழுது சேர்ந்ததும் மாத்திரையாக்கி மூங்கில் குழாய்ல அடைச்சி பூமிக்கடில நாப்பதுநாள் வெக்கணும்னு சாஸ்திரம். நாப்பத்தோராவது நாள் அது அமிர்தமாகும். அன்னிக்கு அமாவாசையா இருந்தா இன்னும் விசேஷம். மணிக்கு மூணு கட்டி. தேன் சேர்த்துக் குடுத்தா வாந்தி பேதி வந்த சுவடு தெரியாம போயிடும். அதவிட பெரிசு, இந்த சூரணம் சாப்பிட்ட யாருக்கும் சாகறமட்டும் திரும்ப அது வரவே வராது. புரியிதா ஒனக்கு\n’ என்றபோது ஹெஹ்ஹெஹ்ஹே என்று சிரித்தது. ‘நீலகண்ட மணின்னு பேரு இதுக்கு. சித்த வைத்தியன்னு போர்டு மாட்டிக்கிட்டு சூட்கேசோட ஊர் ஊரா மேயுற பய ஒருத்தனுக்கும் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லே. நாடியிலே சொல்லியிருக்கற ஃபார்முலா. எங்கப்பன் சாகறப்ப எனக்குக் கடைசியா கத்துத் தந்த வித்தை.’\nஅந்த வித்தைதான் சாமியின் பாட்டனாருக்கு அந்த வீட்டைக் கொடுத்தது. ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கிவைத்த ரயில் பெட்டி மாதிரி நாலு கட்டுக்கு நீள்கிற வீடு. வாசலில் நின்று நேராகப் பார்த்தால் பின் கட்டுக் கிணறு நூறடி தூரத்தில் தெரியும். நடந்து போனால் வலமும் இடமுமாகத் தலையிடிக்கிற கதவுகளுக்குப் பின்னால் ஏகப்பட்ட அறைகள் உண்டு. மூட்டைகளில் கட்டிவைத்த மூலிகைகளும் தகர டின்களில் நிரம்பிய சூரணங்களும் உளுத்துப் போய் உதிரும் புராதனமான புத்தகங்களும் துணிமணிகளுமாக நிரம்பிய அறைகள். இரண்டாம் கட்டு தாண்டியதும் விரியும் முற்றத்தில்தான் சாமி பச்சிலைகளைப் பிரித்து உலர்த்தும். அங்கேயே கிட்டங்கி உண்டு. கிளி சோசியக்காரன் பெட்டி மாதிரி சதுரம் சதுரமாக சுவரெங்கும் நீண்டிருக்கும் மரச்சட்டங்களின் இடையே வைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு பெட்டிக்குள்ளும் ஒவ்வொரு விதமான மூலிகை இருக்கும். சீடர்கள் முற்றத்துக்கு வந்து உலர்த்தும் வேலையில் உதவி செய்வார்கள். ஆனால் பெட்டிகளின் அருகே வர அவர்களுக்கு அனுமதியில்லை. சாமியின் மூலிகைப் பெட்டிகளுக்குப் பின்னால் சுவரில் ரகசியக் கதவு ஒன்று உண்டு என்றும் அதைத் திறந்தால் கட்டுக்கட்டாகப் பணமும் தங்கமும் வைர வைடூரியங்களும் இருக்குமென்றும் ஊருக்குள் ஒரு வதந்தி நெடுநாளாக உலவிக்கொண்டிருந்தது.\n‘ஏஞ்சாமி, ஊன்னு ஒரு வார்த்த சொன்னீகன்னா வீட்டை இடிச்சிப் புதுசாக் கட்டிரலாமில்லே காசு பணத்துக்கு என்ன குறைச்ச காசு பணத்துக்கு என்ன குறைச்ச இப்புடிக் கரையான் அரிச்சி அரிச்சி உத்தரத்துக் கட்டையெல்லாம் உளுத்து விளுதுங்களே இப்புடிக் கரையான் அரிச்சி அரிச்சி உத்தரத்துக் கட்டையெல்லாம் உளுத்து விளுதுங்களே\nகரையான் மட்டுமில்லை. பெரிய பெரிய எலிகளும் ஆகி வந்த பல்லிகளும் இரண்டு கடுவன் பூனைகளும் ஒரு நாயும் புற்று கட்டி வாழும் சிற்றெறும்புகளும் தோட்டத்துக்கு வந்துபோகும் பாம்புகளுமாக சாமியின் வீடு பிராந்தியத்தில் தனித்துவமானது. சீடர்களுக்கு முதலில் அச்சமாக இருந்தது. நல்ல வெயில் பொழுதுகளில் பின் கட்டுக்குள்ளிருந்து தோட்டத்துக்கு சாரைப் பாம்பு சாவகாசமாக ஊர்ந்து போவதைப் பார்த்து அலறிக்கொண்டு ஓடி வந்து சாமியிடம் சொல்லியிருக்கிறார்கள். ‘ஒண்ணும் பண்ணாது. நீங்க ஒண்ணும் பண்ணாம இருந்தாப் போதும்’ என்று சொல்லிவிடும்.\nசாமி காசு செலவு செய்யவேண்டுமென்ற அவசியம்கூட இல்லை என்று சிஷ்யர்கள் நினைத்தார்கள். ஒரு வார்த்தை சொன்னால் மாயாஜாலம் மாதிரி வீட்டை இடித்துப் புதுப்பித்து மதன மாளிகையாக்கிவிட எத்தனையோ பெரிய இடத்துத் தொடர்புகள் அவருக்கு உண்டு என்பது அவர்கள் அனுமானம். ஆனாலும் அது சம்மதித்ததில்லை.\n‘விடப்பா. என் பாட்டன் காலத்துலேருந்து அதுகளும் வாழுது. இருந்துட்டுப் போகட்டும்’ என்பதுதான் பதிலாக இருந்திருக்கிறது.\nமூன்றாம் கட்டில் சீடர்கள் புழங்கும் அறைக்கு மட்டும் சாமி ட்யூப் லைட் போட்டுக் கொடுத்திருக்கிறது. மற்றபடி அத்தனை பெரிய வீட்டுக்கு மொத்தமே நான்கு பல்புகள். எல்லாம் அறுபது வாட்ஸ் பல்புகள். மாடியில் சாமிக்குத் தனியே ஓர் அறை உண்டு. அங்கு அந்த பல்பும் கிடையாது. அகல் விளக்கு வெளிச்சத்தில்தான் சாமி ஆராய்ச்சிகள் செய்யும். புத்தகம் படிக்கும். பழைய பனை ஓலைகளைத் தூசு தட்டி எடுத்து மீள வாசிக்கும். விளக்கை அணைத்த பிறகு நெடுநேரம் அது தூங்குவதில்லை என்று சீடர்கள் தனியே கிசுகிசுத்துக்கொள்வார்கள். பெரும்பாலும் அது விளக்கணைத்துப் படுத்த பிறகுதான் ரங்கநாத ஆச்சாரி வெளிவாசலில் வந்து நின்று கதவை இடிப்பார். தூக்கக் கலக்கத்துடன் எழுந்து வந்து திறந்துவிட்டதும் ஒருவார்த்தை பேசாது நேரே படியேறி மேலே போவார். இரவு பதினொரு மணிக்குப் பிறகு அவர்கள் பேச என்ன இருக்கும், எத்தனை நேரம் பேசுவார்கள், என்ன செய்வார்கள் என்று சீடர்களுக்குத் தெரியாது. கீழிருந்து அவர்கள் பேசுவது கேட்காது. படியேறி மேலே போய் ஒட்டுக்கேட்க முனைந்தபோதும் அது முடிந்ததில்லை. செவிட்டு ஆச்சாரிக்கு சாமி எழுதிக்காட்டித்தான் விளங்கவைக்கும் என்பது வெகுநாளுக்குப் பிறகுதான் தெரியவந்தது. எழுதிய பிரதிகளாவது கிடைத்தால் பார்க்கலாம் என்று அவர்கள் முயற்சி செய்தபோது அதற்கும் வழியில்லாது போனது. சீடர்களை அவர் மாடி அறைக்கு வரவிடுவதேயில்லை. வெளியே போகும்போது கதவை இழுத்துப் பூட்டிவிட்டு, சாவியை இடுப்பில் சொருகிக்கொண்டுதான் இறங்குவார்.\nநிச்சயமாக சாமி பெரிய ஆள்தான். வெறும் வைத்தியரில்லை. வேறென்னவோ. சமயத்தில் ரங்கநாத ஆச்சாரி அழைத்து வருகிற பலபேரை சீடர்கள் எப்போதாவது பேப்பரில் பார்த்திருக்கிறார்கள். யாரென்று சரியாகத் தெரியாது. முகத்தை உற்றுக் கவனிப்பதற்குள் மாடிப்படியேறிவிடுவார்கள்.\nஇன்று ரங்கநாத ஆச்சாரி வரவில்லை. அவர் சொல்லி வந்ததாக, வந்தவர் அறிமுகப்படுத்திக்கொண்டு சாமியைக் கேட்டார். மாடியில் இருக்கிறார் என்று சொன்னதும் மரப்படிகள் அதிர மேலே ஏறினார். சீடர்கள் கதவைச் சாத்திவிட்டு உள்ளே போனார்கள்.\nவந்தவர் படியேறி மேலே சென்று சாமியின் அறைக் கதவைத் தொட்டு, தட்டி உள்ளே சென்றபோது சாமி அகல் வெளிச்சத்தில் ஏதோ ஓலைதான் படித்துக்கொண்டிருந்தது. ‘வர்றது’ என்று சொல்லிவிட்டு ஓலையைச் சுருட்டி உள்ளே வைத்துவிட்டு, ‘பொற்கொடிக்கு ஒரு நல்ல வரன் பாத்திருக்கேன்னு சொன்னேனே, அதுங்கிட்ட சொன்னீரா பதிலயே காணம்\n உங்களுக்குள் இருக்கும் நாவலாசிரியர் இறந்துவிடவில்லை என்பதை நிரூபித்துவிட்டீர்கள். கதை அற்புதமாய் போகிறது. காட்சிகள் கண்முன் அப்படி அப்படியே வந்து நிற்கின்றன. சித்தவைத்தியர் கதை மாதிரிப் பாவனையில் எதை சொல்ல வருகின்றீர்கள் என்பதைக் கண்டுபிடிக்க ஒரு சில க்ள்ஊக்கள் தருகிறீர்கள் என்பதை உணரமுடிகின்றது. நான் இப்போது தலையைப் பிய்த்துகொள்ளப் போவதில்லை. பத்து பாகங்கள் போய்விட்டால் பூனைக்குட்டி தன்னால் வெளியே வந்துவிடாதா என்ன\nவாவ். என்ன ஒரு எழுத்து நடை இணையத்தில் நான் படிக்கும் முதல் சூப்பர் தொடர்கதை இதுதான். இலக்கிய மேதாவி போல் பந்தா காட்டாமல்; கமர்சியல் குப்பையில் விழுந்துவிடாமல் பேலன்சிங்காக எழுதுகிறீர்கள். வைத்தியர் வீட்டுக்கு நேரே போய்விட்டு வந்ததுபோல் உணர்ந்தேன். அதிரும் மரப்படியின் சப்தம் இன்னும் காதில் கேட்கிறது. அதுசரி, வைத்தியர் உண்மையில் கட்டு கட்டாய் பணம் வைத்திருக்கிறாரா இல்லையா இணையத்தில் நான் படிக்கும் முதல் சூப்பர் தொடர்கதை இதுதான். இலக்கிய மேதாவி போல் பந்தா காட்டாமல்; கமர்சியல் குப்பையில் விழுந்துவிடாமல் பேலன்சிங்காக எழுதுகிறீர்கள். வைத்தியர் வீட்டுக்கு நேரே போய்விட்டு வந்ததுபோல் உணர்ந்தேன். அதிரும் மரப்படியின் சப்தம் இன்னும் காதில் கேட்கிறது. அதுசரி, வைத்தியர் உண்மையில் கட்டு கட்டாய் பணம் வைத்திருக்கிறாரா இல்லையா\nபகிர்வுக்கு மிக்க நன்றி பாரா அவர்களே.\nஇது ஒரு விந்தையான உலகமாக இருக்கிறது.நடக்கும் காலகட்டம் கொடுக்கும் கிளர்ச்சி\nசொல்லிலடங்காதது.பின் புலம் அதைவிட அருமையாக இருக்கிறது.உங்கள் பாஷையில் சொல்லப்பார்த்தால்\n“நீலகண்ட மணி” ���ரு இழுப்பு இழுத்தாற்போலிருக்கிறது.வாழ்த்துக்கள்\nஇந்த கதையை எழுத்தாளர் மாமல்லன் விமர்சித்தால் எப்படி இருக்கும்\nகால் கிலோ காதல் அரை கிலோ கனவு\nவெஜ் பேலியோ அனுபவக் குறிப்புகள்\n‘வரேண்டி மவளே, வெச்சுக்கறேன் ஒன்ன…’\nடிஸ்கவரி கலந்துரையாடல் – வீடியோ\nயதி – புதிய நாவல்\nபூனை சொன்ன கதை – நாடோடி சீனு\nஉண்ணாவிரதம் – சில விளக்கங்கள்\nவகை Select Category Uncategorized அஞ்சலி அஞ்சலி அத்வைதம் அனுபவம் அப்பா அமானுஷ்யம் அரசாங்கம் அரசியல் அறிவிப்பு ஆண்டறிக்கை ஆரோக்கியம் ஆஸ்கர் இசை இணையம் இருப்பியல் இஸ்லாம் ஈழம் உடல்நலம் உணவு உண்ணாவிரதம் உலக சினிமா ஊழல் எழுத்தாளர்கள் எழுத்து ஓவியம் கடவுள் கடிதம் கனவு கலந்துரையாடல் கலை கலைஞர் காதல் கிண்டில் கிரிக்கெட் கிழக்கு கிவிதை குடியரசு குரோம்பேட்டை குறுந்தொடர் குறும்படம் கையெழுத்து சடங்குகள் சமூகம் சமூகம் சரித்திரம் சர்ச்சை சாகித்ய அகடமி சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி சிறுவர் உலகம் சூரியக்கதிர் பத்தி சென்னை ஜல்லிக்கட்டு தகவல் தமிழோவியம் பதிவு தமிழ் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தீவிரவாதம் தேசம் தேர்தல் தேவன் தொலைக்காட்சி தொழில்நுட்பம் நகைச்சுவை நண்பர்கள் நத்திங் நாவல் நீச்சல் பண்டிகை பதிப்புத் தொழில் பத்திரிகைகள் பயணம் பயிலரங்கம் பாரதி பாலியல் கதைகள் பிரசாரம் பிரபாகரன் புத்தக அறிமுகம் புத்தகக் கண்காட்சி புத்தகக் காட்சி 2010 புத்தகக் காட்சி 2011 புத்தகம் புனைவு பூனைக்கதை பெரிய கதை பெரியார் பேலியோ பொது பொலிக பொலிக மகாபாரதம் மடினி மதம் மதிப்புரை மனிதர்கள் மருத்துவமனை மாற்றுக்கருத்து மின் நூல் முன் வெளியீட்டுத் திட்டம் முன்னுரை முன்னோட்டம் மெஸ் யதி யுத்தம் சரணம் ராமானுஜர்-1000 ராயல்டி ருசியியல் ரேடியோ வன்முறை வலையுலகம் வாழ்க்கை வாழ்த்து விசிஷ்டாத்வைதம் விபத்து விபரீதம் விரதம் விருது விருது விளம்பரம் விளையாட்டு விழா விவாதம் வீடியோ வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%A4/", "date_download": "2018-09-22T16:27:52Z", "digest": "sha1:IT2MYMBMZPNC3THH4N3Z6NUR6CYJ3RUO", "length": 9852, "nlines": 155, "source_domain": "senpakam.org", "title": "வரலாற்று சிறப்புமிக்க கதிர்காம ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நாளை.. - Senpakam.org", "raw_content": "\nதமிழர் எழுச்சி அரசியலில் விடுதலைப் புரட்சியை ஏற்படுத்திய லெப்.ராஜா (பரமதேவா)- மட்டு.மண்ணின் முதல் மாவீரன்\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்காக வவுனியாவில் மாபெரும் போராட்டம் – பிரதிஅமைச்சர் காதர் மஸ்தானும் பங்கேற்பு…\nராஜா ரங்குஸ்கி – விமர்சனம்..\nசாமி 2 – விமர்சனம்…\nநீண்ட இடைவெளிக்கு பிறகு ஹீரோவாகும் அப்புக்குட்டி..\nபட்டய கிளப்பும் சாமி-2 ….\nகௌரவ டாக்டர் பட்டத்தை வாங்க மறுத்துள்ள சச்சின்..\nஐ.நா. பொதுச் செயலாளார் இந்தியாவிற்கு விஜயம்…\nயாழ் மாநகர உறுப்பினருக்கு எதிராக வழக்கு…\nதிருகோணமலை பெண் விரிவுரையாளர் கொலை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது..\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nவரலாற்று சிறப்புமிக்க கதிர்காம ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நாளை..\nவரலாற்று சிறப்புமிக்க கதிர்காம ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நாளை..\nவரலாற்று சிறப்புமிக்க கதிர்காம ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.\nபருத்தித்துறை வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தினை அண்டிய பகுதியில்…\nயாழ் நல்லூர் கந்தனின் வடம்பிடித்த யப்பானியர்..\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் சண்முக சொர்ண(தங்கம்) சபை…\nதொடர்ந்து 15 நாள்கள் பூசை வழிபாடுகள் இடம்பெற்று இம் மாதம் 27 ஆம் திகதி நீர்வெட்டுடன் உற்சவம் இனிதே நிறைவுப்பெறவுள்ளது.\nமேலும் இதுவரை சுமார் ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட யாத்திரிகள் ஆலயத்தை சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nவடக்கில் அதிகரித்து வரும் வன்முறைகள் தொடர்பில் ஆராய யாழ் சென்றுள்ளார் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர்..\nஜப்பானில் வெள்ளத்தால் பலியானோரின் எண்ணிக்கை 179ஆக உயர்வு…\nதமிழர் எழுச்சி அரசியலில் விடுதலைப் புரட்சியை ஏற்படுத்திய லெப்.ராஜா (பரமதேவா)-…\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்காக வவுனியாவில் மாபெரும் போராட்டம் – பிரதிஅமைச்சர்…\nராஜா ரங்குஸ்கி – விமர்சனம்..\nசாமி 2 – விமர்சனம்…\nதமிழர் எழுச்சி அரசியலில் விடுதலைப் புரட்சியை ஏற்படுத்திய லெப்.ராஜா (பரமதேவா)-…\nதமிழர் எழுச்சி அரசியலில் விடுதலைப் புரட்சியை ஏற்படுத்திய லெப்.ராஜா (பரமதேவா)- மட்டு.மண்ணின் முதல் மாவீரன்\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்காக வவுனியாவில் மாபெரும் போராட்டம் –…\nராஜா ரங்குஸ்கி – விமர்சனம்..\nசாமி 2 – விமர்சனம்…\n��ீண்ட இடைவெளிக்கு பிறகு ஹீரோவாகும் அப்புக்குட்டி..\nபட்டய கிளப்பும் சாமி-2 ….\nகௌரவ டாக்டர் பட்டத்தை வாங்க மறுத்துள்ள சச்சின்..\nஒரே ராசியில் ஒருவருக்கு மேல் ஒரு குடும்பத்தில்…\nஆலமிலையின் அற்புத குணங்கள்…ஆலமர இலையில் மிதக்கும்…\nமனஅழுத்தம் ஏற்படும் காரணமும் – அதை தடுக்கும்…\nகம்ப்யூட்டர் கீ போர்ட் கிருமிகள் உடலை பாதிக்கும் –…\nதமிழர் எழுச்சி அரசியலில் விடுதலைப் புரட்சியை ஏற்படுத்திய…\nஉண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளில் இருவர்…\nஇரத்தினபுரியில் தமிழ் இளைஞர் கொலை செய்யப்பட்டமைக்கு எதிராக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/daring-act-brave-cop-threw-burning-cylinder-in-nearby-pond-saves-many-lives/videoshow/65783253.cms", "date_download": "2018-09-22T17:08:48Z", "digest": "sha1:POW6VVDOBJXRVIUNJX7MHFUOLKGS3ESO", "length": 8818, "nlines": 136, "source_domain": "tamil.samayam.com", "title": "மக்களைக் காப்பாற்ற பற்றி எரியும் சிலிண்டரை தூக்கி எறிந்து போலீஸ்! | daring act: brave cop threw burning cylinder in nearby pond; saves many lives - Samayam Tamil", "raw_content": "\nதசை சிதைவு குறைபாடு கொண்ட சிறுவனி..\nVideo : 25 வயது மகனின் தாய் மீண்ட..\nகால்பந்து மைதானத்தின் மத்தியில் க..\nஅமிர்தசரசில் காதலனுடன் எளிமையாக த..\nகடவுளுக்கு தீப ஆரார்த்தனை காட்டி,..\nஜான்வி கபூரை சும்மா வறு வறு என்று..\nபிகினி பற்றி கவலையில்லை: நடிகை கீ..\nவிநாயகர் சதுர்த்தி விழாவில் கணவரு..\nமக்களைக் காப்பாற்ற பற்றி எரியும் சிலிண்டரை தூக்கி எறிந்து போலீஸ்\nமணிப்பூர் மாநிலம், ஜான்சி பகுதியைச் சேர்ந்த ஒரு போலீஸ் எரிந்து கொண்டிருந்த சிலிண்டரை, அருகிலிருந்த குளத்தில் தூக்கியெறிந்து பல பேரின் உயிரைக் காப்பாற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜான்சி அருகே ஒரு பகுதியில் சிலிண்டர் எரிந்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அப்போது காவலர் பிரேம்சந்த் மீட்டிங்கில் இருந்தால்கூட உடனே அங்கிருந்து கிளம்பி சம்பவ இடத்திற்கு விரைந்தார். அங்கு சிலிண்டர் பற்றி எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக சுதாரித்துக் கொண்ட காவலர் எரிந்து கொண்டிருந்த சிலிண்டரை கயிற்றால் பற்றி அருகிலிருந்த குளத்தில் தூக்கி ஏறிந்தார். இவரது இந்த வீரதீர செயலுக்கு உத்தரபிரதேச போலீசார் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nகுருவாயூர் கோவில் மழை நீரால் சூழ்ந்த காட்சி\nDaily Horoscope: இன்னைக்���ு இந்த ராசிக்காரர்களுக்கு நாக்கில் சனி எனவே வாய்க்கு பூட்டு போடவும்\nRasi Palan: பிரச்னைக்கு தீர்வு தரும் இன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 21)\nபடுக்கையுடன் கூடிய புதிய ஏசி குளிர்சாதன பேருந்தை மக்களின் பயன்பாட்டிற்கு அளித்த தமிழக அரசு\nசரியான நேரத்தில் எடுக்கப்பட்ட 20 புகைப்படங்கள்‘\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilleader.org/2018/03/23/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5/", "date_download": "2018-09-22T16:56:02Z", "digest": "sha1:WX6LHL5TZKRE6PNZHML2FEW3TOCD2KBO", "length": 7653, "nlines": 76, "source_domain": "tamilleader.org", "title": "கூட்டமைப்புக்கு மனோ அறிவுரை! – தமிழ்லீடர்", "raw_content": "தமிழ்லீடர் தமிழ் உலகின் முதல்வன்\nகிழக்கு மாகாண தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளியில் இருந்து அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்தால், அதனை செயற்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு உள்ளே இருந்துகொண்டு அழுத்தம் கொடுக்க தாம் தயாரென அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nகிழக்கு மாகாணத்தின் முஸ்லிம் பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளுக்கு அதிகளவான நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழ் பிரதேசங்கள் புறக்கணிப்பட்டுள்ளதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் நேற்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றில் குறிப்பிட்டார்.\nஇதற்கு பதிலளிக்கும் வகையில் மனோ கணேசன் மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார்.\nஇக்கட்டான சூழ்நிலைகளின் போது, அரசாங்கத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கியதென சுட்டிக்காட்டிய மனோ, பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பாக அரசாங்கத்திடம் முறையிடுவதற்கான சந்தர்ப்பம் கூட்டமைப்பிற்கு அதிகமாக உள்ளதென குறிப்பிட்டார். கூட்டமைப்பு அதனை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.\nஇதேவேளை, கோடீஸ்வரனின் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சரவையில் கலந்துரையாடுவதாகவும் மனோ கணேசன் உறுதியளித்தார்.\nPrevious: மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கைக்கு கூட்டமைப்பு வரவேற்பு\nNext: இலங்கையில் பத்து வருடங்களுக்கு ஒருமுறை வன்முறை நிகழ்கின்றது – ஐ.நா விசேட ஆணையாளர்\nஇந்தியா பிரபாகரனை நம்ப வைத்து கழுத்தறுத்ததா\nசிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் ; போராட்டத்திற்கு வெகுஜன அமைப்புக்கள் அழைப்பு\nகாந்தியின் நினைவேந்தலுக்கு உறுப்பினர்கள் எதிர்ப்பு\nஜனாதிபதி மைத்திரிபால அமெரிக்கா செல்கிறார் ஜனாதிபதி\nமஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பிளவு – இரா. சம்பந்தன் விசேட செவ்வி,நேர்கண்டவர் – ரொபட் அன்டனி\nசியோனிசத்தை முன்னுதாரணமாக்கி இலங்கை அரசு நகரும் அபாயம் – அ.நிக்சன்\nவிக்கியையும் சுமந்திரனையும் தாண்டிப் பேசுதல் – புருஜோத்தமன் தங்கமயில்\nவிக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல்- நிலாந்தன்\nஇந்தியா பிரபாகரனை நம்ப வைத்து கழுத்தறுத்ததா\nசிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் ; போராட்டத்திற்கு வெகுஜன அமைப்புக்கள் அழைப்பு\nகாந்தியின் நினைவேந்தலுக்கு உறுப்பினர்கள் எதிர்ப்பு\nஜனாதிபதி மைத்திரிபால அமெரிக்கா செல்கிறார் ஜனாதிபதி\nஜனாதிபதி – முன்னாள் பாதுகாப்பு செயளாலருக்கு எதிரான சதித்திட்டம்:முழுமையான விசாரணைகளுக்கு பிரதமர் அறிவுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%90-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-09-22T17:29:08Z", "digest": "sha1:I5CSDLQZGQDUPJK3J4SG6CIF6NRMPYHN", "length": 8981, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "ஐ.நா. பொதுச் சபைக் கூட்டம்: பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\n‘பேட்ட’ படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் குறித்து வெளியான வைரல் புகைப்படம்\nமீண்டும் சர்வதேசப் போட்டிகளில் விளையாட விருப்பம் தெரிவிக்கும் டில்ஷான்\nஇசைக் கலைஞனெனும் புதிய பரிணாமத்தில் விஜய் சேதுபதி\nநாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கொலை முயற்சி – உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட ஒருவர் வைத்தியசாலையில்\nசமத்துவத்தின் முன்னோடியான தமிழகத்தில் பாலியல் குற்றச் செய்திகள் வருத்தமளிக்கிறது – இந்திரா பானர்ஜி\nஐ.நா. பொதுச் சபைக் கூட்டம்: பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nஐ.நா. பொதுச் சபைக் கூட்டம்: பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nஐக்கிய நாடுகள் பொதுச் சபைக்கான கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகவுள்ள நிலையில், நியூயோர்க் நகரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.\nஐ.நா பொதுச் சபையின் 72ஆவது அமர்வு, நியூயோர்க்கில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐ.நா தலைமைக் காரியாலயத்திலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.\nஇந்தக் கூட்டத்தில் பன்னாட்டுத் தலைவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.\nஉலகளாவிய ரீதியில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் நிகழ்ச்சிநிரலில் உள்வாங்கப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், முதல் தடவையாக உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவிவசாயத்துறையில் அதிக வேலைப்பளுவை எதிர்நோக்கும் பெண்கள் – ஐ .நா. விவசாய ஸ்தாபனம்\nஇலங்கையின் விவசாய தொழிற்படையில் பெண்களின் எண்ணிக்கை கணிசமானதாக இருக்கின்றபோதிலும் உணவு மற்றும் விவசா\nபாலியல் சலுகைகளை வழங்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு இலங்கை பெண்கள் உள்ளாகியுள்ளனர் – ஐ.நா\nகடனை மீள திருப்பிச் செலுத்துவதற்காக பாலியல் சலுகைகளை வழங்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு இலங்கை பெண்கள்\nபொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த வேண்டிய கடப்பாடு ஐ.நா.விற்கே உண்டு: சம்பந்தன்\nஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் நிறைவேற்றப்படுவதனை உறு\nஇலங்கை மக்களின் காத்திருப்பு தொடர் கதையாகிவிட்டது: ஐ.நா.\nஇலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உண்மை நிலை குறித்து அறிந்துக் கொள்வதற்கு அவர்களது உறவினர்கள் ம\nஇரட்டைக்கோபுர தாக்குதலில் காணாமல்போனவர்களை கண்டறிய புதிய தொழிநுட்பம்\nஇரட்டைக்கோபுர தாக்குதலில் காணாமல்போனவர்களை கண்டறிய புதிய தொழிநுட்பம் பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்\n‘பேட்ட’ படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் குறித்து வெளியான வைரல் புகைப்படம்\nமீண்டும் சர்வதேசப் போட்டிகளில் விளையாட விருப்பம் தெரிவிக்கும் டில்ஷான்\nஇசைக் கலைஞனெனும் புதிய பரிணாமத்தில் விஜய் சேதுபதி\nநாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கொலை முயற்சி – உண்ணாவிர���த்தில் ஈடுபட்ட ஒருவர் வைத்தியசாலையில்\nபெண் விரிவுரையாளர் உயிரிழப்பு: பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது\nமக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் – ஜனாதிபதி\nஇலங்கையில் அபிவிருத்தியை முன்னெடுக்கும்போது காலநிலையையும் கவனிக்க வேண்டும் – உலகவங்கி\nகனடா நிதியுதவியில் கல்முனையில் புதிய திட்டம்\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் முடிவில் மாற்றமில்லை – தெரசா மே\nவவுனியாவில் யானைகளால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் பொன்சேகா ஆராய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.malar.tv/2017/04/blog-post_72.html", "date_download": "2018-09-22T17:14:01Z", "digest": "sha1:Q7TPX2Q6452BEDMQB3Q4J37C4OXX6RR4", "length": 7979, "nlines": 64, "source_domain": "tamil.malar.tv", "title": "பதவி இருந்தால் தான் எதையாவது செய்ய முடியும்’ ஆர்யா - aruns MALAR TV tamil", "raw_content": "\nஅக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்\nவிழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது\nHome சினிமா பதவி இருந்தால் தான் எதையாவது செய்ய முடியும்’ ஆர்யா\nபதவி இருந்தால் தான் எதையாவது செய்ய முடியும்’ ஆர்யா\nநடிகர் சங்க செயலாளராக இருக்கும் விஷால், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராகவும் பதவியேற்றுள்ளார். இதுகுறித்து விஷாலின் நெருங்கிய நண்பரான ஆர்யாவிடம் கேட்டபோது, “தயாரிப்பாளர் சங்கத் தேர்தலும், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலும் ரொம்ப பக்கத்தில் வந்துவிட்டன.\nகொஞ்சம் அவகாசம் கிடைத்திருந்தால், ஆர்.கே. நகரிலும் கூட்டணி போட்டு ஜெயித்திருப்போம். ஒருவர், இதைத்தான் செய்ய வேண்டும் என்ன வரைமுறை எதுவும் இல்லையே… விஷால் நடிக்க வரும்போது, நடிகர் சங்க செயலாளராவார் என நினைக்கவில்லை.\nபோகப்போக சூழ்நிலை புரிந்து செயல்பட்டோம். கையில் பதவி இருந்தால்தான் எதையாவது செய்ய முடியும். சும்மா இருந்தால் எதையுமே செய்ய முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.\nபூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை \" பணம்\" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...\n\"ROHYPNOL” என்ற மாத்திரை பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…\nவடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ��தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால்..\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் வீட்டில் செல்வம் பெருகி, லட்சுமி கடாட்சமாக காட்சியளிக்கும்.. திருப்பாற் கடலில் வீற்றிருக்கும் மகா வ...\nரஜினியை இயக்கும் அஜீத் இயக்குநர்\n‘சிறுத்தை’ சிவா, அஜீத்துடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘விவேகம்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. ...\nஉறவினர்கள் இறந்தாலே அரை மணி நேரம் தலையைக் காட்டிவிட்டு அப்படியே திரும்பி விடுகிற காலகட்டம் இது. அதுவும் சினிமாக்காரர்கள் என்றால், ஒரே டே...\nகாலம் பொன்னானது - கட்டுரை\nஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...\nதிரைக்கு வரும் முன்பே இணையத்தில் வந்த பாகுபலி-2\nஎஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ள வரலாற்றுப் படம் ‘பாகுபலி’. மிகப் பிரம்மாண...\nமனிதன் வாழ்கிறான் சாவதற்காக மனிதன் சாகிறான் வாழ்வதற்காக மற்றவன் வாழ இறப்பவன் தியாகி ஆகிறான் மற்றவன் இறக்க வாழ்பவன் துரோகி ஆகிறான் ...\nபாகுபலி’யைப் பார்த்து பயந்தாரா ஷங்கர்\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடித்துள்ள படம் ‘2.0’. இந்தப் படம், வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று முன்பு அறி...\nஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார். யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kamalogam.com/new/tags.php?s=bfb83fb7f16692e466ceda1c2d308026&tag=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-09-22T18:08:03Z", "digest": "sha1:2JU6X7LZH7BQU2EKMGTCUYG6R4UZSUK2", "length": 5732, "nlines": 36, "source_domain": "www.kamalogam.com", "title": "காமலோகம்.காம் - Threads Tagged with மாமனார்-மருமகள் காமம்", "raw_content": "\nஇந்த வருட புதியவர் சேர்க்கை வெற்றிகரமாக முடிவடைந்தது * * * புதிய உறுப்பினர்கள் சேர்க்கை ஒவ்வொரு வருடமும் ஜனவரி 14-ம் தேதி துவங்கி பெப்ரவரி 14-ம் தேதி முடிவடையும். * * * ப்ரோஃபைல் ஈமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், நிர்வ��கி உதவியை நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் ஈமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடுக்கி விடப் படாமல் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * *\nThreads Tagged with மாமனார்-மருமகள் காமம்\nThreads Tagged with மாமனார்-மருமகள் காமம்\n[முடிவுற்றது] 0062 - அபிதா எனது ஆசை மருமகள் எனது மனைவியானாள் ( 1 2 3 4 5 )\n48 963 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n72 1,317 பழைய காமச் சந்தேகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTEyNjM2NzY3Ng==-page-1.htm", "date_download": "2018-09-22T16:44:23Z", "digest": "sha1:UVMMBYW74342AEAFKBZODNSHGVCUMF6T", "length": 15956, "nlines": 163, "source_domain": "www.paristamil.com", "title": "சற்று முன் : பரிசில் தாக்குதல்! - ஏழு பேர் காயம்! - நால்வர் உயிருக்கு போராட்டம்!! - Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் அழகிய மாலைகளும் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nDrancyஇல் 100m² அளவு கொண்ட F4 வீடு வாடகைக்கு.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nMontereau-Fault-Yonne (77130)யில் நிலத்தோடு அமைந்த 50m² அளவு கொண்ட F2 வீடு வாடகைக்கு உண்டு.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nGare de Bondy இல் இருந்து 2 நிமிட தூரத்தில் F3 வீடு விற்பனைக்கு.\n110% கடன் செய்து தரப்படும்.\n93 பகுதியில் உள்ள உணவகத்திற���கு chiken / tacos / Burger, செய்வதில் அனுபவமுள்ள வேலையாள்த் தேவை\nAubervilliersஇல் 65m² அளவுகொண்ட பலசரக்கு கடை Bail விற்பனைக்கு. ;\nவீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை\nமூன்று பிள்ளைகளைப் பராமரிக்கவும் மற்றும் வீட்டு வேலைகள் செய்யவும் பெண் தேவை.\nகொழும்பு-13 இல், அமைந்துள்ள (இரண்டு) ஒற்றை மாடி வர்த்தக ஸ்தாபனங்கள் விற்பனைக்கு உண்டு\nவீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை\nDrancyயில் உள்ள ஒரு வீட்டுக்கு சமையல் நன்கு தெரிந்த ஒருவர் தேவை.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nசகல வேலைகளையும் செய்துதர எம்மிடம் 10 வருடத்தும் மேற்பட்ட அனுபவம் கொண்ட வல்லுனர்கள் உள்ளார்கள்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nMéry-sur-Oise 95 இல் F3 வீடு மற்றும் கடை விற்பனைக்கு\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nசற்று முன் : பரிசில் தாக்குதல் - ஏழு பேர் காயம் - ஏழு பேர் காயம் - நால்வர் உயிருக்கு போராட்டம்\nபரிசில் சற்று முன் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. நபர் ஒருவர் இரும்பு கம்பி கத்தி போன்றவற்றை பயன்படுத்தி ஏழு பேரை தாக்கியுள்ளார். அதில் நல்வர் உயிருக்கு போராடிவருகின்றனர்.\nநேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 23 மணி அளவில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் Ourcq canal அருகே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. ஆஃப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவரே தாக்குதல் நடத்தியுள்ளா��். முதல்கட்ட விசாரணைகளில் 'பயங்கரவாத தாக்குதல்' என்பதற்குரிய தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த நபரை BAC படையினர் மடக்கிப்பிடித்து கைது செய்துள்ளனர்.\nதிரைப்படம் ஒன்றை பார்வையிட்டுக்கொண்டிருந்த நபர், அதன் பின்னர் வெளியே வந்து தாக்குதல் நடத்தியதாகவும், இந்த ஏழு பேரைத் தவிர முன்னதாகவே இருவரை தாக்கியிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலதிக தகவல்கள் பின்னர் வெளியாகும்.\nஎலெக்ட்ரோ டைனமோமீட்டர் (Electro Dynameter)\nமின்சாரம், வோல்டேஜ், திறன் எல்லாவற்றையும் மொத்தமாக அளவிடும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\n - காவல்துறையினருக்கு €70 இலஞ்சம் கொடுத்த நபர்\nநேற்று வெள்ளிக்கிழமை பரிசில் நபர் ஒருவர் சிவப்பு சமிக்ஞை விளக்கில் நிறுத்தாமல் வேகமாகச் சென்று\nமின்சாரம் தடைப்பட்டு இருளில் மூழ்கிய ஓர்லி விமான நிலையம்\nஇன்று சனிக்கிழமை காலை ஓர்லி சர்வதேச விமான நிலையத்தில் மின்சாரத்தடை ஏற்பட்டு, முற்று முழுதாக இருளி\nபரிஸ் - ஸ்கூட்டரில் வந்த கொள்ளையர்கள் - €200,000 மதிப்புள்ள நகை திருட்டு\nபரிசில் €200,000 மதிப்புள்ள நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளது. ஸ்கூட்டர் வகை உந்து\nRATP அதிகாரிகளுக்கு எதிராக இடம்பெறும் வன்முறை - ஒரே வருடத்தில் 24 வீதத்தால் அதிகரிப்பு\nRATP ஊழியர்கள், சாரதிகள், பயணச்சிட்டை சோதனையாளர்கள், காவலாளிகள் மீது தாக்குதல் இடம்பெ\nVal-de-Marne : வாகனத்துக்குள் சிக்குண்டு எட்டு வயது சிறுவன் பலி\nஎட்டு வயது சிறுவன் ஒருவன் வாகனம் ஒன்றுக்குள் சிக்குண்டு காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல\n« முன்னய பக்கம்123456789...13161317அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/159176?ref=all-feed", "date_download": "2018-09-22T17:34:39Z", "digest": "sha1:G7YWNEEYJ27LMFQHNCGDK6RVAJYORETO", "length": 7105, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாரா மகளாக நடித்த சுட்டி குழந்தை இந்த பிரபல நடிகரின் மகளா? - Cineulagam", "raw_content": "\nவேலை செய்யும் இடத்தில் திருடும் பெண்ணை எப்படி பொறி வைத்து பிடிக்கிறாங்கனு பாருங்க...\nகதை பிடித்தும் இந்த ஒரு காரணத்தா��் தான் அர்னால்டு 2.0 படத்தை நிராகரித்தாராம்\nவெளியில் வந்ததும் பிக்பாஸ் ஜனனியின் முதல் படம் பிரம்மாண்ட இயக்குனர் படத்தில் நடிக்கிறார்\n ஐஸ்வர்யா இல்லை.. இந்த வாரம் வெளியே போவது இவர்தான் - பிக்பாஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்\nBreaking: இந்த வார பிக்பாஸில் இந்த இரண்டு பேர் தான் எலிமினேஷன், ரசிகர்கள் ஷாக்\nபிக்பாஸில் வெளியேறும் இரண்டாவது போட்டியாளர் இவர்தானாம்... யாஷிகாவிற்கு இத்தனை லட்சமா\nபிக்பாஸிருந்து வெளியேறப்போகும் இருவர் இவர்கள் தான் வெளியான கருத்துக்கணிப்பு ரிசல்ட் இதோ\nமுருகதாஸின் அடுத்தப்படத்தின் ஹீரோ இவர் தான், அதிர்ந்த இந்திய சினிமா, செம்ம தகவல் இதோ\nஉடலில் தங்கியுள்ள நச்சுக்களை கரைத்து நீக்கும் புகழ்பெற்ற அதிசய ஏழு உணவுகள்.. சாப்பிட்டால் இப்படி ஒரு அற்புதமும் நடக்கும்\nபுகைப்படத்தால் வெளியான பிக்பாஸின் ரகசியம்... மக்களே தெரிந்த பின்பு ரொம்ப கொந்தளிச்சிடாதீங்க...\nதெய்வமகள் சத்யாவா இது, வாணி போஜனின் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nஇறுதிச்சுற்று படத்தில் நடித்த ரித்திகாவா இது, போட்டோஷுட்டை பாருங்க\nஇரண்டாவது திருமணம் செய்துகொண்ட நடிகை காவ்யா மாதவனின் சீமந்த புகைப்படங்கள்\nகருப்பு நிற புடவையில் பிரபல நாயகிகளின் ஹாட் புகைப்படங்கள்\nஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nஇமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாரா மகளாக நடித்த சுட்டி குழந்தை இந்த பிரபல நடிகரின் மகளா\nஅஜய் ஞானமுத்து இயக்கத்தில் நீண்ட பிரச்சனைகளுக்கு பிறகு வெளியான படம் இமைக்கா நொடிகள். நயன்தாரா, அதர்வா, பாலிவுட் நடிகர் அனுராக் என பலர் இதில் நடித்திருக்கிறார்கள்.\nபடத்தின் கதை மட்டும் ரசிகர்களிடம் பிரம்மிப்பாக பேசப்படுகிறது, அதோடு படத்தின் வெற்றி விழாவும் அண்மையில் நடத்தப்பட்டது, படக்குழு அனைவருக்கும் மிகவும் சந்தோஷப்பட்டனர்.\nஇதில் பெரிய நடிகர்களை தாண்டி நயன்தாராவின் மகளாக நடித்த சுட்டி பெண் மானஸ்விக்கு பெரிய பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது. இப்போது பார்த்தால் அந்த பெண் பிரபல நடிகர் கொட்டாச்சியின் மகளாம். இந்த தகவல் தெரிந்த பலர் அட இவரின் மகளா இந்த சுட்டி என ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/prabhu-reunites-with-mohanlal-and-priyadarshan-after-22-years/", "date_download": "2018-09-22T16:59:41Z", "digest": "sha1:SMPM6FQW2PA35I7N2H2XGOL3ZQBSVYR4", "length": 4722, "nlines": 109, "source_domain": "www.filmistreet.com", "title": "22 வருடங்கள் பிறகு மீண்டும் மோகன்லால்-பிரபு-பிரியதர்ஷன் கூட்டணி", "raw_content": "\n22 வருடங்கள் பிறகு மீண்டும் மோகன்லால்-பிரபு-பிரியதர்ஷன் கூட்டணி\n22 வருடங்கள் பிறகு மீண்டும் மோகன்லால்-பிரபு-பிரியதர்ஷன் கூட்டணி\nபிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லான், பிரபு நடிப்பில் 1996-ம் ஆண்டு ரிலீஸான படம் ‘காலபனி’.\nதமிழில் ‘சிறைச்சாலை’ என்ற பெயரில் ரிலீஸானது.\nசந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்த இந்தப் படத்துக்கு, இளையராஜா இசையமைத்தார்.\nதற்போது 22 வருடங்கள் பிறகு மீண்டும் மூவரும் இணைகின்றனர்.\nபிரியதர்ஷனின் கனவுப்படமான ‘மரக்கார்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்’ படத்தில் தான் இருவரும் இணைந்து நடிக்கப் போகின்றனர்.\n16-ம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த கடற்படைத் தலைவனான குஞ்சலி மரக்கார் என்பவரின் வாழ்க்கை வரலாறுதான் இந்தப் படம். பிரிட்டிஷ்காரர்களைத் தீவிரமாக எதிர்த்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமிகுந்த பொருட்செலவில் உருவாகவுள்ள இப்படத்தில் பிரபல நடிகர், நடிகைகளை நடிக்க வைப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது.\nஇளையராஜா, சந்தோஷ் சிவன், தபு, பிரபு, பிரியதர்ஷன், மோகன்லால்\n22 வருடங்கள் பிறகு மீண்டும் மோகன்லால்-பிரபு-பிரியதர்ஷன் கூட்டணி, Prabhu reunites with Mohanlal and Priyadarshan after 22 years, சந்தோஷ் சிவன் இளையராஜா, சிறைச்சாலை தபு, பிரியதர்ஷன் பிரபு மோகன்லால், மரக்கார் அரபிக்கடலிண்டே சிம்ஹம், மோகன்லால் பிரபு\nசூர்யா-கார்த்தியின் கடைக்குட்டி சிங்கத்துடன் மோதும் தொட்ரா\nS.P. ஹோசிமினுக்காக மீண்டும் இணைந்த சத்யராஜ்-ஏஆர்.ரஹ்மான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://agasivapputhamizh.blogspot.com/2018/04/5th-birthday-of-aga-sivappu-thamizh.html", "date_download": "2018-09-22T17:52:28Z", "digest": "sha1:GQ6AOT4YO33FPUSDNMNBXYUO4U325HBL", "length": 84776, "nlines": 457, "source_domain": "agasivapputhamizh.blogspot.com", "title": "ஐந்தாம் பிறந்தநாள் காணும் உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’! | அகச் சிவப்புத் தமிழ் \",\"thumbnails\"===n.vars.controlNav&&!0===n.vars.thumbCaptions){var c=s.attr(\"data-thumbcaption\");\"\"!==c&&void 0!==c&&(a+=''+c+\"\")}n.controlNavScaffold.append(\"", "raw_content": "\nசனி, ஏப்ரல் 28, 2018\nHome » அனுபவம் , இணையம் , ஊடகம் , திரட்டிகள் , நட்பு , பதிவுலகம் , பிறந்தநாள் » ஐந்தாம் பிறந்தநாள் காணும் உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’\nஐந்தாம் பிறந்தநாள் காணும் உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’\nஇதோ, உங்கள் அ��ம் கவர் ‘அகச் சிவப்புத் தமிழ்’ ஐந்தாண்டுகளை நிறைவு செய்து தற்பொழுது (23.04.2018 முதல்) ஆறாமாண்டில் பேரடி வைத்திருக்கிறது. இந்த இன்னேரத்தில் ஐந்தாண்டுப் பயணம் பற்றிய புள்ளிவிவரங்கள், பதிவுலகப் பயணத்தில் கடந்த ஆண்டு நடந்த நிகழ்வுகள் ஆகியவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள மகிழ்ந்து விழைகிறேன் முதலில், தளத்தின் ஐந்தாண்டு வளர்ச்சி குறித்த அடிப்படைத் தகவல்கள் இதோ உங்கள் நட்பார்ந்த பார்வைக்கு.\n* பிளாகர் கருத்துப்பெட்டி, முகநூல் கருத்துப்பெட்டி இரண்டும் சேர்த்து, என் மறுமொழிகளும் உட்பட.\n** சமூக ஊடகங்களிலும் சேர்த்து.\nஐந்தாமாண்டின் தலையாய ஐந்து பதிவுகள்\n - தமிழ்ப் பதிவர்களுக்கு ஓர் எச்சரிக்கை\n➸ 2016-இல் எழுதியது இது. கடந்த ஆண்டு இரண்டாம் இடம், அதற்கு முந்தைய ஆண்டு மூன்றாம் இடம் எனப் படிப்படியாக முன்னேறி வந்தது என்றாலும் நான்கு ஆண்டுகளாகத் தொடர்ந்து முதலிடத்தை வகித்து வந்த ‘சென்னைத் தமிழ்’ பற்றிய பதிவையே பின்னுக்குத் தள்ளி இது முதலிடம் பிடித்து விடும் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. மூடி இரண்டு ஆண்டுகள் ஆன பின்னும் ‘இன்ட்லி’ திரட்டிக்கு மக்களிடையே எவ்வளவு எதிர்பார்ப்பு உள்ளது என்பதையே இது காட்டுகிறது. (‘இன்ட்லி’ தளத்தினர் கவனத்துக்கு\n – ஆர்.கே நகர் நியாயங்கள் (10535 பார்வைகள்)\n➸ கடந்த ஆண்டு எழுதிய இந்தப் பதிவுக்கு நினைத்துக் கூடப் பாராத வெற்றி நடப்பாண்டிலேயே பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுப் பெருவெற்றியை ஈட்டியுள்ளது. ஆழமான ஆராய்ச்சிப் பதிவுகளை விட மக்களில் ஒருவனாக இருந்து எழுதும் எளிய உண்மைகளே சிகரம் தொடும் என்பதை இதிலிருந்து புரிந்து கொள்கிறேன்\nசென்னைத் தமிழ் அன்னைத் தமிழ் இல்லையா – விரிவான அலசலும் விளக்கங்களும் (10419 பார்வைகள்)\n➸ தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக முதலிடத்தில் அசைக்க முடியாதபடி கால் மேல் காலிட்டு அமர்ந்திருந்த இப்பதிவு இம்முறை ஒரேயடியாக மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. சமூகமே கொந்தளித்துக் கிடக்கும் இன்றைய சூழலில், மொழி சார்ந்த பதிவுகளை விட அரசியல் சார்ந்த பதிவுகளைப் படிக்கவே நம் மக்கள் அதிகம் விரும்புகிறார்கள் என்பதற்கான அறிகுறியோ இது என எண்ணத் தோன்றுகிறது\nகமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குற���யீடுகள்\n➸ இதுவும் புதுப் பதிவுதான். நடப்பாண்டிலேயே ஒன்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகள். ஆனால், அதில் மகிழ ஏதும் இல்லை. இல்லுமினாட்டி குறித்து நானும் நிறையவே படித்திருக்கிறேன். அது தொடர்பான பல குற்றச்சாட்டுகளும் தகவல்களும் உண்மை என நானும் நம்பத்தான் செய்கிறேன். ஆனால், இல்லுமினாட்டி எனும் பெயரை வைத்து வாய்க்கு வந்தபடி கட்டி விடப்படும் கதைகள் இங்கு ஏராளம் ஏராளம் பெரியார் முதல் பக்கத்து வீட்டுப் பெரியம்மா வரை எல்லாரும் இல்லுமினாட்டிகள்தாம் எனக் குற்றம்சாட்டும் பாரிசாலன் போன்றோரின் அண்மைக்காலப் புரட்டுகளால் இல்லுமினாட்டி எனும் சொல் கற்பனைக்கெட்டாத அளவுக்கு விளம்பரம் பெற்றுள்ளது. அதன் விளைவாகத்தான் இந்தக் கட்டுரையும் வெற்றி பெற்றிருக்கிறது. இதனால் தேவையில்லாத பதிவு ஒன்றை எழுதி விட்டோமோ என வருந்துகிறேன்\nதாலி – சில உண்மைகள், சில கருத்துக்கள், சில கேள்விகள்\n➸ எழுதி மூன்று ஆண்டுகள் ஆன பதிவு. மிகவும் சிந்தித்து எழுதிய இது உரிய வரவேற்பைப் பெறவில்லை என்கிற மனக்குறை இருந்தது. ஆனால், எதிர்பாராவிதமாய்க் கடந்த ஆண்டில் ஒரு நாள் திடீரென இப்பதிவு ஒரே நாளில் 4000-க்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றது. ஏன், எப்படி என இன்றும் சரியாகத் தெரியவில்லை. இருப்பினும், காலம் கடந்தாவது இப்பதிவு ஓரளவுக்கு மக்களைச் சென்றடைந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி\nகடந்த ஆண்டின் குறிப்பிட வேண்டிய முதல் நிகழ்வு, பார்வை எண்ணிக்கையின் திகுதிகு முன்னேற்றம் வலைப்பூவின் மொத்தப் பார்வை எண்ணிக்கையே 2,70,616-தான். இதில் ஏறக்குறைய பாதியளவு பார்வை – அதாவது, 1,02,224 பார்வைகள் - கடந்த ஒரே ஆண்டில் கிடைத்திருக்கின்றன. கனவிலும் காணாத முன்னேற்றம் இது\nபெரும்பாலான பதிவுகள் நாட்டு நடப்புத் தொடர்பானவையாக இருந்ததும், அதுவும் நிகழ்வு நடந்ததை ஒட்டி ஓரளவுக்கு உடனுக்குடன் எழுதியதும் இதற்குக் காரணமாக இருக்கலாம் என நினைக்கிறேன். அப்படி இருந்தால், எழுத்துத்திறமையில் நான் கொஞ்சம் முன்னேறியிருக்கிறேன் எனப் பொருள். ஒருவேளை கமல், ரஜினி என நடிகர்களைப் பற்றிய பதிவுகளை அதிகம் எழுதியதால்தான் இவ்வளர்ச்சி என்றால் நம் சமூகம் இன்னும் முன்னேறவில்லை எனப் பொருள்.\nஅடுத்ததாக, ‘கமல்ஹாசனின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி கு���ியீடுகள்’ கட்டுரை தொடர்பாகச் சுவையான ஒரு நிகழ்வு. இந்தப் பதிவை நான் வலைப்பூவில் எழுதியதும் ‘பாக்யா’ இதழில் பணியாற்றும் நண்பர் ஸ்ரீராம் அவர்கள் படித்துவிட்டு மிகவும் பிடித்துப் போய், இயக்குநர் பாக்யராஜ் அவர்களிடம் சிறப்பு ஒப்புதல் பெற்று அடுத்து வந்த பாக்யா இதழில் இதை வெளியாகச் செய்தார். என் வலைப்பூவில் வந்த ஒரு கட்டுரை, அதன் பின் அச்சு இதழ் ஒன்றால், அதுவும் நான் சிறு வயதில் விரும்பிப் படித்த இதழால் ஏற்று வெளியிடப்பெற்றது மிக்க மகிழ்ச்சி அளித்தது\nஇதற்கு அடுத்ததும் ‘பாக்யா’ இதழ் தொடர்பானதுதான். கடந்த ஆண்டு, வாட்சப்புக் குழு ஒன்றின் மூலம் அறிமுகமான ஸ்ரீராம் அவர்கள் பாக்யாவுக்காகச் சிறுகதை எழுதி அனுப்புமாறு கேட்டார். உடனே எழுத ஏதும் தோன்றாததால், ஏற்கெனவே எழுதிக் குறிப்பேட்டில் இருந்த புத்தம் புதிய பூமி எனும் ஒரு பக்கக் கதையைச் செதுக்கி, நீட்டித்துச் சிறுகதையாக அனுப்பி வைத்தேன். ஏப்ரல் 28 – மே 4, பாக்யா இதழில் வெளியான இக்கதை, பின்னர் ஆகஸ்டு மாதம் நம் வலைப்பூவிலும் வெளியாகி நண்பர்கள் பலரிடமும் பாராட்டுப் பெற்றது.\nஅடுத்து, என் பல்லாண்டுக் கால ஆராய்ச்சியைக் கடந்த ஆண்டில் வெற்றிகரமாக உங்கள் பார்வைக்குக் கொண்டு வந்து சேர்க்க முடிந்தது பற்றிச் சொல்ல வேண்டும்.\n” - இந்தக் கேள்விக்கான விடையை நான் மிகச் சிறு வயதிலிருந்தே தேடிக் கொண்டிருந்தேன். எனக்குப் பதினான்கு வயதாக இருந்தபொழுது என் பெரியப்பா மறைந்தார். அப்பொழுது வீட்டில் நிகழ்த்தப்பட்ட சாவுச் சடங்குகள் பல இது தொடர்பான விடைகளுக்கு வாசல் திறந்து வைத்தன. அப்பொழுது தொடங்கிய அக ஆராய்ச்சி துளித் துளியாக முன்னேறி, சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு முடிவான விடை கிடைத்தது. அதைப் பற்றி எழுத நினைத்து, சரியாக இருக்குமோ இல்லையோ என்று தயங்கிக் கொண்டே இருந்தேன். அப்பொழுதுதான் ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்’ எனும் தமிழ்நாடு அரசின் சட்டத்துக்கு எதிரான வழக்கில் 2015ஆம் ஆண்டு திசம்பர் மாதத்தில் உச்சநீதிமன்றம் சர்ச்சைக்குரிய தீர்ப்பு ஒன்றை வழங்கியது. இதையடுத்து, ஆட்சித் தமிழறிஞர் திருவள்ளுவன் இலக்குவனார் அவர்கள் தான் நடத்தி வரும் ‘தமிழ்க் காப்புக் கழகம்’ மூலம் தனது ‘அகரமுதல’ தனித்தமிழ் இணைய இதழில் ‘நமக்குத் தேவை தமிழ்ப் பூசைக��ும் தமிழ்ப் பூசாரிகளும்’ எனும் தலைப்பில் கட்டுரைப் போட்டி ஒன்றை அறிவித்தார்.\nஎன் ஆராய்ச்சி முடிவை அமிலச் சோதனை செய்வதற்கான வாய்ப்பாக அந்தப் போட்டியைப் பயன்படுத்திக் கொண்டேன். இதற்காக நான் எழுதி அனுப்பிய கட்டுரை இரண்டாம் பரிசை வென்றது. ‘இலக்குவனார் இலக்கிய இணையம்’ சார்பில் பரிசிலாக ரூ.3000/- தொகையை வள்ளல் மாம்பலம் ஆ.சந்திரசேகர் அவர்கள் வழங்கினார்; திருவள்ளுவர் ஐயாவும் பாராட்டினார். இந்தக் கட்டுரையைத்தான் கடந்த ஆண்டு ‘எல்லாரும் அர்ச்சகராகலாம்’ சட்டம் சரியா - கோயில் பூசையில் தமிழர் உரிமைகள் - கோயில் பூசையில் தமிழர் உரிமைகள் மிரள வைக்கும் ஆய்வு எனும் தலைப்பில் வெளியிட்டேன். எதிர்பார்த்த அளவுக்கு இல்லாவிட்டாலும் ஓரளவு வரவேற்பைப் பெற்ற இப்பதிவு, எனக்கு மிகவும் பிடித்த தமிழறிஞர் கண்ணபிரான் இரவிசங்கர் அவர்களின் பாராட்டையும் பெற்றது.\nஇதுவரையான வாழ்வில் நான் எழுதியவற்றிலேயே மிக மிக முக்கியமானது என்றால் அஃது இதுதான் தமிழர்கள் இந்துக்கள் அல்லர் என்பதற்கான சான்றாக, இதுவரை யாருமே சொல்லாத ஒன்றை இதில் சொல்லியிருக்கிறேன். தமிழர்களின் அன்றாட வாழ்விலிருந்தே இதற்கான அசைக்க முடியாத அத்தாட்சியை எடுத்துக் காட்டியிருக்கிறேன். தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் ஒருமுறை இதைப் படித்துப் பார்க்க வேண்டுமாய்க் கோருகிறேன்\nஅடுத்து நான் சொல்ல விழைவது, ‘காசுக்கு வாக்களிப்பது தவறா – ஆர்.கே நகர் நியாயங்கள்’ எனும் பதிவு பற்றி. கடந்த ஆண்டு, சென்னை இராதாகிருட்டிணன் நகரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் நடந்த முறைகேடான பணப்புழக்கமும் அதையே அடித்தளமாகக் கொண்டு தினகரன் பெற்ற மாபெரும் வெற்றியும் மக்களாட்சியின் மீது நம்பிக்கையுள்ள அனைவரையுமே முகம் சுளிக்கச் செய்தன. எனக்கும் அதில் மாற்றுக் கருத்து அறவே இல்லை. அதே நேரம், நடந்த குற்றத்துக்கு அந்தப் பகுதி மக்கள் மீதே முழுப் பழியையும் சுமத்தியது பொறுப்பற்றதனமாகவும் தப்பித்துக் கொள்ளும் போக்காகவும் எனக்குத் தோன்றியது. அதற்காகவே நான் எழுதிய இந்தப் பதிவு இதுவரை வேறெந்தப் பதிவும் அடையாத அளவுக்கு ஆகப் பெரும் வெற்றியைக் கொய்தது – ஆர்.கே நகர் நியாயங்கள்’ எனும் பதிவு பற்றி. கடந்த ஆண்டு, சென்னை இராதாகிருட்டிணன் நகரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் நடந்த முறைகேடான பணப்புழக்கமும் அதையே அடித்தளமாகக் கொண்டு தினகரன் பெற்ற மாபெரும் வெற்றியும் மக்களாட்சியின் மீது நம்பிக்கையுள்ள அனைவரையுமே முகம் சுளிக்கச் செய்தன. எனக்கும் அதில் மாற்றுக் கருத்து அறவே இல்லை. அதே நேரம், நடந்த குற்றத்துக்கு அந்தப் பகுதி மக்கள் மீதே முழுப் பழியையும் சுமத்தியது பொறுப்பற்றதனமாகவும் தப்பித்துக் கொள்ளும் போக்காகவும் எனக்குத் தோன்றியது. அதற்காகவே நான் எழுதிய இந்தப் பதிவு இதுவரை வேறெந்தப் பதிவும் அடையாத அளவுக்கு ஆகப் பெரும் வெற்றியைக் கொய்தது எழுதிய ஓரிரு மாதங்களிலேயே 9000க்கும் மேற்பட்ட பார்வைகளைக் குவித்தது எழுதிய ஓரிரு மாதங்களிலேயே 9000க்கும் மேற்பட்ட பார்வைகளைக் குவித்தது மூளையிலிருந்து வரும் சொற்களை விட நெஞ்சத்திலிருந்து வரும் சொற்களே அடுத்த நெஞ்சத்தை எளிதில் கவரும் என்பதை உணர வைத்த வெற்றி இது.\nஇதற்கு அடுத்து, கடந்த ஆண்டு வந்த முக்கியமான ஒரு கருத்தைப் பற்றிக் குறிப்பிட்டாக வேண்டும். பெண்ணியம் - இது திருக்குறளில் இல்லாத புதிய அதிகாரம் எனும் தலைப்பில் ஒரு பதிவை இக்காலக்கட்டத்தில் வெளியிட்டிருந்தேன். குறட்பா வடிவிலான (அப்படி நானாக நினைத்து எழுதிய) இந்தப் பதிவு குறித்துக் கருத்துரைத்த புகழ் பெற்ற பேச்சாளரும் எழுத்தாளருமான நா.முத்துநிலவன் ஐயா அவர்கள் அது குறள் வெண்பாவே இல்லை என்றும் அப்படி இலக்கணம் பிறழ எழுதுவது தவறு என்றும் உரிய காரணங்களோடு விளக்கினார். ஐயாவின் அன்பான வழிகாட்டுதலுக்குத் தலைவணங்கி உடனே அப்பதிவில் உரிய விளக்கத்தைச் சேர்த்தேன். அவர் மட்டும் அதை அத்தனை தீவிரமாக எடுத்துரைத்திராவிட்டால் தொடர்ந்து அத்தவற்றை நான் கண்டிப்பாய்ச் செய்து கொண்டிருந்திருப்பேன்; என்னைப் பார்த்துப் பலரும் அதையே செய்திருக்கவும் வாய்ப்புண்டு. பெரிய கெட்ட பெயருக்கும் தலைக்குனிவுக்கும் ஆளாகாதபடி என்னைக் காப்பாற்றிய ஐயா அவர்களின் அந்த அறிவுரையை இந்நேரத்தில் நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.\nபதிவுலகில் கடந்த ஆண்டு நடந்ததிலேயே நான் பெரிதும் வருந்தும் நிகழ்வு, ‘தமிழ்மணம்’ திரட்டி தன் வாக்குப்பட்டைச் சேவையை நிறுத்தியதுதான். தமிழ்த் திரட்டிகளின் துருவ விண்மீனாக என்றென்றும் திகழ்ந்த ‘தமிழ்மணம்’ கூடத் தன் சேவையை நிறுத்தும் என இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் யாராவது சொல்லியிருந்தால் கேட்பவர்கள் சிரித்திருப்பார்கள். ஆனால், தமிழ்ப் பதிவுலகின் திரட்டிச் சேவையைப் பீடித்த தோல்வி கடைசியில் தமிழ்மணத்தையும் கொஞ்சம் பதம் பார்த்துத்தான் விட்டது எனத் தோன்றுகிறது. அதே நேரம், வாக்குப்பட்டைச் சேவையை நிறுத்தினாலும், தமிழ்மணம் தளத்தில் அவரவர் கணக்குக்குள் நுழைந்து இடுகைகளைப் பகிர்ந்து கொள்வதற்கான வசதி மட்டும் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. எனவே, வாக்குப்பட்டை மூலம் அவரவர் தளத்திலிருந்தே இடுகைகளைப் பகிர்ந்து விட்டுத் தமிழ்மணம் தளத்துக்கே நாம் செல்லாமல் இருக்கும் சூழலை மாற்றுவதற்கான நடவடிக்கை மட்டுமே இது; மற்றபடி, தமிழ்மணம் தொடர்ந்து இயங்கும் என நம்புவோமாக\nமுத்தாய்ப்பாக நான் கூற விரும்புவது என்னவென்றால், இந்தாண்டு நம் வலைப்பூவுக்கு கூகுள் ஆட்சென்சு கிடைத்தது. அதுவும் விண்ணப்பித்த மூன்றே நாட்களில் கிடைத்து விட்டது எனக்கு அளவிலா மகிழ்ச்சி இந்த மகிழ்ச்சி, இனி பணம் கிடைக்கும் என்பதால் இல்லை. அப்படிப் பணத்துக்காக நான் இந்த வலைப்பூவை எழுதுவதாக இருந்தால் தமிழுக்கு ஆட்சென்சு ஏற்பிசைவு கிடைக்கும் வரை நான் காத்திருந்திருக்க வேண்டியதில்லை; வேறு வழிமுறைகள் உண்டு. மகிழ்ச்சிக்குக் காரணம் தமிழுக்கு ஆட்சென்சு சேவை கிடைத்த புதிதிலேயே, எத்தனையோ பல்லாயிரக்கணக்கானோர் விண்ணப்பித்த நிலையில் எனக்கு மூன்றே நாளில் ஏற்பு கிடைத்து விட்டதே என்பதால்தான். மேலும், இதுவரையில் என் படைப்புகள் என் மீதான அன்பின் அடிப்படையிலும் படைப்பின் திறம், தரம் சார்ந்தும் பலமுறை பல மதிப்பீடுகளைப் பெற்றிருக்கின்றன. இப்பொழுது கூகுள் ஆட்சென்சு கிடைத்ததன் மூலம் பொருளாதார அடிப்படையிலும் என் படைப்புகளுக்கு மதிப்பு உண்டு என உறுதியானதில் மிகுந்த மகிழ்ச்சி\nஇதே மகிழ்ச்சி மற்ற தமிழ்ப்பதிவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பது என் விருப்பம் தமிழின் பிற வடிவங்களான இயல், இசை, நாடகம், ஊடகம் போன்றவற்றுக்கெல்லாம் பெரிய பொருளாதார மதிப்புகள் உள்ளன. ஆனால், நான்காம் தமிழான இணையத்தமிழுக்கு அப்படி ஒன்று இதுவரை இல்லாமல் இருந்த குறையைப் போக்கும் விதமாக கூகுள் ஆட்சென்சு சேவை தற்பொழுது தமிழுக்குக் கிடைத்துள்ளது. எனவே தாங்கள் வளம் பெறுவதற்காக இல்லாவிட்டாலும் நான���காம் தமிழ் நலம் பெறுவதற்காகவாவது நம் தமிழ் வலைப்பதிவர்கள் அனைவரும் கூகுள் ஆட்சென்சுக்கு விண்ணப்பிக்க வேண்டுமாய் விண்ணப்பித்துக் கொள்கிறேன்\nஇவை தவிர, இதுதான் ரஜினி அரசியலா கட்டுரையில் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா அவர்கள் அதைச் ‘சிறந்த அலசல் பதிவு’ என்று பாராட்டியது, இதற்கு முன் நம் வலைப்பூவில் வேறெந்தப் பதிவும் பெற்றிராத அளவுக்குத் ‘தாலி – சில உண்மைகள், சில கருத்துக்கள், சில கேள்விகள் கட்டுரையில் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா அவர்கள் அதைச் ‘சிறந்த அலசல் பதிவு’ என்று பாராட்டியது, இதற்கு முன் நம் வலைப்பூவில் வேறெந்தப் பதிவும் பெற்றிராத அளவுக்குத் ‘தாலி – சில உண்மைகள், சில கருத்துக்கள், சில கேள்விகள்’ பதிவு கடந்த ஆண்டில் ஒரே நாளில் 4000+ பார்வைகளை அள்ளியது, இப்பதிவுகள் வெளியானபொழுது வலைப்பூவிலும் கீற்று இதழிலும் நேயர்களோடு நடந்த உரையாடல்கள் - கருத்து மோதல்கள் ஆகியவையும் என் மனம் கமழும் நினைவுகள்\nஇணையத்தில் எத்தனையோ வலைமலர்கள் இருக்க இந்த மலரையும் நாடி வந்து சுவை பார்த்து மகரந்தம் பரப்பும் தமிழ்த் தேன்சிட்டுக்களே\nஇந்த மலரைத் தொடர்ந்து முகர்ந்து வரும் புதிய, பழைய அகத்தினர்களே\nதங்கள் வலைப்பூப் பட்டியலில் இந்தப் பூவையும் சரம் கோத்து மணம் பரப்பித் தரும் எனதருமை வலையுலகத் தோழர்களே\nதொடர்ந்து என் படைப்புக்களை வெளியிட்டும், அதிலுள்ள நிறைகுறைகளை எடுத்துரைத்து என்னைச் செம்மைப்படுத்தியும் வருகிற கீற்று, அகரமுதல இதழ்களின் ஆசிரியர்களே\nபல ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் என் பெயரை அச்சு இதழொன்றில் கண்டு மகிழ வாய்ப்பளித்த ‘பாக்யா’ ஸ்ரீராம் அவர்களே\nசரியான நேரத்தில் என் தவற்றைச் சுட்டிக்காட்டி என்னை நல்வழிப்படுத்திய முத்துநிலவன் ஐயா அவர்களே\nஇப்பதிவுகளைப் படைக்கப் பல்வேறு வகைகளிலும் உதவியும் ஊக்கமும் அளித்த நண்பர்களே, உறவினர்களே, குடும்ப உறுப்பினர்களே\nஎதிர்ப்பு எனும் பெயரில் என்னை மேன்மேலும் உசுப்பி விடும் இனிய எதிரிகளே\nஇப்படி மக்கள் பார்வை கொட்டிக் கிடைக்க வழி செய்யும் திரட்டிகள், சமூக ஊடகங்கள், அவற்றின் குழுக்கள், செருகுநிரல் - கைச்செயலிச் சேவைத் தளங்கள், பட்டியலிடு சேவையகங்கள் (Directories) ஆகியவற்றை நடத்துபவர்களே\nதளத்தின் ஆக்கமும் தேக்கமும் அறிந்து சீர்தூக்க உதவும் தரவகச் சேவைத் தளங்களை (Data Analyzing Sites) நடத்துபவர்களே\nபதிவுகளுக்கு உரிமப் பாதுகாப்பு வழங்கும் காப்பிரைட்டட்.காம் நிறுவனத்தினரே\nபதிவுகளை மெருகூட்டப் படங்களையும் செறிவூட்டத் தகவல்களையும் அளிக்கும் இணையத்தளங்கள், நூல்கள், இதழ்கள் ஆகியவற்றின் ஆக்குநர்களே\nஎல்லாவற்றுக்கும் மேலாய், அருந்தமிழ்த் தாய் வளர்க்க பிளாகர் எனும் இந்த அருமையான சேவையை, தொடர்ந்து இத்தனை ஆண்டுகளாக இலவசமாக வழங்கி, போதாததற்குக் கடந்த ஆண்டு முதல் இதற்குப் பொருளாதாரம் சார்ந்த முக்கியத்துவத்தையும் அளிக்க முன்வந்திருக்கும் கூகுள் நிறுவனத்தினரே\nஇன்னும் இங்கு நான் யாரையாவது குறிப்பிட மறந்திருந்தால் அவர்களுக்கும்...\nஎன் திறமையை உலகுக்குக் காட்ட\nஆகச் சிறந்த திறனாய்வாளனாகவும் விளங்கும்\nஎன் உயிரினும் இனிய உடன்பிறப்பு...\nபடங்கள்: நன்றி ஷபிகுல் வீடியோ ஸ்டுடியோ, வால்பேப்பர் ஸ்டாக், யாழ் மடலாடற்குழு.\nபிறந்தநாள் பரிசாகக் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகளைச் சொடுக்கலாமே\nபதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n← புதிய இடுகை பழைய இடுகைகள் → முகப்பு\nவெங்கட் நாகராஜ் ஞாயிறு, 29 ஏப்ரல், 2018 ’அன்று’ முற்பகல் 10:29:00 IST\nஐந்தாம் பிறந்த நாள் - மனம் நிறைந்த வாழ்த்துகள்......\nஇ.பு.ஞானப்பிரகாசன் திங்கள், 30 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 4:07:00 IST\nகடந்து வந்த பாதையை திரும்பி பார்த்த விதம் அழகு, அருமை.\nமேலும் தொடர்ந்து..... பல நல்ல விடயங்களை அள்ளித்தர எமது வாழ்த்துகள் நண்பரே.\nஇ.பு.ஞானப்பிரகாசன் திங்கள், 30 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 4:10:00 IST\n கண்டிப்பாக உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவேன். மிக்க நன்றி\nதிண்டுக்கல் தனபாலன் ஞாயிறு, 29 ஏப்ரல், 2018 ’அன்று’ முற்பகல் 11:18:00 IST\nஇ.பு.ஞானப்பிரகாசன் திங்கள், 30 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 4:12:00 IST\n மீண்டும் உங்களைப் பதிவுலகில் காண மகிழ்ச்சி\nதி.தமிழ் இளங்கோ ஞாயிறு, 29 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 2:58:00 IST\nஐந்தாண்டுகளை நிறைவு செய்து ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அகச் சிவப்புத் தமிழ், வலைத்தளம் மேலும் தொடர்ந்திட வாழ்த்துகள்.\nஇ.பு.ஞானப்பிரகாசன் திங்கள், 30 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 4:17:00 IST\nதங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஐயா\nஇ.பு.ஞானப்பிரகாசன் திங்கள், 30 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 4:18:00 IST\nகரந்தை ஜெயக்குமார் திங்கள், 30 ஏப்ரல், 2018 ’அன்று’ முற்பகல் 7:02:00 IST\nஇ.ப���.ஞானப்பிரகாசன் திங்கள், 30 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 4:18:00 IST\n எங்கள் இருவரின் மனமார்ந்த வாழ்த்துகள் நண்பரே/சகோ. மேலும் பல்லாண்டு பிறந்தநாள் வாழ்த்துகள் பெற்றிடவும் வாழ்த்துகள்\nமிக அழகாகத் தங்கள் பதிவுகளின் பார்வையாளர் மற்றும் விவரங்களைத் தொகுத்து அளித்து எல்லோருக்கும் நன்றியும் தெரிவித்த விதம் அருமை.\nஇ.பு.ஞானப்பிரகாசன் திங்கள், 30 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 4:22:00 IST\nமனமார வாழ்த்திய துளசிதரன் ஐயாவுக்கும் கீதா சகோவுக்கும் என் உளமார்ந்த அன்பையும் நன்றியையும் தெரிவித்து மகிழ்கிறேன் மிக்க நன்றி விரைவில் தொடர்பு கொள்கிறேன். நிறையப் பேச வேண்டியிருக்கிறது.\ntamilblogs.in திரட்டி திங்கள், 30 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 3:39:00 IST\nஇ.பு.ஞானப்பிரகாசன் திங்கள், 30 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 4:22:00 IST\nபல்லாண்டு தொடர்ந்து வெற்றி நடை போட\nதமிழுக்காக தமிழாலே எழுதுங்கள் - அந்த\nதமிழ் உங்களை வாழ வைக்கும்\nஇ.பு.ஞானப்பிரகாசன் வெள்ளி, 4 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 1:20:00 IST\n தங்கள் அடக்கத்தை நான் கற்றுக்கொள்ள வேண்டும் ஐயா தங்கள் உளமார்ந்த வாழ்த்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றி\nஐந்தாம் பிறந்த நாள்...இன்றுதான் அறிந்தேன். மாறுபட்ட துறைகளில் தாங்கள் எழுதும் பதிவுகளைப் பார்க்கிறேன். சொற்களில் உறுதி, கருத்தில் தெளிவு என்ற நிலையில் அமையும் உங்கள் பதிவுகள் தொடரட்டும். மென்மேலும் வளர வாழ்த்துகள்.\nஇ.பு.ஞானப்பிரகாசன் சனி, 11 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 8:18:00 IST\n தங்கள் பாராட்டுக் கண்டு மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றி வாழ்த்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றி தங்களைப் போன்றோர் அன்பினால் கண்டிப்பாய் மேன்மேலும் வளர்வேன். நந்தமிழ் சமூகத்துக்கு ஏதேனும் செய்யாமல் போகேன் தங்களைப் போன்றோர் அன்பினால் கண்டிப்பாய் மேன்மேலும் வளர்வேன். நந்தமிழ் சமூகத்துக்கு ஏதேனும் செய்யாமல் போகேன்\nமின்னஞ்சலில் தொடரப் பெட்டியில் மின்னஞ்சல் முகவரி தருக↓\n - தமிழ்ப் பதிவர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nஅ ன்பார்ந்த பதிவுலகத் தோழர்களே அனைவருக்கும் நேச வணக்கம் இந்நாட்களில் தமிழ்த் திரட்டிகள் பலவும் அடுத்தடுத்து மூட...\n – ஆர்.கே நகர் நியாயங்கள்\nவாங்கிய காசுக்கு நேர்மையாக நடந்து கொள்பவர்கள் தமிழர்கள் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியவர்கள்... மக்களாட்சி முறையை இழிவுபட��த்தியவர்...\nசென்னைத் தமிழ் அன்னைத் தமிழ் இல்லையா – விரிவான அலசலும் விளக்கங்களும்\nத மிழில் எத்தனையோ வட்டார வழக்குகள் இருக்கின்றன. ஆனால், இழிவாகக் கருதப்படுகிற ஒரே வட்டார வழக்கு ‘சென்னைத் தமிழ்’\nகமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்\n‘க மல்ஹாசன் இல்லுமினாட்டி உறுப்பினர்’ என்று முதன் முதலில் கேள்விப்பட்ட பொழுது கைக்கொட்டிச் சிரித்தவர்களில் நானும் ஒருவன்தான். ஆனால், வ...\nதாலி – சில உண்மைகள், சில கருத்துக்கள், சில கேள்விகள்\nதி ராவிடர் கழகம் நடத்திய ‘தாலி அகற்றிக் கொள்ளும் போராட்டம்’, ஊடகபாணியில் கூறுவதானால் “தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை...\nஐந்தாம் பிறந்தநாள் காணும் உங்கள் ‘அகச் சிவப்புத் த...\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா\n15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது\nஅ.தி.மு.க (7) அஞ்சலி (18) அணு உலை (2) அம்மணம் (1) அரசியல் (62) அழைப்பிதழ் (4) அன்புமணி (1) அனுபவம் (23) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இட ஒதுக்கீடு (3) இணையம் (17) இந்தியா (19) இராசபக்ச (2) இராமதாஸ் (1) இல்லுமினாட்டி (2) இனப்படுகொலை (12) இனம் (44) ஈழம் (33) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (2) ஊடகம் (22) ஐ.நா (4) கதை (1) கமல் (3) கருணாநிதி (10) கல்வி (6) கவிஞர் தாமரை (1) கவிதை (14) காவிரிப் பிரச்சினை (5) கீச்சுகள் (2) குழந்தைகள் (6) குறள் (1) கையொப்பம் (2) கோட்பாடு (6) சசிகலா (1) சட்டம் (11) சமயம் (8) சமூகநீதி (4) சாதி (6) சித்திரக்கதைகள் (1) சிறுவர் இலக்கியம் (3) சீமான் (4) சுற்றுச்சூழல் (4) சுஜாதா (1) சென்னை (2) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (14) தமிழ் தேசியம் (4) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (8) தமிழர் (30) தமிழர் பெருமை (10) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (1) தன்முன்னேற்றம் (9) தாலி (1) தி.மு.க (3) திரட்டிகள் (3) திராவிடம் (3) திரையுலகம் (9) தே.மு.தி.க (1) தேசியம் (11) தேர்தல் (6) தேர்தல் - 2016 (5) தொலைக்காட்சி (1) தொழில்நுட்பம் (6) தோழர் தியாகு (1) நட்பு (7) நீட் (3) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பதிவர் உதவிக்குறிப்புகள் (7) பதிவுலகம் (12) பா.ம.க (2) பா.ஜ.க (14) பார்ப்பனியம் (8) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (5) பீட்டா (1) புனைவுகள் (9) பெண்ணியம் (4) பெரியார் (2) பொங்கல் (2) பொதுவுடைமைக் கட்சி (1) போராட்டம் (6) ம.ந.கூ (2) மச்சி நீ கேளேன் (7) மடல்கள் (9) மதுவிலக்கு (1) மருத்துவம் (5) மாற்றுத்திறனாளிகள் (2) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (1) மேனகா காந்தி (1) மோடி (5) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (1) வரலாறு (16) வாழ்க்கைமுறை (10) வாழ்த்து (2) விடுதலை (3) விடுதலைப்புலிகள் (10) விருது (1) விஜய் (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (4) வை.கோ (3) வைரமுத்து (2) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (1) ஹீலர் பாஸ்கர் (1) Cauvery (1) Karnataka (1) Open Letter (1) Politics (1) Tamilnadu (1) Tamils (1)\n‘பெருங்கடல் வேட்டத்து’ -இரு திரையிடல்கள் - 2017 – நவம்பர் 29-30 தேதிகளில் வீசிய ஓக்கி புயல் பாதிப்பின் அகோரத்தை தாமதமாகவே நான் உணர்ந்தேன். அரசே அழிவு முடிந்த பின்னர்தான் உணர்ந்தது என்பதெல்லாம் தனிக்...\nபதிவுகளை இமெயிலில் பெற - வாசக நண்பர்களுக்கு, இந்த வலைப்பதிவை சைபர்சிம்மன்.காம் முகவரியில் புதிய முகவரியில் மாற்றியிருக்கிறேன். புதிய பதிவுகள் இமெயிலில் தொடர்ந்து பெற தேவை எனில் தயவ...\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ - *முதலில் ஒரு சிறு அறிமுகம்**. * எனது நாவல் காலம் செய்த கோலமடி அறிமுகம் ஆனதும், நம் நண்பர், பதிவர் திருப்பதி மகேஷ் தனக்கு ஒரு புத்தகம் வேண்டும் என வாங்கிக்...\n – இளவல் - வன்மை எனக்குஅருள்வாய் அன்புள்ள இறைவனே என்வேண்டுதல் கேட்டருள்வாய் வன்மை எனக்குஅருள்வாய் – நீ எண்ணும் முடிவை ஏற்பதற்கு பொறுத்தருள்வாய் என்னை நீ – நான் வ...\nமாசுபாட்டால் அழகாகும் செங்கதிரவன் - வானம் நீல நிறம் மேகம் வெள்ளை நிறம் மாலைக் கதிரவன் சிவப்பு நிறம் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் மேலும் அழகாகும் செங்கதிரவன் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் மேலும் அழகாகும் செங்கதிரவன் இவை நான்கிற்குமான தொடர்பு ஒன்று ...\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது - மனிதன் கடவுளைப் படைக்க வேண்டிய கட்டாயம் ஏன் நேர்ந்தது, அல்லது கடவுள் மனிதனைப் படைத்தார் என்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்பதற்கானப் பதிலை, பிறப்பு – இற...\nஇரண்டு + இரண்டு - *மறைந்த பி.பி.சீனிவாஸ் அவர்களுடைய குரல் தனித்துவமானது. மிகவும் இனிமையானது.* *இன்று அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு * *அவருடைய நான்கு பாடல்களை பகிர்ந்து க...\n- கவிச்சக்ரவர்த்தி’ என்று கம்பர் ஏன் அழைக்கப்பட்டார், தெரியுமா கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ என்ற தொடர் ஏன் தோன்றியது, அறிவீர்களா கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ என்ற தொடர் ஏன் தோன்றியது, அறிவீர்களா \nலண்டன்: சாலையில் முன்னுரிமை மனிதர்களுக்கா, வாகனங்களு��்கா - லண்டனை சைக்கிளில் சுற்ற விரும்பினேன். இந்தப் பயணத்தில் அந்த ஆசை கைகூடவில்லை. நண்பர்கள் அனுமதிக்கவில்லை. சாலைகளில் சைக்கிள்களுக்கு என்று அமைக்கப்பட்டிருந்...\nநவஅரசியல் நடனம் - சிறுஅசம்பாவிதத்தின் பலனாய் இன்று முழுக்க‌ கணிணி தொடாது வீட்டிலிருக்க நேர்ந்ததால் கனமற்ற‌தொரு வாசிப்புக்கு ஏதேனும் வேண்டுமென ஷான் எழுதிய‌ 'வெட்டாட்டம்' நாவ...\nசெங்கோட்டை தாக்குதல்: பெரியாரின் கைத்தடியே ஆயுதம் - நெல்லை மாவட்டம் செங்கோட்டை பகுதியில் காவி பயங்கரவாதிகளால் வினாயகன் பெயர் சொல்லி கலவரம் மூட்ட பெரும் முயற்சி எடுக்கப்பட்டது. வட மாநிலங்களைப் போல் தமிழகத்த...\nகொரியஇளவரசியும் இரட்டை மீன் சின்னமும் - கொரிய இளவரசி ஆயியுக்தா பாண்டிநாட்டு இளவரசியா அல்லது பாண்டி நாட்டிற்கு வந்த வேற்று நாட்டுத் தொடர்புடைய பெண்ணாடா அல்லது பாண்டி நாட்டிற்கு வந்த வேற்று நாட்டுத் தொடர்புடைய பெண்ணாடா\n1156. காந்தி - 44 - *38. நெருப்பைக் கொட்டினார்கள்* *கல்கி* *கல்கி’* ‘*மாந்தருக்குள் ஒரு தெய்வம்*’ என்ற தொடரில் 1948 -இல் எழுதிய 38-ஆம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் . [ இந்தத்...\n இது எனது இரண்டாவது மடல். முதல் மடல் நினைவிருக்க வாய்ப்பில்லை உங்களுக்கு. . அது எனது கல்லூரிப் பருவத்தின்போது தங்களது வருகைக்காகத் தவமிரு...\n - நலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம் \"அஹர\" முதல எழுத்தெல்லாம் - \"ஆதி பகவான்\", முதற்றே \"லோகம்\" தமிழ் மொழியின் Signatureஆக விளங்கும் திருக்குறளே...\nகேரள வெள்ளம் நடத்தும் பாடம் - *இப்பதிவு எனதன்று. “பூவுலகின் நண்பர்கள்” இணையத்தில் வந்ததாகக் காண்செவி(whatsaap)குழுவில் வந்தது. மிகவும் சிறப்பாக, நாமனைவரும் யோசிக்க வேண்டிய செய்தியாக ...\nகவி - \"கவி, தமிழ்ச்சொல்லா சமசுகிருதத்தில் கவி, குரங்கைக் குறிப்பது. உண்மையா சமசுகிருதத்தில் கவி, குரங்கைக் குறிப்பது. உண்மையா\" என ஒருமுறை முகநூல் சொல்லாய்வுக் களத்தில் கேள்வி யெழுந்தது. இதற்கு நேரடியாய் மறுமொழ...\nஎழுத்து எனும் போர்க்கருவி ஏந்திய ஒரு தமிழ்க்குருவி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nCtrl+g அழுத்தித் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் மாற்றி மாற்றி எழுதலாம்\nஇடுகைகள் அனைத்தும் சொந்த ஆக்கங்கள். இடுகைகள், பதாகை, இலச்சினை எல்லாம் காப்புரிமை செய்யப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressnews.asia/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-09-22T16:56:46Z", "digest": "sha1:MGEJZKFMWPGXEXT5TXQNA35QHOHKQZS7", "length": 11590, "nlines": 147, "source_domain": "expressnews.asia", "title": "புனித தோமையர்மலை பகுதியில் பொறியியல் கல்லூரி மாணவரிடம் செல்போன் பறித்த 3 நபர்கள் கைது. 3 செல்போன்கள் பறிமுதல். – Expressnews", "raw_content": "\nமருதம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தின் மூலம் ரூ.5.கோடி நிர்ணயம்.\nகோவையில் சுப்ரீம் மொபைல்ஸ் ஷோரூம் 30-வது கிளை திறப்பு விழா\nHome / Tamilnadu Police / புனித தோமையர்மலை பகுதியில் பொறியியல் கல்லூரி மாணவரிடம் செல்போன் பறித்த 3 நபர்கள் கைது. 3 செல்போன்கள் பறிமுதல்.\nபுனித தோமையர்மலை பகுதியில் பொறியியல் கல்லூரி மாணவரிடம் செல்போன் பறித்த 3 நபர்கள் கைது. 3 செல்போன்கள் பறிமுதல்.\nசாத்தங்காடு பகுதியில் நடந்து சென்ற நபரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்த நபர் கைது.\nசங்கர் நகர் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று செல்போன் பறித்த பொறியியல் மாணவர் கைது.\nவங்கி ஏடிஎம் மையத்தின் கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்த 3 பேர் கைது.\nதர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சதிஷ்குமார், வ/19, த/பெ.ராமலிங்கம் என்பவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் மூன்றாமாண்டு படித்து வருகிறார். சதிஷ்குமார் நேற்று (20.08.2018) மாலை சுமார் 6.30 மணியளவில் ஆலந்தூர், எம்.கே.என் சாலை பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த 5 நபர்கள் மேற்படி சதிஷ்குமாரை மிரட்டி அவரிடமிருந்து செல்போனை பறித்துக்கொண்டு தப்ப முயன்ற போது, சதிஷ்குமார் சத்தம் போடவே, அருகிலிருந்த பொதுமக்கள் விரட்டிச் சென்று செல்போனை பறித்துக்கொண்டு தப்பிய நபர்களில் ஒருவரை மடக்கிப்பிடித்தனர். தகவலறிந்த எஸ்- 1 புனித தோமையர்மலை காவல் நிலைய போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று பிடிபட்ட நபரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர்.\nவிசாரணையில் பிடிபட்ட நபரின் பெயர் 1.பார்த்திபன், வ/20, த/பெ.ஏழுமலை , அம்மன் கோவில் தெரு, கடப்பேரி, தாம்பரம் என்பது தெரியவந்தது. மேலும் பார்த்திபன் அளித்த தகவலின் பேரில் அவரது கூட்டாளிகளான 2.சூர்யா, வ/19, த/பெ.குமரன், வ.உ.சி தெரு, சானடோரியம், தாம்பரம் 3.சபீர்பாஷா, வ/21, த/பெ.அன்சார்பாஷா, மசூதி தெ���ு, 5 வது தெரு, மடுவங்கரை, கிண்டி ஆகிய இரண்டு நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட மேற்படி மூன்று நபர்களும் சென்னையிலுள்ள ஒரே கல்லூரியில் படித்து வருவது விசாரணையில் தெரியவந்தது. மேலும் தப்பியோடிய மற்ற இரண்டு குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.\nகைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.\nNext சாத்தங்காடு பகுதியில் நடந்து சென்ற நபரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்த நபர் கைது.\nபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் மாணவர்படை துவக்கவிழா\nகோவை டாக்டர்.என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரி மற்றும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் இணைந்து நடத்தும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் மாணவர்படை துவக்கவிழா …\nமருதம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தின் மூலம் ரூ.5.கோடி நிர்ணயம்.\nகோவையில் சுப்ரீம் மொபைல்ஸ் ஷோரூம் 30-வது கிளை திறப்பு விழா\nகண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணை சோதனை: விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு\nமருதம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தின் மூலம் ரூ.5.கோடி நிர்ணயம்.\nகோவையில் சுப்ரீம் மொபைல்ஸ் ஷோரூம் 30-வது கிளை திறப்பு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/71600/", "date_download": "2018-09-22T16:25:51Z", "digest": "sha1:H6ANUZHUECSYU2KS7GMVLOGU7BLX2WAT", "length": 11323, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "இரணைமடுகுளத்தின் கீழ் சிறுபோக நெற்செய்கையில் பாரிய வீழ்ச்சி – வறட்சியே காரணம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரணைமடுகுளத்தின் கீழ் சிறுபோக நெற்செய்கையில் பாரிய வீழ்ச்சி – வறட்சியே காரணம்\nகிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கீழ் 1712 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்வதென தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் சுமார் 12 ஆயிரம் ஏக்கர் வரை இரணைமடுகுளத்தின் கீழ் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது ஆனால் தற்போது நிலவும் வறட்சியாக காலநிலை காரணமாக குளத்தின் நீர் மட்டம் மிக மிககுறைவாக காணப்படுவதனால் இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நேற்று 19.03.2018 பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெற்ற இக்கூட்ட��்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nவிதை நெல்லினை முக்கியமாகக் கொண்டு 1712 ஏக்கரில் நெற்செய்கையும் 300 ஏக்கரில் உபதானியப் பயிர்ச் செய்கையும் மேற்கொள்வதென தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் நீர்ப்பாசனத் திணைக்களம், விவசாயத் திணைக்களம், கமநலசேவை திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகள் அத்துடன் இரணைமடுக்குளத்தின் கீழான விவசாயப் பிரதிநிதிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.\nகடந்த பத்து நாட்களுக்கு முன்னர் இரணைமடுக் குளத்தின் கீழ் நடைபெற்ற கூட்டத்தில் 900 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்வதென முடிவுகள் எடுக்கப்பட்ட போதிலும் மழைவீழ்ச்சியினால் குளத்தின் நீர் மட்டம் சற்று அதிகரித்திருப்பதன் காரணமாக சிறுபோக நெற்செய்கை பரப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. எனத் தெரிவிக்கப்பட்டது\nTagstamil tamil news இரணைமடுகுளத்தின் கிளிநொச்சி சிறுபோக நெற்செய்கை ந்தரம் அருமைநாயகம் பாரிய வீழ்ச்சி வறட்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தன்று வேறு நிகழ்வுகளுக்கு தடை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் போனோர் அலுவலகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த விசேட உபகுழு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் – கணவன் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம் ..\nசினிமா • பிரதான செய்திகள்\nஇசைக் கலைஞராகிறார் விஜய் சேதுபதி\nசினிமா • பிரதான செய்திகள்\nபுதிய படத்திற்காக தோற்றத்தை மாற்றிய அதர்வா\nசீனா தனது நிலத்தின் ஒரு அங்குலத்தைக் கூட ஏனைய நாட்டுக்கு விட்டுக் கொடுக்காது…\nஇலங்கை சம்பந்தமான மீளாய்வு அறிக்கை ஐ நாவில் நிறைவேற்றம்….\nதியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தன்று வேறு நிகழ்வுகளுக்கு தடை : September 22, 2018\nகாணாமல் போனோர் அலுவலகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த விசேட உபகுழு September 22, 2018\nபெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் – கணவன் : September 22, 2018\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம் .. September 22, 2018\nஇசைக் கலைஞராகிறார் விஜய் சேதுபதி September 22, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள��ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on ஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்குவோம் – யாழ்.மாவட்ட இராணுவ தளபதி\nLogeswaran on “சம்பந்தன் தனது பதவியை ஒரு நாள் தந்தால் அதன் பெறுமதியை உணர்த்துவேன்”\nLogeswaran on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\nLUJA on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaitimesnow.com/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-09-22T17:07:09Z", "digest": "sha1:MQ2PHRTK36DLU4XKPQHGPCYAGBSKFMMK", "length": 6764, "nlines": 71, "source_domain": "nellaitimesnow.com", "title": "‘கன்னிராசி- நடிகரை துரத்தும் பட வாய்ப்புகள் – NellaiTimesNow", "raw_content": "\nசெய்தி சிதறல் (3) மாலை 4 மணி வரை இன்று\nபிக்பாஸ்-2 டைட்டில் வின்னர் இவரா…\nதல ரசிகையின் ஆசையை தளபதி நிறைவேற்றுவாரா…\nசென்னை ஐஐடி விடுதியில் கேரள மாணவர் தூக்கிட்டு தற்கொலை\nசினிமா தமிழகம் தற்போதைய செய்திகள்\n‘கன்னிராசி- நடிகரை துரத்தும் பட வாய்ப்புகள்\nதமிழ் சினிமாவில் உள்ள வெற்றிகரமான இளம் ஹீரோக்களில் ஒருவராக வளம் வருகிறார் நடிகர் விமல். இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த ‘மன்னர் வகையறா’ படத்தில் ஆனந்தி நாயகியாக நடித்திருந்தார், பூபதி பாண்டியன் இயக்கியிருந்தார், படத்தை விமல் தான் தயாரித்திருந்தார்.\nஇந்தப் படத்தின் வெற்றி நிச்சயம் வெற்றிக்குப் பிறகே புதிய படங்களை ஒப்புக் கொள்வேன்’ என்கிற விரதத்தில் இருந்த விமலின் நம்பிக்கை வீண் போகவில்லை மன்னர் வகையறா’ வெற்றிக்குப் பிறகு விமல் 5 படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். ‘வெற்றிவேல்’ பட இயக்குநர் வசந்தமணி, ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் அசோக், குறும்பட இயக்குநர் விஜய், இன்னும் இரண்டு இயக்குநர்களின் படங்களில் நடிக்கிறார் விமல்.\nஇது தவிர, சற்குணம் இயக்கத்தில் நடிக்கும் ‘கே 2’ படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இன்னொரு பக்கம், விமல்-வரலட்சுமி ஜோடியாக நடித்துள்ள ‘கன்னி ராசி’ படம் வரும் மார்ச் மாதம் ரிலீஸாக உள்ளது.\n← எம்.எல்.ஏ.க்களுக்கு மாமூல் – ஸ்டாலின் தாக்கு\n..தமிழன் ..’ பாடலுக்கு தரணி தந்த பரிசு →\nகேட்டது “அது“ ஆனால் கிடைத்தது “இது” :கமல்\n முதல்வரின் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து\nதப்புக்கணக்கு போட்ட ராகுல்- கலாய்க்கும் நெட்டிசன்கள்\nஅரசியல் ஆன்மீகம் இந்தியா குற்றம் தற்போதைய செய்திகள் தொழில்நுட்பம்\nபிஷப்க்கு செப்.24 வரை போலீஸ் காவல்\nகேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தின் பேராயர் பிராங்கோ அங்கு பணியாற்றிய கன்னியாஸ்திரியை கடந்த 2014 முதல் 2016 வரை 13 முறை\nஆன்மீகம் தற்போதைய செய்திகள் ராசிபலன்...\nபஞ்சாங்கம் ~ தமிழ்நாடு, இந்தியா புரட்டாசி ~06 {22.09.2018} சனிக்கிழமை\nதரமான குங்குமம் மற்றும் திருநீறு வாங்க ...நாங்க தாங்க\nசெய்தி சிதறல் (3) மாலை 4 மணி வரை இன்று\nபிக்பாஸ்-2 டைட்டில் வின்னர் இவரா…\nதல ரசிகையின் ஆசையை தளபதி நிறைவேற்றுவாரா…\nசென்னை ஐஐடி விடுதியில் கேரள மாணவர் தூக்கிட்டு தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/03/blog-post_775.html", "date_download": "2018-09-22T16:48:15Z", "digest": "sha1:VZ2N72RM3UFPTKSX6E4UNVNDCRECKH5E", "length": 39909, "nlines": 138, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம்களுக்கு எதிரான நிலைமை, மோசமடையமுன் விழித்துக் கொள்ளுங்கள் - கஜேந்திரன் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம்களுக்கு எதிரான நிலைமை, மோசமடையமுன் விழித்துக் கொள்ளுங்கள் - கஜேந்திரன்\n”இலங்கையில், தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக நிலைமை மோசமடைவதற்கு முன்னர் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அங்கத்துவ நாடுகள் விழித்துக் கொள்ள வேண்டும்.” எள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் நேற்றுமுன்தினம் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை விடயம் ஆராயப்பட்ட போது உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார்.\nஉண்மையான நல்லிணக்கத்துக்கு மட்டுமல்ல, மீண்டும் (மோசமான நிகழ்வுகள்) இடம் பெறாமல் இருக்க வேண்டும் என்பதால் பொறுப்புக் கூறல் என்பது விட்டுக் கொடுக்கப���படவே முடியாததாகும். பொறுப்புக் கூறல் விடயத்தில் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகமோ, ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் அங்கத்துவ நாடுகளோ தங்களை கட்டாயப்படுத்தி எதுவும் செய்ய முடியாது.\nகுற்றவிலக்களிப்பைத் தொடர்ந்தபடி தங்களின் விருப்பப்படி எப்படியும் செயற்படலாம் என்ற தத்துவத்தால் தான் யுத்தம் முடிந்து எட்டு ஆண்டுகளாக இலங்கை அரசு தொடர்ந்து செயற்பட்டு வருகின்றது. அதன் தொடராக, இலங்கை பௌத்த, சிங்கள இனத்துவ நாடாக மாற்றும் தனது திட் டத்தை காலத்தால் மோச மான பாதிப்புகளுக்கு மத்தியில் அது தீவிரப்படுத்தியிருக்கின்றது. தமிழர்களின் ஆயுதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டமை தொடக்கம் இலங்கைக்குள் இருக் கும் தமிழர் தேசம் ஒழுங்கு முறையாகச் சீர்குலைக் கப்பட்டு சிதறடிக்கப்பட்டு வருகின்றது.\nஉலகம் விழித்துக் கொள்ள முன்னர் தமி ழர்களுக்கு எதிரான இன வழிப்புக் கட்டமைப்பை அழிக்கலாம் என்ற இலக்கை அடையலாம் என நம்பிக்கையில் செயற்பட்ட இலங்கை இப்போது சிங்களப் பேரின வாதத்துக்குச் சவால்விடும் வகையில் பொருளாதாரத்தைக் கொண்டுள்ள முஸ்லிம்கள் பக்கம் திரும்பியுள்ளது.\nஇலங்கையில், தமிழர்க ளுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக நிலைமை மோசமடைய முன்னர் விழித்துக் கொள்ளுமாறு அங்கத்துவ நாடுகளை நாம்மன்றாடி வேண்டுகிறோம். இலங்கை விடயத்தில் மாற்று வழியைத் தேடும் ஆணையாளரின் அறி விப்பை வரவேற்கும் அதே சமயம், மியன்மார் விவகாரத்தை சர்வதேசக் குற்றவியல் நீதி மன்றத்திடம் வழிப்படுத்த வேண்டும் என்ற ஆணையாளரின் பரிந்துரை இலங்கை நிலைமைக்கும் பொருத்த மானது என்று நாம் கோருகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்\nசீகிரியவில் 3 நாட்களாக நிர்வாண விருந்து - 1000 பேர் பங்கேற்ற அசிங்கம்\nஇலங்கையில் நடத்தப்பட்ட மிகப் பெரிய ஆபாச களியாட்ட விருந்து பொலிஸாரினால் நிறுத்தப்பட்டுள்ளது. சீகிரிய, பஹத்கம பிரதேசத்தில் 3 நாட்களாக ...\nவங்கிகளில் வாங்கப்படாமல் உள்ள 75,000 கோடிகள் முஸ்லிம்களின் வட்டிப்பணம்\nகடந்த 60 ஆண்டுகளில் இந்தியாவின் ரிசர்வ் வங்கியின் RBI Legal News and Views வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின் படி கிடத்தட்ட 75,000 ஆயிரம் கோ...\nஅப்பாவி முஸ்லிம் ஊடகவியலாளரை, இடைநிறுத்தினார் ஜனாதிபதி\nலேக்ஹவுஸ் நிறுவன தினகரன் பத்திரிகையில் இரவுநேர செய்திகளுக்���ு பொறுப்பாக இருந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் எம் .எஸ் .எம் பாஹிம் ஜனாதிபதி மைத்திரி...\n\"வாப்பா உயிருடன், இல்லையென சந்தோசப்படுகின்றேன்\" - அமான் அஷ்ரப்\nமர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் 18ஆவது நினைவு தினத்தையிட்டு அமான் அஷ்ரப்பின் இந்த நேர்காணல் நவமணி பத்திரிகையில் பிரசுரமாகின்றது. கேள்வி...\nஇந்திய அணிக்கு சாதகமாக, எல்லாம் செய்திருக்கிறார்கள்: பாகிஸ்தான் கேப்டன் பரபரப்பு குற்றச்சாட்டு\nஆசியக் கிண்ண தொடருக்கான அட்டவணை இந்தியாவுக்கு சாதகமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அணித்தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆசியக்...\nமுஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்ட, அமித் வீரசிங்க அப்பாவியாம்...\nதிகன வன்முறைச் சம்பவத்தின் போது எந்தவிதமான குற்றமும் செய்யாத மஹசோன் பலகாயவை தொடர்புபடுத்த பொய்யான கதை சோடித்து அப்பாவி நூற்றுக் கணக்கா...\nசிவில் பாதுகாப்பு பெண்ணுடன், ஓரினச் சேர்க்கை செய்த ஆசிரியை கைது - நையப்புடைத்த மக்கள்\nவவுனியா செட்டிகுளம் பிரதேசத்திற்கு உட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியரை பொது மக்கள் நையப்புடைத்த சம்பவம் ஒன்று இடம்ப...\nஅமித் வீரசிங்கவை கைதுசெய்ய, ரோகின்ய அகதிகளை காப்பாற்ற நானே உதவினேன் - நாமல் குமார\nகண்டி – திகன பகு­தியில் இடம்­பெற்ற வன்­செ­யல்­க­ளுடன் தொடர்­பு­பட்ட மஹசொன் பல­கா­யவின் அமித் வீர­சிங்க உட்­பட்­ட­வர்­களைக் கைது செய்ய பி...\nசவுதியில் மிகப்பெரிய புரட்சியாக, பார்க்கப்படும் விவகாரம்\nசவுதி அரேபியாவில் கடன் மோசடி வழக்கில் சிக்கிய சாத் குழும நிறுவனரின் அனைத்து சொத்துக்களும் ஏலம் விடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. சவுதி ...\nபள்ளிவாசலில் கண்ட, அற்புதமான காட்சி (படம்)\nஅன்புள்ள அன்பர்கேள, எமது மனங்களில் பதியவைத்த ஒரு இனிய நிகழ்வுகளில் ஒன்று இந்தக் காட்சி. வயது முதிர்ந்த இயலாமையையும், காதுகேட்காத...\nஞானசாரரை பிக்­கு­வாகக் கரு­த­மு­டி­யாது, பொதுபல சேனாவின் பாதை தவறானது - முன்னாள் தலைவர்\nபௌத்த போத­னை­களில் ஈடு­படும் பிக்­கு­மார்­க­ளுக்கு போதிய பயிற்­சிகள் வழங்­கப்­பட வேண்டும். எத்­த­கைய பயிற்சித் தெளி­வு­க­ளு­மின்றி போத­...\nமதுபானத்தை கண்டதும், தள்ளிநிற்கும் முஸ்லிம் வீரர்கள் (வீடியோ)\nஇங்கிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தியது. இதன்போது இங்கிலாந்து வீ��ர்கள் மதுபானத்தை பீச்சியடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதன்...\nஇன்பராசா அடையாளம் காணப்பட்டான் - முஸ்லிம்களைக் கொன்ற முக்கிய சூத்திரதாரி\n-Ashroffali Fareed - இந்தக் கந்தசாமி இன்பராசா என்பவன் புலிகளின் புலனாய்வுப் பிரிவில் திருகோணமலைப் பொறுப்பாளராக இருந்தவன். மூத...\nமுஸ்லிம்களிடம் ஆயுதம் இருப்பதாக பொய் கூறிய, இன்பராசாவுக்கு, வந்து விட்டது ஆப்பு\n-சட்டத்தரணி சறூக் - 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் நீதான் சர்வதேச உடன் பாட்டொழுங்கு சட்டம்(Interna...\nபேஸ்­புக்கில் எழுதியபடி நடந்த மரணம் - திடீர் மரணத்தில் இருந்து, இறைவா எங்களை பாதுகாப்பாயாக...\n-M.Suhail- இறு­தி­நேர கஷ்­டங்­களை தவிர்த்­துக்­கொள்ள பெரு­நா­ளைக்கு 5 நாட்­க­ளுக்கு முன்­னரே மனை­வி­யையும் மக­னையும் ஊருக்கு அழைத்­...\nமகிந்த டீம் சுற்றிவளைத்து தாக்குதல் - தனி ஆளாக நின்று பதிலடிகொடுத்த முஜிபூர் ரஹ்மான் (வீடியோ)\nமகிந்த டீம் சுற்றிவளைத்து தாக்குதல் - தனி ஆளாக நின்று பதிலடிகொடுத்த முஜிபூர் ரஹ்மான்\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/01/today-rasipalan-1312018.html", "date_download": "2018-09-22T17:36:47Z", "digest": "sha1:AXBYOXGRQITTLKVARNXVX4GBMTTVZCXI", "length": 19496, "nlines": 445, "source_domain": "www.padasalai.net", "title": "Today Rasipalan 13.1.2018 - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nமேஷம் சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து முடிப்பீர்கள்.\nபிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். பண விஷயத்தில் கறாராக இரு��்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்\nரிஷபம் பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மகிழ்ச்சியான சம்பவங்கள் குடும்பத்தில் நிகழும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்\nமிதுனம் குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்\nகடகம் புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு\nசிம்மம் நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் புது அனுபவம் உண்டாகும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்\nகன்னி குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். சொந்த-பந்தங்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். புது வாகனம் வாங்குவீர்கள். சொத்துப் பிரச்னைக்கு தீர்வு கிட்டும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்\nதுலாம் மனஉளைச்சல் நீங்கி தெளிவு பிறக்கும். குடு��்பத்தில் அமைதி நிலவும். அழகு, இளமைக் கூடும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உடல் நலம் சீராகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்\nவிருச்சிகம் ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். நண்பர்கள், உறவினர்களுடன் உரிமையில் வரம்பு மீறிப் பேச வேண்டாம். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை\nதனுசு கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறை ஏற்படும். அசதி, சோர்வு வந்து நீங்கும். உறவினர்களுடன் மனத்தாங்கல் வரும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் வேலைச்சுமையால் சோர்வு வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்\nமகரம் புதிய எண்ணங்கள் செயல் வடிவம் பெறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு\nகும்பம் சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உறவினர், நண்பர்களால் அனுகூலம் உண்டு. சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்\nமீனம் கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். புதுப் பொருள் சேரும். வியாபாரத்தில் வேலையாட்கள் பொறுப்பாக செயல்படுவார்கள். புது வேலைக்கு முயற���சி செய்வீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/cinema/18186-taramani.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2018-09-22T16:39:43Z", "digest": "sha1:CJP4IUGCYCQBFHBRUPZEDKCTJBRY42CN", "length": 5669, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தரமணி திரைப்படத்துக்கு ‘ஏ’ சான்றிதழைக் கேட்டுப் பெற்றார் இயக்குநர் ராம் | taramani", "raw_content": "\nகருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nதிமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்\nஎன்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nதரமணி திரைப்படத்துக்கு ‘ஏ’ சான்றிதழைக் கேட்டுப் பெற்றார் இயக்குநர் ராம்\nதரமணி திரைப்படத்துக்கு ‘ஏ’ சான்றிதழைக் கேட்டுப் பெற்றார் இயக்குநர் ராம்\nபாடும் நிலா பாலு -04-06-2018\nஎன் வழி தனி வழி - 12/12/17\nதமிழ் உணர்வு உள்ள யார் வேண்டுமானாலும் தமிழகத்தை ஆளலாம்: கமல்ஹாசன்\n’ - பாலாவை ‘வச்சு’ செய்யும் நெட்டிசன்கள்\nஇனி இன்ஃபோசிஸ் ஊழியர்கள் மெட்ரோவில் பயணிப்பார்கள் பாருங்களேன்..\nநாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் - முதல்வர் பழனிசாமி\nஅடுத்த பந்தில் விக்கெட்; இது தோனி மேஜிக் - சிலிர்க்கும் ரசிகர்கள்\nலக்னோவில் விஜய்சேதுபதியுடன் சண்டை போடும் ரஜினி\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/08/26/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE/", "date_download": "2018-09-22T17:49:08Z", "digest": "sha1:6EQAC4AK4DZO4R36P2F6AVOBL33BEUWL", "length": 13585, "nlines": 168, "source_domain": "theekkathir.in", "title": "வெப்பமயமாதல் சவால்களை சமாளிக்க வேதங்களில் உத்திகள் உள்ளதாக கூறுகிறார்கள் மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு", "raw_content": "\nதமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை உச்சநீதிமன்ற நீதிபதி பேச்சு…\nதுணை மருத்துவப் படிப்பில் 238 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு…\nஅரசு தேர்வுத்துறை இயக்குநருக்கு உயர்நீதிமன்றம் அபராதம்…\nஅரசு மருத்துவர்களுக்கு தடை தேவையில்லை : அமைச்சர் விஜயபாஸ்கர்…\nஅனைத்து தொழிற்சாலைகளிலும் ஆய்வு ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழு வலியுறுத்தல்…\nசவூதி அரேபியாவின் முதல் பெண் செய்தி வாசிப்பாளர்…\nதேனி மார்க்க அணைகள் நீர் மட்டம்…\nவிழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம்…\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»தமிழகம்»சென்னை»வெப்பமயமாதல் சவால்களை சமாளிக்க வேதங்களில் உத்திகள் உள்ளதாக கூறுகிறார்கள் மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு\nவெப்பமயமாதல் சவால்களை சமாளிக்க வேதங்களில் உத்திகள் உள்ளதாக கூறுகிறார்கள் மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு\nஉலக வெப்பமயமாதல் சவால்களை சமாளிக்க வேதங்களில் உத்திகள் உள்ள தாக கூறுகிறார்கள் என்று வானொலியில் மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்தார்.\nபிரதமர் நரேந்திர மோடி அகில இந்திய வானொலியில் மன் கீ பாத் (மனதின் குரல்) என்ற தலைப்பில் ஆகஸ்ட் 26 ஞாயிறன்று உரையாற்றினார். அவர் பேசியதாவது: ஒவ்வொரு மொழிக்கும் ஒரு மகத்து வம் உள்ளது. தமிழ் மொழி உலகின் மிகத்தொன்மையான மொழி என்பதில் அனைவருக்குமே பெருமிதம் உள்ளது. சமஸ்கிருத மொழியும் அறிவை பரப்ப மிகப்பெரும் பங்களிப்பை செய்து வந்துள்ளது. உலக வெப்பமயமாதல் முன்வைக்கும் சவால்களை சமாளிக்கும் உத்திகள் வேதங்களில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டிருப்பதாக கூறு கிறார்கள்.\nகேரளத்தின் பயங்கரமான வெள்ளத் தால் மக்களின் வாழ்க்கை எந்த அளவுக்கு மோசமாக பாதிக்கப்பட்டது என்பதை பார்த்தோம். இந்த கடினமான சூழ்நிலையில் தேசம் கேரளத்துக்குத் துணையாக நிற்கிறது. தங்கள் உடைமைகளை இழந்த வர்கள், வெள்ளம் ஏற்படுத்திய துயரத்தில் இருப்பவர்களின் குடும்பங்களின் வேத னையை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அவர்களின் துக்கத்தை முழுமையாக ஈடு செய்ய முடியாது என்றாலும், துயரில் ஆழ்ந்திருக்கும் குடும்பங்களுக்கு நான் அளிக்கக்கூடிய நம்பிக்கை என்ன வென்றால், 125 கோடி இந்தியர்களும் உங்களுடன் தோளோடு தோள் நிற்கிறார்கள். இந்த இயற்கைப் பேரிடரில் காயமடைந்தவர்கள் விரைவாக நலம் பெற வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை. மாநில மக்களின் பேரார்வமும், அளப்பரிய ஆற்றலும் கேரளத்தை மீண்டெழச் செய்யும் என்று முழுமையாக நம்புகிறேன்.\nமக்களவையில் 21 மசோதாக்களும், மாநிலங்களவையில் 14 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் பழங்குடியின மக்கள் ஆணையத்திற்கு இணையாக இதர பிற்படுத்தப் பட்டோருக்கான திருத்த மசோதாவும் நிறை வேற்றப்பட்டது. 12 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்குத் தூக்குத்தண்டனை விதிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.\nவெப்பமயமாதல் சவால்களை சமாளிக்க வேதங்களில் உத்திகள் உள்ளதாக கூறுகிறார்கள் மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு\nNext Article நெல்லையில் தீக்கதிர் வளர்ச்சி நிதி ரூ.1.16 லட்சம் வழங்கல்\nதுணை மருத்துவப் படிப்பில் 238 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு…\nஅரசு தேர்வுத்துறை இயக்குநருக்கு உயர்நீதிமன்றம் அபராதம்…\nமென்பொருள் சுதந்திர தினவிழா: சென்னையில் நாளை கொண்டாட்டம்\nஇடது பாதையே இந்தியாவின் பாதை\nஆம், புதிய இந்தியா உருவாகும்\nகிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதை…. ஆர்எஸ்எஸ் பேர்வழிக்கு போலிச் சான்றிதழ் கிடைத்தது எப்படி ஆர்எஸ்எஸ் பேர்வழிக்கு போலிச் சான்றிதழ் கிடைத்தது எப்படி\nமோடிக்கு சொம்படிக்க சத்குருவின் பூசணிக்காய் புளுகு\nஉங்கள்மீது நாங்கள் கடுமையாகப் போர் தொடுப்போம்\nபா.ஜ.க இந்திய யூனியனை இந்துக்களின் ராஜ்யமாக ஆக்குவதோடு நிற்கவில்லை\nஜே என் யூவில் ஏபிவிபி வன்முறை வெறியாட்டம்\nதமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை உச்சநீதிமன்ற நீதிபதி பேச்சு…\nதுணை மருத்துவப் படிப்பில் 238 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு…\nஅரசு தேர்வுத்துறை இயக்குநருக்கு உயர்நீதிமன்றம் அபராதம்…\nஅரசு மருத்துவர்களுக்கு தட�� தேவையில்லை : அமைச்சர் விஜயபாஸ்கர்…\nஅனைத்து தொழிற்சாலைகளிலும் ஆய்வு ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழு வலியுறுத்தல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/articles/80/104157", "date_download": "2018-09-22T17:07:11Z", "digest": "sha1:5WFQYSGCMNVGFMMS2YTAMUKNLDVV2HBN", "length": 18744, "nlines": 128, "source_domain": "www.ibctamil.com", "title": "வெடியோசையால் புலிகள்குறித்து பதறிய தளபதியும் ஊரடங்கை பிறப்பிக்காத ஜேயாரும் கறுப்புயூலை தடங்கள்….. - IBCTamil", "raw_content": "\nதிருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்\nயாழில் வெளிநாட்டு மாப்பிள்ளையின் கண் முன்னே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nநாம் இருக்கின்ற போது எதனை சாதிக்க வேண்டுமோ\nபூக்கன்றுகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த மூவருக்கு ஏற்பட்ட கதி\nஒரு கிராமத்தையே உலுக்கிய சம்பவம் சிறுவன் உட்பட 6 பேர் உயிரிழப்பு\nவாவிக்குள் இருந்து சடலங்களாக மீட்கப்பட்ட தந்தை மற்றும் மகள்\nஆலயக்குருக்களுக்கு நடு வீதியில் காத்திருந்த அதிர்ச்சி; சோகத்தில் பக்தர்கள்\nசிறிலங்காவின் ஆட்சியை கைப்பற்றும் மஹிந்தவின் புதிய வியூகம்\nகைத்தொலைபேசிகளால் மூவருக்கு ஏற்பட்ட கதி\nபுடவையுடன் இலங்கை வந்த பெண்ணால் சர்ச்சை\nயாழ். மின்சார நிலைய வீதி\nவெடியோசையால் புலிகள்குறித்து பதறிய தளபதியும் ஊரடங்கை பிறப்பிக்காத ஜேயாரும் கறுப்புயூலை தடங்கள்…..\nயாழ்ப்பாணத்தில் படைத்தளபதி திஸ்ஸவீரதுங்கா தங்கியிருக்கும் போதே படைத்தரப்பின் வெறியாட்டம் தீவிரமானது. தமிழ்மக்கள் மற்றும் அவர்களின் சொத்துக்களின் மீது படையினர் ஆக்ரோசமாக தமது வன்முறைகளை அவிழ்த்துவிட்டனர்.\nதிருநெல்வெலியில் கண்ணி வெடி தாக்குதல் இடத்தை பார்வையிடுவதற்கு யூலை 25 ஆந் திகதியன்று தளபதி திஸ்ஸவீரதுங்க சரத்முனசிங்க சகிதம் சென்றவேளை ஏற்கனவே படையினர் அந்தப்பகுதியில் செய்த கொடுரங்களின் சாட்சியங்களை வெளிப்படையாகவே அவர் கண்டார்.\nஆனால் அது குறித்து அவர் எந்தவித கரிசனையை அல்லது இவ்வாறான கொடுரங்களை உடனடியாக நிறுத்துவதற்கு எந்தவிதமான நகர்வுகளை அவர் எடுக்க முனையவுமில்லை.\nஇதற்கிடையே திஸ்ஸவீரதுங்கவின் ராணுவகுழு திருநெல்வேலி சந்திக்கு அருகே நின்றபோது இன்னொரு சம்பவம் அங்கு இடம்பெற்றது.\nஅந்தப்பகுதி��ில்; இன்னமும் தமது வெறியை கட்டுப்படுத்த முடியாமல் படையினர் அட்டகாசங்களை செய்வது திஸ்ஸவீரதுங்க குழுவுக்கு தெரியவில்லை.\nஇந்தநிலையில் திருநெல்வேலி சந்திக்கு அருகில் உள்ள சில இடங்களிலிருந்து வெடியோசைகள் கேட்டன. இந்தவெடியோசைகளை கேட்டு பதற்றமடைந்த திஸ்ஸவீரதுங்க விடுதலைப்புலிகள் தான் தாக்குதலை தொடுக்க வந்துவிட்டதாக அஞ்சினார்.\nஆனால் இது புலிகளின் வேலையல்ல தமதுதரப்பின் வேலை என்பதை அறிந்த சரத்முனசிங்க தம்முடன் நின்ற படையினர் சிலரை அந்தப்பகுதியின் நாலாபுறமும் அனுப்பி அதிகாரிகள் வந்திருப்பதாக சிங்களத்தில் உரத்துக்கத்துமாறு அவர்களை பணித்தார்.\nஉயரதிகாரிகளின் பணிப்பின் படியே அருகிலுள்ள இடங்களுக்கு ஓடிச்சென்ற படையினர் இதனை சிங்களத்தில் உரத்துக்கத்திக்கூறினார்.\nஇதனையடுத்து வெடியோசைகள் தணிந்தன. இந்த சம்பவம் இடம்பெற்ற பின்னர் இலகுகாலாட்படையின் பிளற்ருன்தரஅதிகாரியாக ரஜீவவீரசிங்கவுடன் இணைந்து சரத் முனசிங்க நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மரமொன்றின் பின்னால் பதுங்கியிருந்த படைஉறுப்பினர் ஒருவர் இந்த இருவரையும் இலக்குவைத்து தனது துப்பாக்கியை திருப்ப முனைந்தார்.\nஇதனை ரஜீவ வீரசிங்கவும் சரத்முனசிங்கவும் அவதானித்துவிட்டனர்.\nவளர்த்தகடா ஒன்று தமது மார்பிலேலே துப்பாக்கி ரவையை பாச்சப்போகும் நிலையை சடுதியாக உணர்ந்த அவர்களும் தத்தமது கைத்துப்பாக்கிகளை உருவினர்.\nஇதற்கிடையே அதிகாரி ரஜீவவீரசிங்க அந்தபடை உறுப்பினரை யாரென இனங்கண்டுவிட்டார். இதனையடுத்து அவரது பெயரை உரத்து கூறி அதட்டி உடனடியாக மரத்துக்குப்பின்னால் இருந்து வீதிக்கு வருமாறு உத்தரவிட்டார்.\nவேறு வழியின்றி மேற்படி படை உறுப்பினர் வெளியே வந்தார். அவர் தனித்து நிற்கவில்லை மேலும் சிலபடையினரும் அங்கு நின்றனர்.\nஉடனடியாக இவர்கள் அனைவரையும் கைது செய்யுமாறு பணித்த தளபதி திஸ்ஸ வீரதுங்க அவர்களின் இராணுவத்தகுதி நிலைகளை உடனடியாக நீக்குவதாக அந்த இடத்தில்வைத்து அறிவித்தார்.\nஅத்துடன் அவர்கள் அனைவரையும் இராணுவகாவற்துறையிடம் ஒப்படைத்து அநுராதபுரத்திலுள்ள இராணுவ காவற்துறை தடுப்பு முகாமுக்கு அனுப்புமாறு உத்தரவிட்டார். படைத்தளபதி திஸ்ஸ வீரதுங்கவின் எடுத்த இந்த நகர்வில் ஒரு விடயத்தை அவதானிக்கலாம்.\nஇதே படையினர் திருநெல்வேலிப்பகுதியில் தமிழ்மக்கள் மீது வெறியாட்டம் ஆடியிருந்தனர். ஆனால் அதற்காக அல்லாமல் மாறாக தம் மீது துப்பாக்கிகளை திருப்பமுனைந்தார்களே என்ற சீற்றத்தால் மட்டும் இந்த நகர்வு இடம்பெற்றது\nஇதேபோலவே மாதகல் மற்றும் வல்வெட்டித்துறை முகாம்களில் இருந்து புறப்பட்டு தமிழின வேட்டையை நடத்திய படையினர் மீது எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.\nமாறாக அவ்வாறானவர்கள் மறைமுகமாக உயர் மட்டத்தினால் ஊக்குவிக்கப்பட்டனர்.\nஇந்த நிலையில் கொழும்பு நிலவரங்களை நோக்கினால்\nகனத்தை மயானத்தில் இருந்து புறப்பட்ட சுமார் பத்தாயிரம் காடையர்கள் பொரளை பகுதியிலுள்ள தமிழர்களின் வணிக நிலையங்களையும் வதிவிடங்களையும சூறையாடியதுடன் அவற்றுக்கு தீமுட்டினர்.\nகொழும்பில் வெடித்த கறுப்புயூலை வன்முறையின் முதலாவது தீயிடல்களுக்கு பொரளை சந்தியை அண்மித்திருந்த தமிழர்களின் வணிகநிலையங்களே முதலில் இலக்காகின. துடுப்பாட்ட மற்றும் தடகள தமிழ் ஒன்றியமும் தப்பவில்லை.\nபொரளையில் வெறியாட்டதை முடித்தபின்னர் இந்த காடையர் குழு அணிகளாக பிரிந்து மருதானை தெமட்டகொட திம்பிரிகாசய கிருலப்பனை வெள்ளவத்தை பம்பலப்பிட்டி என கொழும்பில் தமிழர்கள் வசித்த இடங்களை நோக்கிப்பாய்ந்தது.\nகட்சி மற்றும் தொழிற்சங்க வேறுபாடுகள் இன்றி சிங்கள இனவாதத்தின் அனைத்து தரப்புகளும் பாதாள உலக கும்பல்களும் தமிழ்மக்களை குறிவைத்து பாய்ந்தன. சிறிலங்காவின் முக்கிய தொழிற்சங்கமான ஜாதிக சேவகசங்கமயவின் உறுப்பினர்களும் பரவலாக வன்முறைகளில் ஈடுபட்டனர்.\nஆனால் இவ்வாறு தமிழர்கள்மிக குருரமாக குறிவைக்கப்பட ஜேயாரோ ஊரடங்கு சட்டம் எதனையும் உடனடியாக பிறப்பிக்காது வழமை போல தமிழ் மக்கள் மீதான இனச்சங்காரத்துக்கு ஆதரவளிக்க வன்முறைகள் மிகத்தீவிரமடைந்தன.\nஇந்த நிலையில் தான் அப்போதைய தொழிற்துறையமைச்சரும் இனவாதியுமான சிறில்மத்யூ கொழும்பு கோட்டைப்பகுதியை நோக்கி தனது காடையர் அணியுடன் விரைந்தார்.\nஅவரது கும்பல்செய்த அந்த அழிவு….\nஇந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Prem அவர்களால் வழங்கப்பட்டு 02 Aug 2018 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் IBC Tamil செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான க���ுத்துக்களை Prem என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.\nதிருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்\nவன்னி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இப்படிச் செய்வார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள்\nயாழில் வெளிநாட்டு மாப்பிள்ளையின் கண் முன்னே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2015-dec-20/recent-news/113591.html", "date_download": "2018-09-22T16:46:26Z", "digest": "sha1:DR3QL43NHTA4ZFHWCAPRWNECSUDCFV6B", "length": 20075, "nlines": 451, "source_domain": "www.vikatan.com", "title": "வருமானத்துக்குள் செலவு... வளமான சேமிப்பு! | Expense with in your Earnings - Naanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nநாணயம் விகடன் - 20 Dec, 2015\nதத்தளிக்கும் தலைநகரம்... - தரை தட்டிய ரியல் எஸ்டேட்\nஜிஎஸ்டி வரி: - மக்களுக்கு என்ன பயன்\nபிசினஸில் கலக்கும் - கார்ப்பரேட் யோகி\nவருமானத்துக்குள் செலவு... வளமான சேமிப்பு\nஷேர்லக்: ச��்தையை இறக்கும் ஆயில்\nஅமெரிக்க வட்டி விகித உயர்வு... இந்திய சந்தைகளை பாதிக்குமா\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\n - எச்சரிக்கை, நெகட்டிவ் செய்திகளால் வேகமான இறக்கம் வரலாம்\nஎஃப் அண்ட் ஓ கார்னர்\nசொத்து வாங்குபவர்களை பாதுகாக்கும் ரியல் எஸ்டேட் மசோதா\nமழையில் மூழ்கிய கார், பைக்...க்ளெய்ம் கிடைக்குமா\nபிசினஸ் சீக்ரெட்ஸ் - 25\nநிதி... மதி... நிம்மதி - 24\nகார்னர் மனையின் விலை அதிகமாக இருக்க காரணம் என்ன\nவருமானத்துக்குள் செலவு... வளமான சேமிப்பு\nமும்பையில் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் சுந்தருக்கு சொந்த ஊர் அம்பாசமுத்திரம். எம்.ஏ படிப்பு முடிந்ததுமே 26-வது வயதிலேயே மும்பைக்கு பணிக்கு சென்றுவிட்டார். பெரிய போராட்டங்கள் எதையும் எதிர்கொள்ளாத சுமூகமான சூழலில் வாழ்க்கையை சுந்தர் அமைத்துக்கொண்டதற்கு அவருடைய உழைப்பும், சரியான திட்டமிடலுமே காரணம் என அவரிடம் பேசிய சில மணித்துளிகளிலேயே புரிந்துகொள்ள முடிந்தது. சுந்தருக்கு பெரிதாக அறிவுரைகளோ, ஆலோசனைகளோ அவசியப்படாது. ஏனென்றால் எல்லாவற்றையுமே பக்கா பிளானுடன் செய்துவருகிறார். ஆனாலும் அவருடைய திட்டங்களில் சில திருத்தங்களை செய்து தரச் சொல்லி கேட்டு நமக்கு மெயில் அனுப்பியிருந்தார்.\n‘‘வருகிற வருமானத்துக்குள் செலவைக் கட்டுப்படுத்தி சேமிப்பை அதிகப்படுத்தும் பக்குவத்தை சம்பாதிக்க ஆரம்பித்த முதலே நான் பெற்றது பெரும்பாக்கியம். என் மனைவி நம்பி குடும்ப நிர்வாகத்தைக் கவனித்துக்கொள்கிறார். மகள் ஷாலினி 9-ம் வகுப்பு படிக்கிறாள். மகன் ஷ்யாம் 3-ம் வகுப்பு படிக்கிறான். என் பெற்றோர் சொந்த ஊரில் இருக்கிறார்கள்.\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வ��்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/raasi-palangal/today-panchangam-19-7-2017/", "date_download": "2018-09-22T17:48:01Z", "digest": "sha1:GSJU3ZX3F3FCMNSZ6SKVJNP2KYUNTCNP", "length": 4647, "nlines": 102, "source_domain": "aanmeegam.co.in", "title": "Today panchangam 19/7/2017 | இன்றைய பஞ்சாங்கம் 19/7/2017 ஆடி 3 - Aanmeegam", "raw_content": "\nகிருஷ்ண பகவானின் அருளால் இந்த நாளும் இனி வருகின்ற எல்லா நாளும் நல்ல நாளாக அமையட்டும்…\nஹேவிளம்பி ஆடி – 2\nநட்சத்திரம்: கார்த்திகை, 18/07/2017, 09:46 PM முதல் 19/07/2017, 07:36 PM வரை (இ.மேல் ரோகிணி).\nநட்சத்திர யோகம்: ஆயுஷ்மான். கரணம்1:வணிஜை 03:31 AM வரை, கரணம்2:பத்திரை 06:52 AM வரை\nசூலை: வடக்கு , வ.கிழக்கு – 16 நாழிகை\nஇன்றைய ராசி பலன் 19/7/2017\nஇன்றைய நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்…\nToday rasi palan | இன்றைய ராசிபலன் 20/7/2017 ஆடி (4) வியாழக்கிழமை\nToday rasi palan | இன்றைய ராசிபலன் 19/7/2017 ஆடி (3) புதன்கிழமை\nஎந்த கடவுளை எத்தனை முறை வலம் வர வேண்டும்\nஓகி புயலால் சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை\nஇன்றைய ராசிபலன் 12/2/2018 தை (30) திங்கட்கிழமை |...\nஉங்கள் ராசிக்கு எந்த சிவன் கோவில் | Sivan temples...\nToday rasi palan | இன்றைய ராசிபலன் 19/7/2017 ஆடி (3) புதன்கிழமை\nகந்த சஷ்டி கவசத்தின் விளக்கம் உங்களுக்கு தெரியுமா\nTulasi plant in home | துளசிச் செடியை ஏன் வீட்டில்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/227133", "date_download": "2018-09-22T16:33:22Z", "digest": "sha1:G5JUNATIVUYVSKQ3CYBBSDG4HORL2W3U", "length": 53814, "nlines": 131, "source_domain": "kathiravan.com", "title": "மாவீரர்நாள் ஊடக அறிக்கை - 27.11.2017 - Kathiravan.com", "raw_content": "\nதிருமணம் முடிந்த 20 நாட்களில் புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… செய்வதறியாது திகைத்து நிற்கும் போலீசார்\nஒரே நேரத்தில் 300 பேர் வைத்தியசாலையில் அனுமதி… உணவு விஷமானதால் அனர்த்தம்\nஇராணுவத்தினரால் நல்லிணக்கம் முறிவடையும் அபாயம்… சிவாஜிலிங்கம் எச்சரிக்கை\nவாகனங்களின் விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை கோரி மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு\nமாவீரர்நாள் ஊடக அறிக்கை – 27.11.2017\nபிறப்பு : - இறப்பு :\nமாவீரர்நாள் ஊடக அறிக்கை – 27.11.2017\nஎமது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழீழ மக���களே\nஉயர்ந்த இலட்சியத்திற்காக தமது உயிர்களைத் தியாகம்செய்யத் துணிந்த உத்தமர்களை நினைவுகொள்ளும் நாள்.\nமனிதவாழ்வின் சராசரி ஆசைகளைத் துறந்து தமிழினத்தின் மீட்சிக்காக அயராதுழைத்து வீழ்ந்த புனிதர்களைப் பூசிக்கும் புனிதநாள்.\nபோராட்ட விழுமியங்களைப் போற்றி உயரொழுக்கக் கட்டுக்கோப்புடன் போராடி மக்களுக்காகவும் மண்ணுக்காகவும் விதையாகிப்போன இந்த மானமறவர்களை ஈன்றெடுத்த பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் என்றும் போற்றுதற்குரியவர்கள்.\nஎமது மாவீரர்கள் போர்வெறிகொண்டு படையெடுத்தவர்களுமில்லை. பொருளாசைகொண்டு போர்தொடுத்தவர்களுமில்லை. அவர்களின் போராட்டத்தில் உயரிய ஓர் இலட்சியமிருந்தது. அந்த இலட்சியத்துக்காக உயிரைக்கொடுக்கும் தியாக உணர்விருந்தது. போராட்டவழியில் ஏற்படும் அனைத்து இன்னல்களையும் எதிர்கொள்ளும் அர்ப்பணிப்பும் திடமும் இருந்தது.\nஎமது மாவீரர்கள் தமிழ்மக்களின் இனவிடுதலைக்காகவே போராடினார்கள். ஆண்டாண்டு காலமாய் அந்நியரால் அடக்கப்பட்டு, உரிமைகள் மறுக்கப்பட்டு அல்லற்பட்ட எமது மக்களின் விடுதலைக்காகவே போராடினார்கள். எமது மக்கள் தமது மண்ணில் சுதந்திரமாக வாழவேண்டுமென்பதற்காகவே தமது உயிரைத் துச்சமென மதித்துப் போர் புரிந்தார்கள். எமது மக்களின் அரசியல் வேட்கையை அடையவே அவர்கள் போராடினார்கள்.\nதம்மைத்தாமே நிர்வகிக்கின்ற, பாதுகாப்பான, இறைமையுள்ள, ஓர் அரசகட்டமைப்பை நிறுவுவதே எமது மக்களின் அரசியல் வேட்கையாக அமைந்திருந்தது. இந்தப் போராட்டப் பயணத்தில் ஆயுதப்போராட்ட வடிவில் அதற்குச் செயல்வடிவம் கொடுத்தவர்களே எமது மாவீரர்கள். அறவழிப்போராட்டங்கள் அனைத்தும் அடக்குமுறையாளர்கள் முன்னால் அர்த்தமற்றுப்போன பின்னர்தான் எமது மக்களிலிருந்து எழுந்துவந்த இளந்தலைமுறையொன்று ஆயுதவழி எதிர்ப்பை முன்னெடுத்தது. உலகில் நிகழ்ந்தேறிய, நிகழ்ந்துகொண்டிருக்கும் பல்வேறு விடுதலைப் போராட்டங்களைப் போலவே எமது இனவிடுதலைப் போராட்டமும் அதன் பரிணாம வளர்ச்சியில் ஆயுதப் போராட்ட வடிவத்தைக் கையிலெடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டது. எமது விடுதலைப் போராட்டமும் முழுக்க முழுக்க நியாயமான காரணிகளின் அடிப்படையிலேயே தொடங்கப்பட்டது, நியாயமான வழியிலேயே நடாத்தப்பட்டது.\nஇருந்தபோதும், தமது புவிசார், பொருளாதார – அரசியல் நலன்களுக்காக எமது மக்களின் நியாயமான விடுதலைப் போராட்டம் உலகநாடுகள் சிலவற்றால் பந்தாடப்பட்டு, பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு, உலக வல்லரசுகளினதும் பிராந்திய ஆதிக்க சக்திகளினதும் பகடை விளையாட்டுக்கு பலிக்கடாவாகியது. ஈற்றில், மானுட வரலாற்றின் மிகப்பெரும் மனிதத் துயரோடு எமது ஆயுதவழிப் போராட்டம் நசுக்கப்பட்டது.\nபோர் முடிவடைந்ததாக அறிவித்தபின் இந்த எட்டாண்டுகளில் எமது மக்களின் அரசியல் வேட்கைகள் குறைந்தபட்சமேனும் நிறைவேற்றப்படவில்லை. அடிப்படை நிர்வாக முறைகளில் எமது தமிழ்மக்களுக்கான உரிமைகள் பேணப்படவில்லை. மாறாக சிங்களப் பேரினவாத அரசின் இனவழிப்பு தொடர்ந்தவண்ணமேயுள்ளது. காணிப்பறிப்புகள் தொடங்கி நிர்வாக உரிமைப்பறிப்புக்கள் வரை பேரினவாத பூதம் தமிழ்மக்களை நித்தமும் வதைத்துக்கொண்டே இருக்கின்றது.\nஅரசியற்கைதிகள், முன்னாட் போராளிகளின் நிலைமை துன்பத்துக்கிடமாகவே ஒவ்வொரு நாளும் நகர்கின்றது. தான் நினைத்த நேரத்தில் யாரையும் கைது செய்யலாம், எவ்வழக்கின் கீழும் தண்டிக்கலாமென்று தான்தோன்றித்தனமாகவே இயங்குகிறது அரச இயந்திரம். காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலைமை தொடர்பில் காட்டப்பட்டுவரும் மௌனத்தைப் பல்லாண்டுகளாக எதிர்கொண்டுவரும் அவர்களின் குடும்பத்தினர் ஒவ்வொருநாளும் வதைபட்டுக்கொண்டே வாழ்கின்றனர். திட்டமிட்ட வகையில் சமூகக்குற்றங்கள் பரப்பப்பட்டு வருகின்றன. தமிழ்மக்களின் அன்றாட வாழ்வியல்முறை சீரழியவிடப்பட்டுள்ளது. எமது மக்களின் அன்றாட வாழ்வில் படையினரின் தலையீடு எல்லாவழிகளிலும் அவர்களை அச்சுறுத்துகின்றது.\nமறுபுறத்தில் எமது மக்கள் தமது உரிமைகளுக்கான போராட்டங்களைத் தொடர்ந்த வண்ணமே உள்ளார்கள். காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி, அரசியற்கைதிகள் விடுதலை, காணிவிடுவிப்பு என பலதரப்பட்ட தளங்களில் மக்கள் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. தங்கள் அரசியல் எதிர்பார்ப்புக்களை வெளிப்படுத்தும் விதத்தில் தமிழீழத்தில் ‘எழுக தமிழ்’ நிகழ்வுகள் மக்களால் தன்னெழுச்சியாக நிகழ்த்தப்பட்டன. ஆனால் எவற்றுக்கும் பதிலளிக்காமல், நியாயமளிக்காமல் சிறிலங்கா அரச இயந்திரம் தொடர்ந்தும் தனது இனவழிப்புச் செயற்பாடுகளைத் தீவிரப்படுத்தி வருகின்றது.\nபோரை முடிவுக்குக் கொண்டுவர முண்டியடித்து உதவி செய்த உலக நாடுகளோ, பரிதவித்த மக்களைக் காக்காமல் தன்வினை ஆற்றத்தவறிய ஐக்கிய நாடுகள் சபையோ இன்றுவரை எமது மக்களின் இன்னல் தொடர்பில் பாராமுகமாகவே இருப்பது கவலைக்குரியது. எமது தாயகப்பகுதிகளுக்கு வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் வரவுகளும், மக்களுக்கான நம்பிக்கையூட்டல்களும் வாக்குறுதிகளும் வெறும் செய்திகளாக நின்றுகொள்கின்றனவே அன்றி எமது மக்களின் இன்னல்களுக்கு எவ்வித விடிவையும் தருவதாகத் தெரியவில்லை. எமது மக்களின்மீது கரிசனைகொண்டு இயங்குவதாக நடாத்தப்படும் நாடகங்களாகவே இவை நோக்கப்படுகின்றன. பெயருக்குப் பிரேரணைகளை முன்மொழிவதும், திருத்துவதும், நிறைவேற்றுவதும் – பின் காலஅவகாசம் என்று இழுத்தடிப்பதுமாகக் காலங்கடத்தும் ஓர் உத்தியாகவும், தமக்கான அரசியல் நலன்களைப் பேண ஒரு கருவியாகவுமே ஐ.நா. சபையின் மனிதவுரிமைக் கூட்டத்தொடர் கையாளப்படுகிறது என்பதை விசனத்துடன் நாம் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டுள்ளோம்.\nஇச்செயற்பாடுகள் நீதி மீதான எமது மக்களின் நம்பிக்கையையை நீர்த்துப்போகச் செய்கின்றன. இந்தக் கால இழுத்தடிப்பானது சிறிலங்கா அரசு தமிழின அழிப்பைத் தொடர்வதற்கான ஆசீர்வாதமாகவே நாம் கருதுகின்றோம்.\nகாலநீடிப்பு வழங்கப்பட்டபின்னரும்கூட சிறிலங்கா அரசதரப்பிலிருந்து எவ்வித முன்னேற்றமுமில்லை என்பதை உலகம் நன்கறியும். காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலும் போர்க்குற்றங்கள் மீதான விசாரணை தொடர்பிலும் எள்ளளவும் முன்னகரவில்லை. அத்தோடு தமிழ்மக்கள் மீதான அடக்குமுறை, ‘நல்லாட்சி’ போன்ற புதிய வடிவங்களில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டே வருகின்றது என்பதையும் இங்கே சுட்டிக்காட்டுகின்றோம். காலங்காலமாக எல்லோரையும் ஏமாற்றித் தனது நிகழ்ச்சிநிரலை முன்னெடுத்து வந்த சிங்களப் பேரினவாத அரசு இப்போதும் அதையே தொடர்ந்தும் செய்துவருகின்றது என்பதை உலகம் நன்குணர்ந்து காத்திரமான வழியில் செயற்பட வேண்டும்.\nஇலங்கைத்தீவின் இனச்சிக்கலை வெறும் காணிப்பிரச்சனை, வேலைவாய்ப்புப் பிரச்சனை, தனிநபர்களின் போர்க்குற்றப் பிரச்சனை என்பதாகச் சுருக்கி, உள்நாட்டின் நிர்வாகரீதியிலான பிரச்சனையாக வெளிப்படுத்தும் நடவடிக்கைகள் சிங்களப் பேரினவாத அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது இனப்பிரச்சினைக்கான தீர்வாக புதிய அரசியல் யாப்பு என்ற வடிவத்தை நோக்கி பேரினவாத அரசு நகர்ந்து வந்திருக்கின்றது. தமிழ்மக்களின் அடிப்படை அரசியல் வேட்கையை நிறைவு செய்யாத, பேரினவாத சக்திகளிடமிருந்து எவ்வித பாதுகாப்பையும் தமிழருக்கு வழங்காத இந்த அரசியல் யாப்பைத் தமிழ்மக்களின் ஆதரவோடு நிறைவேற்றிவிட மிகப்பெரிய சதித்திட்டம் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றது.\nதமிழ்மக்களின் நியாயமான அரசியல் போராட்டத்தை நீர்த்துப்போகச்செய்யும் சிங்களப் பேரினவாத அரசின் இந்த நிகழ்ச்சி நிரலிற்கு தமிழ்த் தலைவர்கள் என்று கூறுபவர்கள் பலியாகிவிட்டனர். நெருக்கடி நிறைந்த இந்தச் சூழலில் சுயலாப அரசியல் சக்திகளையும் அரசியல் சந்தர்ப்பவாதங்களையும் இனங்காணத்தவறினால் மாபெரும் வரலாற்றுத் தவறை இழைத்தவர்கள் ஆவோம்.\nதமிழரின் தேவை என்ன என்பதை காலத்துக்குக் காலம் தமிழர்கள் தெளிவாகவே வலியுறுத்தி வந்திருக்கிறார்கள். வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான தமிழரின் ஆணையைத் தொடர்ந்து, அக்கோரிக்கையை வலுவிழக்கச் செய்யவும், இனிமேல் அப்படியான கோரிக்கைகள் எழாமலிருக்கவும் அரசியல் யாப்பில் திருத்தம் செய்து அதுவரையிருந்த கருத்துச் சுதந்திரத்தையும் பறித்தது பேரினவாத அரசு. அதன்பின்வந்த காலங்களில் ஆயுதப்போராட்ட வலுவின்மூலம் பெறப்பட்ட சமனிலையின் அடிப்படையில் சிறிலங்கா அரசியல் யாப்பின் அடக்குமுறைக் கரங்களுக்கு அப்பால் நின்று விடுதலை இயக்கங்களும் அரசியற்கட்சிகளும் தமிழ்மக்களின் சார்பில் முன்வைத்த திம்புக்கோட்பாடு ஒரு வரலாற்றுப் பதிவு. அதன்பின்னரும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தமிழ்மக்களின் அரசியல் வேட்கையைத் தொடர்ந்தும் சமரசமற்று வெளிப்படுத்தித்தான் வந்திருக்கிறது.\nமுள்ளிவாய்க்கால் பேரழிவின்பின்னர் ஏற்பட்ட சூழ்நிலையைச் சாதகமாக்கி தாங்கள் விரும்புகின்ற ஒரு நிர்வாகக் கட்டமைப்பை அரசியல் தீர்வாகக் காட்டி தமிழ்மக்களின் தலையில் கட்டிவிட சிங்கள அரசு முயற்சிக்கின்றது. இதற்கு பன்னாட்டுச் சமூகமும் தமிழ்த்தலைவர்கள் சிலரும் உடன்போய்க் கொண்டிருக்கிறார்கள்.\nஇலங்கைத்தீவில் நிகழ்ந்த இத்தனை அழிவுகளுக்கும் மூலகாரணமான சிங்கள பௌத்த பேரினவாதச் சிந்தனையை வலுப்படுத���தும் நோக்கில் வரையப்பட்டுக்கொண்டிருக்கும் தற்போதைய யாப்பை தமிழரின் ஆதரவுடனேயே வெற்றிபெற வைக்கும் சூட்சும விளையாட்டையே இன்றைய பேரினவாத அரசு முன்னெடுக்கின்றது. இந்த யாப்பில் தமிழரின் உரிமைகள் உறுதிசெய்யப்படாது என்பதை அரசுத் தலைவர்கள் சிங்கள மக்களுக்கும் பௌத்த பேரினவாதிகளுக்கும் வழங்கும் உறுதிமொழிகளும், அண்மையில் வெளிவந்த இடைக்கால வரைபு அறிக்கையும் கோடிட்டுக் காட்டி நிற்கின்றன.\nஇதுவரை நிகழ்ந்த சிறிலங்கா அரசியல் யாப்பு உருவாக்கங்கள் எவற்றிலும் தமிழ்த்தரப்பு பங்கேற்றதில்லை. உடன்படாத யாப்புச் சீர்திருத்தத்தைப் புறக்கணித்த வரலாற்றையும் தமிழ்மக்கள் கொண்டிருக்கிறார்கள். இதுவரையான தமிழர் விரோத யாப்புக்கள் தமிழர்களின் ஆதரவின்றியே நிறைவேற்றப்பட்டன. இந்த வரலாற்றுச்சுவடுதான் எமது விடுதலைப் போராட்டத்தின் நியாயப்பாட்டையும் தேவையையும் உலகின்முன் வைக்கும் நேர்மையை எமது இனத்துக்குத் தந்திருக்கிறது. தமிழினத்தின் இறைமையைச் சிங்கள தேசம் பறித்துக்கொண்டதேயன்றி, தமிழினம் தாமாகவே தாரைவார்த்துக் கொடுக்கவில்லை. இந்த வரலாற்று நியதியை இதுவரையான தமிழர்களின் யாப்புப் புறக்கணிப்பே தக்கவைத்திருக்கின்றது.\nஆதலால், தமிழர்விரோதப் போக்கைப் பேணியபடியே தனது சிங்களப் பௌத்த பேரினவாதச் சிந்தனையை வலுப்படுத்தும் நோக்கோடு வரையப்படும் இந்த அரசியல் யாப்பு விடயத்திலும் தமிழினம் தனது தீர்ப்பைச் சரியாக வழங்குமென்று நம்புகின்றோம். மக்களுக்காக மரணித்த ஆயிரமாயிரம் மாவீரச்செல்வங்களின் அர்ப்பணிப்புக்களை எமது மக்கள் ஒருபோதும் வீணாகிப்போக விடமாட்டார்கள்.\nஇன்று உலக அரசியல் ஒழுங்கில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துவருகின்றன. ஒருபுறம் கடும்போக்குவாத, பழமைவாத சக்திகளும் சித்தாந்தங்களும் அரசியல் வெற்றியைப் பெற்றுவருகின்றன போன்ற தோற்றம் நிலவுகின்றது. அதேவேளை, மறுபுறத்தில் முற்போக்குவாத சக்திகளும் அரசியல் எழுச்சியைப் பெற்றுவருகின்ற நிலைமையை மேற்குலகில் பார்க்கின்றோம். உலக ஏதிலிகள் சிக்கல், மனித அவலங்கள், பொருளாதாரச் சிக்கல், உலகமயமாதல் போன்றன அதிகளவுக்கு அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் காரணிகளாகிவிட்டன. அரசியலுக்காக உருவாக்கப்பட்ட, பொதுமைப்படுத்தப்பட்ட பயங்கரவாதச் சிக்கலி���் உண்மை முகத்தை இன்று உலகநாடுகள் அறியத்தொடங்கியிருக்கின்றன. இந்தப் பொதுமைப்படுத்தலின் தவறை முற்றுமுழுதாக உலகநாடுகள் அறிந்துகொள்ளும்வேளை ஒருநாள் கைகூடிவரும். இந்தப் பயங்கரவாதப் பொதுமைப்படுத்திலின் விளைவாக வஞ்சிக்கப்பட்ட எமது இனவிடுதலைப் போராட்டத்தின் நியாயமும் ஏற்றுக்கொள்ளப்படும் ஒருநாள் வந்தே தீரும்.\nஉலகில் இன்றும் இனவிடுதலைப் போராட்டங்கள் நிகழ்ந்தவண்ணம்தான் இருக்கின்றன. அவ்வப்போது புதிய தேசங்கள் பிறந்தவண்ணம்தான் உலகவரலாறு நகர்ந்துகொண்டிருக்கிறது. எத்தகைய இடர்கள் வந்தபோதும் போராட்டத்தைத் தக்கவைத்த இனங்கள், வரலாற்றில் கிடைத்த வாய்ப்புகளில் வெற்றியடைந்தவண்ணம் இருக்கின்றன. பலத்த எதிர்ப்புகளுக்கிடையிலும் தமக்கான இறைமை வேட்கையைப் பொதுவாக்கெடுப்பு மூலம் ஈரினங்கள் வெளிப்படுத்திய நிகழ்வுகள் மிக அண்மைய எடுத்துக்காட்டுகளாகும். தனித்தேசமாக அவர்கள் இன்னும் தமது இலக்கை அடையவில்லையாயினும் அவர்களின் போராட்டத்தில் இதுவொரு அசைக்கமுடியா மைற்கல் என்பது திண்ணம். இந்நேரத்தில் ஈராக்கிய குர்திஸ் இனத்தாருக்கும், கற்றலோனிய மக்களுக்கும் அவர்களைப் போலவே இனவிடுதலைக்காக அயராது போராடுகின்ற தமிழினத்தின் சார்பில் நாம் பாராட்டைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.\nஇன்றைய காலத்தின் தேவைகருதி உலக வரலாற்றின் ஓட்டத்திற்கு இசைவாக, நாமும் எமது விடுதலைப் போராட்டத்தைப் புதிய பரிமாணத்தில் விவேகமாக முன்னகர்த்திச் செல்லவேண்டிய வரலாற்றுப் பணி எமக்குள்ளது.\nஎத்தனையோ இடர்களுக்கிடையிலும், அடக்குமுறைகளுக்கிடையிலும் எமது மக்கள் தாயகத்தில் தமது உரிமைகளுக்காகக் குரல்கொடுத்து வருகிறார்கள். காணி அபகரிப்பு, அரசியற் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான போராட்டங்கள் உட்பட பல தளங்களில் போராடி வருகிறார்கள். இவர்களின் போராட்டங்களையும் தமிழின அழிப்புக்கு நீதிவேண்டி அனைத்துலக விசாரணைக் கோரிக்கையையும் உலகமட்டத்தில் எடுத்துச்செல்லவேண்டிய பொறுப்பும் சர்வதேச ஆதரவைத் திரட்டும் கடமையும் புலம்பெயர்ந்த தமிழ்ச்சமூகத்தையே சாரும். குறிப்பாக, தமிழ் இளையோரின் அர்ப்பணிப்புடன்கூடிய பங்களிப்பு மிகமிக அவசியமாகும்.\nஎமது இயக்கம் மீதான தடையும் எம்மைப் பயங்கரவாதிகளாக நோக்கும் ��னப்பாங்கும் தமிழரின் உரிமைப் போராட்டத்தை மட்டுமன்றி, ஒட்டுமொத்தத் தமிழினத்தையும் ஆழமாகப் பாதித்து வருகின்றன. இந்த நீதிக்குப் புறம்பான தடையை, எமது மக்களை அழிப்பதற்காக மட்டுமே சிங்கள இனவாத அரசு பயன்படுத்துகிறது என்பதைப் பன்னாட்டுச் சமூகம் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். இந்தத் தடையால் இலட்சக்கணக்கான எமது மக்கள் கொன்றொழிக்கப்பட்டது மட்டுமன்றி, போர் முடிவடைந்தபோதும் எமது ஆதரவாளர்களும் நீதிக்காக உழைத்துவருபவர்களும் அரசியல் பழிவாங்கலுக்கும் இலக்காகி வருகிறார்கள்.\nஎமது இயக்கம் மீதான தடையானது உலக நாடுகளில் எமது இயக்கத்தின் ஜனநாயக ரீதியான செயற்பாடுகளுக்குப் பெரும் இடையூறாக இருந்து வருகின்றது. எமது இயக்கமானது சட்டபூர்வமாக இயங்கக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்கித் தருவதனூடாகவே எமது மக்களின் விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்தும் அரசியல் வழியில் முன்னெடுக்க உதவ முடியும். அத்தோடு இலங்கைத்தீவு தொடர்பில் ஒரு வலுச்சமநிலையைப் பேணவும் முடியுமென்ற வரலாற்று நியதியையும் உலகம் விளங்கிக் கொள்ள வேண்டுமென்று இந்நேரத்தில் கேட்டுக் கொள்கின்றோம்.\nதமிழ்த்தேசியம், தமிழ்மொழிக் காப்பு, சமூகநீதிக்கான போராட்டம், அடக்குமுறை எதிர்ப்பு என்பவற்றில் ஆழமான வரலாற்றைக் கொண்டிருப்பவர்கள் நீங்கள். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆயுதப்போராட்டக் குழுந்தையைத் தொட்டிலாட்டி வளர்த்துவிட்ட காலத்திலிருந்து இன்றுவரை எமது மக்களின் உரிமைப்போராட்டத்துக்கான உந்துசக்தியாக என்றும் இருந்து வந்திருக்கிறீர்கள். தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கான உலகஆதரவின் திறவுகோல் நீங்கள்தாம் என்ற யதார்த்தத்தின் அடிப்படையில் தொடர்ந்தும் உங்களது அயராத உழைப்பும் ஆதரவும் எமக்கு வேண்டுமென்பதை இந்நேரத்தில் மீளவும் பதிவு செய்ய விளைகின்றோம்.\nஉலக வரலாறு என்றும் உருண்டுகொண்டே இருப்பதுதான். இந்த வரலாற்றில் எண்ணற்ற அழிவுகளும், மீட்சிகளும், எழுச்சிகளும் ஒவ்வோர் இனத்திலும் நிகழ்ந்தவண்ணமே கழிந்திருக்கின்றன. தமது எழுச்சிக்கானதும், மீட்சிக்கானதுமான போராட்டத்தைத் தொடர்ந்து தக்கவைத்திருந்த இனங்கள் வெற்றியடைந்திருக்கின்றன.\nஇந்த வரலாற்று நியதிக்கமைய எங்கள் போராட்டமும் வெற்றிபெறும் நாளொன்று கனிந்துவரும். அதுவர�� நாம் தொடர்ந்து போராடுவோம். தமக்கென்று எதையும் எதிர்பாராது, மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த எங்கள் மாவீரச்செல்வங்களின் உயர்ந்த தியாகம் என்றும் வீண்போகாது. சத்திய வேள்வியில் ஆகுதியாகிய இந்த உத்தமர்களை நினைவுகொள்ளும் இந்நாளில், விடுதலை பெறும்வரை நாம் தொடர்ந்து போராடுவோம் என உறுதியெடுத்துக் கொள்வோமாக.\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nPrevious: கோப்பாய் துயிலும் இல்லம் முன்பாக அஞ்சலி\nNext: அருட் தந்தையர்களுடன் ஒளி வெள்ளத்தில் மூழ்கிய மன்னார் மாவீரர் துயிலுமில்லம்\nசுவிஸ் பேர்ண் கல்யாண முருகன் ஆலய தேர்த் திருவிழா 2018 (படங்கள்,காணொளி இணைப்பு)\nஇரண்டு தலை, எட்டுக் கால்கள் என மிரட்டல் உருவத்தில் பிறந்த அதிசய கன்று\nமருத்துவமனையில் உடனடி வேலைவாய்ப்பு… சம்பளம் 37,000/=\nஒரே நேரத்தில் 300 பேர் வைத்தியசாலையில் அனுமதி… உணவு விஷமானதால் அனர்த்தம்\nஉணவு விஷமானதால் மினுவாங்கொட பிரதேசத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலையின் சுமார் 300 பணியாளர்கள் வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காய்ச்சல், வாந்தி, மயக்கம் போன்ற நோய் நிலைமைகளால் குறித்த பணியாளர்கள் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 150 இற்கும் அதிக பணியாளர்கள் கம்பஹா மாவட்ட வைத்தியசாலையிலும், சுமார் 135 பேர் வரை மினுவாங்கொட மாவட்ட வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளதாகவும் மேலும் சிலர் தொடர்ந்து தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇராணுவத்தினரால் நல்லிணக்கம் முறிவடையும் அபாயம்… சிவாஜிலிங்கம் எச்சரிக்கை\nவடக்கில் இராணுவம் தொடர்ச்சியாகத் தனது படைகளை நிலைப்படுத்த முயற்சிக்குமாயின் தேசிய நல்லிணக்கமானது முற்றாக முறிவடையும் எனத் தெரிவித்துள்ள வடக்கு மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், மக்கள் மீண்டும் கிளர்ந்தெழுவதற்கான சந்தர்ப்பத்தை அரசு ஏற்படுத்தக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட இராணுவத் தளபதி வெளியிட்ட கருத்து தொடர்பாக தமிழ் ஊடகம் ஒன்று வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்தில் படையினர் வசமிருக்கும் காணிகளை விடுவிப்பதற்கு அரசு பணம் வழங்க வேண்டும் என்றும், யாழ்ப்பாணக் கோட்டையைப் படையினருக்குத் தந்தால் மக்களின் காணிகள் பலவற்றையும் விடுவிக்க முடியும் எனவும் யாழ். மாவட்ட இராணுவத் தளபதி வெளியிட்ட கருத்து தொடர்பில் கேட்ட போதே சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி செய்தியாளர் சந்திப்பில் தம்மிடம் இன்னும் அதிகளவான காணிகள் இருப்பதைக் கூறியுள்ளார். ஆனால், இன்னமும் சொற்ப காணிகளே விடுவிக்கப்பட வேண்டும் என அரசு கூறும் புள்ளி விவரத்துக்கும் இராணுவத் தளபதி கூறியுள்ளதற்கும் இடையில் முரண்பாடு உள்ளது. எங்களைப் பொறுத்த வரை …\nவாகனங்களின் விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு\nவாகன விலையை குறைந்தது 03 இலட்சம் ரூபாவால் அதிகரிக்க வேண்டும் என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக ரூபாவின் பெறுமதி மதிப்பிழந்து கொண்டு செல்கின்ற காரணத்தால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்ட வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை கோரி மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு\nநாடு பூராகவும் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளது விடுதலை தொடர்பில் வாக்குறுதி வழங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்போது வரை அவ் வாக்குறுதிகள் அரசால் நிறைவேற்றப்படாத நிலையில் மக்களோடு இணைந்து போராட வர வேண்டும் என வெகுஜன அமைப்புக்கள் ஒன்று கூடி அழைப்புவிடுத்துள்ளன. அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேர் கடந்த ஒன்பது நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். தம்மை புனர்வாழ்வழித்தேனும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அவர்கள் இவ் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். இந்நிலையில் இவர்களது இப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தாம் மேற்கொள்ளவுள்ள போராட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பானது இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்றது. இச் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட வெகுஜன அமைப்புக்களில் பிரதிநிகளில் ஒருவரான முன்னாள் அரசியல் கைதியான முருகையா கோமகன் மற்றும் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ��ிரதிநிதி சா.தனுஜன ஆகியோரே மேற்கண்டவாறு தெரிவித்தனர். இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், யுத்தம் நிறைவடைந்து ஒன்பது …\nயாழ் மேலதிக அரச அதிபருடன் மோதல்… இளம் உத்தியோகத்தர் கச்சேரி முன்பாக நஞ்சருந்தி தற்கொலை (படம் இணைப்பு)\nமாந்தை கிழக்கு பிரதேசசெயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக நியமனம் பெற்று கடந்த 2012ம் ஆண்டு தொடங்கி கடமையாற்றி 32 வயதான இளைஞரான கஜன் இடமாற்றம் கிடைக்காத காரணத்தால் யாழ் செயலகம் முன் நஞ்சருத்தி தற்கொலை செய்துள்ளார். குறித்த பிரதேசசெயலகத்தில் இவருடன் கடமையாற்றிய ஏனையவர்கள் செல்வாக்குகளைப் பயன்படுத்தி இடமாற்ற காலத்துக்கு முன்னரே இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளனர். ஆனால் இவர் கடந்த 6 வருடங்களாக தொடர்ச்சியாக குறித்த பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய காரணத்தால் இடமாற்றம் பெற முயன்றுள்ளார். அதற்கு குறித்த பிரதேச செயலகத்தின் செயலாளரான பெண் தொடர்ச்சியாக முட்டுக்கட்டை போட்டு வந்துள்ளார். இதன் காரணமாக கஜன் பெரும் விரக்தியில் இருந்ததுடன் கொழும்புவரை சென்றும் இடமாற்றத்துக்கு பலன் கிடைக்கவில்லை. இதேவேளை யாழ்ப்பாணத்திற்கு இடமாற்றம் பெறுவதற்காக யாழ் மேலதிக செயலாளரான சுகுனவதி தெய்வேந்திரத்தை கடந்த புதன்கிழமை கஜன் சந்தித்து தனது இடமாற்றம் தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளார். ஆனால் அவரது முறைப்பாட்டை பொருட்படுத்தாது சுகுனவதி கஜனை மிகக் கடுமையாக ஏசியதுடன் கஜனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு மாந்தை கிழக்கு பிரதேசசெயலரான பெண் அதிகாரிக்கு …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/funeral/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-09-22T17:17:44Z", "digest": "sha1:DZ3TPEIIM4IJ7EA5NN465R5664PP27II", "length": 19121, "nlines": 104, "source_domain": "kathiravan.com", "title": "வைரவி நாகலிங்கம் - Kathiravan.com", "raw_content": "\nஉன் புருஷன் செத்து போய்ருவான் என பெண்ணை ஏமாற்றி பூஜை… இறுதியில் கொலை செய்து நகைகளுடன் தப்பிய போலி சாமியார்\nஅரை மணிநேரத்தில் 22 பவுண் நகை கொள்ளையடிப்பு… யாழில் பயங்கரம்\nதிருமணம் முடிந்த 20 நாட்களில் புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… செய்வதறியாது திகைத்து நிற்கும் போலீசார்\nஒரே நேரத்தில் 300 பேர் வைத்தியசாலையில் அனுமதி… உணவு விஷமானதால் அனர்த்தம்\nஇராணுவத்தினரால் ந��்லிணக்கம் முறிவடையும் அபாயம்… சிவாஜிலிங்கம் எச்சரிக்கை\nபிறப்பு : 26 யூன் 1930 - இறப்பு : 16 நவம்பர் 2017\nயாழ். கோப்பாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வைரவி நாகலிங்கம் அவர்கள் 16-11-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான வைரவி இளையாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், புத்தூரைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சண்முகம் இளையாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nஇராசமணி அவர்களின் அன்புக் கணவரும்,\nகலாபவணி, அம்பிகாவதி, தணிகாசலம்(சந்தை புடவை வியாபாரி, திருநெல்வேலி), கமலாம்பிகை, சசிகலா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nகாலஞ்சென்றவர்களான சிதம்பரநாதன், புஸ்பமலர், தியாகராசா, கைலாயநாயகி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,\nசிறிஸ்கந்தராசா(காந்தி, ஓய்வுநிலை வலிவடக்கு பிரதேசசபை வருமானவரி பரிசோதகர்), பாஸ்கரன்(புடவை வியாபாரி, திருநெல்வேலி), திலகரத்தினம்(அஞ்சல் அலுவலகம்- யாழ்ப்பாணம்), சிவசிறி ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nகதிரவேலு(இளைப்பாறிய இலங்கை வானொலிக் கூட்டுத்தாபனப் பணிப்பாளர், கனடா), காலஞ்சென்ற கணேசன்(ஓய்வுநிலைச் செயலாளர் நகரசபை, திருகோணமலை), காந்திமதி வெற்றிவேலாயுதம்(கனடா), சிவபாதம்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nசுயாத்தா, சபேசன், தர்மதேவன், சோபிகா, சஜீபன், மயூரிகா, மயூரதன், மயூரங்கா, மயூராதா, மயூரம்மியா, யதுசன், விதுரகா, சுவஸ்திகா, தரணிகா, திலக்ஸன், திலக்சிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,\nலக்சனா, கவிலக்சன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 17-11-2017 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோப்பாய் கந்தன் காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஅரை மணிநேரத்தில் 22 பவுண் நகை கொள்ளையடிப்பு… யாழில் பயங்கரம்\nயாழ்ப்பாணம் சுழி­பு­ரம் பகு­தி­யில் வீட்­டுக் கதவை உடைத்து அரை­மணி நேரத்­தில் 22 பவுண் நகை­கள் திரு­டப்­பட்­டுள்­ளன என்று வட்­டுக்­கோட்­டைப் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. இந்­தத் திருட்­டுச் சம்­ப­வம் நேற்றுமுன்­தி­னம் வியா­ழக் கிழமை இரவு, சுழி­பு­ரம் பண்­ணா­கம் பகு­தி­யில் இடம்­பெற்­றுள்­ளது. சம்­ப­வம் நடந்த அன்று இரவு 6 மணி ­மு­தல் 6.30 மணி­வரை வீட்­டின் உரி­மை­யா­ளர்­கள் வெளி­யில் சென்­றி­ருந்­த­னர். அவர்­கள் வீட்­டுக்­குத் திரும்பி வந்து பார்த்­த­போது கதவு உடைக்­கப்­பட்­டி­ருப்­பது தெரி­ய­வந்­தது. வீட்­டில் வைக்­கப்­பட்­டி­ருந்த பொருள்­க­ளைத் தேடி­ய­போது 22 பவுண் நகை­கள் திருட்­டுப் போனது கண்­ட­றி­யப்­பட்­டது. வட்­டுக்­கோட்­டைப் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. பொலி­ஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­னர்.\nஒரே நேரத்தில் 300 பேர் வைத்தியசாலையில் அனுமதி… உணவு விஷமானதால் அனர்த்தம்\nஉணவு விஷமானதால் மினுவாங்கொட பிரதேசத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலையின் சுமார் 300 பணியாளர்கள் வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காய்ச்சல், வாந்தி, மயக்கம் போன்ற நோய் நிலைமைகளால் குறித்த பணியாளர்கள் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 150 இற்கும் அதிக பணியாளர்கள் கம்பஹா மாவட்ட வைத்தியசாலையிலும், சுமார் 135 பேர் வரை மினுவாங்கொட மாவட்ட வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளதாகவும் மேலும் சிலர் தொடர்ந்து தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇராணுவத்தினரால் நல்லிணக்கம் முறிவடையும் அபாயம்… சிவாஜிலிங்கம் எச்சரிக்கை\nவடக்கில் இராணுவம் தொடர்ச்சியாகத் தனது படைகளை நிலைப்படுத்த முயற்சிக்குமாயின் தேசிய நல்லிணக்கமானது முற்றாக முறிவடையும் எனத் தெரிவித்துள்ள வடக்கு மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், மக்கள் மீண்டும் கிளர்ந்தெழுவதற்கான சந்தர்ப்பத்தை அரசு ஏற்படுத்தக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட இராணுவத் தளபதி வெளியிட்ட கருத்து தொடர்பாக தமிழ் ஊடகம் ஒன்று வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்தில் படையினர் வசமிருக்கும் காணிகளை விடுவிப்பதற்கு அரசு பணம் வழங்க வேண்டும் என்றும், யாழ்ப்பாணக் கோட்டையைப் படையினருக்குத் தந்தால் மக்களின் காணிகள் பலவற்றையும் விடுவிக்க முடியும் எனவும் யாழ். மாவட்ட இராணுவத் தளபதி வெளியிட்ட க���ுத்து தொடர்பில் கேட்ட போதே சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி செய்தியாளர் சந்திப்பில் தம்மிடம் இன்னும் அதிகளவான காணிகள் இருப்பதைக் கூறியுள்ளார். ஆனால், இன்னமும் சொற்ப காணிகளே விடுவிக்கப்பட வேண்டும் என அரசு கூறும் புள்ளி விவரத்துக்கும் இராணுவத் தளபதி கூறியுள்ளதற்கும் இடையில் முரண்பாடு உள்ளது. எங்களைப் பொறுத்த வரை …\nவாகனங்களின் விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு\nவாகன விலையை குறைந்தது 03 இலட்சம் ரூபாவால் அதிகரிக்க வேண்டும் என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக ரூபாவின் பெறுமதி மதிப்பிழந்து கொண்டு செல்கின்ற காரணத்தால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்ட வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை கோரி மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு\nநாடு பூராகவும் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளது விடுதலை தொடர்பில் வாக்குறுதி வழங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்போது வரை அவ் வாக்குறுதிகள் அரசால் நிறைவேற்றப்படாத நிலையில் மக்களோடு இணைந்து போராட வர வேண்டும் என வெகுஜன அமைப்புக்கள் ஒன்று கூடி அழைப்புவிடுத்துள்ளன. அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேர் கடந்த ஒன்பது நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். தம்மை புனர்வாழ்வழித்தேனும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அவர்கள் இவ் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். இந்நிலையில் இவர்களது இப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தாம் மேற்கொள்ளவுள்ள போராட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பானது இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்றது. இச் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட வெகுஜன அமைப்புக்களில் பிரதிநிகளில் ஒருவரான முன்னாள் அரசியல் கைதியான முருகையா கோமகன் மற்றும் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் பிரதிநிதி சா.தனுஜன ஆகியோரே மேற்கண்டவாறு தெரிவித்தனர். இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், யுத்தம் நிறைவடைந்து ஒன்பது …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2018-09-22T17:47:43Z", "digest": "sha1:MI6L3AWCZMP45TN7MRPCSJECWZ27643K", "length": 11088, "nlines": 86, "source_domain": "silapathikaram.com", "title": "மா | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 9)\nPosted on April 12, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநடுகற் காதை 14.நிலையாமை வையங் காவல் பூண்டநின் நல்யாண்டு ஐயைந் திரட்டிச் சென்றதற் பின்னும், 130 அறக்கள வேள்வி செய்யா தியாங்கணும் மறக்கள வேள்வி செய்வோ யாயினை வேந்துவினை முடித்த ஏந்துவாள் வலத்துப் போந்தைக் கண்ணிநின் னூங்கணோர் மருங்கில், கடற்கடம் பெறிந்த காவல னாயினும், 135 விடர்ச்சிலை பொறித்த விறலோ னாயினும், நான்மறை யாளன் செய்யுட் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அகப்பா, அருந்திறல், இன்மை, இருஞ்செரு, இரும், உரு, உருகெழு, ஊங்கணோர், ஏந்துவாள், ஐயைந்து இரட்டி, கண்ணி, கூற்றுவன், கெழு, சிலப்பதிகாரம், செரு, ஞாலம், ஞெமிர், தண், தண்டமிழ், திரு, நடுகற் காதை, நான்மறையாளன், நெடுவரை, போந்தை, மண்ணி, மன், மருங்கில், மறக்களம், மல்லல், மா, மீக்கூற்றாளர், மேனிலை உலகம், யாக்கை, வஞ்சிக் காண்டம், வன்சொல், வரை, வலத்தர், வலம், விடர்ச்சிலை, விடுத்தோன், விறலோன், வெல்போர், வேந்து, வையம்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 6)\nPosted on December 8, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nகால்கோட் காதை 10.வஞ்சி நகரை விட்டு வெளியேறினான் மாகதப் புலவரும்,வைதா ளிகரும், சூதரும்,நல்வலந் தோன்ற வாழ்த்த; 75 யானை வீரரும் இவுளித் தலைவரும் வாய்வாள் மறவரும் வாள்வல னேத்தத் தானவர் தம்மேற் றம்பதி நீங்கும் வானவன் போல,வஞ்சி நீங்கித் உட்கார்ந்து அரசனைப் புகழும் மாகதரும்,அரசரை புகழ்ந்துப் பாடும் வைதாளிகரும்,மன்னன் முன் நின்று அவரைப் புகழும் சுதரரும்,நல்ல … தொடர்ந்து வாசிக்க →\nTagged அடியீடு, அணி, அதர், அமளி, அருந்திறல், ஆடு, ஆலும், ஆலும்புரவி, இயல், இருக்கை, இறுத்தாங்கு, இவுளி, ஏத்த, ஒருங்கு, காப்பின், காப்பு, கால்கோட் காதை, கெழு, சிலப்பதிகாரம், சூதர், சூழ், தண்டத் தலைவர், தண்டு, தலை, தானவர், தானை, தார்ச் சேனை, தூசிப் படை, நிலமடந்தை, நீலகிரி, நெ��ும்புறத்து, பகல், பட, பதி, பாடி, பிறழா, பீடு, பீடுகெழு, புணரி, புரவி, புறம், போத, மதுரைக் காண்டம், மறவர், மா, மாகதப் புலவர், மாக்கள், முன்னணிப் படை, வலன், வானவன், வாய்வாள், வாள்வலன், விளிம்பு, வெண்டலை, வெய்யோன், வைதாளி, வைதாளிகர்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்- குன்றக் குரவை-(எளிய விளக்கம்:பகுதி 6)\nPosted on September 15, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nகுன்றக் குரவை 6.குரவைப் பாடலாம் உரையினி,மாதராய் உண்கண் சிவப்பப், புரைதீர் புனல்குடைந் தாடினோ மாயின், உரவுநீர் மாகொன்ற வேலேந்தி ஏத்திக் குரவை தொடுத்தொன்று பாடுகம்வா,தோழி 7 ‘பெண்ணேஇனி நான் ஒன்று சொல்வேன்.அஞ்சன மைத் தீட்டிய நம் கண்கள் சிவக்குமாறு,தூய்மையான புது நீரில் நாம் மூழ்கி மூழ்கி நீராடினோம்.அதனால்,இனிக் கடல் நடுவில் பெரிய மரமாய் நின்ற சூரபத்மன் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அட்ட, அணி, அவுணர், ஆயின், இரும், ஈராறு, உரவு, ஏத்த, ஏத்தி, ஏரகம், ஒராறும், கிரவுஞ்சமலை, குடைந்து, குன்றக் குரவை, குரவை, குரவைக் கூத்து, குருகு பெயர்க்குன்றம், கெழு, கோன், சிலப்பதிகாரம், சீர், சீர்கெழு, சூரபத்மன், சூர்மா, தடிந்த, திருவேகரம், பண்டு, பாடுகம், பார், பிணிமுகம், பீடு, புக்கு, புனல், புரை, பௌவம், மணி, மா, மாறு, வஞ்சிக் காண்டம், வருதிகிரி, விசும்பு, வெள்வேல்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2018. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1133186.html", "date_download": "2018-09-22T16:59:49Z", "digest": "sha1:SHG6LCSRSPP6JFFDDQQVISSYF43IWSRH", "length": 11826, "nlines": 164, "source_domain": "www.athirady.com", "title": "8 வருட காலம் சிறைவாசம் அனுபவித்த விவசாயி சடலமாக மீட்பு…!! – Athirady News ;", "raw_content": "\n8 வருட காலம் சிறைவாசம் அனுபவித்த விவசாயி சடலமாக மீட்பு…\n8 வருட காலம் சிறைவாசம் அனுபவித்த வ��வசாயி சடலமாக மீட்பு…\nஊவா பரணகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுகல்ல மெதகம பிரதேசத்திலுள்ள விவசாய நிலமொன்றில் அமைக்கப்பட்டுள்ள குடியிருப்பு ஒன்றிலிருந்து மர்மமான முறையில் உயிரிழந்த விவசாயி ஒருவரின் சடலமொன்றினை 16.03.2018 அன்று காலை 10 மணியளவில் பொலிஸார் மீட்டுள்ளனர்.\nஇவ்வாறு உயிரிழந்தவர் 71 வயதுடைய கே.பீ.டிம். டிக்கிரி பண்டா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nஇவர் தாம் விவசாயம் செய்யும் விவசாய நிலத்தில் உள்ள குடியிருப்பில் உறங்கியவாறு இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nஊவா பரணகம – வெவேகம பகுதியை சேர்ந்த குறித்த விவசாயி கொலை குற்றவாளியாக 08 வருட காலம் சிறையில் இருந்துள்ளதாகவும், பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.\nசடலம் பிரேத பரிசோதனைக்காக வெலிமடை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, மரண விசாரணையும், பிரேத பரிசோதனையும் முடிந்தபின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.\nஇச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை ஊவா பரணகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமுஸ்லிம்கள் நாட்டைத் துண்டாடுமாறு கோரவில்லை; அமைச்சர் பைஸர்…\n2.1 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது…\nஎச் 4 விசாதாரர்களின் பணி அனுமதி ரத்தாகிறது – இந்தியர்கள் வேலை பறிபோகும்…\nடெல்லியில் மர்மமாக இறந்து கிடந்த தாயும் மகளும் – கொடூர கொலையால் போலீஸ்…\nபடகு விபத்து பலி 136 ஆனது – படகு உரிமையாளரை கைது செய்ய தான்சானியா அதிபர்…\nவவுனியாவில் ‘மழை தருமோ என் தேசம்’ எனும் கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு…\nபதட்டமே இல்லை.. ஜாலியாக சிரித்தபடி கோர்ட்டில் ஆஜரான பிஷப் பிராங்கோ..\nஅமெரிக்காவில் பயணிகள் விமானத்தை திருட முயன்ற என்ஜினீயரிங் மாணவர்..\nஇலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 200 கிலோ கஞ்சா பறிமுதல் – வருவாய்த்துறை…\nஆண்களுக்கு ஆகாது என பெண்களின் குரல்களை ஒலிபரப்பாத ரேடியோவுக்கு ரூ.2 கோடி அபராதம்..\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nஉண்ணாவிரதம் இருக்கும் அரசில் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி கண்டன…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\n���ிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\nஎச் 4 விசாதாரர்களின் பணி அனுமதி ரத்தாகிறது – இந்தியர்கள் வேலை…\nடெல்லியில் மர்மமாக இறந்து கிடந்த தாயும் மகளும் – கொடூர கொலையால்…\nபடகு விபத்து பலி 136 ஆனது – படகு உரிமையாளரை கைது செய்ய…\nவவுனியாவில் ‘மழை தருமோ என் தேசம்’ எனும் கவிதை தொகுப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=394148", "date_download": "2018-09-22T17:55:42Z", "digest": "sha1:H2MU53PGUOSWIFDDPEYHM7DI7QU2MQTW", "length": 6416, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "ஏப்ரல் 17 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.76.79, டீசல் ரூ.68.76​ | Petrol will cost Rs. 76.79 and diesel Rs - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nஏப்ரல் 17 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.76.79, டீசல் ரூ.68.76​\nசென்னை : பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.79, ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.68.76-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.\nபெட்ரோல் ரூ.76.79 டீசல் ரூ.68.76​\nபாலாற்றில் கழிவுகளை கொட்டியதாக தனியார் பள்ளிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்\nமுதல்வர் பழனிசாமி வாகனத்தை காரில் பின் தொடர்ந்த 4 பேர் கைது\nபொதுவாழ்க்கைக்கு வந்துவிட்டால் நாகரீகமாக நடந்துகொள்ள வேண்டும்: முதல்வர் பழனிசாமி\nபுதுக்கோட்டை அருகே உணவு கேட்ட தாயை அடித்த மகன் கைது\nபாஜக எந்த மதத்திற்கும் ஆதர���ானதோ, எதிரானதோ அல்ல: இல.கணேசன்\n7 பேர் விடுதலை விவகாரம்..... ஆளுநரை விரைவில் சந்தித்து வலியுறுத்த உள்ளேன்: திருமாவளவன்\nசென்னையில் குட்கா விற்பனை: 6 பேர் கைது\nதமிழ்நாடு-புதுச்சேரி பார்கவுன்சில் தேர்தலில் 25 பேர் வெற்றி\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு தற்காலிகமானது: தமிழிசை\nரபேல் விவகாரம் குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் விளக்கம்\nகடலூர் அருகே வேலையின்மை காரணமாக பொறியியல் பட்டதாரி இளைஞர் தற்கொலை\nசேலத்தில் ரூ.80 ஆயிரம் மதிப்பிலான குட்கா பறிமுதல்\nபாகிஸ்தான் ராணுவத்திற்கு தக்க பதிலடி தரப்படும்: பிபின் ராவத்\nநாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் : முதல்வர் அறிவிப்பு\nகல் உப்பின் பயன்கள் MSG பிரச்னைக்கு என்னதான் தீர்வு\n22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது\nஅமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்\nபிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்\nகிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_detail.asp?Nid=394236", "date_download": "2018-09-22T17:50:36Z", "digest": "sha1:QK3556ZN5FB7GEXUSYDQAKYGRQBMSTKN", "length": 6851, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "கும்பகோணம் அருகே கள்ள நோட்டு மாற்ற முயன்ற இருவர் கைது | Two arrested for attempting to change the counterfeit note near Kumbakonam - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nகும்பகோணம் அருகே கள்ள நோட்டு மாற்ற முயன்ற இருவர் கைது\nதஞ்சை: கும்பகோணம் அருகே கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையை சேர்ந்த முத்துக்கண்ணு மற்றும் மணவாளன் ஆகியோர் நேற்றிரவு தாராசுரம் கடை வீதியில் ரூ.200 நோட்டை மாற்றியுள்ளனர். ரூபாய் நோட்டை வாங்கிய கடைக்காரர் சந்தேகம் அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.\nசம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் ரூபாய் நோட்டை பாத்தனர். அது கலர் ஜெராக��ஸ் எடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பிடிப்பட்ட இருவரிடம் இருந்து கலர் ஜெராக்ஸ் போடப்பட்ட ரூ.200 மற்றும் ரூ.2,000 நோட்டுக்கள் கைப்பெற்றப்பட்டது. முத்துக்கண்ணு, மணவாளன் இருவரையும் கைது செய்ததுடன் அவர்ககள் பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கும்பகோணம் தாலுக்க போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nகும்பகோணம் கள்ள நோட்டு இருவர் கைது\nகைதியிடம் லஞ்சம் பெற்று சலுகை வழங்கிய வார்டன் மத்திய சிறைக்கு மாற்றம்: ராசிபுரம் கிளைச்சிறையில் பரபரப்பு\nகேரள கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கில் ஜலந்தர் பிஷப் பிராங்கோ அதிரடி கைது: 3 நாள் விசாரணைக்கு பின் நடவடிக்கை\nநடிகர் விஜயகுமாரின் பங்களா அபகரிப்பு அடியாட்கள் உள்பட 7 பேர் கைது\nபக்ரைன், கோலாலம்பூர், துபாயில் இருந்து வந்த அடுத்தடுத்த விமானங்களில் 25.5 லட்சம் தங்கம் பறிமுதல்; 3 பேர் கைது\nபள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோ சட்டத்தில் கார் டிரைவர் கைது\nகோவை அருகே தனியார் கல்லூரி தாளாளர் மீது பெண் மீண்டும் பாலியல் புகார்\nகல் உப்பின் பயன்கள் MSG பிரச்னைக்கு என்னதான் தீர்வு\n22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது\nஅமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்\nபிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்\nகிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.new.kalvisolai.com/2017/03/2-17.html", "date_download": "2018-09-22T16:43:40Z", "digest": "sha1:XNB4ISQIHNOJ67EAKJKE25A2OZDFICJM", "length": 18129, "nlines": 229, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "பிளஸ்-2 வேதியியல் தேர்வில் காப்பி அடித்ததாக 17 பேர் பிடிபட்டனர் கேள்விகள் கடினமாக இருந்ததாக மாணவிகள் கருத்து", "raw_content": "\nபிளஸ்-2 வேதியியல் தேர்வில் காப்பி அடித்ததாக 17 பேர் பிடிபட்டனர் கேள்விகள் கடினமாக இருந்ததாக மாணவிகள் கருத்து\nபிளஸ்-2 வேதியியல் தேர்வில் காப்பி அடித்ததாக 17 பேர் பிடிபட்டனர் கேள்விகள் கடினமாக இருந்ததாக மாணவிகள் கருத்து | பிளஸ்-2 வேதியியல் தேர்வில் காப்பி அடித்ததாக 17 ���ேர் பிடிபட்டனர். கேள்விகள் கடினமாக இருந்ததாக மாணவிகள் கருத்து தெரிவித்து உள்ளனர். பிளஸ்-2 வேதியியல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு கடந்த 2-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. நேற்று வேதியியல் மற்றும் அக்கவுண்டன்சி தேர்வுகள் நடைபெற்றன. சென்னை எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதிவிட்டு வந்த கிரெசன்ட் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி மற்றும் மகரிஷி வித்யாமந்திர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தேர்வு குறித்து கூறியதாவது:- கேள்விகள் கடினம் 1 மதிப்பெண் கேள்விகளில் சில பாடத்தின் உள்ளே இருந்து கேட்கப்பட்டு இருந்தன. பெரும்பாலானவர்கள் பாடத்திற்கு பின்புறத்தில் கொடுக்கப்படும் கேள்விகளுக்கு உரிய பதிலைத்தான் படித்து இருப்பார்கள். அதுபோலத்தான் நாங்களும் படித்தோம். அதன் காரணமாக அந்த கேள்விகளுக்கு பதில் அளிக்க சற்று கடினமாக இருந்தது. மேலும் 3 மதிப்பெண் கேள்வி நீண்ட அளவில் பதில் அளிக்கும் வகையில் இருந்தது. 5 மதிப்பெண் கேள்விகளும் பெரிய அளவில் பதில் அளிக்க வேண்டி இருந்தது. அதன் காரணமாக விடை எழுத நேரம் போதாது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். வேதியியல் ஆசிரியை ஒருவர் கூறுகையில், '3 மதிப்பெண் கேள்விகள் நீண்ட அளவில் பதில் அளிக்கும் வகையில் உள்ளது' என்றார். 17 பேர் பிடிபட்டனர் நேற்று நடந்த தேர்வுகளில் காப்பி அடித்ததாக 25 பேர் பிடிபட்டனர். அவர்களில் 14 பேர் பள்ளிக்கூட மாணவர்கள். 11 பேர் தனித்தேர்வர்கள். வேதியியல் தேர்வில் 17 பேரும், அக்கவுண்டன்சி தேர்வில் 8 பேரும் பிடிபட்டனர். அதாவது திருச்சி மாவட்டத்தில் 5 மாணவர்கள், பெரம்பலூர் மாவட்டத்தில் 4 மாணவர்கள், திருவள்ளூர், சேலம், விழுப்புரம், அரியலூர், தஞ்சாவூர் ஆகிய 5 மாவட்டங்களில் தலா ஒரு மாணவரும் காப்பி அடித்ததாக பிடிபட்டனர். கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் தலா 4 தனித்தேர்வர்களும், சென்னை மாவட்டத்தில் 3 தனித்தேர்வர்களும் பிடிபட்டனர்.\nமேலும் பல செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nTNTET EXAM 2017 | ஆசிரியர் தகுதித்தேர்வு 2017\nNEET EXAM 2017 NEWS | மே 7ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு-2017\nபுதிய செய்தி - விறு விறு செய்திகளுடன்...\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி அரசு அறிவித்துள்ளது.\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 2 சத���ீதம் அகவிலைப்படி உயர்த்தி அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டதை தொடர்ந்து தமிழக முதல்வர் பழனிசாமி தமிழக அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டார். இதன்படி அகவிலைப்படி 7 சதவீதத்திலிருந்து 9 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். அகவிலைப்படி உயர்வு காரணமாக, ஆண்டொன்றுக்கு அரசுக்கு ரூ.1,157 கோடி கூடுதலாக செலவு ஏற்படும். அரசு ஊழியர்களுக்கு ரூ.314 முதல் ரூ. 4,500 வரை கூடுதலாக கிடைக்கும். ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.157 முதல் ரூ. 2,500 வரை கூடுதலாக கிடைக்கும்.இதன் மூலம் 18 லட்சம் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்.\nசிறப்பு ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் ரூ.14 ஆயிரமாக உயர்வு\nதமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் உள்ள மனவளர்ச்சி குன்றியோர், பார்வைத் திறன் மற்றும் செவித்திறன் குறையுடையோருக்காக செயல்படும் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணிபுரியும் சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் தசை பயிற்சியாளர்களின் மதிப்பூதியத்தை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.14 ஆயிரமாக உயர்த்தி வழங்க முதல்வர் கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு மதிப்பூதியம் உயர்த்தி வழங்கப்படுவதால்,1,127 சிறப்பாசிரியர்கள் மற்றும் தசை பயிற்சியாளர்கள் பயன் பெறுவர். இதனால், அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.5 கோடியே 42 லட்சம் செலவாகும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTNPSC RECRUITMENT 2018 | TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்புகள் ...APPLY ONLINE NOW\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamilleader.org/2018/06/08/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-09-22T17:13:35Z", "digest": "sha1:AYFVOTH5EQWQIDUVWFRMRUJLFDUBEK6X", "length": 7103, "nlines": 75, "source_domain": "tamilleader.org", "title": "காணாமல்போனோர் அலுவலகத்தின் அடுத்த சந்திப்பு திருமலையில்! – தமிழ்லீடர்", "raw_content": "தமிழ்லீடர் தமிழ் உலகின் முதல்வன்\nகாணாமல்போனோர் அலுவலகத்தின் அடுத்த சந்திப்பு திருமலையில்\nகாணாமல்போனோர் அலுவலகத்தின் அடுத்த சந்��ிப்பை திருகோணமலை மாவட்டத்தில் எதிர்வரும் புதன்கிழமை நடத்தவுள்ளதாக காணாமல் போனோர் அலுவலகம் அறிவித்துள்ளது.\nயுத்த காலங்களில் வடகிழக்கு பகுதிகளில் காணமல்போன மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர‍ை தேடும் காணாமல்போனோர் அலுவலகமானது தனது ஆரம்ப சந்திப்புக்களை கடந்த மே மாதம் ஆரம்பித்திருந்தது. இச் சந்திப்புகள் மன்னார், மாத்தறை மற்றும் முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களில் மேற்கொண்டிருந்தது.\nஇந் நிலையில் தனது அடுத்த சந்திப்பினை எதிர்வரும் 13 ஆம் திகதி திருகோணமலையில் நடத்த தீர்மானித்துள்ளது.\nஇதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள், சிவில் சேவை அமைப்புக்கள், காணாமல் போனோர் பிரச்சினைகள் தொடர்பில் பணியாற்றும் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகங்களை சந்தித்து காணமலாக்கப்பட்டோர் அலுவலகத்தின் ஆணையாளர்கள் ஏழுபேரும் சந்தித்து அலுவலகத்தின் திட்டம் மற்றும் மூலோபாயங்கள் குறித்தும் விளக்கமளிக்கவுமுள்ளனர்.\nPrevious: தவராசாவின் கவலைக்கு தீர்வு கிடைத்தது\nNext: வாக்குமூலம் வழங்கத் தயார் என்று மஹிந்த தெரிவிப்பு\nஇந்தியா பிரபாகரனை நம்ப வைத்து கழுத்தறுத்ததா\nசிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் ; போராட்டத்திற்கு வெகுஜன அமைப்புக்கள் அழைப்பு\nகாந்தியின் நினைவேந்தலுக்கு உறுப்பினர்கள் எதிர்ப்பு\nஜனாதிபதி மைத்திரிபால அமெரிக்கா செல்கிறார் ஜனாதிபதி\nமஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பிளவு – இரா. சம்பந்தன் விசேட செவ்வி,நேர்கண்டவர் – ரொபட் அன்டனி\nசியோனிசத்தை முன்னுதாரணமாக்கி இலங்கை அரசு நகரும் அபாயம் – அ.நிக்சன்\nவிக்கியையும் சுமந்திரனையும் தாண்டிப் பேசுதல் – புருஜோத்தமன் தங்கமயில்\nவிக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல்- நிலாந்தன்\nஇந்தியா பிரபாகரனை நம்ப வைத்து கழுத்தறுத்ததா\nசிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் ; போராட்டத்திற்கு வெகுஜன அமைப்புக்கள் அழைப்பு\nகாந்தியின் நினைவேந்தலுக்கு உறுப்பினர்கள் எதிர்ப்பு\nஜனாதிபதி மைத்திரிபால அமெரிக்கா செல்கிறார் ஜனாதிபதி\nஜனாதிபதி – முன்னாள் பாதுகாப்பு செயளாலருக்கு எதிரான சதித்திட்டம்:முழுமையான விசாரணைகளுக்கு பிரதமர் அறிவுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/179534", "date_download": "2018-09-22T16:53:47Z", "digest": "sha1:ROE4HODTJQSUZTB3PDOAPCNESQHXXH5I", "length": 18741, "nlines": 373, "source_domain": "www.jvpnews.com", "title": "கதிர்காம யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் கடற்படையினர் - JVP News", "raw_content": "\nகிழக்கை உலுக்கியுள்ள கிழக்கு பல்கலைக்கழக தமிழ் விரிவுரையாளரின் மர்ம மரணம்\nவெளிநாட்டு புலிகளின் தேசிய தலைவர் ரணிலின் காலடியில்...\nகிழக்குப் பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் கொலையில் திடீர் கைது\nதிருகோணமலையில் காணாமல் போன பெண்...அதிர்ச்சிகுள்ளாக்கிய சம்பவம்\nசனிதோஷம் விலகி வாழ்வில் மகிழ்ச்சி பெற இதை மட்டும் செய்தால் போதும்.....வாழ்க்கையில் சகலபாக்கியமும் கைக்கூடும்\nவாழ்நாளில் இந்த ஹொட்டலுக்கு மட்டும் போயிடவே கூடாது... காட்சியைப் பாருங்க உங்களுக்கே புரியும்\nநடிகரை ஹோட்டல் அறைக்கு வரவைத்து கன்னத்தில் அறை வாங்கிய மைனா பட நடிகை\nபிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய முதல் போட்டியாளர்\nவெளியில் வந்ததும் பிக்பாஸ் ஜனனியின் முதல் படம் பிரம்மாண்ட இயக்குனர் படத்தில் நடிக்கிறார்\nபடுபயங்கரமாக செயல்பட்ட ஐஸ்வர்யா... ஜனனியின் பரிதாபநிலை பிக்பாஸ் கொடுக்கப்போகும் தண்டனை என்ன\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ். மின்சார நிலைய வீதி\nயாழ். அனலைதீவு 5ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு, பிரான்ஸ் Creteil\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். உடுப்பிட்டி இமையாணன் மேற்கு\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nகதிர்காம யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் கடற்படையினர்\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து பாதயாத்திரையாக கதிர்காமம் கந்தன் ஆலயத்துக்குச் செல்லும் பக்தர்களுக்குக் கடற்படையினர், அன்னதானம் மற்றும் தேவையான வசதிகளை செய்து கொடுத்துள்ளனர்.\nதென்கிழக்கு கடற்படை தலைமையகத்தின் கட்டளை அதிகாரி ரியர் அத்மிரல் ருவான் பெரேராவின் வழிக்காட்டலின் கீழ் கடற்படையினர் கடந்த 4 ஆம் திகதி முதல் இந்தத் தொண்டுப் பணிகளை ஆரம்பித்து மேற்கொண்டு வருகின்றனர்.\nகடினமான வழிகள் ஊடாக பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை கடற்படையினர் செய்து கொடுத்து வருகின்றனர்.\nஉணவு, குடிதண்ணீர், உலர் உணவுகள் போன்றவை இவற்றில் பிரதானமாகும். மேலும் பக்தர்களுக்கு மருத்துவ சிகிச்சைகளையும் கடற்படையினர் வழங்கி வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eprlfnet.blogspot.com/2012/03/blog-post.html", "date_download": "2018-09-22T17:38:05Z", "digest": "sha1:PQNKCWAZ65JYVZWBPMAAYSEGJE7QI3PG", "length": 7204, "nlines": 260, "source_domain": "eprlfnet.blogspot.com", "title": ".pathmanabha: சீனாவின் ஒத்துழைப்புக்கு பாதுகாப்பு செயலாளர் நன்றி பாராட்டியுள்ளார்!", "raw_content": "\nசீனாவின் ஒத்துழைப்புக்கு பாதுகாப்பு செயலாளர் நன்றி பாராட்டியுள்ளார்\nசீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வரும் இராணுவ மற்றும் பொருளாதாரஒத்துழைப்புகளுக்கு பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ நன்றி பாராட்டியுள்ளார்.\nபயங்கரவாதத்தை இல்லாதொழிக்கும் மிக நெருக்கடியான முனைப்புக்களின்போது சீனாவின் ஒத்துழைப்பு அளப்பரியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஎஞ்சியுள்ள புலி உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் நாட்டின்ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு 55 ஆண்டுகள்பூர்த்தியாவதனை முன்னிட்டு பெய்ஜிங்கில் நடைபெற்ற விசேட நிகழ்வில் கலந்து கொண்ட போதுஅவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஅரசாங்கத்தின் மெய்யான நல்லிணக்க முனைப்புக்களை பலவீனப்படுத்தும்வகையில் சில மேற்குலக நாடுகளும் புலி ஆதரவாளர்களும் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.\nஇரு நாடுகளுக்கும் இடையில் மிகவும் நெருக்கமான உறவு காணப்படுவதாகவும்இந்த உறவு தொடர்ந்தும் நீடிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nசீனாவின் ஒத்துழைப்புக்கு பாதுகாப்பு செயலாளர் நன்றி...\nகுற்றவியல் சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்தப்படும் - அ...\n53 இஸ்லாமிய நாடுகள் பேரவை இலங்கையை ஆதரிக்க தீர்மான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/80277", "date_download": "2018-09-22T17:10:52Z", "digest": "sha1:TSIXCHL5MPUQQAQO5XIURYKXYZHZLACA", "length": 12542, "nlines": 172, "source_domain": "kalkudahnation.com", "title": "போத்துக்கேயர் ஆட்சிக்கால நெடுந்தீவுக்குதிரைகளைப் பாதுகாக்க விஷேட திட்டம் | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் போத்துக்கேயர் ஆட்சிக்கால நெடுந்தீவுக்குதிரைகளைப் பாதுகா��்க விஷேட திட்டம்\nபோத்துக்கேயர் ஆட்சிக்கால நெடுந்தீவுக்குதிரைகளைப் பாதுகாக்க விஷேட திட்டம்\nநெடுந்தீவு குதிரைகளைப்பாதுகாக்கும் வழிமுறைகள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும் பொருட்டு, வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் குழுவொன்றை நியமித்துள்ளார். நெடுந்தீவில் அண்மையில் வரட்சி காரணமாக குதிரைகள் இறந்துள்ளன என்ற செய்தி ஊடகங்களில் வெளியானதையடுத்தே முதலமைச்சரால் இந்த விசேட குழு அமைக்கப்பட்டுள்ளது.\nமுன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சரும் மாகாண சபை உறுப்பினருமான பொ.ஐங்கரநேசன் தலைமையிலான இக்குழுவில் மாகாண சபை உறுப்பினர்கள் விந்தன் கனகரத்தினம், வை.தவநாதன், பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ந.திருலிங்கநாதன், நெடுந்தீவு பிரதேச செயலாளர் சி.ஜெயகாந்தன், நெடுந்தீவு பிரதேச சபைச்செயலாளர் கு.இரட்ணராஜா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.\nகுழுவில் இடம்பெற்றுள்ளவர்களுக்கான நியமனக்கடிதங்களை முதலமைச்சர் வழங்கி வைத்துள்ள நிலையில், இவர்கள் நேற்று வியாழக்கிழமை (13) நெடுந்தீவுக்குச் சென்றுள்ளனர்.\nஅங்கு குதிரைகள் வாழுகின்ற பிரதேசங்களில் கள ஆய்வுகளை மேற்கொண்டதோடு, பிரதேச செயலகத்தில் கலந்துரையாடலையும் மேற்கொண்டுள்ளனர். இக்கலந்துரையாடலில் திணைக்களத்தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் எனப்பலர் கலந்து கொண்டிருந்தார்கள்.\nஇக்குழுவினர் நெடுந்தீவுக்குதிரைகளை அழிவிலிருந்தும் பேணிப்பாதுகாப்பதற்கான வழிமுறைகளை அடையாளங்கண்டு, தமது அறிக்கையை இரண்டு வார காலத்தினுள் முதலமைச்சரிடம் கையளிக்கவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநெடுந்தீவுக்குதிரைகள் போத்துக்கேயரது ஆட்சிக்காலத்தில் அவர்களால் எடுத்து வரப்பட்ட குதிரைகளின் வழித்தோன்றல்களாகும். மிக நீண்ட காலமாக நெடுந்தீவில் வாழுகின்ற இக்குதிரைகள் இப்பிராந்தியத்துக்குரிய தனித்துவமான ஒரு ரகமாக உயிரியலாளர்களால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.\nசுற்றுலாச் சிறப்புமிக்க நெடுந்தீவில், இக்குதிரைகளும் சுற்றுலாப்பயணிகளைக் கவருகின்ற உயிரியற்சொத்தாகவும் இருப்பதால் இவற்றைப் பேணிப்பாதுகாக்க வேண்டுமென்ற கருத்து பலராலும் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஇன,மத வேறுபாடின்றி சகல இன மக்களுக்கும் சமமான வளப்பங்கீடு வழங்கப்படுகின்றது-கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர்\nNext articleகிழக்கு மாகாண சுற்றுலாப்பணியக தலைமைக்காரியலாயம் திறந்து வைப்பு: அதிதி கிழக்கு முதல்வர் ஹாபிஸ் நசீர் அஹமட்\nகிழக்கிழங்கையின் மாபெறும் சர்வதேச வர்த்தக கண்காட்சி – உங்களின் வர்த்தக நிறுவனங்களும் அணுசரனையாளராகலாம்\nபலமாக இழுத்து கிண்ணத்தை சுவீகரிப்போம் – வட்டாரக்குழுத் தலைவர் ஐ.எம்.றிஸ்வின்.\nவாழைச்சேனை ஹைறாத் வித்தியாலயத்தில் சந்தை\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nசமூக சிந்தனையுடனும் தூரநோக்குடனுமே மக்கள் காங்கிரஸ் செயலாற்றுகின்றது… மன்னாரில் அமைச்சர் ரிஷாட்…\nவடக்கு முஸ்லிம்களின் நிரந்தர விடியலுக்கான வழிமுறையை ஆராயவே வன்னி செல்கிறோம்\nY2K மற்றும் EAQ அமைப்பினரின் மாதாந்த நிதியுதவி வழங்கும் நிகழ்வு\nமடுவில் அமைச்சர் றிஷாதின் உருவாக்கத்தில் வீட்டுத்திட்டம்\nமுதலமைச்சரின் முயற்சியில் பூநொச்சிமுனை அல் இக்ராவுக்கு புதிய ஆசிரியர் விடுதி\nஅரசியலமைப்புத் திருத்தச்சட்டம்:எமக்கு செய்யப்பட்ட துரோகம்.\nபுலிகள் மீதான தடையை நீக்க தமிழ் கூட்டமைப்பு விரும்பவில்லை அங்கஜன்\n\"2030ம் ஆண்டளவில் அனைவருக்கும் சமமான கல்வி\" -ஓட்டமாவடி பாத்திமா பாலிகாவில் கருத்தரங்கு\nநாட்டில் சட்டமும் ஒழுங்கும் சீர்கெட்டுள்ளன: பாராளுமன்றத்தில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nநுகர்வோர் சட்டத்தை மீறுவோருக்கெதிராக கடும் நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=13612&id1=9&issue=20180511", "date_download": "2018-09-22T17:12:10Z", "digest": "sha1:EWO6KTXWKYYLTD3OI2DUY3VXMB3REDVB", "length": 11717, "nlines": 39, "source_domain": "kungumam.co.in", "title": "இப்படிச் செய்தால் மட்டுமே காவிரி பிரச்னையை தீர்க்க முடியும்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஇப்படிச் செய்தால் மட்டுமே காவிரி பிரச்னையை தீர்க்க முடியும்\n‘‘காவிரி நீருக்குக் கர்நாடகாவை நம்ப வேண்டியதில்லை. பிரதமருக்குக் கடிதம் எழுத வேண்டியதில்லை. நீதிமன்றங்களில் கால்கடுக்க நிற்க வேண்டியதில்லை. தேவை ஒரு கிணறுதான்.. காவிரி ஆறு தமிழ்நாட்டுக்குப் பாய்வது அங்குள்ள பிலிகுண்டுலு என்னும் அணையிலிருந்துதான். இந்த அணைக்குப் பக்கத்தில், அதாவது தமிழ்நாட்டின் எல்லையில், பெரிய கிணறுகளை ஆழமில்லாமல் அகலமாகத் தோண்டினாலே போதும். பிலிகுண்டுலு அணையில் உள்ள நீர் இந்தக் கிணறுகளில் ஊற்றாக உருவெடுக்கும். இதை பம்புகள் கொண்டு தமிழ்நாட்டுக்குப் பாய்ச்ச முடியும். காவிரி போராட்டமே அவசியம் இல்லாமல் போய்விடும்.. காவிரி ஆறு தமிழ்நாட்டுக்குப் பாய்வது அங்குள்ள பிலிகுண்டுலு என்னும் அணையிலிருந்துதான். இந்த அணைக்குப் பக்கத்தில், அதாவது தமிழ்நாட்டின் எல்லையில், பெரிய கிணறுகளை ஆழமில்லாமல் அகலமாகத் தோண்டினாலே போதும். பிலிகுண்டுலு அணையில் உள்ள நீர் இந்தக் கிணறுகளில் ஊற்றாக உருவெடுக்கும். இதை பம்புகள் கொண்டு தமிழ்நாட்டுக்குப் பாய்ச்ச முடியும். காவிரி போராட்டமே அவசியம் இல்லாமல் போய்விடும்..’’ இப்படியொரு கருத்து வாட்ஸ் அப்பில் வட்டமடித்து சுழல்கிறது.\n‘‘இது சாத்தியமே இல்லை...’’ என்று மறுக்கிறார் தமிழ்நாடு அரசுப் பொதுப்பணித் துறையின் முன்னாள் தலைமைப் பொறியாளரான அ.வீரப்பன். ‘‘நம்ம வீட்டு நிலத்தடி நீரை மொட்டை மாடிக்குக் கொண்டு வரவே 1/2 எச்.பி, 1 எச்.பி சக்தியுள்ள மோட்டார்கள் அவசியம். ஒரு தொட்டியை நிரப்பவே இவ்வளவு சக்தி வாய்ந்த மோட்டார்கள் தேவை என்னும்போது தமிழகத்துக்குக் கிடைக்கவேண்டிய 180 டி.எம்.சி அல்லது 200 டி.எம்.சி நீரைப் பாய்ச்சுவதற்கு எவ்வளவு விசையுள்ள மோட்டார்கள் தேவைப்படும் அங்கே காவிரி ஆறு ஓடும் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளின் நீரையே மோட்டார்கள் கொண்டுதான் பம்ப் செய்கிறார்கள்.\nஇந்த இரு அணைகளில் இருந்தும் சுமார் 28 டி.எம்.சி நீரை பம்ப் செய்ய 2000 எச்.பி விசையுள்ள 60 மோட்டார்களை அவர்கள் பயன்படுத்துகிறார்கள். அதாவது 1 டி.எம்.சி நீரை பம்ப் செய்வதற்கு கிட்டத்தட்ட 4,285 எச்.பி பவர் உள்ள மோட்டார் தேவைப்படுகிறது. அங்குள்ள ஏரிகள், வயல்களுக்கு இந்த முறையில்தான் நீரைக் கொண்டு செல்கிறார்கள். ஆக, மோட்டார் செலவு மற்றும் மோட்டார்களுக்கு விநியோகிக்கும் மின்சாரத்துக்கான செலவைக் கணக்கிட்டால் இதுபோன்ற கற்பனைகளுக்கு அதிக விலைகொடுக்க நேரிடும்.\nஇதைவிட கடல் நீரைப் பயன்படுத்தும் நீராக மாற்றுவது சாலச் சிறந்தது...’’ என்று அ.வீரப்பன் முடிக்க, ‘‘கிணறு, பம்ப் போன்ற செயற்கை முறைகளைக் காட்டிலும் நீரைப் பொறுத்தளவில் இயற்கையான முறையில் அதைப் பெற வழிவகை செய்வதுதான் சரியானது...’’ என்கிறார் சென்னையில் இயங்கும் வளர்ச்சிக்கான நிறுவனமான எம்.ஐ.டி.எஸ்-இன் பொருளாதாரப் பேராசிரியரான சிவசுப்ரமணியன். ‘‘மேடு பள்ளங்களில் நீரைக் கொண்டு செல்வதற்காக மோட்டார் பம்புகளைப் பயன்படுத்துவது சரியானதுதான். ஆனால், குறைவான நீருக்குத்தான் இது சரியாக இருக்கும். நீண்டநாட்களுக்குப் பயன்தரும். காவிரியைப் பொறுத்தளவில் இது பயன்தராது.\nபருவகால மாற்றங்களை காவிரி நீர் விஷயத்தில் கணக்கில் கொள்ளவேண்டும். தமிழ்நாட்டைவிட கர்நாடகாவில்தான் விவசாய நிலங்கள் இன்றைக்கு அதிகம். அதனால் நல்ல மழை பெய்கிறதோ இல்லையோ கர்நாடகா விவசாயிகள் ஆற்றில் வரும் நீரை முழுமையாகப் பயன்படுத்த முயற்சிப்பார்கள். ஆனால், மழை பொய்க்கும் நிலைமைதான் இரண்டு மாநிலங்களுக்கும் அதிகமாக நிகழ்கிறது...’’ என்றவர் தொடர்ந்தார். ‘‘இரண்டு மாநிலங்களிலும் 50 சதவீத மழைதான் பெய்திருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இந்தச் சூழலில் ஒரு மாநிலம் மட்டும் ஒரு போகம் விவசாயம் செய்யலாம்.\nஅடுத்த வருடமும் இதே நிலை நீடிக்கிறது என்றால் இன்னொரு மாநிலம் அதே ஒரு போகம் விவசாயத்தைச் செய்யலாம். இரு மாநிலங்களிலும் நல்ல மழை பெய்திருக்கிறது; 25 சதவீத வறட்சிதான் நிலவுகிறது என்றால் இரு மாநிலங்களும் ஒரே நேரத்தில் ஒரு போகம் விவசாயம் செய்யலாம். ஆனால், மழை இருக்கும் காலத்திலேயும், அது இல்லாத காலத்திலேயும் இரு மாநிலங்களும் இரு போக விவசாயத்துக்காக முயற்சிப்பது காவிரி நீர்ப் பிரச்சனையைத் தீர்க்க உதவாது. மழை பெய்வதும், பெய்யாததும் இயற்கை சார்ந்த விஷயங்கள்.\nஅதைத் தீர்ப்பது இயற்கையான முறையில்தான் இருக்கவேண்டும். மழையால் ஏற்படும் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வது நிர்வாகத்தால் செய்யப்படவேண்டும். இயற்கையைப் புரிந்துகொண்டு இரு மாநிலங்களும் விவசாயிகளின் பிரச்னையை, அது தொடர்பான விஷயங்கள் மூலமாக சிந்திக்க வேண்டும். இதை அரசியல்வாதிகளும், நீதிமன்றமும் கணக்கில் எடுத்துக்கொண்டு செயல்படும்போதுதான் இந்தப் பிரச்னைக்குச் சரியான தீர்வு கிடைக்கும்...’’ அழுத்தம்திருத்தமாகச் சொல்கிறார் சிவசுப்ரமணியன்.\nசினிமா ஸ்டிரைக் முதல் வரலட்சுமியின் அரசியல் வருகை வரை...\nசினிமா ஸ்டிரைக் முதல் வரலட்சுமியின் அரசியல் வருகை வரை...\nஇந்தியாவுக்கு வந்தாச்சு EYE GUIDE\n30 பைசா காமிக்ஸை ரூ.3 லட்சத்துக்கு வாங்க தயார�� இருக்காங்க\nமதுரை கூரைக்கடை கறி தோசை\nஇப்படிச் செய்தால் மட்டுமே காவிரி பிரச்னையை தீர்க்க முடியும்\nரத்த மகுடம் 11 May 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mokkaicomics.blogspot.com/2010/04/blog-post_20.html", "date_download": "2018-09-22T17:48:01Z", "digest": "sha1:OD77AMIMXFPLUOWRVXFRJZO2TSKJGWCC", "length": 33304, "nlines": 185, "source_domain": "mokkaicomics.blogspot.com", "title": "Greatest Ever Comics-தலை சிறந்த காமிக்ஸ்கள்: ஹிட்லர் - ஒரு சகாப்தம்", "raw_content": "\nGreatest Ever Comics-தலை சிறந்த காமிக்ஸ்கள்\nமுத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ், ஆரம்ப கால ராணி காமிக்ஸ் போன்ற மொக்கை காமிக்ஸ்கள் இல்லாமல் உலக தரத்தில் வெளி வந்த தமிழ் காமிக்ஸ்'களின் சங்கமம்.காமிக்ஸ் என்னும் இன்ப வெள்ளத்தில் நீந்த ஓடோடி வாரீர். சும்மா வாங்கோன்னா....\nஹிட்லர் - ஒரு சகாப்தம்\nபேரன்பிற்கும் பெருமதிப்புக்கும் உரிய அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் எனது நன்றிகளையும் மரியாதை கலந்த வணக்கங்களையும் தெரிவித்து கொள்ளுகிறேன்.இன்று ஏப்ரல் இருபதாம் தேதி. இன்றுதான் ஹிட்லரின் பிறந்த நாள். (நீங்கள் தமிழ் விக்கிபீடியா படிப்பவரானால் இட்லர் என்றுதான் படிக்கவேண்டும், வேறுவழி இல்லை). இவரை பொறுத்தவரையில் ஒன்று இவரை ஹீரோவாக கொண்டாடுவார்கள் (எங்களைப் போன்றவர்கள்), அல்லது வில்லனாக உருவகப்படுதுவார்கள் (மற்ற சிலரைப் போல). வரலாறு என்பது எழுதப்படுவரின் எண்ணவோட்டத்தில் தான் இருக்கிறது என்பதை பொதுவானவர்கள் மறந்துவிடக்கூடாது. தற்போதைய இந்திய பள்ளிக்குழந்தைகள் பாட புத்தகங்களில் படிக்கும் விஷயங்களை பற்றி நாம் எப்போதாவது யோசித்து இருக்கிறோமா தயவு செய்து அடுத்த முறை ஏதாவது ஒரு வரலாற்று பாடப்புத்தகதினை பார்த்தால் சும்மா புரட்டி பார்க்காமல் தயவு செய்து படித்து பார்க்க முயலவும். பல விடயங்கள் புலப்படும்.\nசரி, சரி சீரியசான விஷயங்களை விட்டு விட்டு நம்ம மேட்டருக்கு வருவோம். இந்த நன்னாளில் நமது காமிக்ஸ் உலகில் இதுவரை ஹிட்லரையும், நாஜிக்களையும் மைய்யமாக கொண்டு வந்த காமிக்ஸ்களை பற்றி அலசவே இந்த பதிவு.பெரும்பாலான கதைகள் இங்கிலாந்தில் இருந்தே வந்தவை என்பதால் அதில் அனைத்திலும் ஹிட்லர் ஒரு வில்லனாகவே சித்தரிக்கப்பட்டு இருப்பார் என்பது வேறு விடயம். அதனைப்போலவே இங்கிலாந்து ராணுவ வீரர்கள் அனைவரும் யோக்கியமான ஹீரோக்கள் போல இருப்பார்கள். வேறு வழி இல்லை. சகித்துக் கொண்��ே ஆகவேண்டும்.\nஹிட்லரை நேரிடையாக சம்பந்தப்படுத்தி இரண்டே இரண்டு காமிக்ஸ் கதைகள் தான் வந்துள்ளன (தவறாக இருந்தால் திருத்தவும் - இந்த பதிவு அவசரமாக போடப்படும் ஒன்று - தகவல் சரிபார்க்க நேரமில்லை). அதில் ஒன்றில் தலைப்பே மீண்டும் ஹிட்லர். கதையை நான் பலமுறை படித்து இருந்தாலும் இதன் அட்டைப்படதினை நான் இன்றுதான் பார்த்தேன். நண்பர் முத்து விசிறி அவர்கள் தான் அளித்தார். நண்பர்கள் சிலரிடம் கேட்டும் பயனில்லை. முத்து விசிறி வாழ்க.\nலயன் காமிக்ஸ் - இரட்டை வேட்டையர் சாகசம் - மீண்டும் ஹிட்லர் - சூப்பர் ஹிட் கதை - பார்ப்பதற்கரிய அட்டைப்படம்\nஇரண்டாம் உலகப்போர் முடிந்து சுமார் இருவது வருடங்கள் கழித்து ஹிட்லரின் மகன் தனியொரு ராணுவத்தினை சேர்த்து மறுபடியும் இங்கிலாந்தினை தக்க முயல்வதே கதையின் சாராம்சம். அவர்களின் அட்டகாசத்தையும், அதனை உங்களின் அபிமான ஜோடி அடக்கும் சாகசத்தையும் இந்த கதையில் ரசிக்கலாம்.\nஅடுத்ததாக நாம் பார்க்கவிருப்பது இரும்புக் கை நாமனின் ரீ என்ட்ரி. ஆம், சுமார் ஐந்து வருடங்கள் கழித்து இரும்புக் கை நார்மனின் கதை வந்தது. எனக்கு மிகவும் பிடித்த கதை நாயகன் இவர். இவரின் முதல் கதையை படித்து விட்டு நான் சிறுவயதில் அழுதது கூட உண்டாம். இந்த இரண்டாவது கதையில் இரண்டாம் உலகப்போர் உச்சத்தில் இருக்கும்போது ஹிட்லரைப்போலவே ஒருவர் இருப்பதை நேசநாடுகள் கண்டுபிடிப்பார்கள் (போலி ஹிட்லர்). அந்த போலி ஹிட்லரை பத்திரமாக கொணரும் பொறுப்பினை நார்மனிடம் ஒப்படைப்பார்கள். நகைச்சுவையோடு சுவாரஸ்யமாக சொல்லப்பட்ட இந்த கதை அருமையான ஒன்று.\nலயன் காமிக்ஸ் - இரும்பிக் கை நார்மன் சாகசம் - மரணத்தின் நிழலில்- இரண்டாவது கதை\nமின்னல் படையினரை யாரால் மறக்க முடியும் இவர்களின் படையை பற்றிய முழுமையான விவரங்களுக்கு வேண்டப்படாத நண்பர் (வேண்டப்பட்ட விரோதியின் எதிர்ப்பதம்) பயங்கரவாதி டாக்டர் செவனின் இந்த பதிவினைப் படிக்கவும்.\nமாகக் கோட்டை மர்மம்: ஹிட்லருக்கு ஆல்ப்ஸ் மலையில் ஒரு ரகசிய மறைவிடம் இருப்பதை கண்டறியும் நேசநாடுகள் அதனை ஒழிக்கும் பொறுப்பை மின்னல் படையிடம் ஒப்படைப்பார்கள். அந்த சாகசம் இந்த இதழில் உள்ளது.\nஎஜன்ட் ஈகிள்:அடுத்தபடியாக லயன் காமிக்ஸ் விபரீத விதவை இதழில் பக்க நிரப்பியாக ஒரு கதை இருந்தது. அற்புத��ான ஹீரோ ஒருவரைப்பற்றிய கதை அது. இங்கிலாந்து கதைகளை ஆங்கிலத்தில் படித்த நண்பர்கள் இந்த கதையை பற்றி மனிக்கனக்கில் சிலாகிப்பார்கள். அத்துணை அருமையான கதை வரிசை அது. முடிந்தால் படித்துப் பாருங்கள். நீங்களும் ரசிக்க ஆரம்பித்து விடுவீர்கள்.\nலயன் காமிக்ஸ் - மேகக்கோட்டை மர்மம் - மின்னல் படையினர் சாகசம்\nஎஜன்ட் ஈகிள் - ஒருமுறை மட்டுமே வந்த சாகசம்\nஎன்னால் மறக்கவே முடியாத காமிக்ஸ் ஹீரோக்களில் ஒருவர் இரும்புக் கை நார்மன். அவரின் முதல் கதையாகிய மனித எரிமலையை படித்த அனைவரும் ஒப்புக்கொள்வார்கள். அடுத்து அவரது இரத்தக் கண்ணீர் கதை கண்ணில் உண்மையிலேயே இரத்தக் கண்ணீரை வரவழைக்கும்.\nஇரும்புக் கை நார்மன் - முதல் கதை விளம்பரம்\nஇரும்புக் கை நார்மன் - முதல் கதை விளம்பரம்\nஇந்த அட்டைப்படம் ஒரு சூப்பர் படைப்பாகும். அந்த நாட்களில் இரும்புக்கை மாயாவி மோகம் தலைவிரித்தாடிய காலம். இரும்புக் கையுடன் ஒரு ஹீரோ கிடைத்தாலே போதும், புகுந்து விளையாடுவார்கள் நமது காமிக்ஸ் எடிட்டர்கள். இப்படியாக வந்த காமிக்ஸ் ஹீரோக்களில் ஒருவர்தான் இவர் (என்று சொல்ல ஆசை) ஆனால் உண்மையில் ஒரு உணர்ச்சிபூர்வமான கதை இது. படிக்கதவராதீர்கள்.\nஇரும்புக் கை நார்மன்- மனித எரிமலை\nலயன் தீபாவளி மலர் - நார்மன் அட்டையில்\nஒரு காலகட்டத்தில் விளம்பரங்களின் மூலம் ஆர்வத்தினை தூண்டி நம்மையெல்லாம் வாங்க வைத்தார் எடிட்டர் விஜயன் சார். இப்போது எங்க வைக்கும் படங்கள் இவை.\nநார்மன் கதை விளம்பரம் - இரத்தக் கண்ணீர்\nநார்மன் கதை விளம்பரம் -பனிமலையில் ஒரு கொலை\nநண்பர்களே, இது வரை பொறுமையாக படித்தமைக்கு நன்றி. இதனைப் போலவே இன்னமும் பல ஆராய்ச்சி கட்டுரைகளை வழங்கலாமா அல்லது சிறப்பு நாட்களை பற்றிய பதிவுகளையாவது இடலாமா\nஉங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது\nPosted by ஒலக காமிக்ஸ் ரசிகன் at 5:01 PM\nபயங்கரவாதி டாக்டர் செவன் April 20, 2010 at 5:10 PM\nபதிவில் அரசியல் நெடி வீசுவதால் மீ த எஸ்கேப்\nபயங்கரவாதி டாக்டர் செவன் April 20, 2010 at 5:41 PM\nஇட்லர் இட்லி விரும்பி சாப்புடுவாரோ அதனால் இட்டாலியுடன் சுமூகமான உறவுகள் நிலவியதோ\nஒலக காமிக்ஸ் ரசிகரே, இட்லரின் இளவலே, நாஜிக்களின் நாயகனே,\nஅமரர் இட்லர் அவர்கள் நினைவுதினத்தையொட்டி தாங்கள் வழங்கியிருக்கும் இந்தப் பதிவில் உள்ள ஸ்கேன்கள் மிகவும் சிறப்பாக உள்ளன.\nமிஸ்டர் தவளை, எறும்புப் பட்டாளம், என ஸ்பைடரிற்கு ஏற்ற வில்லன்களின் அணி அபாரமாகவுள்ளது. ஸ்பைடரின் மார்க்கச்சையின் கவர்சியே தனி :)\nஅய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் April 20, 2010 at 7:32 PM\nகாமிக்ஸை பொறுத்தவரை ஹிட்லர் ஒரு வில்லன்தான். ஆனால் இந்திய வரலாற்றை பார்த்தோமானால் ஹிட்லர் ஒரு ஹீரோவாக போற்றப்பட வேண்டியவர். ஆங்கில வந்தேறிகளை எதிர்க்க நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்திற்கு உதவியது முதல் வீரன் செண்பகராமன் ஆங்கில ஆதிக்கத்தில் இருந்த சென்னையின் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்த துணை புரிந்தது வரை எத்தனையோ வழிகளில் ஹிட்லர் இந்திய விடுதலைக்கு உதவியுள்ளார்.\nஇரண்டாம் உலகப்போரில் ஜப்பான் அமெரிக்காவின் அணுகுண்டாலும், ஜெர்மனி ரஷ்யாவின் மீது தவறான ஒரு பருவகாலத்தில் தாக்குதல் நடத்தியதாலும் தோற்கடிக்கப்பட்டது. இங்குதான் இந்தியாவின் துரதிஷ்டம் பல்லை இளித்தது.\nஜெர்மனியையும், ஜப்பானையும் நம்பி இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளில் முன்னேறி கெர்ண்டிருந்த நேதாஜின் படைகள் பலத்த தோல்வியை சந்தித்தன. நேதாஜியும் விமான விபத்தில் 'கொல்ல'ப்பட்டார்.\nஊசி தங்கம் என்பதற்காக அதனை வயிற்றில் குத்திக் கொள்ளும் மேல்தட்டு மேதாவி அரசியல்வாதிகள் இந்திய தலையெழுத்தை நிர்ணயிக்கும் நிலைக்கு வந்தனர்.\nஅடிமைப்படுத்திய ஆங்கிலேயன் ஹீரோவாகவும், விடுதலைக்கு உதவிய ஹிட்லர் முதலானவர்கள் வில்லன்களாக இந்திய வரலாற்றில் புனையப்பட்டனர்.\nயூதர்கள் விடயத்தில் ஹிட்லர் தவறு செய்திருக்கலாம். ஆனால், முதல் உலகப்போரின் முடிவில் ஏற்பட்ட வெர்சல்ஸ் உடன்படிக்கையில் ஜெர்மனி எப்படி வஞ்சிக்ப்பட்டது என்பதை அறிந்தால் ஹிட்லரின் போர்க்குணத்தின் காரணம் புரியும்.\nவரலாற்றை பார்த்தோமானால்-அளவுக்கு மீறி ஒரு இனம் மற்ற இனத்தால் இம்சிக்கப்படும் போது இம்சிக்கப்படும் இனம் மனித நேயத்தை மறந்து பதிலடியில் இறங்குவது தவிர்க்கஇயலாத ஒரு துயரம் என்பதை மறுக்க இயலாது.\nஇங்கிலாந்தில் உருவாக்கப்பட்ட இரும்புக்கை நார்மன் காமிக்ஸ்களை படிக்கும் போது ஒரு விதத்தில் நார்மன் ஜெயிக்க வேண்டும் என்று மனம் எண்ணினாலும், ஹிட்லரின் மீதான எனது அபிமானம் என்றும் குறைந்ததில்லை.\nஇந்திய விடுதலைபோர் நடந்த காலத்தில் ஜெர்மனியை ஒதுக்கி வைத்து ஏமாந்து போன இந்திய மேதாவிகள் தான் இந்திய சுதந்திரம் அடைந்த பிறகு யூதர்களின் இஸ்ரேலை ஒதுக்கி வைத்து மீண்டும் ஒருமுறை தங்க ஊசியை வயிற்றில் குத்திக் கொண்டார்கள்.\nஎதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படை அரசியல் கோட்பாட்டை தந்த சாணக்கியன் பிறந்த நாடுதான் இந்தியா. ஆனால் நண்பன் யார் எதிரி யார் என்றே தெரியாத நிலையில் இந்தியாவின் வல்லரசு கனவு சற்றே அதிகம் தான்\nநண்பரே,முத்து காமிக்ஸில் வெளிவந்த \"ஜானி IN பாரிஸ்\" கதையும் ஹிட்லர் சம்பந்ட்தபட்ட கதையே என ஞாபகம்.\n\\\\எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படை அரசியல் கோட்பாட்டை தந்த சாணக்கியன் பிறந்த நாடுதான் இந்தியா. ஆனால் நண்பன் யார் எதிரி யார் என்றே தெரியாத நிலையில் இந்தியாவின் வல்லரசு கனவு சற்றே அதிகம் தான்\nஇந்தியாவை பொறுத்த வரை இன்றும் இது உண்மையாகவே இருக்கிறது.\nபயங்கரவாதி டாக்டர் செவன் April 20, 2010 at 8:28 PM\nஅனல் பறக்கும் அரசியல் கருத்துக்களை அள்ளி வீசும் அய்யம்பாளையத்தாரே...\n//அடிமைப்படுத்திய ஆங்கிலேயன் ஹீரோவாகவும், விடுதலைக்கு உதவிய ஹிட்லர் முதலானவர்கள் வில்லன்களாக இந்திய வரலாற்றில் புனையப்பட்டனர். //\n வெற்றி பெற்றவர்களுக்கு கிடைக்கும் பரிசுகளில் ஒன்று வரலாற்றை அவர்களுக்கு சாதகமாக எழுதும் வாய்ப்பு\nபயங்கரவாதி டாக்டர் செவன் April 20, 2010 at 8:33 PM\n//நண்பரே,முத்து காமிக்ஸில் வெளிவந்த \"ஜானி IN பாரிஸ்\" கதையும் ஹிட்லர் சம்பந்ட்தபட்ட கதையே என ஞாபகம்.//\n ஃப்ரெஞ்சு உள்நாட்டு அரசியல் சம்பந்தப்பட்ட விஷயம் இரண்டாம் உலக யுத்தம் முடிந்த பிறகு நடந்த சமாச்சாரம்\nஅதுக்கும் ஹிட்லருக்கும் சம்பந்தம் கிடையாது மைல்டாக வேண்டுமானால் ஒரு சம்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்\nஜானி IN பாரீஸ் குறித்து விரைவில் அ.கொ.தீ.க.வில் பதிவு அரங்கேறும்\nபயங்கரவாதி டாக்டர் செவன் April 20, 2010 at 8:36 PM\nநான் அப்பவே சொன்னேன்...அரசியல் வாடை அதிகமா வீசுதுன்னு\nஇப்ப பாருங்க...அய்யம்பாளையத்தாரை இனி யாராலும் அடக்க முடியாதூ\nஅதனால மீண்டும் மீ த எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்\nபயங்கரவாதி டாக்டர் செவன் April 20, 2010 at 8:56 PM\nஅனல் பறக்கும் அரசியல் கருத்துக்களை அள்ளி வீசும் அய்யம்பாளையத்தாரே...\n//யூதர்கள் விடயத்தில் ஹிட்லர் தவறு செய்திருக்கலாம். ஆனால், முதல் உலகப்போரின் முடிவில் ஏற்பட்ட வெர்சல்ஸ் உடன்படிக்கையில் ஜெர்மனி எப்படி வஞ்சிக்ப்பட்டது என்பதை அறிந்தால் ஹிட்லரின் போர்க்குணத்தின் காரணம் புரியும்.//\nஇதைப் படிக்கும் போது சிரிக்கும் மரணம் கதையில் ஜோக்கர் சொல்லும் ஒரு வசனம் ஞாபகத்திற்கு வருகிறது\n“அது போகட்டும் - இரண்டாவது உலக மகா யுத்தத்தை தூண்டிய விஷயம் எது என்றாவது தெரியுமா ஜெர்மனி எத்தனை தந்திக் கம்பங்களை தனக்கு முந்தைய யுத்தத்தில் உதவிய நாடுகளுக்கு கடன்பட்டிருக்கிறது என்ற ஒரு அற்ப சர்ச்சை ஜெர்மனி எத்தனை தந்திக் கம்பங்களை தனக்கு முந்தைய யுத்தத்தில் உதவிய நாடுகளுக்கு கடன்பட்டிருக்கிறது என்ற ஒரு அற்ப சர்ச்சை தந்திக் கம்பங்கள்\nகொஞ்ச நேரம் வெளில ஒரு மீட்டிங் போயிட்டு வந்த வலைதளமே ரணகளமாகி அதகளமாக இருக்கே\nஅய்யம் சார் வாழ்க. என்னுடைய கருத்துக்களை அப்படியே Xerox எடுத்து சொன்ன மாதிரி இருக்குது அவரின் எண்ணங்கள்.\nமத்த கமெண்ட்டுகள் எல்லாம் லேட் நைட்டில்.\nமீ த எஸ்கேப் டு ஹோம்.\n//ஸ்பைடரின் மார்க்கச்சையின் கவர்சியே தனி :)//\nபை தி வே, மீ த Back.\nபன்னிக்குட்டி ராம்சாமி April 21, 2010 at 12:22 AM\nஇரும்புக்கை நார்மன் எனக்கும் ரொம்ப பிடிக்கும் தல.....ஹீரோவோட characterisation எனக்கு ரொம்ப பிடிச்ச ஒண்ணு.....மனித எரிமலை கதைய படமாவே எடுக்கலாம். அத stallone வச்சு படமா எடுத்தா....நினைக்கவே ஜில்லுனு இருக்கே.....\n// எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படை அரசியல் கோட்பாட்டை தந்த சாணக்கியன் பிறந்த நாடுதான் இந்தியா. ஆனால் நண்பன் யார் எதிரி யார் என்றே தெரியாத நிலையில் இந்தியாவின் வல்லரசு கனவு சற்றே அதிகம் தான்\nபதிவ விட அந்த கருத்தும் கமென்ட்டுகளும் எனக்கு ரொம்ப லைக் ஆயிடுச்சு.\nபன்னிக்குட்டி ராம்சாமி April 21, 2010 at 3:41 PM\n//ஊசி தங்கம் என்பதற்காக அதனை வயிற்றில் குத்திக் கொள்ளும் மேல்தட்டு மேதாவி அரசியல்வாதிகள் இந்திய தலையெழுத்தை நிர்ணயிக்கும் நிலைக்கு வந்தனர்.//\nநார்மன் உண்மைக்கு மிக அருகில் படைக்கப்பட்டவர். படித்த போது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியவர்.\nஎன்னுடைய வலைப்பூவை நீங்கள் படிக்கவில்லையெனில், படித்தவுடன் உங்களின் எண்ணங்களை தெரிவிக்கவில்லை எனில் உங்களிடம் அடிப்படையாகவே ஏதோ தவறு உள்ளது\nஅய்யம்பாளயத்தாரின் அதிரடி அரசியல் பிரவேசம்\nதமிழ் காமிக்ஸ் உலகில் ராணிகள்\nஹிட்லர் - ஒரு சகாப்தம்\nதமிழ் காமிக்ஸ் உலகில் ராஜாக்களும், மன்னர்களும்,\nஉலக சுகாதார நாள் - தமிழ் காமிக்ஸ் உலகில் டாக்டர்கள...\nமாயாவி: \"கிழிப்பதற்கு நான் என்ன காகிதத்திலா செய்யப்பட்டிருக்கிறேன்\n= (மதி காமிக்ஸ், இதழ் 3,வேங்கை தீவில் மாயாவி, ஜனவரி 1980)\nபொன் போன்ற மனம் கொண்டவன்தான் மாயாவி\n= (மதி காமிக்ஸ், இதழ் 13, மாயவிக்கொர் மாயாவி, ஜனவரி 1987)\nமாயாவியின் குத்து, கும்மாங் குத்து\n= (ராணி காமிக்ஸ், இதழ் 143, பேய் காடு, ஜூன் 1990)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.srilankamirror.com/news/news-in-brief/562-sumanarathana-thera-released-on-bail", "date_download": "2018-09-22T16:31:21Z", "digest": "sha1:UOKGCEWR3WLFVT7CUI5IUF4RS24WHDLE", "length": 3211, "nlines": 82, "source_domain": "tamil.srilankamirror.com", "title": "சுமனரத்ன தேரர் பிணையில் விடுதலை", "raw_content": "\nசுமனரத்ன தேரர் பிணையில் விடுதலை\nமட்டக்களப்பு நீதிமன்றம் ஸ்ரீ மங்களராம விகாரதிபதி சுமனரத்ன தேரரை இன்று பிணையில் விடுதலை செய்தது\n5 லட்சம் மற்றும் ஐம்பதாயிரம் என்று 2 பிணைகளை வழங்கப்பட்டுள்ளது\nஜனவரி மாதம் 25ம் திகதி மறுபடியும் வழக்கு ஆரம்பமாகும் என்று கூறப்படுகிறது\nMore in this category: « மலேசியாவிற்கு பயணமாகிறார் ஜனாதிபதி ஆர்ப்பாட்டக்காரர்களினால் போக்குவரத்து ஸ்தம்பிதம் »\nபத்திரிகை ஆசிரியரை காணவில்லை ; ஊழியர்கள் புகார்\nபிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்\nபுலிகளின் தேவைகளை பூர்த்திசெய்கிறது CTFRM அறிக்கை -ஜாதிக ஹெல உறுமய\nமீண்டும் மைத்திரி ஜனாதிபதியாக வேண்டும் என்ற அவசியம் இல்லை -ராஜித\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vkalathurone.blogspot.com/2016/11/736.html", "date_download": "2018-09-22T17:44:43Z", "digest": "sha1:U6AJPDLUFAHB3A6SL6BZH76Q7ZZK54ZQ", "length": 10002, "nlines": 108, "source_domain": "vkalathurone.blogspot.com", "title": "ரூ. 736ல் விமான பயணம்: கோ ஏர் நிறுவனம் அறிவிப்பு.! | நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.!!!!!", "raw_content": "நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\nநினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர். இந்தியா ரூ. 736ல் விமான பயணம்: கோ ஏர் நிறுவனம் அறிவிப்பு.\nரூ. 736ல் விமான பயணம்: கோ ஏர் நிறுவனம் அறிவிப்பு.\nநாடு முழுவதும் ரூ.736 என்ற குறைந்தபட்ச கட்டணத்தில், விமான சேவை அளிக்கப்போவதாக ச் நிறுவனம் அறிவித்துள்ளது.\nமலிவான விமான சேவை வழங்கிவரும் இந்த நிறுவனம், தனது அனைத்து உள்நாட்டுவிமான சேவைகளுக்கும், இந்த குறைந்தபட்ச விலை கட்டணத்தை அறிவித்துள்ளது..இதற்கான முன்பதிவு நவம்பர் 24ம் தேதி வரை செய்யப்படும்.\nஆனால், இந்த குறைந்தபட்ச விமானக் கட்டணத்தின் கீழ் டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டு, ரத்து செய்ய முடியாது. ரத்து செய்தாலும், கட்டணம் திருப்பி அளிக்கப்படமாட்டாது.\nஇன்னொரு முக்கிய அறிவிப்பையும் கோ ஏர் அறிவித்துள்ளது. ரூ.500, ரூ.1000 நோட்டுகளை, நவம்பர் 24ம் தேதி வரை அனைத்து கோ ஏர் டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் ஏற்றுக் கொள்ளப்படும் என்று இந் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇதற்கிடையில், ஏர் ஏஷியா, ஸ்பைஸ் ஜெட் போன்ற விமான நிறுவனங்கள், தங்களது விமானத்தில் மக்கள் இந்த ரூபாய் நோட்டுகளுக்கான இக்கட்டான நேரத்தில் பயணிக்க வேண்டும் என்று, 10 சதவிகித கட்டணத்தைக் குறைத்தும், பயணிகளுக்கு மேலும் பல்வேறு சலுகைகளை வழங்கியும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇணையதளத்தை பார்த்து கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி எமது சேவை பற்றிய உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும்எதிர்பார்கிறோம் எமது மின் அஞ்சல் முகவரி:\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nபாஸ்போர்ட் அலுவலகம் – திருச்சி\nபி.எஸ்.என்.எல் (BSNL) லேன் லைன் பில்களை ஆன்லைனில் செலுத்த\nSBI பாரத ஸ்டேட் வங்கி\nஊட்டி, மலைகளின் அரசி, நீலகிரி மலைப்பகுதியில் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. நாம் ஊட்டி என்று அழைத்து பழகிவிட்டாலும் ஊட்டிக்கு அரசாங...\nதமிழக அரசுத்துறை செயலாளர்கள், 32 மாவட்ட ஆட்சியாளர்கள், அமைச்சரவையின் 32 அமைச்சர்கள் முழு விபரங்கள்..\nதமிழ்நாடு அரசின் செயலர்கள் தலைமை செயலாளர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன் இ.ஆ.ப தலைமைச் செயலாளர் தொலைபேசி :25671555 PABX : 5678 (O) , 26261...\nஉலக மக்களின் உணமையான இறைவன் யார்\n நாம் சொர்க்கவாசியா அல்லது நரகவாசியா நாம் செல்லும் இடம் சொர்க்கமா நரகமா ...\nமுத்துப்பேட்டையில் இந்து முன்னணியினர் கலவரம். நடந்தது என்ன உண்மையும் பின்னணியும்...\nமுத்துப்பேட்டை, செப்டம்பர் 04: முத்துப்பேட்டையில் நகர இந்துமுன்னணியின் சார்பில் 22 ஆம் ஆண்டு விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது .சரியாக 4:30 ...\nபட்டா, சிட்டா, அடங்கல் & கிராம நத்தம் என்றால் என்ன தெரியுமா\nசொத்து பரிமாற்றம் என்பது, ஏதோ இரு நபர்களுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல் நிகழ்வாக மட்டுமில்லாமல், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிய...\nCopyright © 2015 நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vkalathurone.blogspot.com/2016/11/blog-post_185.html", "date_download": "2018-09-22T17:43:45Z", "digest": "sha1:O5QU7FZXIZIYTOEVPZMKPHYFEIV6QOTK", "length": 10270, "nlines": 106, "source_domain": "vkalathurone.blogspot.com", "title": "ஒலிபெருக்கி மூலமான ‘அதானை’ நிறுத்த முயற்சிக்கும் இஸ்ரேல்.! | நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.!!!!!", "raw_content": "நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\nநினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர். உலகச்செய்திகள் ஒலிபெருக்கி மூலமான ‘அதானை’ நிறுத்த முயற்சிக்கும் இஸ்ரேல்.\nஒலிபெருக்கி மூலமான ‘அதானை’ நிறுத்த முயற்சிக்கும் இஸ்ரேல்.\nஜெரூசலத்தில் ஒலி மூலமாக சூழல் மாசடைவதைத் தவிர்க்க பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கி மூலமான அதான் அழைப்பை நிறுத்துவதற்கு இஸ்ரேல் அரசு எடுத்த முயற்சி இன்று தற்காலிகத் தடையை சந்தித்துள்ளது.\n‘முஅத்தின்’ பிரேரணை என பெயரிடப்பட்டுள்ள குறித்த பிரேரணை மூலம் பள்ளிவாசல்களில் அதான் ஒலிபரப்பாவதைத் தடுப்பதே இஸ்ரேலின் முயற்சியாக இருக்கின்ற போதிலும் குறித்த பிரேரணையில் சமய வழிபாட்டுத் தளங்கள் எனும் சொற்பிரயோகம் இருப்பதால் அது எதிர்காலத்தில் யூத வழிபாட்டுத் தளங்களுக்கும் கட்டுப்பாட்டை உருவாக்கும் என யூத அமைப்புகள் சுட்டிக்காட்டியதன் மூலம் குறித்த பிரேரணை நிறைவேற்றப்படுவதற்கு தடை ஏற்பட்டுள்ளது.\nஎனினும், விரைவில் இதற்கான மாற்றீட்டுடன் இப்பிரேரணை முன்வைக்கப்படும் என பலஸ்தீன அரசியல் பிரமுகர்கள் சுட்டிக்காட்டியுள்ள அதேவேளை கடந்த ஞாயிறு அமைச்சரவை மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட போதிலும் இன்றைய தினம் அதற்கெதிராக இஸ்ரேலிய பிரதமர் நெட்டன்யாஹுவும் வாக்களித்துள்ளமையும் இதற்கான முயற்சிகள் மாற்று வடிவில் உருவாகும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇணையதளத்தை பார்த்து கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி எமது சேவை பற்றிய உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும்எதிர்பார்கிறோம் எமது மின் அஞ்சல் முகவரி:\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nபாஸ்போர்ட் அலுவலகம் – திருச்சி\nபி.எஸ்.என்.எல் (BSNL) லேன் லைன் பில்களை ஆன்லைனில் செலுத்த\nSBI பாரத ஸ்டேட் வங்கி\nஊட்டி, மலைகளின் அரசி, நீலகிரி மலைப்பகுதியில் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. நாம் ஊட்டி என்று அழைத்து பழகிவிட்டாலும் ஊட்டிக்கு அரசா��...\nதமிழக அரசுத்துறை செயலாளர்கள், 32 மாவட்ட ஆட்சியாளர்கள், அமைச்சரவையின் 32 அமைச்சர்கள் முழு விபரங்கள்..\nதமிழ்நாடு அரசின் செயலர்கள் தலைமை செயலாளர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன் இ.ஆ.ப தலைமைச் செயலாளர் தொலைபேசி :25671555 PABX : 5678 (O) , 26261...\nஉலக மக்களின் உணமையான இறைவன் யார்\n நாம் சொர்க்கவாசியா அல்லது நரகவாசியா நாம் செல்லும் இடம் சொர்க்கமா நரகமா ...\nமுத்துப்பேட்டையில் இந்து முன்னணியினர் கலவரம். நடந்தது என்ன உண்மையும் பின்னணியும்...\nமுத்துப்பேட்டை, செப்டம்பர் 04: முத்துப்பேட்டையில் நகர இந்துமுன்னணியின் சார்பில் 22 ஆம் ஆண்டு விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது .சரியாக 4:30 ...\nபட்டா, சிட்டா, அடங்கல் & கிராம நத்தம் என்றால் என்ன தெரியுமா\nசொத்து பரிமாற்றம் என்பது, ஏதோ இரு நபர்களுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல் நிகழ்வாக மட்டுமில்லாமல், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிய...\nCopyright © 2015 நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/kabali/", "date_download": "2018-09-22T17:43:09Z", "digest": "sha1:ULKPMLJEP4Z4VLCN4FSXCQM2OX47RIP4", "length": 5720, "nlines": 59, "source_domain": "www.inandoutcinema.com", "title": "kabali Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nகாலாவை தொடர்ந்து ரஞ்சித் இயக்கவிருக்கும் புதிய திரைப்படம். விவரம் உள்ளே\nதமிழ் திரையுலகில் அட்டகத்தி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் பா.இரஞ்சித் ஆகும். இதனையடுத்து கார்த்தியின் மெட்ராஸ் இயக்கினார். இந்த படம் தமிழ் சினிமாவில் அவருக்கான தனித்த அடையாளத்தை வெளிப்படுத்தியது. அதை தொடர்ந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரஜினிகாந்தின் கபாலி படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. இம்மூன்று படங்களுமே வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் பா.இரஞ்சித்-ரஜினி கூட்டணியில் உருவான காலா படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. […]\nபாலிவுட் நடிகர் அமீர் கானை இயக்குகிறாரா ப.ரஞ்சித் \nதமிழ் திரையுலகில் அட்டகத்தி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் பா.இரஞ்சித் ஆகும். இதனையடுத்து கார்த்தியின் மெட்ராஸ் இயக்கினார். இந்த படம் தமிழ் சினிமாவில் அவருக்கான தனித்த அடையாளத்தை வெளிப்படுத்தியது. அதை தொடர்ந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ர��ினிகாந்தின் கபாலி படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. இம்மூன்று படங்களுமே வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் பா.இரஞ்சித்-ரஜினி கூட்டணியில் உருவான காலா படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. […]\nராகுல் காந்தியுடன் இயக்குனர் பா.ரஞ்சித் சந்திப்பு. குழப்பத்தில் கோடம்பாக்கம்\nஅட்டகத்தி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்தான் பா.ரஞ்சித் ஆகும். அடுத்தாக இயக்கிய மெட்ராஸ் படம் அனைவரயும் திரும்பிப்பார்க்க வைத்தது. நடிகர் கார்த்தியை வைத்து இயக்கிய இந்த படம் அவரை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திகொண்டுபோனது. அடுத்தடுத்து ரஜினியை வைத்து கபாலி, காலா என இரு பிரம்மாண்ட படங்களை எடுத்தார். இந்த இரண்டு படங்களும் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக லாபம் ஈட்டியதாக தயாரிப்பு தரப்பு கூறுகிறது. இவரது நான்கு படங்களிலும் மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ ஒடுக்கப்பட்ட மக்களின் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/viajy-vivasayam-former-sarkar-arr-arm-nh-pasumai-vali-saalai/", "date_download": "2018-09-22T17:44:10Z", "digest": "sha1:NTTRXPKRQO6DKQBLUVNOXGYY53C3GETM", "length": 2487, "nlines": 47, "source_domain": "www.inandoutcinema.com", "title": "viajy vivasayam former sarkar arr arm nh pasumai vali saalai Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nவிஜய் ரசிகர்களுக்கு விவசாயின் கண்ணீர் பரிசு. கண்கலங்க வைத்த பதிவு\nநேற்று தர்மபுரி மாவட்டம் அரூர் ஒன்றியத்தில் பசுமை வழி சாலைக்கு திட்ட அளவீடு பணி நடைபெற்று வந்தது. அப்போது சந்திரகுமார் என்பவரது விவசாய நிலத்தில் அளவீடு செய்வதற்கு போலீசாருடன் வருவாய்த்துறையினர் சென்றனர். இதையறிந்த சந்திரகுமார் தனக்கு சொந்தமான நிலத்தில் அளவீடு செய்தால், உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு, குடும்பத்தினருடன் ‘தீக்குளிப்பேன்’ என எச்சரிக்கை விடுத்தார். இதேபோல், அதே பகுதியை சேர்ந்த மனோகரன், வேலவன் உள்ளிட்ட 14 பேர் கைகளில் மண்எண்ணெய், பெட்ரோல் கேன்களுடன் நின்று தங்கள் நிலத்தை […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTAyMzcyNw==/%E2%80%98%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E2%80%99-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-09-22T17:15:23Z", "digest": "sha1:JRA2PFLI5RHVGCEPPH64OF4DT4ASYJDE", "length": 7155, "nlines": 71, "source_domain": "www.tamilmithran.com", "title": "‘சலங்கை ஒலி’ இயக்குனருக்கு தாதா சாகேப் பால்கே விருது", "raw_content": "\n© 2018 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » தமிழ் முரசு\n‘சலங்கை ஒலி’ இயக்குனருக்கு தாதா சாகேப் பால்கே விருது\nதமிழ் முரசு 1 year ago\nதமிழில் கே. பாலசந்தர்போல் கமலுக்கு தெலுங்கில் ஹிட் படங்களை வழங்கிய இயக்குனர் கே. விஸ்வநாத். கமல், ஜெயப்பிரதா நடித்த சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து படங்களை இயக்கியதுடன் மறைந்த எம்ஜிஆரால் பாராட்டப்பட்ட சங்கராபரணம் படத்தையும் இயக்கியவர்.\nசினிமாவுக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கி வரும் கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், தாதாசாகேப் பால்கே விருது வழங்கி கவுரவித்து வருகிறது.\n2016ம் ஆண்டுக்கான ‘தாதாசாகேப் பால்கே’ விருது இயக்குனர் கே. விஸ்வநாத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nவரும் மே மாதம் 3-ம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் இந்த விருதை ஜனாதிபதி வழங்க இருக்கிறார். விருதுடன் ரூ.\n10 லட்சம் ரொக்க பரிசும் வழங்கப்படுகிறது. ஏற்கனவே கே. விஸ்வநாத் பத்மஸ்ரீ விருது பெற்றிருக்கிறார்.\nஇவர் இயக்கிய சங்கராபரணம், சப்தபதி, சுவாதி முத்யம் (சிப்பிக்குள் முத்து), சூத்ரதாருளு, சுவர்ணாபிஷேகம் ஆகிய படங்கள் தேசிய விருதுகளை வென்றுள்ளது. தனுஷ் நடித்த ‘யாரடி நீ மோகினி’, விக்ரம் நடித்த ‘ராஜபாட்டை’ ஆகிய படங்களில் கே. விஸ்வநாத் நடித்திருக்கிறார்.\n87வது வயதில் தாதா சாகேப் விருது பெறும் விஸ்வநாத்துக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nபெரிய பதவிகளில் சிறிய மனிதர்கள்....... மோடி மீது இம்ரான் கான் சாடல்\nவேறொரு பெண்ணுடன் காதல்: கணவனை பழிவாங்கிய மனைவி\nபெரிய பதவிகளில் சிறிய மனிதர்கள்: இம்ரான் விமர்சனம்\nஉறுப்பு தானம் பெற்ற நான்கு பேர் புற்றுநோயால் பாதிப்பு\nஅமைதிப்பேச்சுக்கான அழைப்பை இந்தியா நிராகரித்தது ஏமாற்றத்தை அளிக்கிறது : இம்ரான்கான்\nபயங்கரவாதத்தை கட்டுப்படுத்தினால் தான் இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை சாத்தியம்: பிபின் ராவத்\nராகுல்காந்தி தரம் தாழ்ந்து பேசுகிறார்: அமைச்சர் ரவிசங்கர்பிரசாத் கண்டனம்\nரபேல் ஊழல் விவகாரம்.... அம்பானியை காப்பாற்றவே மோடி அரசு பொய் கூறி வருகிறது: ராகுல்காந்தி குற்றச்சாட்டு\nபலாத்கார வழக்கில�� கைதான பிஷப் பிராங்கோவை செப்.24 வரை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட் உத்தரவு\nகன்னியாஸ்திரி பலாத்கார வழக்கில் கைதான பிஷப் பிராங்கோவை காவலில் எடுக்க முடிவு: மேலும் பல பாதிரியார்கள் சிக்க வாய்ப்பு\nபாலாற்றில் கழிவுகளை கொட்டியதாக தனியார் பள்ளிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்\nபொதுவாழ்க்கைக்கு வந்துவிட்டால் நாகரீகமாக நடந்துகொள்ள வேண்டும்: முதல்வர் பழனிசாமி\nமுதல்வர் பழனிசாமி வாகனத்தை காரில் பின் தொடர்ந்த 4 பேர் கைது\nபுதுக்கோட்டை அருகே உணவு கேட்ட தாயை அடித்த மகன் கைது\nபாஜக எந்த மதத்திற்கும் ஆதரவானதோ, எதிரானதோ அல்ல: இல.கணேசன்\n© 2018 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/09/sonia-agarwal-denied-chrome-laptop-28.html", "date_download": "2018-09-22T17:48:17Z", "digest": "sha1:4LSM3K5AMOPFULJ4QX54GJPX2EXT3DJD", "length": 9757, "nlines": 83, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> தொடர்புமில்லை உண்மையுமில்லை என மறுக்கும் சோனியா அகர்வால் | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > தொடர்புமில்லை உண்மையுமில்லை என மறுக்கும் சோனியா அகர்வால்\n> தொடர்புமில்லை உண்மையுமில்லை என மறுக்கும் சோனியா அகர்வால்\nசோனியா அகர்வாலின் இரண்டாம் வருகை சிம்ரனைப் போல டல்லடிக்குமா இல்லை டாலடிக்குமா என்பதை தீர்மானிக்கும் படம், அவர் நாயகியாக நடித்து வரும், ஒரு நடிகையின் வாக்குமூலம். இந்தப் படம் அவ‌ரின் சொந்த வாழ்க்கையை பிரதிபலிப்பதாக இருக்கும் என‌த் தெ‌ரிகிறது.\nஆனால் இந்த யூகத்தை மறுத்திருக்கிறார் சோனியா.\nஒரு நடிகையின் வாக்குமூலம் படத்துக்கும் என்னுடைய சொந்த வாழ்க்கைக்கும் எந்த‌த் தொடர்புமில்லை. அப்படி வெளியான செய்தியில் எந்த உண்மையுமில்லை என சோனியா அகர்வால் தெ‌ரிவித்துள்ளார். இந்த‌ச் செய்தி அவரை அப்செட் செய்துள்ளதாக பட யூனிட் தெ‌ரிவித்துள்ளது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\n> 3 புத்தம் புதிய கட்டணச் சேனல்கள் சன் குழுமத்திலிருந்து.\nசன் குழுமம் நிறுவனத்திலிருந்து புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் சன் லைப், சன் டிவி RI என இரண்டு சேனல்களையும், தெலுங...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n> சினேகாவுக்கு ஆசிட் அடிப்பேன் என்ற மிரட்டல்\nஅதென்னவோ தெரியவில்லை. பரபரப்புக்கும் சினேகாவுக்கும் அப்படியொரு சங்கிலி பிணைப்பு. கடந்த சில தினங்களாக சினேகாவை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய டுபாக...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=12746&id1=4&issue=20171006", "date_download": "2018-09-22T16:27:10Z", "digest": "sha1:V6USYTZGS63F5GT5SDABB5IXV2NBFJJK", "length": 17049, "nlines": 54, "source_domain": "kungumam.co.in", "title": "மகாத்மா காந்திக்கு முன்பே அகிம்சையை போதித்தவர்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nமகாத்மா காந்திக்கு முன்பே அகிம்சையை போதித்தவர்\nவால்டன் குளத்தின் கரையில், ஆடைகளைத் துறந்த நிலையில் புல்லாங்குழல் வாசித்தவாறு ஆரம்பிக்கிறது ஹென்றியின் காலைப்பொழுதுகள். அப்படியான ஒரு காலைப்பொழுதிற்குப் பிறகு, ஆறாண்டுகளாக வரி செலுத்தவில்லை என்று அவரைக் கைது செய்ய வருகிறார்கள். ‘எனது ஷூவை தைத்துக்கொண்டு வந்தபிறகு கைது செய்கிறீர்களா’ என்று கேஷுவலாகக் கேட்கிறார் ஹென்றி. பனி படர்ந்த மரக்கிளையின் மீது ஒரு குருவி அமர்ந்திருக்கிறது. அதை, குனிந்து, தனது கால்களுக்கிடையே தலையை வைத்து பார்க்கிறார், ஹென்றி. அடுத்த நொடியே தரையில் மல்லாந்து படுத்து பறக்கும் அந்தக் குருவியைப் பார்த்தவாறே இயற்கையுடன் ஒன்றிப்போகிறார்.\nமகாத்மா காந்திக்கு முன்னரே அஹிம்சை வழியில் அரசாங்கத்தை எதிர்க்கும் சட்டமறுப்பு இயக்கத்தை தோற்றுவித்தவரும், பகவத் கீதையின் சாராம்சத்தை மேற்கத்திய கொள்கைகளுடன் ஒப்பிட்டுப் பேசியவருமான ஹென்றி டேவிட் த்ரோவ்-வின் இருநூறாவது பிறந்தநாள் இந்தாண்டு ஜூலை மாதம் வந்தது. அதைக் கொண்டாடும் வகையில் அமெரிக்காவில் அவரது வாழ்க்கை வரலாற்றை கிராஃபிக் நாவல் வடிவில் வெளியிட்டார்கள். உண்மையில், இது பிரெஞ்சு மொழியில் 2012ம் ஆண்டே வெளியான நாவலின் மொழிபெயர்ப்புதான்.\nகறுப்பினத்தவருக்கு ஆதரவாக வன்முறையில் இறங்கிய ஜான் ப்ரௌனுக்கு தனது ஆதரவை தெரிவிப்பதில் இருந்து, இயற்கையைக் கொண்டாடுதல், அடிமைத்தனத்திற்கு எதிர்ப்பு, அராஜக அரசாங்கத்தை எதிர்த்தல் என்று ஹென்றியின் வாழ்க்கையின் மிக முக்கியக் கட்டங்களை 90 பக்கங்களில் அறிமுகம் செய்யும் இந்த கிராஃபிக் நாவலில், ஹென்றியையும் அவரது கொள்கைகளையும் கொண்டாடி இருக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும். உருவகங்களும் கருத்துகளும்: மிகவும் எளிமையான ஓவிய பாணியில் பல குறியீடுகளை தன்னகத்தே கொண்டிருப்பதுதான் இந்த கிராஃபிக் நாவலின் சிறப்பு.\nகாட்டின் நடுவே ஹென்றியும் செவ்விந்தியர் ஒருவரும் இரவில் தங்குகிறார்கள். தங்களைச் சுற்றி பாம்புகள் இருக்கிறது என்று ஹென்றி உணர்கிறார். செவ்விந்தியரை பாடச் சொல்ல, அவரது பாடலின் இசை, பாம்புகளுக்கு இறக்கை முளைத்ததைப் போல இருப்பதாக வரைகிறார் ஓவியர் டேனியல். அதைப்போலவே, நாவலின் இறுதியில், ஹென்றியின் பார்வையிலிருந்து ஒரு பறவை விலகிச் செல்வதைப் போல வரைந்து, அவரது முடிவைத் தெரிவிக்கிறார்கள்.\nவிமர்சனங்களும், சர்ச்சைகளும்: ஹென்றியைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டவரான பேராசிரியர் மைக்கேலின் முன்னுரை இடம்பெற்றிருப்பதால், அனைத்து தரவுகளும் முறையாக சரிபார்க்கப்பட்டிருக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், ஹென்றி காஃபி குடிப்பது போல, அவரது புத்தகமான ‘வால்டென்’ வெற்றி பெற்றதற்கு அவரைப் பாராட்டுவது போலவும், போராளி ஜான் ப்ரௌனை அவர் சந்தித்துப் பேசியது போலவும் காட்சிகள் உள்ளன. ஹென்றியின் வாழ்க்கை வரலாற்றை முழுமையாகப் படித்தவர்கள் அவர் காஃபி குடிக்க மாட்டார் என்பதை அறிவார்கள்.\nவால்டென் மொத்தமாக இரண்டாயிரம் பிரதிகள் விற்கவே பல ஆண்டுகள் ஆன நிலையில், அதை எப்படி வெற்றியென்று கொண்டாடினார்கள் என்பதும் தெரியவில்லை. அதைப்போலவே, ஜான் ப்ரௌனை ஹென்றி சந்தித்ததற்கு எந்த ஆதாரங்களுமே இல்லை. ஹென்றியைப் பற்றி விமர்சிக்கும்போது, அவர் சொன்ன கருத்துகள் அனைத்துமே நாமறிந்தவையே. அவர் புதுமையாக எதையும் சொல்லவில்லை. ஆனால், நாம் ரசிக்கும்படியாக அவற்றைச் சொன்னார் என்று குறிப்பிடுவார்கள். அதைப்போலவேதான் இந்த கிராஃபிக் நாவலும் இருக்கிறது.\nஹென்றி டேவிட் த்ரோவ் 1817 - 1862 (44)\nகவிஞர், கட்டுரையாளர், ஓவியர், அடிமைத்தனத்துக்கு எதிரான போராளி, சட்டமறுப்பு செய்து, வரி செலுத்துதலை எதிர்த்தவர், விமர்சகர் & வரலாற்றறிஞர். ஹென்றி இவை அனைத்தையும் பிரதிபலிப்பவர். அரசாங்கத்திற்கு எதிராகக் குரல்கொடுத்து, சாத்வீகமான அறப்போராட்டம் நடத்துவதை ஆரம்பித்த முன்னோடியான இவர், இயற்கையைக் கொண்டாடியவர். காலத்தைக் கடந்த இவரது கருத்துகளிலிருந்து (நமது அனுபவத்தைப் பொருத்து) வாழ்க்கை முழுவதற்குமான பாடங்களைப் பெறலாம்.\nஓவியர் டேனியல் அலெக்ஸாந்த்ரோ (பிரான்ஸ், 47)\nஓவியக்கல்லூரிகளில் பயிலாமல், சுயமாக ஓவியம் கற்றவரான டேனியல் சமூக வலைத்தளங்களை முறையாக பயன்படுத்துவதற்கு சரியான உதாரணமாவார். ஓவியங்களைத் தொடர்ந்து தனது வலைப்பூவில் இவர் பதிந்து வர, அதிலிருந்த நேர்த்தியைக் கண்ட ஒரு பிரெஞ்சு பத���ப்பாளர் வனவிலங்குகளைப் பற்றிய ஒரு காமிக்ஸ் புத்தகத்தை வரைய இவரை அணுகினார். மூன்றாண்டுகள் இப்படியே இருந்தவரை, பெருமளவில் பேசவைத்தது அல்ஜீரிய யுத்தத்தைப் பற்றிய இவரது முதல் கிராஃபிக் நாவலே. அதன் பின்னர் தொடர்ச்சியாக பல படைப்புகளின் மூலம் பேசப்பட்டு வருகிறார் டேனியல்.\nபதிப்பாளர்: NBM Publishing, USA, மே 2016. 88 பக்கங்கள், முழு வண்ணம். பெரிய சைஸ், ஹார்ட் பவுண்ட் புத்தகம்.\nகதை: சட்டமறுப்பு இயக்கத்தின் தந்தையாகக் கருதப்படுபவரும், டால்ஸ்டாய், காந்தி, மார்ட்டின் லூதர் கிங் போன்ற சமூகப் போராளிகளின் வரிசையில் முக்கியமானவருமான ஹென்றி டேவிட் த்ரோவ்-வின் வாழ்க்கை வரலாறு.\nஅமைப்பு: முக்கியமானவர்களின் வாழ்க்கை வரலாற்றை பதிப்பிக்கும்போது அதில் இரு வகையுண்டு. ஒன்று, வழக்கமான வாழ்க்கை வரலாறு (பயோக்ராஃபி), மற்றொன்று அவர்களது வாழ்க்கையைக் கொண்டாடும் ஹகியோக்ராஃபி.\nத்ரோவ்-வின் வாழ்க்கை வரலாறு ஏறக்குறைய ஹகியோக்ராஃபியைத் தொட்டுச் செல்கிறது. அவரது வாழ்க்கையை முழுமையாகச் சொல்லாமல், மிக முக்கியமான 16 ஆண்டுகளை மட்டும் விவரிக்கிறது.\nஓவிய பாணி: இயற்கையைக் கொண்டாடுபவரின் வாழ்க்கை வரலாறு என்பதாலேயே ஒரு கட்டுப்பாடற்ற முறையைக் கையாண்டுள்ளார் ஓவியர் டேனியல். கதாசிரியர் லுஹுவாவும் அடிப்படையில் ஒரு ஓவியர் என்பதால், வசனங்களுக்கு முக்கியத்துவம் தராமல், காட்சிகளைக் கொண்டும் குறியீடுகளாலும் கதையை நகர்த்துகிறார். சில இடங்களில் காணப்படும் ஓவியங்களின் பலவீனத்தை, அற்புதமான வண்ணக்கலவையின் மூலமாக சமன் செய்கிறார் லுஹுவா.\nஎழுத்தாளர் மக்ஸிமிலிய(ன்) லுஹுவா (பிரான்ஸ், 32)\nஅடிப்படையில் ஓவியராக ஆரம்பித்து, கதாசிரியராகவும் மாறிய இவர், நீட்ஷே, காகெய்ன், த்ரோவ், லூயி அகஸ்தே என முக்கியமான கிராஃபிக் வாழ்க்கை வரலாறுகளைப் படைத்துள்ளார். இவரது இஸ்ரேலிய - பாலஸ்தீனிய சுற்றுப்பயணங்களின் முடிவில், இவர் உருவாக்கிய கிராஃபிக் நாவல்களால் கொதிப்படைந்த இஸ்ரேலிய அரசு, இவரை பத்தாண்டுகளுக்கு இஸ்ரேலுக்குள் வர தடை விதித்துள்ளது. ஐரோப்பாவின் தலைசிறந்த கிராஃபிக் நாவல்களுக்கான ‘அங்குலேம்’ விருதுகளுக்கு இவரது படைப்பை பதிப்பாளர் அனுப்பி, அது தேர்வானபோது, ‘‘எனது படைப்புகள் விருதுகளில் போட்டியிடுவதற்கல்ல” என்று சொல்லி, மறுத்துவிட்டார்.\nஒரே படத்தில் நான்கு தனித்தனி கதை...\nஒரே படத்தில் நான்கு தனித்தனி கதை...\nஅண்ணா சாலை ஓர் ஏரிக்கரை சென்னை நீர்நிலைகள் ஆய்வில் கண்டுபிடிப்பு06 Oct 2017\nகும்ப லக்னம் - கூட்டு கிரகங்கள் சேர்க்கை06 Oct 2017\nவிஜயனின் வில் 06 Oct 2017\nஒரே படத்தில் நான்கு தனித்தனி கதை... 06 Oct 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manamplus.blogspot.com/2010/07/6.html", "date_download": "2018-09-22T16:31:37Z", "digest": "sha1:JJVWH7WDFY6LQ5LQHHRBIJ6VFSKMU7AZ", "length": 6922, "nlines": 68, "source_domain": "manamplus.blogspot.com", "title": "மனம்+: கடைசி வாய்ப்பு - 6", "raw_content": "\nகடைசி வாய்ப்பு - 6\n“என் எதிரி. அவனுக்கு எனக்கும் என்ன உறவு என்பதை பற்றியெல்லாம் கேட்காதே”\nசரவணன் ஒரு ஃபோட்டோவை காண்பித்தார். “இதுதான் ரவிச்சந்திரக் குமார்.”\nபாஸ்கரை போலவே மிடுக்காக இருந்தார், ஆனால் பணக்காரக் களை மிக அதிகமாக தெரிந்தது.\n”ஜான், இந்த ரவிச்சந்திர குமாருடைய மகனுக்கு நாளை திருமணம். திருமணம் முடிந்தவுடன் ஹோட்டல் ஜான்சியில் ரிஷப்சன். நீ அங்கே போக வேண்டும். இந்த ரவிச்சந்திர குமாரை கண்காணிக்க வேண்டும். அவன் ஒருவரிடம் ஒரு சூட்கேஸை வாங்குவான். நீ எப்படியாவது அதில் இருக்கும் இரண்டு சிறிய டைரிகளை எடுத்து வர வேண்டும். முடியுமா\nஜானுக்கு மலைப்பாக இருந்தது. இருந்தாலும் இது அவனை நம்பி ஒருவர் கேட்கும் செயல். அதனால் அவனுக்கு ஒரு நம்பிக்கை வந்தது.\n“நிச்சயமாக செய்துமுடிப்பேன் சார்” என்றான் ஜான்.\nஅந்த மாலை நேரத்தில் காரிலிருந்து இறங்கினான், ஜான். காரில் பாஸ்கரும், சரவணனும் உட்கார்ந்திருந்தனர். பாஸ்கர் சொன்னார்,\n“இப்போ மணி ஆறு முப்பது எப்படியும் ஏழு, எட்டு மணிக்குள்ளே கூட்டம் குறைஞ்சிடும். நீ எங்கேயாவது உட்கார்ந்துக்கோ அவனை ரகசியமா கண்கானிச்சிகிட்டே இரு. ஆனா நீ பார்க்கிறது அவனுக்கு தெரியக்கூடாது. அவன் கிட்ட அந்த சூட்கேஸ் வந்தவுடனே நீ சரியான நேரம் பார்த்து அந்த டைரிகளை எடுத்து வந்துடு”\n”நாங்க இங்கே காரிலேயே காத்திருக்கிறோம்.”\nஜான் உள்ளே நுழைந்தான். அந்த ஃபோட்டோவில் இருந்த மனிதரை தேடினான்.\nஅதோ ஒரு கூட்டம் அங்கே நடுவில் நிற்பவர் தானே அவர். ஆமாம் அவர்தான். அவருக்கு அருகில் யார் ஒரு பெண். மிகவும் அமைதியாக இருக்கிறாளே. நன்றாக அலங்கரித்திருக்கிறாள். ஒருவன் அவள் அருகில் வந்து நின்றான். அவளிடம் கிசுகிசுப்பாக பேசினான். அவள் சிரித்தாள். அப்போது அந்த பெரிய மனிதர���ன் அருகில் ஒருவர் வந்தார் அவர் அவனையும் அவளையும் அறிமுகப்படுத்தி வைத்தார்.\nஜானுக்கு புரிந்தது. ரவிச்சந்திரகுமார், அவரின் மகனும் மருமகளும் அவர்கள்.\nஎழுதியவர் எஸ்.கே at 3:10 PM\nஅடோப் ஃபயர்வொர்க்ஸ் (1) அடோப் ஃபிளாஷ் (64) அறிவியல் (3) உளவியல் (25) ஃபோட்டோஷாப் (22) கட்டுரை (1) தொழில்நுட்பம் (105)\nஅடோப் ஃபிளாஷ் (6)- Zoom effect\nஅடோப் ஃபிளாஷ் (5) - Button\nகடைசி வாய்ப்பு - 7\nகடைசி வாய்ப்பு - 6\nகடைசி வாய்ப்பு - 5\nகடைசி வாய்ப்பு - 4 - எஸ்.கே\nகடைசி வாய்ப்பு - 3 - எஸ்.கே\nஅடோப் ஃபிளாஷ் (2) - நேரம் அமைத்தல்\nஅடோப் ஃபிளாஷ் (1)- அறிமுகம்\nஉடலை அறிவோம் - கண் (பாகம் 3)\nஉடலை அறிவோம் - கண் (பாகம் 2)\nஉடலை அறிவோம் - கண் (பாகம் 1)\nகடைசி வாய்ப்பு - 02 - எஸ். கே\nகடைசி வாய்ப்பு - 01 - எஸ்.கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pavithulikal.blogspot.com/2011/09/blog-post_29.html", "date_download": "2018-09-22T16:54:40Z", "digest": "sha1:KRRTNA6AHFAX55WJ4NKZNW33ANCL4OI3", "length": 11117, "nlines": 156, "source_domain": "pavithulikal.blogspot.com", "title": "இது பவியின் தளம் .............துளிகள்.: பூ போன்றவள் அவள்", "raw_content": "இது பவியின் தளம் .............துளிகள்.\nஎன் மனதில் எழும் உணர்வலைகளை எழுதும் ஒரு மடல்\nஅதன் மரத்தில் முட்கள் இருக்கும்\nபறிக்கும் போது, அதை ரசிக்கும் போது\nயாருடைய மனசை புரிந்து கொண்டாலும்\nஇந்த பெண்களின் மனசை புரிஞ்சுக்க\nநன்றி குணசீலன் உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்\nதாய், தந்தையரை மதித்து நடக்க வேண்டும்\nநாம் எல்லோரும் நமது பெற்றோர்களை மதித்து நடக்க வேண்டும் . நம்மை பெற்று , வளர்த்து, ஆளாக்கி இந்த உலகுக்கு கொண்டு வந்தவர்கள் . அவர்களை எத்தனை ...\nஉலக சிறுவர்கள் தினம் இன்று\nஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் 01 ஆம் திகதி உலக சிறுவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது . இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் . நாளைய எதிர்காலம் நன...\nவாங்க சின்ன கவிதை படிப்போம்\nநான் சோகத்தில் இருக்கும் போது நிம்மதி தந்தாய் பின்பு சுனாமியாக வந்து என்னிடம் உள்ள சொத்துகள் அனைத்தையும் அழித்து விட்டாயே ................\nநீங்கள் ஆங்கிலம் படிக்க வேண்டுமா \nஎல்லோருக்கும் மிகவும் முக்கியமான மொழிகளில் ஒன்று ஆங்கிலம் தான் . நாம் எந்த நாட்டுக்கு போனாலும் ஆங்கிலம் தெரிந்து இருந்தால் வென்று வரலாம்...\nபெண்களை அதிகம் கவர்ந்த சுடிதார்கள்\nபெண்களை அதிகம் கவர்ந்த உடைகளில் ஒன்றாகி விட்டது சுடிதார்கள் . சுடிதாரை பஞ்சாபி அல்லது சல்வார் என்றும் கூட அழைக்கிறார்கள் . எல்லோருக்கும் அழ...\nஅக்டோபர் முதலாம் தி கதி உலக சிறுவர்தினம் ஆகும் . உ லக நாடுகள் அனைத்தும் சிறுவர்களுக் காக ஒருமித்து குரல் கொ டுக்கு ம் நாள் .இ...\nஎல்லோருக்கும் மிகவும் முக்கியமானதும் , எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டியதும் தான் இந்த சிக்கனமும் , சேமிப்பும் .சிக்கனமாக இருந்தால் தான் வாழ்...\nமீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் .நடிகர் முரளியின் நினைவுகளோடு , நினைவுகளை சுமந்து ........................... படம்: கனவே கலையாதே...\nஎல்லோரும் மீன் சாப்பிட வேண்டும்\nநாம் சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும் . அப்போதுதான் திடகாத்திரமாக நோய் நொடியின்றி உயிர் வாழலாம் . காய்கறிகள் , பழங்கள், மீன் உணவுகள் சத்து...\nகுடியை நிறுத்து நிறுத்து என்று சொன்னால் கேட்கிறாயா இல்லை ஈரல் கருகியதும் வருந்தி என்ன பயன் இல்லை ஈரல் கருகியதும் வருந்தி என்ன பயன் உன்னை நம்பி திருமணம் ஆகாத இரு பிள்ளை...\nநாட்குறிப்பு : அவளும் கவிதையும் கூட அரியரும்\nகாதல் தின்றவன் - 43\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nபயனுள்ள பேஸ்புக் குரூப்ஸ் – ஒரு பார்வை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nமிரட்டப் போகும் இணையக் கட்டணம் [FAQ]\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nமத்தியமாகாண சிறுபான்மை மக்கள் யாருக்கு வாக்களிப்பது\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nவிண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எழுத சிறந்த மென்பொருள்\nஉபுண்டு 11.10 ல் ஜாவா 7 னை நிறுவ\nவிவாகரத்து திருமண வாழ்க்கைக்குத் தீர்வாகுமா\nஎனக்கு தெரிந்த விடயங்களை ஏனையோர்களிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே எனது ஆவல் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://spbdevo.blogspot.com/2007/09/blog-post.html", "date_download": "2018-09-22T17:14:16Z", "digest": "sha1:CIFFH7BKYEH3QSYB67VW7SCGYSHQPOQX", "length": 7025, "nlines": 120, "source_domain": "spbdevo.blogspot.com", "title": "தெய்வீக ராகம்: நானென்ன கேட்பது நீயென்ன..", "raw_content": "\nபாலு அவர்கள் பாடிய நாராயனன் மீது ஒரு அழகான மெலோடி பக்திப்பாடல் கேட்டு மகிழுங்கள்.\nநானென்ன கேட்பது.. நீயென்ன கொடுப்பது\nநாராயணா என்ற உன் நாமம் சொன்னப்பின்னே\nநானென்ன ��ேட்பது நீயென்ன கொடுப்பது\nநாராயணா என்ற உன் நாமம் சொன்னப்பின்னே\nநடப்பதெல்லாம் உன் செயல் என்ற பின்னே\nநானென்ன கேட்பது நீயென்ன கொடுப்பது\nநடப்பதெல்லாம் உன் செயல் என்ற பின்னே\nநானென்ன கேட்பது நீயென்ன கொடுப்பது\nநானென்ன கேட்பது நீயென்ன கொடுப்பது\nநாராயணா என்ற உன் நாமம் சொன்னப்பின்னே\nஏட்டிலெல்லாம் நின்று எழுத்தாக நீதானே\nபாட்டிலெல்லாம் இனிக்கும் இசையாக நீதானே\nஏட்டிலெல்லாம் நின்று எழுத்தாக நீதானே\nபாட்டிலெல்லாம் இனிக்கும் இசையாக நீதானே\nகூட்டிடும் செல்வமெல்லாம் கொடுப்பது நீதானே\nபோற்றிடும் புகழெல்லாம் உன் அருள் தானே\nகூட்டிடும் செல்வமெல்லாம் கொடுப்பது நீதானே\nபோற்றிடும் புகழெல்லாம் உன் அருள் தானே\nநானென்ன கேட்பது நீயென்ன கொடுப்பது\nநாராயணா என்ற உன் நாமம் சொன்னப்பின்னே\nஅவல் தந்த குசேலனுக்கு அன்பன் நீதானே\nஅவன் வீட்டில் தஞ்சம் ஒழிந்தவன் நீதானே\nஅவல் தந்த குசேலனுக்கு அன்பன் நீதானே\nஅவன் வீட்டில் தஞ்சம் ஒழிந்தவன் நீதானே\nகல்லான அகளிகைக்கு கருணை தந்தவன் நீதானே\nபொல்லாத சாபம் நீக்கிய ராமன் நீதானே\nகல்லான அகளிகைக்கு கருணை தந்தவன் நீதானே\nபொல்லாத சாபம் நீக்கிய ராமன் நீதானே\nநானென்ன கேட்பது நீயென்ன கொடுப்பது\nநாராயணா என்ற உன் நாமம் சொன்னப்பின்னே\nவேடனிடம் கடன் கேட்டவன் நீதானே\nகும்பிட்டு வருபவரை குபேரராக்குவது நீதானே\nவேடனிடம் கடன் கேட்டவன் நீதானே\nகும்பிட்டு வருபவரை குபேரராக்குவது நீதானே\nஐந்து தலைநாகத்தின் மேல் ஆடியவன் நீதானே\nஅடியவருக்கு ஆறுதலை தரும் ஏழுமலையான் நீதானே\nஐந்து தலைநாகத்தின் மேல் ஆடியவன் நீதானே\nஅடியவருக்கு ஆறுதலை தரும் ஏழுமலையான் நீதானே\nநானென்ன கேட்பது நீயென்ன கொடுப்பது\nநாராயணா என்ற உன் நாமம் சொன்னப்பின்னே\nஒருவருக்கு வழங்கும் இலவச உணவு தெய்வத்திற்க்கு செய்யும் தொண்டு\nபாலுவின் பிற வலை தளங்கள்\nமதுரையின் பாடும் நிலா பத்மஸ்ரீ Dr.SPB\nபாலுவின் கோவை ரசிகர்கள் குழு\nகாலை இளம் கதிரவன் போல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vkalathurone.blogspot.com/2016/12/blog-post_13.html", "date_download": "2018-09-22T17:43:01Z", "digest": "sha1:P7GV7H2HJWWLIDXMSPJTBZY6AE35XUMH", "length": 11952, "nlines": 112, "source_domain": "vkalathurone.blogspot.com", "title": "சென்னையில் விமான சேவை தொடங்கியது; பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர்ந்து விடுமுறை என அறிவிப்பு! | நினைவில் நிறைந்த கிராம��் வி.களத்தூர்.!!!!!", "raw_content": "நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\nநினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர். தமிழகம் சென்னையில் விமான சேவை தொடங்கியது; பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர்ந்து விடுமுறை என அறிவிப்பு\nசென்னையில் விமான சேவை தொடங்கியது; பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர்ந்து விடுமுறை என அறிவிப்பு\nசென்னையில் விமான சேவை மீண்டும் தொடங்கியது. பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர்ந்து விடுமுறை என அறிவிக்கப்பட்டு உள்ளது.\n‘வார்தா’ புயல் காரணமாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய பகுதிகளில் நேற்று பலமான காற்று வீசியது. மேலும், பலத்த மழை பெய்ததால் ஓடுபாதையில் தண்ணீர் தேங்கியது.\n‘வார்தா’ புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் ஓடுபாதை மூடப்பட்டது. இதனை தொடர்ந்து ஓடுபாதை மூடப்பட்டது, விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.\nமேலும், ‘வார்தா’ புயல் தாக்கம் குறைந்து நிலைமை சீரடைந்தால் ஓடுபாதை போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டு அதன்பிறகு விமானங்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.\nதிடீரென விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால் அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சென்னையில் புயல் மற்றும் மழை நின்ற பின்னர் விமான நிலையத்தில் சீரமைப்பு பணிகள் துரிதமாக நடைபெற்றது.\nவர்தா புயல் காரணமாக சென்னையில் நிறுத்தப்பட்டிருந்த விமான சேவை இன்று அதிகாலை 5:45 மீண்டும் தொடங்கியது. விமானங்கள் தரையிறங்க தொடங்கின.\nபள்ளி, கல்லூரிகளுக்கு தொடர்ந்து விடுமுறை\nவார்தா புயல் காரணமாக 12-ந் தேதி (நேற்று) அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இன்று (டிசம்பர் 13&ந் தேதி) மிலாது நபி பண்டிகை கொண்டாடப்படுகிறது. மிலாது நபி தினத்துக்கு அரசு விடுமுறை விடுபடுவதாக தமிழக அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது.\nஇந்த நிலையில், தமிழக அரசு நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் இதர கல்வி நிறுவனங்கள் 13-ந் தேதியன்றும் (இன்று) தொடர்ந்து மூடப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇணையதளத்தை பார்த்து கொண்டு இருக்கும் உங்களின் ஒத்து��ைப்புக்கு மிக்க நன்றி எமது சேவை பற்றிய உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும்எதிர்பார்கிறோம் எமது மின் அஞ்சல் முகவரி:\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nபாஸ்போர்ட் அலுவலகம் – திருச்சி\nபி.எஸ்.என்.எல் (BSNL) லேன் லைன் பில்களை ஆன்லைனில் செலுத்த\nSBI பாரத ஸ்டேட் வங்கி\nஊட்டி, மலைகளின் அரசி, நீலகிரி மலைப்பகுதியில் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. நாம் ஊட்டி என்று அழைத்து பழகிவிட்டாலும் ஊட்டிக்கு அரசாங...\nதமிழக அரசுத்துறை செயலாளர்கள், 32 மாவட்ட ஆட்சியாளர்கள், அமைச்சரவையின் 32 அமைச்சர்கள் முழு விபரங்கள்..\nதமிழ்நாடு அரசின் செயலர்கள் தலைமை செயலாளர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன் இ.ஆ.ப தலைமைச் செயலாளர் தொலைபேசி :25671555 PABX : 5678 (O) , 26261...\nஉலக மக்களின் உணமையான இறைவன் யார்\n நாம் சொர்க்கவாசியா அல்லது நரகவாசியா நாம் செல்லும் இடம் சொர்க்கமா நரகமா ...\nமுத்துப்பேட்டையில் இந்து முன்னணியினர் கலவரம். நடந்தது என்ன உண்மையும் பின்னணியும்...\nமுத்துப்பேட்டை, செப்டம்பர் 04: முத்துப்பேட்டையில் நகர இந்துமுன்னணியின் சார்பில் 22 ஆம் ஆண்டு விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது .சரியாக 4:30 ...\nபட்டா, சிட்டா, அடங்கல் & கிராம நத்தம் என்றால் என்ன தெரியுமா\nசொத்து பரிமாற்றம் என்பது, ஏதோ இரு நபர்களுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல் நிகழ்வாக மட்டுமில்லாமல், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிய...\nCopyright © 2015 நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ithunamthesam.co/2018/02/blog-post_69.html", "date_download": "2018-09-22T17:59:13Z", "digest": "sha1:F7RJHSN42Q3URP6I7JRYU56INRUUOLEO", "length": 38601, "nlines": 98, "source_domain": "www.ithunamthesam.co", "title": "சீனாவின் எழுச்சியும் தேசியத் தலைவரின் தீர்க்கதரிசனமும்! - 24 News", "raw_content": "\nHome / செய்திகள் / சீனாவின் எழுச்சியும் தேசியத் தலைவரின் தீர்க்கதரிசனமும்\nசீனாவின் எழுச்சியும் தேசியத் தலைவரின் தீர்க்கதரிசனமும்\nபூகோள அரசியல் தலைப்பு 02 :\nசீனக் கொள்கைவகுப்பாளர்கள் 1990 களில் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியிலிருந்து கற்றுக்கொள்ளப்பட வேண்டிய பாடங்களின் மேல் ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டனர். 2000 ஆண்டுகளில் ஏனைய போர்த்துக்கல், இஸ்பெயின், பிரான்சு, யேர்மனி, பெரிய பிருத்தானியா - மற்றும் அமெரிக்கா - போன்ற வல்லரசுகளின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் ஆய்வுசெய்தனர். அவ்வாறான ஆய்வுகளில் இருந்��ு கற்றறிந்த பாடங்கள் ஒவ்வொன்றும் சீனாவை நிலைநிறுத்தக்கூடிய படிப்பினைகளாக அமைந்தன.\nகடந்த 2012 இல் சீன அதிபர் ஹி ஜின்பிங்க் ஆட்சிக்கு வந்ததிலிருந்து சீன வல்லுநர்களைப் பரபரப்பாகப் பணிகளில் ஈடுபடுத்தினார். உள்நாட்டு, வெளிநாட்டுக்கான சீனாவின் கொள்கைகளில் அதிபர் ஹி பெரும் மாற்றங்களைச் செய்தார். அண்மையில் ஹி அறிமுகப்படுத்திய \"ஒரு கடல்பாதையும் ஒரு தரைப்பாதையும்\" (ONE BELT, ONE ROAD) மற்றும் \"ஆசிய உட்கட்டுமான முதலீட்டு வங்கி (AIIB) ஆகிய புதிய முன்னெடுப்புகளையும் திட்டங்களையும் சீன நோக்கர்கள் ஆராய்ந்துவருகின்றனர். சீனாவின் இந்தப் புது முன்னெடுப்புக்கள் இன்னும் நிர்மாணப் பணிக்குள் இருந்தாலும், உண்மையில் 1989 இல் இருந்து பீஜிங்கில் மிகப்பெரிய வெளிநாட்டுக் கொள்கைமாற்றம் இருந்துவருவதை இது எடுத்துக்காட்டுகிறது. இங்கே மிகப்பெரிய கேள்வி என்னவென்றால், 'ஹி'யினுடைய திட்டங்களுக்குப் பின்னால் உள்ள சிறந்த மூலோபாயம் என்ன என்பது\n\"ஒரு கடல்பாதையும் ஒரு தரைப்பாதையும்\" என்னும் திட்டமானது வெளிப்படையாக தொலைதூரப் பொருளாதார அபிவிருத்தித் திட்டத்தைக் குறிப்பிடுகிறது. அத்துடன், இந்தப் பிராந்தியத்தில் இணைப்பை ஏற்படுத்தி, வணிகம், உட்கட்டுமானத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.\nபுதிய 'பட்டுப் பாதை' எனப்படும் பொருளாதார வழிப் பாதையானது சீனாவை ஐரோப்பாவோடும் மத்திய ஆசியா ஊடாக மேற்கு ஆசியாவோடும் இணைப்பை ஏற்படுத்தும்.\nஅதேவேளை, 21ஆம் நூற்றாண்டின் 'கடல்வழிப் பட்டுப்பாதை' எனப்படுவதன் நோக்கமானது, சீனாவை தென்கிழக்காசிய நாடுகளோடும் ஆபிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளோடும் இணைப்பை ஏற்படுத்துவதாகும்.\nஎதுவானாலும், அதன் உண்மையான நோக்கமானது சீனாவின் பாதுகாப்புக் கருதியே அமைகிறது. சீனா, இத்திட்டத்தை அதன் ஆசிய அயல்நாடுகளோடு உறவுகளை மேம்படுத்துவதற்கான ஒரு முயற்சியாகப் பயன்படுத்துகிறது. மேலும், கடந்த ஆண்டுகளில் தென் சீனக் கடலில் ஏற்பட்ட அதிகளவான பிரிவினைப் போக்குகளையும் சச்சரவுகளையும் இந்த முன்னெடுப்பு மூலம் சீர்செய்யும் எனக் கிழக்கு மற்றும் தென்கிழக்காசியாவில் அதன் அயல்நாடுகள் நம்புகின்றன.\nஅத்துடன், மத்திய ஆசியா மற்றும் மேற்கு ஆசிய நாடுகளோடு சீனா நட்பை அதிகரிக்கப் பார்க்கிறது. அதன் காரணங்கள் இருவேற��� வகைப்பட்டவை: முதலாவது, குறிப்பாக எரிபொருள் மற்றும் எரிவாயு ஆகிய மூலதனங்களை உச்சமாக அடைய அது விரும்புகிறது.\nஇரண்டாவது, மேற்குச் சீனாவில் உள்ள முஸ்லிம் சனத்தொகையுடனான சீனாவின் பிரச்சினையோடு தொடர்புபட்டது, குறிப்பாக மேற்குச் சீனாவில் தனிநாட்டுக்காகப் போராடிவரும் 'உய்குர்' (Uighur) போராளிகள் மத்திய மற்றும் மேற்கு ஆசிய நாடுகளோடு தொடர்புகளைக் கொண்டுள்ளன.\nஇந்தத் திட்ட முன்னெடுப்பானது, மத்திய மற்றும் மேற்கு ஆசிய நாடுகளின் அரசுகளிடமிருந்து சிறந்த ஆதரவையும் ஒத்துழைப்பையும் பெறுவதன் மூலம் இந்த பாதுகாப்புச் சவால்களுடன் தொடர்புபட்ட விடயங்களுக்கு உதவுமெனச் சீனா நம்புகிறது.\nஇந்த 'தரைவழிப் பாதையும் கடல்வழிப் பாதையும்' திட்டமானது, அமெரிக்காவின் 'ஆசிய அச்சுக்கான' (Asia pivot) சீனாவின் முதலாவது முறையான பதிலடியாகவும் அமைந்திருக்கிறது. அமெரிக்கா அதன் ஆசிய மீள்சமநிலைக் கொள்கையை அறிவித்ததிலிருந்து சீனா அதன் பாதுகாப்புக்கு ஒரு பாரிய அச்சுறுத்தலாகவே இந்த 'ஆசிய அச்சை' கருதியது.\nபீஜிங் பல ஆண்டுகளாக அதன் கொள்கையில் இருந்தோ அல்லது நடத்தையிலிருந்தோ அதுவரை நேரடியான பதிலடி எதையும் கொடுத்திருக்கவில்லை. உண்மையில் இந்த 'தரைவழிப் பாதையும் கடல்வழிப் பாதையும்' திட்டமானது அமெரிக்காவுக்கு எதிராக சீனா முன்னெடுக்கும் அதன் சொந்த ஆசிய அச்சு (Asia pivot) ஆகும்.\nஅமெரிக்காவின் மீள்சமநிலைக் கொள்கைக்கான நேரடியான மோதலை அல்லது சவாலைத் தவிர்ப்பதற்காக அதன் திட்டத்தின் உண்மையான உத்தேசத்தைச் சீனா மறைத்துவருகின்ற போக்கையே வெளிப்படுத்திவருகின்றது.\nமேலும், 'தரைவழிப் பாதையும் கடல்வழிப் பாதையும்' திட்டத்தின் மூலம் சீனா தன்னிடம் உள்ள பலங்களைச் சிறப்பாகப் பயன்படுத்துவதற்காகவும் விரும்புகிறது. இந்த முன்னெடுப்புக்கள் மூலம் நெடுஞ்சாலைகள், அதிவேகத் தொடருந்துப் பாதைகள், குழாயிணைப்புக்கள்,துறைமுகங்கள் ஆகியவற்றைத் திட்டமிட்டுக் கட்டிவருகிறது. இவ்வாறான கட்டுமானத் துறைகளில்தான் சீனா தனது பலத்தைப் பெரிதும் கொண்டுள்ளது.\nஇன்னும் முடிவற்ற மனித மூலதனத்தையும் உட்கட்டுமான அபிவிருத்தி அனுபவத்தையும் வெளிப்படையாகச் சீனா கொண்டிருக்கிறது. இவை, அதன் ஆற்றலில் தனித்துவத்தை ஏற்படுத்தி, இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த வைப்பதோடு, அதன் பெருமளவு வளத்தை அதன் அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, தனது சிறந்த திட்டங்களை முழுமையாக நடைமுறைப்படுத்த வழிவகை ஏற்படுத்தும்.\nமேலும், தனது தொழினுட்பங்களை ஏற்றுமதிசெய்து, பொருளாதாரத்தை விரிவாக்கி, தன்னைச் சூழவுள்ள பிராந்தியங்களுடன் வணிக உறவுகளை ஏற்படுத்துவதன் வாயிலாகச் சீன உற்பத்திப் பொருட்களுக்கான புதியதும் மிகப்பெரியதுமான சந்தைகளைக் கண்டுபிடிக்கலாம் எனச் சீனா நம்புகிறது.\nஇந்த அபிவிருத்தியானது, சீனாவுக்கும் ஆசியப் பிராந்தியங்களுக்கும் இடையே போக்குவரத்தையும் ஒருமைப்பாட்டையும் மேம்படுத்தும். அதேவேளை, அது சீனாவின் அயல் நாடுகளை, சீனச் சந்தைகளிலும் மூலதனத்திலும் தங்கியிருத்தலை அதிகரிக்க ஊக்குவிக்கலாம்.\nமொத்தத்தில், ஆசியாவுக்கான அமெரிக்க அச்சை அதிகளவு வெற்றிகரமாகச் சமநிலைப்படுத்த இந்தத் திட்டம் சீனாவுக்கு வரப்பிரசாதமாக அமைவதோடு, அந்தப் பிராந்தியத்தில் ஒரு தலைமைத்துவப் பாத்திரத்தை எடுப்பதற்கும் சீனாவுக்கு உதவுகிறது.\nசீனா திட்டமிட்டிருக்கும் இந்தப் புதிய முன்னெடுப்புகளில் வெற்றியை முற்கூட்டியே எதிர்வுகூறுவதற்கு இன்னும் காலம் இருக்கிறது. அதுவானது சீனாவின் அயல் நாடுகள் இத்திட்டத்துக்கு எவ்வாறு பதிலளிக்கப்போகின்றன என்பதில்தான் அதிகம் தங்கியிருக்கும்.\nபீஜிங் அதைத் தெளிவுபடுத்துவதற்கு இன்னும் அதிகளவில் பெருந் தடைகள் காணப்படுகின்றன. சீனாவின் அயல் நாடுகள் தமது கடற்கரைப் பகுதிகளுக்கு மூலதனங்களும் பணமும் வந்து குவிவதை வரவேற்கலாம், ஆனால் மிகப்பெரிய செல்வாக்கையோ அல்லது நெருங்கிய அரசியல் மற்றும் பாதுகாப்பு உறவுகளையோ சீனாவுக்கு கைமாறுவதை அவை விரும்புவதில்லை.\nஅண்மை ஆண்டுகளில் பல அயல் நாடுகளில் எழுச்சிபெற்றுவரும் ஒரு சீன எதிர்ப்புணர்வை பார்க்கிறோம். ஏற்கெனவே, பிராந்திய நாடுகளில் உள்ள மக்களுக்கு தமது தாயகத்தில் பெருந்தொகையான சீனர்களின் பிரசன்னத்தால் ஒரு சோர்வும் வெறுப்பும் ஏற்பட்டுள்ளது. சீனாவினுடை புதிய முதலீடு ஆனது, பாரிய சீனர்களின் ஒரு பிரசன்னத்துடனே கொண்டுவருமென்பது திட்டவட்டமானது, அதேவேளை இதுகூடப் புதிய பதற்றத்தைத் தோற்றுவிக்கலாம்.\nஇது, சிறிலங்காவில் - கடந்த யனவரி 2015 நடந்த யனாதிபதித் தேர்தலின்போது - சீன ஆதரவு மகிந்த ராஜபக்சவை வீழ���த்துவதற்கான தேர்தல் பிரச்சாரத்தின் போது, புதிய அதிபர் மைத்திரபால சிறிசேன, 'ஒரு புதிய சீனக் காலனி ஆதிக்கத்துக்குள் சிறிலங்காவை மகிந்த சிக்கவைத்திருப்பதாக' மகிந்த ராஜபக்ச மேல் குற்றஞ் சுமத்தியிருந்தமை காணக்கூடியதாக இருந்தது. அதேவேளை, தற்போது (10 பெப்ரவரி 2018) நடந்துமுடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் படுதோல்வி அடைந்த நல்லாட்சி எனப்படும் கூட்டு ஆட்சியை நிலைநிறுத்துவதற்காக அமெரிக்க மற்றும் இந்திய இராசதந்திரிகள் முனைப்புக் காட்டிவருவதை நன்றாக அவதானிக்கக் கூடியதாக உள்ளது.\nஇவற்றுள் பல நாடுகள், அபிவிருத்தி விடயங்களில் சீனாவோடு கூட்டிணைந்து செயற்படும் அதேவேளை, பாதுகாப்பு விடயங்களில் அமெரிக்காவுடன் இணைந்து செயற்படவே இன்னும் விரும்புகின்றன.\nசர்வதேச உறவுகளில் இது இவ்வாறு இருக்கையில், பணத்தால் விசுவாசத்தை வாங்கமுடியாது. செல்வாக்கு என்பது ஒரு நாட்டின் பணப்பெட்டியில் இருந்து வருவதில்லை, மாறாக பகிரப்பட்ட அதன் பெறுமதியின் உயர்விலும் மென்போக்கான அதிகாரத்திலும் இருந்தே அது கிடைக்கிறது.\nசீனா, அதன் மூலோபாய இலக்குகளை நிறைவேற்ற முடிவதானது, தமது இலக்கு நோக்கிய தெளிவான பார்வையை அதன் அயல் நாடுகளோடு பகிர்ந்துகொண்டு, அந்நாடுகள் மத்தியில் நம்பிக்கையை வளர்க்கக் கூடிய சீனாவின் ஆற்றலிலும் அதிபர் ஹியினுடைய முன்னெடுப்புக்களிலும் கொள்கைகளிலுமே பெரிதும் தங்கியிருக்கும்.\nஆசியாவோடு ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதானது தொடர்வண்டிப் பாதைகள், நெடுஞ்சாலைகள், குழாயிணைப்புக்கள் போன்றவற்றை அமைத்துக் கொடுப்பதில் மட்டும் பயனளிக்காது, மாறாக ஆசிய நாடுகளோடு பொதுவான அடையாளத்தையும் பெறுமதியையும் கட்டியெழுப்ப முடியுமா என்பதிலும் தங்கியிருக்கும்.\nசீனா சமச்சீரற்ற போரியலில் முதலீடு செய்வதற்குப் பதிலாக, மின்காந்தவியல் துடிப்பு படைக்கலன்கள், 'சைபர்' மற்றும் விண்வெளிப் போர்முறை மற்றும் சிறுரக ஆனால் போதியளவு அணுவாயுதத் தடுப்பு ஆயுதங்களில் கவனம்செலுத்தி வருகிறது.\nஅதேவேளை, சீனாவுக்கு மூலோபாய ரீதியாக முக்கியத்துவம் வழங்கக்கூடிய சிறிலங்கா, சிம்பாவே, ரசியா போன்ற குறிப்பிடத்தக்க பிரச்சினைக்குரிய பங்காளி நாடுகளோடு 'சங்காய் கூட்டுத்தாபன அமைப்பு, சுதந்திர வணிக உடன்பாடுகள்' போன்ற சீனாவை மையப்படுத்தி��� இருதரப்பு மற்றும் பல்தரப்பு உடன்பாடுகள் கொண்ட ஒரு வலையமைப்பையும் சீனா உருவாக்கிவருகிறது.\nசீனாவின் எழுச்சியானது இன்று அமெரிக்கா முகங்கொடுக்கின்ற மிகவும் பாரதூரமான பூகோள அரசியற் சவாலை உருவாக்கியுள்ளது. அண்மைய போக்குகளோடு ஒப்பிடுகையில், சீனா இந்தத் தசாப்தத்தின் முடிவுக்குள் அமெரிக்காவைக் காட்டிலும் தேசியப் பொருளாதாரத்தில் அதிகளவு வளர்ச்சியடையும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.\nஆண்டு 1980 களில் இருந்து உருவான அதன் பொருளாதார மறுமலர்ச்சியானது மிகப்பெரிய சர்வதேசப் பாத்திரத்தை வகிக்கக்கூடியளவுக்குத் தற்போது சீனா வளர்ச்சிடைந்துள்ளது. இந்த மாற்றம், சில முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் சாதாரணமாகக் கற்பனைபண்ணிக்கூடப் பார்க்கமுடியாதளவுக்கு இருந்தது.\nஅதன் அசாதாரணமான படைத்துறை நவீனமாக்கற் திட்டம் மூலம், மேற்குப் பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் முன்னோக்கிய படைநகர்த்தல்களையும் முன்னோக்கிய நடவடிக்கைப் படைகளையும் நெருக்கடிக்குள் நிறுத்தும் அளவுக்குப் பீஜிங்க் மிகப்பெரிய வளர்ச்சிகளை அடைந்துள்ளது.\nஅதன்விளைவாக, அந்தப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் நட்புநாடுகளுக்கான அதன் பாதுகாப்பு உத்தரவாதங்களை நடைமுறைப்படுத்துவதற்கான செலவு மிகவும் அதிகரித்துள்ளது.\nஅதன் தனித்துவமான சிறப்பியல்புகளாக ஒரு கண்டத்தின் அளவிலான வலு, பிரமாண்டமான தொழினுட்பரீதியாக வளர்ச்சியடைந்துவரும் பொருளாதாரம், மூலோபாயரீதியாக ஒரு சாதகமான அமைவிடம், வேகமாகப் பெறக்கூடிய வலிமைமிக்க படைத்துறை ஆற்றல்கள் போன்றவற்றை சீனா கொண்டிருக்கிறது.\nஇவை அமெரிக்காவின் முன்னைய போட்டியாளர்களிடமிருந்து பண்பு, இலக்கு மற்றும் குறிக்கோள்களில் வேறுபட்டிருந்தாலும், அமெரிக்காவுக்கான மிக முக்கிய எதிர்ப் போட்டியாளராக சீனா விரைவாகவே மாறிவிட்டது.\nஇந்நிலையில், இறுதிப் போர்க்காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளை ஒடுக்குவதற்காக சீனாவின் அசுர பலத்தைப் பெற்றதற்குப் பிரதிபலனாக சீனாவோடு போட்ட ஒப்பந்தங்களைச் சிறிலங்கா அரசு மீறமுடியாமல் திக்கு முக்காடுவதைப் பார்க்கமுடிகிறது.\nசீனாவிடமிருந்து பெற்ற கடன்களை அடைக்க முடியாமல் 99 ஆண்டுகள் குத்தகைக்கு அம்பாந்தோட்டை துறைமுகத்தை சிறிலங்கா விற்றுவிட்டதால், இந்து ��முத்திரப் பிராந்தியத்தில் மிகப்பெரிய பூகோளப் போட்டியை சிறலங்கா தொடக்கிவிட்டுள்ளது. அம்பாந்தோட்டையில் சீனா துறைமுகத்தை அமைத்து, தனது கடல்வழிப் பட்டுப் பாதையை சிறிலங்காவோடு இணைக்கவுள்ளது. அது இந்தியா, அமெரிக்கா, சீனா ஆகிய முத்தரப்புக்கள் இடையே பெரும் பூகோளச் சிக்கலைத் தோற்றுவித்தள்ளது.\nஇந்தச் சிக்கல் நாளடைவில் விரிசலாக மாறிவருவதை அவதானிக்க முடிகிறது. அது, சிறிலங்காவில் முன்னெடுக்கும் எந்த நடவடிக்கைக்கும் சீனச் சார்பு, அமெரிக்கச் சார்பு என்ற நிலை உருவாகிவருகிறது. கடந்த யனாதிபதித் தேர்தலிலும் தற்போது நடந்துமுடிந்த உள்ளூராட்சித் தேர்தலிலும் சிறப்பாக வெளிப்பட்டு நிற்கிறது.\nஆசியாவில் மையங்கொண்டிருக்கும் இந்த இரு துருவ வல்லாதிக்க நாடுகளின் போட்டி உச்சத்தைத் தொடுகின்ற கட்டத்தில், இலங்கைத் தீவு இரு நாடுகளாகப் பிரிவதற்கான சூழல் தானகவே ஏற்படும்.\nஅப்போது தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் தீர்க்கதரிசனம் உலகிற்கு வெளிப்படும்.\nஅதுவரை, தமிழீழம் என்ற கோரிக்கையில் அணு அளவும் விட்டுக்கொடுக்காது, எமக்குக் கிடைக்கின்ற வழிகளில் நாம் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.\nதேர்தல் சுட்டும் செய்தி என்ன..\n(த.ஞா.கதிர்ச்செல்வன்) நடந்துமுடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் மக்களின் வாக்குகள் என்ன அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன என்பதைச் சீர்தூக்கிப்...\nபிரேத பரிசோதனையின் போது உயிர் பிழைத்த அதிசயம்\nமத்தியப்பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தை சேர்ந்தவர் ஹிமான்ஷு பரத்வாஜ் (24). இவர் நேற்று தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ...\nதுப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பையில் ஒம் பிரகாஷ், மனு பேகர் ஜோடி தங்கப்பதக்கம்\nமெக்சிகோவில் நடைபெற்றுவரும் துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை போட்டியின் 10 மீ ஏர் பிஸ்டல் குழு பிரிவில் இந்தியாவின் ஒம் பிரகாஷ் மிதர்வால்,...\nதமிழ் மக்களுக்கான நீதியான சர்வதேச சுயாதீன விசாரணை வலியுருத்தி தமிழ் மக்கள் பிரதிநிதிகள் சந்திப்பு\nபுருச்சல் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்பாக தமிழ் மக்களுக்கான நீதியான சர்வதேச சுயாதீன விசாரணை தேவை என்ற முதன்மை கருத்தை முன்வைத்து நாளை (28...\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படம் இன்னும் ஒருசில வாரங்களில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் ‘கபாலி’ படத்தால் நஷ்டம் என்றும், அ...\nநாட்டின் பொருளாதாரம் கடந்த ஆண்டில் சிறந்த வளர்ச்சி\nகடந்த ஆண்டு நாட்டின் பொருளாதாரத்தில் சிறப்பான வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி குறிப்பிட்டு...\nராஜபக்ஷகளுக்கு விரிக்கப்படும் வலை – முதலில் கைதாவது யார்\nராஜபக்ஷக்களைப் பழிவாங்குவதற்காகவே விசேட நீதிமன்ற கட்டமைப்பு சட்டமூலத்தை அரசாங்கம் நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரம...\nதெருவுக்கு 10 பேராவது வந்தால்தான் கட்சி\nஅரசியல் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றியுள்ளார். அதற்கான உறுப்பினர் சே...\nஈழத்தமிழ் அகதிகளை முதலில் கனடாவிற்குள் அனுமதித்த பிரதமர் விடுத்த செய்தி \nகனடாவின் - ஸ்காபுரோ நகரில் ஒன்ராரியோ முற்போக்கு பழமைவாத கட்சிக்கான தலைமைத்துவ தேர்தலில் போட்டியிடும் முன்னாள் பிரதமர் பிரையன் மல்ரூனியின்...\nசிரியாவின் வரலாறும் : சிரிய உள்நாட்டுப் போரும்...\nசிரியா அல்லது சிரிய அரபுக் குடியரசு மத்தியக்கிழக்கில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இது மேற்கில் லெபனானையும்,தென்மேற்கில் இசுரேலையும யோர்தானை...\nரஜரட்ட பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள்\nரஜரட்ட பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக, வித்தியாலயத்தின் உபவேந்தர் தெரிவித்துள்ளார். இதற்க...\nமாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின்8ம் ஆண்டு நினைவு நாள்.\nதை மாதம் 6ம் நாள் தனது 86 வது வயதில் இறுதி மூச்சை பனகொடாவில் இருக்கும் ராணுவ முகாமில் விட்ட மாதந்தை வேலுப்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை இங...\nவவுனதீவில்100மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவிப்பு\n26.11.2017 இன்று மட்டக்களப்பு வவுனதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சுமார் 100 மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவ...\nஆளணித் தெரிவில் இழுபறி வாய்த்தகராறு\nதமிழ்த் தேசிய கூத்தமைப்பின் மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலின் ஆளணித் தெரிவுகள் தொடர்பான ரெலோ மற்றும்...\nகோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் இர��ணுவத்தின் கெடுபிடியில் மாவீரர் நாள் நிகழ்வு\nகோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் இராணுவத்தின் கெடுபிடியில் மாவீரர் நாள் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/04/blog-post_63.html", "date_download": "2018-09-22T16:48:40Z", "digest": "sha1:MULVVIMZLCDATIETLZ3WTG6V6PU2XMBT", "length": 37647, "nlines": 145, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பிரதமர் ரணிலுக்கு, கல்முனையில் பிராத்தனை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபிரதமர் ரணிலுக்கு, கல்முனையில் பிராத்தனை\nஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிர் அணியினால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தோக்கடிக்கப்பட்டு நாட்டைப்பற்றியும் நாட்டின் தூரநோக்கான அபிவிருத்தி மற்றும் இனங்களுக்கு இடையேயான ஒற்றுமை போன்றவற்றை தொடர்ந்து கொண்டுசெல்ல அவரது ஆயுளை நீட்டித்தரக்கோரியும் உருக்கமான துஆ பிராத்தனை, ஐக்கிய தேசியக் கட்சியின் கல்முனை தலைமையகத்தில் கல்முனை அமைப்பாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எம்.எஸ்.றஸ்ஸாக் தலைமையில் 2018-04-03 ஆம் திகதி இடம்பெற்றது.\nஅல் ஹாபிழ் மௌலவி எம்.ஐ.எம்.றியாஸ் (அல்தாபி) அவர்கள் துஆ பிராத்தனையை நிகழ்த்தினார்.,அஷ்செய்க் ஏ.சி.எம்.முகைதீன் (மன்பாயி) அஷ்செய்க் எஸ்.எச்.எம்.இம்தியாஸ் (பாதுபி) இணைந்திருந்த இந்நிகழ்வில் கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான நடராசா நந்தினி,கணபதிப்பிள்ளை புவனேஸ்வரி ஆகியோரும் சம்மாந்துறை பிரதேசசபை உறுப்பினர் ஏ.யூசூப் லெப்பையும் ஐக்கிய தேசியக்கட்சியின் கல்முனைப் பிரதேச கொள்கைபரப்புச் செயலாளர் அஸ்வான் சக்கப் மௌலானா உள்ளிட்ட கட்சிப் பிரமுகர்களும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.\nசீகிரியவில் 3 நாட்களாக நிர்வாண விருந்து - 1000 பேர் பங்கேற்ற அசிங்கம்\nஇலங்கையில் நடத்தப்பட்ட மிகப் பெரிய ஆபாச களியாட்ட விருந்து பொலிஸாரினால் நிறுத்தப்பட்டுள்ளது. சீகிரிய, பஹத்கம பிரதேசத்தில் 3 நாட்களாக ...\nவங்கிகளில் வாங்கப்படாமல் உள்ள 75,000 கோடிகள் முஸ்லிம்களின் வட்டிப்பணம்\nகடந்த 60 ஆண்டுகளில் இந்தியாவின் ரிசர்வ் வங்கியின் RBI Legal News and Views வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின் படி கிடத்தட்ட 75,000 ஆயிரம் கோ...\nஅப்பாவி முஸ்லிம் ஊடகவியலாளரை, இடைநிறுத்தினார் ஜனாதிபதி\nலேக்ஹவுஸ் நிறுவன தினகரன் பத்திரிகையில் இரவுநேர செய்திகளுக்கு பொறுப்பாக இருந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் எம் .எஸ் .எம் பாஹிம் ஜனாதிபதி மைத்திரி...\n\"வாப்பா உயிருடன், இல்லையென சந்தோசப்படுகின்றேன்\" - அமான் அஷ்ரப்\nமர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் 18ஆவது நினைவு தினத்தையிட்டு அமான் அஷ்ரப்பின் இந்த நேர்காணல் நவமணி பத்திரிகையில் பிரசுரமாகின்றது. கேள்வி...\nஇந்திய அணிக்கு சாதகமாக, எல்லாம் செய்திருக்கிறார்கள்: பாகிஸ்தான் கேப்டன் பரபரப்பு குற்றச்சாட்டு\nஆசியக் கிண்ண தொடருக்கான அட்டவணை இந்தியாவுக்கு சாதகமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அணித்தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆசியக்...\nமுஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்ட, அமித் வீரசிங்க அப்பாவியாம்...\nதிகன வன்முறைச் சம்பவத்தின் போது எந்தவிதமான குற்றமும் செய்யாத மஹசோன் பலகாயவை தொடர்புபடுத்த பொய்யான கதை சோடித்து அப்பாவி நூற்றுக் கணக்கா...\nசிவில் பாதுகாப்பு பெண்ணுடன், ஓரினச் சேர்க்கை செய்த ஆசிரியை கைது - நையப்புடைத்த மக்கள்\nவவுனியா செட்டிகுளம் பிரதேசத்திற்கு உட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியரை பொது மக்கள் நையப்புடைத்த சம்பவம் ஒன்று இடம்ப...\nஅமித் வீரசிங்கவை கைதுசெய்ய, ரோகின்ய அகதிகளை காப்பாற்ற நானே உதவினேன் - நாமல் குமார\nகண்டி – திகன பகு­தியில் இடம்­பெற்ற வன்­செ­யல்­க­ளுடன் தொடர்­பு­பட்ட மஹசொன் பல­கா­யவின் அமித் வீர­சிங்க உட்­பட்­ட­வர்­களைக் கைது செய்ய பி...\nசவுதியில் மிகப்பெரிய புரட்சியாக, பார்க்கப்படும் விவகாரம்\nசவுதி அரேபியாவில் கடன் மோசடி வழக்கில் சிக்கிய சாத் குழும நிறுவனரின் அனைத்து சொத்துக்களும் ஏலம் விடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. சவுதி ...\nபள்ளிவாசலில் கண்ட, அற்புதமான காட்சி (படம்)\nஅன்புள்ள அன்பர்கேள, எமது மனங்களில் பதியவைத்த ஒரு இனிய நிகழ்வுகளில் ஒன்று இந்தக் காட்சி. வயது முதிர்ந்த இயலாமையையும், காதுகேட்காத...\nஞானசாரரை பிக்­கு­வாகக் கரு­த­மு­டி­யாது, பொதுபல சேனாவின் பாதை தவறானது - முன்னாள் தலைவர்\nபௌத்த போத­னை­களில் ஈடு­படும் பிக்­கு­மார்­க­ளுக்கு போதிய பயிற்­சிகள் வழங்­கப்­பட வேண்டும். எத்­த­கைய பயிற்சித் தெளி­வு­க­ளு­மின்றி போத­...\nமதுபானத்தை கண்டதும், தள்ளிநிற்கும் ம���ஸ்லிம் வீரர்கள் (வீடியோ)\nஇங்கிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தியது. இதன்போது இங்கிலாந்து வீரர்கள் மதுபானத்தை பீச்சியடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதன்...\nஇன்பராசா அடையாளம் காணப்பட்டான் - முஸ்லிம்களைக் கொன்ற முக்கிய சூத்திரதாரி\n-Ashroffali Fareed - இந்தக் கந்தசாமி இன்பராசா என்பவன் புலிகளின் புலனாய்வுப் பிரிவில் திருகோணமலைப் பொறுப்பாளராக இருந்தவன். மூத...\nமுஸ்லிம்களிடம் ஆயுதம் இருப்பதாக பொய் கூறிய, இன்பராசாவுக்கு, வந்து விட்டது ஆப்பு\n-சட்டத்தரணி சறூக் - 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் நீதான் சர்வதேச உடன் பாட்டொழுங்கு சட்டம்(Interna...\nபேஸ்­புக்கில் எழுதியபடி நடந்த மரணம் - திடீர் மரணத்தில் இருந்து, இறைவா எங்களை பாதுகாப்பாயாக...\n-M.Suhail- இறு­தி­நேர கஷ்­டங்­களை தவிர்த்­துக்­கொள்ள பெரு­நா­ளைக்கு 5 நாட்­க­ளுக்கு முன்­னரே மனை­வி­யையும் மக­னையும் ஊருக்கு அழைத்­...\nமகிந்த டீம் சுற்றிவளைத்து தாக்குதல் - தனி ஆளாக நின்று பதிலடிகொடுத்த முஜிபூர் ரஹ்மான் (வீடியோ)\nமகிந்த டீம் சுற்றிவளைத்து தாக்குதல் - தனி ஆளாக நின்று பதிலடிகொடுத்த முஜிபூர் ரஹ்மான்\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/05/02/vaiko-confusion-tks-ilangovan-71017.html", "date_download": "2018-09-22T18:13:14Z", "digest": "sha1:GLHFR46OLT6V4O7632UMSZ56FUKXUDYU", "length": 17884, "nlines": 200, "source_domain": "www.thinaboomi.com", "title": "வைகோ மனக் குழப்பத்தில் இருக்கிறார்: டி.கே.எஸ் இளங்கோவன் தாக்கு", "raw_content": "\nசனிக்கிழமை, 22 செப்டம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவிவேகானந்தர் பாறைக்கு செல்ல ரூ.120 கோடியில் பாலம்: நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சி ஆக்கப்படும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nகண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு கிருஷ்ணா நீர் திறப்பு\nதமிழகம் முழுவதும் 67 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் இன்று வாக்காளர் பட்டியல் சரிப்பார்த்தல் முகாம்\nவைகோ மனக் குழப்பத்தில் இருக்கிறார்: டி.கே.எஸ் இளங்கோவன் தாக்கு\nசெவ்வாய்க்கிழமை, 2 மே 2017 அரசியல்\nசென்னை - தி.மு.க மீது பழிபோடும் வைகோ மனக் குழப்பத்தில் இருக்கிறார் என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளரும், எம்.பி.யுமான டிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார். இது தொடர்பாக சென்னையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''திமுக போட்ட பொய் வழக்கின் காரணமாக நான் சிறையில் இருக்கிறேன் என்கிறார் வைகோ. திமுகவின் வழக்கால்தான் தான் சிறையில் இருப்பதாக காட்டிக்கொள்ள வைகோ முயற்சிக்கிறார். வைகோ மனக் குழப்பத்தில் இருப்பதற்கான எடுத்துக்காட்டு இது'' என்றார்.\nகடந்த 2009-ம் ஆண்டு இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் வைகோ அண்மையில் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதில் மூன்றாவது முறையாக வைகோவின் காவல் நீட்டிக்கப்பட்டு, ஜூன் 2-ம் தேதிவரை வைகோவை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், திமுக மீது பழிபோடும் வைகோ மனக் குழப்பத்தில் இருக்கிறார் என்று டிகேஎஸ் இளங்கோவன் விமர்சித்துள்ளார்.\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபா.ஜனதாவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை: தேவகவுடா\nஅ.தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கி 2-ம் கட்ட சைக்கிள் பிரச்சார பேரணி இன்று தேவகோட்டையில் துவங்குகிறது\nபா.ஜ.க.வுக்கு எதிரான அணியை அமைக்க சோனியாவை சந்திக்கிறார் மம்தா பேனர்ஜி\n55,000 போலி நிறுவனங்களின் உரிமம் ரத்து: மத்திய அம��ச்சர் பி.பி.செளத்ரி தகவல்\nரபேல் விவகாரத்தில் ராகுல் தரம் தாழ்ந்து பேசுகிறார் மத்திய அமைச்சர்கள் கண்டனம்\nபோலீசாரை விமர்சித்தால் நாக்கை துண்டிப்போம் எம்.பி.யை எச்சரித்த ஆந்திர இன்ஸ்பெக்டர்\nவீடியோ: ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\nவீடியோ: ராஜா ரங்குஸ்கி திரை விமர்சனம்\nஎம்.ஜி.ஆர் படத்தை இயக்கும் பி.வாசு\nபுரட்டாசி சனி: திருப்பதியில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் தள்ளுமுள்ளுவால் சிலருக்கு மூச்சுத்திணறல்\nவரும் 4-ம் தேதி குருபெயர்ச்சி விழா: குருவித்துறையில் சிறப்பு பூஜைகள்\nபுரட்டாசியில் அசைவம் தவிர்த்து சைவம் மட்டும் சாப்பிடுவது ஏன் தெரியுமா\nவிவேகானந்தர் பாறைக்கு செல்ல ரூ.120 கோடியில் பாலம்: நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சி ஆக்கப்படும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nகண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு கிருஷ்ணா நீர் திறப்பு\nதமிழகம் முழுவதும் 67 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் இன்று வாக்காளர் பட்டியல் சரிப்பார்த்தல் முகாம்\nகோல்டன் குளோப் பந்தயத்தில் பங்கேற்க சென்ற இந்திய வீரர் ஆஸ்திரேலிய கடல் பகுதியில் மாயம்\nகொடிய விஷமுள்ள ஜந்துக்கள் மத்தியில் வாழ்ந்து வரும் தாத்தா\nஅமெரிக்காவில் ஏர்பஸ் விமானத்தை கடத்த முயன்ற 20 வயது மாணவர்\nஆசிய கோப்பை சூப்பர் 4-சுற்று: பங்களாதேசத்திற்கு எதிராக இந்திய அணி அபார வெற்றி\nஆசியக் கோப்பை கிரிக்கெட்: ஆப்கானை போராடி வென்றது பாகிஸ்தான்\nஇங்கிலாந்து தொடருக்கு சிறப்பான முறையில் தயாராகுவது அவசியம் - ராகுல் டிராவிட் பேட்டி\nஇந்திய ரூபாயின் மதிப்பு சரிவு ரூ. 71.80 -க்கு வீழ்ந்தது\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பு\nபுதுவை - தாய்லாந்து விமான சேவை\nகோல்டன் குளோப் பந்தயத்தில் பங்கேற்க சென்ற இந்திய வீரர் ஆஸ்திரேலிய கடல் பகுதியில் மாயம்\nபெர்த்,ஆஸ்திரேலியாவில் மாயமான இந்திய கடற்படை வீரர் அபிலாஷ் டோமியை (39) தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.கோல்டன் ...\nஆசிய கோப்பை கிரிக்கெட்: சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாக். இன்று மீண்டும் பலப்பரீட்சை\nதுபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானுடன் மீண்டும் பலப்பரீட்சை ...\nஇங்கிலாந்து தொடருக்கு சிறப்பான முறையில் தயாராகுவது ���வசியம் - ராகுல் டிராவிட் பேட்டி\nசெப் : இங்கிலாந்து மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டுமென்றால் மிகவும் சிறப்பான முறையில் தயாராக வேண்டியது ...\nதமிழ்நாடு டென்னிஸ் சங்க தலைவராக அமிர்தராஜ் தேர்வு\nதமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் 92-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் 2018 முதல் 2021-ம் ஆண்டு ...\nதற்கொலைக்கு முயன்றதாக நடிகை நிலானி மீது வழக்கு\nசென்னை,நடிகை நிலானி பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றது குறித்து அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ: வீட்டிலியே சுலபமாக தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி \nவீடியோ: ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\nவீடியோ: கருணாஸ் மற்றும் எச்.ராஜாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் - சரத்குமார்\nவீடியோ: ராஜா ரங்குஸ்கி திரை விமர்சனம்\nவீடியோ: 9 முதல் 12-ம் வகுப்புகள் கம்யூட்டர் மயமாக்கப்பட்டு இண்டர்நெட் இணைக்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்\nஞாயிற்றுக்கிழமை, 23 செப்டம்பர் 2018\n1தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை மையம் தகவல்\n2ஒடிசாவில் புதிய விமான நிலையம் பிரதமர் மோடி துவக்கி வைத்தார்\n3புரட்டாசி சனி: திருப்பதியில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் தள்ளுமுள்ளுவால் சில...\n455,000 போலி நிறுவனங்களின் உரிமம் ரத்து: மத்திய அமைச்சர் பி.பி.செளத்ரி தகவல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/01/23/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/22212/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-update", "date_download": "2018-09-22T17:07:55Z", "digest": "sha1:ZBBPIQRKXIXVPEA6XT37CIE2SKQ5AGZ3", "length": 17557, "nlines": 196, "source_domain": "www.thinakaran.lk", "title": "மலர் மொட்டு கட்சியின் உரிமை மீறல் மனுக்கள் தள்ளுபடி (UPDATE) | தினகரன்", "raw_content": "\nHome மலர் மொட்டு கட்சியின் உரிமை மீறல��� மனுக்கள் தள்ளுபடி (UPDATE)\nமலர் மொட்டு கட்சியின் உரிமை மீறல் மனுக்கள் தள்ளுபடி (UPDATE)\nபொதுஜன பெரமுண கட்சியினால் வெலிகம பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படை மனித உரிமை மீறல் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.\nகுறித்த மனு, விசாரணைக்குட்படுத்தாமலேயே உச்சநீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.\nஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுண கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட 4 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படை மனித உரிமை மீறல் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.\nஎதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில், பாணந்துறை, அகலவத்தை, மஹியங்கணை, திறப்பனை ஆகிய சபைகளின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மஹிந்த ராஜபக்‌ஷ ஆதரவு அணியான மலர் மொட்டு கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருந்தது.\nகுறித்த விடயம் தொடர்பில் உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனுக்களை, மன்று இன்று (23) தள்ளுபடி செய்தது.\nஇரண்டாம் கட்டத்தில் மு.கா., மலர் மொட்டு வேட்புமனு நிராகரிப்பு\nபொதுஜன பெரமுண கட்சி வேட்புமனுக்கள் நிராகரிப்பு (UPDATE)\nஶ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் கன்னி ஊடக சந்திப்பு; ஜீ.எல் உடன் பசில்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nசுதந்திரக் கட்சி அமைப்பாளர்கள் 07 பேர் நீக்கம்\nசுதந்திரக் கட்சியின் முக்கிய ஆசன அமைப்பாளர்கள் 07 பேர் அப்பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.நேற்று (20) ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய...\nகூட்டு எதிரணிக்குள் மஹிந்த - கோட்டா அதிகார மோதல்\nகூட்டு எதிரணிக்குள் தற்போது மஹிந்த அணி , கோட்டா அணியென இரு பிளவுகள் ஏற்பட்டுள்ளதாக ஜே. வி.பி தலைவர் அநுர குமார திஸாநாயக்க கூறினார்.மஹிந்த மீண்டும்...\nமலையக மக்கள் சமவுரிமையுடன் வாழும் உரிமையையே கேட்கிறோம்\nமலையகத்தில் தனி ஈழம் கேட்கவில்லை. அங்குள்ள மக்கள் சமவுரிமையுடன் வாழ்வதற்கான உரிமையையே கோருவதாக மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள்...\nசிவாஜிலிங்கத்திற்கு வீசா வழங்க இந்தியா தொடர்ந்தும் மறுப்பு\nஇந்தியாவிற்குச் செல்லும் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் அணி யி��் இருந்த எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு இந்தியா நுழைவதற்கான வீசா அனுமதி...\nமுஸ்லிம் சமூகத்தை இழிவுபடுத்த மேற்கத்தேய உலகம் கங்கணம்\nமேற்கத்தேய உலகம், முஸ்லிம் சமூகத்தை இழிவுபடுத்துவதற்குக் கங்கணம் கட்டிக் கொண்டு செயற்படுகின்றது.இதில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் விழிப்பாக...\nமுதலமைச்சருக்கு ஆனந்தசங்கரி கடிதம்தமிழரக் கட்சி உள்ளடக்கிய தமிழத் தேசியக் கூட்டமைப்பில் சார்ந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் எனவும் உட்கட்சி...\nடெனிஸ்வரனுக்கு மீண்டும் அமைச்சுப் பதவி வழங்க வடக்கு முதல்வர் இணக்கம்\nவழக்குகளை வாபஸ் பெறுவது தொடர்பிலும் பேச்சுவடமாகாண முன்னாள் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரனை அமைச்சுப் பதவியில் மீண்டும் உள்வாங்குவதற்கு...\nஅரசை கவிழ்க்க மஹிந்த அணி வகுத்துள்ள ஐந்து திட்டங்கள்\nமக்கள் பேரணி தொடர்பாக ஐ.தே.கவிடமிருந்து எமக்கு சான்றிதழ் தேவையில்லைகொழும்பை மக்கள் பிடிக்குள் 12 மணி நேரம் வைத்திருந்தோம். இது வெறும் ஒத்திகை; பாரிய...\nஜனாதிபதி, பிரதமர் பங்கேற்கும் நிகழ்வுகளில் பெருமளவு நிதி செலவு\nஅரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்படும் தேசிய நிகழ்வுகள் மற்றும் ஜனாதிபதி, பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்வுகளுக்கு பெருமளவு நிதி செலவு செய்யப்படுவதாகவும்...\nமக்கள் பலம் பேரணியின் இரண்டாம் கட்டம் கண்டியில்\nமக்கள் பலம் எதிர்ப்பு பேரணியின் இரண்டாம் கட்டத்தை கண்டியில் இருந்து ஆரம்பிக்க இருப்பதாக கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த...\nமக்கள் பலம் ஆர்ப்பாட்டம் தோல்வி\n'மக்கள் பலம் கொழும்பு' ஆர்ப்பாட்ட பேரணி தோல்வியடைந்ததாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசிய அமைப்பாளர் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க...\nஅரசியல் புதைகுழியை தாமே தோண்டியது ராஜபக்‌ஷ கும்பல்\nஒன்றிணைந்த எதிரணி கொழும்பில் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் வெறும் புஸ்வாணமாகியதால் ராஜபக்ஷ கும்பல் தமது அரசியல் புதை குழியைத் தாமே தோண்டிக்...\nதேசிய காற்பந்தாட்ட நடுவர் இர்பானுக்கு கௌரவம்\nவாழைச்சேனை விசேட நிருபர்தேசிய காற்பந்தாட்ட நடுவர் பரீட்சையில்...\nபாடசாலைகளில் உடல் ரீதியான துன்புறுத்தல்கள்; 2020 இலிருந்து ஒழிக்க நடவடிக்கை\nஇலங்கைப் பாடசாலைகளில் உடல் ரீதியான தண்டனைகள் மற்றும் வன்முறைகளை...\nஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப்; செலான் வங்கியின் தர்ஜினி சிவலிங்கம்\nஇலங்கை வலைப்பந்தாட்ட அணிக்கு ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டிகளில்...\nடொலர் பெறுமதி அதிகரிப்பு உலகம் எதிர்கொள்ளும் சவால்\nஅமெரிக்க டொலரின் விலை அதிகரிப்பு தொடர்ந்து ஏணியின் உச்சிவரை உயர்ந்து...\nரோயல் – கேட்வே அணிகளுக்கிடையிலான கூடைப்பந்தாட்டச் சமர்\nரோயல் கல்லூரி மற்றும் கேட்வே கல்லூரிகள் இணைந்து இன்று சனிக்கிழமையன்று...\nபலஸ்தீன் பிரச்சினை தொடர்பில் உயர்மட்டக் கலந்துரையாடல்\nபலஸ்தீன் பிரச்சினைகள் தொடர்பில் இலங்கை அரசின் உயர்மட்டத்துடன்...\n23 வயதுப்பிரிவு தம்புள்ள அணியில் யாழ். மத்திய கல்லூரி வீரன் சூரியகுமார்\nகொக்குவில் குறுப் நிருபர்இலங்கை சுப்பர் மாகாணங்களுக்கிடையிலான 23 வயதுப்...\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான இங்கிலாந்து அணி அறிவிப்பு\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஒருநாள்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2018/07/blog-post_423.html", "date_download": "2018-09-22T17:33:45Z", "digest": "sha1:MXMRVA3SPQTFN2YGRJ2PN67D5CDNNV2Q", "length": 10342, "nlines": 184, "source_domain": "www.yarlitrnews.com", "title": "சிறுமி ஹாசினியை கொலை செய்த தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை உறுதி !! - Yarlitrnews", "raw_content": "\nசிறுமி ஹாசினியை கொலை செய்த தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை உறுதி \nசிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த தஷ்வந்துக்கு சென்னை ஐகோர்ட் தூக்கு தண்டனையை உறுதி செய்துள்ளது.\nசென்னை மாங்காடு அடுத்த மவுலிவாக்கம், மாதா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பாபு என்பவரது மகள் ஹாசினி (வயது 6). கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 5-ந் திகதி வீட்டிற்கு வெளியே விளையாடிக��கொண்டு இருந்த சிறுமி திடீரென மாயமானாள்.\nஇதுகுறித்து மாங்காடு பொலிசார் விசாரணை நடத்தியதில் அதே குடியிருப்பில் வசித்து வந்த சாப்ட்வேர் என்ஜினீயர் தஷ்வந்த் (24) என்பவர் ஹாசினியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரியவந்தது.\nபின்னர் உடலை ஒரு பையில் எடுத்துச்சென்று அனகாபுத்தூர் அருகே தீ வைத்து எரித்துள்ளார்.\nஇதையடுத்து தஷ்வந்தை கைது செய்த பொலிசார் புழல் சிறையில் அடைத்தனர். மேலும் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.\nஇந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் தஷ்வந்த் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்த சென்னை ஐகோர்ட்டு அவரை ஜாமீனில் விடுவித்தது.\nஇதையடுத்து குன்றத்தூர், சம்பந்தம் நகர், ஸ்ரீராம் சாலையில் உள்ள ஒரு வீட்டில் தஷ்வந்த் தனது தந்தை சேகர், தாயார் சரளா ஆகியோருடன் வசித்து வந்தார்.\nஇந் நிலையில் கடந்த ஜனவரி 2-ம் திகதி செலவுக்கு பணம் கொடுக்காததால் தஷ்வந்த் தனது தாயார் சரளாவை கொடூரமாக கொலை செய்து அவா் அணிந்து இருந்த 25 பவுன் நகைகளை திருடிக்கொண்டு தப்பி சென்று மும்பையில் பதுங்கி இருந்த தஷ்வந்தை பொலிசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.\nசிறுமி ஹாசினி கொலை வழக்கு தொடர்பான விசாரணை செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்த் குற்றவாளி எனவும் தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை வழங்கியும் செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇதை எதிர்த்து தஷ்வந்த் சார்பில் ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து, எரித்துக் கொன்ற வழக்கில் குற்றவாளி தஷ்வந்துக்கு வழங்கப்பட்ட மரணதண்டனையை இன்று சென்னை ஐகோர்ட் உறுதி செய்தது.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports-news/cricket/india-vs-england-sourav-ganguly-wants-virat-kohli-to-identify-talent-and-back-them/articleshow/65780952.cms", "date_download": "2018-09-22T17:20:50Z", "digest": "sha1:KBBL4ZWDEWILRY552YVDUX5BDUJBKNJ7", "length": 27052, "nlines": 221, "source_domain": "tamil.samayam.com", "title": "virat kohli: india vs england: sourav ganguly wants virat kohli to identify talent and back them - எவ்வளவு பட்டாலும் மாறாத கோலி, இந்த விஷயத்துல இன்னும் நிறைய கத்துக்கணும்...: கங்குலி ‘அட்வைஸ்’! | Samayam Tamil", "raw_content": "\nதசை சிதைவு குறைபாடு கொண்ட சிறுவனி..\nVideo : 25 வயது மகனின் தாய் மீண்ட..\nகால்பந்து மைதானத்தின் மத்தியில் க..\nஅமிர்தசரசில் காதலனுடன் எளிமையாக த..\nகடவுளுக்கு தீப ஆரார்த்தனை காட்டி,..\nஜான்வி கபூரை சும்மா வறு வறு என்று..\nபிகினி பற்றி கவலையில்லை: நடிகை கீ..\nவிநாயகர் சதுர்த்தி விழாவில் கணவரு..\nஎவ்வளவு பட்டாலும் மாறாத கோலி, இந்த விஷயத்துல இன்னும் நிறைய கத்துக்கணும்...: கங்குலி ‘அட்வைஸ்’\nகேப்டனாக கோலிக்கு வீரர்களின் திறமையை கண்டறிந்து அணியில் வெளியே கொண்டுவருவது அவசியம் என முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.\nஒரு வீரர் மீது சுமையை இறக்கி வைத்துவிட்டு, அவர்கள் தான் போட்டியை வெல்ல வேண்டும் என்பது தவறு.\nகொல்கத்தா: கேப்டனாக கோலிக்கு வீரர்களின் திறமையை கண்டறிந்து அணியில் வெளியே கொண்டுவருவது அவசியம் என முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.\nஇங்கிலாந்து சென்ற இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இத்தொடரை இங்கிலாந்து அணி 4-1 என கைப்பற்றி சாதித்தது.\nஇத்தொடரில் இந்திய அணியின் பேட்டிங்கை பல முன்னாள் வீரர்கள் விமர்சித்து வருகின்றனர். ஆனால் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கடந்த 15- 20 ஆண்டுகளில் இல்லாத அளவு தற்போதைய இந்திய அணி செயல்படுவதாக தெரிவித்தார்.\nஇதுமிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் கேப்டனாக கோலிக்கு திறமையான வீரர்களை கண்டறிந்து அணியில் சேர்ப்பது அவசியம் என முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து கங்குலி கூறுகையில், ‘இந்திய அணிக்கு தற்போது திறமையை கண்டறிவது தான் முக்கியான தேவையாக உள்ளது. புஜாரா, ரகானே, ராகுல் ஆகியோர் இத்தொடரில் செயல்பட்டதைவிட 10 மடங்கு செயல்படும் திறமை உள்ளவர்கள். கோலி அவர்களின் திறமையை வெளியில் கொண்டு வர வேண்டும். ஒரு கேப்டனாக இது அவரின் முக்கியமான கடமை.\nஅதைவிட்டுவிட்டு, ஒரு வீரர் மீது சுமையை இறக்கி வைத்துவிட்டு, அவர்கள் தான் போட்டியை வெல்ல வேண்டும் என்பது தவறு. இதை எதிர்காலத்திலாவது மாற்றிக்கொள்ள வேண்டும். அதேபோல தேர்வுக்குழுவினர், சிறப்பாக செயல்படு வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க முன்வர வேண்டும்.’ என்றார்.\nTamil Sports News APP: உலக விளையாட்டுச் செய்திகளை உடனுக்குடன் அறிய சமயம் தமிழ் ஆப்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாச��ர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nஆப்பு வைக்க நினைச்ச அஷ்வினுக்கே திரும்பிய ஆப்பு......\nவிழுந்து.... விழுந்து... அடிச்ச கென்யா.... உலக சாத...\nகேப்டன் பொறுப்பில் இருந்து விலகியது ஏன்\nஇந்திய கிரிக்கெட் அணியில் தலித்களை முன்னிறுத்துவதா...\nஇந்தியாரபேல் விமான விவகாரம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகளுக்கு பாஜக அமைச்சர்கள் பதிலடி\nஉலகம்ரபேல் போர் விமான விவகாரத்தில் புதிய ’ட்விஸ்ட்’-பிரான்ஸ் முன்னாள் அதிபர் புதிய விளக்கம்\nசினிமா செய்திகள்இணையத்தில் வைரலாகும் வா்மா பா்ஸ்ட் லுக் போஸ்டா்\nசினிமா செய்திகள்விஜய் நடிக்கும் சர்கார் படத்தில் வரும் 24ல் வெளியாகும் முதல் பாடல் இதுதான்\nஆரோக்கியம்பல் சுத்தமாக இல்லையென்றால் இதய நோய் வரும் என்பது உங்களுக்கு தெரியுமா\nஆரோக்கியம்நாடு முழுவதும் நாளை ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடக்கம்\nசமூகம்பல பெண்களை பலாத்காரம் செய்த நபர் கைது - வெளியான திடுக்கிடும் தகவல்கள்\nசமூகம்ஆணவக் கொலை: அம்ருதாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய கௌசல்யா\nகிரிக்கெட்Shoaib Malik:போட்டியில இதெல்லாம் சகஜம்... கதறி அழுத அஃப்தப் அலாமை தேற்றிய சோயிப் மாலிக்\nகிரிக்கெட்ஆப்கான் ஸ்பின்னர்கள் தான் உலகில் சிறந்தவர்கள் - தொல்லை கொடுத்தாலும் பாராட்டிய பாக் கேப்டன்\n1எவ்வளவு பட்டாலும் மாறாத கோலி, இந்த விஷயத்துல இன்னும் நிறைய கத்து...\n2என்ன ஜெயிச்சு... என்ன பிரயோஜனம்... இதுல இந்தியாவை அசைக்ககூட முட...\n3பெட்ரோல் விலை உயா்வுக்கு போராட்டம் நடத்தினாரா தோனி\n4போராடித் தோற்றது இந்திய அணி: 4-1 என வென்றது இங்கி.,...\n5Virat kohli: இதுமாதிரி மோசமான கேப்டனை பாத்ததில்லை - கோலியை வம்பி...\n6IPL 2019: தென் ஆப்ரிக்காவா... யு.ஏ.இ.,யா.,\n7எத்தனை தடவ எதுத்தாலும் நாங்க தான் ஜெயிப்போன்....: பழைய பல்லவியே ...\n8இதுக்கு புண்ணியவான் பும்ராவுக்கு தான் நன்றி சொல்லணும்: குக்\n9திணறும் இந்திய அணி: வெற்றியை நோக்கி இங்கிலாந்து...\n10464 ரன்கள் இலக்கு: தோல்வியைத் தவிர்க்குமா இந்திய அணி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2016-jun-26/recent-news/120380-book-review.html", "date_download": "2018-09-22T17:38:06Z", "digest": "sha1:LAFUCEZFUUVX5N27JIFCH3EOMT6ILJTQ", "length": 23068, "nlines": 455, "source_domain": "www.vikatan.com", "title": "நாணயம் லைப்ரரி: வேண்டாம் பெர்ஃபக்‌ஷன்... வேண்டும் சுதந்திரம்! | Book review - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nநாணயம் விகடன் - 26 Jun, 2016\nகருணையும் வேண்டும்; கண்டிப்பும் வேண்டும்\nகான்ட்ரா இன்வெஸ்டிங்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்\nகறுப்புப் பணம் ஒழிப்பில் மோடி மேஜிக்\nநாணயம் லைப்ரரி: வேண்டாம் பெர்ஃபக்‌ஷன்... வேண்டும் சுதந்திரம்\nகம்பெனி ஸ்கேன்: பிஐ இண்டஸ்ட்ரீஸ் லிமிெடட்\nசொந்த ஊரில் வீடு... சுகமான ஓய்வுக்காலத்துக்கு தீர்வு\nசுவாமி சர்ச்சை: ரகுராம் ராஜன் வைத்த ‘டைம்பாம்’ வெடிக்குமா\nஐந்து வருடங்களில் அள்ளித் தந்த மியூச்சுவல் ஃபண்டுகள்\nஷேர்லக்: பெயரை மாற்றும் நிறுவனங்கள்... முதலீட்டாளர்கள் உஷார்\nவளரும் பொருளாதாரம்... லாபத்துக்கு வாய்ப்புள்ள ஸ்மால் கேப் பங்குகள்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nநிஃப்டி எதிர்பார்ப்புகள்: செய்திகளே சந்தையின் போக்கை நிர்ணயிக்கும்\nஎஃப் அண்ட் ஓ கார்னர்\nடிரேடர்களே உஷார் - 11\nநர்சரி கார்டன்... கவரும் அழகு... வளரும் வருமானம்\nபேங்க் அஷ்யூரன்ஸ்... பாலிசிதாரர்கள் உஷார்\nசெல்வமகள் திட்டத்தில் மீண்டும் முதலீட்டைத் தொடரலாமா\nசென்னையில்... ஏற்றம் தரும் ஏற்றுமதி\nநாணயம் லைப்ரரி: வேண்டாம் பெர்ஃபக்‌ஷன்... வேண்டும் சுதந்திரம்\nபுத்தகத்தின் பெயர் : ஹெள டு பி அன் இம்பெர்ஃபக்‌ஷனிஸ்ட் (How to Be an Imperfectionist)\nஆசிரியர்: ஸ்டீபன் கைஸ் (Stephen Guise)\nஇந்த வாரம் நாம் அறிமுகப்படுத்தும் புத்தகம், ஸ்டீபன் கைஸ் எழுதிய ‘ஹெள டு பி அன் இம்பெர்ஃபக்‌ஷனிஸ்ட்’. பெர்ஃபக்‌ட்-ஆக இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலிருந்து விடுபட்டு, சுதந்திரமாக வாழ்வது ���ப்படி என்பதை இந்தப் புத்தகத்தை விளக்கமாகவும் சுவாரஸ்யமாகவும் எடுத்துச் சொல்கிறது.\nபெர்ஃபக்ட்டாய் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை விட்டு விட்டு தொடர்ந்து நம் நிலையில் முன்னேறவேண்டும் என்ற நினைப்போடு வாழ ஆரம்பியுங்கள் என்று சொல்லி ஆரம்பிக்கும் ஆசிரியர், எந்த விஷயத்திலும் எந்தவிதமான குறைகளும் இல்லாமல் இருக்கவேண்டும் என்ற எண்ணம் நம்மிடம் இருப்பது பலகேடுகளை நமக்கு விளைவித்துவிடும் என்கிறார்.\nபெர்ஃபக்ட்டாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் வீட்டினுள்ளேயே இருந்து கொள்ள வேண்டியதுதான். எந்த முயற்சியையும் எடுக்க முடியாது. எல்லாவற்றையும் தள்ளிப்போட வேண்டியிருக்கும். வாழ்க்கையே வெறுத்துப்போகும். நல்லதே கண்ணில் தெரியாது போகும். உலக நடைமுறையின் நிஜம் என்பதே நமக்கு பிடிபடாமல் போய்விடும்.\nஇது எவ்வளவு மோசமான நிலைமை. இது நமக்குத் தேவையா அதனாலேயேதான் கொஞ்சம் அப்படி இப்படி இருக்கும் இம்பெர்ஃபக்‌ஷனிஸ்ட்-ஆக வாழ்வது எப்படி என்பதை இந்தப் புத்தகத்தின் மூலம் சொல்லியுள்ளேன் என்கிறார் ஆசிரியர்.\nபெர்ஃபக்‌ஷனிசம் என்றால் என்ன, அதனால் நீங்கள் கவரப்பட்டவரா என்பதை தெரிந்துகொள்ள ஐந்து சூழ்நிலைகளை ஆசிரியர் சொல்கிறார். எதிலும் முடிவெடுக்க தடுமாறுகிறீர்களா, சுற்றமும் நட்பும் தரும் சூழல் உங்களை பயமுறுத்துகிறதா, எதையும் தள்ளிப்போடும் நபரா சுலபத்தில் நீங்கள் மனச்சோர்வு அடைகிறீர்களா சுலபத்தில் நீங்கள் மனச்சோர்வு அடைகிறீர்களா சுயமரியாதை கொஞ்சம் குறைவாக இருப்பதைப் போல் உணர்வு தென்படுகிறதா\nஇதில் எந்தக் கேள்விக்கு நீங்கள் ஆம் என்று பதில் சொன்னாலும், நீங்கள் பெர்ஃபக்‌ஷனிஷத்தினால் கவரப்பட்டவராக இருக்கலாம். நல்லவேளையாக பெர்ஃபக்‌ஷனிஷம் என்பது ஒரு மாற்றமுடியாத மனித குணமல்ல. அதனால் கொஞ்சம் முயற்சி செய்தால், நீங்கள் படிப்படியாக உங்களை மாற்றிக்கொள்ளலாம் என்கிறார் ஆசிரியர்.\nஹெள டு பி அன் இம்பெர்ஃபக்‌ஷனிஸ்ட்\nகறுப்புப் பணம் ஒழிப்பில் மோடி மேஜிக்\nகம்பெனி ஸ்கேன்: பிஐ இண்டஸ்ட்ரீஸ் லிமிெடட்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம���மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/136682-is-new-it-policy-helpfull-for-tamilnadu-government.html", "date_download": "2018-09-22T17:14:28Z", "digest": "sha1:RZC4RY23B5KOUUJHXVIJGL55JYZDL7LE", "length": 27297, "nlines": 430, "source_domain": "www.vikatan.com", "title": "தமிழகத்தைத் தலைநிமிரச் செய்யுமா அரசின் தகவல் தொழில்நுட்பவியல் கொள்கை...? | Is New IT policy helpfull for tamilnadu government?", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nதமிழகத்தைத் தலைநிமிரச் செய்யுமா அரசின் தகவல் தொழில்நுட்பவியல் கொள்கை...\nதமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய தகவல் தொழில்நுட்பவியல் கொள்கை பற்றிய கட்டுரை...\nதமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஆட்சி நடத்திக்கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு, ஜெயலலிதா வழியில் தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டுசென்று கொண்டிருப்பதாக, மேடைதோறும் பேசிக்கொண்டிருக்கிறார். மத்திய பி.ஜே.பி. அரசுடன் இணக்கம் காட்டி, தமிழகத்துக்குத் தேவையான நிதியைப் பெறுவதாகவும் அவர் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டார். இந்த நிலையில், சென்னைத் தலைமைச் செயலத்தில் கடந்த திங்கட்கிழமை (செப் 10), முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மாநிலத்துக்கான புதிய தகவல் தொழில்நுட்பவியல் கொள்கை-2018-ஐ வெளியிட்டுள்ளார். இதில், பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அரசின் இந்தக் கொள்கையை வரவேற்பதாகவும் முதலீட்டாளர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.\nஇந்தத் தகவல் தொழில்நுட்பவியல் கொள்கையானது, அதிக முதலீடுகளை ஈர்ப்பதோடு நின்றுவிடாமல், அறிவாற்றல் சார்ந்த முதலீடு மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்தோடும், நகர்ப்புறங்களில் அனைத்து வளர்ச்சிகளையும் மேம்படுத்தும் உயரிய எண்ணத்தோடும் வடிவமைக்கப்பட்டுள்ளதாகப் பல்வேறு தரப்பினரும் கருத்துத் தெரிவித்துள்ளனர். மேலும், உலகத்தரம் வாய்ந்த மனிதவளத்தை உறுதிசெய்வது, தமிழகத்தில் ஐ.டி. தொழில் பிரிவினரின் வர்த்தகத்துக்கு உகந்த சூழலை உருவாக்குவது போன்றவையும் அந்தக் கொள்கையில் இலக்குகளாகக் கொள்ளப்பட்டுள்ளன. தொழில் பிரிவுக்குத் தேவையான திறன்களை மாணவர்களுக்கு அளிப்பது மட்டுமன்றி, அந்தத் துறையில் தொழில்நுட்பம் சார்ந்தவர்களுக்கு விரிவான வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவதற்கான யுக்திகளையும் மேற்கொண்டுள்ளது. குறிப்பாக, அனிமேஷன், டிஜிட்டல் விளையாட்டுத் துறையில் அதிகளவில் முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, திருச்சி, கோவை, மதுரை, சேலம், திருநெல்வேலி போன்ற இரண்டாம் நிலை நகரங்களில் எல்காட் நிறுவனம் சார்பில் ஐ.டி. சிறப்புப் பொருளாதார மண்டலங்களை உருவாக்கவும் அந்தக் கொள்கையில் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், தொழில் முனைவோர் மற்றும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களும் தொழில் தொடங்குவதற்கான உதவிகள் வழங்கிடும் வகையிலும் இப்புதிய கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு இரவுநேரப் பணியில் பணிபுரிய வாய்ப்பும், கூடவே தகுந்த பாதுகாப்பும் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று பல்வேறு சிறப்பம்சங்கள் அந்தக் கொள்கையில் இடம்பெற்றுள்ளன.\n``தகவ��் தொழில்நுட்பவியல் கொள்கை - 2018-ஐப் பொறுத்தவரை, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது செய்யாததை, அவர் வழிவந்த இந்த அரசு செய்திருக்கிறது\" என்று பாராட்டுப் பத்திரம் வழங்குகின்றனர், துறைசார்ந்த பல முதலீட்டாளர்கள்.\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nஇதுகுறித்து இந்தியத் தொழில் கூட்டமைப்பின் தமிழகத் தலைவர் எம்.பொன்னுசாமி, ``தமிழக அரசைப் பொறுத்தவரை, அதிக அளவு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தொழில் துறையைப் பொறுத்தமட்டில், முதலீட்டைப் பெரு நிறுவனங்களுக்கானவை என்றும், சிறு நிறுவனங்களுக்கானவை என்றும் வகைப்படுத்தியுள்ளது. இதுபோன்று பல துறைகளில் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவை தவிர, தற்போது சிறுகுறு தொழில் நிறுவனங்களை ஊக்குவிப்பதிலும் அரசுத் தரப்பில் முனைப்பு காட்டப்பட்டு வருகிறது. முந்தைய ஆண்டுகளில் வெளியிடப்பட்ட தகவல் தொழில்நுட்பவியல் கொள்கைகளைக் காட்டிலும், தற்போது வெளியிடப்பட்டுள்ள கொள்கையில் பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால், தமிழகம் வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்லும்'' என்றார்.\nகோவை மாவட்டச் சிறு தொழிலதிபர்கள் சங்கத் (கொடிசியா) தலைவர் ராமமூர்த்தி, ``சிறுதொழில் நிறுவனங்களுக்குத் தற்போதைய சூழல் சிறப்பாக உள்ளது. அதேநேரத்தில் மத்திய அரசு கொண்டுவந்த ஜி.எஸ்.டி. வரியால், சிறு தொழில் நிறுவனங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. இது ஒருபுறம் இருந்தாலும்... மறுபுறம், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மாசுக் கட்டுப்பாடு விதிமுறைகள் மூலம் பெரிய பிரச்னைகளைச் சந்தித்துவருகின்றன'' என்றார்.\nதகவல் தொழில்நுட்பவியல் கொள்கை - 2018-ன் இலக்குகளால், தமிழகம் முன்னேற்றமடைய வேண்டும் என்பதுதான் அனைவருடைய எதிர்பார்ப்பாக உள்ளது.\n\"நெல் கொள்முதல் நிலையங்களை அக்டோபர் வரை நீட்டிக்க வேண்டும்'' - விவசாயிகள் கோரிக்கை\nகடந்த 12 ஆண்டுகளாகப் பத்திரிகைத் துறையில் பணிபுரிந்து வருகிறேன். 'தினசரி', 'உண்மை', 'பெரியார் பிஞ்சு' ஆகிய நாளிதழ்களில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளேன். தற்போது ஜூனியர் விகடனில் உதவி ஆசிரியராக உள்ளேன்.Know more...\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\nஒரு கொலை, பல முடிச்சு, அந்த மேஜிக்.. - 'ராஜா ரங்குஸ்கி' விமர்சனம்\nஅனல்... அதிரடி... ஆச்சர்யம்.. ஆர்ப்பாட்டம்... டாப் 5 இந்தியா Vs பாகிஸ்தான் யுத்தங்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் தி\nஐஸ்வர்யா... யாஷிகாகிட்டதான் நீங்க உஷாரா இருக்கனும்\nமைதானத்தில் கதறி அழுத ஆப்கன் வீரர் - தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறிய சோயப் ம\n\"ஆறுச்சாமி... ராம்சாமி... போதும் சாமி..\" - 'சாமி 2' விமர்சனம் #Saamy2\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nதமிழகத்தைத் தலைநிமிரச் செய்யுமா அரசின் தகவல் தொழில்நுட்பவியல் கொள்கை...\nவாடிக்கையாளர்களை கவர ஒன் ப்ளஸ் மொபைல் நிறுவனம் புதிய யுக்தி\nகேரள வெள்ளத்தில் 35 பேர் உயிரைக் காப்பாற்றியவர் பார்வை இழந்த பரிதாபம்\n`இது மோசமான புயலாக இருக்கும்'- அமெரிக்காவை மிரட்டும் 'ஃப்ளோரன்ஸ்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/timepassvikatan/2016-may-28/world-news/119450-the-atlas-of-beauty-photography.html", "date_download": "2018-09-22T16:46:54Z", "digest": "sha1:A7E6AN7G67OSOG3YFDUWQGTAN4IF77XZ", "length": 18512, "nlines": 478, "source_domain": "www.vikatan.com", "title": "மகளிர் மட்டும்! | 'The Atlas of Beauty' Photography - Timepass | டைம்பாஸ்", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவ��டிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nஆள் பாதி ஆப்ஸ் பாதி\n“கோட் ஷூட் போட ஆசை\nரோமானியா நாட்டின் மிஹேலா நோராக் என்ற 30 வயதுப் பெண் புகைப்படக் கலைஞர் கடந்த மூன்று ஆண்டுகளாக உலகம் முழுவதும் சுற்றி வந்திருக்கிறார். ‘தி அட்லஸ் ஆஃப் பியூட்டி’ என்ற பெயரில் அந்தப் புகைப்படங்களை புச்சாரிஸ்ட் நகரில் கண்காட்சியாக வைத்து அசத்தி இருக்கிறார். http://theatlasofbeauty.com/ என்ற இணையதளத்தில் இந்தப் படங்களைக் காணலாம்.\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.nilavan.net/2008/07/blog-post_4719.html", "date_download": "2018-09-22T17:18:46Z", "digest": "sha1:VE235SMVOY2QI4JQXK6C5VKDO4IDY6FS", "length": 4540, "nlines": 59, "source_domain": "blog.nilavan.net", "title": ":: ஈர்த்ததில்: குழந்தைப் பள்ளிக்கூடம் தேவை", "raw_content": "\nகூட்டின் சிட்டுக் குருவிக் குஞ்சு\nவீட்டின் கூடத்தில் விழுந்து விட்டது\nயாழ்நரம்பு தெறித்த இன்னிசை போலக்\nகடுகு விழியால் தடவிற்றுத் தாயை\nதீனிக்குச் சென்றதாய் திரும்ப வில்லையே\nதும்பைப் பூவின் துளிமுனை போன்ற\nசிற்றடி தத்தித் திரிந்து சிறிய\nஇறக்கையால் ��தற்கு பறக்கவோ முடியாது\nமின்இ யக்க விசிறி இறக்கையால்\nசரேலென விரைந்து தாய்க்குருவி வந்தது\nகல்வி சிறிதும் இல்லாத் தனது\nசெல்வத் தின்நிலை தெரிந்து வருந்தி\n\"இப்படி வா\" என இச்இச் என்றதே\nஅப்படிப் போவதை அறிந்து துடித்ததே\nகாக்கையும் கழுகும் ஆக்கம் பெற்றன\nகல்லாக் குழந்தையே கடிதுவா இப்புறம்\nமேலிருந்து காக்கை விழிசாய்த்து நோக்கிப்\nபஞ்சுபோற் குஞ்சைப் பறித்துச் சென்றதே\nகுழந்தைப் பள்ளிக் கூடங்கள் தேவையே\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eprlfnet.blogspot.com/2011/08/blog-post_16.html", "date_download": "2018-09-22T17:38:27Z", "digest": "sha1:QXZCQE6ZDTRA5NRI4NJCR5NQPR5Q2CUP", "length": 7151, "nlines": 258, "source_domain": "eprlfnet.blogspot.com", "title": ".pathmanabha: புதிய யுகத்தை நோக்கி இலங்கை நகர்வு- இந்திய உயர்ஸ்தானிகர்!", "raw_content": "\nபுதிய யுகத்தை நோக்கி இலங்கை நகர்வு- இந்திய உயர்ஸ்தானிகர்\nஇந்திய அரசாங்கமானது தற்போது இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் இடம்பெற்றுவரும் சீர்திருத்தச் செயற்பாடுகள் மற்றும் மீள்நிர்மான நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு வழங்கவுள்ளதுடன், எதிர்காலத்தில் தொடர்ந்து இடம்பெறவுள்ள செயற்பாடுகளுக்கும் தமது உதவிகளையும் வழங்க தயாராகவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா நேற்று(ஆகஸ்ட்- 15) தெரிவித்தார்.\nஇந்திய உயஸ்தானிகர் அலுவகத்தில், 65 ஆவது இந்தி சுகந்திரத்தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅழகிய நாடான இலங்கை புதிய யுகத்தை நோக்கி நகர்ந்துவருவதாகவும், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே பல நிகழ்வுகள் மூலம் உறுதியான பிணைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் தெவித்தார்\nஇந்தியாவின் பாரியதொரு முதலீடு மூலம், திருகோணமலை சம்பூர் பிரதேத்தில் 500 மெகாவோட் அனல் மின் உற்பத்தி செயற்ப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் ���லைமைத்துவம் மற்றும் இலங்கை மக்களாலுமே இவ்விரு நாடடுகளுக்கு இடையில் சிறந்த நட்புறவு பாலம் எற்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.\nபுதிய யுகத்தை நோக்கி இலங்கை நகர்வு- இந்திய உயர்ஸ்த...\n(பத்மநாபா EPRLF) தோழர்களால் திருகோணமலை மாவட்டத்தில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://manamplus.blogspot.com/2010/11/14-rain-effect.html", "date_download": "2018-09-22T16:41:59Z", "digest": "sha1:VNM4HEDISD6PI3WXUKDHDD5P6J4YWFH4", "length": 5113, "nlines": 75, "source_domain": "manamplus.blogspot.com", "title": "மனம்+: ஃபோட்டோஷாப் 14 - Rain effect", "raw_content": "\nபடத்தை எடுத்துக் கொள்ளவும். புதிய லேயரை உருவாக்கவும். அதன் Blending Modeஐ Screenஆக மாற்றவும். பிறகு Edit-> Fillஐ கிளிக் செய்யவும். Use: 50% Gray என அமைக்கவும்.\nபிறகு Filters-> Noise-> Add Noise என்பதை கிளிக் செய்யவும். படத்தில் உள்ளவாறு செட்டிங்ஸ் அமைக்கவும். பிறகு Image-> Auto Tone என்பதை கிளிக் செய்யவும்.\nபின், Filters-> Blur-> Motion Blurஐ கிளிக் செய்யவும். படத்தில் உள்ளவாறு செட்டிங்ஸ் அமைக்கவும்.\nபிறகு Image->Adjustments-> Levelsஐ கிளிக் செய்யவும். இதில் Input கருப்பு ஸ்லைடரை தேவையான அளவு நகர்த்தவும்.\nபிறகு Filters-> Others->Maximumஐ கிளிக் செய்து Radiusஐ தேவையான அளவு அமைக்கவும்.\nபிறகு Filters-> Gaussian Blurஐ கிளிக் செய்து Radiusஐ தேவையான அளவு அமைக்கவும். சில சமயம் இதனால் மேலேயும் கீழேயும் வெள்ளையாக தோன்றலாம். அதனை ட்ரான்ஸ்ஃபார்ம் டூல் மூலம் இழுத்து படத்தை விட்டு மறைக்கவும்.\nஎழுதியவர் எஸ்.கே at 4:02 PM\nNice... நிறைய பேர் பயனடைவார்கள். இதற்கு Action Script கூட இருக்கு எஸ்.கே...\nநல்லா இருக்கு.. நீங்கள் சொல்லிக்கொடுக்கிற விதம் அருமை.\nமிக நன்றாக உள்ளது நன்றி நண்பரே.\nஅடோப் ஃபயர்வொர்க்ஸ் (1) அடோப் ஃபிளாஷ் (64) அறிவியல் (3) உளவியல் (25) ஃபோட்டோஷாப் (22) கட்டுரை (1) தொழில்நுட்பம் (105)\nகனவுகள் 17 - தெளிவான கனவுகள் (iv)\nகனவுகள் 16 - ஒரு சிறிய இடைவேளை\nகனவுகள் 15 - தெளிவான கனவுகள்(iii)\nகனவுகள் 14 - தெளிவான கனவுகள்(ii)\nகனவுகள் 13 - தெளிவான கனவுகள்(i)\nஃபோட்டோஷாப் 13 - Scanlines\nகனவுகள் 12 - பயங்கர கனவுகள் (3)\nகனவுகள் 11 - பயங்கர கனவுகள்(2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nellaitimesnow.com/category/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-09-22T16:45:03Z", "digest": "sha1:HKDS7NYNQVIXXO6IFUQKTRYZZBIK4UJR", "length": 11710, "nlines": 102, "source_domain": "nellaitimesnow.com", "title": "பொழுதுபோக்கு – NellaiTimesNow", "raw_content": "\nசெய்தி சிதறல் (3) மாலை 4 மணி வரை இன்று\nபிக்பாஸ்-2 டைட்டில் வின்னர் இவரா…\nதல ரசிகையின் ஆசையை தளபதி நிறைவேற்றுவாரா…\nசென்னை ஐஐடி விடுதியில் கேரள மாணவர் தூக்கிட்டு தற்கொலை\nதமிழகம் தற்போதைய செய்திகள் திரும்பிபார் தொழில்நுட்பம் பொழுதுபோக்கு\nபிக்பாஸ்-2 டைட்டில் வின்னர் இவரா…\nபிக்பாஸ் சீசன் 2 முடிய இன்னும் ஒரிரு நாட்களே உள்ள நிலையில் ஜனனி ஐயர் நேரடியாக பைனல் சென்று விட்டதால் மற்ற போட்டியாளர்கள் பைனல் செல்ல முயன்று\nசினிமா தமிழகம் தற்போதைய செய்திகள் தொழில்நுட்பம் பொழுதுபோக்கு\nதல ரசிகையின் ஆசையை தளபதி நிறைவேற்றுவாரா…\nகோலிவுட் மாஸ் ஹீரோக்களான விஜய், அஜித்துக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அஜித், விஜய்யுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது பல நடிகர்களின் கனவாக இருக்கும். அது\nகுற்றம் தமிழகம் தற்போதைய செய்திகள் தொழில்நுட்பம் பொழுதுபோக்கு\nகாஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் யமஹா மோட்டார் வாகனத் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்காக ஒரு தொழிற் சங்கம் உருவாக்கப்பட்ட நிலையில் அதன் பிரதிநிதிகள் தொழிலாளர்\nஅரசியல் இந்தியா தற்போதைய செய்திகள் தொழில்நுட்பம் பொழுதுபோக்கு\nசர்ஜிக்கல் தினம் கொண்டாட எதிர்கட்சிகள் எதிர்ப்பு\nபாகிஸ்தானின் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 ஆம் தேதி புகுந்த இந்திய ராணுவம் பயங்கரவாதிகள் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் எனப்படும்\nதமிழகம் தற்போதைய செய்திகள் தொழில்நுட்பம் பொழுதுபோக்கு\nஅக்டோபர் 2-ம் தேதி வரை பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை\nஎஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள் உள்பட அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் காலாண்டுத் தேர்வுகள் கடந்த 10-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின் றன.\nகுற்றம் சினிமா தமிழகம் தற்போதைய செய்திகள் தொழில்நுட்பம் பொழுதுபோக்கு\nதற்கொலைக்கு முயன்ற நிலானி மீது வழக்குப் பதிவு\nதூத்துக்குடி சம்பவம் குறித்து சர்ச்சை வீடியோ வெளியிட்டு பிரபலமான நடிகை நிலானி காந்தி லலித் குமார் என்பவருடன் பழகி வந்த நிலையில் லலித்குமாருக்குப் பல பெண்களுடன் தொடர்பு\nஅரசியல் குற்றம் தமிழகம் தற்போதைய செய்திகள் தொழில்நுட்பம் பொழுதுபோக்கு\nதிமுகவில் திராவிடம் உள்ளது. முன்னேற்றமும், கழகமும் இல்லை- பொன்னர்\nகன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இன்று (சனிக்கிழமை) மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செ���்தியாளர்களை சந்தித்த போது தமிழகத்தில் ஊழல் ஆட்சி நடைபெற கூடாது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.\nஅரசியல் இந்தியா தற்போதைய செய்திகள் தொழில்நுட்பம் பொழுதுபோக்கு\n55 ஆயிரம் போலி நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து … மத்திய இணை அமைச்சர்,\nடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய மத்திய நிறுவன விவகாரங்கள் துறை இணை அமைச்சர், பி.பி.சவுத்ரி நிதி முறைகேடு சட்டவிரோத செயல்களுக்கு நிதி அளிப்பது போதைப் பொருள் கடத்தல்\nஅரசியல் குற்றம் தமிழகம் தற்போதைய செய்திகள் தொழில்நுட்பம் பொழுதுபோக்கு\nஎச்.ராஜா மற்றும் -கருணாசை கைது செய் : சரத்குமார்\nபேச்சுரிமை என்பது அனைவருக்கும் உள்ளது, சிந்தித்து பொறுப்புணர்வோடு பேச வேண்டும் , கொலை கூட செய்யுங்கள் , ஆனால் சொல்லிட்டு செய்யுங்கள் என்று கருணாஸ் கூறுவது ஏற்புடையது\nதமிழகம் தற்போதைய செய்திகள் தொழில்நுட்பம் பொழுதுபோக்கு\nமுக்கொம்பு மேலணையில் தற்காலிக தடுப்பணையில் பாதசாரிகளை அனுமதிக்கலாமா…\nதிருச்சி முக்கொம்பு மேலணையில் 95 லட்சம் ரூபாய் செலவில் தற்காலிக தடுப்பணை கட்டும் பணி முடிவடைந்துள்ள நிலையில் அதனை பலப்படுத்தும் நடவடிக்கையில் பொதுப்பணித்துறை இறங்கியுள்ளது. இதனிடையே நடந்து\nஅரசியல் ஆன்மீகம் இந்தியா குற்றம் தற்போதைய செய்திகள் தொழில்நுட்பம்\nபிஷப்க்கு செப்.24 வரை போலீஸ் காவல்\nகேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தின் பேராயர் பிராங்கோ அங்கு பணியாற்றிய கன்னியாஸ்திரியை கடந்த 2014 முதல் 2016 வரை 13 முறை\nஆன்மீகம் தற்போதைய செய்திகள் ராசிபலன்...\nபஞ்சாங்கம் ~ தமிழ்நாடு, இந்தியா புரட்டாசி ~06 {22.09.2018} சனிக்கிழமை\nதரமான குங்குமம் மற்றும் திருநீறு வாங்க ...நாங்க தாங்க\nசெய்தி சிதறல் (3) மாலை 4 மணி வரை இன்று\nபிக்பாஸ்-2 டைட்டில் வின்னர் இவரா…\nதல ரசிகையின் ஆசையை தளபதி நிறைவேற்றுவாரா…\nசென்னை ஐஐடி விடுதியில் கேரள மாணவர் தூக்கிட்டு தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nvkarthik.com/tag/fiction/", "date_download": "2018-09-22T16:30:37Z", "digest": "sha1:LD7NKWQJNF3YX3VTIKPPJ2FXMG763BBB", "length": 7580, "nlines": 67, "source_domain": "nvkarthik.com", "title": "Fiction Archives - கார்த்திக் நீலகிரி | Karthik Nilagiri", "raw_content": "கார்த்திக் நீலகிரி உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…\nதொடர்கதை – கொல்லத் துடிக்குது மனசு – பாகம் 12 (மாற்றியமைக்கப்பட்டது)\n“தொடர்கதை வெறியர்கள்” என்ற முகநூல் உள்வட்டத்தில் ‘கொல்லத் துடிக்குது மனசு‘ என்ற ஒரு தொடர்கதையை, பாகம் ஒரு நண்பர் என்று எழுதிக்கொண்டு வருகிறோம்.கொல்லத் துடிக்குது மனசு, கிட்டத்தட்ட 50 பாகங்கள் எழுதப்பட்டு, ஒரு நூலாக வெளியிடப்படும் எண்ணம் இருக்கிறது. இத்தொடரின் முந்தைய 11 பாகங்களைப் படிக்கவும், பல்வேறு எழுத்தாளர்கள் இனி எழுதவிருக்கும் பாகங்களைப் படிக்கவும், நீங்களும் இந்த முயற்சியில் பங்கு கொண்டு எழுதவும், “தொடர்கதை வெறியர்கள்“இன் நிர்வாகி திரு. Andichamy GA‘வை முகநூலில் தொடர்பு கொள்ளவும். பலர் எழுதுவதால் கதை அட்டகாசமாக பல்வேறு கோணத்தில் செல்கிறது. […]\nதொடர்கதை – கொல்லத் துடிக்குது மனசு – பாகம் 12\nதொடர்கதை எழுதுவது எனக்கு ஒரு புது முயற்சி. என்னை யாரோ “தொடர்கதை வெறியர்கள்” என்ற முகநூல் உள்வட்டத்தில் இணைத்து விட்டார்கள். அதன் நிர்வாகி நண்பர் திரு. Andichamy GA.பொதுவாக நான் எந்த முகநூல் பக்கத்தையும் ‘லைக்’ பண்ணுவதில்லை, எந்த உள்வட்டத்தில் இணைவதும் இல்லை. ஆனால், இந்த உள்வட்டம் எனக்கு சற்று வித்தியாசமாகப் பட்டது. இது ஒரு தொடர்கதை உள்வட்டம். என்ன வித்தியாசம் என்றால், இந்த ‘கொல்லத் துடிக்குது மனசு‘ தொடர்கதை ஒரு கூட்டு முயற்சி. ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு எழுத்தாளர் எழுதுகிறார். ஒரு […]\nஅச்சம் என்பது மடமையடா… அஞ்சாமை திராவிடர் உடமையடா… வாசல்லே கோழி ரெக்கை கெடந்தா… பறக்குற பருந்தைக் கேளுடா… பூசாரியைக் கேக்குறே… பழம் பஞ்சாங்கம்… மச்சான் குடிச்சது ஊருக்கே தெரியும்… ஆவியா வந்தா மாரி மூலமாவா கேட்டுருப்பான்… மாரி தாம்லே உங்கள பயமுறுத்தி சரக்கு வாங்கிட்டான்… ஆவி எறங்குறதெல்லாம் கப்ஸா… கொள்ளி வாய்ப் பிசாசா… உடம்பை எரிக்கிரப்ப நரம்பு முருக்குதுடா… தாத்தனை எரிச்சப்ப பாத்திருக்கேன்… இது வெறும் உடலியல்… நாடு ராத்திரி மீன்கொழம்பு வாசனை வருதா… பட்டாளத்தான் வீட்டுக்கு […]\nசெய்தி: கி.பி. 2004 – தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது… — “அப்பா… அப்பா…” “என்னப்பா செல்லம்…” “எனக்கும் அறுவதாம் கல்யாணம் பண்ணி வைப்பா…” “என்னடா சொல்றே” “என் ப்ரண்ட்ஸ் எல்லாரையும் கூப்பிட்டு விருந்து வைப்பா…” “டேய் டேய்… என்னடா ஆச்சு உனக்கு” “என் ப்ரண்ட்ஸ் எல்லாரையும் கூப்பிட்டு விருந்து வைப்பா…” “ட���ய் டேய்… என்னடா ஆச்சு உனக்கு” “சொந்தக்காரங்களையும் கூப்பிடணும் ஆமா…” — “அடியே… என்னடி உம்மவன் இப்படி பேசுறான்…” “ஏங்க… உங்க மவனும் தானே அவன்…” “சரிடி… கல்யாணம் இல்லே பண்ணி வைக்கச் சொல்றான்…” “அறுவதாங் கல்யாணங்க…” “ஆமா… டீட்டெயில் ரொம்ப […]\nவாளிப்பற்ற உடல்காரி – தனசக்தி Sep 18, 2018\nழ என்ற பாதையில் நடப்பவன் – பெரு. விஷ்ணுகுமார் Sep 16, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/sep/15/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-3000716.html", "date_download": "2018-09-22T16:55:56Z", "digest": "sha1:RETV6MMRS63QHSEZTD43UITV7TQ77GOY", "length": 8015, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "பிளாஸ்டிக் குடோனில் நள்ளிரவில் தீ விபத்து- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nபிளாஸ்டிக் குடோனில் நள்ளிரவில் தீ விபத்து\nகோவை, குனியமுத்தூரில் பிளாஸ்டிக் குடோன் மற்றும் சோபா கடையில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் பிளாஸ்டிக் மற்றும் மரப் பொருள்கள் தீயில் கருகின.\nகோவை, குனியமுத்தூர் சுண்ணாம்பு காளவாய் பெரியசாமி வீதியில் குனியமுத்தூர் கங்கா நகரைச் சேர்ந்த முகமது ஷாஜூ (42) என்பவருக்குச் சொந்தமான பிளாஸ்டிக் குடோன் உள்ளது. இவரது குடோனுக்கு அருகில் உக்கடம் பிலால் நகரைச் சேர்ந்த முகமது இப்ராகிம் (37) என்பவருக்குச் சொந்தமான சோபா தயாரிக்கும் கடை உள்ளது.\nஇந்நிலையில் இருவரும் வியாழக்கிழமை கடையை பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றனர். இதையடுத்து, வியாழக்கிழமை நள்ளிரவில் பிளாஸ்டிக் குடோனில் இருந்து புகை வெளியேறியுள்ளது. பின்னர் சிறிது நேரத்தில் பிளாஸ்டிக் குடோன் தீப்பிடித்தது. இந்த தீ அருகில் இருந்த சோபா கடைக்கும் பரவியது.\nஇதைப் பார்த்த, அவ்வழியாக சென்றவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து, கோவை தெற்கு தீயணைப்பு நிலைய உதவி கோட்ட தீயணைப்பு அதிகாரி ராமச்சந்திரன் தலைமையில் மூன்று வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.\nஇந்த விபத்தில் பிளாஸ்டிக் குடோனில் இருந்த பொருள்கள் மற்றும் சோபா கடையில் இருந்த மரப் பொருள்கள் என பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் ��ீயில் கருகின. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து குனியமுத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம்\nஜூலி நடித்திருக்கும் அம்மன் தாயி பட டீஸர்\nசண்டக்கோழி 2 - புதிய வீடியோ\nசெக்கச் சிவந்த வானம் - இரண்டாவது டிரைலர்\nமெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம்\nகுஜராத்தின் கிர் வனப்பகுதியில் 11 சிங்கங்கள் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maalaisudar.com/?p=35426&upm_export=html", "date_download": "2018-09-22T17:35:45Z", "digest": "sha1:KBVZS4FIR3KYRQ3U6ISWGZODWS2IX7E5", "length": 6136, "nlines": 12, "source_domain": "www.maalaisudar.com", "title": "ஆசியப் போட்டி தந்த நம்பிக்கை : மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் : http://www.maalaisudar.com", "raw_content": "\nஆசியப் போட்டி தந்த நம்பிக்கை\nஇந்தோனேசியாவில் நிறைவடைந்துள்ள 18வது ஆசிய விளையாட்டுப்போட்டியில் இந்தியா 69 பதக்கங்கள் பெற்றிருப்பது ஒளிமயமான எதிர்காலம் காத்திருப்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது. 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கலம் பெற்றுள்ள இந்தியா பதக்கம் பெற்ற நாடுகள் வரிசையில் எட்டாவது இடத்தை பிடித்து இருக்கிறது. 2010ல் கிடைத்த 65 பதக்கங்களே இதுவரை பெரிய பொக்கிஷமாக இருந்ததை இந்த ஆசியப் போட்டி முறியடித்து இருக்கிறது. இந்த தடவை இந்திய அணிகளில் இடம் பெற்றிருந்த தமிழக வீரர்களும் குறிப்பிடத்தக்க அளவுக்கு திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.\nவெள்ளி வென்ற இந்திய ஸ்குவாஷ் பெண்கள் அணியில் தமிழகத்தைச் சேர்ந்த தீபிகா பலிக்கல், ஜோஷ்னா சின்னப்பா, சுனைனா குருவில்லா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இதே போல் வெண்கலம் வென்ற ஹாக்கி அணியில் தமிழகத்தில் பணியாற்றும் ரூபிந்தர் பால் சிங், மற்றும் ஸ்ரீதேஷ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். தங்கம் வென்ற இந்திய ஆண்களில் டேபிள் டென்னிஸ் போட்டியில் இடம் பெற்றிருந்த சத்யன், சரத்கமல், அமல்ராஜ் ஆகிய மூவரும் தமிழர்கள். பாய்மர படகோட்டுதல், டென்னிஸ் போட்டிகளிலும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வென்றிருக்கிறார்கள். இந்திய அணியில் மாநிலம் வாரியாக பதக்கம் வென்ற வீரர்கள் எண்ணிக்கையில் அரியானா, பஞ்சாபுக்குப் பிறகு தமிழகம் 3வது இடத்தைப் பிடித்திருப்பது பெருமைப்படத்தக்கது.\nஇந்திய அணிக்கு கிடைத்த 69 பதக்கங்களில் தடகளத்தில் மட்டும் 7 தங்கம் உள்ளிட்ட 19 பதக்கங்கள் கிடைத்துள்ளன. பெண்கள் ஹாக்கி அணி தென் கொரியா, சீனாவை வீழ்த்தியது. ஆனால் இறுதிப் போட்டியில் ஜப்பானை வீழ்த்த முடியாவிட்டாலும் 2020ல் நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் நிச்சயம் தங்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை இந்த அணி ஏற்படுத்தியுள்ளது. மல்யுத்தம், குத்துச் சண்டை போட்டிகளிலும் முயன்றிருந்தால் இன்னும் அதிக பதக்கங்களை பெற்றிருக்க முடியும்.பேட்மிண்டனில் கிடைத்துள்ள வெள்ளி அடுத்த முறை தங்கத்தை வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.\nஆண்கள் ஹாக்கி, கபடி அணிகள் தான் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. வில்வித்தை, துடுப்பு படகு, டென்னிஸ் ஆகிய போட்டிகளில் எதிர்பார்த்தப்படி பதக்கங்கள் கிடைத்திருந்தால் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை மேலும் உயர்ந்திருக்கும். எனவே ஆசியப் போட்டியால் ஏற்பட்டுள்ள நம்பிக்கை ஒலிம்பிக்கில் நிச்சயம் எதிரொலிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2018/07/blog-post_466.html", "date_download": "2018-09-22T17:38:03Z", "digest": "sha1:GAPMWWMP5R6XRLV24VXTNMX7KFB2XYK3", "length": 7550, "nlines": 178, "source_domain": "www.yarlitrnews.com", "title": "பொது மக்களை கடிக்க துரத்திய எருமை மாடு;பழனியில் சம்பவம்! - Yarlitrnews", "raw_content": "\nபொது மக்களை கடிக்க துரத்திய எருமை மாடு;பழனியில் சம்பவம்\nபழனியில் பொது மக்களை துரத்தி துரத்தி கடிக்க முயன்ற எருமை மாட்டை தீயணைப்பு வீரர்கள் பிடித்துள்ளனர்.\nஇது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது பழனி நகர் முழுவதும் ஏராளமான எருமை மாடுகள் சுற்றி திரிகின்றன. இதில் தாராபுரம் சாலையில் எருமை மாட்டை வெறி நாய் ஒன்று கண்டித்துள்ளது. இதனால் எருமை மாட்டுக்கும் வெறி பிடித்துள்ளது.\nஇந்நிலையில் பழனி நகரில் சுற்றி வந்த வெறி பிடித்த எருமை மாடு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் துரத்தி துரத்தி கடிக்க முயன்றது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பழனி தீயணைப்பு துறை வீரர்கள் மாட்டை போராடி பிடித்தனர்.\nபிடிபட்ட எருமை மாடு உரிமையாளர் யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம் அப்��குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/movie-review/82763-yakkai-movie-review.html", "date_download": "2018-09-22T17:27:40Z", "digest": "sha1:DVMPLHHYF4PS27P5VT3VJZIQEG2L73W7", "length": 25878, "nlines": 424, "source_domain": "cinema.vikatan.com", "title": "பிரகாஷ்ராஜ், குருசோமசுந்தரம், ராதாரவி, யுவன், சுவாதி, கிருஷ்ணா - யார் காப்பாற்றுகிறார்கள்? - ‘யாக்கை' விமர்சனம் | Yakkai Movie Review", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nபிரகாஷ்ராஜ், குருசோமசுந்தரம், ராதாரவி, யுவன், சுவாதி, கிருஷ்ணா - யார் காப்பாற்றுகிறார்கள்\nதனியார் மருத்துவமனையின் ​தலைமை மருத்துவர் ராதாரவி அவரது மருத்துவமனையில் வைத்தே யாரோ ஒரு நபரால் கொல்லப்படுகிறார். கொலையாளியையும், கொலைக்கான காரணத்தையும் கண்டுபிடிக்க என்ட்ரி ஆகிறார் போலீஸ் பிரகாஷ் ராஜ். ராதாரவியின் மகன் குருசோமசுந்தரத்தின் மீது பிரகாஷ் ராஜுக்கு சந்தேகம் எழுகிறது. குற்றவாளியை கண்டுபிடிக்க பிரகாஷ் ராஜ் துப்பு துலக்க செல்லும் எல்லா இடங்களுக்கும் குருசோமசுந்தரமும் செல்கிறார். இவை ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருக்க, மறுபுறம் கிருஷ்ணா, சுவாதியின் காதல் அத்தியாயம் ஓடுகிறது. ஒரே கல்லூரியில் படிக்கும் கிருஷ்ணாவும் சுவாதியும் ஒருவரையொருவர் காதலிக்கிறார்கள். ராதாரவி - குருசோமசுந்தரம் - பிரகாஷ்ராஜ் எபிசோடும், கிருஷ்ணா - சுவாதி எபிசோடும் சந்தித்துக்கொள்ளும் புள்ளி என்ன.. திரைக்கதையில் இணையாக பயணிக்கும் இந்த இரண்டு கதைகளுக்கும் இடையே என்ன சம்பந்தம்.. ராதாரவியைக் கொலை செய்தது யார்.. ஏன்.. என்பதெல்லாம்தான் ‘யாக்கை’ படம் சொல்லும் கதை.\nதனது முதல் படத்தில் 'ஹ்யூமன் டிராஃபிக்கிங்' எனப்படும் மாந்த கடத்துகையை பற்றி பேசிய இயக்குநர் குழந்தை வேலைப்பன், இந்த​ப் படத்தில் மருத்துவ உலகின் இருண்ட பக்கங்கள் பற்றி பேசியிருக்கிறார். சமூக பிரச்னைகளை பற்றித் தொடர்ந்து படமெடுத்து வருவதற்காகவே ஒரு சல்யூட் இயக்குநரே. படத்தின் ஹீரோ கிருஷ்ணாவுக்கு துறுதுறுப்பான கதாபாத்திரம். ஆங்காங்கே ஹெவி டோஸில் நடித்து கடுப்பேற்றவும் செய்கிறார். அந்த ஒன் சைடு காலேஜ் பேக் உங்களுக்கு என்ன ப்ரோ பாவம் பண்ணுச்சு\n​ ஹீரோயின் சுவாதி அழகாக இருக்கிறார், நன்றாகவும் நடித்திருக்கிறார். ஆனால் அவருக்கு கிட்டத்தட்ட எல்லா படங்களிலுமே ஒரே மாதிரியான ரோலோ என்று யோசிக்க வைக்கிறது. சமூக அக்கறை இருக்கறவங்க சீரியஸாவே இருப்பாங்களா என்ன கொஞ்சம் சிரிக்க வைத்து, காதல் காட்சிகளை அதிகப்படுத்திருக்கலாம்.\nசுகர் நோயால் அவதிப்படும் போலீஸ்காரராக பிரகாஷ்ராஜ். ஸ்டைலிஷான வில்லனாக குருசோமசுந்தரம், கிருஷ்ணாவின் தந்தையாக எம்.எஸ்.பாஸ்கர்,நண்பனாக ‘ஜானி’​ ஹரி கிருஷ்ணா என எல்லோருமே கச்சிதமாக நடித்திருக்கிறார்கள்.\n​த்ரில்லர் கதை என்பதால் திரைக்கதையில் சுவாரஸ்யம் சேர்க்க 'நான் லீனியர்' முறையை கையில் எடுத்திருக்கிறார் இயக்குநர். ஆரம்பத்தில் குழம்ப வைத்து கடைசியில் தெளிய வைக்க வேண்டிய திரைக்கதையோ படம் முடிந்தபின்பும் பலரை குழப்பத்திலேயே வைத்திருப்பது தான் பெரும் வேதனை. ராதாரவி கொலை ஆரம்பத்தில் சென்னையில்தானே நடக்கும் பிரகாஷ்ராஜ்கூட ‘இது சென்னைல ஆரம்பிக்கல. கோவைல” என்று பேசுவாரே... அப்பறம் கடைசில கோவைல கொலை நடப்பதாக சொல்லுவாங்க. குழப்பம், நமக்கா அவஙக்ளுக்கான்னே குழப்பமா இருக்கு. ராதாரவி கொலை, அவ்ளோ பெரிய மருத்துவமனைல நடந்து, உடலை அத்தனை பெரிய கட்டிட மாடிக்கு கொண்டுபோய்.. ஏப்பா.. இந்த லாஜிக் கிலோ என்ன விலை\n'விற்குற மருந்தெல்லாம் நோயை இல்லாமல் அழிச்சுட்டா, அப்புறம் மருந்து வியாபாரிகள் நாங்க எங்க போறது' என படத்தில் பல வசனங்கள் ஷார்ப். அதிமுக்கியமாக ‘அவர் எதிக்ஸ் ஆர் அவுட்டேட்டட். படிக்கற படிப்புல இருந்து.. குடிக்கற தண்ணி வரைக்கும் காசுன்னு ஆனப்பறம்’ என்று ஆரம்பித்து குருசோமசுந்தரமும், பிரகாஷ்ராஜும் பேசும் க்ளைமேக்ஸ் வசனங்கள்... செம ஷார்ப். ஹரி கிருஷ்ணாவின் காமெடி நம்மை கைத்தட்டிச் சிரிக்க வைக்கின்றன. அவரது கதாபாத்திரத்துக்கு இன்னும் கொஞ்சம் நகைச்சுவைக் காட்சிகள் வைத்திருந்தால், படம் கொஞ்சம் ரிலாக்ஸாக இருந்திருக்கும். சத்யா பொன்மாரின் கேமரா படத்திற்கு மிகப்பெரிய பலம். நேர்த்தியான ஃபிரேமிங்கும் கலரிங்கும் சேர்ந்து செமத்தியான விஷுவலை நமக்கு தருகின்றது. யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறது. நீ,சொல்லி தொலையேன் மா, நான் இனி காற்றில் என பாடல்களும் சூப்பர்.\nக்ளைமாக்ஸ் முடிந்தபின்னரும் சோககீதம் பாடிக்கொண்டிருப்பது படத்தின் ஒட்டுமொத்த டெம்போவையும் குறைத்து எரிச்சலூட்டுகிறது. டெக்னீஷியன்கள் தேர்வில் பலமாக கவனம் செலுத்திய விதத்தில் இயக்குநர் கவர்கிறார். ரொமாண்டிக் - த்ரில்லர் படமான 'யாக்கை' நம்மை சீட்டின் நுனிக்கெல்லாம் கொண்டு வரவில்லை. அதேபோல், சீட்டை விட்டு எழுந்து ஓடவும் வைக்கவில்லை. தாராளமாக ஒருமுறை சென்று பார்க்கலாம்.​\nஎமன் - சினிமா விமர்சனம்\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\nஒரு கொலை, பல முடிச்சு, அந்த மேஜிக்.. - 'ராஜா ரங்குஸ்கி' விமர்சனம்\nஅனல்... அதிரடி... ஆச்சர்யம்.. ஆர்ப்பாட்டம்... டாப் 5 இந்தியா Vs பாகிஸ்தான் யுத்தங்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் தி\nஐஸ்வர்யா... யாஷிகாகிட்டதான் நீங்க உஷாரா இருக்கனும்\nமைதானத்தில் கதறி அழுத ஆப்கன் வீரர் - தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறிய சோயப் ம\n\"ஆறுச்சாமி... ராம்சாமி... போதும் சாமி..\" - 'சாமி 2' விமர்சனம் #Saamy2\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nபிரகாஷ்ராஜ், குருசோமசுந்தரம், ராதாரவி, யுவன், சுவாதி, கிருஷ்ணா - யார் காப்பாற்றுகிறார்கள்\nநாவலிலிருந்து சினிமாவாகக் கவர்ந்த 6 படைப்புகள்\n'கூடு விட்டுக் கூடு பாய்ஞ்சு ட்வீட்\n'சவுண்டைக் கூட்டு... சவுண்டைக் கூட்டு..' பாட்ஷா ரீ-ரிலீஸ் அதகளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/exploring-odissa-kalingam-part-55-322105.html", "date_download": "2018-09-22T17:31:01Z", "digest": "sha1:UD6OBSXWWMMSQCA3ARYK2RJ5UU22YI4B", "length": 18252, "nlines": 173, "source_domain": "tamil.oneindia.com", "title": "கலிங்கம் காண்போம் - பகுதி 55 - பரவசமூட்டும் பயணத்தொடர் | exploring odissa kalingam part- 55 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கலிங்கம் காண்போம் - பகுதி 55 - பரவசமூட்டும் பயணத்தொடர்\nகலிங்கம் காண்போம் - பகுதி 55 - பரவசமூட்டும் பயணத்தொடர்\n தப்பா பேசினால் நாக்கை அறுப்பேன்.. எம்பி எம்எல்ஏக்களுக்கு இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை\nதமிழகத்தில் இன்னும் 15 நாட்களில் 550 புதிய பஸ்கள் இயக்கம்..\nஅய்யய்யோ.. அது விஜய் சேதுபதி இல்லையாம்...\nஇதய நோய்கள் வராமல் தடுக்கும் அரிய வகை சிவப்பு நிற பழங்கள்..\nநேர என்கவுண்டர் பாக்க வாங்க என்று அழைத்த காவல்துறை.\nஹாக்கி உலகக் கோப்பை தீம் சாங்... கை கோர்க்கும் ஏ.ஆர்.ரஹ்மான், குல்ஸார்\nஎச்4 விசா முறை 3 மாதத்தில் திரும்பப் பெறப்படும்.. 1 லட்சம் இந்தியர்களின் நிலை பரிதாபம்\nஜெய்சல்மர் கோட்டையில் அப்படி என்னதான்\nஉச்சிப் பகுதியில் இருக்கும் சமணப் பள்ளி கிமு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. மலைமுகட்டைத் தலைப்பாகக் கொண்டு எழுப்பப்பட்ட வட்ட வடிவப் பள்ளி அது. இப்போது அப்பள்ளியின் வடிவம் சிதைந்து பாறையின்மீது பதிக்கப்பட்ட அடித்தளச் செங்கல் வட்டம்தான் மீந்திருக்கிறது. இரண்டாயிரத்து இருநூற்றாண்டுப் பழைய பள்ளியொன்றின் மேல்விளிம்பில் நின்றுகொண்டிருக்கிறேன். எதிர்த்திக்கில் கந்தகிரியின் முழுமையான தோற்றத்தைப் பார்க்க முடிந்தது. கந்தகிரியில் செதுக்கப்பட்டிருந்த சிறுகுகைகளும் ஒற்றையடித் தடமும் இங்கிருந்தே நன்றாகத் தெரிந்தன. சமணப் பள்ளியே குன்றின் தலையாய இடமாக இருந்திருப்பதை வைத்துப் பார்க்கையில் அவ்விடம் கோவிலிற் சிறந்த தொல்லிடமேதான்.\nநாம் நின்றிருந்த அவ்வழியே தொண்ணூற்றுக்கும் மேற்பட்ட அகவையுடைய மூதாட்டி ஒருவர் விறகுக்கட்டினைத் தலைச்சுமையாய்ச் சுமந்தபடி அந்தப் பாறையின்மீது இயல்பாக ஏறி வந்தார். அவருடைய அகவையை எட்டுமளவுக்கு நாம் இருப்போமா, அப்படியே இருந்தாலும் நிற்கும் திறமாவது நமக்கிருக்குமா ஆத்தாவை அண்டி என் அன்பைத் தெரிவிக்கும் முகமாய் நின்றேன். இருவர்க்கும் மொழி தெரியாதே. முகச்சுருக்கங்கள் நூறாய் இருந்தது ஆயிரமாகுமாறு அவரும் சிரித்தார். பணம் கொடுத்தேன். வாங்கிக்கொண்டார். படமும் எடுத்துக்கொண்டேன். இந்தப் பாறையில் பார்த்துப் போக வேண்டும் ஆத்தா என்று எதையோ சொல்ல முயன்றேன். “எனக்கு நீ சொல்கிறாயா… ஆத்தாவை அண்டி என் அன்பைத் தெரிவிக்கும் முகமாய் நின்றேன். இருவர்க்கும் மொழி தெரியாதே. முகச்சுருக்கங்கள் நூறாய் இருந்தது ஆயிரமாகுமாறு அவரும் சிரித்தார். பணம் கொடுத்தேன். வாங்கிக்கொண்டார். படமும் எடுத்துக்கொண்டேன். இந்தப் பாறையில் பார்த்துப் போக வேண்டும் ஆத்தா என்று எதையோ சொல்ல முயன்றேன். “எனக்கு நீ சொல்கிறாயா…” என்பதுபோல் சிரித்தபடியே கடந்து சென்றார். அந்தத் தொல்லிடத்தில் தொண்டுக் கிழவியைப் பார்க்க நேர்ந்ததற்கு ஏதோ ஒரு குறிப்பு இருக்க வேண்டும். குறிப்புணரும் ஆற்றல் வாய்த்தவர்களே அதை உரைக்கக் கடவர். நமக்கென்ன தெரியும் \nஉதயகிரிக் குன்றத்தில் இருக்கின்ற பதினெட்டுக் குகைளின் பெயர்கள் இவை : இராணி கும்பா, பஜகர கும்பா, சோட்டா ஹாத்தி கும்பா, அல்காபுரி கும்பா, ஜெயவிஜய கும்பா, பனச கும்பா, தாகுரணி கும்பா, படலபுரி கும்பா, மங்காபுரி சொர்க்கபுரி கும்பா, கணேச கும்பா, ஜம்பேஸ்வர கும்பா, வியாகர கும்பா, சர்ப்ப கும்பா, ஹாத்தி கும்பா, தனகர கும்பா, அரிதாச கும்பா, ஜகந்நாத கும்பா, இராசுய கும்பா. ஒவ்வொரு குகைக்கும் அதைச் செதுக்கி வழங்கியவர், அதில் இருந்தவர், அதன் வடிவத்தன்மை ஆகியவற்றைப் பொறுத்து அப்பெயர்கள் அமைந்திருக்கின்றன.\nமலையில் எண்ணற்ற குரங்குகள் இருக்கின்றன. அவற்றின் இயல்புகளைப் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். உடலெங்கும் வெள்ளை முடிகளும் முகங்களில் அடர்கறுப்புமாய் அக்குரங்குகள் செய்யும் குறும்புகள் ஒன்றிரண்டல்ல. அவ்வகைக் குரங்குகளை ஹம்பியில் அச்சுதராயர் கோவிலின் மேற்குத் தோட்டத்தில் பார்த்திருக்கிறேன். பழம் முதலான உண்கனிகள் எவையேனும் இருந்தால் அவற்றை முதல் வேலையாகப் பறித்துக்கொள்கின்றன. பிற குரங்குகளைப்போல நாம் நெருங்கிச் சென்றால் அவை அஞ்சி விலகி ஓடுவதில்லை. நாம் அருகில் சென்றாலும் அது தன்பாட்டுக்கு இருக்கிறது. “ச்சூய்” என்று விரட்டினாலும் ”என்னாடா… என்னாங்கிறே இப்ப…” என்பதுபோல் ஏறிட்டுப் பார்த்துவிட்டு அசையாமல் நிற்கிறது.\nஅங்கே சில மரங்களின் கிளைப் பகுதிகள் நம் தலையில் முட்டுமாறு இருக்கின்றன. அவற்றின் நிழலில் அமர்ந்தால் நம் தலைக்கு மேலே செல்லும் கிளைவழியாக ஓடி நம்மைப் பதைபதைக்க வைக்கின்றன. அடர்ந்த நிழலான பகுதியில் பத்திருபது குரங்குகள் கூட்டம் போட்டு அமர்ந்திருந்தன. நாம்தான் விலங்குகளின் அன்பராயிற்றே. பேன் பார்த்துக்கொண்டிருந்த குரங்குக் கூட்டத்தோடு போய் நானும் அமர்ந்துவிட்டேன்.\nஇந்தக் குரங்குகளின் பின்னோக்கிய நூறாவது தலைமுறைதான் இங்கே உலவிய சமண முனிகளோடு உறவாடிக்கொண்டிருந்தவை. அவர்களையே பார்த்த பின்னர் நம்மைப்போன்ற புது மனிதர்களைப் பற்றி அவற்றுக்கென்ன அக்கறை என்னை ஓர் ஆளாகவே கருதாமல் அவை பாட்டுக்குத் தத்தம் செயல்களில் கருத்தாக இருந்தன. அக்குரங்குகள் சோலை மந்திகள் வகையைச் சேர்ந்தவை என்று நினைக்கிறேன். தலைக்கு மேலே செல்லும் ஒரு கிளையின் வழியாகச் சென்ற குரங்குக் குட்டி என் தலையைத் தட்டுவதற்கு முயன்றது. பழிப்பு காட்டியது. “உன்னைப்போல் கட்டற்று வாழ வகையற்றுத்தானே இப்படி ஊர் ஊராகச் சுற்றுகிறேன்…” என்பதுபோல் இரக்கமாகப் பார்த்தேன். அதற்கு என்ன தோன்றிற்றோ… என்னை விட்டு அகன்றது. மூத்த குரங்குகள் என்னையும் ஓர் ஆளாக மதித்து இடையூறு செய்யாமல் இருந்தன. குரங்களுக்கும் எனக்கும் ஓர் உடன்பாட்டு நிலை ஏற்பட்டது. அவற்றுக்கு நடுவே நான் உள்ளவாறு படங்கள் எடுத்துக்கொண்டேன். அவற்றில் ஒரு படம்தான் அண்மையில் வெளிவந்த என் கவிதைத் தொகுப்பான “ஒன்றாய்க் கலந்த உலகு”க்குப் பின்னட்டை ஆனது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nkalingam odissa வரலாறு பயணத்தொடர் கலிங்கம் ஒடிசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/today-s-daily-horoscope-9th-june-2018-322004.html", "date_download": "2018-09-22T17:20:17Z", "digest": "sha1:SURJIYBMGHLXAA3KGYWDBP2AHKTPVPPJ", "length": 19485, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்கு எந்த நம்பர், என்ன கல���் லக்கி தெரியுமா? | Today's daily horoscope for 9th June 2018 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்கு எந்த நம்பர், என்ன கலர் லக்கி தெரியுமா\nமேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்கு எந்த நம்பர், என்ன கலர் லக்கி தெரியுமா\n தப்பா பேசினால் நாக்கை அறுப்பேன்.. எம்பி எம்எல்ஏக்களுக்கு இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை\nதமிழகத்தில் இன்னும் 15 நாட்களில் 550 புதிய பஸ்கள் இயக்கம்..\nஅய்யய்யோ.. அது விஜய் சேதுபதி இல்லையாம்...\nஇதய நோய்கள் வராமல் தடுக்கும் அரிய வகை சிவப்பு நிற பழங்கள்..\nநேர என்கவுண்டர் பாக்க வாங்க என்று அழைத்த காவல்துறை.\nஹாக்கி உலகக் கோப்பை தீம் சாங்... கை கோர்க்கும் ஏ.ஆர்.ரஹ்மான், குல்ஸார்\nஎச்4 விசா முறை 3 மாதத்தில் திரும்பப் பெறப்படும்.. 1 லட்சம் இந்தியர்களின் நிலை பரிதாபம்\nஜெய்சல்மர் கோட்டையில் அப்படி என்னதான்\nசென்னை: சனிக்கிழமையான இன்று மீனம் ராசியில் சந்திரன் அமர்ந்துள்ளார். சிம்மம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் இரண்டு ராசிக்காரர்களும் கவனமாக இருப்பது நல்லது.\nரிஷபத்தில் சூரியன், புதன், கடகத்தில் சுக்கிரன், ராகு, துலாமில் குரு, தனுசில் சனி, மகரத்தில் கேது, செவ்வாய் மீனத்தில் சந்திரன் என இன்றைய கிரக நிலை அமைந்துள்ளது.\nஇன்றைய தினம் எந்த ராசிக்காரர்களுக்கு ஏற்ற லக்கியான நம்பர், ராசியான நிறம் பற்றி அறிந்து கொள்ளலாம்.\nராசிக்கு 12வது இடத்தில் சந்திரன் நீடிப்பதால் எதிர்பாராத பயணங்கள் ஏற்படும். கையிருப்பு கரையும். அப்பாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வரவேண்டிய பணபாக்கிகள் வந்து சேரும். சுக்கிரன் நான்காம் இருக்கிறார் வீட்டுக்கு வேண்டிய ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். ராசியான நிறம் மஞ்சள், சிவப்பு ராசியான எண்கள் 1, 6.\nராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தில் சந்திரன் உள்ளதால் பண வரவு அதிகரிக்கும் செய்யும் தொழிலில் லாபம் ஏற்படும்.\nசுக்கிரன் 3வது வீட்டில் இருபபதால் இன்று சுபகாரிய விஷயமாக வெளியூர் செல்ல நேரிடலாம். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும். வீடு மாற ஏற்ற தருணம் இது. குரு 6வது வீட்டில் இருப்பதால் பணத்தட்டுப்பாடு ஏற்படும். ராசியான நிறம் மஞ்சள், நீலம், வெள்ளை ராசியான எண்கள்: 2, 6.\nராசிக்கு 10வது வீடான தொழில் ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்துள்ளதால் அலுவலகத்தில் அலைச்சல் ஏற்படும். புதிய வாகனம் யோகம் வந்து சேரும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்குச் சம்பந்தமில்லாத பிரச்சனைகளில் தலையிட வேண்டாம். எதற்கும் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது. ராசியான நிறம் மஞ்சள், பச்சை. ராசியான எண்கள்: 5, 9.\nராசிக்கு 9வது வீட்டில் சந்திரனுடன் ராகு இணைந்துள்ளார். பாக்கெட்டில் பணம் பத்திரம். செலவுகளை திட்டமிட்டு செய்வது நல்லது. நல்ல காரியம் செய்ய துவங்குவதற்கு முன் நேரம் காலம் பார்த்து செய்வது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். ராசியான நிறம் வெள்ளை, நீலம். ராசியான எண்கள் 1,7.\nராசிக்கு 8வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார். இன்று இரவு வரை சந்திராஷ்டமம் நீடிக்கிறது. கணவன் மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். அதிக வேலைச்சுமையால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். வெளிநாட்டு வேலை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். நெடுநாட்களாக இருந்து வந்த கடன்கள் தீரும். கூட்டு வியாபாரத்தில் கணிசமான லாபம் கிடைக்கும். ராசியான நிறம் வெள்ளை, மஞ்சள், பச்சை. ராசியான எண்கள் 3, 5.\nராசிக்கு 7வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளதால் கணவன் மனைவிக்கு இடையே இன்று ரொமான்ஸ் அதிகரிக்கும். வெளிநாடுக்கு ஏற்றுமதி செய்வோருக்கு புதிய ஆர்டர்கள் வந்து சேரும். புதிய இட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். ராசியான நிறம் பச்சை, மஞ்சள் ராசியான எண்கள் 2, 7\nசந்திரன் உங்கள் ராசிக்கு 6வது வீட்டில் அமர்ந்துள்ளார். கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பெண்களால் இருந்த தொல்லைகள் மறைந்து நிம்மதி பிறக்கும். அண்டை அயலாரின் ஆதரவு கிடைக்கும். குறுகிய பயணங்கள் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு சாதகமான முன்னேற்றம் ஏற்படப்போவது உறுதி. ராசியான நிறம் வெள்ளை, இளஞ்சிவப்பு, ராசியான எண்கள் 3, 6.\nசந்திரன் உங்கள் ராசிக்கு 5வது வீட்டில் இருப்பதால் பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. அலுவலகத்தில் சக ஊழியர்களுக்கு உதவி செய்வீர்கள்.\nகுரு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்��ில் இருக்கிறார் வீண் அலைச்சல் அதிகரிக்கும். பெற்றோர்கள் பிள்ளைகளின் மீது தனிக்கவனம் செலுத்துங்கள். ராசியான நிறம் ஆரஞ்சு, ஊதா. ராசியான எண்கள் 1,9.\nசந்திரன் ராசிக்கு 4வது வீட்டில் இருப்பதால் அம்மாவின் உடல் நலனில் அக்கறை தேவை. ராசிநாதன் குரு 11வது வீட்டில் லாப ஸ்தானத்தில் இருப்பதால் பாக்கெட்டில் பணம் இருந்து கொண்டேயிருக்கும் ஜென்ம சனியால் அசதி ஏற்படும். வாழ்வில் வசந்தம் வீசப் போகும் நாளிது. குடும்பத்தை சாராத ஒருவரால் தொழிலில் சிரமம் ஏற்பட்டு பின் மறையும். பதற்றத்தை தவிர்த்து நிதானத்தை கடைபிடியுங்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nராசிக்கு 3வது வீட்டில் சந்திரன் இருப்பதால் முயற்சிகள் கைகூடும். உங்கள் தன்னம்பிக்கை, திறமை திறன் அதிகரிக்கும் நாளாகும். இன்று சுப செலவுகள் ஏற்படும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். குரு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.\nராசியான நிறம் நீலம், இளஞ்சிவப்பு ராசியான எண்கள் 2,6\nராசிக்கு 2வது வீட்டில் சந்திரன் இருப்பதால் உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பு ஏற்படும். இன்று வர வேண்டிய பணம் கைக்கு வரும். ராசிக்கு 12வது வீட்டில் செவ்வாய், கேது அமர்ந்திருப்பதால் ஆன்மீக பயணம் சென்று வருவீர்கள். குடும்பத்தில் சந்தோஷமான தருணங்கள் ஏற்படும். சுபகாரியங்கள் கைகூடி வரும். ராசியான நிறம் சிவப்பு, பச்சை. ராசியான எண்கள்: 2,9.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/08/17/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2018-09-22T17:17:14Z", "digest": "sha1:55LBZVMG5ONPD4CNOBYDCLAIZC4OMNYA", "length": 10619, "nlines": 166, "source_domain": "theekkathir.in", "title": "திருப்பூரில் சிஐடியு சார்பில் கலைஇரவு", "raw_content": "\nதமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை உச்சநீதிமன்ற நீதிபதி பேச்சு…\nதுணை மருத்துவப் படிப்பில் 238 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு…\nஅரசு தேர்வுத்துறை இயக்குநருக்கு உயர்நீதிமன்றம் அபராதம்…\nஅரசு மருத்துவர்களுக்கு தடை தேவையில்லை : அமைச்சர் விஜயபாஸ்கர்…\nஅனைத்து தொழிற்சாலைகளிலும் ஆய்வு ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழு வலிய���றுத்தல்…\nசவூதி அரேபியாவின் முதல் பெண் செய்தி வாசிப்பாளர்…\nதேனி மார்க்க அணைகள் நீர் மட்டம்…\nவிழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம்…\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»திருப்பூர்»திருப்பூரில் சிஐடியு சார்பில் கலைஇரவு\nதிருப்பூரில் சிஐடியு சார்பில் கலைஇரவு\nதிருப்பூர் ஆத்துப்பாளையம் சாலையில் சிஐடியு சார்பில் ‘விடியலை நோக்கி’ என்ற தலைப்பில் கலை இரவு நடத்தப்பட்டது.\nஇதற்கு சிஐடியு பாத்திரத்தொழிலாளர் சங்க செயலாளர் கே.குப்புசாமி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் கே. ரங்கராஜ் துவக்கி வைத்தார். மாவட்ட தலைவர் கே. உண்ணிகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் டி.குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். கொட்டும் மழையிலும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் விடுதலை இந்தியா விடியலை நோக்கி செல்கிறதா என்ற தலைப்பில் வழக்காடு மன்றம் நடைபெற்றது. இதில் தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் இராமலிங்கம் நடுவராக இருந்தார். விடியலை நோக்கி செல்கிறது என்ற தலைப்பில் கவிஞர் முத்துநிலவன் பேசினார். அவர் பேசியதை மறுத்து பேராசிரியர் சுந்தரவள்ளி பேசினார். அதைத்தொடர்ந்து திருப்பூர் கலைக்குழுவின் கிராமிய கலை நிகழ்ச்சிகள் மற்றும் உடுமலை துரையரசனின்பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.\nதிருப்பூரில் சிஐடியு சார்பில் கலைஇரவு\nPrevious Articleமெஸ்களையே விழுங்கும் ஆன்-லைன் உணவு புக்கிங் நிறுவனங்கள்\nNext Article மலைகிராமத்திற்கு பேருந்து வசதியை விரிவுப்படுத்திடுக போக்குவரத்து பணிமனையில் குடியேறிய மலைவாழ் மக்கள்\nதோழர் வி.செல்லையாவுக்கு இறுதி மரியாதை : கோவை அரசு மருத்துவக்கல்லூரிக்கு உடல் தானம்…\nகழிவுநீர் குழாய் அடைப்பு; ஓராண்டு காலமாக சரி செய்யாத நிர்வாகம்\nஇடது பாதையே இந்தியாவின் பாதை\nஆம், புதிய இந்தியா உருவாகும்\nகிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதை…. ஆர்எஸ்எஸ் பேர்வழிக்கு போலிச் சான்றிதழ் கிடைத்தது எப்படி ஆர்எஸ்எஸ் பேர்வழிக்கு போலிச் சான்றிதழ் கிடைத்தது எப்படி\nமோடிக்கு சொம்படிக்க சத்குருவின் பூசணிக்காய் புளுகு\nஉங்கள்மீது நாங்கள் கடுமையாகப் போர் தொடுப்போம்\nபா.ஜ.க இந்திய யூனியனை இந்துக்களின் ராஜ்யமாக ஆக்குவதோடு நிற்கவில்லை\nஜே என் யூவில் ஏபிவிபி வன்முறை வெறியாட்டம்\nதமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை உச்சநீதிமன்ற நீதிபதி பேச்சு…\nதுணை மருத்துவப் படிப்பில் 238 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு…\nஅரசு தேர்வுத்துறை இயக்குநருக்கு உயர்நீதிமன்றம் அபராதம்…\nஅரசு மருத்துவர்களுக்கு தடை தேவையில்லை : அமைச்சர் விஜயபாஸ்கர்…\nஅனைத்து தொழிற்சாலைகளிலும் ஆய்வு ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழு வலியுறுத்தல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/vajpayee/", "date_download": "2018-09-22T17:30:05Z", "digest": "sha1:IY3BDNOUT5SV5OZLP35IK53XGF3OJUTU", "length": 3698, "nlines": 67, "source_domain": "www.cinereporters.com", "title": "Vajpayee Archives - CineReporters", "raw_content": "\nசனிக்கிழமை, செப்டம்பர் 22, 2018\nவாஜ்பாய் குறித்து கருணாநிதி அன்று என்ன சொன்னார் தெரியுமா\nவாஜ்பாய் மரணம்: தமிழகத்தில் நாளை பொது விடுமுறை\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nஜெயம் ரவி-காஜல் அகர்வால் இணையும் புதிய படம்\ns அமுதா - செப்டம்பர் 22, 2018\n‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியின் புதுப்படத்தை இயக்குவது இவரா\ns அமுதா - செப்டம்பர் 22, 2018\nதயாரிப்பாளர் மனோபாலா மீது வழக்கு தொடர்ந்த நடிகர் அரவிந்த் சாமி\ns அமுதா - செப்டம்பர் 22, 2018\n‘நோட்டா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\ns அமுதா - செப்டம்பர் 22, 2018\nசெக்க சிவந்த வானம்- இரண்டாவது டிரெய்லர் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/09/11182127/1008282/Right-of-Children-to-Free-and-Compulsory-Education.vpf", "date_download": "2018-09-22T17:05:42Z", "digest": "sha1:SJUFNACWE3VCEWEBGSV74JGS2J2OAWF3", "length": 10353, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் : தமிழகத்துக்கு ரூ.102 கோடி வழங்கியது மத்திய அரசு - செங்கோட்டையன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் : தமிழகத்துக்கு ரூ.102 கோடி வழங்கியது மத்திய அரசு - செங்கோட்டையன்\nபதிவு : செப்டம்பர் 11, 2018, 06:21 PM\nகட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் படிக்க தமிழக அரசுக்கு 102 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nகட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் படிக்க தமிழக அரசுக்கு 102 க��டி ரூபாயை மத்திய அரசு வழங்கியுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது குறித்த செய்தி தொகுப்பை பார்ப்போம்...\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\n\"பேருந்து இல்லாததால் திருமணம் ஆகவில்லை\"\nநெல்லை மாவட்டம் வடக்குகழுவூர் கிராமத்திற்கு பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி அப்பகுதி மக்கள் அவதியுறுகின்றனர்.\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nதிருவிழாக் கோலமாக காட்சி தரும் புஞ்சை புளியம்பட்டி சந்தை\nசிறுதானியங்கள் முதல் வீட்டுக்கு தேவையான அத்தனை பொருட்களும் கிடைக்கும் இடமாக இருக்கிறது புஞ்சை புளியம்பட்டி சந்தை.\nமது போதையில் மனைவி மகளை கொன்ற இளைஞர்...\nசேலம் அருகே ஆத்தூரில் மனைவி, குழந்தையை எரித்துக் கொன்ற கணவர் கைதாகியுள்ளார்.\nதமிழகத்தில் மணல் அதிகளவில் எடுக்கப்படுகிறது - உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி\nதமிழகத்தில் ஆற்றோரங்களில் மணல் அதிகளவில் எடுக்கப்படுவதாகவும், இதனால் வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படுவதாகவும் உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார்.\nபோலீசாரை ரவுடி தாக்கியதால் பரபரப்பு\nதிண்டுக்கல் நாகல்நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர் பாண்டிக்கும் ரவுடி ராகவன் மற்றும் அவரது நண்பர் ரங்கனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது\nஹோலந்தேவின் கருத்து பற்றி பிரதமர் மோடி விளக்கம் அளிக்காது மவுனமாக இருப்பது ஏன்\nரஃபேல் போர் விமானம் ஒப்பந்தம் விவகாரத்தில், ஹோலந்தேவின் கருத்து பற்றி பிரதமர் மோடி விளக்கம் அளிக்காது, மவுனமாக இருப்பது ஏன் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.\nஹெச்.ராஜா,கருணாஸ் பேச்சு - சரத்குமார் கருத்து\nசாதியை மட்டுமல்லாமல், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்படுவோரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/page-right-sidebar/", "date_download": "2018-09-22T16:26:07Z", "digest": "sha1:MNU3C4WMISWV3PIUZQXE2XFHLEIBD6UF", "length": 11543, "nlines": 121, "source_domain": "globaltamilnews.net", "title": "Page Right Sidebar – GTN", "raw_content": "\nதியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தன்று வேறு நிகழ்வுகளுக்கு தடை : September 22, 2018\nகாணாமல் போனோர் அலுவலகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த விசேட உபகுழு September 22, 2018\nபெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் – கணவன் : September 22, 2018\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம் .. September 22, 2018\nஇசைக் கலைஞராகிறார் விஜய் சேதுபதி September 22, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on ஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்குவோம் – யாழ்.மாவட்ட இராணுவ தளபதி\nLogeswaran on “சம்பந்தன் தனது பதவியை ஒரு நாள் தந்தால் அதன் பெறுமதியை உணர்த்துவேன்”\nLogeswaran on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\nLUJA on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://nellaitimesnow.com/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%B5%E0%AF%8D/", "date_download": "2018-09-22T17:00:51Z", "digest": "sha1:PI4NHYA35UJRAZP367YP26R5MFNQLVWL", "length": 18542, "nlines": 108, "source_domain": "nellaitimesnow.com", "title": "தற்போது வரை தரணியில்……(ஈவ்னிங்) ?09/02/18 ! – NellaiTimesNow", "raw_content": "\nசெய்தி சிதறல் (3) மாலை 4 மணி வரை இன்று\nபிக்பாஸ்-2 டைட்டில் வின்னர் இவரா…\nதல ரசிகையின் ஆசையை தளபதி நிறைவேற்றுவாரா…\nசென்னை ஐஐடி விடுதியில் கேரள மாணவர் தூக்கிட்டு தற்கொலை\nஅரசியல் ஆன்மீகம் இந்தியா குற்றம் சினிமா தமிழகம் தற்போதைய செய்திகள் தொழில்நுட்பம் நீதிமன்றம் நெல்லை மாவட்டம் பொழுதுபோக்கு\nஇலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா இந்தியா வருகையையொட்டி நல்லெண்ண அடிப்படையில் தமிழக மீனவர்கள் விடுதலை : இலங்கை சிறையில் உள்ள 113 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய சம்மந்தப்பட்ட நீதிமன்றங்களுக்கு இலங்கை அரசு பரிந்துரை கடிதம்.\nதமிழகத்தில் 6 மாதத்தில் தேர்தல் வரலாம்: திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின்.\nநாடு முழுவதும் பட்டாசுக்கு தடைவிதிக்கக்கூடாது.பட்டாசு வெடிப்பதால் மட்டுமே சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவது இல்லை – தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு.\nதமிழகத்தில் 10 இடங்களில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, நெல்லை, சேலம், நாமக்கல், திருச்சி, மதுரை, வேலூர் ஆகிய இடங்களில் நீட் தேர்வு நடைபெறும் – சிபிஎஸ்இ அறிவிப்பு.\nடீசல் விலை உயர்வு, இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகள் விடுவிப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 16-ல் பாம்பன் பாலம் முற்றுகை – நாகையில் நடைபெற்ற 6 மாவட்ட மீனவர்கள் கூட்டத்தில் முடிவு.\nதமிழகத்தில் 4 மருத்துவக் கல்லூரிகளில் 345 இடங்கள் அதிகரிப்பு – மத்திய அரசு.\nகோவை, நெல்லை, குமரி, மதுரை ஆகிய 4 இடங்களில் மருத்துவக் கல்லூரிகளின் தரம் உயர்த்த ரூ.82.56 கோடி ஒதுக்கீடு �� மத்திய அரசு.\nதண்ணீரை கொடுக்க மறுக்கும் கர்நாடகா சென்று ரஜினி முதலில் சிஸ்டத்தை சரிசெய்ய வேண்டும் – அமைச்சர் ஜெயக்குமார்.\nதமிழகத்தில் வரதட்சணை கொடுமை காரணமாக 2014, 2015, 2016இல் 218 பேர் உயிரிழப்பு : மக்களவையில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தகவல்.\nஆண்டாள் விவகாரத்தில் , வைரமுத்து மன்னிப்பு கேட்க வலியுறுத்தி தான் மேற்கொண்ட இரண்டாம் கட்ட உண்ணாவிரத்தை கைவிட்டார் சடகோப ராமானுஜ ஜீயர்.\nபச்சிளம் குழந்தைகள் பாதுகாப்புக்கு மருத்துவமனைகளில் சிறப்பு மையங்கள் அமைக்கப்படும் : சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா.\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்போன் எடுத்துச்செல்ல தடை : செல்போன்களை கொடுத்துச்செல்ல தனி கவுண்டர்கள் உருவாக்கவும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.\nதமிழகத்தில் உள்ள 2 புற்றுநோய் மருத்துவமனைகளுக்கு ரூ.165 கோடி நிதியுதவி : திருச்சி கிஆபெ.விஸ்வநாதன் அரசு மருத்துவமனைக்கு ரூ.45 கோடியும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு ரூ.120 கோடியும் நிதியுதவி – மத்திய அரசு.\nதமிழகத்தில் எய்ம்ஸ் அமைப்பதற்கான இடத்தை இன்னும் தேர்வு செய்யப்படவில்லை : மக்களவையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்.\nசென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர் மன்ற முக்கிய நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை.\nதுப்பாக்கியை தூக்குவோருக்கு துப்பாக்கியால் பதிலடி கொடுக்கப்படும் – உ.பி. முதல்வர்.\nமீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்து குறித்து வல்லுநர் குழு ஆய்வு செய்துள்ளது .வீரவசந்தராயர் மண்டபத்தை தவிர மற்ற பகுதிகள் பாதிக்கப்படவில்லை – அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்.\nமேற்குத் தொடர்ச்சி மலை பகுதியை பாதிக்கக்கூடிய நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்தக் கூடாது – டிடிவி.தினகரன்.\nஜெயா டிவி சிஇஓ விவேக் ஜெயராமனுக்கு\nபிப்.13 அல்லது 14ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் : விவேக் ஜெயராமனுக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்.\nதமிழ்நாட்டில் 40 மணல் குவாரிகளை திறக்க முடிவு : இயில் ஆட்சியாளர்களுக்கோ தினமும் ரூ.8 கோடி பணம் கிடைக்கும் – பாமக நிறுவனர் ராமதாஸ்.\nவிவசாய நிலத்தில் டிராக்டர் உழுது அத்துமீறியதாக ஆரணி டிஎஸ்பி ஜெரினாவுக்கு மனித உரிமைகள் ஆணையம் சம்மன்.\nதமிழகத்தின் முக்��ிய கோயில்களில் சிஐஎஸ்எப் பாதுகாப்பு வழங்கக்கோரி உயர்நீதிமன்ற கிளையில் டிராபிக் ராமசாமி முறையீடு : ஜீயர் போன்றோர் கோயில்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்த தடை விதிக்கவும் கோரிக்கை.\nசென்னை : ஆவடி ராணுவ வீரர்களுக்கு சீருடைகள் தயாரிக்கும் ஆலையை முடக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nகட்சியின் கொள்கை, குறிக்கோள்களுக்கு முரணாக செயல்பட்டதாக கூறி முன்னாள் அமைச்சர்கள் பரிதி இளம்வழுதி, செந்தமிழன் அதிமுகவில் இருந்து நீக்கம் – ஓபிஎஸ் , இபிஎஸ்.\nஜீயரை சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிட கோரினேன். உடலை வருத்தி உண்ணாவிரதம் இருக்கத் தேவையில்லை என்று வலியுறுத்தினேன் – எச்.ராஜா.\nலஞ்சம் பெற்றுக் கைதான DSP தனராஜன் மற்றும் SI லூர்து ஜெயராஜை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவு.\nமீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள 22 கடைகள் மட்டுமே இன்று அப்புறப்படுத்தப்படுகிறது.மீதமுள்ள 145 கடைகள் மற்றும் புதுமண்டபத்தில் உள்ள 306 கடைகளும் விரைவில் அகற்றப்படும் – கோயில் நிர்வாகம் தகவல்.\nபாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய விமானப்படை அதிகாரி கைது: வாட்ஸ் அப்பில் ரகசியங்களை அனுப்பியது அம்பலம்.\nஇந்தியாவில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் எந்த மருத்துவமனையிலும் உயிரிழப்பு ஏற்படவில்லை – நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்.\nஜெயலலிதா கார் ஓட்டுநர் ஐயப்பன், ஜெயலலிதா 2 வது உதவியாளர் கார்த்திகேயனுக்கும் ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்.\nசென்னை உயர்நீதிமன்றத்தில் பக்கோடா விற்று வழக்கறிஞர்கள் போராட்டம்.\nகடலூரில் கெடிலம் ஆற்று கரையோரம் உள்ள வீடுகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவு அப்பகுதி மக்கள் அகற்ற மறுப்பு தெரிவித்து தீக்குளிக்க முயற்சி.\nவேலூர் : சத்துவாச்சாரியில் மாரியம்மன், பொன்னியம்மன் கோயிலில் உள்ள 2 தேர்கள் எரிந்து சேதம்.\nதிருச்சி கருமண்டபத்தைச் சேர்ந்த உமையாள் தேவி (51) என்ற பெண் பன்றிக் காய்ச்சல் பாதிப்பால் உயிரிழப்பு.\nபோக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தை தொடங்கியது; மத்தியஸ்தர் பத்மநாபன் தலைமையில் 30க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் பங்கேற்பு.\nஇந்தியாவில் இருந்து கோழி, முட்டை இறக்குமதி செய்ய சவுதி அரேபியா தற்காலிக தடை.\nசிரியாவில் உள்நாட்டு போர் உச்சகட்டம் : வான்வழித் தாக்குதலில் 59 பேர் உயிரிழப்பு.\nஈரோட்டில் ஜவுளி கடைகளில் வருமான வரித்துறையினர் சோதனை : பரணி சில்க்ஸ் நிறுவனம், பரணி பட்டு சென்டர், கலாமந்திர், மலர் சில்க்ஸ் நிறுவனங்களில் சோதனை.\n← 2017 ஜுன் 30 வரை பெறப்பட்ட நோட்டுகள் மதிப்பு 15.28 டிரில்லியன்\nநெல்லை அருகே தேசியக் கொடியை எரித்தவர் …அரசிடம் பாராட்டைப் பெற்றவர் →\nஇனி நாங்கள் உம்மை என்று காண்போமோ…\nஅனைத்துக் கட்சிக் கூட்டம் முதல்வர் மற்றும் தலைவர்கள் கருத்து\nவிடுதலை செய்ய வேண்டும் என்ற முடிவில் தமிழக அரசு உறுதி …அமைச்சர் சி.வி.சண்முகம்\nஅரசியல் ஆன்மீகம் இந்தியா குற்றம் தற்போதைய செய்திகள் தொழில்நுட்பம்\nபிஷப்க்கு செப்.24 வரை போலீஸ் காவல்\nகேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தின் பேராயர் பிராங்கோ அங்கு பணியாற்றிய கன்னியாஸ்திரியை கடந்த 2014 முதல் 2016 வரை 13 முறை\nஆன்மீகம் தற்போதைய செய்திகள் ராசிபலன்...\nபஞ்சாங்கம் ~ தமிழ்நாடு, இந்தியா புரட்டாசி ~06 {22.09.2018} சனிக்கிழமை\nதரமான குங்குமம் மற்றும் திருநீறு வாங்க ...நாங்க தாங்க\nசெய்தி சிதறல் (3) மாலை 4 மணி வரை இன்று\nபிக்பாஸ்-2 டைட்டில் வின்னர் இவரா…\nதல ரசிகையின் ஆசையை தளபதி நிறைவேற்றுவாரா…\nசென்னை ஐஐடி விடுதியில் கேரள மாணவர் தூக்கிட்டு தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nvkarthik.com/2013/10/", "date_download": "2018-09-22T17:28:09Z", "digest": "sha1:GTDV7VHAVQHCZHGT6INMEYOMS64L56YV", "length": 52473, "nlines": 128, "source_domain": "nvkarthik.com", "title": "October 2013 - கார்த்திக் நீலகிரி | Karthik Nilagiri", "raw_content": "கார்த்திக் நீலகிரி உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…\n(வர்ஷா அப்போ பொறக்கவேயில்ல )\nசிறிது நாட்களுக்குமுன் குழந்தைகளையும் சசியையும் கூட்டிக்கொண்டு அருகில் களம்போலியில் இருக்கும் McDonald’sக்கு சென்றிருந்தேன். கொதிக்கிற எண்ணைக்கு பயந்து நெருப்பிலே விழுந்த மாதிரிதான் எப்பவும் நடக்கும். வீட்டு சப்பாத்திக்கு பயந்து அங்கே போய் வறட்டு வறட்டு என்று காய்ந்த பிரட் தின்றுவிட்டு வருவோம். வீட்டு வேலை குறைவதில் சசிக்கு சொந்தோஷம். அங்கு ஒரு சின்ன பொம்மை விளையாட்டு வீடு இருப்பதால் குழந்தைகளுக்கு அங்கு விளையாடும் சொந்தோஷம். கொஞ்சமே அழகான மும்பை மற்றும் புணே பெண்கள் வந்து போவதால் எனக்கும் பொழுது போய��விடும். அன்று அப்படித்தான் அங்கே முதல் மாடியில் உட்கார்ந்திருந்தபோது ஒரு பெரும் உருவம் எங்களை தாண்டி சென்றது.\nசசி என்னைப் பார்த்து, “அது சமீரா ரெட்டி மாதிரி இல்லே\nநான், “ச்சே… இருக்காதும்மா… இருந்தா, என்கிட்டே பேசாம போவாங்களா… இது வேற யாரோவாக இருக்கும்…”\nசசி, “ஆமா… பெரிய இவரு… அவங்க வெளிய வந்தவுடனே கூப்பிட்டு பேசுங்க… இப்ப பாத்ரூம் போயிருக்காங்க…”\n அங்கிருந்து வெளியே வர்றவங்களை நிப்பாட்டி பேசுறது நல்லவா இருக்கும் ஏதும் கோவிச்சிக்கிட்டு அடியக்கிடியப் போட்டா நான் தாங்கமாட்டேன் ஆமா…”\nசசி, “அட… கூப்பிட்டு பேசுங்க… நான் அவங்களோட போட்டோ எடுத்துக்கணும்…”\nசிறிது நேரம் பேசாமல் சொர்க்கவாசல் திறப்புவிழாவுக்கு காத்திருக்கும் பக்தர்களைப் போல் காத்துக்கொண்டிருந்தோம்.\n“வர்றா… வர்றா…”, சசி பதறிக்கொண்டிருக்க, கதவைத் திறந்து வந்த அந்த பெரிய உருவம் ‘வாம்மா மின்னல்’ போல எங்களை மீண்டும் கடந்து படியிறங்கிச் சென்றது. வெள்ளை முழுக்கை சட்டை. தொப்பைக்கு மேல் ஏற்றிக் கட்டிய கருநீல கால்சராய். பெல்ட் கூட இல்லை. முகத்தை மறைக்கும் தலைவிரி கோலம்.\nநான் பேயைப் பார்த்ததுபோல் உட்கார்ந்திருந்தேன். “போச்சே… போச்சே…” என்று சசி புலம்பிக் கொண்டிருந்தாள்.\nசற்று நேரத்தில் பிரமை தெளிந்த நான், “அவங்க சமீரா ரெட்டி போலவே இருந்தாங்கல்ல\n அது சமீரா ரெட்டிதான்… நான்தான் அப்பலேர்ந்து கத்திக்கிட்டிருக்கேன்ல… நீங்க மொகத்த பார்க்கல\n யாருமே முகத்தை பார்க்கலைன்னு நினைக்கிறேன்…” சற்று நிதானித்து, சசி முறைப்பதை கண்டு, நான் சொன்ன சொற்களின் வீரியம் புரிந்து, “அதான் முகம் பூரா முடி மூடியிருந்துச்சே சரி பரவாயில்ல விடு… சமீரா ரெட்டிய பார்தோம்னு Facebookலே போடு…”\nசசி வழக்கமான கோபத்தோடு, “போட்டோ எடுத்துக்கலேன்னா யாரும் நம்ப மாட்டாங்க…”\nஇனி என் பதில் எதுவும் எடுபடப் போவதில்லை. குழந்தைகள் விளையாடி முடியும் வரை, வாங்கிய பர்கர்கள் தீரும் வரை உட்கார்ந்திருந்துவிட்டு வந்தோம்.\nஉண்மையில் சொல்லப் போனால், சமீரா ரெட்டி நேரில் ஒன்றும் அழகாகவே இல்லை. குண்டு அல்ல, ஆனாலும் பெருத்த சரீரம் – ஒரு அடியாளைப் போல. படத்தில் தான் அழகாக தெரிகிறார். திரைப்படங்களில் ஏதோ விக்டாலாச்சாரியா வேலை செய்துதான் எல்லா ஹீரோயின்களை (maybe ஹீரோக்களையும்) அழகாக காட்டுகிறார்கள் போல.\nநான் சிலபல சினிமா நட்சத்திரங்களை நேரில் பார்த்திருக்கிறேன். என்னமோ அவர்களிடம் பேசவேண்டும் என்றோ, கையெழுத்து வாங்கவேண்டும் என்றோ, சேர்ந்து நின்று போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டுமென்றோ தோன்றியதே இல்லை. அவர்களும் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் என்பதால் எனக்கு அவர்களைப் பார்க்கும் போது எந்தவித பிரமிப்பும் ஏற்படுவதில்லை. சில நண்பர்கள் அக்கறையுடன் என்னை ஒரு நல்ல சைக்கியாட்ரிஸ்டை பார்க்கச் சொன்னார்கள். எனக்கு சைக்கியாட்ரிஸ்ட் என்றால் மாத்ருபூதம் மட்டுமே நினைவுக்கு வந்து தொலைத்ததார். அப்படியே போய்ப் பார்த்திருந்தாலும் எங்கள் விவாதம் மொத்தமாக திசைமாறிப் போய்விடும் அபாயம் இருப்பதால் நான் போகவில்லை. வேறு யாரையும் நான் சென்று பார்க்கவில்லை.\nஎனக்கும் சினிமா பிரபலங்களுக்குமான சில கணங்களை தொடர்ந்து பதிவிட்டுள்ளேன்.\nஎன் பெரியப்பா மகள்கள் ஜீவிதா மற்றும் ராஷ்மிகாவின் சென்னை வீட்டிற்கு என்னுடைய பால்ய வயதில் இரண்டொரு முறை சென்றிருக்கிறேன். அவர்கள் அப்பா L&Tயில் பெரிய உத்தியோகத்தில் அப்போது இருந்தார், இப்பொழுதும் இருக்கிறார். அவர்கள் அப்பொழுது தங்கியிருந்த ஏரியா பணக்காரர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் இருந்த ஏரியா. அவர்கள் இருந்த வீட்டின் எதிர்வீட்டில் வி.கே.ராமசாமி இருந்தார். ஆனால் அவரை பார்க்க முடியவில்லை. மற்றொரு பிரபலமும் அந்த வளாகத்தில் இருந்தார். அவர் பிரதாப் போத்தன். மாடியில் இருந்துகொண்டு தூரத்தில் தோட்டத்தில் திரியும் அவரைப் பார்த்துக் கொண்டிருப்போம். ஐந்து நிமிடத்திற்கு பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் விளையாடப் போய்விடுவோம்.\nபின் பள்ளி, இறுதி பொதுத் தேர்வு, நுழைவுத் தேர்வு, கல்லூரி, வேலை என்று பொழுது பிஸியாக ஓடிவிட்டது. நடுவில் இரண்டு மூன்று முறை பூனைக்கு மணி கட்டி CAT பரீட்சை கூட எழுதியிருக்கேன்னா பார்த்துக்கோங்களேன்.\nரிலையன்ஸில் சேர்ந்த பிறகுதான் எனக்கு வாழ்வில் முதல் முதலாக விமானத்தில் செல்லும் வாய்ப்பு வந்தது. அப்பொழுது வடஇந்தியாவின் பெட்ரோல் பம்ப்களை நிறுவும் பொறுப்பில் இருந்ததால் வாரம் மூன்று நான்கு முறை பறப்பேன். மிக சல்லிசு விலையில் கேப்டன் கோபிநாத் (இது நீங்கள் நினைக்கும் ‘கேப்டன்’னோ, ‘கோட்டு’ கோபியோ அல்ல; வேறு ஒரே ஆள்) ஏர் டெக்கான் என்று ஒரு விமான சேவை நடத்திக் கொண்டிருந்தார். அவரால் மத்திய வர்கத்தினர்களுக்கும் முதல் முதலாக விமானம் இலகுவாக சாத்தியப்பட்டது. விமானத்தில் முதலில் ஏறி கடைசியாக இறங்க தள்ளுமுள்ளே நடக்கும் – குடுக்குற காசுக்கு அதிக நேரம் விமான சேவை அனுபவிக்கிறார்களாம். அவ்வாறு ஒரு முறை சென்றபோது வழக்கம் போல விமானம் நின்றவுடன் நான் இறங்கி ரன்வேயில் ஷட்டல் பஸ்ஸுக்காக காத்திருக்க ஆரம்பித்தேன். மற்றவர்கள் வழக்கம்போல தங்கள் பைகளை எடுத்துக்கொண்டிருந்தார்கள், அல்லது அந்த சாக்கில் உள்ளேயே விமான சேவையை அனுபவித்துக்கொண்டிருந்தார்கள். பொதுவாக நான் தனியாகத்தான் நிற்பேன். அன்று என்னுடன் வேறு ஒருவரும் நின்றிருந்தார். கவனித்த போது அது ‘கிறுக்கல்கள்’ ரா.பார்த்திபன் என்று தோன்றியது. திரும்பி மெல்லிதாக சிரித்துவைத்தேன். அவரும் சிரித்தார். நாங்கள் மட்டும் தனியாகவே நின்றிருந்தோம். பேசியிருந்தால் பேசியிருப்பார் என்றே தோன்றியது. ஆனாலும் என்னமோ பேசத் தோன்றவில்லை. அது ரா.பார்த்திபன் தானா என்பதில் எனக்கு நீண்ட நாட்களாக சந்தேகம் இருந்தது. காரணம் இரண்டு. ஒன்று – சினிமாக்காரர்கள் ரொம்ப கெத்தாக இருப்பார்கள்; பதில் சிரிப்பெல்லாம் தரமாட்டார்கள் என்று அப்போது நம்பினேன். இரண்டு – சினிமாக்கார்கள் என்றால் அவர்களைச் சுற்றி எப்போதும் ஒரு பொதுமக்கள் கூட்டம் இருக்கும் என்றும் நம்பினேன்.\nபொதுமக்கள் சூழ, ஆனால் கெத்தாக இல்லாமல், நான் பார்த்த ஒரு நட்சத்திரம் அமிதாப் பச்சன். மும்பை விமான நிலையம் எப்பொழுதும் பரபரப்பாக ஒரே சத்தமாக இருக்கும். ஏதாவதொரு பிரபலம் வந்தால் சத்தம் அடங்கி அனைவரும் குசுகுசுவென்று பேசும் சத்தம் மட்டும் கேட்கும். அன்று நான் மதனின் ‘வந்தார்கள் வென்றார்கள்’ படித்துக்கொண்டிருந்ததாக ஞாபகம். திடீரென்று விமான நிலையம் மிகவும் அமைதியாகிவிட்டது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் எழுந்து போய்விட்டிருந்தனர். ஒரு வேளை என்னை விட்டுவிட்டு விமானத்தை கிளப்பி விட்டார்களோ என்று பயந்து சுற்றுமுற்றும் பார்த்தேன். பத்து அடி தள்ளி ஒரு சிறு கூட்டமும் நடுவில் ஒரு தலையும் தெரிந்தது. அவர் தலை குனிந்து ஆட்டோகிராப் போட்டுக்கொண்டிருந்தவர் – ரஜினிக்கு அடுத்தபடியான இந்தியாவின் சூப்பர் ���்டார் – அமிதாப் பச்சன். மிக உயரமாக இருந்தார். தூய வெள்ளையில் பைஜாமா குர்தா அணிந்திருந்தார். சூழ்ந்திருந்த கூட்டத்தில் இருந்து அவர் தலை தனியே மேலே தெரிந்தது. வழக்கம் போல நான் அவரிடமும் கையெழுத்து வாங்கவோ, பேசவோ, போட்டோ எடுத்துக் கொள்ளவோ முயற்சிக்கவில்லை. மேலும் அப்பொழுது அவர் ஐஸ்வர்யாவின் மாமனாராகவும் ஆகியிருக்கவில்லை. விமானம் புறப்படும் அறிவிப்பு வந்ததால் நான் சிறிது நேரத்தில் கிளம்பிவிட்டேன். விமான அதிகாரிகள் தங்கள் பயணிகளை அந்தக் கூட்டத்தில் இருந்து தேடித்தேடி இழுத்து விமானத்தில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். நான் பார்த்துக்கொண்டிருந்த கடைசி நொடி வரை அமிதாப் பச்சன் பொறுமையாக, எரிந்து விழாமல், முகம் சுளிக்காமல் அனைவருக்கும் கையெழுத்து போட்டுக்கொண்டிருந்தார். மற்றபடி யாரும் அவரிடம் காலில் விழுந்து ஆசி வாங்கியதாகவோ, தங்கள் குழந்தையைக் கொடுத்து பேர் வைக்கச் சொன்னதாகவோ தெரியவில்லை. அந்தளவுக்கு பரவாயில்லை.\nமிக அலட்டலாக பார்த்தது சல்மான் கான். அப்பொழுது ரிலையன்ஸ் PTA3 தொழிற்கூடத்தை சூரத் நகரின் ஹஜிராவில் கட்டிக்கொண்டிருந்தது. நான் அப்பொழுது அதன் இன்ஸ்ட்ருமெண்ட் இன்சார்ஜ்’ஆக இருந்தேன். அது சம்பந்தப்பட்ட ஒரு பயிற்சிக்காக நானும் ராஜ்பாபு என்ற மற்றொரு பொறியாளரும் பெங்களூருக்கு சென்றுகொண்டிருந்தோம். மும்பை விமான நிலையத்தில் காத்திருந்தபோது மிக ஆடம்பரமான உடையுடன் குள்ளமாக, அகலமாக, கண்ணாடி அணிந்து, தனது மெய்க்காப்பாளருடன் நுழைந்து வெகு அட்டகாசமாக அலட்டலாக நிலையத்தின் உள்ளே எங்களைக் கடந்து சென்றவர் சல்மான் கான். யாருக்கும் அவரை நெருங்கக்கூட தோணியிருக்காது. அவ்வளவு ஆடம்பரம் பார்த்தால் நானும் கொஞ்சம் ஒதுங்கி விடுவேன். ராஜ்பாபு மட்டும் பஞ்சுமிட்டாயை பார்த்த குழந்தையைப் போல , “கார்த்தி… கார்த்தி… அங்கே பாருங்க ‘ஹம் ஆப்கே ஹை’ போய்க்கிட்டிருக்காரு…” என்று என்னை உலுப்பிக் கொண்டிருந்தார். நான் அங்கே மும்பை விமான நிலையத்தில் சுற்றி இருக்கும் அத்தனை அழகான பெண்களை பார்ப்பேனா அல்லது அந்த சல்மானைப் பார்ப்பேனா. (இடைச்செருகல் – அமிதாப் பச்சனைப் போல இவரும் ஐஸ்வர்யாவுடன் சம்பந்தப்பட்டவர்தான்.)\nஇதற்கிடையில், நட்ராஜ் அண்ணா ஒருமுறை விமான நிலையத்தில் ‘மச்சான்’ நமீதாவைப�� பார்த்ததாக சொன்னார். ஆனால் விவரமாக சொன்னதில்லை. “நமீதா…” என்று ஆரம்பித்து இரண்டொரு உளறலான வரிகளுக்கு பிறகு கற்பனையில் ஆழ்ந்து விடுவார். அவரிடம் மேலதிகத் தகவல் உருவ முடிந்தால் இந்த பதிவை மேம்படுத்துகிறேன்.\n(ஹப்பாடா… போகிற போக்கில் நமீதா படத்தையும் சேர்த்தாச்சு… ‘ஏய்’ மற்றும் ‘எங்கள் அண்ணா’ காலத்தில் இந்த சூரத் பொண்ணு அத்தனை அழகு…)\nஇதெல்லாம் போக மும்பையில் இரண்டு பிரபலத்தை ஒருசேர சந்தித்திருக்கிறேன். அப்பொழுது சசி பிரசவத்திற்காக சென்னை சென்றிருந்தார். சசியின் அக்கா குடும்பத்தை மும்பை தர்ஷனுக்காக வண்டியில் அமரவைத்து சுற்றிக்கொண்டிருந்தேன். மதியம் மெரைன் டிரைவ் வந்தபோது ஒரு இடத்தில் கூட்டம் இருந்தது. இறங்கி பார்த்த போது சின்ன ஷூட்டிங். பார்த்தால் நமது ‘அணில்’ விஜய்யும் ‘சிம்மக் குரலோன்’ சத்யனும் நின்றுகொண்டிருந்தனர். இவர்களைப் பற்றி தெரியாத வடநாட்டு மக்கள் ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க, தமிழ் மக்கள் வழக்கம் போல விஜய் சேஷ்டைகளை ஞாபகப்படுத்திக் கொண்டு சிரித்துக் கொண்டிருந்தனர். விஜய் என்னவோ சின்சியராகத்தான் தன வேலையை கவனித்துக் கொண்டிருந்தார். அங்கிருந்த தமிழ்நாட்டு செக்ரூட்டிகள் “சலோ… சலோ… ஜருகண்டி… ஜருகண்டி…” என்று மக்களை ஒழுங்கு படுத்திக்கொண்டிருந்தனர். நாங்கள் வண்டியுடன் வேறு இருந்ததால் சீக்கிரமே நகரவேண்டியதாகி விட்டது. படத்தில் மட்டுமல்ல, நேரிலும் விஜய் நடிப்பதை பார்க்கும் பாக்கியம் எனக்கு கிட்டவில்லை. எனினும் நாங்கள் பார்த்த அந்த ஒரு காட்சி ‘துப்பாக்கி’ படத்தில் இடம்பெற்றிருந்தது. படம் பார்க்கும் ஒவ்வொரு முறையும் சசியிடம் சொல்லி வெறுப்பேற்றுவேன், “ஹ்ம்ம்… இந்த காட்சியை நான் நேரிலேயே பார்த்திருக்கிறேன்…”\nபடத்தில் நடிப்பதற்கு முன்பே நான் ஒரு சினிமா பிரபலத்திடம் பார்த்து பேசி பழகியிருக்கிறேன். அவர் என்னுடைய கல்லூரி சீனியர் – பகவதி பெருமாள். ‘NKPK நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ புகழ் பக்ஸ். நடிகர் என்பதை விட இயக்குனர் என்று அழைக்கப் படுவதில் தான் அவருக்கு சந்தோஷம் என்பது என் எண்ணம். கல்லூரி காலத்தில் என்னை விட ஒரு வருடம் மூத்தவர். Production department. கல்லூரியில் இருக்கும் போதே சினிமாதான் தன் துறை என்று அறிவித்து விட்டிருந்தார். பதினைந்து வருடங்களுக்கு முன்பு ஒரு சீனியர் என்ற முறையில் எப்படி பழகினாரோ அப்படியே இப்போதும் பழகுகிறார். வெறும் தொலைபேசி தொடர்புதான் என்றாலும் சகஜமாக அவருடன் தொடர்பு கொள்ள முடியும். சமயத்தில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பேசியிருக்கிறோம். இப்பொழுது ஒரு பட இயக்கத்தில் இறங்கியிருக்கிறார். வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nஇது தவிர குரோம்பேட்டை MITயில் நான் படித்த போது பல சினிமா பிரபலங்களைப் பல்வேறு கல்லூரி விழாக்களில் பார்த்திருக்கிறேன். பட்டியல் படுத்தவே முடியாதபடி அது மிக நீளம். ஆனால் அவை என்னுடனான தனிப்பட்ட முயற்சி அல்லாததால் அவற்றை தொகுக்கவில்லை. மேலும் கல்லூரிக் காலத்தில் மேடையில் இருந்த சினிமா பிரபலத்தை விட கீழே இருந்த கல்லூரி தேவதைகளே அழகாய் தெரிந்த காலம். என்றாவது ஒரு நாள் மீண்டும் எல்லாரையும் சந்திக்கும் காலம் வரலாம். கனியும் வரை காத்திருப்பேன்.\nகூட வேலை பார்ப்பவர்கள் அனுசரணையாயில்லை…\nஆபீஸில் நான்-வெஜ் சாப்பிட அனுமதியில்லை…\nஒழுங்காக Relieving லெட்டர் தருவதில்லை…\nகலர் பிரிண்ட் எடுக்க அனுமதியில்லை…\nபோட்டோ ஸ்கேன் செய்ய முடிவதில்லை…\nஆபீஸில் அழகான பெண்களே இல்லை…\nஅப்ப ஏன்டா இங்கே சேர்ந்தே என்று கேட்டா மட்டும்\nநாசா (NASA – National Aeronautics and Space Administration) பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அமெரிக்காவின் விண்வெளி நிர்வாகம். பல ராக்கெட்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய நிர்வாகம். ஆனால் நாசா செலுத்தும் ராக்கெட்களில் அதன் சொந்த தயாரிப்பு என்று பெரிதாக எதுவும் இருப்பதில்லை. மாறாக, கிட்டத்தட்ட எல்லாமே வெளியில் இருந்து வாங்கப்பட்டதுதான். அப்போலோ 11க்காக நாசா 12000 அமெரிக்க நிறுவனங்களையும் அதன் 4 லட்சம் ஊழியர்களையும் எதிர்பார்த்திருந்தது. அவர்கள் தயாரித்த பாகங்கள் VABயில் அற்புதமாக ஒருங்கிணைக்கப்பட்டு முழு ராக்கெட்டாக உருப்பெறுகின்றன. இது மனிதனை விண்ணில் செலுத்திய ‘சாட்டர்ன் V’ வகையைச் சார்ந்த ராக்கெட்டுக்கும் பொருந்தும். நாசா எந்தவித உயிர் சேதமோ பொருள் சேதமோ இன்றி 13 முறை சாட்டர்ன் Vயை விண்ணில் செலுத்தியுள்ளது. டிசம்பர் 1968இல் இருந்து டிசம்பர் 1972 வரை 24 வீரர்களை நிலவுக்கு அனுப்பியுள்ளது.\nஅப்போலோ 11 – சாட்டர்ன் V வகை ராக்கெட்கள் ஐந்து முக்கிய பாகங்களைக் கொண்டது:\n1. கமாண்ட் மாட்யூல் [Command Module]\n2. லூனார் மாட்யூல் [Lunar Module]\n3. மூன்றாம் நிலை பூஸ்டர் [S-IVB third stage]\n4. இரண்டாம் நிலை பூஸ்டர் [S-II second stage]\n5. முதல் நிலை பூஸ்டர் [S-IC first stage]\nஇப்பொழுது தெரிகிறதா, இந்த வகை ராக்கெட்கள் ‘சாட்டர்ன் V’ அதாவது ‘சாட்டர்ன் ஐந்து’ என்று ஏன் அழைக்கப்படுகிறதென்று\nபோயிங் நிறுவனத்தால் (The Boeing Company) நியூ ஆர்லியான்ஸில் (New Orleans) தயாரிக்கப்பட்ட முதல் நிலை பூஸ்டர், மிஸ்ஸிஸிப்பி (Mississippi) நதியிலும் பல்வேறு கால்வாய்களிலும் பயணித்து ஃப்ளோரிடா’வில் இருக்கும் VABக்கு வந்தடைகிறது. இந்த பூஸ்டரின் வேலை, ராக்கெட்டை 67 கிலோமீட்டர் உயரத்திற்கு இரண்டே முக்கால் நிமிடத்தில் ஏற்றிவிட்டு பின்பு என்ஜின் அணைந்து அட்லாண்டிக் பெருங்கடலில் விழுவதுதான். இதன் மைலேஜ் பிசாத்து 4 சென்டி மீட்டர் / லிட்டர். இது ஐந்து F-1 வகை என்ஜின்களைக் கொண்டது. நடுவில் இருக்கும் ஒரு என்ஜின் ஆடாதிருக்க வெளியில் பொருத்தப் பட்டிருக்கும் நாலு என்ஜின்கள் தேவைக்கேற்ப அசைந்து ராக்கெட்டை செலுத்தவேண்டிய பாதையில் செலுத்த உதவி செய்யும்.\nமுதல் நிலை பூஸ்டர் S-IC\nநார்த் அமெரிக்கன் ஏவியேஷனால் (North American Aviation) கலிபோர்னியாவின் சீல் பீச்’சில் கட்டமைக்கப்படும் இரண்டாம் நிலை பூஸ்டர் பனாமா (Panama) கால்வாய் மூலம் நாசாவின் மிஸ்ஸிஸிப்பி (Mississippi) சோதனைத் தளத்தை வந்தடைகிறது. அங்கு அதன் எரிதிறன் சோதிக்கப்பட்டு பின் கப்பல் மூலமாகவே ஃப்ளோரிடா’வில் இருக்கும் VABக்கு வந்தடைகிறது. இதன் வேலை ராக்கெட்டை இன்னும் பூமியை விட்டு வேகத்தோடு தள்ளிவிட்டு கழண்டுவிடுவது. ராக்கெட் கிளம்பிய ஒன்பதாவது நிமிடத்தில் இந்த பூஸ்டர் கழண்டு விடுகிறது. முதல் நிலையைப் போலவே இதிலும் ஐந்து என்ஜின்கள் உண்டு. ஆனால் இவை J-2 வகை என்ஜின்கள். வெற்றிடங்களில் (Vacuum) இயங்கக் கூடியது இந்த வகை என்ஜின்களின் சிறப்பு. மிஸ்ஸிஸிப்பியில் ஸ்பெஷல் சோதனையும் அதற்காகத்தான்.\nஇரண்டாம் நிலை பூஸ்டர் S-II\nநம் காற்று மண்டலத்தில் இயங்க F-1 என்ஜின் போதும். ஆனால் விண்வெளியில், காற்று இல்லாத இடத்தில், J-2 என்ஜின் தான் ஓடும். அதனால் முதல் நிலை பூஸ்டரில் F-1 என்ஜின். இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை பூஸ்டரில் J-2 என்ஜின்.\nடக்லஸ் (Douglas Aircraft Company) எனும் கம்பெனியால் கலிபோர்னியாவில் தயாரிக்கப்படும் மூன்றாம் நிலை பூஸ்டர் சற்றே குட்டியானதால் ‘ப்ரெக்னென்ட் கப்பி’ (Pregnant Guppy) என்ற ஒரு சூப்பர் ஸ்பெஷல் விமானம் மூலம�� VABயை வந்தடைகிறது. இந்த மூன்றாம் நிலை பூஸ்டர் ஒரே ஒரு J-2 என்ஜின் கொண்டது. இரண்டாம் நிலை பூஸ்டர் கழண்டு விழுந்த பத்தாவது நொடி இது இயங்க ஆரம்பிக்கும். அடுத்த மூன்று நிமிடத்திற்குள் (அதாவது ராக்கெட் கிளம்பிய பனிரெண்டாவது நிமிடத்திற்குள்) இது ராக்கெட்டை 191 கிலோமீட்டர் உயரத்தில் பூமியின் சுற்றுப் பாதையில் சுற்றவிட்டு அணைந்துவிடும். ஆனால் கழண்டு விடாது. ராக்கெட் கிளம்பிய இரண்டே முக்கால் மணி நேரத்திற்கு பிறகு இதன் என்ஜின் இரண்டாவது முறையாக இயங்கி, ராக்கெட்டை பூமியின் சுற்றுப் பாதையில் இருந்து நிலவின் சுற்றுப் பாதையில் தள்ளி விடுகிறது.\nமூன்றாம் நிலை பூஸ்டர் S-IVB\nராக்கெட் நிலவின் சுற்றுப் பாதையில் சுற்ற ஆரம்பித்த பிறகு, அதாவது ராக்கெட் கிளம்பிய நாலேகால் மணி நேரத்திற்கு பிறகு, மூன்றாம் நிலை பூஸ்டர் முதலில் அப்போலோ ராக்கெட்டை விடுவிக்கிறது. அப்போலோ ராக்கெட்டில் கமாண்ட் மாட்யூல் மற்றும் சர்வீஸ் மாட்யூல் உள்ளடக்கியது. அது ஒரு 180 டிகிரி திரும்பி மூன்றாம் நிலை பூஸ்டரில் இருக்கும் லூனார் மாட்யூல்லை தன்னுடன் இணைத்துக் கொள்கிறது. இப்பொழுது மூன்றாம் நிலை பூஸ்டரின் வேலை முடிந்தது. அது நிலவில் விழுந்து நொறுங்கி விடுகிறது அல்லது வெளியில் தள்ளிவிடப்படுகிறது.\nலூனார் மாட்யூல்லை தன்னுடன் இணைத்துக் கொள்ள அப்போலோ திரும்புகிறது\nகமாண்ட் மாட்யூல் மற்றும் சர்வீஸ் மாட்யூல் (Command/Service Module – CSM) நார்த் அமெரிக்கன் ஏவியேஷனால் கலிபோர்னியாவில் தயாரிக்கப்பட்டு அந்த ஸ்பெஷல் ப்ரெக்னென்ட் கப்பி விமானம் மூலம் VAB வந்தடைகிறது. வீரர்கள் அமர்ந்து இருக்கும் கமாண்ட் மாட்யூல் மற்றும் பயணத்தின் போது தேவைப்படும் சேவைகளுக்காக இருக்கும் சர்வீஸ் மாட்யூல் இரண்டும் சேர்ந்துதான் அப்போலோ என்றழைக்கப்படுகிறது. இது நிலவில் தரை இறங்காது. அதை சுற்றிக்கொண்டே இருக்கும். நிலவில் தரையிறங்கிய லூனார் மாட்யூல் (Lunar Module – LM) க்ரம்மான் (Grumman) எனும் கம்பெனியால் நியூயார்க்கில் தயாரிக்கப்பட்டு இரயில் மூலம் VAB வந்தடைகிறது.\nஇதற்கிடையில், அப்போலோ 9இன் வீரர்கள் தங்கள் கமாண்ட் மாட்யூல்லை கம்ட்ராப் (Gumdrop) என்றும் லூனார் மாட்யூல்லை ஸ்பைடர் (Spider) என்றும் அதன் உருவங்களைப் பார்த்து விசித்திரமாக பெயர் சூட்டினர். மக்கள் தொடர்பு அதிகாரிகள் அப்போது அவ்வ��வாக கண்டுகொள்ளவில்லை. போகட்டும் என்று விட்டுவிட்டனர். ஆனால் அப்போலோ 10இன் வீரர்கள் தங்கள் கமாண்ட் மாட்யூல்லை சார்லி பிரவுன் (Charlie Brown) என்றும் லூனார் மாட்யூல்லை ஸ்நூப்பி (Snoopy) என்றும் பெயர் சூட்டிய போது நாசாவின் உதவி மக்கள் தொடர்பு அதிகாரி ஜூலியன் ஷீர் (Julian Scheer) சற்றே நெளிந்தார். அப்போலோ 11இன் கமாண்ட் மாட்யூல்லுக்கு அவரே கொலம்பியா (Columbia) என்று முன்மொழிந்தார். ஜிம் லொவெல் (Jim Lovell) எனும் விண்வெளி வீரர் லூனார் மாட்யூல்லுக்கு ஈகள் (Eagle) என்று முன்மொழிந்தார். இந்த இரண்டு பெயர்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்த அப்போலோ 11 தான் மனிதனை முதன் முதலாக விண்ணில் இறக்கியது.\nபின்குறிப்பு: விசித்திரமாக, நான் இந்த பத்தியை எழுதிக்கொண்டிருக்கும் இக்கணத்தில் அமெரிக்காவில் நிலவும் அசாதாரண நிதி நெருக்கடி காரணமாக நாசா இயங்கவில்லை. அதன் வலை தளமும். இன்றைய தேதிக்கு, நாசாவின் 18000 ஊழியர்களில் வெறும் 600 பேர் மட்டுமே பணியில் உள்ளனர், விண்வெளியில் ISS (International Space Station)இல் உலகை சுற்றிக்கொண்டிரருக்கும் இரண்டு அமெரிக்க விண்வெளி வீரர்களைச் சேர்த்து.\nநாசா வலைதளத்தை இப்போது சொடுக்கினால் வரும் பக்கம் இது தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalamnews.com/?p=89433", "date_download": "2018-09-22T17:23:52Z", "digest": "sha1:4U4I65KSYAKIZJWEDCZDSEIN4VMKUOKU", "length": 5729, "nlines": 49, "source_domain": "thalamnews.com", "title": "கிண்ணியா நகர சபையின் முதல் அமர்வு..! - Thalam News | Thalam News", "raw_content": "\nநல்லாட்சிக் காலத்திலும் தீர்வு எட்டப்படவில்லை ...... தீவிரம் அடையும் மைத்திரி – ரணில் மோதல்...... தீவிரம் அடையும் மைத்திரி – ரணில் மோதல்...... தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் பிளவு , விக்னேஸ்வரன் எதிர் சுமந்திரன்’கிடையில் மோதல் உக்கிரம் ...... தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் பிளவு , விக்னேஸ்வரன் எதிர் சுமந்திரன்’கிடையில் மோதல் உக்கிரம் .\nநல்லாட்சி அரசாங்கம் விரைவிலேயே கவிழும் ...... அரசாங்கத்தை விட்டு மிக விரைவில் வெளியேறுவோம் ,...... அரசாங்கத்தை விட்டு மிக விரைவில் வெளியேறுவோம் ,...... இலங்கை வரும் சீன பிரதமர் லி கெகியாங் ...... இலங்கை வரும் சீன பிரதமர் லி கெகியாங் .\nHome கிழக்கு மாகாணம் கிண்ணியா நகர சபையின் முதல் அமர்வு..\nகிண்ணியா நகர சபையின் முதல் அமர்வு..\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தலையடுத்து, கிண்ணியாவின் நகர சபையின் முதல் அமர்வு, கிண்ணியா நகர சபை மண்டபத்தில் இன்று (11) காலை 9 மணிக்கு இடம்பெற்றது.\nகிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.எம்.சலீம் தலைமையில் நடைபெற்ற இச்சபை அமர்வின்போது, பகிரங்க வாக்கெடுப்பின் மூலமாக ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் எஸ்.எச்.எம்.நளீம், தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.\nஇந்த வாக்கெடுப்பின் போது, தவிசாளருக்கு ஆதரவாக 09 வாக்குகளும் எதிராக மூன்று வாக்குகளும் அளிக்கப்பட்டன.\nஇதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிராக மூன்று வாக்குகளும் ஆதரவாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி சேர்ந்து ஒன்பது வாக்குகளும் அளிக்கப்பட்டன.\nநல்லாட்சிக்கான தேசிய முன்னணி உறுப்பினர், இவ்வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.\nஇச்சபை, தவிசாளர், பிரதித் தவிசாளர் உட்பட மொத்தமாக 13 உறுப்பினர்களைக் கொண்டு இயங்கவுள்ளது.\nஇரண்டாம் கட்டமாக பிரதித் தவிசாளரைத் தெரிவு செய்வதற்காக பகிரங்க வாக்களிப்பு இடம்பெற்றது. இதில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த ஐயூப் நளீப் சப்ரீன், ஒன்பது வாக்குகள் ஆதரவாகவும் மூன்று வாக்குகள் எதிராகவும் பெற்று, பிரதித் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.\nநல்லாட்சிக் காலத்திலும் தீர்வு எட்டப்படவில்லை .\nஆசிய கிண்ண சூப்பர் 4 சுற்று – இந்தியா – பாகிஸ்தான் அணிகள் வெற்றி\nஅரசியலுக்கு அப்பால் தமிழ்பேசும் மக்களாக முஸ்லிம்களும் , தமிழர்களும் ஒன்றுபடவேண்டும் – .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/district_detail.asp?id=2100423", "date_download": "2018-09-22T17:57:35Z", "digest": "sha1:SBV74TF7HN7LLFGTOQQMTGSWTLKHRL7X", "length": 17329, "nlines": 266, "source_domain": "www.dinamalar.com", "title": "| சிறுமி பலாத்காரம் இறுதி அறிக்கை தாக்கல் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் சம்பவம் செய்தி\nசிறுமி பலாத்காரம் இறுதி அறிக்கை தாக்கல்\nகேர ' லாஸ் '\nரபேல் ; அம்பானிக்கு உதவிய மோடி: ராகுல் செப்டம்பர் 22,2018\nபெட்ரோல் விலையை கட்டுபடுத்த பா.ஜ, முயற்சி : தமிழிசை செப்டம்பர் 22,2018\nபிரான்ஸ் நிறுவனம் விளக்கம் செப்டம்பர் 22,2018\nஸ்டாலினுக்கு ரூ.40 ஆயிரம் கோடி சொத்து வந்தது எப்படி அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி செப்டம்பர் 22,2018\nபாலியல் பிஷப்புக்கு 3 நாள் போலீஸ் காவல் செப்டம்பர் 22,2018\nசென்னை:சிறுமிக்கு, பாலியல் தொல்லை கொடுத��து சீரழித்த காமுகன்கள், 17 பேர் மீதான வழக்கில், இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nசென்னை, அயனாவரத்தில் உள்ள, பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த, செவித்திறன் குறைபாடுடைய, 12 வயது சிறுமியை, காவலாளி, எலக்ட்ரீஷியன், பிளம்பர் உள்ளிட்ட, 17 பேர், ஏழு மாதங்களாக, பாலியல் தொல்லை கொடுத்து சீரழித்துள்ளனர்.\nஇவர்களை, அயனாவரம் மகளிர் போலீசார் கைது செய்து, புழல் சிறையில் அடைத்துள்ளனர். சிறுமியருக்கு பாலியல் தொந்தரவு செய்தால், துாக்கு தண்டனை கிடைக்கும் வகையில், மத்திய அரசு, திருத்தம் செய்துள்ள, 'போக்சோ' சட்டமும் பாய்ந்துள்ளது.\nஇந்நிலையில், அயனாவரம் மகளிர் போலீசார் நேற்று, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து சீரழித்த வழக்கில், இறுதி அறிக்கையை, மகிளா நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n1.மாநகராட்சி சுகாதார பணிகளில் தொய்வு; தனியார் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை\n1.சென்னை பல்கலைக்கு உறுப்பினர்கள் நியமனம்\n2.துறைமுகம் சார்பில் ரூ.43 லட்சம் நிதியுதவி\n3.ரூ.1.32 லட்சம் அபராதம் வசூல்\n5.டென்னிஸ் சங்க நிர்வாகிகள் தேர்வு\n1.மீன் கடை ஊழியருக்கு ஐந்து ஆண்டு சிறை\n2.முதியவருடன் திருமணம் இளம்பெண், 'எஸ்கேப்'\n3.ரூ.16 லட்சம் மதிப்புள்ள நகை மாயம்\n4.ஓட்டுனரை கொன்ற இருவர் கைது\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்��ளை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2100341", "date_download": "2018-09-22T17:52:08Z", "digest": "sha1:Y2KRSQCE2J6HKN5JZ7LKG5AXBB476TJ6", "length": 13433, "nlines": 217, "source_domain": "www.dinamalar.com", "title": "வேகமாக சரிந்து வரும் மேட்டூர் நீர்மட்டம் | Dinamalar", "raw_content": "\nவேகமாக சரிந்து வரும் மேட்டூர் நீர்மட்டம்\nமேட்டூர்: மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி; நீர் கொள்ளளவு, 93.47 டி.எம்.சி., கடந்த, 6ல், அணை நீர்மட்டம், 120 அடி; நீர் இருப்பு, 93.47 டி.எம்.சி.,யாக இருந்தது. நேற்று அணைக்கு வினாடிக்கு, 6,090 கன அடி நீர் வந்தது. டெல்டா மற்றும் கால்வாய் பாசனத்துக்கு, 20 ஆயிரத்து, 800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.அணை நீர்மட்டம், 116.71 அடி; நீர் இருப்பு, 88.32 டி.எம்.சி.,யாக இருந்தது. வரத்தை விட, வெளியேற்றம் கூடுதலாக இருப்பதா��், ஆறு நாட்களில் அணை நீர்மட்டம், 5 டி.எம்.சி., குறைந்துள்ளது.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்ட��மே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=12647&ncat=4", "date_download": "2018-09-22T17:48:49Z", "digest": "sha1:5SQ2IMHMKO5Q4U7VIHQKELUVFBM5BSBT", "length": 22555, "nlines": 280, "source_domain": "www.dinamalar.com", "title": "பெர்சனல் பிரேக் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nகேர ' லாஸ் '\nரபேல் ; அம்பானிக்கு உதவிய மோடி: ராகுல் செப்டம்பர் 22,2018\nபெட்ரோல் விலையை கட்டுபடுத்த பா.ஜ, முயற்சி : தமிழிசை செப்டம்பர் 22,2018\nபிரான்ஸ் நிறுவனம் விளக்கம் செப்டம்பர் 22,2018\nஸ்டாலினுக்கு ரூ.40 ஆயிரம் கோடி சொத்து வந்தது எப்படி அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி செப்டம்பர் 22,2018\nபாலியல் பிஷப்புக்கு 3 நாள் போலீஸ் காவல் செப்டம்பர் 22,2018\nபேஸ்புக்கின் சாதனை பிரம்மிக்கத்தக்கது என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. நீங்கள் கொடுத்த தகவல்கள் மட்டுமின்றி, இறுதியாக, கோடிப் பேரைச் சேர்த்து வைத்த புண்ணியம் என்று கட்டுரையை முடித்தது முத்தாய்ப்பாக இருந்தது.\nஉலகம் முழுவதையும் பேஸ்புக்கில் இணைப்போம் என்று ஸூக்கர் பெர்க் கூறியது நிச்சயம் ஒருநாளில் நடைபெறும். பேஸ்புக் அனைவருக்கும் முகவரி தரும் கிராமமாக அமையப் போகிறது.\nஇரா. தங்கச் செல்வன், பொள்ளாச்சி.\nரெஸ்டோர் பாய்ண்ட் பயன்படுத்துவது என்றால், எந்த விதமான அதிர்ச்சிக்கும் தயாராக இருக்க வேண்டும்; அதைத் தொடாமல் இருப்பதே நல்லது என்று என் தோழிகள் என்னை அதைரியப்படுத்தியே வந்தனர். உங்கள் கட்டுரை இதன் பயன்பாட்டினைக் காட்டியதுடன், யாவரும் எளிதாகப் பயன்படுத்தலாம் என்பதையும் தெளிவு படுத்தியது. நன்றி.\nசி.ஆ. சந்தனா பாரதி, அருப்புக் கோட்டை.\nநீங்கள் காட்டியது சின்ன வேடிக்கை அல்ல; அதிர்ச்சி தந்த அருமையான விளையாட்டும் ஆகும். என் வீட்டு சிறுவர்கள், மிகக் கவனமாக நீங்கள் தந்த வரியினை டைப் செய்து, சேவ் செய்து, அவ்வப்போது கம்ப்யூட்டர் பூச்சாண்டி காட்டுகின்றனர். இது போன்ற விஷயங்களையும் தரவும். சிறுவர்களுக்கு கம்ப்யூட்டர் பால் கவனம் செல்லும்.\nமொபைல் போன் குறித்த பல தொழில் நுட்பச் சொற்களை மொத்தமாகப் பட்டியலிட்டது, இந்த தொழில் நுட்பத்தின் அனைத்து பிரிவுகளையும் கற்றுக் கொண்ட பெருமையைத் தருகிறது. இது போல அனைத்து தகவல் தொழில் நுட்பம், மொபைல் போன் உட்பட, பற்றிய விளக்கங்களைத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nஎத்தனையோ தொழில் நுட்பச் சொற்களின் விரிவாக்கம் தெரியாமல் இருந்த எங்களுக்கு, வாய்ப்பாடு போல வரிசையாக விளக்கம் அளித்தது நல்ல பாடக் கட்டுரை போல உள்ளது. இதே போல கம்ப்யூட்டரின் பல பிரிவுகளுக்கும் பிரிவு வாரியாக மொத்தமாக கலைச் சொற்களுக்கான விளக்கம் தரவும்.\nடேபிள் செல்களில் பேனா போல ஒன்றைத் தேர்ந்தெடுத்து கோடு போட்டு அமைப்பதும், ரப்பர் போல ஒன்று எடுத்து அழித்து, செல்களை இணைப்பதுவும் புதுமையாக இருந்தது. இஷ்டப்படி செல் அமைக்க என்று நீங்கள் கோடி காட்டிய பின்னரே, அது சார்ந்த முழுமையான தகவல்களை அறிந்து கொண்டேன்.\n‘R1C1’குறியீடு எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் ஒரு அருமையான ஏற்பாடு. எண்கள் எழுத்தால் சொல்வதைக் காட்டிலும், ரோ மற்றும் காலம் குறித்து அமைப்பது, செல்களின் இருப்பிடத்தைத் துல்லியமாகக் காட்டுகிறது. தகவலுக்கு நன்றி.\nபுளுடூத் தொழில் நுட்பத்தில் கூட சில வேறுபாடுகளும் வகைகளும் இருப்பது வியப்பை அளிக்கிறது. இதில் வேகமான செயல்பாடு நடைமுறைக்கு வருகையில், நிச்சயம் தகவல் தொழில் நுட்பம் கூடுதல் பயன்களைத் தரும் வகையில் அமையும்.\nவேர்ட் பிரிண்ட் தகவல்கள் ஒவ்வொன்றும் ஒரு வகையில் பிரயோஜனமாய் உள்ளது. இப்படியே மற்ற புரோகிராம்களையும் கவர் செய்திடவும்.\nநூறு கோடி பேர் ஒரு சமுதாய இணையதளத்தில் உள்ளனர் என்பது உண்மையிலேயே வியக்கத்தக்க செய்தியாகும். லாப நோக்கமின்றி இயங்கும் இந்த தளத்தினால் பயன் பெற்றவர்கள் பல லட்சம் இருப்பார்கள். இது போன்ற டிஜிட்டல் விஷயங்கள் தான் உலகின்போக்கை மாற்றி அமைக்கின்றன.\nபேரா. சி. முத்துப் பாண்டி, மதுரை.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஅளவற்ற இன்டர்நெட் விரும்பும் இந்தியர்கள்\nதீயாய்ப் பரவும் தகவல் தொழில் நுட்பம்\n - கம்ப்யூட்டரின் கிளிப் போர்டுகள்\nவிண்டோஸ் 8 புதிய சகாப்தம் தொடங்குகிறது\nஜிமெயில் - சில கூடுதல் தகவல்கள்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செ���்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maalaisudar.com/?p=35180&upm_export=html", "date_download": "2018-09-22T16:50:14Z", "digest": "sha1:VMP7FGJQO6A7CZMEUFADNEWNHIJ54GZH", "length": 2494, "nlines": 11, "source_domain": "www.maalaisudar.com", "title": "செல்போன் பயன்பாடு: ஆய்வில் அதிர்ச்சி தகவல் : மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் : http://www.maalaisudar.com", "raw_content": "\nசெல்போன் பயன்பாடு: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nபுதுடெல்லி, செப்.6:செல்போன் மற்றும் கம்ப் யூட்டர்களை அதிகம் பயன்படுத்துவதால் கண்களுக்கு ஆபத்து ஏற்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசெல்போன், கம்ப்யூட்டர், லேப்டாப் ஆகியவற்றை பயன்படுத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கண்கள் பாதிக்கப்படுவதாக அந்த ஆய்வு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nபல மணி நேரம் தொடர்ந்து இந்த கருவிகளை பயன்படுத்துவதால் கண்களில் நீர் சத்து குறைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதிலும் 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர் களுக்கு இந்த குறைபாடு அதிகம் உள்ளதாக தெரியவந்துள்ளது. கண்களுக்கு மட்டுமல்லாமல் மற்றும் கழுத்து, தோள்பட்டை, முதுகு வலி ஆகியவை ஏற்படுவதாக அந்த ஆய்வு கூறுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=3004", "date_download": "2018-09-22T16:45:46Z", "digest": "sha1:N6UAAUS4HI3ABQDSDV2C4LPNEWI4MEUB", "length": 6557, "nlines": 89, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 22, செப்டம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nகெவின் கொலை வழக்கில் பொய் சாட்சி சொன்ன யோகேஸ்வரிக்கு 4 ஆண்டு சிறை\nமூத்த அரசு வழக்கறிஞர் டத்தோ அந்தோணி கெவின் மொராய்ஸ் கொலை வழக்கில் பொய் சாட்சியம் அளித்த குற்றத்திற்காக 37 வயது தையல்காரரான எஸ்.யோகேஸ்வரிக்கு இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நான்கு ஆண்டு சிறைத் தண்டனையை விதித்தது. முரணான சாட்சியத்தை அளித்ததில் யோகேஸ்வரி மீது தப்பில்லை என்பதற்கான ஆதாரத்தைச் சமர்ப்பிக்க எதிர்த்தரப்பு வழக்கறிஞர் தவறிவிட்டதால், இந்தத் தண்டனை விதிக்கப்படுகிறது என்று மாஜிஸ்திரேட் நமீரா ஹனூம் தெரிவித்தார்.\nஅந்தப் பொய்யான வாக்குமூலத்தை அளித்தமைக்காக யோகேஸ்வரிக்கு நீதிமன்றத்தில் 1,500 வெள்ளி அபராதம் செலுத்தப்பட வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது. இருந்தபோதிலும், அந்தத் தீர்ப்பினை மேல்முறையீடு செய்யும் பொருட்டு இந்தத் தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்று அவரின் வழக்கறிஞர் ஜெ.ஜெயரூபிணி கேட்டுக் கொண்டதற்கிணங்க, 13,000 வெள்ளி ஜாமின் தொகையில், ஒருவரின் உத்தரவாதத்தின் பேரில் அவர் விடுவிக்கப்பட்டார்.\nஅரசியல்வாதிகளுக்கு இனிமேல் தூதர் பதவி கிடையாது\nஅரசியல் நியமனங்கள் எதுவும் இருக்கக் கூடாது\nஇந்திய உணவகத் தொழிலாளர்கள் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு.\nகெல்வின் தோட்தத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தனலெட்சுமி விபத்தில் பலி.\nபுரோட்டோன் சாகா காரில் வீட்டிற்கு திரும்பிக்\nநஜீப் மீது வெ.230 கோடி ஊழல் குற்றச்சாட்டுகள். நஜீப்பின் தாயார் இல்லத்தில் திடீர் சோதனை.\nஇன்று வெள்ளிக்கிழமை பத்து லட்சம் வெள்ளியும்\n நஜீப் கைது. இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்.\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/03/09/what-is-nfra-or-national-financial-reporting-authority-010669.html", "date_download": "2018-09-22T16:47:41Z", "digest": "sha1:XXFHGWSODQGEX6VMG53J4IFB7O4ERWP7", "length": 18823, "nlines": 181, "source_domain": "tamil.goodreturns.in", "title": "புதிதாக அமைக்கப்படும் தேசிய நிதி அறிக்கை ஆணையம் பற்றித் தெரியுமா? | What Is NFRA Or National Financial Reporting Authority? - Tamil Goodreturns", "raw_content": "\n» புதிதாக அமைக்கப்படும் தேசிய நிதி அறிக்கை ஆணையம் பற்றித் தெரியுமா\nபுதிதாக அமைக்கப்படும் தேசிய நிதி அறிக்கை ஆணையம் பற்றித் தெரியுமா\nஅமுல் பிராஞ்சிஸ் இலவசம்.. மாதம் 10 லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம்.. எப்படி\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் நடைபெற்ற மோசடிகள் பூதாகரமாக வெளிவர ஆரம்பித்த பின்னர்த் தான், மேலும் இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் தடுக்க, மத்திய அரசு ' தேசிய நிதி அறிக்கை ஆணையம்' (National Financial Reporting Authority - NFRA) அமைக்க மார்ச் 1 அன்று ஒப்புதல் தெரிவித்துள்ளது. நிறுவனங்கள் சட்டம் 2013 பிரிவு 132 ன் கீழ் அமைக்கப்படும் இந்த ஆணையம், கணக்கு தணிக்கையாளர்களின் பணிகளை மேற்பார்வையிடல் மற்றும் தணிக்கை செய்யும் பணியைச் செய்யும்.\nகம்பெனிகள் சட்டம் 2013 சொல்வது என்னவென்றால், \" தேசிய நிதி அறிக்கை ஆணையம் இது போன்ற தவறுகளின் மீதான விசாரணையைத் துவங்கிவிட்டால், வேறு எந்த அமைப்போ, ஆணையமோ அதே தவறுக்கான விசாரணையைத் துவங்கவோ, தொடரவோ கூடாது\"\nதேசிய நிதி அறிக்கை ஆணையச் சட்டம்\nஇந்த ஆணையம் எவ்வாறு அமைக்கப்பட்டுச் செயல்பாட்டுக்கு வரும் என்பதைப் பற்றி நிதி அம��ச்சர் அருண் ஜெட்லி கூறியதாவது, \"ஆணையத்தில் தலைவரும், தேவையான அளவு உறுப்பினர்களும் இருப்பார்கள். வங்கிகளில் நடைபெறும் தவறுகளை விசாரிக்க, இந்த ஆணையத்தை அனுமதிப்பதற்காக ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள விதிகள் விரைவில் அறிவிக்கப்படும்\" என்றார்.\nஆணையத்தில் தலைவர், செயலாளர் மற்றும் 3 நிரந்தர உறுப்பினர்கள் இருப்பர். நாடாளுமன்றத்தில், தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் மசோதா 2017 நிறைவேற்றப்பட்டவுடன், இந்த ஆணையத்தை நிறுவுவதற்கான அறிவிப்பு வெளியிடப்படும்.\nஆணையத்தின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள்\nதன்னிச்சையான அமைப்பான இது, பெரும் ஊழல்களை வெளிக்கொணராத கணக்குத் தணிக்கையாளர்களை ஒழுங்குபடுத்தும் பணியைச் செய்யும்.\n1) தணிக்கை நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய தணிக்கை தரம்/விதிகளை அரசுக்கு, ஆணையம் தெரிவிக்கும்.\n2) அந்த விதிகள் மற்றும் தரங்களை நடைமுறைப்படுத்தி, நிறுவனங்கள் மற்றும் தணிக்கையாளர்களைப் பின்பற்ற வைக்கும்.\n3) நடைமுறைப்படுத்தப்பட்ட விதிகளில், தணிக்கையாளர்களின் சேவை தரத்தை மதிப்பிடும் மற்றும் அதில் அவர்கள் உடன்படுகிறார்களா எனக் கேட்டறியும்.\n4) கணக்கு தணிக்கையாளர்கள் ஏதேனும் தவறு செய்தால், அவர்களுக்கு அபராதம் விதிக்கவும் அல்லது அவர்களின் உரிமையை ரத்து செய்யவும் அல்லது 10 ஆண்டுகளுக்குத் தடை செய்யவும் அதிகாரம் பெற்றுள்ளது.\n5) சிவில் நீதிமன்றங்கள் பெற்றுள்ள அனைத்து அதிகாரங்களும், ஒழுங்குமுறை ஆணையமும் பெற்றுள்ளது.\n6) ஆணையம் சம்மன் அனுப்பவும், அவர்களின் உறுதிமொழி மீதான ஆய்வுகள் செய்யவும் முடியும்.\n7) எந்தவொரு நிறுவனத்தின் கணக்குப் புத்தகங்கள், ஆவணங்கள், பதிவேடுகளையும் ஆய்வு செய்யலாம்.\nஅனைத்துப் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களும், பட்டியலிடப்படாத பொது நிறுவனங்களும் ஆணையத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டவை.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமூக்குடைந்த இன்போசிஸ்.. முதல் மட்டும் 12 கோடி...\nதமிழ் நாடு அரசு ஊழியர்களுக்கு நற்செய்தி.. அகவிலைப்படி 2% உயர்வு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் த��ைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/category/tamilfood", "date_download": "2018-09-22T17:27:23Z", "digest": "sha1:TKT2HOGOHRAYAUABMWVC622WDA7FEAFT", "length": 13502, "nlines": 79, "source_domain": "tamilnewsstar.com", "title": "இலங்கை | Sri lanka News | தமிழ் செய்திகள் | TamilFood", "raw_content": "\nஇன்றைய தினபலன் –23 செப்டம்பர் 2018 – சனிக்கிழமை\nமும்தாஜ் சந்தித்த முதல் பிக்பாஸ் போட்டியாளர் யார் தெரியுமா..\nபிக் பாஸ் வீட்டிலிருந்த வெளியேறிய முதல் போட்டியாளர்.\nபொம்மையை வைத்து விபச்சாரம் செய்த கடைக்காரர் கைது\nதற்கொலை முயற்சி செய்த நடிகை நிலானி\nஎன் பின்னாடி ஒரு சமுதாயமே இருக்கு\nஇன்றைய தினபலன் –22 செப்டம்பர் 2018 – சனிக்கிழமை\nயாஷிகாவின் உடல் வலிமையை பாராட்டிய விஜியின் கணவர்\nபிரெட் உப்புமா எப்படி செய்வது\nதேவையான பொருட்கள் பிரெட் துண்டுகள் – 10, வெங்காயம், கேரட் – தலா 2, பச்சை மிளகாய் – 1, மிளகுத்தூள் – அரை டீஸ்பூன், கடுகு, உளுத்தம் பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு. செய்முறை: பிரெட்டில் சிறிது தண்ணீர் தெளித்து, உப்பு சேர்த்து உதிர்த்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். கேரட்டைத் துருவிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் …\nபிரெட் பீட்ஸா எப்படி செய்வது\nதேவையான பொருட்கள் பீட்ஸா பிரெட் – 1, சீஸ் – 4 துண்டுகள், கேரட், குடமிளகாய், வெங்காயம் – தலா 1, நெய் – 6 டீஸ்பூன். செய்முறை: பிரெட்டை தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் நெய் தடவி சுட்டு, வட்டமாக ‘கட்’ செய்யவும். சீஸ், குடமிளகாய், வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி, பிரெட்டின் மீது சுற்றிலும் லேயர் லேயராக வைக்கவும். இடைவெளியில் கேரட் துருவலை பரவலாக போட்டு, அப்படியே சாப்பிடவும். அடை …\nபிரெட் பூரண போளி எப்படி செய்வது\nதேவையான பொருட்கள் பிரெட் துண்டுகள் – 10, மைதா மாவு, பொடித்த வெல்லம் – தலா 150 கிராம், தேங்காய் துருவல் – 100 கிராம், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, நெய் – 2 டீஸ்பூன், கேசரி பவுடர் – சிறிதளவு. செய்முறை: பிரெட்டை பொடித்து, தேங்காய் துருவல், வெல்லம் சேர்த்து மிக்ஸியில் அரைத்து, ஏலக்காய்த்தூள் சேர்த்து கெட்டியாகப் பூரணம் போல் கிளறி, சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். மைதா …\nகல்கத்தா ஜீரா எப்படி செய்வது\nதேவையான பொருட்கள் பிரெட் – ஒரு பாக்கெட், சர்���்கரை சேர்க்காத பால் கோவா – 100 கிராம், நெய் – 150 கிராம், சர்க்கரை – 250 கிராம், பால் – ஒரு கப், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, குங்குமப்பூ – சிறிதளவு. தேவையான பொருட்கள் பிரெட் ஓரங்களை ‘கட்’ செய்து நீக்கிவிட்டு, பிரெட்டை பாலில் நனைத்து உடனே ஒரு அகலமான தட்டில் வைத்து, அதனுடன் கோவாவை சேர்த்து மூடி, …\nஹனி சப்பாத்தி எப்படி செய்வது\nதேவையான பொருட்கள் கோதுமை மாவு – ஒரு கப், தேன் – 3 டேபிள்ஸ்பூன், வறுத்த கறுப்பு எள் – 2 டீஸ்பூன், நெய் – 4 டேபிள்ஸ்பூன், எண்ணெய் – தேவையான அளவு, உப்பு – ஒரு சிட்டிகை. செய்முறை: கோதுமை மாவுடன் தேன், 2 டேபிள்ஸ்பூன் நெய், எள், சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக கலந்து, தேவையான நீர் சேர்த்து நன்கு பிசையவும். மீதமுள்ள நெய்யை எண்ணெயுடன் …\nமுளைக்கீரை மசியல் எப்படி செய்வது\nதேவையான பொருட்கள் முளைக்கீரை – ஒரு கட்டு, பாசிப்பருப்பு – அரை கப், பச்சை மிளகாய், வெங்காயம் – தலா ஒன்று, சீரகம் – அரை டீஸ்பூன், பூண்டு – 4 பல், நெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு. செய்முறை: முளைக்கீரையை சுத்தம் செய்து, பொடியாக நறுக்கவும். பாசிப்பருப்பை குழையாமல் வேகவிடவும். பச்சை மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். நறுக்கிய கீரையுடன் வெங்காயம், பூண்டு, …\nபச்சைப் பட்டாணி போண்டா எப்படி செய்வது\nSeptember 8, 2018\tTamilFood Comments Off on பச்சைப் பட்டாணி போண்டா எப்படி செய்வது\nதேவையான பொருட்கள் வேகவைத்த பச்சைப் பட்டாணி – 200 கிராம், கேரட் துருவல் – ஒரு டீஸ்பூன், தக்காளி, பச்சை மிளகாய் – தலா – 2 (பொடியாக நறுக்கவும்), நறுக்கிய கொத்தமல்லித்தழை, புதினா – சிறிதளவு, எண்ணெய் – 300 கிராம், உப்பு – தேவையான அளவு. மேல் மாவுக்கு: கடலை மாவு – 150 கிராம், அரிசி மாவு – 25 கிராம், மிளகாய்த்தூள், உப்பு – …\nராகி பக்கோடா எப்படி செய்வது\nதேவையான பொருட்கள் கேழ்வரகு மாவு – 100 கிராம், கடலை மாவு – 50 கிராம், அரிசி மாவு – 2 டீஸ்பூன், வெங்காயம் – 2 (நீளமாக நறுக்கவும்), இஞ்சி – ஒரு துண்டு (நசுக்கவும்), பச்சை மிளகாய் – 4 (நசுக்கவும்), நறுக்கிய கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி அளவு, எண்ணெய் – கால் கிலோ, உப்பு – தேவைக்கேற்ப. செய்முறை: கேழ்வரகு மாவு, கடலை மாவு, …\nசேமியா பக்கோடா எப்படி செய்வது\nதேவையான பொருட்கள் சேமியா – 100 கிராம், கடலை மாவு – 2 டீஸ்பூன், அரிசி மாவு – ஒரு டீஸ்பூன், வெங்காயம் – 2 (நறுக்கவும்), நறுக்கிய புதினா – ஒரு கைப்பிடி அளவு, எண்ணெய் – 250 கிராம், மிளகாய்த்தூள், உப்பு – தேவையான அளவு. செய்முறை: சேமியாவை தண்ணீரில் 5 நிமிடம் ஊறவிட்டு வடிகட்டவும். இதனுடன் எண்ணெய் தவிர மற்ற பொருட்களையும் சேர்த்து நன்கு பிசிறவும் …\nஇருட்டு கடை அல்வா: இதிலும் ஆரோக்கியம்…\nதிருநெல்வேலி என்றால் முதலில் நினைவிற்கு வருவது இருட்டு கடை அல்வா. இதன் சுவைக்கு பலர் அடிமை. ஆனால், இந்த அல்வாவில் உள்ள ஆரோக்கியமான விஷயங்களையும் தெரிந்துக்கொள்ளுங்கள்… இந்த அல்வா செய்முறைக்கான முக்கிய பொருட்கள் சம்பா கோதுமை, கருப்பட்டி, நெய், ஏலக்காய் தூள். இந்த முக்கிய பொருட்களில் ஒளிந்திருக்கும் ஆரோக்கிய பலன்கள் பின்வருமாறு… சம்பா கோதுமை: சம்பா கோதுமையில் அதிக அளவு ஊட்டசத்துக்கள் உள்ளது. கால்சியம், நார்சத்து, ஒமேகா 3, ஒமேகா …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suganthinadar.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-sight-words/", "date_download": "2018-09-22T16:54:06Z", "digest": "sha1:IHA4PGLAPGZA33H5DW6CZWEWDY7N6NNP", "length": 3745, "nlines": 80, "source_domain": "suganthinadar.wordpress.com", "title": "சித்திர சொற்கள்-Sight words | தமிழ் அநிதம்", "raw_content": "\nமறு பார்வையும் தமிழ் வாசித்தலும்\nCategories: சித்திர சொற்கள்-Sight words, தொடக்க நிலை, விளையாடி கற்போம்\t| பின்னூட்டமொன்றை இடுக\nபுதிய பாடங்களைப் பற்றி மின்னஞ்சல் வழி பெறவும்\nமறு பார்வையும் தமிழ் வாசித்தலும்\nஇங்குள்ள ஆவணங்கள் தமிழ் கற்பதற்கும் கற்பிப்பதற்கும் மட்டுமே உருவாக்கப்பட்டது இவை வணிகத்திற்கு அல்ல. இவை www.tamilunltd.comஇணைய தளத்தின் உரிமையாளர் சுகந்தி வெங்கடேஷ் நாடார். The documents in this site are copyrighted to Mrs SuganthiVenkatesh Nadar, the owner o www.tamilunltd.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/world/01/187939", "date_download": "2018-09-22T17:35:28Z", "digest": "sha1:4ORUA23SBCFOIUI7NVO45BJVSQS3MSRV", "length": 20671, "nlines": 377, "source_domain": "www.jvpnews.com", "title": "இந்த நூற்றாண்டின் மிக நீண்ட அதிசயம் - JVP News", "raw_content": "\nகிழக்கை உலுக்கியுள்ள கிழக்கு பல்கலைக்கழக தமிழ் விரிவுரையாளரின் மர்ம மரணம்\nகிழக்குப் பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் கொலையில் திடீர் கைது\nவெளிநாட்டு புலிகளின் தேசிய தலைவர் ரணிலின் காலடியில்...\nதிருகோணமலையில் காணாமல் போன பெண்...அதிர்ச்சிகுள்ளாக்கிய சம்பவம்\nதிருமலையில் மர்மமாக உயிரிழந்த மனைவிக்காக உருகும் கணவன் பலரையும் கலங்க வைத்த கவி வரிகள்\nசாமி-2 முதல் நாள் பிரமாண்ட வசூல், நெகட்டிவ் விமர்சனங்களை மீறிய வசூல் சாதனை\nநடிகர் பாலாஜி குடும்பத்திற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சென்ராயன்.. வியப்பில் மூழ்கிய பார்வையாளர்கள்\nமுன்னணி நடிகர்களே செய்ய தயங்கும் விஷயத்தை தைரியமாக செய்திருக்கும் அதர்வா\nஅனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த மிரட்டும் செக்கச்சிவந்த வானம் படத்தின் இரண்டாவது டரைலர்\nஇந்த முறை ஐஸ்வர்யா வெளியேறுவது உறுதி... சொல்வது யார் தெரியுமா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ். மின்சார நிலைய வீதி\nயாழ். அனலைதீவு 5ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு, பிரான்ஸ் Creteil\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். உடுப்பிட்டி இமையாணன் மேற்கு\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nஇந்த நூற்றாண்டின் மிக நீண்ட அதிசயம்\nஇந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் (Blood Moon) எதிர்வரும் 27ஆம் திகதி ஏற்படவுள்ளதாக நாசா ஆய்வு மையம் அறிவித்துள்ளது.\nவழமையாக பிளட் மூன் தோன்றும் நாளில் சூரியனின் ஒளி நேரடியாக நிலவின் மீது படாமல் பூமியின் வளிமண்டலத்தின் மேல் பட்டு அந்த கதிர்கள் நிலவின் மீது விழும், அதனால்தான் அது சிவப்பு நிறத்தில் பிரதிபலிக்கின்றது.\nஇதன் காரணமாகத்தான் மற்ற சந்திர கிரகணங்களைப்போல இல்லாமல், இது பூமியின் நிழலை கடந்து நேரடியாக கடந்து செல்லுகின்ற வரையிலும் நம்முடைய பார்வைக்குத் தென்படுகின்றது.\nஇந்நிலையில், 82 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மிக நீண்ட சந்திர கிரகணம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன் இந்த நூற்றாண்டினது மிக நீண்ட சந்திர கிரகணமாகவும், அதிசயமாகவும் இது இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஏற்கனவே இந்த வருடம் ஜனவரி மாதம் 31ஆம் திகதி சந்திர கிரகணம் நிகழ்ந்த நிலையில் மீண்டும் இம்மாதம் 27ஆம் திகதி சந்திர கிரகணம் இடம்பெறவுள்ளது.\nஇந்த கிரகணத்தின்போது சந்திரன் சிவப்பு நிறத்தில் சுமார் ஒன்றரை மணி நேரம் வரை நீடிக்கும் என்றும் இந்த கிரகணத்தை 27ஆம் திகதி பின்னிரவு முதல் 28ஆம் திகதி அதிகாலை வரை அனைவரும் காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சந்திர முழுக்கிரகணத்தின்போது, சந்திரனுக்கும் பூமிக்கும் இடையிலான தூரம் சுமார் 4 இலட்சத்து 6 ஆயிரத்து 223 கிலோ மீற்றர்களாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், பூமியின் கிழக்கு அரைக்கோளத்தில் இருக்கின்ற தென் அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், மத்திய கிழக்கு ஆசியா மற்றுமட் ஆப்பிரிக்க கண்டத்தின் பெரும்பகுதியில் வாழும் மக்கள் பார்க்க முடியும் என்பதோடு ஆர்ட்டிக் மற்றும் பசுபிக் கடலோரப் பகுதிகளில் உள்ளவர்கள் இதனை பார்க்க முடியாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/136233-worlds-first-test-tube-lions-are-here.html", "date_download": "2018-09-22T16:46:30Z", "digest": "sha1:7W2YNBRSKTHOMFAWQ2HNKQONBVKN4M3U", "length": 27043, "nlines": 430, "source_domain": "www.vikatan.com", "title": "உலகின் முதல் `டெஸ்ட் ட்யூப்' சிங்கக் குட்டிகள் எப்படி இருக்கின்றன? | World's first test tube lions are here", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nஉலகின் முதல் `டெஸ்ட் ட்யூப்' சிங்கக் குட்டிகள் எப்படி இருக்கின்றன\nசெயற்கை கருவூட்டல் மூலம் பிறந்த குட்டிக்கு ஆராய்ச்சியாளர் இசபெல்லின் பெயரையே சூட்டியிருக்கிறார்கள். இப்போது அந்த இரண்டு சிங்கக் குட்டிகளையும் தாய் சிங்கம் அன்புடன் பராமரித்து வருகிறது.\n\"உலகம் முழுவதிலும் உள்ள விலங்குகள் அழிவினை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன. அதனால் அவற்றைக் காக்க வேண்டும்\" என ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சுற்றுச்சூழலியலாளர்கள் தொடர்ந்து கோரி��்கை வைத்துக்கொண்டிருக்கின்றனர். ஆராய்ச்சியாளர்களும் தொடர்ந்து தங்கள் ஆராய்ச்சியினை மேற்கொண்டு வந்தனர். அதன் பலனாக ஒரு வாரத்துக்கு முன்னர் முதல்முறையாகச் செயற்கை கருவுறுதல் மூலம் இரண்டு சிங்கக்குட்டிகள் பிறந்திருக்கின்றன. இந்த ஆராய்ச்சியானது அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களைக் காக்க உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.\nதென் ஆப்பிரிக்காவில் உள்ள உக்டுலு கேம் ரிசர்வ் மற்றும் கன்சர்வேஷன் மையத்தில் (Ukutulu Game Reserve and Conservation Centre) செயற்கைக் கருவுறுதல் ஆராய்ச்சி நடத்தப்பட்டிருக்கிறது. பிரிட்டோரியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆராய்ச்சியாளர்கள் ஒன்று சேர்ந்து பெரிய வகை பூனைகளுக்குச் செயற்கைக் கருவூட்டல் சம்பந்தமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர். அதன் ஆரம்பகட்டமாக ஓர் ஆண் சிங்கத்தின் விந்துவை எடுத்து பெண் சிங்கத்தினுள் செலுத்தினர். மூன்று மாதங்களுக்குப் பிறகு அந்தப் பெண் சிங்கமானது இரண்டு ஆரோக்கியமான குட்டிகளைப் பெற்றெடுத்திருக்கிறது. புதிதாகப் பிறந்த இரண்டு குட்டிகள், ஆரோக்கியமாகத் துள்ளி விளையாடிக் கொண்டிருக்கின்றன.\nவிக்டர் மற்றும் இசபெல் என்ற இரண்டு பெண் சிங்கக்குட்டிகள் டெஸ்ட்யூப் முறையில் பிறந்திருக்கின்றன. இந்தச் சாதனையானது உலக அறிவியல் வரலாற்றில் திருப்பு முனையாக அமைந்திருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், இத்தொழில்நுட்பம் மூலம், அழிவின் விளிம்பில் இருக்கும் புலி மற்றும் பனிச்சிறுத்தை போன்ற பெரிய பூனை வகைகளைக் காக்க முடியும் என்று அறிவியலாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n\"மனிதர்களின் தற்போதைய நடவடிக்கைகள் விலங்குகளை அதிகமாகப் பாதித்திருக்கிறது. அதனால் விலங்குகள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து கடுமையாகப் பாதிக்கப்பட்டு, அழிவினை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. அதிலும் பெரிய வகை பூனை இனங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றைக் காக்க ஒரே வழ�� செயற்கைக் கருவுறுதல்தான் என்று முடிவு செய்தோம். சிங்கத்தின் மீது செயற்கைக் கருவூட்டல் நடத்தலாம் என்று முடிவு செய்து அதற்கான வழிவகைகளையும், சாத்தியக்கூறுகளையும் ஆய்வு செய்தோம். அதன்படியே தற்போது வெற்றி காணப்பட்டுள்ளது\" என்கிறார், பிரிட்டோரியா மம்மல் ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் ஆண்ட்ரே கன்ச்வின்ட்.\nஇத்திட்டத்தின் முக்கிய ஆராய்ச்சியாளர் டாக்டர் இசபெல் கல்லியல்டா பேசும்போது, ``இப்போது கிடைத்துள்ள வெற்றியைத் தொடர்ந்து, அடுத்தபடியாக பெருமளவில் பெரிய பூனை வகைகளில் இதை நடத்தவிருக்கிறோம். சிங்கங்களுக்குச் செயற்கைக் கருவூட்டல் செய்வது இப்போதுதான் முதன்முறையாக நடந்திருக்கிறது. இந்தப் புள்ளியிலிருந்து எங்களின் பயணத்தைத் தொடங்க இருக்கிறோம். விலங்குகளில் செயற்கைக் கருவூட்டல் ஆராய்ச்சியை மேற்கொள்வது அவ்வளவு எளிதான காரியமில்லை. முதற்கட்டமாக அழிவின் விளிம்பில் இருக்கக்கூடிய பெரிய பூனைகளில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவிருக்கிறோம்\" என்கிறார்.\nசெயற்கைக் கருவூட்டல் மூலம் பிறந்த குட்டிக்கு ஆராய்ச்சியாளர் இசபெல்லின் பெயரையே சூட்டியிருக்கிறார்கள். இப்போது அந்த இரண்டு குட்டிகளையும் தாய் சிங்கம் அன்புடன் பராமரித்து வருகிறது. பெண் சிங்கமும், அதன் குட்டிகளும் தொடர்ந்து ஆராய்ச்சியாளர்களின் கண்காணிப்பில் இருக்கின்றன. இந்த ஆராய்ச்சியைச் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் வரவேற்று தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.\nஆசியக் காடுகளில் 4,000க்கும் குறைவான புலிகள், மத்திய ஆசியாவின் மலைகளில் 7,000க்கும் குறைவான பனிச்சிறுத்தைகள், ஆப்பிரிக்காவில் 18,000 சிங்கங்கள் எனக் குறைவான எண்ணிக்கையில் சில முக்கிய மிருக இனங்கள் தவிக்கின்றன. ஸ்பெயினில் இருக்கும் சுமார் 300 வகையான காட்டுப் பூனை இனங்களில், சில இனங்கள் அழியும் தருவாயில் இருக்கின்றன. இவற்றின் இனப்பெருக்கத்துக்கு வழிவகை செய்ய முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது, இந்த ஆராய்ச்சி.\n``வேற லெவல் மாற்றங்களுடன் களமிறங்கும் கூகுள் க்ரோம்” - 10வது ஆண்டு ஸ்பெஷல்\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\nஒரு கொலை, பல முடிச்சு, அந்த மேஜிக்.. - 'ராஜா ரங்குஸ்கி' விமர்சனம்\nஅனல்... அதிரடி... ஆச்சர்யம்.. ஆர்ப்பாட்டம்... டாப் 5 இந்தியா Vs பாகிஸ்தான் யுத்தங்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் தி\nஐஸ்வர்யா... யாஷிகாகிட்டதான் நீங்க உஷாரா இருக்கனும்\nமைதானத்தில் கதறி அழுத ஆப்கன் வீரர் - தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறிய சோயப் ம\n`உன்னால என்ன பண்ண முடியும்' - சென்னையில் நடுரோட்டில் பெண்ணுடன் ரகளையில் ஈட\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nஉலகின் முதல் `டெஸ்ட் ட்யூப்' சிங்கக் குட்டிகள் எப்படி இருக்கின்றன\n`அவுங்க செய்தது தவறுதான்; அதுக்காக பிரம்படியா' - ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு குரல்கொடுத்த மலேசியப் பிரதமர்\nசென்னை பா.ஜ.க அலுவலகம் முன்பு போராடச்சென்ற மதுரை நந்தினி, தந்தை, சகோதரி கைது\n\"மீண்டும் ஹைட்ரோகார்பன்... கைகோக்கும் வேதாந்தா” - நாம் போகும் பாதை சரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/ponvannan-11122017.html", "date_download": "2018-09-22T16:48:28Z", "digest": "sha1:ROCAT3QDSAHR77ONTCJ6JSMTL5Y4JPEW", "length": 9200, "nlines": 47, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - விஷாலின் அரசியல் நடவடிக்கைக்கு எதிர்ப்பு:நடிகர் சங்கப் பதவியிலிருந்து பொன்வண்ணன் ராஜினாமா!", "raw_content": "\nநான் பேசியதில் எந்த தவறும் இல்லை: கருணாஸ் கருத்து கீழடியில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புகள் கண்டுபிடிப்பு கன்னியாஸ்திரி பாலியல் புகார் வழக்கில் பேராயர் ஃபிராங்கோ கைது தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு கீழடியில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புகள் கண்டுபிடிப்பு கன்னியாஸ்திரி பாலியல் புகார் வழக்கில் பேராயர் ஃபிராங்கோ கைது தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு பங்குசந்தை வர்த்தகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ச்சி அனில் அம்பானி நிறுவனத்தை மட்டுமே இந்தியா சிபாரிசு செய்தது: ஃபிர���ன்ஸ் முன்னாள் அதிபர் ஜல்லிக்கட்டு கலவரம் விசாரணை: 3 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு முத்தலாக் சட்டம் இஸ்லாமிய பெண்களின் சிக்கலை தீர்க்காது: ராமதாஸ் பாளையங்கோட்டையில் 14 நாட்களுக்கு மின்தடை அறிவிப்பு ஜெயலலிதா-சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது `தி அயர்ன் லேடி’ பங்குசந்தை வர்த்தகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ச்சி அனில் அம்பானி நிறுவனத்தை மட்டுமே இந்தியா சிபாரிசு செய்தது: ஃபிரான்ஸ் முன்னாள் அதிபர் ஜல்லிக்கட்டு கலவரம் விசாரணை: 3 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு முத்தலாக் சட்டம் இஸ்லாமிய பெண்களின் சிக்கலை தீர்க்காது: ராமதாஸ் பாளையங்கோட்டையில் 14 நாட்களுக்கு மின்தடை அறிவிப்பு ஜெயலலிதா-சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது `தி அயர்ன் லேடி’ 'காற்றாலை மின்சார ஊழல்: அமைச்சர் தங்கமணி பதவி விலகுவாரா 'காற்றாலை மின்சார ஊழல்: அமைச்சர் தங்கமணி பதவி விலகுவாரா' மு.க.ஸ்டாலின் கேள்வி பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக ஹெச்.ராஜா மீது பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு 7 பேர் விடுதலையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது: ராமதாஸ் லஞ்ச வழக்கில் கைதான ஆர்.டி.ஓ. வங்கி லாக்கரில் 8.7 கிலோ தங்கம்' மு.க.ஸ்டாலின் கேள்வி பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக ஹெச்.ராஜா மீது பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு 7 பேர் விடுதலையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது: ராமதாஸ் லஞ்ச வழக்கில் கைதான ஆர்.டி.ஓ. வங்கி லாக்கரில் 8.7 கிலோ தங்கம் திமுக-காங்கிரஸை கண்டித்து தமிழகமெங்கும் கண்டன பொதுக்கூட்டம்: அதிமுக அறிவிப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 73\nகுடும்ப அரசியல் – அந்திமழை இளங்கோவன்\nகலைஞர் நினைவலைகள் – பீட்டர் அல்போன்ஸ், மு.செந்தமிழ்ச்செல்வன், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், செ.சந்திரசேகர், பொள்ளாச்சி மா.உமாபதி, நடிகர் இளவரசு.\nவாஜ்பாய்:முன்னத்தி ஏர் – அசோகன்\nவிஷாலின் அரசியல் நடவடிக்கைக்கு எதிர்ப்பு:நடிகர் சங்கப் பதவியிலிருந்து பொன்வண்ணன் ராஜினாமா\nவிஷாலின் அரசியல் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் சங்க துணைத் தலைவர் பதவியிலிருந்து பொன்வண்ணன் ராஜினாமா செய்துள்ளார். நடிகர்…\nவிஷாலின் அரசியல் நடவடிக்கைக்கு எதிர்ப்பு:நடிகர��� சங்கப் பதவியிலிருந்து பொன்வண்ணன் ராஜினாமா\nவிஷாலின் அரசியல் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் சங்க துணைத் தலைவர் பதவியிலிருந்து பொன்வண்ணன் ராஜினாமா செய்துள்ளார். நடிகர் சங்க பொதுச்செயலாளர் பொறுப்பில் உள்ள விஷால், திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் இருந்து வருகிறார். இந்தநிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட நடிகர் விஷால் மனு தாக்கல் செய்திருந்தார். வேட்பு மனுவில் ஏற்பட்ட குளறுபடியால் அவரது மனு நிராகரிக்கப்பட்டது. விஷாலின் அடுத்தடுத்த அரசியல் நடவடிக்கைகளால் நடிகர் சங்க நிர்வாகிகள் அதிருப்தி மற்றும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். சங்கத்தில் அவருக்கு எதிர்ப்பு குரல்கள் எழத்தொடங்கியாயிற்று. இதனை உறுதி செய்யும் வகையில், நடிகர் சங்க துணைத் தலைவர் பதவியை பொன்வண்ணன் ராஜினாமா செய்துள்ளார். ஆனால், பொன்வண்ணனின் ராஜினாமா கடிதத்தை நடிகர் சங்கம் ஏற்கவில்லை என்று தெரிகிறது. ராஜினாமா முடிவில் பொண்வண்னன் உறுதியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதிலீபுக்கு எதிர்ப்பு: மலையாள நடிகர் சங்கத்திலிருந்து 4 முக்கிய நடிகைகள் விலகல்\nஎனக்கு மனைவியாக நடிக்க பல நடிகைகள் மறுத்தனர்: நடிகர் சசிகுமார்\nதுல்கர் சல்மானின் நடிப்பை வியந்து பாராட்டிய ராஜமௌலி\nகெளம்பு கெளம்பு கெளம்புடா: காலா பாடும் அரசியல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து நல்ல படம் : தயாரிப்பாளர் ஜே.கே.சதீஷ் கிண்டல்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilanka.tamilnews.com/2018/05/31/president-maithripala-sirisena-maduluwawe-sobitha-thera/", "date_download": "2018-09-22T17:18:12Z", "digest": "sha1:TJTZVZY5K4AQMW2C5HRALSFU32X3H77K", "length": 51504, "nlines": 471, "source_domain": "srilanka.tamilnews.com", "title": "President Maithripala Sirisena Maduluwawe Sobitha Thera", "raw_content": "\n “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி\n “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி\n“நான் இந்த இடத்திற்கு வருவதற்கு முன்னர் நான் வரப்போவதில்லை என கூறியதாக கேள்விப்பட்டேன். இந்த விழாவுக்கு வரும்படி எனக்கு எந்த அழைப்போ, அறிவிப்போ கிடைக்கவில்லை. இந்த நாட்டில் ஏனைய விடயங்களும் இவ்வாறு தான் நடைபெறுகின்றன என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.\nநேற்று பிற்பகல் நடைபெற்ற அமரர் சோபித தேரரின் பிறந்ததின நிகழ்வில் அதிதியாகக் கலந்து கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு உரையாற்றினார். இங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,\nஇந்த மன்றத்தின் தலைவரை நானே நியமித்திருக்கின்றேன். ஆகையால், இங்கு ஏதேனும் விசேட நிகழ்வு நடைபெறுமாயின் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர் அதைப் பற்றிக் கூறுவார்.” அவ்வாறே நேற்று மாலை என்னிடம் அவர் “நாளைக்கு சோபித தேரரின் நினைவு கூரல் நடக்கின்றது அதற்கு நீங்கள் வருகிறீர்களா\n “ என்று கேட்டேன். அவர் “மூன்று மணிக்கு” என்றார். அத்தோடு எனது பெயரும் அழைப்பிதழில் இருப்பதாக கூறினார். அதற்கு நான் இதுபற்றி எனக்கு எதுவும் தெரியாதெனக் கூறினேன். எனது தனிப்பட்ட செயலாளரிடமும் சோபித தேரரின் ஞாபகார்த்த விழாவுக்கு எனக்கு அழைப்பு வந்ததா என கேட்டேன். அப்படியெதுவும் வரவில்லை எனக் கூறினார்.\nஎனது அலுவலகத்திலும் கேட்டுப் பார்த்தேன். கடைசியில் எனது ஊடக பணிப்பாளரிடமும் கேட்டேன். அதற்கு அவர் இந்த நிகழ்வினை ரவி ஜயவர்தனவே முன்னின்று நடத்துகிறார் என்று கூறினார். அதன் பின்னர் நான் ரவியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நாளை அவ்வாறானதொரு நிகழ்வு இருக்கின்றதா எனக் கேட்டேன். நான் அவ்வாறானதொரு நிகழ்வு இருப்பதாக கேள்விப்பட்டேன் என்றும் எனக்கு அழைப்பு வரவில்லை என்றும் அவரிடம் கூறினேன்.அதன் பின்னர் அதுபற்றி தேடிப் பார்த்திருப்பார் என நினைக்கிறேன். பின்னர் சொற்ப வேளையில் மீண்டும் என்னைத் தொடர்பு கொண்டஅவர், “சேர் ஒரு தவறு நடந்திருக்கின்றது. எல்லோரும் எவராவது உங்களுக்கு அழைப்பு விடுத்திருப்பார்கள் என நினைத்திருக்கின்றார்கள். ஆனால் எவரும் உங்களுக்கான அழைப்பினை கொடுத்திருக்கவில்லை என்றார்.\n நீங்கள் உங்களது அறிவுரையின் போது நான் வரப்போவதில்லை எனக் கேள்விப்பட்டு மனம் வருந்தியதாக கூறினீர்கள். அதற்குக் காரணம் நீங்கள் கூட, இவர் வருவார் அப்படி வந்தால் கூற வேண்டியவற்றை அழுத்தம் திருத்தமாக கூறிவிட வேண்டும் என நினைத்திருப்பீர்கள். அப்படி நினைத்த உங்களுக்கு நான் வரவில்லை என்ற வதந்தியைக் கேட்டதும் மனவருத்தம் ஏற்பட்டிருக்கும்.\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை நான் பெற்ற பிறகு தான் நாட்டின் வேலைகள் மோசமடைந்தது என நீங்கள் கூறினீர்கள். தேரர் அவர்களே, இந்த வேலைகள் எவ்வாறு கைகூடாது போனது என்பது பற்றி மிகத் தெளிவாக என்னால் கூற முடியும். தேரர் அவர்களுக்கு அல்ல என்னுடன் கலந்தரையாடவோ விவாதிக்கவோ எவரேனும் வருவாராக இருப்பின் அவர்களிடமும் என்ன நடந்தது என்பதைப் பற்றி என்னால் கூற முடியும்.\nசோபித தேரர் அவர்களுடனான எனது உறவு அவர் காலம் செல்வதற்கு 25 வருடங்களுக்கு முன்பிருந்தே இருந்து வந்தது. குறிப்பாக யுத்த காலத்தின் போது தூரப் பிரதேச கிராமங்களுக்கு சென்று மக்களின் சுகம் விசாரித்து அவர்களுக்குத் தேவையான உணவுகளை பெற்றுக் கொடுத்து அவர் பெரும் சேவையினை ஆற்றினார்.\nதேரர் அவர்களே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை நான் பொறுப்பேற்றதாலே இந்த அரசாங்கம் வீணாகிப் போனதென நீங்கள் கூறினீர்கள். பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அச்சமயம் 47 ஆசனங்களே இருந்தன. அப்போது பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு142 ஆசனங்கள் இருந்தன. இதில் 127 ஆசனங்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக் குரியவை . அச்சமயம் 100 நாள் வேலைத் திட்டத்தை எவர் உருவாக்கினார் என்பதை நான் அறிந்திருக்கவில்லை. ஆயினும் அச்சமயம் என்னைப் பொது வேட்பாளராக தேர்ந்தெடுந்தமைக்கு நான் நன்றி தெரிவிப்பதுடன் மகிழ்ச்சியும் அடைகின்றேன்.\nஆனால் பொதுவேட்பாளராக நான் வந்திராவிட்டாலும் வேறு எவரை பொது வேட்பாளராக நிறுத்தியிருந்தாலும் வெற்றி பெற்றிருக்கலாம் எனப் பலர் இன்று கூறுகின்றனர்.அப்படியென்றால் ஏன் அவர்கள் அவ்வாறு வேறு ஒருவரைப் பொது வேட்பாளராக நிறுத்தவில்லை. எதற்காக ஸ்ரீ லங்காசுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான என்னைத் தேர்ந்தெடுத்தார்கள் அப்படித் தேர்ந்தெடுப்பதற்கு வேறொருவர் இல்லாததாலேயே என்னைத் தேர்ந்தெடுத்தனர்.\nஇன்று டெய்லிமிரர் பத்திரிகையில் மஹதீர்மொஹமதின் படத்தை இடது புறமும் எனது படத்தை வலது புறமும் பிரசுரித்து மஹதீர்மொஹமட் ஆட்சிக்கு வந்து ஐந்து நாட்களில் செய்தவேலைகளும் நான் 03 வருடங்களாக எதைச் செய்திருக்கிறேன் என்றும் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.\nமலேசியாவில் 09 அமைச்சர்களைக் கைது செய்ததாகவும் விமான நிலையத்தை மூடியதாகவும்,முன்னாள் பிரதமர் மற்றும் அவரது குடும்பம் வெளியேறுவதைத் தடுத்ததாகவும், 144 வர்த்தகர்களைக் கைது செய்ததாகவும் ஐம்பது நீதிவான்களை கைது செய்ததாகவும் செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது.\nஇந்தப் பத்திரிகையைப் பார்த்து விட்டு நான் ��லேசியாவிலிருக்கும் எமது தூதரகத்திடம் பேசி இந்தச் செய்தி தொடர்பான உண்மை நிலவரத்தை வினவினேன். அதற்கு அவர்கள் அந்தச் செய்தி அப்பட்டமான பொய் எனக் கூறினர்.\nகடந்த சில தினங்களாக சமூக ஊடகங்களிலும் இதையே பெரிதுபடுத்திக் காட்டப்பட்டது. நான் சரியாகச் செயற்படவில்லை என்று கூறவே எத்தனித்துள்ளனர்.நாங்களும் கடந்த மூன்றரை வருடங்களுக்குள் பலரைக் கைது செய்து பல விசாரணைகளை செய்து வருகின்றோம். ஆனால் அந்தநாட்டுக்கும் எமது நாட்டுக்கும் உள்ள வித்தியாசத்தை எவரும் சரியாக எடுத்துக் கூறவில்லை.\nமுன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமரும் அவர்களுக்குத் தேவையான வாகனங்களை பெற்றுக் கொண்ட பின்பு எனக்கு கடந்த இரண்டரை வருடங்களாக பாவிப்பதற்கு பழைய வாகனங்களே எஞ்சியிருந்தன.\nமுன்னாள் ஜனாதிபதிக்கு விமானப்படையின் விமானத்தை பெற்றுக் கொடுத்தது மற்றும் ஏனைய மோசடி பற்றிய விசாரணைகள் ஆகியவற்றை முன்னெடுக்க விடாது தடுத்தது யார் என்பது தெரிந்தவர்களுக்கே தெரியும். அவற்றை தெளிவு படுத்த வேண்டிய நேரத்தில் நான் தெளிவு படுத்துவேன்.\nஎந்தவித மோசடிகளிலும் ஈடுபடாது நாட்டுக்காகவும் கட்சிக்காகவும் உழைத்த என்மீது அவதூறு சுமத்துபவர்களுக்கு ஒரு விடயத்தை நான் மிகத் தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகிறேன்.\nஇந்த நாட்டு மக்கள் என்மீது வைத்த நம்பிக்கையை கட்டாயம் நான் நிறைவேற்றியே தீருவேன்.உண்மைக்குப் புறம்பாக என்மீது அவதூறு பரப்பிய போதும் நான் நீதியை நிலைநாட்டியே தீருவேன் என்றார்.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nவெள்ளை வேனில் 08 மாதக்குழந்தை கடத்தல்; மோப்ப நாயின் உதவியுடன் தேடுதல்\n “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி\nபொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு\nபலியான சிங்களவர் : ஹீரோவான தமிழன் : மஹரகமவில் நெகிழ்ச்சி சம்பவம்\nவயோதிப தாயிற்கு நிகழ்ந்த கொடுமை : வைரலாகும் வீடியோ\nமருதானையில் முஸ்லிம்களை இலக்கு வைத்து சிங்களவர்கள செய்த செயல்\nஇடியுடன் கூடிய காலநிலையால் வெள்ளப்பெருக்கு\nசவூதியும், ரஷ்யாவும் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டம்\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த க��டூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nடிக்கோயா தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nஅபிவிருத்திக்குழுக் கூட்டத்தை குழப்பிய உதுமாலெப்பை- வெளிநடப்புச் செய்தார் பிரதி அமைச்சர் பைஸல் காஸீம்\nகற்கள் சரிந்து வீழ்ந்து வீதிப் போக்குவரத்து பாதிப்பு – பாதைவெடிப்பு\nநுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர் நியமனம்\nசம்பள பிரச்சினைக்கு அமைச்சு பதவிதான் தடை என்றால் அதனை துறக்க தயார் – அமைச்சர் திகாம்பரம் சூளுரை\nமலையகத்தில் 25 புதிய வீடுகள் பயனாளிகளுக்கு கையளிப்பு\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nதாம் கொலை செய்யப்படலாம் என தெரிவித்த வடகொரிய ஜனாதிபதி சிங்கப்பூரில்\nஹவாய் எரிமலை வெடிப்பு தீவிரம் – அதனை நீங்களும் பார்க்க வேண்டுமா …..\nஅனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் மக்காவில் நடந்த கோர சம்பவம் (வீடியோ)\nமீண்டும் தலையெடுக்கும் ஐ.எஸ் தீவிரவாதம் சிரியாவில் 17 போராளிகள் பரிதாப மரணம்\nஆபாசக் காட்சியை இப்படியா ஒளிபரப்புவது\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nஹக்கீம், ரிசாத், மனோவுடன் அரசாங்கம் இரகசிய ஒப்பந்தம் \nஓரின சேர்க்கை : மாத்தளையில் நடந்த விபரீத சம்பவம்\nகொழும்பு கோட்டையில் பொதுமக்களிடம் திருடிய பொலிஸ் : பரபரப்பு காணொளி வெளியானது\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nடிக்கோயா தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nஅபிவிருத்திக்குழுக் கூட்டத்தை குழப்பிய உதுமாலெப்பை- வெளிநடப்புச் செய்தார் பிரதி அமைச்சர் பைஸல் காஸீம்\nகற்கள் சரிந்து வீழ்ந்து வீதிப் போக்குவரத்து பாதிப்பு – பாதைவெடிப்பு\nநுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர் நியமனம்\nசம்பள பிரச்சினைக்கு அமைச்சு பதவிதான் தடை என்றால் அதனை துறக்க தயார் – அமைச்சர் திகாம்பரம் சூளுரை\nமலையகத்தில் 25 புதிய வீடுகள் பயனாளிகளுக்கு கையளிப்பு\nஜனாதிபதியின் மகனுடைய காதலியின் கணக்கில் 15 கோடியா – இது எதிர்கட்சியின் சதியா…. குழப்பத்தில் தேசிய குடும்பம்\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரசாங்கத்தின் பொது வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்\nயாழில் வாள் வெட்டுக்குழு மீண்டும் அட்டகாசம் – தேடுதல் நடவடிக்கை தீவிரம்\nதாயும் மகனும் சம்பவ இடத்திலேயே …… ஏ – 9 வீதியில் சம்பவம்\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அண���யை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nஹக்கீம், ரிசாத், மனோவுடன் அரசாங்கம் இரகசிய ஒப்பந்தம் \nஓரின சேர்க்கை : மாத்தளையில் நடந்த விபரீத சம்பவம்\nகொழும்பு கோட்டையில் பொதுமக்களிடம் திருடிய பொலிஸ் : பரபரப்பு காணொளி வெளியானது\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nசவூதியும், ரஷ்யாவும் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9E%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-", "date_download": "2018-09-22T17:26:36Z", "digest": "sha1:2Z54DXD5AMXE5KCVABOKAO52P2C3SPQQ", "length": 2796, "nlines": 38, "source_domain": "tamilmanam.net", "title": "வீடு-ஊர்-வாழ்விடம்-பிரக்ஞை-ஆன்மா-", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஇதே குறிச்சொல் : வீடு-ஊர்-வாழ்விடம்-பிரக்ஞை-ஆன்மா-\nCinema News 360 Domains Events Exemples de conception de cuisine General News Tamil Cinema Uncategorized slider அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் ஆன்மீகம் இணைய தளம் இந்தியா இந்தியா - சிறகுகள் கட்டுரை கவிதை சாந்தி பர்வம் சினிமா செய்தி சிறகுகள் செய்திகள் தமிழ் தமிழ்நாடு தலைப்புச் செய்தி பயணம் பீஷ்மர் பொது பொதுவானவை முக்கிய செய்திகள்: மோக்ஷதர்மம் மோடி யுதிஷ்டிரன் விமர்சனம் 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thalamnews.com/?p=88741", "date_download": "2018-09-22T17:42:26Z", "digest": "sha1:336UMZOMNHLP62VBYZKDH6WJ5ZCZDVPF", "length": 4868, "nlines": 45, "source_domain": "thalamnews.com", "title": "இந்தியாவில் வெளிவந்துள்ள கவாசகி நின்ஜா 400..! - Thalam News | Thalam News", "raw_content": "\nநல்லாட்சிக் காலத்திலும் தீர்வு எட்டப்படவில்லை ...... தீவிரம் அடையும் மைத்திரி – ரணில் மோதல்...... தீவிரம் அடையும் மைத்திரி – ரணில் மோதல்...... தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் பிளவு , விக்னேஸ்வரன் எதிர் சுமந்திரன்’கிடையில் மோதல் உக்கிரம் ...... தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் பிளவு , விக்னேஸ்வரன் எதிர் சுமந்திரன்’கிடையில் மோதல் உக்கிரம் .\nநல்லாட்சி அரசாங்கம் விரைவிலேயே கவிழும் ...... அரசாங்கத்தை விட்டு மிக விரைவில் வெளியேறுவோம் ,...... அரசாங்கத்தை விட்டு மிக விரைவில் வெளியேறுவோம் ,...... இலங்கை வரும் சீன பிரதமர் லி கெகியாங் ...... இலங்கை வரும் சீன பிரதமர் லி கெகியாங் .\nHome தொழில்நுட்பம் இந்தியாவில் வெளிவந்துள்ள கவாசகி நின்ஜா 400..\nஇந்தியாவில் வெளிவந்துள்ள கவாசகி நின்ஜா 400..\nகடந்த ஆண்டு நடைபெற்ற டோக்கியோ மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட கவாசகி நின்ஜா 400 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது.\nபுதிய நின்ஜா 400 முந்தைய நின்ஜா 300 மாடலை விட 6 கிலோ வரை எடை குறைவாக உள்ளது. 399சிசி பேரலெல் ட்வின் மோட்டார் 45.5 பிஎஸ் மற்றும் 38 என்எம் டார்கியூ செயல்திறன் கொண்டுள்ள���ு. இது முந்தைய மாடல்களை விட கணிசமான அளவு அதிகம் ஆகும். இத்துடன் புதிய மாடலில் அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டுள்ளது.\nநின்ஜா 400 மாடலின் முன்பக்கம் 310 மில்லிமீட்டர் டிஸ்க் பிரேக், நிசின் கேலிப்பர்கள் மற்றும் ஏபிஎஸ் வழங்கப்பட்டுள்ளது. வடிவமைப்பை பொருத்த வரை புதிய மாடல் ஃபிளாக்ஷிப் நின்ஜா H2 மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. புதிய மாடல் முந்தைய மாடலை விட பெரியதாகவும், அகலமாகவும் காட்சியளிக்கிறது.786 மில்லிமீட்டர் உயரத்தில் இருக்கும் சீட் வாகனத்தை ஓட்ட சவுகரியமாக இருக்கிறது.\nநல்லாட்சிக் காலத்திலும் தீர்வு எட்டப்படவில்லை .\nஆசிய கிண்ண சூப்பர் 4 சுற்று – இந்தியா – பாகிஸ்தான் அணிகள் வெற்றி\nஅரசியலுக்கு அப்பால் தமிழ்பேசும் மக்களாக முஸ்லிம்களும் , தமிழர்களும் ஒன்றுபடவேண்டும் – .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/ananthan-history/", "date_download": "2018-09-22T16:27:40Z", "digest": "sha1:YMDYOW7M6LGCAPBTYQNUVT4UTKRVWQAR", "length": 9215, "nlines": 124, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஆழிக்குமரன் ஆனந்தன் சாதனை Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nசாதனையாளர்கள் / சிறப்புக் கட்டுரை / சிறப்புப் பகுதி\nபெண் குரலை ஒளிபரப்பாத வானொலிக்கு ரூ.2 கோடி அபராதம்\nகருணாஸ் பேச்சுக்கு ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை: ஸ்டாலினுக்கு ஜெயகுமார் கேள்வி\nதிமுக – காங்கிரஸ் கூட்டணியில் குழப்பமா\nதிருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் போட்டி: தமிழிசை\nஆழிக்குமரன் ஆனந்தன் (வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்) ஒரு நீச்சல் வீரர். பாக்கு நீரிணையை நீந்தி கடந்த வீரர் ஆவார். ஏழு உலகசாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றவர்.\nபாக்குநீரிணையை நீந்திக்கடந்த நீச்சல்வீரர் நவரத்தினசாமியின் ஆசியுடன் பாக்குநீரிணையை ஒரேதடவையில் நீந்திக்கடந்தார் ஆனந்தன். 1975இல் மன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி அங்கிருந்து மீண்டும் மன்னாரை நீந்திச் சாதனை படைத்தார். அப்போது வீரகேசரி ஆசிரியராக இருந்த எஸ். டி. சிவநாயகம் அவருக்கு ஆழிக்குமரன் என்ற பட்டத்தை வழங்கி சிறப்பித்தார்.\nசிறுபிள்ளையிலேயே இவர் இளம்பிள்ளை வாதத்தினால் பாதிக்கப்பட்டாலும், நீரில் மிதத்தல், மெதுநடை, தொடர்ந்து நடனம் என்று பல செயல்களில் சாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றார். ஒர் ஈருந��து (மோட்டார் சைக்கிள்) தீநேர்ச்சியின் (விபத்தின்) விளைவால் இவரது மண்ணீரல் அகற்ற நேரிட்டது. ஆயினும் அவர் மனம் தளரவில்லை.\nஇதன் பின்னர் இவர் ஆங்கிலக் கால்வாயை நீந்திக்கடக்கத் திட்டமிட்டு இங்கிலாந்து சென்றார். குறுகிய பயிற்சியில் ஆங்கிலக் கால்வாயை நீந்திக்கடக்க முற்பட்டார். ஆங்கிலக் கால்வாயை நீந்திக்கடந்தபோது குளிரால் பாதிக்கப்பட்டு சாதனை முயற்சியின் போதே மரணத்தையும் தழுவினார். குளிர்ந்த கடலே கவலை தருகிறது. அதற்கேற்ப என்னை தயார் செய்ய கால அவகாசம் போதவில்லை என்று தெரிவித்தார். இதுதான் அவர் இறக்கு முன்னர் கூறிய கடைசி வார்த்தை.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n60 நொடிகளில் பழகக்கூடிய ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள்\nசொந்த வீடு வாங்குவது என்பது சரியான முடிவா\nரூ.1 கோடியில் சாம்சங் அறிமுகம் செய்த எல்.இ.டி. டிவி\nகேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர் பணி: உடனே விண்ணப்பிக்கவும்\nமுகத்தில் உள்ள கரும்புள்ளியை நீக்க உதவும் உப்பு\nமுதல் இடத்தை பிடித்த யாஷிகா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றம்\nபெண் குரலை ஒளிபரப்பாத வானொலிக்கு ரூ.2 கோடி அபராதம்\nகருணாஸ் பேச்சுக்கு ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை: ஸ்டாலினுக்கு ஜெயகுமார் கேள்வி\nதிமுக – காங்கிரஸ் கூட்டணியில் குழப்பமா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/two-more-mps-supported-to-dinakaran/", "date_download": "2018-09-22T16:28:15Z", "digest": "sha1:LQCBNCVLM3QLK7PNX72ZRX6QP242CATG", "length": 7962, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Two more MPs supported to Dinakaran | Chennai Today News", "raw_content": "\nடிடிவி தினகரன் அணியில் மேலும் 2 எம்பிக்கள்\nபெண் குரலை ஒளிபரப்பாத வானொலிக்கு ரூ.2 கோடி அபராதம்\nகருணாஸ் பேச்சுக்கு ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை: ஸ்டாலினுக்கு ஜெயகுமார் கேள்வி\nதிமுக – காங்கிரஸ் கூட்டணியில் குழப்பமா\nதிருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் போட்டி: தமிழிசை\nடிடிவி தினகரன் அணியில் மேலும் 2 எம்பிக்கள்\nதினகரன் அணியில் ஏற்கனவே 19 எம்.எல்.ஏக்கள் இருப்பதாக கூறப்பட்டு வருவதால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மெஜாரிட்டியை இழந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் இன்று இரண்டு எம்பிக்கள் தினகரன் அணிக்கு ஆதரவு கொடுத்திருப்பதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nசென்னை அடையாறில் உள்ள தினகரனின் வீட்டிற்கு வேலூர் எம்.பி., செங்குட்டுவன் மற்றும் திண்டுக்கல் எம்.பி உதயகுமாரும் என்று அவரை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.\nதினகரன் அணிக்கு ஏற்கனவே 6 எம்.பிக்கள் ஏற்கனவே ஆதரவு அளித்துள்ள நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி இன்னும் ஓரிரு எம்.பி.,க்கள் தினகரன் அணிக்கு தாவ உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nலட்சுமிராயின் ‘ஜூலி 2’ படத்தின் அட்டகாசமான ஸ்டில்கள்\nபுளூவேல் கேமை ஷேர் செய்தால் ஜெயில்: தமிழக அரசு உத்தரவு\nநமது உடனடி இலக்கு இதுதான்: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nஎங்கள் தலைமையில்தான் கூட்டணி அமையும்: தினகரன் திட்டவட்டம்\nஇஸ்லாமியர்கள் என் அலுவலகத்திற்குள் வரக்கூடாது: கர்நாடக பாஜக எம்.எல்.ஏ\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை: அ.தி.மு.க. எம்.பி ஆவேசம்\nமுதல் இடத்தை பிடித்த யாஷிகா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றம்\nபெண் குரலை ஒளிபரப்பாத வானொலிக்கு ரூ.2 கோடி அபராதம்\nகருணாஸ் பேச்சுக்கு ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை: ஸ்டாலினுக்கு ஜெயகுமார் கேள்வி\nதிமுக – காங்கிரஸ் கூட்டணியில் குழப்பமா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/hirutvnews/163", "date_download": "2018-09-22T17:38:01Z", "digest": "sha1:C37S3AGM2VHWUYRXFIN6CYIH4ABI6P54", "length": 7586, "nlines": 203, "source_domain": "www.hirunews.lk", "title": "HOT SPOT WITH ASANTHA DE MEL - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nபிரசன்ன ரணவீர மற்றும் விமல் வீரவங்சவுக்கு தடை...\nவருடத்திற்கு சுமார் 30 லட்சம் பேர் உயிரிழப்பு\nமதுபாவனை காரணமாக வருடத்திற்கு சுமார்...\nகோர விபத்தில் 13 பேர் பலியான சோகம்..\nஜீப் ரக வாகனம் ஒன்று வீதியில்...\nராணுவ அணிவகுப்பின் மீது தாக்குதல்.. ; 20 பேர் பலி\nஈரானில் தென்மேற்கு பகுதியில் இடம்பெற்ற...\nபொருளாதார தடைக்கு எதிர்ப்பினை வெளியிட்டுள்ள சீனா\nபாகிஸ்தான் வெளியுறவு அமைச்சருடனான சந்திப்பை இரத்து செய்த இந்தியா\nகழிவுநீர் முகாமைத்து�� நிலையத்துக்கு நிதியுதவி\nஇலங்கை முதலீட்டு சபையுடன் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு தேவையான வசதிகள்\nஇலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி\n2000க்கும் அதிகமான முதலீட்டு வேலைத்திட்டங்கள் விரைவில்\nஉப்பு உற்பத்தியில் அதிக இலாபம்\nவறட்சியினுடன் புத்தளம் பகுதியில் மேற்கொள்ளப்படும் உப்பு... Read More\nகிழக்கை உலுக்கியுள்ள தமிழ் விரிவுரையாளரின் மர்ம மரணம்..\nபிரபாகரன் தொடர்பில் புதிய தகவலை வெளியிட்டுள்ள சுப்ரமணியன் சுவாமி\nபிரபல நகரில் சிக்கிய விபச்சார விடுதி\nநாட்டில் மற்றும் ஓர் அதிர்ச்சி சம்பவம்..\nதடையை நீக்கியுள்ள வாடா அமைப்பு\nஇரண்டு முக்கிய போட்டிகள் நாளைய தினம்\nஇந்திய மற்றும் பாகிஸ்தான் வெற்றி\nகிரிக்கட் வீரர்களை தெரிவு செய்வதில் தொடர்ந்தும் பாரபட்சம்\nஆசிய கிண்ண தொடரின் முக்கிய போட்டிகள் தற்சமயம்\nகுற்றச்சாட்டு அம்பலமானதால் நடிகை நிலானி எடுத்த விபரீத முடிவு..\nபிரபல மாஸ் நடிகரின் வீட்டில் திடீர் மரணம்\nதமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் விஜயகுமார்...\nநடிகர் ரஞ்சித் தற்போது என்ன செய்கிறார் பாருங்கள்...\nகாதலன் தீயிட்டு தற்கொலை செய்த நிலையில் நடிகை நிலானி தொடர்பில் வெளியாகியுள்ள பெரும் அதிர்ச்சி தகவல்\nஇப்படி ஒரு காணொளியைப் பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=2466", "date_download": "2018-09-22T16:41:43Z", "digest": "sha1:BBUZ7PHHDKSMVGUBATPBFK4TFNB3FTJJ", "length": 10771, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 22, செப்டம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nசெராஸில் அமைகிறது நாட்டின் 527ஆவது தமிழ்ப்பள்ளி.\nசுப்ரா காஜாங், காஜாங் நகருக்கு அருகாமையிலுள்ள பண்டார் செராஸ் மக்கோத்தா வட்டாரத்தில் நாட்டின் 527 ஆவது தமிழ்ப்பள்ளியாக மக்கோத்தா தமிழ்ப்பள்ளி நிர் மாணிக்கப்படவுள்ளது.பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் முயற்சியின் கீழ் புதியதாக 7 புதிய பள்ளிகளை கட்டுவதற் காக சிறப்பு நிதிகள் ஒதுக்கப்பட் டன. இந்த 7 புதிய பள்ளிகளை கட்டுவதற்கான பணிகள் கட் டங்கட்டமாக நடைபெற்று வருகின்றன. அவ்வகையியில் பண்டார் செராஸ் மக்கோத்தா தமிழ்ப் பள்ளிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று காலையில் நடை பெற்றது. மஇகா தேசியத் தலை வர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிர மணியம் அடிக்கல் நாட்டு விழாவிற்கு தலைமையேற்றார். மஇகாவின் தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.கே. தேவமணியும், கல்வி துணை அமைச்சர் டத்தோ ப.கமலநாதன் உட்பட பல முக்கிய பிரமுகர்க ளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். நாட்டின் 527 ஆவது தமிழ்ப் பள்ளியாக பண்டார் செராஸ் மக்கோத்தா தமிழ்ப்பள்ளி கட்டப்படவுள்ளது. ஒரு நவீன தமிழ்ப்பள்ளிக்குரிய அனைத்து வசதிகளையும் கொண்டிருக்கும் மிகச் சிறந்த பள்ளியாக உருவாகவிருக்கும் மக்கோத்தா தமிழ்ப்பள்ளி அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் முழுமையாகப் பூர்த்தியடையும்.செராஸ் நகரின் மையப் பகுதியில் அமைந்திருப்பதால், அந்தப் பகுதியிலுள்ள சுற்று வட்டார இந்தியர்கள் அதிக அளவில் இங்கு தங்களின் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக் கல்வி பெற அனுப்ப இயலும் என்றும் சுகாதார அமைச்சருமான டாக்டர் சுப்ரா அடிக்கல் நாட்டு விழாவுக்குப் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். 24 வகுப்பறைகளைக் கொண்டிருக்கும் இந்தப் பள்ளியில் பாலர் வகுப்புகளுக்கான வசதிகளும் இடம் பெற்றிருக்கும். 21.08 மில்லியன் வெள்ளி செலவில் இந்தப் பள்ளி நிர்மாணிக்கப்படவிருக்கின்றது என்று அவர் கூறினார். பிரதமர் அறிவிப்பு செய்த 7 புதிய தமிழ்ப்பள்ளிகள் கெடா மாநிலத்தின் கெலாடி, பேரா மாநிலத்தின் ஹீவுட், கிள்ளானில் செந்தோசா, பெட்டாலிங் ஜெயா வில் பிஜேஎஸ் 1, மாசாயின் ஸ்ரீ ஆலாம், பண்டார் மக்கோத்தா செராஸ் ஆகிய பள்ளிகளில் இப்பள்ளி 527ஆவது ஆகும். அதே வேளையில் சிலாங்கூர் மாநிலத்தின் 99ஆவது தமிழ்ப்பள்ளி இதுவாகும். விரைவில் பிஜேஎஸ் 1 தமிழ்ப்பள்ளி கட்டப்பட்டவுடன் இந்த எண்ணிக்கை 100ஆக அதிகரிக்கும் என கல்வி துணையமைச்சர் கமலநாதன் கூறினார். இதற்கிடையே மஇகாவின் இளைஞர் பிரிவுத்தலைவர் டத்தோ சிவராஜ், சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளர் டேனியல், கல்வியமைச் சின் அதிகாரி டத்தின் ஃபரிடா, உலுலங்காட் கல்வி இலாகாவின் துணைத்தலைவர் மூசா பின் இஸ்மாயில், உலு லங்காட் மஇகா தலைவர் டத்தோ கோபாலகிருஷ்ணன் ஆகியோரோடு இந்த புதிய பள்ளியின் நடவடிக்கை செயற்குழுவினர் செல்வராஜா, சோழ பாண்டியன், டாக்டர் செல்வா, வடிவேலு ஆகியோரோடு மஇகா தலைவர்கள், அரசு சாரா அமைப்புகளின் தலைவர்கள், பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என ஐநூற��க்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர்.\nஅரசியல்வாதிகளுக்கு இனிமேல் தூதர் பதவி கிடையாது\nஅரசியல் நியமனங்கள் எதுவும் இருக்கக் கூடாது\nஇந்திய உணவகத் தொழிலாளர்கள் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு.\nகெல்வின் தோட்தத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தனலெட்சுமி விபத்தில் பலி.\nபுரோட்டோன் சாகா காரில் வீட்டிற்கு திரும்பிக்\nநஜீப் மீது வெ.230 கோடி ஊழல் குற்றச்சாட்டுகள். நஜீப்பின் தாயார் இல்லத்தில் திடீர் சோதனை.\nஇன்று வெள்ளிக்கிழமை பத்து லட்சம் வெள்ளியும்\n நஜீப் கைது. இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்.\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=3852", "date_download": "2018-09-22T17:02:22Z", "digest": "sha1:VNPGTGFX7SOH6GFHRCYXHMYY3QINUWIA", "length": 8038, "nlines": 89, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 22, செப்டம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nகுடும்பங்களை பிரிக்கும் டொனால்டு டிரம்பின் திட்டத்திற்கு அவருடைய மனைவி மெலானியா எதிர்ப்பு\nஅமெரிக்காவில் குடியேறுபவர்கள் மற்றும் அகதிகள் விவகாரத்தில் டொனால்டு டிரம்ப் எந்தஒரு கனிவும் கிடையாது என்ற நிலையில் செயல்பட்டு வருகிறார். இவ்வாறு அவர் கொண்டுவரும் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. நீதிமன்றமும் எதிர்க்கிறது. ஆனால் தன்னுடைய நிலைப்பாட்டில் எந்தஒரு மாற்றமும் கிடையாது என டிரம்ப் நகர்ந்து வருகிறார். இந்நிலையில் மற்றொரு சர்ச்சைக்குரிய திட்டம் ஒன்றை டொனால்டு டிரம்ப் அரசு முன்னெடுத்து வருகிறது.\nஅதாவது சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் குடும்பமாக நுழைபவர்கள் தனித்தனியாக பிரிக்கப்படுகிறார்கள். குழந்தைகள் பெற்றோர்களிடம் இருந்து பிரிக்கப்படுகிறார்கள். கடந்த 6 வார காலங்களில் மட்டும் இதுபோன்று 2 ஆயிரம் குடும்பங்கள் பிரிக்கப்பட்டு உள்ளது. அடைக்கலம் கோரி அமெரிக்கா விற்குள் நுழைபவர்கள் பாதுகாப்பு படைகளால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படுகிறார்கள், அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்ப டுகிறது. குடும்பங்கள் பிரிக்கப்படுவதால் நூற்றுக்கணக்கான சிறார்களும் தடுப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இது எதிர்பார்க்காத ஒரு கொள்கை முடிவு என சமூக ஆர்வலர்கள், மனித ���ரிமைகள் குழுக்கள் விமர்சனம் செய்துள்ளன.\nஇந்நிலையில் டொனால்டு டிரம்பின் திட்டத்திற்கு அவருடைய மனைவி மெலானியாவும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். “குழந்தைகள் அவர்களுடைய பெற்றோர்களிடம் இருந்து பிரிக்கப்படுவதை பார்க்க வெறுக்கிறேன், ஒரு வெற்றிகரமான குடியேற்ற சீர்திருத்தத்தை விரும்புகிறேன்,” என மெலானியா கூறியுள்ளார். அமெரிக்காவின் முன்னாள் முதல் குடிமகளான லாரா புஷ், குழந்தைகளை பெற்றோர்களிடம் இருந்து பிரிப்பது ஒழுக்கமற்றது என விமர்சனம் செய்துள்ளார்.\nசீன - அமெரிக்கா வரிப்போர், எச்சரிக்கும் வால்மார்ட்\nஇந்த வரி விதிப்பு செப்டெம்பர் 24 முதல்\nசீன பல்கலைக்கழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட தமிழ் மொழி துறை...\nதற்போது தமிழில் இருக்கும் பெரும்பாலான சொற்கள்\nதன்னை ஏற்காதவர்களை சிறையில் அடைத்த அதிபர் மரணம்\nபோலிஸாக ஆரம்பித்த இவரது சமூக பணி\n430 கோடியை ஹேக் செய்து திருடிய ஹேக்கர்\nஹேக் செய்ததில் 60 மில்லியன் டாலர்கள்\nதண்டனையிலிருந்து விடுதலையான முன்னாள் பிரதமர்...\nஅவரின் மகளுக்கு 8 ஆண்டுகள் சிறை\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/46358-controversy-revealed-in-jewelry-dealer-accident-case.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-09-22T16:46:16Z", "digest": "sha1:WZBOTW5A6TQUUHRZGACMQRGCWFYIP6Y6", "length": 12822, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திருச்சி நகை வியாபாரி மரணத்தில் திடீர் திருப்பம்: காட்டிக் கொடுத்த சிசிடிவி கேமரா | Controversy revealed in Jewelry dealer accident case", "raw_content": "\nகருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nதிமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்\nஎன்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய ���குதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nதிருச்சி நகை வியாபாரி மரணத்தில் திடீர் திருப்பம்: காட்டிக் கொடுத்த சிசிடிவி கேமரா\nதிருச்சி நகை வியாபாரி சென்னையில் மரணமடைந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. வழிப்பறி கொள்ளையனை பிடிக்கச் சென்றபோது விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தும் தெரியவந்துள்ளது.\nதிருச்சியைச் சேர்ந்த நகை வியாபாரி ரங்கராஜன். வாரத்திற்கு இருமுறை சென்னை சவுகார்பேட்டையில் வாடிக்கையாளர்களிடம் தங்கம் வாங்கிச் சென்று நகையாக மாற்றித் திருப்பி அளித்து வரும் தொழில் செய்து வந்தார். அதேபோல் கடந்த 25-ஆம் தேதி சென்னை வந்த அவர், வேப்பேரியில் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது வேகத்தடையில் நிலைதடுமாறி கீழே விழுந்து உயிழந்தார். இதுகுறித்து அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.\nஆனால், அவரிடம் இருந்த அரைக் கிலோ தங்கத்தை வழிப்பறி செய்தவர்களை துரத்திச் செல்லும்போது சாலையில் தடுமாறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என குடும்பத்தினர் சந்தேகித்தனர். அதுதொடர்பாக போலீசாரிடம் அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து இதுசம்பந்தமாக வேப்பேரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதன்படி தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்தும் அவர்கள் ஆய்வு செய்தனர். அப்போது சம்பவத்தன்று ரங்கராஜன் செல்லும் இருசக்கர வாகனத்தை பின்தொடர்ந்து ஒரு கும்பல் செல்வதும், அவர்கள் ரங்கராஜனை வழிமறித்து வழிப்பறியில் ஈடுபடுவதும் தெரியவந்தது. கொள்ளை கும்பலை பிடிப்பதற்காக ரங்கராஜன், இருசக்கர வாகனத்தை வேகமாக இயக்க முயன்றபோதுதான் வேகத்தடையில் நிலைதடுமாறி விழுந்து உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 8 பேர் கொண்ட கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.\nஇந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக முகமது சித்திக், ராஜ்குமார், மகேந்திர குமார், ஆனந்த் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மற்ற 4 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டுள்ள மகேந்திர குமார், ரங்கராஜன் வழக்கமாக நகைகள் வாங்கிச் செல்லும் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர்தான் இந்த கொள்ளை சம்பவத்திற்கு முழுக் காரணமாக இருந்து செயல்பட்டுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள 4 பேர் மீதும் ஏற்கனவே பல வழக்குகள் இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.\n’காலா’வை தடை செய்ய நீங்கள் யார்: கேட்கிறார் பிரகாஷ் ராஜ்\nகோயில் கடைகளை காலி செய்ய டிசம்பர் 31வரை அவகாசம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“ஜெயலலிதா சம்பந்தப்பட்ட சிசிடிவி காட்சிகள் அழிந்து விட்டன” - அப்போலோ\nநடிகர் விக்ரம் நடித்த விழிப்புணர்வு குறும்படம்\nதிருட்டில் ஈடுபட்ட மர்ம நபர் யார்: வெளியானது சிசிடிவி காட்சிகள்..\nசப்-இன்ஸ்பெக்டரை சாகும் வரை தாக்கிய கும்பல்..\n‘பட்டா கத்தி’ மாணவர்களை அடித்து உதைத்த பெற்றோர்கள்\nகஞ்சா கடத்தியபோது பாலத்திலிருந்து தவறி விழுந்த இளைஞர்: சிசிடிவி காட்சி\nபட்ட பகலில் பெண்ணிடம் சங்கிலி பறிப்பு: வைரல் வீடியோ\nவீட்டிற்கு வெளியே கேமரா பொருத்துங்கள்: சென்னை வாசிகளுக்கு ஆணையர் வேண்டுகோள்\nவழிப்பறி கொள்ளையர்களை விரட்டிப் பிடித்த காவலர்: குவியும் பாராட்டு\nRelated Tags : திருச்சி நகை வியாபாரி , சிசிடிவி கேமரா , Cctv footage , Jewelry dealer , வழிப்பறி கொள்ளையர்கள்\n’ - பாலாவை ‘வச்சு’ செய்யும் நெட்டிசன்கள்\nஇனி இன்ஃபோசிஸ் ஊழியர்கள் மெட்ரோவில் பயணிப்பார்கள் பாருங்களேன்..\nநாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் - முதல்வர் பழனிசாமி\nஅடுத்த பந்தில் விக்கெட்; இது தோனி மேஜிக் - சிலிர்க்கும் ரசிகர்கள்\nலக்னோவில் விஜய்சேதுபதியுடன் சண்டை போடும் ரஜினி\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n’காலா’வை தடை செய்ய நீங்கள் யார்: கேட்கிறார் பிரகாஷ் ராஜ்\nகோயில் கடைகளை காலி செய்ய டிசம்பர் 31வரை அவகாசம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-enthiran-2-amy-jackson-21-02-1735256.htm", "date_download": "2018-09-22T17:29:56Z", "digest": "sha1:HGCA4TRI572GFB23JM42YOSNZHKT5V4Y", "length": 7446, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "2.0வை தொடர்ந்து எமி ஜாக்சனுக்கு சர்வதேச படவாய்ப்பு - Enthiran 2amy Jackson - எமி ஜாக்சன் | Tamilstar.com |", "raw_content": "\n2.0வை தொடர்ந்து எமி ஜாக்சனுக்கு சர்வதேச படவாய்ப்பு\nHighlander III, Goal III மற்றும் Murder in Mind போன்ற படங்களை இயக்கிய Andy Morahan அடுத்து தான் இயக்கவுள்ள படத்தில் எமி ஜாக்சனை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்துள்ளார்.\nஎமியை 2016 கேன்ஸ் திரைப்பட விழா பார்ட்டியில் சந்தித்த இயக்குனர் தன் படத்திற்கு இவர் பொருத்தமாக இருப்பார் என முடிவெடுத்தாராம். இந்தியாவில் அவர் பிரபலமாக இருப்பதும் ஒரு காரணம்.\nஏனென்றால் படத்தின் கதைப்படி லண்டன் செல்லும் ஒரு இந்திய இளைஞன் அங்கு பிரபல மாடலாக இருக்கும் எமியை காதலிக்கிறார்.\nதற்போது ஷங்கரின் 2.0வில் நடித்துவரும் எமி விரைவில் இந்த படத்தில் நடிக்கதொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் முழுக்க முழுக்க லண்டனில் மட்டுமே படமாக்கப்படவுள்ளது.\n▪ இறுதி விசாரணையில் எந்திரன் கதை விவகாரம்\n▪ பெரிய நடிகர்கள் நடிக்க யோசித்த கதையில் நான் புதுமுகத்தை அறிமுகம் செய்கிறேன் இயக்குனர் சுசீந்திரன் – ஜீனியஸ் பத்திரிகையாளர் சந்திப்பு\n▪ யுவன் ஷங்கர் ராஜாவுடன் பணியாற்ற முடியாததற்கு இதுதான் காரணம் - சுசீந்திரன் வருத்தம்\n▪ சிறந்த புட்பால் விளையாட்டு வீரரை தன்னுடைய அடுத்த படைப்புக்காக கொண்டு வந்த இயக்குநர் சுசீந்திரன்\n▪ இதெல்லாம் ஒரு ட்ரஸ்ஸா பிரபல நடிகையின் கவர்ச்சியை கலாய்க்கும் ரசிகர்கள் - போட்டோ உள்ளே.\n▪ ரசிகர்களை கடும் அப்செட்டாக்கிய பிரபல முன்னணி நடிகையின் படு கவர்ச்சி புகைப்படங்கள்\n▪ 2010ல் இருந்து 2017 வரை கலக்கிய வெற்றி படங்கள்- டாப் லிஸ்ட்\n▪ இதை தடுத்து நிறுத்த வேண்டும், தயவு செய்து உதவுங்கள் - எமியை கலங்க வைத்த புகைப்படம்.\n▪ அஜித்துக்கும் இவருக்கும் தான் முதல்வர் தகுதி இருக்கு - பிரபல இயக்குனர் அதிரடி.\n▪ இன்று எனக்கு ஸ்பெஷல் இரவு, எமி சொல்றத என்னனு பாருங்க - புகைப்படம் உள்ளே.\n• சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\n• அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்\n• சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\n• வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்\n• மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி\n• ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\n• திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்\n• சமந்தா நடிக்க தடையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2018/07/blog-post_17.html", "date_download": "2018-09-22T17:34:09Z", "digest": "sha1:ALIABRBD2URTYUNOUTXCJZIFAREANMSO", "length": 7477, "nlines": 178, "source_domain": "www.yarlitrnews.com", "title": "ஆனந்த சுதாகரனின் விடுதலை தொடர்பில் விசேட அறிவிப்பு !! - Yarlitrnews", "raw_content": "\nஆனந்த சுதாகரனின் விடுதலை தொடர்பில் விசேட அறிவிப்பு \nதமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யுமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருவதுடன் கவனயீர்ப்பு போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.\nஇந் நிலையில், ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி பொதுமக்களின் கையெழுத்துக்கள் அடங்கிய மனுவொன்று வட மாகாண கல்வியமைச்சர் க.சர்வேஸ்வரனினால் ஜனாதிபதியிடம் அண்மையில் கையளிக்கப்பட்டது.\nஇதற்கு பதிலளிக்கும் வகையில் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் லக்ஷ்மி ஜயவிக்ரமவின் கையெழுத்துடன், வட மாகாண கல்வியமைச்சர் க.சர்வேஸ்வரனுக்கு கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.\nகுறித்த கடிதத்தில் தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனை விடுவிப்பதற்கான கோரிக்கைகள் சட்ட அணுகுமுறைகளின் அடிப்படையில் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/football/03/172580?ref=category-feed", "date_download": "2018-09-22T16:49:47Z", "digest": "sha1:JJM6ZGAEHFAOYJEPD2CXHWBF3DGYULI4", "length": 10124, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "சென்னை அணி அரைஇறுதிக்கு தகுதி பெறுமா? முக்கிய போட்டியில் இன்று மோதல்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசென்னை அணி அரைஇறுதிக்கு தகுதி பெறுமா முக்கிய போட்டியில் இன்று மோதல்\nஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் இன்று நடைபெறும் முக்கிய லீக் ஆட்டத்தில் சென்னை-கேரளா அணிகள் மோதுகின்றன.\n10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கொச்சி நேரு ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு நடைபெறும் 80-வது லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி.-சென்னையின் எப்.சி. அணிகள் மோதுகின்றன.\nகேரளா அணி 16 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 6 டிரா, 4 தோல்வியுடன் 24 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. சென்னை அணி 16 ஆட்டத்தில் விளையாடி 8 வெற்றி, 4 டிரா, 4 தோல்வியுடன் 28 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் இருக்கிறது.\nஇன்றைய ஆட்டம் இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானதாகும். 2 ஆட்டங்கள் எஞ்சி இருக்கும் நிலையில் இந்த ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்றால் அரைஇறுதி வாய்ப்பை உறுதி செய்து விடும். அதேநேரத்தில் கேரளா அணி தோல்வியை சந்தித்தால் அரைஇறுதி வாய்ப்பை இழக்க நேரிடும். எனவே இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.\nகேரளா அணி தனது கடந்த 4 லீக் ஆட்டங்களில் தோல்வியை சந்திக்கவில்லை. சென்னை அணி கடைசி 3 ஆட்டங்களில் தோல்வியை தொடவில்லை. இந்த சீசனில் இரு அணிகளும் மோதிய முந்தைய லீக் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது நினைவிருக்கலாம். கடைசி கட்டத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தன.\nஇந்த போட்டி குறித்து சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் ஜான் கிரிகோரி அளித்த பேட்டியில், ‘போட்டி அட்டவணை எங்களுக்கு கடுமையானதாக அமைந்து இருக்கிறது. போதிய ஓய்வின்றி விளையாடி வருகிறோம். கடந்த 4 ஆட்டங்களில் கிடைத்த புள்ளி எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நான் அணி வீரர்களை மாற்றப்போவதில்லை. எங்கள் அணி நல்ல நிலையில் இருக்கிறது. முந்தைய லீக் ஆட்டத்தில் கேரளா அணி எங்களுக்கு எதிராக ஆடுகையில் தடுமாறியது. புதிய பயிற்சியாளர் டேவிட் ஜேம்ஸ் நேர்மறையான செயல்பாட்டுடன் வந்து இருக்கிறார். அந்த அணி முற்றிலும் மாறி இருக்கிறது’ என்று தெரிவித்தார்.\nஇரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.\nமேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவ���ரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/usa/03/173620?ref=category-feed", "date_download": "2018-09-22T17:35:45Z", "digest": "sha1:4UOOQCYY4AZKVYAEJQJCK3NX4RLJJJET", "length": 9314, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "மூன்று பெண்களை சுட்டுக்கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட முன்னாள் ராணுவ வீரர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமூன்று பெண்களை சுட்டுக்கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட முன்னாள் ராணுவ வீரர்\nகலிபோர்னியாவில் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் மூன்று பெண்களை சுட்டுக் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nமன அழுத்தத்திற்காக முன்னாள் ராணுவ வீரர்கள் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் மையம் ஒன்று கலிஃபோர்னியாவிலுள்ள Yontville என்னுமிடத்திலுள்ளது.\nநேற்றைய தினம் இந்த மையத்தில் பார்ட்டி ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்தபோது துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்த Albert Wong (36) என்னும் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் சிலரை பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொண்டார்.\nதகவலறிந்து வந்த பொலிசாருக்கும் அவருக்கும் இடையே சிறிது நேரம் துப்பாக்கி சண்டை நடந்தது. சுமார் 30 முறை துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதாக தெரியவந்துள்ளது.\nபின்னர் கட்டிடத்தின் உள்ளே நுழைந்த பொலிசார் துப்பாக்கியால் சுட்ட நபர் இருந்த அறைக்குள் நுழைந்தபோது அந்த அறைக்குள் துப்பாக்கியால் சுட்டதாக சந்தேகிக்கப்படும் நபரும் மூன்று பெண்களும் இறந்து கிடந்தனர். Albert Wong அந்தப் பெண்களை சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.\nAlbert Wong ம் மன அழுத்தத்திற்காக முன்னாள் ராணுவ வீரர்கள் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் இந்த மையத்தில் சிகிச்சை எடுத்துக் கொண்டவர் என்றும் கடந்த வாரம் அவர் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅவர் பிடித்து வைத்திருந்த பிணைக்கைதிகளில் சிலரை விட்டு விட்டு மீதமிருந்த மூவரை மட்டும் சுட்டுக் கொன்றிருக்கிறார், கொலை செய்ததற்கான காரணம் தெரியவில்லை.\nஇந்த மையம் Iraq, Afghanistan, Korea, Vietnam, போர்கள் மற்றும் இரண்டாம் உலகப் போரின்போது காயமடைந்த அல்லது கை கால்கள் இழந்த மற்றும் வயது முதிர்ந்த 1000 ரணுவ வீரர்களை கவனித்துக் கொள்ளும் மையமாகும்.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2018-09-22T17:15:15Z", "digest": "sha1:V7K5K2WYTLRIOIKIKDCX6RXS26MZ6UNM", "length": 15060, "nlines": 155, "source_domain": "senpakam.org", "title": "ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் தொடர்பில் அரசியல் தலைவர்களுக்கும் அமைப்பின் பிரதிநிதிகளுக்குமிடையில் முறுகல் நிலை... - Senpakam.org", "raw_content": "\nவரலாற்றில் முதல்முறையாக தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் சவுதி பெண்..\n8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு…\nதமிழர் எழுச்சி அரசியலில் விடுதலைப் புரட்சியை ஏற்படுத்திய லெப்.ராஜா (பரமதேவா)- மட்டு.மண்ணின் முதல் மாவீரன்\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்காக வவுனியாவில் மாபெரும் போராட்டம் – பிரதிஅமைச்சர் காதர் மஸ்தானும் பங்கேற்பு…\nராஜா ரங்குஸ்கி – விமர்சனம்..\nசாமி 2 – விமர்சனம்…\nநீண்ட இடைவெளிக்கு பிறகு ஹீரோவாகும் அப்புக்குட்டி..\nபட்டய கிளப்பும் சாமி-2 ….\nகௌரவ டாக்டர் பட்டத்தை வாங்க மறுத்துள்ள சச்சின்..\nஐ.நா. பொதுச் செயலாளார் இந்தியாவிற்கு விஜயம்…\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் தொடர்பில் அரசியல் தலைவர்களுக்கும் அமைப்பின் பிரதிநிதிகளுக்குமிடையில் முறுகல் நிலை…\nஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் தொடர்பில் அரசியல் தலைவர்களுக்கும் அமைப்பின் பிரதிநிதிகளுக்குமிடையில் முறுகல் நிலை…\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்தி கூட்டமானது நேற்று (9) மாலை 2 மணிக்கு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது இருப்பினும் 3.45 மணிவரை அரசியல் தலைவர்கள் எவரும் குறித்த கூட்டத்திற்கு சமூகம் தரவில்லை இதனையடுத்து அரசியல் தலைவர்கள் வருகைதந்தபோது பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் அரசியல் தலைவர்களை பிரதேச செயலக வாயிலில் மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்\nதொடர்ச்சியாக எமது கூட்டம் இவ்வாறே நடைபெறுகிறது இன்னும் இருக்கின்ற சிறிய நேரத்தில் என்னத்தை கதைக்க போகிறீர்கள் 27 கிராம அலுவலர் பிரிவுகள் இருக்குறது ஒருகிராம பிரச்சனைக்கு 10 நிமிடம் ஒதுக்க கூட நேரம் போதாது எவ்வாறு கூட்டத்தை நடத்த போகிறீர்கள் யானைக்காடுகள் நேரம் சென்றால் வீடுகளுக்கு செல்ல முடியாது ஒவ்வொரு முறையும் கடைசியாக கூட்டத்தை போட்டு எமது பிரதேச செயலகத்தை புறக்கணிக்கிறீர்கள் நாங்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை நாம் கூட்டத்தை புறக்கணித்து செல்கிறோம் என தெரிவித்தனர்\nமிதிவெடிகள் அகற்றும் பிரதேசத்தை பார்வையிட்டார் இலங்கைக்கான…\nமன்னார் புதைகுழியை நேரில் சென்று ஆராய்ந்த காணாமல்…\n20 ஆண்டுகளிற்கு பின் அமெரிக்கா சென்றுள்ள வடகொரியாவின்…\nஇதன்போது அரசியல் தலைவர்களும் நிலைப்பாட்டை புரிந்துகொண்டு உண்மை நிலையை தெளிவுபடுத்தினர் ஒரு நாளில் 3 பிரதேச செயலககங்களில் கூட்ட்டம் நடத்த முடியாது பலமுறை நாமும் கூறியும் எதுவும் நடக்கவில்லை இனிவரும் காலங்களில் இவ்வாறு நடக்காது அடுத்த கூட்டம் முதலாவதாக காலையில் உங்களுக்கு நடக்கும் என்ற உறுதிமொழியுடம் கூட்டத்தில் பங்குகொள்ள சம்மதித்து கூட்டத்துக்கு சென்றனர்\nநேற்றைய தினம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் காலை 9.30 மணிக்கும் கரைதுறைப்பற்றில் 11 மணிக்கும் ஒட்டுசுட்டானில் 2 மணிக்கும் கூட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன இருந்தும் புதுக்குடியிருப்பு கூட்டம் நிறைவடைய 1 மணியாகியது இதனை தொடர்ந்து கரைதுறைப்பற்று கூட்டமும் ஒட்டுசுட்டான் கூட்டமும் தாமதமாக ஆரம்பிக்க நேரிட்டது இருப்பினும் அடுத்த தடவை 2 இடங்களில் மாத்திரம் கூட்டம் போடுமாறும் ஒரே நாளில் 3 இடங்களில் கூட்டம் போடவேண்டாம் எனவும் இணைத்தளைவர்கள் பிரதேச செயலாளர்களிடம் அரசியல் வாதிகள் பலரும் பொது அமைப்புக்களும் கோரிக்கை விடுத்துள்ளதோடு இந்த கோரிக்கை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுமுள்ளது\nஅமைப்பின்ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் தொடர்பில் அரசியல்தலைவர்களுக்கும்பிரதிநிதிமுறுகல் நிலை\nபிர­தேச சபைச் செயற்­பா­டு­கள�� மீது இராணு­வ புல­னாய்­வா­ளர்­க­ளின் தீவிர கண்­கா­ணிப்பு..\nயாழ்ப்பாணம் கல்லுண்டாய் பகுதியில் வாள்களுடன் நால்வர் கைது..\nவரலாற்றில் முதல்முறையாக தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் சவுதி பெண்..\n8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு…\nதமிழர் எழுச்சி அரசியலில் விடுதலைப் புரட்சியை ஏற்படுத்திய லெப்.ராஜா (பரமதேவா)-…\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்காக வவுனியாவில் மாபெரும் போராட்டம் – பிரதிஅமைச்சர்…\nவரலாற்றில் முதல்முறையாக தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் சவுதி பெண்..\nசவுதி அரேபியாவில் இளவரசர் முகம்மது பின் சல்மான் பொறுப்புக்கு வந்த பின்னர், பல்வேறு பழமைவாத செயல்பாடுகள் தூக்கி…\n8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு…\nதமிழர் எழுச்சி அரசியலில் விடுதலைப் புரட்சியை ஏற்படுத்திய லெப்.ராஜா…\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்காக வவுனியாவில் மாபெரும் போராட்டம் –…\nராஜா ரங்குஸ்கி – விமர்சனம்..\nசாமி 2 – விமர்சனம்…\nநீண்ட இடைவெளிக்கு பிறகு ஹீரோவாகும் அப்புக்குட்டி..\nஒரே ராசியில் ஒருவருக்கு மேல் ஒரு குடும்பத்தில்…\nஆலமிலையின் அற்புத குணங்கள்…ஆலமர இலையில் மிதக்கும்…\nமனஅழுத்தம் ஏற்படும் காரணமும் – அதை தடுக்கும்…\nகம்ப்யூட்டர் கீ போர்ட் கிருமிகள் உடலை பாதிக்கும் –…\nதமிழர் எழுச்சி அரசியலில் விடுதலைப் புரட்சியை ஏற்படுத்திய…\nஉண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளில் இருவர்…\nஇரத்தினபுரியில் தமிழ் இளைஞர் கொலை செய்யப்பட்டமைக்கு எதிராக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5/", "date_download": "2018-09-22T16:48:59Z", "digest": "sha1:HOB5I4BKGLPWEXPGD3RHRABINFZUH4VH", "length": 14159, "nlines": 157, "source_domain": "senpakam.org", "title": "மது அருந்திவிட்டு உடலுறவில் ஈடுபட்டால் என்ன ஆகும் தெரியுமா? - Senpakam.org", "raw_content": "\nவரலாற்றில் முதல்முறையாக தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் சவுதி பெண்..\n8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு…\nதமிழர் எழுச்சி அரசியலில் விடுதலைப் புரட்சியை ஏற்படுத்திய லெப்.ராஜா (பரமதேவா)- மட்டு.மண்ணின் முதல் மாவீரன்\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்காக வவுனியாவில் மாபெரும் போராட்டம் – பிரதிஅமைச்சர் காதர் மஸ்தானும் பங்கேற்பு…\nராஜா ரங்குஸ்கி – விமர்சனம்..\nசாமி 2 – விமர்சனம்…\nநீண்ட இடைவெளிக்கு பிறகு ஹீரோவாகும் அப்புக்குட்டி..\nபட்டய கிளப்பும் சாமி-2 ….\nகௌரவ டாக்டர் பட்டத்தை வாங்க மறுத்துள்ள சச்சின்..\nஐ.நா. பொதுச் செயலாளார் இந்தியாவிற்கு விஜயம்…\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nமது அருந்திவிட்டு உடலுறவில் ஈடுபட்டால் என்ன ஆகும் தெரியுமா\nமது அருந்திவிட்டு உடலுறவில் ஈடுபட்டால் என்ன ஆகும் தெரியுமா\nஆல்கஹால் அருந்துவதால் செக்ஸில் நன்றாக ஈடுபட முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் பரவலாக இருக்கிறது. இந்த மூட நம்பிக்கைக்கு ஷேக்ஸ்பியரின் பிரபலமான ஒரு வாசகத்தை உதாரணமாக சொல்லலாம்… ‘Alcohol may increase your desire, but it takes away the performance’. இதில் பாதிதான் உண்மை. மது செயல்திறனை மட்டுமல்ல; செக்ஸின் மீதான ஆர்வத்தையும் குறைத்துவிடும்.\nமது அருந்துவதால் மனத்தடை ஒருவிதத்தில் குறைகிறது என்பது உண்மையே. என்ன செய்கிறோம் என்பது கூட சில நேரங்களில் தெரியாது. அது, மத்திய நரம்பு மண்டலத்தின் செயல்களை கட்டுப்படுத்தி விடுகிறது. மது அருந்தி இருந்தால், உடலுறவு கொள்ளும்போது நேரத்தின் மீது கவனம் இருக்காது. அதிக நேரம் ஈடுபட்டது போன்ற ஓர் உணர்வைக் கொடுக்கும். அது உண்மை இல்லை.\nதொடர்ந்து மது அருந்துவதால் கல்லீரல் பாதிப்படையும். ஆணுக்கு செக்ஸ் ஹார்மோன் சுரக்கும் போது, கல்லீரல்தான் அதைப் பக்குவப்படுத்தி உடலுக்கு அனுப்பி வைக்கிறது. கல்லீரல் பாதிப்படைவதால், ஹார்மோன் சுரப்பு சரியாக இருந்தாலும், உடலால் அதன் வேலைகளை சரியாக செய்ய இயலாது.\nமீன் கண்களை சாப்பிடுபவரா நீங்கள்\nமருத்துவ குணம் நிறைந்த இயற்கை குளியல் பொடி தயாரிப்பது…\nஅலர்ஜி என்னும் ஒவ்வாமை வரக்காரணங்கள்\nஇதனால்தான் ஆணுக்கு விறைப்புத்தன்மை குறைகிறது… பெண்ணுக்கு செக்ஸில் ஈடுபாடு வராமல் போகிறது. சிலர், ‘மன அழுத்தத்தைக் குறைக்க, பப்பில் ஆடுகிறோம்’ என்பார்கள். மது அருந்திவிட்டு ஆடினால் மன அழுத்தம் குறையாது. இரைச்சலான இசைக்கு ஆடுவதால், மன அழுத்தத்தை அதிகரிக்க சுரக்கும் அட்ரினலின் போன்ற ஹார்மோன்கள் அதிகமாக சுரந்து உடல்நலனைக் கெடுக்கும்.\nஅளவுக்கு மிஞ்சிய போதை, நண்பர்களோடு கண்மண் தெரியாமல் டான்ஸ் ஆடுவதையும் சண்டை போடுவதையும் சகஜமாக்கிவிடும். இதை நாகரிகம் என்று சொல்ல முடியாது. மது அருந்துவதால் வாயில் ஒரு வகை துர்நாற்றம் ஏற்ப���ும். கணவனோ, மனைவியோ ஒருவருக்கொருவர் முத்தம் கொடுக்கும் போது நாற்றம் அடிக்கும்… பார்ட்னர் மீது அருவெறுப்பு ஏற்படும். செக்ஸ் தூண்டுதல் ஏற்படும் என்பதற்காக குடிக்கும் மது, செக்ஸ் வாழ்க்கையை பாதிக்கும் என்பதே உண்மை.\nமது தாம்பத்திய வாழ்க்கையை மட்டும் பாதிப்பதில்லை. நம்மை அதற்கு அடிமையாக்கி, பொருளாதாரத்தையும் உடல் நலத்தையும் சேர்த்தே அழித்துவிடும். சிலர், ‘மீன் மாதிரி மதுவில் நீந்த வேண்டும்’ என்பார்கள். உண்மை… மீன் என்ன குடிக்கிறதோ (தண்ணீர்) அதை மட்டும் குடித்தால் நம் உடல்நலனுக்கும் தீங்கில்லை.மது செயல்திறனை மட்டுமல்ல… செக்ஸ் மீதான ஆர்வத்தையும் குறைத்துவிடும்\nநீங்கள் சுடச் சுட சாப்பிட விரும்புபவரா நீங்கள் அப்பா இதை கண்டிப்பாக படியுங்கள்\nஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே கொண்ட Mi மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன்\nபூண்டை வறுத்து சாப்பிட்டால், 24 மணிநேரத்தில் உடலினுள் அற்புதங்கள் …\nதூதுவளையில் அடங்கியுள்ள அற்புத மருத்துவ குணங்கள்..\nகண் கருவளையத்தை போக்க இலகுவான டிப்ஸ்…\nவரலாற்றில் முதல்முறையாக தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் சவுதி பெண்..\nசவுதி அரேபியாவில் இளவரசர் முகம்மது பின் சல்மான் பொறுப்புக்கு வந்த பின்னர், பல்வேறு பழமைவாத செயல்பாடுகள் தூக்கி…\n8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு…\nதமிழர் எழுச்சி அரசியலில் விடுதலைப் புரட்சியை ஏற்படுத்திய லெப்.ராஜா…\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்காக வவுனியாவில் மாபெரும் போராட்டம் –…\nராஜா ரங்குஸ்கி – விமர்சனம்..\nசாமி 2 – விமர்சனம்…\nநீண்ட இடைவெளிக்கு பிறகு ஹீரோவாகும் அப்புக்குட்டி..\nஒரே ராசியில் ஒருவருக்கு மேல் ஒரு குடும்பத்தில்…\nஆலமிலையின் அற்புத குணங்கள்…ஆலமர இலையில் மிதக்கும்…\nமனஅழுத்தம் ஏற்படும் காரணமும் – அதை தடுக்கும்…\nகம்ப்யூட்டர் கீ போர்ட் கிருமிகள் உடலை பாதிக்கும் –…\nதமிழர் எழுச்சி அரசியலில் விடுதலைப் புரட்சியை ஏற்படுத்திய…\nஉண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளில் இருவர்…\nஇரத்தினபுரியில் தமிழ் இளைஞர் கொலை செய்யப்பட்டமைக்கு எதிராக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/106046?ref=rightsidebar", "date_download": "2018-09-22T17:23:46Z", "digest": "sha1:SGZF4EEVUVYHGP5ZWYNFCF7RLXBJ4GYI", "length": 9920, "nlines": 107, "source_domain": "www.ibctamil.com", "title": "வடக்கில் சிறுநீரகங்களை விற்கமுயலும் பெண்கள்! இலங்கை குறித்து ஐ.நா அதிர்ச்சித் தகவல்!! - IBCTamil", "raw_content": "\nதிருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்\nயாழில் வெளிநாட்டு மாப்பிள்ளையின் கண் முன்னே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nநாம் இருக்கின்ற போது எதனை சாதிக்க வேண்டுமோ\nபூக்கன்றுகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த மூவருக்கு ஏற்பட்ட கதி\nஒரு கிராமத்தையே உலுக்கிய சம்பவம் சிறுவன் உட்பட 6 பேர் உயிரிழப்பு\nவாவிக்குள் இருந்து சடலங்களாக மீட்கப்பட்ட தந்தை மற்றும் மகள்\nஆலயக்குருக்களுக்கு நடு வீதியில் காத்திருந்த அதிர்ச்சி; சோகத்தில் பக்தர்கள்\nசிறிலங்காவின் ஆட்சியை கைப்பற்றும் மஹிந்தவின் புதிய வியூகம்\nகைத்தொலைபேசிகளால் மூவருக்கு ஏற்பட்ட கதி\nபுடவையுடன் இலங்கை வந்த பெண்ணால் சர்ச்சை\nயாழ். மின்சார நிலைய வீதி\nவடக்கில் சிறுநீரகங்களை விற்கமுயலும் பெண்கள் இலங்கை குறித்து ஐ.நா அதிர்ச்சித் தகவல்\nஇலங்கையில் வடக்கே போரினால்பாதிக்கப்பட்டு கணவரை இழந்த விதவைகளும், போரால்அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும்சில பெண்களும் அதிக வட்டிக்கு தாம் பெற்றுக்கொண்ட நுண்கடன்களை திருப்பிச்செலுத்துவதற்காகதமது சிறுநீரகங்களில் ஒன்றை விற்க முயற்சித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்தத்தகவல் இலங்கைக்குசென்ற ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளரால் பகிரங்கப்படுத்தபட்டுள்ளது.\nநுண்கடன் நிறுவனங்களிடம்பெரிய வட்டிக்கு கடன்பெற்ற பெண்களிடம் அந்த நிறுவன அதிகாரிகளால் பாலியல் லஞ்சம்கோரியவிடயங்கள் ஏற்கனவே பகிரங்கப்பட்டுள்ளன. இதனை ஐ.நா நிபுணரும் பகிரங்கப்படுத்தியிருந்தார்.\nஇந்தநிலையில் இவ்வாறானபாலியல் லஞ்ச அவமானங்களைத் தவிர்ப்பதற்காக பாதிக்கப்பட்ட பெண்கள் தமது சிறுநீரகங்களைவிற்றுக் கடன்களை செலுத்த முயற்சிப்பதாக ஐ.நா தரப்பில் இருந்து தரவுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.\nகடனைக்கட்டவழியில்லாதபெண்கள் தமது சிறுநீரகங்களை விற்பனை செய்ய முயற்சித்த சம்பவங்கள் குறித்து சுட்டிக்காட்டியஅவர் பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட வாழ்வுகுறித்த கரிசனையால் இதுதொடர்பான மேலதிகவிபரங்களை பொதுவெளியில் வெளியிடுவதை தவிர்த்திருந்தார்.\nஆயினும் இந்த வ��பரங்கள்குறித்து அவர் மேலதிக நடவடிக்கைகளுக்குரிய நகர்வுகளை ஐ.நா மேலிடத்தில் கோருவார் எனஎதிர்பார்க்கபடுகிறது.\nஅவல நிலையில் இருக்கும்பெண்களின் சிறுநீரகங்களை குறைந்த விலையில் அபகரிப்பதற்கென ஒரு இரகசிய வலையமைப்பு இலங்கையில்செயற்படுவது குறித்த தகவல்கள் ஏற்கனவே வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.\nயாழில் வெளிநாட்டு மாப்பிள்ளையின் கண் முன்னே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nதிருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்\nவன்னி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இப்படிச் செய்வார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.nilavan.net/2008/08/c-c.html", "date_download": "2018-09-22T16:53:37Z", "digest": "sha1:JZG4GB5FLMSMGWRTH6UH5JGBKGVVLG6Q", "length": 2914, "nlines": 38, "source_domain": "blog.nilavan.net", "title": ":: ஈர்த்ததில்: C, C++, கன்னடம்", "raw_content": "\nபெங்களூர் சலையோர பலகைகளில் வைக்கப்பட்டிருக்கும் விளம்பரம்.\nமொன்பொருள் மொழி பேசும் மக்கள் கன்னடம் பேசும் மக்களை விட அதிகமாக இருக்கிறார்களா என்ன\nஅது என்ன C, C++, கன்னடம் என மூன்றாம் இடத்திற்கு கன்னடத்தை தள்ளி விட்டீர்கள் என\nமொழியாளர்கள் போராட்டம் நடத்தாமல் இருந்தால் சரி.\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/26181/", "date_download": "2018-09-22T16:43:46Z", "digest": "sha1:TK454ATMB6ALDW4PV7VIESV5N2EROGMI", "length": 10160, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "வெடிகுண்டுக்கு அனைத்து குண்டுகளுக்கும் மேலான தாய் என பெயரிட்டமைக்கு பாப்பாண்டவர் கண்டனம் – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nவெடிகுண்டுக்கு அனைத்து குண்டுகளுக்கும் மேலான தாய் என பெயரிட்டமைக்கு பாப்பாண்டவர் கண்டனம்\nஅமெரிக்க ராணுவம் போரில் பயன்படுத்திய மிகப்பெரிய அணு வெடிகுண்டுக்கு, அனைத்து குண்டுகளுக்கும் மேலான தாய் என பெயரிட்டமைக்கு புனித பாப்பாண்டவர் முதலாம் பிரான்ஸிஸ் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். அந்த பெயரை கேட்ட போது தான் மிகவும் கேவலமானதாக உணர்ந்ததாக வத்திகானில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றும் போது பாப்பாண்டவர் தெரிவித்துள்ளார்.\nஒரு தாய் உயிர் மட்டுமே கொடுப்பார் எனவும் எனினும் இது மரணத்தை மட்டுமே கொடுக்கின்ற இந்தக் குண்டை தாய் என அழைக்கின்றோம் எனவும் கவலை வெளியிட்டுள்ள அவர் உலகில் என்னதான் நடந்து கொண்டிருக்கிறது என கேள்வியும் எழுப்பியுள்ளார்.\nஆப்கானிஸ்தானில் உள்ள ஐ எஸ் தீவிரவாதிகள் மீது கடந்த மாதம் சுமார் 9,800 கிலோ நிறையுடைய குண்டு ஒன்றை வீசிய அமெரிக்கா அந்தக்குண்டுக்கு அனைத்து குண்டுகளுக்கும் மேலான தாய் என பெயரிட்டமை குறிப்பிடத்தக்கது.\nTagsகண்டனம் தாய் பாப்பாண்டவர் பெயரிட்டமை வெடிகுண்டு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தன்று வேறு நிகழ்வுகளுக்கு தடை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் போனோர் அலுவலகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த விசேட உபகுழு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் – கணவன் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம் ..\nசினிமா • பிரதான செய்திகள்\nஇசைக் கலைஞராகிறார் விஜய் சேதுபதி\nசினிமா • பிரதான செய்திகள்\nபுதிய படத்திற்காக தோற்றத்தை மாற்றிய அதர்வா\nதமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து மோடியுடன் கலந்துரையாடப்படும் – இரா.சம்பந்தன்\nசொர்க்கமே என்றாலும் சொந்த ஊரை போல வராது – இரணைதீவுக்குச் செல்லவிடுங்கோ மக்கள் கண்ணீருடன் கோரிக்கை\nதியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தன்று வேறு நிகழ்வுகளுக்கு தடை : September 22, 2018\nகாணாமல் போனோர் அலுவலகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த விசேட உபகுழு September 22, 2018\nபெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் – கணவன் : September 22, 2018\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம் .. September 22, 2018\nஇசைக் கலைஞராகிறார் விஜய் சேதுபதி September 22, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on ஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்குவோம் – யாழ்.மாவட்ட இராணுவ தளபதி\nLogeswaran on “சம்பந்தன் தனது பதவியை ஒரு நாள் தந்தால் அதன் பெறுமதியை உணர்த்துவேன்”\nLogeswaran on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\nLUJA on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaitimesnow.com/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2018-09-22T16:33:47Z", "digest": "sha1:C2LO377WFP4DNN2IXGQIJSG6CZ2ANRXY", "length": 6124, "nlines": 70, "source_domain": "nellaitimesnow.com", "title": "தாமிரபரணி புஷ்கர விழா கொண்டாடிய அரசியல் பிரமுகர் – NellaiTimesNow", "raw_content": "\nசெய்தி சிதறல் (3) மாலை 4 மணி வரை இன்று\nபிக்பாஸ்-2 டைட்டில் வின்னர் இவரா…\nதல ரசிகையின் ஆசையை தளபதி நிறைவேற்றுவாரா…\nசென்னை ஐஐடி விடுதியில் கேரள மாணவர் தூக்கிட்டு தற்கொலை\nஅரசியல் ஆன்மீகம் தமிழகம் தற்போதைய செய்திகள் தொழில்நுட்பம் நெல்லை மாவட்டம்\nதாமிரபரணி புஷ்கர விழா கொண்டாடிய அரசியல் பிரமுகர்\nநெல்லை தாமிரபரணி நதிக்கு 144 ஆண்டுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் மகாபுஷ்கர விழா வருகிற அக்டோபர் மாதம் 11-ந்தேதி கொண்டாடப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் குறிப்பிட்ட ஒரு மாதத்தில், குறிப்பிட்ட ஒரு நதியில் ‘புஷ்கரம்’ என்று சொல்லப்படும் விழா நடைபெறுவது மரபு.\nஅந்த வகையில் இந்த ஆண்டு தாமிரபரணியில் அக்டோ��ர் மாதம் நடைபெற இந்த விழா 12 நாட்கள் கோலாகலமாக நடைபெறுகிறது இதற்கான ஏற்பாட்டை தமிழக அரசும், துறவிகள் கூட்டமைப்பும் செய்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் நிறுவனர் ஜான் பாண்டியன் இன்று தாமிரபரணி புஷ்கர விழா கொண்டாடினார்\n← மல்லையா-ஜெட்லி சந்திப்பு … மோடி நடவடிக்கை என்ன\nராமசாமி படையாட்சி நினைவு மண்டபத்திற்கு முதல்வர் அடிக்கல் →\nவங்கிக் கணக்கு எண்: காவல்துறை புதிய விளக்கம்\nடெல்லி அருங்காட்சியகத்தில் விராட் கோலியின் மெழுகு சிலை\n‘தல’ அஜீத் குமார் பெர்த் டே இன்னிக்கு தான்…\nஅரசியல் ஆன்மீகம் இந்தியா குற்றம் தற்போதைய செய்திகள் தொழில்நுட்பம்\nபிஷப்க்கு செப்.24 வரை போலீஸ் காவல்\nகேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தின் பேராயர் பிராங்கோ அங்கு பணியாற்றிய கன்னியாஸ்திரியை கடந்த 2014 முதல் 2016 வரை 13 முறை\nஆன்மீகம் தற்போதைய செய்திகள் ராசிபலன்...\nபஞ்சாங்கம் ~ தமிழ்நாடு, இந்தியா புரட்டாசி ~06 {22.09.2018} சனிக்கிழமை\nதரமான குங்குமம் மற்றும் திருநீறு வாங்க ...நாங்க தாங்க\nசெய்தி சிதறல் (3) மாலை 4 மணி வரை இன்று\nபிக்பாஸ்-2 டைட்டில் வின்னர் இவரா…\nதல ரசிகையின் ஆசையை தளபதி நிறைவேற்றுவாரா…\nசென்னை ஐஐடி விடுதியில் கேரள மாணவர் தூக்கிட்டு தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=5697&cat=501", "date_download": "2018-09-22T17:54:11Z", "digest": "sha1:7J3ZZ5UE5XHDN5QQYFPWNJXSR6VJ7VYG", "length": 6403, "nlines": 76, "source_domain": "www.dinakaran.com", "title": "சுவைக்கு மட்டுமா உப்பு? | Salt to taste only? - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > இல்லம்\nஉப்பில்லா பண்டம் குப்பையிலே என்பார்கள். உணவு தவிர உப்பின் பலன்கள் இங்கே...\n* பிரம்பு நாற்காலிகள் தொய்ந்து போகாமல் இருக்க இளஞ்சூடான உப்பு கலந்த நீரில் துடைத்து வெயிலில் காயவைக்க இறுகும்.\n* பற்கள் பளிச்சிட புதினா, எலுமிச்சை மூடியை காயவைத்து பொடித்து அத்துடன் உப்பு சேர்த்து தேய்க்க கறை படியாது.\n* தாமிர, பித்தளை பாத்திரங்களை உப்பு கலந்த புளியில் தேய்க்க தகதகவென மின்னும்.\n* வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சைச்சாறு பிழிந்து உப்பு சேர்த்து அருந்தினால் உடல் எடை குறையும்.\n* அரிசியில் சிறிது உப்பை கலந்து வைத்தால் புழு, வண்டு வராது.\n* தொண்டைப் புண்ணிற்கு உப்பு சேர்த்த வெந்நீரில் கொப்புளிக்க நிவாரணம் கிடைக்கும்.\n* பித்த வெடிப்பு, கால் ஆணிக்கு இரவில் வெந்நீரில் உப்பு போட்டு பாதங்களை அதில் வைத்து எடுக்க இதமாய் இருக்கும்.\n* கிண்ணங்களில் அழகுக்காக வைக்கும் மலர்கள் வாடாமல் இருக்க, அந்த தண்ணீரில் உப்பு போட்டால் சீக்கிரம் வாடாது. ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.\nரத்தக்கறை மைக்கறை பிரம்பு நாற்காலிகள் உப்பு\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nவீட்டுத் தோட்டத்தை இப்படித்தான் அமைக்கணும்\nகுடும்பத் தலைவியின் உண்மையான மதிப்பு எவ்வளவு\nவீட்டைச் சுற்றி மூலிகை வனம்\nகல் உப்பின் பயன்கள் MSG பிரச்னைக்கு என்னதான் தீர்வு\n22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது\nஅமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்\nபிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்\nகிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=1067", "date_download": "2018-09-22T16:50:58Z", "digest": "sha1:BPZ4JUAPCRPNRT7XVOOUSE4EAME2P3RH", "length": 13346, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "3 தமிழக அமைச்சர்கள் மீது", "raw_content": "\n3 தமிழக அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு\nதமிழக அமைச்சர் விஜயபாஸ்கரின் இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியபோது அத்துமீறி நுழைதல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதாக தமிழக அமைச்சர்கள் மூவர் உள்பட ஐந்து பேர் மீது சென்னைக் காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.\nஇந்த மாதம் ஏழாம் தேதியன்று தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் இல்லம், அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அப்போது சோதனை நடத்தப்பட்ட அவரது வீட்டிற்குள் தமிழக அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், காமராஜ், தில்லிக்கான தமிழக அரசின் சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம் உள்ளிட்டார் அத்துமீறி நுழைந்ததாக பு���ார் எழுந்தது.\nமேலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திக் கொண்டிருந்தபோது விஜயபாஸ்கரின் ஓட்டுனர் உதயகுமார், சில ஆவணங்களை அங்கிருந்து எடுத்துச் சென்றதாகவும் கூறப்பட்டது. இந்தச் சம்பவங்கள் தொடர்பாக சென்னை நகரக் காவல்துறை ஆணையர் கரண் சின்ஹாவுக்கு வருமான வரித்துறை புலனாய்வுப் பிரிவின் இயக்குனர் முரளி கடிதம் ஒன்றை எழுதினார்.\nஇந்த நிலையில், தமிழக அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், காமராஜ், தில்லிக்கான சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம், விஜய பாஸ்கரின் ஓட்டுனர் உதயகுமார் ஆகியோர் மீது சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. குற்றவியல் சட்டத்தின் 183, 186, 189, 448 ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறை இந்த வழக்குகளைப் பதிவுசெய்துள்ளது.\nசதாம் உசேனுக்கு நேர்ந்த கதியை டிரம்ப்...\nபயங்கரமான அழிவுகளை ஏற்படுத்தும் அணு ஆயுதங்களை வைத்துள்ளதாக கூறி ......Read More\nமுல்லைத்தீவில், காந்திக்கு நினைவேந்தல் நிகழ்வு நடத்துவதற்கு,......Read More\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்...\nபிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் இருவர் வெளியேறயுள்ள நிலையில்......Read More\nகருணாநிதி இல்லாத திமுகவில் முன்னேற்றமும்,...\nதிமுக தலைவர் கருணாநிதி உடல்நலமின்றி இருந்த நேரத்திலும் அவரது மறைவிற்கு......Read More\nதிறமைகளை வெளிகொண்டு வருவதற்கு களம் அமைத்து...\nநாம் இருக்கின்ற போது எதனை சாதிக்க வேண்டும் அதனை சாதிக்க வேண்டும் எனக்கு......Read More\nநோர்த் யோர்க் பகுதி விபத்து: பொலிஸார் தீவிர...\nநோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில், பொலிஸார் தீவிர......Read More\nபம்பலப்பிட்டி பிரதேசத்தில் 3 பேர்...\nபல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய 3 பேர் பம்பலப்பிட்டி......Read More\n\" மனைவி தற்கொலை செய்யக் கூடியவள்...\nதமிழ் பெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ள நிலையில் நபர்......Read More\nதொடரூந்து ஒன்றில் தீ பரவல்..\nகொழும்பு – தெமட்டகொடை தொடரூந்து தரிப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த......Read More\nகாட்டு யானையின் தாக்குதலில் ஒருவர்...\nயாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில் மதவாச்சி, இசன்பெஸ்ஸகல பிரதேசத்தில்......Read More\nஉணவு விஷமானதால் மினுவாங்கொட பிரதேசத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலையின்......Read More\nபெண் விரிவுரையாளரை கொலை செய்த சந்தேகந��ர் ஒருவர் திருகோணமலை சங்கமித்த......Read More\nஇளைஞர் திடீரென பொலிஸாக மாறிய...\nபொலிஸ் அதிகாரியாக நடித்து பெண் ஒருவரை அச்சுறுத்தி, வெற்று காகிதத்தில்......Read More\nவிமல் வீரவன்ச மற்றும் பிரசன்ன...\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள்......Read More\nஆசிரியை ஒருவர் திடீர் என கைது...\nமாணவர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் பொல்கஸ்ஓவிட - சியம்பலாகொட......Read More\nஅம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் இராணுவ...\nஅம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் பணியாற்றிய இராணுவ வீரர் ஒருவர் ஆயுதங்களால்......Read More\nதிருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)\nதிரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)\nமக்கள் மத்தியில் புதிய அரசியல் யாப்பு தொடர்பில் பேசிவருகின்றார் ஆனால் ......Read More\nநீதியரசரை ஒரு சட்டப் பொறிக்குள்...\nமுதலமைச்சர் விக்னேஸ்வரனது அடிவருடிகள், ஆழ்வார்கள் தொடர்ந்து......Read More\nவிடுதலை உணர்வு என்பது விளம்பரப்படுத்தியோ அல்லது விலைபேசியோ......Read More\nலோ. விஜயநாதன்தமிழ்மக்களின் 70 வருடகால விடுதலைப் போராட்டத்தில் விடுதலைப்......Read More\nகடந்த புதன்கிழமை கொழும்பில் தலைநகரின் இதயமான பகுதியில் மஹிந்த மீண்டும்......Read More\nதமிழ் தேசிய கூட்டமைப்பு இரத்தம்...\nதமிழ் தேசிய கூட்டமைப்பு – த.தே.கூ. என்பது ஓர் பேச்சு பொருளாகவோ, அல்லது......Read More\nநல்லூரான் வீதி நடந்தால் வினை தீரும் யாழ்மண்ணின் பெருமைமிகு......Read More\nதமிழ்மக்களுக்கு வேண்டியது அபிவிருத்திக்கான அரசியல் அதிகாரமே தவிர......Read More\nவிக்கியின் தெரிவு: பேரவை உரையை...\nவடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் இன்னும் சில வாரங்களில் நிறைவடையவுள்ள......Read More\nசுமந்­திரன் எம்.பியின் கருத்­துக்கு எதி­ராக கூட்­ட­மைப்பின்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=38364", "date_download": "2018-09-22T17:38:08Z", "digest": "sha1:TBMLNF6OXF5NYCFA7JE7ZTKQWUCSGJOK", "length": 12584, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "பா.ஜ., செயற்குழு கூட்டம் �", "raw_content": "\nபா.ஜ., செயற்குழு கூட்டம் டில்லியில் இன்று துவக்கம்\nபா.ஜ., தேசிய செயற்குழு கூட்டம், டில்லியில் இன்றும், நாளையும் நடக்கிறது. லோக்சபா தேர்தலில், தமிழகத்தில், பா.ஜ., யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து, இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.பா.ஜ., தேசிய செயற்குழு கூட்டம், கடந்த மாதம் நடப்பதாக இருந்தது.\nகட்சியின் மூ��்த தலைவரும், முன்னாள் பிரதமருமான, வாஜ்பாய் மறைவை அடுத்து, இந்த கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.இந்நிலையில், இன்று மாலை, 4:00 மணிக்கு, டில்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேச அரங்கில், பா.ஜ., தேசிய தலைவர், அமித் ஷா தலைமையில், செயற்குழு கூட்டம்துவங்குகிறது.\nமீண்டும், நாளை காலை கூடும் செயற்குழு கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள், கட்சி நிர்வாகிகள் உட்பட, 350க்கும் அதிகமான தலைவர்கள், செயற்குழு கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.\nஇக்கூட்டத்தில், பல்வேறு முக்கிய முடிவுகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. குறிப்பாக, 2019 லோக்சபா தேர்தலில், தமிழகம், தெலுங்கானா மற்றும் ஒடிசாவில், கூட்டணி அமைப்பது தொடர்பாக விவாதிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.\nசதாம் உசேனுக்கு நேர்ந்த கதியை டிரம்ப்...\nபயங்கரமான அழிவுகளை ஏற்படுத்தும் அணு ஆயுதங்களை வைத்துள்ளதாக கூறி ......Read More\nமுல்லைத்தீவில், காந்திக்கு நினைவேந்தல் நிகழ்வு நடத்துவதற்கு,......Read More\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்...\nபிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் இருவர் வெளியேறயுள்ள நிலையில்......Read More\nகருணாநிதி இல்லாத திமுகவில் முன்னேற்றமும்,...\nதிமுக தலைவர் கருணாநிதி உடல்நலமின்றி இருந்த நேரத்திலும் அவரது மறைவிற்கு......Read More\nதிறமைகளை வெளிகொண்டு வருவதற்கு களம் அமைத்து...\nநாம் இருக்கின்ற போது எதனை சாதிக்க வேண்டும் அதனை சாதிக்க வேண்டும் எனக்கு......Read More\nநோர்த் யோர்க் பகுதி விபத்து: பொலிஸார் தீவிர...\nநோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில், பொலிஸார் தீவிர......Read More\nபம்பலப்பிட்டி பிரதேசத்தில் 3 பேர்...\nபல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய 3 பேர் பம்பலப்பிட்டி......Read More\n\" மனைவி தற்கொலை செய்யக் கூடியவள்...\nதமிழ் பெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ள நிலையில் நபர்......Read More\nதொடரூந்து ஒன்றில் தீ பரவல்..\nகொழும்பு – தெமட்டகொடை தொடரூந்து தரிப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த......Read More\nகாட்டு யானையின் தாக்குதலில் ஒருவர்...\nயாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில் மதவாச்சி, இசன்பெஸ்ஸகல பிரதேசத்தில்......Read More\nஉணவு விஷமானதால் மினுவாங்கொட பிரதேசத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலையின்......Read More\nபெண் விரிவுரையாளரை கொலை செய��த சந்தேகநபர் ஒருவர் திருகோணமலை சங்கமித்த......Read More\nஇளைஞர் திடீரென பொலிஸாக மாறிய...\nபொலிஸ் அதிகாரியாக நடித்து பெண் ஒருவரை அச்சுறுத்தி, வெற்று காகிதத்தில்......Read More\nவிமல் வீரவன்ச மற்றும் பிரசன்ன...\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள்......Read More\nஆசிரியை ஒருவர் திடீர் என கைது...\nமாணவர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் பொல்கஸ்ஓவிட - சியம்பலாகொட......Read More\nஅம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் இராணுவ...\nஅம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் பணியாற்றிய இராணுவ வீரர் ஒருவர் ஆயுதங்களால்......Read More\nதிருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)\nதிரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)\nமக்கள் மத்தியில் புதிய அரசியல் யாப்பு தொடர்பில் பேசிவருகின்றார் ஆனால் ......Read More\nநீதியரசரை ஒரு சட்டப் பொறிக்குள்...\nமுதலமைச்சர் விக்னேஸ்வரனது அடிவருடிகள், ஆழ்வார்கள் தொடர்ந்து......Read More\nவிடுதலை உணர்வு என்பது விளம்பரப்படுத்தியோ அல்லது விலைபேசியோ......Read More\nலோ. விஜயநாதன்தமிழ்மக்களின் 70 வருடகால விடுதலைப் போராட்டத்தில் விடுதலைப்......Read More\nகடந்த புதன்கிழமை கொழும்பில் தலைநகரின் இதயமான பகுதியில் மஹிந்த மீண்டும்......Read More\nதமிழ் தேசிய கூட்டமைப்பு இரத்தம்...\nதமிழ் தேசிய கூட்டமைப்பு – த.தே.கூ. என்பது ஓர் பேச்சு பொருளாகவோ, அல்லது......Read More\nநல்லூரான் வீதி நடந்தால் வினை தீரும் யாழ்மண்ணின் பெருமைமிகு......Read More\nதமிழ்மக்களுக்கு வேண்டியது அபிவிருத்திக்கான அரசியல் அதிகாரமே தவிர......Read More\nவிக்கியின் தெரிவு: பேரவை உரையை...\nவடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் இன்னும் சில வாரங்களில் நிறைவடையவுள்ள......Read More\nசுமந்­திரன் எம்.பியின் கருத்­துக்கு எதி­ராக கூட்­ட­மைப்பின்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maalaisudar.com/?cat=15&paged=2", "date_download": "2018-09-22T17:14:51Z", "digest": "sha1:ALM3J2KFI7CXTPKTD2KFRDSY7O4ZGDMV", "length": 19789, "nlines": 101, "source_domain": "www.maalaisudar.com", "title": "உலகம் | மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் - Part 2", "raw_content": "Saturday, September-22, 2018 6-ஆம் தேதி சனிக்கிழமை, புரட்டாசி மாதம், விளம்பி ஆண்டு\nமாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்\nவிமானத்தில் கோளாறு: 270 பயணிகள் தப்பினர்\nநாயுடு மீதான வாரண்டை திரும்பப் பெற மறுப்பு\nகாங்கிரசை காலூன்ற அனுமதிக்கக்கூடாது: பொன்னார்\nதீம் பாடலுக்கு இசை அமைக்கும் ரஹ்மான்\nஜெயலலிதா மரணம் : வெங்கையாவுக்கு சம்மன்\nடோக்கியோ, செப்.5:ஜப்பானை கடந்த 216 கி.மீ வேகத்தில் தாக்கி ஜெபி புயலில் சிக்கி 11 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக சக்திவாய்ந்த புயல் ஜப்பானை தாக்கியது. இந்த புயலக்கு ஜெபி என பெயரிடப்பட்டு இருந்தது. இந்த சூறாவளியால் பல ஆயிரக்கணக்கான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் மின்சாரம் துண்டிக்கப்பட்ட வீடுகளில் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். செவ்வாய்க்கிழமையன்று...\nபெண் பைலட்டுகள் ஆடிய கிகி நடனம்\nமெக்சிகோ, ஆக.30: பெண் பைலட்கள் இருவர் நகரும் விமானத்தில் இருந்து இறங்கிய கிகி நடனம் ஆடி சவால் விடும் வீடியோ வைரலாகி வருகிறது. சமூக வலைதளத்தில் தற்போது ‘கிகி’ நடனம் வேகமாக பரவி வருகிறது. ஓடும் காரில் இருந்து இறங்கி நடனமாட வேண்டும் என்பதுதான் கிகி நடனம். இது இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் திரையுலக நட்சத்திரங்களையும், சமானியர்களையும் ஆட்டிப்படைத்து வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்....\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் மரணம்\nபுனோரிடா,ஆக.27: அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாநிலத்தில் மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதில் 4 பேர் உயிரிழந்ததாகவும் , பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அப்பகுதி போலீசார் தகவல் தெரிவித்து உள்ளனர். புளோரிடாவின் ஜாக்சன்வில்லேவில் எனும் மதுபான விடுதியில் வார விடுமுறையையொட்டி வீடியோ கேம் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. அப்போது, போட்டியில் தோல்வி அடைந்த ஒருவர் திடீரென அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டதில் சம்பவ இடத்திலேயே 3...\nசக்திவாய்த்த கதிரியக்க சாதனம் மாயம்\nகோலாலம்பூர்,ஆக. 24:ரேடியோஆக்டிவ் டிஸ்பெர்ஸல் டிவைஸ் எனப்படும் இரிடியம் எனப்படும் கதிரியக்க மூலக்கூறு உள்ள சாதனம் ஒன்று மலேசியாவில் மாயமாகி உள்ளது ரேடியோஆக்டிவ் டிஸ்பெர்ஸல் டிவைஸ் மலேசிய அரசுடன் ஒப்பந்தம் முறையில் இயங்கும் நிறுவனம் ஒன்றின் சாதனம் ஆகும். மின்சாரம் தயாரிக்கவும், எரிபொருள் தயாரிக்கவும் இந்த சாதனம் பயன்படுத்தப்படும். இதில் இருக்கும் இரிடியம் வற்றாத கதிரியக்க பொருள் ஆகும். இதை வைத்து அணுகுண்டும் தயாரிக்கலாம். இந்த சாதனத்தை, நேற்று...\nஇந்தோனேஷியா தீவின் உயரம் உயர்ந்தத��\nடாக்கா, ஆக.13:இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 400 யை நெருங்கியுள்ளது. மேலும், லாம்போக் தீவிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. லாம்போக் தீவில் சமீபத்தில் 2 தடவை நிலநடுக்கம் ஏற்பட்டது. முதலில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 17 பேர் உயிரிழந்தனர். 2-வது நில நடுக்கம் 6.9 ரிக்டர் அளவில் பதிவானது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் அவ்வப்போது உருவாகி மக்களை அச்சுறுத்தின. ஆயிரக் கணக்கான...\nசீனாவில் விஜய்யின் ‘மெர்சல்’ ரிலீசாகிறது\nபெய்ஜிங், ஆக.11: தளபதி விஜய் நடித்து கடந்த ஆண்டு பெரும் வசூலை குவித்த மெர்சல் படம் சீனாவில் வெளியாகிறது. அட்லி இயக்கத்தில் கடந்த ஆண்டு தளபதி விஜய்யின் மெர்சல் படம் வெளியானது. இந்தியா மட்டுமில்லாது வெளிநாடுகளிலும் இப்படம் வசூலை வாரிக்குவித்தது. சுமார் ரூ.250 கோடி அளவுக்கு வசூல் குவித்து சாதனை படைத்தது. ஆசியாவின் சிறந்த படமாகவும் மெர்சல் தேர்வாகி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் லண்டனில் உள்ள அமைப்பு...\nகாற்றில் இயங்கும் கார் கண்டுபிடிப்பு\nகெய்ரோ, ஆக.10:பெட்ரோல், டீசல், மின்சாரம் ஆகியவற்றில் இயங்கும் கார்களை பார்த்திருக்கிறோம். புதிய கண்டுபிடிப்பாக, காற்று மூலம்இயங்கும் காரை, வடிவமைத்து உலகின் பார்வையை தங்கள் பக்கம் திருப்பியுள்ளனர் எகிப்து மாணவர்கள். இந்நாட்டில் உள்ள ஹெல்வன் பல்கலைக்கழகத்தில் படிக்கும் இளநிலை பட்டப்படிப்பு மாணவர்கள் சிலர், தங்களது புராஜக்ட்டில் ஒரு பகுதியாக இதனைவடிவமைத்துள்ளனர். இந்த காரில் ஒரு நபர் பயணம் செய்யலாம். ஆக்சிஜன் மூலம் இயங்கும். மணிக்கு 40 கி.மீ., வேகத்தில்...\nஇஸ்லாமாபாத், ஆக.9:பாகிஸ்தான் நடிகை ரேஷ்மா சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் நடிகை ரேஷ்மா. தனது கணவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரேஷ்மா தனது சகோதரருடன் ஹகிமாபாத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று இவருக்கும் கணவருக்கும் சண்டை ஏற்பட்டு கடும் வாக்குவாதமானது. இந்நிலையில் கணவர் திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியால் ரேஷ்மாவை சுட்டுவிட்டு தப்பியோடிவிட்டார். இந்த சம்பவத்தில் ரேஷ்மா...\nஇந்தோனேஷியாவில் நில நடுக்கம் 91 பேர் பலி\nஜகார்த்தா, ஆக.6: இந��தோனேஷியாவின் லாம்போக் தீவில் நேற்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு இதுவரை 91 பேர் பலியாகி உள்ளனர்.இந்தோனேஷியாவில் லம்போக் தீவுக்கு அருகே 45 கி. மீ. சுற்றளவுக்கு மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட சிறு சிறு நில அதிர்வுகளும் ஏற்பட்டன.இதுவரை 91 பேர் பலியாகி உள்ளனர். ஏராளமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். 2-வது முறையாக இங்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால்...\nசெஸ் விளையாட்டில் சாதனை படைத்த 4 வயது சிறுமி\nசண்டிகர், ஜூலை 28: சான்வி அகர்வால் என்ற நான்கு வயது சிறுமி, பெண் குழந்தைகளுக்கான தேசிய செஸ் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளார். அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் சார்பில், கர்நாடகா சதுரங்க சங்கம், 7 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கான 32-வது தேசிய ஓபன் செஸ் போட்டியை எடுத்து நடத்தியது. இந்தப் போட்டியில், 5 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பிரிவில், சண்டிகரை சேர்ந்த சான்வி...\nஈஃபிள் டவரின் கீழ் ஆட்டம் போட்ட பாப் பாடகி கைது\nபாரிஸ், ஜூலை 28: பாரிஸ் நகரில் ஈஃபிள் டவர் முன் நடுரோட்டில் நடனம் ஆடிய அழகியை போலீசார் கைது செய்தனர். பல்கேரியா நாட்டைச் சேர்ந்த பாப் பாடகி கிரே நிக்கோல் தனது தோழியுடன் பிரான்ஸ் நாட்டில் உள்ள ஈஃபிள் கோபுரத்திற்கு சென்று உற்சாக மிகுதியில் சாலையின் நடுவே இரு புறங்களிலும் வாகனங்கள் செல்ல தங்களது நடனத்தை அரங்கேற்றிக் கொண்டிருந்தனர். இந்தக்காட்சிகளை கிரே நிக்கோல் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார்....\nகாங்கிரசை காலூன்ற அனுமதிக்கக்கூடாது: பொன்னார்\nகன்னியாகுமரி, செப். 22: இலங்கையில் தமிழர்களின் உயிரிழப்புக்கு காரணமான இறுதிப்போரில் …மேலும் »\nடி . ஆர் . ஆர்\nபத்திரிகை உலகில் ஜாம்பவான் டி.ஆர்.ஆர்.\nஅமரர் டி.ஆர். ஆர். தமிழக பத்திரிகை உலகில் ஜாம்பவானாக திகழ்ந்தவர் அமரர் டி.ஆர்.ஆர். (டி.ஆர். ராமசாமி).ஆங்கில பத்திரிகை உலகில் ஆரம்பத்தில் அடியெடுத்து வைத்த அவர், ‘லிங்க்’ பேட்ரியார்ட் போன்ற பத்திரிகைகளில் சிறப்பு செய்தியாளராக திகழ்ந்தார். ஆங்கிலத்தில் சிறந்த புலமைமிக்க அவரது எழுத்துக்களின் …மேலும் »\nதமிழகத்தின் தொடர் பேராட்டத்திற்கு யார் காரணம்\nமாநில அரசின் செயலற்ற தன்மை\nஸ்ரீரெட்டிக்கு ராகவா லாரன்ஸ் பதிலடி\nசிறுமி பாலியல் வழக்கில் அதிர்ச்சி தகவல்\nவெட்ட வெளிச்சமானது கோலி - ரோஹித் பனிப்போர்\nநடிகை ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பு தரும் குட்டிபத்மினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/46434-fathima-rosna-appointed-new-in-charge-for-tn-mahila-congress.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-09-22T17:23:06Z", "digest": "sha1:FM7CZCZ7QSH6N7GTXLC46G2NG7FGWOXX", "length": 10425, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மகிளா காங்கிரஸ் பொறுப்பிலிருந்து நக்மா நீக்கம் - குஷ்பு அரசியலா? | Fathima Rosna appointed New in-charge for TN Mahila Congress", "raw_content": "\nகருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nதிமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்\nஎன்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nமகிளா காங்கிரஸ் பொறுப்பிலிருந்து நக்மா நீக்கம் - குஷ்பு அரசியலா\nதமிழக மகிளா கங்கிரஸின் புதிய பொறுப்பாளராக ஃபாத்திமா ரோஸ்னா நியமிக்கப்பட்டுள்ளார்.\nதமிழக காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சிப் பூசல் என்பது வழக்கமானதுதான். அதன்படி, நக்மா மற்றும் குஷ்பூ இடையே அரசியல் மோதல்\nஇருந்து வந்ததாக கூறப்படுகிறது. இருவருமே மக்களவை தேர்தலின் போது சென்னையில் போட்டியிடும் திட்டத்தில் இருந்ததாகவும்,\nஇதனால் இருவரும் முரண்பாடுடன் செயல்பட்டு வந்ததாகவும் காங்கிரஸ் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இதற்கு பின்னால்\nதமிழக காங்கிரஸின் சில மூத்த தலைவர்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழக மகிளா காங்கிரஸ் தலைவர் ஜான்சி\nராணியுடனும் நக்மாவிற்கு அரசியல் மோதல் ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில் தான் தற்போது தமிழக மகிளா காங்கிரஸின் புதிய பொறுப்பாளராக ஃபாத்திமா ரோஸ்னா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு\nமுன் அந்தப் பொறுப்பில் இருந்த நக்மா விடுவிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவர்\nசுஷ்மிதாதேவ் பிறப்பித்துள்ள உத்தரவு கடிதம் தற்போது வெளியாகியுள்ளது. இதற்கு பின்னணியில் குஷ்புவின் அரசியல் இருப்பதாக\n‘காலா’வை கர்நாடகாவில் வெளியிடாமல் இருப்பதே நல்லது - குமாரசாமி\n“ஸ்டெர்லைட் நாயகன் வைகோவிற்கு தூத்துக்குடி மக்களே விழா எடுப்பார்கள்” - நாஞ்சில் சம்பத்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவெளிநாடு பறந்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் - கோவாவில் திக்..திக்..திக்\nரஃபேல் விமான சர்ச்சை: பிரான்ஸ் அரசு விளக்கம்\nஇந்தியாவின் பரிந்துரையின் பேரில் தான் அனில் அம்பானி தேர்வு :பிரான்சுவா ஹாலண்ட்\nசட்டீஸ்கரில் புதுக் கூட்டணி - மாயாவதி அதிரடி அறிவிப்பு\nஇலங்கை தமிழர்கள் படுகொலை : திமுக-காங்கிரஸை தண்டிக்க அதிமுக தீர்மானம்\nதேர்தல் ஆணைய செயல்பாட்டில் கட்சிகள் தலையிட முடியாது \n“கௌரவமான இடங்களை தராவிட்டால் தனித்து போட்டி” - மாயாவதி\nகோவாவில் ஆட்சி அமைக்க உரிமை கோரியது காங்கிரஸ்\nகோவாவில் ஆட்சியை கைப்பறுகிறதா காங்கிரஸ் \nஇதுக்குதான் தோனி கிட்ட வந்து ஷோயிக் மாலிக் பேசுனாரோ..\n’ - பாலாவை ‘வச்சு’ செய்யும் நெட்டிசன்கள்\nஎம்.பி., எம்.எல்.ஏக்களின் நாக்கு துண்டிக்கப்படும்: போலீஸ் இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை\n1 கிலோ கேக் வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்.. படையெடுக்கும் வாடிக்கையாளர்கள்..\nஅடுத்த பந்தில் விக்கெட்; இது தோனி மேஜிக் - சிலிர்க்கும் ரசிகர்கள்\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘காலா’வை கர்நாடகாவில் வெளியிடாமல் இருப்பதே நல்லது - குமாரசாமி\n“ஸ்டெர்லைட் நாயகன் வைகோவிற்கு தூத்துக்குடி மக்களே விழா எடுப்பார்கள்” - நாஞ்சில் சம்பத்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMxNTIyNg==/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D,-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-50-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-65-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:-%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-09-22T17:36:41Z", "digest": "sha1:HGF5DZBNUDROPPUUSTZR2GCOWTQAT47J", "length": 11388, "nlines": 82, "source_domain": "www.tamilmithran.com", "title": "பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங். போராட்டம் திருவள்ளூரில் 50% காஞ்சிபுரத்தில் 65% கடைகள் அடைப்பு: பஸ்கள் வழக்கம் போல இயங்கியது", "raw_content": "\n© 2018 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தமிழ் முரசு\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங். போராட்டம் திருவள்ளூரில் 50% காஞ்சிபுரத்தில் 65% கடைகள் அடைப்பு: பஸ்கள் வழக்கம் போல இயங்கியது\nதமிழ் முரசு 2 weeks ago\nசென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்தும் நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் அறிவித்திருந்தது. இதற்கு சிஐடியூ, தொமுச, எச்எம்எஸ் உட்பட 10 முக்கிய தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்தன.\nஅதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் 65 சதவீத கடைகளும், திருவள்ளூர் மாவட்டத்தில் 50 சதவீத கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. பஸ்கள் வழக்கம் போல ஓடியது.\nஆளும் அதிமுக அரசு, அண்ணா தொழிற்சங்கத்தினரை வைத்து திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டது. முக்கிய பஸ் நிலையங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.\nபஸ்கள் மற்றும் ஆட்டோக்கள் வழக்கம் போல ஓடியது. அம்மையார்குப்பத்தில் அரசு பஸ்சை சிறைபிடித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் செய்தனர்.\nஆர். கே. பேட்டையில் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் தங்கவேலு தலைமையிலும், பள்ளிப்பட்டு பகுதியில் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி வெங்கட்ராஜா தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. பூந்தமல்லி, போரூர், மதுரவாயல், செங்குன்றம், சோழவரம், புழல், மீஞ்சூர், பொன்னேரி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, மாதர்பாக்கம், ஆரம்பாக்கம், எளாவூர், கவரப்பேட்டை ஆகிய பகுதிகளில் கடைகள் திறந்திருந்தது.\nபெரியபாளையம், தாமரைப்பாக்கத்���ில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. திருத்தணி நகராட்சி அலுவலகம் அருகே சிஐடியு சார்பில் சாலை மறியல் நடந்தது.\n30 பேர் கைது செய்யப்பட்டனர். அனைத்து இடங்களிலும் பஸ்கள் வழக்கம் போல ஓடியது.\nகாஞ்சிபுரம் நகரில் பாதியளவு கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பட்டு சேலை கடைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டிருந்தன.\nஎப்போதும் பரபரப்பாக காணப்படும் ராஜாஜி மார்க்கெட், நேரு மார்க்கெட் திறந்திருந்தது. பஸ்கள் வழக்கம் போல ஓடியது.\nகாஞ்சிபுரம் மண்டலத்தில் இயக்கப்படும் 725 பஸ்களில் 500க்கும் மேற்பட்ட பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டது. ஆனால் வழக்கத்துக்கு மாறாக பயணிகள் கூட்டம் குறைவாக காணப்பட்டது.\nகாஞ்சிபுரம், ஓரிக்கை, செங்கல்பட்டு, மதுராந்தகம், தாம்பரம், கல்பாக்கம் போன்ற பணிமனைகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மறைமலைநகர், சிங்கபெருமாள் கோவில் ஆகிய பகுதிகளில் 80 சதவீதம் கடைகள், மார்க்கெட்கள் அடைக்கப்பட்டிருந்தது.\nசெங்கல்பட்டு மேட்டு தெருவில் உள்ள பெரிய காய்கறி மார்க்கெட் மூடப்பட்டிருந்தது. 50 சதவீத ஆட்டோக்கள் ஓடவில்லை.\nரயில் நிலையத்திலும் பயணிகளின் கூட்டம் குறைவாக இருந்தது. உத்திரமேரூர், சாலவாக்கம், திருப்புலிவனம், மானாமதி, பெருநகர், எண்டத்தூர், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருப்போரூர், கேளம்பாக்கம், கூடுவாஞ்சேரி, வண்டலூர், தாம்பரம் உள்ளிட்ட இடங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.\nபஸ்கள் வழக்கம் போல இயங்கியது.\nஆனால் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது.\nபெரிய பதவிகளில் சிறிய மனிதர்கள்....... மோடி மீது இம்ரான் கான் சாடல்\nவேறொரு பெண்ணுடன் காதல்: கணவனை பழிவாங்கிய மனைவி\nபெரிய பதவிகளில் சிறிய மனிதர்கள்: இம்ரான் விமர்சனம்\nஉறுப்பு தானம் பெற்ற நான்கு பேர் புற்றுநோயால் பாதிப்பு\nஅமைதிப்பேச்சுக்கான அழைப்பை இந்தியா நிராகரித்தது ஏமாற்றத்தை அளிக்கிறது : இம்ரான்கான்\nபயங்கரவாதத்தை கட்டுப்படுத்தினால் தான் இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை சாத்தியம்: பிபின் ராவத்\nராகுல்காந்தி தரம் தாழ்ந்து பேசுகிறார்: அமைச்சர் ரவிசங்கர்பிரசாத் கண்டனம்\nரபேல் ஊழல் விவகாரம்.... அம்பானியை காப்பாற்றவே மோடி அரசு பொய் கூறி வருகிறது: ராகுல்காந்தி குற்றச்சாட்டு\nபலாத்கார வழக்கில் கைதான பிஷப் ��ிராங்கோவை செப்.24 வரை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட் உத்தரவு\nகன்னியாஸ்திரி பலாத்கார வழக்கில் கைதான பிஷப் பிராங்கோவை காவலில் எடுக்க முடிவு: மேலும் பல பாதிரியார்கள் சிக்க வாய்ப்பு\n7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nஆப்கானிஸ்தான் அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் போராடி வீழ்த்திய பாகிஸ்தான்\nஜடேஜா, ரோகித் ராஜ்யம்: இந்திய அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி | செப்டம்பர் 21, 2018\n‘டுவென்டி–20’ மழையால் ரத்து | செப்டம்பர் 22, 2018\nஆப்கனை அடக்கியது பாக்., | செப்டம்பர் 22, 2018\n© 2018 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/173701?ref=category-feed", "date_download": "2018-09-22T16:55:59Z", "digest": "sha1:R73XMH3G7NDT6AZCI5DNJV64XLD7ZGAY", "length": 7875, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "ஈரான் விமான விபத்து தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்: மணப்பெண் நண்பர்களுடன் பலி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஈரான் விமான விபத்து தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்: மணப்பெண் நண்பர்களுடன் பலி\nஈரானில் விபத்துக்குள்ளான துருக்கி விமானத்தில் மணப்பெண்ணும் அவரது தோழிகள் 7 பேரும் இருந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.\nதுருக்கி நாட்டு தொழிலதிபரான ஹுசைன் பசரன் என்பவரின் மகளும் அவரது தோழியர் 7 பேரும் இந்த விமான விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.\n28 வயதான மினா பசரன், ஐக்கிய அமீரகத்தின் துபாயில் விருந்து ஒன்றில் கலந்து கொண்டு தமது தோழிகளுடன், தந்தைக்கு சொந்தமான அந்த விமானத்தில் இஸ்தான்புல் புறப்பட்டு சென்றுள்ளார்.\nஇந்த நிலையிலேயே விமானம் ஈரான் அருகே மலையில் மோதி விபத்தில் சிக்கியுள்ளது.\nமினா பசரன் எதிர்வரும் 14 ஆம் திகதி துருக்கி தலைநகரில் வைத்து தொழிலதிபர் ஒருவருடன் திருமணம் செய்து கொள்ள இருந்தார்.\nதிருமணத்திற்கு பின்னர் தமது தந்தையின் தொழில் அனைத்தையும் தலைமை ஏற்று நடத்த இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.\nமோசமான வானிலை காரணமாகவே இந்த விமான விபத்து ஏற்பட்டுள்ளதாக ம���தற்கட்ட தகவல் தெரிவிக்கின்றது.\nமட்டுமின்றி விபத்து நடந்த பகுதிக்கு மீட்பு குழுவினர் செல்லவும் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளதாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2018-09-22T17:13:44Z", "digest": "sha1:P4G2SQM4Z4OBOD7YKK5MKWHWFU3SYQFZ", "length": 15005, "nlines": 166, "source_domain": "senpakam.org", "title": "உங்களிற்கு தெரியுமா? கண்ணிவெடிகளை அகற்றுவதில் மனிதர்களை விட எலி வேகமாக செயல்படும்... - Senpakam.org", "raw_content": "\nவரலாற்றில் முதல்முறையாக தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் சவுதி பெண்..\n8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு…\nதமிழர் எழுச்சி அரசியலில் விடுதலைப் புரட்சியை ஏற்படுத்திய லெப்.ராஜா (பரமதேவா)- மட்டு.மண்ணின் முதல் மாவீரன்\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்காக வவுனியாவில் மாபெரும் போராட்டம் – பிரதிஅமைச்சர் காதர் மஸ்தானும் பங்கேற்பு…\nராஜா ரங்குஸ்கி – விமர்சனம்..\nசாமி 2 – விமர்சனம்…\nநீண்ட இடைவெளிக்கு பிறகு ஹீரோவாகும் அப்புக்குட்டி..\nபட்டய கிளப்பும் சாமி-2 ….\nகௌரவ டாக்டர் பட்டத்தை வாங்க மறுத்துள்ள சச்சின்..\nஐ.நா. பொதுச் செயலாளார் இந்தியாவிற்கு விஜயம்…\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\n கண்ணிவெடிகளை அகற்றுவதில் மனிதர்களை விட எலி வேகமாக செயல்படும்…\n கண்ணிவெடிகளை அகற்றுவதில் மனிதர்களை விட எலி வேகமாக செயல்படும்…\nகண்ணிவெடிகள் நிலத்தில் புதைத்து வைத்திருப்பதை கண்டறிய பல நாடுகளில் எலி தான் பயன்படுத்தப்படுகிறது.\nஇவற்றில் ஆப்பரிக்காவை சேர்ந்த எலி இனங்களிலேயே சற்று பெரிதாக இருக்கக்கூடிய எலிகளில் கூர்மையான பார்வை இருக்காது. ஆனால் அபரிதமான நுகர்வு சக்தி இருக்கும்.\nஆப்பரிக்காவைச் சுற்றியுள்ள அங்கோலா, டன்சானியா, மொசம்பிகியு, கம்போடியா ஆகிய இடங்களில் ஏராளமான கன்னிவெடிகளை கண்டறிந்திருந்து மக்களின் உயிரை காப்பாற்றியிருக்கிறது.\n2000 அடி தூரத்தை மனிதர்கள் தேட வேண்டும் என்றால் க���ட்டத்தட்ட நான்கு நாட்கள் ஆகும். ஆனால் அதே தூரத்தை எலிகள் 20 நிமிடங்களில் முடித்துவிடும்.\nபுதைக்கப்பட்டிருக்கும் கன்னிவெடிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் அளவு எலிகள் எடையல்ல. அதற்குள்ளாக எலிகளின் உடலில் பொருத்தப்பட்டிருக்கும் சென்சார் மூலமாக அவை இருப்பதை உறுதி செய்த பின்னர் அதனை பாதுகாப்பாக அகற்றிவிடுகிறார்கள்.\nகன்னிவெடிகளை கண்டுபிடிக்க தேனீக்களையும் பயன்படுத்தியிருக்கிறார்கள். அந்தக் காலத்தில் வெடிப்பொருட்கள் தயாரிக்க சர்க்கரை போன்ற இனிப்பை பயன்படுத்துவார்கள்.\nஅதனால் தேனீயை பயன்படுத்தி அவை தேடிச் செல்லும் இடத்தை கண்டறிந்து கன்னிவெடிகளை அகற்றுவார்கள். நாய் மற்றும் எலி ஆகியவற்றை பயன்படுத்தி கன்னிவெடிகளை நீக்குவதை விட தேனீக்களை பயன்படுத்துவதால் ஏற்படும் செலவுகள் மிக குறைவு.\nகிண்ணியா, மூதூர் நோக்கி பயணித்த வேன் ஒன்று…\nஒட்டுசுட்டான் பகுதியில் சிறப்பு அதிரடிப்படை அதிகாரி ஒருவர்…\nஇராணுவத்தின் மின்சார வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு\nபூனைகளிடம் இருக்கிற நுண்ணறிவை வைத்து நாம் உடல் நலமின்றி இருக்கிறோமா இல்லையா என்பதை அது எளிதாக கண்டுபிடித்துவிடுமாம். உடலில் ஏற்படுகிற கெமிக்கல் ரியாக்‌ஷன்கள் அதனால் ஏற்பட்டிருக்கக்கூடிய நோய்த் தொற்றுகளை பூனைகள் உணர்ந்துவிடும். மனிதர்கள் மட்டுமின்றி பிற விலங்குகளிடத்தில் நோய் பாதிப்பு இருந்தாலும் பூனை கண்டுபிடித்துவிடும்.\nநிலத்தில் வாழும் விலங்கினங்களில் மிகப்பெரியது யானை. யானைக்கு கேட்கும் திறன் அதிகம். சென்று கொண்டிருக்கும் வழித்தடத்தை கச்சிதமாக நினைவில் வைத்திருக்கும். அதே போல மழை பெய்தால், சுமார்241 கிலோமீட்டருக்கு தொலைவில் இருக்கும் யானை உணர்ந்து கொள்ளும்.\nடால்பின்களின் தலைப்பகுதியில் இருக்கக்கூடிய ஓர் உறுப்பு தான் டால்பின்களின் ரேடாராக செயல்படுகிறது. ஒலியை எழுப்பி அவை எதிரொலிப்பதை வைத்தே தன் பாதையை வகுத்துக் கொள்கிறது. தன்னைச் சுற்றியிருக்கும் ஆபத்துக்களை உணரவும் தலை மேல் இருக்கும் உறுப்பு பயன்படுகிறது. ஏன் இந்த உறுப்பு தான் டால்பின் கருத்தரித்திருக்கிறது என்பதை கண்டறியவும் உதவுகிறதாம்\nமாதிரிக் கிராமத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு வவுனியா தரணிக்குளம் புதியநகரில்..\nயாழ் காரைநகரில் பேரீச்சை மரம் ���ன்று பழுத்துத் தொங்கும் அபூர்வம் …\nவரலாற்றில் முதல்முறையாக தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் சவுதி பெண்..\n8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு…\nதமிழர் எழுச்சி அரசியலில் விடுதலைப் புரட்சியை ஏற்படுத்திய லெப்.ராஜா (பரமதேவா)-…\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்காக வவுனியாவில் மாபெரும் போராட்டம் – பிரதிஅமைச்சர்…\nவரலாற்றில் முதல்முறையாக தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் சவுதி பெண்..\nசவுதி அரேபியாவில் இளவரசர் முகம்மது பின் சல்மான் பொறுப்புக்கு வந்த பின்னர், பல்வேறு பழமைவாத செயல்பாடுகள் தூக்கி…\n8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு…\nதமிழர் எழுச்சி அரசியலில் விடுதலைப் புரட்சியை ஏற்படுத்திய லெப்.ராஜா…\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்காக வவுனியாவில் மாபெரும் போராட்டம் –…\nராஜா ரங்குஸ்கி – விமர்சனம்..\nசாமி 2 – விமர்சனம்…\nநீண்ட இடைவெளிக்கு பிறகு ஹீரோவாகும் அப்புக்குட்டி..\nஒரே ராசியில் ஒருவருக்கு மேல் ஒரு குடும்பத்தில்…\nஆலமிலையின் அற்புத குணங்கள்…ஆலமர இலையில் மிதக்கும்…\nமனஅழுத்தம் ஏற்படும் காரணமும் – அதை தடுக்கும்…\nகம்ப்யூட்டர் கீ போர்ட் கிருமிகள் உடலை பாதிக்கும் –…\nதமிழர் எழுச்சி அரசியலில் விடுதலைப் புரட்சியை ஏற்படுத்திய…\nஉண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளில் இருவர்…\nஇரத்தினபுரியில் தமிழ் இளைஞர் கொலை செய்யப்பட்டமைக்கு எதிராக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B9%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-09-22T17:15:11Z", "digest": "sha1:4DXXLUIRSNEM3SDVGOTMIXNBCFOCKGJF", "length": 13723, "nlines": 176, "source_domain": "ta.wikipedia.org", "title": "குகென்ஹெயிம் அருங்காட்சியகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுகென்ஹெயிம் நூதனசாலை பில்போ (Guggenheim Museum Bilbao)\nஉவான் இக்னசியோ விடர்டே (Juan Ignacio Vidarte)\nகுகென்ஹெயிம் நூதனசாலை பில்போ ஸ்பெயின், பாஸ்க் நாட்டிலுள்ள பில்போவில் அமைந்துள்ள, ஒரு நவீனஓவிய நூதனசாலையாகும். இது, சொலொமன். ஆர் குகென்ஹெயிம் பவுண்டேஷன் நிறுவனத்தின் பல நூதனசாலைகளுள் ஒன்றாகும்.\nநேர்வியன் ஆற்றங்கரையில், குகென்ஹெயிம் நூதனசாலை பில்பாவோ\nபிராங்க் கெரி (Frank Gehry) என்னும் கட்டிடக்கலைஞருடைய நிறுவன��்தினால் வடிவமைக்கப்பட்ட இக் கட்டிடம், 1997ல் பொதுமக்களுக்காகத் திறந்துவைக்கப்பட்டதுமே, உலகின் கவர்ச்சிகரமான, நவீன கட்டிடங்களிலொன்றாகப் பிரபலமானது. இந்த நூதனசாலையின் வடிவமைப்பும், கட்டுமானமும், பிராங்க் கெரியின் பாணியினதும், வழிமுறைகளினதும் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. கெரியின் மற்ற கட்டிடங்களைப் போலவே, இக் கட்டிடமும், தீவிர சிற்பத்தன்மையுடையதாகவும், இயல்பான வளைவுகளைக் கொண்டதாகவும் அமைந்துள்ளது. முழுக்கட்டிடத்தில் எங்கேயுமே தட்டையான மேற்பரப்பு இல்லையென்று கூறப்படுகிறது. நெடுஞ்சாலைப் பாலமொன்று கட்டிடத்தின் ஒரு பகுதிக்குக் குறுக்கே செல்கிறது, கட்டிடத்தின் பெரும் பகுதி, கடதாசித் தடிப்புள்ள டைட்டேனியம் தகடுகளால் மூடப்பட்டுள்ளது.\nகட்டிடம், துறைமுக நகரமொன்றில் அமைக்கப்பட்டதால், ஒரு கப்பலைப்போலத் தோன்றவேண்டுமென்று எதிர்பார்க்கப்பட்டது. இதன் மினுக்கமான தகடுகள் மீன் செதில்களை ஒத்துள்ளன. இவை, கெரியின் வடிவமைப்புகளில் அடிக்கடி காணப்படும் organic வடிவங்களைக் குறிப்பாக மீன்போன்ற அமைப்புக்களைப் பிரதிபலிப்பதுடன், அது அமைந்திருக்கும் நேர்வியன் ஆற்றையும் நினைவூட்டுகிறது.\nஅத்துடன் கெரியின் வழமையான தன்மைக்கு ஒப்பக் கட்டிடம் தனித்துவமான, காலத்தோடிசைந்த தொழில்நுட்பத்தின் உற்பத்தியாகவும் உள்ளது. கட்டிடத்தின் வடிவமைப்பில் பெருமளவுக்குக் கணினி உதவி வடிவமைப்பு (Computer aided design) முதலியன பயன்படுத்தப்பட்டன. கட்டிட அமைப்பின் கணனி simulations, முந்திய சகாப்தத்தின் கட்டிடக்கலைஞர்களால் நினைத்துப் பார்த்திருக்க முடியாத பல விடயங்களை முடியக்கூடியனவாக்கிற்று. கட்டுமானத்தின்போது, கற்பலகைகள் \"லேசர்\" எனப்படும் சீரொளிக் கதிர் கொண்டு வெட்டப்பட்டன.\nஇந்த நூதனசாலை, பில்போ நகரத்துக்கும், பாஸ்க் நாட்டிற்குமான புத்தூக்க முயற்சிகளின் ஒரு பகுதியாகத் திறந்துவைக்கப்பட்டது. திறந்துவைக்கப்பட்ட உடனேயே, குகென்ஹெயிம் பில்போ, உலகம் முழுவதிலுமிருந்து பயணிகளைக் கொண்டுவரும், ஒரு பிரபல சுற்றுலாக் கவர்ச்சியுள்ள இடமாகியது. பில்போவை உலகப்படத்தில் இடம்பெறச் செய்த பெருமையில் பெரும் பங்கு இக்கட்டிடத்துக்கும் உரியதென்று பரவலாகக் கருதப்படுகிறது.\nஇங்குள்ள காட்சிப்பொருள்கள் அடிக்கடி மாறுகின்றன. பெரு���்பாலானவை 20 ஆம் நூற்றாண்டுக் கலைப் பொருட்களாகும். பாரம்பரிய ஓவியங்களும், சிற்பங்களும் சிறுபான்மையே.\nகுகென்ஹெயிம் அருங்காட்சியகம், பில்போ, ஜூலை 2010\nஜெஃப் கூன்ச் ஆம் உருவாக்கப்பட்ட பில்போ நாய்க்குட்டி\nகுகென்ஹெயிம் அருங்காட்சியகம், பில்போ, ஜூலை 2010\nஇக் கட்டிடம் பற்றிய விமர்சனம்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Guggenheim Museum Bilbao என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2015, 17:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/tamil-nadu-news/boy-committed-suicide-due-to-love-failure", "date_download": "2018-09-22T17:28:34Z", "digest": "sha1:SB45GBMIVPRYGALADBD6NZB2P2YEJNUA", "length": 6068, "nlines": 57, "source_domain": "tamilnewsstar.com", "title": "காதல் தோல்வியால் பூ வியாபாரியின் மகன் தற்கொலை | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nஇன்றைய தினபலன் –23 செப்டம்பர் 2018 – சனிக்கிழமை\nமும்தாஜ் சந்தித்த முதல் பிக்பாஸ் போட்டியாளர் யார் தெரியுமா..\nபிக் பாஸ் வீட்டிலிருந்த வெளியேறிய முதல் போட்டியாளர்.\nபொம்மையை வைத்து விபச்சாரம் செய்த கடைக்காரர் கைது\nதற்கொலை முயற்சி செய்த நடிகை நிலானி\nஎன் பின்னாடி ஒரு சமுதாயமே இருக்கு\nஇன்றைய தினபலன் –22 செப்டம்பர் 2018 – சனிக்கிழமை\nயாஷிகாவின் உடல் வலிமையை பாராட்டிய விஜியின் கணவர்\nHome / Headlines News / காதல் தோல்வியால் பூ வியாபாரியின் மகன் தற்கொலை\nகாதல் தோல்வியால் பூ வியாபாரியின் மகன் தற்கொலை\nஅருள் June 9, 2018\tHeadlines News, Tamil Nadu News Comments Off on காதல் தோல்வியால் பூ வியாபாரியின் மகன் தற்கொலை\nநெல்லையில் பூ வியாபாரியின் மகன் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇன்றைய இளம் தலைமுறையினர் பலருக்கு சகிப்புத்தன்மை, பொறுமை என்பது இருப்பதே இல்லை. எதற்கெடுத்தாலும் அவசரம். எதையுமே உடனடியாக அடைய வேண்டும் என்ற எண்ணம். அப்படி அவர்கள் நினைத்தது நடக்காவிடில், தற்கொலை செய்துகொள்ளும் தப்பான முடிவை எடுக்கின்றனர்.\nநெல்லை மாவட்டத்தை சேர்ந்த பூ வியாபாரி, தனது மகனான செந்தில்பாலனை, கஷ்டப்பட்டு தனியார் பொறியியல் கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்தார்.\nஆனால் தந்தையின் கஷ்டத்தை உணராத செந்தில்பாலன், காதல் வலையில் சிக்கி, பின் காதல் தோல்வியால் மனமுடைந்தார். இதனால் விரக்தியடைந்த செந்தில்பாலன் தற்கொலை செய்ய முடிவு செய்து, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.\nவிஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், விசாரித்து வருகின்றனர். கஷ்டப்பட்டு வளர்த்த மகன், தற்கொலை செய்து கொண்டதால் அவரது தந்தை கதறி அழுதது பார்ப்போரின் நெஞ்சை கலங்க வைத்தது.\nPrevious கென்ய நாட்டு பெண்ணை 10 அயோக்கியர்கள் சேர்ந்து சீரழித்த கொடூரம்\nNext 600 வருடங்களுக்கு முன் 56 சிறுவர்கள் பலி கொடுக்கப்பட்ட சம்பவம் தோண்டப்படும் விடையம்\nஇன்றைய தினபலன் –23 செப்டம்பர் 2018 – சனிக்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் 23-09-2018, புரட்டாசி 07 , ஞாயிற்றுக்கிழமை, நாள் முழுவதும் வளர்பிறை சதுர்த்தசி திதி. சதயம் நட்சத்திரம் இரவு …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/05/24/japan-prime-minister-congratulate/", "date_download": "2018-09-22T17:36:36Z", "digest": "sha1:QXHJAAU2HLXBLNWRUPZL3UXXZCPRJIK4", "length": 40931, "nlines": 514, "source_domain": "tamilnews.com", "title": "Japan Prime Minister congratulate, malaysia tamil news", "raw_content": "\nமலேசியாவின் ஏழாவது பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்தார் ஜப்பான் பிரதமர்\nமலேசியாவின் ஏழாவது பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்தார் ஜப்பான் பிரதமர்\nமலேசியா: நாட்டின் ஏழாவது பிரதமராக பொறுப்பேற்றுள்ள துன் மகாதீருக்கு, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.\nஅவர் இன்று காலை 11.45 மணி அளவில் தொலைபேசியின் மூலம் தனது வாழ்த்துக்களை தெரிவித்ததாக பிரதமர் அலுவலகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nஅவர்கள் மலேசிய-ஜப்பான் உறவை மேம்படுத்தவும் அடுத்த மாதம் ஜப்பானில் நடக்கவுள்ள நிக்கேய் மாநாட்டிற்கு செல்லும் மகாதீரின் பயணத்தை பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.\nமலேசியாவின் மேம்பாட்டில் உதவிய ஜப்பானுக்கு தனது நன்றிகளை வெளிப்படுத்தியதோடு இரு நாடுகளும் ஒன்றாக இணைந்து பணியாற்றும் என எதிர்பார்ப்பதாக மகாதீர் தெரிவித்துள்ளார்.\n*தாபோங் ஹாஜி’ அமைப்பின் தலைவரான டத்தோஸ்ரீ அப்துல் அஷீஸ் அப்துல் ரஹீம் வீட்டில் அதிரடி சோதனை..\n*மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைமையகத்திற்கு மீண்டும் வருகை புரிந்தார் முன்னாள் ���ிரதமர் நஜிப்..\n*மலேசியாவில் கணவன்மார்களின் சம்பளத்திலிருந்து குடும்பப் பெண்களுக்கு இபிஎப் தொகை..\n*இந்தியரான பிரசாந்த்: முதலமைச்சர் அலுவலக சிறப்பு அதிகாரியாக நியமனம்..\n*MH370 விமானம் தேடும் பணி மீண்டும் தொடர்கின்றது..\n*என்னை உங்கள் சகோதரர் என்றே அழையுங்கள்..\n*இவ்வாரத்திற்கான எரிபொருள் விலையில் மாற்றமில்லை..\n*மலேசியா பிரதமர் மகாதீர் 15 ஆண்டுக்குப் பின்னர் பிரதமர் அலுவலகத்தில் மீண்டும்..\n*நஜீப்பின் வீடுகளில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் கணக்கெடுப்பு தொடர்கின்றது\nபிரான்ஸில் 22 ஆவது நாளாகவும் பாதிப்புக்குள்ளான பயணிகள்\nதிகனயில் கலவரம் ஏற்பட வாய்ப்பு; அமித் வீரசிங்கவை கண்டிக்கு வருமாறு பொலிஸ் மா அதிபர் அழைப்பு\nஅமமுக-டி.டி.வி அணியினருக்கும் டிராபிக்ராமசாமிக்கும் வாக்குவாதம்..\nகாவல் துறைக்கு எதிராக அதிமுக அமைச்சர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்\n – ரஃபேல் விமான ஊழலில் புதிய ட்விஸ்ட்\nஜனாதிபதியை கொலை சதி : இந்தியர் ஒருவர் கைது\nஹெச்.ராஜா, கருணாஸ் ஆகியோரின் பேச்சு தமிழக அரசுக்கு விடுக்கப்பட்ட சவால்\nஅமமுக-டி.டி.வி அணியினருக்கும் டிராபிக்ராமசாமிக்கும் வாக்குவாதம்..\nபொய் பேசுவதற்கே ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்\nகாவல் துறைக்கு எதிராக அதிமுக அமைச்சர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்\n“தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வருத்தமளிக்கிறது” – இந்திரா பானர்ஜி\nதலைமறைவாக வேண்டிய அவசியம் எனக்கில்லை – ஹெச்.ராஜா\nஜெயலலிதாவாக மாறும் நித்யா மேனன்….\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nஹெச்.ராஜா, கருணாஸ் ஆகியோரின் பேச்சு தம���ழக அரசுக்கு விடுக்கப்பட்ட சவால்\nபொய் பேசுவதற்கே ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்\n“தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வருத்தமளிக்கிறது” – இந்திரா பானர்ஜி\nதலைமறைவாக வேண்டிய அவசியம் எனக்கில்லை – ஹெச்.ராஜா\nஹெச்.ராஜா, கருணாஸ் ஆகியோரின் பேச்சு தமிழக அரசுக்கு விடுக்கப்பட்ட சவால்\nஅமமுக-டி.டி.வி அணியினருக்கும் டிராபிக்ராமசாமிக்கும் வாக்குவாதம்..\nபொய் பேசுவதற்கே ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்\nகாவல் துறைக்கு எதிராக அதிமுக அமைச்சர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்\n“தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வருத்தமளிக்கிறது” – இந்திரா பானர்ஜி\nதலைமறைவாக வேண்டிய அவசியம் எனக்கில்லை – ஹெச்.ராஜா\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஜனாதிபதியை கொலை சதி : இந்தியர் ஒருவர் கைது\nடொலரின் பெறுமதி 170 ரூபாவை தாண்டியது\nசுதந்திர கட்சியுடன் எந்த தொடர்பும் இல்லை – மஹிந்த அதிரடி பதில்\nபொலிஸ் மா அதிபர் மீது திட்டமிட்டு சேறு பூசுகிறார்கள்\nகாணாமல் போன கிழக்கு பல்கலை பெண் விரிவுரையாளரின் சடலம் மீட்பு\nமர்மமான முறையில் காணாமல் போன கிழக்கு பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர்\nதமிழ் இளைஞர்களை பாலியல் வன்கொடுமை செய்த சிங்கள பெண் இராணுவ அதிகாரிகள்\nவவுனியாவில் சுமந்திரனுக்கு எதிராக சுவரொட்டிகள்\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு பிரான்ஸ் நாட்டின் அதி கௌரவ விருது\nக.பொ.த சாதாரணதர பரீட்சை : அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காதவர்களுக்கான அறிவித்தல்\nஹெச்.ராஜா, கருணாஸ் ஆகியோரின் பேச்சு தமிழக அரசுக்கு விடுக்கப்பட்ட சவால்\nஅமமுக-டி.டி.வி அணியினருக்கும் டிராபிக்ராமசாமிக்கும் வாக்குவாதம்..\nபொய் பேசுவதற்கே ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்\nகாவல் துறைக்கு எதிராக அதிமுக அமைச்சர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்\n“தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வருத்தமளிக்கிறது” – இந்திரா பானர்ஜி\nதலைமறைவாக வேண்டிய அவசியம் எனக்கில்லை – ஹெச்.ராஜா\n – ரஃபேல் விமான ஊழலில் புதிய ட்விஸ்ட்\nதிருநங்கைகளுக்கு இடையில் மோதல்; 17 பேர் கைது\nபாடசாலை வாகனத்தில் 03 வயது குழந்தை பாலியல் துன்புறுத்தல்\nதூய்மை இந்தியா திட்டத்தால் 20,000 குழந்தைகள் காப்பாற்றல்\nநடிகர் திலீப் மனைவி காவ்யாவின் வளைகாப்பு\nRaja Ranguski Review- ஒரு கொலை 6 பேர்: ராஜா ரங்குஸ்கி விமர்சனம்\nவைபவ்வுடன் கரம் கோர்க்கும் நந்திதா…\nமுழுநேர பாடகியாக மாறிய ஸ்ருதி ஹாசன்….\nSaamy 2 Review சாமி- 2 விமர்சனம் : கோட்டை விட்டான் இந்த ராமசாமி….\nஒரு வழியாக அத்தையை மாற்றிய சிம்பு….\nகடனை திருப்பி செலுத்த முதியவர்களுடன் உறவு கொள்ளும் சிறுமிகள் : கொடுமையின் உச்சம்\nபொம்மைகளை அதற்காக பயன்படுத்திய கடைக்காரர் போலீசாரால் கைது : அசௌகரியத்தில் வாடிக்கையாளர்கள்\nகாதலரை பிரிந்த இந்த நாயகி இப்பிடி ஆகிடாரே…\nபிக்பாஸை வெளுத்தெடுத்த இந்த சரவணன் மீனாட்சி\n39 வயசுலயும் சிக் என இருக்கும் இந்த அழகிக்கு இது தேவையா\nபிக்பாஸ் ஐஸ்வர்யாவின் காதலன் இவர் தான்… உண்மையை போட்டுடைத்த பிக்பாஸ் பிரபலம்…\nசவுதி தொலைக்காட்சியில் செய்தி வாசித்த முதல் பெண்\nஅமெரிக்க இராணுவ வீரர்களுக்காக தயாரிக்கப்பட்ட புதிய ‘பீட்சா’\nமுகநூலில் அறிமுகமான புதிய Dating Site..\nஇங்கிலாந்தின் 2018ஆம் ஆண்டுக்கான சிறந்த இசை தொகுப்பிற்கான விருது \nஜெயலலிதாவாக மாறும் நித்யா மேனன்….\nட்ராவிட் எனக்காக ஒதுக்கிய 5 நிமிடங்கள் என் கிரிக்கட் வாழ்வையே மாற்றியது\nகிரிக்கெட் விளையாட வரும் இளம் வீரர்கள் சீனியர்களிடமிருந்து ஆலோசனைகள் பெற வேண்டும் எனப் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் யூனிஸ் ...\nஇலங்கை வரும் இங்கிலாந்து ஒரு நாள் அணி அறிவிப்பு\nஆசியாவை ஆளப்போகும் ஆப்கான்: வங்காளதேசத்தையும் பந்தாடியது..\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nஜோதிகா குறும்புத்தனமாக நடித்த “காற்றின் மொழி” டீசர்\nசெக்கச் சிவந்த வானம் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், மொழி திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் ராதா மோகனின் இயக்கத்தில் ...\nஜனனியின் கால்களில் காயத்தை ஏற்படுத்திய ஐஸ்வர்யா\nபிக் பாஸ் வீட்டில் இன்றும் தொடர்கிறது ஐஸ்வர்யாவின் சர்வதிகாரம்\nவிக்ரம் பிரபு நடிக்கும் “துப்பாக்கி முனை” திரைப்பட டீசர்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\n(apple ios 12 iphone upgrade 2018) ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் மாடல்களில் அதிக நேரம் பேட்டரி பேக்கப் ...\nவாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப் வைத்த ஆப்பு..\nசிறந்த அறி���ுகத்தை கொடுக்கும் சியோமி Mi A2\nஅடுத்த ஆன்ட்ராய்டு பெயர் இதுதான்…\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nசுரண்டலுக்குள்ளாகும் பணியாளர்களுக்கு உதவ புதிய நிலையம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nபிரான்ஸ் அரசின் அனுமதியுடன் வீட்டில் மிருகக்காட்சி சாலை நடத்தி வரும் நபர்\nஇளம் வாலிபர் நிர்வாண கோலத்தில் வீதியில் நின்று கொண்டு தாக்குதல் நடத்திய சம்பவம்- காவற்துறையினர் மீதும் தாக்குதல்\nபிரான்ஸில் துப்பரவு பணியினால் தொடரும் உயிரிழப்புகள்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nமில்லியன் கணக்கான செர்ரி தக்காளி பழங்களை Greenco நிறுவனம் இலவசமாக வழங்குகிறது\nகிரிஸ்டல் மெத் எனப்படும் ஒரு வகை போதைப் பொருள் நெதர்லாந்தில் அதிகமாக தயாரிக்கப்படுகிறது\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தின் 2018ஆம் ஆண்டுக்கான சிறந்த இசை தொகுப்பிற்கான விருது \nபிரித்தானியாவில் தந்தை கையால் இறக்கப்போவது தெரியாமல் மகள் செய்த காரியம்\nலண்டனி��் இந்திய குடும்பத்தை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி\nஆயிரக்கணக்கான குழந்தைகளை பலாத்காரம் செய்த அமெரிக்கப் பாதிரியார்கள்\nகவர்னர் தேர்தலில் 14 வயது பள்ளி சிறுவன் போட்டியிடுகிறார்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nசுரண்டலுக்குள்ளாகும் பணியாளர்களுக்கு உதவ புதிய நிலையம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nபிரான்ஸ் அரசின் அனுமதியுடன் வீட்டில் மிருகக்காட்சி சாலை நடத்தி வரும் நபர்\nஇளம் வாலிபர் நிர்வாண கோலத்தில் வீதியில் நின்று கொண்டு தாக்குதல் நடத்திய சம்பவம்- காவற்துறையினர் மீதும் தாக்குதல்\nபிரான்ஸில் துப்பரவு பணியினால் தொடரும் உயிரிழப்புகள்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nமில்லியன் கணக்கான செர்ரி தக்காளி பழங்களை Greenco நிறுவனம் இலவசமாக வழங்குகிறது\nகிரிஸ்டல் மெத் எனப்படும் ஒரு வகை போதைப் பொருள் நெதர்லாந்தில் அதிகமாக தயாரிக்கப்படுகிறது\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி ���ண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தின் 2018ஆம் ஆண்டுக்கான சிறந்த இசை தொகுப்பிற்கான விருது \nபிரித்தானியாவில் தந்தை கையால் இறக்கப்போவது தெரியாமல் மகள் செய்த காரியம்\nலண்டனில் இந்திய குடும்பத்தை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி\nஆயிரக்கணக்கான குழந்தைகளை பலாத்காரம் செய்த அமெரிக்கப் பாதிரியார்கள்\nகவர்னர் தேர்தலில் 14 வயது பள்ளி சிறுவன் போட்டியிடுகிறார்\nதிகனயில் கலவரம் ஏற்பட வாய்ப்பு; அமித் வீரசிங்கவை கண்டிக்கு வருமாறு பொலிஸ் மா அதிபர் அழைப்பு\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/tag/northern-provincial-council/", "date_download": "2018-09-22T17:34:30Z", "digest": "sha1:KCJZJNELWVZZFCIM6QOP3XVPLT77G5YF", "length": 13726, "nlines": 142, "source_domain": "tamilnews.com", "title": "Northern Provincial Council Archives - TAMIL NEWS", "raw_content": "\nவடமாகாண முதலமைச்சர் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலை\nநீதிமன்றத்தை அவமதித்ததாக கூறப்படும் வழக்கு தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார். (Northern Provincial Council Chief Minister Leading High Court) வடமாகாண மீன்பிடித்துறை அமைச்சராக இருந்த பா. டெனீஸ்வரன் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அவரை அந்த அமைச்சு பதவியில் இருந்து ...\nயாழில். குள்ள மனிதர்களின் அட்டகாசம் தொடருமா\nயாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் அண்மைக்காலமாக மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய குள்ள மனிதர்களின் நடமாட்டம் தற்போது குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. (Jaffna dwarf humans issues) வடமாகாண சபையின் 130 ஆவது அமர்வு நேற்றைய தினம் நடைபெற்ற போது, வடக்கில் இடம்பெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளுக்கு வடமாகாண சட்டம் ஒழுங்கு அமைச்சர் ...\nசிங்கள குடியேற்றங்களுக்கு எதிரான பிரேரணைகள் வட மாகாண சபையில் ஏற்பு\n(three amenmnets accepted Northern Provincial Council Thuvikaran) வடக்கில் இடம்பெறும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் குறித்து, வட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரனால் கொண்டு வரப்பட்ட மூன்று பிரேரணைகள் வடக்கு மாகாண சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. வட. மாகாண சபையின் 130 ஆவது அமர்வு இன்று (வியாழக்கிழமை) பேரவை ...\nவடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் கைது\nவடமாகாண சபை உறுப்பினர் ரி.ரவிகரன் இன்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளார். (northern provincial council members raviharan arrested) முல்லைத்தீவு கடற்தொழில் நீரியல்வள திணைக்களம் தாக்கப்பட்டமை தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாரால் விசாரணைக்காக அழைக்கப்பட்ட நிலையில், கைதுசெய்யப்பட்டுள்ளார். அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை, கடற்தொழில் திணைக்களம் மீது தாக்குதல் மேற்கொண்டமை போன்ற ...\nதி.மு.க தலைவர் கருணாநிதிக்கு வடமாகாண சபையில் அஞ்சலி\n1 1Shareமறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு. கருணாநிதிக்கு வடமாகாண சபையில் இன்றைய தினம் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. (Northern Provincial Council tributes DMK leader Karunanidhi) வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் கைதடியில் அமைந்துள்ள பேரவைக் கட்டடத்தில் இடம்பெற்றது. இதன் ...\nதழிழினழிப்பு; முள்ளிவாய்க்காலில் அகவணக்கம்; தாயகத்தில் கடையடைப்பு\n(Tamil ethnic cleansing Tamil homeland Strike) தமிழின படுகொலை இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் மண்ணில் அனைத்து மக்களையும் இன்று முற்பகல் 10.30 மணியளவில் ஒன்றுகூடுமாறு வடமாகாண சபை கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், தமிழின அழிப்பான முள்ளிவாய்க்கால் படுகொலையை முன்னிட்டு இன்று வடமாகாணத்தில் மதியம் வரை கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. தாயக நேரப்படி ...\nவடமாகாண சபையின் கொடி முழுக்கம்பத்தில்\n(Northern Provincial Council Flag half mast schools) வடமாகாணத்திலுள்ள பாடசாலைகளில் மாகாண சபை கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடுமாறு, வடமாகாண கல்வி அமைச்சர் க���ரிக்கை விடுத்திருக்கும் நிலையில் இன்றைய தினம் மாகாண பேரவை செயலக கொடி முழுக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. தமிழர் தாயகப் பிரதேசத்தில் இடம்பெற்ற இனப்படுகொலையான ...\nஅமமுக-டி.டி.வி அணியினருக்கும் டிராபிக்ராமசாமிக்கும் வாக்குவாதம்..\nபொய் பேசுவதற்கே ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்\nகாவல் துறைக்கு எதிராக அதிமுக அமைச்சர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்\n“தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வருத்தமளிக்கிறது” – இந்திரா பானர்ஜி\nதலைமறைவாக வேண்டிய அவசியம் எனக்கில்லை – ஹெச்.ராஜா\n – ரஃபேல் விமான ஊழலில் புதிய ட்விஸ்ட்\nஜெயலலிதாவாக மாறும் நித்யா மேனன்….\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81.html?start=5", "date_download": "2018-09-22T17:46:53Z", "digest": "sha1:YLX4NHKUXPG5FN2RQDDCOWDRUJE6KG3K", "length": 7903, "nlines": 136, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: மத்திய அரசு", "raw_content": "\nபிக்பாஸ் வெளியேற்றம் திட்டமிட்ட ஒன்றா - தான் வெளியாகும் வாரத்தை அன்றே சொன்ன நடிகை\nத அயர்ன் லேடி - ஜெயலலிதாவாக நித்யா மேனன் நடிக்க காரணம் இதுதான்\nகன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் பிஷப் கைது\nஇந்தியாவுக்கு அமெரிக்கா பொருளாதார தடை\nதிருப்பதியில் விஐபி தரிசனம் ரத்து\nஇந்தியா பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு ரத்து\nபாகிஸ்தான் முயற்சியை இந்தியா வீணடிக்கிறது - இம்ரான்கான் கவலை\nஊடகங்களை அதிர வைத்த போலீஸ் போன் கால்\nஅவரும் இல்லை இவரும் இல்லை ஆனால் தீர்ப்பு வரும் 25 ஆம் தேதியாம்\nபாலியல் வழக்கில் கைதான பிஷபுக்கு திடீர் நெஞ்சு வலி\nவாட்ஸ் அப் நிறுவனத்துக்கு மத்திய அரசு எச்சரிக்கை\nபுதுடெல்லி (03 ஜூலை 2018): வதந்தி பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nபொதுமக்களுக்கு எச்சரிக்கை - ரேஷன் அட்டை ரத்தாகும் அபாயம்\nபுதுடெல்லி (30 ஜூன் 2018): மூன்று மாதங்கள் தொடர்ந்து ரேஷன் பொருட்கள் வாங்காவிட்டல் ரேஷன் அட்டையை ரத்து செய்ய மத்திய அரசு பரிந்துறைத்துள்ளது.\nதமிழக அரசுக்கு மத்திய அரசு விருது\nபுதுடெல்லி (29 ஜூன் 2018): பிரதமரின் பாதுகாப்பான மகப்பேறு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழகத்துக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைத்தது மத்திய அரசு\nபுதுடெல்லி (23 ஜுன் 2018): மத்திய அரசு 9 பேர் கொண்ட காவிரி மேலாண்மை வாரிய குழுவை அமைத்துள்ளது.\nகாவிரி விவகாரத்தில் நிர்மலா சீதாரமன் சொல்வதை பாருங்கள்\nமதுரை (02 மே 2018): காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தனிச்சையாக செயல்பட முடியாது'' என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nபிரபல நடிகையின் காதலன் தீகுளித்து தற்கொலை\nபிரபல நடிகை தற்கொலை முயற்சி\nகணேஷ் சதுர்த்தியின் போது 13 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு\nமற்றும் ஒரு ஊடக பயங்கரவாதம் - கார்ட்டூன்\nகோவாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முயற்சி\nஒத்தைக்கு ஒத்தை மோதிப்பார்ப்போம் - கருணாஸ் சர்ச்சை பேச்சு\nஐ.ஜி. மீது பாலியல் வழக்கு - நாடு வெளங்கிடும்\nஆண் தேவதை ஒரு சம கால சினிமா - இயக்குநர் தாமிரா\nகாஷ்மீர் CRPF முகாம் மீது குண்டு வீச்சு\nநடு வானில் ஏர் இந்தியா பயணிகளின் திக் திக் நிமிடங்கள்\nஊடகங்களை அதிர வை��்த போலீஸ் போன் கால்\nமுத்தலாக் சட்ட திருத்தத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்\nபீகார் முதல்வர் நிதிஷ்குமார் டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/Arrest.html?start=35", "date_download": "2018-09-22T16:31:54Z", "digest": "sha1:4EAOIGC3OBPFQBGTXPN7SA3Z67IOQOGU", "length": 8193, "nlines": 141, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Arrest", "raw_content": "\nபிக்பாஸ் வெளியேற்றம் திட்டமிட்ட ஒன்றா - தான் வெளியாகும் வாரத்தை அன்றே சொன்ன நடிகை\nத அயர்ன் லேடி - ஜெயலலிதாவாக நித்யா மேனன் நடிக்க காரணம் இதுதான்\nகன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் பிஷப் கைது\nஇந்தியாவுக்கு அமெரிக்கா பொருளாதார தடை\nதிருப்பதியில் விஐபி தரிசனம் ரத்து\nஇந்தியா பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு ரத்து\nபாகிஸ்தான் முயற்சியை இந்தியா வீணடிக்கிறது - இம்ரான்கான் கவலை\nஊடகங்களை அதிர வைத்த போலீஸ் போன் கால்\nஅவரும் இல்லை இவரும் இல்லை ஆனால் தீர்ப்பு வரும் 25 ஆம் தேதியாம்\nபாலியல் வழக்கில் கைதான பிஷபுக்கு திடீர் நெஞ்சு வலி\nதலித் மீது தாக்குதல் நடத்தி சிறுநீர் அருந்துமாறு வற்புறுத்திய உயர் ஜாதியினர் கைது\nபதுன் (01 மே 2018): உத்திர பிரதேசத்தில் தலித் இனத்தை சேர்ந்த ஒருவர் மீது தாக்குதல் நடத்தி சிறுநீர் அருந்துமாறு வற்புறுத்திய உயர் ஜாதியினர் கைது செய்யப் பட்டுள்ளனர்.\nஏழு வயது சிறுமியை வன்புணர முயன்ற கோவில் பூசாரி கைது\nஅஜ்மீர் (28 ஏப் 2018): அஜ்மீரில் ஏழு வயது சிறுமியை வன்புணர முயன்ற கோவில் பூசாரி கைது செய்யப் பட்டுள்ளார்.\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜகவை சேர்ந்தவர் கைது\nசென்னை (23 ஏப் 2018): ஓடும் ரெயிலில் 9 வயது சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட பாஜகவை சேர்ந்த பிரேம் குமார் என்பவர் கைது செய்யப் பட்டுள்ளார்.\nகோவிலில் வைத்து குழந்தைக்கு பூசாரி பாலியல் தொல்லை\nசென்னை (22 ஏப் 2018): மூன்று வயது பெண் குழந்தைக்கு கோவிலில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்த கோவில் பூசாரியை பொது மக்கள் அடித்து துவைத்து விட்டனர்.\nஆசிரியை நிர்மலா தேவி வீட்டின் பூட்டைஉடைத்து கைது\nவிருதுநகர் (16 ஏப் 2018): மாணவிகளை பாலியல் ரீதியாக இணங்க வேண்டும் என வலியுறுத்திய அருப்புக் கோட்டை கல்லூரி துணை பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப் பட்டுள்ளார்.\nரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் அம்பானியை ச���ர்த்ததா…\nதலித் இளைஞர் ஆணவக் கொலையில் திடீர் திருப்பம்\nதிருமுருகன் காந்தி மீதான UAPA வழக்கு ரத்து\nபாஜக வழக்கறிஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது\nகருணாஸுக்கும் ஸ்டாலினுக்கும் என்ன சம்மந்தம்\nநடிகர் விஜய் மீது ரசிகர்கள் தாக்குதல்\nஇந்தியாவில் தடை செய்யப் பட்ட சில மருந்துகளுக்கு மீண்டும் அனுமதி\nபெட்ரோல் விலை ஏற்றத்தால் மக்களுக்கு இன்னொரு அதிர்ச்சி\nமன்னிப்பு கேட்ட கடம்பூர் ராஜு\nஇந்தியாவுக்கு அமெரிக்கா பொருளாதார தடை\nசிறுமி பாலியல் வன்புணர்வு - ஆசிரியர் கைது\nமுத்தலாக் சட்ட திருத்தத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்\nதலித் இளைஞர் ஆணவக் கொலையில் திடீர் திருப்பம்\nஊடகங்களை அதிர வைத்த போலீஸ் போன் கால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/middle-east/tag/Saudi%20Arabia.html", "date_download": "2018-09-22T16:41:32Z", "digest": "sha1:QJNCS277FLS54UJSLLMNG5HAQPMXTN7M", "length": 7844, "nlines": 131, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Saudi Arabia", "raw_content": "\nபிக்பாஸ் வெளியேற்றம் திட்டமிட்ட ஒன்றா - தான் வெளியாகும் வாரத்தை அன்றே சொன்ன நடிகை\nத அயர்ன் லேடி - ஜெயலலிதாவாக நித்யா மேனன் நடிக்க காரணம் இதுதான்\nகன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் பிஷப் கைது\nஇந்தியாவுக்கு அமெரிக்கா பொருளாதார தடை\nதிருப்பதியில் விஐபி தரிசனம் ரத்து\nஇந்தியா பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு ரத்து\nபாகிஸ்தான் முயற்சியை இந்தியா வீணடிக்கிறது - இம்ரான்கான் கவலை\nஊடகங்களை அதிர வைத்த போலீஸ் போன் கால்\nஅவரும் இல்லை இவரும் இல்லை ஆனால் தீர்ப்பு வரும் 25 ஆம் தேதியாம்\nபாலியல் வழக்கில் கைதான பிஷபுக்கு திடீர் நெஞ்சு வலி\nதமிழக வாலிபர் சவூதியில் தற்கொலை\nஅபஹா (29 ஜூன் 2018): தமிழகத்தை சேர்ந்த வாலிபர் சவூதி அரேபியா அபஹா பகுதியில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nசவூதி விமான நிலையங்களில் அட்டை பெட்டிகளுக்கு தடையா\nரியாத் (27 ஜூன் 2018): சவூதி விமான நிலையங்களில் விமானங்களில் முறையாக கட்டப் பட்ட அட்டைப் பெட்டிகள் ஏற்றிச் செல்ல தடை எதுவும் இல்லை.\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சவூதி அரேபியா வெற்றி\nமாஸ்கோ (25 ஜூன் 2018): உலக்கோப்பை காலபந்து போட்டியில் சவூதி அரேபியா எகிப்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியைக் காண சவூதி இளவரசர் முஹம்மது பின் சல்மான் ரஷ்யா வருகை\nமாஸ்கோ (14 ஜூன் 2018): உலகக்கோப்பை கால்பந்து போட்டியைக் காண சவூதி இளவரசர் முஹம்மது பின் சல்மான் மாஸ்கோ சென்றடைந்தார்.\nசவூதியில் வெளியான முதல் இந்திய படம் காலா\nரியாத் (08 ஜூன் 2018): சவூதி அரேபியாவில் வெளியான முதல் இந்திய படம் என்ற பெருமையை ரஜினியின் காலா பெற்றுள்ளது.\nகோவாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முயற்சி\nஇந்தியா பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு ரத்து\nஜெயலலிதா மரணம் குறிந்த சந்தேகத்தில் அதிர்ச்சி தரும் தகவல்\nதலித் இளைஞர் ஆணவக் கொலையில் திடீர் திருப்பம்\nகோவை குண்டு வெடிப்புக்கு காரணம் காவல்துறைதான்: பாஜக\nபாலியல் வழக்கில் கைதான பிஷபுக்கு திடீர் நெஞ்சு வலி\nரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் அம்பானியை சேர்த்ததால் மோடிக்கு நெர…\nஜெயலலிதா மரணம் குறிந்த சந்தேகத்தில் அதிர்ச்சி தரும…\nகன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் பிஷப் கைது\nஅமைச்சர் சி.வி. சண்முகம் அப்பல்லோவில் அனுமதி\nகருணாநிதிக்கு அதிமுக போட்ட பிச்சை: கடம்பூர் ராஜு\nபாகிஸ்தான் முயற்சியை இந்தியா வீணடிக்கிறது - இம்ரான்கான் கவலை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2017/07/pgtrb_13.html", "date_download": "2018-09-22T17:10:49Z", "digest": "sha1:7YAZSBX2UFMUSUTHLFX23GXQFUKUL7PF", "length": 53264, "nlines": 2192, "source_domain": "www.kalviseithi.net", "title": "PGTRB :முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு விரைவில் 'கீ ஆன்சர்' வாரியதலைவர் தகவல். - kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம்-கல்விச்செய்தி\nPGTRB :முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு விரைவில் 'கீ ஆன்சர்' வாரியதலைவர் தகவல்.\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான உத்தேச விடைகள்(கீ ஆன்சர்) ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் ஜெகநாதன் தெரிவித்தார்.\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\nஇந்த மாதம் 24ம் தேதி முதல் 27 வரை சான்றிதழ் சரிபார்ப்பு அந்தந்த மாவட்டங்களில் தாள் 1 மற்றும் தாள் 2க்கு நடைபெறும்\n2003 go padi obc, MBC ku75 mark, sc Ku 68 மதிப்பெண் தகுதினு வச்சிருக்காங்க. வினா மிகவும் கடினமா கேட்டா எவன் இந்த மதிப்பெண்ண எடுக்கப்போறான் நம்ம விருப்பப்படி 15 லட்சம் வாங்கிட்டு போஸ்டிங்க போட்டுடலாம். இதுதான் இவனுங்க திட்டமே. இது தெரியாம நாம எல்லாரும் ஆன்சர் கீ கேட்டுகிட்டு ஒக்காந்துக்கிட்டு இருக்கோம் . அம்மா இருந்தப்ப முன்னாடி வந்த வினாத்தாளையும், இப்ப வந்த வினாத்தாளையும் ஒப்பிட்டு பாருங்க உங்களுக்கே புரியும்... சூப்பரா செக் வச்சானுங்க முக்கியமா தமிழ் பாடத்துக்கு...\nஇவங்க திட்டமிட்டு question paper தயாரித்துள்ளார்கள் பார்ப்போம் கட்ஆப் எவ்வளவு வருதுன்னு தெரியுது (என்னுடைய மார்க் 70 bc female\nBacklog vacancy ஆகிவிடும்.Next exam வைக்கும் இத சேர்த்துக்குவாங்க\nBotany பாடபிரிவை சேர்ந்தவர்கள் ததங்களுடைய மதிப்பெண்களை பதிவிடவும்.....\nதயவுசெய்து உண்மையான மதிப்பெண்களை community யுடன் பதிவிடவும்\n110 உங்களுடைய உண்மையான மதிப்பெண்ணா\nதயவுசெய்து உண்மையான மதிப்பெண்களை பதிவிடவும்\n10% டிஸ்கவுட்டில் மெட்டிரியல்ஸ் காெரியரில் அனுப்பி வைக்கப்படுகிறது.\nஇந்த மாதம் 24ம் தேதி முதல் 28 வரை சான்றிதழ் சரிபார்ப்பு அந்தந்த மாவட்டங்களில் தாள் 1 மற்றும் தாள் 2க்கு நடைபெறும்\nEnglish பாடபிரிவை சேர்ந்தவர்கள் ததங்களுடைய மதிப்பெண்களை பதிவிடவும்.....\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nTET வாசக நண்பர்கள் பலரது விருப்பப்படி இந்த மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. Click here - TET Comparison Sheet Mobile App Downloa...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\nஏழாவது ஊதியக்குழுவின் படி தங்களது ஊதியத்தினை எளிய முறையில் தெரிந்து கொள்ள புதிய Mobile App வெளியிடப்பட்டுள்ளது. What's New * Ad...\nதமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய ஊதிய அட்டவணை வெளியீடு. TN 7th PAY - New Pay Fixation Table -Click here\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் ( Dinamalar News )\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலிய��க உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\nClick here - Thanthi TV Video Link... 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களு...\nTET வாசக நண்பர்கள் பலரது விருப்பப்படி இந்த மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. Click here - TET Comparison Sheet Mobile App Downloa...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\nஏழாவது ஊதியக்குழுவின் படி தங்களது ஊதியத்தினை எளிய முறையில் தெரிந்து கொள்ள புதிய Mobile App வெளியிடப்பட்டுள்ளது. What's New * Ad...\nதமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய ஊதிய அட்டவணை வெளியீடு. TN 7th PAY - New Pay Fixation Table -Click here\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் ( Dinamalar News )\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\nClick here - Thanthi TV Video Link... 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களு...\nதமிழகத்தின் பொதுவிநியோகத் திட்டத்தில் எந்த மாற்றமு...\nபான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க ஆகஸ்ட் 31ம் தேதி ...\nFlash News : MBBS - 85% உள் ஒதுக்கீடு அரசாணை செல்ல...\nசேமிப்பு கணக்குகளுக்கான வட்டி குறைப்பு : பாரத ஸ்டே...\nவருமானவரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 5...\nஅரசு ஆசிரியர்களுக்கான ஆண்ட்ராய்டு பயிற்சிக்கான வாய...\nTRB - பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் 1058 பேராசிரிய...\nகல்விக்காக ஒதுக்கப்பட்ட பணம் மாநிலங்கள் செலவழிக்கவ...\nஅரசு ஊழியர்களுக்கு 8 வது ஊதி��க் குழு பரிந்துரைகளை ...\nபிரதமரின் தேசிய திறன் மேம்பாடு திட்டத்தின் கீழ் ப...\nகல்லூரி ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு ஆராய்ச்சி இன...\nஆசிரியர்கள் தேவை - PG Teachers Wanted\nஉடனடி தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களை ஆக.4-ம் த...\nபள்ளிக்கல்வி - 15.03.2017அன்றுள்ளவாறு நேர்முக உதவி...\nவிரைவில் பாடத்திட்ட மாற்றம் கொண்டுவரப்படும்':அமைச்...\nபிளஸ் 1 தேர்வுக்கு மாதிரி வினா தொகுப்பு'.\n+2 மாணவர்களின் பயத்தை போக்கவே மாதிரி வினா-விடை வழங...\nநீட் தேர்வு விவகாரம் விரைவில் நல்லமுடிவு: முரளிதரர...\nDSR (Digital SR) - அனைத்து அரசு ஊழியர் ஆசிரியர்களி...\nஆசிரியர் இட மாறுதலில் முறைகேடுஒரே நாளில் உத்தரவால்...\nபிளஸ் 1, பிளஸ் 2 சிறப்பு வகுப்பு புது அறிவிப்பு நா...\nநேர்காணல் தாமதம் பட்டதாரிகள் அதிருப்தி\nஎன்.சி.இ.ஆர்.டி., புத்தகம்: சி.பி.எஸ்.இ., சுற்றறிக...\nபள்ளி மாணவர்களுக்கு விரைவில் விபத்துக் காப்பீடு தி...\nவிடுமுறை நாளில் வகுப்பு கல்லூரிகளுக்கு உத்தரவு.\nமருத்துவ படிப்பு சேர்க்கைக்கு 3 தரவரிசை பட்டியல் த...\nகல்லூரி, பல்கலைகளுக்கு தூய்மை தரவரிசை பட்டியல்\nஉதவி கணக்கு அலுவலர் பதவி தேர்வானவர்கள் விபரம் வெளி...\nTRB - 1,058 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப செப்ட...\nசென்னையில் அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பண...\nKalviseithi TV - இன்றைய முக்கிய கல்விச்செய்திகள் -...\n7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் செப்டம்பருக்குள் அமல...\n2009 முதல் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய இழப்பு விவரம...\nDEE - SPF 1984 - சந்தா தொகை ரூ 20 மற்றும் ரூ 50 செ...\nதரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு பட்டதாரி ஆசிரியர்க...\nபிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டங்கள் மாற்றப்படும் : அம...\nஆசிரியர்களுக்கு மன அழுத்தத்தை போக்க யோகா பயிற்சி இ...\nதேர்வு மறுமதிப்பீடு : ஆக.1 வரை அவகாசம்\nபி.ஆர்க்., படிக்க குறையும் ஆர்வம் : தமிழக நுழைவு த...\nகணிதமும், மொழியும் இணைந்த இலக்கியம் திருக்குறள்'\nதேர்வு நடத்துவதில் சென்னை பல்கலை குளறுபடி\nகலாம் படித்த பள்ளியில் ஆவண படப்பிடிப்பு\nஆன்லைன்' படிப்பிற்கு ஆதார் கட்டாயம் முறைகேட்டை தடு...\nவாட்ஸ்ஆப்பை ஓரங்கட்ட மைக்ரோசாப்ட்டின் ' கைசாலா ஆப...\nஆசிரியர் காலிபணியிட விவரங்கள் அனுப்ப இயக்குநர் உத்...\n+1 பாடத் திட்டத்திற்கான மாதிரி வினாத்தாள் வரும் தி...\nTRB - 1325 சிறப்பாசிரியர் தேர்வு - பதிவுமூப்பு ஆண்...\n5, 8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வா\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில பொறுப்பாளர்களுக்க...\nKalviseithi TV - இன்றைய முக்கிய கல்விச்செய்திகள் -...\nDEE PROCEEDINGS-தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப்பள்ளி...\nபுதிய பாடத்திட்டங்களை கற்றுக்கொடுக்க ஆசிரியர்களுக்...\nதரம் உயர்வு பள்ளிகளுக்கு இடமாற்றம் பெற 'குஸ்தி'\n10ம் வகுப்பு துணை தேர்வு: இன்று 'ரிசல்ட்'\nதமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் CBSE \nRTE - 25% இட ஒதுக்கீட்டின் கீழ் இரண்டாம் கட்ட சேர்...\nTRB - Special Teachers : சிறப்பாசிரியர்கள் பணி, ஊத...\nமாணவர் சேர்க்கை இல்லாத பள்ளிகளை மூட வேண்டும் - மத்...\nTNPSC : இளநிலை அறிவியல் அலுவலர் பதவிக்கான எழுத்துத...\nஉண்மைத்தன்மை (GENUINENESS) கண்டறிய அனைத்து பல்கலைக...\nசிபிஎஸ்இ தேர்வுகளை முன்கூட்டியே நடத்தும் திட்டமில்...\nசிவில் சர்வீசஸ்: தேர்வு முடிவுகள் வெளியீடு\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான கல்வித்தகுதியி...\nபிரேக்-அப் படிப்பு முதல் கிரேடிங் முறை வரை... அண்ண...\nஅன்பு கலாமிற்கு ஒரு கவிதாஞ்சலி\nமாணவர்களுக்கு கூற அப்துல் கலாம் பற்றி 50 சுவாரசிய ...\nதமிழக பாடத்திட்டத்தை மாற்றியமைக்க நிபுணர் குழு: உய...\nதொடக்கக் கல்வி - தொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரி...\n இன்று முன்னாள் ஜனாதிபதி அப்துல்...\nபள்ளிக்கல்வி - மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/04/17000.html", "date_download": "2018-09-22T17:16:46Z", "digest": "sha1:5GUB3GYCS7LZP47CJOCIRJKR53365LUD", "length": 7887, "nlines": 159, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: எஸ்பிஐ வங்கியில் 17,000 கிளர்க் பணியிடங்கள் காலி.....", "raw_content": "\nஎஸ்பிஐ வங்கியில் 17,000 கிளர்க் பணியிடங்கள் காலி.....\nஎஸ்பிஐ வங்கியில் 17,000 கிளர்க் பணியிடங்கள் காலி.. பட்டதாரிகளுக்கு ஜாக்பாட்..\nவங்கி பணியில் சேர விரும்புவோருக்கு ஒரு நற்செய்தி, நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தனது வங்கி வரிவாக்கத்திற்கும், சேவையின் தரத்தை உயர்த்துவதற்கும் சுமார் 17,070 கிளார்க் பணியிடங்களை உருவாக்கியுள்ளது.\nஎஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தற்போது வங்கியில் 10,726 பேரை வழக்கமான முறையிலும், 3,336 பேரை ஸ்பெஷல் ஆட்சேர்ப்பு முறையிலும் ஜூனியர் அசோசியேட் பணியிடங்களில் அமர்த்தப்பட உள்ளது.\nமேலும் 3,008 பேரை விவசாயப் பிரிவிற்கான ஜூனியர் அசோசியேட் பணியிடங்களில் பணியாற்ற உள்ளனர். இதனால் நடப்பு நிதியாண்டில் எஸ்பிஐ வங்கி��ில் பணியாற்ற சுமார் 17,070 பேருக்கு வாய்ப்பு கிடைக்கும்.\nஇப்பணியிடங்களுக்கு 20-28 வயதுடைய பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மேலும் சலுகை மற்றும் பிற விதிவிலக்குகளில் எவ்விதமான மாற்றமுமில்லை.\nஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஏப்ரல் 5 முதல் 24ஆம் தேதி வரையில் காலக்கெடுவை விதித்துள்ளது எஸ்பிஐ நிர்வாகம்.\nஇந்நிலையின் விண்ணப்பித்தோருக்கு வருகிற மே அல்லது ஜூன் மாதத்தில் முதற்கட்ட தேர்வு நடைபெறும் என எஸ்பிஐ நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் இருக்கும் 15க்கும் மேற்பட்ட பொதுத்துறை வங்கிகளை மத்திய அரசு வெறும் 4 வங்கிகளாக இணைக்க முடிவு செய்துள்ளது. இதனால் அரசு வங்கிகளில் அதிகளவிலான ஊழியர்கள் தேவைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/150211.html", "date_download": "2018-09-22T17:35:10Z", "digest": "sha1:T3IC5ZRLP62QDZV4SW2SD6HJEBZSPRXI", "length": 12729, "nlines": 78, "source_domain": "www.viduthalai.in", "title": "செவித்திறன், பேச்சுத்திறன் பயிற்சி கல்லூரி வரும் கல்வியாண்டில் தொடங்கப்படும்!", "raw_content": "\nபகுத்தறிவுப் பகலவனின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நாடெங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது » சென்னை, செப்.22 பகுத்தறிவுப் பகலவனின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அதன் விவரம் வருமாறு: குஜராத்தில்... குஜராத் மாநிலத் தலைநகரம் கா...\nஇந்துக்கள் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் கவலைப்படுவது - ஏன் » மக்கள் தொகை கட்டுப்பாடு என்னும் அரசின் கொள்கை என்னாயிற்று » மக்கள் தொகை கட்டுப்பாடு என்னும் அரசின் கொள்கை என்னாயிற்று இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏன் கவலைப்படவேண்டும் இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏன் கவலைப்படவேண்டும் மக்கள் தொகைக் கட்டுப்பாடு என்னும் மத்திய...\n2019 நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி பயம் கண்ட பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மீண்டும் 'மயக்க பிஸ்கட்டுகளை' கொடுக்க ஆரம்பித்துள்ளனர் - ஏமாறாதீர் » எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே » எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே'' வேஷங்கள் கலையும் - உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும்'' வேஷங்கள் கலையும் - உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் வருகின்ற 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற மாட்டோம் என்பதை நன்கு உணர்ந்த பா.ஜ....\nதந்தை பெரியார் சிலைமீது செருப்பு வீச்சா எத்தனையோ செருப்புத் தோரண வரவேற்புகளை சந்தித்தவர் பெரியார் » தூண்டிய குற்றவாளிகளை விட்டுவிட்டு வெற்று அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை எத்தனையோ செருப்புத் தோரண வரவேற்புகளை சந்தித்தவர் பெரியார் » தூண்டிய குற்றவாளிகளை விட்டுவிட்டு வெற்று அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை தந்தை பெரியார் சிலைமீது செருப்பை வீசிட தூண்டுகோலாக இருப்பவர்கள் தண்டிக்கப் படவேண்டும் - எய்தவர்களை விட்டுவிட்டு அம்புக...\nதந்தைபெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழாவில் எழுச்சி » சென்னை, செப்.17 திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழா இன்று (17.9.2018) சென்னை பெரியார் திடலில் எழுச்சியுடன் நடைபெற்றது. பெரியார் திடலில் பெருந்திரளாக கூடிய கழகத் ...\nசனி, 22 செப்டம்பர் 2018\nபக்கம் 1»செவித்திறன், பேச்சுத்திறன் பயிற்சி கல்லூரி வரும் கல்வியாண்டில் தொடங்கப்படும்\nசெவித்திறன், பேச்சுத்திறன் பயிற்சி கல்லூரி வரும் கல்வியாண்டில் தொடங்கப்படும்\nதிருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் நிறுவனத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிவிப்பு\nதிருச்சி, செப்.27 செவித்திறன், பேச்சுத்திறன் பயிற்சி கல்லூரி வரும் கல்வியாண்டில் தொடங்கப்படும் என்று திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் நிறுவனத் தலைவர் டாக்டர் கி.வீரமணி கூறினார்.\nதிருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா இன்று (செப்.27) காலை 11 மணிக்கு நிறுவனத் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.\nஇவ்விழாவில் மதராஸ் காது, மூக்கு, தொண்டை ஆராய்ச்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், உலகப் புகழ்பெற்ற காக்ளியர் இம்ப்ளாண்ட் அறுவை சிகிச்சை நிபுணருமான பத்மசிறீ டாக்டர் மோகன் காமேஸ்வரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரையாற்றினார். அவர் தமது உரையில்,\nஉயிர்காக்கும் மருத்துவத் துறை என்பது நாளுக்கு நாள் அபரிமிதமான வளர்ச்சியை அடைந்து வருகிறது. அவ்வளர்ச்சிக்கேற்ப மருந்தாளுநர்கள், தொழில் நுட்பத்துடன் கூடிய ஆராய்ச்சி அறிவினை வளர்த்துக் கொள்வதோடு, சேவை மனப்பான்மையோடும் பணியாற்ற வேண்டுமெனக் கூறி மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.\nசிறப்பு விருந்தினர் டாக்டர் மோகன் காமேஸ்வரன் அவர்களுக்கு கல்லூரி நிறுவனத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பயனாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி சிறப்பு செய்தார்.\nபெரியார் மருந்தியல் கல்லூரியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் தலைமை வகித்துப் பேசும்போது,\nநலவாழ்வு என்பது அனைவரையும் சென்றடையவேண்டும்.மருத்துவசிகிச்சை முறைகளில்ஏழை,பணக் காரன் என்ற எவ்வித பாகுபாடுமின்றி தரமான மருத்துவ சேவையை மக்களுக்கு வழங்கும் மருந்தாளுநராக ஒவ் வொருவரும் உருவாக வேண்டும். அத்தகைய தொண்டற மனப்பான்மையோடு மாணவர்கள் சமுதாயத்தில் செயல்படவேண்டும். மேலும் செவித்திறன், பேச்சுத் திறன் பயிற்சிகளுக்காக வரும் கல்வி யாண்டில் கல்லூரி தொடங்கப்படும் என்று கூறினார். பின்னர் பதக்கம் வென்ற மாணவர்களுக்கு வாழ்த்துகளையும்,பாராட்டு களையும் தெரிவித்துக்கொண்டார். இவ் விழாவிற்கு பெரியார் மணியம்மை பல் கலைக்கழக ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் வீ.அன்புராஜ், பெரியார் மருந்தியல் கல்லூரி தாளாளர் ஞான.செபஸ்தியான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை ஆண்டறிக்கை வாசித்தார்.\nமுன்னதாக பேராசிரியர் முனைவர் அ.மு. இஸ்மாயில் வரவேற்புரையாற்றினார். துணை முதல்வர் கோ.கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார். இப்பட்டமளிப்பு விழாவில் 38 முதுநிலை மருந்தியல் மாணவர்களும், 107 இளநிலை மரு���் தியல் மாணவர்களும் பட்டங்களை பெற்றனர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2018/07/blog-post_187.html", "date_download": "2018-09-22T17:35:58Z", "digest": "sha1:PTUOLZVSK23IWZFRI575O3VROJ23LT3Q", "length": 8488, "nlines": 178, "source_domain": "www.yarlitrnews.com", "title": "வைகோ விஜயகலாவுக்கு சொன்ன செய்தி! - Yarlitrnews", "raw_content": "\nவைகோ விஜயகலாவுக்கு சொன்ன செய்தி\nவிடுதலைப்புலிகள் அமைப்புத் தொடர்பாக கருத்துக் கூறியதால் அமைச்சர் பதவியை துறந்த விஜயகலா மகேஸ்வரனுக்கு ஆதரவாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருத்துத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.\nஇலங்கைத்தீவில் வடக்கு மாகாணத்தில் தமிழர்களுக்கு எதிரான கொடூரமான குற்றங்கள் அதிகரித்துவிட்ட ஆதங்கத்தில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் மீண்டும் எழுந்து வந்தால் தான் இந்தக் குற்றங்களைத் தடுக்க முடியும். தமிழர்கள் நிம்மதியாக வாழ முடியும் என விஜயகலா மகேஸ்வரன் குறிப்பிட்டார்.\nஆனால் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அமைச்சருக்கு எதிராக கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கூச்சலிட்டனர். ஐக்கிய தேசியக் கட்சியும் தங்கள் கட்சியின் சார்பில் அமைச்சர் பொறுப்பில் இருந்த விஜயகலாவுக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்ததால் அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.\nஎனினும் அமைச்சர் விஜயகலா பேசியது தான் இலங்கைத் தமிழர்களின் எண்ணமும் உணர்வும் ஆகும். கிரேக்க புராணத்தில் சாம்பல் குவியலில் இருந்து பீனிக்ஸ் பறவை விண்ணில் எழுந்தது போல இன்றைய இளைய தலைமுறையினரால் தமிழர்கள் விரைவில் காப்பாற்றப்படுவார்கள் என்பதே வரலாற்றில் எழுதப்படப் போகும் பாடம் என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://expressnews.asia/2018/08/12/", "date_download": "2018-09-22T16:27:45Z", "digest": "sha1:PTQYWETAAXLPV6C4TGQL5Q55CYEXGCY7", "length": 7469, "nlines": 125, "source_domain": "expressnews.asia", "title": "August 12, 2018 – Expressnews", "raw_content": "\nதிருச்சியில் மத்திய சிறை சிறப்பு முகாமில்\nதிருச்சி மகேந்திரன் என்பவரால் வளர்க்கப்பட்ட சுமார் 500 க்கும் மேற்பட்ட (புங்கை,மா, வேம்பு, புளியை,) உள்ளிட்ட மரகன்றுகளை தண்ணீர் அமைப்பிடம் இலவசம���க வழங்கினார். இந்த மரகன்றுகளை பொது இடங்களில் பள்ளி, கல்லூரி மற்றும் வீடுகள் போன்ற இடங்களில் நட முடிவு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் தண்ணீர் அமைப்பின் செயலர் K.C.நீலமேகம், இணைச்செயலர்கள்,K.சதீஷ்குமார், ஆர்.ஏ.தாமஸ், ஆலோசனை குழு உறுப்பினர், R.K.ராஜா , ராஜேஷ், மணி, கணோஷ், குண்டூர் லலிதா, சரவணன், பிரபு …\nகேரளாவில் வரலாறு காணாத மழை\nகேரளாவில் வரலாறு காணாத மழை கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விடாமல் கனமழை மாநிலத்தின் பல மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. தாழ்வான இடங்களில் வெள்ளநீர் புகுந்து உள்ளது. ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. பெய்த பலத்த மழை, வெள்ளம் காரணமாக மாநிலம் முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்து உள்ளது. பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டு …\nஇந்த புதிய பாக் டு காலேஜ் சீசன் மூலம் டெல் நிறுவனம் கணினியுடன் இளைஞர்கள் மேலும் அதிகமாக பெறுவதை ஊக்குவிக்கிறது\nஸ்மார்ட் போன்களில் U சீரியஸை உங்களுக்காக பெருமிதத்தோடு அறிமுகப் படுத்துகிறது HTC\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/usa/03/173644?ref=category-feed", "date_download": "2018-09-22T17:03:49Z", "digest": "sha1:27M35BFCIXBZAKBYMUJA26AOU2L2KNY6", "length": 7463, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "இது நடந்தால் உலகத்துக்கே நல்லது: டிரம்பின் டுவிட் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇது நடந்தால் உலகத்துக்கே நல்லது: டிரம்பின் டுவிட்\nவடகொரியாவுடன் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால் இந்த உலகத்துக்கே நல்லது என டொனால்டு டிரம்ப் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.\nஅணு ஆயுத சோதனைகள் மற்றும் ஏவுகணைகள் மூலம் உலக நாடுகளை வடகொரியா மிரட்டி வருகிறது.\nஇந்நிலையில் வடகொரியாவின் ஜனாதிபதி கிம் ஜாங் உன்னுடன் சேர்ந்து பேச்சுவார்த்தை நடத்த தயார் என டொனால்டு டிரம்ப் தெரிவித்திருந்தார்.\nஆனால் அதற்கு முன்பாக அணு ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம் என வடகொரியா வாக்குறுதி அளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில்‘வடகொரியாவுடன் சமாதானம் ஏற்படுத்துவது தொடர்பான உடன்படிக்கை தயாரிக்கும் பணி வெள்ளை மாளிகையில் மும்முரமாக நடந்து வருவதாகவும், இது பூர்த்தி அடைந்தால் இந்த உலகத்துக்கு மிகவும் நன்மையாக அமையும். இந்த உடன்படிக்கையில் இருவரும் கையொப்பமிடும் நேரத்தையும், இடத்தையும்தான் இனி முடிவு செய்ய வேண்டும்’ என தனது டுவிட்டர் பக்கத்தில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/motors/articlelist/55981861.cms?curpg=8", "date_download": "2018-09-22T17:07:58Z", "digest": "sha1:ADBFKDN4GVCPIA3S2FU4DSSHUX4L6A2E", "length": 14996, "nlines": 159, "source_domain": "tamil.samayam.com", "title": "Samayam Tamil", "raw_content": "\nதசை சிதைவு குறைபாடு கொண்ட சிறுவனி..\nVideo : 25 வயது மகனின் தாய் மீண்ட..\nகால்பந்து மைதானத்தின் மத்தியில் க..\nஅமிர்தசரசில் காதலனுடன் எளிமையாக த..\nகடவுளுக்கு தீப ஆரார்த்தனை காட்டி,..\nஜான்வி கபூரை சும்மா வறு வறு என்று..\nபிகினி பற்றி கவலையில்லை: நடிகை கீ..\nவிநாயகர் சதுர்த்தி விழாவில் கணவரு..\nரூ.62,000 விலை குறைப்பில் நியூ கவாசாகி நிஞ்ஜா 300 ஏபிஎஸ் அறிமுகம்\nபுதிய நிஞ்ஜா 300 மாடலை ரூ.2.98 லட்சத்தில் இந்திய கவாசாகி மோட்டார்ஸ் நிறுவனம் நேற்று அறிமுகம் செய்தது.\nஇரண்டு மற்றும் 4 சக்கர வாகனங்களை விற்க இன்ஸ்யூரன்ஸ் கடடாயம்\n2 மற்றும் 4 சக்கர வாகனங்களை இன்ஸ்யூரன்ஸ் இல்லாமல் விற்பனை செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nநவீன தொழில்நுட்பம்; கூடுதல் பாதுகாப்பு; ரூ.7.35 லட்சத்தில் ’2018 ஹோண்டா ஜாஸ்’\n2018ஆம் ஆண்டிற்கான ஜாஸ் மாடலை ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் நேற்று அறிமுகம் செய்துள்ளது.\n’பர்க்மேன் ஸ்ட்ரீட்’ - ரூ.68,000 விலையில் புதிய பிரீமியம் ஸ்கூட்டரை அறிமுகம் செய்த சுசுகி\nபுத்தம் புதிய பிரீமியம் ஸ்கூட்டரான ‘பர்க்மேன் ஸ்ட்ரீட்’ மாடலை ரூ.68,000 விலையில் சுசுகி மோட்டார் சைக்கிள் இந்தியா பிரைவேட் லிமிடெட் நேற்று அறிமுகம் செய்துள்ளது.\nவாரம் தோறும் சென்னையிலிருந்து திருச்சிக்கு விமான சேவை: அலையன்ஸ் ஏர் விமான நிறுவனம்\nஇனி வாரம் தோறும் சென்னையிலிருந்து திருச்சிக்கு அலையன்ஸ் ஏர் விமான நிறுவனம் தனது சேவையை தொடங்கவுள்ளது என்று விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nஜி 310-ஆர், ஜி 310-ஜிஎஸ்; அசத்தலான புது மாடல் பைக்குகளை அறிமுகம் செய்த பி.எம்.டபிள்யூ\nபுது மாடல் பைக்குகளை பி.எம்.டபிள்யூ நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.\nஆகஸ்டில் இருந்து கிராண்ட் i10 கார்களின் விலை உயர்வு; ஹூண்டாய் அதிரடி முடிவு\nஹேட்ச்பேக் கிராண்ட் i10 கார்களின் விலையை வரும் ஆகஸ்ட் மாதம் முதல் 3% வரை உயர்த்த ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.\nசென்னை: மாநகராட்சியால் கைப்பற்றப்பட்ட வாகனங்களை ஏலத்தில் விட முடிவு\nசென்னையில் மாநகராட்சி நிர்வாகிகளால் கைப்பற்றப்பட்ட வாகனங்களை ஏலத்தில் விற்க முடிவு சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.\nபுக்கிங்கை வாரி குவித்த புதிய கவாஸாகி இசட்.எக்ஸ்- 10ஆர் சூப்பர் பைக்\nமுற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கவாஸாகி நின்ஜா இசட்.எக்ஸ்- 10 ஆர் பைக்கை 15 நாட்களில் 100 பேர் புக்கிங் செய்துள்ளனர். இதனால் கவாஸாகி நிறுவனம் திக்குமுக்காடி போயுள்ளது.\nரூ.57,898 பட்ஜெட் விலையில் யமஹாவின் ரே ZR ‘ஸ்ட்ரீட் ரேலி’ மாடல் ஸ்கூட்டர்\nபுத்தம் புதிய ’ஸ்ட்ரீட் ரேலி’ எடிசன் ஸ்போர்டி ஸ்கூட்டர் - சிக்னஸ் ரே ZRஐ இந்திய யமஹா மோட்டார் பிரைவேட் லிமிடெட் அறிமுகம் செய்துள்ளது.\nHyundai Tucson: அடுத்த தலைமுறை டக்சனில் அதிக இருக்கை வசதி; வந்தாச்சு புதிய அப்டேட்\nJeep Compass: ரூ.21 லட்சத்தில் லேட்டஸ்ட் ஜீப் காம்பஸ் லிமிடெட் பிளஸ் அறிமுகம்\nAudi 'e-tron': இந்தியாவில் வரிசை கட்டும் எலக்ட்ரிக் கார்கள் - அடுத்ததாக ஆடியின் ‘இ-டிரான்’...\nPulsar NS 160: புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் களமிறங்கும் பஜாஜ் பல்சர் என்.எஸ் 160 பைக்\n2019 முதல் 'பீட்டிள்’ கம்பேக்ட் கார் தயாரிப்பு நிறுத்தம் - வோக்ஸ்வேகன் முடிவு\nVideo: சமைத்து சாப்பிட வே\nVideo : செக்கச் சிவந்த வா\nVideo : சண்டக்கோழி2 - ஆல்\nதமிழ்நாடுயானைகளை விரட்ட தேனீக்களை வைத்து புதிய ஐடியா சொல்லும் அமைச்சர்\nஇந்தியாகாங்கிரஸ் ஆட்சியின் போது ரபேல் விமான ஒப்பந்தத்தில் அம்பானி குழுமம் இருந்தது: பாஜக\nசினிமா செய்திகள்இணையத்தில் வைரலாகும் வா்மா பா்ஸ்ட் லுக் போஸ்டா்\nசினிமா செய்திகள்விஜய் நடிக்கும் சர்கார் படத்தில் வரும் 24ல் வெளியாகும் முதல் பாடல் இதுதான்\nஆரோக்கியம்பல் சுத்தமாக இல்லையென்றால் இதய நோய் வரும் என்பது உங்களுக்கு தெரியுமா\nஆரோக்கியம்நாடு முழுவதும் நாளை ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடக்கம்\nசமூகம்பல பெண்களை பலாத்காரம் செய்த நபர் கைது - வெளியான திடுக்கிடும் தகவல்கள்\nசமூகம்ஆணவக் கொலை: அம்ருதாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய கௌசல்யா\nகிரிக்கெட்Shoaib Malik:போட்டியில இதெல்லாம் சகஜம்... கதறி அழுத அஃப்தப் அலாமை தேற்றிய சோயிப் மாலிக்\nகிரிக்கெட்ஆப்கான் ஸ்பின்னர்கள் தான் உலகில் சிறந்தவர்கள் - தொல்லை கொடுத்தாலும் பாராட்டிய பாக் கேப்டன்\nHyundai Tucson: அடுத்த தலைமுறை..\nஹீரோ எக்ஸ்பல்ஸ் ADV, எக்ஸ்ட்ரீ..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/rasi-palan", "date_download": "2018-09-22T17:36:56Z", "digest": "sha1:BSHTKGMRWDTRKTN6QNS665PLJ6NCFFFS", "length": 15264, "nlines": 197, "source_domain": "tamil.samayam.com", "title": "rasi palan: Latest rasi palan News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nஇணையத்தில் வைரலாகும் வா்மா பா்ஸ்ட் லுக் ...\nவிஜய் நடிக்கும் சர்கார் பட...\nகரீனா கபூரின் கவர்ச்சி போட...\n‘சதுரங்க வேட்டை 2’ தயாரிப்...\nஅதிக புள்ளிகள் எடுத்த யாஷி...\nயானைகளை விரட்ட தேனீக்களை வைத்து புதிய ஐட...\nஸ்டொ்லைட் ஆலையை திறக்கக் க...\nசாமி-2 முதல் நாள் வசூல்: ந...\nஅதிரடி பணிநீக்கம்; யமஹா நி...\nShoaib Malik:போட்டியில இதெல்லாம் சகஜம்.....\nஆப்கான் ஸ்பின்னர்கள் தான் ...\nஆப்கன் - பாக் போட்டியில் இ...\nJadeja: 442 நாட்களுக்கு பி...\nநியூயார்க் பேஷன் வீக்கில் ஒய்யார நடைபோட்...\nஎந்த வயதில் தன்னம்பிக்கை அ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: இன்றைக்கும் எகிறியது பெட்ர...\nபல பெண்களை பலாத்காரம் செய்த நபர் கைது - வெளியான தி...\nஆணவக் கொலை: அம்ருதாவை நேரில் சந்தித்து ஆறு...\nரயில் நிலையங்களில் விற்கப்படும் டீ, காபி வ...\nநீதிபதியின் குடும்பத்துக்கே இந்த நிலைமையா\nபூச்சிகள் நிறைந்த பதஞ்சலி ஓட்ஸ்\nஜோதிடம் ரெசிபி வேலைவாய்ப்பு ஆன்மிகம் கல்வி சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிசிறப்பு தொகுப்பு சட்டசபை தேர்தல் சுதந்திர தினம்\nதசை சிதைவு குறைபாடு கொண்ட சிறுவனி..\nVideo : 25 வயது மகனின் தாய் மீண்ட..\nகால்பந்து மைதானத���தின் மத்தியில் க..\nஅமிர்தசரசில் காதலனுடன் எளிமையாக த..\nகடவுளுக்கு தீப ஆரார்த்தனை காட்டி,..\nஜான்வி கபூரை சும்மா வறு வறு என்று..\nபிகினி பற்றி கவலையில்லை: நடிகை கீ..\nவிநாயகர் சதுர்த்தி விழாவில் கணவரு..\nRasi Palan: இன்றைய நாளுக்கான் ராசிப்பலன்கள் (22-09-2018)\nRasi Palan: இன்று (21-09-2018) இந்த ராசிக்கார்களுக்கு புதிய ஆடைகளும், ஆபரணங்களும் கிடைக்கும்..\nஇன்று (21-09-2018) இந்த ராசிக்கார்களுக்கு புதிய ஆடைகளையும், ஆபரணங்களும் கிடைக்கும்..\nசெப்டம்பர் 21ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன்கள்.\nஇன்று (20-09-28) இந்த ராசிக்காரர்களுக்கு எண்ணிய காரியங்கள் துரித கதியில் நிறைவேறும்\nசெப்டம்பர் 20ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன்கள்.\nஇன்று இந்த ராசிக்காரர்களுக்கு எண்ணிய காரியங்கள் துரித கதியில் நிறைவேறும்\nஇன்று (19-09-2018) இந்த ராசிக்காரர் சகஊழியர்களை அனுசரிப்பது நடப்பது நல்லது..\nசெப்டம்பர் 19ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன்கள்.\nஇன்று (19-09-2018) இந்த ராசிக்காரர்கள் சகஊழியர்களை அனுசரிப்பது நடப்பது நல்லது..\nஇன்று (18-09-2018) இந்த ராசிக்காரர்களுக்கு அடித்தது அதிர்ஷ்டம்..\n12 ராசிகர்களுக்குமான இன்றைய பலன் குறித்து பார்க்கலாம்\nஇன்று (18-09-2018) இந்த ராசிக்காரர்களுக்கு அடித்தது அதிர்ஷ்டம்..\nRasi Palan: இன்று இந்த ராசிக்காரருக்கு பணம் கொட்டோ.. கொட்டுனு.. கொட்டப்போகுது..\nஇன்றைய நாளில் மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்கான பண்புகளை சுருக்கமாகவும், விரிவாகவும் பார்க்கலாம்.\nஇன்று இந்த ராசிக்காரருக்கு பணம் கொட்டோ.. கொட்டுனு.. கொட்டப்போகுது..\nRasi Palan: இன்று இந்த ராசிக்காரர் உடல்நலனில் அக்கறைக்காட்டுவது நல்லது\nRasi Palan: இந்த ராசிக்காரர்கள் இன்று வெளியவே வரவேண்டாம்\nமேஷம் முதல் மீனம் வரையில் 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலனை இங்கு காணலாம்\nRasi Palan: தொட்ட காரியத்தை வெற்றியாக மாற்றும் ராசிக்காரா்கள்\nRasi Palan: இன்று பணவரவு கொட்டப்போகும் ராசிக்காரா்கள் இவா்கள் தான்\nகுறிவைக்கப்படும் பெண்கள்: மனித கடத்தலின் மையப்பகுதியாக மாறுகிறதா டெல்லி\nரபேல் விமான விவகாரம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகளுக்கு பாஜக அமைச்சர்கள் பதிலடி\nரபேல் போர் விமான விவகாரத்தில் புதிய ’ட்விஸ்ட்’-பிரான்ஸ் முன்னாள் அதிபர் புதிய விளக்கம்\nஇணையத்தில் வைரலாகும் வா்மா பா்ஸ்ட் லுக் போஸ்டா்\nAsia Cup 2018: மீண்டும் பாகிஸ்தானை எதிா்கொள்ளும் இந்திய அணி\nதலைமுடியை அடர்த்தியாக வளரச்செய்யும் ஆலிவ் எண்ணெயின் குணநலன்கள்\nயானைகளை விரட்ட தேனீக்களை வைத்து புதிய ஐடியா சொல்லும் அமைச்சர்\nVideo: சமைத்து சாப்பிட வேண்டிய உணவுகள்\nகாங்கிரஸ் ஆட்சியின் போது ரபேல் விமான ஒப்பந்தத்தில் அம்பானி குழுமம் இருந்தது: பாஜக\nShoaib Malik:போட்டியில இதெல்லாம் சகஜம்... கதறி அழுத அஃப்தப் அலாமை தேற்றிய சோயிப் மாலிக்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/category/events/", "date_download": "2018-09-22T17:47:17Z", "digest": "sha1:C6S4ASQ7E5KIESVZBBK5722FSN3LMKMJ", "length": 12367, "nlines": 166, "source_domain": "aanmeegam.co.in", "title": "Festivals & Events | Spiritual events | Devotional Events | Hindu Festivals", "raw_content": "\nதிருநெல்வேலி: அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில் தேரோட்டம்\nமகாசிவராத்திரி மகிமைகள், பூஜை முறைகள், பலன்கள் | Maha sivarathri specialities\nKanni sani peyarchi palangal 2017-20 | கன்னி ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள்\nஅட்சய திருதியை பற்றி 60 தகவல்கள் | Akshaya Tritiya\nஅட்சய திருதியை பற்றி 60 தகவல்கள் மற்றும் சிறந்த நிகழ்வுகள் (Akshaya tritiya) அட்சய திருதியையின்...\nபெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருக்க காரடையான் நோன்பு 14/3/2018 |...\nகாரடையான் நோன்பு -விளக்கம்-விரத முறை 14.3.2018 மாசி ( 29 ) புதன்கிழமை karadaiyan nombu மாசியும்...\nபிளட் மூன்- 150 ஆண்டுகளுக்கு பிறகு வரும் அரிய சந்திர கிரகணம் |...\nஇன்று 31/1/2018 முழு சந்திர கிரகணம் 150 ஆண்டுகளுக்கு பிறகு அரிய நிகழ்வு – Chandra Grahanam...\nதைப்பூச திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும் – தைப்பூச...\nதைப்பூசம் / thai poosam என்பது சைவ சமயத்தவர்களால் கொண்டாடப்பட்டு வரும் ஒரு விழாவாகும். நட்சத்திர...\nமோட்சம் தரும் வைகுண்ட ஏகாதசியின் சிறப்புகள் | Vaikunta Ekadasi\nநாளை மோட்ச ஏகாதசி “வைகுண்ட ஏகாதசி சிறப்பு” Vaikunta Ekadasi கங்கையை விடச் சிறந்த...\nமீனம் ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள்.. Meenam sani peyarchi palangal 2017-20 சிறு கண்ணோட்டம்: மீன...\nகும்பம் ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள்.. Kumbam sani peyarchi palangal 2017-20 சிறு கண்ணோட்டம்: ...\nமகரம் ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள்.. Magaram sani peyarchi palangal 2017-20 சிறு கண்ணோட்டம்: மகர...\nதனுசு ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள்.. Thanusu sani peyarchi palangal 2017-20 சிறு கண்ணோட்டம்: தனுசு...\nவிருச்சிகம் ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள்.. Viruchigam sani peyarchi palangal 2017-20 சிறு...\nதுலாம் ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள்.. Thulam sani peyarchi palangal 2017-20 சிறு கண்ணோட்டம்: துலாம்...\nசிம்மம் ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள்.. Simmam sani peyarchi palangal 2017-20 சிறு கண்ணோட்டம்: சிம்ம...\nகடகம் ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள்.. Kadagam sani peyarchi palangal 2017-20 சிறு கண்ணோட்டம்: கடக...\nமிதுனம் ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள்.. Midhunam sani peyarchi palangal 2017-20 சிறு கண்ணோட்டம்:...\nரிஷபம் ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள்.. Rishabam sani peyarchi palangal 2017-20 சிறு கண்ணோட்டம்:...\nமேஷ ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள்.. Mesham sani peyarchi palangal 2017-20 சிறு கண்ணோட்டம்: மேஷ ராசி...\nசனிப்பெயர்ச்சி விழாவுக்குத் திருநள்ளாறு கோவிலில் புதிய முறையில்...\nதிருநள்ளாறு சனி பகவான் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா.. Sani Peyarchi arrangements நவகிரகங்களில்...\nசபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் 2018 ஆம் ஆண்டுக்கான மாதாந்திர நடை...\nசபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் 2018 – ஆம் ஆண்டுக்கான மாதாந்திர நடை திறப்பு குறித்த...\nகார்த்திகை தீப திருநாள் வழிபடும் முறைகள் மற்றும் பலன்கள் |...\nKarthigai Deepam வாழ்வில் திருப்பங்களைத் தரும் தீப வழிபாடு இந்தத் தீபத் திருநாளில் திருவிளக்கின்...\nDiwali celebrations தீபாவளியை ஏன் கொண்டாடுகிறோம் நாம் எல்லோரும் எதிர்ப்பார்த்திருக்கும் ஒரு...\nநவராத்திரி விழா வந்தது எப்படி\nNavarathri history tamil *நவராத்திரி விழா வந்தது எப்படி கொலு வைப்பது ஏன்\nமுன்னோர்களின் ஆசியை பெற மகாளய அமாவாசை | மகாளய அமாவாசை சிறப்புகள்\n🙏🏽முன்னோரை ஆராதிப்பதற்கு ஏற்ற மகாளய அமாவாசை 🌚 புரட்டாசி மாதத்தில் வரும் எல்லா சனிக்கிழமைகளும்...\nவீட்டில் விநாயகர் சிலையை எங்கு வைக்க வேண்டும்\nவிநாயகர் பற்றிய அரிய தகவல்கள்\nசங்கடஹர சதுர்த்தி விரதமுறை மற்றும் பலன்கள் |...\nஉடல் நோய்களை குணப்படுத்தும் சிறந்த முத்திரைகள் |...\nவியக்க வைக்கும் நன்மைகள் தரும் வில்வாஷ்டகம் |...\n108 சிவபெருமான் போற்றி | 108 சிவபெருமான் நாமங்கள் |...\n108 பெருமாள் நாமங்கள் | 108 பெருமாள் போற்றி | 108...\nBhairava 108 Potri | வெற்றி தரும் பைரவர் 108 மந்திரம்\nஉணவே மருந்து – உபயோகமான மருத்துவ டிப்ஸ் |...\nவைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில்...\nதிருச்செந்தூர் முருகன் கோவில் விபத்து | வள்ளி குகை...\nஓகி புயலால் சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை...\nமாலை போடும் சாமிகள் கடைபிடிக்க வேண்டிய விரதமுறை |...\nபுரட்டாசி ���ாதம் அசைவம் சாப்பிடக்கூடாது. ஏன் தெரியுமா\nTulasi plant in home | துளசிச் செடியை ஏன் வீட்டில்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/tag/hanuman-jayanti-significance/", "date_download": "2018-09-22T17:45:21Z", "digest": "sha1:NWKMUB4QS33MPQOQWIH6YHLJXC2Y5KUI", "length": 4025, "nlines": 95, "source_domain": "aanmeegam.co.in", "title": "hanuman jayanti significance Archives - Aanmeegam", "raw_content": "\nஅனுமனுக்கு சிறப்பு சேர்க்கும் சுந்தரகாண்டம் | Hanuman...\nவிநாயகர் பற்றிய அரிய தகவல்கள்\nசங்கடஹர சதுர்த்தி விரதமுறை மற்றும் பலன்கள் |...\nஉடல் நோய்களை குணப்படுத்தும் சிறந்த முத்திரைகள் |...\nவியக்க வைக்கும் நன்மைகள் தரும் வில்வாஷ்டகம் |...\n108 சிவபெருமான் போற்றி | 108 சிவபெருமான் நாமங்கள் |...\n108 பெருமாள் நாமங்கள் | 108 பெருமாள் போற்றி | 108...\nBhairava 108 Potri | வெற்றி தரும் பைரவர் 108 மந்திரம்\nஉணவே மருந்து – உபயோகமான மருத்துவ டிப்ஸ் |...\nவைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில்...\nதிருச்செந்தூர் முருகன் கோவில் விபத்து | வள்ளி குகை...\nஓகி புயலால் சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை...\nபுரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்தது ஏன்\nசதுரகிரி மலையில் இருக்கும் கோவில்களும் அதிசயங்களும்...\nநவராத்திரி விழா வந்தது எப்படி\nநம் கோவில்களில் இருக்கும் வியக்க வைக்கும் அதிசயங்கள்...\nTulasi plant in home | துளசிச் செடியை ஏன் வீட்டில்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://blog.nilavan.net/2008/08/117.html", "date_download": "2018-09-22T16:42:07Z", "digest": "sha1:J3SVIS5OCTHFD3X3NTGZJVVRBC4ZHMGY", "length": 4013, "nlines": 64, "source_domain": "blog.nilavan.net", "title": ":: ஈர்த்ததில்: 117. படர்மெலிந்திரங்கல்", "raw_content": "\nமறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு\nகரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு\nகாமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்\nகாமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்\nதுப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு\nஇன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்\nகாமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்\nமன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா\nகொடியார் கொடுமையின் தாம்கொடிய விந்நாள்\nஉள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்\nவகைகள் : காமத்துப்பால், திருக்குறள்\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ ���க்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/other-news/67473/cinema/otherlanguage/nayanthara-film-to-be-released-in-china.htm", "date_download": "2018-09-22T16:35:52Z", "digest": "sha1:FLHMBQFZUWP75HQE67KATHNGEJHTZ6TW", "length": 9832, "nlines": 135, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சீனாவில் திரையிடப்படும் நயன்தாரா படம் - nayanthara film to be released in china", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஜெயம் ரவி - காஜல் படம் ஆரம்பம் | ரஜினிகாந்தின் இரண்டு முகம் | த்ரிஷாவின் புகழ்பாடும் நடிகர் | த்ரிஷாவின் புகழ்பாடும் நடிகர் | ரம்யா நம்பீசனுக்கு ஆதரவு கொடுத்த, பாபி சிம்ஹா | ரம்யா நம்பீசனுக்கு ஆதரவு கொடுத்த, பாபி சிம்ஹா | திருமணமாகாமலேயே அம்மாவான கதை | திருமணமாகாமலேயே அம்மாவான கதை | கர்ணன், 'கெட்டப்'பில் விக்ரம் | கர்ணன், 'கெட்டப்'பில் விக்ரம் | லூசிபரில் துணை நடிகர்களுக்கு மட்டுமே 2.5 கோடி சம்பளம் | காயம்குளம் கொச்சுன்னி பற்றி புதிய தகவல் | பிரியதர்ஷன் - மோகன்லால் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ் | லூசிபரில் துணை நடிகர்களுக்கு மட்டுமே 2.5 கோடி சம்பளம் | காயம்குளம் கொச்சுன்னி பற்றி புதிய தகவல் | பிரியதர்ஷன் - மோகன்லால் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ் | உன்னி முகுந்தன் பிறந்தநாளை கொண்டாடிய நிவின்பாலி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\nசீனாவில் திரையிடப்படும் நயன்தாரா படம்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஇந்தியில் உருவான டங்கல், சீக்ரெட் சூப்பர் ஸ்டார்ஸ், பஜரங்கி பைஜான் ஆகிய படங்கள் சீனாவிலும் வெளியிடப்பட்டது. அப்போது இந்த படங்களுக்கு சீன ரசிகர்கள் பெரிய வரவேற்பு கொடுத்தனர். இதனால் தற்போது இந்திய மொழிகளில் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகும் படங்கள் சீன ரசிகர்களையும் கருத்தில் கொண்டு உருவாகத் தொடங்கியிருக்கின்றன.\nஅந்த வகையில், தெலுங்கில் சிரஞ்சீவி நடித்து வரும் சைரா நரசிம்ம ரெட்டி படத்தையும் சீனாவில் அதிக திரையரங்குகளில் வெளியிட இப்போதே திட்டமிட்டு விட்டனர். இந்த படத்தில் பாலிவுட் சூப்பர் ��்டார் அமிதாப்பச்சனும் முக்கிய வேடத்தில் நடிப்பதால் இந்தி படங்களுக்கு கிடைப்பது போன்ற வரவேற்பு சைரா நரசிம்ம ரெட்டிக்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.\nமேலும், இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். ஆக, முதன்முறையாக நயன்தாரா நடிக்கும் ஒரு படம் சீனாவில் திரையிடப்பட உள்ளது.\nநித்யா மேனன் பாடிய ஜாஸ் பாடல்.. சம்பள பிரச்சினையால் ரவிதேஜா ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஐ.நா.,வில் திரையிடப்படும் இந்திய படம்\nசினிமாவில் ஹீரோ ஆனாரா விராட் கோலி\nஎதிர்ப்பு எதிரொலி : பட பெயரை மாற்றிய சல்மான்\nமேலும் பிறமொழி செய்திகள் »\nலூசிபரில் துணை நடிகர்களுக்கு மட்டுமே 2.5 கோடி சம்பளம்\nகாயம்குளம் கொச்சுன்னி பற்றி புதிய தகவல்\nபிரியதர்ஷன் - மோகன்லால் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ் \nஉன்னி முகுந்தன் பிறந்தநாளை கொண்டாடிய நிவின்பாலி\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nபொற்கோயிலில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் வழிபாடு\nசீனாவில் 10 ஆயிரம் தியேட்டர்களில் மெர்சல்\nநிஜத்திலும் நயன்தாரா எனது அக்கா: அதர்வா நெகிழ்ச்சி\nமம்முட்டிக்கு பதிலாக நயன்தாரா ஏன்..\nநடிகர் : சிலம்பரசன் ,\nநடிகை : ஜோதிகா ,அதிதி ராவ் ஹைதாரி\nநடிகர் : விஜய் சேதுபதி\nநடிகை : அதிதி மேனன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/26723/", "date_download": "2018-09-22T16:28:10Z", "digest": "sha1:HGEHB74M45EZPJWRCHMRWGIID63YAUQJ", "length": 11952, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சர்வதேச தாதியர்தின நிகழ்வுகள் – GTN", "raw_content": "\nகிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சர்வதேச தாதியர்தின நிகழ்வுகள்\nதாதியர்களது மகத்துவத்தைப் போற்றி மதிப்பளிக்கும் ஒரு தினமாக வைகாசி 12ம் நாள் சர்வதேச தாதியர் தினமாக 1974ம் ஆண்டிலிலிருந்து வருடாவருடம் உலகளாவிய ரீதியில் அனுசரிக்கப்பட்டுவருகிறது.\nகிரீமிய யுத்தத்தின் போது மிகச் சிறந்த முறையில் நோயாளர் பராமரிப்பினை ஒழுங்கமைத்திருந்த-விளக்கேந்திய பெருமாட்டிஎனஅனைவராலும்அறியப்பட்ட-நவீன தாதியத்தின் தாயாரான புளோரன்ஸ் நைற்றிங்கேல் அம்மையாரது பிறந்ததினமே இவ்வாறு சர்வதேச தாதியர் தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.\nஅந்தவகையில்,போர்க்கால நோயாளர் பராமரிப்பில் தாயை மிஞ்சிய தனயர்களான கிளிநொச்சி மாவட்ட தாதியர்கள் நேற்றைய தினம் (12.05.2017) சர்வதேச தாதிய தினத்தினை மாவட்டப் பொதுவைத்தியசாலை கிளிநொச்சியில் சிறப்பாகக் அனுசரித்தனர்.\nகடந்த போர்க்கால சூழ்நிலையில்,02.02.2009 அன்று உடையார்கட்டு பாடசாலையில் இடம்பெயர்ந்து இயங்கிய கிளிநொச்சி பொதுவைத்தியசாலையில் கடமையின் போது உயிர்நீத்த தாதிய உத்தியோகத்தர் செல்வி கஜேந்தினி உட்பட தமது இன்னுயிர்களை மக்களுக்காக அர்ப்பணித்த அனைத்து சுகாதாரத்துறைப் பணியாளர்களையும் நெஞ்சில் இருத்தியவாறு நடந்த இந்த நிகழ்வில், தாதியர் கடமைச் சபதம் எடுத்தல்,சிறப்புரைகள்,மற்றும் தாதியர் தினச் சிறப்பு நிகழ்வுகள் ஆகியன இடம்பெற்றன.\nகிளிநொச்சி மாவட்டப் பொதுவைத்தியசாலையின் தலைமைத் தாதிய பரிபாலகி திருமதி இரவீந்திரன் அவர்களது தலைமைத்துவத் தின் கீழ், மூத்ததாதிய உத்தியோகத்தர்களது ஒருங்கிணைந்த வழிநடத்தலில் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் மைதிலி உட்பட வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டு தாதியத்துக்கான தமது கௌரவத்தினைச் செலுத்தினர்.\nTagsகிளிநொச்சி சர்வதேச தாதியர்தினம் புளோரன்ஸ் நைற்றிங்கேல் வைத்தியசாலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தன்று வேறு நிகழ்வுகளுக்கு தடை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் போனோர் அலுவலகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த விசேட உபகுழு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் – கணவன் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம் ..\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nமட்டக்களப்பில் தமிழர்களின் காணிகளை ஆக்கிரமித்து, போலி ஆவணங்களுடன் தமிழர்களுக்கே விற்பனை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉணவு விஷமானதால் 300 பணியாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்…\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனாவிற்கு பயணம்\nசர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை – சுதந்திரக் கட்சி\nதியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தன்று வேறு நிகழ்வுகளுக்கு தடை : September 22, 2018\nகாணாமல் போனோர் அலுவலகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த விசேட உபகுழு September 22, 2018\nபெண் விரிவுரையாளரி���் மரணத்தில் சந்தேகம் – கணவன் : September 22, 2018\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம் .. September 22, 2018\nஇசைக் கலைஞராகிறார் விஜய் சேதுபதி September 22, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on ஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்குவோம் – யாழ்.மாவட்ட இராணுவ தளபதி\nLogeswaran on “சம்பந்தன் தனது பதவியை ஒரு நாள் தந்தால் அதன் பெறுமதியை உணர்த்துவேன்”\nLogeswaran on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\nLUJA on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=1799955", "date_download": "2018-09-22T17:31:10Z", "digest": "sha1:KQO4A4FPIOH2OIB67FNG42LQUSUPXKPV", "length": 28041, "nlines": 89, "source_domain": "m.dinamalar.com", "title": "மனிதர்களைப் படியுங்கள் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: ஜூன் 28,2017 00:40\nஎதிரிகளாகவும் துரோகிகளாகவும் நாம் பார்ப்பவர்களே நம்முடைய வளர்ச்சிக்கு நிச்சய மாக மறைமுக காரணமாகஇருப்பார்கள் என்பதை மறக்க முடியாது. உண்மையில் நமக்கு எதிராக யாராவது பேசினால் அவர்களை தண்டித்தாக வேண்டும், இல்லையெனில் குறைந்தபட்சம் அவர்கள் உறவையாவது துண்டித்தாக வேண்டும் என்றே மனம் நினைக்க ஆரம்பிக்கிறது. அவர்கள் ஏதாவது ஒரு வகையில் நம்முடைய வளர்ச்சிக்கு தடையாக இருப்பார்கள் என்றே மனம் நினைக்க ஆரம்பிக்கிறது. அவர்களைவிட்டு விலகி நிற்க மனம் விரும்புகிறது. இப்படிப்பட்ட மனநிலையில் இருப்பவர்கள் ஒருபோதும் தன் நிலையினையும் தனது வலிமையையும் உணர மாட்டார்கள்.\nதன்னோடு இருப்பவர்கள் சொல்லும் பாராட்டையே வேதமாக எண்ணியிருப்பவர்கள் கிணற்றுத் தவளையாகவே வாழ்ந்து விட்டுப் போய்விடுவார்கள். நம்மோடு இருப்பவர்கள் நமது மனம் கோணக்கூடாது என்பதற் காக சொல்லும் ஆறுதலைவிட, நாம் செய்யும் சிறிய தவறுகளைக் கூட உடனடியாக சுட்டிக்காட்டி நம்மை எப்போதும் இயக்கத்தி லேயே வைத்திருக்கும் எதிரிகள் நல்லவர்கள்தான்.\nபொருட்களைப் பயன்படுத்துவது போலவே மனிதர்களையும் பயன்படுத்த தொடங்கியுள்ளோம். நம்மையறியாமல் நாம்வைத்திருக்கும் விலையுயர்ந்த பொருட்களை விட மலிவானவர்களாக மனிதர்களை நினைத்துவிட்டோம். அவர்களை நாம் துாக்கி சுமப்பது அவர்கள் பெற்றவர்களாக இருந்தாலும் அதை சுமையாக கருதும் நிலை நோக்கி பயணிக்கிறோம் என்பதே நாம் அறிந்துகொள்ள வேண்டிய உண்மை. எல்லா மனிதர்களிடமிருந்தும் கற்றுக் கொள்ள வேண்டிய அம்சம் ஏதாவது உள்ளது என்ற எண்ணம் நமக்கு எற்படும்போதுதான்\nஉறவுகள் மீதும் நண்பர்கள் மீதும் அளவற்ற அன்பு ஏற்படுகிறது. இங்கே அனைவரும் சுயநலவாதிகள் இல்லை என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அவர��களிடம் கடுஞ்சொற்கள்\nகாட்டாமல் ஆறுதலாகவும் அன்பாகவும் பேசும்போது அவர்களை அறியாமல் நம்மிடம் அடங்கி விடுகிறார்கள்.சிலர் எத்தகைய சிக்கலானசூழலாக இருந்தாலும் எளிமையாக வெளியே வந்துவிடுகிறார்கள். வெகுசிலரோ எத்தகைய நல்ல சூழலையும் சிக்கலாக மாற்றிவிடுகிறார்கள். நம்மையறியாமல் நாம் சொல்லும் சொற்களோ, செய்யும் செயல்களோ அடுத்தவர்களைக் காயப்படுத்திவிடுகிறது. எல்லா மனிதர்களிடம் இருந்தும் நல்லவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும். நமக்கான படிப்பினைகளும் போதனைகளும் அடுத்தவர் களிடம் இருந்து கற்றுக் கொள்வதில் இருந்தே நமக்கான வளர்ச்சி உறுதி செய்யப்படுகிறது. சின்ன சின்ன விஷயங்கள் என்பது கற்றுக் கொள்ள எளிதாக இருப்பதோடு மட்டுமல்லாமல், அதனை நாம் செயல்படுத்தும்போதே நம்முடைய ஆளுமைத்திறன்கள் வெளிப்பட தொடங்குகிறது. நுால்கள் தாண்டி மனிதர்களிடம் படிக்க ஏராளமானது உள்ளது. பெரிய தலைவர்கள் எல்லாம் நிச்சயமாக தங்களோடு அறிவு நிறைந்த சான்றோர்கள் பலரையும் வைத்\nதிருந்தார்கள். உண்மையில் அவர்கள் மனிதர்களோடு கலந்து அவர்களின் இயல்பான முகங்களை அறிமுகம் செய்து வைக்கிறார்கள்.பீர்பால், முல்லா, தெனாலிராமன், மரியாதை ராமன் உள்ளிட்ட அனைவரும் மனிதர்களோடு கலந்து, அவர்களின் உணர்வுகளை மன்னர்களுக்கு கடத்துபவர்களாக இருந்தனர். அவர்களை மன்னர்கள் தங்களுக்கு நிகரான மரியாதையோடு நடத்திட ஆணையிட்டு தங்களோடு இணைத்துக் கொண்டனர்.\nஆயிரம் நுால்கள் தராதஅனுபவத்தைஒற்றை மனிதன் தந்துவிடுவான்(சதா பாரதி)மனிதர்களால் நிரம்பியது பூமி என்பதைவிட நல்ல மனங்களால் நிரம்பியது என்றால், அதற்கு ஒரு கூடுதல் தகுதி கிடைக்கும். இவ்வுலக உயிரினங்களில் குறைவான சதவிகிதமாக இருந்தாலும் தன்னுடைய அறிவால் இந்த உயிரினக் கூட்டத்திற்கே தலைவனாக இருக்கும் பெருமை மனிதனுக்குரியது. ஆனாலும், மிருகங்களுக்குள் இல்லாத பல அறிவீனமான செயல்களும் பொறாமைகளும்\nமனிதர்களிடையே மிக அதிகமாகவே காணப்படுகிறது. நம்மோடு பழகும் மனிதர்களைப் புரிந்து கொள்வது நாம் படித்து பட்டம் பெறுவதைவிட கடினமான ஒன்றாகவே இருந்து வருகிறது.\nஒவ்வொரு மனிதரும் தனக்கே உரித் தான தனித்தன்மையோடும் சுய மரியாதையோடும் இயங்குவது அவசிய மான ஒன்றாக இருந்தாலும், அது\nஅடுத்தவர்களை பாதிக்காத வகை���ிலும் இருத்தல் நல்லது.நாம் சொல்வதை நமக்கு கீழே உள்ளவர்கள் கேட்க வேண்டும் என்ற மனப்பான்மையே தவறான ஒன்று. அதைவிட நான் சொல் வதை மட்டுமே கேட்க வேண்டும் என்ற நிலை சர்வாதிகாரத்தின் உச்சகட்டம். சக மனித நேசிப்பு இன்றி நம்மோடு உலவும் மனிதர்களை நாம் நெருங்கிவிட முடியாது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனிதரும் ஏதாவது ஒரு புதிய\nஅனுபவத்தை நமக்கு கற்றுக் கொடுத்துவிட்டு செல்கிறார்கள். அது காதல், நட்பு, துரோகம், மகிழ்ச்சி, ஏமாற்றம், நம்பிக்கை என்று ஏதாவது ஒன்றைத் தருகிறது. அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டவற்றை வாழ்நாளில் நாம் பயன்படுத்தி நடந்தாலே வாழ்க்கை ஒரு அழகிய பயணமாக மாறிவிடும்.\n'காக்கை குருவி எங்கள் சாதிநீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்'என்பான் நம் பாட்டன் பாரதி. சக மனித நேசிப்புஎன்பதையெல்லாம் தாண்டி சக உயிரி நேசிப்பு என்பதை தனது வாழ்நாள் கொள்கையாகவே நினைத்தவன். உண்டு, உறங்கிக்கழிவதல்ல வாழ்க்கை. இருக்கும் வரையிலும் இறந்த பின்னரும் பிறர் பாராட்டும்படியான வாழ்க்கை சிலருக்கே சாத்தியமாகிறது. மற்ற வர்கள் வேடிக்கை மனிதர்கள் போலவே வீழ்ந்து போகிறார்கள். தன்னால் இயன்றளவு வாழ்க்கையை பிறருக்கு பயன்படும்படி யாக வாழ்பவர்களே வாழ்வை வென்றவர்களாக வலம் வருகிறார்கள். அற்ப விஷயங்களுக்காக கூட அடுத்தவரோடு சண்டை\nபோடுபவர்களால் எப்படி உலக சமாதானம் பற்றி பேச முடியும்.\nமனித உழைப்பிற்கு ஈடு இணை ஏதுமில்லை என்பதை உலகத்திற்கே இன்றளவும் உணர்த்திக் கொண்டிருப்பவர்கள் ஜப்பானியர்கள். தன்னை விட வலிமை வாய்ந்த நாட்டு மக்கள் எல்லோரும் வியந்து பார்க்கும் அளவிற்கு அவர்களின் வளர்ச்சி இருக்கிறது. உண்மையிலே அவர்களைவிட உழைப்பாளர்களாகவும், அறிவில் சிறந்தவர்களாகவும் விளங்கிவரும் நம்முடைய தேசத்தின் மக்கள் பல நேரங்களில் தங்களுக்குள் ஏற்படும் பிளவுகளால் பிரிந்து நிற்கின்றனர். ஆனால் இத்தகைய வலிமை மிக்க தேசத்தை ஒன்றிணைத்து போராட வைத்த பெருமை மகாத்மாவைச் சாரும். அவர் மனிதர்களைப் படித்த மாமேதை. தன்னுடைய வாழ்நாளில் எத்தனையோ துன்பங்களைச் சந்தித்தாலும் அதையும் தாண்டி வரலாற்றில் நிற்கும் மனிதனாக மகாத்மாவாக மாறியதற்கு காரணம், அவர்கள் சந்தித்த\nமக்களைப் பற்றி அவருக்கு இருந்த புரிதலே ஆகும்.ஒவ்வொரு நாளும் எதிர்கொள்ளும் மனிதர்கள் நம்மைஏதாவது ஒரு வகையில் பாதித்துவிடுகின்றனர். நம்முடைய வாழும் வாழ்க்கை அர்த்தமுடையதாக மாறும்போதுதான் நாம் கடந்த\nமனிதர்கள் நம்மை தலைநிமிர்ந்து பார்ப்பார்கள் என்பது உண்மை. பல நேரங்களில் மனக்காயங்களால் நாம் துாக்கி எறியப்பட்டாலும் அவசரப்பட்டு அவர்களுக்கு பதில் சொல்லாமல் நமது செயல்களால், நாம் வாழும் வாழ்க்கையால் அழகிய பதிலை அனைவருக்கும் கொடுக்க முடியும் என்பதே வெற்றி யாளர்களின் வேதம்.\nமற்றவர்களைப் போலவே நாமும் வாழ வேண்டும் என்ற ஆசையில், நம்முடைய சுயத்தை தொலைத்து வெறும் நடிப்பையே வாழ்க்கையாக நினைக்கிறோம். நமக்கான வாழ்வினை நம்மைத் தவிர வேறு யாராலும் சிறப்பாக வாழ்ந்திட இயலாது என்ற உண்மையை உணர்ந்து கொண்டு\nவாழ்தலே அவசியமான ஒன்றாகும்.நண்பர்களின் மீதும் உறவுகள் மீதும் நம்பிக்கை வைப்பதேநமக்கான மிகச்சிறந்த குணமாகும். உங்களில் எத்தனை பேர் முதலில் உங்கள் மீது நம்பிக்கை வைத்து\nஉள்ளீர்கள். நம்மீதும் நம்முடைய செயல்கள் மீதும் யாருக்கு நம்பிக்கை வருகிறதோ அவர்கள்தான் மற்றவர்களை நம்புவார்கள்.நம்மோடு பழகும் நண்பர்கள் நமக்கு துரோகம் செய்கையில் நமது மனம் அனைவரையும் சந்தேகப்பட ஆரம்பிக்கிறது. அந்த நிலையில்தான் நாம் சற்று கவனமாக செயல்பட தொடங்க வேண்டும். நிச்சயமாக அவர்கள் நமக்கு செய்தது துரோகம் என்று தெரிந்தாலும், அதை அப்படியாக ஏற்று புலம்பிக் கொண்டிருப்பதைவிட அதை ஒரு அழகிய அனுபவமாக மாற்றிக் கொண்டு அடுத்த முறை நமக்குள் அந்த தவறு நிகழாமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும். மனிதர்கள்\nவித்தியாசமாக இருப்பதுதான் அவர் களுடைய குணமே. எல்லோரும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்றபடி அவர்களுடைய சிந்தனைகளுக்கு தடைபோட முடியாது. அவர்கள் மீதும் அவர்களுடைய\nதிறமைகள்மீதும் நம்பிக்கை வைத்து அவர்களை பாராட்டினாலே அவர்களுடைய செயல்கள் இன்னும் வலிமையாக இருக்கும்.-முனைவர் நா.சங்கரராமன்பேராசிரியர்எஸ்.எஸ்.எம்., கலை அறிவியல் கல்லுாரி, குமாரபாளையம்99941 71074\nஅருமையான பதிவு, நன்றி அய்யா,... //தன்னோடு இருப்பவர்கள் சொல்லும் பாராட்டையே வேதமாக எண்ணியிருப்பவர்கள் கிணற்றுத் தவளையாகவே வாழ்ந்து விட்டுப் போய்விடுவார்கள்.// //மற்றவர்களைப் போலவே நாமும் வாழ வேண்டும் என்ற ஆசையில், நம்முடைய சுயத்தை தொலைத்து வெறும் நடிப்பையே வாழ்க்கையாக நினைக்கிறோம்//....//'காக்கை குருவி எங்கள் சாதிநீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்'என்பான் நம் பாட்டன் பாரதி. சக மனித நேசிப்புஎன்பதையெல்லாம் தாண்டி சக உயிரி நேசிப்பு என்பதை தனது வாழ்நாள் கொள்கையாகவே நினைத்தவன். உண்டு, உறங்கிக்கழிவதல்ல வாழ்க்கை. இருக்கும் வரையிலும் இறந்த பின்னரும் பிறர் பாராட்டும்படியான வாழ்க்கை சிலருக்கே சாத்தியமாகிறது. மற்ற வர்கள் வேடிக்கை மனிதர்கள் போலவே வீழ்ந்து போகிறார்கள்// தற்போதைய அரசியல் கருத்துகளினால் எவ்வளவு மோசமாக போய்க்கொண்டிருக்கிறோம், தேவையே இல்லாமால் எவ்வளவு பிரிவினைவாத கருத்துக்கள். எதிராக பேசுகிறார்கள் என்று ஒன்றிற்காக முதலில் பேரை கேவலப்படுத்துவது, மதத்தை கேவலப்படுத்துவது, நன்றாக பழகிக்கொண்டிருக்கிருக்கும் நம்மிடையே எவ்வளவு வேற்றுமை பாராட்டி பிரித்துக்கொண்டிருக்கிறோம். அது கூடாது கருத்துக்களை மட்டும் வாதிட்டு நம்முள் பிரிவினையை வேறுபடுத்தமால் கருத்துடன் மோதிக்கொண்டாள் நன்றாக இருக்கும். நன்றி வாழ்க வளமுடன்.\nஎதிரிகள் நாம் வளர உத்வேகம் அளிக்கிறார்கள் என்பது சரியே அனால் சுயநலத்தால் நண்பர்கள் போல உறவாடி திடீரென நம்மை ஏமாற்றி துரோகிகள் பெரும் நஷ்டத்தையும் இவர்களை நம்பினோமே நாம் உலக நடப்பு தெரியாத எவ்வளவு பெரிய படித்த முட்டாள்என்ற தாழ்வு மனப்பான்மையையும் உருவாக்கி விடுகிறார்கள்.\nநல்ல பதிவு .நன்றி அய்யா .\nமுடங்கிய மாநகராட்சி சுகாதாரப் பிரிவில் ...\nகுளக்கரை, ஏரிக்கரையில் பனை விதைக்க இலக்கு ஒரு லட்சம்\nமாநகராட்சி சுகாதார பணிகளில் தொய்வு; தனியார் நிறுவனங்களுக்கு ...\nஅடையாளம் இழந்த அணைப்பாளையம் குளத்தை சீரமைக்கலாமே\nசிவகங்கையில் மாற்றுத்திறனாளிகள் சிரமம்: கலெக்டர் அலுவலகத்தில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://prabaonline.blogspot.com/2010/", "date_download": "2018-09-22T16:54:34Z", "digest": "sha1:RMGVDG6DGG5YOEHEKZPWI7J3LHIW7NAK", "length": 20046, "nlines": 84, "source_domain": "prabaonline.blogspot.com", "title": "கருவேல்மரம்: 2010", "raw_content": "\nகாமினி - சவால் சிறுகதை\nஎந்த வண்டி நமக்கு கொடுத்தாலும் லொட லொட ன்னு தானே நீ ஓட்டுறே சாயங்காலம் 4 மணிக்கு வந்துருய்யா, அது வரைக்கும் SI ய ஸ்டேஷன்ல இருக்க சொல்லு என சலித்துக் கொண்டே வீட்டிற்குள் வந்தார் இன்ஸ்பெக்டர் செல்வம். பேருக்கு ஏத்த படி செல்வம் வெளியே எங்கே இருந்தாலும் வீட்டிற்குள் பொருக்கி வைத்து விடுவார்.\nசெல்வம் : என்ன வீட்டுல யாரயும் காணோம்\nசெல்வத்தின் மனைவி : சிவசு எப்பவும் போல வெளியே போயிட்டான். வைரம் காலேஜ் போயிட்டா. அவளுக்கு இப்ப வர்ற நேரம் தான் . வேலைக்காரி நாலு நாளைக்கு அப்புறம் இன்னைக்கு வந்துட்டு உடனே போயிட்டா. என்னன்னு தெரியல வந்ததுல இருந்து அவ மூஞ்சியே சரியில்லே. என்ன பிரச்சனையோ .....\nசெல்வம்: இப்ப வைரம் ஒழுங்கா காலேஜ் போறாளா .\nசெல்வத்தின் மனைவி: ம .... போறாங்க........\nசெல்வம் : நேத்து ஏட்டு ஒரு பாக்ஸ் கொண்டாந்தாரே அது எங்கே\nசெல்வத்தின் மனைவி : அதை பீரோவுக்குள்ளே வச்சுட்டேங்க( பெருமிதத்துடன்)\nசில மணி நேரங்களுக்கு முன்பு.........\nஉன்னால மட்டும் தான் முடியும் காமினி. நீ இதை செஞ்சாதான் என்பதற்குள் சார் வேற வழியே இல்லையா என இடை மறித்தாள் காமினி. நீ எதுக்கும் பயப்படாத.. அவன நான் காப்பாத்துறேன் .உனக்கும் எதுவும் வராது. எல்லாம் நான் பார்த்துக்குறேன்.எவ்வளோ சீக்கிரம் இதை செய்யுறியோ நல்லது உனக்கு தான். டாக்டர் வர்றாரு நான் வெளியிலே நிக்கிறேன்.\nரெண்டு போலீஸ் கான்ஸ்டபில் ஒருவனை அடிபட்ட காயத்துடன் அழைத்து வந்தனர்.\n\"ஏம்பா இன்ஸ்பெக்டர் மகளை போயி ரூட்டு விடலாமா. உன் ரேஞ்சுக்கு ஆசை படுய்யா .. எல்லாம் படத்த பார்த்து கேட்டு போயி கிடக்குதுங்க . அடி பட்டா தான் சரி வரும்\" என்று காயம் பட்டவனிடம் இருவரும் அட்வைஸ் செய்து கொண்டிருந்தனர்.\nசார், என்னாச்சு ஆஸ்பத்திரிக்கு வந்துருக்கீங்க. உடம்பு எதுவும் சரியில்லையா என்று இருவரில் ஒரு கான்ஸ்டபில் காமினியை பார்த்துட்டு வந்தவரிடம் கேட்க, நார்மல் செக் அப் தான் என்று மழுப்பினார்.\nஅப்பா நாங்க வர்றோம் சார்...\nஉனக்கு இவர யாருன்னு தெரியலையா... இவரு தான் பரந்தாமன் . நான் சொன்னேன்ல அன்னைக்கு அவரே தான். ரெம்போ நேர்மையான ஆளு என்று ரெண்டு கான்ஸ்டபிளும் பேசிக்கொண்டு வந்தனர்.\nகாமினி உங்களுக்கு ஒன்னும் ஆகல. நீங்க நார்மலா தான் இருக்கீங்க. ரெஸ்ட் எடுத்தா எல்லாம் சரியாகிடும் என்றார் டாக்டர் .\nடாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.\nஇதை சற்றும் எதிர்பாராத நர���சு, திடுக்கிட்டு கூச்சலிட்டாள். வெளியில் நின்று கொண்டிருந்தவரூம் எந்த வித சலனமும் இல்லாமல் , ஒருவரை கூப்பிட்டு கண்ணை காட்ட அவனும் காமினியை நோக்கி விரைந்தான்.\nசிறிது நேரத்தில், காயம் பட்டு வந்தவனும் கண்ணாடி வழியே தப்பித்தான். ரெண்டு போலிசும் அவனை பிடிக்க ஓடினர்.\nசில மணி நேரத்திற்கு பின்,\nஇன்ஸ்பெக்டர் செல்வத்தின் வீட்டில் வேலையெல்லாம் முடித்து , ஒரு வித படபடப்புடன் வேகமா நடந்து வந்து கொண்டிருந்தாள். தனக்கு ஏன் இப்படியெல்லாம் நடக்குது என்று தன்னை தானே நொந்து கொண்டாள். தான் செய்தது துரோகமா இல்லையா என மனசுக்குள்ளே ஒரு பட்டி மன்றமே நடத்தினாள். தன்னை ஒருவன் பின் தொடர்கிறான் என்று புரிந்து கொண்டாள். அவன் பரந்தாமன் சார் அனுப்பிய ஆளாக தான் இருப்பான் என்று நம்பிக்கையுடன் வேகமா நடக்க ஆரம்பித்தாள்.\nவேகமாக காமினி போகும் போது இடையில் மறித்தான் சிவா .\n எனக்கு ஒண்ணும் தெரியாது ... எல்லாம் அய்யா தான் செஞ்சாரு என்னை விட்ரு...எல்லாம் தெரிந்த நீயே இப்படி பண்ணலாமா என கெஞ்சினாள். ஆனால் எதையும் கேட்காமல்\nஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.\nஇப்ப வைரம் எங்கே இருக்கா என சொல்லு என மிரட்ட ஆரம்பித்தான் ... நான் எல்லாம் சொல்லிடுறேன் என்னை விட்ரு என கேஞ்சலானால்.....அவளை நான் எப்படி லவ் பண்ணுனேன்னு உனக்கு நல்லா தெரியும்.. என்றான் சிவா.,..\nசத்தியமா உன்னைய தான் லவ் பண்றா... இப்ப கூப்பிட்டாலும் அவ வருவா என பதில் கூறினாள் காமினி...\nசரி நீ போ. இப்ப நான் அவளை பார்க்கணும்.. என்றவுடன் அவள் இருக்கும் இடத்தை சொல்லி விட்டு நகர்ந்தாள் காமினி....\nசில மணி நேரத்திற்கு பின்,\nகாமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.\nசார் நீங்க சொன்ன மாதிரி எடுத்துட்டு வந்துட்டேன் ... இனிமே நீங்க சொன்ன மாதிரி செய்யணும்.....\nகவலைபடாதே காமினி எல்லாம் நான் பார்த்துக்கிறேன் ....... கவலைபடாம போ.... என்றார் பரந்தாமன் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,\nLabels: காமினி - சவால் சிறுகதை\n வேகமா கிளம்பினாலும் கரெக்ட் டைம் க்கு ஆபீஸ் போக முடியல. ஏன்டா ராஜா , 9.30 மணி ஆபீசுக்கு 8 மணிக்கு கிளம்புறே .. கொஞ்சம் வேளை இருக்கு மணி . இரு நானும் கிளம்பிட்டேன்.. சேர்ந்தே ரெயில்வே ஸ்டேஷன் போவோம் ... சரி வேகமா கிளம்பு .......\n train வந்துருச்சு வேகமா ஓடி வாடா மணி இந்த traina புடிசுறலாம்.\nஏன்டா ராஜா நீ இந்த ட்ரெயின் ல வரலையா....... கூட்டமா இருக்கு நீ போ.. நான் அடுத்த train ல வரேன் ... ok da .. நான் கிளம்புறேன் ..... bye டா ராஜா ....\nஇப்போ நான் மட்டும் ரெயில்வே ஸ்டேஷன் ல ...\nஇன்னைக்கு என்ன அவளை காணோம் ..... எப்பவும் இந்த டைம் ல தானே வருவா . சுற்றி திரும்பி பார்த்த பின்,ஒ . சுற்றி திரும்பி பார்த்த பின்,ஒ இங்க நிக்கிறாளா ஐயோ எவ்வளோ அழகா இருக்கா இன்னைக்கு. தினம் யார்ட தான் பேசுவாளோ தெரியல ...யார்டயாவது பேசிக்கிட்டே இருக்கா . எப்படித்தான் எல்லார்டையும் friendlya பேசுறாளோ தெரியல ....... train வேற வந்துருச்சு, இன்னும் என்ன தான் பேசுவாளோ ... அப்பாடா வந்துட்டா . வண்டியிலே ஏறும் பொது அவ என்னைய பார்த்து சிரிக்கிற மாதிரியே இருக்கு ...... train ல உட்கார இடம் கிடைச்சும் உட்காரம என்னையவே பார்க்கிறாலே ... ஓர கண்ணால அவ என்னைய பார்க்கும் போது எனக்கு பறக்குற மாதிரி இருக்கு . எனக்கு அவ ரெண்டு கைய்ய புடிச்சு என் கன்னத்திலே வைக்கணும் போல இருக்கு . எவ்வளோ நேரம் அவளை பார்த்தாலும் அலுக்கவே மாட்டேங்குது. நாளைக்கு எப்படியும் அவகிட்டே பேசிடனும், இல்லன்னா என் Ph no யாவது கொடுதிரனும் . அவ ஸ்டாப் வருதே.... இறங்கிருவாலே. அவ கூட போக முடியாட்டாலும் train கதவு வரைக்குமாவது போகணும்னு ஆசை.. நான் அவ பின்னாடி நிக்கிறத பார்த்துட்டா. நான் அவளை பின்னாடி இருந்து அவளை ரசிக்கிறது அவளுக்கு ரொம்ப புடிச்சுருக்குன்னு நினைக்கிறேன் .. railway ஸ்டேஷன் ல train நின்னுருச்சு. அவளும இறங்கிட்டா ஆனா போகாம platform லையே நின்னு என்னையவே பார்க்குறா. நான் அவளை பார்த்தும் பார்க்காதது போல அவளையே பார்த்துக்கிட்டே இருக்கேன் . train கிளம்பி போகும் போது , அவ ஏதோ சைகை காட்டுனா .. எனக்கு சந்தோசம் தாங்க முடியா விட்டாலும் என்ன சொன்னான்னு புரியலே . நாளைக்கு எப்படியும் அவ கிட்ட பேசிரனும்னு முடிவாயிட்டேன் .\nமணி நான் கிளம்புறேன் bye da . இன்னைக்கு அவளுக்கு முன்னாடியே station போய் நிக்கனும்னு வேகமா போனேன் .. ஆனா முடியல அவ எனக்கு முன்னாடியே வந்துட்டா .... train மெல்ல ஊர்ந்து கொண்டிருக்கும் போது சுற்றி பார்த்துட்டு அவ ஏறுறா. ஒரு வேளை என்னைய தான் தேடுரான்னு நினைக்கிறேன் . நானும் அதே train ல ஏறிட்டேன் .. என் துரதிஷ்டம் அவ ஏறுன கோச்சுல ஏற முடியல .இன்னைக்கு எப்படியாவது அவ கிட்ட பேசிடணும்னு முடிவா இருந்தேன். train ல வச்சு பேசுனா எல்லாரும் பார்ப்பாங்க . அதனால அவ இறங்குற ஸ்டேஷன்ல வச்சு பேசிரனும் . அவ கிட்ட என்ன பேசணும் எப்படி பேசணும்னு எனக்குள்ளே பேசி பார்த்துக்கிட்டேன் ....\nஅவ இறங்குற ஸ்டேஷன் வந்துருச்சு ... நானும் இறங்கிட்டேன் . ஆனா அவளை மட்டும் காணோமே ... ஒரு வேளை இறங்காம போயிட்டாளோ. ச்சே .... அவ ஏறுன கோச்சுல ஏறி இருந்தா இப்படி miss பண்ணிருக்க மாட்டேனே . பின்னாடி இருந்து யாரோ கூப்பிடுற மாதிரி இருக்குன்னு திரும்பி பார்த்தா அவ நிக்கிறா. அதுவும் என்னைய பார்த்து சிரிச்சுக்கிட்டே நிக்கிறா ... அவளுக்கு முன்னாடி என்னால பேசவே முடியல.. நான் பயப்படுறத பார்த்துட்டு அவளே பேசின ...\nநான் உங்கள ரொம்ப தடவ ஸ்டேஷன் ல பார்த்திருக்கேன் . நீங்களா கூப்பிடுவீங்கன்னு நினைச்சேன் . ஆனா நீங்க கூச்ச பட்டு பேசாமலே இருந்துட்டீங்க .. அதனால தான் நானே இன்னைக்கு வந்துட்டேன் . வாங்க போகலாம் . எங்கே பயப்படாம வாங்க ..நமக்கு பாதுகாப்பான இடம் இருக்கு அங்கேயே போயிடலாம் ...அங்கே யாரும் வரமாட்டாங்க ... பேசிக்கிட்டே என் கைய்ய புடிச்சு நடக்க ஆரம்பிச்சுட்டா ............எவ்வளோ காசு வச்சு இருக்கீங்க பயப்படாம வாங்க ..நமக்கு பாதுகாப்பான இடம் இருக்கு அங்கேயே போயிடலாம் ...அங்கே யாரும் வரமாட்டாங்க ... பேசிக்கிட்டே என் கைய்ய புடிச்சு நடக்க ஆரம்பிச்சுட்டா ............எவ்வளோ காசு வச்சு இருக்கீங்க 1000 ரூபாவெல்லாம் பத்தாது .... போற வழியிலே ATM இருக்கு, அங்கே எடுத்திடலாம் .........\nகாமினி - சவால் சிறுகதை (1)\nகாமினி - சவால் சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2018-09-22T16:32:40Z", "digest": "sha1:RP7TGONCXQI7HBITC5NFOT4MJRWJVGE4", "length": 3734, "nlines": 49, "source_domain": "tamilmanam.net", "title": "புதுக்கவிதை", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nவித்யாசாகரின் “சமத்துவம் போற்றும் சமூகப்பார்வை” (நேர்காணல்)\nவித்யாசாகர் | அறிவிப்பு | கவியரங்க தலைமையும் கவிதைகளும் | அப்பா\nபேரன்பு கொண்ட அன்புள்ளங்கள் அனைவருக்கும் எனது இனிப்புத் தமிழ் வணக்கம்.. இது தான் சென்ற மாதம் 20.08.2018-ஆம் திகதியன்று இலங்கையின் தாருஸபா தொலைக்காட்சியின் மூலம் அன்புத் தம்பி ...\nமனம் ஒரு மாயக்காரி / Kavithai\nமனம் ஒரு மாயக்காரி / Kavithai\nஇதே குறிச்சொல் : புதுக்கவிதை\nCinema News 360 Domains Events Exemples de conception de cuisine General News Tamil Cinema Uncategorized slider அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் ஆன்மீகம் இணைய தளம் இந்தியா இந்தியா - சிறகுகள் கட்டுரை கவிதை சாந்தி பர்வம் சினிமா செய்தி சிறகுகள் செய்திகள் தமிழ் தமிழ்நாடு தலைப்புச் செய்தி பயணம் பீஷ்மர் பொது பொதுவானவை முக்கிய செய்திகள்: மோக்ஷதர்மம் மோடி யுதிஷ்டிரன் விமர்சனம் 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/50606-sudhershan-has-won-the-gold-medal-in-asia-cup-2018-kettle-bell.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-09-22T16:32:29Z", "digest": "sha1:4ZCKHUSUAB6ZCGQSQ2EKO7X2KETMXZRH", "length": 9379, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கெட்டில் பெல்லில் ஆசிய அளவில் தங்கம் வென்ற தமிழக வீரர் | Sudhershan has Won The Gold Medal In Asia cup 2018 kettle bell", "raw_content": "\nகருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nதிமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்\nஎன்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nகெட்டில் பெல்லில் ஆசிய அளவில் தங்கம் வென்ற தமிழக வீரர்\nகெட்டில் பெல் விளையாட்டில் ஆசிய அளவில் தங்கம் வென்றுள்ளார் தமிழக வீரர் சுதர்சன்.\nசுதர்சன் இளம் வயதிலேயே விளையாட்டின் மீது ஆர்வம் கொண்டதால், தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார். தனது கல்லூரி நாட்களில் உடற்பயிற்சியில் மாற்றங்களை கொண்டு வர முடியும் என்பதை அறிந்து தீவிரமான பயிற்சியை மேற்கொண்டார்.\nஇதன்மூலம் பல்கலைக் கழகங்களுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் தனது கல்லூரி சார்பில் கலந்து கொண்டு பல பதக்கங்களை வென்றுள்ளார். பின்பு உடற் பயிற்சி ஆலோசகராக பணிபுரிந்து இவர் கெட்டில் பெல் விளையாட்டை பற்றி அ���ிந்து இத்துறையில் ஆர்வம் காட்டி இருக்கிறார்.\nஇந்நிலையில் இந்தோனேசியாவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கெட்டில்பெல் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார். அங்கு நடைபெற்ற போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இவர் ‘\" The Absolute Winner’என்ற பட்டத்தையும் பெற்று உள்ளார்.\n“பொம்மலாட்டத்தை காப்பாற்றுங்கள்” - அரசுக்கு கோரிக்கை\nநாட்டு சர்க்கரை தயாரிக்கும் பட்டதாரி இளைஞர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nரஷித் கானுக்கு பிடித்த ஆல்டைம் கிரேட் வீரர் இவர்தான்..\n480 நாட்களுக்கு பிறகு... ஜடேஜாவின் உறுதி\nஆசியக் கோப்பை கிரிக்கெட்: ஆப்கானை போராடி வென்றது பாகிஸ்தான்\nநிரூபித்தார் ஜடேஜா, இந்திய அணி அபார வெற்றி\nபங்களாதேஷூக்கு எதிரான கிரிக்கெட் போட்டி: இந்திய அணியில் மாற்றம்\nபங்களாதேஷை இன்று சந்திக்கிறது இந்தியா: பாம்பு டான்ஸ் உண்டா பாஸ்\nபிறந்த நாளில் மிரட்டிய ரஷித்கான்: சுருண்டது பங்களாதேஷ்\n“என் வாழ்க்கையை புரட்டி போட்டவர் தோனிதான்” - கேதர் ஜாதவ் நெகிழ்ச்சி\nபிறந்தநாளில் விளாசி தள்ளிய ரஷித் கான்\n’ - பாலாவை ‘வச்சு’ செய்யும் நெட்டிசன்கள்\nஇனி இன்ஃபோசிஸ் ஊழியர்கள் மெட்ரோவில் பயணிப்பார்கள் பாருங்களேன்..\nநாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் - முதல்வர் பழனிசாமி\nஅடுத்த பந்தில் விக்கெட்; இது தோனி மேஜிக் - சிலிர்க்கும் ரசிகர்கள்\nலக்னோவில் விஜய்சேதுபதியுடன் சண்டை போடும் ரஜினி\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“பொம்மலாட்டத்தை காப்பாற்றுங்கள்” - அரசுக்கு கோரிக்கை\nநாட்டு சர்க்கரை தயாரிக்கும் பட்டதாரி இளைஞர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/49531-tourist-crowd-in-thekkadi-for-lake-boating.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-09-22T16:37:55Z", "digest": "sha1:UEM65CGP5V7L7WXA5ZUNDHIJFEGGYX67", "length": 9377, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மனதுக்கு இதமான தேக்கடியில் குவிந்த சுற்றுலா பயணிகள் | Tourist Crowd in Thekkadi for Lake Boating", "raw_content": "\nகருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் ���ெரிவிக்காதது ஏன்\nதிமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்\nஎன்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nமனதுக்கு இதமான தேக்கடியில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nமுல்லைப் பெரியாறு அணை நீர் நிரம்பியிருக்கும் தேக்கடி ஏரியில் வார விடுமுறையால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்பட்டது.\nகேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான தேக்கடியில், தென்மேற்கு பருவமழை ஓய்ந்துள்ளது. இதனால் அதிக\nவெயிலும் இல்லாமல் மழையும் இல்லாமல் இதமான காலநிலை நிலவுகிறது. அதனால் வார விடுமுறையான நேற்று தேக்கடிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது.\nஏற்கனவே கடந்த இரண்டு மாதங்களாக பெய்த கன மழையால் முல்லைப்பெரியாறு அணை நீர் தேங்கியிருக்கும் தேக்கடி\nஏரி நீர் நிரம்பி இருக்கிறது. நீர் நிரம்பிய ஏரி, கரைகளில் அடர்ந்த வனம் ஆகியன இணைந்த இயற்கை எழிலை காண்பதற்காக சுற்றுலா பயணிகள் தேக்கடி ஏரியின் படகு போக்குவரத்தில் நீண்ட நேரம் சென்று மகிழ்ந்தனர். வரும் 25ம் தேதி ஓணம் பண்டிகை வருவதால் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅண்ணா பல்கலை.,யில் அடுத்தடுத்து அம்பலமாகும் புதிய முறைகேடுகள்..\nநகை பறிப்பில் ஈடுபட்டவர்களை உதைத்த பொதுமக்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமுன்னாள் பிஷப்பை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு\nகைது செய்யப்பட்ட முன்னாள் பிஷப்புக்கு நெஞ்சு வலி: மருத்துவமனையில் அனுமதி\nகன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை விவகாரம்: பிஷப் கைது\nபாலியல் ப��காருக்குள்ளான பிஷப்பிடம் 8 மணி நேரம் விசாரணை\nகேன்சரால் அழகை இழந்த காதலி: உண்மைக் காதலை நிரூபித்த காதலன் \nபாலியல் புகாருக்குள்ளான பேராயர் தற்காலிக நீக்கம்\nபாலியல் புகார் : கத்தோலிக்க பேராயரிடம் இன்றும் சிபிசிஐடி விசாரணை\nஏலக்காய் விலை கிலோ 2000 ரூபாயை தாண்டியது..\nகேரளா பிளாஸ்டர்ஸ் பங்குகளை விற்கிறார் சச்சின்.\nRelated Tags : Lake Boating , Tourist , Thekkadi , தேக்கடி , கேரளா , சுற்றுலா பயணி , சுற்றுலா , தேக்கடி சுற்றுலா\n’ - பாலாவை ‘வச்சு’ செய்யும் நெட்டிசன்கள்\nஇனி இன்ஃபோசிஸ் ஊழியர்கள் மெட்ரோவில் பயணிப்பார்கள் பாருங்களேன்..\nநாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் - முதல்வர் பழனிசாமி\nஅடுத்த பந்தில் விக்கெட்; இது தோனி மேஜிக் - சிலிர்க்கும் ரசிகர்கள்\nலக்னோவில் விஜய்சேதுபதியுடன் சண்டை போடும் ரஜினி\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅண்ணா பல்கலை.,யில் அடுத்தடுத்து அம்பலமாகும் புதிய முறைகேடுகள்..\nநகை பறிப்பில் ஈடுபட்டவர்களை உதைத்த பொதுமக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-09-22T17:13:55Z", "digest": "sha1:CLZ2BFUVBIKATJ4AFUW4MLFD63LRL3E6", "length": 7476, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | நீதித்துறை", "raw_content": "\nகருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nதிமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்\nஎன்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nஒத்திவைப்புகளே வழக்குகள் தேங்க முக்கிய காரணம் - குடியரசுத்தலைவர்\n'அரசின் கொள்கை முடிவில் நீதித்துறை தலையிட முடியாது' தமிழக அரசு பதில் மனு \nபெண்ணால் முடியும்: நீதித்துறையின் உண்மை நிலவரம்\nநீதித்துறையின் பிரச்னையும் ஜனநாயகத்தின் பேராபத்தும்..\nநீதித்துறை மீது நம்பிக்கை உள்ளது: ஆ.ராசா\nருமேனியாவில் நீதித்துறையை மாற்றியமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு\nநீதித்துறையை சரியாகப் பயன்படுத்துவோம்: கமல் ட்வீட்\nநீதித்துறை பற்றி பேசாத மோடி..... தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் அதிருப்தி\nகாவல்துறை மற்றும் நீதித்துறையை களங்கப்படுத்துகிறார் ராமதாஸ்: பாரிவேந்தர் குற்றச்சாட்டு\nஒத்திவைப்புகளே வழக்குகள் தேங்க முக்கிய காரணம் - குடியரசுத்தலைவர்\n'அரசின் கொள்கை முடிவில் நீதித்துறை தலையிட முடியாது' தமிழக அரசு பதில் மனு \nபெண்ணால் முடியும்: நீதித்துறையின் உண்மை நிலவரம்\nநீதித்துறையின் பிரச்னையும் ஜனநாயகத்தின் பேராபத்தும்..\nநீதித்துறை மீது நம்பிக்கை உள்ளது: ஆ.ராசா\nருமேனியாவில் நீதித்துறையை மாற்றியமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு\nநீதித்துறையை சரியாகப் பயன்படுத்துவோம்: கமல் ட்வீட்\nநீதித்துறை பற்றி பேசாத மோடி..... தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் அதிருப்தி\nகாவல்துறை மற்றும் நீதித்துறையை களங்கப்படுத்துகிறார் ராமதாஸ்: பாரிவேந்தர் குற்றச்சாட்டு\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiledu.org/blog-list/?year=2017&month=2", "date_download": "2018-09-22T17:57:59Z", "digest": "sha1:2QNEDELVYB5Q4OELDTF4VCO4IWN267EG", "length": 5001, "nlines": 55, "source_domain": "www.tamiledu.org", "title": "::: உலகத் தமிழ்க்கல்வி மையம் :::", "raw_content": "\nநான் தமிழ் பள்ளியில் படிப்பதால் தமிழில் எழுத, வாசிக்க, கதைக்க பழகியுள்ளேன். உயர் நிலை பள்ளியில் தமிழை ஒரு பாடமாக எடுப்பதையிட்டு நான் பெருமைப்படுகிறேன். நான் இந்த வருடத்துடன் தமிழ் பள்ளி பாடங்கள�� முடித்துக்கொண்டாலும், … மேலும்→\nதமிழை இரண்டாம் மொழியாகப் பயிலும் மாணவர்களுக்கான கற்றல் கற்பித்தல் வழிமுறைகள்\nமாற்றமே முன்னேற்றம் ********************************** \"காலத்துக்கு ஏற்ற மாறுதலுக்கு ஒத்துவராதவன் வெற்றிகரமாய் வாழ முடியாது. Those who don't adapt to changing times will not be successful மாறுதலுக்கு மனிதன் ஆயத்தமாய் இருக்க வேண்டும். Prepare Yourself for change முன்னேற்றம் என்பதே மாறுதல் தான் … மேலும்→\nஊர் கூடி இழுத்தால்தான் தேர் நகரும்\nஉலகத் தமிழ் மையம் என்று பெயரிட்டு இந்த அருமையான தளம் உருவாக்கப் பட்டுள்ளது. உலகத்தில் பல்வேறு பகுதிகளில் வாழுகின்ற தமிழர்களாகிய நாம் இந்த முயற்சிக்கு முழுமனதோடு ஆதரவு கொடுத்தால்தான் இந்தத் தளம் உலகளாவிய தளமாக … மேலும்→\nஅன்புடையீர் வணக்கம். “தமிழ்” என்னும் சொல் கதிரவனின் ஒளியாக, மலரின் மணமாக, தேனின் சுவையாக, காற்றின் உயிர்மூச்சாக நம்மிடையே என்றென்றும் பரிதியின் சுடரெனச் சுழன்று வருகிறது. காலையும் பகலும் கையறு மாலையும் ஊர் … மேலும்→\n© 2016 உலகத் தமிழ்க்கல்வி மையம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/astrology/vedic_astrology/pulippani_300/song_83.html", "date_download": "2018-09-22T16:52:59Z", "digest": "sha1:7GOX43YC6IPXXEHEX2KIRT7J5C7OLGMC", "length": 15180, "nlines": 189, "source_domain": "www.tamilsurangam.in", "title": "பாடல் 83 - புலிப்பாணி ஜோதிடம் 300 - Pulippaani Astrology - Astrology Articles - ஜோதிடக் கட்டுரைகள் - Astrology - ஜோதிடம்", "raw_content": "\nசனி, செப்டெம்பர் 22, 2018\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉங்கள் ஜாதகம் திருமணப் பொருத்தம் கணிதப் பஞ்சாங்கம் காலண்டர்ஸ் - நாட்காட்டிகள் ஜோதிட ப‌ரிகார‌ங்க‌ள் அதிர்ஷ்டக் கற்கள் ராகு-கேது பெயர்ச்சிப் பலன்கள் பிறந்த எண் பலன்கள் தினசரி ஹோரைகள் பெயர் எண் பலன்கள் நவக்கிரக மந்திரங்கள் செல்வ வள மந்திரங்கள் ஜாதக யோகங்கள் ஸ்ரீராமர் ஆரூடச் சக்கரம் ஸ்ரீசீதா ஆரூடச் சக்கரம் புலிப்பாணி ஜோதிடம் 300\nமகா அவதார பாபாஜி ஜோதிடம்| ஜோதிடப் பாடங்கள்| பிரபல ஜாதகங்கள்| ஜோதிடக் கட்டுரைகள்| ஜோதிடக் குறிப்புகள்| ஜோதிடக் கேள்வி-பதில்கள்\nமுதன்மை பக்கம் » ஜோதிடம் » வேத ஜோதிடம் » புலிப்பாணி ஜோதிடம் 300 » பாடல் 83\nபுலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 83\nசிவசிவா வீழ்ந்திடுவன் தேசம் செல்வன்\nஇன்னொன்றையும் நீ நன்கு ஆராய்ச்சி பூர்வமாக கவனித்து உணர்க இலக்கினத்திற்கு அட்டமாதிபதி எவரானாலும் பலமுள்ளவரே. அதன் பலனைப் பணிவுடன் கேட்பாயாக. அவனால் சிறைப்படுத்தலும், மரணம் வாய்த்தலும், மலைமேல் ஏறித் தவறிவிழுந்து இறத்தலும் பரதேசம் செல்வதும் மற்றும் கொடியபகையும், கொடுவாள் போன்ற ஆயுதங்களால் ரணமும், குடும்பத்திற்கும், பூமிக்கும் ஜீவனத்திற்கும் மோசமும் கேடு விளைத்தலும் மற்றும் விஷபயமும் மற்றும் கொள்ளை நோயான அம்மை, பேதி போன்ற பற்பல விதமான துன்பங்களைத் தரும் வினையும் நேரும் என உணருக.\nபாடல் 83 - புலிப்பாணி ஜோதிடம் 300 - Pulippaani Astrology - Astrology Articles - ஜோதிடக் கட்டுரைகள் - Astrology - ஜோதிடம் - மற்றும்\nப���ன்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉங்கள் ஜாதகம் கணிதப் பஞ்சாங்கம் திருமணப் பொருத்தம் 5 வகை ஜோதிடக் குறிகள் பிறந்த எண் பலன்கள் பெயர் எண் பலன்கள் ஸ்ரீராமர் ஆரூடச் சக்கரம் ஸ்ரீசீதா ஆரூடச் சக்கரம்\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/cinema/", "date_download": "2018-09-22T16:30:40Z", "digest": "sha1:YMRZGBKF5DBCE4USUZ25OI2HAJJJ26YN", "length": 11426, "nlines": 204, "source_domain": "nakkheeran.in", "title": "சினிமா செய்திகள் | Cinema | nakkheeran", "raw_content": "\nமருத்துவர் செல்போனில் பிசி... சிகிச்சைக்கு வந்த கோழிகள் சாவு மாடுகள்…\nபிரபல வழிப்பறி கொள்ளையன் கபாலி மீது மூன்றாவது முறையாக பாய்ந்தது குண்டாஸ்\n'அதுக்கு' ஒத்துக்காததால் மனைவி, குழந்தையை எரித்துக்கொன்ற கணவன்\nதிருவாரூரில் ஆதரவாளர்களே இல்லாமல் தனது ஆதரவை காட்டவரும் அழகிரி\nதொடர்கதையாகிவரும் தண்ணீரில் நீந்தி இறுதி ஊர்வலம் செல்லும் அவலம்\nபிக்பாஸ்-2 டைட்டில் வின்னர் யார்...\nமீனவனை நீ அடித்தால், உன் மாணவனை நான் அடிப்பேன்... -சீமான்\nமெரினாவில் போராட அனுமதியில்லை என்று, ஆனால் புதைக்க அனுமதி இருக்கிறது... -…\nஅனுமதியின்றி பேனர் வைத்த அமமுக; டிராபிக்ராமசாமிக்கும் டி.டி.வி…\n\"முதலில் ஒரு சமூகம் மட்டும் ஏத்துக்கிட்டாங்க, இப்போ முஸ்லீம்கள்,…\nஸ்ட்ரிக்ட்டாக சொன்ன ஏ.ஆர் ரஹ்மான்.... டென்ஷனில் ஷங்கர் \nமுன்கூட்டியே கசிந்த 'வர்மா' படத்தின் பர்ஸ்ட் லுக் \nராஜா ரங்குஸ்கி படத்தில் எழுத்தாளர் சுஜாதாவின் பங்கு ராஜா ரங்குஸ்கி - விமர்சனம்\nஜெயலலிதா வேடத்தில் நித்யா மேனன்... சசிகலா வேடத்தில் யார் தெரியுமா...\nஅட அதர்வா வா இது.. அடையாளம் தெரியாமல் மாறிய அதர்வா... அதிர்ச்சியில் ரசிகர்கள் \nநந்திதா ஸ்வேதாவுடன் நடிக்கும் யோகிபாபு\nபெரியவர் போய்ட்டாருன்னா யாருக்கு பெரிய லாபம்... பொறி பறக்கும் செக்கச் சிவந்த வானம் ட்ரைலர் 2\nசினிமா செய்திகள் 11 hours ago\n வைரலான புகைப்படம் குறித்த உண்மை விளக்கம்\nசினிமா செய்திகள் 1 day ago\nநடிகர் அரவிந்த்சாமிக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nசினிமா செய்திகள் 1 day ago\nஅஜித்துடன் இணைந்த அகர்வால் நடிகை\nச��னிமா செய்திகள் 1 day ago\nராஜா ரங்குஸ்கி படத்தில் எழுத்தாளர் சுஜாதாவின் பங்கு ராஜா ரங்குஸ்கி - விமர்சனம்\nவிமர்சனம் 5 hours ago\n - சாமி ஸ்கொயர் விமர்சனம்\nவிமர்சனம் 1 day ago\nஇந்தப் படத்தைப் பார்த்தால் ஒரு நிமிடம் வெட்கப்படுவோம்\nவிமர்சனம் 1 week ago\nயாஷிகா அடுத்த ஓவியா- அனந்த் வைத்தியநாதன்\nசினிமா செய்திகள் 2 months ago\nகஷ்டப்படும்போது MURUGADOSS SIR கூட நின்னாரு - GAUTHAM KARTHIK\nசினிமா செய்திகள் 2 months ago\nநம்ம பசங்களுக்கு தமிழ்நாட்டு பொண்ணுங்களோட அருமையே தெரியாதுதுது\nசினிமா செய்திகள் 6 months ago\nசினிமா செய்திகள் 7 months ago\nசினிமா செய்திகள் 6 months ago\nபாலா சார் எப்பவுமே strict தான் | Ivana | Naachiyar\nசினிமா செய்திகள் 6 months ago\nH.Raja-வுக்கே Admin இருக்குறப்ப, Simbu-க்கு இருக்கமாட்டாங்களா... T.Rajendar Speech\nசினிமா செய்திகள் 6 months ago\nசினிமா செய்திகள் 6 months ago\nசினிமா செய்திகள் 6 months ago\nசினிமா செய்திகள் 7 months ago\nஅரவிந்த்சாமி – ரெஜினா நடிக்கும் “ கள்ளபார்ட் “ இன்று படப்பிடிப்பு துவங்கிய (படங்கள்)\nசினிமா கேலரி 3 days ago\nதமிழ் திரையுலகில் அறிமுகமாகும் பிரபல மாடல் அழகி டயானா எரப்பா\nசினிமா கேலரி 5 days ago\nசினிமா கேலரி 1 week ago\n'களவாணி மாப்பிள்ளை' இசைவெளியீட்டுவிழா (படங்கள்)\nசார்லி சாப்ளின் 2 (படங்கள்)\n\"மரகதக்காடு\" பட இசைவெளியீட்டுவிழா (படங்கள்)\nவண்டி பட இசைவெளியீட்டுவிழா (படங்கள்)\nவிஜய்சேதுபதி - திரிஷா நடிக்கும் “ 96 “ {Images}\nசெக்கச்சிவந்த வானம் இசை வெளியீட்டுவிழா {படங்கள்}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/special-articles/special-article/has-america-failed-destroying-syria", "date_download": "2018-09-22T17:38:20Z", "digest": "sha1:AR6DZANS47HO6TS3J7VSGQ2RNZNOHTCB", "length": 25511, "nlines": 207, "source_domain": "nakkheeran.in", "title": "சிரியாவைச் சிதைப்பதில் அமெரிக்கா தோற்றுவிட்டதா? | Has america failed is destroying Syria? | nakkheeran", "raw_content": "\nதிருவள்ளுவா் சிலைக்கும் விவேகானந்தா் பாறைக்கும் கடல் வழி பாலம்-எடப்பாடி…\nமருத்துவர் செல்போனில் பிசி... சிகிச்சைக்கு வந்த கோழிகள் சாவு மாடுகள்…\nபிரபல வழிப்பறி கொள்ளையன் கபாலி மீது மூன்றாவது முறையாக பாய்ந்தது குண்டாஸ்\n'அதுக்கு' ஒத்துக்காததால் மனைவி, குழந்தையை எரித்துக்கொன்ற கணவன்\nதிருவாரூரில் ஆதரவாளர்களே இல்லாமல் தனது ஆதரவை காட்டவரும் அழகிரி\nதொடர்கதையாகிவரும் தண்ணீரில் நீந்தி இறுதி ஊர்வலம் செல்லும் அவலம்\nபிக்பாஸ்-2 டைட்டில் வின்னர் யார்...\nமீனவனை நீ அடித்தால், உன் மாணவனை நான் அடிப்பேன்... -சீமான்\nமெரி��ாவில் போராட அனுமதியில்லை என்று, ஆனால் புதைக்க அனுமதி இருக்கிறது... -…\nஅனுமதியின்றி பேனர் வைத்த அமமுக; டிராபிக்ராமசாமிக்கும் டி.டி.வி…\nசிரியாவைச் சிதைப்பதில் அமெரிக்கா தோற்றுவிட்டதா\nசிரியாவில் கொப்புளிக்கும் ரத்த ஊற்று\nமத்திய அமெரிக்கா மற்றும் தென்னமெரிக்காவில் உள்ள நாடுகளில் அமெரிக்கா தனது பொம்மை அரசுகளை அமைத்து, அவற்றின் வளங்களை கொள்ளையடித்துக் கொண்டிருந்தது.\nஅந்த நாடுகளில் முன்னாள் கம்யூனிஸ்ட்டுகள் தலைமையிலான புதிய அரசியல் கட்சிகள் எழுச்சிபெறத் தொடங்கின. அவற்றின் செல்வாக்கு அதிகரிக்க அதிகரிக்க தங்களைச் சுரண்டும் அமெரிக்க முதலாளிகளுக்கு எதிர்ப்பு வலுத்தது.\nஇந்த நாடுகளுக்கு மானசீக உதாரணமாக கியூபா இருந்தது. கியூபா விதைத்த விதைகள் வெனிசூலாவிலும், பொலிவியாவிலும் மரமாக வளர்ந்தது. குறிப்பாக கியூபா ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோவின் சீடரான சாவேஸ் லத்தீன் அமெரிக்க கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.\nஅதற்கு முன்னோடியாக வெனிசூலாவை உலக வங்கியின் பிடியிலிருந்து முதலில் மீட்டார். அமெரிக்க நிபந்தனைகளுக்கு லத்தீன் அமெரிக்க நாடுகள் கட்டுப்பட வேண்டியதில்லை என்றும், தங்களுக்குள் இருக்கிற வளங்களை பகிர்ந்துகொள்வது என்றும் சாவேஸ் தனது திட்டத்தை முன்மொழிந்தார்.\nஇது அமெரிக்காவை அதிரச் செய்தது. சாவேஸின் இந்த திட்டம் அமலாக்கப்பட்டால், தனது மேலாதிக்கம் தகர்ந்துவிடும் என்று அமெரிக்கா அஞ்சியது.\nவெனிசூலாவின் எண்ணெய் வளத்தை பெரும்பகுதி நம்பியிருந்த அமெரிக்கா அரபு நாடுகளின் எண்ணெய் வளத்தை குறி வைத்தது. ஆனால், அந்தச் சமயத்தில்தான் எண்ணெய் உற்பத்தி நாடுகள் தங்களுக்குள் கூட்டமைப்பை உருவாக்கி, எண்ணெய் விலையை தாங்களே தீர்மானிக்க முடிவெடுத்தன. குறிப்பாக இராக் அதிபர் சதாம் உசேன், லிபியா அதிபர் கடாபி, ஈரான் அதிபர் முகமது அகமதிநிஜாத் ஆகியோர் எண்ணெய்க்கு பதிலாக அமெரிக்க டாலரை ஏற்க முடியாது என்று மறுத்தனர். தங்கமாக மட்டுமே ஏற்க முடியும் என்று அறிவித்தனர்.\nஇது அமெரிக்காவை ஆத்திரமடையச் செய்தது. அதன் விளைவாகத்தான் இராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. அதன் தொடர்ச்சியாக ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் இராக்கிற்கு எதிராக பல்வேறு தடைகளை பிறப்பிக்க காரணமாகியது.\nசர்வதேச அணுசக்தி கமிஷன் உதவியோடு இராக்கிற்கு கடும் நெருக்கடியை கொடுத்தது. இராக்கிடம் எண்ணெய் வாங்குவதை தடுக்க பல்வேறு தடைகளை பிறப்பித்தது. கடைசியில் இராக்கிடம் பேரழிவு ஆயுதங்கள் எதுவுமில்லை என்பதை உறுதி செய்தபிறகு, நேட்டோ தாக்குதலை வலிந்து திணித்தது.\nஅமைதியாக இருந்த இராக்கை சீர்குலைத்து, இன்றுவரை அந்த நாட்டை ரணகளமாக்கி வைத்ததுதான் அமெரிக்காவின் சாதனை. ஆனால், இராக்கின் எண்ணெய் வளத்தை அமெரிக்கா விழுங்கிக் கொண்டிருக்கிறது.\nஇராக்கை விழுங்கி ஏப்பம் விட்ட அமெரிக்கா, அடுத்து ஈரானை குறி வைத்தது. ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாகவும், வடகொரியா ஆதரவுடன் அணு உலைகளை உருவாக்க திட்டமிடுவதாகவும் குற்றச்சாட்டை சுமத்தியது. அதைத்தொடர்ந்து ஈரான் மீதும் பொருளாதார தடைகளை பிறப்பிக்க காரணமாகியது.\nஅமெரிக்காவின் சொல்படியெல்லாம் ஐ.நா. ஆடியது. இதன்விளைவாக ஈரான் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆனால், தனது அணு உலைத் திட்டத்தை கைவிடுவதாக ஜனாதிபதி முகமது அகமதிநிஜா அறிவிக்க வேண்டியதாயிற்று.\nஇந்நிலையில் தனது மூன்றாவது இலக்கை அமெரிக்கா குறிவைத்தது. வடக்கு ஆப்பிரிக்க நாடான லிபியாவை சீர்குலைக்க அது புதிய வழியை கண்டுபிடித்தது. அதிபர் கடாபி தனது நாட்டின் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தி இருந்தார்.\nநாட்டின் எண்ணெய் வருமானத்தை மக்கள் அனைவரின் கணக்கிற்கும் பிரித்துக் கொடுத்தார். திருமணமான தம்பதிகளுக்கு தனி வீடு, இலவச மின்சாரம், படிப்புச் செலவு இலவசம், வெளிநாட்டில் படிக்க வேண்டும் என்றாலும் உதவி என்று மக்கள் நல அரசாகவே செயல்பட்டது.\nஅதுமட்டுமின்றி, பாலைவன நாட்டில் செயற்கை ஏரியை உருவாக்கி, சகாரா பாலைவனத்தின் அடியில் உள்ள நன்னீர் கடலை உறிஞ்சி மக்களுக்கு குடிநீர் கிடைக்க வழி செய்தார். மொத்தம் அவர் கட்டத் தீர்மானி்த்தது 5 ஏரிகள். திட்டமிட்டபடி கட்டி இருந்தால் பாலைவனத்தை சோலைவனமாக்கி இருப்பார்.\nஉலக வங்கியின் உதவியில்லாமல் இப்படி ஒரு அரசாங்கத்தை நடத்திய கடாபிக்கு எதிராக 2011 ஆம் ஆண்டு மக்கள் போராட்டத்தை தூண்டிவிட்டது அமெரிக்கா. ஒரு மைதானத்தில் ஆயிரக்கணக்கான கார்பரேட் இளைஞர்களை திரட்டி, தொடர்ந்து சில நாட்கள் முழக்கமிட செய்வது. அந்த போராட்டத்தை 24 ��ணிநேரமும் மீடியாக்களில் ஒளிபரப்பி அரசுக்கு பயங்கரமான எதிர்ப்பு இருப்பதைப் போல பில்டப் செய்வது என்ற பாணியை அறிமுகப்படுத்தியது.\nஒரு கட்டத்தில் போராட்டக்காரர்கள் மத்தியில் கடாபி எதிர்ப்பாளர்கள் புகுந்தனர். கலவரத்தை உருவாக்கினர். கலவரக்காரர்களுக்கு அமெரிக்காவின் ஆயுத உதவியும், விமானப்படை உதவியும் கிடைத்தது. முந்தாநாள் வரை லிபியா மக்களின் தந்தையாக கருதப்பட்ட கடாபியை கலவரக்காரர்கள் படுகேவலமாக கொன்றனர்.\nஇப்போது அந்த நாடும் கலவரபூமியாக மாறியிருக்கிறது. பொறுப்பான அரசு எதுவும் இல்லை. மிகப்பெரிய பைப்லைன்களில் செயற்கை ஆறு உருவாக்கி, பாலைவனத்தின் அடியிலிருந்து உறிஞ்சப்பட்ட தண்ணீர் ஒரு இடத்தில் உடைப்பெடுத்தது. அதைச் சரிசெய்ய முடியாமல் அமெரிக்கா ஆதரவு பொம்மை அரசு திணறியது.\nலிபியாவில் அமெரிக்காவின் சீர்குலைவு வேலை முடிந்ததும், எகிப்தை குறிவைத்தது. அங்கு அதிபர் ஹோஸ்னி முபாரக் தலைமையிலான நிம்மதியான அரசாங்கத்துக்கு எதிராக லிபியா பாணி போராட்டத்தையே அமெரிக்கா தூண்டிவிட்டது. அதன் முடிவில் ராணுவமே எகிப்து அரசாங்கத்தை கைப்பற்றியது. ஆனால், ராணுவம் அமெரிக்க ஆதரவு நிலைப்பாடு எடுக்கத் தவறியதால் அங்கு கலவரங்கள் தொடர்ந்தன. ராணுவத்தின் பொறுப்பில் நடைபெற்ற தேர்தலில் மோர்சி அதிபரானார். ஆனால், அவரையும் ஏற்க மறுத்து கலவரம் தொடர்ந்தது. 2011 ஆம் ஆண்டு தொடங்கிய கலவரம் 2014 ஆம் ஆண்டு ஐரோப்பிய யூனியன் மேற்பார்வையில் நடைபெற்ற தேர்தலைத் தொடர்ந்து முடிவுக்கு வந்தது.\nஇப்படிப்பட்ட நிலையில்தான் அதே 2011 ஆம் ஆண்டு லிபியா, எகிப்து ஆகிய நாடுகளைத் தொடர்ந்து சிரியாவிலும் அரசு எதிர்ப்பு போராட்டம் என்ற பேரில் சிரியா ஜனாதிபதி பஷர் அல் ஆஸாத்திற்கு எதிராக போராட்டத்தை அமெரிக்கா தூண்டிவிட்டது. ஆனால், 8 ஆண்டுகளாக அந்தப் போராட்டம் பல்வேறு திருப்பங்களுடன் லட்சக்கணக்கானோர் உயிர்ப்பலியுடன் தொடர்கிறது. சிரியா முழுக்க யுத்தக்களமாக மாறியிருக்கிறது. இதுவரை சுமார் 1 கோடிப் பேர் அகதிகளாக வெளியேற்றப்பட்டு பக்கத்து அரபு நாடுகளிலும் ஐரோப்பாவின் பல நாடுகளிலும் தஞ்சம் புகுந்துள்ளனர்…\nஅமெரிக்காவால் தூண்டிவிடப்பட்ட இந்த கலவரத்தில் இதுவரை நடந்தது என்ன என்று அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்…\nஉங்கள் கருத்தைப�� பதிவு செய்யுங்கள்\nசீன - அமெரிக்கா வரிப்போர், எச்சரிக்கும் வால்மார்ட்\nகுறைந்த எரிபொருள்... செயலிழந்த பாகங்கள்... 370 உயிர்கள்... என்ன நடந்தது\nஅமெரிக்காவில் ப்ளோரன்ஸ் புயலால் வெள்ளம்...\nசீனா மீது கூடுதல் வரி... அமெரிக்காவின் பொருளாதார போர்\n ரஃபேல் விமான ஊழலில் புதிய ட்விஸ்ட்\nஅடேங்கப்பா… முஸ்லிம் பெண்கள் மீது மோடிக்கு என்னா அக்கறை..\nஅப்பாவை இழந்த கோபத்தை ஆட்டத்தில் காட்டினேன் -அர்ஜூனா விருது வென்ற தமிழர்...\nகிராமங்களில் அசத்தும் நடமாடும் ஜவுளிக்கடை\nகுளோப்ஜாமுன், தயிர்வடைக்குப்பிறகு கலைஞர் ஆசைப்பட்டது இதற்குத்தான்\n100 ரூபாய் சம்பளம்... எம்.எல்.ஏ ஆவதற்கு முன்பே கார், வீடு... - கலைஞர் குறித்து கரு.பழனியப்பன்\nமூன்று மாதத்திற்கு ஒரு கலெக்டர்... கடலூர் ரகசியம்\n\"உங்க பொண்ணு மாடியில இருந்து குதிச்சுட்டா... உடனே வாங்க...'' - அப்பல்லோ சம்பவம்\n வைரலான புகைப்படம் குறித்த உண்மை விளக்கம்\n - சாமி ஸ்கொயர் விமர்சனம்\n100 ரூபாய் சம்பளம்... எம்.எல்.ஏ ஆவதற்கு முன்பே கார், வீடு... - கலைஞர் குறித்து கரு.பழனியப்பன்\nசிறப்பு செய்திகள் 17 hrs\nவிஷாலைத் தொடர்ந்து அர்ஜுன் இணையும் அடுத்த ஹீரோ\nநடிகை நிலானியிடம் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள்: தற்கொலைக்கு முன்பு வெளியிட்ட வாலிபர்\nஇளையராஜா பணத்தை வாங்கிட்டு நான் பட்டபாடு - ரமேஷ் கண்ணா எழுதும் திரையிடாத நினைவுகள் #10\nசின்னத்திரை நடிகையின் காதலன் தற்கொலை. –உதயநிதி மன்றத்தில் சலசலப்பு.\nஎச்.ராஜாவை பிடிக்க 2 தனிப்படை...\nகுளோப்ஜாமுன், தயிர்வடைக்குப்பிறகு கலைஞர் ஆசைப்பட்டது இதற்குத்தான்\n\"உங்க பொண்ணு மாடியில இருந்து குதிச்சுட்டா... உடனே வாங்க...'' - அப்பல்லோ சம்பவம்\nகம்யூனிஸ்ட்டுகளை கொன்று குவித்த தென்கொரியா\nபிணமாக வெந்த பின்னும் கோரிக்கை உங்களை தீண்டலயே... - மேற்குத் தொடர்ச்சி மலை குறித்து பாடலாசிரியர் வேல்முருகன் கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/taxonomy/term/1152", "date_download": "2018-09-22T17:39:05Z", "digest": "sha1:OGRSGXE5ZJMWO4L4KP62ADE55362VICG", "length": 6322, "nlines": 148, "source_domain": "nakkheeran.in", "title": "taminmum ansari mla | nakkheeran", "raw_content": "\nதிருவள்ளுவா் சிலைக்கும் விவேகானந்தா் பாறைக்கும் கடல் வழி பாலம்-எடப்பாடி…\nமருத்துவர் செல்போனில் பிசி... சிகிச்சைக்கு வந்த கோழிகள் சாவு மாடுகள்…\nபிரபல வழிப்பறி கொள்ளையன் கபாலி மீது மூன்றாவது முறையாக பாய்ந்தது குண்டாஸ்\n'அதுக்கு' ஒத்துக்காததால் மனைவி, குழந்தையை எரித்துக்கொன்ற கணவன்\nதிருவாரூரில் ஆதரவாளர்களே இல்லாமல் தனது ஆதரவை காட்டவரும் அழகிரி\nதொடர்கதையாகிவரும் தண்ணீரில் நீந்தி இறுதி ஊர்வலம் செல்லும் அவலம்\nபிக்பாஸ்-2 டைட்டில் வின்னர் யார்...\nமீனவனை நீ அடித்தால், உன் மாணவனை நான் அடிப்பேன்... -சீமான்\nமெரினாவில் போராட அனுமதியில்லை என்று, ஆனால் புதைக்க அனுமதி இருக்கிறது... -…\nஅனுமதியின்றி பேனர் வைத்த அமமுக; டிராபிக்ராமசாமிக்கும் டி.டி.வி…\nகாவிகளிடம் இருந்து நாட்டை பாதுகாக்க அனைத்து சமூக மக்களும் ஓரணியாக திரளவேண்டும்: தமீமுன் அன்சாரி\nஉற்றுப் பார்க்க வைத்த மூவர் கூட்டணி\nவக்பு வாரிய தேர்தலை நடத்த வேண்டும்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nஎட்டாம் அதிபதி சொல்லும் ரகசியங்கள்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 23-9-2018 முதல் 29-9-2018 வரை\nமாபெரும் புண்ணியம் தரும் மகாளய பட்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/taxonomy/term/2692", "date_download": "2018-09-22T16:52:37Z", "digest": "sha1:PDN42OB3GK4JFGI7V4TLM3YA4VYIHUQJ", "length": 7432, "nlines": 167, "source_domain": "nakkheeran.in", "title": "elephant | nakkheeran", "raw_content": "\nமருத்துவர் செல்போனில் பிசி... சிகிச்சைக்கு வந்த கோழிகள் சாவு மாடுகள்…\nபிரபல வழிப்பறி கொள்ளையன் கபாலி மீது மூன்றாவது முறையாக பாய்ந்தது குண்டாஸ்\n'அதுக்கு' ஒத்துக்காததால் மனைவி, குழந்தையை எரித்துக்கொன்ற கணவன்\nதிருவாரூரில் ஆதரவாளர்களே இல்லாமல் தனது ஆதரவை காட்டவரும் அழகிரி\nதொடர்கதையாகிவரும் தண்ணீரில் நீந்தி இறுதி ஊர்வலம் செல்லும் அவலம்\nபிக்பாஸ்-2 டைட்டில் வின்னர் யார்...\nமீனவனை நீ அடித்தால், உன் மாணவனை நான் அடிப்பேன்... -சீமான்\nமெரினாவில் போராட அனுமதியில்லை என்று, ஆனால் புதைக்க அனுமதி இருக்கிறது... -…\nஅனுமதியின்றி பேனர் வைத்த அமமுக; டிராபிக்ராமசாமிக்கும் டி.டி.வி…\n\"முதலில் ஒரு சமூகம் மட்டும் ஏத்துக்கிட்டாங்க, இப்போ முஸ்லீம்கள்,…\nகூடலூர் ஓவேலி பகுதியில் காட்டு யானை தாக்கி பெண் பலி\nகாட்டுயானைகளை பிடிக்க வந்த 2 கும்கிகள் திருப்பி அனுப்பப்பட்டன\nமலை கிராமங்களை நோக்கி படை எடுக்கும் காட்டு யானைகள்\nதனியே தன்னந்தனியே… யானையை அநாதையாய் அலையவிட்ட கொடூர அரசு\nஇசையில் மயங்கிய பார்வையற்ற யானை...\nமகன் கண் முன்னே அப்பா பாகனை நசுக்கி கொன்ற யானை..\nசேலம் ராஜேஸ்வரி யானை உயிரிழந்தது; பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி\nஜார்க்கண்ட் புலிகள் காப்பகத்தில் இந்தி கற்கும் யானைகள்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nஎட்டாம் அதிபதி சொல்லும் ரகசியங்கள்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 23-9-2018 முதல் 29-9-2018 வரை\nமாபெரும் புண்ணியம் தரும் மகாளய பட்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/usa/03/173656?ref=category-feed", "date_download": "2018-09-22T16:50:36Z", "digest": "sha1:DT5UCPFAXE3RZ7JYNZ372YW2LDLUQGHK", "length": 8028, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "உயிர் காக்கும் மருந்துகளுக்கு விலை உயர்த்திய விவகராம்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉயிர் காக்கும் மருந்துகளுக்கு விலை உயர்த்திய விவகராம்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nஅமெரிக்காவில் எய்ட்ஸ் மருந்துகளுக்கு 5,000 மடங்கு விலை உயர்த்தியதால் பிரபலமடைந்த முன்னாள் மருந்து நிறுவன தலைவருக்கு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.\nஅமெரிக்காவில் மருந்து நிறுவன உரிமையாளராக இருந்த Martin Shkreli(34) கடந்த 2015 ஆம் ஆண்டு Daraprim என்ற உயிர் காக்கும் மருந்தை தனது நிறுவனத்தின் சார்பில் வாங்கி அதன் விலையை 750 டொலர் என உயர்த்தினார்.\nஇந்த அதிரடி விலை உயர்வு அமெரிக்கா மட்டுமின்றி உலகமெங்கும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.\nஉயிர் காக்கும் எய்ட்ஸ் மருந்தின் விலையை உலக நாடுகளின் தேவையை தமக்கு சாதகமாக பயன்படுத்தி சுமார் 5000 மடங்கு உயர்த்தினார் மார்ட்டின்.\nஇந்த நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு முறைகேடு தொடர்பாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்துள்ள நிலையில், அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் 75,000 டொலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.\nதமது தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டதாகவும் மார்ட்டின் கூறியுள்ளார்.\nதற்போது தலா 750 டொலர் மதிப்பு கொண்ட எய்ட்ஸ் மருந்தின் விலையை முன்னர் புழக்கத்தில் இருந்த அதே விலைக்கு விற்பனை செய்வது தொடர்பில் காங்கிரஸ் முடிவெடுக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-300-%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%8E/", "date_download": "2018-09-22T16:30:19Z", "digest": "sha1:HOBUSCTDHCWK7XDWU3BGOY4LSEZ2XLXL", "length": 12726, "nlines": 98, "source_domain": "universaltamil.com", "title": "ரிஷாதுக்கு 300 ஏக்கர் காணி எங்கிருந்து வந்தது? ஞானசார தேரர் கேள்வி ?", "raw_content": "\nமுகப்பு News Local News ரிஷாதுக்கு 300 ஏக்கர் காணி எங்கிருந்து வந்தது\nரிஷாதுக்கு 300 ஏக்கர் காணி எங்கிருந்து வந்தது\nரிஷாதுக்கு 300 ஏக்கர் காணி எங்கிருந்து வந்தது\nஅமைச்சர்கள் தேர்தல் காலத்தில் அரசியல் தலைவர்களுக்கு வழங்கும் லஞ்சம் குறித்தும் தேடுவதற்கு ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.\nமத்திய வங்கி, ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் இற்கு ஆணைக்குழுக்கள் அமைக்கப்படுவது போல அமைச்சர்கள் வழங்கும் அரசியல் லஞ்சம் குறித்தும் விசாரணை செய்ய ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.\nபத்ருத்தீனுக்கும் அவரது குடும்பத்துக்கும் 300 ஏக்கர் காணி கிடைத்தது எவ்வாறு இன்றும் அதற்கான எந்தவித பதிலும் கிடையாது. இவருக்கு மத்திய கிழக்கிலுள்ள பல்வேறு முகவர்களுடன் தொடர்பு இருக்கின்றது.\nநாம் ஊடகங்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம். வாருங்கள், அம்பாறையிலிருந்து ஆரம்பிப்போம். மன்னார், மட்டக்களப்பு, வடக்கிலுள்ள முல்லைத்தீவுக்கும் செல்வோம். நான் பொறுப்புடன் சொல்கின்றேன். மனித நடமாட்டம் இல்லாத இடங்களில் ஒவ்வொருவரும் 50 ஏக்கர் கணக்கில் காணிகளைப் பிடித்து வைத்துள்ளனர் எனவும் தேரர் மேலும் கூறினார்.\nஞானசார தேரர் சத்திர சிகிச்சையின் பின்னர் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்\nஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் சாத்தியம்\nஞானசார தேரருக்கு அறுவை சத்திரசிகிச்சை\nபிரபுதேவாவுடன் கைகோர்க்கும் நந்திதா 'அட்டகத்தி' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நந்திதா. இதன்பின்னர் பெரிய அளவில் இவர் ஜொலிக்காவிட்டாலும், 'எதிர்நீச்சல்', 'முண்டாசுபட்டி' போன்ற படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில், பல முன்னணி கதாநாயகர்கள்...\nமுத்தம் கொடுப்பதால் வரும் நோய்கள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்…\nமுத்தம் கொடுப்பதால் வரும் நோய்கள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்... முத்தம் என்பது அழகிய உறவின் வெளிப்பாடாக இருக்கிறது. அன்பின் அடையாளமான முத்தத்தில் ஆபத்துகளும் இருக்கத்தான் செய்கிறது. சிறிய வகை நோய்களில் இருந்து ஆபத்தான பாலியல்...\nசுவையான ஆட்டு மூளை பொரியல் செய்வது எப்படி\nசுவையான ஆட்டு மூளை பொரியல் செய்வது எப்படி சூப்பரான ஆட்டு மூளை பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம் தேவையான பொருள்கள் ஆட்டு மூளை - 2 மிளகாய்தூள் - 1 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள் - 1/2...\nநாட்டில் வாகன விலை அதிகரிக்கலாம்…\nநாட்டில் வாகன விலை அதிகரிக்கலாம்... வாகன விலை அதிகரிக்கலாம் என இலங்கை வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது இலங்கை ரூபா வீழ்ச்சி கண்டுள்ளதால் வாகன விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. ஒரு வாகனத்தின் விலை ரூபா...\nமைத்திரி அரசாங்கத்தால் நாட்டின் அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி: மஹிந்த ராஜபக்ஷ\nமைத்திரி அரசாங்கத்தால் நாட்டின் அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி: மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக நாட்டின் அனைத்துதுறைகளும் மிகவும் மோசமான வீழ்ச்சிகளை சந்தித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள முன்னாள்...\nபாயில் கவர்ச்சி உடை அணிந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்- புகைப்படம் உள்ளே\nஇறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nநடிகை பூர்ணாவின் அதிரடி கவர்ச்சி புகைப்படங்கள் – வீடியோ உள்ளே\nகாதலன் காந்தி ஆண்மையில்லாதவர் என்று கூறும் சின்னதிரை நடிகை நிலானி\nபிகினி உடையில் ரசிகர்களை கிறங்கடித்த பிரபல நடிகை -புகைப்படம் உள்ளே\nசீரியல்களில் இத்தனை கவர்ச்சி தேவைதானா\nரத்தம் வரும் அளவுக்கு முரட்டுத்தனமாக ராட்சசியாக மாறிய ஐஸ்வர்யா -அதிர்ச்சி வீடியோ உள்ளே\nகென்யாவில் நாப்கின் வாங்க படுக்கையை பகிரும் பெண்கள்- இப்படியும் ஒரு அவலநிலையா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங��கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/history/80/105174", "date_download": "2018-09-22T16:57:49Z", "digest": "sha1:GYWCYSK5M7L6V3NIY422Z4G7CEVGM2D3", "length": 16356, "nlines": 128, "source_domain": "www.ibctamil.com", "title": "சிறுவனை குத்திக்கொன்ற காவலாளியும்! தமிழ்கைதிகளின் உடல்களுடன் சென்ற வாகனமும்!! - IBCTamil", "raw_content": "\nபூக்கன்றுகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த மூவருக்கு ஏற்பட்ட கதி\nஒரு கிராமத்தையே உலுக்கிய சம்பவம் சிறுவன் உட்பட 6 பேர் உயிரிழப்பு\nவாவிக்குள் இருந்து சடலங்களாக மீட்கப்பட்ட தந்தை மற்றும் மகள்\nஆலயக்குருக்களுக்கு நடு வீதியில் காத்திருந்த அதிர்ச்சி; சோகத்தில் பக்தர்கள்\nதிருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்\nசிறிலங்காவின் ஆட்சியை கைப்பற்றும் மஹிந்தவின் புதிய வியூகம்\nகைத்தொலைபேசிகளால் மூவருக்கு ஏற்பட்ட கதி\nபுடவையுடன் இலங்கை வந்த பெண்ணால் சர்ச்சை\nதலைவர் பிரபாகரன் தொடர்பில் வெளிவந்த தகவல்\nயாழில் உள்ள வீடொன்றில் அரை மணி நேரத்தில் நடந்த சம்பவம்\nயாழ். மின்சார நிலைய வீதி\n தமிழ்கைதிகளின் உடல்களுடன் சென்ற வாகனமும்\nவெலிக்கட சிறையின் முதற்கட்டப்படுகொலை முடிந்தவுடன் சிறையின் சப்பல் வாட் எனப்படும் மத்திய பகுதிக்கு சென்ற சிறைதலைமை அதிகாரி முதலாவது மாடியில் ஏறி நின்று சிங்களக் கைதிகளை நோக்கி உரை ஒன்றை நிகழ்த்தினார்.\nஅவரது உரையின் தமிழாக்கம் இதுதான்.நீங்கள்(தமிழ்கைதிகளை கொன்ற சிங்களக்ககைதிகள்) எங்கள் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலித்தீர்கள். எங்கள் இராணுவம் திருநெல்வேலியில் கொல்லப்பட்டதுக்கு சரியான பதிலடியை நாங்கள் கொடுத்துள்ளோம்.\nகுட்டிமணி போன்ற கொலைகாரர்கள், எங்கள் இனத்தவரைக் கொன்றாலும், இராணுவத்தினரைக் கொன்றாலும் நாங்கள் அதற்கு தக்க பதிலடி கொடுப்போம்.\nஇன்றைய தினம் எங்கள் சரித்திரத்தில் முக்கியமான நாள், எங்கள் இனமும் இளைஞர்களும் நினைத்ததை நீங்கள் செய்து முடித்தீர்கள். உங்களது இந்த உணர்வுபூர்வமான நிலைக்கு நான் தலை வணங்குகிறேன். உங்களது உணர்வுகளை நான் மதிக்கிறேன். இந்த நாடு சிங்கள இனத்துக்கு உரியது என்பதனை நீங்கள் ஏனையோருக்கு உணர்த்தியுள்ளீர்கள்.\nஆயினும் நீங்கள் இதுவரை செய்தது போதும், ஆதலால் நீங்கள் அனைவரும் அமைதியாக உங்கள் உங்கள் பகுதிகளுக்குச் செல்லுங்கள் என அவர் கூறி முடித்தார்.\nஒரு சிறைக்கூடத்தின் தலைமை பொறுப்பாளரே இவ்வாறு பச்;சை இனவாதத்துடன் உரையாற்றியிருப்பாரா என நீங்கள் ஐயப்படுவீர்கள். ஆனால் இதுதான் அன்று நடந்தது.\nசிறைஅதிகாரி தனது உரையை முடித்ததும்\nதணியாத கொலைவெறியுடன் ஆயுதங்களுடன கூடி நின்ற சிங்களக் கைதிகள்; முதற்கட்டப் படுகொலையில் தப்பிப் பிழைத்த தமிழக்;கைதிகள் இருந்த அறைகளைப்பார்த்து முறைத்தனர்.\nஅதன்பின்னர் சிறைவளாகத்தில் இருந்த அரச மரத்தடியை நோக்கி நகர்ந்து சென்றனர்.\nசிறிது நேரத்தில் சிறையின் பிரதான வாசல் கதவு திறக்கப்பட்டு ஒரு இசுசு ரக பாரஉந்து(லொறி)உள்ளே நுழைந்தது. அந்தவாகனம் தமிழ் கைதிகள் இருந்த சப்பல் வாட்டுக்கு அருகே அரச மரத்தின் கீழ் நின்றது.\nஇந்தநிலையில் சிறைஅதிகாரிகளின் உத்தரவுடன் மீண்டும் தமிழ் கைதிகள்இருந்த பகுதிக்குள் நுழைந்த சிலசிங்களக் கைதிகள் கொல்லபட்ட தமிழ் கைதிகளின் உடலங்களை நான்கு நான்கு பேர் வீதம் தூக்கிக்கொண்டு வந்து பாரஉந்துக்கு உள்ளே வீசி எறிந்தனர்.\nஇவ்வாறு கொல்லப்பட்டவர்களின் உடலங்கள் வாகனத்தில் வீசி எறியப்பட்டபோது அவர்களில் ஒருவர் குற்றுயிருடன் எழுந்திருக்க முயற்சிப்பதை சிங்கள கைதிஒருவர் கண்டுவிட்டார்.\nஇதனையடுத்து அவசரமாக வாகனத்துக்குள்; ஏறிய அவர் அங்கு கிடந்த ஏனைய உடலங்;கள் மீது நின்றபடி எழுந்திருக்க முயற்சித்த அந்ததமிழ் கைதியின்; தலையில் தன் கையிலிருந்த கோடாலியினால் ஓங்கி கொத்தினார்.\nஅந்த தமிழ் கைதியின் தலை குருரமாக இரண்டாகப் பிளந்து அவரது உடலம் மீண்டும் சரிந்தது.\nஇந்த வேளை இன்னொரு குருரமும் இடம்பெற்றது. இந்த குருரத்தில் சிக்கிய மயில்வாகனன் என்ற 16 வயது சிறுவனுக்கு நேர்ந்த கதி மிக அவலமானது\nகுட்டிமணி தடுத்து வைக்கப்ட்ட அதே “டி” பகுதியில் அடைக்கப்பட்டிருந்த மயில்வாகனன் தமிழீழ விடுதலைக்கழகம் எனப்படும் புளொட் இயக்கத்தைச் சேர்ந்தவர்\nஇவரும் பயங்கரவாத தடைத்சட்டத்தில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்ட்டிருந்தவர்.\nசிறையில் முதற்கட்டப் படுகொலை இட்ப்பெற்ற பின்னர் சிறைக்கதவு கதவு திறக்கப்பட்டவேளை மறைந்து நின்று கூட்டத்தோடு கூட்டமாக வெளியே வந்த மயில்வாகனன் அரச மரத்தடியில் பீதியுடன்; நின்று கொண்டிருந்தான்.\nஎனினும் “டி” பகுதியில் காவலுக்கு ந��ன்ற சிறை அதிகாரி ஒருவர் மயில்வாகனனைக் கண்டுவிட்டார்.\nஓடிச்சென்ற அந்தக்காவலாளி சிங்களக்கைதி ஒருவரின் கையிலிருந்த கத்தி ஒன்றினைப் பறித்து சென்று மயில்வாகனனது தலைமயிரைப் பிடித்து முன்னோக்கி இழுத்து அவனது வயிற்றில் பல முறை வெறியுடன்; குத்தினார்.\n16வயதேயான மயில்வாகனன் தரையில் வீழுந்தான். அவனை குருரமாக குத்திய காவலாளியை சிங்களக் கைதிகள தமது தோள்மீது தூக்கி “ஜெயவேவா” என கோசமிட்டனர். இதன்பின்னர் மயில்வாகனது உடலமும வாகனத்துக்குள் தூக்கி வீசப்பட்டது\nஇதன்பின்னர் நீண்ட நேரம் அங்கு நின்ற இந்தவாகனம் இரவு ஏழு மணியளவில் தமிழ்கைதிகளின் உடலங்களுடன் வெளியேறியது.\nசில மணிநேரத்தில் தமக்கு முன்னால் நடந்து முடிந்த சம்பவங்களால் பெரும் அச்சத்தையும் பிரமையையும் கொண்ட தமிழ் கைதிகள்\nஅனைவரும் அடுத்து என்ன நடக்குமோ என்ற பீதியில்; இருந்தனர்.\nநேரம் இரவு ஒன்பது முப்பது மணியை தாண்டிய போது சிறைக்கூடத்தின் பி பகுதி கதவு திறக்கப்பட்டது. இரண்டு மூன்று கறுத்த அங்கி அணிந்தவர்கள் சிறை அதிகாரிகளுடன் உள்ளே பதுங்கிப் பதுங்கி நுழைந்தனர்.\nவன்னி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இப்படிச் செய்வார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள்\nதிருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்\nயாழில் உள்ள வீடொன்றில் அரை மணி நேரத்தில் நடந்த சம்பவம்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/136251-henry-dibane-slams-tamilisai-soundararajan-filing-case-against-sophia.html", "date_download": "2018-09-22T16:36:26Z", "digest": "sha1:X6CSC75J6RLSIFJKLRSBJWBAR32PSCDX", "length": 28227, "nlines": 431, "source_domain": "www.vikatan.com", "title": "``தமிழிசை வழக்கினை வாபஸ் பெற்றால், நாங்களும் வாபஸ் பெறுவோம்\" - ஷோபியா வழக்கறிஞர் | henry dibane slams Tamilisai Soundararajan filing case against Sophia", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும�� நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\n``தமிழிசை வழக்கினை வாபஸ் பெற்றால், நாங்களும் வாபஸ் பெறுவோம்\" - ஷோபியா வழக்கறிஞர்\n\"பி.ஜே.பி. மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் மீது தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வன்கொடுமைச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யாதது ஏன் இதற்காகவே நாங்கள் நீதிமன்றம் செல்வோம்'' என மக்கள் கண்காணிப்பகத்தின் தலைவரும், வழக்கறிஞருமான ஹென்றி டிபேன் தெரிவித்துள்ளார்.\nவிமானத்தில், `பாசிச பி.ஜே.பி. ஒழிக' என கோஷம் எழுப்பிய தூத்துக்குடியைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவி ஷோபியாவின் இல்லத்துக்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசினார், ஹென்றி டிபேன். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``ஷோபியாவின் வழக்கறிஞர் என்கிற முறையில் சில விளக்கங்களை நான் சொல்ல விரும்புகிறேன். கடந்த 3-ம் தேதி காலை, விமானத்தில் நடந்த சம்பவம் குறித்து வெவ்வேறு விதமான செய்திகள் ஊடகங்களில் வெளிவந்துள்ளன. கோஷம் போட்டதாகவும், கையை உயர்த்தி கோஷம் போட்டதாகவும் செய்திகள் வெளியாகின. அதை மறுக்கிறோம். தமிழிசை 3-ம் இருக்கையில் அமர்ந்திருந்தார். ஷோபியா 8-ம் இருக்கையில் அமர்ந்திருந்தார். விமானம் தரை இறங்கிய பின், 3-ம் இருக்கையிலிருந்து 8-ம் இருக்கையைத் தமிழிசை கடந்துசெல்லும் போதுதான் ஷோபியா, அந்த வாசகத்தைச் சொல்லியிருக்கிறார்.\nதன் குரலை உயர்த்தி கோஷம் போடும் அளவில் அவர் சொல்லவில்லை. மெதுவாகத்தான் கூறியுள்ளார். ஆனால், கையை உயர்த்தி கோஷம் போட்டதாகத் திரித்து புகார் கூறுகிறார் தமிழிசை. அவர் சொல்வதுபோலவே, விமானத்தில் கோஷம் எழுப்பினால், விமானப் பணியாளர்கள் கேப்டனுக்கும், கேப்டன் விமான நிலைய அதிகாரிக்கும் புகார் அளித்திருப்பார்கள். விமானம் இறங்கியதும் தமிழிசை வேகமாக இறங்கிச் சென்றுவிட்டார். ஷோபியாவின் தாய் மனோகரிக்குக் காலில் அறுவைசிகிச்சை செய்திருந்ததால் சற்று மெதுவாகவே நடந்துவந்தார். தமிழிசையை வரவேற்பதற்காக பி.ஜே.பி-யினர் வாசலில் திரண்டிருந்தனர். ஷோபியா பெற்றோருடன் வரவேற்பறைக்கு வந்த பிறகு, தமிழிசை வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பி.ஜே.பி-யினர் ஷோபியாவைத் தகாத வார்த்தைகளில் பேசி மிரட்டியபடியே செல்போனில் போட்டோ எடுத்தனர்.\nதன்னிடம் ஷோபியா மன்னிப்பு கேட்காததுதான் தமிழிசைக்குக் கூடுதல் டென்சனை உண்டாக்கியது. அதனை ஈகோ பிரச்னையாகவும் எடுத்துக்கொண்டார். அவரது புகாரின் படி, `உங்களை விசாரிக்க வேண்டும்' எனக்கூறி, ஷோபியாவை போலீஸார் கைதுசெய்து புதுக்கோட்டை (தூத்துக்குடியில் உள்ள) காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், கைதுசெய்வதற்கான எந்த அறிக்கையும் கொடுக்கப்படவில்லை. விசாரிப்பதற்கான சம்மனும் கொடுக்கப்படவில்லை.\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nவிசாரணைக்காக மதியம் 1.30 மணிக்கு ஷோபியாவை அழைத்துச் சென்ற போலீஸார், இரவு 7.30 மணிவரை தொடர்ச்சியாக அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணை செய்த ஏழு அதிகாரிகளில் ஒருவர் மட்டும்தான் பெண். இவர்கள் அனைவரும் ஒருவர் மாற்றி ஒருவர் கேள்விகளால் துளைத்தெடுக்கும் அளவுக்கு ஷோபியா என்ன தவறு செய்தார். மாலை 5.30 மணி அளவில், 290, 75 ஆகிய இரண்டு பிரிவுகளில்தான் வழக்குப்பதிவு செய்ததாகக் குறிப்பிட்டு, ஷோபியாவிடம் மாலை 7.30 மணிக்குக் கையெழுத்து பெறப்பட்டுள்ளது. பிரின்ட் எடுக்கப்பட்ட எஃப்.ஐ.ஆரில்., இந்த இரண்டு பிரிவுகளுடன் 505 பிரிவினை, பேனாவால் எழுதி திருத்தம் செய்துள்ளார்கள். ஷோபியாவிடம் கையெழுத்து பெறப்பட்ட பிறகுதான், இந்தப் பிரிவு எண் 505 சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால், நீதிபதி திருத்தம் செய்த பிரிவினை ஏற்றுக்கொள்ளவில்லை.\nதீர்��்புக்குப் பிறகுதான் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஷோபியா, கனடா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பினை மேற்கொண்டு வரும் ஆராய்ச்சி மாணவி மட்டுமல்ல... அவர் ஓர் எழுத்தாளரும்கூட. இந்தப் பிரச்னையை மேலும் வளர்க்க வேண்டாம். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வன்கொடுமைச் சட்டத்தின்கீழ் தமிழிசை மீதும், அவரது ஆதரவாளர்கள் மீதும் ஏன் இன்னும் எஃப்.ஐ.ஆர். போடவில்லை. இதற்காக நாங்கள் நீதிமன்றம் செல்வோம். தற்போது அவரது பாஸ்போர்ட்டையும் முடக்கி வைக்கப் பார்க்கிறார்கள். தமிழிசை இந்த வழக்கினை வாபஸ் பெற வேண்டும். அவர்கள் வாபஸ் பெற்றால், தமிழிசை மீது ஷோபியாவின் தந்தை அளித்த புகார் மனுவை வாபஸ் பெறத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கிறோம். இல்லாவிட்டால், சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்” என்றார்.\nஷோபியாவிடம் பேச முயன்றபோது, ``ஷோபியா துணிச்சலாகத்தான் இருக்கிறார். அவரிடம் எந்தச் சோர்வும், கலக்கமும் இல்லை. குடும்பத்தினர்தான் கலக்கத்தில் உள்ளனர். அவருடைய கல்வி, எதிர்காலம் கருதி தற்போதைய சூழலில் ஷோபியாவின் கருத்துகள் எதையும் பதிவுசெய்ய வேண்டாம்” என உறுதியாகக் கூறிவிட்டார் ஹென்றி டிபேன்.\nமாணவி ஷோபியாவின் எதிர்காலம் பாதிக்காதவண்ணம் அவர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே பலருடைய எதிர்பார்ப்பு.\n``ஷோபியா விவரம் தெரியாத பெண்ணல்ல'' - பேட்டியெடுத்த வழக்கறிஞரின் கருத்து #VikatanExclusive\n2009-10 ம் ஆண்டு விகடன் மாணவப் பத்திரிக்கையாளர் பயிற்சித்திட்டத்தில் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் தற்போது வரை நிருபராகப் பணியாற்றி வருகிறார்Know more...\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\nஒரு கொலை, பல முடிச்சு, அந்த மேஜிக்.. - 'ராஜா ரங்குஸ்கி' விமர்சனம்\nஅனல்... அதிரடி... ஆச்சர்யம்.. ஆர்ப்பாட்டம்... டாப் 5 இந்தியா Vs பாகிஸ்தான் யுத்தங்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் தி\nஐஸ்வர்யா... யாஷிகாகிட்டதான் நீங்க உஷாரா இருக்கனும்\nமைதானத்தில் கதறி அழுத ஆப்கன் வீரர் - தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறிய சோயப் ம\n`உன்னால என்ன பண்ண முடியும்' - சென்னையில் நடுரோட்டில் பெண்ணுடன் ரகளையில் ஈட\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - க��குல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\n``தமிழிசை வழக்கினை வாபஸ் பெற்றால், நாங்களும் வாபஸ் பெறுவோம்\" - ஷோபியா வழக்கறிஞர்\n`தவறுதான்; மீண்டும் நடக்காது' - விமர்சித்த தொண்டருக்கு உதயநிதி அளித்த பதில்\nகேரளாவைத் தொடர்ந்து தமிழகத்துக்கு தாவும் எலிக் காய்ச்சல் - கோவையில் ஒருவர் பலி\n`ஓ.பி.எஸ்ஸிடம் விசாரிங்க; கூடுதல் தகவல் கிடைக்கும்'- கே.சி.பழனிசாமி ஓபன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.nilavan.net/2008/08/127.html", "date_download": "2018-09-22T16:48:21Z", "digest": "sha1:LSCD2WWOIIM3SPHEYPT4CCXKS5PNAT56", "length": 4079, "nlines": 64, "source_domain": "blog.nilavan.net", "title": ":: ஈர்த்ததில்: 128. குறிப்பறிவுறுத்தல்", "raw_content": "\nகரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்\nகண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்\nமணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை\nமுகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை\nசெறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்\nபெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி\nதண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்\nநெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்\nதொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி\nபெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்\nவகைகள் : காமத்துப்பால், திருக்குறள்\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/94838", "date_download": "2018-09-22T17:13:28Z", "digest": "sha1:Z7LOQE4BRNX6TPLFWNT77NIF3E3MWPE4", "length": 13821, "nlines": 173, "source_domain": "kalkudahnation.com", "title": "கல்முனை மண்ணை பாதுகாப்பதற்காக 17 வருடங்கள் தனி ஒருவனாக நின்று போராடியுள்ளேன் – பிரதி அ���ைச்சர் ஹரீஸ் | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் கல்முனை மண்ணை பாதுகாப்பதற்காக 17 வருடங்கள் தனி ஒருவனாக நின்று போராடியுள்ளேன் – பிரதி அமைச்சர்...\nகல்முனை மண்ணை பாதுகாப்பதற்காக 17 வருடங்கள் தனி ஒருவனாக நின்று போராடியுள்ளேன் – பிரதி அமைச்சர் ஹரீஸ்\nஉள்ளுராட்சி மன்றத் தேர்தலை வைத்து கல்முனை மாநகரினை சிதைப்பதற்கும் துண்டாடுவதற்கும் திறைமறைவில் நடக்கும் சதிகளுக்கு மக்கள் இடமளிக்ககூடாது என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.\nஉள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்முனை 15ம் வட்டாரத்தின் வேட்பாளர் சட்டத்தரணி அன்புமுகையதீன் றோஷனின் தேர்தல் காரியாலயம் கல்முனை முகையதீன் பள்ளிவாசல் வீதியில் திறந்து வைக்கும் நிகழ்வு (01) இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் ஹரீஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,\nஇம்முறை நடக்கயிருக்கும் தேர்தரில் மக்கள் தங்களது வட்டார வேட்பாளர் ஒரு வாக்கு வித்தியாசத்திலேனும் வெற்றி பெற்றால் போதும் என்ற மனநிலையிலிருந்து விடுபட்டு தங்களது வட்டார வேட்பாளரை அதிகபட்ச வாக்குகளால் வெற்றியடையச் செய்ய வேண்டும். இதனால் கட்சிக்கு கிடைக்கவிருக்கும் மேலதிக ஆசனங்களினூடக யாரினதும் தயவின்றி கட்சி கல்முனை மாநகர சபையில் தனித்து ஆட்சியமைக்கும்.\nகல்முனை மண்ணுக்கு ஏற்படவிருந்த ஆபத்துக்களை கடந்த 17 வருடங்களாக தனி மனிதனாக நின்று கல்முனை மண்ணின் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் கல்முனையை பாதுகாத்துள்ளேன். இன்று இச்சதிகாரர்கள் கல்முனை மண்ணை இத்தேர்தலில் துண்டாடுவதற்காக மக்கள் மத்தியில் பிரதேசவாத கருத்துக்களை விதைத்து வருகின்றனர். பிரதேசவாத கருத்துக்கள் மக்கள் மனங்களில் இலகுவாக பதியப்படுபவையாகும் இதனை வைத்து ஊர்களுக்கிடையில் பிரிவினைகளை, மனக்கசப்புகளையும் ஏற்படுத்தி தங்களது தேவைகளை நிறைவேற்ற சிலர் முட்பட்டுள்ளனர். இதற்கு மக்கள் இடம்கொடுக்கக் கூடாது.\nகல்முனை மாநகர சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் மரச்சின்னத்தில் போட்டியிடாது ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடுவது ஏன் என சிலர் கட்சியின் மீது விமர்சனங்களை தொடுத்துள்ளனர்.\nமுஸ்லிம் காங்கிரஸ் இத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடுவதானது தலைவர் ஹக்கீம் ரணிலின் நன்மதிப்பை பெற்றுக்கொள்வதற்கோ, ரணிலை திருப்திப்படுத்துவற்கோ அல்லது அரசின் சலுகைகளுக்கோ அல்ல என்பதை கட்சியின் போராளிகள், ஆதரவாளர்கள், அபிமானிகள் புரிந்து கொள்ள வேண்டும்.\nஇத்தேர்தலில் கல்முனை மண்ணுக்கு பல சதிகள் பல்வேறு வடிவங்களில் பின்னப்பட்டுள்ளது. பின்னப்பட்டுள்ள சதிகளை அவிழ்ப்பதற்கான உபாயமாகவே இத்தேர்தலில் நாம் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து களமிறங்கியுள்ளோம் எனவும் தெரிவித்தார்.\nPrevious articleமக்களுக்கான சேவைகளை உரிய நேரத்திற்குள் வழங்கி வந்தால் உங்களை யாருமே கேள்வி கேட்க முடியாது\nNext articleபோதைபொருள் ஒழித்ததாக ஜனாதிபதிக்கு சர்வதேச விருது வழங்கப்படுவதைப் போன்ற நகைச்சுவை வேறேதுமில்லை – பா.உ நாமல் ராஜபக்ஸ\nகிழக்கிழங்கையின் மாபெறும் சர்வதேச வர்த்தக கண்காட்சி – உங்களின் வர்த்தக நிறுவனங்களும் அணுசரனையாளராகலாம்\nபலமாக இழுத்து கிண்ணத்தை சுவீகரிப்போம் – வட்டாரக்குழுத் தலைவர் ஐ.எம்.றிஸ்வின்.\nவாழைச்சேனை ஹைறாத் வித்தியாலயத்தில் சந்தை\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nகைது செய்யப்போதுமான ஆதாரம், தண்டனை வழங்க போதாமல் போனது எவ்வாறு\nமுஸ்லிம்களுக்கு எதிரான இனவாத வன்முறைத் தாக்குதல் சம்பவங்கள் சர்வதேச மயப்படுத்தப்பட வேண்டும்.\nகல்குடா பகுதியில் வீசும் கடும் காற்றினால் பல இடங்களுக்கு பாதிப்பு.\nஏறாவூர் வீதிப்புனரமைப்புக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் 14 மில்லியன் நிதியொதுக்கீடு\nகிழக்கு மாகாண சபை இரு மாதங்களில் கலைக்கப்படும்-காத்தான்குடியில் பிரதியமைச்சர் அமீர் அலி\nதிருகோன மலை ஹபாயா விவகாரம் சம்பந்தமாக கல்வி அமைச்சருடன் சந்திப்பு\nஅரசின் சில தீர்மானங்கள் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு காரணமானது\nகைகலப்பின் போது சமரசம் செய்யச்சென்ற நபர் மீது இரும்புக்கம்பித் தாக்குதல்: இஸ்தலத்திலேயே பலி\nசாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு பரிசளிப்பு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nvkarthik.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-09-22T17:00:56Z", "digest": "sha1:UFEFPL3PZOQRTYGKFLYXPBADXUZ7SZUU", "length": 4495, "nlines": 90, "source_domain": "nvkarthik.com", "title": "தென்றல் - கார்த்திக் நீலகிரி | Karthik Nilagiri", "raw_content": "கார்த்திக் நீலகிரி உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…\nவாசல்லே கோழி ரெக்கை கெடந்தா…\nமச்சான் குடிச்சது ஊருக்கே தெரியும்…\nஆவியா வந்தா மாரி மூலமாவா கேட்டுருப்பான்…\nமாரி தாம்லே உங்கள பயமுறுத்தி சரக்கு வாங்கிட்டான்…\nஉடம்பை எரிக்கிரப்ப நரம்பு முருக்குதுடா…\nநாடு ராத்திரி மீன்கொழம்பு வாசனை வருதா…\nமக்கா, அந்தப் பக்கம் போய்டாதே…\nபின்னே, ஜெகன் மோகினியா சமைச்சிக்கிட்டிருக்கும்…\nஎடுத்து பிழிஞ்சு ஜூஸ் போட்டு குடிச்சு\nமோகினி பிசாசெல்லாம் இல்லே மச்சி…\nநம்ம முக்கு தெரு காயத்ரி…\nபழனிச்சாமி வீடு வரைக்கும் போகும்…\nநான் காணாதபோது…சற்றே ஓரடி தள்ளி வைத்த\nவாளிப்பற்ற உடல்காரி – தனசக்தி\nழ என்ற பாதையில் நடப்பவன் – பெரு. விஷ்ணுகுமார்\nவாளிப்பற்ற உடல்காரி – தனசக்தி Sep 18, 2018\nழ என்ற பாதையில் நடப்பவன் – பெரு. விஷ்ணுகுமார் Sep 16, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nvkarthik.com/tag/featured/", "date_download": "2018-09-22T16:31:37Z", "digest": "sha1:FXOZF5WHCAPWXJFOZDDXOGIZNBSPTT25", "length": 8120, "nlines": 67, "source_domain": "nvkarthik.com", "title": "Featured Archives - கார்த்திக் நீலகிரி | Karthik Nilagiri", "raw_content": "கார்த்திக் நீலகிரி உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…\nவாளிப்பற்ற உடல்காரி – தனசக்தி\nவாளிப்பற்ற உடல்காரி –தனசக்தி தாலம் வெளியீடு தோழி தனசக்தியின் கவிதைத் தொகுப்பு, இந்த வாளிப்பற்ற உடல்காரி. முகநூலில் அறிமுகமாகி குடும்ப நண்பரானவர். அவரிடம் இருந்தே கையெழுத்திட்ட பிரதியை தபாலில் பெற்றுக்கொண்டேன். வாளிப்பற்ற உடல்காரி ஒரு மிகச் சிறிய கவிதைத் தொகுப்பு. ரொம்பவும் கடினமான வார்த்தைகள் இல்லாமல் இலகுவான தமிழில் இருந்தது சந்தோஷம். இந்த தொகுப்பில் எந்த கவிதைக்கும் தலைப்பு இல்லை. இது ஒரு வசதி. பல நேரங்களில் தலைப்புக்கும் கீழே உள்ள கவிதைக்கும் சம்பந்தம் கண்டுபிடிப்பதே ஒரு […]\nஆப்பீஸ் சம்பவம் முன்குறிப்பு: இந்த கதையில் வரும் அத்தனையும் கற்பனையே. கற்பனை அன்றி வேறில்லை. யாரும் எக்காரணம் கொண்டும் பொங்கி வந்து பூட்டை ஆட்டக்கூடாது. 7-சுற்றல் கழுதை, என்னைக்கு ஆப்பீஸில் நடந்ததையும் பத்தி எழுதுறேன்னு இங்க சில வாரம் முன்னாடி சொன்னேனோ அப்படியே கேப�� விழுந்துருச்சு. இதுதான் ஆப்பீஸ் வேலையின் மகிமை. ஆக்சுவலி என்னன்னா, நான் ஒரு ரெண்டு வாரம் ஊருக்கு போயிட்டேன். மதுரை, சென்னை, திருப்பதி என்று சுத்தி சோம்பேறி ஆகி இதோ இந்த வாரம் […]\nஜல்லிக்கட்டு – பெண்கள் புரட்சி\nஜல்லிக்கட்டு. தைத் திருநாளாம் பொங்கலின் போது நடக்கும் தமிழ்ப் பண்டிகை. காளைகளை கட்டவிழ்த்து விட்டு இளைஞர்கள் அதை அடக்கும் ஒரு வீர விளையாட்டு. ஜெயித்த வீரர்கள் பெண்களை கரம்பிடித்த கதைகளும் உண்டு. சட்டத்தால் இதற்கு தடை ஏற்பட, பல்வேறு காரணங்களால் அரசு மீது அதிருப்தி கொண்டிருந்த மக்கள், ஜல்லிக்கட்டு தடைக்கெதிராக வெகுண்டெழுந்தனர். சென்னை மெரினா மற்றும் தமிழ்நாட்டின் பல இடங்களிலும் மக்கள் திரண்டனர். அனைத்து சார்பு அரசியல்வாதிகளையும் தவிர்த்து மக்களே இந்த எழுச்சியை முன்னெடுத்தனர். அரசியல் தலைவர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். […]\nகுரு பெயர்ச்சி எதில் நம்பிக்கை இருக்கோ இல்லியோ, நம்மாளுங்களுக்கு ஜோதிடம் மேல் ஒரு அசாத்திய நம்பிக்கை இருக்கு. மேலும், அது ஒரு open ended கலை. அடிச்சி தூள் பரத்தி விடலாம். பெருசா யாரும் போய் அதை சரி பாக்குறதில்லை. ஜோதிடம் சொன்னது நடக்காட்டியும் யாரும் குறி சொன்ன ஜோதிடரை போய் சட்டையை புடிச்சி கேள்வி கேக்க போறதும் இல்ல. அதனால அது ஒரு சிறந்த பொழுது போக்கவும் ஆகிடுச்சு. நம்மாளுங்களுக்கு இன்னொரு சிறந்த பொழுது போக்கு […]\nநிலவைத் தேடி – நிலவில் முதல் காலடி (0007)\n(இதற்கு முன்…) டிசம்பர் 23, 1968. அப்போலோ 8 விண்கலம் நிலவை சுற்றிவர பயணப்பட்டிருந்தது. அதில் மூன்று வீரர்கள் அமர்ந்திருந்தனர் – ஃப்ரான்க் போர்மன் (Frank Borman), ஜிம் லோவெல் (Jim Lovell) மற்றும் பில் ஆண்டெர்ஸ் (Bill Anders). புவியை விட்டுச் சென்று, நிலவைச் சுற்றிக் காண்பித்துவிட்டு மீண்டும் பத்திரமாக மனிதர்களை பூமிக்கு கொண்டுவந்த முதல் விண்கலம் இது. பல மாதங்கள் வீரர்களுக்கு பயற்சியளித்து, அவர்களை விண்வெளி பயணத்துக்கு தயார்படுத்துகிறது நாசா. ஆனால், முழுதும் தயாரான பின்பு […]\nவாளிப்பற்ற உடல்காரி – தனசக்தி Sep 18, 2018\nழ என்ற பாதையில் நடப்பவன் – பெரு. விஷ்ணுகுமார் Sep 16, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vkalathurone.blogspot.com/2016/11/blog-post_226.html", "date_download": "2018-09-22T17:43:41Z", "digest": "sha1:A3MIEYENVQQS3FW6UV5LD2MXS7JZ3SMK", "length": 10134, "nlines": 107, "source_domain": "vkalathurone.blogspot.com", "title": "சர்வதேச அள���ில் கச்சா எண்ணெய் விலை ஏற்றம்.! | நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.!!!!!", "raw_content": "நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\nநினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர். உலகச்செய்திகள் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை ஏற்றம்.\nசர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை ஏற்றம்.\nகடந்த 2 ஆண்டுகளாக பெரும் பின்னடைவை சந்தித்து வந்த கச்சா எண்ணெய் விலையில் மிகச்சிறிதளவு ஏற்றம் கண்டுள்ளது. மேலும் இந்த மாத இறுதிக்கள் பேரல் ஒன்று 50 டாலருக்கு விலை போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகடந்த செப்டம்பர் மாதம் அல்ஜீரியாவில் நடைபெற்ற பெட்ரோல் உற்பத்தி கூட்டமைப்பு நாடுகளின் மாநாட்டில் தீர்மானித்தபடி, நாளொன்றுக்கு 33.64 பில்லியன் பேரல்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்த கச்சா எண்ணெய் 32.5 இருந்து 33 பில்லியன் பேரல்கள் என உற்பத்தி குறைக்கப்பட்டதால் தற்போது சர்வதேச மார்க்கெட்டில் பேரல் ஒன்று 49.23 டாலருக்கு விற்பனையாகிக் கொண்டுள்ளது அதாவது 0.67 டாலர் (சென்ட்) உயர்ந்துள்ளது.\nஅதேவேளை, அமெரிக்க சந்தையில் பேரல் ஒன்று 0.70 சென்ட்டுகள் ஏற்றம் கண்டு 48.58 டாலர் என விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், எதிர்வரும் நவம்பர் 30 ஆம் தேதி ஆஸ்திரியா தலைநகர் வியன்னா நகரில் பெட்ரோல் உற்பத்தி கூட்டமைப்பு நாடுகளின் அடுத்த மாநாடு நடைபெறவுள்ள நிலையில், பெட்ரோலிய உற்பத்தி குறைப்புக்கு மறுத்த ஈரான், ஈராக் போன்ற நாடுகளும் சம்மதித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇணையதளத்தை பார்த்து கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி எமது சேவை பற்றிய உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும்எதிர்பார்கிறோம் எமது மின் அஞ்சல் முகவரி:\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nபாஸ்போர்ட் அலுவலகம் – திருச்சி\nபி.எஸ்.என்.எல் (BSNL) லேன் லைன் பில்களை ஆன்லைனில் செலுத்த\nSBI பாரத ஸ்டேட் வங்கி\nஊட்டி, மலைகளின் அரசி, நீலகிரி மலைப்பகுதியில் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. நாம் ஊட்டி என்று அழைத்து பழகிவிட்டாலும் ஊட்டிக்கு அரசாங...\nதமிழக அரசுத்துறை செயலாளர்கள், 32 மாவட்ட ஆட்சியாளர்கள், அமைச்சரவையின் 32 அமைச்சர்கள் முழு விபரங்கள்..\nதமிழ்நாடு அரசின் செயலர்கள் தலைமை செயலாளர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன் இ.ஆ.ப தலைமைச் செ��லாளர் தொலைபேசி :25671555 PABX : 5678 (O) , 26261...\nஉலக மக்களின் உணமையான இறைவன் யார்\n நாம் சொர்க்கவாசியா அல்லது நரகவாசியா நாம் செல்லும் இடம் சொர்க்கமா நரகமா ...\nமுத்துப்பேட்டையில் இந்து முன்னணியினர் கலவரம். நடந்தது என்ன உண்மையும் பின்னணியும்...\nமுத்துப்பேட்டை, செப்டம்பர் 04: முத்துப்பேட்டையில் நகர இந்துமுன்னணியின் சார்பில் 22 ஆம் ஆண்டு விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது .சரியாக 4:30 ...\nபட்டா, சிட்டா, அடங்கல் & கிராம நத்தம் என்றால் என்ன தெரியுமா\nசொத்து பரிமாற்றம் என்பது, ஏதோ இரு நபர்களுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல் நிகழ்வாக மட்டுமில்லாமல், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிய...\nCopyright © 2015 நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/tag/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2018-09-22T16:59:12Z", "digest": "sha1:I6UCLEIRST4LJQVWX5LOSCWPS2XCK4T3", "length": 6018, "nlines": 110, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: டிரைலர்", "raw_content": "\nபிக்பாஸ் வெளியேற்றம் திட்டமிட்ட ஒன்றா - தான் வெளியாகும் வாரத்தை அன்றே சொன்ன நடிகை\nத அயர்ன் லேடி - ஜெயலலிதாவாக நித்யா மேனன் நடிக்க காரணம் இதுதான்\nகன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் பிஷப் கைது\nஇந்தியாவுக்கு அமெரிக்கா பொருளாதார தடை\nதிருப்பதியில் விஐபி தரிசனம் ரத்து\nஇந்தியா பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு ரத்து\nபாகிஸ்தான் முயற்சியை இந்தியா வீணடிக்கிறது - இம்ரான்கான் கவலை\nஊடகங்களை அதிர வைத்த போலீஸ் போன் கால்\nஅவரும் இல்லை இவரும் இல்லை ஆனால் தீர்ப்பு வரும் 25 ஆம் தேதியாம்\nபாலியல் வழக்கில் கைதான பிஷபுக்கு திடீர் நெஞ்சு வலி\nகேரள மழை வெள்ள நேரத்தில் சிக்கலில் சிக்கிய நடிகர் மம்மூட்டி\nதிருவனந்தபுரம் (16 ஆக 2018): கேரளாவில் பெருமழை வெள்ளம் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் நடிகர் மம்மூட்டி புதிய சிக்கலில் சிக்கியுள்ளார்.\nவிநாயகர் சிலையை கரைத்த போது நீரில் மூழ்கி மாணவர்க…\nலீக் ஆன கல்லூரி நிர்வாகியின் அந்தரங்க வீடியோ\nரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் அம்பானியை சேர்த்ததால் மோடிக்கு நெர…\nமோடிக்கு எதிராக வெகுண்டெழுந்துள்ள குஜராத் விவசாயிகள்\nபாஜக வழக்கறிஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது\nகணேஷ் சதுர்த்தியின் போது 13 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு\nபெண் குழந்தைக்கு பயந்து தற்கொலை செய்துகொண்ட கர்ப்பிணி பெண்\nமன்னிப்பு கேட்ட சூப்பர் ஸ்டார்\nபாகிஸ்தான் முயற்சியை இந்தியா வீணடிக்கிறது - இம்ரான…\nஅவரும் இல்லை இவரும் இல்லை ஆனால் தீர்ப்பு வரும் 25 ஆம் தேதியா…\nஜெயலலிதா மரணம் குறிந்த சந்தேகத்தில் அதிர்ச்சி தரும் தகவல்\nநைட்டியுடன் தெருவில் சண்டை போட்ட நடிகை\n17 வயது மாணவி 19 வயது மாணவனால் பாலியல் வன்புணர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/television/content/8-headlines.html?start=300", "date_download": "2018-09-22T16:31:16Z", "digest": "sha1:OTBUYP7O7N6ZIPOXVDSTCEGDJXKUY5H7", "length": 5972, "nlines": 121, "source_domain": "www.inneram.com", "title": "தலைப்புச் செய்திகள்", "raw_content": "\nபிக்பாஸ் வெளியேற்றம் திட்டமிட்ட ஒன்றா - தான் வெளியாகும் வாரத்தை அன்றே சொன்ன நடிகை\nத அயர்ன் லேடி - ஜெயலலிதாவாக நித்யா மேனன் நடிக்க காரணம் இதுதான்\nகன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் பிஷப் கைது\nஇந்தியாவுக்கு அமெரிக்கா பொருளாதார தடை\nதிருப்பதியில் விஐபி தரிசனம் ரத்து\nஇந்தியா பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு ரத்து\nபாகிஸ்தான் முயற்சியை இந்தியா வீணடிக்கிறது - இம்ரான்கான் கவலை\nஊடகங்களை அதிர வைத்த போலீஸ் போன் கால்\nஅவரும் இல்லை இவரும் இல்லை ஆனால் தீர்ப்பு வரும் 25 ஆம் தேதியாம்\nபாலியல் வழக்கில் கைதான பிஷபுக்கு திடீர் நெஞ்சு வலி\nவெடிகுண்டு வீசி ஆட்டோ ஓட்டுனர் கொலை\nகூடுவாஞ்சேரி : கூடுவாஞ்சேரியை அடுத்த பெருமாத்தநல்லூரில் வெடிகுண்டுகளை வீசியும், அரிவாளால் வெட்டியும் ஆட்டோ ஓட்டுனர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.\nஆண் தேவதை ஒரு சம கால சினிமா - இயக்குநர் தாமிரா\nஜெட் ஏர்வேய்ஸ் விமானம் அவசர தரையிறக்கம் - விமான நிலையத்தில் பரபரப…\nமோடிக்கு எதிராக வெகுண்டெழுந்துள்ள குஜராத் விவசாயிகள்\nகர்ப்பிணி மனைவி கண் முன்னே தலித் இளைஞர் படுகொலை\nவன்புணரப் பட்டு பிளாட்பாரத்தில் வீசி எறியப் பட்ட சிறுமி\nஹெச்.ராஜா மீது வழக்குப் பதிவு - ஆனால் இது வேறு\nசென்னை ஐஐடியில் மீண்டும் அதிர்ச்சி\nஹெச்.ராஜா ஒரு இந்துத்வா பயங்கரவாதி - நடிகர் சித்தார்த் ஆவேசம்\nமணமக்களுக்கு ஒரு சுவாரஸ்ய திருமணப் பரிசு\nகருணாஸுக்கும் ஸ்டாலினுக்கும் என்ன சம்மந்தம்\nஜெட் ஏர்வேய்ஸ் பயணிகளுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை\nமோடிக்கு எதிராக வெகுண்டெழுந்துள்ள குஜராத் விவசாயிகள்\nஹெச்.ரஜாவை உடனடியாக கைது செய்ய நீதிமன்றம் மறுப்பு\nதிருப்பதியில் விஐபி தரிசனம் ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maalaisudar.com/?cat=15&paged=5", "date_download": "2018-09-22T17:23:46Z", "digest": "sha1:ZCXABDMZG56NUMW3JQ2REX6DVM7Q2YDL", "length": 19448, "nlines": 101, "source_domain": "www.maalaisudar.com", "title": "உலகம் | மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் - Part 5", "raw_content": "Saturday, September-22, 2018 6-ஆம் தேதி சனிக்கிழமை, புரட்டாசி மாதம், விளம்பி ஆண்டு\nமாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்\nவிமானத்தில் கோளாறு: 270 பயணிகள் தப்பினர்\nநாயுடு மீதான வாரண்டை திரும்பப் பெற மறுப்பு\nகாங்கிரசை காலூன்ற அனுமதிக்கக்கூடாது: பொன்னார்\nதீம் பாடலுக்கு இசை அமைக்கும் ரஹ்மான்\nஜெயலலிதா மரணம் : வெங்கையாவுக்கு சம்மன்\nசீன உறவை மேம்படுத்த 5 அம்ச திட்டம்\nவுஹான், ஏப்.28: இந்தியாவும் சீனாவும் அதன் எல்லைகளில் அமைதியை ஏற்படுத்த உறுதி பூண்டுள்ளன. இரண்டு நாள் பயணமாக சீனா சென்றுள்ள பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேசியதை தொடர்ந்து இரு நாடுகளின் உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சென்ற ஆண்டு டோக்லாமில் படைகள் குவிக்கப்பட்டு பதற்றம் ஏற்பட்ட நிலையில் இரு நாடுகளின் உறவில் பாதிப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற...\nApril 28, 2018 MS TeamFlash News, ஆசிரியர் பரிந்துரை, உலகம், முக்கிய செய்திNo Comment\nஜார்ஜ் புஷ் மனைவி மரணம்\nஹூஸ்டன்,ஏப்.18:அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் மனைவி பார்பரா தமது 92-வது வயதில் மரணமடைந்தார். அமெரிக்காவின் 41-வது அதிபராக பதவி வகித்தவர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ். இவரது மனைவி பார்பரா புஷ். இவர்களது மகன் ஜார்ஜ் டபிள்யூ புஷ் (71), 43-வது அதிபராக பதவி வகித்தவர். பார்பரா புஷ் உடல் நலம் பாதிப்பு அடைந்துள்ளதாக ஹூஸ்டனில் உள்ள முன்னாள் அதிபரின் அலுவலகம் ஏற்கனவே அறிக்கை வெளியிட்டு...\nமோடிக்கு ஸ்வீடனில் உற்சாக வரவேற்பு\nஸ்டாக்ஹோம், ஏப்.17: பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை ஸ்வீடன் சென்றார். தலைநகர் ஸ்டாக்ஹோமில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு நடைபெறும் நார்டியாக் அமைப்புகளின் மாநாட்டில் பிரதமர் பங்கேற்கிறார். பிரதமர் மோடி 5 நாள் பயணமாக ஸ்வீடன், பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு செல்கிறார். அந்த நாட்டு தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறார். சுற்றுப்பயணத்தின் முதல் கட்டமாக பிரதமர் மோடி இன்���ு அதிகாலை ஸ்வீடன்...\nஅமெரிக்கா-ரஷ்யா போர்:தடுக்க ஐநா சபை முயற்சி\nநியூயார்க்,ஏப்.15:சிரியா மீது அமெரிக்க கூட்டு படைகள் வான் தாக்குதலை விவகாரத்தில் அமெரிக்கா, ரஷ்யா இடையே போர் மூளுவதை தடுக்க ஐநா சபை அவசரமாக கூடுகிறது. அரபுநாடான சிரியாவில் 2012-ம் ஆண்டில் இருந்து உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அங்கு புரட்சி படையினர் மற்றும் மதவாத அமைப்பினர் ஒன்று சேர்ந்து அரசுக்கு எதிராக போராடி வருகிறார்கள்.இந்த படையினருக்கு அமெரிக்கா ஆதரவாக இருந்து வருகிறது. அதே நேரத்தில் அரசுக்கு ரஷியா...\nApril 15, 2018 Kumar Gஆசிரியர் பரிந்துரை, உலகம், முக்கிய செய்திNo Comment\nகோல்ட் கோஸ்ட், ஏப்.12:காமன்வெல்த் போட்டியில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 74 கிலோ பிரீஸ்டைல் மல்யுத்த பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் சுஷில் குமார் பதக்கம் வென்றார். ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்டில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் இன்று நடைபெற்ற 74 கிலோ பிரீஸ்டைல் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் சுஷில்குமார், தென்ஆப்ரிக்க வீரர் ஜொகன்னஸ் போத்தாவை எதிர்கொண்டார். இப்போட்டியில் குமார் 10-0 என்ற புள்ளிகள் அடிப்படையில் தென்ஆப்ரிக்க...\nதுப்பாக்கி சுடுதலில் மேலும் ஒரு தங்கம்\nகோல்ட் கோஸ்ட், ஏப்.10: காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் டென்னிஸ், பாட்மிண்டன் அணிகள் தங்கப்பதக்கம் வென்றன. துப்பாக்கி சுடுதலில் ஹீனா சித்து தங்கம் வென்றார். இதன் மூலம், 20 தங்கப்பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் இந்தியா 3-வது இடத்தை தக்கவைத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் 21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. 12 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் மொத்தம் 71 நாடுகள் பங்கேற்று பதக்க வேட்டை நடத்திவருகின்றன. இதில்,...\nApril 10, 2018 MS Teamஉலகம், முக்கிய செய்தி, விளையாட்டுNo Comment\nஜகார்தா, மார்ச் 26: கிழக்கு இந்தோனேசியாவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. பான்டா கடலில், கடல் மட்டத்துக்கு கீழ் 171 கி.மீ., ஆழத்தில் ஏற்றபட்ட கடும் நிலநடுக்கத்தையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.4 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கம், இந்தோனேசியாவின் டனிம்பார் தீவில் உள்ள சாம்லகி பகுதியில் கடல் பகுதியை ஒட்டியுள்ள வடமேற்கே சுமார் 222 கிலோமீட்டர் தூரத்தில் ம��யம் கொண்டுள்ளது என அமெரிக்க புவியியல்...\nரஷ்யாவில் பயங்கர தீ விபத்து: 37 பேர் கருகி சாவு\nமாஸ்கோ, மார்ச் 26: ரஷ்யாவின் கெமெரோவோ நகரிலுள்ள ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கிய, 37 பேர் தீயில் கருகி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவி லிருந்து சுமார் 3600 கி.மீ தொலை வில் சைபீரியா மாகாணத்திலுள்ளது கெமெ ரோவோ நகரம். இங்குள்ள பிர மாண்ட ஷாப்பிங் மால் ஒன்றில் மக்கள் வெள்ளம் அலைமோதிக்கொண்டிருந்தது. பொருட்கள் வாங்கவந்தோர், திரையங்கு வந்தோர் என...\nசமூக ஊடகங்களில் வேற்று கிரக தக்காளி\nவாஷிங்டன், மார்ச் 23: வேற்று கிரக தக்காளி என்ற பெயருடன் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது. அந்த தக்காளிக்குள் ஸ்ட்ரா பெர்ரி பழம் உருவாகி உள்ளது. இந்த புகைப்படத்தை குரோக்ஸ்பீன்ஸ் என்ற ரெடிட் பயனாளர் பகிர்ந்து உள்ளார். இது ‘ஸ்ட்ரோமோட்டோ‘ எனப் பெயரிடப்பட்டுள்ளது, தி சன் தகவல் வெளியிட்டு உள்ளது. இது குறித்து குரோக்ஸ்பீன்ஸ் கூறும் போது ’ஸ்ட்ராபெரி’ வெளிப்புற சதை அழகாக மென்மையாகவும்,...\nஅடுக்குமாடி குடியிருப்பில் தீ: 13 பேர் பலி\nஹனோய், மார்ச் 23: வியாட்நாம் நாட்டின் ஹோசிமின் நகரில் உள்ள 20 மாடிகளை கொண்ட குடியிருப்பில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர். ஹோசிமின் நகரின் தென்மேற்கு பகுதியில் உள்ள 8-வது மாவட்டத்தில் 20 மாடி குடியிருப்பில் ஒரு வீட்டில் பிடித்த தீ மற்ற வீடுகளுக்கும் வேகமாக பரவியது. இதனால், குடியிருப்பு வாசிகள் ஜன்னல் வழியாக கயிறுகளை கட்டியபடி இறங்கினர். பலர் கீழே...\nபேஸ்புக் தவறை ஒப்புக்கொண்ட மார்க் ஜூக்கர்பெர்க்\nகலிபோர்னியா, மார்ச் 22:கேம்பிரிட்ஜ் அனலிடிக்கா விவகாரத்தில் தவறுகள் நடைபெற்றதை பேஸ்புக் நிறுவனர் மார்க் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாது எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். அமெரிக்க தனியார் தொலைக்காட்சியில் கேம்பிரிட்ஜ் அனாலிடிகா என்னும் நிறுவனம், அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, பேஸ்புக்கில் உள்ள 50 மில்லியன் வாக்காளர்களின் தகவல்களைத் திருடி, டிரம்ப் தேர்தலில் வெற்றிபெற உதவி செய்ததாக செய்தி வெளியிட்டது. இந்த செய்தி உலகம் முழுவதும்...\nகாங்கிரசை காலூன்ற அனுமதிக்கக்கூடாது: பொன்னார்\nகன்னியாகுமரி, செப். 22: இலங்கையில் தமிழர்களின் உயிரிழப்புக்கு காரணமான இறுதிப்போரில் …மேலும் »\nடி . ஆர் . ஆர்\nபத்திரிகை உலகில் ஜாம்பவான் டி.ஆர்.ஆர்.\nஅமரர் டி.ஆர். ஆர். தமிழக பத்திரிகை உலகில் ஜாம்பவானாக திகழ்ந்தவர் அமரர் டி.ஆர்.ஆர். (டி.ஆர். ராமசாமி).ஆங்கில பத்திரிகை உலகில் ஆரம்பத்தில் அடியெடுத்து வைத்த அவர், ‘லிங்க்’ பேட்ரியார்ட் போன்ற பத்திரிகைகளில் சிறப்பு செய்தியாளராக திகழ்ந்தார். ஆங்கிலத்தில் சிறந்த புலமைமிக்க அவரது எழுத்துக்களின் …மேலும் »\nதமிழகத்தின் தொடர் பேராட்டத்திற்கு யார் காரணம்\nமாநில அரசின் செயலற்ற தன்மை\nஸ்ரீரெட்டிக்கு ராகவா லாரன்ஸ் பதிலடி\nசிறுமி பாலியல் வழக்கில் அதிர்ச்சி தகவல்\nவெட்ட வெளிச்சமானது கோலி - ரோஹித் பனிப்போர்\nநடிகை ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பு தரும் குட்டிபத்மினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=1623", "date_download": "2018-09-22T17:00:46Z", "digest": "sha1:5XMFH4QU3KTTTQL6CPLOPQRAJ4Y32MR2", "length": 10010, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 22, செப்டம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nபன்னீர்செல்வத்தின் அடுத்த அதிரடி ஆரம்பம்..\nமுன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் அடுத்த அதிரடியாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்திக்க உள்ளார். இதனால், பழனிசாமி அணியுடன் பேச்சுவார்த்தை நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு அ.தி.மு.க பொதுச்செயலாளரானார் சசிகலா. இவரை எதிர்த்து திடீரென போர்க்கொடி தூக்கினார் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம். அவரின் இந்த முடிவு அ.தி.மு.க.வையே அதிரவைத்தது. சசிகலாவின் தலைமையை பிடிக்காத கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பலர் பன்னீர்செல்வம் அணியில் இணைந்தனர். தொண்டர்களில் பலரும் பன்னீர்செல்வம் தலைமையை விரும்பினர். இதனிடையே, சொத்துக்குவிப்பு வழக் கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், இரட்டை இலைச் சின்னம் கோரி இருதரப்பு அணியினரும் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர். இதையடுத்து, அ.தி.மு.க பெய ரையும், இரட்டை இலைச் சின்னத்தையும் பயன்படுத்த தடைவிதித்தது தேர்தல் ஆணையம். இதனிடையே, இரட்டை இலைச் சின்னத்தை கைப்பற்றும் நோக்கி தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றச்சாட்டின்பேரில் டி.டி.வி.தினகரனை டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து, அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்து தள்ளிவைப்பதாக பழனிசாமி அணியினர் திடீர் அறிவிப்பை வெளியிட்டனர். இருதரப்பிலும் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக குழு அமைக்கப்பட்டது. ஆனால், இன்றுவரை பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. பன்னீர்செல்வம் அணியினர் விதித்துள்ள இரண்டு நிபந்தனையால் பேச்சுவார்த்தை நடப்பதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, வரும் 5ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பன்னீர்செல்வம் திடீர் சுற்றுபயணத்தை மேற்கொள்கிறார். காஞ்சிபுரத்தில் தனது சுற்றுப்பயணத்தை துவங்கும் பன்னீர்செல்வம், இரு அணிகள் இணைப்பு குறித்தும், ஜெயலலிதா மரணம் குறித்தும் தாெண்டர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்தை அறிய திட்டமிட்டுள்ளார். மேலும், கட்சியை வளர்ப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகிகளையும் அவர் சந்தித்து கருத்து கேட்க உள்ளார். ஒரு மாதம் சுற்றுப்பயணம் செய்ய பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பன்னீர்செல்வம் அணியுடன் பேச்சுவார்த்தை நடந்தே தீரும் என்று அமைச்சர்கள் ஒருபக்கம் கூறிவருகின்றனர். ஆனால், பன்னீர்செல்வமோ ஒருமாத சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்க உள்ளார். பன்னீர்செல்வத்தின் இந்த திடீர் முடிவு பழனிசாமி அணியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது\nகாவல் துறைக்கு எதிராக அதிமுக அமைச்சர் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்\nஇந்த நிலையில் இருவரையும் கைது செய்யக் கோரி\nஊழலின் ஊற்றுக்கண்ணே காங்கிரஸ் கட்சிதான் - ரவிசங்கர் பிரசாத்\nஇந்தியாவின் எதிரிகளுக்கு மட்டுமே ராகுல்\nஅமைச்சர் தங்கமணி மீது நான் வழக்கு தொடர்வேன்\nஆனால், நேற்று இரவு இதோ என் கையில்\nஇந்துக்களின் எண்ணிக்கை குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏன் கவலைப்படவேண்டும்\nஆர்.எஸ்.எஸ். அமைப்பான ஆரிய பார்ப்பனிய\n100 ரூபாய் சம்பளம்... எம்.எல்.ஏ ஆவதற்கு முன்பே கார், வீடு... - கலைஞர் குறித்து கரு.பழனியப்பன்\nமுதல்வர்களாக இருந்தவர்களில் கலைஞர் மட்டுமே\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=2190", "date_download": "2018-09-22T17:05:49Z", "digest": "sha1:KROOMLFXUFSZQRUF3GQ7BKVRCT5DGQFD", "length": 6939, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 22, செப்டம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nகத்தார் மீதான தடைக்கு அமெரிக்காவே காரணம்\nசெவ்வாய் 13 ஜூன் 2017 16:04:10\nகத்தார்மீது தடை விதித்ததிலிருந்து வளைகுடா நாடுகளில் தொடரும் குழப்பங்களுக்கு அமெரிக்காவே காரணம் என ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. கத்தார்மீது சவுதி அரேபியா, பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் தூதரக உறவை முறித்துக்கொள்வதாக அறிவித்திருந்தனர். மேலும், தீவிரவாதத் துக்குத் துணைபுரிவதாகக் கத்தார்மீது பல தடைகள் விதிக்கப்பட்டு வந்தன. இதனால் வளைகுடா நாடுகள் மத்தியில் குழப்பமும், பதற்றமும் நிலவி வந் தது. இந்நிலையில் இந்த அத்தனைப் பிரச்னைகளுக்கும் அமெரிக்கா மட்டும்தான் காரணம் என ஈரானின் மூத்த தலைவர் அயோடோலா அலி கமெனேய் குற்றம் சுமத்தியுள்ளார். இதுகுறித்து அயோடோலா அலி கமெனேய் அவர்களின் அதிகாரபூர்வ தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ‘வளைகுடா நாடுகளுக்கு மத்தியில் நிலவும் குழப்பங்களுக்கு அமெரிக்காவே காரணம். ஐஎஸ் இயக்கத்துக்கும், தீவிரவாதத்துக்கும் எதிராக செயல்படுவதாக அமெரிக்கா கூறுவது வெறும் பொய்’ எனக் குற்றச்சாட்டு பதியப்பட்டுள்ளது. மேலும், ஐஎஸ் இயக்கம் என்ற ஒரு தீவிரவாத இயக்கத்தை உருவாக்கியதே அமெரிக்காதான் என்றும் கமெனேய் குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரான்-அமெரிக்காவின் தொடர்பு 1979 முதல் பிரிந்தே உள்ளது. இந்த இரு நாடுகளுக்கும் இடையே எவ்வித உறவும் இதுவரையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nசீன - அமெரிக்கா வரிப்போர், எச்சரிக்கும் வால்மார்ட்\nஇந்த வரி விதிப்பு செப்டெம்பர் 24 முதல்\nசீன பல்கலைக்கழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட தமிழ் மொழி துறை...\nதற்போது தமிழில் இருக்கும் பெரும்பாலான சொற்கள்\nதன்னை ஏற்காதவர்களை சிறையில் அடைத்த அதிபர் மரணம்\nபோலிஸாக ஆரம்பித்த இவரது சமூக பணி\n430 கோடியை ஹேக் செய்து திருடிய ஹேக்கர்\nஹேக் செய்ததில் 60 மில்லியன் டாலர்கள்\nதண்டனையிலிருந்து விடுதலையான முன்னாள் பிரதமர்...\nஅவரின் மகளுக்கு 8 ஆண்டுகள் சிறை\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/07/02/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/25148/%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE", "date_download": "2018-09-22T17:12:24Z", "digest": "sha1:6EGHPXUPJEA6ZJXWIP5XP3IMB63MD6CT", "length": 15691, "nlines": 177, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஒப்சேவர் - மொபிடெல் பாடசாலை கிரிக்கெட் வீரர் தேர்வு விழா | தினகரன்", "raw_content": "\nHome ஒப்சேவர் - மொபிடெல் பாடசாலை கிரிக்கெட் வீரர் தேர்வு விழா\nஒப்சேவர் - மொபிடெல் பாடசாலை கிரிக்கெட் வீரர் தேர்வு விழா\n40 ஆவது ஒப்சேர்வர் - மொபிடெல் பாடசாலை கிரிக்கெட் வீரர்களை தெரிவு செய்வதற்கான விருது வழங்கும் விழா நாளை 03 ஆம் திகதி கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெறவுள்ளது.\nசர்வதேச கிரிக்கெட் சபையின் பிரதம போட்டி நடுவர் ரஞ்சன் மடுகல்ல அதிதியாக கலந்து கொள்கிறார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஒப்சேவர்-மொபிடெல் பாடசாலை கிரிக்கெட் வீரர்\nதேசிய காற்பந்தாட்ட நடுவர் இர்பானுக்கு கௌரவம்\nவாழைச்சேனை விசேட நிருபர்தேசிய காற்பந்தாட்ட நடுவர் பரீட்சையில் சித்தியடைந்து கற்ற பாடசாலைக்கும், வாழைச்சேனை மண்ணுக்கும் பெருமை சேர்த்த ஏ.எல்.எம்....\nஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப்; செலான் வங்கியின் தர்ஜினி சிவலிங்கம்\nஇலங்கை வலைப்பந்தாட்ட அணிக்கு ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றியீட்டுவதற்கு முக்கிய பங்களிப்பை வழங்கியவராக செலான் வங்கியின் ஊழியரான...\n23 வயதுப்பிரிவு தம்புள்ள அணியில் யாழ். மத்திய கல்லூரி வீரன் சூரியகுமார்\nகொக்குவில் குறுப் நிருபர்இலங்கை சுப்பர் மாகாணங்களுக்கிடையிலான 23 வயதுப் பிரிவுக்குட்பட்ட 3 நாட்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றவுள்ள...\nரோயல் – கேட்வே அணிகளுக்கிடையிலான கூடைப்பந்தாட்டச் சமர்\nரோயல் கல்லூரி மற்றும் கேட்வே கல்லூரிகள் இணைந்து இன்று சனிக்கிழமையன்று இரண்டாவது கூடைப்பந்தாட்டச்சமரினை எதிர்கொள்கின்றன. தங்களது முதலாவது சமரில் இரு...\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான இங்கிலாந்து அணி அறிவிப்பு\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஒருநாள் தொடருக்கான 16 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அந்நாட்டு கிரிக்கெட் சபையினால்...\n18 ஆவது எல்.எஸ்.ஆர் கொழும்பு மரதனில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு\nபரீத் ஏ றகுமான்18 ஆவது கொழும்பு மரதன் போட்டி எதிர்வரும் ஒக்டோபர் 7ம் திகதி கொழும்பில் ஆரம்பமாகி நீர்கொழும்பில் நிறைவடையவுள்ளது.இது தொடர்பாக...\nகொழும்பு சாஹிரா கல்லூரி பழைய மாணவர்கள் 90வது குழு 12 வது தடவையாக ஒழுங்கு செய்த விளையாட்டு விழா\nகொழும்பு சாஹிரா கல்லூரி பழைய மாணவர்கள் 90வது குழு 12 வது தடவையாக ஒழுங்கு செய்த விளையாட்டு விழா கடந்த 16ம் திகதி கல்லூரி மைதானத்தில்...\nமைதான நிகழ்ச்சிகளில் வடமாகாணத்துக்கு 7 பதக்கங்கள்\nகொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்ற 88 ஆவது சேர் ஜோன் டார்பட் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் 2ஆவது நாளான நேற்று நண்பகல்...\nமட்டக்களப்பில் பாடுமீன் சமர் கிரிக்கட் போட்டியை முன்னிட்டு ஆரம்ப நிகழ்வு\nகிழக்கு மாகாணத்தில் பிரசித்தி பெற்ற சமர்களில் ஒன்றான பாடுமீன் சமர் கிரிக்கட் போட்டியை முன்னிட்டு புதன்கிழமை 19ஆம் திகதி மட்டக்களப்பு நகரில் மாபொரும்...\nதேசிய மெய்வல்லுனர் அணியில் 10 தமிழ் பேசும் வீரர்கள் சேர்ப்பு\nஇலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் 106 பேர் கொண்ட தேசிய மெய்வல்லுனர் அணி (18) அறிவிக்கப்பட்டது.இதில் வடக்கு, கிழக்கு, மலையகம், தென்னிலங்கை உள்ளிட்ட...\nவிநாயகபுரம் மின்னொளி விளையாட்டு கழகத்திற்கான புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்\nதிருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் மின்னொளி விளையாட்டுக் கழகத்திற்கான ரூ.52 இலட்சம் நிதி ஒதுக்கீட்டுக்கான அபிவிருத்திப் பணிகள்...\nமட்டக்களப்பில் முதன்முறையாக உடல் வலுவூட்டல் சங்கம் அங்குரார்ப்பணம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்முறையாக உடல் வலுவூட்டல் சங்கம் ஆரம்பிக்கப்பட்டு புதிய நிர்வாகமும் தெரிவு செய்யப்பட்டது. மாவட்ட விளையாட்டு...\nதேசிய காற்பந்தாட்ட நடுவர் இர்பானுக்கு கௌரவம்\nவாழைச்சேனை விசேட நிருபர்தேசிய காற்பந்தாட்ட நடுவர் பரீட்சையில்...\nபாடசாலைகளில் உடல் ரீதியான துன்புறுத்தல்கள்; 2020 இலிருந்து ஒழிக்க நடவடிக்கை\nஇலங்கைப் பாடசாலைகளில் உடல் ரீதியான தண்டனைகள் மற்றும் வன்முறைகளை...\nஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப்; செலான் வங்கியின் தர்ஜினி சிவலிங்கம்\nஇலங்கை வலைப்பந்தாட்ட அணிக்கு ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டிகளில்...\nடொலர் பெறுமதி அதிகரிப்பு உலகம் எதிர்கொள்ளும் சவால்\nஅமெரிக்க டொலரின் விலை அதிகரிப்பு தொடர்ந்து ஏணியின் உச்சிவரை உயர்ந்து...\nரோயல் – கேட்வே அணிகளுக்கிடையிலான கூடைப்பந்தாட்டச் சமர்\nரோயல் கல்லூரி மற்றும் கேட்வே கல்லூரிகள் இணைந்து இன்று சனிக்கிழமையன்று...\nபலஸ்தீன் பிரச்சினை தொடர்பில் உயர்மட்டக் கலந்துரையாடல்\nபலஸ்தீன் பிரச்சினைகள் தொடர்பில் இலங்கை அரசின் உயர்மட்டத்துடன்...\n23 வயதுப்பிரிவு தம்புள்ள அணியில் யாழ். மத்திய கல்லூரி வீரன் சூரியகுமார்\nகொக்குவில் குறுப் நிருபர்இலங்கை சுப்பர் மாகாணங்களுக்கிடையிலான 23 வயதுப்...\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான இங்கிலாந்து அணி அறிவிப்பு\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஒருநாள்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-09-22T17:11:51Z", "digest": "sha1:KLIIEV435B3K3WS4GIBUJ6DCDGPR2YCD", "length": 5970, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கரடி | Virakesari.lk", "raw_content": "\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nஅரச உத்தியோகத்தர் கஜனின் மரணம் தொடர்பில் பெற்றோரின் கருத்து\nவிஜேரத்தினத்தின் பூதவுடலுக்கு அமைச்சர் மனோ கணேஷன் அஞ்சலி\nவாகனங்களின் விலை அதிகரிக்கலாம்: வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம்\nஅரசாங்கத்தின் இயலாமை ரூபாவின் வீழ்ச்சியின் வெளிப்பாடு - மஹிந்த\nஉணவு விசமடைந்ததால் 100 பேர் வைத்தியசாலையில்\nகரடியின் தாக்குதலுக்குள்ளாகி இருவர் வைத்தியசாலையில்\nமன்னார்- இரணை இலுப்பைக்குளம் காட்டுப்பகுதியில் நேற்று முன்தினம் கரடியின் தாக்குதலுக்குள��ளாகி இருவர் வைத்தியசாலையில் அனும...\nகால்பந்தாட்டத்தை தொடங்கி வைத்த கரடி\nரஷ்யாவில் உள்ளூர் கால்பந்தாட்டத்தை கரடியை கொண்டு தொடங்கி வைத்ததற்கு விலங்கு நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள...\nஆர்மேனியாவில் ஆயுள் சிறை; கரடிகளின் கண்ணீர் கதை\nஆர்மேனியாவில் கரடிகளைக் காட்சிப்படுத்தும் வழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க பிரித்தானியத் தொண்டு நிறுவனம் ஒன்று முயற்சி...\nதன்னை சின­மூட்­டிய சுற்­றுலாப் பய­ணியை தனது புக­லி­டத்­துக்குள் இழுத்துச் சென்று கடித்துக் குத­றிய கரடி\nதன்னை சின­மூட்­டிய சுற்­றுலாப் பய­ணியை கர­டி­யொன்று தனது புக­லி­டத்­துக்குள் இழுத்துச் சென்று கடித்துக் குத­றிய சம்­பவம...\nவேட்டையாட நினைத்தவரை வேட்டையாட முயன்ற கரடி\nகரடியின் தாக்குதலில் இருந்து வேட்டைக்காரர் ஒருவர் தப்பிய சம்பவம் கனடாவில் இடம்பெற்றுள்ளது.\nஉணவுக்காகப் பிச்சை கேட்கும் கரடிகள்; இந்தோனேசியாவில் அவலம்\nஇந்தோனேசியாவின் மிருகக் காட்சி சாலை ஒன்றில், கரடிகள் கூட்டம் ஒன்று போதிய ஆகாரமின்றி மெலிந்த உடலுடன் உணவுக்காகக் கையேந்து...\nதமிழ் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு\nஇறுதி ஓவரில் முடித்து வைத்தார் மலிக் ; 3 விக்கெட்டால் திரில் வெற்றி\nவங்கப் புலிகளை வெளுத்துக் கட்டிய வரிப்புலிகள் ; 7 விக்கெட்டினால் இந்தியா அசத்தல் வெற்றி\nஅஸ்கர் தட்டிக்கொடுக்க, ஷஹதி தூக்கிக் கொடுத்தார் ; வெற்றியிலக்கு 258\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/hollywood-news/61179-game-of-thrones-tv-serial.html", "date_download": "2018-09-22T17:26:54Z", "digest": "sha1:2WTG5N6Q4EQCTOP46FNMGQTSA3GV2N3O", "length": 33965, "nlines": 442, "source_domain": "cinema.vikatan.com", "title": "பாகுபலியை எல்லாம் தூக்கிச்சாப்பிடும் பிரமாண்ட சீரியல்! | Game Of Thrones TV serial", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nபாகுபலியை எல்லாம் தூக்கிச்சாப்பிடும் பிரமாண்ட சீரியல்\nசீரியல் பார்ப்பதில், நம்மூர் பெண்கள் மட்டும்தான் புலிகளா உலகமே அப்படித்தான் அதிலும், ஹாலிவுட் தரத்திற்கு சீரியல்களை உருவாக்குவதில் அமெரிக்கா கில்லி. அமெரிக்கர்களின் சீரியல் மோகத்திற்கு ''கேம் ஆஃப் த்ரோன்ஸ் - Game of Thrones (சிம்மாசனத்திற்கான விளையாட்டு)'' எனும் சீரியல் சிறந்த உதாரணம். ரசிகர்கள் மத்தியில் இந்த தொடருக்கு ஜி.ஓ.டி (Games Of Thrones - GOT) என்கிற செல்லப் பெயரும் இருக்கிறது.\nஇந்த சீரியல் அழுகாச்சி சீரியல் அல்ல என்பது தான் நமக்கும், அவர்களுக்குமான பெரிய வித்தியாசம். ஒரு சாம்ராஜ்யத்தை பிடிக்க நடக்கும் அரசியல் விளையாட்டுகள் மற்றும் போராட்டம் போன்றவை தாம் இந்த சீரியலின் கதைக்களம். நடந்த வரலாற்றைச் சீரியல் ஆக்கியிருக்கிறார்கள் என்று நினைத்துவிடாதீர்கள். இது ஒரு கற்பனைக் கதை இந்த சீரியல் தொடர்கள் 'எ கேம் ஆஃப் த்ரோன்ஸ்', 'எ க்ளாஷ் ஆஃப் கிங்ஸ்', 'எ ஸ்டோர்ம் ஆஃப் ஸ்வார்ட்ஸ்' போன்ற நாவல்களை அடிப்படையாகக் கொண்டும் எடுக்கப்படுகிறது. டிரெய்லர் லிங்க் : https://www.youtube.com/watch இந்த சீரியல் தொடர்கள் 'எ கேம் ஆஃப் த்ரோன்ஸ்', 'எ க்ளாஷ் ஆஃப் கிங்ஸ்', 'எ ஸ்டோர்ம் ஆஃப் ஸ்வார்ட்ஸ்' போன்ற நாவல்களை அடிப்படையாகக் கொண்டும் எடுக்கப்படுகிறது. டிரெய்லர் லிங்க் : https://www.youtube.com/watch\nசீசனாக சீறிப்பாயும் ஜீ.ஓ.டி :\nஏப்ரல், 2011-ல் ஒளிபரப்பாகத் தொடங்கிய இந்த சீரியல்கள், சீசன் 1, 2, 3, 4, 5 என்று இதுவரை ஐந்து சீசன்கள் எடுக்கப்பட்டு ஒளிபரப்பாகி சக்கை போடு போட்டிருக்கிறது. (ஒரு சீசனுக்கு 10 எபிசோட்கள் மட்டுமே, ஒரு எபிசோட் 50 - 65 நிமிடங்கள் வரை இருக்கிறது). அதனைத் தொடர்ந்து வரும் ஏப்ரல் 25, 2016 அன்று இந்த சீரியலின் 6ஆவது சீசன் ஒளிபரப்பப்பட இருக்கிறது. இதன் டிரைலரை மட்டுமே 2.5 கோடி பேருக்கு மேல் பார்த்திருக்கிறார்கள்\nஇந்த சீரியலை எடுத்தவர்கள் ஒருவரோ, இருவரோ, மூவரோ அல்ல 14 இயக்குநர்கள் இருக்கிறார்கள். இதில் குறிப்பாக அ��ெக்ஸ் க்ரேவ்ஸ், டேவிட் நட்டர், அலென் டெய்லர் போன்றவர்கள் இதுவரை ஒவ்வொருவரும் 6 எபிசோட்களை இயக்கி முன்னிலை வகிக்கின்றனர். அவர்களைத் தொடர்ந்து டேனியல் மினாஹன் 5 எபிசோட்களை இயக்கி இருக்கிறார். மிசெல்லி மெக்லாரன், மார் மைலார்ட், ஜெரிமி பொடெஸ்வா, அலிக் சகரோவ் மற்றும் மிக்வில் சபோச்நிக் ஆகியவர்கள் 4 எபிசோட்களை இயக்கி இருக்கிறார்கள். பிரைன் கிரிக் 3 எபிசோட்களை இயக்கி இருக்கிறார். நீல் மார்ஷல் 2 எபிசோட்களை இயக்கி இருக்கிறார். ஜாக் பென்டர், டேவிட் பெட்ரகா, டேனியல் சக்ஹீம், மைக்கெல் ஸ்லோவிஸ் ஆகியவர்கள் 1 எபிசோடையும் இயக்கி இருக்கிறார்கள். ஒரே எபிசோடில் இரண்டுக்கும் மேற்பட்ட இயக்குநர்களும் சேர்ந்து இயக்கி இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇயக்குநர்கள் தான் இவ்வளவு பேர் என்றால், இதில் நடிப்பவர்களின் பட்டியலும் கல்யாண விருந்துக்கு வாங்க வேண்டிய மளிகை சாமான் லிஸ்டை விட பெரிதாக இருக்கிறது. பீட்டர் டிங்க்லேஜ், லெனா ஹெடே, எமிலியா க்ளார்க், கிட் ஹாரிங்டன், ஷோஃபி டர்னர், மைசி வில்லியம்ஸ் போன்ற முன்னணி நடிகர்கள் இதில் முக்கிய வேடங்களை ஏற்று நடித்து வருகின்றனர். சுருக்கமாகச் சொன்னால் அந்த ஊர் மகாபாரதம் தான். அவ்வளவு கதாபாத்திரங்கள். போர்க் காட்சிகளை எல்லாம் படமாக்க வேண்டும் என்றால் எத்தனை பேர் வேண்டும் என்பதை பாகுபலி படத்தின் போர்க்காட்சிகளை நினைவு கூர்ந்தால் தெரியும். கஷ்டம் என்ன என்பது புரியும். அவைகளையும் இயக்குநர்கள் அருமையாகக் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.\nஉலகின் காஸ்ட்லியான சீரியல் :\nஎப்படி, இப்படி ஒரு தெறி ஹிட் என்று பார்த்தால், அதன் பட்ஜெட்டில் இருக்கிறது முதல் சர்ப்ரைஸ். சுமாராக ஒரு மணிநேரத்திற்கு (ஒரு எபிசோடிற்கு) 6 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 39 கோடி ரூபாய்) செலவழித்து தயாரிக்கப்படுகிறது கேம் ஆஃப் த்ரோன்ஸ் உலகில் அதிகப் பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட அல்லது தயாரிக்கப்படும் சீரியல்களில் ஃப்ரண்ட்ஸஸென்னும் சீரியல் ஒரு எபிசோடிற்கு - 10 மில்லியன் டாலர் செலவழித்து தயாரித்தது. அதே போல் ரோம் சீரியலின் ஒரு எபிசோடிற்கு - 9 மில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் இருக்கிறது நம் கேம் ஆஃப் த்ரோன்ஸ். மேற்கூறிய இரண்டு தொடர்களு��் முடிந்துவிட்டன. ஆக மொத்தத்தில், தற்போதைக்கு உலகில் அதிகப் பொருட்செலவில் எடுக்கப்பட்டு வரும் டிவி சீரியல்களில் இது தான் நம்பர் 1.\nஇந்த சீரியல் முதலில் அமெரிக்காவில் ஒளிபரப்பாகி சில வாரங்களுக்கு பின் தான் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, கனடா போன்ற நாடுகளில் ஒளிபரப்பப்படுகிறது. குறிப்பாக சீனாவில் ஏகப்பட்ட சென்சார் வெட்டுகள் நடந்த பின் தான் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.\nநேரடி பார்வையாளர்கள் 69 லட்சம் :\nகேம் ஆஃப் த்ரோன்ஸின் சீசன் 5-ன் ஒவ்வொரு எபிசோடையும் சராசரியாக 69 லட்சம் பேர் தொலைக்காட்சி மூலமாக பார்த்திருக்கிறார்கள். வரும் ஏப்ரல் மாதம் ஒளிபரப்பப்பட இருக்கும் சீசன் 6 ஐ இன்னும் அதிகமான ரசிகர்கள் பார்ப்பார்கள் என்று கேம் ஆஃப் த்ரோன்ஸ் குழு கணித்திருக்கிறது.\nகேம் ஆஃப் த்ரோன்ஸ் சீசன்கள் முழுமையாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பிய பின், டிவிடிக்களாக வெளியிடப்பட்டிருக்கின்றன முதல் சீசன் டிவிடிக்கள் மற்றும் கட்டணம் செலுத்தி டவுன்லோட் செய்வதிலும் முத்திரை பதித்திருக்கிறது.\nமுதல் சீசனின் டிவிடி ஒரு வார காலத்தில் 3,50,000 பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்தது. இது ஹெச்பிஓ வெளியிட்ட சீரியல்களில் நிகழ்த்தப்பட்ட பெரிய சாதனை என்று பத்திரிகைகள் புகழ்ந்து தள்ளியது.\nஇதுவரை கேம் ஆஃப் த்ரோன்ஸில் எடுக்கப்பட்ட சீசன் 5 வரையான அனைத்து எபிசோட்களையும் டிவிடியிலும் ப்ளூரே பார்மெட்டில் கட்டணம் செலுத்தி டவுன்லோட் செய்யும் விதத்தில் வெளியிட்டிருக்கிறது ஜி.ஓ.டி குழு. நம்மூரில் சீரியலை பார்ப்பதற்கு டிவிடி இருக்கிறது என்றால் வீட்டில் இருக்கும் இளசுகள் பிரச்னை இல்லாமல் டிவி பார்க்கலாம். அதையும் மீறி வீட்டில் இருக்கும் சீரியல் பிரியர்கள் கேட்டால் டிவிடி வரும் பாத்துக்கலாம் என்று சமாளித்துவிடலாம்.\nஆன்லைனில் சீரியல் விலை :\n'கேம் ஆஃப் த்ரோன்ஸி'ன் ஒரு எபிசோடை சப்ஸ்கிரைப் செய்து பார்க்க அமெரிக்காவில் 15 - 25 டாலர், இங்கிலாந்தில் சுமாராக 26 பவுன்ட் ஸ்டர்லிங், ஆஸ்திரேலியாவில் 52 ஆஸ்திரேலிய டாலர் செலவழிக்க வேண்டுமாம். மேற்கூறிய பணத்தை எல்லாம் இந்திய பணத்தில் மதிப்பிட்டு பாருங்கள்...அதிர்ந்து...\nவழக்கம் போல டொரன்ட் இந்த சீரியலுக்கும் வில்லனாகத் தான் இருக்கிறது. டொரன்டில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட��ம் டிவி சீரியல்களில் கேம் ஆஃப் த்ரோன்ஸுக்குதான் முதல் இடம். அதில், ஒரு எபிசோட் மட்டும் 42,80,000 முறை டவுன்லோடு செய்திருக்கிறார்கள் குறிப்பாக, ஆஸ்திரேலியாவில் கேம் ஆஃப் த்ரோன்ஸின் பைரசி காப்பிகள் அதிகமாக இருக்கிறதாம். 2015-ல் அதிகம் திருடப்பட்ட தொலைகாட்சித் தொடராக 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' கின்னஸ் சாதனை படைத்திருக்கிறது. அதோடு இதுவரை ஹெச்.பி.ஓ நிறுவனம் தயாரித்த டிவி சீரியல்களிலேயே அதிக பார்வையாளர்களை ஈர்த்த சீரியலாக தன் முத்திரையை பதித்திருக்கிறது 'கேம் ஆஃப் த்ரோன்ஸ் குறிப்பாக, ஆஸ்திரேலியாவில் கேம் ஆஃப் த்ரோன்ஸின் பைரசி காப்பிகள் அதிகமாக இருக்கிறதாம். 2015-ல் அதிகம் திருடப்பட்ட தொலைகாட்சித் தொடராக 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' கின்னஸ் சாதனை படைத்திருக்கிறது. அதோடு இதுவரை ஹெச்.பி.ஓ நிறுவனம் தயாரித்த டிவி சீரியல்களிலேயே அதிக பார்வையாளர்களை ஈர்த்த சீரியலாக தன் முத்திரையை பதித்திருக்கிறது 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்\nஃபிரைம் டைம் எம்மி' விருதுகளின் ''சிறந்த தொலைக்காட்சி சீரியல்\" விருது உட்பட பல்வேறு பிரிவுகளில் 26 ஃபிரைம் டைம் எம்மி விருதுகளை வென்றிருக்கிறது. சீரியல்களுக்கு வழங்கப்படும் பிற விருதுகளில் இதுவரை 190-க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கிக் குவித்திருக்கிறது 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' சீரியல். இந்த 190 விருதுகளில் கோல்டன் குளோப் விருதுகள், ஹூகோ அவார்ட் ஃபார் பெஸ்ட் டிராமாட்டிக் பிரசன்டேஷன், பீபாடி அவார்ட் போன்றவையும் அடக்கம்.\nஎக்கச்சக்க 'ஏ'டாகூட காட்சிகள் :\nஇந்த சீரியலில் ஆபாசக் காட்சிகள் கொஞ்சம் அதிகம் தான். எனவே குடும்ப சமேதமாக உட்கார்ந்து இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டே பார்க்க முடியாது.\nஇந்த டிவி சீரியலுக்கு ஐ.எம்.டி.பி 9.5/10 மதிப்பெண்களை வழங்கி இருக்கிறது. அதே போல் டிவி.காம் 9/10 மதிப்பெண்களையும், ராட்டன் டொமேட்டோஸ் 94% மதிப்பையும் வழங்கி இருக்கிறது.\nஇந்தியாவில் ஹெச்.பி.ஓ சேனலில் ஒளிபரப்பானது. அதுவும் முழுமையான சென்சார்களுக்கு உட்படுத்தப்பட்டு ஒளிபரப்பானது குறிப்பிடத்தக்கது.\nஇந்த சீரியலோட ஒரு எபிசோட் காசு இருந்தா நம்ம ஊர்க்காரர்கள் திரைப்படமே எடுத்துவிடுவார்கள்....\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\nஒரு கொலை, பல முடிச்சு, அந்த மேஜிக்.. - 'ராஜா ரங்குஸ்கி' விமர்சனம்\nஅனல்... அதிரடி... ஆச்சர்யம்.. ஆ��்ப்பாட்டம்... டாப் 5 இந்தியா Vs பாகிஸ்தான் யுத்தங்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் தி\nஐஸ்வர்யா... யாஷிகாகிட்டதான் நீங்க உஷாரா இருக்கனும்\nமைதானத்தில் கதறி அழுத ஆப்கன் வீரர் - தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறிய சோயப் ம\n\"ஆறுச்சாமி... ராம்சாமி... போதும் சாமி..\" - 'சாமி 2' விமர்சனம் #Saamy2\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nபாகுபலியை எல்லாம் தூக்கிச்சாப்பிடும் பிரமாண்ட சீரியல்\nநட்சத்திர கிரிக்கெட்டில் இணையும் நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா\n‘விஜய் சாரோட எளிமை எனக்குப் பெரிய ஆச்சர்யம்’ - நடிகர் காளி வெங்கட் சிறப்புப் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/cheating-gang/", "date_download": "2018-09-22T16:26:50Z", "digest": "sha1:4Q3QYALSYIM3USNAR7NHMLQHOCR5DOGW", "length": 15570, "nlines": 188, "source_domain": "nakkheeran.in", "title": "ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க தெரியாதவர்கள் உஷாரா இருங்க... | Cheating gang... | nakkheeran", "raw_content": "\nமருத்துவர் செல்போனில் பிசி... சிகிச்சைக்கு வந்த கோழிகள் சாவு மாடுகள்…\nபிரபல வழிப்பறி கொள்ளையன் கபாலி மீது மூன்றாவது முறையாக பாய்ந்தது குண்டாஸ்\n'அதுக்கு' ஒத்துக்காததால் மனைவி, குழந்தையை எரித்துக்கொன்ற கணவன்\nதிருவாரூரில் ஆதரவாளர்களே இல்லாமல் தனது ஆதரவை காட்டவரும் அழகிரி\nதொடர்கதையாகிவரும் தண்ணீரில் நீந்தி இறுதி ஊர்வலம் செல்லும் அவலம்\nபிக்பாஸ்-2 டைட்டில் வின்னர் யார்...\nமீனவனை நீ அடித்தால், உன் மாணவனை நான் அடிப்பேன்... -சீமான்\nமெரினாவில் போராட அனுமதியில்லை என்று, ஆனால் புதைக்க அனுமதி இருக்கிறது... -…\nஅனுமதியின்றி பேனர் வைத்த அமமுக; டிராபிக்ராமசாமிக்கும் டி.டி.வி…\n\"முதலில் ஒரு சமூகம் மட்டும் ஏத்துக்கிட்டாங்க, இப்போ முஸ்லீம்கள்,…\nஏ.டி.எம்.மில் பணம் எடுக்க தெரியாதவர்கள் உஷாரா இருங்க...\nகிராமங்களில் மட்டுமல்ல சென்னைப் போன்ற நகரங்களிலும் ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்த தெரியாமல், பணம் எடுக்க வேண்டும் என்றால் அடுத்தவர்கள் உதவியை நாடுவோர் பலர் இருக்கின்றனர். அப்படி உதவி கேட்ட 52 வயதுடைய பெண்ணிடம் ரூபாய் 30 ஆயிரம் பணத்தை ஏமாற்றி எடுத்துச் சென்றிருக்கிறார் வாலிபர் ஒருவர்.\nவிழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அடுத்துள்ள சிவபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வேடியப்பன் மனைவி மீனா. 55 வயதான இவர் திங்கள்கிழமை சங்கராபுரத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கியின் ஏ.டி.எம். மையத்துக்கு பணம் எடுப்பதற்காக சென்றார்.\nதனக்கு ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க தெரியாது என்பதால், அங்கு இருந்த 30 வயது மதிக்க தக்க வாலிபர் ஒருவரிடம், ஏ.டி.எம். கார்டை கொடுத்து பணம் எடுத்து தருமாறு கூறினார்.\nஅந்த நபர், ஏ.டி.எம். கார்டை மெஷினில் சொருகி, உங்க பேரு மீனாவா என்று கேட்டுள்ளார். ஆம் என்றவுடன், நம்பரை சொல்லுங்க என்றவுடன் ரகசிய எண்ணை சொல்லியுள்ளார் மீனா. ரகசிய எண்ணை போட்ட அந்த நபர், உங்கள் கணக்கில் பணம் இல்லை என்று மீனாவிடம் கூறி கார்டை கொடுத்துள்ளார்.\nஇதையடுத்து மீனா அந்த ஏ.டி.எம். மையத்திலிருந்து வீட்டுக்கு புறப்பட்டார். சிறிது தூரம் வந்ததும் மீனா தனது கையில் இருந்த கார்டை பார்த்து அதிர்ச்சியானார். அந்த ஏ.டி.எம். கார்டு தன்னுடையது இல்லை என்பது தெரியவந்தது. உடனே அவர் தான் கணக்கு வைத்துள்ள வங்கிக்கு சென்று, தனது கணக்கில் உள்ள இருப்பு தொகை குறித்த விவரத்தை கேட்டார். அப்போது தனது கணக்கில் இருந்த 30 ஆயிரத்து 400 ரூபாய் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்து கதறினார்.\nதனக்கு பணம் எடுக்க தெரியாததால் ஏ.டி.எம். மையத்தில் இருந்த வாலிபரிடம் உதவி கேட்டேன். அவர் மீதுதான் சந்தேகம் உள்ளது என்று கூறியுள்ளார். வங்கி அதிகாரிகள் அறிவுரைப்படி சங்கராப்புரம் காவல்நிலையத்தில் மீனா புகார் கொடுத்துள்ளார். புகாரை பெற்ற போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவையும் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதிருவாரூரில் மோசடி செய்தவனை விரட்டிப்பிடித்து காவல்துறையில் ஒப்படைத்த பெண்\nஏமாற்றிய எம்.எல்.ஏ பேரனை சிறைக்கு அனுப்பிய பி.எச்.டி மாணவி\nவிமானத்தை திருடிய மெக்கானிக்... பரபரப்பை ஏற��படுத்திய விமான திருட்டு...\n24 மதிப்பெண்ணுக்கு 94; ஒன்பது ஆண்டுகளுக்கு சேர்த்து வினாத்தாள் அச்சடிப்பு;240 கோடி கைமாற்றம்;அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம்\nமருத்துவர் செல்போனில் பிசி... சிகிச்சைக்கு வந்த கோழிகள் சாவு மாடுகள் மயக்கம் மக்கள் கூச்சல்\nபிரபல வழிப்பறி கொள்ளையன் கபாலி மீது மூன்றாவது முறையாக பாய்ந்தது குண்டாஸ்\n'அதுக்கு' ஒத்துக்காததால் மனைவி, குழந்தையை எரித்துக்கொன்ற கணவன்\nதிருவாரூரில் ஆதரவாளர்களே இல்லாமல் தனது ஆதரவை காட்டவரும் அழகிரி\nதொடர்கதையாகிவரும் தண்ணீரில் நீந்தி இறுதி ஊர்வலம் செல்லும் அவலம்\nபிக்பாஸ்-2 டைட்டில் வின்னர் யார்...\nமீனவனை நீ அடித்தால், உன் மாணவனை நான் அடிப்பேன்... -சீமான்\nஅனுமதியின்றி பேனர் வைத்த அமமுக; டிராபிக்ராமசாமிக்கும் டி.டி.வி அணியினருக்கும் வாக்குவாதம்...\n வைரலான புகைப்படம் குறித்த உண்மை விளக்கம்\n - சாமி ஸ்கொயர் விமர்சனம்\n100 ரூபாய் சம்பளம்... எம்.எல்.ஏ ஆவதற்கு முன்பே கார், வீடு... - கலைஞர் குறித்து கரு.பழனியப்பன்\nசிறப்பு செய்திகள் 17 hrs\nவிஷாலைத் தொடர்ந்து அர்ஜுன் இணையும் அடுத்த ஹீரோ\nநடிகை நிலானியிடம் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள்: தற்கொலைக்கு முன்பு வெளியிட்ட வாலிபர்\nஇளையராஜா பணத்தை வாங்கிட்டு நான் பட்டபாடு - ரமேஷ் கண்ணா எழுதும் திரையிடாத நினைவுகள் #10\nசின்னத்திரை நடிகையின் காதலன் தற்கொலை. –உதயநிதி மன்றத்தில் சலசலப்பு.\nஎச்.ராஜாவை பிடிக்க 2 தனிப்படை...\nகுளோப்ஜாமுன், தயிர்வடைக்குப்பிறகு கலைஞர் ஆசைப்பட்டது இதற்குத்தான்\n\"உங்க பொண்ணு மாடியில இருந்து குதிச்சுட்டா... உடனே வாங்க...'' - அப்பல்லோ சம்பவம்\nகம்யூனிஸ்ட்டுகளை கொன்று குவித்த தென்கொரியா\nபிணமாக வெந்த பின்னும் கோரிக்கை உங்களை தீண்டலயே... - மேற்குத் தொடர்ச்சி மலை குறித்து பாடலாசிரியர் வேல்முருகன் கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/106141?ref=rightsidebar", "date_download": "2018-09-22T17:31:18Z", "digest": "sha1:WXQWGWY4WFYWJ46KPLQJ464OD7QKTMFG", "length": 10312, "nlines": 106, "source_domain": "www.ibctamil.com", "title": "தொழிலுக்காக சுற்றுலா வீசா அனுமதியில் வெளிநாடு செல்வோருக்கெதிராக வருகிறது புதிய சட்டம்; இலங்கையரே எச்சரிக்கை! - IBCTamil", "raw_content": "\nதிருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்\nயா���ில் வெளிநாட்டு மாப்பிள்ளையின் கண் முன்னே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nநாம் இருக்கின்ற போது எதனை சாதிக்க வேண்டுமோ\nபூக்கன்றுகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த மூவருக்கு ஏற்பட்ட கதி\nஒரு கிராமத்தையே உலுக்கிய சம்பவம் சிறுவன் உட்பட 6 பேர் உயிரிழப்பு\nவாவிக்குள் இருந்து சடலங்களாக மீட்கப்பட்ட தந்தை மற்றும் மகள்\nஆலயக்குருக்களுக்கு நடு வீதியில் காத்திருந்த அதிர்ச்சி; சோகத்தில் பக்தர்கள்\nசிறிலங்காவின் ஆட்சியை கைப்பற்றும் மஹிந்தவின் புதிய வியூகம்\nகைத்தொலைபேசிகளால் மூவருக்கு ஏற்பட்ட கதி\nபுடவையுடன் இலங்கை வந்த பெண்ணால் சர்ச்சை\nயாழ். மின்சார நிலைய வீதி\nதொழிலுக்காக சுற்றுலா வீசா அனுமதியில் வெளிநாடு செல்வோருக்கெதிராக வருகிறது புதிய சட்டம்; இலங்கையரே எச்சரிக்கை\nஇலங்கை பிரஜைகள் சட்டவிரோதமான முறையில் சுற்றுலாப் பயண வீசா அனுமதியில் வெளிநாடுகளில் தொழில்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதை தடுத்து நிறுத்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விசேட கருமப்பீடம் ஒன்றை விமான நிலையத்தில் திறக்க வேண்டும் என அனுமதிப் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களின் சங்கம் யோசனை முன்வைத்துள்ளது.\nநாட்டில் இருந்து வெளியேறும் மற்றும் உள் நுழையும் நபர்களை பரிசோதிக்கும் அதிகாரம் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு இருப்பதால், சந்தேகத்திற்குரிய நபர்களை பரிசோதித்து, அவர்கள் சுற்றுலாப் பயண வீசா அனுமதியில் வெளிநாட்டுக்கு தொழில் புரிய செல்ல உள்ளனர் என்று உறுதியானால், அவர்களை திருப்பி அனுப்ப முடியும் எனவும் முகவர்களின் சங்கத்தின் தலைவர் ஏ.ஏ.ஹசன் தெரிவித்துள்ளார்.\nசுற்றுலாப் பயண வீசா அனுமதியில் செல்லும் நபர்களை விரிவாக பரிசோதிக்கும் அதிகாரம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு இல்லை என்பதால், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இது குறித்து உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.\nசுற்றுலாப் பயண வீசா அனுமதியில் வெளிநாடுகளுக்கு தொழில் புரிய செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், வெளிநாட்டு வேலை வாய்ப்புத்துறை வீழ்ச்சியடைந்து வருகிறது.\nஇந்த தொழிற்துறை தொடர்ந்தும் சிறப்பான நிலைமையில் வைத்திருக்க வேண்டுமாயின் அரசாங்கம் உடனடி��ாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஹசன் குறிப்பிட்டுள்ளார்.\nசட்டரீதியாக வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புகளை பெற்று செல்ல வேண்டுமாயின் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து விட்டு வெளிநாடு செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.\nதிருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்\nயாழில் வெளிநாட்டு மாப்பிள்ளையின் கண் முன்னே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nவன்னி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இப்படிச் செய்வார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/08/30102405/1187670/Central-Government-refused-TN-Government-recommendation.vpf", "date_download": "2018-09-22T17:51:22Z", "digest": "sha1:CP3L6GQKAIIWZS2BEYGINTU4DAWVDB7F", "length": 19533, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "சிலை கடத்தல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணை - தமிழக அரசின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்க மறுப்பு || Central Government refused TN Government recommendation Idol Smuggling Cases", "raw_content": "\nசென்னை 22-09-2018 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசிலை கடத்தல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணை - தமிழக அரசின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்க மறுப்பு\nசிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை, மத்திய அரசு ஏற்க மறுத்துவிட்டது. #IdolTheftCases\nசிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை, மத்திய அரசு ஏற்க மறுத்துவிட்டது. #IdolTheftCases\nதமிழகத்தில் உள்ள கோவில்களில் சிலைகள் காணாமல் போனது தொடர்பான விசாரணையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் நடத்தி வந்தார். அவரது தலைமையிலான தனிப்படை விசாரணையில் சிலர் சிக்கினர்.\nமேலும் ஒரு சில முக்கியஸ்தர்களுக்கும், தமிழக அரசு அதிகாரியும் சிலை கடத்தலில் தொடர்பு இருப்பதாக அவரது விசாரணையில் தெரியவந்தது. அறநிலைய��்துறையின் கூடுதல் ஆணையர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.\nசிலை கடத்தல் தொடர்பாக ஏற்கனவே ஐகோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்குகளை விசாரிப்பதற்காக ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு ஆகிய 2 ஐகோர்ட்டு நீதிபதிகளை பிரத்யேகமாக சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி நியமித்து உள்ளார்.\nஇந்த நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு நீதிபதிகள் முன்பு இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தன. அப்போது வழக்கில் திடீர் திருப்புமுனை ஏற்பட்டது. சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளையும், இனிமேல் பதிவாகும் வழக்குகளையும் சி.பி.ஐ. விசாரணைக்கு அனுப்ப தமிழக அரசு கொள்கை முடிவெடுத்திருப்பதாக ஐகோர்ட்டில் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தனிச்சையாக செயல்படுவதால் அவரது விசாரணயில் திருப்தி ஏற்படவில்லை. எனவே இந்த முடிவை அரசு எடுத்திருப்பதாக அரசின் கூடுதல் தலைமை வக்கீல் அரவிந்த பாண்டியன் வாதிட்டார். இதற்கான அரசாணையை தமிழக அரசு உடனே வெளியிட்டது.\nஇந்த நிலையில், சிலை கடத்தல் தொடர்பாக தமிழக அரசு எடுத்துள்ள கொள்கை முடிவை மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது. சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ. விசாரணைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.\nஇதற்கிடையே கடந்த வாரம் ஐகோர்ட்டில் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு வந்தன. சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையில் உள்நோக்கம் இருப்பதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இந்த வழக்குகள் மீதான விசாரணை, ஐகோர்ட்டில் இன்னும் நிலுவையில் உள்ளது.\nஇந்தநிலையில், சிலை கடத்தல் குற்றங்களை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று தமிழக அரசு வைத்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்க மறுத்து திருப்பி அனுப்பி உள்ளது. இதுதொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.\nஅதில், சிலை கடத்தல் குற்றம் தொடர்பான வழக்குகளின் எப்.ஐ.ஆர். போன்ற முக்கிய ஆவணங்களை இணைத்து அனுப்பவில்லை. பரிந்துரைக் கடிதம் மட்டுமே இருக்கிறது. வழக்கின் அனைத்து ஆவணங்களையும் சேர்த்து அனுப்பினால் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுவது பற்றி பரி��ீலிக்கலாம் என்று கூறப்பட்டு இருப்பதாக அரசு வட்டாரம் தெரிவித்தது. #IdolTheftCases\nநாகர்கோவில் மாநகராட்சியாக்கப்படும் என முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய தருண் அகர்வால் தலைமையில் 3 பேர் கொண்ட குழு தூத்துக்குடி வருகை\nஇமாச்சல பிரதேசத்தில் ஜீப் பள்ளத்தில் கவிழ்ந்து 13 பேர் பலி\nதமிழகம், புதுச்சேரியில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nநாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் முதல்வர் பழனிசாமியுடன் பொன் ராதாகிருஷ்ணன் சந்திப்பு\nஅசாமிய மொழிப்படமான Village Rockstars படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது\nகர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் 25ம் தேதி முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆலோசனை\nதண்டராம்பட்டு அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை\nமணல் கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் கைது\nபாலம் கட்டப்படாததால் ஆற்றில் இறங்கி பிணத்தை எடுத்து செல்லும் அவலம்\nமனைவி இறந்த துக்கத்தில் கணவன் தூக்குபோட்டு தற்கொலை\nவீடுகளின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை - பணம் திருட்டு\nஅர்ச்சகர்கள் தெய்வீகமாக பணியாற்றவில்லை - உயர்நீதிமன்றம் கருத்து\nசெங்கல்பட்டு அருகே கோவிலில் திருட்டுபோன சிலைகள் மீட்பு\nமயிலாப்பூர் கோவிலில் மயில் சிலை மாயம் - கோவில் அர்ச்சகர்களுக்கு ஐகோர்ட்டு கண்டனம்\nபழனி கோவில் சிலை முறைகேடு மீண்டும் விசாரணை தொடக்கம்- ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தகவல்\nகோவில் சிலை கடத்தல் வழக்கு: 2 டி.எஸ்.பி, இன்ஸ்பெக்டருக்கு சிலை தடுப்பு பிரிவு சம்மன்\nஇப்படி எல்லாம் செய்யக்கூடாது - பாகிஸ்தான் வீரர் பகர் ஜமான் மற்றும் தினேஷ் கார்த்திக்கை கண்டித்த கவாஸ்கர்\nஉணர்ச்சிவசப்பட்டு பேசியதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் - கருணாஸ் விளக்கம்\nஒரே படத்தில் துரைசிங்கம் - ஆறுச்சாமி - ஹரி விளக்கம்\nகுடும்பத்தகராறு எதிரொலி: தாய்க்கு இறுதி சடங்கு நடத்திய மகள்\nசர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\nரகசிய வீடியோவை வைத்து எம்எல்ஏக்களை பணிய வைத்த குமாரசாமி - ஆட்சிக்கு ஆபத்து நீங்கியது\nநிலானி தலைமறைவு - போலீஸ் வலைவீச்சு\nசதாம் உசேனுக்கு நேர்ந்த கதியை டிரம்ப் சந்திக்க நேரிடும் - ஈரான் அதிபர் மிரட்டல்\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கேதர் ஜாதவ் ���வுலிங்கை வைத்து காங்கிரஸ் - பாஜக வார்த்தை போர்\nஜெயலலிதா வேடத்தில் நடிப்பது இவரா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Devotional/Worship/2018/07/31133555/1180582/shiva-abhishekam.vpf", "date_download": "2018-09-22T17:49:34Z", "digest": "sha1:HTUSK2DKF2Q6U4X6AKIPNX34X4OSX3GG", "length": 2556, "nlines": 10, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: shiva abhishekam", "raw_content": "\nசிவனுக்கு அபிஷேகம் செய்யும் நெய் வெண்ணெயாக மாறும் அதிசயம்\nபெங்களூரு சிவகங்கா என்னும் கிராமத்தில் உள்ள சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யும் நெய் வெண்ணெயாக மாறும் அதிசயம் இன்று நடைபெறுகிறது.\nபெங்களூருவில் இருந்து அறுபது கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது சிவகங்கா என்கிற கிராமம். அங்கு சிவபெருமான் மலையடிவாரத்தில் ஒரு குகையில் லிங்க ரூபத்தில் குடி கொண்டுள்ளார்.\nஐந்து அடி உயரத்தில் கம்பீரமான சிவலிங்கத் திருமேனி அது. இத்தல இறைவனை அருகில் இருந்து தரிசனம் செய்யலாம். இறைவனின் திருநாமம் ‘கவிகங்காதீஸ்வரர்’ என்பதாகும். இந்தக் கோவிலில் நெய் அபிஷேகத்துக்கு விற்கிறார்கள்.\nஅதை வாங்கி, அபிஷேகத்தின் போது பூசாரியிடம் கொடுத்தால், அவர் மந்திரம் சொல்லி அந்த லிங்கத்துக்கு அபிஷேகம் செய்து பிரசாதமாக திருப்பி தருவார். அப்படி திருப்பித் தரும் அந்த நெய், வெண்ணெயாக மாறி இருக்குமாம்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eyam.co.in/author/raja/", "date_download": "2018-09-22T16:54:47Z", "digest": "sha1:FCEFTFMKXEIR7K2FAKO2NVGMWJCCHENX", "length": 3565, "nlines": 87, "source_domain": "eyam.co.in", "title": "தமிழில் ராஜசங்கீதன், Author at இயம்", "raw_content": "\nபதினாறு வயதினிலே- பலான படங்களும், பாலியல் கல்வியும் \nஃபின்லாந்து நாட்டின் முன்மாதிரி கல்விமுறை- பாடம் கற்குமா இந்தியா\nதமிழில் ராஜசங்கீதன்·January 7, 2016\nஃபெயிலாவது குழந்தைகளா அல்லது நமது கல்வி…\nதமிழில் ராஜசங்கீதன்·December 22, 2015\nமாற்றங்களை நோக்கி பயணிக்கும் இன்றைய…\nதமிழில் ராஜசங்கீதன்·November 27, 2015\nதமிழில் ராஜசங்கீதன்·November 5, 2015\nஞாபக சக்தியை வளர்க்க உதவும் படைப்பு…\nதமிழில் ராஜசங்கீதன்·November 4, 2015\nடீனேஜ் பருவத்தினரை சமாளிப்பது எப்படி\nதமிழில் ராஜசங்கீதன்·October 31, 2015\nகுழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டிய 7…\nதமிழில் ராஜசங்கீதன்·October 23, 2015\nபதினாறு வயதினிலே- பலான படங்களும்,…\nதமிழில் ராஜசங்கீதன்·October 19, 2015\nதமிழில் ராஜசங்கீதன்·October 15, 2015\nதமிழில் ராஜசங்கீதன்·October 9, 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/98871", "date_download": "2018-09-22T17:33:52Z", "digest": "sha1:NJJYGAYP44S6DZB6ERDCK4UCFGVOEJDF", "length": 8532, "nlines": 171, "source_domain": "kalkudahnation.com", "title": "க.பொ.த (சா/த) பரீட்சை – அகில இலங்கை ரீதியில் ஆறு முதலிடங்கள் | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் க.பொ.த (சா/த) பரீட்சை – அகில இலங்கை ரீதியில் ஆறு முதலிடங்கள்\nக.பொ.த (சா/த) பரீட்சை – அகில இலங்கை ரீதியில் ஆறு முதலிடங்கள்\n2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த (சா/த) பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்று அகில இலங்கை ரீதியாக முதலாவது இடத்தை ஆறு மாணவர்கள் பெற்றுக்கொண்டுள்ளனர்.\nகசுனி செனவிரத்ன : கம்பஹா ரத்னாவலி மகளிர் வித்தியாலயம்\nசமோதி சுபசிங்க : கம்பஹா ரத்னாவலி மகளிர் வித்தியாலயம்\nநவோத்யா ரணசிங்க : கண்டி மகளிர் உயர் பாடசாலை\nலிமாஷா அமந்நி விமலவீர : கண்டி மஹாமாயா மகளிர் பாடசாலை\nரன்தி லக்பிரியா : மாத்தறை சுஜாதா வித்தியாலயம்\nகவீஷ பிரீத்திசாத் இரத்தினபுரி சீவலி மத்திய மகா வித்தியாலயம் ஆகியவர்களாவர்.\nPrevious articleக.பொ.த (சாஃத) பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின…\nNext articleதிகன சம்பவம் : மற்றும் ஓர் நபர் கைது.\nகிழக்கிழங்கையின் மாபெறும் சர்வதேச வர்த்தக கண்காட்சி – உங்களின் வர்த்தக நிறுவனங்களும் அணுசரனையாளராகலாம்\nபலமாக இழுத்து கிண்ணத்தை சுவீகரிப்போம் – வட்டாரக்குழுத் தலைவர் ஐ.எம்.றிஸ்வின்.\nவாழைச்சேனை ஹைறாத் வித்தியாலயத்தில் சந்தை\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nவறிய குடும்பங்களுக்கு பிரதேச சபை உறுப்பினர் பதூர்தீனினால் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு\nபுதிய நீதி அமைச்சராவது ஞானசார தேரருக்கு எதிராக நீதியை நிலைநாட்டுவாரா\nவியூகம் ரீ.வி.யின் 3 ஆண்டு பூர்த்தி விழா\nஓட்டமாவடியில் 150 ரூபாய் மில்லியன் செலவில் பிரமாண்டமான திருமண மண்டபம் – அமீர் அலி\nஓட்டமாவடி உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கழகங்களுக்கு உதைப்பந்து வழங்கும் நிகழ்வு-பிரதம அதிதி பிரதியமைச்சர் அமீர்...\nஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் உளவளத்துனை மற்றும் தொழில் வழிகாட்டல் செயலமர்வு.\nதமிழர்களின் காணிகள் அபகரிக்கப்படுவத��கக் கூறி வாழைச்சேனையில் ஆர்ப்பாட்டம்\nஇது தான் ஆண் விபசாரம் (மா)\nகிழக்கின் தற்போதைய இனமுறுகலுக்கு கிழக்கு மாகாண ஆளுனர் பொறுப்புக்கூற வேண்டும்-முன்னாள் முதலமைச்சர்\nகாலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியின் 2019 புதிய மாணவர் அனுமதிக்கு விண்ணப்பம் கோரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalamnews.com/?p=89439", "date_download": "2018-09-22T17:23:59Z", "digest": "sha1:EDZI6KVHU2AISFRJMZYYCZVE5RJF7Q7S", "length": 4381, "nlines": 44, "source_domain": "thalamnews.com", "title": "ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு ஆர்டர் ஆப் தி லயன் விருது..! - Thalam News | Thalam News", "raw_content": "\nநல்லாட்சிக் காலத்திலும் தீர்வு எட்டப்படவில்லை ...... தீவிரம் அடையும் மைத்திரி – ரணில் மோதல்...... தீவிரம் அடையும் மைத்திரி – ரணில் மோதல்...... தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் பிளவு , விக்னேஸ்வரன் எதிர் சுமந்திரன்’கிடையில் மோதல் உக்கிரம் ...... தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் பிளவு , விக்னேஸ்வரன் எதிர் சுமந்திரன்’கிடையில் மோதல் உக்கிரம் .\nநல்லாட்சி அரசாங்கம் விரைவிலேயே கவிழும் ...... அரசாங்கத்தை விட்டு மிக விரைவில் வெளியேறுவோம் ,...... அரசாங்கத்தை விட்டு மிக விரைவில் வெளியேறுவோம் ,...... இலங்கை வரும் சீன பிரதமர் லி கெகியாங் ...... இலங்கை வரும் சீன பிரதமர் லி கெகியாங் .\nHome நிகழ்வுகள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு ஆர்டர் ஆப் தி லயன் விருது..\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு ஆர்டர் ஆப் தி லயன் விருது..\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மூன்று நாட்கள் பயணமாக மனைவியுடன் ஆப்ரிக்க நாடுகளுக்கு சென்றுள்ளார். முதலில் எக்குவடோரியல் கினியாவுக்கு சென்றார். அங்கிருந்து புறப்பட்டு சுவாசிலாந்து விமான நிலையம் வந்தடைந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை, அந்நாட்டின் பிரதமர் பார்பனோஸ் சிபுசிசோ டிலாமினி அரசு மரியாதையுடன் வரவேற்றார்.\nஅதன்பின் சுவாசிலாந்து மன்னர் மூன்றாம் முசுவாதியை சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து சுவாசிலாந்தில் வெளிநாட்டின் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான ஆர்டர் ஆப் தி லயன் விருது ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு வழங்கப்பட்டது.\nநல்லாட்சிக் காலத்திலும் தீர்வு எட்டப்படவில்லை .\nஆசிய கிண்ண சூப்பர் 4 சுற்று – இந்தியா – பாகிஸ்தான் அணிகள் வெற்றி\nஅரசியலுக்கு அப்பால் தமிழ்பேசும் மக்களாக முஸ்லிம்களும் , தமிழர்களும் ஒன���றுபடவேண்டும் – .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/04/70.html", "date_download": "2018-09-22T17:13:38Z", "digest": "sha1:RFMWUDPUTVAYHDIMHIGYXNIX3LRLNF7Z", "length": 37444, "nlines": 140, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சாரதியின் சமயோசிதம் - 70 மாணவர்கள் உயிர் தப்பினர் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசாரதியின் சமயோசிதம் - 70 மாணவர்கள் உயிர் தப்பினர்\nஆபத்தான சமயத்தில் சமயோசிதமாக செயற்பட்ட சாரதி ஒருவர் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.\nபாடசாலை மாணவர்கள் ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று பீதுருதாலகால மலை உச்சியில் பயணிக்கும் போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏற்படவிருந்த பாரிய விபத்து ஒன்று தவிர்க்கப்பட்டுள்ளது.\nதொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டமையினால் செல்ல வேண்டிய திசைக்கு பேருந்தை திருப்பாமல் வேறு திசைக்கு திருப்புவதற்கு சாரதி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.\nஏதாவதொரு சந்தர்ப்பத்தில் அதே பக்கத்தில் பேருந்து திருப்பப்பட்டிருந்தால் பேருந்து பின் பக்கமாக சென்று பாரிய விபத்து ஏற்பட்டிருக்கும் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். சாரதியின் திறமையினாலேயே இந்த விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.\nஇந்த அனர்த்தம் ஏற்படும் போது பாடசாலை மாணவர்கள் 70 இருந்துள்ளனர்.\nநுவரெலியா போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகவிருந்தது.\nஅதிக உயர் மலையில் அதிக மாணவர்களை ஏற்றி செல்வதன் ஆபத்து குறித்து பாதுகாப்பு பிரிவினரின் அவதானம் செலுத்தப்பட வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசீகிரியவில் 3 நாட்களாக நிர்வாண விருந்து - 1000 பேர் பங்கேற்ற அசிங்கம்\nஇலங்கையில் நடத்தப்பட்ட மிகப் பெரிய ஆபாச களியாட்ட விருந்து பொலிஸாரினால் நிறுத்தப்பட்டுள்ளது. சீகிரிய, பஹத்கம பிரதேசத்தில் 3 நாட்களாக ...\nவங்கிகளில் வாங்கப்படாமல் உள்ள 75,000 கோடிகள் முஸ்லிம்களின் வட்டிப்பணம்\nகடந்த 60 ஆண்டுகளில் இந்தியாவின் ரிசர்வ் வங்கியின் RBI Legal News and Views வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின் படி கிடத்தட்ட 75,000 ஆயிரம் கோ...\nஅப்பாவி முஸ்லிம் ஊடகவியலாளரை, இடைநிறுத்தினார் ஜனாதிபதி\nலேக்ஹவுஸ் நிறுவன தினகரன் பத்திரிகையில் இரவுநேர ச��ய்திகளுக்கு பொறுப்பாக இருந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் எம் .எஸ் .எம் பாஹிம் ஜனாதிபதி மைத்திரி...\n\"வாப்பா உயிருடன், இல்லையென சந்தோசப்படுகின்றேன்\" - அமான் அஷ்ரப்\nமர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் 18ஆவது நினைவு தினத்தையிட்டு அமான் அஷ்ரப்பின் இந்த நேர்காணல் நவமணி பத்திரிகையில் பிரசுரமாகின்றது. கேள்வி...\nஇந்திய அணிக்கு சாதகமாக, எல்லாம் செய்திருக்கிறார்கள்: பாகிஸ்தான் கேப்டன் பரபரப்பு குற்றச்சாட்டு\nஆசியக் கிண்ண தொடருக்கான அட்டவணை இந்தியாவுக்கு சாதகமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அணித்தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆசியக்...\nமுஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்ட, அமித் வீரசிங்க அப்பாவியாம்...\nதிகன வன்முறைச் சம்பவத்தின் போது எந்தவிதமான குற்றமும் செய்யாத மஹசோன் பலகாயவை தொடர்புபடுத்த பொய்யான கதை சோடித்து அப்பாவி நூற்றுக் கணக்கா...\nசிவில் பாதுகாப்பு பெண்ணுடன், ஓரினச் சேர்க்கை செய்த ஆசிரியை கைது - நையப்புடைத்த மக்கள்\nவவுனியா செட்டிகுளம் பிரதேசத்திற்கு உட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியரை பொது மக்கள் நையப்புடைத்த சம்பவம் ஒன்று இடம்ப...\nஅமித் வீரசிங்கவை கைதுசெய்ய, ரோகின்ய அகதிகளை காப்பாற்ற நானே உதவினேன் - நாமல் குமார\nகண்டி – திகன பகு­தியில் இடம்­பெற்ற வன்­செ­யல்­க­ளுடன் தொடர்­பு­பட்ட மஹசொன் பல­கா­யவின் அமித் வீர­சிங்க உட்­பட்­ட­வர்­களைக் கைது செய்ய பி...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nபள்ளிவாசலில் கண்ட, அற்புதமான காட்சி (படம்)\nஅன்புள்ள அன்பர்கேள, எமது மனங்களில் பதியவைத்த ஒரு இனிய நிகழ்வுகளில் ஒன்று இந்தக் காட்சி. வயது முதிர்ந்த இயலாமையையும், காதுகேட்காத...\nஞானசாரரை பிக்­கு­வாகக் கரு­த­மு­டி­யாது, பொதுபல சேனாவின் பாதை தவறானது - முன்னாள் தலைவர்\nபௌத்த போத­னை­களில் ஈடு­படும் பிக்­கு­மார்­க­ளுக்கு போதிய பயிற்­சிகள் வழங்­கப்­பட வேண்டும். எத்­த­கைய பயிற்சித் தெளி­வு­க­ளு­மின்றி போத­...\nமதுபானத்தை கண்டதும், தள்ளிநிற்கும் முஸ்லிம் வீரர்கள் (வீடியோ)\nஇங்கிலாந்து அணி இந்தியாவை வீழ்த்��ியது. இதன்போது இங்கிலாந்து வீரர்கள் மதுபானத்தை பீச்சியடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதன்...\nஇன்பராசா அடையாளம் காணப்பட்டான் - முஸ்லிம்களைக் கொன்ற முக்கிய சூத்திரதாரி\n-Ashroffali Fareed - இந்தக் கந்தசாமி இன்பராசா என்பவன் புலிகளின் புலனாய்வுப் பிரிவில் திருகோணமலைப் பொறுப்பாளராக இருந்தவன். மூத...\nமுஸ்லிம்களிடம் ஆயுதம் இருப்பதாக பொய் கூறிய, இன்பராசாவுக்கு, வந்து விட்டது ஆப்பு\n-சட்டத்தரணி சறூக் - 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் நீதான் சர்வதேச உடன் பாட்டொழுங்கு சட்டம்(Interna...\nபேஸ்­புக்கில் எழுதியபடி நடந்த மரணம் - திடீர் மரணத்தில் இருந்து, இறைவா எங்களை பாதுகாப்பாயாக...\n-M.Suhail- இறு­தி­நேர கஷ்­டங்­களை தவிர்த்­துக்­கொள்ள பெரு­நா­ளைக்கு 5 நாட்­க­ளுக்கு முன்­னரே மனை­வி­யையும் மக­னையும் ஊருக்கு அழைத்­...\nமகிந்த டீம் சுற்றிவளைத்து தாக்குதல் - தனி ஆளாக நின்று பதிலடிகொடுத்த முஜிபூர் ரஹ்மான் (வீடியோ)\nமகிந்த டீம் சுற்றிவளைத்து தாக்குதல் - தனி ஆளாக நின்று பதிலடிகொடுத்த முஜிபூர் ரஹ்மான்\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=3857", "date_download": "2018-09-22T17:33:43Z", "digest": "sha1:2RG2PMACBL7SDHFQWADBD5PRAFQNSCMJ", "length": 7410, "nlines": 89, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 22, செப்டம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nதாட்டி மகாராஜ் ஆசிரமத்தில் இருந்த 600 பெண்கள் எங்கே\nதாட்டி மகாராஜின் ஆசிரமத்தில் தங்கியிருந்த 600 பெண்களைக் காணவில்லை என்ற புதிய சர்ச்சை கிளம்பியிருக்கிறத���.\nசர்ச்சைக்குரிய சாமியாரான தாட்டி மகாராஜ் டெல்லியிலும், ராஜஸ்தானிலும் ஆசிரமம் நடத்தி வருகிறார். இவரது ஆசிரமத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சீடராக இருந்துவந்த 25 வயது இளம்பெண், தாட்டி மகாராஜ் மற்றும் அவரது சீடர்கள் தன்னை ராஜஸ்தான் மற்றும் டெல்லி ஆசிரமங்களில் வைத்து பாலியல் வன்புணர்வு செய்ததாக டெல்லி காவல்நிலையத்தில் புகாரளித்திருந்தார்.\nஇதற்கு ஒரு பெண் சீடர் உடந்தையாக இருந்ததாகவும், தொடர்ந்து மிரட்டலுக்கு உள்ளாக்கி தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததால் இரண்டு ஆண்டு களுக்கும் மேலாக தான் மனஅழுத்தத்தில் இருந்து தற்போது மீண்டு வந்திருப்பதாகவும் அந்தப் பெண் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தன்னை பாலியல் வன்புணர்வு செய்த அறையை அந்தப் பெண் அடையாளம் காட்ட, காவல்நிலையில் தீவிர விசாரணையை மேற்கொண்டு வந்தனர்.\nஇந்நிலையில், ராஜஸ்தானின் ஆலவாஸ் பகுதியில் உள்ள தாட்டி மகாராஜின் ஆசிரமத்தில் இருந்த 600 பெண்களைக் காணவில்லை என்ற புதிய குழப்பம் கிளம்பியுள்ளது. முன்னதாக, தாட்டி மகாராஜ் தனது ஆசிரமத்தில் 700 பெண்கள் இருப்பதாக தெரிவித்திருந்தார். தற்போது, எண்ணிக்கை திடீர் மாற்றம் ஏற்பட்டிருப்பதற்கான காரணம் என்னவாக இருக்கும் என காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.\nகாவல் துறைக்கு எதிராக அதிமுக அமைச்சர் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்\nஇந்த நிலையில் இருவரையும் கைது செய்யக் கோரி\nஊழலின் ஊற்றுக்கண்ணே காங்கிரஸ் கட்சிதான் - ரவிசங்கர் பிரசாத்\nஇந்தியாவின் எதிரிகளுக்கு மட்டுமே ராகுல்\nஅமைச்சர் தங்கமணி மீது நான் வழக்கு தொடர்வேன்\nஆனால், நேற்று இரவு இதோ என் கையில்\nஇந்துக்களின் எண்ணிக்கை குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏன் கவலைப்படவேண்டும்\nஆர்.எஸ்.எஸ். அமைப்பான ஆரிய பார்ப்பனிய\n100 ரூபாய் சம்பளம்... எம்.எல்.ஏ ஆவதற்கு முன்பே கார், வீடு... - கலைஞர் குறித்து கரு.பழனியப்பன்\nமுதல்வர்களாக இருந்தவர்களில் கலைஞர் மட்டுமே\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTA4NjM2OTg3Ng==-page-106.htm", "date_download": "2018-09-22T16:33:37Z", "digest": "sha1:TXCUZZB3O5MRAA7FVBWC6LZO7Z3E2XWV", "length": 16172, "nlines": 165, "source_domain": "www.paristamil.com", "title": "மார்டின் லூதர் கிங் நினைவாக ஒரு பூங்கா!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி ப��ரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் அழகிய மாலைகளும் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nDrancyஇல் 100m² அளவு கொண்ட F4 வீடு வாடகைக்கு.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nMontereau-Fault-Yonne (77130)யில் நிலத்தோடு அமைந்த 50m² அளவு கொண்ட F2 வீடு வாடகைக்கு உண்டு.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nGare de Bondy இல் இருந்து 2 நிமிட தூரத்தில் F3 வீடு விற்பனைக்கு.\n110% கடன் செய்து தரப்படும்.\n93 பகுதியில் உள்ள உணவகத்திற்கு chiken / tacos / Burger, செய்வதில் அனுபவமுள்ள வேலையாள்த் தேவை\nAubervilliersஇல் 65m² அளவுகொண்ட பலசரக்கு கடை Bail விற்பனைக்கு. ;\nவீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை\nமூன்று பிள்ளைகளைப் பராமரிக்கவும் மற்றும் வீட்டு வேலைகள் செய்யவும் பெண் தேவை.\nகொழும்பு-13 இல், அமைந்துள்ள (இரண்டு) ஒற்றை மாடி வர்த்தக ஸ்தாபனங்கள் விற்பனைக்கு உண்டு\nவீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை\nDrancyயில் உள்ள ஒரு வீட்டுக்கு சமையல் நன்கு தெரிந்த ஒருவர் தேவை.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nசகல வேலைகளையும் செய்துதர எம்மிடம் 10 வருடத்தும் மேற்பட்ட அனுபவம் கொண்ட வல்லுனர்கள் உள்ளார்கள்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nMéry-sur-Oise 95 இல் F3 வீடு மற்றும் கடை விற்பனைக்கு\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nமார்டின் லூதர் கிங் நினைவாக ஒரு பூங்கா\nகறுப்பினத்தின் விடிவெள்ளி பெருந்தலைவர் மார்டின் லூதர் கிங் நினைவாக பரிசில் ஒரு பூங்கா உள்ளது... உங்களுக்குத் தெரியுமா\nபரிஸ் பதினேழாம் வட்டாரத்தில் உள்ள மிகப்பெரிய பூங்காவான Parc Clichy-Batignolles பூங்கா தான் அது. அதற்கு Parc Clichy-Batignolles - Martin Luther King என இன்னுமொரு பெயரும் உண்டு.\n54 ஹெக்டேயர்கள் பரப்பளவு கொண்ட இந்த பூங்கா, 17 ஆம் வட்டாரத்தில் உள்ள மிகப்பெரிய பூங்காவாகவும், பரிசின் எட்டாவது மிகப்பெரிய பூங்காவாகவும் உள்ளது.\nSNCFஇன் முன்னாள் 'பிரெஞ்சு ரயில்வே கொம்பனி' இங்குதான் இயங்கிக்கொண்டிருந்தது. இங்கு வைத்துத்தான் சரக்கு ரயில்களில் சாமன்கள் ஏற்றுவார்கள், இறங்குவார்கள்.\nBatignolles நகரில் உள்ளடங்கும் இந்த பூங்கா, Épinettes நகர் வரை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.\nஇதன் பிரதான நுழைவாயில் 17 ஆம் வட்டாரத்தில் உள்ள Brochant மெற்றோ நிலையத்துக்கு அருகே உள்ள rue Cardinet வீதியில் அமைந்துள்ளது.\nஇங்கு ஒரு பிரம்மாண்டமான மழைநீர் சேமிப்பு தடாகமும் உள்ளது. இங்கு சென்றால் அவசியம் அதை பார்வையிடுங்கள்.\nஎல்லாம் சரிதான்.. இந்த பூங்காவுக்கும் மார்டின் லூதர் கிங்குக்கும் என்ன தொடர்பு.. பரிசில் உள்ள எத்தனையோ வீதிகளுக்கு உலகத் தலைவர்களின் பெயர்களை வைப்பதுபோலவே.. இந்த பூங்காவுக்கும் அப்படி ஒரு பெயர் வைத்துள்ளார்கள். தவிர மார்டின் லூதருக்கும் இந்த பூங்காவுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. அவரின் பெருமைகளை பறைசாற்றும் முகமாக இப்பெயரை வைத்துள்ளார்கள்.\n* ஆண்டுக்கு 365 நாட்கள் என்ற காலண்டர் முறையை முதலில் பயன்படுத்தியவர்கள்\n• உங்கள் கருத்துப் பகுதி\nஅதிசயக்க வைத்த பிரான்சின் முதல் உலக வர்த்தக கண்காட்சி\n240 ஏக்கர் நிலப்பகுதி இந்த கண்காட்சிக்காக ஒதுக்கப்பட்டது. 61, 722 நிறுவனங்கள் இந்த வர்த்தக கண்காட்சியில் பங்கெடுத்திருந்தன.\nபாரிசின் 'மிகச்சிறிய தெரு' பற்றி உங்களுக்கு தெரியுமா\nபரிசுக்கு வரும் உல்லாசப் பயணிகளைக் கவரத் தவறுவதில்லை இந்தத் தெரு..\n'வணக்கம்' சொன்னால் பாதி விலையில் Café குடிக்கலாம் - பிரான்சில் புதிய யுக்தி\nஒரு விஷயத்தை கேட்கும் போது Request ஆக கேட்பதும் பிரெஞ்சு மக்களின் பண்பாடு. ஆனால் இப்போது உள்ள எந்திர வாழ்க்கையில் இந்த\nபரிஸ் நகரத்தில் இருந்துகொண்டு இந்த தெருக்களில் எல்லாம் நடக்காவிட்டால் எப்படி\nபரிசில் நீங்கள் பார்க்க வேண்டிய முக்கிய 10 தெருக்கள்..\nபிரான்சுக்குத் திரும்பி வரும் பிரெஞ்சு இராணுவம்\nஇவர்களின் எண்ணிக்கை பின்நாட்களில் 900 ராணுவவீரர்களாக குறைக்கப்பட்டபோதும் இப்போது முழு வீரர்களையும் திருப்பி அழைக்கப்போவதாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/08/sun-pictures-to-release-mankaatha.html", "date_download": "2018-09-22T17:45:44Z", "digest": "sha1:FI33KKG7SLMF45PIRLB67FGBNZQAH44Q", "length": 11236, "nlines": 85, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> மங்காத்தா சிக்கல் மீண்டும் விலகியது ஸ்டுடியோ கி‌‌ரீன். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > மங்காத்தா சிக்கல் மீண்டும் விலகியது ஸ்டுடியோ கி‌‌ரீன்.\n> மங்காத்தா சிக்கல் மீண்டும் விலகியது ஸ்டுடியோ கி‌‌ரீன்.\nமங்காத்தா படத்தின் குழப்பம் உச்ச நிலைக்கு சென்றுள்ளது. ஆகஸ்ட் 31 படம் வெளியாகும் என்று அறிவித்திருக்கும் நிலையில், யார் படத்தை வெளியிடப் போகிறார்கள் என்பதில் மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது.\nமங்காத்தா சென்ற ஆட்சியில் மத்திய அமைச்சர் அழகி‌ரியின் மகன் தயாநிதி அழகி‌ரியின் கிளவுட் நைன் சார்பில் தொடங்கப்பட்டது. ஆட்சி மாறும் வரை எந்த‌ச் சிக்கலும் இல்லை. ஆட்சி மாற்றம் ஒரேயடியாக தயாநிதி அழகி‌ரியின் அதிர்ஷ்டத்தை தலைகீழாக்கியது. படத்தை வாங்க அனைத்துத் தரப்பினரும் தயங்கினர். கிளவுட் நைனின் தோல்விப் படங்களுக்கான நஷ்டஈடை இந்தப் படத்தில் ச‌ரிகட்ட பரபரத்தனர்.\nகிளவுட் நைன் சார்பில் படத்தை வெளியிட முடியாது என்ற நிலையில் பிற நிறுவனங்களுடன் பேரம் பேசப்பட்டது. ஸ்டுடியோ கி‌‌ரீன் ஞானவேல்ராஜா மங்காத்தாவை வெ‌ளியிட முன்வந்தார், விளம்பரங்களும் வெளிவந்தன.\nஇந்நிலையில் திடீரென்று தனது முடிவில் இருந்து ஞானவேல் பின்வாங்கியுள்ளார். நேற்று மதியம் அரசல்புரசலாக இருந்த இந்த விஷயம் இன்று காலை உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இப்போதைய கேள்வி மங்காத்தாவை யார் வெளியிடப் போகிறார்கள்\nமங்காத்தாவின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உ‌ரிமையை சன் வாங்கியுள்ளது. அவர்களே இந்தப் படத்தை வெளியிடுவார்கள் என்று நம்பப்படுகிறது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\n> 3 புத்தம் புதிய கட்டணச் சேனல்கள் சன் குழுமத்திலிருந்து.\nசன் குழுமம் நிறுவனத்திலிருந்து புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் சன் லைப், சன் டிவி RI என இரண்டு சேனல்களையும், தெலுங...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்��ோது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n> சினேகாவுக்கு ஆசிட் அடிப்பேன் என்ற மிரட்டல்\nஅதென்னவோ தெரியவில்லை. பரபரப்புக்கும் சினேகாவுக்கும் அப்படியொரு சங்கிலி பிணைப்பு. கடந்த சில தினங்களாக சினேகாவை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய டுபாக...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9", "date_download": "2018-09-22T16:26:49Z", "digest": "sha1:BNVQADI5GRHXWXRUUXGZNN6MS4U7YL5N", "length": 9434, "nlines": 128, "source_domain": "www.thinakaran.lk", "title": "பந்துல குணவர்தன | தினகரன்", "raw_content": "\nபந்துல குணவர்தனவின் கருத்து தொடர்பில் CFIB வாக்குமூலம்\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தனவிடம், கொழும்பு பொலிஸ் மோசடி விசாரணை பணியக அதிகாரிகள் (CFIB) வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. லொத்தர் சபை டிக்கட்டுகள் அச்சிடுவது தொடர்பில், பந்துல குணவர்தன தெரிவித்த கருத்துகள் சம்பந்தமாக குறித்த வாக்குமூலத்தை...\nடளஸிற்கு பதில் யாபா; பந்துலவுக்கு பதில் திலகசிறி\nறிஸ்வான் சேகு முகைதீன் மாத்தறை மாவட்டத்தின் ஶ்ரீ.ல.சு.க. தலைமை பதவி, இராஜாங்க நிதி அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தனவுக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை (...\nஅமைப்பாளர் பதவியை துறக்கிறேன் - பந்துல அறிவிப்பு\nறிஸ்வான் சேகு முகைதீன் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஹோமாகம பிரதேச அமைப்பாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் பந்துல...\nபந்துலவிடமிருந்து ரூ. 1 பில்லியன் கோரும் லிட்ரோ\nலிட்ரோ நிறுவனத்தை தனியார் மயப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன வெளியிட்ட அறிக்கையினால் ஏற்பட்டுள்ள...\nதேசிய காற்பந்தாட்ட நடுவர் இர்பானுக்கு கௌரவம்\nவாழைச்சேனை விசேட நிருபர்தேசிய காற்பந்தாட்ட நடுவர் பரீட்சையில்...\nபாடசாலைகளில் உடல் ரீதியான துன்புறுத்தல்கள்; 2020 இலிருந்து ஒழிக்க நடவடிக்கை\nஇலங்கைப் பாடசாலைகளில் உடல் ��ீதியான தண்டனைகள் மற்றும் வன்முறைகளை...\nஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப்; செலான் வங்கியின் தர்ஜினி சிவலிங்கம்\nஇலங்கை வலைப்பந்தாட்ட அணிக்கு ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டிகளில்...\nடொலர் பெறுமதி அதிகரிப்பு உலகம் எதிர்கொள்ளும் சவால்\nஅமெரிக்க டொலரின் விலை அதிகரிப்பு தொடர்ந்து ஏணியின் உச்சிவரை உயர்ந்து...\nரோயல் – கேட்வே அணிகளுக்கிடையிலான கூடைப்பந்தாட்டச் சமர்\nரோயல் கல்லூரி மற்றும் கேட்வே கல்லூரிகள் இணைந்து இன்று சனிக்கிழமையன்று...\nபலஸ்தீன் பிரச்சினை தொடர்பில் உயர்மட்டக் கலந்துரையாடல்\nபலஸ்தீன் பிரச்சினைகள் தொடர்பில் இலங்கை அரசின் உயர்மட்டத்துடன்...\n23 வயதுப்பிரிவு தம்புள்ள அணியில் யாழ். மத்திய கல்லூரி வீரன் சூரியகுமார்\nகொக்குவில் குறுப் நிருபர்இலங்கை சுப்பர் மாகாணங்களுக்கிடையிலான 23 வயதுப்...\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான இங்கிலாந்து அணி அறிவிப்பு\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஒருநாள்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nashik.wedding.net/ta/album/3336879/", "date_download": "2018-09-22T17:29:59Z", "digest": "sha1:CGUVGJFA64CZEAPVU3FAME4D6AB2HCB3", "length": 2387, "nlines": 41, "source_domain": "nashik.wedding.net", "title": "Yash Lawns - திருமணம் நடைபெறுமிடம், நாசிக்", "raw_content": "\nஃபோட்டோகிராஃபர்கள் வீடியோகிராஃபர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள் அக்செஸரீஸ் பேண்ட்கள் DJ கேட்டரிங்\nசைவ உணவுத் தட்டு ₹ 110 முதல்\n2 புல்வெளிகள் 1200, 1500 நபர்கள்\nதொலைபேசி மற்றும் தொடர்புத் தகவலைக் காண்பி\nபுகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் 16\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 1,41,586 நபர்கள் Wedding.net ஐப் பார்வை��ிட்டனர்.\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/News/State/2018/09/12045407/in-ChennaiTirupathi-Thirukudai-procession-started.vpf", "date_download": "2018-09-22T17:45:19Z", "digest": "sha1:VJR343BUGVIGFXZYDAE5RMAJYZOYX5BE", "length": 10598, "nlines": 53, "source_domain": "www.dailythanthi.com", "title": "சென்னையில் திருப்பதி திருக்குடை ஊர்வலம் தொடங்கியது||in Chennai Tirupathi Thirukudai procession started -DailyThanthi", "raw_content": "\nசென்னையில் திருப்பதி திருக்குடை ஊர்வலம் தொடங்கியது\nசென்னையில், திருப்பதி திருக்குடை ஊர்வலம் நேற்று தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ‘கோவிந்தா... கோவிந்தா...’ என சரண கோஷமிட்டு திருக்குடைகளை வரவேற்றனர்.\nசெப்டம்பர் 12, 04:54 AM\nதிருப்பதி பிரம்மோற்சவத்தின்போது கருட சேவைக்காக இந்து தர்மார்த்த சமிதி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் 11 வெண்பட்டு திருக்குடைகள் ஊர்வலமாக எடுத்துச்சென்று ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான திருப்பதி திருக்குடை ஊர்வலம் சென்னை பூக்கடையில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோவிலில் இருந்து நேற்று காலை தொடங்கியது.\nஇதில் விசுவ இந்து வித்யா கேந்திரா அமைப்பின் பொதுச்செயலாளர் எஸ்.கிரிஜா சேஷாத்ரி வரவேற்றார். இந்து தர்மார்த்த சமிதி நிர்வாக அறங்காவலர் வேதாந்தம்ஜி முன்னிலை வகித்தார். கன்னியாகுமரி வெள்ளிமலை ஸ்ரீவிவேகானந்தா ஆசிரமம் ஸ்ரீமத் சுவாமி சைதன்யானந்தா மகாராஜ் அருளாசி வழங்கினார்.\nதிருப்பதி திருக்குடை ஊர்வலத்தை இந்து தர்மார்த்த சமிதி அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி தொடங்கிவைத்து பேசியதாவது:-\nஇறைவனின் கருணையால் திருப்பதி திருக்குடை விழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவானது எப்போதும் துறவியர்களின் ஆசீர்வாதத்துடன் நடத்தப்படுகிறது. விழாவில் பங்கேற்பதற்கு கூட கடவுளின் கருணை நமக்கு தேவை. கடவுளின் பார்வையின்றி நம்மால் எதையும் செய்ய முடியாது. தென்னிந்தியாவில் மிகப்பெரிய நிகழ்ச்சி திருப்பதி திருக்குடை விழா தான். இந்த விழாவில் 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பங்கேற்கின்றனர்.\nபாரதமானது புண்ணிய பூமி, ஞான பூமியாகும். எல்லா சமய, மதங்களுக்கும் இந்து மதம் தாய் போன்றது. தேவர்கள் காலத்தில் அசுரர்கள் இருந்தனர். தேவர்களாக இப்போது இந்துக்கள் உள்ளனர். அதை தாக்கக்கூடிய அசுரர்களாக பயங்கரவாதிக��் உள்ளனர். அவர்களை கடவுள் பார்த்து கொள்வார். இந்த திருக்குடைகளுடன் 20 லட்சம் பக்தர்களின் பிரார்த்தனைகளையும் சேர்த்து தான் சமர்ப்பிக்கிறேன்.\nஸ்ரீமத் சுவாமி சைதன்யானந்தா மகாராஜ் பேசுகையில், “எல்லா மதத்துக்கும் அடிப்படை இந்து மதம் தான். ஏனெனில் இந்து மதம் என்பது சனாதன தர்மம். இந்த சனாதன தர்மத்தை சிலர் இல்லாமல் செய்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்களது நம்பிக்கை பலிக்காது. இந்துக்கள் ஒன்று சேர ஆரம்பித்துவிட்டார்கள். உலகம் வாழ வேண்டும் என்றால் பாரதம் வாழ வேண்டும்.\nபாரதம் வாழ வேண்டும் என்றால் அதற்கு உயிர் நாடியான ஆன்மிகம் வாழ வேண்டும், இந்து சமயம் வாழ வேண்டும். தியாகத்துடன் நாம் தொண்டாற்ற வேண்டும். இந்த திருக்குடை நிகழ்ச்சியில் பெருமாள் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்”, என்று குறிப்பிட்டார்.\nமுன்னதாக திருப்பதி திருக்குடைகள் ஊர்வலமாக எடுத்துச்சென்றபோது பக்தர்கள் ‘கோவிந்தா... கோவிந்தா...’ என உற்சாக முழக்கமிட்டு வரவேற்றனர். ஆங்காங்கே பக்தர்களுக்கு குளிர்பானங்களும், அன்னதானமும் வழங்கப்பட்டது. கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசார் பாதுகாப்பு பணியில் தீவிரமாக இருந்தனர்.\nசென்ன கேசவபெருமாள் கோவிலில் தொடங்கிய திருக்குடை ஊர்வலம், என்.எஸ்.சி. போஸ் ரோடு, கோவிந்தப்ப நாயக்கன் தெரு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக வந்து மாலை 6 மணிக்கு கவுனியை தாண்டியது. வழி நெடுகிலும் ஏராளமான மக்கள் திரண்டு நின்று பூக்களை தூவி திருக்குடைகளை வரவேற்றனர். வருகிற 16-ந் தேதி திருமலையில் அதிகாரிகளிடம் திருக்குடைகளை வழங்குகின்றனர்.\nதிருப்பதி திருக்குடை ஊர்வலத்தையொட்டி, தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் சென்னை சென்டிரல் அருகே அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கட்சியின் துறைமுகம் தொகுதி செயலாளர் மற்றும் விழாக்குழு தலைவரான எம்.பிரகாஷ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/236846", "date_download": "2018-09-22T17:20:40Z", "digest": "sha1:SZANGXQTLUPDMKGVCRP47A6AM3ZFNDBI", "length": 34881, "nlines": 104, "source_domain": "kathiravan.com", "title": "எதிரிகள் உங்களைக் கண்டு பயந்து ஓடனுமா? அப்படியாயின் இதை செய்யுங்கள்! - Kathiravan.com", "raw_content": "\nஉன் புருஷன் செத்து போய்ருவான் என பெண்ணை ஏமாற்றி பூஜை… இறுதியில் கொலை செய்து நகைகளுடன் தப்பிய போலி சாமியார்\nஅரை மணிநேரத்தில் 22 பவுண் நகை கொள்ளையடிப்பு… யாழில் பயங்கரம்\nதிருமணம் முடிந்த 20 நாட்களில் புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… செய்வதறியாது திகைத்து நிற்கும் போலீசார்\nஒரே நேரத்தில் 300 பேர் வைத்தியசாலையில் அனுமதி… உணவு விஷமானதால் அனர்த்தம்\nஇராணுவத்தினரால் நல்லிணக்கம் முறிவடையும் அபாயம்… சிவாஜிலிங்கம் எச்சரிக்கை\nஎதிரிகள் உங்களைக் கண்டு பயந்து ஓடனுமா\nபிறப்பு : - இறப்பு :\nஎதிரிகள் உங்களைக் கண்டு பயந்து ஓடனுமா\nஅனைத்து வைஷ்ணவ ஸ்தலங்களிலும் முக்கியமாக ஸ்ரீரங்கம், திருமோகூர், திருக்கோவிலூர், திருவல்லிகேணி, காஞ்சிபுரம் போன்ற அனைத்து ஸ்தலங்களிலும் இன்று ஸ்ரீ சக்கரத்தாழ்வார் ஜெயந்தி கொண்டாப்படுகிறது. ஆண்டுதோறும் ஆனி மாதம் தசமி திதியில், சித்திரை நட்சத்திரத்தில், ஸ்ரீ சக்கரத்தாழ்வார் அவதாரத் திருநாள், ஸ்ரீ சுதர்சன ஜயந்தி உற்சவமாக கொண்டாடப்படும். மஹா விஷ்ணுவின் திருக்கரங்களில் ஐந்து ஆயுதங்களைக் காணலாம். இவற்றில் முக்கியமானது சக்கரம் என்று போற்றப்படுகின்ற ஸ்ரீ சுதர்ஸனம் ஆகும். திருமாலின் ஆக்ரோஷ ஸ்வரூபமான ஸ்ரீ சுதர்ஸன மூர்த்தியே திருமாலின் காத்தல் தொழிலுக்கு உறுதுணையாக இருப்பவர்.\nசுதர்சனர் என்ற சொல்லுக்கு நல்வழி காட்டுபவர், காண்பதற்கு இனியவர் என்று பொருள். ஆனி மாத சித்திரை நட்சத்திர நாளில் சுதர்சன ஜெயந்தி விழா கொண்டாடுவார்கள். பெருமாளின் கையில் ஆயுதமாக அலங்கரிக்கும் சக்கரத்தாழ்வார் திருமாலுக்கு இணையானவர் என்று வேதாந்த தேசிகர் கூறுகிறார். சங்கு, சக்கர, கதாபாணியான பெருமாளின் கரங்களில் எப்போதும் வலக்கையிலேயே இடம் பெற்று இருப்பவர் சக்கரத்தாழ்வார். ஆனால் சில இடங்களில் மாறுபட்டும் அமைந்திருப்பது உண்டு. இவர் திருவாழியாழ்வான், சக்கரராஜன், நேமி, திகிரி, ரதாங்கம், சுதர்சன ஆழ்வார் என்றெல்லாம் பல பெயர்களால் அழைக்கப்படுபவர். திருமால் கோவில்களில் சக்கரத்தாழ்வாருக்குத் தனிச் சன்னதி உண்டு. இவர் பதினாறு, முப்பத்திரண்டு என்ற எண்ணிக்கைகளில் கைகளை உடையவர்.\nஸ்ரீ சக்கரம் என்னும் ஸ்ரீ சுதர்ஸனம் எம்பெருமான் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் பிரதான ஆயுதம் அவர் தம் வலத் திருக்கரத்தில் ஏந்தியுள்ள ஸ்ரீ சுதர்ஸனம், பக்தர்களைக் காக்கவும், துஷ்டர்களை அழிக்கவும் செய்கிறது.ஸ்ரீ அனந்தன் என்ற நாகம், கருடன், ஸ்ரீ சுதர்ஸனம் – இம்மூவரும் பகவானை ஒரு நொடி கூட பிரியாது அவரைத் தொழும் ‘நித்யசூரிகள்’. ஸ்ரீ வைகுண்டத்தில் ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் இருக்கையாகவும், பாற்கடலில் பாம்புப் படுக்கையாகவும், ஆதிசேஷனாக குடையாகவும், நடக்கையில் பாதுகையாகவும் இருப்பவர் அனந்தன். பகவான் மனதால் நினைத்தவுடன், நினைத்த இடத்திற்கு அவரைத் தாங்கிச் செல்லும் வாகனமாகவும், அவரது தாஸனாகவும் திகழ்பவர் கருடன். ஸ்ரீ சுதர்ஸனாழ்வார், ஸ்ரீ கருடாழ்வார், ஸ்ரீ அனந்தாழ்வார் என இவர்கள் மூவர்கள் மட்டுமே ஸ்ரீ பகவானை ஆட்கொண்டவர்கள் என்பதால் ஏற்பட்ட சிறப்பாகும்.\nபெரியாழ்வார் வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு” என்று வாழ்த்திப் பாடியுள்ளார். திருமாலுக்கு இணையானவர் என்று எழுதிய சுவாமி தேசிகன், சுதர்சனாஷ்டகத்தில் சக்கரத்தாழ்வாரைப் பலவாறும் போற்றியுள்ளார். மகாவிஷ்ணுவின் வாமன அவதாரத்தின்போது, பவித்ர தர்ப்பத்தின் நுனியில் அமர்ந்து சுக்கிரனின் கண்ணைக் கிளறி அழித்தவர் சுதர்சனர். இராவணனின் முன்னோர்களான மால்யவான், சுமாலி என்ற கொடுமையான அரக்கர்களை தண்டிக்க கருடாரூடனாய் இலங்கை சென்ற பகவான், சுதர்சன சக்கரத்தால் அவர்களை அழித்தார்.\nசுதர்ஸனர், பல புராணங்களில் பேசப்படுகிறார். நரசிம்ம அவதாரத்தில் இரணியனை வதம் செய்வதற்கு நகங்களாக இருந்தவர் சுதர்ஸனர்தான் என்கிறது புராணம். வாமன அவதாரத்தின்போது தானம் கொடுக்க வந்த மஹாபலி சக்கரவர்த்தியைத் தடுத்தார் சுக்ராச்சாரியார்.அவரின் எண்ணத்தை திசை திருப்பியவர் சக்கரத்தாழ்வார். காசிநகரில் கண்ணனைப் போன்று சங்கு, சக்கரம் தரித்து, “நானே உண்மையான வாசுதேவன்’ என்று பௌண்டரக வாசுதேவன் என்ற வலிமைமிக்க மன்னன் கூறிவந்தான். கண்ணனை மிரட்டி போருக்கு அழைத்தான். கருடன்மேல் ஏறிச்சென்ற கண்ணன் ஆழியினால் அவனைக் வென்றான்.\nதேவர்கோன் முதலான சகல தேவர்களும் பரமசிவனிடமிருந்து சுதர்சன வழிபாட்டை அறிந்து சக்கரத்தாழ்வாரை வழிபட்டு திருவருளைப் பெற்றார்கள். கஜேந்திர மோட்ச வைபவத்தில் சக்க���த்தைக் கொண்டே கஜேந்திரனைக் கவ்விப் பிடித்திழுத்த முதலையை அழித்து, யானையைக் காப்பாற்றுகிறார்.\nசக்கரத்தாழ்வாரின் ஆயுதங்கள் பதினாறு. அதில் வலக்கையில் உள்ள ஆயுதங்கள் சக்கரம், மால், குந்தம், தண்டம், அங்குசம், சதாமுகாக்னி, மிஸ்கிரிசம், வேல் ஆகியவை. இடக்கையில் வைத்திருக்கும் ஆயுதங்கள் சங்கு, வாள், பாசம், கலப்பை, வஜ்ராயுதம், கதை, உலக்கை, திரிசூலம் ஆகியன.\nஜோதிடத்தில் வீரத்தினை குறிக்கும் கிரகம் செவ்வாயாகும். மேலும் நெருப்பு, ஆயுதங்கள், ராணுவம், பாதுகாப்பு, போர் வீரர்கள், காவலர்கள், தீயணைப்பு துறை ஆகியவற்றின் காரகரும் செவ்வாய் ஆகும். சாகசம் செய்பவர்கள், சாதனையாளர்கள் செவ்வாயின் ஆதிக்கம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஜோதிடத்தில் செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழும் செவ்வாய் கால புருஷனுக்கு லக்னாதிபதியாகவும் ஆயுள் பாவமான அஷ்டமாதிபதியாகவும் விளங்குகிறார்.\nகால புருஷனுக்கு எட்டாம் பாவமான விருச்சிகம் ஆயுள், மறைந்திருக்கும் எதிரி, பரம்பரை நோய் ஆகியவற்றை குறிக்கும். நீர் ராசியான விருச்சிகம் விஷ ஜெந்துக்கள் நிறைந்த கடலை குறிப்பதால் இது மருத்துவம், மருந்துகள், விஷம், ரத்தத்தில் கண்டுபிடிக்க முடியாத வியாதிகள், புற்றுநோய் போன்ற எளிதில் கண்டுபிடிக்க முடியாத நோய்களை குறிக்குமிடமாகும்.\nநோய், கடன், சத்ரு ஆகியவற்றி குறிக்குமிடம் ஆகும். மேலும் கன்னி ராசி கால புருஷ பத்தாமிடமான கர்ம ஸ்தானத்திற்க்கு ஒன்பதாமிடமாக வருவதால் ஒருவரின் கர்மாவை தெரிவிக்கும் இடமாகவும் கன்னி ராசி அமைந்த்துள்ளது.\nபுதனின் மற்றோரு வீடான மிதுனம் கால புருஷனுக்கு மூன்றாம் பாவமாகும். மூன்றாம் பாவம் என்பது தைரியம் மற்றும் செய்யும் முயற்சியினை குறிக்குமிடமாகும். மேலும் மூன்றாம் பாவம் என்பது பாவாத்பாவபடி எட்டுக்கு எட்டாமிடமாகும். எனவே மூன்றாம் பாவம் என்பது தீவிரமான பிரச்சனைகளை குறிக்குமிடமாகும்.\nசுதர்சன உபாசனை வீரம் அளிக்க வல்லது. தீராத நோய்களைத் தீர்க்கும். போர்முனையில் வெற்றியினைத் தேடித் தரும். எல்லாவிதமான சத்ருக்களையும் நீக்கி மங்களம் அளிக்க வல்லது. பக்தர்களுக்கு சந்தோஷம் தருபவர். பக்தர்களுக்கு வரும் பகையை அழித்து, உள்ளார்ந்த பயத்தை போக்கிக் காப்பவர் சுதர்சனர். மனிதனின் நிம்மதியை பாதிப்பவை கடன், வியாதி, எதிரி தரும் துன்பம் அபிசார தோஷங்கள் எனப்படும் பில்லி, சூன்யம் போன்றவற்றால் ஏற்படும் உபாதைகளை முற்றிலும் நீக்கி சந்தோஷத்தை அளிப்பவர். இவர் கல்வியில் தடையை நீக்கி இடைவிடாது தொடரும் கல்வி யோகத்தைத் தருபவர் என்பது நம்பிக்கை.\nசெவ்வாயின் காரகத்தை தன்னுள்ளே கொண்ட ஸ்ரீ சக்கரத்தாழ்வார் விஷ்னுவின் அம்சம் மற்றும் ஸ்வரூபம் என்பதால் புதனின் காரகத்தையும் கொண்டிருக்கினயறார். ஜோதிடத்தில் ஆறு, எட்டு, பன்னிரெண்டாம் பாவங்கள் வலுத்து அதனால் நோய், கடன் தொல்லைகள், எதிரிகள், வழக்குகள் போன்றவற்றால் மீளமுடியாத பிரச்சனைகளை சந்தித்துவருபவர்கள் ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை வழிபடுவது, சுதர்சனாஷ்டகம் பாராயணம் செய்வது, சுதர்சன ஹோமம் செய்வது போன்றவை சிறந்த பயனளிக்கும். மேலும் புற்றுநோய் போன்ற உயிர் கொல்லி நோய் உடையவர்கள் ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை வணங்கி வருவதால் நோய் நீங்கி மரணபயம் போகும்.\nசுதர்ஸன பகவானின் பெருமையை நாடறியச் செய்ததில் முதலானவர் என்ற பெருமை ஸ்வாமி தேசிகனையே சாரும். இவர் இயற்றியுள்ள. சுதர்ஸனாஷ்டகம் போன்ற ஸ்லோகங்கள் பலராலும் ஜபிக்கப்பட்டு வருகிறது. அதைப் போன்றே ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருந்த கூரநாராயண ஜீயரின் ஸுதர்ஸன சதக பாராயணமும் மிகவும் சக்தி வாய்ந்தது. இவற்றைப் பாராயணம் செய்தும், சுதர்சனர் சன்னதியில் நெய் விளக்கேற்றியும், பலமுறை வலம் வந்தும் சுதர்சனரின் அருளைப் பெறலாம். சுதர்ஸன உபாஸனை மிகவும் சக்தி வாய்ந்தது. இவரை எந்திர ரூபத்தில் வழிபடும் முறையும் உள்ளது. சுதர்ஸனரின் பின்புறம் யோக நரசிம்ம மூர்த்தியைக் காணலாம். இவரை சுதர்ஸன நரசிம்மம் என்பர்.\nசெவ்வாயின் சித்திரை நக்ஷத்திம் புதனின் வீடான கன்னி மற்றும் துலா ராசியில் வருவதால் ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை வணங்குபவர்களுக்கு நோய், எதிரி, விரயம், மரணம் ஆகிய பயம் நீங்குவதோடு தாரித்ரியத்தை போக்கி சகல செல்வங்களும் அளிக்கும் என்பது நிதர்சனம். முக்கியமாக இன்றைய கோச்சாரத்தில் சந்திரனும் சுக்கிரனும் பரிவர்தனை பெறுவதால் சந்திர சகோதரியான மகாலக்ஷ்மியின் அருள் நிறையும் என்பது நிதர்சனம்.\nPrevious: கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட புலிகளின் ஆயுதங்கள், சீருடைகள் இவைதான்\nNext: விஷம் கொடுத்து கணவனை கொன்ற பெண்ணுக்கு 22 வருட சிறை… காதலனுடன் சிறையில்\nசிவபெருமானுக்கு ஒரு தங்கை இருந்ததும், அவரை பார்வதி கைலாய மலையை விட்டு துரத்தியதும் தெரியுமா\nகடவுள்கள் வேற்றுக் கிரக வாசிகளா பல்லாயிரம் ஆண்டு கால நம்பிக்கையை சுக்குநூறாக்கும் தகவல்கள் (படங்கள் இணைப்பு)\nசனி பகவானின் பிறந்த நாளில் இந்த 2 ராசிக்காரங்களுக்கும் அதிர்ஷ்டமோ அதிர்ஷ்டம் தானாம்\nஅரை மணிநேரத்தில் 22 பவுண் நகை கொள்ளையடிப்பு… யாழில் பயங்கரம்\nயாழ்ப்பாணம் சுழி­பு­ரம் பகு­தி­யில் வீட்­டுக் கதவை உடைத்து அரை­மணி நேரத்­தில் 22 பவுண் நகை­கள் திரு­டப்­பட்­டுள்­ளன என்று வட்­டுக்­கோட்­டைப் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. இந்­தத் திருட்­டுச் சம்­ப­வம் நேற்றுமுன்­தி­னம் வியா­ழக் கிழமை இரவு, சுழி­பு­ரம் பண்­ணா­கம் பகு­தி­யில் இடம்­பெற்­றுள்­ளது. சம்­ப­வம் நடந்த அன்று இரவு 6 மணி ­மு­தல் 6.30 மணி­வரை வீட்­டின் உரி­மை­யா­ளர்­கள் வெளி­யில் சென்­றி­ருந்­த­னர். அவர்­கள் வீட்­டுக்­குத் திரும்பி வந்து பார்த்­த­போது கதவு உடைக்­கப்­பட்­டி­ருப்­பது தெரி­ய­வந்­தது. வீட்­டில் வைக்­கப்­பட்­டி­ருந்த பொருள்­க­ளைத் தேடி­ய­போது 22 பவுண் நகை­கள் திருட்­டுப் போனது கண்­ட­றி­யப்­பட்­டது. வட்­டுக்­கோட்­டைப் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. பொலி­ஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­னர்.\nஒரே நேரத்தில் 300 பேர் வைத்தியசாலையில் அனுமதி… உணவு விஷமானதால் அனர்த்தம்\nஉணவு விஷமானதால் மினுவாங்கொட பிரதேசத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலையின் சுமார் 300 பணியாளர்கள் வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காய்ச்சல், வாந்தி, மயக்கம் போன்ற நோய் நிலைமைகளால் குறித்த பணியாளர்கள் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 150 இற்கும் அதிக பணியாளர்கள் கம்பஹா மாவட்ட வைத்தியசாலையிலும், சுமார் 135 பேர் வரை மினுவாங்கொட மாவட்ட வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளதாகவும் மேலும் சிலர் தொடர்ந்து தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇராணுவத்தினரால் நல்லிணக்கம் முறிவடையும் அபாயம்… சிவாஜிலிங்கம் எச்சரிக்கை\nவடக்கில் இராணுவம் தொடர்ச்சியாகத் தனது படைகளை நிலைப்படுத்த முயற்சிக்குமாயின் தேசிய நல்லிணக்கமானது முற்றாக முறிவடையும் எனத் தெரிவித்துள்ள வடக்கு மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், மக்கள் மீண்டும் கிளர்ந்தெழுவதற்கான சந்தர்ப்பத்தை அரசு ஏற்படுத்தக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட இராணுவத் தளபதி வெளியிட்ட கருத்து தொடர்பாக தமிழ் ஊடகம் ஒன்று வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்தில் படையினர் வசமிருக்கும் காணிகளை விடுவிப்பதற்கு அரசு பணம் வழங்க வேண்டும் என்றும், யாழ்ப்பாணக் கோட்டையைப் படையினருக்குத் தந்தால் மக்களின் காணிகள் பலவற்றையும் விடுவிக்க முடியும் எனவும் யாழ். மாவட்ட இராணுவத் தளபதி வெளியிட்ட கருத்து தொடர்பில் கேட்ட போதே சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி செய்தியாளர் சந்திப்பில் தம்மிடம் இன்னும் அதிகளவான காணிகள் இருப்பதைக் கூறியுள்ளார். ஆனால், இன்னமும் சொற்ப காணிகளே விடுவிக்கப்பட வேண்டும் என அரசு கூறும் புள்ளி விவரத்துக்கும் இராணுவத் தளபதி கூறியுள்ளதற்கும் இடையில் முரண்பாடு உள்ளது. எங்களைப் பொறுத்த வரை …\nவாகனங்களின் விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு\nவாகன விலையை குறைந்தது 03 இலட்சம் ரூபாவால் அதிகரிக்க வேண்டும் என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக ரூபாவின் பெறுமதி மதிப்பிழந்து கொண்டு செல்கின்ற காரணத்தால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்ட வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை கோரி மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு\nநாடு பூராகவும் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளது விடுதலை தொடர்பில் வாக்குறுதி வழங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்போது வரை அவ் வாக்குறுதிகள் அரசால் நிறைவேற்றப்படாத நிலையில் மக்களோடு இணைந்து போராட வர வேண்டும் என வெகுஜன அமைப்புக்கள் ஒன்று கூடி அழைப்புவிடுத்துள்ளன. அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேர் கடந்த ஒன்பது நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். தம்மை புனர்வாழ்வழித்தேனும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அவர்கள் இவ் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். இந்நிலையில் இவர்களது இப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தாம் மேற்கொள்ளவுள்ள போராட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பானது இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்றது. இச் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட வெகுஜன அமைப்புக்களில் பிரதிநிகளில் ஒருவரான முன்னாள் அரசியல் கைதியான முருகையா கோமகன் மற்றும் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் பிரதிநிதி சா.தனுஜன ஆகியோரே மேற்கண்டவாறு தெரிவித்தனர். இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், யுத்தம் நிறைவடைந்து ஒன்பது …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=13500&id1=68&issue=20180413", "date_download": "2018-09-22T16:46:00Z", "digest": "sha1:2G6C5KXEUL65HSPCEZQ4QGF4NJVWI27P", "length": 3985, "nlines": 63, "source_domain": "kungumam.co.in", "title": "கவிதை வனம் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் பந்தை சேதப்படுத்தியது மன்னிக்க முடியாத குற்றம்\n8 படங்கள்... 800 ப்ளஸ் கோடிகள்... ஒரே நடிகை\nகுழந்தை என்னும் மேஜிக் வார்த்தை\n12 வருடங்களுக்குப் பின் மெட்டி ஒலிகுடும்ப சந்திப்பு\nஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் பந்தை சேதப்படுத்தியது மன்னிக்க முடியாத குற்றம்\n8 படங்கள்... 800 ப்ளஸ் கோடிகள்... ஒரே நடிகை\nகுழந்தை என்னும் மேஜிக் வார்த்தை\n12 வருடங்களுக்குப் பின் மெட்டி ஒலிகுடும்ப சந்திப்பு\nஅறிவியல் உலகை ஏழை மாணவர்களுக்கு திறந்துவிடும் தேவதை\nவிவசாயம் செய்தால் கலெக்டர் ஆகலாம்\nகுழந்தை என்னும் மேஜிக் வார்த்தை\nமன்னார்குடி குஞ்சான் செட்டியார் மிட்டாய் கடை13 Apr 2018\nநயன்தாரா மாதிரி கெத்து காட்டலாம்\n8 படங்கள்... 800 ப்ளஸ் கோடிகள்... ஒரே நடிகை\nவிவசாயம் செய்தால் கலெக்டர் ஆகலாம்\n12 வருடங்களுக்குப் பின் மெட்டி ஒலிகுடும்ப சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-09-22T16:42:36Z", "digest": "sha1:QZSMNESOODHVJ6DH6SCFR6DH7BBB2U3P", "length": 10281, "nlines": 85, "source_domain": "silapathikaram.com", "title": "வையம் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\n��ஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 9)\nPosted on April 12, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநடுகற் காதை 14.நிலையாமை வையங் காவல் பூண்டநின் நல்யாண்டு ஐயைந் திரட்டிச் சென்றதற் பின்னும், 130 அறக்கள வேள்வி செய்யா தியாங்கணும் மறக்கள வேள்வி செய்வோ யாயினை வேந்துவினை முடித்த ஏந்துவாள் வலத்துப் போந்தைக் கண்ணிநின் னூங்கணோர் மருங்கில், கடற்கடம் பெறிந்த காவல னாயினும், 135 விடர்ச்சிலை பொறித்த விறலோ னாயினும், நான்மறை யாளன் செய்யுட் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அகப்பா, அருந்திறல், இன்மை, இருஞ்செரு, இரும், உரு, உருகெழு, ஊங்கணோர், ஏந்துவாள், ஐயைந்து இரட்டி, கண்ணி, கூற்றுவன், கெழு, சிலப்பதிகாரம், செரு, ஞாலம், ஞெமிர், தண், தண்டமிழ், திரு, நடுகற் காதை, நான்மறையாளன், நெடுவரை, போந்தை, மண்ணி, மன், மருங்கில், மறக்களம், மல்லல், மா, மீக்கூற்றாளர், மேனிலை உலகம், யாக்கை, வஞ்சிக் காண்டம், வன்சொல், வரை, வலத்தர், வலம், விடர்ச்சிலை, விடுத்தோன், விறலோன், வெல்போர், வேந்து, வையம்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமதுரைக் காண்டம்-ஆய்ச்சியர் குரவை-(எளிய விளக்கம்:பகுதி 6)\nPosted on February 3, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nஆய்ச்சியர் குரவை 6.குரவையாடத் தொடங்கினார்கள் மாயவன் என்றாள் குரலை விறல்வெள்ளை ஆயவன் என்றாள் இளிதன்னை,ஆய்மகள் பின்னையாம் என்றாளோர் துத்தத்தை மற்றையார் முன்னையாம் என்றாள் முறை ; 14 மாயவன் சீருளார் பிஞ்ஞையுந் தாரமும் வால்வெள்ளை சீரார் உழையும் விளரியும் கைக்கிளை பிஞ்ஞை இடத்தாள் வலத்துளாள் முத்தைக்கு நல்விளரி தான் ; 15 அவருள், வண்டுழாய் … தொடர்ந்து வாசிக்க →\nTagged Aaichiyar kuravai, silappadhikaram, silappathikaram, ஆயர், ஆயவன், ஆய்ச்சியர் குரவை, கையாள், சிலப்பதிகாரம், தண்டா, துழாய், நப்பின்னை, பலராமன், பின்னை, பெய், பெய்த, மதுரைக் காண்டம், மாதரி, மாயவன், முத்தை, வண், வளை, விறல், வையம்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமதுரைக் காண்டம்-ஊர்காண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 14)\nPosted on September 2, 2016 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nஊர்காண் காதை 17.அங்காடித் தெரு வையமும்,பாண்டிலும்,மணித்தேர்க் கொடுஞ்சியும் மெய்புகு கவசமும்,வீழ்மணித் தோட்டியும், அதள்புனை அரணமும்,அரியா யோகமும்,170 வளைதரு குழியமும்,வால்வெண் ���வரியும், ஏனப் படமும்,கிடுகின் படமும், கானப் படமும் காழூன்று கடிகையும், செம்பிற் செய்நவும்,கஞ்சத் தொழிலவும், வம்பின் முடிநவும்,மாலையிற் புனைநவும், 175 வேதினத் துப்பவும்,கோடுகடை தொழிலவும், புகையவும்,சாந்தவும்,பூவிற் புனைநவும் வகைதெரி வறியா வளந்தலை மயங்கிய, அரசுவிழை திருவின் … தொடர்ந்து வாசிக்க →\nTagged Madurai Angadi theru, silappadhikaram, silappathikaram, அதள், அரணம், அரியா யோகம், அரைப்பட்டிகை, ஊர் காண் காதை, ஊர்காண் காதை, ஏனம், கஞ்சம், கானம், கிடுகின்படம், குழியம், கையுறை, கொடிஞ்சி, கோடு, சிலப்பதிகாரம், துப்பு, தோட்டி, பாண்டில், மதுரைக் காண்டம், வம்பு, விழை, வீழ், வெண்கவரி, வேதினம், வையம்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2018. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/user_comments.asp?uid=269293&name=R%20S%20GOPHALA", "date_download": "2018-09-22T17:50:55Z", "digest": "sha1:GEB4ODKTFV623J75GC5TNMHFXNYZWUGC", "length": 18823, "nlines": 289, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: R S GOPHALA", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் R S GOPHALA அவரது கருத்துக்கள்\nசிறப்பு கட்டுரைகள் அழத்தான் வேண்டியுள்ளது\nஅருமையான பதிவு. வாழ்த்துக்கள். சமூகம் மிக கெட்டு போய்விட்டது. முதலில் இந்த டிவி சீரியல்களை பெண்கள் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். சீரியல்களே குடும்பங்களை சீரழிக்கும் பேரழிவு சக்திகள். அடுத்தது வாட்'ஸ் ஆப், facebook போன்ற சமூக வலை தளங்கள்... இவைகளை ஒழித்தாலே போதும். சமூகத்தை நாச பாதையிலிருந்து மீட்பது நம் கையில்தான் உள்ளது. 12-செப்-2018 17:16:53 IST\nமுக்கிய செய்திகள் கிறிஸ்தவ மத பிரசார பாடலாக மாறிய மும்மூர்த்தி கீர்த்தனைகள் பிராமணர் சங்கம் கண்டனம்\nமிகவும் வன்மையாக கண்டிக்கப்படவேண்டிய விஷயம். இவர்கள் இதற்கு எப்படி துணை போனார்கள் என்று தெரியவில்லை. இவர்களை இனி எந்த சபாக்களிலும் பாட அனுமதிக்க கூடாது. காசுக்கா�� எதையும் செய்ய துணிந்து விட்டார்கள். இவர்கள் துரோகிகள். மும்மூர்த்திகளுக்கும் மாபெரும் பாதகத்தை செய்து விட்டார்கள். இவர்களை கண்டிப்பாக தண்டிக்க வேண்டும். கிறித்துவம் நமது அடையாளங்கள் அனைத்தையும் ஓவ்வொன்றாக சிதைத்துக்கொண்டு வருகிறது. இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். இல்லாவிட்டால் தன் மானத்தையே, சுய கவரவத்தையே விற்க துணிவார்களா \nஅரசியல் மத மாற்றத்தால் நாட்டுக்கு ஆபத்து பா.ஜ., கையேட்டில் அதிர்ச்சி தகவல்\nமத மாற்றம் செய்பவர்களையும் செய்ய தூண்டுபவர்களையும் கிரிமினல்களாக அறிவித்து கடுமையான தண்டனை கொடுத்து சிறையில் அடைக்க வேண்டும். இது சம்பந்தமான சட்டங்களை கடுமையாக்க வேண்டும். தேவைப்படும் இடங்களில் சட்ட திருத்தங்கள் செய்து, மத மாற்றங்களை அறிந்தே, தெரிந்தே, வேண்டுமென்றே, கெட்ட நோக்கத்துடன் செய்யப்படும் குற்றங்களாகவே கருதி வழக்குகள் பதிய பட்டு தண்டனை கொடுக்கப்படவேண்டும். அப்போதுதான் இவர்கள் அடங்குவர். 03-செப்-2018 10:40:19 IST\nசம்பவம் 2 குழந்தைகள் கொலை தாய்க்கு சிறை\nநமது பெண்களும் நமது கலாச்சாரமும் இவ்வளவு சீரழிந்து போனதற்கு இன்டர்நெட், facebook மற்றும் whatsapp போன்றவையே காரணம். இவற்றை முதலில் ban செய்ய வேண்டும். இந்தியாவில் நாளுக்கு நாள் sex சம்பந்தப்பட்ட குற்றங்கள் பலமடங்கு பெருகி வருகிறது. இதற்கு முற்று புள்ளி வைக்க வேண்டும். யார் இதை செய்வார்கள் \nஅரசியல் முடிவு எடுக்கும் போது சொல்கிறேன் சந்திரசேகர ராவ்\nஒத வாங்க போறாரு. நம்ம மக்கள் நெனச்சா எல்லா இளவசங்களையும் வாங்கிகிட்டு வேற யாருக்காவது ஓட்ட போட்டுடுவாங்க. இவனெல்லாம் சரியான சுயநல அரசியல்வாதிங்கோ. கொள்ளை அடிப்பதற்காகத்தான் இந்த திட்டம். இவன் கண்டிப்பாக தோற்பான். 03-செப்-2018 10:18:58 IST\nஅரசியல் ராகுலை விமர்சித்த அமைச்சர் மீது காங்., பாய்ச்சல்\nபப்பு deserves this . ராகுலின் வேஷங்கள் வெளியில் வரவேண்டும். காங்கிரஸின் ஊழல் ஆட்சி விமர்சிக்கப்படவேண்டும். 03-செப்-2018 10:14:41 IST\n இலவசங்களை வாரி இறைத்த சந்திரசேகர ராவ்\nநாட்டையே அழிவு பாதைக்கு கொண்டு போகிற ஊழல் பிசாசுங்க. சும்மா அவரோட இப்போதைய சொத்துக்களை சோதனை பண்ணினாலே, பதவிக்கு வந்து எவ்ளோ சேத்துருக்கார்ன்னு தெரிஞ்சுடும். 03-செப்-2018 10:12:14 IST\nசம்பவம் ஸ்டேஷன் வாசலில் தீக்குளித்த பெண் பரிதாப பலி இன்ஸ்., எஸ்.ஐ.,யை காத்திருப்போ��் பட்டியலுக்கு மாற்றினார் கமிஷனர்\nஅந்த இரண்டு போலீஸ் அதிகாரிகளுக்கும் மிக கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும். அவர்கள் வாழ்நாள் முழுவதும் அவர்கள் செய்த பாவத்திற்கு வருந்த வேண்டும். இறந்த பெண்ணின் சாபம் இவர்கள் குடும்பத்தை கண்டிப்பாக அழிக்கும். இவர்கள் தெரிந்தோ தெரியாமலோ இவர்களின் சொந்த குழந்தைகளுக்கு பாவத்தை சம்பாதித்து கொடுத்திருக்கிறார்கள். இவர்களின் குழந்தைகள்தான் அனுபவிக்கும். தெரிந்தே மனிதனுக்கு மனிதனால் செய்யப்படும் கொடுமைகளும் இன்னல்களும் இறைவனால் மன்னிக்கப்படுவதில்லை... கடவுள் இவர்களை கண்டிப்பாக தண்டிப்பார். இது நிச்சயம். 30-ஆக-2018 15:10:45 IST\nபொது கோயில் சொத்து மட்டும் வேண்டுமா இளவரசர் கோபம்\nஇப்போ மிச்சம் மீதி உள்ளதையும் இவனுங்க உள்ள பூந்து கொள்ளை அடிக்க பாக்குறானுங்க. இவனுங்கள சேக்கவே கூடாது. இவனுங்களுக்கு சாமியாவது பூதமாவது... எல்லாம் சுயநலம் புடிச்ச மகா பாவிங்கோ. இந்தியாவ முஸ்லீம் மன்னர்களும் பிரிட்டிஷ்காரங்களும் கொள்ள அடிச்சத விட இந்த அரசியல்வாதிங்க அடிச்சது அதிகம்... குறிப்பா இந்திரா காங்கிரஸ் ஊழல் பெருச்சாளிகளை சுட்டு கொன்னா கூட பாவம் கெடையாது. நாட்டையே வித்தாலும் வித்துடுவானுங்க. இவனுங்கள கண்டிப்பா கோயில் உள்ள விட கூடாது. முதலில் சர்ச்சுகளுக்கு இருக்கும் சொத்துகளிலிருந்தும் மசூதிகளை இருக்கும் சொத்துகளிலிருந்தும் பயன்படுத்தட்டும். பிறகு ஹிந்து கோயில்களை பற்றி யோசிக்கலாம்... இந்தியாவ ஒழிக்கறதுக்குன்னே ஒரு கும்பல் வேல செஞ்சிகிட்டு இருக்கு. அவங்கள மொதல்ல ஒழிக்கணும். 30-ஆக-2018 14:52:39 IST\nஅரசியல் கைலாஷ் யாத்திரை செல்ல ராகுல் திட்டம் 3 மாநில சட்டசபை தேர்தல் காரணமா\nஅந்த இடம் புனிதமான இடம். அந்த இடமாவது \"ஊழல்களின்\" கால்கள் படாத இடமாக இருக்கட்டும். விட்டு விடுங்கள்... 30-ஆக-2018 10:49:36 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D.html", "date_download": "2018-09-22T17:24:45Z", "digest": "sha1:KE7QE5Y6XQGDGGY3LUQADOCENUPBPN4M", "length": 8270, "nlines": 132, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: ஜாமீன்", "raw_content": "\nபிக்பாஸ் வெளியேற்றம் திட்டம���ட்ட ஒன்றா - தான் வெளியாகும் வாரத்தை அன்றே சொன்ன நடிகை\nத அயர்ன் லேடி - ஜெயலலிதாவாக நித்யா மேனன் நடிக்க காரணம் இதுதான்\nகன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் பிஷப் கைது\nஇந்தியாவுக்கு அமெரிக்கா பொருளாதார தடை\nதிருப்பதியில் விஐபி தரிசனம் ரத்து\nஇந்தியா பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு ரத்து\nபாகிஸ்தான் முயற்சியை இந்தியா வீணடிக்கிறது - இம்ரான்கான் கவலை\nஊடகங்களை அதிர வைத்த போலீஸ் போன் கால்\nஅவரும் இல்லை இவரும் இல்லை ஆனால் தீர்ப்பு வரும் 25 ஆம் தேதியாம்\nபாலியல் வழக்கில் கைதான பிஷபுக்கு திடீர் நெஞ்சு வலி\nசோபியாவுக்கு நிபந்தனை அற்ற ஜாமீன் - நீதிமன்றம் அதிரடி\nதூத்துக்குடி (04 செப் 2018): 'பாசிச பாஜக ஆட்சி ஒழிக' என்று கோஷமிட்டு கைதான சோபியாவுக்கு நிபந்தனை அற்ற ஜாமீன் வழங்கி தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஜாமீன் வேண்டுமெனில் இதை செய்யுங்கள் - நீதிபதி பிறப்பித்த விசித்திர உத்தரவு\nராஞ்சி (28 ஆக 2018): ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு மோசடி வழக்கில் ஜாமீன் கேட்டவர்களுக்கு நீதிபதி விசித்திர உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nசெவிவழி சிகிச்சை புகழ் ஹீலர் பாஸ்கருக்கு ஜாமீன்\nகோவை (11 ஆக 2018): செவி வழி சிகிச்சை புகழ் ஹீலர் பாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கோவை 7வது குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nகாங்கிரஸின் முக்கிய புள்ளிக்கு ஜாமீன்\nபுதுடெல்லி (07 ஜூலை 2018): சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் அவரது கணவர் சசிதரூருக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.\nதூத்துக்குடி விவகாரம் தொடர்பாக கைது செய்யப் பட்ட வழக்கறிஞர் வாஞ்சிநாதன் விடுதலை\nதிருநெல்வேலி (06 ஜூலை 2018): தூத்துக்குடி போராட்டம் தொடர்பாக கைது செய்யப் பட்ட வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.\nசொந்த மகளை வன்புணர்வு செய்த தந்தை கைது\nஇளம் பெண் தற்கொலை - காரணம் இதுதான்\nவிஷ சாராய வழக்கில் குற்றவாளிகளின் தூக்குத் தண்டனை ரத்து\nராஜீவ் கொலை குற்றவாளிகள் ஏழு பேர் விடுதலையில் தொடரும் சிக்கல்\n - பிரகாஷ் தம்பதியினருக்கு நிகழ்ந்…\nஜெயலலிதா மரணம் குறிந்த சந்தேகத்தில் அதிர்ச்சி தரும் தகவல்\nபாஜக வழக்கறிஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது\nஹெச்.ராஜா ஒரு இந்துத்வா பயங்கரவாதி - நடிகர் சித்தார்த் ஆவேசம்\nபிரபல ��டிகை தற்கொலை முயற்சி\nஜெட் ஏர்வேய்ஸ் பயணிகளுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை…\nஆண் தேவதை ஒரு சம கால சினிமா - இயக்குநர் தாமிரா\nதலித் இளைஞர் ஆணவக் கொலையில் திடீர் திருப்பம்\nதிருப்பதியில் விஐபி தரிசனம் ரத்து\nபுனித மக்காவில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் - வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2015/07/16/%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%95-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%B2-%E0%AE%AF-%E0%AE%A3%E0%AE%9A-%E0%AE%A8-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9-%E0%AE%B0-%E0%AE%A9-%E0%AE%AA-%E0%AE%9F%E0%AE%B2/", "date_download": "2018-09-22T17:48:50Z", "digest": "sha1:3Y33V4LA7Q5XFRKE7XMTTAP4DHX3PRLT", "length": 6779, "nlines": 156, "source_domain": "kuvikam.com", "title": "குவிகம்", "raw_content": "\nதமிழ்ப் பத்திரிகை, தமிழ் வலைப்பூ , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nபட்டுகோட்டை கல்யாணசுந்தரனாரின் பாடல்களில் எனக்கு பிடித்தது.\nஎன்னருமை காதலிக்கு நீ இளையவளா மூத்தவளா\nசின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா\nநெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்\nகாதலிலே தோல்வியுற்றான் காளை ஒருவன்\nவீடு நோக்கி ஓடி வந்த நம்மையே\nஎன்றும் துன்பமில்லை இனி சோகம் இல்லை\nஐம்பது வருடங்களுக்குப் பிறகும் எனக்கு அவரது வரிகளில் உள்ள எளிமையும் இனிமையும் கருத்தும் நாடி நரம்புகளுக்கெல்லாம் ஒரு முறுக்கு ஏற்றுகிறது. உங்களுக்கு\n மேலே உள்ள யூடியூப் ஆடியோவை க்ளிக்குங்கள்\n← எழுத்தாளர் பிரபஞ்சனுடன் நேர்காணல்\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் …………………\nதலையங்கம் – கேரளாவில் வெள்ளம்\nசங்க்ராம்ஜெனா : ஒடியக் கவிதைகள்: ஆங்கில வழியில் தமிழு க்குத் தந்திருப்பவர் சுப்ரபாரதிமணியன்.\nஎப்படிக் கழிந்தன 83 ஆண்டுகள்\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கு அஞ்சலி\n” – மன நல மற்றும் கல்வி ஆலோசகர், மாலதி சுவாமிநாதன்\nஒற்றைச் சிறகோடு – பொன்விலங்கு பூ. சுப்ரமணியன்\nமேற்குத் தொடர்ச்சி மலை – சினிமா விமர்சனம் – சரஸ்வதி காயத்ரி\nபொக்கிஷம் – தி ஜானகிராமன் – பரதேசி வந்தான்\nஎழுத்தாளர் சிவசங்கரி – சரஸ்வதி காயத்ரி\nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் – புலியூர் அனந்து\nமேடை நகைச்சுவை – அரவிந்த் SA\nஅம்மா கை உணவு (7 )- சதுர்புஜன்\nதமிழ் மருத்துவம் – நன்றி T K B\nகுட்டீஸ் சுட்டீமால் – சிவமால்\n1084 இன் அம்மா – எஸ் கே என்.\nஇரண்டு முகங்கள் – குறும்படம்\nநானு(ணு )ம் ஒரு பெண் – யாரம்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ ���ாஸ்கரன்\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2017/10/15/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-09-22T17:32:04Z", "digest": "sha1:5QSBURG6EYGC3DQDKYPEKMMJVMGMQ4E6", "length": 10998, "nlines": 166, "source_domain": "kuvikam.com", "title": "உங்கள் எடை குறைய ஒரு அருமையான வழி – லூஸ் இட் | குவிகம்", "raw_content": "\nதமிழ்ப் பத்திரிகை, தமிழ் வலைப்பூ , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nஉங்கள் எடை குறைய ஒரு அருமையான வழி – லூஸ் இட்\nஉடல் இளைத்து அழகாக மாறவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ‘லூஸ் இட்’ என்ற இலவச ‘ஆப் ‘மிகவும் உபயோகமாக இருக்கும்.\nஆன்ராய்ட் அல்லது ஆப்பிள் ஐ ஒ எஸ் இரண்டிலும் இந்த ஆப் இருக்கிறது.\nமுதலில் உங்கள் தற்போதைய எடை, நீங்கள் எதிர்பார்க்கிற எடை, வாரம் எவ்வளவு எடை குறைக்க விரும்புகிறீர்கள், ( அதிகபட்சம் 2 பவுண்ட்) இவற்றைக் கொடுத்தால் போதும். அதுவே சொல்லும் எத்தனை நாளில் நீங்கள் உங்கள் குறிக்கோளை அடைவீர்கள் என்று.\nஅதுமட்டுமல்ல, நீங்கள் தினமும் எவ்வளவு கலோரி உணவு சாப்பிடவேண்டும் என்று பட்ஜெட் போட்டுக் கொடுக்கும்.\nஎதைச் சாப்பிட்டாலும் அதன் அளவைத் தேர்ந்தெடுத்தால் அதுவே எவ்வளவு கலோரி என்று கணக்கிட்டுக் கொள்ளும். காலை, மதியம், மாலை, இரவு, இப்படி நீங்கள் சாப்பிட்ட உணவின் அளவைச் சரியாகப் போடவேண்டும். ( இட்லி, தோசை, பிட்சா, சாம்பார், மொளகூட்டல், கூட்டு, அப்பளம், நெய், ஊறுகாய் போன்ற எல்லாவற்றிற்கும் இந்த ‘ஆப் ‘பில் தனித்தனியே கலோரிக் கணக்கு உண்டு.)\nநீங்கள் செய்கின்ற உடற்பயிற்சிக்கும் ( நடை,ஓட்டம், சைக்கிளிங், யோகா போன்றவை) கலோரியை அளவிட்டு அதை போனசாகக் கொடுக்கும்.\nநாள் முடிவில் உங்களுக்கே தெரியும், நீங்கள் பட்ஜெட்டிற்கு மேலேயா கீழேயா என்று. தினமும் காலை ஒரே நேரத்தில் உங்கள் எடையையும் அதில் குறிக்கவேண்டும்.\nஅப்போது அதுவே சொல்லும் உங்கள் குறிக்கோள் நாள் முந்தி வருமா பிந்திப்போகுமா என்று.\nஇந்த முறையில் நீங்கள் எது வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால் கலோரியை அளந்து சாப்பிடும்போது, தினமும் எடையைப் பார்க்கும்போது நமக்கு அதிகமாகச் சாப்பிடவே தோன்றாது.\nஉதாரணமாக , அக்டோபர் 1 அன்று ஒருவர் தனது 180 பவுண்ட் எடையை 170 ஆகக் குறைக்க எண்ணி வாரம் 2 பவுண்ட் குறைக்கத் தீர்மானித்தால் ‘ல���ஸ் இட் ஆப்’ உங்களுக்குத் தினமும் சுமார் 1200 கலோரி உணவு சாப்பிடவேண்டும் என்று சொல்லும். நீங்கள் அதைவிடக் குறைவாகச் சாப்பிட்டால் சீக்கிரமாகவே குறிக்கோளை அடைந்து விடலாம். அதிகமாச் சாப்பிட்டால் 6 அல்லது 7 வாரங்கள் ஆகும்.\nநீங்கள் செய்யும் சிறப்பான காரியங்களுக்குத் தகுந்தவாறு உங்களுக்குப் பாராட்டுப் பத்திரங்களையும் இந்த ‘ஆப் ‘ வழங்கும்.\nஉங்கள் நண்பர்களோ , உறவினர்களோ இந்த ஆப்பில் சேர்ந்தால் அது நல்ல போட்டியாக இருந்து இதை ஒரு விளையாட்டுபோல உங்களை ஆர்வத்தோடு செய்ய வைக்கும்.\nஅப்பறம் என்ன, லூஸ் இட் – ஆட்டத்தை ஆரம்பிப்போமா \n← ஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன். (4) – புலியூர் அனந்து\nராஜநட்பு -3 ஜெய் சீதாராமன் →\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் …………………\nதலையங்கம் – கேரளாவில் வெள்ளம்\nசங்க்ராம்ஜெனா : ஒடியக் கவிதைகள்: ஆங்கில வழியில் தமிழு க்குத் தந்திருப்பவர் சுப்ரபாரதிமணியன்.\nஎப்படிக் கழிந்தன 83 ஆண்டுகள்\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கு அஞ்சலி\n” – மன நல மற்றும் கல்வி ஆலோசகர், மாலதி சுவாமிநாதன்\nஒற்றைச் சிறகோடு – பொன்விலங்கு பூ. சுப்ரமணியன்\nமேற்குத் தொடர்ச்சி மலை – சினிமா விமர்சனம் – சரஸ்வதி காயத்ரி\nபொக்கிஷம் – தி ஜானகிராமன் – பரதேசி வந்தான்\nஎழுத்தாளர் சிவசங்கரி – சரஸ்வதி காயத்ரி\nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் – புலியூர் அனந்து\nமேடை நகைச்சுவை – அரவிந்த் SA\nஅம்மா கை உணவு (7 )- சதுர்புஜன்\nதமிழ் மருத்துவம் – நன்றி T K B\nகுட்டீஸ் சுட்டீமால் – சிவமால்\n1084 இன் அம்மா – எஸ் கே என்.\nஇரண்டு முகங்கள் – குறும்படம்\nநானு(ணு )ம் ஒரு பெண் – யாரம்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-09-22T16:29:33Z", "digest": "sha1:5UB4OH2HQPL3P4ACCBI6RU22SCFQG653", "length": 11807, "nlines": 91, "source_domain": "universaltamil.com", "title": "கேப்பாப்புலவில் இருக்கும் நிலங்களை மீட்டுத்", "raw_content": "\nமுகப்பு News Local News கேப்பாப்புலவில் இருக்கும் நிலங்களை மீட்டுத் தருவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா உறுதிமொழி\nகேப்பாப்புலவில் இருக���கும் நிலங்களை மீட்டுத் தருவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா உறுதிமொழி\nகேப்பாப்புலவில் இருக்கும் நிலங்களை மீட்டுத் தருவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா உறுதிமொழி. இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலங்களை மீட்டுத் தருவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.\nகேப்பாப்புலவில் மக்களின் குழுவிற்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்றைய தினம் இடம்பெற்றது.\nஅவரின் அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில், நாடாளுமன்றக் குழுக்களின் பிரதி தவிசாளர் செல்வம் அடைக்கலநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன், நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரின் செயலாளர் சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.\nஇந்த அரசாங்கம் தொடர்பில் நான் பெருமையடைகிறேன் – முன்னாள் ஜனாதிபதி\nபிரதமர் பதவி விலகத் தேவையில்லை- சந்திரிக்கா\nஅரசியல்வாதிகள் தமிழ் மக்களுக்கு உரிமைகள் வழங்கப்பட்டிருந்தால் யுத்தம் ஏற்பட்டிருக்காது\nபிரபுதேவாவுடன் கைகோர்க்கும் நந்திதா 'அட்டகத்தி' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நந்திதா. இதன்பின்னர் பெரிய அளவில் இவர் ஜொலிக்காவிட்டாலும், 'எதிர்நீச்சல்', 'முண்டாசுபட்டி' போன்ற படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில், பல முன்னணி கதாநாயகர்கள்...\nமுத்தம் கொடுப்பதால் வரும் நோய்கள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்…\nமுத்தம் கொடுப்பதால் வரும் நோய்கள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்... முத்தம் என்பது அழகிய உறவின் வெளிப்பாடாக இருக்கிறது. அன்பின் அடையாளமான முத்தத்தில் ஆபத்துகளும் இருக்கத்தான் செய்கிறது. சிறிய வகை நோய்களில் இருந்து ஆபத்தான பாலியல்...\nசுவையான ஆட்டு மூளை பொரியல் செய்வது எப்படி\nசுவையான ஆட்டு மூளை பொரியல் செய்வது எப்படி சூப்பரான ஆட்டு மூளை பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம் தேவையான பொருள்கள் ஆட்டு மூளை - 2 மிளகாய்தூள் - 1 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள் - 1/2...\nநாட்டில் வாகன விலை அதிகரிக்கலாம்…\nநாட்டில் வாகன விலை அதிகரிக்கலாம்... வாகன விலை அதிகரிக்கலாம் என இலங்கை வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது இலங்கை ரூபா வீழ்ச்சி கண்டுள்ளதால் வாகன விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. ஒரு வாகனத்தின் விலை ரூபா...\nமைத்திரி அரசாங்கத்தால் நாட்டின் அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி: மஹிந்த ராஜபக்ஷ\nமைத்திரி அரசாங்கத்தால் நாட்டின் அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி: மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக நாட்டின் அனைத்துதுறைகளும் மிகவும் மோசமான வீழ்ச்சிகளை சந்தித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள முன்னாள்...\nபாயில் கவர்ச்சி உடை அணிந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்- புகைப்படம் உள்ளே\nஇறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nநடிகை பூர்ணாவின் அதிரடி கவர்ச்சி புகைப்படங்கள் – வீடியோ உள்ளே\nகாதலன் காந்தி ஆண்மையில்லாதவர் என்று கூறும் சின்னதிரை நடிகை நிலானி\nபிகினி உடையில் ரசிகர்களை கிறங்கடித்த பிரபல நடிகை -புகைப்படம் உள்ளே\nசீரியல்களில் இத்தனை கவர்ச்சி தேவைதானா\nரத்தம் வரும் அளவுக்கு முரட்டுத்தனமாக ராட்சசியாக மாறிய ஐஸ்வர்யா -அதிர்ச்சி வீடியோ உள்ளே\nகென்யாவில் நாப்கின் வாங்க படுக்கையை பகிரும் பெண்கள்- இப்படியும் ஒரு அவலநிலையா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-09-22T17:11:50Z", "digest": "sha1:4V4IJJLB5SN45Q7GIHMINQ6EFVQ33IIT", "length": 14015, "nlines": 101, "source_domain": "universaltamil.com", "title": "நடிகை த்ரிஷாவின் ஆசை - பேய் படம்", "raw_content": "\nமுகப்பு Cinema நடிகை த்ரிஷாவின் ஆசை – பேய் படம்\nநடிகை த்ரிஷாவின் ஆசை – பேய் படம்\nநடிகை த்ரிஷாவின் ஆசை – பேய் படம்\nபேய் படங்களில் நடிக்க விரும்புவதாக நடிகை திரிஷா கூறியுள்ளார். இதுகுறித்து நடிகை திரிஷா அளித்த பேட்டி,\n“சினிமாவில் 10 ஆண்டுகளை தாண்டுவது கஷ்டம். ஆனால் நான் 15 வருடங்களாக நடித்துக்கொண்டு இருக்கிறேன். அழகி போட்டிகளில் வென்று இன்னொரு நடிகைக்கு தோழியாக சினிமாவில் அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக உயர்ந்து தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பதை அதிர்ஷ்டமாகவே கருதுகிறேன்.\nதற்போது 7 படங்கள் கைவசம் உள்ளன. அவற்றில் 3 படங்கள் பேய்கள் சம்பந்தமானது. மோகினி என்ற முழு நீள பேய் படத்தில் நடிக்கிறேன். விரைவில் இந்த படம் திரைக்கு வர உள்ளது. காதல், அதிரடி படங்களை விட பேய் படங்களைத்தான் நான் விரும்பி பார்ப்பேன். ரசிகர்களை பயமுறுத்தும் பேய் படங்களில் நடிக்கவும் பிடிக்கும்.\nபலர் பேயை பார்த்து இருப்பதாக சொல்கிறார்கள். ஒரு தடவையாவது பேயை பார்த்து விட வேண்டும் என்று எனக்கும் ஆசை உள்ளது. ஆண்டவன் இருப்பது உண்மையென்றால் பேய் கூட இருக்கலாம்.\nமனிதனை மீறிய ஒரு சக்தி இருக்கிறது என்பதை நான் நம்புகிறேன்.\nபல கதாநாயகிகள் ஒரே படத்தில் இணைந்து நடிப்பது போன்ற கதைகள் வந்தால் நடிப்பேன். ஒன்றுக்கும் மேற்பட்ட நடிகைகள் ஒரே படத்தில் நடிப்பது புதிய அனுபவமாக இருக்கும். போட்டியும் இருக்கும். இந்தி பட உலகில்தான் இதுபோன்று பல நடிகர்-நடிகைகள் சேர்ந்து நடிக்கும் வழக்கம் உள்ளது.\nபெரிய கதாநாயகர்களும் சேர்ந்து நடிக்கிறார்கள். இரண்டு கதாநாயகர்கள் இணைந்து நடிக்கும்போது அந்த படத்தை இருவரது ரசிகர்களும் பார்ப்பார்கள். இது தயாரிப்பாளருக்கு லாபமாக அமையும். நான் பெரிய படம் சிறிய படம் என்றெல்லாம் பார்த்து நடிக்க மாட்டேன். கதை நன்றாக இருக்க வேண்டும். ரசிகர்களுக்கும் பிடிக்க வேண்டும். அப்படிப்பட்ட படங்களில் நடிப்பேன். இவ்வாறு திரிஷா கூறினார்\nவிரைவில் வெளியாகும் விஜய் சேதுபதி- திரிஷாவின் ’96’\nசூப்பர் ஸ்டார் படத்திற்காக பிக்பாஸ் ஓவியா போல் மாறியுள்ள த்ரிஷா- புகைப்படம் உள்ளே\nபிரபுதேவாவுடன் கைகோர்க்கும் நந்திதா 'அட்டகத்தி' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நந்திதா. இதன்பின்னர் பெரிய அளவில் இவர் ஜொலிக்காவிட்டாலும், 'எதிர்நீச்சல்', 'முண்டாசுபட்டி' போன்ற படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில், பல முன்னணி கதாநாயகர்கள்...\nமுத்தம் கொடுப்பதால் வரும் நோய்கள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்…\nமுத்தம் கொடுப்பதால் வரும் நோய்கள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்... முத்தம் என்பது அழகிய உறவின் வெளிப்பாடாக இருக்கிறது. அன்பின் அடையாளமான முத்தத்தில் ஆபத்துகளும் இருக்கத்தான் செய்கிறது. சிறிய வகை நோய்களில் இருந்து ஆபத்தான பாலியல்...\nசுவையான ஆட்டு மூளை பொரியல் செய்வது எப்படி\nசுவையான ஆட்டு மூளை பொரியல் செய்வது எப்படி சூப்பரான ஆட்டு மூளை பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம் தேவையான பொருள்கள் ஆட்டு மூளை - 2 மிளகாய்தூள் - 1 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள் - 1/2...\nநா��்டில் வாகன விலை அதிகரிக்கலாம்…\nநாட்டில் வாகன விலை அதிகரிக்கலாம்... வாகன விலை அதிகரிக்கலாம் என இலங்கை வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது இலங்கை ரூபா வீழ்ச்சி கண்டுள்ளதால் வாகன விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. ஒரு வாகனத்தின் விலை ரூபா...\nமைத்திரி அரசாங்கத்தால் நாட்டின் அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி: மஹிந்த ராஜபக்ஷ\nமைத்திரி அரசாங்கத்தால் நாட்டின் அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி: மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக நாட்டின் அனைத்துதுறைகளும் மிகவும் மோசமான வீழ்ச்சிகளை சந்தித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள முன்னாள்...\nபாயில் கவர்ச்சி உடை அணிந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்- புகைப்படம் உள்ளே\nஇறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nநடிகை பூர்ணாவின் அதிரடி கவர்ச்சி புகைப்படங்கள் – வீடியோ உள்ளே\nகாதலன் காந்தி ஆண்மையில்லாதவர் என்று கூறும் சின்னதிரை நடிகை நிலானி\nபிகினி உடையில் ரசிகர்களை கிறங்கடித்த பிரபல நடிகை -புகைப்படம் உள்ளே\nசீரியல்களில் இத்தனை கவர்ச்சி தேவைதானா\nரத்தம் வரும் அளவுக்கு முரட்டுத்தனமாக ராட்சசியாக மாறிய ஐஸ்வர்யா -அதிர்ச்சி வீடியோ உள்ளே\nகென்யாவில் நாப்கின் வாங்க படுக்கையை பகிரும் பெண்கள்- இப்படியும் ஒரு அவலநிலையா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/amp/News/JustIn/2018/09/07082911/1007800/Australian-ConsulateGeneral-Susan-Grace-meets-DMK.vpf", "date_download": "2018-09-22T17:17:11Z", "digest": "sha1:63Q2XTYYZWUSBOW2QCJSCUJQ5H4KVRCV", "length": 1877, "nlines": 20, "source_domain": "www.thanthitv.com", "title": "ஸ்டாலினுடன் ஆஸ்திரேலியா துணை தூதர் சந்திப்பு...", "raw_content": "\nஸ்டாலினுடன் ஆஸ்திரேலியா துணை தூதர் சந்திப்பு...\nபதிவு: செப்டம்பர் 07, 2018, 08:29 AM\nஇந்நிலையில் ஆஸ்திரேலிய நாட்டின் சென்னை தூதர் சூசன் கிரேஸ் ரஷ்ய அறிவியல் கலாச்சார மையத்தின் இயக்குநரும் - துணை தூதரக அதிகாரியுமான கென்னடி ஏ ரோகலேவ் ஆகியோர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். அதேபோல், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியும் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்���ுகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/2015-may-05/others/105650.html", "date_download": "2018-09-22T16:59:59Z", "digest": "sha1:3JAVKYZNXV36SBPB54AM7AGKVME6LKYJ", "length": 20170, "nlines": 468, "source_domain": "www.vikatan.com", "title": "'டாக்டர்' இட்லி! | Dr. iniyavan makes 1,328 Idli varieties. | அவள் விகடன்", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\n30 வகை டூர் ரெசிப்பி\n\"உங்கள் வீட்டிலும் ஒரு தோட்டம்\nமினிமம் செலவு... மேக்ஸிமம் அழகு\nநீங்கள் வாங்கும் தங்கம், சுத்தத் தங்கமா\nபால் பற்களைப் பதம் பார்த்த புட்டிப்பால்\n\"இப்பவே... என் கழுத்துல தாலி கட்டு\"\nஐ.டி-யும் சேனலும் அஞ்சு வருஷமா\nஅவள் விகடன் - ஜாலி டே\nவாய்க்கு ருசி... உடலுக்கு சக்தி\nசில்லுனு ஒரு சில்க் காட்டன்\n'பாடை கட்டி வர்றேன்... பார்த்துக்க அம்மா\n\"டப்பிங் குரல்... உரிமைக் குரல்\nகனவு, காக்கி... கனிந்தது, கராத்தே\nஓவியம் தருமே ஒரு லட்சம் வருமானம்\n - க்ரைம் தொடர் - 8\nவறுமையில் பிறந்த இனியவனை, இன்று வானில் ஏற்றிவிட்டிருக்கிறது இட்லி வியாபாரம். இதுவரை 1,328 இட்லி வகைகளைக் கண்டுபிடித்துள்ள இவர், 124 கிலோ இட்லி செய்து சாதனை புரிந்தவர்; இட்லிக்காகவும் சமூக சேவைக்காகவும் இரண்டு டாக்டர் பட்டங்கள் பெற்றவர். இன்று பல கல்லூரிகளில் தன்னம்பிக்கை உரை தந்துகொண்டிருக்கிறார்.\n‘‘கோவைதான் என் சொந்த ஊர். ரொம்ப ஏழ்மையான குடும்பம். எங்க வீட்டுல ஒன்பது பிள்ளைங்க. அண்ணனுங்க எல்லோரும் மெக்கானிக் கடை, டீக்கடைனு வேலைக்குப் போக, நா���் ஆட்டோ ஓட்டினேன். ஹோட்டலுக்கு இட்லி சுட்டுக் கொடுத்துட்டு இருந்த சந்திராம்மாவுக்கு, தினமும் அண்டாவுல மாவரைசிட்டு வந்து கொடுக்கறது, சுட்ட இட்லியை ஹோட்டலுக்குக் கொண்டுபோய் கொடுக்கறது, அரிசியைக் கழுவுறது, மாவரைச்சு எடுத்துட்டு வர்றது, இட்லி அவிச்சி சப்ளை பண்றது, இட்லியை பல கடைகளுக்கும் சாம்பிளுக்குக் கொடுத்து ஆர்டர் வாங்கிக் கொடுக்குறதுனு உதவ ஆரம்பிச்சேன். நாள் ஒன்றுக்கு 300 இட்லி விற்ற சந்திராம்மாவின் வியாபாரம், நான் சேர்ந்த ஒரு மாதத்தில் 3,000 இட்லியா உயர்ந்தது.\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/217575-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/?do=email&comment=1340610", "date_download": "2018-09-22T17:49:11Z", "digest": "sha1:JPT4HYVNAFVZKDDDKTH2GW3YNTHMUPY4", "length": 5774, "nlines": 110, "source_domain": "www.yarl.com", "title": "Email this page ( வடமாகாணத்தில் இந்திய குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டதான குற்றச்சாட்டு உண்மைக்குப்புறம்பானது - அரசாங்க தகவல் திணைக்களம் ) - கருத்துக்களம்", "raw_content": "\nவடமாகாணத்தில் இந்திய குடும்பங்���ள் குடியமர்த்தப்பட்டதான குற்றச்சாட்டு உண்மைக்குப்புறம்பானது - அரசாங்க தகவல் திணைக்களம்\nI thought you might be interested in looking at வடமாகாணத்தில் இந்திய குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டதான குற்றச்சாட்டு உண்மைக்குப்புறம்பானது - அரசாங்க தகவல் திணைக்களம்.\nI thought you might be interested in looking at வடமாகாணத்தில் இந்திய குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டதான குற்றச்சாட்டு உண்மைக்குப்புறம்பானது - அரசாங்க தகவல் திணைக்களம்.\nவடமாகாணத்தில் இந்திய குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டதான குற்றச்சாட்டு உண்மைக்குப்புறம்பானது - அரசாங்க தகவல் திணைக்களம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/vignesh-shivn/", "date_download": "2018-09-22T17:43:20Z", "digest": "sha1:6DMSZQ3UK4XDJEU6XA3UNBJ5S4EX4BGV", "length": 4091, "nlines": 53, "source_domain": "www.inandoutcinema.com", "title": "vignesh shivn Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nஇணையத்தில் வைரலான நயன்தாரா விக்னேஷ் சிவன் புகைப்படம். புகைப்படம் உள்ளே\nநண்பர்கள் தினமான நேற்று உலகம் முழுவதுமுள்ள நண்பர்கள் தங்களது வாழ்த்துகளை பரிமாறிகொண்டனர். சமூக வலைதளங்கள் நண்பர்களின் வாழ்த்துகளால் நிறைந்து கிடக்கின்றது. நண்பர்கள் தினமான நேற்று முன்னணி திரைபிரபலங்கள் உட்பட பலரும் தங்களது புகைப்படங்களை வெளியிட்டு நண்பர்கள் தின வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர். இன்னிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நண்பர்கள் தினமான நேற்று, ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் நயன்தாராவுடன் அவர் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை பதிவேற்றி […]\nஅட்லிக்கு கிடைந்த வாய்ப்பு எங்கள் விக்கிக்கு கிடைக்குமா\nசென்னை: தமிழ் சினிமாவில் இளம் இயக்குனர்களில் விக்னேஷ் சிவன் அனைவரின் கவணத்தையும் ஈர்த்தவர் என்று சொல்லலாம். இவர் இயக்கத்தில் கடந்த பொங்கலுக்கு ரிலீஸ் ஆன சூரியாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்துக்கு பிறகு விக்கிக்கு ரசிகர் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே செல்கிறது. அடுத்து விக்னேஷ் சிவன் – சிவகார்திகேயனை வைத்து படம் இயக்கப்போவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் நேற்று நடிகர் விஜய்யை சந்தித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வெளியாகி வைரலாகி […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ithunamthesam.co/2018/03/20.html", "date_download": "2018-09-22T17:59:43Z", "digest": "sha1:4GASG2X4OMSU72DOI5DQOOCMEZ25YHMC", "length": 20082, "nlines": 60, "source_domain": "www.ithunamthesam.co", "title": "வரதட்சணை கொடுமை'20 லட்சத்துடன் வா.! இல்லையென்றால் வராதே!' - 24 News", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / வரதட்சணை கொடுமை'20 லட்சத்துடன் வா. இல்லையென்றால் வராதே\nவரதட்சணை கொடுமை'20 லட்சத்துடன் வா. இல்லையென்றால் வராதே\nby தமிழ் அருள் on March 06, 2018 in இந்தியா, செய்திகள்\nவரதட்சணைக் கேட்டு கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினர், கொடுமைப்படுத்தியதால் ஓடும் ரயிலிலிருந்து குதித்து இளம்பெண்\nதற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கடற்கரையிலிருந்து கடந்த 3-ம் தேதி தாம்பரத்துக்குப் புறப்பட்ட மின்சார ரயில், கிண்டிக்கும் சைதாப்பேட்டைக்கும் இடையே சென்றபோது, பெண் பயணி ஒருவர் ரயிலிலிருந்து கூவம் ஆற்றுக்குள் குதித்தார். இதைப்பார்த்த பயணிகள் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்தனர். இதனால், ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இந்தத் தகவல் மாம்பலம் ரயில்வே போலீஸாருக்கும் தீயணைப்புத்துறைக்கும் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் அந்தப் பெண்ணை மீட்கப் போராடினர். ஆனால், அவர், ஆற்றுக்குள் மூழ்கினார். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, அந்தப் பெண்ணின் உடல் மீட்கப்பட்டது. மாம்பலம் ரயில்வே போலீஸார், அந்தப் பெண் குறித்து விசாரித்தனர். விசாரணையில், கூவம் ஆற்றில் குதித்த பெண், சென்னை பட்டாபிராம் அடுத்த சேக்காடு பகுதியைச் சேர்ந்த ரோஸ் என்பவரின் மனைவி ஜீவிதா என்று தெரியவந்தது. ஜீவிதா, சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றினார். ரோஸ், எம்.பி.ஏ படித்துவிட்டு ஐ.டி நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டு பிரிவில் அதிகாரியாக உள்ளார். இந்தநிலையில், ரயிலில் இருந்து ஜீவிதா கூவம் ஆற்றில் குதிப்பதற்கு முன்பு அவரின் உறவினர்களிடம் போனில் பேசியுள்ளார் என்ற தகவலும் விசாரணையில் தெரியவந்தது. இந்தநிலையில், வரதட்சணைக் கொடுமையால் ஜீவிதா தற்கொலை செய்துகொண்டதாகச் சென்னை ஜார்ஜ் டவுனைச் சேர்ந்த அவரின் அம்மா கீதா, மாம்பலம் ரயில்வே போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, \"எனக்கு ஜீவிதா என்ற மகளும் கணேஷ் என்ற மகனும் உள்ளனர். என் மகள் ஜீவிதாவை ரோஸ் என்பவருக்கு கடந்த 11.2.2016-ல் திருமணம் செய்துவைத்தேன். திருமணம் செய்த நாளிலிருந்து என் மகள் கூட்டுக் குடும்பத்தில் வசித்துவந்தார். ரோஸ், அவர் தந்தை முரளி, அம்மா லட்சுமி, லட்சுமியின் தங்கை சுமதி, சுமதியின் கணவர் நாகேஷ் ஆகிய ஜந்துபேரும் எனது மகளை நிம்மதியாக வாழ விடாமல் வரதட்சணைக் கேட்டு தினமும் அடித்து சித்ரவதை செய்து கொடுமைப்படுத்திவந்தனர். என் மகளும் என்னிடம் வந்து தகவலைச் சொல்லும்போது என்னால் முடிந்த அளவு பணம் மற்றும் நகைகளைக் கொடுத்துவந்தேன். மேலும், என் மகளின் சம்பளத்தையும் ஏ.டி.எம் கார்டு மூலம் முரளி, மாதந்தோறும் எடுத்துக்கொள்வார். என் மகளுக்கு பெண் குழந்தை உள்ளது. அந்தக் குழந்தைக்காக அனைத்து சித்ரவதைகளையும் ஜீவிதா பொறுத்துக்கொண்டார். ஜீவிதா இதையடுத்து ரோஸுக்கும் அவருடன் பணிபுரியும் பெண் ஊழியருக்கும் நட்பு இருந்தது. இதை என்னுடைய மகள் தட்டிக்கேட்டதற்கு அவரை அடித்து உதைத்துள்ளனர். இதைப்பற்றி என்னிடம் ஜீவிதா போனில் தகவல் தெரிவித்தார். வீட்டில் உள்ள பெரியவர்கள் ஜீவிதாவைச் சமாதானம் செய்தோம். இந்நிலையில் ஜீவிதாவுக்கும் ரோஸுக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, 'இனி நீ என் வீட்டுக்கு உயிருடன் வராதே, வந்தால் 20 லட்சம் ரூபாய் பணத்துடன் வா, அதுவும் முடியவில்லை என்றால் செத்துப்போ' என்று ரோஸ் கூறியுள்ளார். மேலும் விவாகரத்து தொடர்பாகச் சில பத்திரங்களிலும் கையெழுத்துப்போடும்படி மிரட்டியுள்ளார். இதனால் ஜீவிதா, மனஉளைச்சலாகி இந்த முடிவை எடுத்துள்ளார். தற்கொலை செய்வதற்கு முன்புகூட போனில் தகவலை கணேஷிடம் கூறி கதறியழுதுள்ளார். அப்போதுகூட 'அவளுக்கு ஆறுதல் கூறினோம். வீட்டுக்குப் போ பிரச்னையைப் பேசி முடித்துக்கொள்ளலாம்' என்று கூறினோம். அதன்பிறகு, ஜீவிதாவின் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுவிட்டது. இதனால் அவளை தொடர்பு கொள்ளமுடியவில்லை. எனவே, என்னுடைய மகளைத் தற்கொலைக்குத் தூண்டியவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்\" என்று கூறியுள்ளார். ஜீவிதாவின் உறவினர்கள் சிலர் கூறுகையில், \"ஜீவிதாவின் மகளின் முதலாமாண்டு பிறந்தநாள், கடந்த 5-ம் தேதி. அதைச் சிறப்பாகக் கொண்டாட விரும்பியதோடு தன்னுடைய பெற்றோரையும் அழைக்குமாறு ஜீவிதா கணவர் வீட்டினரிடம் தெரிவித்துள்ளார். அத��ல் தகராறு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே வரதட்சணைக் கொடுமையால் மனஉளைச்சலில் இருந்த ஜீவிதாவுக்கு தொடர்ந்து நடந்த கொடுமையான சம்பவங்களால் அவர் இந்த முடிவுக்குத் தள்ளப்பட்டுள்ளார்\" என்றனர். ஜீவதாவுக்குத் திருமணமாகி இரண்டு ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ரயில்வே போலீஸாரிடமிருந்த இந்த வழக்கு சட்டம் ஒழுங்கு காவல் பிரிவுக்கு மாற்றப்படவுள்ளதாகப் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. ஜீவிதாவின் உடல் பிரேதப் பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஜீவிதாவின் கணவர் வீட்டினரிடம் விசாரணை நடத்த போலீஸார் முடிவுசெய்துள்ளனர்.\nTags # இந்தியா # செய்திகள்\nதேர்தல் சுட்டும் செய்தி என்ன..\n(த.ஞா.கதிர்ச்செல்வன்) நடந்துமுடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் மக்களின் வாக்குகள் என்ன அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன என்பதைச் சீர்தூக்கிப்...\nபிரேத பரிசோதனையின் போது உயிர் பிழைத்த அதிசயம்\nமத்தியப்பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தை சேர்ந்தவர் ஹிமான்ஷு பரத்வாஜ் (24). இவர் நேற்று தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ...\nதுப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பையில் ஒம் பிரகாஷ், மனு பேகர் ஜோடி தங்கப்பதக்கம்\nமெக்சிகோவில் நடைபெற்றுவரும் துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை போட்டியின் 10 மீ ஏர் பிஸ்டல் குழு பிரிவில் இந்தியாவின் ஒம் பிரகாஷ் மிதர்வால்,...\nதமிழ் மக்களுக்கான நீதியான சர்வதேச சுயாதீன விசாரணை வலியுருத்தி தமிழ் மக்கள் பிரதிநிதிகள் சந்திப்பு\nபுருச்சல் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்பாக தமிழ் மக்களுக்கான நீதியான சர்வதேச சுயாதீன விசாரணை தேவை என்ற முதன்மை கருத்தை முன்வைத்து நாளை (28...\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படம் இன்னும் ஒருசில வாரங்களில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் ‘கபாலி’ படத்தால் நஷ்டம் என்றும், அ...\nநாட்டின் பொருளாதாரம் கடந்த ஆண்டில் சிறந்த வளர்ச்சி\nகடந்த ஆண்டு நாட்டின் பொருளாதாரத்தில் சிறப்பான வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி குறிப்பிட்டு...\nராஜபக்ஷகளுக்கு விரிக்கப்படும் வலை – முதலில் கைதாவது யார்\nராஜபக்ஷக்களைப் பழிவாங்குவதற்காகவே விசேட நீதிமன்ற கட்டமைப்பு சட்டமூலத்தை அரசாங்கம் நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரம...\nதெருவுக்கு 10 பேராவது வந்தால்தான் கட்சி\nஅரசியல் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றியுள்ளார். அதற்கான உறுப்பினர் சே...\nஈழத்தமிழ் அகதிகளை முதலில் கனடாவிற்குள் அனுமதித்த பிரதமர் விடுத்த செய்தி \nகனடாவின் - ஸ்காபுரோ நகரில் ஒன்ராரியோ முற்போக்கு பழமைவாத கட்சிக்கான தலைமைத்துவ தேர்தலில் போட்டியிடும் முன்னாள் பிரதமர் பிரையன் மல்ரூனியின்...\nசிரியாவின் வரலாறும் : சிரிய உள்நாட்டுப் போரும்...\nசிரியா அல்லது சிரிய அரபுக் குடியரசு மத்தியக்கிழக்கில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இது மேற்கில் லெபனானையும்,தென்மேற்கில் இசுரேலையும யோர்தானை...\nரஜரட்ட பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள்\nரஜரட்ட பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக, வித்தியாலயத்தின் உபவேந்தர் தெரிவித்துள்ளார். இதற்க...\nமாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின்8ம் ஆண்டு நினைவு நாள்.\nதை மாதம் 6ம் நாள் தனது 86 வது வயதில் இறுதி மூச்சை பனகொடாவில் இருக்கும் ராணுவ முகாமில் விட்ட மாதந்தை வேலுப்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை இங...\nவவுனதீவில்100மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவிப்பு\n26.11.2017 இன்று மட்டக்களப்பு வவுனதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சுமார் 100 மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவ...\nஆளணித் தெரிவில் இழுபறி வாய்த்தகராறு\nதமிழ்த் தேசிய கூத்தமைப்பின் மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலின் ஆளணித் தெரிவுகள் தொடர்பான ரெலோ மற்றும்...\nகோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் இராணுவத்தின் கெடுபிடியில் மாவீரர் நாள் நிகழ்வு\nகோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் இராணுவத்தின் கெடுபிடியில் மாவீரர் நாள் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nysc.lk/index_t.php", "date_download": "2018-09-22T17:37:38Z", "digest": "sha1:H3CMLCTWWM7J4LYHD5SRZSGCLQCK6MFL", "length": 6766, "nlines": 171, "source_domain": "www.nysc.lk", "title": " தேசிய இளைஞர் சேவைகள்", "raw_content": "\nஉள்ளக கணக்காய்வு மற்றும் புலனாய்வுப் பிரிவு\nபரீட்சைகள் மற்றும் மதிப்பீட்டுப் பிரிவின்\nNESCO இளைஞர் ஒத்துழைப்பு பிரிவு\nஇளைஞர் கூட���டுறவு மற்றும் வர்த்தக அபிவிருத்தி பிரிவு\nதொழில்நுட்பம் மற்றும் தொழில்முறை பயிற்சி பிரிவு\nமதிப்பீடு மற்றும் அதிகாரிகள் பயிற்சி பிரிவு\nஇளைஞர் அமைப்புக்கள் அபிவிருத்திப் பிரிவு\nஅருகில் உள்ள இளைஞர் அதிகாரி\nதிறமை கொண்ட இளைஞர் -யூத் வித் டெலன்ட்\nவீடியோ தொகுப்பு- யூ டியூப்\nஒரு சக்திவாய்ந்த இலங்கை இளைஞர்.\nதேசிய மற்றும் சர்வதேச வாய்ப்புக்களை உபயோகித்து வாழ்வின் சவால்களை எதிர்நோக்குவதற்காக இலங்கையின் இளைஞரை வலுவூட்டுவதற்கு வசதியளித்தல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/entertainment/03/173468?ref=category-feed", "date_download": "2018-09-22T16:54:15Z", "digest": "sha1:ZDCRO7KMRAOZ6LYKQEEZZJP6E2XVTT47", "length": 7139, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "ஸ்ரீதேவி இரங்கல் கூட்டத்தில் சிரித்தபடி போஸ் கொடுத்த நடிகை: வைரல் புகைப்படங்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஸ்ரீதேவி இரங்கல் கூட்டத்தில் சிரித்தபடி போஸ் கொடுத்த நடிகை: வைரல் புகைப்படங்கள்\nநடிகை ஸ்ரீதேவிக்கு திரையுலகினர் சார்பில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் நடிகை நிவேதா தாமஸ் சிரித்த நிலையில் போஸ் கொடுத்த புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.\nகடந்த 24-ஆம் திகதி உயிரிழந்த ஸ்ரீதேவிக்கு தெலுங்கு திரையுலகம் சார்பில் இரங்கல் கூட்டம் இரு தினங்களுக்கு முன்னர் நடந்தது.\nஇதில் பல முன்னணி நடிகர், நடிகைகள் கலந்து கொண்ட நிலையில், விஜய்யுடன் ஜில்லா, சசிகுமாருடன் போராளி போன்ற படங்களில் நடித்த நிவேதா தாமஸும் கலந்து கொண்டார்.\nஇரங்கல் கூட்டத்தில் அவர் சிரித்த நிலையில் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார்.\nஇது சிலரை முகம் சுழிக்க வைத்த நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.\nஏற்கனவே ஸ்ரீதேவியின் இறுதி சடங்குக்கு சிரித்தபடி வந்த நடிகை ஜாக்குலின் பெர்ணாண்டஸின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள��� இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/01/11/price-waterhouse-gets-2-year-ban-satyam-case-010033.html", "date_download": "2018-09-22T17:38:33Z", "digest": "sha1:5ZH6RBJCKZZWTSCQAXG5HJ6WQJKAGIRW", "length": 17882, "nlines": 181, "source_domain": "tamil.goodreturns.in", "title": "உலகின் முன்னணி தணிக்கை நிறுவனத்திற்கு இந்தியாவில் தடை.. என்ன காரணம்..? | Price Waterhouse gets 2 year ban in Satyam case - Tamil Goodreturns", "raw_content": "\n» உலகின் முன்னணி தணிக்கை நிறுவனத்திற்கு இந்தியாவில் தடை.. என்ன காரணம்..\nஉலகின் முன்னணி தணிக்கை நிறுவனத்திற்கு இந்தியாவில் தடை.. என்ன காரணம்..\nஅமுல் பிராஞ்சிஸ் இலவசம்.. மாதம் 10 லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம்.. எப்படி\nசத்யம் ஐடி நிறுவன வழக்கினால் PwC-க்கு 2 ஆண்டு தடை விதித்த செபி.. 3,000 ஊழியர்களின் நிலை என்ன\nஇந்திய வர்த்தக உலகில் மறக்க முடியாத சத்யம் கம்பியூட்டர்ஸ் சர்வீசஸ் நிறுவனத்தின் கணக்கு மோசடியில் உலகின் முன்னணி தணிக்கை நிறுவனமான பிரைஸ் வாட்டர்ஹவுஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது என்பது தற்போது சத்யம் நிறுவனத்தின் தலைவர் மற்றும் ஊழியர்கள் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது..\nஇதன் காரணமாக அடுத்த இரண்டு வருடத்திற்குப் பிரைஸ் வாட்டர்ஹவுஸ் நிறுவனம் இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிட்டுள்ள எந்தொரு நிறுவனத்திற்கும் தணிக்கை செய்யக் கூடாது எனச் சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி தெரிவித்துள்ளது.\nஅடுத்த 2 வருடங்களுக்குப் பிரைஸ் வாட்டர்ஹவுஸ் நிறுவனத்தின் பெயரில் எந்த ஒரு நிறுவனமும், அமைப்பும், தணிக்கையாளரும் பட்டியலிடப்பட்ட நிறுவனத்திற்குத் தணிக்கை சான்றிதழ் அளிக்கக் கூடாது எனச் செபி அமைத்தின் தலைவர் ஜி.மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.\nபிரைஸ் வாட்டர்ஹவுஸ் நிறுவனத்தின் பார்ட்னர்ஸாக எஸ் கோபாலகிருஷணன் மற்றும் ஸ்ரீநிவாஸ் தாலூரி ஆகியோர் சத்யம் நிறுவத்துடன் 8 வருடம் ஒப்பந்தம் செய்துள்ளனர். அதாவது ஊழல் குறித்த செய்து வெளியான ஜனவரி 2009 வரையில் இந்நிறுவனத்திற்காகப் பணியாற்றி இருந்தனர்.\nஇந்நிலையில் எஸ் கோபாலகிருஷணன் மற்றும் ஸ்ரீநிவாஸ் தாலூரி ஆகியோர் 3 வருடங்களுக்குத் தணிக்கை சான்றிதழ் அளிக்கத் தடையும் அறிவிக்கப்பட்டுள்ளது.\n2000-08ஆம் ஆண்டு வரையில் சத்யம் நிறுவனத்திற்குத் தணிக்கை செய்தற்காகச் சுமார் 23. கோடி ரூபாயை கட்டண���ாகப் பிரைஸ் வாட்டர்ஹவுஸ் நிறுவனம் பெற்றுள்ளது, இதில் 13.09 கோடி ரூபாய் எஸ் கோபாலகிருஷணன் மற்றும் ஸ்ரீநிவாஸ் தாலூரி ஆகியோருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் 13.09 கோடி ரூபாயை ஜனவரி 7,2009 முதல் வருடத்திற்கு 12 சதவீத வட்டியுடன் சேர்ந்து செபியிடம் அபராதம் செலுத்துமாறு, பிரைஸ் வாட்டர்ஹவுஸ் நிறுவனத்தின் பெங்களூரு அலுவலகம், எஸ் கோபாலகிருஷணன், ஸ்ரீநிவாஸ் தாலூரி ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: price waterhouse satyam computer services satyam case பிரைஸ் வாட்டர்ஹவுஸ் சத்யம் கம்பியூட்டர் சர்வீஸ் சத்யம் வழக்கு\nமூன்று வங்கிகளும் இணைந்த பிறகு புதிய பெயர்.. என்ன தெரியுமா\nஎன் எதிர்காலமே இது தான் - குரல் கம்மும் அம்பானி - ரிலையன்ஸ் ரியாலிட்டி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/159189?ref=all-feed", "date_download": "2018-09-22T17:32:20Z", "digest": "sha1:2DUAHH7RPK723L45KLMPRFB2YUAVJSRB", "length": 7097, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "ஏ.ஆர். ரகுமான் இசை இல்லை ஆனால் ரஜினியின் பேட்ட படத்தில் இசைப்புயலின் கனெக்ஷன்- சூப்பரப்பு - Cineulagam", "raw_content": "\nவேலை செய்யும் இடத்தில் திருடும் பெண்ணை எப்படி பொறி வைத்து பிடிக்கிறாங்கனு பாருங்க...\nகதை பிடித்தும் இந்த ஒரு காரணத்தால் தான் அர்னால்டு 2.0 படத்தை நிராகரித்தாராம்\nவெளியில் வந்ததும் பிக்பாஸ் ஜனனியின் முதல் படம் பிரம்மாண்ட இயக்குனர் படத்தில் நடிக்கிறார்\n ஐஸ்வர்யா இல்லை.. இந்த வாரம் வெளியே போவது இவர்தான் - பிக்பாஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்\nBreaking: இந்த வார பிக்பாஸில் இந்த இரண்டு பேர் தான் எலிமினேஷன், ரசிகர்கள் ஷாக்\nபிக்பாஸில் வெளியேறும் இரண்டாவது போட்டியாளர் இவர்தானாம்... யாஷிகாவிற்கு இத்தனை லட்சமா\nபிக்பாஸிருந்து வெளியேறப்போகும் இருவர் இவர்கள் தான் வெளியான கருத்துக்கணிப்பு ரிசல்ட் இதோ\nமுருகதாஸின் அடுத்தப்படத்தின் ஹீரோ இவர் தான், அதிர்ந்த இந்திய சினிமா, செம்ம தகவல் இதோ\nஉடலி���் தங்கியுள்ள நச்சுக்களை கரைத்து நீக்கும் புகழ்பெற்ற அதிசய ஏழு உணவுகள்.. சாப்பிட்டால் இப்படி ஒரு அற்புதமும் நடக்கும்\nபுகைப்படத்தால் வெளியான பிக்பாஸின் ரகசியம்... மக்களே தெரிந்த பின்பு ரொம்ப கொந்தளிச்சிடாதீங்க...\nதெய்வமகள் சத்யாவா இது, வாணி போஜனின் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nஇறுதிச்சுற்று படத்தில் நடித்த ரித்திகாவா இது, போட்டோஷுட்டை பாருங்க\nஇரண்டாவது திருமணம் செய்துகொண்ட நடிகை காவ்யா மாதவனின் சீமந்த புகைப்படங்கள்\nகருப்பு நிற புடவையில் பிரபல நாயகிகளின் ஹாட் புகைப்படங்கள்\nஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nஏ.ஆர். ரகுமான் இசை இல்லை ஆனால் ரஜினியின் பேட்ட படத்தில் இசைப்புயலின் கனெக்ஷன்- சூப்பரப்பு\nதாறுமாறுமாக நேற்று சமூக வலைதளமே திணறும் அளவிற்கு ரஜினியின் பட தகவல் வந்தது. படத்தின் பெயர் பேட்ட என்று வர வழக்கம் போல் ரசிகர்கள் டிரண்ட் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.\nசர்கார், பேட்ட படங்களை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் இரண்டு ஃபஸ்ட் லுக் போஸ்டர்களையும் டிரண்ட் செய்த ரசிகர்களுக்கு நன்றி கூறியிருந்தனர்.\nஇந்த நிலையில் ரஜினி படத்துக்கு அனிருத் இசை என்றாலும் ஏ.ஆர். ரகுமான் கனெக்ஷன் உள்ளது.\nஅதாவது ரஜினியின் ஃபஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் ஏ.ஆர். ரகுமானின் YM ஸ்டூடியோவில் பிரம்மாண்ட செட் போட்டு எடுக்கப்பட்டுள்ளதாம்.\nஅடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக பேட்ட படக்குழு லக்னோ சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/case-against-jo-bala.html", "date_download": "2018-09-22T17:12:37Z", "digest": "sha1:RLJCCJZZ3EK755TRW4CAKYASODX3NIZL", "length": 8865, "nlines": 48, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - நாச்சியார் வசனம்: ஜோதிகா, பாலா மீது வழக்கு", "raw_content": "\nநான் பேசியதில் எந்த தவறும் இல்லை: கருணாஸ் கருத்து கீழடியில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புகள் கண்டுபிடிப்பு கன்னியாஸ்திரி பாலியல் புகார் வழக்கில் பேராயர் ஃபிராங்கோ கைது தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு கீழடியில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புகள் கண்டுபிடிப்பு கன்னியாஸ்திரி பாலியல் புகார் வழக்கில் பேராயர் ஃபிராங்கோ கைது தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு பங்குசந்தை வர்த்த��த்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ச்சி அனில் அம்பானி நிறுவனத்தை மட்டுமே இந்தியா சிபாரிசு செய்தது: ஃபிரான்ஸ் முன்னாள் அதிபர் ஜல்லிக்கட்டு கலவரம் விசாரணை: 3 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு முத்தலாக் சட்டம் இஸ்லாமிய பெண்களின் சிக்கலை தீர்க்காது: ராமதாஸ் பாளையங்கோட்டையில் 14 நாட்களுக்கு மின்தடை அறிவிப்பு ஜெயலலிதா-சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது `தி அயர்ன் லேடி’ பங்குசந்தை வர்த்தகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ச்சி அனில் அம்பானி நிறுவனத்தை மட்டுமே இந்தியா சிபாரிசு செய்தது: ஃபிரான்ஸ் முன்னாள் அதிபர் ஜல்லிக்கட்டு கலவரம் விசாரணை: 3 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு முத்தலாக் சட்டம் இஸ்லாமிய பெண்களின் சிக்கலை தீர்க்காது: ராமதாஸ் பாளையங்கோட்டையில் 14 நாட்களுக்கு மின்தடை அறிவிப்பு ஜெயலலிதா-சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது `தி அயர்ன் லேடி’ 'காற்றாலை மின்சார ஊழல்: அமைச்சர் தங்கமணி பதவி விலகுவாரா 'காற்றாலை மின்சார ஊழல்: அமைச்சர் தங்கமணி பதவி விலகுவாரா' மு.க.ஸ்டாலின் கேள்வி பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக ஹெச்.ராஜா மீது பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு 7 பேர் விடுதலையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது: ராமதாஸ் லஞ்ச வழக்கில் கைதான ஆர்.டி.ஓ. வங்கி லாக்கரில் 8.7 கிலோ தங்கம்' மு.க.ஸ்டாலின் கேள்வி பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக ஹெச்.ராஜா மீது பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு 7 பேர் விடுதலையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது: ராமதாஸ் லஞ்ச வழக்கில் கைதான ஆர்.டி.ஓ. வங்கி லாக்கரில் 8.7 கிலோ தங்கம் திமுக-காங்கிரஸை கண்டித்து தமிழகமெங்கும் கண்டன பொதுக்கூட்டம்: அதிமுக அறிவிப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 73\nகுடும்ப அரசியல் – அந்திமழை இளங்கோவன்\nகலைஞர் நினைவலைகள் – பீட்டர் அல்போன்ஸ், மு.செந்தமிழ்ச்செல்வன், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், செ.சந்திரசேகர், பொள்ளாச்சி மா.உமாபதி, நடிகர் இளவரசு.\nவாஜ்பாய்:முன்னத்தி ஏர் – அசோகன்\nநாச்சியார் வசனம்: ஜோதிகா, பாலா மீது வழக்கு\nபாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நாச்சியார்'. இப்படத்தின் டீஸரை கடந்த சில…\nநாச்சியார் வசனம்: ஜோதிகா, பாலா மீது வழக்கு\nபாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நாச்சியார்'. இப்படத்தின் டீஸரை கடந்த சில தினங்களுக்கு முன் ஜோதிகாவின் கணவர் சூர்யா இணையத்தில் வெளியிட்டார். டீஸரின் இறுதியில் ஜோதிகா பேசிய ஒற்றை வார்த்தைக்கு பல தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. மேலும் சமூகவலைதளத்திலும் இது விவாத பொருளாக மாறியது.\nஇந்நிலையில் டீஸரில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வசனம் தொடர்பாக இயக்குனர் பாலா மற்றும் நடிகை ஜோதிகா மீது நடவடிக்கை எடுக்க கோரி மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ராஜன் என்பவர் குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், நாச்சியார் டீஸரில் நடிகை ஜோதிகா பெண்மையை இழிவுபடுத்தும் வார்த்தையை பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அவர் மீதும், இயக்குநர் பாலா மீதும் மீது நடவடிக்கை எடுக்க மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இம்மனு வரும் 28-ம் தேதி விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதிலீபுக்கு எதிர்ப்பு: மலையாள நடிகர் சங்கத்திலிருந்து 4 முக்கிய நடிகைகள் விலகல்\nஎனக்கு மனைவியாக நடிக்க பல நடிகைகள் மறுத்தனர்: நடிகர் சசிகுமார்\nதுல்கர் சல்மானின் நடிப்பை வியந்து பாராட்டிய ராஜமௌலி\nகெளம்பு கெளம்பு கெளம்புடா: காலா பாடும் அரசியல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து நல்ல படம் : தயாரிப்பாளர் ஜே.கே.சதீஷ் கிண்டல்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaitimesnow.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA/", "date_download": "2018-09-22T17:10:27Z", "digest": "sha1:FYQ6V4X2RXNK5KHUINU2RIR57J2XNMMP", "length": 10120, "nlines": 77, "source_domain": "nellaitimesnow.com", "title": "காவிரி உரிமை மீட்பு நடை பயணத்தை மு.க.ஸ்டாலின் துவங்கினார் – NellaiTimesNow", "raw_content": "\nசெய்தி சிதறல் (3) மாலை 4 மணி வரை இன்று\nபிக்பாஸ்-2 டைட்டில் வின்னர் இவரா…\nதல ரசிகையின் ஆசையை தளபதி நிறைவேற்றுவாரா…\nசென்னை ஐஐடி விடுதியில் கேரள மாணவர் தூக்கிட்டு தற்கொலை\nஅரசியல் தமிழகம் தற்போதைய செய்திகள் நெல்லை மாவட்டம் பொழுதுபோக்கு\nகாவிரி உரிமை மீட்பு நடை பயணத்தை மு.க.ஸ்டாலின் துவங்கினார்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி திமுக செயல் தலைவர�� மு.க.ஸ்டாலின் காவிரி உரிமை மீட்பு நடை பயணத்தை திருச்சி முக்கொம்பில் இன்று தொடங்கினார் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி திமுக அதன் கூட்டணி கட்சிகளோடு சேர்ந்து தொடர் போராட்டத்தை நடத்தி வருகிறது.\nஅதன் ஒரு பகுதியாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் காவிரி உரிமை மீட்புப் பயணத்தை திருச்சி முக்கொம்பில் இன்று தொடங்கினார் .இதனை முன்னிட்டு திருச்சி புறப்பட்ட ஸ்டாலின் தனது தந்தையும் திமுக தலைவருமான கருணாநிதியிடம் வாழ்த்து பெற்றார்.\nதிருச்சி வந்தடைந்த ஸ்டாலினை தெற்கு மாவட்டச் செயலாளரும் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ-வுமான நேரு தலைமையில் எம்.எல்.ஏ-க்கள் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, எ.வ.வேலு, முன்னாள் எம்.எல்.ஏ-க்களான தலைமை செயற்குழு உறுப்பினருமான சேகரன், முன்னாள் எம்.எல்.ஏ அன்பில் பெரியசாமி உட்பட திரளானோர் வரவேற்றனர்.\nபச்சை துண்டுடன் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த ஸ்டாலின், திருச்சி சங்கம் ஹோட்டலில் ஓய்வெடுத்தார் மாலை 5-15 மணியளவில் முக்கொம்பில் கொடியேற்றத்தைத் தொடங்கி வைத்து ஸ்டாலின் நடைப்பயணத்தைத் தொடங்கினார் .\nதொடர்ந்து கம்பரம்பேட்டை, சத்திரம் பஸ்ஸ்டாண்ட், காந்தி மார்க்கெட், சர்க்கார் பாளையம், ஒட்டக்குடி, கீழ முல்லைக்குடி, புத்தாவரம், வேங்கூர் பூசத்துறை வழியாகக் கல்லணை அமைந்துள்ள தோகூரில் இன்றைய பேரணி முடிகிறது. தொடர்ந்து அங்கு இரவு நடைபெற உள்ள பொதுக் கூட்டத்தில் ஸ்டாலின் பேசுகிறார்.\nகூட்டத்தில் காவிரி விவகாரம் குறித்து ஸ்டாலின் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பேச உள்ளார்கள். இந்தப் பயணம் 13-ம் தேதி கடலூரில் முடிவடைகிறது. வரும் 9 ஆம் தேதி மற்றொரு குழு அரியலூரில் இருந்து பயணத்தை தொடங்குகிறது.\nமுக்கொம்பில் தொடங்கிய காவிரி மீட்பு பயணத்தில் கி.வீரமணி பேசியதாவது தமிழர்கள் உரிமையை மீட்டெடுக்கும் வரலாற்று நடைப் பயணம் தொடங்கியுள்ளது மத்திய அரசிடம் உரிமையை தான் கேட்கிறோம் என்றார்\nதிமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் காவிரி மீட்பு பயணம் அரசியல் நோக்கத்துக்காக இல்லை காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தெளிவான இறுதியான தீர்ப்பை வழங்கியுள்ளது, தீர்ப்பினை கர்நாடக அரசு ஏற்கவில்லை என்று கூறியுள்ளார்.\nஇந்த பயணத்தின்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விவசாயிகள் மற��றும் பொதுமக்களிடம் அஞ்சலட்டையில் கையெழுத்துபெற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது\n← இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்\nநாளை இடியுடன் கூடிய மழை →\nமகாத்மா காந்திக்கு தண்டனை அறிவிக்கப்பட்ட நாள்\nநாளை இதற்கெல்லாம் சிறப்பான நாள் \nநாகேஷ் திரையரங்கு திரைப்பட இழப்பீடு வழக்கு தள்ளுபடி\nஅரசியல் ஆன்மீகம் இந்தியா குற்றம் தற்போதைய செய்திகள் தொழில்நுட்பம்\nபிஷப்க்கு செப்.24 வரை போலீஸ் காவல்\nகேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தின் பேராயர் பிராங்கோ அங்கு பணியாற்றிய கன்னியாஸ்திரியை கடந்த 2014 முதல் 2016 வரை 13 முறை\nஆன்மீகம் தற்போதைய செய்திகள் ராசிபலன்...\nபஞ்சாங்கம் ~ தமிழ்நாடு, இந்தியா புரட்டாசி ~06 {22.09.2018} சனிக்கிழமை\nதரமான குங்குமம் மற்றும் திருநீறு வாங்க ...நாங்க தாங்க\nசெய்தி சிதறல் (3) மாலை 4 மணி வரை இன்று\nபிக்பாஸ்-2 டைட்டில் வின்னர் இவரா…\nதல ரசிகையின் ஆசையை தளபதி நிறைவேற்றுவாரா…\nசென்னை ஐஐடி விடுதியில் கேரள மாணவர் தூக்கிட்டு தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.srilankamirror.com/news/676-maithri-to-be-told-to-name-gota-as-pm", "date_download": "2018-09-22T18:03:02Z", "digest": "sha1:3Y33JQWZLWPDA4XFF2GCT5NAGQ75S2FV", "length": 4604, "nlines": 86, "source_domain": "tamil.srilankamirror.com", "title": "பிரதமர் பதவிக்கு கோத்தபாயவை முன்மொழிவாரா ஜனாதிபதி", "raw_content": "\nபிரதமர் பதவிக்கு கோத்தபாயவை முன்மொழிவாரா ஜனாதிபதி Featured\nஸ்ரீலங்கா சுகந்திர கட்சி சார்பாக 2020ம் ஆண்டு தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் 2வது தடவையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக\nநம்பகமான ஆதாரங்கள் எமது தளத்திற்கு வழங்கப்பட்டது.\nஇதனை சரத் அமுனுகம உறுதி செய்தார்.\nஅத்தோடு கோத்தபாய ராஜபக்ஷ சிரச டிவி மூலமாக தனது அரசியல் பிரசார நிகழ்ச்சியை நடத்தி சிங்கள பௌத்த மக்களின் ஓட்டுக்களை பெற திட்டமிட்டுள்ளார்\nஇந்த விடயங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்த இளம் அமைச்சர் ஒருவர் ''கோத்தபாயவிற்கு\nஇரட்டை குடியுரிமை இருக்கிறது.இதனால் அவர் போட்டியிடுவதில் சிக்கல் இருக்கிறது\nஅத்தோடு நாட்டின் ஆட்சியை பொறுத்தவரை ராஜபக்ஷ குடும்பத்தினருடன் தொடர்புகளை ஏற்படுத்த தயாரில்லை\nஎன்பதை ஜனாதிபதி தெரிவித்தாக ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.\nMore in this category: « 100,000 பேரிற்கு நன்���ையளிக்க கூடிய USAID சுத்தமான நீர் திட்டம் ஜனாதிபதியின் இணையதளத்தை திருடிய இளைஞருக்கு விளக்கமறியல் »\nபத்திரிகை ஆசிரியரை காணவில்லை ; ஊழியர்கள் புகார்\nபிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்\nபுலிகளின் தேவைகளை பூர்த்திசெய்கிறது CTFRM அறிக்கை -ஜாதிக ஹெல உறுமய\nமீண்டும் மைத்திரி ஜனாதிபதியாக வேண்டும் என்ற அவசியம் இல்லை -ராஜித\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1118757.html", "date_download": "2018-09-22T16:53:13Z", "digest": "sha1:GICBGNRK3VDHVNLFCGDGJLTBNEIYEGV6", "length": 16621, "nlines": 166, "source_domain": "www.athirady.com", "title": "2 குழந்தைகளை கிணற்றில் தள்ளிக்கொன்றது ஏன்?- தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட தாய் எழுதிய கடிதம் சிக்கியது..!! – Athirady News ;", "raw_content": "\n2 குழந்தைகளை கிணற்றில் தள்ளிக்கொன்றது ஏன்- தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட தாய் எழுதிய கடிதம் சிக்கியது..\n2 குழந்தைகளை கிணற்றில் தள்ளிக்கொன்றது ஏன்- தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட தாய் எழுதிய கடிதம் சிக்கியது..\nகரூர் ஆண்டாங்கோவில் புதூரை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 28). இவர் கரூர் அருகே புகளூர் காகித ஆலையில் மனித வள பிரிவில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர்களது மகள் யாழினி (6), மகன் பிரனித்(2). யாழினி ஒரு தனியார் பள்ளியில் எல்.கே.ஜி.படித்து வந்தாள்.\nநேற்று காலை விஜயலட்சுமி தனது குழந்தைகளை அழைத்து கொண்டு மூலிமங்கலத்தில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். மதியம் வீட்டின் அருகே உள்ள தோட்டத்து கிணற்றுக்கு குழந்தைகளுடன் சென்ற அவர், திடீரென 2 குழந்தைகளையும் கிணற்றில் தள்ளி விட்டு அவரும் கிணற்றுக்குள் குதித்து விட்டார்.\nஅவர்களது அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் தண்ணீரில் தத்தளித்த 3 பேரையும் மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது குழந்தைகள் யாழினி, பிரனித் ஆகியோர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். விஜயலட்சுமிக்கு டாக்டர்கள் முதல் உதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.\nவிஜயலட்சுமி , குழந்தைகளை கிணற்றில் தள்ளிக்கொன்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதற்கான காரணம் குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவிஜயலட்சுமி வேலை பார்த்து வந்த காகித ஆலை அலுவலகத்தில் உயர் அதிகாரி ஒருவருக்கு உடல் நிலை சரியில்லாததால் அவரை விஜயலட்சுமி மற்றும் சக ஊழியர்கள் சிலர் நேற்று முன்தினம் சென்னைக்கு சென்று அவரை சந்தித்து உடல் நலம் விசாரித்து ஊர் திரும்பினர். இதில் சோர்வாக இருந்ததால் விஜயலட்சுமி நேற்று காலை பணிக்கு செல்லவில்லை.\nமேலும் நேற்று முன்தினம் இரவு விஜயலட்சுமிக்கும் அவரது கணவர் ஜெயக்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபித்து கொண்ட விஜயலட்சுமி, குழந்தைகளை அழைத்து கொண்டு மூலிமங்கலத்தில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் அவர் குழந்தைகளை கிணற்றில் தள்ளிக் கொன்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். குடும்ப பிரச்சனை காரணமாகவே விஜயலட்சுமி இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇதனிடையே விஜயலட்சுமி எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில் என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எனக்கு வாழ பிடிக்கவில்லை. அதனால் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன். எனக்கு பிறகு எனது குழந்தைகள் அனாதையாகிவிடுவார்கள் என்பதால் அவர்களையும் என்னுடன் அழைத்து செல்கிறேன் என்று எழுதப்பட்டிருந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபாரீசில் கடும் பனிப்பொழிவு: ஈபிள் கோபுரம் மூடல்..\nவாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பம்..\nஎச் 4 விசாதாரர்களின் பணி அனுமதி ரத்தாகிறது – இந்தியர்கள் வேலை பறிபோகும்…\nடெல்லியில் மர்மமாக இறந்து கிடந்த தாயும் மகளும் – கொடூர கொலையால் போலீஸ்…\nபடகு விபத்து பலி 136 ஆனது – படகு உரிமையாளரை கைது செய்ய தான்சானியா அதிபர்…\nவவுனியாவில் ‘மழை தருமோ என் தேசம்’ எனும் கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு…\nபதட்டமே இல்லை.. ஜாலியாக சிரித்தபடி கோர்ட்டில் ஆஜரான பிஷப் பி��ாங்கோ..\nஅமெரிக்காவில் பயணிகள் விமானத்தை திருட முயன்ற என்ஜினீயரிங் மாணவர்..\nஇலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 200 கிலோ கஞ்சா பறிமுதல் – வருவாய்த்துறை…\nஆண்களுக்கு ஆகாது என பெண்களின் குரல்களை ஒலிபரப்பாத ரேடியோவுக்கு ரூ.2 கோடி அபராதம்..\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nஉண்ணாவிரதம் இருக்கும் அரசில் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி கண்டன…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\nஎச் 4 விசாதாரர்களின் பணி அனுமதி ரத்தாகிறது – இந்தியர்கள் வேலை…\nடெல்லியில் மர்மமாக இறந்து கிடந்த தாயும் மகளும் – கொடூர கொலையால்…\nபடகு விபத்து பலி 136 ஆனது – படகு உரிமையாளரை கைது செய்ய…\nவவுனியாவில் ‘மழை தருமோ என் தேசம்’ எனும் கவிதை தொகுப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1141373.html", "date_download": "2018-09-22T16:35:19Z", "digest": "sha1:CHEVCLU6VADY677ZXL3DZNI6L6CVYVHI", "length": 13090, "nlines": 166, "source_domain": "www.athirady.com", "title": "பிரபல நடிகையை போல மாற அறுவை சிகிச்சை செய்த பெண்: என்ன ஆனார் தெரியுமா?..!! – Athirady News ;", "raw_content": "\nபிரபல நடிகையை போல மாற அறுவை சிகிச்சை செய்த பெண்: என்ன ஆனார் தெரியுமா\nபிரபல நடிகையை போல மாற அறுவை சிகிச்சை செய்த பெண்: என்ன ஆனார் தெரியுமா\nபிரபல நடிகையான கிம் கர்தாஷியன் போன்று உடலமைப்பு பெற வேண்டும் என அறுவை சிகிச்சை செய்த பெண்ணிற்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nபிரித்தானியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் துருக்கியில் உள்ள மருத்துவமனைக்கு சென்று நடிகையான கிம் கர்தாஷியைப் போன்று முன்னழகும், பின்னழகும் வேண்டும் என்று கூறி அறுவை சிகிச்சை செய்துள்ளார்.\nசிகிச்சைக்காக 3 லட்சம் ரூபாயை செலவு செய்துள்ளார். சிகிச்சை முடிந்த பின்னர் அந்நாட்டு மருத்துவர்கள் 7 நாட்கள் ஓய்வு எடுக்கும் படி கூறியுள்ளனர்\nஆனால் இவரோ துருக்கியிலிருந்து இரண்டு நாட்களில் பிரித்தானியாவிற்கு திரும்பியுள்ளார். பிரித்தானியா திரும்பிய இவருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.\nஇதனால் அவர் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த போது, அவருடைய இதயத் துடிப்பு அதிகவேகமாக இருந்துள்ளது. அதுமட்டுமின்றி நுரையீரல் சுருங்கிய நிலையில் இருந்துள்ளது.\nமுழுமையாக பிரித்தானியாவில் இருந்த மருத்துவர்கள் பரிசோதித்ததில் சிரியாவில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட போது பெண்ணிற்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது, அதன் பின் ஒரு வழியாக இவரை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.\nஆனால் அதை மருத்துவர்கள் இந்த பெண்ணிடம் கூறாமல் இருந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த பெண், துருக்கி மருத்துவமனை மீது வழக்கு தொடரவிருப்பதாக கூறப்படுகிறது\n10 விநாடிகளில் தரைமட்டமான 15 அடுக்குமாடி கட்டிடம்: வியக்க வைக்கும் வீடியோ..\n 521 மில்லியன் டொலர் லாட்டரியில் பரிசு விழுந்தும் அதை வாங்காமல் இருக்கும் நபர்..\nஎச் 4 விசாதாரர்களின் பணி அனுமதி ரத்தாகிறது – இந்தியர்கள் வேலை பறிபோகும்…\nடெல்லியில் மர்மமாக இறந்து கிடந்த தாயும் மகளும் – கொடூர கொலையால் போலீஸ்…\nபடகு விபத்து பலி 136 ஆனது – படகு உரிமையாளரை கைது செய்ய தான்சானியா அதிபர்…\nவவுனியாவில் ‘மழை தருமோ என் தேசம்’ எனும் கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு…\nபதட்டமே இல்லை.. ஜாலியாக சிரித்தபடி கோர்ட்டில் ஆஜரான பிஷப் பிராங்கோ..\nஅமெரிக்காவில் பயணிகள் விமானத்தை திருட முயன்ற என்ஜினீயரிங் மாணவர்..\nஇலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 200 கிலோ கஞ்சா பறிமுதல் – வருவாய்த்துறை…\nஆண்களுக்கு ஆகாது என பெண்களின் குரல்களை ஒலிபரப்பாத ரேடியோவுக்கு ரூ.2 கோடி அபராதம்..\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nஉண்ணாவிரதம் இருக்கும் அரசில் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி கண்டன…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\nஎச் 4 விசாதாரர்களின் பணி அனுமதி ரத்தாகிறது – இந்தியர்கள் வேலை…\nடெல்லியில் மர்மமாக இறந்து கிடந்த தாயும் மகளும் – கொடூர கொலையால்…\nபடகு விபத்து பலி 136 ஆனது – படகு உரிமையாளரை கைது செய்ய…\nவவுனியாவில் ‘மழை தருமோ என் தேசம்’ எனும் கவிதை தொகுப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1175660.html", "date_download": "2018-09-22T16:52:56Z", "digest": "sha1:CX7G4RC2GMYT5SX23OUMRTDMO2A6QSQ4", "length": 10731, "nlines": 161, "source_domain": "www.athirady.com", "title": "2 நாள் சுற்றுப்பயணம் – ராகுல் காந்தி 4-ந் தேதி அமேதி செல்கிறார்.!!! – Athirady News ;", "raw_content": "\n2 நாள் சுற்றுப்பயணம் – ராகுல் காந்தி 4-ந் தேதி அமேதி செல்கிறார்.\n2 நாள் சுற்றுப்பயணம் – ராகுல் காந்தி 4-ந் தேதி அமேதி செல்கிறார்.\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. தனது சொந்த தொகுதியான அமேதியில் (உத்தரபிரதேசம்) வருகிற 4-ந் தேதி (புதன்கிழமை) முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார். பல்வேறு கூட்டங்களில் கலந்து கொள்ளும் அவர், தொகுதியில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளையும் பார்வையிடுகிறார்.\nகடந்த 4 மாதங்களில் ராகுல் காந்தி அமேதி தொகுதிக்கு செல்வது இது 2-வது முறை ஆகும். ராகுல் காந்தி கடந்த மாதம் அமேதி தொகுதிக்கு செல்வதாக இருந்த பயண திட்டம் பின்னர் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும்.\nஎண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க சவுதிக்கு டிரம்ப் வலியுறுத்தல்..\nஉலகத்தை பலூன் மூலம் இடைவேளை விடாது பறந்த முதல் மனிதர்..\nஎச் 4 விசாதாரர்களின் பணி அனுமதி ரத்தாகிறது – இந்தியர்கள் வேலை பறிபோகும்…\nடெல்லியில் மர்மமாக இறந்து கிடந்த தாயும் மகளும் – கொடூர கொலையால் போலீஸ்…\nபடகு விபத்து பலி 136 ஆனது – படகு உரிமையாளரை கைது செய்ய தான்சானியா அதிபர்…\nவவுனியாவில் ‘மழை தருமோ என் தேசம்’ எனும் கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு…\nபதட்டமே இல்லை.. ஜாலியாக சிரித்தபடி கோர்ட்டில் ஆஜரான பிஷப் பிராங்கோ..\nஅமெரிக்காவில் பயணிகள் விமானத்தை திருட முயன்ற என்ஜினீயரிங் மாணவர்..\nஇலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 200 கிலோ கஞ்சா பறிமுதல் – வருவாய்த்துறை…\nஆண்களுக்கு ஆகாது என பெண்களின் குரல்களை ஒலிபரப்பாத ரேடியோவுக்கு ரூ.2 கோடி அபராதம்..\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nஉண்ணாவிரதம் இருக்கும் அரசில் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி கண்டன…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\nஎச் 4 விசாதாரர்களின் பணி அனுமதி ரத்தாகிறது – இந்தியர்கள் வேலை…\nடெல்லியில் மர்மமாக இறந்து கிடந்த தாயும் மகளும் – கொடூர கொலையால்…\nபடகு விபத்து பலி 136 ஆனது – படகு உரிமையாளரை கைது செய்ய…\nவவுனியாவில் ‘மழை தருமோ என் தேசம்’ எனும் கவிதை தொகுப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/sep/16/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-3001300.html", "date_download": "2018-09-22T16:33:22Z", "digest": "sha1:HIHVJAB3LUGDN3AFSQLXOUATQ7OAYATQ", "length": 17628, "nlines": 119, "source_domain": "www.dinamani.com", "title": "தவக்கோலம் பூண்ட தமிழ் ஞானி!- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் தமிழ்மணி\nதவக்கோலம் பூண்ட தமிழ் ஞானி\n\"தவக்கோலம்' பூண்ட இறையருளாளர்களுக்கிடையே \"தமிழ்க்கோலம்' பூண்ட ஆதீன குருநாதர்களுள் ஒருவராக விளங்கியவர் கோவை பேரூராதீன, சீர்வளர்சீர் சாந்தலிங்க இராமசாமி அடிகள்.\nகொங்கு மண்டலத்து முதலிபாளையம் என்னும் சிற்றூரில், சிவராமசாமி- கற்பினி அம்மையார் தம்பதியர்க்கு 16.9.1925 ஆம் ஆண்டு மூன்றாவது மகவாகப் பிறந்தவர். தொடக்கக் கல்வியைத் தமது கிராம வழக்கப்படி பெற்ற இவர், தம் 15ஆவது வயதில் (1941) சிரவணபுரக் கெüமார மடாலயத்திற்கு வந்து திருப்பணிகள் ஆற்றி, தமிழ் கற்கத் தொடங்கினார்.\nபின்னர், 1947ஆம் ஆண்டு மயிலம் தமிழ்க் கல்லூரியின் மாணாக்கராகித் தமிழ்கற்று, 1952இல் சென்னைப் பல்கலைக்கழகத்துப் புலவர் பட்டம் பெற்றார். வீரசைவ நெறிநின்று மயிலம் ஆதீனத்து, 18ஆம் பட்டமான திருப்பெருந்திரு சிவஞானபாலைய சுவாமிகளிடம் அங்கலிங்கம் பெற்று அருட்பணியில் தலைநின்ற அடிகள், 1950இல் பேரூர் சாந்தலிங்கர் திருமடத்தின் இளவரசுப் பொறுப்பேற்றார். பின்னர், 1957இல் திருவருள் ஆறுமுக அடிகளிடமிருந்து முழுப்பொறுப்பினையும் ஏற்று அருளாட்சி தொடங்கினார்.\nஅக்காலத்தே, சொத்து தொடர்பான தகராறுகளால் மனிதர்களை மனிதர்கள் பகைத்துக்கொண்டும் வஞ்சித்துக் கொலைகள் புரிந்துகொண்டும் இருந்த சூழலை மாற்றி, அமைதியும் ஒழுங்கும் நிலைகொள்ள ஆன்மிக நெறியில் வழிவகை செய்தார்.\nஆத்திகமும் நாத்திகமும் எதிரெதிரே நின்று இயங்கிய தமிழகத்தில், சாத்விக நெறிநின்று சமய வழிகாட்டிய, தவத்திரு குன்றக்குடி அடிகளாருடன் இணைந்து, ஊர்கள்தோறும் கோயில் திருப்பணிகளில் ஈடுபட்டும், வழிபாடுகள் நிகழ்த்தியும் செயல்பட்ட அடிகள், கெüமாரத் திருமடத்து சுந்தர சுவாமிகள் உள்ளிட்ட அருளாளர்களோடு இணைந்து ஆற்றிய சமய, சமுதாயப் பணிகள் பலவாகும்.\nஅருள்நெறித் திருக்கூட்டம், தெய்வீகப்பேரவை முதலிய அமைப்புகள் வாயிலாக, மேற்கொண்ட முயற்சிகள் மொழிக்கும், ��னத்துக்கும், சமயத்துக்கும் உலகத்துக்கும் உயர்வளித்தன என்பது வரலாறு. அருள்நெறித் திருக்கூட்டம் வலுப்பெற்று இயங்கிய காலத்தில், கோவை மண்டலத்தில் எத்தனையோ வரலாற்று நிகழ்வுகள் அரங்கேறின. அவற்றுள் ஒன்று கோவைச் சிறையிலும் நிகழ்ந்தேறியது.\nஅப்போது, அங்கு சிறைக்காப்பாளராகப் பணியாற்றிய அரிச்சந்திரன் என்பார் வேண்டுதலுக்கிணங்க, சிறைவாசிகளுக்கு நெறிகாட்டி, சமயவுணர்வூட்டும் திருப்பணி தொடங்கியது. அப்போதைய கோவை நகரத் தந்தை இரத்தினசபாபதி முதலியார் பங்கேற்றார். ஆயிரக்கணக்கான சிறைவாசிகள் அறவுரை கேட்டு, மன அமைதியும் ஒருமையுணர்வும் எய்தப் பெற்றனர்.\n\"\"சிறையில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. சிறை வளாகத்தில், ஒரு பெரிய மண்டபத்தில் அம்பலவாணர் திருவுருவம் உருவாயிற்று. வாரந்தோறும் கூட்டுவழிபாடு, சொற்பொழிவுகள், திருநீறு வழங்கல் ஆகியன அடிகளார் அருளால் மலர்ந்தன. அரசியல் ஊர்வலம் கண்ட கோவை நகரம் சமய ஊர்வலத்தை நடத்தியது. சமயக் கூட்டம் பொது இடத்தில் சிதம்பரம் பூங்கா திறந்த வெளியில் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடினர். சமய உறவுகள் வளர்ந்தன'' என்று தன் வரலாற்றை உள்ளிறுத்தித் தமிழ் வரலாற்றைப் பதிவுசெய்கிறார் பேரூரடிகள்.\nதமிழ் அருச்சனை, தமிழ் வழிபாடு, தமிழ்வழிக் கல்வி, தமிழ் பயிற்றுமொழி உள்ளிட்ட தமிழ் சார்ந்த பற்பல ஆக்கப்பணிகளில் முனைப்புடன் இயங்கிய அடிகள், பள்ளிகளையும் தொடங்கி பெருமை கொண்டார். தமிழ் வளர்க்கும் ஞானப் பண்ணையாக, பேரூரில் தமிழ்க் கல்லூரி நிறுவினார். 24.6.1953இல் பேரூர் பட்டீசுவரர் கோயிலில் தமிழருச்சனை செய்து தொடங்கப்பெற்ற அக்கல்லூரி இன்று மணிவிழாக் கண்ட கலை, அறிவியல், தமிழ்க் கல்லூரியாக விளங்கி வருகிறது.\n\"தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரி மணிவிழாவை முன்னிட்டு வளர்தமிழ் இயக்கம் நடத்தும், தமிழ் பயிற்றுமொழி- வழிபாட்டு மொழி மாநில மாநாட்டைத் தொடங்கிவைப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். இக்கல்வி நிறுவனம் ஒரு சமய நிறுவனத்தோடு இணைந்துள்ளது மகிழ்ச்சியைத் தருகிறது. சீர்வளர்சீர் இராமசாமி அடிகள் அவர்களது தலைமையில் நடைபெறும் இக்கல்லூரி தமிழுக்காக நடந்துவருவது பெருமைக்குரியது. தவத்திரு அடிகளார் இதுவரை ஐயாயிரம் தமிழ்ப் புலவர்களை உருவாக்கி நமது தமிழ் உலகிற்கு வழங்கியுள்ளார். அவரின் அரும்பணியை அகமகிழ்ந்து வணங்குகிறேன்'' என்று புகழாரம் சூட்டி, 07.1.2013 அன்று அம் மாநாட்டைத் தொடங்கி வைத்தார் மேனாள் குடியரசுத்தலைவர் டாக்டர் அ.ப.ஜெ.அப்துல்கலாம்.\nஅக்காலத்துப் பள்ளிகளில் தமிழாசிரியர்கள் இரண்டாந்தர ஆசிரியர்களாக வைக்கப்பட்டிருந்தனர். நான்காண்டு அவர்கள் பயின்று பெற்ற புலவர் படிப்பு ஒரு பட்டயப்படிப்பாகவே கருதப்பட்டது. ஏனைய பட்டதாரிகட்கு இணையான மதிப்பும், ஊதியமும் தமிழ்ப் புலவர்களுக்கு இல்லாத நிலை. புலவர் பட்டயக்கல்வித் தகுதிக்குப் பதிலாக, பி.லிட். பட்டம் பெற்றவர்களே தமிழாசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று அரசு கொள்கை முடிவெடுத்த காலகட்டம்.\nஅந்த வேளையில், சென்னைப் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினராக இருந்த அடிகள், அப்போதைய துணைவேந்தர் மால்கம் ஆதிசேஷையா கேட்டுக்கொண்டதற்கிணங்க, ஒரு குழுவினை அமைத்து, தக்க தீர்வுகளைப் பரிந்துரைத்தார். அதன்வழி, மேலும் இரு தேர்வுகள் எழுதி, பி.லிட், பட்டம் பெற்றவர்களுக்கு இணையான பணி, மற்றும் ஊதியங்களைப் புலவர்கள் பெற்றனர். பணி மூப்பின் அடிப்படையில் தலைமையாசிரியராக நியமிக்கப்பெறும் வாய்ப்பினையும் ஏற்றனர். அதுபோல், கலை, அறிவியல் பாடங்களைச் சொல்லித்தரும் ஏனைய பேராசிரியர்களுக்கு இணையான நிலைப்பாட்டைத் தமிழ் பயின்ற பேராசிரியர்களும் பெற்றனர். அவர்கள், கல்லூரி முதல்வர்களாக உயர்வுபெறவும் முடிந்தது.\nஇவ்வாறு, துறைதோறும் தமிழ் வளரத் துணை நின்றும் முன்னின்றும் பேரூரடிகள் ஆற்றிய பணிகள் அளப்பரியன. 31.8.2018 அன்று சுத்த அத்துவித இட்டலிங்க ஐக்கிய பரசிவக் கலப்பு எய்திய அடிகள், தமிழ் இருக்கும் இடந்தோறும் தவக்கோலம் கொண்டு தனித்தவிசில் வீற்றிருப்பார் என்பது திண்ணம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம்\nஜூலி நடித்திருக்கும் அம்மன் தாயி பட டீஸர்\nசண்டக்கோழி 2 - புதிய வீடியோ\nசெக்கச் சிவந்த வானம் - இரண்டாவது டிரைலர்\nமெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம்\nகுஜராத்தின் கிர் வனப்பகுதியில் 11 சிங்கங்கள் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/NzQwNzMx/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-:-%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-96-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E2%80%A6(Photo)", "date_download": "2018-09-22T17:29:02Z", "digest": "sha1:BV4RTC2DXAHYRHU6R6KZBGMED26GNKLI", "length": 6822, "nlines": 71, "source_domain": "www.tamilmithran.com", "title": "கின்னஸ் சாதனை : ஜப்பானில் 96 வயதில் பல்கலைக்கழகப் பட்டம் பெற்ற முதியவர்…(Photo)", "raw_content": "\n© 2018 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » TAMIL CNN\nகின்னஸ் சாதனை : ஜப்பானில் 96 வயதில் பல்கலைக்கழகப் பட்டம் பெற்ற முதியவர்…(Photo)\nஜப்பானில் 96 வயதில் பல்கலைக்கழகப் பட்டம் பெற்று முதியவர் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.\nஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா பகுதியில் கடந்த 1919 ஆம் ஆண்டில் பிறந்தவர் ஷிகிமி ஹிராடா.\nஜப்பான் கியோட்டோ பல்கலைக்கழகத்தில் சேர்ந்த ஹிராடா, கடந்த ஆண்டு ‘செராமிக்’ பிரிவில் தனது இளநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்தார். இதற்கான பட்டம் அவருக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்டது.\nஇந்நிலையில், உலகிலேயே மிக அதிகமான வயதில் பல்கலைக்கழகப் பட்டம் பெற்றதற்கான கின்னஸ் விருது ஹிராடாவுக்கு நேற்று வழங்கப்பட்டதாக ஜப்பான் நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nவிருது குறித்து ஹிராடா, ‘100 வயது வரை வாழ்வதே இலட்சியம். உடல் தகுதி இருக்கும் பட்சத்தில் முதுநிலைப் பட்டம் பெறுவதற்காக கல்லூரிக்குச் செல்வேன்,’ என தெரிவித்துள்ளார்.\nஇரண்டாவது உலகப் போரின் போது ஜப்பான் விமானப்படையில் இவர் பணியாற்றியுள்ளார்.\nஜப்பான் நாட்டில் 100 வயதுக்கும் அதிகமாக வாழ்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.\n2015 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 100 வயதுக்கும் அதிகமான 59,000 பேர் ஜப்பானில் வசித்து வருகின்றனர்.\nபயங்கரவாதத்தை கட்டுப்படுத்தினால் தான் இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை சாத்தியம்: பிபின் ராவத்\nராகுல்காந்தி தரம் தாழ்ந்து பேசுகிறார்: அமைச்சர் ரவிசங்கர்பிரசாத் கண்டனம்\nரபேல் ஊழல் விவகாரம்.... அம்பானியை காப்பாற்றவே மோடி அரசு பொய் கூறி வருகிறது: ராகுல்காந்தி குற்றச்சாட்டு\nபலாத்கார வழக்கில் கைதான பிஷப் பிராங்கோவை செப்.24 வரை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட் உத்தரவு\nகன்னியாஸ்திரி பலாத்கார வழக்கில் கைதான பிஷப் பிராங்கோவை காவ���ில் எடுக்க முடிவு: மேலும் பல பாதிரியார்கள் சிக்க வாய்ப்பு\nபாலாற்றில் கழிவுகளை கொட்டியதாக தனியார் பள்ளிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்\nபொதுவாழ்க்கைக்கு வந்துவிட்டால் நாகரீகமாக நடந்துகொள்ள வேண்டும்: முதல்வர் பழனிசாமி\nமுதல்வர் பழனிசாமி வாகனத்தை காரில் பின் தொடர்ந்த 4 பேர் கைது\nபுதுக்கோட்டை அருகே உணவு கேட்ட தாயை அடித்த மகன் கைது\nபாஜக எந்த மதத்திற்கும் ஆதரவானதோ, எதிரானதோ அல்ல: இல.கணேசன்\n7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nஆப்கானிஸ்தான் அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் போராடி வீழ்த்திய பாகிஸ்தான்\nஜடேஜா, ரோகித் ராஜ்யம்: இந்திய அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி | செப்டம்பர் 21, 2018\n‘டுவென்டி–20’ மழையால் ரத்து | செப்டம்பர் 22, 2018\nஆப்கனை அடக்கியது பாக்., | செப்டம்பர் 22, 2018\n© 2018 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/66358-vijay60-to-have-mgr-title.html", "date_download": "2018-09-22T17:28:01Z", "digest": "sha1:KRNKXZQM6KJRDMCS6QM7N3W2UXYHL3NB", "length": 19606, "nlines": 416, "source_domain": "cinema.vikatan.com", "title": "விஜய் 60 படத்திற்கு - எம்.ஜி.ஆர். பட டைட்டிலா? | Vijay60 to have MGR title?", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nவிஜய் 60 படத்திற்கு - எம்.ஜி.ஆர். பட டைட்டிலா\nபரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ் உட்பட பலர் நடிக்கும் \"விஜய் 60\" படத்திற்கான படப்பிடிப்பு மூன்று கட்டமாக நடந்துவருகிறது. முதல் கட்டமாக பெரம்பூர் பின்னி மில்லில் ப���ரிய அளவில் செட் போட்டு தொடங்கியது தற்பொழுது மூன்றாம் கட்ட படப்பிடிப்பை நெருங்கியிருக்கிறது.\n“அதிகப்படியான பஞ்ச் வசனங்கள் படத்தில் எனக்கு வேண்டாம் என்றும் எதார்த்தமாக வாழ்க்கையில் நடக்கும் வசனங்களே போதும்” என்பது போலவும் இயக்குநர் பரதனிடம் விஜய் சொல்லியிருப்பதாகக் கேள்வி. அதற்கேற்பத்தான் விஜய்க்கான வசனங்களை இப்படத்தில் பரதன் எழுதியிருக்கிறாராம்.\nஅதுமட்டுமின்றி, கீர்த்தி சுரேஷின் நடிப்பும், முகபாவனையும், விஜய்யுடன் வரும் காட்சிகளும் இந்த படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்றும், இருவருக்குமான காட்சிகளின் படப்பிடிப்பு சிறப்பாக வந்திருப்பதாகவும் இயக்குநர் பரதன் கூறியிருக்கிறார்.\nஇந்நிலையில் விஜய் 60 வது படத்திற்கான டைட்டில் என்ன என்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. படக்குழுவினர் டைட்டில் பற்றியான தீவிர ஆலோசனையில் தற்பொழுது இருக்கின்றனர். விஜய் 60வது படத்திற்கு எம்.ஜி.ஆர் படத்தின் பெயரை வைக்கலாம் என்று பேச்சுவார்த்தை நடந்துவருவதாக தெரிகிறது. இதன்படி, எம்.ஜி.ஆர். நடித்து 1965ல் வெளியான “எங்க வீட்டு பிள்ளை” பட டைட்டிலையே, விஜய் 60க்கு வைக்கலாம் என்று பேசிவருகின்றனர்.\nஇதில் சுவாரஸ்யம் என்னவென்றால், எங்க வீட்டுப் பிள்ளை படத்தைத் தயாரித்த 'விஜயா புரொடக்‌ஷன்' நிறுவனம் தான் தற்பொழுது விஜய் 60வது படத்தையும் தயாரித்துவருகிறது.\nபடத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கியது. இன்னும் ஓரிரு மாதங்களில் படப்பிடிப்பு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\nஒரு கொலை, பல முடிச்சு, அந்த மேஜிக்.. - 'ராஜா ரங்குஸ்கி' விமர்சனம்\nஅனல்... அதிரடி... ஆச்சர்யம்.. ஆர்ப்பாட்டம்... டாப் 5 இந்தியா Vs பாகிஸ்தான் யுத்தங்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் தி\nஐஸ்வர்யா... யாஷிகாகிட்டதான் நீங்க உஷாரா இருக்கனும்\nமைதானத்தில் கதறி அழுத ஆப்கன் வீரர் - தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறிய சோயப் ம\n\"ஆறுச்சாமி... ராம்சாமி... போதும் சாமி..\" - 'சாமி 2' விமர்சனம் #Saamy2\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nவிஜய் 60 படத்திற்கு - எம்.ஜி.ஆர். பட டைட்டிலா\nஇன்னைக்கு ரஜினி... நாளைக்கு கமல், அஜித், விஜய்..\n'ரெமோ’ படத்தின் கதை என்ன\nஎனக்கு இங்கிலீஷ்லயே பிடிக்காத வார்த்தை இதுதான் - 'தென்றல்' ஸ்ருதி ராஜ் கலாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/vijay-antnoy/", "date_download": "2018-09-22T16:37:22Z", "digest": "sha1:GY6N7HPZQKPE5MGRKQDSAUZ2FE7RKSHV", "length": 3445, "nlines": 64, "source_domain": "www.cinereporters.com", "title": "vijay antnoy Archives - CineReporters", "raw_content": "\nசனிக்கிழமை, செப்டம்பர் 22, 2018\nவிஜய் ஆண்டனியின் எமன் கதை\nகோ.வெங்கடேசன் - பிப்ரவரி 16, 2017\nஜெயம் ரவி-காஜல் அகர்வால் இணையும் புதிய படம்\ns அமுதா - செப்டம்பர் 22, 2018\n‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியின் புதுப்படத்தை இயக்குவது இவரா\ns அமுதா - செப்டம்பர் 22, 2018\nதயாரிப்பாளர் மனோபாலா மீது வழக்கு தொடர்ந்த நடிகர் அரவிந்த் சாமி\ns அமுதா - செப்டம்பர் 22, 2018\n‘நோட்டா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\ns அமுதா - செப்டம்பர் 22, 2018\nசெக்க சிவந்த வானம்- இரண்டாவது டிரெய்லர் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/motorvikatan/2011-nov-01/serial/12066.html", "date_download": "2018-09-22T17:44:40Z", "digest": "sha1:5G5TCHUOBBXLKH4NZOA4W2HRXEQ3DKN5", "length": 16378, "nlines": 441, "source_domain": "www.vikatan.com", "title": "ஆல்பம் | Album | மோட்டார் விகடன்", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nமோட்டார் விகடன் - 01 Nov, 2011\nசூர்யாவின் மனதை திருடிய மான்ஸ்டர்\nகிரேட் எஸ்கேப் - நிஸான் சன்னி\nகாதல் கணவருடன் இமயமலையில் தட்... தட்... பயணம்\nவிநோத சட்டம்... போராடும் பெண்கள்\nரீடர்ஸ் டெஸ்ட் - மாருதி நியூ ஸ்விஃப்ட்\nமஹிந்திரா XUV 500 - டபுள் ஓK\nமினியின் விலை 25 லட்சம்\nமோட்டார் கிளினிக் - கேள்வி பதில்\nகார்லோஸ் சொக்காவின் சாதனைப் பயணம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/136306-mkstalin-condemns-police-department-for-thoothukudi-student-shopia-issue.html", "date_download": "2018-09-22T16:36:24Z", "digest": "sha1:CZIL6UE5HKWQ6TSFH4OTTS55GNYZMZ5V", "length": 19854, "nlines": 415, "source_domain": "www.vikatan.com", "title": "'ஷோபியாவை பழிவாங்கத் துடிப்பது வேதனையளிக்கிறது' - காவல்துறையைக் கண்டிக்கும் மு.க.ஸ்டாலின் | M.K.Stalin condemns police department for Thoothukudi student Shopia issue", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெட��ப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\n'ஷோபியாவை பழிவாங்கத் துடிப்பது வேதனையளிக்கிறது' - காவல்துறையைக் கண்டிக்கும் மு.க.ஸ்டாலின்\n'தூத்துக்குடி மாணவி ஷோபியாவின் பாஸ்போர்ட்டை பறிமுதல்செய்ய தமிழக அரசு முயற்சிப்பது கண்டனத்துக்குரியது' என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nசென்னையிலிருந்து 3-ம் தேதி விமானம்மூலம் தூத்துக்குடிக்குச் சென்றார் பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன். அதே விமானத்தில், தூத்துக்குடியைச் சேர்ந்த கனடாவில் பிஹெச்.டி படிக்கும் ஆராய்ச்சி மாணவி லூயிஸ் ஷோபியா என்பவர் பயணித்துள்ளார். அப்போது, விமானத்தில்வைத்து பாசிச பா.ஜ.க ஒழிக, மோடி ஒழிக என்று கைகளை உயர்த்தி கோஷம் எழுப்பியுள்ளார். மேலும், தூத்துக்குடி விமான நிலையம் வந்தவுடன், மீண்டும் தமிழிசையைப் பார்த்து பாசிச பா.ஜ.க ஒழிக என்று கோஷம் எழுப்பியுள்ளார். அதையடுத்து, தமிழிசை அளித்த புகாரின் அடிப்படையில் ஷோபியா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.\nபின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஷோபியாவுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த நிலையில், ஷோபியாவின் பாஸ்போர்ட்டை சரண்டர் செய்வதற்கு காவல்துறை முயற்சி செய்துவருகிறது. இந்த விவகாரம் குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பதிவில், 'பாசிச பா.ஜ.க ஒழிக என்று முழக்கமிட்ட மாணவி ஷோபியாவின் பாஸ்போர்ட்டை பறிமுதல்செய்ய தமிழக அரசு முயல்வது கண்டனத்துக்குரியது. நீதிமன்றமே நிபந்தனை விதிக்காத நிலையில், காவல்துறை ஆய்வாளர் பாஸ்போர்ட்டை சரண்டர் செய்யக்கோரி சம்மன் அனுப்பி, மாணவியைப் பழிவாங்கத் துடிப்பது வேதனையளிக்கிறது. மாணவி ஷோபியா, கனடா சென்று மேற்படிப்பைத் தொடர, தமிழக அரசு அவர்மீது போடப்பட்ட வழக்கை திரும்பப் பெற வேண்டும். மேலும், 'பொதுவாழ்வில் விமர்சனங்கள் ஆரோக்கியமானவை' என்பதை உணர்ந்து, தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசையும் தான் அளித்த புகாரை ��ிரும்பப் பெற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\n'ஷோபியாவை பழிவாங்கத் துடிப்பது வேதனையளிக்கிறது' - காவல்துறையைக் கண்டிக்கும் மு.க.ஸ்டாலின்\nமனைவியுடன் தகராறு - விஷம் அருந்தித் தற்கொலைக்கு முயன்ற ஐ.பி.எஸ் அதிகாரி\n`10 கோடி தமிழர்களின் அன்பைப் பெற்றவர்’ - கருணாநிதிக்கு சிலை அமைக்க அனுமதி கோரும் மு.க.அழகிரி\nPUBG போட்டியில் ஜெயித்தால் 50 லட்ச ரூபாய் பரிசு - விளையாட நீங்கள் தயாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/97489", "date_download": "2018-09-22T17:41:01Z", "digest": "sha1:3UTAD5KO5WIABCBP5VMI7ZFBQDO2KLOS", "length": 11963, "nlines": 172, "source_domain": "kalkudahnation.com", "title": "அம்பாறை முஸ்லிம் பகுதிகளில் இராணுவத்தை குவிக்க வேண்டாம் | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் அம்பாறை முஸ்லிம் பகுதிகளில் இராணுவத்தை குவிக்க வேண்டாம்\nஅம்பாறை முஸ்லிம் பகுதிகளில் இராணுவத்தை குவிக்க வேண்டாம்\nஅம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களில் எந்தவித பிரச்சினைகளும் நடைபெறாது இருக்கின்ற இந்நிலைமையில், அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களில் இலங்கை இராணுவப் படையினரை மிக அதிகளவில் குவிப்பதனால் பொதுமக்களுக்கும் இராணுவத்திற்குமிடையில் ஒரு முறுகல் நிலை தோன்றுகிறது என்று தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் எஸ்.எம்.நபீஸ் தெரிவித்தார்.\nகிழக்கு இராணுவ கட்டளைத்தளபதி மற்றும் அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாயல்களின் தலைவர், செயலாளர் மற்றும் ஊர்பிரமுகர்கள் கலந்துகொண்ட கலந்துரையாடல் நேற்று (08) அக்கரைப்பற்று பட்டினப்பளியில் இடம்பெற்றபோது அவர் மேற்கண்டவாறு தெரிவத்தார்.\nஅங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,\nஇலங்கை இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் இருக்கத்தக்கதாகவே கண்டியில் பல கடைகளும், பள்ளிகளும், வீடுகளும், வாகனங்களும் தீ இட்டும், சேதமாக்கப்பட்டும் வந்தன. அவ்வாறு அங்கு இடம்பெறுகின்றபோது இங்கே எதற்காக பாதுகாப்புப் படைகளை குவிக்கவேண்டும் என்று பொதுமக்கள் ஆதங்கப்பட்டு கேட்கின்றனர்.\nஅம்பாறை மாவட்டத்தில் பாதுகாப்பு வழங்க வேண்டுமென்றால் அஸ்ரப் நகர், இறக்காமம் போன்ற எல்லைப் பிரதேசங்களில் இராணுவத்தை நிறுத்தி பாதுகாப்பு வழங்குவதன் மூலம் அங்குள்ள மக்களையும், அந்த வழியினூடாக ஏனைய முஸ்லிம் பிரதேசங்களுக்கு வருகின்ற சதிகாரக் கும்பலையும் தடுத்து நிறுத்த முடியும்.\nஅந்த முக்கியமான இடங்களை விட்டு விட்டு ஏனை முஸ்லிம் பிரதேசங்களில் இராணுவத்தினரை குவிப்பதன் மூலம் பொதுமக்களுக்கும், இராணுப் படையினருக்கும் இடையில் ஒரு முருகல் நிலைமையை மட்டும்தான் உறுவாக்கலாமே தவிற, வேறு ஒன்றையும் உறுவாக்கக் கூடிய வகையில் காணக்கூடியதாக இல்லை. என்று தெரிவித்தார்.\nஅவரின் கருத்தினை ஏற்றுக்கொண்டு, உடனடியாக இதனை அமுல்படுத்துவாதாக கிழக்கு இராணுவ கட்டளைத்தளபதி தெரிவித்தார்.\nPrevious articleகொழும்பு கொடஹெனயில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி இருவர் காயம்\nNext article(வீடியோ)“முஸ்லிம் இளைஞர்களை தொண்டர் அடிப்படையில் பாதுகாப்பு பிரிவில் இணைப்பதால் இனவாத செயற்பாடுகளை தடுக்கலாம்” – ஹிஸ்புல்லாஹ்\nகிழக்கிழங்கையின் மாபெறும் சர்வதேச வர்த்தக கண்காட்சி – உங்களின் வர்த்தக நிறுவனங்களும் அணுசரனையாளராகலாம்\nபலமாக இழுத்து கிண்ணத்தை சுவீகரிப்போம் – வட்டாரக்குழுத் தலைவர் ஐ.எம்.றிஸ்வின்.\nவாழைச்சேனை ஹைறாத் வித்தியாலயத்தில் சந்தை\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nமஸ்ஜித் இமாம்களும் ஜீவனோபாயப் போராட்டமும்\nநான் வட, கிழக்குக்கு வெளியே பிறந்திருந்தாலும், கிழக்கு மக்களை ஒருபோதும் வம்பில் மாட்டிவிட மாட்டேன்.-...\nமேல் மாகாண ஆளுனர் பதவியை அலவி மௌலானாவுக்கு வழங்கி மஹிந்த முஸ்லிம்களை கௌரவித்தார் ..\nஉங்களிடமிருந்து விடைபெ�� நான் விரும்பவில்லை\nஓட்டமாவடியில் மக்கள் காங்கிரஸின் வேட்பாளர்கள் அறிமுக விழா.\nஅரிசிக்காக வாக்குகளை இழப்பது அரசியல் துரோகமாகும்-பிரதியமைச்சர் அமீர் அலி\nஅரையிறுதிப்போட்டியில் விக்டோறியஸ் வெற்றி: இறுதிப்போட்டிக்குள் நுழைவு\nடிப்பரும் மோட்டார் சைக்கிளும் விபத்து ஒருவர் பலி கிண்ணியா சூரங்கல்யில் சம்பவம்.\nமக்களை நாடிச் சென்று சேவை செய்திருந்தால் சமூகத்திலுள்ள அதிகளவான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டிருக்கும் ஷிப்லி பாறுக்.\nமூன்று பாடசாலைக் கட்டடத்தொகுதிகளுக்கு சமூகத்தலைமைகளின் பெயர்களைச் சூட்ட பொறியியலாளர் ஷிப்லி பாறுக் நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/funeral/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81", "date_download": "2018-09-22T16:35:53Z", "digest": "sha1:BYXZRXIFZCRMPCNXUU6UOX6GZXQDXFKB", "length": 18955, "nlines": 113, "source_domain": "kathiravan.com", "title": "வடிவாம்பிகை மாதுளன் குருக்கள்(அம்பிகா) - Kathiravan.com", "raw_content": "\nஅரை மணிநேரத்தில் 22 பவுண் நகை கொள்ளையடிப்பு… யாழில் பயங்கரம்\nதிருமணம் முடிந்த 20 நாட்களில் புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… செய்வதறியாது திகைத்து நிற்கும் போலீசார்\nஒரே நேரத்தில் 300 பேர் வைத்தியசாலையில் அனுமதி… உணவு விஷமானதால் அனர்த்தம்\nஇராணுவத்தினரால் நல்லிணக்கம் முறிவடையும் அபாயம்… சிவாஜிலிங்கம் எச்சரிக்கை\nவாகனங்களின் விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு\nபிறப்பு : 23 ஒக்ரோபர் 1964 - இறப்பு : 14 டிசெம்பர் 2017\nகொழும்பைப் பிறப்பிடமாகவும், டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீமதி வடிவாம்பிகை மாதுளன் குருக்கள் அவர்கள் 14-12-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற சிவஸ்ரீ சுந்தரேசக்குருக்கள், ஜெயலக்சுமி(கனடா) தம்பதிகளின் பாசமிகு மகளும், குப்பிளானைச் சேர்ந்த சிவஸ்ரீ குமாரராஜக்குருக்கள் தேவசேனா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,\nசிவஸ்ரீ மாதுளன் குருக்கள் அவர்களின் பாசமிகு துணைவியும்,\nஸ்ரீமதி கீதா(கனடா), ஸ்ரீமதி கோகிலா(மட்டக்களப்பு), ஸ்ரீமதி பங்கஜவல்லி(கொழும்பு), ஸ்ரீமதி விஜயஸ்ரீ(ஜெர்மனி), பிரம்மஸ்ரீ சுபாஷ் சர்மா(கனடா), ஸ்ரீமதி சாந்தி(லண்டன்), பிரம்மஸ்ரீ சுரேஷ்சர்மா(லண்டன்), ஸ்ரீமதி தர்ஷினி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,\nஸ்ரீமதி மாதங்���ி(கனடா), ஸ்ரீமதி மாலினி(லண்டன்), ஸ்ரீமதி மாதினி(இணுவில்), சிவஸ்ரீ ஆருரன் குருக்கள்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nமக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் ஆகியோரின் அன்பு உறவும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 17/12/2017, 10:00 மு.ப — 11:00 மு.ப\nசிவஸ்ரீ அபராஜிதகுருக்கள் — டென்மார்க்\nஸ்ரீமதி மாதங்கி — கனடா\nபிரம்மஸ்ரீ ராஜன்சர்மா — கனடா\nபிரம்மஸ்ரீ சுரேஸ்சர்மா — பிரித்தானியா\nஸ்ரீமதி காமினி — இலங்கை\nஸ்ரீமதி மாதினி — இலங்கை\nஅரை மணிநேரத்தில் 22 பவுண் நகை கொள்ளையடிப்பு… யாழில் பயங்கரம்\nயாழ்ப்பாணம் சுழி­பு­ரம் பகு­தி­யில் வீட்­டுக் கதவை உடைத்து அரை­மணி நேரத்­தில் 22 பவுண் நகை­கள் திரு­டப்­பட்­டுள்­ளன என்று வட்­டுக்­கோட்­டைப் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. இந்­தத் திருட்­டுச் சம்­ப­வம் நேற்றுமுன்­தி­னம் வியா­ழக் கிழமை இரவு, சுழி­பு­ரம் பண்­ணா­கம் பகு­தி­யில் இடம்­பெற்­றுள்­ளது. சம்­ப­வம் நடந்த அன்று இரவு 6 மணி ­மு­தல் 6.30 மணி­வரை வீட்­டின் உரி­மை­யா­ளர்­கள் வெளி­யில் சென்­றி­ருந்­த­னர். அவர்­கள் வீட்­டுக்­குத் திரும்பி வந்து பார்த்­த­போது கதவு உடைக்­கப்­பட்­டி­ருப்­பது தெரி­ய­வந்­தது. வீட்­டில் வைக்­கப்­பட்­டி­ருந்த பொருள்­க­ளைத் தேடி­ய­போது 22 பவுண் நகை­கள் திருட்­டுப் போனது கண்­ட­றி­யப்­பட்­டது. வட்­டுக்­கோட்­டைப் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. பொலி­ஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­னர்.\nஒரே நேரத்தில் 300 பேர் வைத்தியசாலையில் அனுமதி… உணவு விஷமானதால் அனர்த்தம்\nஉணவு விஷமானதால் மினுவாங்கொட பிரதேசத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலையின் சுமார் 300 பணியாளர்கள் வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காய்ச்சல், வாந்தி, மயக்கம் போன்ற நோய் நிலைமைகளால் குறித்த பணியாளர்கள் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 150 இற்கும் அதிக பணியாளர்கள் கம்பஹா மாவட்ட வைத்தியசாலையிலும், சுமார் 135 பேர் வரை மினுவாங்கொட மாவட்ட வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளதாகவும் மேலும் சிலர் தொடர்ந்து தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇராணுவத்தினரால் நல்லிணக்கம் முறிவடையும் அபாயம்… சிவாஜிலிங்கம் எச்சரிக்கை\nவடக்கில் இராணுவம் தொடர்ச்சியாகத் தனது படைகளை நிலைப்படுத்த முயற்சிக்குமாயின் தேசிய நல்லிணக்கமானது முற்றாக முறிவடையும் எனத் தெரிவித்துள்ள வடக்கு மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், மக்கள் மீண்டும் கிளர்ந்தெழுவதற்கான சந்தர்ப்பத்தை அரசு ஏற்படுத்தக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட இராணுவத் தளபதி வெளியிட்ட கருத்து தொடர்பாக தமிழ் ஊடகம் ஒன்று வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்தில் படையினர் வசமிருக்கும் காணிகளை விடுவிப்பதற்கு அரசு பணம் வழங்க வேண்டும் என்றும், யாழ்ப்பாணக் கோட்டையைப் படையினருக்குத் தந்தால் மக்களின் காணிகள் பலவற்றையும் விடுவிக்க முடியும் எனவும் யாழ். மாவட்ட இராணுவத் தளபதி வெளியிட்ட கருத்து தொடர்பில் கேட்ட போதே சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி செய்தியாளர் சந்திப்பில் தம்மிடம் இன்னும் அதிகளவான காணிகள் இருப்பதைக் கூறியுள்ளார். ஆனால், இன்னமும் சொற்ப காணிகளே விடுவிக்கப்பட வேண்டும் என அரசு கூறும் புள்ளி விவரத்துக்கும் இராணுவத் தளபதி கூறியுள்ளதற்கும் இடையில் முரண்பாடு உள்ளது. எங்களைப் பொறுத்த வரை …\nவாகனங்களின் விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு\nவாகன விலையை குறைந்தது 03 இலட்சம் ரூபாவால் அதிகரிக்க வேண்டும் என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக ரூபாவின் பெறுமதி மதிப்பிழந்து கொண்டு செல்கின்ற காரணத்தால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்ட வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை கோரி மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு\nநாடு பூராகவும் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளது விடுதலை தொடர்பில் வாக்குறுதி வழங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்போது வரை அவ் வாக்குறுதிகள் அரசால் நிறைவேற்றப்படாத நிலையில் மக்களோடு இணைந்து போராட வர வேண்டும் என வெகுஜன அமைப்புக்கள் ஒன்று ��ூடி அழைப்புவிடுத்துள்ளன. அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேர் கடந்த ஒன்பது நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். தம்மை புனர்வாழ்வழித்தேனும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அவர்கள் இவ் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். இந்நிலையில் இவர்களது இப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தாம் மேற்கொள்ளவுள்ள போராட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பானது இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்றது. இச் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட வெகுஜன அமைப்புக்களில் பிரதிநிகளில் ஒருவரான முன்னாள் அரசியல் கைதியான முருகையா கோமகன் மற்றும் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் பிரதிநிதி சா.தனுஜன ஆகியோரே மேற்கண்டவாறு தெரிவித்தனர். இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், யுத்தம் நிறைவடைந்து ஒன்பது …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=3707", "date_download": "2018-09-22T16:36:40Z", "digest": "sha1:4Y5RY2JTL2TJEEAV6AFGIUUDCBOTMMGE", "length": 6286, "nlines": 88, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 22, செப்டம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nசிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் நயன்தாரா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசீமராஜா படத்தை தொடர்ந்து எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க நயன்தாரா ஒப்பந்தமாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா படத்தில் மும்மரமாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் இறுதிகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், சிவகார்த்திகேயன் அடுத்ததாக ராஜேஷ் இயக்கத்திலும்,\nரவிக்குமார் இயக்கத்திலும் நடிக்க இருக்கிறார்.\nஇதில் ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.வி.ஞானவேல் ராஜா தயாரிக்க இருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் முதற்கட்ட பூஜை நடந்தது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நயன்தாரா இதற்கு முன்னதாக வேலைக்காரன் படத்த���ல் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமனைவி நந்திதாவுடன் எடுத்திருக்கும் திருமண போட்டோவில்\nகிளாமராக நடிக்க மாட்டேன் எம்பிரான் பட நாயகி - ராதிகா ப்ரீத்தி\nதமிழில் வெளிவரவுள்ள எம்பிரான் படத்தை\nஎனக்கு பிடித்த நடிகர் தனுஷ் தான் - ஜான்வி\nஅம்மாவுக்கு என்றுமே சிறு குழந்தை தான்.\nஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கார்த்தி நடிக்கும் ஆக்‌ஷன் படம் - தேவ்\nபுதிய இயக்குநர், ஆக்‌ஷன் படம், ரூ. 55 கோடி பட்ஜெட்,\nதஞ்சாவூர் மக்களை நெகிழ்ச்சியடைய வைத்த ஓவியா\nகளவாணி 2, 90 எம்.எல், மற்றும் காஞ்சனா -3.\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/young-people-who-wish-curry", "date_download": "2018-09-22T16:30:00Z", "digest": "sha1:OXDYQOWADYBLTBH26BK25LDRNADZZ4GB", "length": 14771, "nlines": 187, "source_domain": "nakkheeran.in", "title": "கறிக்கு ஆசைப்பட்டு கம்பி எண்ணும் இளைஞர்கள் | Young people who wish to curry | nakkheeran", "raw_content": "\nமருத்துவர் செல்போனில் பிசி... சிகிச்சைக்கு வந்த கோழிகள் சாவு மாடுகள்…\nபிரபல வழிப்பறி கொள்ளையன் கபாலி மீது மூன்றாவது முறையாக பாய்ந்தது குண்டாஸ்\n'அதுக்கு' ஒத்துக்காததால் மனைவி, குழந்தையை எரித்துக்கொன்ற கணவன்\nதிருவாரூரில் ஆதரவாளர்களே இல்லாமல் தனது ஆதரவை காட்டவரும் அழகிரி\nதொடர்கதையாகிவரும் தண்ணீரில் நீந்தி இறுதி ஊர்வலம் செல்லும் அவலம்\nபிக்பாஸ்-2 டைட்டில் வின்னர் யார்...\nமீனவனை நீ அடித்தால், உன் மாணவனை நான் அடிப்பேன்... -சீமான்\nமெரினாவில் போராட அனுமதியில்லை என்று, ஆனால் புதைக்க அனுமதி இருக்கிறது... -…\nஅனுமதியின்றி பேனர் வைத்த அமமுக; டிராபிக்ராமசாமிக்கும் டி.டி.வி…\n\"முதலில் ஒரு சமூகம் மட்டும் ஏத்துக்கிட்டாங்க, இப்போ முஸ்லீம்கள்,…\nகறிக்கு ஆசைப்பட்டு கம்பி எண்ணும் இளைஞர்கள்\nவேலூர் மாவட்டம், பேராணம்பட்டு – ஆம்பூர் சாலையில் ஆம்பூரை அடுத்த மாச்சம்பட்டு பகுதியில் ரோட்டில் காட்டுப்பன்றி மீது இன்று ஆகஸ்ட் 5ந்தேதி காலை ஏதோ ஒருவாகனம் மோதியதில் காட்டுப்பன்றி இறந்து போய்விட்டது. இறந்துப்போன அந்த காட்டுப்பன்றி சாலையில் கிடந்துள்ளது.\nஇதுப்பற்றி சிலர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆம்பூரிலிருந்து வனத்துறையினர் வருவதற்குள் சிலர் அந்த காட்டுப்பன்றியை இருசக்கர வாகனத்தில் வைத்து எடுத்துக்கொண்டு சென்றுள்ளனர்.\nசம்பவ இட��்துக்கு வந்த வனத்துறையினர் விபத்து நடந்த இடத்தில் காட்டுப்பன்றி இல்லாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சியாகினர். அப்பகுதியை சேர்ந்த சிலரிடம் விசாரித்தபோது, இரண்டு இருசக்கர வாகனத்தில் இறந்த காட்டுப்பன்றியை எடுத்து சென்றதாக தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் போன வழியை காட்டியும் உள்ளனர்.\nவனத்துறையினர் தேடிச்சென்றபோது, விபத்து நடந்த இடத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில் ஒரு தனியார் நிலத்தில் சிலர் அமர்ந்து காட்டுப்பன்றியை தீயில் சுட்டு அதை பீஸ் போட்டுக்கொண்டு இருந்துள்ளனர். இதைப்பார்த்து வனத்துறையினர் அவர்களை நெருங்கியுள்ளனர். வனத்துறையினர் வருவதை பார்த்து 3 பேர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.\nநேரு, விஜயகுமார் என்கிற இருவர் காட்டுப்பன்றியோடு சிக்கினர். அவர்களை ஆம்பூர் வனத்துறை அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்திவருகின்றனர். தப்பி சென்ற 3 பேரை தேடிவருகின்றனர்.\nவிபத்து நடந்த இடத்தில் இருந்த தடயங்களை அழித்தது, காட்டுப்பன்றியை தூக்கி சென்றது உட்பட பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வாய்ப்புள்ளது என்கிறார்கள் வனத்துறை தரப்பில். திருட்டு கறிக்கு ஆசைப்பட்டு இப்போது கம்பி எண்ணவுள்ளார்கள் அந்த இளைஞர்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமருமகளுக்கு பாலியல் டார்ச்சர் - சிறையில் தள்ளப்பட்ட மாமனார்\n47 அப்பாவி முஸ்லீம் சிறைவாசிகளை விடுவிக்க இந்திய தேசிய லீக் கட்சி கோரிக்கை\nசேலம் மத்திய சிறையில் போலீசார் திடீர் சோதனை\nபுழல் சிறைக் கைதிகளுக்கு சட்டத்திற்கு உட்பட்ட சலுகைகள்தானாம்\nமருத்துவர் செல்போனில் பிசி... சிகிச்சைக்கு வந்த கோழிகள் சாவு மாடுகள் மயக்கம் மக்கள் கூச்சல்\nபிரபல வழிப்பறி கொள்ளையன் கபாலி மீது மூன்றாவது முறையாக பாய்ந்தது குண்டாஸ்\n'அதுக்கு' ஒத்துக்காததால் மனைவி, குழந்தையை எரித்துக்கொன்ற கணவன்\nதிருவாரூரில் ஆதரவாளர்களே இல்லாமல் தனது ஆதரவை காட்டவரும் அழகிரி\nதொடர்கதையாகிவரும் தண்ணீரில் நீந்தி இறுதி ஊர்வலம் செல்லும் அவலம்\nபிக்பாஸ்-2 டைட்டில் வின்னர் யார்...\nமீனவனை நீ அடித்தால், உன் மாணவனை நான் அடிப்பேன்... -சீமான்\nஅனுமதியின்றி பேனர் வைத்த அமமுக; டிராபிக்ராமசாமிக்கும் டி.டி.வி அணியினருக்கும் வாக்குவாதம்...\n வைரலான புகைப்படம் குறித்த உண்மை வி��க்கம்\n - சாமி ஸ்கொயர் விமர்சனம்\n100 ரூபாய் சம்பளம்... எம்.எல்.ஏ ஆவதற்கு முன்பே கார், வீடு... - கலைஞர் குறித்து கரு.பழனியப்பன்\nசிறப்பு செய்திகள் 17 hrs\nவிஷாலைத் தொடர்ந்து அர்ஜுன் இணையும் அடுத்த ஹீரோ\nநடிகை நிலானியிடம் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள்: தற்கொலைக்கு முன்பு வெளியிட்ட வாலிபர்\nஇளையராஜா பணத்தை வாங்கிட்டு நான் பட்டபாடு - ரமேஷ் கண்ணா எழுதும் திரையிடாத நினைவுகள் #10\nசின்னத்திரை நடிகையின் காதலன் தற்கொலை. –உதயநிதி மன்றத்தில் சலசலப்பு.\nஎச்.ராஜாவை பிடிக்க 2 தனிப்படை...\nகுளோப்ஜாமுன், தயிர்வடைக்குப்பிறகு கலைஞர் ஆசைப்பட்டது இதற்குத்தான்\n\"உங்க பொண்ணு மாடியில இருந்து குதிச்சுட்டா... உடனே வாங்க...'' - அப்பல்லோ சம்பவம்\nகம்யூனிஸ்ட்டுகளை கொன்று குவித்த தென்கொரியா\nபிணமாக வெந்த பின்னும் கோரிக்கை உங்களை தீண்டலயே... - மேற்குத் தொடர்ச்சி மலை குறித்து பாடலாசிரியர் வேல்முருகன் கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/special-articles/special-article/dr-abdulkalam-enviroinment-education-foundation", "date_download": "2018-09-22T17:31:17Z", "digest": "sha1:OKZXFWEBG2JJNEB2E6D3BTTHQK2LA26A", "length": 18692, "nlines": 187, "source_domain": "nakkheeran.in", "title": "அப்துல்கலாம் பாதையில் பணியாற்றும் இளைஞர் | Dr. abdulkalam enviroinment & education foundation | nakkheeran", "raw_content": "\nதிருவள்ளுவா் சிலைக்கும் விவேகானந்தா் பாறைக்கும் கடல் வழி பாலம்-எடப்பாடி…\nமருத்துவர் செல்போனில் பிசி... சிகிச்சைக்கு வந்த கோழிகள் சாவு மாடுகள்…\nபிரபல வழிப்பறி கொள்ளையன் கபாலி மீது மூன்றாவது முறையாக பாய்ந்தது குண்டாஸ்\n'அதுக்கு' ஒத்துக்காததால் மனைவி, குழந்தையை எரித்துக்கொன்ற கணவன்\nதிருவாரூரில் ஆதரவாளர்களே இல்லாமல் தனது ஆதரவை காட்டவரும் அழகிரி\nதொடர்கதையாகிவரும் தண்ணீரில் நீந்தி இறுதி ஊர்வலம் செல்லும் அவலம்\nபிக்பாஸ்-2 டைட்டில் வின்னர் யார்...\nமீனவனை நீ அடித்தால், உன் மாணவனை நான் அடிப்பேன்... -சீமான்\nமெரினாவில் போராட அனுமதியில்லை என்று, ஆனால் புதைக்க அனுமதி இருக்கிறது... -…\nஅனுமதியின்றி பேனர் வைத்த அமமுக; டிராபிக்ராமசாமிக்கும் டி.டி.வி…\nஅப்துல்கலாம் பாதையில் பணியாற்றும் இளைஞர்\nதூக்கத்தில் வருவதல்ல கனவு உன்னை தூங்க விடாமல் செய்வது எதுவோ அதுவே லட்சியக்கனவு என்று கூறி இளைஞர்களின் மனதில் ஆழமான நம்பிக்கை விதையை விதைத்து மறைந்தவர் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.��ெ. அப்துல்கலாம். அவரின் மறைவுக்குப் பின்னர், அவரது கனவை, அவரது வழியிலேயே நிறைவேற்றவேண்டும் என்ற எண்ணத்தில், அவரது பெயரிலேயே டாக்டர் அப்துல் கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனம் ஒன்றை ஏற்படுத்தி பெயரளவிலவோடு நிறுத்திக்கொள்ளாமல் அதை அரசு அனுமதி பெற்று செயல்படும் அமைப்பாக மாற்றி, தமிழ்நாடு மற்றும் புதுவையில் சிறப்பாக செயல்படுத்தி வருபவர்தான் செங்கல்பட்டு அண்ணா நகர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஜெயராஜ்.\nஇவரது அமைப்பில் தமிழ்நாடு, புதுவை மாநிலம் முழுவதும் 15000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் உறுப்பினர்களாக இணைந்துள்ளார்கள். இந்த அமைப்பின் மூலம் கல்வி மற்றும் பசுமை உட்பட பல்வேறு நிகழ்வுகளை தொடர்ந்து செய்து வருகின்றனர். கடந்த 2015இல் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், கடலூர் மாவட்ட மக்களுக்கு உணவு, உடை போன்ற அத்தியாவசிய உதவிகளை இவர் தன் குழுவினரோடு சேர்ந்து நேரில் சென்று வழங்கினார்கள். அதோடு நிறுத்திக்கொள்ளாமல் வெள்ளத்தினால் குடிசை வீடுகளை இழந்த 20 ஏழை குடும்பங்களுக்கு சவுதி அரேபியா ஜெத்தா தமிழ்சங்கத்தின் உதவியோடு பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இலவசமாக வீடுகளையும் கட்டி வழங்கினார்கள்.\nபாதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் உதவி செய்யாமல், இனி பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கவும் பல முயற்சிகளை செய்துள்ளனர். அதில் ஒன்று, பூமி வெப்பமடைதலை தடுக்கும் முயற்சியாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் உதவியோடு பல ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை இலவசமாக வழங்கி அவற்றை மாணவர்கள் பாதுகாப்பாக வளர்பதையும் தொடர்ந்து கவனித்து வருகிறார்கள். படிக்க வசதியற்ற 100க்கும் மேற்பட்ட ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை வழங்கி மேற்படிப்பு படிக்கவும் வழி செய்துவருகிறார்கள். 'கலாமின் கனவு மாணவன்' என்ற பெயரில் நடப்பாண்டிலும் (2018-2019) 50 சிறந்த மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு கல்லூரி கட்டணம் செலுத்த ஏற்பாடு செய்துள்ளார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழகம் மற்றும் புதுவை முழுவதும் மின்சார சிக்கனம், குடிநீர் சிக்கனம், புகையிலை குறித்த விழிப்புணர்வு, பாலித்தீன் விழிப்புணர்வு, கண்தானம் குறித்த விழிப்புணர்வு, இரத்ததானம், போக்குவரத்து விழிப்புணர்வு, நீர்நிலைகளை பாதுகாப்பது போன்று 500க்கும் அதிகமான சேவைகளை செய்துவருகிறார்கள். கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் சிறப்பான முறையில் சேவைகளை செய்து வரும் 100க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக 'கலாமின் சிறந்த சேவகர் 2017' என்ற விருது வழங்கி கவுரவப்படுத்தியுள்ளார்கள்.\nஇவர்களின் செயல்களை பாராட்டும் விதமாக அமைப்பின் நிறுவனர் ஜெயராஜ்க்கு அமெரிக்காவில் உள்ள SEEEDS மற்றும் சவூதி அரேபியாவில் உள்ள ஜெத்தா தமிழ்சங்கம் போன்ற தொண்டு நிறுவனங்கள் பாரட்டி விருதுககளையும் வழங்கி உள்ளது. கடந்த மாதம் தமிழ் தேசிய பல்கலைக்கழகம் இவரின் சமூக சேவையை பாராட்டி மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி கவரப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இவரது இலக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடுவது, ஐம்பது மாணவர்களை படிக்க வைப்பது. தற்போது கூடுதலாக வீடு, வீடாக சென்று வீட்டிற்கு ஒரு மரக்கன்றுகள் வழங்கவும் திட்டமிட்டுள்ளனர். இதுபோன்ற இளைஞர்கள்தான் கலாம் கண்ட கனவு நாயகர்கள் என்பதில் ஐயமுமில்லை...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஉங்கள் மருத்துவர் எழுதித் தரும் மாத்திரைகளை கொஞ்சம் உற்றுப் பாருங்கள்... - உயிரின் விலை #1\n\"என் மகள் பெற்ற வெற்றியால் என் டீக்கடை புகழ்பெற்றது\" - இன்ஸ்பயரிங் இளம் பெண்\nநபிகள் பெருமான் கூறிய போர் தர்மம்...\nஅமெரிக்க நிறுவனத்தின் மிக உயர்ந்த பதவியில் சென்னைப் பெண்\n ரஃபேல் விமான ஊழலில் புதிய ட்விஸ்ட்\nஅடேங்கப்பா… முஸ்லிம் பெண்கள் மீது மோடிக்கு என்னா அக்கறை..\nஅப்பாவை இழந்த கோபத்தை ஆட்டத்தில் காட்டினேன் -அர்ஜூனா விருது வென்ற தமிழர்...\nகிராமங்களில் அசத்தும் நடமாடும் ஜவுளிக்கடை\nகுளோப்ஜாமுன், தயிர்வடைக்குப்பிறகு கலைஞர் ஆசைப்பட்டது இதற்குத்தான்\n100 ரூபாய் சம்பளம்... எம்.எல்.ஏ ஆவதற்கு முன்பே கார், வீடு... - கலைஞர் குறித்து கரு.பழனியப்பன்\nமூன்று மாதத்திற்கு ஒரு கலெக்டர்... கடலூர் ரகசியம்\n\"உங்க பொண்ணு மாடியில இருந்து குதிச்சுட்டா... உடனே வாங்க...'' - அப்பல்லோ சம்பவம்\n வைரலான புகைப்படம் குறித்த உண்மை விளக்கம்\n - சாமி ஸ்கொயர் விமர்சனம்\n100 ரூபாய் சம்பளம்... எம்.எல்.ஏ ஆவதற்கு முன்பே கார், வீடு... - கலைஞர் குறித்து கரு.பழனியப்பன்\nசிறப்பு செய்திகள் 17 hrs\nவிஷாலைத் தொடர்ந்து அர்ஜுன் இணையும் அடுத்த ஹீரோ\nநடிகை நிலானியிடம் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள்: தற்கொலைக்கு முன்பு வெளியிட்ட வாலிபர்\nஇளையராஜா பணத்தை வாங்கிட்டு நான் பட்டபாடு - ரமேஷ் கண்ணா எழுதும் திரையிடாத நினைவுகள் #10\nசின்னத்திரை நடிகையின் காதலன் தற்கொலை. –உதயநிதி மன்றத்தில் சலசலப்பு.\nஎச்.ராஜாவை பிடிக்க 2 தனிப்படை...\nகுளோப்ஜாமுன், தயிர்வடைக்குப்பிறகு கலைஞர் ஆசைப்பட்டது இதற்குத்தான்\n\"உங்க பொண்ணு மாடியில இருந்து குதிச்சுட்டா... உடனே வாங்க...'' - அப்பல்லோ சம்பவம்\nகம்யூனிஸ்ட்டுகளை கொன்று குவித்த தென்கொரியா\nபிணமாக வெந்த பின்னும் கோரிக்கை உங்களை தீண்டலயே... - மேற்குத் தொடர்ச்சி மலை குறித்து பாடலாசிரியர் வேல்முருகன் கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tradukka.com/dictionary/en/es/exposures?hl=ta", "date_download": "2018-09-22T16:48:32Z", "digest": "sha1:XCAPERI6ZXF72OPUUJDCFQJ4NCAC6X2H", "length": 7061, "nlines": 84, "source_domain": "tradukka.com", "title": "Definitions: exposures (ஆங்கிலம் / ஸ்பானிஷ்) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத��தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/power-star-srinivasan-and-thaadi-balaji-in-bigg-boss-2/", "date_download": "2018-09-22T17:04:57Z", "digest": "sha1:YRZXJ3PW73Q65IGEVZ256LXFHV3AVA2T", "length": 3916, "nlines": 103, "source_domain": "www.filmistreet.com", "title": "கமல்ஹாசனுடன் இணையும் தாடி பாலாஜி-பவர் ஸ்டார் சீனிவாசன்", "raw_content": "\nகமல்ஹாசனுடன் இணையும் தாடி பாலாஜி-பவர் ஸ்டார் சீனிவாசன்\nகமல்ஹாசனுடன் இணையும் தாடி பாலாஜி-பவர் ஸ்டார் சீனிவாசன்\nசினிமா, அரசியல் என எவ்வளவு பிஸியாக இருந்தாலும், டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார் கமல்ஹாசன்.\nவிஜய் டிவியில் இவர் தொகுத்து வழங்கவுள்ள பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி வருகிற ஞாயிற்றுக்கிழமை ஜீன் 17ஆம் தேதி முதல் ஒளிப்பரப்பாகவுள்ளது.\nஇதன் முதல்பாகத்தை கமலே தொகுத்து வழங்கியிருந்தார். அதில் ஓவியா, நமீதா, ஸ்நேகன், பிந்து மாதவி, ஆரவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nஅதில் ஆரவ் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nதற்போது பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் தாடி பாலாஜி கலந்துக் கொள்ளவுள்ளாராம். மேலும் பவர் ஸ்டார் சீனிவாசனும் இதில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.\nகமல்ஹாசன், பவர் ஸ்டார் சீனிவாசன்\nகமல் சினிமா அரசியல், கமல் தாடி பாலாஜி, கமல் பவர் ஸ்டார் சீனிவாசன், கமல் பிக்பாஸ் 2, பிக்பாஸ் ஓவியா ஆரவ், பிக்பாஸ் விஜய் டிவி\n8 தோட்டாக்கள் கூட்டணியின் அடுத்த படம் ஜிவி\nவிமல்-ஓவியா ஜோடிக்கு அலுங்குறேன் குலுங்குறேன் பாடலாசிரியரின் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/136592-gv-encouraged-me-for-game-challenge-which-benefits-government-schools-says-lavanya-azhagesan.html", "date_download": "2018-09-22T16:47:03Z", "digest": "sha1:OPH2SSACR5VINZXXDBTGQU6QUUV43ZS4", "length": 22240, "nlines": 415, "source_domain": "www.vikatan.com", "title": "``அரசுப் பள்ளிக்காக இந்த 'கேம் சேலஞ்ச்'' - மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்கும் லாவண்யா | \"GV encouraged me for game challenge which benefits government schools\", says lavanya azhagesan", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் த��றமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\n``அரசுப் பள்ளிக்காக இந்த 'கேம் சேலஞ்ச்'' - மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்கும் லாவண்யா\nஇந்தியாவில் கல்வியறிவுப் பெற்றவர்களின் சதவிகிதம் அதிகரித்ததில், அரசுப் பள்ளிகளின் பங்களிப்பே முதன்மையானது. ஆனால், தனியார் பள்ளிகளின் வரவால், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைய ஆரம்பித்தது. அதனால், பள்ளிகள் மூடப்படுவது தொடர்கிறது. இதைத் தடுக்க, தன்னால் இயன்ற உதவியாக, அரசுத் தொடக்கப் பள்ளிகளில் கே.ஜி வகுப்புகள் கொண்டுவர வேண்டும் என்றதுடன், சென்னையின் ஒரு பள்ளியில், கேஜி வகுப்பாசிரியருக்கான ஒரு வருட ஊதியத்தொகையை ஏற்றுக்கொண்டிருக்கிறார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார். இந்தத் திட்டத்தின் பணிகளில் இயங்கியவர்களில் லாவண்யா அழகேசன் முக்கியமானவர். (அமெரிக்காவின் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுபவர்) இந்தத் திட்டத்தை இன்னும் பரவலாக்க புதிய கேம் சேலஞ்ச் ஒன்றுக்கு அழைப்புவிடுத்துள்ளார் லாவண்யா. அதுகுறித்து அவரிடம் பேசினேன்.\n``நான் பிறந்தது, படித்தது எல்லாம் சேலம். இலவசக் கல்வி வழியாகவே படித்தேன். சில ஆண்டுகள் ஆசிரியராகவும் பணியாற்றினேன். பிறகு, அமெரிக்காவில் வேலை கிடைத்தது. இங்கே, பாலாஜி குலசேகரன் என்ற பையன், கார் விபத்தில் இறந்துவிட்டார். அவர் உடலை இந்தியாவுக்கு எடுத்துச்செல்ல நடவடிக்கை எடுத்தோம். இதற்கு 14 நாள்கள் ஆகிவிட்டன. இவ்வளவு நாளாகிறதே என நண்பர்கள் நான்கு பேருடன் சேர்ந்���ு ஒரு வாட்ஸ்அப் குழு ஆரம்பித்தோம். பிறகு, ஒரு பெண் இறந்தபோது நான்கே நாளில் உடலை இந்தியாவுக்கு அனுப்பிவைத்தோம். அதன்பின், பல விஷயங்கள், ஹார்டுவேர் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்கு நிதி திரட்டல் எனத் தொடர்கிறது.\nடெல்லியில் இருக்கும் குணசேகரன், தமிழகத்தில் என்ன மாதிரியான பணிகளைச் செய்யலாம் என ஆலோசனைத் தருவார். தமிழகத்தின் 800-க்கும் மேற்பட்ட அரசுத் தொடக்கப் பள்ளிகள் மூடப்படும் செய்தியைக் கேள்விப்பட்டதும் அதிர்ச்சியாக இருந்தது. இதற்கு என்ன செய்யலாம் என யோசித்தோம். அந்தப் பள்ளிகளில் கே.ஜி வகுப்புகள் தொடங்கினால், மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் எனத் தோன்றியது. ஏனென்றால், எல்.கே.ஜி வகுப்புக்காகத் தனியார் பள்ளியில் சேர்க்கப்படும் மாணவர்கள், அங்கேயே படிப்பைத் தொடர்ந்துவிடுகின்றனர். அதையே அரசுப் பள்ளியில் செய்தால் பலன் இருக்குமே. இந்த முயற்சியை வரவேற்ற ஜி.வி.பிரகாஷ் குமார், உடனே செயலில் இறங்கிவிட்டார். சென்னையின் ஒரு பள்ளிக்குச் சென்றுவந்து, வெளியிட்ட வீடியோ மூலம், பலரும் எங்களைத் தொடர்புகொள்கின்றனர். இதை இன்னும் பரவலாக்க ஒரு சேலஞ்ச் வீடியோ பதியலாம் என நினைத்தேன். அதன்மூலம், நானும் ஓர் அரசுப் பள்ளியில் கே.ஜி வகுப்பு ஆசிரியருக்கான ஒரு வருட ஊதியத்தை ஏற்றுக்கொண்டேன். என் நண்பர்கள் இருவரையும் அந்தச் சவாலுக்கு அழைத்துள்ளேன். இதைப் பார்க்கும் நீங்களும் உங்களின் நண்பர்களுக்கு அழைப்புவிடுங்கள். இது பொறுப்பும் கடமையும் மிக்க பெரிய வேலை. ஊர் கூடியே செய்ய வேண்டும்\" என்கிறார் லாவண்யா.\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி ��ம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\n``அரசுப் பள்ளிக்காக இந்த 'கேம் சேலஞ்ச்'' - மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்கும் லாவண்யா\n`16 சுற்று வரை சென்ற வ.உ.சி விநாடி வினா' - அசத்திய அமெரிக்கவாழ் தமிழர்கள்\nடூயல் சிம்... பட்ஜெட் விலை.... ஆப்பிளின் அடுத்த போனில் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்\nசர்ச்சையைக் கிளப்பிய செரீனா 'கேலி கார்ட்டூன்' - கண்டித்த 'ஹாரிபாட்டர்' எழுத்தாளர் ஜே.கே.ரவுலிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/theeran-athigaram-onru.html", "date_download": "2018-09-22T17:35:32Z", "digest": "sha1:F34EZOORZCLVL6MVZO4CRAZQYQBIJ2VV", "length": 9751, "nlines": 49, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - 'குற்றப் பரம்பரை’ காட்சி ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்திலிருந்து நீக்கப்படும்: தயாரிப்பாளர்", "raw_content": "\nநான் பேசியதில் எந்த தவறும் இல்லை: கருணாஸ் கருத்து கீழடியில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புகள் கண்டுபிடிப்பு கன்னியாஸ்திரி பாலியல் புகார் வழக்கில் பேராயர் ஃபிராங்கோ கைது தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு கீழடியில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புகள் கண்டுபிடிப்பு கன்னியாஸ்திரி பாலியல் புகார் வழக்கில் பேராயர் ஃபிராங்கோ கைது தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு பங்குசந்தை வர்த்தகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ச்சி அனில் அம்பானி நிறுவனத்தை மட்டுமே இந்தியா சிபாரிசு செய்தது: ஃபிரான்ஸ் முன்னாள் அதிபர் ஜல்லிக்கட்டு கலவரம் விசாரணை: 3 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு முத்தலாக் சட்டம் இஸ்லாமிய பெண்களின் சிக்கலை தீர்க்காது: ராமதாஸ் பாளையங்கோட்டையில் 14 நாட்களுக்கு மின்தடை அறிவிப்பு ஜெயலலிதா-சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது `தி அயர்ன் லேடி’ பங்குசந்தை வர்த்தகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ச்சி அனில் அம்பானி நிறுவனத்தை மட்டுமே இந்தியா சிபாரிசு செய்தது: ஃபிரான்ஸ் முன்னாள் அதிபர் ஜல்லிக்கட்டு கலவரம் விசாரணை: 3 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு முத்தலாக் சட்டம் இஸ்லாமிய பெண்களின் சிக்கலை தீர்க்காது: ராமதாஸ் பாளையங்கோட்டையில் 14 நாட்களுக்கு மின்தடை அறிவிப்பு ஜெயலலிதா-சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி ���ருவாகிறது `தி அயர்ன் லேடி’ 'காற்றாலை மின்சார ஊழல்: அமைச்சர் தங்கமணி பதவி விலகுவாரா 'காற்றாலை மின்சார ஊழல்: அமைச்சர் தங்கமணி பதவி விலகுவாரா' மு.க.ஸ்டாலின் கேள்வி பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக ஹெச்.ராஜா மீது பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு 7 பேர் விடுதலையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது: ராமதாஸ் லஞ்ச வழக்கில் கைதான ஆர்.டி.ஓ. வங்கி லாக்கரில் 8.7 கிலோ தங்கம்' மு.க.ஸ்டாலின் கேள்வி பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக ஹெச்.ராஜா மீது பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு 7 பேர் விடுதலையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது: ராமதாஸ் லஞ்ச வழக்கில் கைதான ஆர்.டி.ஓ. வங்கி லாக்கரில் 8.7 கிலோ தங்கம் திமுக-காங்கிரஸை கண்டித்து தமிழகமெங்கும் கண்டன பொதுக்கூட்டம்: அதிமுக அறிவிப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 73\nகுடும்ப அரசியல் – அந்திமழை இளங்கோவன்\nகலைஞர் நினைவலைகள் – பீட்டர் அல்போன்ஸ், மு.செந்தமிழ்ச்செல்வன், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், செ.சந்திரசேகர், பொள்ளாச்சி மா.உமாபதி, நடிகர் இளவரசு.\nவாஜ்பாய்:முன்னத்தி ஏர் – அசோகன்\n'குற்றப் பரம்பரை’ காட்சி ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்திலிருந்து நீக்கப்படும்: தயாரிப்பாளர்\nகடந்த வாரம் வெளியான திரைப்படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. இதனை ‘சதுரங்க வேட்டை’ படத்தை இயக்கிய வினோத் இயக்கி…\n'குற்றப் பரம்பரை’ காட்சி ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்திலிருந்து நீக்கப்படும்: தயாரிப்பாளர்\nகடந்த வாரம் வெளியான திரைப்படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. இதனை ‘சதுரங்க வேட்டை’ படத்தை இயக்கிய வினோத் இயக்கி இருந்தார். இதனை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. இதில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரை தவறாக சித்திரித்துள்ளதாக சர்ச்சை எழுந்தது. ஆகவே படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சி நீக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.\nஅந்த அறிக்கையில், ‘இந்தியாவின் பல மாநிலங்களில் நடந்த கொள்ளைச் சம்பவத்தை வைத்து மட்டுமே இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு குறிப்பிட்ட இனத்தையும் தவறாக ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் சித்தரிக்கவில்லை. எந்த ஒரு சமுதாயமும் கொலை, கொள்ளையை குலத் தொழிலாகக் கொண்டு வாழவில்லை. அப்படி ஒரு சித்தரிப்பு இந்தப் படத்தில் காட்டப்படவில்லை.\nஇருப்பினும், மக்கள் மனம் புண்படும்படி இருப்பதாகக் கருதுவதால், அதற்காக ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படக்குழு சார்பாக மன்னிப்பு கேட்டுக் கொள்வதோடு, வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். இனிவரும் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் இணையதள ஒளிபரப்பு ஆகியவற்றில் இருந்து ‘குற்றப் பரம்பரை’ என்ற சொல் மற்றும் புத்தக காட்சி நீக்கப்படும் என தெரிவித்துக் கொள்கிறோம்’ என கூறப்பட்டுள்ளது.\nதிலீபுக்கு எதிர்ப்பு: மலையாள நடிகர் சங்கத்திலிருந்து 4 முக்கிய நடிகைகள் விலகல்\nஎனக்கு மனைவியாக நடிக்க பல நடிகைகள் மறுத்தனர்: நடிகர் சசிகுமார்\nதுல்கர் சல்மானின் நடிப்பை வியந்து பாராட்டிய ராஜமௌலி\nகெளம்பு கெளம்பு கெளம்புடா: காலா பாடும் அரசியல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து நல்ல படம் : தயாரிப்பாளர் ஜே.கே.சதீஷ் கிண்டல்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/179051", "date_download": "2018-09-22T17:34:13Z", "digest": "sha1:2F6DMBUXXA34CCLST6SEQOCVTTI4L2YC", "length": 49876, "nlines": 140, "source_domain": "kathiravan.com", "title": "உலகிற்கு அகிம்சையை போதிக்கும் இந்தியா தன்விடயத்தில் பழிவாங்கத் துடிப்பது நியாயமா? - இரா.மயூதரன்! - Kathiravan.com", "raw_content": "\nஉன் புருஷன் செத்து போய்ருவான் என பெண்ணை ஏமாற்றி பூஜை… இறுதியில் கொலை செய்து நகைகளுடன் தப்பிய போலி சாமியார்\nஅரை மணிநேரத்தில் 22 பவுண் நகை கொள்ளையடிப்பு… யாழில் பயங்கரம்\nதிருமணம் முடிந்த 20 நாட்களில் புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… செய்வதறியாது திகைத்து நிற்கும் போலீசார்\nஒரே நேரத்தில் 300 பேர் வைத்தியசாலையில் அனுமதி… உணவு விஷமானதால் அனர்த்தம்\nஇராணுவத்தினரால் நல்லிணக்கம் முறிவடையும் அபாயம்… சிவாஜிலிங்கம் எச்சரிக்கை\nஉலகிற்கு அகிம்சையை போதிக்கும் இந்தியா தன்விடயத்தில் பழிவாங்கத் துடிப்பது நியாயமா\nபிறப்பு : - இறப்பு :\nஉலகிற்கு அகிம்சையை போதிக்கும் இந்தியா தன்விடயத்தில் பழிவாங்கத் துடிப்பது நியாயமா\nஇந்திய எல்லைப் பகுதிக்குள் ஊடுருவிய பாக்கித்தான் சிறப்புப் படையினர், பாதுகாப்புப் பணியில் இருந்த இரு இந்திய இராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றதுடன் அவர்களின் தலைகளை துண்டித்து உடல்களையும் சிதைத்துள்ளனர்.\nஇராணுவ வீரர்களின் உடல்கள் ���ிதைக்கப்பட்டது காட்டுமிராண்டித்தனமான செயலாகும். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இராணுவத்தின் மீது ஒட்டுமொத்த நாடும் முழு நம்பிக்கை வைத்துள்ளது. நமது வீரர்கள் பாகித்தானுக்கு விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள் என இந்திய இராணுவ அமைச்சர் அருண் ஜேட்லி எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஇது ஒரு கொடூரமான செயல். இராணுவ விதிமுறைகளை மீறி மனிதத்தன்மையற்ற முறையில் வீரர்கள் உடல்கள் சிதைக்கப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது. தகுந்த பதிலடி கொடுப்பதற்கும் இந்த சம்பவம் வித்திட்டுள்ளது என இந்தியாவின் இராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர், பாக்கித்தான் அதிகாரிகளை தொடர்புகொண்டு தெரிவித்துள்ளார்.\nஇந்திய வீரர்கள் கொல்லப்பட்டதற்கு மோடி அரசு உரிய பதிலடி கொடுக்க வேண்டுமென காங்கிரசு கட்சியும் வலியுறுத்தியுள்ளது.\nதனது தந்தையின் தலை துண்டிக்கப்பட்டதற்கு பழிவாங்கும் விதமாக 50 பாக்கித்தானிய இராணுவத்தினரின் தலைகளை இந்திய வீரர்கள் கொண்டுவர வேண்டும் என எல்லை பாதுகாப்பு படையின் தலைமை காவலர் பிரேம் சாகரின் மகள் சரோஜ் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.\nஇந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் கண்டனத்திற்குரியது. அதற்கான இந்தயத்தரப்பின் எதிர்வினைகளும் நியாயமானதே. ஆனால் வலிகளும், வேதனைகளும், இழப்புக்களும் எல்லோருக்கும் பொதுவானது. அதற்கான எதிர்வினைகளும் அவ்வாறே.\nதமக்கு நடந்தால் மட்டும் போர் எச்சரிக்கை விடுக்கும் இந்தியா ஈழத்தமிழர்களை மட்டும் கொலைகார சிங்களர்களுடன் ஒன்றாக வாழ வேண்டுமென்று நிர்ப்பந்திப்பது எந்த விதத்தில் நியாயம்…\nஅடுத்தவனுக்கு வந்தால் தக்காளி சட்னி… உங்களுக்கு வந்தால் இரத்தமா… எனும் திரைப்பட நகைச்சுவை காட்சிக்கு ஒப்பானதாகவே இந்தியாவின் இச்செயற்பாடு அமைந்துள்ளது.\nஉலகத்திற்கு அகிம்சையை போதிக்கும் இந்தியா தன்விடயத்தில் மட்டும் பழிக்குப் பழி… இரத்தத்திற்கு இரத்தம்… தலைக்கு தலை… என்று எதிர்வினையாற்றுவது அதன் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துகிறது.\nதமிழீழ எல்லைக்குள் சிங்களப் படைகளின் அத்துமீறிய வெறியாட்டம்\nபோர் நிறுத்த ஒப்பந்த காலத்தில் தமிழீழ எல்லைக்குள் ஊடுருவிய சிறிலங்கா ஆழ ஊடுருவும் படையணியின் அத்துமீறிய கொலை வெறியாட்டத்தில் எத்தனை எத்தனை விலை மதிப்பில்லா உ��ிர்கள் பலியெடுக்கப்பட்டது தெரியுமா…\nவன்னியின் தெருக்களில் மக்கள் செல்ல அஞ்சும் சூழ்நிலையை சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணியின் அத்துமீறிய கொலை வெறியாட்டம் ஏற்படுத்தியிருந்தது. வாகனங்களில் செல்பவர்கள் என்றில்லாமல் உந்துருளியில் செல்பவர்களையும் ஏன் மிதிவண்டியில் செல்பவர்களையும் கூட விட்டுவைக்காது ஆழ ஊடுருவும் படையணியின் கிளைமோர் வேட்டையாடியது.\nஇவ்வாறு சிறிலங்கா அரசின் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய கிளைமோர் தாக்குதல்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அதி முக்கிய தளபதிகள் முதற்கொண்டு பள்ளி மாணவர்கள், மத குருக்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள், புத்திஜீவிகள் மற்றும் அப்பாவிப் பொதுமக்கள் பலரும் படுகொலை செய்யப்பட்டார்கள்.\n• தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அண்ணாவின் பதின்நான்காம் ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வுகளில் பங்கு பற்றுவதற்காக ஒட்டுசுட்டானிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வேளை 26-09-2001 காலை 10.45 மணிக்கு ஒட்டுசுட்டானுக்கு அண்மித்த பகுதியில், சிறீலங்காப் படைகளின் ஆழ ஊடுருவும் படைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் கண்ணிவெடித் தாக்குதலில் கேணல் சங்கர் அவர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.\nதமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் உறுதுணையாக நின்று, இருபது ஆண்டுகளுக்குமேலாக தளரா உறுதியுடன், தமிழீழ விடிவே குறிக்கோளாகக் கொண்டு செயற்பட்டு வந்த கேணல் சங்கர் என்னும் பெருவிருட்சம் சாய்ந்தது.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும் மூத்த தளபதியுமான கேணல் சங்கர் அவர்கள் தமிழீழ வான்படைத் தளபதியாவார். இவரது இழப்பு தமிழீழ விடுதலைக்காக நாம் கொடுத்த பேரிழப்பாகும்.\n• கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பகுதியில் 29.06.2001 அன்று ஆழ ஊடுருவும் படைப் பிரிவினர் மேற்கொண்ட கிளைமோர் தாக்குதலில் கடற்புலிகளின் முதன்மைத் தளபதியான லெப்.கேணல் கங்கையமரன் மற்றும் மேஜர் தசரதன் ஆகியோர் வீரச்சாவடைந்தார்கள்.\nகடற்புலிகளின் தொடக்க காலம் முதலே கடற்புலிகள் அணியில் பணியாற்றி வந்த லெப்.கேணல் கங்கையமரன், கடற்புலிகளின் நீரடி நீச்சற்பிரிவை உருவாக்கி அதன் பொறுப்பாளராகக் கடமையாற்றியதுடன் சிற���லங்கா கடற்படையினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல வெற்றிகரத் தாக்குதல்களை வழிநடத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n• 05.01.2008 அன்று அதிகாலைவேளை மன்னார் மாவட்டம் பள்ளமடுப்பகுதியில் சிறீலங்காப்படைகளின் ஆழஊடுருவும் படைப்பிரிவு நடாத்திய கிளைமோர்த் தாக்குதலில் கேணல் சாள்ஸ் உட்பட லெப்டினன்ட் வீரமாறன், லெப்டினன்ட் காவலன், லெப்டினன்ட் சுகந்தன் ஆகியோர் வீரச்சாவடைந்தனர்.\nபுலனாய்வுத்துறையின் முதுகெலும்பாக திகழ்ந்து பல வெற்றிகளின் வேராகவும் செயற்பட்ட கேணல் சாள்ஸ் அவர்களின் பங்களிப்பு தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் அழியாப்புகழ் பெற்றது.\n• மட்டக்களப்பு மாவட்டத்தின் துணைத் தளபதி கேணல் ரமணன் அவர்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்திருந்த வவுணதீவில் பாதுகாப்பு அரண்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த வேளை சிறிலங்கா படையினரின் குறிச்சூட்டுத் தாக்குதலில் வீரச்சாவை தழுவிக்கொண்டார்.\n• 10/06/2006 அன்று ஆழ ஊடுருவும் படையினர் மேற்கொண்ட கிளைமோர்த் தாக்குதலில் யாழ். செல்லும் படையணியின் தளபதியாக விளங்கிய மன்னார் களமுனை படைத்துறை தளபதி லெப்ரினன்ட் கேணல் மகேந்தி உள்ளிட்ட 4 மாவீரர்கள் வீரச்சாவடைந்திருந்தார்கள்.\nலெப்ரினன்ட் கேணல் மகேந்தி அவர்கள் யாழ். குடாநாட்டில் உள்ள சிறிலங்கா இராணுவத்தினருக்கு சிம்ம செப்பனமாக விளங்கினார். ஓயாத அலைகள் 03 இராணுவ நடவடிக்கையின் போது யாழ். பகுதிகளை கைப்பற்றும் சமரில் முக்கிய பங்காற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\n• சுனாமியால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் மீள்கட்டுமான பணிகள் மேற்கொண்டிருந்தவேளை 07/02/2005 அன்று மட்டக்களப்பு இராணுவ கட்டுபாட்டுப் பகுதியான புனானைப் பகுதியில் வைத்து லெப்.கேணல் கௌசல்யன் குழுவினர் பயணித்த வாகனத்தின் மீது சிறீலங்கா இராணுவம் மற்றும் துணை ஆயுதக் குழிவினர் மேற்கொண்ட தாக்குதலில் மட்டு – அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் லெப்.கேணல் கௌசல்யன், அம்பாறை மாவட்ட முன்நாள் பாராளுமன்ற உறுப்பினரும் மனித உரிமை ஆர்வலருமான மாமனிதர் சந்திரநேரு, மேஜர் புகழன், மேஜர் செந்தமிழன், 2ம் லெப்டினன்ட் விதிமாறன் ஆகியோர் வீரச்சாவடைந்திருந்தார்கள்.\n• யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பி��் உறுப்பினருமான மாமனிதர் சிவநேசன் அவர்கள் 05/03/2008 அன்று பிற்பகல் 1:20 மணியளவில் வன்னி கனகராயன்குளம் பகுதியில் வைத்து ஆழ ஊடுருவும் படையினரின் கிளைமோர் குண்டுத்தாக்குதலில் படுகொலைசெய்யப்பட்டார். இத்தாக்குதலில் சிவனேசனின் வாகான ஓட்டுனர் பெரியண்ணன் மகேஸ்வரராஜா என்பபவரும் கொல்லப்பட்டார்.\n• 2005 ஆம் ஆண்டு நத்தார் தினத்தன்று இரவுத் திருப்பலியிற் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக்கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராசசிங்கம் அவர்கள் திருப்பலியில் வைத்தே சிறிலங்கா இராணுவத்தினரின் ஆதரவு பெற்ற துணை ஆயுதக்குழுவினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இத்தாக்குதலில் இவரின் மனைவியுட்பட மேலும் எழுவர் காயமடைந்தனர்.\n• வடக்கு-கிழக்கு மனித உரிமைச் செயலகத்தின் இயக்குநரும், மனித உரிமைச் செயற்பாட்டாளருமான அருட்தந்தை மாமனிதர் கருணாரட்ணம் அடிகளார் 20/04/2008 அன்று மாங்குளம் பகுதியில் உள்ள தேவாலயத்தில் இறை வழிபாட்டினை முடித்துக்கொண்டு தனது வெள்ளை நிற ஊர்தியில் திரும்பிக்கொண்டிருந்த வேளையில் மாங்குளம்-மல்லாவி வீதியில் சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினரால் நடாத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.\n• இந்த வரிசையில் மாமனிதர் குமார் பொன்னம்பலம் (அரசியல்வாதி/வழக்கறிஞர்), மாமனிதர் ரவிராஜ் (நாடாளுமன்ற உறுப்பினர்), மாமனிதர் தராக்கி சிவராம் (ஊடகவியலாளர்/எழுத்தாளர்), நாட்டுப்பற்றாளர் நடேசன் (ஊடகவியலாளர்), நிமல்ராஜன் (ஊடகவியலாளர்) போன்றோர் சிறிலங்கா இராணுவத்தினராலும் அவர்களது ஆதரவு பெற்ற துணை ஆயுதக் குழுவினராலும் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள்.\n• 2006 இல் மன்னார் பாசித்தென்றல் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினர் மேற்கொண்ட கிளைமோர் தாக்குதலில் வாகனத்தில் பயணம் செய்துகொண்டிருந்த பெண்களும் சிறுவர்களுமாக 9 பேர் அந்த இடத்திலேயே பலியாகியதுடன் நான்கு பேர் படுகாயமடைந்தனர்.\n• சிறிலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியினர் கிளிநொச்சி நகரிலிருந்து 25 கிமீ மேற்கில் உள்ள ஐயன்கேணியில் நடத்திய கிளைமோர் தாக்குதலில் 9 பாடசாலைச் சிறுமிகள் உட்பட 11 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.\n• மன்னாரில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான கல்விளானில் சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினர் மேற்கொண்ட கிளைமோர்த் தாக்குதலில் அருட்திரு நிக்கலஸ்பிள்ளை பாக்கியரஞ்சித் அவர்கள் கொல்லப்பட்டார்.\n• மாங்குளம் பகுதியில் தமிழீழ சுகாதார சேவைக்குச் சொந்தமான வாகனம் ஒன்றின் மீது சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினரால் நடத்தப்படட கிளேமோர் தாக்குதலில் தமிழீழ சுகாதார சேவைகள் பிரிவு பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட 5 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் இருவர் காயமடைந்தனர்.\n• மன்னார் மாவட்டம் பாலம்பிட்டி – நட்டாங்கண்டல் வீதியில் சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.\nஇவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் அதி முக்கிய தளபதிகள், போராளிகள், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், மதகுருமார், ஊடகவியலாளர்கள், புத்திஜீவிகள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் எனப் பலர், அமைதி உடன்படிக்கையின் பிரகாரம் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் என ஏற்றுக்கொள்ளப்பட்ட எல்லைக்குள் அத்துமீறி உள்நுழைந்த சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினர் மேற்கொண்ட கிளைமோர் தாக்குதலின் மூலம் படுகொலை செய்யப்பட்டார்கள்.\nஇவற்றையெல்லாம்விட மோசமான நிகழ்வு ஒன்று 02/11/2007 அன்று காலை அரங்கேறியது. தமிழீழ வான்பரப்பிற்குள் அத்துமீறிப் பிரவேசித்த சிறிலங்கா வான் படைக்கு சொந்தமான உலோக வல்லூறுகள் மேற்கொண்ட குண்டுத்தாக்குதலில் தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர் பிரிகேடிய சு.ப.தமிழ்ச்செல்வன் அண்ணா மற்றும் லெப்.கேணல் அன்புமணி (அலெக்ஸ்), மேஜர் மிகுந்தன், மேஜர் கலையரசன், லெப்டினன்ட் ஆட்சிவேல், லெப்டினன்ட் மாவைக்குமரன் ஆகியோர் வீரச்சாவடைந்தார்கள்.\n‘தேசத்தின் குரல்’ அன்டன் பாலசிங்கம் அவர்களின் மறைவின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பில் அமைதிப் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவராக செயற்பட்டுவந்த வேளையில் நன்கு திட்டமிட்டு துல்லியமாக மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதலில் அவர் இலக்குவைக்கப்பட்டமையானது சிறிலங்கா இராணுவத்தின் மிகப்பெரும் அத்துமீறலாகும்.\n• 14/08/2006 அன்று தமிழீழ வான்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்த சிறிலங்கா வான்படைக்கு சொந்தமான நான்கு உலோக வல்லூருகள் மேற்கொண்ட துல்லியமான குண்டுத்தாக்குதலில் செஞ்சோலை வளாகம் இரத்தக்களறியானது. இக்கொலைவெறியாட்டத்தில் 61 சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டதுடன் 150 இற்கு மேற்பட்ட சிறிமிகள் காயமடைந்திருந்தார்கள்.\nஇதுபோக சிறிலங்கா வான்படை விமானங்கள் மேற்கொண்ட குண்டுத்தாக்குதல்களில் கொல்லப்பட்டும் காயப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கு மேலாகும்.\nஇவ்வளவு நடந்தேறிய நிலையிலும் ஏற்றுக்கொண்ட போர் தவிர்ப்பை இறுதிவரை இறுக்கமாகத் தொடர்வது என்பதில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் உறுதியுடனிருந்தார். எக்காரணத்தைக் கொண்டும் பழிக்குப் பழி… இரத்தத்துக்கு இரத்தம்… தலைக்கு தலை… என எதிர் நடவடிக்கையில் இறங்கவில்லை.\nஒருவேளை இவற்றுக்கெல்லாம் எதிர் நடவடிக்கையில் இறங்கியிருந்தால் சிங்கள தேசம் பல முள்ளிவாய்க்கால்களைக் கண்டிருக்கும். அவ்வாறு சிங்கள தேசத்து பேரழிவை தவிர்த்து பொறுமைகாத்துவந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் கைகளில் இருந்த ஆயுதங்களை பறித்து நிராயுதபாணிகளாக்கும் தந்திரத்தையே அப்போதைய இந்திய அரசு மேற்கொண்டது.\nஇந்தியா மட்டுமல்ல உலக நாடுகளும் சிறிலங்கா இராணுவத்தின் அத்துமீறல்களை கண்டிக்காது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதே அழுத்தங்களையும், நெருக்கடிகளையும் ஒருதலைப்பட்சமாக பிரயோகித்து வந்தன.\nஇன்றைய நிலையில் பழிக்குப் பழி… இரத்தத்திற்கு இரத்தம்… தலைக்கு தலை… என்று எதிர்வினையாற்றும் தகுதி தமிழர்களுக்கு மட்டுமே உள்ளது. தமிழர்களாகிய எமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கும், துன்ப-துயரங்களுக்கும், இன்னல்களுக்கும், நம்பிக்கைத்துரோகங்களுக்குமாக நாம் பழிவாங்க முற்பட்டால் அதன் விளைவுகள் உலகின் அத்தனை நாடுகளிலும் எதிரொலிக்கும்.\nஏனென்றால், தமிழர்களை அழித்தொழித்ததுடன் எமக்கான நீதியையும் தடுத்து தாமத்தபடுத்தி வரும் அயோக்கியத்தனத்தின் பின்னால் நிற்கும் அத்தனை நாடுகளுமே அதற்கு காரணமாகும். ஒட்டுமொத்த உலகத்தாலும் வஞ்சிக்கபட்டுக் கொண்டிருக்கும் ஒரே இனமாக தமிழினம் இருந்துவருகிறது.\nபோர் நிறுத்த ஒப்பந்தத்தை எவ்வாறு பேரிழப்புகளுக்கு மத்தியிலும் இறுதிவரை இறுக்கமாக கடைப்பிடிக்கப்பட்டதோ அவ்வாறே ஆயுத மௌனிப்பும் கடும் இறுக்கமான நிலையில் காக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. போர் நிறுத்தத்தைப் போன்று ஆயுத மௌனிப்பும் இறுதிவரை கடைப்பிடிக்கபடுமா என்ற வினாவிற்கு சர்வதேசத்தின் செயற்பாடே பதிலுரைப்பாக அமையும்.\nதலையிடியும் காய்ச்சலும் தனக்கு தனக்கு வந்தால் தான் தெரியும் என்பதைப் போன்று பாக்கித்தானின் அத்துமீறலுக்கு இந்தியா எதிர்வினையாற்றத் துடித்துக்கொண்டிருக்கிறது. ஏன் ஒன்றாக இருந்து பிரிந்தவர்கள்தானே நீங்கள். அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வைக்காண வேண்டியதானே\nநல்லுறவு அடிப்படையிலான துடுப்பாட்டத்தைக்கூட பாக்கித்தான் அணியுடன் ஆட அனுமதி மறுத்துவரும் இந்தியா எம்மை கொன்றொழித்து அடிமைப்படுத்தி ஆண்டுவிடத் துடிக்கும் சிங்களர்களுடன் இணைந்து வாழ நிர்ப்பந்திப்பது எந்தவிதத்தில் நியாயம்…\n‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’\n‘இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.’\nPrevious: 41-வது அகவையில் கால் பதிக்கிறது தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு\nNext: இளம்பருதி, ராஜா உள்ளிட்டவர்கள் படையினரிடமே சரணடைந்தார்கள்\nஆனந்தபுரத்தில் தளபதி பானு காட்டிக்கொடுத்தாரா\nபதின்பருவத் தற்கொலைகள் : தடுக்க என்ன வழி\nயேமன் மோதல் – ம(றை)றக்கப்படும் யுத்தம் – பூமிபுத்ரன்\nஅரை மணிநேரத்தில் 22 பவுண் நகை கொள்ளையடிப்பு… யாழில் பயங்கரம்\nயாழ்ப்பாணம் சுழி­பு­ரம் பகு­தி­யில் வீட்­டுக் கதவை உடைத்து அரை­மணி நேரத்­தில் 22 பவுண் நகை­கள் திரு­டப்­பட்­டுள்­ளன என்று வட்­டுக்­கோட்­டைப் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. இந்­தத் திருட்­டுச் சம்­ப­வம் நேற்றுமுன்­தி­னம் வியா­ழக் கிழமை இரவு, சுழி­பு­ரம் பண்­ணா­கம் பகு­தி­யில் இடம்­பெற்­றுள்­ளது. சம்­ப­வம் நடந்த அன்று இரவு 6 மணி ­மு­தல் 6.30 மணி­வரை வீட்­டின் உரி­மை­யா­ளர்­கள் வெளி­யில் சென்­றி­ருந்­த­னர். அவர்­கள் வீட்­டுக்­குத் திரும்பி வந்து பார்த்­த­போது கதவு உடைக்­கப்­பட்­டி­ருப்­பது தெரி­ய­வந்­தது. வீட்­டில் வைக்­கப்­பட்­டி­ருந்த பொருள்­க­ளைத் தேடி­ய­போது 22 பவுண் நகை­கள் திருட்­டுப் போனது கண்­ட­றி­யப்­பட்­டது. வட்­டுக்­கோட்­டைப் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. பொலி­ஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­னர்.\n���ரே நேரத்தில் 300 பேர் வைத்தியசாலையில் அனுமதி… உணவு விஷமானதால் அனர்த்தம்\nஉணவு விஷமானதால் மினுவாங்கொட பிரதேசத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலையின் சுமார் 300 பணியாளர்கள் வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காய்ச்சல், வாந்தி, மயக்கம் போன்ற நோய் நிலைமைகளால் குறித்த பணியாளர்கள் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 150 இற்கும் அதிக பணியாளர்கள் கம்பஹா மாவட்ட வைத்தியசாலையிலும், சுமார் 135 பேர் வரை மினுவாங்கொட மாவட்ட வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளதாகவும் மேலும் சிலர் தொடர்ந்து தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇராணுவத்தினரால் நல்லிணக்கம் முறிவடையும் அபாயம்… சிவாஜிலிங்கம் எச்சரிக்கை\nவடக்கில் இராணுவம் தொடர்ச்சியாகத் தனது படைகளை நிலைப்படுத்த முயற்சிக்குமாயின் தேசிய நல்லிணக்கமானது முற்றாக முறிவடையும் எனத் தெரிவித்துள்ள வடக்கு மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், மக்கள் மீண்டும் கிளர்ந்தெழுவதற்கான சந்தர்ப்பத்தை அரசு ஏற்படுத்தக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட இராணுவத் தளபதி வெளியிட்ட கருத்து தொடர்பாக தமிழ் ஊடகம் ஒன்று வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்தில் படையினர் வசமிருக்கும் காணிகளை விடுவிப்பதற்கு அரசு பணம் வழங்க வேண்டும் என்றும், யாழ்ப்பாணக் கோட்டையைப் படையினருக்குத் தந்தால் மக்களின் காணிகள் பலவற்றையும் விடுவிக்க முடியும் எனவும் யாழ். மாவட்ட இராணுவத் தளபதி வெளியிட்ட கருத்து தொடர்பில் கேட்ட போதே சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி செய்தியாளர் சந்திப்பில் தம்மிடம் இன்னும் அதிகளவான காணிகள் இருப்பதைக் கூறியுள்ளார். ஆனால், இன்னமும் சொற்ப காணிகளே விடுவிக்கப்பட வேண்டும் என அரசு கூறும் புள்ளி விவரத்துக்கும் இராணுவத் தளபதி கூறியுள்ளதற்கும் இடையில் முரண்பாடு உள்ளது. எங்களைப் பொறுத்த வரை …\nவாகனங்களின் விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு\nவாகன விலையை குறைந்தது 03 இலட்சம் ரூபாவால் அதிகரிக்க வேண்டும் என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக ரூபாவின் பெறுமதி மதிப்பிழந்து கொண்டு செல்கின்ற காரணத்தால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்ட வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை கோரி மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு\nநாடு பூராகவும் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளது விடுதலை தொடர்பில் வாக்குறுதி வழங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்போது வரை அவ் வாக்குறுதிகள் அரசால் நிறைவேற்றப்படாத நிலையில் மக்களோடு இணைந்து போராட வர வேண்டும் என வெகுஜன அமைப்புக்கள் ஒன்று கூடி அழைப்புவிடுத்துள்ளன. அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேர் கடந்த ஒன்பது நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். தம்மை புனர்வாழ்வழித்தேனும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அவர்கள் இவ் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். இந்நிலையில் இவர்களது இப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தாம் மேற்கொள்ளவுள்ள போராட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பானது இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்றது. இச் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட வெகுஜன அமைப்புக்களில் பிரதிநிகளில் ஒருவரான முன்னாள் அரசியல் கைதியான முருகையா கோமகன் மற்றும் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் பிரதிநிதி சா.தனுஜன ஆகியோரே மேற்கண்டவாறு தெரிவித்தனர். இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், யுத்தம் நிறைவடைந்து ஒன்பது …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.malar.tv/2017/05/change-spider-climax-scene-ar-murugadass.html", "date_download": "2018-09-22T17:14:07Z", "digest": "sha1:IYSHOJOYPDCVZRO7ADBLVA55D3LCPNKV", "length": 8132, "nlines": 64, "source_domain": "tamil.malar.tv", "title": "‘ஸ்பைடர்’படத்தின் கிளைமாக்ஸ் மாற்றம் - aruns MALAR TV tamil", "raw_content": "\nஅக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்\nவிழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது\nHome சினிமா ‘ஸ்பைடர்’படத்தின் கிளைமாக்ஸ் மாற்றம்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ம��ேஷ் பாபு, ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ள படம் ‘ஸ்பைடர்’. தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகியிருக்கும் இந்தப் படம், ஜூன் 23ஆம் தேதி ரம்ஜான் பண்டிகையின்போது ரிலீஸாகும் என அறிவித்தார் ஏ.ஆர்.முருகதாஸ். ஆனால், குறிப்பிட்ட தேதியில் படம் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.\nபடத்தின் கிளைமாக்ஸை மாற்ற விரும்பிய ஏ.ஆர்.முருகதாஸ், இப்போதுதான் அதைப் படம்பிடித்துக் கொண்டிருக்கிறார். ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷனுக்கு எப்படியும் 3 மாதங்கள் ஆகும். எனவே, உடனடியாக ரிலீஸ் செய்ய முடியாததால், தள்ளி வைத்திருக்கிறார். போகிற போக்கைப் பார்த்தால், தீபாவளிக்குத்தான் படம் ரிலீஸாகும் போல.\nபூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை \" பணம்\" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...\n\"ROHYPNOL” என்ற மாத்திரை பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…\nவடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால்..\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் வீட்டில் செல்வம் பெருகி, லட்சுமி கடாட்சமாக காட்சியளிக்கும்.. திருப்பாற் கடலில் வீற்றிருக்கும் மகா வ...\nரஜினியை இயக்கும் அஜீத் இயக்குநர்\n‘சிறுத்தை’ சிவா, அஜீத்துடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘விவேகம்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. ...\nஉறவினர்கள் இறந்தாலே அரை மணி நேரம் தலையைக் காட்டிவிட்டு அப்படியே திரும்பி விடுகிற காலகட்டம் இது. அதுவும் சினிமாக்காரர்கள் என்றால், ஒரே டே...\nகாலம் பொன்னானது - கட்டுரை\nஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...\nதிரைக்கு வரும் முன்பே இணையத்தில் வந்த பாகுபலி-2\nஎஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ள வரலாற்றுப் படம் ‘பாகுபலி’. மிகப் பிரம்மாண...\nமனிதன் வாழ்கிறான் சாவதற்காக மனிதன் சாகிறான் வாழ்வதற்காக மற்றவன் வாழ இறப்பவன் தியாகி ஆகிறான் மற்றவன் இறக்க வாழ்பவன் துரோகி ஆகிறான் ...\nபாகுபலி’யைப் பார்த்து பயந்தாரா ஷங்கர்\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடித்துள்ள படம் ‘2.0’. இந்தப் படம், வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று முன்பு அறி...\nஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார். யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2011/05/blog-post_8764.html", "date_download": "2018-09-22T17:04:02Z", "digest": "sha1:DDERXYIA3VXVTP43KXREFJ46QZ5RN4UC", "length": 23618, "nlines": 274, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: பச்சிளம் குழந்தைகளுக்கு வரும் மஞ்சள் காமாலை", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nபச்சிளம் குழந்தைகளுக்கு வரும் மஞ்சள் காமாலை\nநமது ரத்தத்தில் பிலிருபின் என்ற நிறமி பொருள் அதிகரிப்பதே மஞ்சள் காமாலை ஆகும் . ஜுரம் எப்படி ஒரு பொதுபடையான அறிகுறியோ அதுபோலவே ம.கா வும் ஒரு அறிகுறியே தவிர வியாதி அதுவல்ல . (Latin bīlis, bile + ruber, red )\nமுன்னுரை : நமது உடலில் கோடிகணக்கான ரத்த சிவப்பு அணுக்கள் உள்ளன . இவற்றின் வாழ் நாள் தோரயமாக 120 நாட்கள் .\nவயதான அணுக்கள் மண் ஈரலில் போய் இறந்துவிடுகின்றன . RBC யின் உள்ளே ஹீமோக்ளோபின் என்ற வஸ்து பொருள் உள்ளது . இது HEME மற்றும் GLOBIN என்று இருபகுதியாக உடைக்க படுகிறது .\nHEME என்ற பகுதி சில பல வேதி வினை மாற்றங்களுக்கு உட்பட்டு BILIRUBIN என்ற மஞ்சள் நிறமியாக மாறுகிறது .\nபிளிருபின் ரத்தத்தில் சுற்றிக்கொண்டு இருக்கும் . இதனை கல் ஈரல் ரத்தத்தில் இருந்து பிரித்து பித்தநீரோடு சேர்த்து நீரில் கரையும் பொருளாக மாற்றுகிறது .\nபின் இது பித்த பை வழியாக குடலை அடைந்து இரு வேறு பொருள்களாக மாறுகிறது .\nSTERCOBILIN - மலத்தின் மூலம் வெளியேறும் . மலத்தின் நிறத்திற்கு (BROWNISH YELLOW ) இதுவே காரணம் .\nUROBILIN - இது நிறம் அற்றது , சிறுநீரில் வெளியேறும் . டெஸ்ட் செய்து பார்த்தால் தான் இது தெரியும் .\nமேலே சொன்ன அனைத்தும் சாதாரணமாக தினமும் நடக்கும் செயல்கள் . இதில் ஏதேனும் ஒரு இடத்தில தவறு நேர்ந்தாலும் மஞ்சள் காமாலை அறிகுறி தெரியலாம் .\nI . அதிகபடியான RBC அணுக்கள் உருவாதல் மற்றும் அதிகபடியான RBC சிதைவு அடைதல் ( HEMOLYTIC JAUNDICE )\nII .கல்லீரல் செயல் இழப்பது (HEPATIC JAUNDICE )\nIII . கல்லீரலில் இருந்து வெளியேறும் பிளிருபின் குடலை அடையமுடியாமல் ஏற்படும் அடைப்பினால் வரும் மஞ்சள் காமாலை (OBSTRUCTIVE JAUNDICE )\nபொதுவா�� CBD எனப்படும் COMMON BILE DUCT எனப்படும் இடத்தில அடைப்பு ஏற்படும் .\nரத்த சிவப்பு அணுக்கள் அதிகமாக சேதம் அடைவதனால் அதிகமாக bilrubin உற்பத்தி ஆகிறது . கலீரலால் அதனை சுத்தம் செய்ய கால தாமதம் ஆவதால் பிளிருபின் அளவு அதிகரிக்கிறது . இங்கு கல்லீரல் நன்றாகவே உள்ளது .\nI . NEONATAL JAUNDICE : பச்சிளம் குழந்தைகளுக்கு வரும் மஞ்சள் காமாலை .\nபிறந்த குழந்தையின் உடலில் பொதுவாக ரத்த அணுக்கள் அதிகமாக இருக்கும் . மேலும் கருவில் இருக்கும் போது உள்ள ஹீமோ க்லோபின் F எனப்படும் . பிறந்தவுடன் இந்த F குறைந்து ஹீமோக்ளோபின் A உற்பத்தி ஆகும் . கலாவதி ஆனா HB F சிதைவு அடைந்து வெளியேற்ற படும். இதனால் பிளிருபின் அளவு கூடி குழந்தை பிறந்த 24 மணி நேரம் கழித்து உடலில் மஞ்சள் நிறம் தோன்றும் . இது படிப்படியாக அதிகரித்து ஒரு வாரத்திற்குள் தானாக குறைய ஆரம்பிக்கும் .\nஇது சாதாரணமாக எல்லா குழந்தைகளுக்கும் நடக்க கூடியதே . எனவே இதற்கு PHYSIOLOGICAL JAUNDICE என்று பெயர் .\nI . பிறந்த 24 மணிக்கு முன்பாகவே மஞ்சள் நிறம் தோன்றுதல் - இதற்கு அசாதாரண மஞ்சள் காமாலை -PATHOLOGICAL JAUNDICE என்று பெயர் .\nII .தாயின் ரத்த க்ரூப் நெகடிவ் ஆக இருந்தால் . -\nதாய்க்கு நெகடிவ் க்ரூப்பும் பிள்ளைக்கு பாசிடிவ் இருந்தால் தாயின் உடலில் பாசிடிவ் க்ரூபிற்கு எதிராக ANTI BODIES உற்பத்தி ஆகும் . இது முதல் குழந்தையை பாதிக்காது . ஆனால் அடுத்த பிரசவத்தின் போது உள்ள குழதையை பாதிக்கும் தன்மை உள்ளது .\nஎனவேதான் NEGATIVE க்ரூப் உள்ள தாய்க்கு முதல் குழந்தை பிறந்தவுடன் தடுப்பு ஊசி (ANTI D ) கட்டாயம் போடவேண்டும் .\nமேலே சொன்ன நிலைக்கு RH INCOMPATIBILTY என்று பெயர் .\nஇன்னும் ஒரு நிலை உள்ளது . அதற்க்கு ABO INCOMPATIBILITY என்று பெயர் . தாய்க்கு O க்ரூப்பும் பிறந்த குழந்தைக்கு A , B ,AB ஏதேனும் ஒன்று இருக்கும் பட்சத்தில் வரும் மஞ்சள் காமாலை .\nRH INCOMPATIBILTY நெகடிவ் மஞ்சள் காமாலை இரண்டாவது குழந்தையை மட்டும் பாதிக்கும் ஆனால் ABO INCOMPATIBILITY முதல் குழந்த்யில் இருந்தே தனது பாதிப்பை தொடங்கிவிடும் .\nPHOTOTHERAPY என்ற கண்ணாடி பெட்டியில் வைத்தால் உடலில் உள்ள பிளிருபின் அளவு குறைந்து சிறுநீர் வழியாக வெளியேறி விடும் .\nGARDENAL என்ற மருந்து கல்லீரலின் பணியை துரிதம் செய்து பில்ருபினை வெளியேற்றும் .\nஅதிக அளவு பிளிருபின் இருந்தால் >15 -20 ) EXCHANGE TRANSFUSION என்ற ரத்தத்தை மற்றும் முறையை செய்ய வேண்டும் .\nகுழந்தயின் ரத்தத்தை தொப்புள் கொடி மூலம் வெளியே எடுத்துவிட்டு பின் சுத்த ரத்தத்தை ஏற்றும் முறை .\nமேலே சொன்ன இரண்டும் தான் பொதுவாக பார்க்கும் HEMOLYTIC JAUNDICE : இது தவிர மலேரியா ,இரத்த சிவப்பு அணுக்களின் உற்பத்தி குறைபாடு போன்ற இதர அரிதான காரணங்களும் உள்ளன .\nபச்சிளம் குழந்தைகளுக்கு தேன் ஏன் தரக்கூடாது\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nஅழகான ஃபிகர் VS அசிங்கமான ஃபிகர்\nஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா\nஉடலை சார்ஜ் செய்வது எப்படி\nஉடலை சார்ஜ் செய்வது எப்படி\nஉடலை சார்ஜ் செய்வது எப்படி \nஅல்சர் சரி ஆக என்ன பண்ணனும் அல்சர் வராம தடுக்க என...\nஹார்ட் அட்டாக்கும் முதல் உதவிகளும்.\nஇரத்த அழுத்தமும் உடல் உறுப்புக்களும\nஇரத்த அழுத்தமும் உடல் உறுப்புக்களும்\nஇதய ஆபரேசன்களும் நிரந்தரமான தீர்வுகளும்\nவலி வரும் வழிகளும் அதனால் வரும் நோய்களும் - Part I...\nவலி வரும் வழிகளும் அதனால் வரும்\nமயக்கம் vs இரத்த அழுத்தம்\nஆண்மைக்குறைவு மற்றும் பெண்மைக் குறைவு\nஅக்குபஞ்சர் முதலுதவி சிகிச்சை முறைகள்\nசுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும\nமிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை\nஉன்னையறிந்தால் நீ உலகத்தில் போராடலாம்\n உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்\nநான் ஏன் முஸ்லிம் ஆனேன் \nஉங்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது\nநான் ஏன் முஸ்லிம் ஆனேன் - முன்னாள் கன்னியாஸ்திரி\nகாசாகும் குடும்ப அந்தரங்கங்கள். எச்சரிக்கை\nஉணரப் படாத தீமை சினிமா\nநாம் தான் முயல வேண்டும்.\nவாவ்.. என்ன ஒரு ஐடியா..\nராஜ் டிவிக்கு இப்பிடி ஒரு கேவலமான பிழைப்பு வேண்டும...\nலாபம் பெற எளிய வழி(லி)கள்-15\nகணினியை வைரஸிடம் இருந்து காப்பாற்ற 10 வழிகள்\nமொபைல் போன் பாதுகாப்பு வழிகள்\n\"புரமோஷன் வாங்க ஏழு ஐடியாக்கள்\nகுழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது கவனிக்க வேண...\nbaby walkers உபயோக படுத்தலாமா\nகுழந்தைகள் பார்வையை பாதுகாக்க :\nகுழந்தைகளுக்கு டயாபர் உபயோகிக்கும் முறை :\nகுழந்தையின் ஜிப்பில் மாட்டிய ஆண் உறுப்பை எடுப்பது ...\nகுழந்தைகளுக்கு வரும் காது வலி :\nகுழந்தைகளுக்கு இருமல் மருந்து ஏன் தரக்கூடாது \nகுழந்தைகளுக்கு வரும் மழை கால நோய்கள்\nஉங்கள் குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி...\nமெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள்\nடாப் 10 சோர்வடைய காரணங்கள் :\nஆடிசம் (AUTISM) என்பது நோய் அல்ல\nபிறந்த குழந்தைக்கும் வரும் பீரியட்ஸ்-\nபச்சிளம் குழந்தைகளுக்கு வரு��் மஞ்சள் காமாலை\nஜுரம் உள்ளபோது குழந்தைக்கு ஸ்வட்டர் போடலாமா \nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nநடுத்தர வயதுடைய இந்தக் குடும்பத்தலைவர்- பட்டதாரி- சவூதி , ஜித்தாவில் ஆயத்த ஆடைத் தொழில் செய்பவர் – மூன்று குழந்தைகளுக்குத் தந்தை – ஆரம்பக்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nகா‌ல் பாதம் ‌வீ‌ங்குவது கா‌ல் பாத‌ங்க‌ள் ‌சிலரு‌க்கு தூ‌ங்‌கி எழு‌ந்தது‌ம் அ‌ல்லது ஒரே இட‌த்‌தி‌ல் ‌சி‌றிது நேர‌ம் அம‌ர்‌ந்‌திரு‌ந்தால...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nஉங்கள் ஜிமெயில் அக்கௌன்ட் பாதுகாக்க சிறந்த 15 வழிகள்\n1 . உங்கள் கணினியில் மால்வாரே அல்லது வைரஸ் போன்றவை எதாவது உள்ளதா என்று நாம் புதியதாக ஒரு கோப்புகளை தரவிறக்கம் செய்யும் போது முறையாக ஸ்க...\nமின்சாரத்தை மிச்சப்படுத்துவது மிகப்பெரிய கடமையாகும். அதற்கான சில ஆலோசனைகள். மின் விளக்கு அமைப்புகள்: 1) தேவையற்று ஒளிர்ந்து கொண்டிருக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/64287-shivajis-shanthi-theatre-turned-to-multiplex-comp.html", "date_download": "2018-09-22T17:40:49Z", "digest": "sha1:MHHH5DPBK3EJNRC64J7PTG2CAGOCMUE4", "length": 33767, "nlines": 434, "source_domain": "cinema.vikatan.com", "title": "மூடப்பட்டது திரையரங்கம்... 'சாந்தி'யை தொலைத்த சிவாஜி ரசிகர்கள்! | Shivaji's shanthi Theatre Turned to multiplex complex", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nமூடப்பட்டது திரையரங்கம்... 'சாந்தி'யை தொலைத்த சிவாஜி ரசிகர்கள்\nவணிக வளாகங்களாக மாறிவரும் தியேட்டர்களின் வரிசையில் நடிகர் திலகம் சிவாஜியின் 'சாந்தி'யும் இடம்பெற்றுவிட்டது. அதன்படி நடிகர் சிவாஜிகணேசன் குடும்பத்தினருக்கு சொந்தமான 'சாந்தி தியேட்டர்' நேற்றுடன் தன் பொழுதுபோக்கு பணியை நிறுத்திக்கொண்டது.\n1952 ல் பகுத்தறிவு பேசிய பராசக்தி திரைப்படத்தில், 'சக்ஸஸ்... சக்ஸஸ்...' என கலைஞரின் வசனம் பேசி அறிமுகமான அந்தப் புதுமுக நடிகருக்கு, அன்றுமுதல் வாழ்வின் அத்தனை விஷயங்களும் சக்ஸஸ்தான். நடிக்கத்துவங்கிய சில படங்களிலேயே, வெற்றிகரமான நடிகராக பரிமளித்த அவரது ஆசைகளில் ஒன்று, தான் சம்பாதித்த பணத்தில் தியேட்டர் கட்டுவது.\nநடிப்பின் அத்தனை பரிமாணங்களையும் வெளிப்படுத்தி, பின்னாளில் உலகப்புகழ்பெற்ற அந்த நடிகர் வேறு யாருமல்ல; நடிகர் திலகம் சிவாஜிகணேசன்தான்.\n1961- ம் ஆண்டு, சென்னை அண்ணாசாலையில் தனது மூத்த மகள் 'சாந்தி'யின் பெயரில், தனது ஆசைப்படி ஒரு தியேட்டரை கட்டினார் சிவாஜிகணேசன். இதன் பங்குதாரர் ஆனந்த் தியேட்டர் அதிபரான ஜி.உமாபதி. 1961 ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த தியேட்டரை திறந்துவைத்தவர் அப்போதைய முதல்வர் காமராஜ். ���ங்கு திரையிடப்பட்ட முதல்படம், பீம்சிங் இயக்கத்தில், சிவாஜி நடித்து வெளியாகி அக்காலத்தில் சக்கைப் போடு போட்ட 'பாவ மன்னிப்பு'.\nபின்னர் இந்த தியேட்டரின் மொத்தப் பங்குகளையும் சிவாஜிகணேசனே வாங்கி, முழு உரிமையாளரானார். அன்று முதல் சிவாஜிகணேசன் நடித்த படங்கள் அனைத்தும் சாந்தி திரையரங்கத்திலேயே திரையிடப்பட்டன.\nதிரையுலகில் எம்.ஜி.ஆர் -சிவாஜி போட்டி நிலவிய காலத்தில், சிவாஜி ரசிகர்களுக்கு சாந்தி தியேட்டர் ஒரு வரப்பிரசாதம். சிவாஜி படங்கள் எங்கு திரையிடப்பட்டாலும் சென்னையின் இந்த தியேட்டரில் படத்தைக் காணவே ரசிகர்கள் பெரிதும் விரும்புவர். சென்னையின் முக்கிய அடையாளமாகவும், சிவாஜிக்கு பெருமையளிக்கும் விஷயங்களில் ஒன்றாகவும் இந்த தியேட்டர் கடந்த காலங்களில் விளங்கியது.\nதியேட்டரின் முழுநிர்வாகத்தையும், சிவாஜியின் மருமகன்களில் ஒருவரான நாராயணசாமி கவனித்துக் கொண்டார். பின்னாளில் சிவாஜியின் அறிவுறுத்தலின்படி தியேட்டரின் உள்ளே, திரையுலகிற்குப் பெருமை சேர்த்த பிரபலங்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டன. அணிவகுத்து நிற்கும் இந்த புகைப்படங்களையும் ஒரு சினிமாவுக்குரிய ஆர்வத்துடன் நின்று ரசிகர்கள் பார்ப்பார்கள். தனது சக போட்டியாளரான எம்.ஜி.ஆரின் படத்தையும் இங்கு இடம்பெறச்செய்தவர் சிவாஜி கணேசன்.\nஇந்த புகைப்பட அணிவகுப்பில் தன் படம் வைக்கப்படவில்லையே என பிரபல கதாநாயக நடிகர் ஒருவர் ஒருமேடையில் வெளிப்படையாகவே தெரிவித்தார். அங்கு படம் வைக்கப்பட்டால்தான், தான் பிரபல நடிகர் என்பதை ஒப்புக்கொள்வேன் எனக் கூறினார். சில ஆண்டுகளில் அவரது படம் அங்கு வைக்கப்பட்டது. இத்தகைய அங்கீகாரத்துக்குரிய இடமாகவும் சாந்தி தியேட்டர் விளங்கியது.\nசிவாஜி ரசிகர்களைப் பொறுத்தவரை இந்த தியேட்டர் அவர்களுக்கு வெறும் தியேட்டர் மட்டுமல்ல; அவர்கள் ஒன்று கூடும் திருவிழா ஸ்தலம். திரையுலகப் போட்டியைத் தவிர்த்து, எம்.ஜி.ஆருக்கும் பிடித்தமான தியேட்டர் சாந்தி தியேட்டர். சென்னையில் பிரபல தியேட்டர் ஒன்றின் திறப்புவிழாவில் கலந்துகொண்டு பேசிய அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர், \" சாந்தி தியேட்டரைப்போல தான் பிறந்த ஊரிலும் தம்பி சிவாஜிகணேசன் ஒரு தியேட்டர் கட்டவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று தன் ஆசைய�� வெளிப்படுத்தினார். \" கண்டிப்பாக அண்ணனின் ஆசையை நிறைவேற்றுகிறேன்\" என அந்த மேடையில் சிவாஜி தெரிவித்தார். ஆனால் இருவரது ஆசையும் நிறைவேறவில்லை என்பது வேறு கதை.\n2005 ம் ஆண்டு சாந்தி திரையரங்கம் புதுப்பிக்கப்பட்டு சாந்தி, சாய்சாந்தி என இரண்டு திரையரங்குகளாக மாற்றப்பட்டது. அங்கு சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரித்து, ரஜினிகாந்த் நடித்த 'சந்திரமுகி' படம் 800 நாட்களைத் தாண்டி ஓடி சாதனை படைத்தது.\nசிவாஜிக்கு சாந்தி அழியாத புகழை அவரது ரசிகர்கள் மத்தியில் வழங்கியது. சுமார் 55 வருடங்கள் சினிமா ரசிகர்களின் குறிப்பாக, சிவாஜி ரசிகர்களின் சொர்க்கபுரியாக விளங்கிய சாந்தி தியேட்டர், நேற்றுடன் தன் பணியை நிறுத்திக்கொண்டது.\nசென்னையின் அடையாளங்களாக விளங்கி, தங்கள் பணியை நிறுத்திக்கொண்ட கெயிட்டி, கேசினோ, சஃபையர், மேகலா போன்ற தியேட்டர்களின் வரிசையில் சாந்தியும் இப்போது சிவாஜி ரசிகர்களின் 'சாந்தி'யை பறித்துக்கொண்டு தன் பணியை நிறுத்திக்கொண்டுவிட்டது, சிவாஜி ரசிகர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழர்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முதலிடம் வகிப்பது சினிமா. இதன் ஆதார ஸ்ருதி தியேட்டர்கள்தான். அந்த வகையில் தமிழர்களின் மனதில் முக்கிய இடம்பெற்றிருப்பது தியேட்டர்கள். இன்றும் மலரும் நினைவுகளில் மூழ்கிப்போகும் அந்தக்கால இளைஞர்கள், தங்கள் நினைவுகளில் கண்டிப்பாக சில தியேட்டர்களை குறிப்பிடுவர். அந்தளவிற்கு சினிமா ஒவ்வொரு தமிழனின் தனிப்பட்ட விருப்பங்களில் தவிர்க்கமுடியாத ஒன்று. சினிமா என்பது முழுக்க முழுக்க வணிகரீதியான ஒரு கலையாக மாறிய பின், சினிமா என்பது பல சிக்கல்களுக்கிடையில் இயங்கவேண்டிய நிலை உருவானது.\nஅதிகபட்ச கட்டணம், திருட்டுவிசிடி, தகவல் தொழில்நுட்ப வளரச்சி, வணிக ரீதியான தயாரிப்பாளர்கள் போன்ற காரணங்களால் இன்று சினிமா என்பது குற்றுயிரும் குலையுருமாகவே ரசிகர்களை மகிழ்வித்துவருகிறது. இந்த பிரச்னைகளால் திரையரங்குகளுக்கு வந்து படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போய், இன்று தமிழத்தின் பல தியேட்டர்களில் விரல்விட்டு எண்ணும் அளவிற்கே ரசிகர்கள் வருகிறார்கள்.\nஇதன் காரணமாக தமிழகத்தில் பல திரையரங்குகள் மூடப்பட்டு விட்டன. சில திரையரங்குகள் இடிக்கப்பட்டு வணிக வளாகங்களாகவும், திருமண மண்டபங்களாகவும் மாறிவிட்டன. ஸ்டுடியோக்கள் கூட இந்த சுனாமியில் தப்பவில்லை.\nஅந்தவரிசையில் சென்னை நகரில் வெலிங்டன், சித்ரா, அலங்கார், ஆனந்த், சஃபையர், எமரால்டு, கெயிட்டி, பாரகன், புளூடைமண்ட், சன், ராஜகுமாரி உள்பட பல திரையரங்குகள் இடிக்கப்பட்டு, வணிக வளாகங்களாகவும், அடுக்கு மாடி குடியிருப்புகளாகவும் மாறி கால ஓட்டத்தில் கரைந்துபோன தியேட்டர்கள்.\nஇந்த காரணங்களால், கடந்த சில மாதங்களுக்கு முன் சாந்தி திரையரங்கமும் வணிக வளாகம் கட்டும் நோக்கில் பிரபல நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. ஒப்பந்தத்தின்படி நவீன திரையரங்குடன் கூடிய வணிக வளாகம் கட்டப்படுவதற்கான முதற்கட்டமாக நேற்றுமுதல் சினிமா காட்சிகள் ரத்துசெய்யப்பட்டன.\nதியேட்டர் இடிப்பு அறிவிப்பு வெளியான தகவலால் மிகுந்த துயரமடைந்த சிவாஜி ரசிகர்கள், நடிகர் பிரபுவிடம் இதுகுறித்து பேசினர். 'சாந்தி தியேட்டர் எங்கள் வாழ்வின் முக்கிய அங்கம். அதை இடிப்பது எங்கள் தலைவனுக்கு ஏதோ அசம்பாவிதம் நேருவதுபோல் உணர்கிறோம்' என அவர்கள் சிவாஜி குடும்பத்தினரிடம் கவலையுடன் பேசினர்.\nஇருப்பினும் காலத்திற்கு தக்கபடி மாறவேண்டிய அவசியத்தை அவர்களிடம் எடுத்துக்கூறிய பிரபு, தியேட்டரை இடித்தபின் நிர்மாணிக்கப்படும் மல்டி ஃபிளக்ஸ் காம்ப்ளக்ஸில் உருவாகும் தியேட்டருக்கு சாந்தி என்ற பெயரே சூட்டப்படும் என்று உறுதியளித்ததையடுத்து ரசிகர்கள் சமாதானமடைந்தனர். அதன்படி தியேட்டர் மூடப்படும் அறிவிப்பு பலகையை தியேட்டர் நிர்வாகம் சார்பில் நேற்று வைக்கப்பட்டது.\nஇருப்பினும் சாந்தி தியேட்டர் இடிப்பு என்பது தங்களைப்பொறுத்தவரை தங்கள் திரையுல பிதாமகனை இன்னொருமுறை இழந்தது போன்ற ஒரு துக்கத்தில்தான் உள்ளனர். சிவாஜியின் திரைப்பட வரலாற்றையும் அவரது நினைவுகளையும் சுமந்து நின்ற சாந்தி தியேட்டர், சிவாஜி ரசிகர்களின் சாந்தியை தற்காலிமாக இழக்கவைக்கிறது.\nதியேட்டர்கள் மூடப்பட்டு, வணிக வளாகங்களாக ஆடைபோர்த்திக்கொள்வதை வெறுமனே ரசிகர்களின் கவலையாக மட்டுமே கொள்ளக்கூடாது; அது ஒட்டுமொத்த திரையுலகிற்கும் விடப்படும் எதிர்காலத்திற்கான எச்சரிக்கை மணியும் கூட. திரையுலகம் கவனத்தில் கொள்ளவேண்டும்.\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\nஒரு கொலை, பல முடிச்சு, அந்த மேஜிக்.. - 'ராஜா ரங்குஸ்கி' விமர்சனம்\nஅனல்... அதிரடி... ஆச்சர்யம்.. ஆர்ப்பாட்டம்... டாப் 5 இந்தியா Vs பாகிஸ்தான் யுத்தங்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் தி\n\"ஆறுச்சாமி... ராம்சாமி... போதும் சாமி..\" - 'சாமி 2' விமர்சனம் #Saamy2\nஐஸ்வர்யா... யாஷிகாகிட்டதான் நீங்க உஷாரா இருக்கனும்\nமைதானத்தில் கதறி அழுத ஆப்கன் வீரர் - தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறிய சோயப் ம\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nமூடப்பட்டது திரையரங்கம்... 'சாந்தி'யை தொலைத்த சிவாஜி ரசிகர்கள்\nகோபம் கொடுத்த விருது...சோனாக்‌ஷி சின்ஹா ஹேப்பி அண்ணாச்சி\n'அய்யோ அது நான் இல்லைங்க’ - பாபிசிம்ஹா புகார்\nகமல் பதிலளித்த கேள்வியும்... ரஜினி பதிலளிக்காத கேள்வியும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2016/02/15/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-09-22T17:34:20Z", "digest": "sha1:TD6VF7D42T63Q6NF7BXOGQTP6OI2E3YN", "length": 11312, "nlines": 160, "source_domain": "kuvikam.com", "title": "காதலர் தினத்தில் படிக்க வேண்டிய புத்தகம் | குவிகம்", "raw_content": "\nதமிழ்ப் பத்திரிகை, தமிழ் வலைப்பூ , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nகாதலர் தினத்தில் படிக்க வேண்டிய புத்தகம்\nஒரே ஒரு புத்தகம் எழுதி உலகப் பிரபலம் ஆன ஒருவர் எழுதிய வரிகள் இவை யார் என்று தெரிந்தால் இவரா இப்படியெல்லாம் எழுதியிருக்கிறார் என்று ஆச்சரியப் படுவீர்கள் யார் என்று தெரிந்தால் இவரா இப்படியெல்லாம் எழுதியிருக்கிறார் என்று ஆச்சரியப் படுவீர்கள் அவர் எழுதியதைப் புரிகிற தமிழில் மாற்றம் செய்து தரப்பட்டுள்ளது.\nஇந்தப் பெண்ணின் திமிர்ந்த மார்புக்கு மேல் போட்டுள்ள துப்பட்டா யானையின் தலையில் கட்டிய பட்டைப் போல திண்ணென்று இருக்கிறதே\nசரக்கு அடிக்கும் போது வர்ற கிக் , செக்ஸில் வரும் கிக் இவை ரெண்டைத் தவிர வேற கிக் உலகத்திலே இல்லை \nஅவளைப் பாக்கணும்; கேக்கணும்; தின்னணும், முகரணும், தழுவணும். என்னோட கண் காது வாய் மூக்கு உடம்பு எல்லாத்துக்கும் ஒரே இடத்தில சொகம் இருக்குன்னா அது அவ தான்.\nசாமி கோயில் சொர்க்கம் அமிர்தம் எதுவும் தேவையில்லை அவளை நெஞ்சோடு நெஞ்சா இறுக்கக் கட்டிக்கிட்டா போதும்.\nகாத்து கூட ரெண்டு பேருக்கும் நடுவில போகாத அளவுக்கு அவளைத் தழுவி இறுக்கிக் கட்டிக்கும் போது வர்ற சொகம் அடடா\nஇவ உடம்பு நான் எப்பக் கேட்டாலும் கேக்கறதையெல்லாம் தர்ற நேயர் விருப்பம் மாதிரி இருக்கே \nஒரே வார்த்தையில சொல்லப்போனா இவ ஒரு புத்தகம் மாதிரி. அவசரம் அவசரமா படிக்கக் கூடாது. ஒவ்வொரு வரியையும் அனுபவிச்சுப் படிக்கணும்.\nஇவள் பாதங்களைத் தொட்டுத் தடவிப் பார்த்தேன். அடடா அது கூட எவ்வளவு சுகமா பூப்போல இருக்கு \nஇவளுடைய முத்தைப் போன்ற பற்களில் ஊறிய நீர் தேன் கலந்த பாலை விட இனிக்கிறதே \nஎன் ஆளு எப்படிப் பட்டவன் தெரியுமா அவனைப் பாத்துட்டு நான் கண்ணை இறுக்க மூடினேன்னாக் கூடக் கவலைப்படமாட்டான். ஏன்னா அவன் என் கண்ணுக்குள்ளே குஷியா (குளிச்சுக்கிட்டு) இருப்பான்.\nஎனக்கு சூடான காபி வேண்டாம். ஏன்னா என் நெஞ்சுக்குள்ளே கொஞ்சிக்கிட்டிருக்கிற அவனை அது சுட்டிடும் .\n அவன் வராத வரைக்கும் வருவான் வருவான் என்கிற நினைப்பே சந்தோஷமாயிருந்துச்சு. இப்போ அவனைக் கட்டிக்கிட்டு படுத்திருக்கும் போது அவன் போயிடுவானோன்னு கவலைப்படுது\nசுகம் தர்ர என் உடம்பையே இப்படிக் கசக்கிப் பிழியரானே, வில்லன் எவனாவது கிடைச்சான்னா அவன் உடம்பை எப்படிக் கசக்கிப் பிழிவான் \nஆசை என்கிறது பெரிய கடலா இருக்கலாம். ஆனா படகு மாதிரி நானும், துடுப்பு மாதிரி அவனும் இருந்தா எவ்வளவு தூரம் வேணுமுன்னாலும் போகலாம்.\nஎன் கண்ணுக்கு அறிவே இல்லேடி இந்தக் கண் தானே அவனை எனக்குக் காட்டிச்சு . இப்போ அவன் வரலையேன்னு அது அழுவுதே இந்தக் கண் தானே அவனை எனக்குக் காட்டிச்சு . இப்போ அவன் வரலையேன்னு அது அழுவுதே\nநான் எத்தனை முறை கோபித்துக் கொண்டாலும் அவன் என்னிடம் கோபித்துக் கொள்வதேயில்லை. இது தான் அவனோட சிறந்த பரிசு.\nமுழுப் புத்தகத்தையும் படிக்க வேண்டும் என்று தோன்றுகிறதா\n திருவள்ளுவர் எழுதிய திருக்குறள். அதில் காமத்துப் பாலில் வரும் பாடல்களின் அர்த்தம் இவை.\n← காதல் – காமம் – கனிரசமே \nமகாமகம் – ஒரு தனி வெளியீடு →\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் …………………\nதலையங்கம் – கேரளாவில் வெள்ளம்\nசங்க்ராம்ஜெனா : ஒடியக் கவிதைகள்: ஆங்கில வழியில் தமிழு க்குத் தந்திருப்பவர் சுப்ரபாரதிமணியன்.\nஎப்படிக் கழிந்தன 83 ஆண்டுகள்\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கு அஞ்சலி\n” – மன நல மற்றும் கல்வி ஆலோசகர், மாலதி சுவாமிநாதன்\nஒற்றைச் சிறகோடு – பொன்விலங்கு பூ. சுப்ரமணியன்\nமேற்குத் தொடர்ச்சி மலை – சினிமா விமர்சனம் – சரஸ்வதி காயத்ரி\nபொக்கிஷம் – தி ஜானகிராமன் – பரதேசி வந்தான்\nஎழுத்தாளர் சிவசங்கரி – சரஸ்வதி காயத்ரி\nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் – புலியூர் அனந்து\nமேடை நகைச்சுவை – அரவிந்த் SA\nஅம்மா கை உணவு (7 )- சதுர்புஜன்\nதமிழ் மருத்துவம் – நன்றி T K B\nகுட்டீஸ் சுட்டீமால் – சிவமால்\n1084 இன் அம்மா – எஸ் கே என்.\nஇரண்டு முகங்கள் – குறும்படம்\nநானு(ணு )ம் ஒரு பெண் – யாரம்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/governor-panwarilal-purohit-abdulkalam-house", "date_download": "2018-09-22T17:38:32Z", "digest": "sha1:SV7SP4C6UWUP6UQOYQGH7IL4EVLUCCS5", "length": 12601, "nlines": 185, "source_domain": "nakkheeran.in", "title": "அப்துல்கலாம் இல்லத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் | Governor Panwarilal Purohit at Abdulkalam House | nakkheeran", "raw_content": "\nதிருவள்ளுவா் சிலைக்கும் விவேகானந்தா் பாறைக்கும் கடல் வழி பாலம்-எடப்பாடி…\nமருத்துவர் செல்போனில் பிசி... சிகிச்சைக்கு வந்த கோழிகள் சாவு மாடுகள்…\nபிரபல வழிப்பறி கொள்ளையன் கபாலி மீது மூன்றாவது முறையாக பாய்ந்தது குண்டாஸ்\n'அதுக்கு' ஒத்துக்காததால் மனைவி, குழந்தையை எரித்துக்கொன்ற கணவன்\nதிருவாரூரில் ஆதரவாளர்களே இல்லாமல் தனது ஆதரவை காட்டவரும் அழகிரி\nதொடர்கதையாகிவரும் தண்ணீரில் நீந்தி இறுதி ஊர்வலம் செல்லும் அவலம்\nபிக்பாஸ்-2 டைட்டில் வின்னர் யார்...\nமீனவனை நீ அடித்தால், உன் மாணவனை நான் அடிப்பேன்... -சீமான்\nமெரினாவில் போராட அனுமதியில்லை என்று, ஆனால் புதைக்க அனுமதி இருக்கிறது... -…\nஅனுமதியின்றி பேனர் வைத்த அமமுக; டிராபிக்ராமசாமிக்கும் டி.டி.வி…\nஅப்துல��கலாம் இல்லத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது குடும்பத்துடன் இராமேஸ்வரம் வந்தார். அங்கிருந்து தமிழ்நாடு அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்றவர் சிறிது ஓய்வுக்கு பின் இராமநாதசுவாமி கோவிலுக்கு சென்ற அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பாக பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து ஸ்படிக லிங்க பூஜையில் கலந்து கொண்டார்.\nஅதன்பிறகு மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் இல்லத்திற்கு சென்ற ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அவரது மூத்த சகோதரர் முத்துமீரான் மரைக்காயர் அவர்களிடம் நலம் விசாரித்தார். ஆளுநர் வருகையொட்டி இராமேஸ்வரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு பணியில் போலிசார் ஈடுபட்டுள்ளனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nEXCLUSIVE - நீராடுவது பாரம்பரிய தீர்த்தத்தில் அல்ல.\nதாயுடன் 3 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழப்பு: கொலையா தற்கொலையா\nராமேஸ்வரம் கோவிலில் நகைகளும் இல்லை, விக்கிரகங்களும் இல்லை\nதினகரன் வீடு மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சி: புல்லட் பரிமளத்திடம் போலீசார் விசாரணை\nதிருவள்ளுவா் சிலைக்கும் விவேகானந்தா் பாறைக்கும் கடல் வழி பாலம்-எடப்பாடி பழனிச்சாமி\nமருத்துவர் செல்போனில் பிசி... சிகிச்சைக்கு வந்த கோழிகள் சாவு மாடுகள் மயக்கம் மக்கள் கூச்சல்\nபிரபல வழிப்பறி கொள்ளையன் கபாலி மீது மூன்றாவது முறையாக பாய்ந்தது குண்டாஸ்\n'அதுக்கு' ஒத்துக்காததால் மனைவி, குழந்தையை எரித்துக்கொன்ற கணவன்\nதிருவாரூரில் ஆதரவாளர்களே இல்லாமல் தனது ஆதரவை காட்டவரும் அழகிரி\nதொடர்கதையாகிவரும் தண்ணீரில் நீந்தி இறுதி ஊர்வலம் செல்லும் அவலம்\nபிக்பாஸ்-2 டைட்டில் வின்னர் யார்...\nமீனவனை நீ அடித்தால், உன் மாணவனை நான் அடிப்பேன்... -சீமான்\n வைரலான புகைப்படம் குறித்த உண்மை விளக்கம்\n - சாமி ஸ்கொயர் விமர்சனம்\n100 ரூபாய் சம்பளம்... எம்.எல்.ஏ ஆவதற்கு முன்பே கார், வீடு... - கலைஞர் குறித்து கரு.பழனியப்பன்\nசிறப்பு செய்திகள் 17 hrs\nவிஷாலைத் தொடர்ந்து அர்ஜுன் இணையும் அடுத்த ஹீரோ\nநடிகை நிலானியிடம் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள்: தற்கொலைக்கு முன்பு வெளியிட்ட வாலிபர்\nஇளையராஜா பணத்தை வாங்கிட்டு நான் பட்டபாடு - ரமேஷ் கண்ணா எழுதும் திரையிடாத நினைவுகள் #10\nசின்னத்திரை நடிகையின் காதலன் தற்கொலை. –உதயநிதி மன்றத்தில் சலசலப்பு.\nஎச்.ராஜாவை பிடிக்க 2 தனிப்படை...\nகுளோப்ஜாமுன், தயிர்வடைக்குப்பிறகு கலைஞர் ஆசைப்பட்டது இதற்குத்தான்\n\"உங்க பொண்ணு மாடியில இருந்து குதிச்சுட்டா... உடனே வாங்க...'' - அப்பல்லோ சம்பவம்\nகம்யூனிஸ்ட்டுகளை கொன்று குவித்த தென்கொரியா\nபிணமாக வெந்த பின்னும் கோரிக்கை உங்களை தீண்டலயே... - மேற்குத் தொடர்ச்சி மலை குறித்து பாடலாசிரியர் வேல்முருகன் கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88", "date_download": "2018-09-22T17:14:46Z", "digest": "sha1:ORYJ2CNTCY35WDQUYKDPFC2FXAFZPL3S", "length": 5418, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "பலகை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமரத்தை தறித்து, பலகை அரியப்பட்டிருக்கும் காட்சி\nபலகை (Timber or Lumber) என்பது மரங்களை தறித்து, அரிந்து பெறப்படுபவையாகும். இவை தச்சுவேலைகளுக்கான பிரதான பொருள் ஆகும். மனித வாழ்க்கையில் பலகையின் பயன்பாடு பிரதான இடத்தைப் பெறுகிறது. தற்கால இரும்பு, நெகிலி போன்றவைகளின் முற்காலத்தில் இருந்தே வீட்டுத் தளப்பாடங்களான மேசை, கதிரை போன்றன பலகைகளில் இருந்தே செய்யப்பட்டன. இன்றும் வளர்ந்த நாடுகளில் தற்கால வீட்டுத் தளப்பாடங்களை விட, பலகையில் தயாரித்த தளபாடங்களின் விலையும் மதிப்பும் அதிகமாகவே உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 07:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2018-09-22T17:24:55Z", "digest": "sha1:E2KBN5DPIOIGFT5PQYONX4TQBSHDPKGJ", "length": 9792, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு நிதி உதவி: பிரதமர்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\n‘பேட்ட’ படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் குறித்து வெளியான வைரல் புகைப்படம்\nமீண்டும் சர்வதேசப் போட்டிகளில் விளையாட விருப்பம் தெரிவிக்கும் டில்ஷான்\nஇசைக் கலைஞனெனும் புதிய பரிணாமத்தில் விஜய் சேதுபதி\nநாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கொலை முயற்சி – உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட ஒருவர் வைத்���ியசாலையில்\nசமத்துவத்தின் முன்னோடியான தமிழகத்தில் பாலியல் குற்றச் செய்திகள் வருத்தமளிக்கிறது – இந்திரா பானர்ஜி\nசிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு நிதி உதவி: பிரதமர்\nசிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு நிதி உதவி: பிரதமர்\nசிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு ஒரு ஹெக்டயர் நிலப்பரப்பில் மீண்டும் உற்பத்தியை மேற்கொள்வதற்காக ஐந்து இலட்சம் ரூபா நிவாரண உதவி வழங்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nகாலி மாவட்டத்தில் சமீபத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு நஷ்டஈடு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஅறுவடைகள் பெறப்படும் வரையில் சிறிய தோட்ட உரிமையாளர்களை ஊக்குவிப்பதற்காக கொடுப்பனவுகளை வழங்குவதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.\nதேயிலை, தெங்கு, றப்பர் உற்பத்திக்கு தேவையான உரத்தை வழங்குவதற்காக அரசாங்கம் 200 கோடி ரூபா நிதியை ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களில் உள்ள சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு உரமானியமாக 47 கோடி ரூபா தற்போது வழங்கப்பட்டுள்ளது. இதில் 16 கோடி ரூபா காலி மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஈரானுக்கு விற்பனை செய்யப்படும் தேயிலை தொடர்பில் கலந்துரையாடல்\nஈரானுக்கு விற்பனை செய்யப்படும் தேயிலை தொடர்பாக விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட இலங்கை மத்திய வங்கி\nமலையக தொழிலாளர்களை ஏமாற்ற முடியாது\nதேயிலையின் விலை உயர்ந்து காணப்படுவதால், கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் தொழிலாளர\nஓரினச்சேர்க்கை தண்டனைக்குரிய குற்றமல்ல: இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது குற்றமென வரையறுக்கப்பட்டுள்ள சட்டப்பிரிவு 377 ஐ இந்திய உச்சநீதிமன்றம் ர\nவறுமை மேலும் அதிகரித்துவிட்டது: கேரள���வின் தேயிலை தொழிலாளர்கள்\nகேரளாவில் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக வறுமை மேலும் அதிகரித்து, அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளோம் என\nஇயற்கையால் சீர்குலைக்கப்பட்ட கேரளா: ஜாதி – மதம் மறந்து உதவும் இந்தியர்கள்\nஜாதி, மதம், இனம் என்று அனைத்து பாகுபாடுகளையும் மறந்து இந்தியாவின் பல்வேறு பகுதி மக்களும் வெள்ளத்தால்\n‘பேட்ட’ படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் குறித்து வெளியான வைரல் புகைப்படம்\nமீண்டும் சர்வதேசப் போட்டிகளில் விளையாட விருப்பம் தெரிவிக்கும் டில்ஷான்\nஇசைக் கலைஞனெனும் புதிய பரிணாமத்தில் விஜய் சேதுபதி\nநாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கொலை முயற்சி – உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட ஒருவர் வைத்தியசாலையில்\nபெண் விரிவுரையாளர் உயிரிழப்பு: பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது\nமக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் – ஜனாதிபதி\nஇலங்கையில் அபிவிருத்தியை முன்னெடுக்கும்போது காலநிலையையும் கவனிக்க வேண்டும் – உலகவங்கி\nகனடா நிதியுதவியில் கல்முனையில் புதிய திட்டம்\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் முடிவில் மாற்றமில்லை – தெரசா மே\nவவுனியாவில் யானைகளால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் பொன்சேகா ஆராய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-09-22T17:22:00Z", "digest": "sha1:C72XPNISQL6NOLGR3HF3QV2JEM6NYIWY", "length": 7680, "nlines": 58, "source_domain": "athavannews.com", "title": "பார்த்திபன் இரங்கல்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\n‘பேட்ட’ படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் குறித்து வெளியான வைரல் புகைப்படம்\nமீண்டும் சர்வதேசப் போட்டிகளில் விளையாட விருப்பம் தெரிவிக்கும் டில்ஷான்\nஇசைக் கலைஞனெனும் புதிய பரிணாமத்தில் விஜய் சேதுபதி\nநாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கொலை முயற்சி – உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட ஒருவர் வைத்தியசாலையில்\nசமத்துவத்தின் முன்னோடியான தமிழகத்தில் பாலியல் குற்றச் செய்திகள் வருத்தமளிக்கிறது – இந்திரா பானர்ஜி\nஉயிரைக் காக்கும் மருத்துவரையே கொல்வது கொடுமையானது என மாணவி அனிதா தற்கொலை குறித்து நடிகர் பார்த்திபன் இரங்கல் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.\nநீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக��கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலைக்கு இயக்குநரும், நடிகருமான இரா.பார்த்திபனும் இரங்கலுடன் கண்டனக் குரல் கொடுத்திருக்கிறார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமத்திய அரசை விமர்சனம் செய்த மாணவிக்கு பிணை (2ஆம் இணைப்பு)\nதமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனைப் பார்த்து எதிர்ப்பு முழக்கமிட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப\nபெண் கைதிகள் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nவெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்கள் மீதான தாக்குதலை கண்டித்து வெலிக்கடை சிறைச்ச\nயாழில் ஐவருக்கு தண்டப்பணம் விதித்தது நீதிமன்றம்\nயாழ் மாநகரில் பொது இடங்களில் குப்பை கொட்டிய குற்றச்சாட்டில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட 5 குடியிருப\nநீதிமன்ற கோட்பாடுகளுக்கமைய அனைவரும் சுயாதீனமான முறையில் சேவையாற்ற வேண்டும்: பிரதம நீதியரசர்\nநீதிமன்றத்தில் சேவையாற்றும் அனைவரும் நீதிமன்ற கோட்பாடுகளுக்கமைய சுயாதீனமான முறையில் சேவையாற்ற வேண்டு\nநாவற்குழி காணி விவகாரம்: அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்த கூட்டமைப்பு\nஅரசாங்கத்தின் காணி கொள்கையில் மக்களை காணிகளிலிருந்து வெளியேற்றும் கொள்கை உள்ளடக்கப்படவில்லை என அமைச்\n‘பேட்ட’ படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் குறித்து வெளியான வைரல் புகைப்படம்\nமீண்டும் சர்வதேசப் போட்டிகளில் விளையாட விருப்பம் தெரிவிக்கும் டில்ஷான்\nஇசைக் கலைஞனெனும் புதிய பரிணாமத்தில் விஜய் சேதுபதி\nநாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கொலை முயற்சி – உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட ஒருவர் வைத்தியசாலையில்\nபெண் விரிவுரையாளர் உயிரிழப்பு: பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது\nமக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் – ஜனாதிபதி\nஇலங்கையில் அபிவிருத்தியை முன்னெடுக்கும்போது காலநிலையையும் கவனிக்க வேண்டும் – உலகவங்கி\nகனடா நிதியுதவியில் கல்முனையில் புதிய திட்டம்\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் முடிவில் மாற்றமில்லை – தெரசா மே\nவவுனியாவில் யானைகளால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் பொன்சேகா ஆராய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%8F%E0%AE%93-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-09-22T17:40:57Z", "digest": "sha1:UAASB3RDLFUO6DNGQCOYOFEYJJJHC3VQ", "length": 7003, "nlines": 118, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "விஏஓ தேர்வு முடிவு வெளியீடு | Chennai Today News", "raw_content": "\nவிஏஓ தேர்வு முடிவு வெளியீடு\nசிறப்புப் பகுதி / வேலைவாய்ப்பு\nபெண் குரலை ஒளிபரப்பாத வானொலிக்கு ரூ.2 கோடி அபராதம்\nகருணாஸ் பேச்சுக்கு ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை: ஸ்டாலினுக்கு ஜெயகுமார் கேள்வி\nதிமுக – காங்கிரஸ் கூட்டணியில் குழப்பமா\nதிருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் போட்டி: தமிழிசை\nவிஏஓ தேர்வு முடிவு வெளியீடு\n813 கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) பதவிக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.\n2014 -15-ஆம் ஆண்டிற்கான 813 கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு கடந்த ஆண்டு நவம்பர் 12-ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டு இதற்கான எழுத்துத் தேர்வை 2016 பிப்ரவரி 28 -ஆம் தேதி நடத்தியது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.\nதேர்வு முடிவுகளை அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரபூர்வ http://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.\nதேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெறுகிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nவிஏஓ தேர்வு முடிவு வெளியீடு\nடீன் ஏஜ் ஆண்களின் உடலில் வேகமாக சுரக்கும் ஹார்மோன்\nவேலைவாய்ப்பு அலுவலகங்களில் அரசின் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nமுதல் இடத்தை பிடித்த யாஷிகா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றம்\nபெண் குரலை ஒளிபரப்பாத வானொலிக்கு ரூ.2 கோடி அபராதம்\nகருணாஸ் பேச்சுக்கு ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை: ஸ்டாலினுக்கு ஜெயகுமார் கேள்வி\nதிமுக – காங்கிரஸ் கூட்டணியில் குழப்பமா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/actor-arjun-daughters-0123/", "date_download": "2018-09-22T17:36:58Z", "digest": "sha1:5SDY5L7NTUOBAURCD6JJ66XH73N6OCTS", "length": 8214, "nlines": 123, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "நடிகர் அர்ஜூன் மகள்கள் தயாரிக்கும் ஜெய்ஹிந்த் 2Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nநடிகர் அர்ஜூன் மகள்கள் தயாரிக்கும் ஜெய்ஹிந்த் 2\nசினிமா / திரைத்துளி / ஹாலிவுட்\nபெண் குரலை ஒளிபரப்பாத வானொலிக்கு ரூ.2 கோடி அபராதம்\nகருணாஸ் பேச்சுக்கு ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை: ஸ்டாலினுக்கு ஜெயகுமார் கேள்வி\nதிமுக – காங்கிரஸ் கூட்டணியில் குழப்பமா\nதிருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் போட்டி: தமிழிசை\nநடிகர் அர்ஜூன் கதை திரைக்கதை எழுதி நடிக்கும் ஜெய்ஹிந்த் 2 படத்தை அவரது இரண்டு மகள்களும் சேர்ந்து தயாரித்து வருகின்றனர்.\nஅர்ஜூனுக்கு இரண்டு மகள்கள். ஒருவர் ஐஸ்வர்யா. இவர் விஷாலுடன் பட்டத்து யானை என்ற படத்தில் நடித்தார். அந்த படம் சரியாக ஓடாததால் வேறு வாய்ப்பு இன்றி வீட்டில் சும்மாதான் இருக்கிறார். இன்னொரு மகள் அஞ்சனா. இவர்கள் இருவரும் இணைந்து தற்போது அர்ஜூன் நடித்து இயக்கிக்கொண்டிருக்கும் ஜெய்ஹிந்த் 2 படத்தை தயாரிக்கின்றனர்.\nஇவர்கள் தயாரிக்கும் ஜெய்ஹிந்த் 2 படத்தில் அர்ஜூனுக்கு ஜோடியாக சிம்ரன் கபூர் என்ற மும்பை மாடல் அழகி அறிமுகம் ஆகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளிலும் இந்த படம் தயாராகி வருகிறது. தற்போதைய கல்வி முறையில் மாற்றம் தேவை என்ற கருத்தை மையமாக வைத்து கதை எழுதப்பட்டுள்ளது என்றும் இந்த படம் மாணவர்களையும், இளைஞர்களையும் பெரிதும் கவரும் என்றும் தயாரிபாளர்கள் ஐஸ்வர்யா, மற்றும் அஞ்சனா தெரிவித்தனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதிருமணமான ஒரே வருடத்தில் விவாகரத்து செய்த மலையாள நடிகை\nஇஸ்ரேல் முன்னாள் பிரதமர் மரணம்\nமுதல் இடத்தை பிடித்த யாஷிகா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றம்\n‘கோலமாவு கோகிலா’ பட பாணியில் மது கடத்தல்:\nஜேம்ஸ்பாண்ட் நடிக்கும் அடுத்த படம் அறிவிப்பு\nஅஜித்தை சந்தித்ததை ஆசிர்வாதமாக கருதுகிறேன்: பிரபல நடிகை\nமுதல் இடத்தை பிடித்த யாஷிகா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றம்\nபெண் குரலை ஒளிபரப்பாத வானொலிக்கு ரூ.2 கோடி அபராதம்\nகருணாஸ் பேச்சுக்கு ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை: ஸ்டாலினுக்கு ஜெயகுமார் கேள்வி\nதிமுக – காங்கிரஸ் கூட்டணியில் குழப்பமா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/donald-trump-plans-to-make-an-exception-for-londons-new-muslim-mayor/", "date_download": "2018-09-22T16:28:00Z", "digest": "sha1:GBZ7SOGZ46R7ZM7WQ7FQD2T2DPC736FB", "length": 10113, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Donald Trump plans to make an exception | Chennai Today News", "raw_content": "\nமுஸ்லீம் லண்டன் மேயர் அமெரிக்காவில் நுழைய தடையா டொனால்ட் டிரம்ப் கூறுவது என்ன\nபெண் குரலை ஒளிபரப்பாத வானொலிக்கு ரூ.2 கோடி அபராதம்\nகருணாஸ் பேச்சுக்கு ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை: ஸ்டாலினுக்கு ஜெயகுமார் கேள்வி\nதிமுக – காங்கிரஸ் கூட்டணியில் குழப்பமா\nதிருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் போட்டி: தமிழிசை\nமுஸ்லீம் லண்டன் மேயர் அமெரிக்காவில் நுழைய தடையா டொனால்ட் டிரம்ப் கூறுவது என்ன\nஅமெரிக்காவின் அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சியின் வேட்பாளர் என்று கூறப்படும் டொனால்ட் டிரம்ப் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் அதிபரானதும் அமெரிக்காவிற்குள் நுழைய முஸ்லீம்களுக்கு தடை விதிக்கப்படும் என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் லண்டன் மேயராக பாகிஸ்தான் வம்சாவழியை சேர்ந்த முஸ்லிம் ஒருவர் தேர்வு பெற்றுள்ளார். இதனால் லண்டன் மேயர் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கப்படுமா என்று பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு டொனால்ட் டிரம்ப் கூறியதாவது:\n“லண்டன் நகரின் முதல் முஸ்லிம் மேயராக சாதிக் கான் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மிகவும் நல்ல விஷயம். எனக்கு அதில் மகிழ்ச்சி. அவர் தனது பொறுப்புகளை நல்ல முறையில் செய்வார் என எதிர்பார்க்கிறேன். மற்றவர்களுக்கு அவர் ஒரு சிறந்த முன்னதாரணமாக இருப்பார் என நினைக்கிறேன்.\nஅமெரிக்காவுக்குள் நுழைய முஸ்லிம்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்படும் என நான் கூறியிருந்தாலும் லண்டன் மேயருக்கு மட்டும் விலக்கு அளிப்பேன். எல்லா விஷயங்களிலும் விதிவிலக்கு இருக்கும்தானே. அப்படித்தான் லண்டன் மேயருக்கு அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி அளிப்பதும்” என்று கூறியுள்ளார்.\nமுன்னதாக கடந்த வாரம் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த டொனால்டு டிரம்ப், “கன்சர்வேடிவ் கட்சியினர் சிறுபான்மை மக்கள் மத்தியில் அச்ச உணர்வை விதைத்து அதில் அரசியல் ஆதாயம் தேட முயன்றனர். எப்படி அமெரிக்காவில் டிரம்ப் முஸ்லிம்களை விமர்சிக்கிறாரோ அதே பாணியில் அரசியல் ச���ய்ய முயன்றனர். ஆனால் அவர்கள் பிரச்சாரம் எடுபடவில்லை” என்று கூறியிருந்தார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஇந்திய முடிவால் ஏமாற்ற ஸ்டேட்டஸ் பதிந்த ‘ஃபேஸ்புக்’ மார்க்\nஸ்டஃப்டு பன்னீர் பப்பட் செய்வது எப்படி\nடிரம்ப் வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாது. கலிபோர்னியா மாணவர்கள் போராட்டம்\nடிரம்ப் முன்னிலை எதிரொலி. இந்திய பங்குச்சந்தைகள் பயங்கர சரிவு\nஹிலாரி கிளிண்டனுக்கு டுவிட்டரில் ஆதரவு கொடுத்த சல்மான்கான்\nடிரம்ப் மீதான் செக்ஸ் புகாருக்கு மனைவியின் பதில் என்ன\nமுதல் இடத்தை பிடித்த யாஷிகா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றம்\nபெண் குரலை ஒளிபரப்பாத வானொலிக்கு ரூ.2 கோடி அபராதம்\nகருணாஸ் பேச்சுக்கு ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை: ஸ்டாலினுக்கு ஜெயகுமார் கேள்வி\nதிமுக – காங்கிரஸ் கூட்டணியில் குழப்பமா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/seeman-explained-about-what-done-in-kerala/", "date_download": "2018-09-22T16:42:30Z", "digest": "sha1:SU4YG4CRK5UGV3DMPQGKINDYKEMV3RTU", "length": 8112, "nlines": 129, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Seeman explained about what done in Kerala | Chennai Today News", "raw_content": "\nபெண் குரலை ஒளிபரப்பாத வானொலிக்கு ரூ.2 கோடி அபராதம்\nகருணாஸ் பேச்சுக்கு ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை: ஸ்டாலினுக்கு ஜெயகுமார் கேள்வி\nதிமுக – காங்கிரஸ் கூட்டணியில் குழப்பமா\nதிருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் போட்டி: தமிழிசை\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவி செய்யும் வகையில் 30-க்கும் மேற்பட்ட வாகனங்களில் கோட்டயம் முகாமுக்கு சென்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை, போலீசார் கிழக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று 4 மணி நேரம் விசாரணை நடத்தினர்.\nஇந்த நிலையில் கேரளாவில் நடந்தது என்ன என்பது குறித்து சீமான் சென்னையில் விளக்கம் அளித்தார். ரூ.15 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை கோட்டயம் மாவட்ட அதிகாரிகளிடம் ஒப்படைத்தோம். அங்குள்ளவர்கள் மகிழ்ச்சியுடன் புகைப்படம் எடுத்தனர். தமிழர்களின் நிவாரணம் குறித்து அதிகாரிகள் பெருமிதம் அடைந்தனர். கட்சி கொடி, படத்தை பார்த்தே போலீசார் சந்தேகம் அடைந்தனர் பின��� முகவரி, செல்போன் எண் பெற்றுக்கொண்டு அனுப்பி வைத்தனர்” என தெரிவித்துள்ளார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nபோட்டியின்றி தேர்வு செய்யப்படும் மு.க.ஸ்டாலின், துரைமுருகன்\nதொழிலதிபர்களுக்கு கல்வி அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள்\nகொச்சியில் ஆய்வுப்பணிகளை தொடங்கிய பிரதமர் மோடி\nசீமான் அதிரடி கைது: 8 வழிச்சாலை குறித்து கருத்து கேட்டதாக தகவல்\nசீமான் மீது மேலும் ஒரு வழக்கு: தினமும் ஆஜராகி கையெழுத்திட உத்தரவு\nரஜினி குறித்து பாரதிராஜா கூறியதில் தவறு இல்லை: சீமான்\nமுதல் இடத்தை பிடித்த யாஷிகா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றம்\nபெண் குரலை ஒளிபரப்பாத வானொலிக்கு ரூ.2 கோடி அபராதம்\nகருணாஸ் பேச்சுக்கு ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை: ஸ்டாலினுக்கு ஜெயகுமார் கேள்வி\nதிமுக – காங்கிரஸ் கூட்டணியில் குழப்பமா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/dmk-meet-tomorrow", "date_download": "2018-09-22T17:10:50Z", "digest": "sha1:XEDSF7LLM4LV2HSQKPLHBO6HDEWSO6NP", "length": 7328, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "திமுக அவசர செயற்குழு கூட்டம் நாளை தொடக்கம்..! | Malaimurasu Tv", "raw_content": "\nஸ்டாலினுக்கு அடுத்து அவரது மகன் தான் திமுக தலைவர் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nரூ.25 கோடி மதிப்புள்ள மரகத லிங்கம் மீட்பு..\nபல்வேறு விபத்துகளில் மரணமடைந்த காவலர்களுக்கு முதல்வர் இரங்கல்..\n4-வது முறையாக இன்று சோதனை : சிறைக் கைதியிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல்\nமழை, வெள்ளத்தால் ஏற்பட்ட இடங்களில் மத்திய குழு ஆய்வு..\nஇந்தியாவுக்குள் ஊடுருவி பயங்கரவாதிகள் அட்டூழியம் : கடத்தப்பட்ட 3 காவலர்கள் சுட்டுக்கொலை\nஈழ தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ் காரணமல்ல – முதலமைச்சர் நாராயணசாமி\nஇந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா ராணுவ பயிற்சி..\n14வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் : ஆப்கானிஸ்தான் அபார வெற்றி\nலேக் விக்டோரியா ஏரியில் படகு கவிழ்ந்து விபத்து..\nஇந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா ராணுவ பயிற்சி..\nஇந்தியா- பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு..\nHome மாவட்டம் சென்னை திமுக அவசர செயற்குழு கூட்டம் நாளை தொடக்கம்..\nதிமுக அவசர செயற்குழு கூட்டம் நா��ை தொடக்கம்..\nதிமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பின், அக்கட்சியின் செயற்குழு கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை நடைபெறுகிறது.\nசென்னை அறிவாலயத்தில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெறும் அவசர செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்க ஆயிரத்து 400 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில், கருணாநிதியின் மறைவிற்கு, மவுன அஞ்சலி செலுத்தப்படுகிறது. அதன்பின், இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, பொதுக்குழுவை கூட்டுதல், தலைவராக ஸ்டாலினை தேர்வு செய்தல் மற்றும் கட்சி நிர்வாகிகளை மாற்றி அமைத்தல், மு.க.அழகிரி பொறுப்பு வழங்குவது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nPrevious articleசுதந்திர தின விழாவுக்கான அணிவகுப்பு ஒத்திகை..\nNext articleசித்தராமைய்யாவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எச்சரிக்கை..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஸ்டாலினுக்கு அடுத்து அவரது மகன் தான் திமுக தலைவர் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nரூ.25 கோடி மதிப்புள்ள மரகத லிங்கம் மீட்பு..\nபல்வேறு விபத்துகளில் மரணமடைந்த காவலர்களுக்கு முதல்வர் இரங்கல்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MzgzNDY1MzI4.htm", "date_download": "2018-09-22T16:30:32Z", "digest": "sha1:BLCOFAMBWC4GWECXGQBAZDDPENXVGLU4", "length": 22621, "nlines": 168, "source_domain": "www.paristamil.com", "title": "உடைந்து போன இதயத்திற்கு நினைவுகளால் மருந்து போடலாமே- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் அழகிய மாலைகளும் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nDrancyஇல் 100m² அளவு கொண்ட F4 வீடு வாடகைக்கு.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nMontereau-Fault-Yonne (77130)யில் நிலத்தோடு அமைந்த 50m² அளவு கொண்ட F2 வீடு வாடகைக்கு உண்டு.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nGare de Bondy இல் இருந்து 2 நிமிட தூரத்தில் F3 வீடு விற்பனைக்கு.\n110% கடன் செய்து தரப்படும்.\n93 பகுதியில் உள்ள உணவகத்திற்கு chiken / tacos / Burger, செய்வதில் அனுபவமுள்ள வேலையாள்த் தேவை\nAubervilliersஇல் 65m² அளவுகொண்ட பலசரக்கு கடை Bail விற்பனைக்கு. ;\nவீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை\nமூன்று பிள்ளைகளைப் பராமரிக்கவும் மற்றும் வீட்டு வேலைகள் செய்யவும் பெண் தேவை.\nகொழும்பு-13 இல், அமைந்துள்ள (இரண்டு) ஒற்றை மாடி வர்த்தக ஸ்தாபனங்கள் விற்பனைக்கு உண்டு\nவீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை\nDrancyயில் உள்ள ஒரு வீட்டுக்கு சமையல் நன்கு தெரிந்த ஒருவர் தேவை.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nசகல வேலைகளையும் செய்துதர எம்மிடம் 10 வருடத்தும் மேற்பட்ட அனுபவம் கொண்ட வல்லுனர்கள் உள்ளார்கள்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nMéry-sur-Oise 95 இல் F3 வீடு மற்றும் கடை விற்பனைக்கு\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஉடைந்து போன இதயத்திற்கு நினைவுகளால் மருந்து போடலாமே\nகாதல் தோல்வி அடைந்த பின்னர், அனைவரும் மனம் உடைந்து சோகத்தில் மூழ்கி இருப்பார்கள். அப்போது மனதில் பல்வேறு கேள்விகளும், குழப்பங்களும் எழுவதோடு, காதலன்/காதலியை மறக்க முடியாமல் தவிர்ததுக் கொண்டிருப்பார்கள். அந்த நேரத்தில் மனதை தேற்று���் வகையிலான மிகவும் பிரபலமான ஒரு பழைய பாடல் தான் \"நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா...\" இது சினிமாப் பாட்டு மட்டுமல்ல, தத்துவார்த்தமான வார்த்தைகளும் கூட. மனதுக்கு நினைக்கு மட்டும் தான் தெரியுமா.. மறக்கத் தெரியாதா என்ற வாதம் எழலாம். மறக்க முடியும் தான், ஆனாலும் பலரும் மறக்க முடியாமல் தவிக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கான டிப்ஸ் தான் இது...\nஉறவுகள் எப்போதுமே பாசத்தால் கட்டுண்டவை. பலருக்கு இது உணர்வு ரீதியாக வரும், பலருக்கு இது பாச ரீதியாக வரும். அன்பினால் விளைந்த உறவுகளும் எக்கச்சக்கம். இதுப்போன்ற உறவுகளில் திடீரென ஏதோ ஒரு காரணத்தால் பிரிவுகள் வருவதுண்டு. அதுப்போன்ற சமயங்களில் இதயங்கள் எப்படி உடைந்து சிதைந்து போகும் என்பது அனுபவித்தோருக்குத்தான் தெரியும்.\nஆனால் இப்படி உடைந்து சிதறிப் போன இதயத்தை கட்டிக்காத்தே ஆக வேண்டும். ஏனெனில் தொடர்ந்து இவ்வுலகில் வாழ வேண்டுமல்லவா.. அதற்கு என்ன செய்யலாம்...\nபேச்சிலும், மூச்சிலும் உங்களுடைய காதலி அல்லது காதலர் உங்களோடு இருக்கும் வரை நிச்சயம் உங்களது உறவுக்கும், நட்புக்கும் நிச்சயம் பிரிவு கிடையாது. அதை முதலில் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கிடையிலான பேச்சுக்களில் ஒரு கட்டுப்பாடு வரலாம், எல்லைக்கோடு போடப்படலாம். ஆனால் உங்கள் மனதிலிருந்து யாரையும் நீங்கள் விலக்கி விடத் தேவையில்லையே.. நினைவுகளோடு நீங்கள் வாழப் பழகிக் கொண்டாலே போதுமானது...\nகாதலி அல்லது காதலரின் நினைவுகளோடு நீங்கள் வாழப் பழகிக் கொள்ளும்போது நிச்சயம் உங்களுக்கு புதுத் தெம்பு கிடைக்கவே செய்யும். மனம் உடைந்து போக வாய்ப்பில்லை. முன்பை விட புத்துணர்ச்சியோடு நீங்கள் செயல்படவும் முடியும். அதுவரை இருந்து வந்த ஒருவிதமான இறுக்கம் சற்றே தளர்ந்து உங்களை நீங்களே புதுப்பித்துக் கொள்ளவும் முடியும்.\nஒரு ரோஜா பூ பூக்கிறது. அது உங்களது காதலி நட்டுச் சென்ற செடியாக இருக்கலாம். உங்களை விட்டு காதலி போயிருக்கலாம். ஆனால் அந்த ரோஜாச் செடியில் பூ பூக்கும்போது உங்களுக்கு எப்படிப்பட்ட மகிழ்ச்சி கிடைக்கும்... அந்த பூவைப் பார்க்கும்போதெல்லாம், அந்த செடியைப் பார்க்கும்போதெல்லாம் உங்களது காதலியின் நினைவுதானே வரும். அந்த நினைவை நிச்சயம் யா��ும் தடை செய்ய முடியாது, தப்பு என்றும் கூற முடியாது அல்லவா.. அப்படித்தான் உங்களது நினைவுகளும். அதையும் யாரும் குறை சொல்ல முடியாது... அந்த நினைவு உங்களைத் தாண்டி வெளியே போகாத வரை.\nஇன்னொரு வழியும் இருக்கிறது. உங்களது காதலியை நேரில் போய்ப் பார்த்துத்தான் பேச வேண்டும் என்று இல்லை. மனதுக்குள் நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் பேச முடியும். அதற்கென்று எல்லையும் இல்லை. கட்டுப்பாடும் இல்லை. இன்னும் சொல்லப் போனால், மனதோடு பேசும் காதலுக்குத்தான் சக்தி அதிகமாம். மேலும் மனதிலிருந்து வரும் உணர்வுகளும், வார்த்தைகளும் அவ்வளவு சக்தி வாய்ந்தவை...அதை அனுபவித்தோருக்குத்தான் அதன் அருமை புரியும்.\nஉங்களை வேண்டாம் என்று காதலி சொன்னால் சற்றும் கவலையே படாதீர்கள். வெறும் வார்த்தைக்கு வேண்டுமானால் அப்படிச் சொல்லியிருக்கலாம். உண்மையில் அவரது மனதும், நினைவுகளும், உணர்வுகளும், எண்ணங்களும் உங்களைத் தான் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கும். அதை நீங்கள் உங்கள் உணர்வுப்பூர்வமாக உட்கார்ந்த இடத்திலேயே அறிய முடியும், புரிய முடியும். உங்களது உணர்வுகளுக்கு சக்தி இருந்தால், அவர் பேசுவதை வைத்தே நீங்கள் மோப்பம் பிடித்து விடலாம், அவர் மனதில் என்ன ஓடுகிறது என்று... எல்லாவற்றையும் விடுங்கள்... உங்கள் காதலியின் பார்வை ஒன்று போதாதா உங்களுக்கு, வாழ்நாளின் மிச்சத்தையும் ஓட்டி விடுவதற்கு...\nஎனவே, கவலையை விடுங்கள், மனதை லேசாக்குங்கள், வேலைகளில் கவனத்தை பாய்ச்சுங்கள்.. உங்களை விட்டு உங்கள் காதல் எங்கும் போய் விடாது.. தானாகவே மீண்டும் உங்களிடம் வந்து சேரும்... அதற்கு சக்தி இருந்தால்\nஎந்திர ஆற்றலை மின்சார ஆற்றலாக மாற்றும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nஉறவுகளை உதறி தள்ளிவிட்டு எதற்காக இந்த ஓட்டம்\nஎதற்காக இந்த ஓட்டம் எல்லோரும் அதிவேகமாக ஓடுகிறார்கள். நவீனம் நடத்தும் பொருளாதார பந்தயத்தில் ஓடுவதற்கு தடங்கலாக இருந்த சொந்த ஊர்கள\nஅந்த நேரத்தில் பெண்களை வெறுப்பேற்றும் விஷயங்கள்\nமுன்விளையாட்டுக்கு பெண்களை அவசரப்படுத்துவது பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காது. முன்விளையாட்டுகள் பெண்களின் உணர்ச்சியை தூண்டுவதோடு,\nபெண்கள் வயதான ஆண்களை விரும்புவது ஏன்\nபெண்கள் தங்களை விட வயது அதிகமான ஆண்களை விரும்புகிறார்கள். தங்களை வழி நட���்தும் திறமை அவர்களுக்கு இருப்பதாக நம்புகிறார்கள். அதோடு த\nபெண்கள் அதிகம் விரும்புவது நட்பு என்னும் உறவை\nஒவ்வொரு நண்பர்களும் புதிய உலகத்தின் வாயிற் கதவுகள். நட்பு என்பது ஒரு கொண்டாட்டம். இன்பத்தில் மட்டுமல்ல துளையிடும் வலிகளைப் பகிர்ந\nதிருமணத்திற்கு முன் நெருக்கம் வேண்டாமே\nதிருமணத்திற்கு முன்னான உறவு, எதிர்கால திருமண வாழ்க்கையில் பிரச்சினைகளை ஏற்படுத்திவிடக் கூடும். (love relationship tips) இதில் ஆண்\n« முன்னய பக்கம்123456789...7071அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/agriculture/32294-sugarcane-dues-welcoming-talk.html", "date_download": "2018-09-22T17:40:40Z", "digest": "sha1:PJV7RDYHSX5ZJUZ5MC74YPM64MRODYLL", "length": 6200, "nlines": 66, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கரும்பு நிலுவைத்தொகை: அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு | Sugarcane dues welcoming talk", "raw_content": "\nகரும்பு நிலுவைத்தொகை: அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு\nகரும்பு நிலுவைத்தொகை தொடர்பாக அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.\nகரும்பு விவசாயிகளுக்கு தனியார் சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய நிலுவைத் தொகையில் 110 கோடி ரூபாய், வரும் திங்கள்கிழமைக்குள் வழங்கப்பட உள்ளது. சென்னையில் தொழில்துறை அமைச்சர் எம்.பிசம்பத், கரும்பு விவசாயிகள் மற்றும் அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அரசு பரிந்துரைத்த டன்னுக்கு 125 ரூபாய் என்ற விலையில் இத்தொகை வழங்கப்பட உள்ளது. தீபாவளிக்கு பின்பு மீதமுள்ள நிலுவைத் தொகை குறித்து முத்தரப்பு கூட்டம் நடத்தி முடிவெடுக்க இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.\nமேலும் கூட்டுறவு ஆலைகள் நிலுவைத் தொகையில் 12 கோடியே 26 லட்சம் ரூபாயை தீபாவளிக்கு முன்பே விவசாயிகளுக்கு வழங்குவது எனவும் இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.\nஇதுக்குதான் தோனி கிட்ட வந்து ஷோயிக் மாலிக் பேசுனாரோ..\n’ - பாலாவை ‘வச்சு’ செய்யும் நெட்டிசன்கள்\nஎம்.பி., எம்.எல்.ஏக்களின் நாக்கு துண்டிக்கப்படும்: போலீஸ் இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை\n1 கிலோ கேக் வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்.. படையெடுக்கும் வாடிக்கையாளர்கள்..\nஅடுத்த பந்தில் விக்கெட்; இது தோனி மேஜிக் - சிலிர்க்கும் ரசிகர்கள்\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nகரும்பு நிலுவைத்தொகை , விவசாயிகள் , பேச்சுவார்த்தை உடன்பாடு , Sugarcane , Farmers\nசர்வதேச செய்திகள் - 22/09/2018\nபுதிய விடியல் - 22/09/2018\nஇன்றைய தினம் - 21/09/2018\nசர்வதேச செய்திகள் - 21/09/2018\nரோபோ லீக்ஸ் - 22/09/2018\nநேர்படப் பேசு - 22/09/2018\nஅக்னிப் பரீட்சை - 22/09/2018\nவிட்டதும் தொட்டதும் - 22/09/2018\nசாமானியரின் குரல் - 22/09/2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\nஎன் உயிரினும் மேலான... | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/47806-female-saudi-singer-goes-viral-with-incredible-rap-video.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-09-22T17:17:24Z", "digest": "sha1:3Q5BCX4E5G6QCQYWIM3J6HT3AVAFPPLT", "length": 8384, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாட்டுப் பாடியவாறு கார் ஓட்டிச்செல்லும் சவுதி பெண் | Female Saudi singer goes viral with incredible RAP video", "raw_content": "\nகருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nதிமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்\nஎன்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nபாட்டுப் பாடியவாறு கார் ஓட்டிச்செல்லும் சவுதி பெண்\nசவுதியில் பெண் பாடகர் ஒருவர் மகிழ்ச்சிப்பொங்க பாடல் பாடியவாறு கார் ஓட்டிச்செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.\nசவுதி அரேபியாவில் பெண்களுக்கு இருந்த கடுமையான கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ���ார் ஓட்ட பெண்களுக்கு அனுமதி வழங்கி அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. இதையடுத்து ஆண்களுக்கு நிகராக பெண்கள் பலரும் சுதந்திரமாக வாகனங்களை ஓட்டி வருகின்றனர்.\nஇந்நிலையில், சவுதியைச் சேர்ந்த பெண் பாடகி ஒருவர், பெரும் மகிழ்ச்சியோடு பாட்டு பாடியவாறு கார் ஓட்டிச்செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது. சமூக வலைதளங்களில் வைரலாகும் இவ்வீடியோவை இதுவரை பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nரெட் கார்னர் நோட்டீஸ் என்றால் என்ன\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமுதன்முறையாக விமானங்களில் பணியாற்ற சவுதி பெண்களுக்கு அழைப்பு\nபெண்ணுடன் உணவருந்திய இளைஞர் கைது\nபார்வையற்ற பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு திருமண நிச்சயதார்த்தம்\nசவுதி இளவரசியின் ரூ.7 கோடி நகைகள் திடீர் மாயம்\nஓட்டுநர் உரிமத்திற்கு கால் கடுக்க நிற்க வேண்டியதில்லை.. வீடு தேடியே வரும்..\nபாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு திருமணம்\nகேரள சேதம்: மகனின் திருமணத் திட்டத்தை மாற்றிய பாடகர் உண்ணி மேனன்\nசாத்தான் மீது கல்லெறியும் சடங்கு\nஹஜ் பயணிகளுக்கு நோய் தொற்றா - சவுதி அரசு விளக்கம்\n’ - பாலாவை ‘வச்சு’ செய்யும் நெட்டிசன்கள்\nஇனி இன்ஃபோசிஸ் ஊழியர்கள் மெட்ரோவில் பயணிப்பார்கள் பாருங்களேன்..\nநாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் - முதல்வர் பழனிசாமி\nஅடுத்த பந்தில் விக்கெட்; இது தோனி மேஜிக் - சிலிர்க்கும் ரசிகர்கள்\nலக்னோவில் விஜய்சேதுபதியுடன் சண்டை போடும் ரஜினி\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரெட் கார்னர் நோட்டீஸ் என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Climate+change?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-09-22T17:38:19Z", "digest": "sha1:PVNLGCIEPBARWGHAHA3BXUMFA5RDUAJT", "length": 9210, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Climate change", "raw_content": "\nகருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nதிமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்\nஎன்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\n'நாங்கள் துபாய் வெப்பத்தை கண்டு பயப்படவில்லை' ரோகித் சர்மா\nதமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை மையம்\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கணுமா 67,644 இடங்களில் இன்று சிறப்பு முகாம்\nஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா - பாக். போட்டி அட்டவணைக்கு கடும் எதிர்ப்பு\nபிஎஃப் - இல் புதிய மாற்றம் வேலையிழக்கும் நேரத்தில் 75 சதவிகிதம் வரை பணம் எடுக்கலாம்\nஇந்த ஆண்டு சென்னைக்கு குடிநீர் பஞ்சம் வருமா\n'அடுத்த 2 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும்' : வானிலை ஆய்வு மையம்\n15 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை குறைப்பு \nவேதாந்தா குழுமத்துக்கு பிரிட்டன் எதிர்க்கட்சி எதிர்ப்பு\nஐ.ஏ.எஸ் தேர்வு முறை மாற்றம் : ஏழைகளின் கனவிற்கு பேராபத்து\nநடுத்தர மக்களின் ஊட்டி‌ ஏலகிரி\n இனி எளிதில் சேவையை மாற்றலாம்\nமீனவர்கள் 12 மணி நேரத்துக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் - வானிலை மையம் எச்சரிக்கை\nமீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n100 ஆண்டுகளுக்கு பின்... வங்கக்கடலில் மார்ச்சில் காற்றழுத்த தாழ்வுமண்டலம்\n'நாங்கள் துபாய் வெப்பத்தை கண்டு பயப்படவில்லை' ரோகித் சர்மா\nதமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை மையம்\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கணுமா 67,644 இடங்களில் இன்று சிறப்பு முகாம்\nஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா - பாக். போட்டி அட்டவணைக்கு கடும் எதிர்ப்பு\nபிஎஃப் - இல் புதிய மாற்றம் வேலையிழக்கும் நேரத்தில் 75 சதவிகிதம் வரை பணம் எடுக்கலாம்\nஇந்த ஆண்டு சென்னைக்கு குடிநீர் பஞ்சம் வருமா\n'அடுத்த 2 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும்' : வானில��� ஆய்வு மையம்\n15 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை குறைப்பு \nவேதாந்தா குழுமத்துக்கு பிரிட்டன் எதிர்க்கட்சி எதிர்ப்பு\nஐ.ஏ.எஸ் தேர்வு முறை மாற்றம் : ஏழைகளின் கனவிற்கு பேராபத்து\nநடுத்தர மக்களின் ஊட்டி‌ ஏலகிரி\n இனி எளிதில் சேவையை மாற்றலாம்\nமீனவர்கள் 12 மணி நேரத்துக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் - வானிலை மையம் எச்சரிக்கை\nமீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n100 ஆண்டுகளுக்கு பின்... வங்கக்கடலில் மார்ச்சில் காற்றழுத்த தாழ்வுமண்டலம்\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-09-22T16:51:50Z", "digest": "sha1:RUBAY4RT4J4NCOV3YASHCBMD4ONM3I4T", "length": 12268, "nlines": 143, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஊழியர்கள் | தினகரன்", "raw_content": "\nவிமான சேவை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்; அமைதியற்ற நிலை\nதங்களது சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி, விமான சேவை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் செல்லும் பிரதான பாதையை மூடி ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருவதால் அப்பகுதியில் அமைதியற்ற நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.மூன்று வருடத்திற்கு ஒரு...\nமுஸ்லிம் ஊழியர்களின் சலுகையை தடையின்றி வழங்க வேண்டும்\nபொதுநிர்வாக அமைச்சின் செயலாளரிடம் அமைச்சர் ரிஷாட் கோரிக்கைஅரச நிருவாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சின் தாபனவிதிக் கோவையின் XIIஆம் அத்தியாயத்தின் 12 பிரிவின் 12:1 உப...\nஉடனடித் தீர்வு இன்றேல் நாடளாவிய பணிப் பகிஷ்கரிப்பு\n- போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய இணைந்த தொழிற்சங்கம் எச்சரிக்கைஒருவருக்கெதிராக கொடும்பாவி எரிப்பது உச்சக் கட்ட ஆத்திரத்தின் வெளிப்பாடாகவேயுள்ளது. நாம்...\nவவுனியா இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு; வர்த்தகர்கள் கறுப்பு கொடி\nஉரிய தீர்வு கிடைக்காவிடின் தொடர்ந்தும் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுப்போம் என வடக்கில் ஒன்றிணை��்த இலங்கைப் போக்குவரத்து சபை ஊழியர்கள்...\nஜனாதிபதியுடன் பேச்சு; போராட்டத்தை கைவிட்டனர் பெற். ஊழியர்கள் (UPDATE)\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, தாம் தொடர்ந்தும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதில்லை என பெற்றோலிய தொழிற்சங்கம்...\n37 போராட்டக்காரர்களும் எச்சரிக்கப்பட்டு பிணையில் விடுதலை (Update)\nகுறித்த 37 பேரும் கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து அவர்களை பிணையில் விடுவிக்குமாறு நீதவான்...\nசுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nறிஸ்வான் சேகு முகைதீன் சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் மற்றும் பொதுச் சேவை ஊழியர்கள் சங்கம் ஆகியன இணைந்து, இன்றைய தினம் (21) ஆர்ப்பாட்டம்...\nமஸ்கெலியா: ஊழியர்கள் பயணித்த பஸ் விபத்து\nRSM மஸ்கெலியா - காட்மோர் பிரதான வீதியில், மஸ்கெலியா காட்மோர் பகுதியிலிருந்து நோர்வூட் தனியார் ஆடை தொழிற்சாலை ஒன்றுக்கு ஊழியர்களை ஏற்றிச்சென்ற...\nஅரை நாள் பகிஷ்கரிப்பில் நீர் வழங்கல் ஊழியர்கள்\nதங்களது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்காத காரணத்தால், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர்கள் இன்று (28) முற்பகல் அரை நாள் வேலைநிறுத்தத்தில்...\nதேசிய காற்பந்தாட்ட நடுவர் இர்பானுக்கு கௌரவம்\nவாழைச்சேனை விசேட நிருபர்தேசிய காற்பந்தாட்ட நடுவர் பரீட்சையில்...\nபாடசாலைகளில் உடல் ரீதியான துன்புறுத்தல்கள்; 2020 இலிருந்து ஒழிக்க நடவடிக்கை\nஇலங்கைப் பாடசாலைகளில் உடல் ரீதியான தண்டனைகள் மற்றும் வன்முறைகளை...\nஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப்; செலான் வங்கியின் தர்ஜினி சிவலிங்கம்\nஇலங்கை வலைப்பந்தாட்ட அணிக்கு ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டிகளில்...\nடொலர் பெறுமதி அதிகரிப்பு உலகம் எதிர்கொள்ளும் சவால்\nஅமெரிக்க டொலரின் விலை அதிகரிப்பு தொடர்ந்து ஏணியின் உச்சிவரை உயர்ந்து...\nரோயல் – கேட்வே அணிகளுக்கிடையிலான கூடைப்பந்தாட்டச் சமர்\nரோயல் கல்லூரி மற்றும் கேட்வே கல்லூரிகள் இணைந்து இன்று சனிக்கிழமையன்று...\nபலஸ்தீன் பிரச்சினை தொடர்பில் உயர்மட்டக் கலந்துரையாடல்\nபலஸ்தீன் பிரச்சினைகள் தொடர்பில் இலங்கை அரசின் உயர்மட்டத்துடன்...\n23 வயதுப்பிரிவு தம்புள்ள அணியில் யாழ். மத்திய கல்லூரி வீரன் சூரியகுமார்\nகொக்குவில் ��ுறுப் நிருபர்இலங்கை சுப்பர் மாகாணங்களுக்கிடையிலான 23 வயதுப்...\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான இங்கிலாந்து அணி அறிவிப்பு\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஒருநாள்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/24820", "date_download": "2018-09-22T17:08:59Z", "digest": "sha1:37P56KUA6UZBDWUGBOHZAKMQH5AKA2B5", "length": 15624, "nlines": 105, "source_domain": "www.virakesari.lk", "title": "அர்ஜுன மகேந்திரன் 'புன்னகை பொய்யர்' | Virakesari.lk", "raw_content": "\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nஅரச உத்தியோகத்தர் கஜனின் மரணம் தொடர்பில் பெற்றோரின் கருத்து\nவிஜேரத்தினத்தின் பூதவுடலுக்கு அமைச்சர் மனோ கணேஷன் அஞ்சலி\nவாகனங்களின் விலை அதிகரிக்கலாம்: வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம்\nஅரசாங்கத்தின் இயலாமை ரூபாவின் வீழ்ச்சியின் வெளிப்பாடு - மஹிந்த\nஉணவு விசமடைந்ததால் 100 பேர் வைத்தியசாலையில்\nஅர்ஜுன மகேந்திரன் 'புன்னகை பொய்யர்'\nஅர்ஜுன மகேந்திரன் 'புன்னகை பொய்யர்'\nமத்­திய வங்­கியின் முன்னாள் ஆளுநர் அர்­ஜுன மகேந்­திரன் ஒரு ''புன்­னகை பொய்யர்'' என சட்ட மா அதிபர் திணைக்­க­ளத்தின் சிரேஷ்ட மேல­திக சொலி­சிட் டர் ஜெனரல் தப்­புல டி லிவேரா வர்­ணித் தார்.\nஅத்­துடன் அர் ஜுன மகேந்­தி­ரனை பொய்­யாக உரை­யா டக் கூடி­யவர் என வர்­ணித்த அவர் அவ­ரது சாட்­சி­யத்தில் பல விட­யங்கள் மறைக்­கப்­பட்­டுள்­ள­தாக கூறினார். சாட்சி குறுக்கு விசா­ர­ணை­களின் இடை நடுவே அர்­ஜுன மகேந்­திரன் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி தப்­புல டி லிவே­ராவின் கேள்­வி­க­ளுக்கு சிரித்­த­வாறு (சற்று அலட்­சியப் போக்கில்) பதில் அளித்துக் கொண்­டி­ருந்த போது கடும் தொணியில் சாட்சிக் கூண்டை நோக்கி அவர் இதனைத் தெரி­வித்தார்.\nநேற்று வழமை போன்று முற்­பகல் 10.00 மணிக்கு ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழுவின் விசா­ர­ணைகள் ஆரம்­ப­மா­கின. உயர் நீதி­மன்ற நீதி­ய­ரசர் கே.டி.சித்­ர­சி­றியின் தலை­மையில் நீதி­ய­ரசர் பிர­சன்ன ஜய­வர்­தன மற்றும் ஓய்­வு­பெற்ற கணக்­காய்­வாளர் நாயகம் வேலுப்­பிள்ளை கந்­த­சாமி ஆகியோர் முன்­னி­லையில் விசா­ர­ணைகள் ஆரம்­ப­மா­கின.\nஇதன்­போது சட்ட மா அதிபர் சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணி­யான சிரேஷ்ட மேல­திக சொலி­சிட்டர் ஜெனரல் தப்­புல டி லிவேரா முன்னாள் மத்­திய வங்கி ஆளுநர் அர்­ஜுன மகேந்­தி­ரனை குறுக்கு கேள்­வி­க­ளுக்கு உட்­ப­டுத்­தினார்.\nஅந்த கேள்­விகள் கேட்­கப்­படும் முன்னர் ஆணைக் குழு விசா­ர­ணைகள் ஆரம்­ப­மா­னதும், சட்ட மா அதிபர் திணைக்­க­ளத்தின் மேல­திக சொலி­சிட்டர் ஜெனரல் யசந்த கோதா­கொட மன்றில் சிறப்பு அறி­வித்தல் ஒன்­றினை விடுத்தார்.\nகடந்த புதன் அன்று ஆணைக் குழு விசா­ர­ணைகள் இடம்­பெற்ற போது, அர்­ஜுன மகேந்­தி­ரனின் சட்­டத்­த­ர­ணி­யான ஜன­தி­பதி சட்­டத்­த­ரணி ரொமேஷ் டி சில்வா, அர்­ஜுன மாகேந்­தி­ரனை குறுக்கு விசா­ரணை செய்ய கால அவ­காசம் கோரு­வது, பொது­மக்­களின் வரிப் பணத்தை வீணாக்கும் செயல் என சாட­லாக கருத்­து­ரைந்­தி­ருந்தார்.\nஇதற்கு பதி­ல­ளிக்கும் வண்ணம் யசந்த கோதா­கொ­டவின் அறி­வித்தல் அமைந்­தி­ருந்­தது. தாம் பொது மக்கள் வரிப் பணத்தில் சம்­பளம் பெறு­வ­தா­லேயே உண்­மையை வெளிக்­கொண்­டு­வர சிர­மப்­ப­டு­வ­தா­கவும், ஜன­தி­பதி சட்­டத்­த­ரணி ரொமேஸ் டி சில்­வாவின் கூற்று அவ­தூ­றா­னது எனவும் அவர் சுட்­டிக்­காட்டி இரு பக்க அறி­வித்தல் ஒன்­றினை விடுத்தார்.\nஇத­னை­ய­டுத்து ஆணைக் குழுவின் நீதி­ய­ர­ச­ரான பிர­சன்ன ஜய­வர்­தன, கடந்த 7 மாதங்­க­ளாக சட்ட மா அதிபர் திணைக்­களம் சார்பில் தமக்கு கிடைக்கும் ஒத்­து­ழைப்பு பாராட்­டத்­தக்­கது எனவும் அதனை தாம் மிக கெள­ர­வமா மதிப்­ப­தா­கவும் தெரி­வித்தார்.\nஇதனைத் தொடர்ந்து அர்­ஜுன மகேந்­தி­ர­னிடம் குறுக்கு விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்த ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி தப்­புல டி லிவேரா, 26.02.2015 ஆம் திகதி காலை மத்­திய வங்­கியில் நடைப் பெற்ற ஒரு சந்­திப்பு தொடர்பில் கடிதம் ஒன்றை மையப்­��­டுத்தி குறுக்கு விசா­ரணை செய்தார்.\nஇதன்­போது முன்­னைய சாட்­சி­யா­ளர்­க­ளையும் மையப்­ப­டுத்தி கேள்­வி­களை ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி தப்­புல டி லிவேரா முன்­வைத்தார்.இதன்­போது சிரித்­த­வாறே அர்­ஜுன மகேந்­திரன் சாட்­சி­ய­ம­ளிக்­கையில் கோபம் கொண்ட ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா,\nஇது ஒன்றும் நகைச் சுவை அல்ல. ஏன் சிரிக்கின்றீர். நீர் ஒரு புன்னகை பொய்யர். நீர் பொய்யாகவே உரையாடக் கூடியவர் என தொடர்ச்சியாக அர்ஜுன மகேந்திரனை ஒரு பொய்யர் என வர்ணித்தவாறு குறுக்கு விசாரணைகளை தொடர்ந்தார்.\nஅர்ஜுன மகேந்திரன் ஜனாதிபதி ஆணைக்குழு மத்திய வங்கி பிணைமுறி புன்னகை பொய்யர்\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nதமிழ் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்மந்தன் தமிழ் மக்களுக்கு சிறந்த தலைவராக இருக்க வேண்டுமானால் அவர் தனது எதிர் கட்சி தலைமை பதவியையும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் இராஜிநாமா செய்ய வேண்டுமென மட்டு மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்துள்ளார்.\n2018-09-22 22:25:59 சம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nஅடிப்படைவாதிகளிடமிருந்து நாட்டின் சமாதானத்தை பாதுகாக்க வேண்டுமானால் பயங்கரவாதத் தடைச்சட்டம் நாட்டுக்கு தேவையானதாகவே காணப்படுகின்றதென அஜித் மன்னப்பெரும தெரிவித்துள்ளார்.\n2018-09-22 22:03:30 அஜித் மன்னப்பெரும கைதிகள் விவகாரம் பயங்கரவாத தடைச்சட்டம்\nஐக்கிய நாடுகள் சபையின் 73 வது பொது கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன சற்று முன் அமெரிக்கா பயணித்தார்.\n2018-09-22 22:08:44 அமெரிக்கா பயணித்தார் ஜனாதிபதி\nஅரச உத்தியோகத்தர் கஜனின் மரணம் தொடர்பில் பெற்றோரின் கருத்து\nஅரச உத்தியோகத்தர் கஜனின் மரணம் தொடர்பாக உண்மைக்கு புறம்பான செய்திகள் கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்கள், இணையத்தளங்கள், நாளேடுகள், போன்றவற்றில் தவறான செய்திகள் வெளியாகியுள்ளதாக அவரது பெற்றோர் தெரிவித்தனர்.\n2018-09-22 22:26:16 அரச உத்தியோகத்தர் கஜனின் மரணம் தொடர்பில் பெற்றோரின் கருத்து\nவிஜேரத்தினத்தின் பூதவுடலுக்கு அமைச்சர் மனோ கணேஷன் அஞ்சலி\nகடந்த 19 ஆம் திகதி கடந்தப்பட்டு அடித்து கொலை செய்யப்பட்ட இரத்தினபுரி கொலுவாவில பாம்காடன் தோட்டத்தை சேர்ந்த விஜேரத்தினத்தின் பூதவுடலுக்கு அமைச்சர் மனோ கணேஷன் இன்று(22) இறுதி அஞ்சலி செலுத்தினார்.\n2018-09-22 20:55:31 விஜேரத்தினத்தின் பூதவுடலுக்கு அமைச்சர் மனோ கணேஷன் அஞ்சலி\nதமிழ் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு\nஇறுதி ஓவரில் முடித்து வைத்தார் மலிக் ; 3 விக்கெட்டால் திரில் வெற்றி\nவங்கப் புலிகளை வெளுத்துக் கட்டிய வரிப்புலிகள் ; 7 விக்கெட்டினால் இந்தியா அசத்தல் வெற்றி\nஅஸ்கர் தட்டிக்கொடுக்க, ஷஹதி தூக்கிக் கொடுத்தார் ; வெற்றியிலக்கு 258\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-09-22T17:15:33Z", "digest": "sha1:RH4CE4KBQCCCS6OUEFKBMXCFLFYWRPBA", "length": 6097, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மத்திய தரைக்கடல் | Virakesari.lk", "raw_content": "\nவிஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nஅரச உத்தியோகத்தர் கஜனின் மரணம் தொடர்பில் பெற்றோரின் கருத்து\nவாகனங்களின் விலை அதிகரிக்கலாம்: வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம்\nஅரசாங்கத்தின் இயலாமை ரூபாவின் வீழ்ச்சியின் வெளிப்பாடு - மஹிந்த\nஉணவு விசமடைந்ததால் 100 பேர் வைத்தியசாலையில்\nமத்திய தரைக்கடல் பயணத்தில் 2,839 பேர் உயிரிழப்பு : 26 பெண்களின் சடலங்கள் மீட்பு\nமத்திய தரைக்கடலில் கண்டெடுக்கப்பட்ட 26 பெண்களின் சடலங்கள் தொடர்பில் இத்தாலி அரசு விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.\nவிமான விபத்து ; சிதைவடைந்த நிலையில் சடலங்கள் மீட்பு\nபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இருந்து எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு 66 பேருடன் ‘எகிப்து ஏர்’ நிறுவனத்தின் பயணிகள் விமானம் கடந...\nஎகிப்து விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டுபிடிப்பு\nபயணிகள் 66 பேருடன் கடந்த மே மாதம் 19 ஆம் திகதி மத்திய தரைகடலில் விழுந்த எம்.எஸ் 804 என்னும் எகிப்து விமானத்தின் கறுப்புப...\nஅமெரிக்க போர்க்கப்பலில் இருந்து ஐ.எஸ் இற்கு விமான தாக்குதல்\nஅமெரிக்க போர்க்கப்பலில் இருந்து போர் ஜெட் விமானங்களின் உதவியுடன் நேற்று இரண்டாம் நாளாகவும் ஐ.எஸ் ஐ இலக்கு வைத்து தாக்குத...\nமாயமான எகிப்து விமானத்தின் கறுப்புப்பெட்டி கண்டுபிடிப்பு\nகாணாமல்போன எகிப்து விமானத்தின் கறுப்புப்பெட்டியானது மத்திய தரைக்கடல் பகுதியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nமத்தியதரைக் கடலில் இவ்வருடத்தில் மாத்திரம் 2500 பேர் மூழ்கியுள்ளனர்\nஐரோப்பிய நாடுகளில் குடியேறுவதற்காக சட்டவிரோதமாக படகுகளில் சென்ற குடியேற்றவாசிகளில், இவ்வருடத்தில் மாத்திரம் 2500 பேர் மத...\nதமிழ் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு\nஇறுதி ஓவரில் முடித்து வைத்தார் மலிக் ; 3 விக்கெட்டால் திரில் வெற்றி\nவங்கப் புலிகளை வெளுத்துக் கட்டிய வரிப்புலிகள் ; 7 விக்கெட்டினால் இந்தியா அசத்தல் வெற்றி\nஅஸ்கர் தட்டிக்கொடுக்க, ஷஹதி தூக்கிக் கொடுத்தார் ; வெற்றியிலக்கு 258\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kanistan3.skyrock.com/", "date_download": "2018-09-22T17:06:35Z", "digest": "sha1:JXVLW6ICLA5RCYOE76POAXLWQRMPV4GL", "length": 18494, "nlines": 386, "source_domain": "kanistan3.skyrock.com", "title": "Blog de kanistan3 - k_v slk - Skyrock.com", "raw_content": "\nகடந்திடாத நினைவுகளும் என்னுள் உயிரானது\nகாதலே நீ என்னை தீண்டியதேன்\nகாதலே இன்றும் என்னுள் நீ வாழ்வதேன்\nகாதல் கொண்டவள் என்னை விட்டு பிரிந்ததேன்\nகாதலி தந்த காதல் இன்றும் என்னுள் வாழ்வதேன்\nஉண்மையான காதல் என்னுள் வந்ததாலா அல்லது\nஉண்மையாகவே அவளை நான் காதல் கொண்டதாலா\nநேசம் அது உன் வாழ்வில் வேஷம்\nஎன் வாழ்வின் நேசம் உண்மையான பாசம்\nஎன்னில் நீ தந்த நேசம் என் வாழ்வின் சோகம்\nஉன்னில் நான் தந்த பாசம் என் உயிர் பாசம்\nஎன் உயிர் துடிப்போடு தொடர்ந்திடும் என் நேசம்\nஎன்னை மறந்தாலும் மறக்கும் ஆனால்\nஉன்னையே நேசிக்கும் என் இதயம்\nஉன்னை மறந்தால் தன் துடிப்பையும் மறந்திவிடும்\nஎன் வாழ் நாள் முழுவதும்\nசெடியில் மலர்ந்த மலர் வாசனை வீசுவது\nஎன் இதயத்தில் மலர்ந்த காதல்\nஇதய துடிப்பிருக்கும் வரை அதன் நேசம்\nஎன் நினைவு உன்னை நினைப்பதில்\nஎன் கண்கள் உன்னை காண்பதில்\nஎன் உறக்கம் உன் கனவுகளில்\nஎன் இதயம் உன்னை நேசிப்பதில்\nஎன் உயிர் உனக்காக என் உடலினில்\nஎன் உடல் உனக்கான என் உயிர் வாழும் வரையினில்\nஉன்னை நினைப்பதுதான் என் இதய துடிப்பு\nஉனக்கென இருப்பது உன் உறவுகள்\nஎனக்கென இருப்பது உன் நினைவுகள்\nஎந்தன் சுவாசத்தில் உந்தன் நேசம்\nஉந்தன் சு��ாசத்தில் வேறொரு நேசம்\nஉன்னில் வந்த காதல் நேசம்\nநான் சுவாசம் கொள்ளும் நேசம் - என்றும்\nஎன் இதயத்தில் வாழும் உன்னில் வந்த காதல் பாசம்\nமனதோடு மலராகி உறவாடிய காதலை\nஎன் வலிகளுக்கு சுகம் ........................\nஎன்னை மறந்தேன் உன்னை நினைந்தேன் உன்னை நினைத்த...\nஎன் கண்கள் கண்ணீர் துளிகளோடு\nஎன் அருகில் நீ இருந்த நாட்களில் உன் கண்களை பா...\nகவி முழுவதிலும் உன்னை நினைத்தேன்\nகண்ணிலும் உன் உருவத்தை புதைத்தேன்\nகல்லறை வரை என் உயிரிலும் உன்னை சேர்த்தேன்\nபிரியும் வரை என் உயிர்\nஎன் கண்கள் கண்ணீர் துளிகளோடு\nஎன் அருகில் நீ இருந்த நாட்களில்\nஉன் கண்களை பார்த்து காதல் செய்த கண்களுக்கு\nநீ கொடுத்த பரிசு கண்ணீர் துளி\nநீ கண்ணீரை என் கண்களுக்கு\nஎன் கண்களில் நீ கொடுத்த கண்ணீர் துளி வரமாய் ஆனது\nஎன் அருகில் நீ இன்று இல்லை\nஎன் கண்களும் இழக்கவும் இல்லை\nஎன் கண்கள் கண்ணீர் துளிகளோடு\nவிழி வலி தந்து துடிக்குதடி\nகாதில் வைத்த தொலை பேசி\nஉன் இனிமைக்காக காற்று வீசும்\nகவி எட்டில் எழுதி வைத்தேன்...\nஉன் திரு முகம் காணத்துடிக்கும்\nநான் எப்படி விரும்புவது - இது\nஎனது கண்களில் கண்ணீர் கசிந்தால் கண் இமை முடி வரும் கண்ணீருக்கு தடை போடுகிறாய் அதனால் தான் என்னவோ நீ என் கண் இமையகிறாய்\nஉயிர் பிரியும் வரை தொடர்ந்திடும்\nஉயிர் நேசம் மனதில் இருந்தால்\nஉயிர் பிரியும் வரை தொடர்ந்திடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/03/04/these-are-the-world-s-most-traded-goods-010600.html", "date_download": "2018-09-22T16:49:26Z", "digest": "sha1:B4EEU25OKHLF2ZFUCIHYGGZIXXM5IFSS", "length": 16401, "nlines": 176, "source_domain": "tamil.goodreturns.in", "title": "உலகிலேயே அதிகமாக வர்த்தகம் செய்யும் பொருள் எது தெரியுமா..? | These are the world's most traded goods - Tamil Goodreturns", "raw_content": "\n» உலகிலேயே அதிகமாக வர்த்தகம் செய்யும் பொருள் எது தெரியுமா..\nஉலகிலேயே அதிகமாக வர்த்தகம் செய்யும் பொருள் எது தெரியுமா..\nஅமுல் பிராஞ்சிஸ் இலவசம்.. மாதம் 10 லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம்.. எப்படி\nசந்தையை பாதிக்குமா இந்திய ரூபாயின் வீழ்ச்சி.. கருத்துக்கணிப்புகள் என்ன சொல்கிறது\nஅமெரிக்காவின் அக்கப்போரும், சீனாவின் வர்த்தகச் சவாலும்.. என்ன செய்யப்போகிறது இந்தியா\nநட்டம் அளிக்கும் பங்குகளில் இருந்து வெளியேறுவது எப்படி\nஒவ்வொரு நாளும் ஏராளமான பொருட்கள் உலகம் முழுவதும் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. சில பொருட்கள் பல்க் ஆர்டர்களாகவும் செய்யப்பட்டு வருகிறது.\nகச்சா எண்ணெய், கார், பைக், இருப்பு தாது, மருந்துகள், ஸ்மார்ட்போன் போன்ற சில பொருட்கள் நாடுகள் மத்தியிலும் வர்த்தகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் உலகளவில் அதிகம் வர்த்தகம் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் அதன் மதிப்பை பற்றி தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.\nஇப்பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்திருப்பது கார்கள் தான் 2016ஆம் ஆண்டில் மட்டும் 1.350 பில்லியன் டாலர் மதிப்பிலான கார்கள் உலக நாடுகளில் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.\nஇதைத் தொடர்ந்து சுத்திகரிப்புப் பொருட்கள் (825 பில்லியன் டாலர்), ஐசி சிப்புகள் (804 பில்லியன் டாலர்), வாகன உதிரி பாகங்கள் (685 பில்லியன் டாலர்), கம்பியூட்டர்கள் (614 பில்லியன் டாலர்) ஆகியவை டாப் 5 இடங்களைப் பிடித்துள்ளது.\nமேலும் மருந்துகள் (631 பில்லியன் டாலர்), தங்கம், கச்சா எண்ணெய், டெலிபோன், தொலைத்தொடர்பு கருவிகள், வைரம், பெட்ரோலியம் கேஸ், ரத்தம், விமானம், சரக்கு லாரிகள், மருத்து உபகரணங்கள், வையர் மற்றும் நகைகள் ஆகியவை அதிகளவில் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது. இது 2016ஆம் ஆண்டின் தகவல்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nThese are the world's most traded goods - Tamil Goodreturns | உலகிலேயே அதிகமாக வர்த்தகம் செய்யும் பொருள் எது தெரியுமா..\nமூன்று வங்கிகளும் இணைந்த பிறகு புதிய பெயர்.. என்ன தெரியுமா\nமூக்குடைந்த இன்போசிஸ்.. முதல் மட்டும் 12 கோடி...\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/who-is-atal-bihari-vajpayee-achievement-life-history-327574.html", "date_download": "2018-09-22T17:21:33Z", "digest": "sha1:X3G6KN7L232OKFQBRBWNCZIWAXWVGGG6", "length": 16112, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "வாஜ்பாய் பற்றி அறிய வேண்டிய 7 முக்கிய தகவல்கள்! | Who is Atal Bihari Vajpayee, achievement life history - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» வாஜ்பாய் பற்றி அறிய வேண்டிய 7 முக்கிய தகவல்கள்\nவாஜ்பாய் பற்றி அறிய வேண்டிய 7 முக்கிய தகவல்கள்\n தப்பா பேசினால் நாக்கை அறுப்பேன்.. எம்பி எம்எல்ஏக்களுக்கு இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை\nதமிழகத்தில் இன்னும் 15 நாட்களில் 550 புதிய பஸ்கள் இயக்கம்..\nஅய்யய்யோ.. அது விஜய் சேதுபதி இல்லையாம்...\nஇதய நோய்கள் வராமல் தடுக்கும் அரிய வகை சிவப்பு நிற பழங்கள்..\nநேர என்கவுண்டர் பாக்க வாங்க என்று அழைத்த காவல்துறை.\nஹாக்கி உலகக் கோப்பை தீம் சாங்... கை கோர்க்கும் ஏ.ஆர்.ரஹ்மான், குல்ஸார்\nஎச்4 விசா முறை 3 மாதத்தில் திரும்பப் பெறப்படும்.. 1 லட்சம் இந்தியர்களின் நிலை பரிதாபம்\nஜெய்சல்மர் கோட்டையில் அப்படி என்னதான்\nடெல்லி: இந்தியா கண்ட சிறந்த பிரதமர்களில் ஒருவர் அடல் பிகாரி வாஜ்பாய்.\nகடுமை, கருணை, நிர்வாகத்திறன் போன்றவை வாஜ்பாய் டிரேட் மார்க். வாஜ்பாய் குறித்து இன்றைய இளைஞர்கள் அறிந்திராத பல சுவாரசிய தகவல்கள் உண்டு.\nஅதில் அறிய வேண்டிய ஏழு விஷயங்கள் குறித்த ஒரு பார்வைதான் இந்த தகவல்:\nமத்திய பிரதேச மாநிலம் குவாலியர் நகரில் 1924 ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி ஆசிரியரின் மகனாக பிறந்தவர் அடல் பிகாரி வாஜ்பாய். 1942 ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கு பெற்றதன் மூலம் அரசியலில் நுழைந்தார் வாஜ்பாய். குவாலியர் நகரில் உள்ள விக்டோரியா கல்லூரியில் அரசியல் சயின்ஸ் பட்டப் படிப்பை முடித்தார் வாஜ்பாய்.\n13 நாட்கள் நீடித்த அரசு\n1996ம் ஆண்டு மே 16ஆம் தேதி முதல் முறையாக வாஜ்பாய் பிரதமராக பதவி ஏற்றார். அப்போதைய குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா, தேர்தலில் தனிப் பெரும் கட்சியாக வெற்றி பெற்றிருந்த பாஜகவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்திருந்தார். இந்த அரசு 13 நாட்கள் மட்டுமே நீடித்தது. கூட்டணி கட்சிகள் ஆதரவு விலகியதை அடுத்து ஆட்சி கலைந்தது.\n1999ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது நடைபெற்ற வாக்கெடுப்பில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது. மத்திய அரசு ஒன்று நம்பிக்கை வாக்கெடுப்பில் கவிழ்க்கப்பட்டது அதுதான் முதல் முறை. இந்த ஆட்சி 13 மாதங்கள் நீடித்திருந்தது.\nஇந்த ஆட்சிக் காலத்தின் போது தான் அதிரடி நடவடிக்கைகள் பலவற்றை கொண்டார் வாஜ்பாய் 1998-ம் ஆண்டு மே 11-ம் தேதி பொக்ரானில் இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தியது. நாடு நடத்திய இரண்டாவது அணுகுண்டு சோதனை அதுவாகும். அணு���ுண்டு சோதனைக்கு பிறகு 1999 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் லாகூருக்கு பஸ் மூலம் பயணித்து பாகிஸ்தானுடன் உறவை விரும்பியவர் வாஜ்பாய். ஆனால் இதன் பிறகு மூன்று மாதத்திலேயே அதாவது, மே மாதம் பாகிஸ்தான் ராணுவம், கார்கில் பகுதியில் ஊடுருவி தாக்குதல் நடத்தியது. பதிலடி கொடுத்து, இந்தியா வெற்றிக் கொடி நாட்டியது.\nவாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 1999 ஆம் ஆண்டு 303 லோக்சபா தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி அமைத்தது. அக்டோபர் 16ம் தேதி வாஜ்பாய் மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றார். கார்கில் போரின் போது பாகிஸ்தான் ராணுவ தளபதியாக இருந்த பர்வேஸ் முஷரப் அப்போது பாகிஸ்தான் அதிபராக இருந்தார். இருப்பினும் ஆக்ராவில் இரு நாட்டு நல்லுறவை மேம்படுத்தும் வகையில் 2001 ஆம் ஆண்டில் உச்சி மாநாடு ஏற்பாடு செய்தார் வாஜ்பாய். அதற்கு முஷ்ரப்புக்கு சிறப்பை அழைப்பு விடுத்திருந்தார். இருப்பினும் அந்த உச்சி மாநாடு தோல்வியில் முடிவடைந்தது.\nநரேந்திர மோடிக்கும் வாஜ்பாய்க்கும் நடுவே பெரிய நல்லுறவு இருந்ததாகக் கூற முடியாது. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது 2002ஆம் ஆண்டு குஜராத்தில் மத கலவரம் ஏற்பட்டது. அப்போது குஜராத் முதல்வராக இருந்த, நரேந்திர மோடியைப் பார்த்து ராஜ தர்மத்துடன் நடந்து கொள்ளுமாறு எச்சரிக்கை செய்தார் வாஜ்பாய். கலவரத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்யுமாறு மோடிக்கு நெருக்கடி கொடுத்தார் வாஜ்பாய். ஆனால் அப்போது மோடிக்கு பக்கபலமாக இருந்து பாதுகாத்தவர் பாஜகவின் மூத்த தலைவர் அத்வானி.\nஇந்துத்துவாவை வலியுறுத்தும் ஆர்எஸ்எஸ் அமைப்பால் ஈர்க்கபட்டவர்தான் என்றபோதிலும், மதசார்பற்ற தலைவராகத்தான் விளங்கினார் வாஜ்பாய். 1991 ஆம் ஆண்டு அத்வானி நடத்திய ரத யாத்திரையில், வாஜ்பாய்க்கு ஒப்புதல் இல்லை. பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது கூட வாஜ்பாய் அயோத்திக்கு செல்லவில்லை. பாபர் மசூதி இடிக்கப்பட்டு இருக்க கூடாது என்று கருத்து தெரிவித்திருந்தார் வாஜ்பாய்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nvajpayee achievements history வாஜ்பாய் சாதனைகள் வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/black-money-indians-swiss-banks-rises-rs-7-000-crore-2017-323674.html", "date_download": "2018-09-22T16:35:36Z", "digest": "sha1:JRYVLPFQYCN5V3G75VU5Q5ESHP2ZF7Q3", "length": 13223, "nlines": 176, "source_domain": "tamil.oneindia.com", "title": "அடடா.. சுவிஸ் வங்கியில் கருப்புப் பணம் குவிவது குறையலேயே.. இந்தியர்கள் ரூ. 7000 கோடி பதுக்கல்!! | Black Money Of Indians in Swiss Banks rises Rs. 7,000 Crore in 2017 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அடடா.. சுவிஸ் வங்கியில் கருப்புப் பணம் குவிவது குறையலேயே.. இந்தியர்கள் ரூ. 7000 கோடி பதுக்கல்\nஅடடா.. சுவிஸ் வங்கியில் கருப்புப் பணம் குவிவது குறையலேயே.. இந்தியர்கள் ரூ. 7000 கோடி பதுக்கல்\n தப்பா பேசினால் நாக்கை அறுப்பேன்.. எம்பி எம்எல்ஏக்களுக்கு இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை\nதமிழகத்தில் இன்னும் 15 நாட்களில் 550 புதிய பஸ்கள் இயக்கம்..\nஅய்யய்யோ.. அது விஜய் சேதுபதி இல்லையாம்...\nஇதய நோய்கள் வராமல் தடுக்கும் அரிய வகை சிவப்பு நிற பழங்கள்..\nநேர என்கவுண்டர் பாக்க வாங்க என்று அழைத்த காவல்துறை.\nஹாக்கி உலகக் கோப்பை தீம் சாங்... கை கோர்க்கும் ஏ.ஆர்.ரஹ்மான், குல்ஸார்\nஎச்4 விசா முறை 3 மாதத்தில் திரும்பப் பெறப்படும்.. 1 லட்சம் இந்தியர்களின் நிலை பரிதாபம்\nஜெய்சல்மர் கோட்டையில் அப்படி என்னதான்\nபெர்ன்: சுவிஸ் வங்கியில் 2017 ஆம் ஆண்டில் எப்போதும் போடப்படுவதை விட 50 சதவிகிதம் அதிகமாக இந்தியாவில் இருந்து பணம் போடப்பட்டுள்ளது. 2017ல் மட்டும் மொத்தம் ரூபாய் 7000 கோடி கருப்பு பணம் சுவிஸ் வங்கியில் போடப்பட்டுள்ளது.\nசுவிஸ் வங்கியில் இருக்கும் கருப்பு பணத்தை எல்லாம் இந்தியாவிற்கு கொண்டு வருவதாக மோடி தேர்தலில் நின்ற போது வாக்குறுதி அளித்து இருந்தார். மோடி கூறிய முக்கியமான வாக்குறுதிகளில் இதுவும் ஒன்று.\nஆனால் கடைசி வரை கங்கையை சுத்தப்படுத்தாது போலவே, சுவிஸ் வங்கியில் இருந்தும் கறுப்புப்பணம் மீட்கப்படவேயில்லை. மாறாக அங்கு கருப்பு பணம் குறைவதை விட அதிகமாகி உள்ளது.\nமோடி பதவியேற்ற போது, சுவிஸ் வங்கியில் போடப்பட்ட பல கோடி கருப்பு பணங்கள் வேறு வெளிநாட்டு வங்கிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. முக்கியமாக 2015ம் வருடத்தில் மிகவும் அதிக அளவில் வெளிநாட்டு வங்கிகளுக்கு சுவிஸ் வங்கிகளில் இருந்து பணம் மாறியுள்ளது. மொத்தமாக இந்தியாவை சேர்ந்த 4500 கோடி ரூபாய் பணம் சுவிஸ் வங்கியில் இருந்து வெளியேறி உள்ளது.\nஆனால் மோடி பெரிதாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால், மீண்டும��� இந்த பணம் சுவிஸ் வங்கிக்கு திரும்பியுள்ளது. 2016, 2017, 2018 என வரிசையாக பணம் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் சுவிஸ் வங்கிக்கு திரும்ப வந்துள்ளது. 2017ல் மிகவும் அதிக அளவில் சுவிஸ் வங்கியில் பணம் போடப்பட்டுள்ளது. சுவிஸ் வரலாற்றில் மிகவும் அதிக அளவில் 2017ல்தான் பணம் போடப்பட்டுள்ளது.\n2017ல் இந்தியாவில் இருந்து பணம் போட்டவர்களின் எண்ணிக்கை 2016ல் போடப்பட்டதை விட 50 சதவிகிதம் அதிக ஆகும். 2016ல் சுவிஸ் வங்கியில் 3500 கோடி ரூபாய் போடப்பட்டுள்ளது. 2017 ல் மொத்தம் 7000 கோடி ரூபாய் பணம் இந்தியாவில் இருந்து சுவிஸ் வங்கியில் போடப்பட்டுள்ளது. 2018ல் இது இன்னும் அதிகரித்துக் கொண்டுள்ளது. மொத்தமாக உலக அளவில் 100 லட்சம் கோடி பணம் இதில் போடப்பட்டுள்ளது.\nஇதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், பணமதிப்பிழப்பு நீக்கத்திற்கு பின்பு கருப்பு பணம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டதாக மோடி கூறி இருந்தார். ஆனால் இதற்கு பின்புதான் கருப்பு பணம் மிகவும் அதிக அளவில் சுவிஸ் வங்கியில் போடப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nswiss switzerland black money money கருப்பு பணம் சுவிஸ் சுவிஸ் வங்கி வங்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%86%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-09-22T16:26:06Z", "digest": "sha1:DW3G37MIXP23ZJSXONNP3PUUXYBIARPS", "length": 11605, "nlines": 96, "source_domain": "universaltamil.com", "title": "ஆனமடுவ பிரதேசத்தில் புதையல் தேடிய 06 பேர் கைது", "raw_content": "\nமுகப்பு News Local News ஆனமடுவ பிரதேசத்தில் புதையல் தேடிய 06 பேர் கைது\nஆனமடுவ பிரதேசத்தில் புதையல் தேடிய 06 பேர் கைது\nஆனமடுவ புளியங்குளம் பிரதேசத்தில் குளத்தின் மேல் பகுதிக்கு புதையல் ஒன்றை எடுப்பதற்கு முயற்சித்ததாக கூறி சந்தேகத்தில் 06 பேர் ஆனமடுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nநேற்று மாலை இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nகைது செய்யப்பட்டவர்களுள் அசை நிறுவன அபிவிருத்தி அமைச்சின் சாரதி ஒருவரும் உள்ளடங்குவதுடன், அவர் ஆனமடுவ, தம்மென்னாகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்படுகிறது.\nபுதையலை வௌியே எடுக்க முயற்சித்த இடத்திற்கு அ���ுகில் இருந்து இரண்டு லொறிகளும் பெகோ இயந்திரம் ஒன்றும் பொலிஸரால் கைப்பற்றப்பட்டுள்ளது.\nகைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும் பொருட்களும் ஆனமடுவ மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇரத்தினபுரி கொலை சம்பவத்தில் மேலும் 2 சந்தேக நபர்கள் கைது\nபாகிஸ்தானில் 18 இந்திய மீனவர்கள் கைது\nசட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவுக்கு செல்ல முயன்ற 88 இலங்கையர்கள் கைது\nபிரபுதேவாவுடன் கைகோர்க்கும் நந்திதா 'அட்டகத்தி' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நந்திதா. இதன்பின்னர் பெரிய அளவில் இவர் ஜொலிக்காவிட்டாலும், 'எதிர்நீச்சல்', 'முண்டாசுபட்டி' போன்ற படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில், பல முன்னணி கதாநாயகர்கள்...\nமுத்தம் கொடுப்பதால் வரும் நோய்கள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்…\nமுத்தம் கொடுப்பதால் வரும் நோய்கள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்... முத்தம் என்பது அழகிய உறவின் வெளிப்பாடாக இருக்கிறது. அன்பின் அடையாளமான முத்தத்தில் ஆபத்துகளும் இருக்கத்தான் செய்கிறது. சிறிய வகை நோய்களில் இருந்து ஆபத்தான பாலியல்...\nசுவையான ஆட்டு மூளை பொரியல் செய்வது எப்படி\nசுவையான ஆட்டு மூளை பொரியல் செய்வது எப்படி சூப்பரான ஆட்டு மூளை பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம் தேவையான பொருள்கள் ஆட்டு மூளை - 2 மிளகாய்தூள் - 1 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள் - 1/2...\nநாட்டில் வாகன விலை அதிகரிக்கலாம்…\nநாட்டில் வாகன விலை அதிகரிக்கலாம்... வாகன விலை அதிகரிக்கலாம் என இலங்கை வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது இலங்கை ரூபா வீழ்ச்சி கண்டுள்ளதால் வாகன விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. ஒரு வாகனத்தின் விலை ரூபா...\nமைத்திரி அரசாங்கத்தால் நாட்டின் அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி: மஹிந்த ராஜபக்ஷ\nமைத்திரி அரசாங்கத்தால் நாட்டின் அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி: மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக நாட்டின் அனைத்துதுறைகளும் மிகவும் மோசமான வீழ்ச்சிகளை சந்தித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள முன்னாள்...\nபாயில் கவர்ச்சி உடை அணிந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்- புகைப்படம் உள்ளே\nஇறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nந���ிகை பூர்ணாவின் அதிரடி கவர்ச்சி புகைப்படங்கள் – வீடியோ உள்ளே\nகாதலன் காந்தி ஆண்மையில்லாதவர் என்று கூறும் சின்னதிரை நடிகை நிலானி\nபிகினி உடையில் ரசிகர்களை கிறங்கடித்த பிரபல நடிகை -புகைப்படம் உள்ளே\nசீரியல்களில் இத்தனை கவர்ச்சி தேவைதானா\nரத்தம் வரும் அளவுக்கு முரட்டுத்தனமாக ராட்சசியாக மாறிய ஐஸ்வர்யா -அதிர்ச்சி வீடியோ உள்ளே\nகென்யாவில் நாப்கின் வாங்க படுக்கையை பகிரும் பெண்கள்- இப்படியும் ஒரு அவலநிலையா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/120024-weather-day-jolly-quiz.html", "date_download": "2018-09-22T16:46:55Z", "digest": "sha1:N7J6ZTRLL2MIGAFOBT25KRPZ2WCW7NUJ", "length": 16126, "nlines": 414, "source_domain": "www.vikatan.com", "title": "``நா சொன்னதும் மழை வந்துச்சா...?\" - வானிலை நாள் ஜாலி க்விஸ்! #VikatanQuiz | Weather day - jolly quiz", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\n``நா சொன்னதும் மழை வந்துச்சா...\" - வானிலை நாள் ஜாலி க்விஸ்\" - வானிலை நாள் ஜாலி க்விஸ்\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\nஒரு கொலை, பல முடிச்சு, அந்த மேஜிக்.. - 'ராஜா ரங்குஸ்கி' விமர்சனம்\nஅனல்... அதிரடி... ஆச்சர்யம்.. ஆர்ப்பாட்டம்... டாப் 5 இந்தியா Vs பாகிஸ்தான் யுத்தங்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் தி\nஐஸ்வர்யா... யாஷிகாகிட்டதான் நீங்க உஷாரா இருக்கனும்\nமைதானத்தில் கதறி அழுத ��ப்கன் வீரர் - தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறிய சோயப் ம\n`உன்னால என்ன பண்ண முடியும்' - சென்னையில் நடுரோட்டில் பெண்ணுடன் ரகளையில் ஈட\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\n``நா சொன்னதும் மழை வந்துச்சா...\" - வானிலை நாள் ஜாலி க்விஸ்\" - வானிலை நாள் ஜாலி க்விஸ்\n`பகலில் மளிகைக்கடைக்காரர்... இரவில் கொள்ளையன்' - போதைக்காக முதலாளியைத் திருடனாக்கிய ஊழியர்\n‘மரத்தில் கட்டிவைத்து மனைவியை அடிக்கும் கணவன்’ - வைரலாகும் வீடியோ\nராமநாதபுரம் அருகே நெடுஞ்சாலை மைல் கற்களில் உள்ள இந்தி எழுத்துகள் மைபூசி அழிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/timepassvikatan/2017-jan-07/satire/127205-love-failure-boys.html", "date_download": "2018-09-22T16:43:38Z", "digest": "sha1:XK6AB6TG5PJ2C6IXXDHIN5R4VCBKBGZM", "length": 25530, "nlines": 479, "source_domain": "www.vikatan.com", "title": "காதலில் தோற்றுப்போன காளையர்கள் சங்கம்! | Love Failure Boys - Timepass | டைம்பாஸ்", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\n2016 முழு ஆண்டுத் தேர்வு\nFakebook - அன்புமணி ராமதாஸ்\nகொக்கிபீடியா - சுப்பிரமணியன் சுவாமி\nகாதலில் தோற்றுப்போன காளையர்கள் சங்கம்\n“பிரியங்கா சோப்ரா போல நடிக்கணும்\n``சத்தியமா நான் சாக்லெட் பாய் இல்லைங்கோ\nபாலிவுட்டை ஓரங்கட்டிய டி.வி அழகிகள்\nவருத்தப்படாத வாட்ஸ் அப் குரூப்\n`பறந்து செல்ல வா' ஸ்டில்ஸ்...\nநாட்டோட பொருளாதாரமே இப்படித்தான் கிழிஞ்சு தொங்குது\nகாதலில் தோற்றுப்போன காளையர்கள் சங்கம்\n`காதலில் தோத்தா ஒண்ணு தாடி வை. இல்லை சரக்கடிச்சு குப்புறப்படு'னு ஊட்டி வளர்த்துட்டாங்க. எத்தனை காலத்துக்குத்தான் அந்தக் கோலத்தோடு திரிவது பார்பர் ஷாப் கடையெல்லாம் காத்தாட வைக்கிற அந்தப் பாவம் நமக்கு வேணுமா பாஸ் பார்பர் ஷாப் கடையெல்லாம் காத்தாட வைக்கிற அந்தப் பாவம் நமக்கு வேணுமா பாஸ் காலத்துக்குத் தகுந்தமாதிரி புதுசு புதுசா துக்கத்தை அனுஷ்டிக்கலாமேனு சில ஐடியாஸ்\nகாதல்ல தோல்வி வந்தா என்ன... தாடியை மழுமழுன்னு வழிச்சுக்கிட்டு வழக்கமான காஸ்ட்யூம்லயே வாங்க. நீங்க தாடி வெச்சுகிட்டுப் போய், உங்களுக்கே தெரியாம உங்களை சைட் அடிச்ச ராதாவோ, மாலாவோ உங்க கோலத்தைப் பார்த்து, `இது ஏற்கனவே லவ் ஃபெயிலியராகி, விட்டத்தை வெறிக்கிற கேஸு போலிருக்கே'னு கண்டுக்காம போறதுக்கு வாய்ப்பு இருக்கு. அப்புறம், `வடபோச்சே'னு வடிவேலு வருத்தப்பட்ட கதை ஆயிடும்.\nஅப்படியும் துக்கம் அனுஷ்டிக்கணும்னா ஃபேஸ்புக், ட்விட்டர் எல்லாம் எதுக்கு இருக்கு உங்க சோகக் கோலத்தைப் போட்டோ எடுத்து புரொஃபைல் பிக்சரா வைங்க. `ஐயோ பாவம்'னு பரிபாதப்படுற `வாலி' சிம்ரன் மாதிரி பொண்ணுங்க இருக்கும்போது, உங்க போட்டோவுக்கு மட்டுமில்ல... உங்களுக்கும் சேர்த்து லைக்ஸ் விழ வாய்ப்பு இருக்கு\nகைமீறிப்போன காதலி ஞாபகம் வருதா கவலையே படாம டக்குனு ஆண்ட்ராய்டு போனை எடுத்து, ஆங்கிரி பேர்டு கேமை வெறித்தனமா விளையாடுங்க. இல்லைனா, போட்டிருக்குற முண்டா பனியனைக் கழட்டிட்டு பத்து, பதினைஞ்சு புல்லப்ஸ் எடுக்க ஆரம்பிச்சீங்கன்னா, உடம்புக்கு நல்லது\nநெகட்டிவா ஏன் திங்க் பண்ணணும்ங்குறேன் காதலிக்கும் போது புசுபுசுனு வீங்கிக்கெடந்த உங்க பர்ஸ், எப்படியெல்லாம் நோஞ்சானா மெலிஞ்சதுனு அரைகுயர் நோட்டு வாங்கி கணக்குப் போட்டுப் பாருங்க. அந்தப் பணமெல்லாம் அப்படியே இருந்திருந்��ா, இன்னைக்கு ஏ.டி.எம் வாசல்ல கால் கடுக்க நிற்கிற நிலைமை வந்திருக்குமானு யோசிங்க. அப்படியெல்லாம் யோசிச்சுட்டு, விபரீத முடிவுகளுக்குப் போயிடாம, `தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சு'னு விட்டுடணும். நமக்கு எதுக்கு வம்பு\nகாதல் கவிதை பாடிட்டு இருந்த சமயத்துல, பலபேரைக் கண்டுக்காம இருந்திருப்பீங்க. ஒண்ணுவிட்ட மாமா பொண்ணு, ரெண்டுவிட்ட சொந்தக்காரப் பொண்ணுனு ஒண்ணு விடாம, ஊருக்குள்ள தேடுங்க. ஒருவேளை அவங்களும் உங்களைத் தேடிக்கிட்டு இருந்தா... வாழ்க்கை வானவில் ஆயிடுமே பாஸ்\nஇதெல்லாம் மீறி... காதலியோட நினைப்பு ரொம்ப ஓவரா குத்தவெச்சு உட்கார்ந்திருந்தா, அதுவரை பார்க்காத `தெய்வமகள்', `நாகினி'னு டி.வி சீரியல்களைப் பார்க்கப் பழகிக்கோங்க. அதுல அவங்க பாடுற பாட்டும், படுற அவஸ்தையும் பார்க்கும்போது... நம்ம கஷ்டமெல்லாம் கால் தூசுக்குப் பெறாதுனு ஆசுவாசமாயிடுவீங்க இல்லையா. `நமக்குனு ஒருத்தி கிடைக்காமலா போயிடுவா'னு ஆதிகாலத்து வாசகத்தை ராமஜெயம் மாதிரி, நாளைக்கு 101 தடவை ஜெபிச்சுக்கிட்டே இருந்தீங்கன்னா, நல்லது நடக்கும். அதுவும் இல்லைனா, தத்துவங்களை எழுதிக் குவிக்க ஆரம்பிச்சுடுங்க, நாளைய சந்ததிகள் அதையெல்லாம் படிச்சுப் பார்த்து, நம்மளை ஒரு ஷேக்ஸ்பியர் ரேஞ்சுல நட்டக்குத்துல நிப்பாட்டி வைக்கிறதுக்கான வாய்ப்புகள் கிடைக்கும் இல்லையா\nசரி... எதுவுமே வேணாம்னா, காதல் தோல்வி அடைந்தவர்கள் எல்லாம் ஒண்ணு சேர்ந்து ஒரு வாட்ஸ்அப் குரூப் உருவாக்கி, `விக்னேஷின் காதல் பிரிந்த தினம் இன்று', `கருப்புவின் காதல் கரைந்த தினம் இன்று'னு ஜாலி மோடுக்கு மாறிடுவீங்க.\nஇதுக்குப் பேருதான், ரணகளத்துலேயும் ஒரு கிளுகிளுப்புங்கிறது\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமி��நாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2018-09-22T17:22:10Z", "digest": "sha1:ZAMRIPGXDTWM5MQ2UZKFG6TT5F22EYZ5", "length": 9528, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "பிலிப்பைன்ஸ் – இந்தோனேசியாவுக்கு இடையில் புதிய கப்பற் பாதை திறந்துவைப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\n‘பேட்ட’ படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் குறித்து வெளியான வைரல் புகைப்படம்\nமீண்டும் சர்வதேசப் போட்டிகளில் விளையாட விருப்பம் தெரிவிக்கும் டில்ஷான்\nஇசைக் கலைஞனெனும் புதிய பரிணாமத்தில் விஜய் சேதுபதி\nநாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கொலை முயற்சி – உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட ஒருவர் வைத்தியசாலையில்\nசமத்துவத்தின் முன்னோடியான தமிழகத்தில் பாலியல் குற்றச் செய்திகள் வருத்தமளிக்கிறது – இந்திரா பானர்ஜி\nபிலிப்பைன்ஸ் – இந்தோனேசியாவுக்கு இடையில் புதிய கப்பற் பாதை திறந்துவைப்பு\nபிலிப்பைன்ஸ் – இந்தோனேசியாவுக்கு இடையில் புதிய கப்பற் பாதை திறந்துவைப்பு\nபிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவுக்கு இடையில் உள்ள வர்த்தக உறவை வலுப்படுத்தும் நோக்கில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிய கப்பற் பாதையொன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.\nகுறித்த நிகழ்வின் பொருட்டு பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோவை (Rodrigo Duterte) இந்தோனேசிய ஜனாதிபதி ஜொகோ விடோடோ (Joko Widodo) பிலிப்பைன்ஸின் டாவோ (Davao) நகரில் சந்தித்துள்ளார்.\nஇந்த நிகழ்வின் போது கருத்து தெரிவித்த விடோடோ, “இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்சுக்கு இடையிலான உறவுகள் கடந்த 30 வருடங்களாக வளர்ச்சியை கண்டுள்ளது. தற்போது திறந்துவைக்கப்பட்டுள்ள புதிய கப்பற் பாதை இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும். இந்த புதிய கப்பற் பாதை மூலம் பிலிப்பைன்ஸின் டாவோ (Davao) மற்றும் இந்தோனேசியாவின் வடக்கு சுலவெசி (North Sulawesi) ஆகிய துறைமுகங்களுக்கு பயணிக்கச் செல்லும் நேரம் 3 நாட்களாக குறைவடையும்” என தெரிவித்தார்.\nமேலும் குறித்த பாதை மூலம் தென்கிழக்காசிய நாடுகளும் பயனடையுமென பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n – உயிரிழப்பு 12ஆக அதிகரிப்பு (2ஆம் இணைப்பு)\nபிலிப்பைன்ஸில் ஏற்பட்ட மண்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. மண்சரிவில் புதையுண்ட\nபிலிப்பைன்ஸை தாக்கிய மங்குட் சூறாவளி – உயிரிழப்பு 25ஆக உயர்வு\nபிலிப்பைன்ஸை மையங்கொண்ட மங்குட் சூறாவளியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25ஆக அதிகரித்துள்ளது. மேலும்\nபிலிப்பைன்ஸில் தீவிரமாகத் தாக்கும் ‘மங்குட்’ புயல்: 12 பேர் உயிரிழப்பு\nபிலிப்பைன்ஸ் நாட்டில் ‘மங்குட்’ என்று பெயரிடப்பட்ட புயலின் கடுமையான தாக்கத்தினால் இன்று\nபிலிப்பைன்ஸ் சூறாவளி: 10 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு\nவட பிலிப்பைன்ஸை மங்குட் என்ற சூறாவளி கடுமையாக தாக்கியுள்ளது. சூறாவளி தாக்கத்தினால் 10 இலட்சத்திற்கும\nபிலிப்பைன்ஸ் கரையோரப் பகுதியில் சூறாவளியின் தாக்கத்தினால் நிலச்சரிவு அபாயம் காணப்படுவதாக அறிவிக்கப்ப\n‘பேட்ட’ படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் குறித்து வெளியான வைரல் புகைப்படம்\nமீண்டும் சர்வதேசப் போட்டிகளில் விளையாட விருப்பம் தெரிவிக்கும் டில்ஷான்\nஇசைக் கலைஞனெனும் புதிய பரிணாமத்தில் விஜய் சேதுபதி\nநாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கொலை முயற்சி – உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட ஒருவர் வைத்தியசாலையில்\nபெண் விரிவுரையாளர் உயிரிழப்பு: பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது\nமக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் – ஜனாதிபதி\nஇலங்கையில் அபிவிருத்தியை முன்னெடுக்கும்போது காலநிலையையும் கவனிக்க வேண்டும் – உலகவங்கி\nகனடா நிதியுதவியில் கல்முனையில் புதிய திட்டம்\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் முடிவில் மாற்றமில்லை – தெரசா மே\nவவுனியாவில் யானைகளால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் பொன்சேகா ஆராய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eyetamil.com/listing/restaurant", "date_download": "2018-09-22T16:41:08Z", "digest": "sha1:2ZUHJZ5H3PGNSSVLCCDZFR4N6KT3ITTW", "length": 20875, "nlines": 463, "source_domain": "eyetamil.com", "title": "Restaurant | Eyetamil", "raw_content": "\nCatering Service - கேட்டரிங் சேவைகள் 202\nCooking Products - சமையல் தயாரிப்பு���ள் 3\nCool Bars - கூல் பார்கள் 78\nFast Foods - துரித உணவுகள் 21\nAudio video shops -ஆடியோ வீடியோ கடைகள் 1\nCarnatic vocalist - கர்நாடக இசைக் கலைஞர் 25\nComposers - இசையமைப்பாளர்கள் 2\nDrummer - டிரம்மர் 2\nFlute - புல்லாங்குழல் 6\nThavil and Nadaswaram - தவில் மற்றும் நாதஸ்வரம் 3\nVocalists - வோகலிஸ்ட்ஸ் (பாடகர்கள்) 23\nASSOCIATION - சமூக நிறுவனங்கள் 361\nCharity Organisations - அறக்கட்டளை அமைப்புக்கள் 2\nSports Clubs - விளையாட்டுக் கழகங்கள் 53\nAuto Dealers - ஆட்டோ டீலர்கள் 21\nAuto Glass - ஆட்டோ கிளாஸ் 1\nAuto Parts - கார் பாகங்கள் 2\nAuto Repair - ஆட்டோ பழுது பார்த்தல் 43\nAuto Wash - ஆட்டோ வாஷ் 5\nCar Repair Services - கார் பழுது பார்த்தல் சேவைகள் 32\ncar sales - கார் விற்பனை 7\nAccountants - கணக்காளர்கள் 332\nDirectories - விவரப் புத்தகம் 5\nEmployment - வேலைவாய்ப்பு 12\nEngineering Consultants - பொறியியல் ஆலோசகர்கள் 6\nFreight - சரக்கு பொருட்கள் 3\nImmigration Advisers - குடியேற்ற ஆலோசகர்கள் 7\nImports Exports - இறக்குமதி ஏற்றுமதி 43\nMortgages & Loans - அடவுகள் மற்றும் கடன்கள் 56\nRecruitment - ஆட்சேர்ப்பு 1\nSolicitors - வழக்குறைஞர் 90\nTranslation Services - மொழிபெயர்ப்பு சேவைகள் 2\nCOTTAGE INDUSTRY-குடிசைக் கைத்தொழில் 20\nAquarium - நீர்வாழ் காட்சிசாலை 12\nHandyman - கைத் தொழிலாளி 5\nAuthors and Writers - ஆசிரியர் மற்றும் எழுத்தாளர் 33\nDriving Schools - டிரைவிங் பாடசாலைகள் 154\nEducation- Centers - பயிற்சி வகுப்புக்கள் 40\nEducation-Centers - பயிற்சி வகுப்புக்கள் 110\nMartial Arts - மார்ஷியல் ஆர்ட்ஸ் 1\nPoets - கவிஞர்கள் 24\nSchools - பாடசாலைகள் 251\nTamil Schools - தமிழ் பாடசாலைகள் 4\nTuition - வகுப்புக்கள் 13\nFilm Distributors - திரைப்பட விநியோகஸ்தர்கள் 6\nFilm Producers - திரைப்பட தயாரிப்பாளர்கள் 2\nFilm Productions - திரைப்பட புரொடக்சன்ஸ் 2\nGame Machine - விளையாட்டு மெஷின் 2\nMusic Bands - இசை வாத்தியங்கள் 10\nTheaters - திரையரங்குகள் 9\nFASHION AND BEAUTY-ஃபேஷன் மற்றும் அழகு 515\nBeautician - அழகுக்கலை நிபுணர் 34\nBeauty Care - அழகு பராமரிப்பு 143\nBeauty Parlour - அழகுக் கலை நிலையம் 125\nDress Making - ஆடை வடிவமைப்பு 33\nStudio - ஸ்டூடியோ 40\nFINANCE | - நிதிச்சேவை 48\nBanks - வங்கிகள் 48\nBanks - வங்கிகள் 98\nForex and Stock - அந்நிய செலாவணி மற்றும் பங்கு 2\nInsurance - காப்புறுதி 30\nLife Insurance - ஆயுள் காப்புறுதி 3\nMoney Transfer - பணப் பரிமாற்றம் 25\nGOVERNMENT OFFICERS -அரசாங்க அதிகாரிகள் 1\nGovernment Officers - அரசாங்க அதிகாரிகள் 1\nHEALTH & MEDICINE - சுகாதாரம் மற்றும் மருத்துவம் 428\nDentists - பற்சிகிச்சை நிபுணர் 110\nDoctors - மருத்துவர்கள் 176\nHomeopathy - ஹோமியோபதி 2\nHospital - மருத்துவமனை 58\nNursing Home - தனியார் மருத்துவமனை 2\nOpticians - மூக்குக்கண்ணாடி விற்பனர் 7\nPharmacies - மருந்தகம் /பாமசி 54\nIT SERVICES- தொழிநுட்ப சேவைகள் 546\nAlarms Security - அறிவுப்பொலி பாதுகாப்பு 24\nComputer Repairs - கணினி பழுது பார்த்தல் 41\nGraphic Design - கிராபிக��� வடிவமைப்பு 11\nGraphic Designers - கிராபிக் வடிவமைப்பு 29\nIT Support - தகவல் தொழில்நுட்ப உதவி 4\nWeb Design Services - வலை வடிவமைப்பு சேவைகள் 13\ncomputer epos - கணனி நிகழ்ச்சிகள் 2\nPrinters - அச்சகங்கள் 1\nRadio Broadcasters - வானொலி ஒளிபரப்பாளர்கள் 30\nStudio Hire - வாடகை ஸ்டுடியோ 1\nTV Stations - தொலைக்காட்சி நிலையங்கள் 6\nequipment hire - வாடகை உபகரணங்கள் 1\nmorsing - மோர்சிங் 3\nPARTY SERVICE - மங்களநிகழ்வு சேவை 388\nEntertainers - பொழுது போக்கு கலைஞர்கள் 5\nFunction Halls -வைபவ மண்டபங்கள் 16\nParty Decorations - வைபவ அலங்காரங்கள் 10\nPhotographers - புகைப்படக் கலைஞர்கள் 93\nevent management -நிகழ்ச்சி முகாமை 6\nManufactures - உற்பத்தியாளர்கள் 4\nChurches - தேவாலயங்கள் 144\nDivine Home - புனித இடங்கள் 31\nPlace of Worship - வழிபாட்டுத் தலங்கள் 51\nChurches - தேவாலயங்கள் 1\nREPAIR SERVICE -பழுது பார்த்தல் சேவை 69\nAccident Repair - பழுது பார்த்தல் 2\nRETAIL SHOPPING -சில்லறை வியாபாரம் 2062\nBabies - குழந்தைகள் 3\nBicycle Shop - சைக்கிள் விற்பனை நிலையம் 75\nBook Sellers - புத்தக விற்பனையாளர் 113\nButchers - மாமிசம் விற்பனர் 18\nCarpet Sale - கார்பெட் விற்பனை 8\nComputer Sellers - கணினி விற்பனையாளர்கள் 38\nElectric Equipment - மின்சார உபகரணங்கள் 5\nFurniture Sales - தளபாடங்கள் விற்பனை 20\nGift Shop - பரிசு பொருட்கள் விற்பனை நிலையம் 54\nGifts Fancy Items - ஆடம்பர பொருட்கள் 11\nGram shops - தானியக் கடைகள் 1\nHardware - வன்பொருள் 14\nHardware Retailers - ஹாட்வேயர் சில்லறை விற்பனை 165\nIce Cream Stores - ஐஸ் கிரீம் ஸ்டோர்ஸ் 11\nIce Factory - ஐஸ் தொழிற்சாலை 3\nJaffna Sports Shop - யாழ்ப்பாண விளையாட்டு கடைகள் 5\nKitchen Appliances - சமையலறை உபகரணங்கள் 3\nLawyers - வழக்கறிஞர்கள் 19\nPhone Shop/Repair - தொலைபேசி பழுது பார்த்தல் 38\nSuper Market - பல்பொருள்அங்காடி 18\nTelecommunication - தொலைத்தொடர்பு 1\nTailors - தையல் கலை நிபுனர் 5\nSPORTS AND LEISURE -விளையாட்டு மற்றும்பொழுதுபோக்கு 36\nGym Centres - ஜிம் நிலையங்கள் 12\nGym Fitness Centre - உடற்பயிற்சி மையம் 7\nAirlines - ஏயார் லைன்ஸ் 6\nAirports - விமான நிலையங்கள் 1\nApartment House Rental - அபார்ட்மென்ட் ஹவுஸ் வாடகை 5\nBus Services -பேரூந்து சேவைகள் 40\nHotels - ஹோட்டல்கள் 220\nPetrol Sheds - பெற்றோல் நிலையங்கள் 4\nRemoval Services - அகற்றும் சேவைகள் 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/volkswagen/vento", "date_download": "2018-09-22T17:49:43Z", "digest": "sha1:FUIBSYZLGUUYR3LTOL4HBI5RNVLYPXB5", "length": 52471, "nlines": 262, "source_domain": "tamil.cardekho.com", "title": "வோல்க்ஸ்வேகன் வென்டோ விலை இந்தியா - விமர்சனம், படங்கள், குறிப்புகள் மைலேஜ் அறிய| கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » வோல்க்ஸ்வேகன் கார்கள் » வோல்க்ஸ்வேகன் வென்டோ\nபிராண்ட் : மாதிரி மாதிரிகள் மற்றும் விலை\nபிராண்ட் : மாதிரி வீடியோக்கள்\nநாங்கள் எங்கள் கைப்பட யூட்யூப்பில் இருந்து சிறந்த வீடியோகளை எடுத்து வைத்திருக்கின்றோம் வலை - அனைத்தையும் பார்க்க\nபிப்ரவரி 08, 2016: ஆட்டோ எக்ஸ்போவிற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னதாகவே, புதுப்பிக்கப்பட்ட போலோ மற்றும் வென்டோ ஆகியவற்றை வோல்க்ஸ்வேகன் நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்நிலையில் 2016 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்ட காரில், திரிந்த நிலையிலான ஹெட்லெம்ப்களுடன் கூடிய டேடைம் ரன்னிங் LED-கள் இடம் பெற்றிருந்தன. ஆனால் இதன் அறிமுகத்தின் போது, இந்த மேம்படுத்தப்பட்ட ஹெட்லெம்ப்களை குறித்து, ஜெர்மன் வாகனத் தயாரிப்பாளர் தரப்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஒருவேளை 2016 வென்டோவில் இதை கொண்டு வந்து போலோவிற்கும், அடுத்துவரவுள்ள கச்சிதமான சேடனான அமினோவிற்கும் இடையிலான வேறுபாட்டை காட்டுவதற்கு வோல்க்ஸ்வேகன் நிறுவனம் நினைக்கலாம் என்று தோன்றுகிறது. அப்படியானால், இது வென்டோவை தனித்தன்மையுடன் நிற்க செய்வதோடு, ஜெட்டா மற்றும் அடுத்து வரவுள்ள பாஸ்அட் ஆகியவற்றின் வரிசையில் இணைக்கப்பட வாய்ப்பு உருவாகும். இந்த ஹெட்லைட்கள் பெரும்பாலும், உயர்தர வகையிலோ அல்லது தேர்விற்குரிய ஒன்றாகவோ அளிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. வோல்க்ஸ்வேகன் வென்டோ விமர்சனம்\n2016 ஆட்டோ எக்ஸ்போவிற்கு சற்று முன்னதாக, தனது பிரபலமான சேடனான வென்டோவின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பை வோல்க்ஸ்வேகன் இந்தியா அறிமுகம் செய்தது. இதில் லேசான புதுப்பிப்பு செய்யப்பட்டு ரூ.7.85 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) என்ற துவக்க விலையில், அந்நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்டது. நாடெங்கிலும் உள்ள எல்லா வோல்க்ஸ்வேகன் டீலர்ஷிப்களை தவிர, அடுத்து நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவிலும் காட்சிக்காக வைக்கப்பட்டது. இந்த நவீன பதிப்பில், ஒரு சில விறுவிறுப்பான அம்சங்கள் சேர்க்கப்பட்டு, பயணிகளுக்கு இன்னும் அதிக பயன்பாட்டை அளிக்கக் கூடிய வகையில் இந்த வாகனம் மாற்றப்பட்டிருந்தது. எனவே அப்படி என்னென்ன அம்சங்கள், அதில் அளிக்கப்பட்டுள்ளது என்ற தகவலை காண்போம்\n1. டைனாமிக் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ���டம். இதன்மூலம் முந்தைய பதிப்பில் இல்லாமல் இருந்த பொழுதுப்போக்கு அம்சத்தை, இது பூர்த்திச் செய்வதாக அமைகிறது.\n2. செயல்திறன் உடன் தொடர்புடைய என்ஜின்கள். இதன் மூன்று மோட்டார்களும் ஒரு நேர்த்தியான எரிப்பொருள் சிக்கனத்தை கொண்டுள்ளதோடு, சிறந்த ஆற்றல் வெளியீட்டையும்அளிக்கின்றன.\n3. 7-ஸ்பீடு DSG டிரான்ஸ்மிஷன். இதன் இரட்டை கிளெச் மெக்கானிஷம், ஆற்றல் வெளியீட்டில் தங்குதடையில்லாத ஒரு ஆட்டோமேட்டிக் கியர் ஷிஃப்ட்டை அளிக்கிறது. மைனஸ் பாயிண்ட்ஸ்\n1. அழகியலில் எந்த மேம்பாடும் செய்யப்படவில்லை. புதிய பதிப்பில், ஒரு பழைய வெளிப்புற அமைப்பியல் வடிவமைப்பையே கொண்டிருப்பது சற்று ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.\n2. கிரவுண்டு கிளியரன்ஸ். மிகவும் தாழ்ந்த நிலையை கொண்டிருப்பதால், பெரிய வேகத்தடைகள் வரும் போது, கடப்பதற்கு அசவுகரியமாக தெரிகிறது.\n3. துவக்க மற்றும் இடைப்பட்ட வகைகளில், புதிய சேர்ப்புகள் இடம் பெறவில்லை என்பதால், நுகர்வோருக்கு ஒரு சிறப்பான தயாரிப்பாக கிடைக்க வாய்ப்பில்லை.\n1. இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்துடன் கூடிய ஒரு டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, ஓட்டுவதற்கு இதமான அனுபவத்தை அளிக்கின்றன.\n2. மிரர் லிங் கனெக்ட்டிவிட்டியின் மூலம் உங்கள் ஸ்மார்ட்போனை, காருடன் இணைக்க செய்து, பல செயல்பாடுகளை நடப்பிக்க எளிதாக உள்ளது.\nஅடுத்து நடைபெறவுள்ள ஆட்டோ ஷோவில், தங்களின் நவீன மாடல்களை வெளியிடும் வகையில், பெரும்பாலான வாகனத் தயாரிப்பாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், வோல்க்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் ஒரு படி முன்னே சென்று, ஏற்கனவே தனது பிரபலமான சேடனான வென்டோவின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பை வெளியிட்டுள்ளது. இந்த நவீன மேம்பாடுகள் அனைத்தும், அதன் உயர்-மாதிரியான ஹைலைன் வகைக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ள கூடுதல் அம்சங்கள் ஆகும். அதை தவிர, அதன் வெளிப்புறம், தொழிற்நுட்பம் அல்லது உட்புறத்தின் முன்புறம் ஆகியவற்றில் எந்த மாற்றத்தையும் அது பெறவில்லை. போர்ட்டில் ஒரு புதிய அம்சமாக தெரியும் மிரர் லிங் கனெக்ட்டிவிட்டியின் மூலம் ஆடியோ யூனிட் டிஸ்ப்ளே, உங்கள் போன் ஸ்கிரீல் எதிரொலிக்கிறது. மற்றொரு அம்சமான ரெயின் சென்ஸர், தற்போது ஆட்டோ டிம்மிங் IRVM உடன் ஒருங்கிணைந்துள்ளது. பாதுகாப்பை பொறுத்த வரை, தற்போதைய ��ாடலில் காணப்படும் அதே அம்சங்களையே இதுவும் தாங்கி\nஇதில் எலக்ட்ரானிக் என்ஜின் இம்மொபைலைஸர், எலக்ட்ரானிக் ஸ்டெபிலைசேஷன் ப்ரோகிராம் மற்றும் 3 பாயிண்ட் சீட் பெல்ட் ஆகியவை உட்படுகின்றன. மற்றொருபுறம், தேர்ந்தெடுக்கும் வகையிலான 3 என்ஜின் தேர்வுகள் அளிக்கப்படுகின்றன. இதில் இரு பெட்ரோல் என்ஜினும், மற்றொன்று டீசல் மோட்டாரும் ஆகும். இவை அனைத்தும் சிறப்பான ஆற்றலையும், முடுக்குவிசையும் அளிப்பதை தவிர, சாலைகளில் கூடுதலான செயல்திறனையும் அளிக்கும் வகையில் டியூன் செய்யப்பட்டுள்ளன. இந்த பிரிவில் உள்ள சந்தையில் சிறந்த விற்பனையைக் கொண்ட மற்ற கார்களான ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா மற்றும் மாருதி சியஸ் போன்றவைகளுடன் இது போட்டியிட\nஇந்நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக வெளிவரவுள்ள அமினோ, ஆட்டோ எக்ஸ்போ 2016-ல் அதன் அறிமுகத்தை பெற தயாராகி வருகிறது. தற்போது வென்டோவில் உள்ள பெரும்பாலான அம்சங்களை, இந்த புதிய மாடலும் தாங்கி வரலாம் என்று தெரிகிறது.\nகடந்த 2010-ல் தனது புனே தொழிற்சாலையில், வென்டோவின் உற்பத்தியை வோல்க்ஸ்வேகன் இந்தியா துவக்கியது. டிரென்டுலைன், கம்ஃபோர்ட்லைன் மற்றும் ஹைலைன் ஆகிய மூன்று வகைகளில், அது அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் தொழிற்நுட்ப ரீதியாக, அதன் ஹேட்ச்பேக் உறவுத் தயாரிப்பான வோல்க்ஸ்வேகன் போலோவின் ஒரு விரிவாக்கம் பெற்ற பதிப்பாக உள்ளது. அப்படியிருந்தும் பெட்ரோல் மற்றும் டீசல் என்ற இரு என்ஜின் தேர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. போலோவிடம் இருந்து பெறப்பட்ட ஒரு 1.2-லிட்டர் TSI மோட்டாரின் மூலம் ஒரு தனிப்பட்ட TSI மாடலையும், இந்நிறுவனம் சேர்த்துள்ளது. இதிலுள்ள ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் ஒரு டச்ஸ்கிரீன் ரேடியோ போன்ற சில அம்சங்களின் மூலம் இந்த சேடன், பலரையும் ஈர்த்துள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு இந்த தயாரிப்பாளரின் மூலம் ‘ஸ்டைல்’ லிமிட்டேட் பதிப்பு வகை கொண்டுவரப்பட்டது. அதற்கு அடுத்தப்படியாக, கடந்த 2014-ல் கோனிக்ட் பதிப்பு கொண்டுவரப்பட்டது. கடந்த 2015 ஆம் ஆண்டு இந்த மாடலின் வெளிப்புற அமைப்பு மற்றும் உட்புற அமைப்பு ஆகியவற்றில் சில மாற்றங்களை தாங்கிய, ஒரு புதுப்பிக்கப்பட்ட பதிப்பு வெளிவந்தது. இந்தாண்டின் புதுப்பிக்கப்பட்ட மாடலில் கூட, இதன��� எந்த முன்னோடிகளிடமும் இல்லாத சில கூடுதலான கூறுகளை பெற்றுள்ளது.\nஎப்போதும் ஒரு கச்சிதமான சேடனாக காட்சி அளிக்கும் வென்டோவின் வடிவமைப்பில், நேர்த்தி மற்றும் ஸ்டைல் ஆகிய இரண்டையும் காண முடிகிறது. 2016 பதிப்பில் வெளிப்புற அமைப்பியலில் எந்த மாற்றத்தையும் பெறவில்லை. அதே நேரத்தில், அதில் உள்ள சில கவர்ச்சிகரமான கூறுகளின் மூலம் சாலையில் செல்வோரை திரும்பி பார்க்க வைக்கும் திறனை பெற்றுள்ளது.\nஅளவீடுகளை பொறுத்த வரை, வோல்க்ஸ்வேகன் வென்டோவை விட, அதன் போட்டியாளரான மாருதி சியஸ் 100 mm நீளமாகவும், 31 mm அகலமாகவும் காணப்படுகிறது. உயரத்தை பொறுத்த வரை, இதன் எல்லா போட்டியாளர்களும் வென்டோவை விட வளர்ந்தவர்கள். கிரவுண்டு கிளியரன்ஸ் மற்றும் வீல்பேஸ் அளவுகளில் கூட, மற்ற மாடல்களை விட இது குறைவானதாக உள்ளது.\nமுன்பக்கத்தில் உங்களின் கவனத்தை முதலில் ஈர்க்கும் காரியம் என்றால், மூன்று கிடைமட்டமான நிலையில் உள்ள ஸ்லாட்களை கொண்டு பரந்து விரிந்த ரேடியேட்டர் கிரில் என்பதை உறுதியாக கூறலாம். இதில் மேலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பது, கிரிலில் சரியாக நடுப்பகுதியில் காணப்படும் இதன் கவர்ச்சிகரமான லோகோ ஆகும். மெல்லிய ஸ்லாட்கள் மற்றும் இன்சிக்மா ஆகியவற்றில் உள்ள நேர்த்தியான கிரோம் பணித்தீர்ப்பு மூலம் பார்வைக்கு இன்னும் கவர்ச்சிகரமாக தெரிகிறது.\nகருப்பு நிறத்தில் பணித் தீர்க்கப்பட்டு கிரிலின் இருபுறமும் காணப்படும் ஹாலோஜன் ஹெட்லெம்ப்கள், மதிப்பு மிகுந்தவை என்று குறிப்பிடத் தகுந்த மற்றொரு கூறு ஆகும். இதன் ஹெட்லைட் கிளெஸ்டர் அளவில் பெரியதாக இருந்தாலும், காரின் கிரில் வடிவமைப்புடன் சரியாக பொருந்துகிறது. இடைப்பட்ட மற்றும் உயர் மாதிரி வகைகளில், இரட்டை பீம் ஹெட்லெம்ப்கள் அளிக்கப்படுகின்றன.\nஒரு வெப்பம் தாக்காத கிளாஸ் (ஹீட் இன்சுலேட்டிங் கிளாஸ்) கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இதன் விண்டுஸ்கிரீன், தற்போது ரெயின் சென்ஸிங் வைப்பர்களை பெற்று, முன்பக்கத்து காட்சியை அதிக தெளிவானதாக பெற உதவுகிறது. போனட்டை குறித்து பார்க்கும் போது, அது கீழ்நோக்கி சரிந்ததாக அமைக்கப்பட்டு, குறைந்த மடிப்புகளை பெற்று, ஒரு கவர்ச்சிகரமான தோற்றத்தை பெற்றுள்ளது.\nஇதன் 15-இன்ச் ஸிர்கோனியா அலாய் வீல்களை தவிர, பக்கவாட்டு பகுதியின் தகவமைப்பில் வர்ணிப்பதற்கு வேறொன்றும் இல்லை. அதில் உயர் செயல்திறன் கொண்ட 185/60 R145 அளவிலான டியூப்லெஸ் டயர்களை பெற்றுள்ளது. இதே அளவிலான டியூப்லெஸ் டயர்களே, கம்ஃபோர்ட்லைன் வகையிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மற்றபடி வரிசையில் உள்ளவைகளில் ரோபஸ்ட் ஸ்டீல் ரிம்களை பெற்றுள்ள நிலையில், டிரென்டுலைன் வகையில் இது 14 இன்ச் அளவுக் கொண்டுள்ளது. இந்த ரேடியல் டியூப்லெஸ் டயர்கள், 175/70 R14 அளவை கொண்டவை.\nநன்கு வடிவமைக்கப்பட்ட வெளிப்புற ரேர் வியூ மிரர்கள், நேர்த்தியான பாடி நிறத்தில் அமைந்து இப்பட்டியலில் இடம் பெறுகின்றன. சைடு டேன் இன்டிகேட்டர்கள், எல்லா வகைகளுக்கும் பொதுவாக அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சேடனின் பின்புறம் வெறுமையாக காணப்பட்டு, ஸ்டைலை இழந்தது போன்ற தோற்றத்தை அளித்தாலும், ஒரு சில கூறுகள் மூலம் அதை பார்ப்பதற்கு விருப்பம் உண்டாகிறது.\nஇதன் டெயில்லைட் கிளெஸ்டர் அதிக வெளிச்சம் கொண்டதாக அமைந்து, 3D தன்மைக் கொண்ட லெம்ப்கள் மற்றும் டேன் இன்டிகேட்டர்களை ஒருங்கிணைய பெற்றதாக உள்ளது.\nஇதன் பின்புறத்தில் உள்ள பம்பர் நேர்த்தியாக செதுக்கப்பட்டதாகவும், அந்நிறுவனத்தின் குறியீட்டை (இன்சைனியா) பொறிக்கப்பட்டதாகவும் அமைந்து, பார்வையாளர்களுக்கு ஒரு சிறந்த கவர்ச்சியாக விளங்குகிறது.\nஇதன் பூட் கம்பார்ட்மெண்ட்டிற்கு வரும் போது, அது ஏறக்குறைய 494 லிட்டர் அளவில் அமைந்து, அதிகளவிலான பேக்குகளை வைப்பதற்கு போதுமானதாக உள்ளது. அதே நேரத்தில் ஹோண்டா மற்றும் மாருதி ஆகியவற்றை ஒப்பிடும் போது, அவை அதில் சிறப்பாக விளங்கி, வென்டோவை விட அதிக பொருள் வைப்பு இடவசதியை அளிக்கின்றன.\nஇந்த புதுப்பிக்கப்பட்ட பதிப்பின் உட்புற அமைப்பியல் பிரிவின் வடிவமைப்பில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் விடப்பட்டாலும், உட்புறத்தில் சில மேம்பட்ட கருவிகள் அதன் அம்சங்களின் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. கேபின் நேர்த்தியாகவும், சிறந்த தரமான பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டையும் கொண்டுள்ளது. இதனுள்ளே 5 பேருக்கான இடவசதி செளகரியமாக இருப்பதை உணரும் வகையில், அதன் ஹெட், லெக் மற்றும் ஷோல்டர் ரூம்கள் தாராளமாக உள்ளது.\nஅந்நிறுவனத்தின் வடிவமைப்பாளர்களின் அருமையான பணித்திறனை, இக்காரின் உ���்ளே உங்களால் தெளிவாக காண முடிகிறது. அவர்களால் இரட்டை டோன் நிறத்திட்டம் மற்றும் கிரோம் கூறுகள் ஆகியவற்றின் கலவை அளிக்கப்பட்டு, இதற்கு ஒரு நேர்த்தியான தோற்றம் கிடைத்துள்ளது. குறிப்பாக, இதன் டேஸ்போர்டை எடுத்துக் கொண்டால், அது நன்றாக வடிவமைக்கப்பட்டதாக காட்சி அளிப்பதோடு, அதன் கருவிகள் அனைத்தும் சரியான நிலையில் அமைக்கப்பட்டுள்ளதால், காரில் உள்ள பல்வேறு செயல்பாடுகளை எளிமையான முறையில் டிரைவரால் கூடுதல் செளகரியமாக கையாள முடிகிறது.\nடேஸ்போர்ட்டின் நடுவே அமைந்துள்ள ஒரு ஸ்டைலான சென்டர் கன்சோலில், கிளைமேட்ரோனிக் ஆட்டோமேட்டிக் ஏர் கன்டீஷனிங் யூனிட் உடன் செவ்வக வடிவிலான ஏர் திறப்பிகள் போன்ற அம்சங்கள், மியூஸிக் சிஸ்டத்திற்கு சற்று மேலே அமைக்கப்பட்டுள்ளன. தூசி, போலன் பில்ட்டர் மற்றும் பின்பக்க AC திறப்பி ஆகியவையும் காணப்படுகிறது.\nஇதில் முக்கியமான மேம்பாடுகளில், டைனாமிக் இன்ஃபோடெயின்மெண்ட் டிஸ்ப்ளே-யும் ஒன்று என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த மேம்பட்ட யூனிட் உடன் ஒரு டச்ஸ்கிரீன் டிஸ்ப்ளேயும், அதனுடன் ரேடியோ, நேவிகேஷன் சிஸ்டம் மற்றும் ஒரு சில மற்ற செயல்பாடுகளும் அளிக்கப்படுகின்றன. இந்நிலையில், உங்கள் போன் உடன் காரை இணைக்க உதவும் மிரர் லிங் கனெக்ட்டிவிட்டி உண்மையிலேயே ஒரு சிறந்த சேர்ப்பாக விளங்கி, எந்த கஷ்டமும் இல்லாமல் காரின் பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்ள உங்களுக்கு உதவுகிறது.\nஅதில் அளிக்கப்பட்டுள்ள டில்ட் மற்றும் டெலிஸ்கோபிக் அட்ஜஸ்மெண்ட் செயல்பாடுகளுடன் கூடிய ஒரு பவர் அசிஸ்டேட் ஸ்டீரிங் காலம் மூலம் அதன் நிலையை சரியான முறையில் திருத்தியமைக்க டிரைவருக்கு உதவுகிறது. அதற்கு பின்புறத்தில் ஒரு ஸ்டைலான இன்ட்ரூமெண்ட் கிளெஸ்டர் அமைந்து, ஒரு டச்சோமீட்டர், ட்ரிப்மீட்டர் மற்றும் ஸ்பீடோமீட்டர் ஆகியவற்றை பெற்றுள்ளது.\nஒரு DOHC வால்வு கட்டமைப்பை அடிப்படையாக கொண்ட ஒரு 1.5-லிட்டர் டர்போசார்ஜ்டு ஆயில் பர்னரை, டீசல் பதிப்புகள் பெற்றுள்ளன. இந்த என்ஜின் மூலம் ஒரு அதிகபட்ச ஆற்றலான 103.5bhp-யும், 250Nm முடுக்குவிசையும் பெற முடிகிறது. அதில் ஒரு கூடுதல் அனுகூலமாக, 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு DSG ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கியர்பாக்ஸ் என்ற இரு தேர்வுகளில் கிடைக்கிறது. மேலும் மேனுவல் வகையில் ஒரு சிறந்த மைலேஜ்ஜாக லிட்டருக்கு 20.64 கி.மீட்டரும், AT வகைகளில் இதைவிட சிறப்பான எரிப்பொருள் சேமிப்பாக, ஏறக்குறைய லிட்டருக்கு 21.5 கி.மீட்டரும் அளிக்கிறது.\nஇந்த மாடலில் அளிக்கப்படும் இரு தேர்வுகளில், இயல்பாக உள்ளிழுப்பை கொண்ட 1.6-லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஒன்றாகும். இதில் 103.5bhp ஆற்றலும், 153Nm முடுக்குவிசையும் வெளியிடுவதோடு மட்டுமல்லாமல், ஏறக்குறைய லிட்டருக்கு 16.09 கி.மீ மைலேஜூம் அளிக்கிறது. இது ஒரு 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது. மற்றொன்று 1.2-லிட்டர் பெட்ரோல் மில் ஆகும். இதில் அதே அளவு ஆற்றல் வெளியிடப்பட்டாலும், 1500 - 4100rpm-க்கு உட்பட்ட இடைவெளியில் 175Nm முடுக்குவிசையை அளிக்கிறது. இந்த மில், ஒரு 7-ஸ்பீடு DSG ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டு, முன்பக்க வீல்களுக்கு ஆற்றலை வழங்குகிறது.\nபிரேக்கிங்கை பொறுத்த வரை, அதன் முன்பக்க வீல்களில் ஒரு ரோபஸ்ட் ஜோடியான வென்டிலேட்டேட் டிஸ்க் பிரேக்குகளும், பின்பக்கத்தில் வலிமையான ட்ரம் பிரேக்குகளும் பொருத்தப்பட்டுள்ளது. இதில் அளிக்கப்பட்டுள்ள ஆன்டி லாக்கிங் பிரேக்கிங் செயல்பாடு மூலம் இந்த அமைப்பிற்கு கூடுதல் பலம் கிடைப்பதோடு மட்டுமல்லாமல், வாகனம் சருக்குவதையும் தடுக்கிறது. அதே நேரத்தில் முன்பக்க ஆக்சிலுக்கு மெக்பெர்சன் ஆதாரமாகவும், பின்பக்கத்திற்கு செமி-இன்டிபென்டென்டேட் டிரைலிங் ஆர்மும் சேர்ந்து, இந்த சேடனில் செல்லும் உங்கள் பயணத்தை மிகவும் இதமானதாக அமைகிறது. சாலையின் நிலை எப்படிப்பட்டதாக இருந்தாலும், மேற்கண்ட சஸ்பென்ஸன் சிஸ்டம் மூலம் உங்கள் பயணம் மென்மையானதாக அமைவது உறுதி செய்யப்படுகிறது. மற்றொருபுறம், ஒரு ஸ்பீடு சென்ஸிங் எலக்ட்ரானிக் பவர் ஸ்டீரிங் காலம் மூலம், குறைந்த மற்றும் அதிக வேகங்களில் கூட சிறந்த கட்டுப்பாடும், வளைவுகளை எடுப்பதற்கு எளிதாகவும் உள்ளது.\nஇந்த மேம்படுத்தப்பட்ட வென்டோவில், பாதுகாப்புக் கூறுகள் தேவைக்கு நிறைவாக உள்ளது. துவக்க நிலை மாடல்களில் கூட, முன்பக்க இரட்டை ஏர்பேக்குகள், மூன்று பாயிண்ட் சீட் பெல்ட்களில் முன்பக்கத்தில் உள்ளவற்றின் உயரத்தை மாற்றியமைக்கும் வசதி மற்றும் ஃபிளோட்டிங் கோடு உடன் கூடிய எலக்ட்ரா��ிக் என்ஜின் இம்மொபைலைஸர் போன்ற அம்சங்களை நீங்கள் காணலாம். பின்பக்க பார்க்கிங் சென்ஸர்கள் சிறப்பாக பணியாற்றி, ஏதாவது தடைகள் வந்தால் அதை ஒலியெழுப்பு சிக்னல்கள் (ஆடியோபில் சிக்னல்ஸ்) மூலம் டிரைவருக்கு தெரியப்படுத்துகிறது. மாற்றியமைக்க கூடிய முன்பக்க மற்றும் பின்பக்க ஹெட் ரெஸ்ட்ரெயின்ட்கள் மூலம் உங்கள் கழுத்திற்கு ஆதரவும், பாதுகாப்பும் கிடைக்கிறது. இடைப்பட்ட மற்றும் உயர் மாதிரி வகைகளில் கூடுதலாக ஹில் ஹோல்டு கன்ட்ரோல் மற்றும் பவர் விண்டோக்கள் உடன் எல்லா டோர்களிலும் பின்ச் கார்டு செயல்பாட்டை கொண்டுள்ளன. இதை தவிர, மேம்பட்ட பண்புகளான ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம், எலக்ட்ரானிக் ஸ்டெபிலைசேஷன் ப்ரோகிராம் போன்றவை, பாதுகாப்பு தரத்தின் அடுத்த நிலைக்கு நம்மை அழைத்து செல்கின்றன.\nஇந்த மாடல் சீரிஸ், தற்போதைக்கு 3 நிலைகளில் அளிக்கப்படுகிறது.\nஇதன் துவக்க நிலை டிரென்டுலைன் வகையில் அம்சங்களின் ஒரு அணிவகுப்பை காண முடிகிறது. அவை அனைத்தும் அளிக்கும் பணத்திற்கு ஏற்ப மதிப்பு மிகுந்தவையாக உள்ளன. இந்த மாடலில் ஒரு மல்டி பங்க்ஷன் டிஸ்ப்ளே, மாற்றியமைக்கும் வசதியுடன் கூடிய டிரைவர் சீட் மற்றும் ஸ்போர்ஸ் பிளாட்-பாட்டம் ஸ்டீரிங் வீல் ஆகியவை முக்கியமாக காணப்படுகின்றன. கம்ஃபோர்ட்லைன் வகையில், இன்னும் ஒரு சில கூடுதல் சேர்ப்பு அம்சங்களான க்ரூஸ் கன்ட்ரோல், ரிமோட் சென்ட்ரல் லாக்கிங் மற்றும் 15-இன்ச் ஸ்டீல் ரிம்கள் ஆகியவை உள்ளன. உயர்தர ஹைலைன் வகையில் மேம்பட்ட மற்றும் புதியதாக சேர்க்கப்பட்டுள்ள அம்சங்களாக, மிரர் லிங் கனெக்ட்டிவிட்டி, ஆட்டோ டிம்மிங் இன்சைடு ரேர் வியூ மிரர் மற்றும் ஸ்டீரிங் வீல்லில் ஏறிச் செல்லும் ஆடியோ கன்ட்ரோல்கள் ஆகியவை உள்ளன.\nஇந்த புதுப்பிக்கப்பட்ட வோல்க்ஸ்வேகன் வென்டோவின் வெளிப்புற அமைப்பியல், உட்புற அமைப்பியல் மற்றும் தொழிற்நுட்ப விபரங்களில் எந்த மேம்பாட்டை பெறாமல் விடப்பட்டது, கார்த்தேக்கோ-வை சேர்ந்த எங்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது என்பதை தெரிவிக்க விரும்புகிறோம். இந்த புதிய தயாரிப்புகள் மற்றும் மேம்பாடுகள் மூலம் சந்தையில் உள்ள தரத்தை, இந்த வாகனத் தயாரிப்பாளர் தொடர்ந்து முன்னேற்றுவதற்கான உழைப்பை செலுத்தி வருகிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் ஒரு சில புதிய அம்சங்களை மட்டுமே வைத்து கொண்டு, பல நுகர்வோரின் பார்வையில் கவர்ந்திழுப்பதாக இருக்க முடியாது. ஏனெனில் அடுத்து நடைபெறவுள்ள ஆட்டோ எக்ஸ்போ மற்றும் மற்ற எல்லா தயாரிப்பாளர்களும் புதிய அம்சங்களுடன் களமிறங்குவதை நாம் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இந்நிலையில் விலை மற்றும் செயல்திறன் ஆகிய புள்ளி விபரங்களில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டால், ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த நுகர்வோரின் விருப்பப்பட்ட தேர்வாக இது அமைய வாய்ப்புள்ளது.\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/vasanthakumar-2", "date_download": "2018-09-22T17:38:34Z", "digest": "sha1:ZAXKNYC2ZFJW5VTMQBTXTIZEK3C52NYS", "length": 7740, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "மக்கள் நலனில் மத்திய, மாநில அரசுகளுக்கு அக்கறை இல்லை – காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வசந்தகுமார் | Malaimurasu Tv", "raw_content": "\nஸ்டாலினுக்கு அடுத்து அவரது மகன் தான் திமுக தலைவர் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nரூ.25 கோடி மதிப்புள்ள மரகத லிங்கம் மீட்பு..\nபல்வேறு விபத்துகளில் மரணமடைந்த காவலர்களுக்கு முதல்வர் இரங்கல்..\n4-வது முறையாக இன்று சோதனை : சிறைக் கைதியிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல்\nமழை, வெள்ளத்தால் ஏற்பட்ட இடங்களில் மத்திய குழு ஆய்வு..\nஇந்தியாவுக்குள் ஊடுருவி பயங்கரவாதிகள் அட்டூழியம் : கடத்தப்பட்ட 3 காவலர்கள் சுட்டுக்கொலை\nஈழ தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ் காரணமல்ல – முதலமைச்சர் நாராயணசாமி\nஇந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா ராணுவ பயிற்சி..\n14வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் : ஆப்கானிஸ்தான் அபார வெற்றி\nலேக் விக்டோரியா ஏரியில் படகு கவிழ்ந்து விபத்து..\nஇந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா ராணுவ பயிற்சி..\nஇந்தியா- பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு..\nHome செய்திகள் மக்கள் நலனில் மத்திய, மாநில அரசுகளுக்கு அக்கறை இல்லை – காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வசந்தகுமார்\nமக்கள் நலனில் மத்திய, மாநில அரசுகளுக்கு அக்கறை இல்லை – காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வசந்தகுமார்\nமக்கள் நலனில் மத்திய, மாநில அரசுகளுக்கு அ��்கறை இல்லை என காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வசந்தகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.\nதிண்டுக்கல் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி கொடியேற்று விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் வசந்தகுமார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், சென்னை-சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தில், விவசாய நிலங்கள் அதிக அளவில் பாதிக்காத வகையில் திட்டப் பணிகளை செயல் படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும், மக்கள் நலனில் மத்திய, மாநில அரசுகளுக்கு அக்கறை இல்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார்.\nPrevious articleமருத்துவ சேவையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் வகிக்கிறது – ஆளுநர் பன்வாரிலால் புரோகித்\nNext articleஒரு கோடிக்கும் அதிகமானோர் வேலை வாய்ப்புகளை இழந்துள்ளனர் – ப.சிதம்பரம்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஸ்டாலினுக்கு அடுத்து அவரது மகன் தான் திமுக தலைவர் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nரூ.25 கோடி மதிப்புள்ள மரகத லிங்கம் மீட்பு..\nபல்வேறு விபத்துகளில் மரணமடைந்த காவலர்களுக்கு முதல்வர் இரங்கல்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=2891", "date_download": "2018-09-22T17:30:24Z", "digest": "sha1:FOA7SCYPDYASSW4RHQL6DF3HEFDRG2FN", "length": 8018, "nlines": 92, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 22, செப்டம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nமத்திய அரசின் பட்ஜெட் 2018 வெறும் தேர்தல் வெற்றிக்கான வெற்று வாக்குறுதிகள்தான்.\nசெவ்வாய் 31 அக்டோபர் 2017 18:24:39\nபிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்த 2018ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை (பட்ஜெட்) நிராகரிப்பதாக நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் டத்தோஸ்ரீ வான் அஜிசா வான் இஸ்மாயில் தெரிவித்தார். கடந்த 2009 ஆம் ஆண்டிலிருந்து தாங்கள் அனுபவித்து வரும் வேதனையை இந்த பட்ஜெட் போக்கும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.\nமலேசியர்கள் வேதனையை அனுபவித்து வருவதை பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினரான டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக், தேசிய முன்னணி யின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக் கும் தாம் நினைவுறுத்துவதாக அவர் கூறினார்.\nஜெர்லூனில் விவசாயிகள், பாகான் டத்தோவில் மீனவர்கள், செம்பு ரோங்கில் குடிய���ற்றவாசிகள், பெக்கானில் சிறுதோட்டக்காரர்கள், தித்திவங்சாவில் தொழில்துறை தொழிலாளர்கள், புத்ராஜெயாவில் பொதுச்சேவை ஊழியர்கள் என பலர் டத்தோஸ்ரீ நஜீப் பிரதமராக பதவியேற்றதிலிருந்து வேதனைகளை அனுபவித்து வருகின்றனர்.\nநாட்டின் வரவு செலவு திட்ட வரலாற்றில் 2018ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் மிக பெரிய நிதி ஒதுக்கீடுகள் கொண்ட பட்ஜெட்டாகும். ஆனால், மேம்பாட்டிற்கான ஒதுக்கீட்டின் விகிதம் இதுவரையிலான பட்ஜெட்டுகளை காட்டிலும் மிக குறைவாக உள்ளது. இந்த பட்ஜெட்டில் 17 சதவிகிதம் மட்டுமே மேம்பாட்டிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\n2012இல் 22.0 விழுக்காடாகவும் 2013இல் 19.8 விழுக்காடாகவும் 2014இல் 17.6 விழுக்காடாகவும் மேம்பாட்டிற்கான நிதி ஒதுக்கீடு குறைந்துள்ளது. 2015 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் மேம்பாட்டிற்கான நிதி ஒதுக்கீடு விகிதம் அதிகரிக்கப்பட்டாலும் 20 விழுக்காட்டிற்கு குறைவாகவே அது இருந்தது.\nஅரசியல்வாதிகளுக்கு இனிமேல் தூதர் பதவி கிடையாது\nஅரசியல் நியமனங்கள் எதுவும் இருக்கக் கூடாது\nஇந்திய உணவகத் தொழிலாளர்கள் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு.\nகெல்வின் தோட்தத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தனலெட்சுமி விபத்தில் பலி.\nபுரோட்டோன் சாகா காரில் வீட்டிற்கு திரும்பிக்\nநஜீப் மீது வெ.230 கோடி ஊழல் குற்றச்சாட்டுகள். நஜீப்பின் தாயார் இல்லத்தில் திடீர் சோதனை.\nஇன்று வெள்ளிக்கிழமை பத்து லட்சம் வெள்ளியும்\n நஜீப் கைது. இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்.\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0299.html", "date_download": "2018-09-22T16:30:11Z", "digest": "sha1:WK7ORHE72UDANUQD644KD4CLYOCSMSPF", "length": 338765, "nlines": 3165, "source_domain": "www.projectmadurai.org", "title": " kanchip purANam of civanjAna munivar - part 3, verses 1057-1691 (in tamil script, Unicode/ utf8-format)", "raw_content": "\nகாஞ்சிப் புராணம் - பகுதி 3\n30. வீரராகவேசப் படலம் 1057 - 1087\n31. பலபத்திர ராமேசப்படலம் 1088 - 1105\n32. வன்மீகநாதப் படலம் 1106 - 1124\n33. வயிரவேசப் படலம் 1125 - 1162\n34. விடுவச்சேனேசப் படலம் 1163 - 1193\n35. தக்கேசப் படலம் 1194 - 1270\n36. முப்புராரி கோட்டப்படலம் 1271 - 1281\n37. இரணியேசப் படலம் 1282 - 1303\n38. நாரசிங்கேசப் படலம் 1304 - 1318\n39. அந்தகேசப் படலம் 1319 - 1350\n40. வாணேசப் படலம் 1351 - 1461\n41. திருவோணகாந்தன் தளிப்படலம் 1461 - 1470\n42. சலந்தரேசப் படலம் 1471 - 1493\n43. திருமாற்பேற்றுப் படலம் 1493 - 1511\n44. பரசிராமேச்சரப் படலம் 1512 - 1573\n45. இரேணுகேச்சரப் படலம் 1574 - 1608\n46. யோகாசாரியர் தளிப்படலம் 1609 - 1618\n47. சர்வ தீர்த்தப்படலம் 1619 - 1644\n48. நவக்கிரகேசப் படலம் 1645 - 1650\n49. பிறவாத்தானப் படலம் 1651 - 1660\n50. இறவாத்தானப் படலம் 1661 - 1668\n51. மகாலிங்கப்படலம் 1669 - 1691\n30. வீரராகவேசப் படலம் (1057-1087)\n1057 புத்தருக் கிறையும் நல்யாழ்ப் புலங்கெழு முனியும் போற்ற\nஅத்தனா ரினிது வைகுங் கயிலையி னடைவு சொற்றாம்\nஇத்தகு வரைப்பின் கீழ்பால் இள்நறாக் கொப்பு ளித்துத்\nதொத்தலர் பொழில்சூழ் வீர ராகவஞ் சொல்ல லுற்றாம் 1\nஒன்னலர் குருதி மாந்தி ஒளிறுவே லிராம னென்பான்\nதன்மனைக் கிழத்தி தன்னைத் தண்டக வனத்து முன்னாள்\nகொன்னுடைத் தறுகண் சீற்றக் கொடுந்தொழி லரக்கன் வௌளவித்\nதுன்னரு மிலங்கை புக்கான் மேல்வரு துயரம் நோக்கான். 2\n1059 பெய்கழல் கறங்கு நோன்றாள் பெருவிற லிராம னந்நாள்\nஎய்சிலைத் தம்பி யோடும் இடருழந் தழுங்கி யேங்கிக்\nகொய்தழை வனங்க ளெங்குங் கொட்புறீஇக் கமல வாவிச்\nசெய்புடை யுடுத்த காஞ்சித் திருவளர் நகரஞ் சேர்ந்தான். 3\n1060 இடும்பைநோ யறுக்குந் தெண்ணீ ரெழிற்சிவ கங்கை யாடி\nநெடும்பணை யொருமா மூல நின்மலக் கொழுந்தை யேத்திக்\nகொடும்படைச் சனக னீன்ற கோதையைப் பெறுவான் கூற்றை\nஅடும்புகழ்ச் செய்ய தாளை யிரந்துநின் றழுது வேண்டி 4\n1061 தாழ்ந்தெழுந் தேகித் தென்பால் அகத்தியேச் சரத்தின் முன்னர்\nவாழ்ந்திடுந் தகைமை சான்ற வண்டமிழ் முனியைக் கண்டான்\nசூழ்ந்தவெந் துயரத் தோடு மோடினன் துணைத்தாள் மீது\nவீழ்ந்தனன் புலம்ப லோடும் வெருவரே லென்னத் தேற்றி 5\n1062 இத்துணை யிடும்பைக் கேது எவனென வினாவுஞ் செல்வ\nமுத்தமிழ் முனிவன் கேட்பப் புகுந்தவா மொழிய லுற்றான்\nமைத்தவார் கரிய கூந்தற் கௌளசலை மணந்த திண்டோள்\nசத்துவ குணத்தான் மிக்க தசரத னீன்ற செம்மல். 6\nஎம்பி ரானிது கேட்டரு ளேழிரண் டாண்டு\nவெம்பு காடகத் துறைதிநீ வியனிலந் தாங்கி\nநும்பி யாகிய பரதனே வாழ்கென நுவன்று\nகம்பி யாதெனை யெந்தையிக் கானிடை விடுத்தான் 7\n1064 ஏய வாணையைச் சிரமிசைக் கொண்டெழு மெனையே\nதூய சீரிலக் குமணனுஞ் சீதையுந் தொடர்ந்தார்\nஆய மூவருந் தண்டக வனத்தமர்ந் திடுநாள்\nமாய மானெனத் தோன்றினன் அங்கண்மா ரீசன் 8\n1065 தோன்றி மற்றெனைச் சேயிடைக் கொண்டுபோய்ச் சுலவி\nமான்ற வம்பினிற் பொன்றுவான் சீதையை வலியான்\nஆன்ற வெம்பியை விளித்துவீழ்ந் தனனது கேளா\nஏன்ற சீதையை விடுத்தெனைத் தொடர்ந்தன னிளவல். 9\n1066 அனைய காலையி லிராவண னவட்கவர்ந் தகன்றனன்\nபுனைம லர்க்குழற் பூங்கொடி தணத்தலிற் புலம்பி\nஇனையு மென்னுயிர் பொன்றுமு னிரங்குதி யெந்தாய்\nஉனைய டைந்தனன் சரணமென் றழுதழு துரைத்தான் 10\n1067 அகத்தியர் இராமனைத் தேற்றித் தத்துவோபதேசம் செய்தல்\nஉரைத்த வாய்மொழி கேட்டெதிர் அகத்திய னுரைப்பான்\nவிரைத்த தார்ப்புய வேந்தகேள் வீங்குநீர் உலகின்\nநிரைத்த வைம்பெரும் பூதத்தின் நிலைபெறு முடலம்\nதெரிக்கில் யாவையு முடன்பிறந் தவையெனத் தெளிநீ 11\n1068 மற்று யிர்க்குவே றாணலி பெண்ணென வழக்கஞ்\nசற்று மில்லைநீர்ச் சலதியுட் படுபல துரும்பின்\nபெற்றி போலுமிப் பூதத்தின் கூட்டமும் பிரிவும்\nகற்று ளோயிவை யிருமைக்கும் மாயைகா ரணமாம். 12\n1069 செய்வி னைப்பய னுள்ளது வருமெனத் தெளிதி\nஎவ்வ முற்றுழந் திரங்கலை மகிழ்ந்திரு வெனலும்\nபௌளவ முற்றுமோ ருழுந்தள வாக்கிமுன் பருகுஞ்\nசைவ மாமுனி மொழிக்கெதி ரரசனுஞ் சாற்றும் 13\n1070 அத்த நின்னுரை முழுவது முண்மையே யானும்\nஇத்த லக்கிது இணங்குமோ மனையவள் மாற்றான்\nகைத்த லத்தகப் பட்டுழித் தத்துவங் காண்போன்\nபித்த னென்றுல குரைத்திடு மாதலிற் பெரியோய் 14\n1071 பறந்த லைப்புகுந் தொன்னலர்ச் செகுத்துயிர் பருகிச்\nசிறந்த சீதையை மீட்டபின் ஐயநீ தெரிக்கும்\nஉறந்த தத்துவ ஞானத்துக் குரியவ னாவேன்\nஅறைந்த வாறல தென்னுள மடங்கிடா தென்றான் 15\n1072 மலைய மாதவன் கேட்டுநின் மனத்துறும் விழைவு\nகலைம திக்கழுஞ் சிறுவனோ டொக்குமக் கதிர்ப்பூண்\nமுலைம டந்தையை யிராவணன் கவர்ந்துபோ முறைமை\nஇலைகொள் வேலினாய் எவருனக் கியம்பின ரென்றான் 16\n1073 சடாயு வென்றுயர் கழுகிறை சானகி பொருட்டு\nவிடாது போருழந் திறப்பவன் விளம்பிடத் தெளிந்தேன்\nகடாது கொண்டவட் பெறுந்திறம் அருளெனக் கரையும்\nவடாது வெற்புறழ் புயத்தனை மாமுனி நோக்கி. 17\n1074 நின்க ருத்திது வேலுயர் நெடுவரை குழைத்து\nவன்கண் மாற்றலர் புரம்பொடி படுத்தவன் மலர்த்தாள்\nபுன்கண் நீங்குமா றடைக்கலம் புகுமதி யவனே\nஉன்க ருத்தினை முடித்திட வல்லனென் றுணராய். 18\n1075 உலகம் யாவையு மொருநொடிப் பொழுதினி லழிப்போன்\nநிலையும் வில்லினன் கொடுங்கொலைப் பகழியன் நிகரா\nஅலகி லாற்றல னுருத்திர னொருவனே யன்றி\nஇலையெ னப்புகன் றோலிடு மியம்பருஞ் சுருதி 19\n1076 தென்தி சைக்கிறை யிராவணன் திருவடி விரலின்\nஒன்ற னாலிறக் கண்டன னொருசிறு துரும்பால்\nஅன்���ு விண்ணவர் தருக்கொடு மிடலறச் செய்தான்\nவென்றி பூண்டுயர் கூருகிர் நகைவிழிப் படையான் 20\n1077 அனைய னாகிய தனிமுதல் பாற்சர ணடைந்தோர்\nஎனைய வேட்பினு மெண்மையி னெய்துவ ரதனாற்\nகனைகொள் பூந்தடம் உடுத்தவிக் காஞ்சிமா நகரிற்\nபுனைம லர்க்குழல் பாகனை யருச்சனை புரிவாய் 21\n1078 வீரம் வேண்டினை யாதலின் விதியுளி வழாது\nவீர ராகவப் பெயரினால் விமலனை இருத்தி\nவீர னேதொழு தேத்துதி யெனமுனி விளம்ப\nவீரர் வீரனு மம்முறை பூசனை விளைப்பான் 22\n1079 இராமன் சிவபூசைசெய்து வரம் பெறல்\nவெண்ணீறுங் கண்டிகையு முடல்விரவப் பாசுபத விரதம் பூண்டு\nதண்ணிடு மலர்க்கடுக்கை வீரரா கவமுதலைத் தாபித் தன்பால்\nஎண்ணூறு மிருநூறு மாயதிருப் பெயரியம்பி யருச்சித் தேத்தி\n1080 எவ்வமறப் புரிபூசைக் கெம்பெருமான் திருவுள்ள மிரங்கிப் போற்றும்\nஅவ்விலிங்கத் திடைநின்று மெழுந்தருளி விடைமேற்கொண் டமரர்சூழ\nநவ்விவிழி யுமையோடுங் காட்சிகொடுத் தருளுதலும் நலியா வென்றித்\nதெவ்வடுதிண் புயத் தோன்றல் பலமுறையுந் தொழுதேத்திச் செப்ப லுற்றான். 24\n1081 அண்ணலே யடியேனுக் கெளிவந்த\nமுடிக்கவரம் நல்கு கென்றான். 25\n1082 எனப்புகலச் சிவபெருமான் திருவருள்கூர்ந்\nபாசுபதப் படையு நல்கி 26\n1083 முள்ளரைக்காம் பணிமுளரிப் பொகுட்டணையோன்\nமளித்தருளி நவிலு கிற்பான். 27\n1084 கவற்றிநெடும் பகைதுரக்கு மிவையுனக்குக்\nபுரிந்துகலி துரந்து வாழ்வாய் 28\n1085 என்றரு ளெதிரிறைஞ்சி யிராகவன்மற்\nதருளென்று வணங்கி வேண்ட 29\n1086 வேதாந்த நிலையனைத்து மவன்தெளிய\nமெய்தியருள் கூடு வாரால். 30\nதகைபெருமிக் கடிவரைப்பின் தென்பால் மண்ணித்\nதடங்கரையில் கற்கீசத் தலமா மங்கண்\nஉகமுடிவில் கயவர்தமை யழிப்ப மாயோ\nனுயர்பிருகு சாபத்தால் கற்கி யாகி\nதாபித் தினிதேத்தி எண்ணிலரும் வரங்கள் பெற்றான்\nபுகழுறுமவ் விலிங்கத்தைத் தொழுது மண்ணிப்\nபுனலாடு மவர்பெறுவார் போகம் வீடு 31\n31. பலபத்திர ராமேசப்படலம் (1088-1105)\nஎண்சீர்க் கழி நெடிலாசிரிய விருத்தம்\n1088 பகலோனைப் பல்லுகுத்து மதியைத் தேய்த்துப்\nபடைவேளைப் பொடிபடுத்த பழையோ னென்றுந்\nதிகழ்வீர ராகவேச் சரத்தி னோடு\nதிருத்தகுகற் கீச்சரமும் புகன்றா மிப்பால்\nபுகழுறுகற் கீச்சரத்தின் மேற்பால் கண்டோர்\nபொருவலித்திண் பகட்டூர்தி யுடையக் காணும்\nநிகழ்பலபத் திரராமேச் சரமென் றோது\nநீடுதிருத் தானவளம் பாட லுற்றா��் 1\nமண்ணின் மிக்கு வயங்கு துவரைவாழ்\nகண்ணன் முன்வரு காலை அலப்படை\nஅண்ண லாம்பல பத்திர வாண்டகை\nபண்ணு வெஞ்சமர்ப் பாரதம் மூண்டநாள் 2\n1090 கார்த்த டக்கை கடும்புசெய் கைதவப்\nதீர்த்த யாத்திரை செய்யத் தொடங்கினான்\nஏர்த்த வாணி நதிக்கரை எய்தினான் 3\n1091 அங்கண் முப்புரம் அட்ட பிரான்றளி\nஎங்கு முள்ளன நோக்கி யிறைஞ்சியத்\nதுங்க வைப்பினில் தொக்க முனிவரர்\nதங்கள் சேவடி தாழ்ந்து வினாவுவான் 4\n1092 ஈசன் வைகும் இடங்கள் யெவையெவை\nஆசின் றோங்கும் அவற்றுளும் மேலதாந்\nதேசின் மிக்க திருநகர் யாவது\nபேசு கென்ன முனிவரர் பேசுவார் 5\n1093 பருவ ரைத்தோட் பரதன் வருடமே\nகரும பூமி யெனப்படுங் காணது\nமருவு மெவ்வுல கத்தினும் மாண்டதாம்\nதிரும லர்ப்பனந் தேந்தொடை மார்பனே\nபரதன் வருடம் - பாரதவர்ஷம், பரதகண்டம் 6\n1094 கரும பூமி வரைப்பிற் கடவுளர்\nமருவி டங்கள் சிறந்தன மாட்சியோய்\nஅருள்வி ளைக்கு மவற்றினும் மேலவாம்\nதரும சக்கர பாணி தலங்களே. 7\n1095 அவற்றின் மிக்கன மானிட ராக்கிய\nசிவத்த லங்கள் கடவுளர் செய்தன\nஅவற்றின் மேலன வாகுஞ் சயம்புவாம்\nசிவத்த லங்கள் அவற்றின் சிறந்தன 8\n1096 சயம்பு வைகுந் தலங்களுள் மிக்கவாம்\nவியந்தெ டுத்து விளம்பப் படுமவை\nநயந்த வங்கவற் றுள்ளும்நற் காசிமிக்\nகுயர்ந்த தன்னதிற் காஞ்சி உயர்ந்ததே 9\n1097 ஓத காஞ்சிக் குயர்ந்ததும் ஒப்பதும்\nபூத லத்திடை யில்லை புகலுமம்\nமாத லத்தி னுகத்தின் வருத்தமும்\nபாத கப்பய னும்பட ராவரோ 10\n1098 பிறந்து ளோர்கள் வதியப் பெறுநரங்\nகிறந்து ளோருளத் தெண்ணுநர் யாவரும்\nஅறந்த ழைக்குமே கம்ப ரருளினாற்\nசிறந்த முத்தி யுறுவது தேற்றமே. 11\nஎன்றறி வுறுத்திய வியல்பின் மாதவர்\nமன்றலம் பூங்கழல் வணங்கி யாதவன்\nஅன்றவர் ஏவலிற் காஞ்சி யண்மியங்\nகொன்றிய வளனெலா முவந்து நோக்கினான் 12\n1100 தெறுமப் படைச்சிவ தீர்த்தம் யாவையும்\nமுறைமையின் ஆடினான் முரசு கண்படா\nஇறையவன் கோயில்கள் எவையும் போற்றிவண்\nடறைபொழி லேகம்ப மருச்சித் தேத்தினான் 13\n1101 அந்நகர் வயினமர்ந் தருளுஞ் சீருப\nமன்னிய னிணையடி வணங்கித் தொண்டுபூண்\nடுன்னருந் திருச்சிவ தீக்கை யுற்றனன்\nதன்னுடைப் பெயரினோர் இலிங்கம் தாபித்தான் 14\n1102 உண்ணிறை காதலி னருச்சித் தோகையால்\nபண்ணிசை மொழிகளிற் பழிச்சு மேல்வையின்\nகண்ணுதற் சிவபிரான் கருணை கூர்ந்தெதிர்\nவண்ணவர் தொழவிடை மீது தோன்றியே 15\n1103 வேண்டுவ கூறுகென் றருள மெய்யெலாம்\nபூண்டபே ருவகையின் புளகம் போர்த்தனன்\nதாண்டவம் நவிற்றுநின் சரணில் ஏழையேற்\nகாண்டகை யிடையறா வன்பு நல்குதி 16\n1104 இச்சிவ லிங்கத்தின் இமய மாதொடு\nநிச்சலு மினிதமர்ந் தருளி நின்னடி\nநச்சினோர்க் கிருமையும் நல்கு வாயென\nஅச்செயல் முழுவதும் அருளி நீங்கினான் 17\n1105 காருடைப் பளிக்குருக் கலப்பை வான்படைத்\nதாருடைப் போந்தினான் தாபித் தேத்திய\nசீருடை யிலிங்கத்தைத் தெரிசித் தோரெலாம்\nஏருடைக் கைலையி னினிது வாழ்வரால் 18\nஆகத் திருவிருத்தம் - 1105\n32. வன்மீகநாதப் படலம் (1106-1124)\n1106 தேன்தாழ் பொலம்பூங் கடுக்கைச் செழுந்தார் விரைக்கின்றதோள்\nவான்தாழ் மிடற்றண்ணல் வைகுற்ற பலபத்திர ரஞ்சொற்றனம்\nமீன்தாழ் தடஞ்சூழ் அதன்பச்சி மத்திக்கின் விண்ணாட்டவர்\nகோன்தாழ் நிலைபெற்ற வன்மீக நாதத்தின் இயல்கூறுவாம் 1\n1107 திருமால் தலையிழந்த வரலாறு\nபுத்தேளிர் முன்னாள் ஒருங்கே குழீஇக்கொண்டு புகழெய்துவான்\nமுத்தீ வளர்த்தோர் மகம்வேட்க லுற்றார்கள் மொழிகின்றனர்\nஇத்தால் வருங்கீர்த்தி யெல்லாம் நமக்கும் பொதுத்தானெனக்\nகொத்தார் மலர்க்கூந்தல் பங்கன்துணைத்தாள் குறிக்கொண்டரோ 2\n1108 குருக்கேத் திரத்தே மகஞ்செய்யும் ஏல்வைக்\nதருக்கான் - செருக்கினால். 3\n1109 ஓடுந் திறங்கண்டு விண்ணோர்\nறீடின்றி யெல்லீரும் ஒருவேற் குடைந்தீர்க\n1110 நக்கான் முகத்தா லவன்தேசு முற்றும்\nஅக்காலை நீங்குற்ற வாற்றா லடல்விற்\n1111 கச்சிப் பதிக்கண் விரைந்தெய்தி யங்கண்\nஇச்சித்த கயிலாய நிருதித் திசைக்க\nநச்சித்தொ ழுங்காலை யெங்கோ னணைந்தென்னை\n1112 என்னா நவின்றேத்து சசிகேள்வ னுக்கெம்பி\nவன்மீக நாப்பண் சிறுச்செல் லுருக்கொண்டு\nஅந்நா ணறத்தின்று பின்கீர்த்தி கொள்கென்ன\n1113 அவ்வாறு புற்றிற் கிளைத்தெய்தி யந்நா ணறத்தின்றுழிப்\nபைவாய்ப் பணிப்பாய லான்சென்னி யறுபட்டு வீழ்ந்தவ்விடம்\nஇவ்வாய்மை யாற்சின்ன மாகேச வத்தானம் என்றாயதால்\nசெவ்வே குறைச்சென்னி யாறங்கணோடுந் திருத்தக்கதே 8\n1114 திருமால் தலை பெற்ற வரலாறு\nஆய காலையி லவன்புடை நின்று மப்புகழைப்\nபாய விண்ணவர் கவர்ந்துகொண் டோகையிற் படர்ந்தார்\nமாயி ரும்புவி மிசைவள ரிருபிறப் பாளர்க்\nகேயு மெச்சனாம் மாயவ னின்மையி னுயங்கி\nஎச்சன் - யக்ஞன், யாகவடிவினன். 9\n1115 மீட்டு மெய்தினன் காஞ்சியை விதியுளி வழிபட்\nடீட்டு மன்பினுக் கெம்பிரா னெதிரெழுந் தருளப்\nபாட்டி சைப்பழ மறைகளாற் பரசினன் நவில்வான்\nதோட்ட லர்க்குழற் சசிமுலை திளைத்ததோள் குரிசில் 10\nஅறுபதம் முரன்றிசை முழக்கு மாயிதழ்\nநறுமலர்க் கடுக்கைசூழ் சடில நாயக\nஎறுழ்வலிச் சிலையினா லெச்ச னாகிய\nசிறுமலர்த் துளாவினான் சென்னி யற்றதால் 11\n1117 உறப்புறு மெங்களுக் குதவு முண்டியும்\nமறத்தொழில் பயிலிய மானர்க் கேன்றவான்\nதுறக்கமு மில்லையாய் விட்ட துட்கென\nஇறத்தலி னெச்சனிவ் வுலகி னெம்பிரான்\n1118 ஆதலி னெச்சனுக் களித்தி சென்னியென்\nறோதினன் வேண்டலு முரைத்தல் மேயினான்\nமாதர்வெண் குழச்சிறு மதிக்கொ ழுந்தினைப்\nபோதொடு மிலைச்சிய சடிலப் புங்கவன் 13\n1119 எம்புடை வரம்பெறு மிரும ருத்துவ\nஉம்பரி னவன்தலை யொன்றிக் கூடுக\nநம்புமிவ் விருவரும் நந்தம் ஆனையால்\nபம்பிய வேள்வியில் பாகம் எய்துக\nஇரு மருத்துவ உம்பர் - வைத்திய தேவர்கள் இருவர், அசுவினி தேவர்கள். 14\n1120 என்றருள் மழுவலான் சரண மேத்திமற்\nறொன்றிது வேண்டுவான் உடைய நாதனே\nமன்றநின் னருளினால் புற்றின் வாயெழூஉத்\nதின்றுநாணரச்செயுந் திறல்பெற் றேனரோ 15\n1121 ஆதலின் வெவ்வினைத் தொடக்க றுக்குமிம்\nமேதகு வரைப்புவன் மீக நாதமென்\nறோதவும் கண்டவர் பிறவி யோவவும்\nஈதிநீ வரமென விடையி னேந்தலும். 16\n1122 தந்தனம் வரமெனச் சாற்றி நீங்கினான்\nஇந்திரன் மீண்டன னிரும ருத்துவத்\nதந்திரத் தலைவரா லெச்சன் றன்சிரம்\nமுந்துபோற் பொருத்தலும் முளரிக் கண்ணினான் 17\n1123 தெய்வத்தின் வலியினாற் சென்னி பெற்றெழூஉக்\nகொவ்வைச்செவ் வாயுமை கூறன் தாள்தொழு\nதவ்வத்த னாணையா லவியின் பாகமங்\nகுய்வித்தோர்க் கமைத்துத்த னுலகம் புக்கனன். 18\n1124 இகழரு முகுந்தனே இந்த வாறிழி\nஉகலருஞ் செல்வத்தை உடம்பை யல்லது\nபுகழினை விரும்பலும் போதத் துன்பமே. 19\n33. வயிரவேசப் படலம் (1125 -1162)\n1125 வயிர வாளினான் வணங்கி வெந்துயர்\nவயிரம் மாற்றும்வன் மீகம் ஓதினாம்\nவயிர மாடமற் றதற்குத் தென்திசை\nவயிர வேச்சர மரபி யம்புவாம் 1\nவடவ ரைத்தலை முஞ்ச மானெனும்\nதடநெ டுங்கிரி தன்னி டைச்சிலர்\nபடிம வுண்டியர் பாங்கின் நோற்றுழி\nஅடல னப்பிரா னருளி னெய்தினான் 2\n1127 வதன மைந்தொடும் வந்து தோன்றினான்\nபதம லர்த்துணை பணிந்தி றைஞ்சினார்\nதுதிமு ழக்கினாற் சூழ்ந்து கைதொழூஉக்\nகதம றுத்தவ ரிதுக டாயினார். 3\n1128 இலகு மிச்சகம் யார்மு தற்றுமன்\nஉலகெ வன்புடை யுயிர்த���தொ டுங்கிடும்\nபலப சுக்களின் பாசம் நீத்தருள்\nதலைவன் யாரிது சாற்று கென்றனர். 4\n1129 ஐம்மு கத்தயன் அனைய காலையின்\nமம்மர் நெஞ்சினான் மயங்கிக் கூறுவான்\nஇம்ம றைப்பொருள் உஆரு முய்வகை\nநும்ம னக்கொள நுவலக் கேண்மினோ 5\n1130 உலகி னுக்கியான் ஒருவ னேயிறை\nஉலக மென்கணே யுதித்தொ டுங்கிடும்\nஉலகெ லாமெனை வழிபட் டும்பர்மேல்\nஉலகி னைத்தலைப் படுங்க ளுண்மையே 6\nஎன்றான் விரிஞ்சன் அதுகாலையில் வேத மெல்லாம்\nமுன்றோன்றி யங்கண் மொழிகுற்றன முண்ட கத்தின்\nவென்றோய் புராணம் பலசாத்திரம் வேதம் மற்றும்\nகுன்றான்ற வில்லான் றனையே முதலென்று கூறும். 7\n1132 அவனேமறு வற்ற பரம்பிர மம்பு ராணன்\nஅவனேமுழு துந்தரு காரணம் ஆங்கெ வர்க்கும்\nஅவனே இறைவன் தொழுவார்க்கருள் வீட ளிப்போன்\nஅவனேயென ஓதிவெவ் வேறு முரைப்ப அங்கண் 8\n1133 இருக்கு வேதங் கூறல்\nஎச்சன் றனக்கு மிமையோர்க்குமெவ் வேதி யர்க்கும்\nஅச்சங் கரனே அரசன்விசு வாதி கன்சீர்\nநச்சுமுனை ஈன்றருட் பார்வையின் நோக்கி நல்கும்\nமெய்ச்சித்துரு என்றறி என்ற திருக்கு வேதம் 9\n1134 யசுர் வேதங் கூறல்\nதன்கூற்றில் வருங்கண நாதர் தடுக்க லாற்றாக்\nகொன்கூர்சர பாதிய ரால்வயங் கூறும் விண்ணோர்\nவன்காழ்வலி செற்றவன் யாரவ னேம திக்கு\nநன்காரண னேதென்று நவின்ற தடுத்த வேதம் 10\nதோலாவவை நாப்பண் அடைந்து துரும்பு நட்டு\nமாலாதி விண்ணோர் வலிமுற்றவும் மாற்ற வல்லோன்\nஆலாலம் உண்டோன் அவனேயகி லங்களுக்கு\nமேலாய வேதுஎன விண்டது சாம வேதம் 11\n1136 அதர்வண வேதங் கூறல்\nவளிதாழ் விசும்பைப் பசுந்தோலிற் சுருட்ட வல்லோர்\nஉளரேல்புடை வீங்கி யெழுந்து திரண்டு ருண்ட\nஇளவெம்முலை பங்கனை யன்றியும் இன்ப முத்தி\nஅளவிற்பெற லாமென விண்ட ததர்வ வேதம் 12\n1137 முனிவோரெதிர் அந்தணன் வேதம் மொழிந்த கேட்டுத்\nதனிநாயகன் மாயையின் வெகுண்டு சாற்றும்\nசினநீடு தமோகுண சீலனுருத்தி ரன்றான்\nமனமோடுரை செல்லரு நிட்களம் வான்பிரமம் 13\nசால்பானுயர் ஓமென் மொழிப்பொருள் சம்பு வென்றல்\nஏலாதென வம்மனு வேவடி வெய்தி வந்து\nமாலாலுரை செய்தனை நீகம லப்பொ குட்டின்\nமேலாயிது கேண்மதி யென்றுமுன் நின்று சொல்லும். 14\n1139 வேதத்தலை யிற்புக லுற்றுயர் வேத ஈற்றும்\nபோதச்சுர மாய்நிறு வப்படு பொற்பி னேன்யான்\nமாதர்ப்பகு திக்குள் அடங்கி வயங்கி னேற்கும்\nஆதிப்பரம் யாரவ னாகும் மகேச னம்மா 15\n1139 r> எழுசீர்க்கழி நெட���லாசிரிய விருத்தம்\nஎன்றிது விளம்பும் பிரணவந் தனையும்\nமன்றலந் துளவோன் ஆயிடைத் தோன்றி\nகுன்றருங் கொடுநோய் ஆணவக் குறும்பாற்\nறொன்றிய செருக்கான் மீமிசை யிகலி யோவறப்\n1140 வயிரவ சம்பவம் - பிரமன் சிரமிழத்தல்\nஅலர்ந்தசெங் கமல நிகரிணை விழியும்\nமலர்ந்தபொன் நிறந்த கேசமும் முகரோ\nநலந்திகழ் இரவி மண்டிலத் துறையும்\nசலந்தவிர்த் தருள்வான் உருகெழத் தோன்றித்\nதமனியக் கிரியென நின்றான் 17\n1141 காண்டலும் நெடியோன் நடுங்கிநீத் தகன்றான்\nஈண்டையென் புதல்வா வருகென விளிப்ப\nஆண்டுவந் துதித்த வயிரவப் புத்தேள்\nமாண்டகு பிரமப் படையெதிர் விடுத்தான்\nவந்ததத் தடுப்பரும் படையே. 18\n1142 வருபடை வேகக் காற்றினின் முரிய விரைந்துசெல்\nதிருமலர்க் குரிசில் பழித்திடும் அஞ்சாஞ்\nபெருவிறல் உயிர்போய் விழுந்தபின் மீளப்\nமருள்வலி நீங்கி யெழுந்தனன் மறையோன்\nவள்ளலை வணங்கிநின் றேத்தும் 19\n1143 நான்முகன் முறையிட்டு வரம்பெறல்\nவிளைநறை யுகுக்குங் கமலமென் பொகுட்டு\nகளைகணே ஆவித் துணைவனே சருமக்\nவளைதரு பினாக பாணியே யுனக்கு\nஉளைவறப் புரிகேம் உலப்பறும் வாழ்நாள்\nஉதவிமற் றெந்தமைக் காக்க 20\n1144 கரைபொரு திரங்கி வெண்டிரை சுருட்டுங்\nதரையொடு விசும்பின் நள்ளிடைப் போந்த\nகுரைபுனல் மோலிக் குழகனே தறுகண்\nவிரைசெலற் கூற்றின் அடுதிறற் பாச\nமிடலறத் துணித்தெமைக் காக்க 21\n1145 உலகெலாம் விரியும் ஆதிகா லத்தின்\nபலதிறப் புவன நாயகர் தம்மைப் பாற்படப்\nமலர்தலை உலகம் மீளவந் தொடுங்க\nஅலகிலா வருளான் நெய்யவி மிசைந்தீண்\nடாயுளை அளித்தெமைக் காக்க 22\n1146 சிறுவிதி மகவாய் முன்வரும் பிராட்டி\nமறுவறும் அகில காரணி மலையான்\nநறுமலர்க் கடுக்கைத் தொடைய லெம்பெருமான்\nசறுமுறை யிருதாள் வழிபடு கின்றேம்\nஆயுளை யளித்தெமைக் காக்க 23\n1147 அகிலமீன் றெடுத்த இருமுது குரவீர்\nநகுமலர்ப் பதுமத் தவிசினோன் துதிக்கு\nமுகிழ்முலை யொருபால் மணந்துவீற் றிருந்து\nபகையடு கணிச்சி யாதியம் பகவன்\nபிரமனைப் பார்த்திது பகரும். 24\n1148 அறுசீர்க் கழி நெடிலாசிரிய விருத்தம்\nஇன்று தொட்டுநீ நான்முக னாகியெம்\nநன்று வாழ்தியால் வேட்டது நவில்கென\nகொன்று நின்னடிக் கன்புதந் தடியனேன்\nமன்ற நீபொறுத் தருளெனத் திசைமுகன்\n1149 வயிரவர் வெற்றிப் படர்ச்சி\nகூர்த்த சூலமுங் கபாலமுங் கொண்டு\nகார்த்த மேனியோய் வயிரவ காலன்நீ\nபெலப்பிர மதனுமா கின்றாய் 26\n1150 சறுவ பூதைக தமனனீ யெம்முடைத்\nசிறுவ னேயெனத் திருவருள் செய்துநீ\nவெறிம லர்த்துழாய்ப் பண்ணவன் முதலிய\nறவர்மனக் கொடுஞ்செருக் கறமாற்றி 27\n1151 விதியைப் பற்றுமிம் முனிவரர் செருக்கையும்\nபதியைத் தாழ்ந்தனன் விடைகொடு வயிரவப்\nமதியக் கீற்றணி யெம்பிரான் மறைந்தனன்\nஅதிர்வின் தீர்ந்திடும் மலரவன் முதலியோர்\n1152 உட்கத் தோன்றிய வயிரவன் முன்னுற\nதட்கச் சென்றெதிர் வாயிலோர்த் துரந்தனன்\nகொட்கச் சூலத்தின் நுதியினிற் கோத்தனன்\nவட்கப் போர்புரி மாயவன் இருக்கையுள்\n1153 பிச்சை தேரிய வருஞ்செயல் கேட்டனன்\nபச்சை மேனியோன் மனைவியர் இருவரும்\nசெச்சை நாண்மலர்த் திருவடி வணங்கினன்\nமெச்ச நெற்றியின் நரம்பினைப் பிடுங்குபு\n1155 தாரை யாகிநூ றாயிரம் ஆண்டள\nஈர வெண்டலைக் கபாலத்தை நிறைத்தில\nவீர மாதவன் நிலமிசை மூர்ச்சித்து\nவார முற்றருள் வயிரவன் திருக்கையால்\n1156 அயர்வு யிர்த்தனன் எழுந்தனன் அஞ்சலி\nவயிர வப்பிரான் திருவடிப் பத்தியும்\nபயிலும் இன்னருட் கருணையும் வேண்டினான்\nபெயர்பு மீண்டனன் பிச்சைதேர்ந் தருளிய\nபிறாண்டும் எய்தினன் மாதோ 32\n1157 உலக மெங்கணுந் திரிந்துநெய்த் தோர்ப்பலி\nவலமி சைந்தவேற் கடவுளர் தருக்கற\nகுலம டப்பிடி யந்நலா ரையுங்குறு\nநிலவ ரைப்பினிற் காஞ்சியை யணுகினன்\nகறைக்க பாலத்தை யொருவயின் நிறுவினன்\nஇறைத்த செம்புனற் சூலத்தின் நுதியினின்\nநிரைந்த பேரருட் கருணையால் உதவினன்\nமறைக்கு நாயகன் வயிரவேச் சரன்றனை\n1159 ஐய னேமறை முடிமிசை நடித்தருள்\nமெய்ய னேயெனப் பழிச்சிநெக் குருகினன்\nதைய லோடினி தமர்ந்தருள் யானும்நின்\nஉய்யு மாறருள் அடியனேன் செயத்தகும்\n1160 வேண்டி நின்றிரந் துரைத்தலுங்\nஈண்டு நீயெதிர் வைகியித் திருநகர்\nகாண்ட குங்கபா லத்தின்நெய்த் தோரைநின்\nஎம்பிரான் வயிரவப் புத்தேளும் 36\n1161 குருதி ஈர்ம்புனல் கணங்களுக் களித்தனன்\nபருகு தற்குப்போ தாமைகண் டவனிமேற்\nசெருவில் ஏற்றுயிர் மடிந்தவர் விண்மிசைத்\nஇரண மண்டில வயிரவன் கணங்களுக்\n1162 கயிர வத்தொழில் கவர்ந்தவாய் ஆய்ச்சியர் பாடியிற் கவர்ந்துண்ட\nதயிர வற்கயர் வொழித்தருள் வயிரவத் தம்பிரான் தொழுதேத்தும்\nவயிர வப்பெயர் ஈசனை வணங்குநர் அவமிருத் துவின்நீங்கிச்\nசெயிர வத்தைகள் முழுவதுங் கடந்துபோய்ச் சிவனடி நிழல்சேர்வார்.\nகயிரவம் - செவ்வாம்பல். செயிரவத்த���கள் - குற்றநிலைகள். 35\n34. விடுவச்சேனேசப் படலம் (1163-1193)\n1163 போதணி பொங்கர் உடுத்ததண் கச்சிப் புரத்திடை\nமாதர்வண் கோயில் வயிரவே சத்தை வகுத்தனம்\nஆதியும் அந்தமும் இல்லான் அமர்ந்தருள் அங்கதன்\nமேதகு தென்பால் விடுவச்சே னேச்சரம் விள்ளுவாம்\nபொங்கர் - சோலை 1\n1164 விஷ்ணு சக்கரம் இழந்தயர்தல்\nவெந்தொழில் தக்கனார் வேள்வி விளிந்தநாள் மாயவன்\nசந்திர சேகரன் தாளிணை ஏத்தி விடைகொண்டே\nஅந்தண் விரசை கடந்துவை குந்தம் அடைந்தபின்\nசுந்தரப் பொன்தவி சேறி இருந்திது சூழ்ந்தனன்.\nவிரசை என்பது வைகுந்தத்திற்கு இப்புறத்திலுள்ள ஓராறு.. 2\n1165 மலைவறு காட்சி விடுவச்சே னன்முதல் மந்திரித்\nதலைவர் தமக்கு நிகழ்ந்தது சாற்றிக் கவன்றனன்\nகுலவும் அரக்கர் அவுணரைப் போரிற் கொலைசெய்திவ்\nவுலக முழுவது மோம்புதல் என்தொழி லாகுமால் 3\n1166 ஏயு மலங்கரத் தின்றித் தொடங்கும் உழவன்போல்\nஆயுதங் கையின்றி எவ்வா றகிலம் புரப்பல்யான்\nகாய்கதிர் மண்டிலந் தோற்றுங் கடவுள்மா சக்கரம்\nமாய்வரும் யாக்கைத் ததீசிய னால்வாய் மடிந்ததே\nஅலம் - ஏர். திருமால் ததீசி முனிவர்மேல் சக்கரம் ஏவிய வரலாற்றை மேலே இட்டசித்தீசப் படலத்திற் காண்க 4\nஇனிச்செய்யக் கடவ தென்னே. 5\n1168 நஞ்சுபடு துளையெயிறு தனையிழந்த\nஉயிர்ப்பு - சீறுதல். நெறிப்பு - நிமிர்ப்பு. வீறு - பெருமிதம் 6\n1169 ஆழிகரத் துளதாயின் சிவனருளால்\nபாழி - பெரிய. விடுவச்சேனனை விட்டுணுவின் இரண்டாம் வடிவமென்பர்.\nஇரண்டாம் வடிவம் என்பதை அபரம் என்றும் கூறுவர்.\nஅபரவிஷ்ணு என்றவாறு காழ் இகந்த - மனவயிரம் அற்ற 7\n1170 வீரபத்திரர்பால் விடுவச்சேனன் செல்லல்\nபத்தி ரன்பால் யான்போ யின்னே\nஆழியென்று நவின்று போற்ற 8\n1171 அங்கவனைக் கொண்டாடி விடைகொடுத்தான்\nபங்கமுற வெகுண்டெ ழுந்தார் அச்சுறுத்தார்\nஅதுக்கினார் பழங்கண் நீட. 9\n1172 பிறைசெய்த கரங்கொண்டு பிடர்பிடித்து\nஆங்கவர்க்கு விளங்கக் கூறி 10\n1173 விடுவச்சேனன் காஞ்சியை அடைந்து வழிபடல்\nதிருக்காஞ்சி நகரஞ் சேர்ந்தான் 11\n1174 அங்கடைந்து தன்பெயராற் சிவலிங்க\nவியாக்கிரன் - புலி வடிவினன். அசகரன் - மலைப்பாம்பு வடிவினன்.\nபஞ்சமேட்டிரன் - ஐந்து ஆண்குறிகளையுடையவன். தானவர் - அசுரர். 12\n1175 அன்னோரைத் தெறுபாக்கு விண்ணாடர்\nமின்னாளும் இடத்தானும் வயவீர பத்திரனை\nதெறுபாக்கு - அழிக்க. என்+நாதன்= என்னாதன் 13\n1176 அவனணுகித் தயித்தியர்கள் ��ூவரையும்\nறனையெளிதிற் காணப் பெற்றான். 14\n1177 முயல்வுற்றும் அரிதாய திருக்காட்சி\nமறைமொழியாற் பரச லுற்றான் 15\n1178 நன்பார்நீர் தீவளிவான் உலகெங்கும்\nதன்னானே என்று வாழ்த்தா 16\n1179 திருவுள்ளங் களிசிறப்ப வேட்டதெவன்\nமிசைவிடுத்த திகிரி தன்னை 17\n1180 அற்றவர்கட் கினியாயுன் திருமேனி\nசொற்ற துநங் கரத்தில்லை கபாலத்தின்\nஎனப்புகன்றான் வாகை வேலான் 18\n1181 விடுவச்சேனன் விகடக் கூத்தாடுதல்\nகுஞ்சிதம் - வளைவு. சுரித்து - முறுக்கி.\nஎவ்வம் - துன்பம். எயிறு - பல் 19\n1182 இவ்வண்ணம் உடல்கூனி வளைதந்துநெளிந்\nஅதுநோக்கிச் சிரித்த லோடும் 20\n1183 போராழி அதன்வாயிற் கழிந்துபுவி\nவிகடநடஞ் செய்து வேண்ட 21\n1184 விடுவச்சேனன் விநாயகரிடத்தில் சக்கரம் பெறுதல்\nவிடுவச்சேனன் சக்கரத்தை விட்டுணுவிடம் சேர்த்தல் 22\nவிகட சக்கர விநாயகன் அளித்தவத் திகிரி\nஅகம லர்ச்சியாற் பெற்றனன் மீண்டனன் அகிலம்\nபுகழும் மால்புரத் தெய்தினான் பொலம்புனை யாடைத்\nதகவி னானடி இறைஞ்சியச் சக்கரம் ஈந்தான். 23\n1186 கண்ட னன்பணிப் பாயலான் கவலைகள் முழுதும்\nவிண்ட னன்தழீஇக் கொண்டனன் மீமிசை வியப்புக்\nகொண்ட னன்தன தமைச்சியல் பூண்டவக் குரிசிற்\nகண்டர் போற்றுசே னாபதித் தலைமையன் றளித்தான் 24\n1187 விடுவச்சேனன் விஷ்ணுவினிடத்தில் வரம் பெறல்\nஉருத்தி ரச்செயல் வீரபத் திரன்புடை உற்றுத்\nதிருத்த கும்படை பெற்றவா செப்புகென் றிசைக்குங்\nகருத்த னுக்கவன் நிகழ்ந்தன யாவையுங் கரைந்தான்\nஅருத்தி கூர்படைக் கிறையவன் அச்சுதன் கேளா 25\n1188 முறுவல் பூத்தனன் மொழியுமவ் விகடநா டகத்தை\nஉறுவர் ஏறனாய் எம்மெதிர் காட்டுகென் றுரைப்பத்\nதெறுபெ ரும்படைக் கிறைவனுந் திருந்தவைக் களத்து\nநறும லர்த்துழா யவனெதிர் நடித்தனன் அதனை 26\n1189 நோக்கி யற்புதம் எய்தினன் மாயவன் நுவல்வான்\nஊக்கும் ஆற்றலோய் உள்ளமும் விழிகளும் உவகை\nமீக்கொ ளப்புரி வியத்தகும் இப்பெரு விகடம்\nபார்க்கில் யாவரே கழிபெரு மகிழ்ச்சியிற் படாதார் 27\n1190 எமக்கு நன்மகிழ் வளிக்குமிக் கூத்தினை இதன்மேல்\nநமக்கு முன்னுற நலங்கெழீஇ நடிக்கும்நம் அடியார்\nதமக்கு வேட்டன வழங்குவேம் தழல்மணிக் கதிர்கள்\nஇமைக்குங் காஞ்சியின் வரதரா சப்பெயர் எம்முன். 28\n1191 எவர்கள் இத்தனிக் கூத்தினை இயற்றுமார் வத்தார்\nஅவர்க ளேயெமக் கினியவர் சாலவென் றருளிப்\nபுவனம் ஏத்துமத் திகிரியை விதியுளிப் ��ூசித்\nதுவகை மீக்கொளக் கரமிசைக் கொண்டனன் உரைப்பான் 29\n1192 முன்னை நாளுயர் கச்சியின் வயிரவ முதல்வன்\nறன்னை வேண்டிநன் றிரந்துசூ லத்தலைக் கிடந்த\nநின்னை யான்விடு வித்தனன் அதற்குநே ராக\nஇன்ன தாயகைம் மாறுநீ அளித்தனை யிந்நாள் 30\nமகிழ்ந்திருந்தான் சார்ங்க பாணி. 31\n35. தக்கேசப் படலம் (1194-1270)\nவிரவினோர் தணக்க லாற்றா விடுவச்சே னேச்ச ரத்தின்\nவரவினைத் தெரிந்த வாறு வகுத்தெடுத் துரைத்தேம் இப்பால்\nஇரவெரி யாடு மெம்மான் இனிதமர் அதன்கீழ்ப் பாங்கர்க்\nகரவிலார்க் கருளுந் தக்கேச் சரத்தியல் கட்டு ரைப்பாம் 1\n1195 தக்கன் மைந்தரை நாரதர் தவத்திற் செலுத்தல்\nபொறிவரிச் சுரும்பு மூசப் புரிமுறுக் குடைந்து விள்ளுஞ்\nசெறியிதழ்ப் புழற்கால் கஞ்சத் திருமலர்ப் பொகுட்டு வாழ்க்கை\nஅறிவன தேவ லாற்றால் அடல்வலித் தக்கன் என்போன்\nமறிவரு வரத்தாற் பல்லோர் மைந்தரைப் படைத்தான் மன்னோ 2\n1196 அங்கவர் தக்க னேவ லாற்றினாற் படைப்பான் எண்ணித்\nதங்களுள் முயலுங் காலைத் தந்திரிக் கருவிச் சால்பின்\nநங்கையோர் பாகற் பேணும் நாரதன் அவர்பால் தோன்றி\nஇங்குநீர் உழக்குஞ் செய்கை என்னெனக் கடாவ அன்னோர் 3\n1197 படைமினென் றெம்மைத் தாதை பணித்தனன்\nஅடைவெமக் கருளிச் செய்யாய் ஐயவென் றிறுத்தார் கேளா\nநடைநெறி பிறழா வாய்மை நாரதன் மகதி நல்யா\nழுடையவன் அனையர் தேறச் செவியறி வுறுக்க லுற்றான் 4\n1198 ஐந்தொழில் நடாத்து முக்கண் ஐயனே உலகம் எல்லாம்\nமைந்துறப் படைக்கின் றானால் மற்றும்நீர் உழந்தீ ராயின்\nபந்தமே பயக்கும் பந்தப் படைப்பினாற் பயப்ப தென்னே\nவெந்தளைப் பட்டோர் வேறு நிகளமும் விழைவ ரேயோ 5\n1199 பிணிப்புறு நிகளம் நீக்கும் பெற்றியே எவரும் பெட்பர்\nகணிப்பருந் தவத்தான் மிக்கீர் தெளிமினோ கருணை வெள்ள\nமணிக்களத் திறைவன் பாதம் வழிபடல் ஒன்றே யன்றிப்\nபணித்திடும் எவையும் தீய பந்தமே பயக்குங் கண்டீர் 6\n1200 ஆருயிர்க் குறுதிப் பேறாம் அரும்பயன் எவற்றி னுள்ளுஞ்\nசீரிய முத்தியொன்றே சிறந்ததாம் ஏனைப் பேறு\nபேரிடர்ப் பால வாகு மாதலாற் பேசக் கேண்மின்\nநாரியோர் பாகன் மேய கச்சிமா நகரம் நண்ணி 7\n1201 சிவலிங்கம் நிறுவிப் போற்றித் திகழ்சிவ ஞானப் பேற்றால்\nகவலும்பொய்ப் பிறவி மாசு கழுவிவீ டுறுமின் என்னா\nநுவலுஞ்சீர் முனிவர் கோமான் நோன்கழல் இறைஞ்சி ஏத்தித்\nதவலின்றத் தக்க னீன்றா ரத்தொழில் தலைநின் று��்ந்தார் 8\n1202 வினைவலித் தக்கன் கேளா வெய்துயிர்த் தழுங்கி வேறு\nதனையரைப் படைத்தான் அன்னோர் தமக்குமம் முனிவ னெய்தி\nஇனையவா றியம்பி மீட்பக் காஞ்சியி னிலிங்கந் தாபித்\nதனையவா றருச்சித் தேத்தி அவர்களும் முத்த ரானார் 9\n1203 தக்கன் வேள்வி செய்யத் தொடங்கல்\nதக்கனா ரிடருள் மூழ்கித் தழலெழ நோக்கி யென்றன்\nமக்களைச் சிவன்பால் அன்பு மருவுறுத் துலக வாழ்க்கை\nஒக்கநீ கெடுத்தாய் மக்கள் மனையுனக் கின்மை யாக\nமுக்கணற் குரியாய் என்னா முனிவனைச் சபித்துப் பின்னர் 10\n1204 கன்னியர் தமையே பெற்றான் முனிவனுங் கனன்று நோக்கி\nநின்னுடைப் புதல்வ ரெல்லாம் நெறிச்செல விடுத்தேன் அற்றால்\nஎன்னைமற் சபித்தாய் பேதைத் தக்கநீ யின்னே நெற்றித்\nதன்னிடை விழித்த எம்மான் தண்டிக்கப் படுக என்றான் 11\n1205 இவன்நிலை யிதுவாம் ஏனை இமையவர் தமைத்த தீசித்\nதவமுனி சபித்தான் பார்ப்பான் தவறிலி தமியன் என்னை\nஅவமுறப் பொருதெல் லீரும் அகாரணத் தெதிர்த்தீர் நீயிர்\nசிவபிரான் வெகுளித் தீக்கோட் படுகெனச் செயிர்த்து மேனாள் 12\n1206 இருதிறத் தவர்க்கும் சாபம் பழுத்தவா றியம்பு கின்றாம்\nகருவியாழ் முனிவன் சீறிக் கழறிப் பின்னர்த் தக்கன்\nதெருமரு மயலின் மூழ்கிச் செருக்கினாற் புரமூன் றட்ட\nஒருவனை யன்றி வேள்வி உஞற்றுவான் தொடங்கி னானால் 13\n1207 ததீசி முனிவர் தக்கனுக்கு உரைத்தல்\nமருத்துவர் முனிவர் சித்தர் வசுக்களா தித்தர் மற்றை\nஉருத்திரர் அயன்மால் ஏனோர் யாவரும் உடங்கு சேரத்\nதிருத்தக விளித்து வேள்வி செய்வுழித் ததீசி மேலோன்\nஉருத்தனன் அவையை நோக்கித் தக்கனுக் குரைக்க லுற்றான் 14\n1208 தக்கன் ததீசி முனிவருக்கு உரைத்தல்\nஅளித்தருள் பயக்கும் வேள்விக் கரசனாஞ் சிவனை ஈண்டு\nவிளித்திலை யெவன்கொல் என்று வினாதலும் தக்கன் சொல்லும்\nஇளிப்பரும் எச்சந் தன்னை எச்சத்தால் தொழுக என்னத்\nதெளித்திடுஞ் சுருதி எச்சன் மாயவன் எனவுஞ் செப்பும் 15\n1209 ஆதலின் எச்ச மூர்த்தி அச்சுதன் அவனே யன்றிப்\nபோதருந் தமோகு ணத்தின் உருத்திரன் ஈண்டுப் போதற்\nகேதுவொன் றில்லைகாண்டி யென்றலும் முனிவன் நக்கு\nநோதகும் அவையின் உள்ளார் யாரையும் நோக்கிச் சொல்வான்\nஎச்சம் -யக்ஞம், வேள்வி. 16\n1210 ததீசி முனிவர் மறுமொழி கூறல்\nஎச்சத்தா லெச்ச மென்னும் மறைப்பொருள் இதுவோ கூறீர்\nஎச்சத்தின் வேறாம் ஏனைக் கருமங்கட் கெச்சம் போல\n���ச்சத்திற் குயர்ந்தோன் வெள்ளை யேற்றினான் எனுங்க ருத்தால்\nஎச்சச்சொல் லதனான் முக்கட் பகவனை இயம்பும் அங்கண் 17\n1211 ஆதலின் எச்சந் தன்னால் அணங்கொரு பாகன் றன்னை\nமாதவன் முதலாம் விண்ணோர் வணங்கினர் வழிபட் டுய்யப்\nபோதுவ ரென்ப தன்றே அம்மறைப் பொருளா மன்றி\nஏதமில் லெச்சந் தன்னால் தனைத்தொழு மென்ப தாமோ 18\n1212 சகந்தனில் எவருந் தம்மின் உயர்ந்தவர் தமைப்பூ சிப்பர்\nஉகந்தவர்க் கன்றித் தம்மோ டொத்தவர் இழிந்தோர் தம்மை\nஅகந்தெறப் பூசை செய்வா ராருளார் விதியு மற்றே\nமகந்தனக் கரசன் முக்கண் வள்ளலே என்னும் வேதம் 19\n1213 மலர்தலை உலக மெல்லாம் வழிபடு கடவுள் என்றும்\nஅலைகடல் உயிர்த்த நஞ்சம் அமுதுசெய் தருளும் மேருச்\nசிலையுடை முதலே என்றி யாரிது தெளியார் என்னாப்\nபலர்புகழ் ததீசி மேலோன் பகர்ந்தனன் பகரக் கேட்டு 20\n1214 ததீசி முனிவர் சபித்தல்\nஅவைக்களத் துறையும் பார்ப்பார் தருபொருட் காசை கூர்ந்து\nகவர்த்தபுல் லறிவின் மான்று கடுந்தொழில் தக்கன் கூற்றே\nநிவப்புறப் புகற லோடும் நெடுந்தகை மறுவில் காட்சித்\nதவத்திறல் ததீசி சீறி விப்பிரர் தம்மை நோக்கி 21\n1215 படுபொருள் வெ·கு நீராற் பார்ப்பனக் கடையர் காள்நீர்\nநடுவிகந் துரைத்த வாற்றான் நடலைகூர் ஒழுக்கம் பூண்டு\nகெடுநெறி பற்றிச் சைவ நிந்தையிற் கிளர்ச்சி கொண்டு\nகொடுமுகக் கலியில் தோன்றிக் கலாய்த்தனீர் இடும்பை கூர்ந்து. 22\n1216 வைதிகப் புறத்த ராகிச் சைவநூல் வழியைக் கைவிட்\nடுய்தியில் புறநூல் பற்றி உலப்பரு மறையின் நிந்தை\nஐதெனப் புகன்று வேற்று மொழியினை யாத ரித்துப்\nபொய்திகழ் நரகின் உய்க்கும் புண்டரம் பொலியக் கொண்டு 23\n1217 எண்டிகழ் மறையீ றெல்லாம் இயம்பும்வெண் ணீற்று மும்மைப்\nபுண்டரம் அக்க மாலை சிவலிங்க பூசை தம்மின்\nவிண்டிடா வயிரங் கொண்டு திகிரியான் வெந்த புண்ணைத்\nதண்டுசங் காழி கஞ்சக் குறிகளைத் தனுவில் தாங்கி 24\n1218 அந்தணர் தமக்குத் தேவா மரனடி தாழாது தோளின்\nவந்தவர் தமக்குத் தேவாம் மாயனைத் தழுவிப் பேணி\nநிந்தனைக் குரிய ராகி நிலமிசைத் திரிக வாளா\nநொந்துநீர் தழுவும் மாலும் நுங்களுக் கருள்செய் யானால் 25\n1219 என்னவெங் கொடிய சாபம் இயம்பினான் சிதம்புத் தக்கன்\nறன்னைமுன் செயிர்த்து நோக்கிச் சாற்றுவான் அச்ச மின்றிப்\nபொன்னவிர் சடிலத் தேவை இகழ்ந்தனை பொறியி லாதாய்\nநின்னுடைக் குலத்துக் கின்ன�� முடிபென நினைவிற் கோடி\nசிதம்பு - கீழ்மை. 26\n1220 வழிபடற் குரியார் தம்மை வழிபடல் மறுத்து மற்றை\nவழிபடற் குரிய ரல்லார் தமைவழி படுவோ ராகி\nவழீஇனார் தமக்குத் தெய்வம் வகுத்திடுங் கொடிய தண்டம்\nவழியினால் இன்னே எய்தும் என்பது வழக்காம் மன்னோ 27\n1221 என்றனன் ததீசிச் செம்மல் எழுந்துதன் இருக்கை புக்கான்\nஅன்றது நோக்கிப் பூமேல் ஆண்டகை அச்சம் எய்தித்\nதுன்றிய குழுவின் நீங்கிச் சுடர்மழுப் படையான் பாங்கர்ச்\nசென்றனன் சென்ற பின்னர்ச் சிறுவிதி எழுந்து நின்று\nபூமேல் ஆண்டகை - பிரமன் 28\nஎச்சனாம் துளவி னானை அடைக்கலம் என்று போற்றி\nஅச்சுதன் அருளால் வேள்வி தொடங்கலும் அனைய தெல்லாம்\nமுச்சகம் புகழும் நல்யாழ் முனிவரன் மொழியக் கேளாப்\nபச்சிளங் கொடியி னன்னாள் பரம்பொருட் கிதனைக் கூறும் 29\n1223 இறைவனே எனக்கு முன்னர்த் தாதையென் றிருந்த தக்கப்\nபொறியிலி நமக்குத் தீங்கே நாள்தொறும் புரியுந் தீயோன்\nமறைநெறி வேள்விச் செந்தீ வளர்க்குமால் அதனை இன்னே\nகுறைபடச் சிதைத்தி நின்பாற் கொளத்தகும் வரமீ தென்றாள் 30\n1224 இருள்குடி யிருந்த கூந்தல் இறைவிதன் மாற்றங் கேளாத்\nதெருள்குடி யிருந்த சிந்தை தைவரச் சிவந்த நோன்றாள்\nஅருள்குடி யிருந்த பெம்மான் அழிதகைத் தக்கன் நெஞ்சின்\nவெருள்குடி யிருந்து மொய்ம்பின் வீரபத் திரனைத் தந்தான் 31\n1225 எண்ணரும் உலகம் ஈன்ற சிற்றகட் டெம்பி ராட்டி\nவண்ணவார் புருவம் மீப்போய் நெரிப்பவாய் துடிப்பப் பொங்கிக்\nகண்ணறு சினம்மிக கொண்ட பத்திர காளி யென்னும்\nபெண்ணணங் கரசை ஈன்றாள் பிறங்கெரி சிதறுங் கண்ணாள் 32\n1226 பத்திர காளி வீர பத்திரன் இருவர் தாமும்\nஅத்தனை உமையைப் போற்றிப் பணியெமக் கருளிர் என்ன\nமுத்தலைச் சூலத் தண்ணல் மொய்ம்பனை அருளின் நோக்கி\nஇத்திரு மடந்தை யோடும் இறைப்பொழு தின்கட் போந்து 33\n1227 பழித்தொழில் தக்கன் வேள்வி பாழ்படுத் துமையாள் சீற்றம்\nஒழித்தியென் றருளிச் செய்தான் ஒள்ளிழை உமையும் அவ்வா\nறழித்துநீர் வருதிர் என்று விடைகொடுத் தருளப் பெற்றுத்\nதெழித்தனர் எழுந்தார் சென்றார் இருவருஞ் சீற்றம் பொங்க 34/tr>\n1228 எழுசீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம்\nசண்ட வாயு மந்த மாக வடவை அங்கி தண்ணெனச்\nசண்ட பானு மதியம் ஒப்ப மொய்த யங்கு தென்திசைச்\nசண்டன் வீறு சாந்தம் எய்த வெஞ்சி னந்த லைக்கொளீஇச்\nசண்டி கைத்த லைவி யோடு தலைவன் அங்கண��� எய்தினான் 35\n1229 தன்னை நேரு ரோம சப்பெ யர்க்க ணந்த வப்படைத்\nதன்ன வெங்க ணங்கள் தம்மை வேள்வி யாற்று சாலையின்\nவெந்நெ ருப்பு வைப்ப ஏவி உட்பு குந்து மேவலாப்\nபுன்னெ றிச்செ· றக்கன் ஆவி பொன்றுமா துணித்தனன் 36\n1230 உழையு ருக்கொ டோடும் வேள்வி உயிர்செ குத்த ருக்கர்தம்\nவிழிகள் மற்றை முப்ப திற்றி ரண்டு பல்லும் வீழ்த்தினான்\nவழுவும் இந்து வைச்சி னந்து தேய்த்து வன்னி நாவினோ\nடெழுக ரந்து ணித்து மற்றும் ஏற்ற தண்டம் ஆற்றுவான். 37\n1231 குலவு வாணி தன்னிடத்து வீங்கு கொங்கை மூக்கரிந்\nதுலகம் ஈன்ற அன்னை உம்பர் பெண்டி ருக்கும் உதுபுரிந்\nதிலகும் ஏனை விண்ண வர்க்கும் முனிவ ருக்கும் எண்டிசைத்\nதலைவ ருக்கும் வீரன் அன்று தக்க தண்டம் ஆற்றினான்.\nஉது புரிந்து - அத்தண்டம் செய்து. 38\n1232 தடங்கொள் சாலை முற்றும் வெந்த ழற்க ளித்தி யூபமும்\nபிடுங்கி வேள்வி யாற்றி னோர்பெ ருங்க ழுத்தை நாணினால்\nமடங்க யாத்து வேள்வி யங்கம் மற்றவும் எடுத்தெடுத்\nதிடங்கொள் கங்கை யூட ழுத்தி யிட்ட வன்க ணங்களே 39\n1233 இன்ன வண்ணம் வேள்வி முற்றும் இற்ற வாறு காண்டலும்\nபொன்னு டைத்து ழாயி னான்பொ றாது ளம்பு ழுங்கினான்\nமுன்னர் வெள்கி மான முந்த மொய்ப றப்பை யேறெனப்\nபன்னு மூர்தி மேலி வர்ந்து படையெ டுத்தெ திர்த்தனன்\nபறப்பை ஏறு - பறவை அரசு, கருடன். 40\n1234 ஆய காலை அண்ண லாணை யாற்றின் நான்மு கப்பிரான்\nமேய வையம் முன்னர் உய்ப்ப ஏறி வீர வள்ளலும்\nமாய னோடெ திர்த்து வெம்ப டைக்க லம்வ ழங்கினான்\nஏய அங்கண் மூண்ட பூசல் யாவர் சொல்ல வல்லரே 41\n1235 வெற்றி தோல்வி யின்றி நின்று வெஞ்செ ருப்பு ரிவுழிச்\nசெற்றம் மிக்கு மாயன் வெய்ய திகிரி யைச்செ லுத்தினான்\nமற்று வீர பத்தி ரன்றன் மார்பின் முண்ட மாலையு\nளொற்றை வெண்க பால மப்ப டைக்க லத்தை யுண்டதால்\nமுண்ட மாலை - கபால மாலை 42\n1236 அறுசீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம்\nஉணங்கரும் வலத்த ஆழி உணங்கிய\nகணங்குசூழ் கணங்கள் அண்டம் வெடிபட\nதுணங்கையாட் டயரும் ஓதை துஞ்சினார்\nகணங்கெழு சுரர்கள் கேளாக் கலங்கியோட்\n1237 காண்டகு வீரச் செம்மல் கணங்களான் வளைத்துத் தாளின்\nமாண்டகு நிகள யாப்பு வலித்தலும் புரவி மான்தேர்\nதூண்டிய எகினப் பாகன் துணையடி தொழுதி ரந்து\nவேண்டினன் அடிகேள் சீற்றம் விடுத்தருள் இனியென் றேத்தி\nநிகளம் - விலங்கு. எகினப் பாகன் - அன்ன வாகனன், பிரமன்\nபெருமான் யாக���ாலைக்கு எழுந்தருளுங் காட்சி 44\n1238 மாதர்வெண் கமலத் தோன்றல் விண்ணப்பஞ் செவிம டுத்து\nமேதகைக் கணங்க ளோடும் வெகுளியை விடுத்து நம்மான்\nபாததா மரைக்கீழ்ச் சிந்தை பதித்தனன் பதித்த லோடும்\nபூதர மகளுந் தானும் ஆயிடைப் போந்தான் அண்ணல்\nநம்மான் - சிவபிரான். பூதரம் - மலை 45\n1239 குடமுழா பதலை தக்கை கொக்கரை பணவம் கோதை\nபடகமா குளித டாரி தகுணிச்சம் பம்பை மொந்தை\nதுடிபணை திமிலை கண்டை தொண்டகம் பேரி கல்ல\nவடமுதல் இயங்கள் எல்லாம் வயின்தொறும் இயம்பி மல்க 46\n1240 வளைவயிர் பணிலம் சின்னம் வங்கியம் தாரை காளம்\nகிளைபடு நரம்பு வீணை தீங்குழல் மிடற்றுக் கீதம்\nஉளவெனைப் பிறவுங் காலும் துவைப்பொலி உறந்து விம்மி\nஅளவலின் உலக மெல்லாம் இசைமய மாகித் தேங்க 47\n1241 வாலொளிக் கவிகை பிச்சம் சாமரை மணிப்பூண் தொங்கல்\nஆலவட் டங்கள் மற்றும் விடைக்கொடி யருகு செல்லக்\nகாலனைச் செகுத்த வாறும் முப்புரங் காய்ந்த வாறும்\nபோல்வன உலகந் தேறப் பூதர்கள் விருது பாட 48\n1242 ஏற்றுருக் கொண்டு தன்போல் இணையடி தாங்கப் பெற்று\nமாற்றல னாகித் தன்னேர் தருக்கிய மாயோன் செய்ய\nகாற்றலைப் பிணிப்புக் காணுங் களிப்பினான் மேற்கொண் டுய்க்கும்\nஆற்றல்சால் அறவெள் ளேறு பரந்துசெண் டாடிச் செல்ல 49\nகாற்றலைப் பிணிப்பு = கல் தலை பிணிப்பு..\nசெண்டாடுதல் - காளையின் நடைகளில் ஒருவகை 49\n1243 வெள்ளநீர்க் கிடையோன் வைத்த விழியவன் எவ்வம் காண\nவெள்கியாங் கடியிற் சாத்தும் விரைமலர்க் குவையுள் மூழ்க\nவெள்ளெலும் பணிகள் தங்கள் இனத்தவர் மெலிவு நோக்கி\nஉள்ளுடைந் தழுவ தேய்ப்ப ஒன்றோடொன் றலம்பி யாட 50\n1244 புன்னெறித் தலைநின் றெங்கோன் றனையிகழ்ந் திடும்பை பூண்ட\nஇன்னரை யெனக்கூ ணாக அளித்திடும் இறைவன் என்னா\nமன்னுபே ருவகை பொங்கி மலர்ந்தென நளினச் செங்கை\nதன்னிடை வயங்கு செங்கேழ் இணரெரித் தழல்கூத் தாட\nஇன்னரை - இவர்களை. இணர் எரித் தழல் - பலசுடரை உடைத்தாய் எரிதலையுடைய நெருப்பு 51\n1245 உய்திறன் உணரா மற்றை உம்பர்போல் பழிப்பு ணாமே\nசெய்திறன் முன்னர்த் தேறிக் கொடிஞ்சித்தேர் செலுத்தி உய்ந்த\nமைதபு தன்னோன் சீலம் அறிந்துள மகிழ்ச்சி பூத்தாங்\nகைதென அயன்க பாலம் அற்புத முறுவல் காட்ட 52\n1246 மாறடு மதுகைத் தன்னை வள்ளலுக் கியம்பிக் கொல்வித்\nதூறுகாண் அமரர் இந்நாள் உலந்தவா நோக்கி ஓகை\nஏறுதன் முடிய சைத்துத் தகும்தகும் என்ப தேபோல்\nஆறணி சடில மோலிக் கொக்கிற கசைவுற் றாட 53\n1247 மறைமுத லேவ லாற்றின் வயமகன் இயற்றுந் தண்டக்\nகுறையினை நிரப்ப எண்ணிக் கொடுவிடம் இறைப்ப தேபோல்\nகறையணல் துத்திப் பாந்தட் கலன்கள்வாய் பூட்டி விட்டு\nமுறைமுறைக் கவைநா நீட்டி மூசென உயிர்த்து நோக்க 54\n1248 கணங்கெழு பாற்றுப் பந்தர்ப் பறந்தலைக் களத்து ஞாங்கர்\nஉணக்குறும் இமையோர் ஆவி உள்ளதோ இலதோ என்னப்\nபிணங்களைத் தொட்டுப் பார்ப்பான் பிணைக்கரம் நீட்டி யாங்கு\nவணங்குடல் மதியம் வெண்கேழ் வளங்கதிர் பரப்பா நிற்ப 55\n1249 இகழ்ந்தவர் தமக்கே பின்னும் இன்னருள் புரிய வேண்டிப்\nபுகுந்திறம் நோக்கி உள்ளம் பொறாதுவேர்த் தூடிப் பொங்கி\nஅகந்தளர்ந் தெழுந்து வீழ்ந்து புரண்டுகை யெறிந்தா லென்ன\nநெகுஞ்சடைக் கங்கை மாது நிரந்தரந் ததும்பி யாட 56\n1250 தாதையென் றிருந்து தீங்கே தாங்கினாற் காக்கம் நல்கப்\nபோதரேன் யானென் றூடும் பூவையைத் தழீஇக்கொண் டேகும்\nஆதரங் கடுப்ப அன்ன அணங்கினை இடப்பாற் கையாற்\nகாதலித் திறுகப் புல்லி அணைத்திடுங் காட்சி தோன்ற 57\n1251 குருதியென் பிரத்தம் மூளை குடருடற் குறைகள் துன்றும்\nபொருகளந் திருக்கண் சாத்தாப் பொருட்டவண் மறைப்பார் போலத்\nதருமலர் மாரி தூவி உருத்திர கணங்கள் சாரக்\nகருணைகூர்ந் தருளித் தோன்றுங் கடவுளை எவருங் கண்டார் 58\n1252 கொடுங்கனாக் கண்டு வேர்த்துக் குழறிவாய் வெரூஉங்கால் அன்னை\nஅடுங்கனா ஒழித்து வல்லே அணைத்திடப் பெறுஞ்சி றார்போல்\nநடுங்குறும் இமையோ ரெல்லாம் நாதனைக் காண்ட லோடும்\nநெடுங்களி துளும்பி யோகை நீடினார் வணங்கி நின்றார் 59\n1253 இன்னரை நோக்கி யெங்கோன் முறுவலித் தெமக்கு வேள்வி\nதன்னிடைப் பாக மென்னே தந்திலீர் அ·து நிற்க\nமன்னுபோர் அடுபே ராண்மை வலியினீர் பலரு மென்னே\nபன்னுமோர் வீரற் காற்றா துடைந்தனிர் பகர்மின் என்றான் 60\n1254 பிரமாதி தேவர் வேண்டுகோள்\nஅடியிணை தொழுது மாயோன் முதலிய அமரர் சொல்வார்\nஅடிபடும் எங்களாண்மை துரும்பொன்றில் அன்றே கண்டாய்\nஅடியரா மெம்மைப் பல்கால் குரங்குபோ லாட்டு விப்ப\nதடிகளுக் கழகோ எந்தாய் ஆற்றிலே முய்யக் கொள்வாய் 61\n1255 அத்தனே பல்கால் இவ்வா றுணர்த்தியும் ஆடை மாசின்\nமைத்துறு பேதை நீரால் பின்பினும் மயங்கு கின்றேம்\nகைதளை யாடி யோச்சிக் காதியும் ஆள்வ ரல்லால்\nஎத்தனை பிழைசெய் தாலு மிகப்பரோ வடிமை பெற்றோர் 62\n1256 கறுத்தநின் மிடறு ந���க்கேம் கையணி கபாலம் நோக்கேம்\nவெறுத்தவெள் ளென்பு நோக்கேம் விழியடி கிடத்தல் நோக்கேம்\nகுறுத்தமோட் டாமை யோடும் பன்றியின் கோடும் நோக்கேம்\nஇறுத்திடும் விதியின் ஆறே மதியெனல் எம்பாற் கண்டேம் 63\n1257 பொங்கருட் பரமா னந்த பூரண முதலே யிங்கு\nநங்களை யாளத் தோன்றி ஐந்தொழில் நடாத்தல் ஓரேம்\nமங்கையை மணந்தா யென்றும் மக்களை யுயிர்த்தா யென்றும்\nஎங்க ளிலொருவ னாக எண்ணியே யிகழ்ந்து கெட்டேம் 64\n1258 கடவுள்யாம் செருக்கா வண்ணம் கண்டன முய்யு மாற்றால்\nவிடமுத லடையா ளங்கள் நின்திரு மேனி வைத்தாய்\nஅடலுறு மவையுந் தேறாச் செருக்கறிந் திந்நா ளெங்கள்\nஉடலிலும் அடையா ளங்கள் உறுத்தினை போலு முய்ந்தோம் 65\n1259 இன்றெமை ஒறுப்ப வீரன் போந்ததுன் னேவ லாக\nஅன்றெமை யொறுப்பப் போந்த விடமுமுன் னருளே யென்று\nமன்றயாம் தெளிந்தோ மிந்நாள் இடித்தெமை வரைநி றுத்தல்\nஎன்றும்நின் கடனே யன்றோ ஈறிலாக் கருணை வாழ்வே. 66\n1260 அன்றுனை மதியா தாழி கடைந்ததூஉம் அன்றி யெம்மேல்\nசென்றடர் வதனுக் கஞ்சிச் செல்வநீ யமுது செய்யக்\nகொன்றிடும் நஞ்சுங் காட்டிக் குற்றம்மேற் குற்றஞ் செய்தேம்\nஇன்றுனை இகழ்ந்த தொன்றோ டொழிதலின் உய்ந்தேம் எந்தாய் 67\n1261 அளவறு காலந் தீவா யள்ளலிற் குளித்தும் தீரா\nவளருமிச் சிவத்து ரோகம் வயப்புகழ் வீரன் றன்னால்\nஎளிதினில் தவிர்த்தா யன்றே யிப்பெருங் கருணைக் கெந்தாய்\nதெளிவிலாச் சிறுமை யேங்கள் செய்குறி யெதிர்ப்பை யென்னே 68\n1262 இனையன பலவும் பன்னி இரந்திரந் தலந்து கண்டங்\nகனையவாய் குழறக் கண்ணீர் வார்ந்திடக் கரங்க ளுச்சி\nபுனைநின் றிமையோ ரெல்லாம் போற்றுழி முன்தாள் கஞ்ச\nமனையவன் எம்பி ரானை வணங்கிவிண் ணப்பஞ் செய்வான் 69\n1263 வேள்வியிற் பாகம் நல்கா மருள்மன விண்ணோ ரெல்லாம்\nதாழ்நெறித் தக்க னோடுங் குறைவறு தண்டம் பெற்றார்\nவாழிய யினிநீ எச்சம் வரமுற அருளிச்செய்து\nபாழ்படச் சிதைந்த விண்ணோர் பண்டுபோல் உய்யச் செய்யாய் 70\n1264 பிரமாதி தேவர் வரம் பெற்றுப் பூசித்தல்\nகடுந்தளைப் பிணிப்புண் டார்க்குங் கட்டறுத் தருளாய் என்ன\nஅடுங்கரி யுரித்த பெம்மான் அம்முறை கடைக்கண் சாத்த\nஇடும்பைதீர்ந் துய்ந்தார் அன்னோர் யாரையும் நோக்கிப் பின்னும்\nகொடும்பிழை முழுதும் நீங்கும் வழியினைக் கூற லுற்றான் 71\n1265 எமக்குநீர் பெரிதுங் குற்ற மிழைத்தனிர் அவைதீர்ந் துய்ய\nநமக்குமிக் கினிய காஞ்சி நகர்வயின் நண்ணீர் அங்கண்\nஇமைத்தொளிர் கயிலா யப்பால் நாரத னியம்புங் கூற்றின்\nஅமர்த்தவேல் தக்க னீன்ற அரியச்சு வப்பேர் மைந்தர் 72\n1266 பொதுமறை நம்பி நம்மைப் போற்றுமா யிடைக்கண் சென்று\nகதுமென விலிங்கந் தாபித் தருச்சிமின் கரிசு நீங்க\nவிதியுளித் தக்கன் றானு மிம்முறை விழைக பூசை\nஇதுபுரி காறும் நுங்கட் கிடும்பையே புரிவர் மாற்றார் 73\nஅனையர் தாரகன் சூரபன் மாமுத லாகும்\nஇனைய தானவர் என்றறி மின்களென் றருளிக்\nகனைபொ லங்கழல் வீரனுங் கணங்களுஞ் சூழத்\nதனைநி கர்த்தவன் கயிலையைச் சார்ந்தன னிப்பால் 74\n1268 புள்ளி னத்தர சுயர்த்தவ னாதிப்புத் தேளிர்\nவள்ள லாணையின் கிளவிபொச் சாத்தலின் மதுகை\nநள்ளு சூரபன் மாமுதல் தயித்தியர் நலிய\nவிள்ள ருந்துயர்ப் பெருங்கடல் ஆழ்ந்தனர் மெலிந்து 75\n1269 மெலிந்த பின்மறைக் கிழவனை யுசாவுபு விடையோன்\nவலிந்த வாய்மொழி நினைந்துபோய்க் கச்சியை மருவி\nஇலிங்க மாயிடை நிறீஇத்தொழு திடும்பைதீர்ந் துய்ந்தார்\nபொலிந்த விண்ணவர் தம்மொடு தக்கனும் போகி 76\n1270 மக்கள் பூசனை விளைத்தவச் சூழலை மருவி\nநெக்க அன்பினால் தானொரு சிவலிங்கம் நிறுவித்\nதக்க வாய்மையின் தொழுதனன் வெவ்வினை தணந்தான்\nமிக்க சீர்க்கண நாதனாம் வீறுபெற் றிருந்தான். 77\n36. முப்புராரி கோட்டப்படலம் (1271-1281)\n1271 சிறுவ தீர்த்தநீஅஞ்சலென்றியமனைச் சீறி\nமறுவ தீர்த்தவன் மேயதக் கேச்சரம் வகுத்தாம்\nசறுவ தீர்த்தமேல் பாங்கரில் தாழ்ந்தவர்க் கவமாய்\nஉறுவ தீர்த்தருள் முப்புரா ரீச்சரம் உரைப்பாம்\nஅடிதோறும் இரண்டாவது சீர் திரிபணி குரித்து நின்றது.சிறுவ - சிறுவனே.\nதீர்த்த - தூய்மையானவனே. இம்மொழிகள் மார்க்கண்டேயனைக் குறித்தன.\nமறு அது ஈர்த்தவன்= மறு - யமன் செய்த குற்றம். ஈர்த்தல் -நீக்கல். 1\n1272 எழுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்\nமுப்பு ரங்களின் மூவர் புத்தன் மொழித்தி றத்து மயங்கிடா\nதப்ப ணிந்தவர் தாள்ப ணிந்தரு ளாற்றின் நின்றன ராதலால்\nபொய்ப்பு ரந்தபு காலை நீற்றறை நாவின் மன்னவர் போலெரி\nதப்பி வாழ்ந்தன ரீச னாணையில் நிற்ப வர்க்கிடர் சாருமோ 2\n1273 சுதன்மனென்று சுசீல னென்று சுபுத்தி யென்று சொலப்படும்\nஅதன்மம் நீத்தவம் மூவ ருக்கு மருள்சு ரந்துமை பாகனார்\nஇதம்வி ளங்க வரங்கள் வேட்ட விளம்பு மின்னென அங்கவர்\nபதம்வ ணங்குபு நின்தி ருப்பணி வாயில் காப்பரு ளென்ற���ர். 3\n1274 கச்சி மாநக ரெய்தி நங்குறி கண்டு பூசனை செய்மினோ\nஇச்சை யாற்றின் நுமக்கு நந்தளி வாயில் காவலும் ஈதும்என்\nறச்ச னாரருள் செய்து நீங்கலும் அங்க ணைந்து வரம்பல\nநிச்ச லுந்தரு முப்பு ராரி இலிங்கம் ஒன்று நிறீஇயினார். 4\n1275 பூசை யாற்றி உளத்தி லெண்ணிய பேறு பூண்டனர் முப்புரா\nரீச மேன்மை யளக்க வல்லுந ரேவர் அப்பெயர் வண்மையான்\nமாசில் காஞ்சி வயங்கு கோட்டம் எனப்ப டுமென வாய்திறந்\nதோசை யாலுயர் சூத னோத முனிக்க ணத்தர் வினவுவார் 5\n1276 முப்பு ரத்துறை வோருள் இங்கிவர் மூவ ருந்திரு நாயகன்\nசெப்பு மாய மயக்கி னுக்கு ளகப்ப டாது செழுந்தழற்\nகைப்ப ரம்பொருள் பத்தி வாய்மை கடைப்பி டித்து நிலைத்தவா\nறெப்ப டித்திது அற்பு தச்செய லெங்க ளுக்குரை யென்றலும் 6\n1277 தத்து வெண்டிரை வேலை நஞ்சம் மிடற்ற டக்கிய நம்பிரான்\nபத்தி மார்க்க மிரண்டு கூற்றது பற்ற றுத்துயர் அந்தணீர்\nபுத்தி நல்குவ தொன்றி ரண்டறு பூர ணப்பொரு ளோடுலாம்\nமுத்தி நல்குவ தொன்றி ரண்டனுள் முன்னியம்பிய பத்திதான் 7\n1278 சார்பு பற்றி யுதிக்கும் மற்றைய தொன்று சத்தி பதிந்தமெய்ச்\nசார்பி னெய்து மிரண்டும் முத்தி தழைக்கு மாயினும் வெவ்வினைச்\nசார்பி னோர்பெறு சார்பு பத்தி தானிடை விள்ளுமச்\nசார்பி லாதெழு முண்மை யன்பு தணப்பு றாதெவர் கட்குமே 8\n1279 செய்த செய்வன வாய தீவினை யாவும் இச்சிவ பத்தர்பால்\nஎய்தி டாகம லத்தி லைக்கம லத்தி னென்றறி மின்களோ\nஐது காமம் விழைந்த பத்தியும் நல்ல றத்துறை யார்பெறின்\nநைத ராதிது பத்தி பேத முணர்ந்து ளோர்நவில் கிற்பதே 9\n1280 திரிபு ரத்தவர் சார்பு பற்றிய பத்தி யோர்நனி தீமையே\nபுரிம னத்தின ராத லால்வரு புத்த நாரத ரான்மையல்\nமருவி யிற்றன ரின்ன மூவரும் வள்ளல் சத்தி பதிந்தெழும்\nபெரிய பத்திய ராத லாலவர் பேசு மையல் கடந்தனர். 10\nவாறு மேதகு சூதன் மாதவர்\nகூறு கூற்றினுக் கிறைகொ டுத்தனன்\nவேறு மாக்கதை மேல்வி ளம்புவான் 11\n37. இரணியேசப் படலம் (1282-1303)\n1282 அரணி யின்கனல் ஐயர் கூற்றடு\nசரணி முப்புரா ரீசஞ் சாற்றினாம்\nமுரணி யங்கதன் குணக்கண் முந்தொழும்\nஇரணி யேச்சரத் தியல்பு ரைத்துமால் 1\n1283 இரணி யப்பெய ரசுரர் ஏறானான்\nகுரவ னாய்நலங் கொளுத்து வெள்ளியைச்\nசரண மேத்துவான் தனியி டத்தினில்\nவரவ ழைத்தனன் வணங்கி விண்டனன் 2\n1284 அரும்பெ றல்திரு வரசு நான்பெறத்\nதரும்ப டித்தொரு விரதஞ் சாற்றென\nவி��ும்பு மந்திரக் கிழவன் வீங்குதோள்\nஇரும்பின் அன்னவற் கிறைவ ழங்குவான் 3\n1285 வேட்ட வாறிது வாயின் மேவரக்\nகேட்டி யிவ்வுரை கேடி லாற்றலோய்\nநாட்டம் மூன்றுடை நாதன் சேவடிக்\nகீட்டும் அன்பினால் தவமி ழைத்திநீ 4\n1286 பதும வாழ்க்கையான் படைக்கும் ஆற்றலும்\nமதுவை மாட்டினான் அளிப்பும் வான்மிசை\nஅதுல னாதியோர் ஆசை யாட்சியும்\nபொதுந டிப்பவன் பூசைப் பேறறோ\nமது - ஓர் அசுரன். அளிப்பு - காத்தற்றொழில். அதுலன் - ஒப்பில்லதவன்,\nஇந்திரனைக் குறித்தது, ஆசை - திசை. 5\n1287 செல்வம் ஆண்மையேர் சீர்த்தி வாழ்வருள்\nகல்வி கட்டெழில் மகளிர் காழிலாச்\nசொல்வ லித்திறஞ் சூழ்ச்சி யேனவும்\nகாழ் இலாச்சொல் - இனியசொல் 6\n1288 மெய்த்த விண்ணவர் இருக்கை வேண்டினும்\nநத்து மாலயன் நகரம் வேண்டினும்\nமுத்தி வேண்டினும் மூவ ருஞ்சிவ\nபத்தி யொன்றனா லெய்தற் பாலவே\nநத்து - சங்கு; விரும்புகின்ற எனலுமாம். 7\n1289 ஒன்ன லார்பிணி யுரகம் மண்ணைகோள்\nஎன்ன வுமவர்க் கிடரி ழைத்திடா\nஅன்ன ஆகலான் அரன டித்தொழில்\nமுன்னி னார்க்கெவ னரிது மொய்ம்பினோய்\nஉரகம் - பாம்பு. மண்ணை -பேய். என்னவும் -அந்த அளவுக்கும் 8\n1290 அறுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்\nசிவன்றன் திருவுருவைக் காணாத கண்ணே குருடாம் சீர்சால்\nசிவன்றன் திருவுருவை யெண்ணாத சிந்தையே பித்தா மென்றும்\nசிவன்றன் திருப்புகழைக் கேளாச் செவியே செவிடா மன்பிற்\nசிவன்றன் திருப்புகழை யோதாத வாயே திணிந்த மூங்கை 9\n1291 நில்லா திளமையும் யாக்கையு மின்னினியே நீங்கு மன்றிப்\nபொல்லாத நோயு மடர்ந்து பெரும்பையுள் புகுந்து நீரால்\nஎல்லாம் நரைத்துடல மேகாமுன் நன்னெறிக்கே செல்வோ மென்ன\nவல்லா னுகைத்தானை அர்ச்சிப்பார் இவ்விடும்பை வாழ்க்கை வெல்வார்\nவல்லான்= வல்+ஆன் , வலிய காளைவாகனம் 10\n1292 பத்தன் மொழிப்பகுதி சேவையினைக் கூறும் பரிசா லீசன்\nபத்த னவற்கினிய சேவகனே யாதலினிப் பான்மை பூண்ட\nபத்தர் படிமம் ஒழுக்கங் குலனொன்றும் பார்க்க வேண்டா\nபத்த ரெனப்படுவார் கண்டிகையும் நீறும் பரித்த மெய்யோர் 11\n1293 அங்கவரைக் காணப் பெறுகிற்பிற் கங்கைநீ ராடற் பேறாம்\nஅங்கவர்பாற் பேசப் பெறினகில தீர்த்தமுந் தோய்ந்தா ராவர்\nஅங்கவர்க்குச் செய்பூசை அண்டருக்கும் மூவருக்கு மாகுங் கண்டாய்\nஅங்கவர்க்கே தான மளிப்ப ரவர்தம்பா லேற்பர் நல்லோர். 12\n1294 மாயனயன் விண்ணாடர் வாழ்வுந் துரும்பா மதிக்���ு மிந்தத்\nதூய சிவனடியார் மேம்பாடி யானேயோ சொல்ல வல்லேன்\nபாய பெருங்கீர்த்தித் தோன்றால் பலசொல்லி யென்னை யிந்நாள்\nஆயபிற வெல்லாங் கழித்துச் சிவனடியே யர்ச்சித் துய்வாய் 13\n1295 என்னுங் குரவ னிணைத்தாள் தொழுதோகை யெய்தி யெந்தாய்\nபன்னும் பரம்பொருளை யெத்தானத் தெவ்வாற்றாற் பண்பு கூரப்\nபொன்னங் கழலிணைகள் பூசித் திடுவதெனும் பொன்னோன் கேட்ப\nமன்னும் பிருகு தரவந்த மைந்தன் வகுப்பான் மன்னோ 14\nஎங்கணும் நிறைந்து நிற்கு மெம்பிராற் கினிய வாய\nபங்கமில் வரைப்பு மண்மேற் பலவுள அவற்றுட் காசி\nஅங்கதிற் காஞ்சி மேலாங் காஞ்சியின் அதிக மில்லை\nசெங்கதிர் மதியஞ் செந்தீ மண்டில மடிய ருள்ளம். 15\n1297 மந்தரங் கயிலை தம்மின் மேம்பட வயங்கித் தோன்றும்\nஅந்தமா நகரி னெங்கோன் வல்விரைந் தருள்சு ரக்கும்\nமந்திர வெழுத்தஞ் சோதிப் பச்சிலை மலரே தேனும்\nசிந்தைகூ ரன்பிற் சாத்தித் தொழுவதே சிவனுக் கின்பம் 16\n1298 கண்டிகை நீறு மெய்யிற் கவின்றிட இவ்வா றங்கண்\nஅண்டனைத் தொழுது மெய்ப்பே றடைகெனுங் குரவன் பாத\nபுண்டரீ கங்கள் போற்றி யெழுந்தனன் பொறிவண் டூதுந்\nதண்டலைக் காஞ்சி நோக்கி நடந்தனன் தறுக ணாளன். 17\n1299 தன்னுடன் பிறந்த கேண்மைத் தானவன் இரணி யாக்கன்\nஅன்னவன் தனைய னந்தகாசுரன் பிரக லாதன்\nமுன்னுறுபுதல்வர் அன்னோர் வழிவரும் உரியர் தேசின்\nமின்னுமா வலியே வாணன் விரோசனன் முதலி யோரும் 18\n1300 பற்றுகா யாதி யாதி மனைவியர் பலரு மேனைச்\nசுற்றமு மொருங்கு காஞ்சித் தென்னகர் எய்தித் தாந்தாம்\nபெற்றிடும் பெயரான் முக்கட் பிரான்குறி நிறுவிப் போற்றக்\nகொற்றமார் முப்பு ராரி கோட்டத்தின் குணபால் எய்தி.\nகாயாதி - இரணியனின் முதல் மனைவி 19\n1301 தன்பெய ரிலிங்க மொன்று தாபித்துக் குரவன் கூறும்\nஅன்புடை முறைமை யாறே அருச்சனை யாற்றி யுண்டி\nஇன்பமும் வெறுத்துப் பன்னாள் மெய்த்தவம் இயற்றும் ஏல்வைப்\nபொன்பொதி சடிலப் புத்தேள் எதிரெழுந் தருளப் போற்றி. 20\n1302 மக்களின் விலங்கின் மற்றை யோனியின் மண்ணில் விண்ணில்\nஉக்கதீப் படைகள் தம்மின் உணங்கலி னீர மென்னத்\nதக்கதிற் புறம்பின் உள்ளிற் பகலினி லிரவிற் சாவாப்\nபொக்கமில் வரமும் மும்மைப் புவனமும் புரக்கும் பேறும் 21\n1303 எம்பிரா னருளக் கொண்டா னிரணிய கசிபும் ஆசை\nஅம்பகன் முதலி யோரு மவரவர்க் கினிய பெற்றார்\nவம்பலர் மலரிட் டன்னோர் வழுத்திய தலங்க ��ோடும்\nஉம்பர்சூழ் இரணி யேசம் உத்தமச் சிறப்பி னோங்கும் 22\n38. நாரசிங்கேசப் படலம் (1304-1318)\n1304 தரணி மேற்புகழ் தாங்கிய காஞ்சியின்\nஇரணி யேச்சர மேன்மை யியம்பினாம்\nஅரணி லைத்த அதன்குட பாங்கரின்\nமுரணி னாரசிங் கேசம் மொழிகுவாம் 1\n1305 தக்கன் வேள்வியஞ் சாலை அவியுணப்\nபுக்க தேவர் புரளச் சவட்டிய\nமுக்க ணனருள் பெற்றபின் மூவுல\nகொக்க ஆடகன் தாட்படுத் தோங்கலால்\nஆடகன் - இரணியன் 2\n1306 வண்ண வண்டிமி ராமலர்க் கற்பகக்\nகண்ணி விண்ணவர் யாருங் கவன்று போய்த்\nதண்ண றுந்தள வோனடி தாழ்ந்தெழூஉக்\nகண்ணி லாக்கன கன்செயல் கூறலும் 3\n1307 ஐம்ப டைத்திற லாண்டகை காஞ்சிபுக்\nகெம்பி ரான்ற னிணையடி யேத்துபு\nவெம்பு தெவ்வினை வெல்லும் உபாயமவ்\nவும்பர் கோனருள் செய்ய உணர்ந்தரோ 4\n1308 உந்து தன்னொரு கூற்றை உவன்பெறு\nமைந்தன் மாடுற வைத்துத் தருக்குழி\nஎந்து நீயினி உய்திற னீங்கெனாச்\nசுந்த ரப்பொலந் தூணங் கிழித்தெழீஇ 5\n1309 கொட்கும் மானிடக் கோளரி யாகியவ்\nவட்கி லானைக் கவான்மிசை வைத்திருள்\nநட்கு மந்தியின் வாய்தலின் நள்ளிருந்\nதுட்கு கூருகிர் கொண்டுரங் கீறியே\nகொட்கும் - கோபத்தால் சுழலும். வட்கிலான் - அழிவிலான்.\nகவான் - தொடை. இருள் நட்கும் - இருள் கூடியும் கூடாதுமிருக்கின்ற\nமாலைக்காலம். உட்கு- அச்சம். 6\n1310 வன்க ணானுயிர் வவ்வி யிரத்தநீர்\nஎன்க ணாகென வாய்மடுத் திம்மெனத்\nதன்க ணெய்துந் தருக்கின் மயங்கினான்\nபுன்கண் மும்மைப் பொழிற்கும் விளைத்தனன் 7\n1311 பிரக லாதன் பிறங்கெழிற் செய்யவள்\nசுரரும் ஏத்தித் துதிசெயும் நன்னய\nஉரையுங் கேட்கலன் உன்மத்தம் மேலிடின்\nகரையும் மென்மொழி காதினில் ஏறுமோ. 8\n1312 உய்தி யில்லவன் சோரியொன் றித்துணை\nவெய்ய வாய செருக்கு விளைக்குமேல்\nபையுள் சூழப் பதகன் கொடுமையை\nஐய யாவர் அளவிடற் பாலரே 9\nஅனைய காலை அயன்முதல் விண்ணவர்\nஇனையும் நெஞ்சினர் அஞ்சினர் எம்பிரான்\nறனைய டைந்து சரணமென் றேத்தினார்\nவினையி கந்துயர் மந்தர வெற்பின்மேல் 10\n1314 வாய்பு லர்ந்து நடுக்குற வந்தவர்\nஏய வார்த்தை திருச்செவி ஏற்றனன்\nபாய பல்கணம் ஏத்தப் பனிவரை\nயாயி னோடினி தாடல்செய் ஆண்டகை 11\n1315 அஞ்ச லீரென் றளித்தனன் சிம்புளாய்\nவஞ்ச மானிட வாளரி ஆயுளைத்\nதுஞ்சு வித்துரி கொண்டொளி தோற்றினான்\nதஞ்ச முண்டவர் தஞ்சர ணாயினான் 12\nநரம டங்கலின் நாரண னுந்திருக் காஞ்சியை\nவிரவி நாரசிங் கேச்சர வேந்தை ���ிறீஇயினான்\nபரவி யேத்தினன் வெவ்வினை நீத்தருள் பற்றினான்\nஉரவு நீருடை யத்தலம் உத்தம மாகுமால் 13\nவாரா கேச்சரம் அன்னதன் தெற்கது மன்னுபொற்\nபேரான் றன்னொடு தோன்றிய பொன்விழிப் பேரினான்\nபார்தான் வௌளவினன் பாதலத் தேகலும் பைந்துழாய்த்\nதாரான் சூகர மாயவன் றன்னைச் சவட்டியே. 14\n1318 முன்போற் பாரைக் கொணர்ந்து நிறீஇமதம் மூண்டுழிக்\nகொன்பாய் ஏற்றவன் வேடுருக் கொண்டுயிர் உண்டொரு\nவன்பார் கோடு பிடுங்கி யணிந்தபின் மற்றவன்\nஅன்பால் ஈசனை அர்ச்சனை செய்தருள் பெற்றதே 15\n39. அந்தகேசப் படலம் (1319 -1350)\n1319 தாரார் கொன்றையன் நாரசிங் கேச்சரந் தன்னோடு\nவாரா கேச்சர மேன்மை தெரிந்து வழங்கினாம்\nஏரார் கின்ற விதன்குண பாங்கர் எறுழ்வலிப்\nபோரா னேற்றவ ரந்தக வீச்சரம் போற்றுவாம். 1\n1320 இரணி யாக்க னளித்திடு மந்தக னென்பவன்\nமரபி னெந்தையை யாயிடை யேத்தி வரம்பெறூஉ\nமுரனை யட்ட பிரான்முதல் விண்ணவர் யாரையும்\nஉரனில் வென்று புறக்கொடை கண்டுல காண்டனன். 2\n1321 தேவர்கள் பெண் வடிவங் கொண்டு வசித்தல்\nஅன்ன தானவ னுக்கழி வெய்தியச் சத்தினால்\nபொன்ன வாம்மரு தத்தவ னாதிப்புத் தேளிர்தாம்\nமின்னி டைக்கு நடுக்கம் விளைத்திறு மாந்தணி\nமன்னு பூண்முலை யார்வடி வத்தை எடுத்தரோ 3\n1322 கொள்ளி வட்டம் எனச்சகம் எங்கணுங் கொட்புறீஇ\nவெள்ளி யங்கயி லைக்கிரி மேவினர் முத்தலை\nஅள்ளி லைப்படை அங்கண ணாரருள் பெற்றவண்\nவள்ளி மாமி கணங்களி னோடும் வதிந்தனர் 4\n1323 இன்ன வாறுபல் கால மகல்வுழி யெம்பிரான்\nமன்னு தாரு வனத்துறை மாதவர் தங்களைத்\nதுன்னி மையல் கொளீஇயவ ருண்மைசோ தித்திடும்\nஅன்ன செய்கை நினைந்தவன் எய்தினன் அவ்விடை 5\n1324 அந்த காசுரன் விண்ணவர் வெள்ளி அடுக்கலின்\nவந்து பெண்மைய ராகி மறைந்துறை செய்திகேட்\nடுந்து சீற்றம் மிகுத்தவ ணெய்தி யுடற்றுழி\nமுந்து மம்பிகை தன்னருள் பெற்று முகுந்தனார் 6\n1325 எண்ணில் பெண்டிர் தமைப்படைத் தேயினர் அத்தடங்\nகண்ணி னார்க்கிடை கண்டகன் ஓடின னாகமற்\nறண்ண லாருறு வோரமர் தாரு வனத்திடை\nநண்ணி யங்கண் நடாத்திய செய்கை நவிற்றுவாம் 7\nகழல்கறங்கப் பலிக்கலனுங் கரத்தேந்திப் பலபரிதி\nமழகதிரின் வரும்பெருமான் துடிமுழக்கஞ் செவிமடுத்துக்\nகுழலிசைகேட் டருகணையும் அசுணமெனக் குளிர்தூங்கிப்\nபழிதபுதா பதமடவார் பலிகொண்டு மருங்கணைந்தார் 8\n1327 நிலவலர்ந்த நகைமுகிழ்க்கும் மணிவாய்க்கும் நெடுஞ்சூலத்\nதலைகிடந்த திண்தோட்கும் தடமார்பின் அழகினுக்கும்\nமலைமடந்தை கரஞ்சேப்ப வருடுமிரு குறங்கினுக்கும்\nகலைநுடங்க வருமடவார் கண்மலரிட் டிறைஞ்சினார். 9\n1328 கண்மலரை யெம்மானார் திருமேனி கவரவவர்\nபண்மலரும் வாய்மலரும் பனிமலரும் முகமலரும்\nதண்மலரும் விழிமலரும் தாள்மலரும் கைமலரும்\nவிண்மலரும் மின்னனைய விளங்கிழையார் எதிர்கவர்ந்தார். 10\n1329 எம்பிரான் திருமேனி உளமுழுது மிடங்கொள்ள\nநம்பியநாண் முதல்நான்குந் துச்சிலர்போற் புறம்நடப்பக்\nகொம்பனையார் கள்ளுண்டு களித்தோரின் இருமருங்கும்\nபம்பினார் ஆடினார் பாடினார் என்செய்வார் 11\n1330 தண்ணறுஞ்சந் தனந்தீயத் தரளவடம் நீறாகக்\nகண்ணெகிழ்பூந் தொடைமூசுங் களிவண்டி னொடுங்கருக\nஎண்ணரிய காமத்தீ யிடைக்குளித்தார் புரம்பொடித்த\nஅண்ணலிள நகைபோலும் அடிகளிவர் நகையென்பார் 12\n1331 வழுவுமுடை கரத்திடுக்கிக் கொணர்ந்தபலி யிடமாட்டார்\nதொழுதகையார் பனந்தாளின் அணிந்தருளத் தொடையேந்தி\nஎழுமவளின் மறுகுவார் எம்பிரான் கடைக்கணிப்ப\nமுழுதருள்பெற் றுய்ந்தேமென் றகம்மலர முகம்மலர்வார் 13\n1332 தக்கபலி கொளவந்தீர் தனப்பிச்சை தருகின்றேம்\nகைகொடுபோம் இதோவெனமுன் னுரம்நெளிப்பார் கழிகாமம்\nமிக்கயாங் களும்நீரும் வெற்றரையேம் ஆயினமால்\nஇக்கிடந்த துகில்நுமதோ எமதோசொற் றிடுமென்பார் 14\n1333 எம்மல்குற் கும்மல்குல் இணையொக்கும் போலுமது\nசெம்மலீர் உடன்சேர்த்தித் தெரிதுமென அருகணைவார்\nவெம்முலைவா ரணமெங்கள் இடைக்கீறு விளையாமே\nநும்முகிர்த்தோட் டியினடக்கி னறனுண்டு நுமக்கென்பார் 15\n1334 மன்றநீர் இரந்தபலி யாமளித்தேம் மற்ரியாங்கள்\nஒன்றிரந்த தளியாக்கால் இகழன்றே யுமக்கென்பார்\nஇன்றெனினும் விடுவமோ ஈர்ங்கணைவேள் பறந்தலைக்கண்\nசென்றுபெரும் போர்விளைத்தும் வளைமினெனத் தெழித்தெழுவார் 16\n1335 யாங்கொணர்ந்த பலியோடும் எம்முடைய வளையாழி\nபூங்கடிஞை யுறக்கொண்டீர் புனிதரே யவையளித்தால்\nஆங்கிரந்த மாலார்க்கு வளையாழி மீட்டளித்த\nவீங்குநீர் கலிக்கச்சி விநாயகரொப் பீரென்பார் 17\n1336 பாம்பலதிங் கி·தல்குல் பகடல்ல இவைகொங்கை\nகோம்பியல திதுநாசி கோளரியன் றிதுமருங்குல்\nஏம்பலிக்கு மிவைதம்மைக் கோளிழைப்ப எனவெருவிப்\nபோம்பரிசு நினையாதீர் புல்லுமினென் றடிதொழுவார் 18\n1337 இவ்வாறு தம்பிரான் திருமேனி எழில்நோக்கிச்\nசெவ்வாய்மைக் கற்பிழந்தார் திறங்கண்டு வெகுண்டெழுந்த\nஅவ்வாழ்க்கை முனிவரிடு சாபங்கள் அடிகள்பால்\nதுவ்வாமை யுறநோக்கிக் கொடுவேள்வி தொடங்குதலும் 19\n1338 எழுந்தமுய லகன்புலிபாம் புழைபூதம் எரிமழுவும்\nதொழுந்தகையார் கைக்கொண்டு தொடங்குதிரு நடங்காணூஉ\nவிழுந்தயர்ந்து சோர்ந்துள்ளம் வெரீஇயினார் தமக்குமதிக்\nகொழுந்தணிவார் அறிவளிப்பக் குறைதீரத் தொழுதெழுந்தார் 20\n1339 சென்னிமிசைக் கரங்கூப்பித் தெய்வசிகா மணிபோற்றி\nஇன்னருளா லெமைப்புரக்க வெழுந்தருளுஞ் செயல்போற்றி\nபொன்னிதழித் தொடையாயென் பிழையனைத்தும் பொறுத்தருளிப்\nபன்னரிய முத்திநிலைப் பரபோகம் அருளென்றார். 21\n1340 அவ்வண்ணந் தொழுதிரந்த அருள்முனிவர்க் கருள்கூர்ந்து\nசெவ்வண்ணத் திருமேனிச் சிவபிரா னிதுகூறும்\nஇவ்வண்ணம் வேண்டுதிரே லெழிற்காஞ்சி நகர்வயின்போய்\nமெய்வண்ண நாற்குலத்தும் தோன்றியவண் மேவுதிரால் 22\n1341 அறுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்\nபற்றறத் துறந்தோர் பற்றுட் பட்டவ ரேனும் ஞானம்\nபெற்றவர் மடவ ரேனும் பெரும்பன்றி கழுதை ஞாளி\nபுற்றராப் புல்லுப் பூடு புழுமர மேனுங் காஞ்சி\nநற்றலத் திறுதி கூடின்நம்மடி கலப்ப துண்மை 23\n1342 தாருகவன முனிவர்கள் காஞ்சியிற் பிறத்தல்\nஆதலி னங்க ணில்லாற் றொழுகிவீ டடைமி னென்னக்\nகாதலின் வணங்கிப் போற்றிக் கடும்பொடும் பிருகு வாதி\nஏதமில் நாற்பத் தெண்ணா யிரவருங் காஞ்சி நண்ணிக்\nகோதரு மரபி னான்ற நால்வகைக் குலத்துந் தோன்றி 24\n1343 மெல்லிதழ் நறுமென் போதால் விதியுளி வெவ்வே றன்பின்\nஅல்லுறழ் மிடற்றுப் புத்தேள் அருட்குறி அருச்சித் தேத்தி\nநல்லன வரங்கள் பெற்று நாயக னருளால் அங்கண்\nஇல்லற நெறியின் மன்னி வாழ்ந்தனர் இனைய நீரால். 25\n1344 எல்லைதீர் காஞ்சி யுள்ளார் யாவரும் முனிவ ரங்கண்\nகல்லெலா மிலிங்கம் சீதப் புனலெலாங் கங்கை சொல்லுஞ்\nசொல்லெலாம் மனுக்கள் கைகால் தொழிலெலாம் விடையோ னேவல்\nசெல்லெலாந் தகைத்தன் றம்ம தென்திசைக் கிழவற் கவ்வூர் 26\nஅருந்தவக் கிழவர் தங்கள் செயலது வாக விப்பால்\nபெருந்தகை கயிலை நண்ணிப் பிராட்டியோ டமர்ந்தா னங்கண்\nதிருந்திழை மகளிர் கோலங் கொண்டுறை திருமா லாதி\nஇருந்திறற் சுரரும் போற்றி மருங்குற இருக்கு மேல்வை 27\n1346 தனைப்புறங் கண்ட மின்னார் தமைப்பற்றி வருது என்னும்\nமனத்தருக் குய்ப்ப மீட்டும் அந்தகன் வருதல் காணூஉப்\nபுனந்துழாய்ப் புத்தேள் முன்னர்ப் போற்றிவிண் ணப்பஞ் செய்ய\nவினைத்தொடக் கறுக்கு மெங்கோன் வயிரவன் றனைவி டுத்தான் 28\n1347 வயிரவன் படையோன் முன்னாம் வானவர்க் கிடுக்கண் செய்வான்\nவயிரவன் துடியன் சேனை வலத்தவ னாகிப் போந்த\nவயிரவன் மனத்தாள் றன்னைப் பொருதுவண் சூலத் தேந்தி\nவயிரவன் களிப்பு மிக்கு வாகையின் நடனஞ் செய்தான் 29\n1348 அந்தகற் கருளால் உண்மை அறிவுவந் துதிப்ப அன்னோன்\nகொந்துமுத் தலைச்சூ லத்திற் சேர்ப்புண்டு கிடந்த வாறே\nகந்தமென் மலர்த்தாள் போற்றித் துதித்தலுங் காரிப் புத்தேள்\nமைந்தயாம் மகிழ்ந்தாம் வேட்ட வரமினிப் புகறி யென்ன 30\n1349 கொந்து -குத்திக் கோத்த. காரி - வயிரவர்\nதானவன் முத்தி யொன்றே தந்தரு ளென்றா னற்றேல்\nகோனருள் பெற்றக் காஞ்சி குறுகுவா மென்று நண்ணி\nஆனுடை யூர்தி யண்ண லருளினால் தனது காப்பாம்\nமாநக ரெய்திச் சூல வைத்தலைக் கிடந்தான் றன்னை 31\n1350 தெறும்புர மெரித்தார் கம்பம் திகழ்சிவ கங்கைத் தீர்த்த\nநறும்புனல் மூழ்கு வித்துத் திருவருள் நல்கிப் பாசக்\nகுறும்பறுத் தளித்தான் தண்டக் குரிசி லந்தகனும் தன்பேர்\nஉறும்பழ விலிங்கத் துள்ளாற் கரந்தன னொருமை பெற்றான் 32\n40. வாணேசப் படலம் (1351- 1461)\n1351 அறம்பயில் காஞ்சியி னந்த கேச்சரத்\nதிறஞ்சிறி தறிந்தவா செப்பி னாமினிப்\nபிறங்குசீ ரத்தளிக் குணாது பேதுறாப்\nபறம்புவி லுழவர்வா ணேசம் பன்னுவாம் 1\n1352 வாணன் வரம் பெறல்\nஎறுழுடை வானனென் றியம்பு தானவன்\nநிறுவின னருச்சனை நிரப்பி மாதவம்\nஉறுவரின் உஞற்றினா னுலப்பில காலமே. 2\n1353 அன்பினுக் கெளிவரு மழக னாங்கவன்\nமுன்புறத் திருநடம் முயலக் கண்டனன்\nஎன்புநெக் குருகநின் றேத்தி னான்நந்தி\nதன்பெருங் கணத்தொடு முழவு தாக்கினான் 3\n1354 குடமுழ விருகரங் குலுங்கத் தாக்குதோ\nறடர்பெருங் கருணைகூர்ந் தடிகள் ஆயிரந்\nதடநெடுங் கரம்பெற நல்கித் தானவ\nவிடலைநீ வேட்டது விளம்பு கென்றலும் 4\n1355 ஆயிர முளரிநீண் டலர்ந்த நீனிற\nமாயிரங் குன்றுறழ் வானன் தாந்தெழூஉத்\nதீயழற் புரிசையும் திறலு மாக்கமும்\nபாயமூ வுலகமும் பரிக்குங் கொற்றமும் 5\n1356 ஓவரு நிலைமை யுமுன்ன டித்துணை\nமேவரு பத்தியும் வேண்டி னேனொரு\nகாவணி யுடுத்தொளிர் கம்ப வாணனும் 6\n1357 அனையவை முழுவது மளித்து நீங்கினான்\nபுனைபுகழ் அசுரர்கோன் புவனம் யாவையும்\nதனதடிப் படுத்தினன் தருக்கி வாழுநாள்\nமுனைவனைத் தொழுதெழக் கயிலை முன்னினான் 7\n1358 நம்மையா ளுடையவன் நடன வேலையிற்\nசெம்மலா யிரமணிக் கடகச் செங்கையால்\nதொம்மெனக் குடமுழா வெழுப்பச் சூர்த்தகண்\nகொம்மைவெள் விடையினான் கருணை கூர்ந்தரோ 8\n1359 எவ்வரம் விழந்தனை யெனினும் நல்குதும்\nஅவ்வரம் புகலென வசுரன் கூறுவான்\nசெவ்வன்நின் திருவடிச் சேவை நித்தலுஞ்\nசெய்வது விழைந்துளேன் கருணை செய்துநீ 9\n1360 பீட்டுயர் முருகவேள் வரைப்பி ராட்டியோர்\nகோட்டிளங் களிற்றொடு கோட்க ணங்களின்\nஈட்டமொ டெய்தியென் னிருக்கை வாய்தலன்\nமாட்டிருந் தெனக்கரு ளெனவ ணங்கினான் 10\n1361 எண்ணிய வெண்ணியாங் களிக்கு மெந்தையவ்\nவண்ணமே யாயிடை மருவி வைகினான்\nகண்ணுறு மசுரனுங் காலந் தோறுமங்\nகண்ணலை ய்டைதொழு தன்பின் வைகுநாள் 11\n1362 வாசவன் நெடியவன் மற்றை யாரையும்\nபூசலிற் புறங்கொடுத் திரியப் போக்கினான்\nகாசணி மிடறுடைக் கடவுள் முன்னுறீஇ\nஏசறு செருக்கினா லிதுவி ளம்புவான் 12\n1363 என்னொடு போரெதிர்ந் திரியல் போயினார்\nஎன்னரு மினிமற்றென் புயக்கண் டூதியை\nஎன்னுடைய பிரானிடைத் தீர்ப்ப வெய்தினேன்\nஎன்னைநின் திருவுள மியம்பு வாயென 13\n1364 வெருவல னெதிர்நின்று விளம்பக் கேட்டலும்\nதிருவடி விரலுகிர் விழிசி ரிப்பினான்\nமருவலர்க் கடந்தருள் மதுகை யெம்பிரான்\nகுருநிலா நகைமுகிழ்த் திதனைக் கூறுமால் 14\n1365 முதுதவப் பிருகுவின் சாப மொய்ம்பினால்\nஎதுகுலத் துதித்தெனக் கினிய னாகிய\nபுதுமலர்த் துளவநின் புயக்கண் டூதியைக்\nகதுமெனப் போக்குவான் வருவன் காணெனா. 15\n1366 தற்றொழு வான்றனைத் தான்செ குப்பது\nநற்றிற மன்றென நாடி இவ்வனம்\nசொற்றனன் திருவுலஞ் சுளித்தி யாப்வையும்\nஅற்றமி லவனவ ளதுகொண் டாட்டுவான் 16\n1367 இருள்குடி யிருந்தபுன் மனத்தின் ஈங்கிவன்\nமுரணினை யடக்கவே போலும் முந்தைநாள்\nசெருவகத் தெம்மினுந் திறல்கொள் வாயென\nவரமரிக் கெம்பிரான் வழங்குஞ் சூழ்ச்சியே 17\n1368 நம்பனீ துரைத்தலும் நக்குக் கையெறிந்\nதெம்பிரான் முப்பதாம் முறையின் என்னொடேற்\nறும்பரார் கணத்தொடு மோடி யுய்ந்துளான்\nஅம்பக முளரியா னமருக் காற்றலான். 18\n1369 அவனையோ ராண்டகை மீளி யாகவைத்\nதெவனிது கிளந்தனை யெந்தை நீயெனக்\nகவர்மனக் கொடுந்தொழில் தறுகண் காய்சினத்\nதவலுடை யூழினா னிகழ்ந்து சாற்றலும். 19\n1370 அவனமர்க் கிடந்தவன் றனைக்கொண் டேயவன்\nகவர்மத மடக்கிய நினைந்த கண்ணுதற்\nசிவபிரான் குறுநகை முகிழ்த்துச் செப்புவான்\nதவலரு மாற்றலோய் சாற்றக் கேண்மதி. 20\n1371 நின்னமர்க் குடைந்தபின் நினைய டக்குவான்\nதுன்னசீ ருபமனி யனுக்குத் தொண்டுபூண்\nடென்னருட் குரியனாய் எறுழ்ப டைத்தனன்\nஅன்னவன் முன்னவ னாக எண்ணலை. 21\n1372 என்னநா ளவன்வரு மென்றி யேலொரு\nநின்மகட் கோர்பழி நிகழ நின்னகர்\nநன்னெடுங் கொடியுளொன் றொடியும் நாள்வரும்\nஎன்னலு மசுரர்கோ னிருக்கை யெய்தினான். 22\nஅங்கொரு நாலவன் பயந்த வாயிழை\nகங்குவிற் கனவினிற் கண்ணன் சேய்பெரும்\nபொங்கெழி லனுருத்தன் புல்லப் புல்லினாள்\nவெங்களிப் பெய்தினள் விழிப்பக் கண்டிலாள். 23\n1374 கையெறிந் தழுதுகண் கலுழ்ந்து சோர்ந்தனள்\nமெய்யணி சிதந்துமெய் வெறுவி தாதல்கண்\nடைதெனத் தன்மல ரனங்கன் சூட்டினான்\nதையல்தன் மருகியாச் சார்வ தோர்ந்தென 24\n1375 கலங்கனிக் கூந்தலிற் கவற்றித் தற்றெறத்\nதுளங்குறு பழம்பகைத் தொடர்பின் வேள்கரி\nவிளங்கிழை முந்துதன் வீறு காட்டலால்\nஇளங்கொடி முதலரிந் தென்னச் சாம்பினாள் 25\n1376 பழிவரு மென்றசொற் பழுது றாவகை\nஉழைவிழிக் கிறந்துபா டொழிப்ப வல்விரைந்\nதெழுபவன் போலிருள் கிழித்து வெய்யவன்\nசுழிபுனற் கருங்கடல் முகட்டுத் தோன்றினான். 26\n1377 அறுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்\nஅத்திறங் கேட்ட தோழி யாய்ந்துருப் படத்தில் தீட்டி\nஇத்தனிக்குமர னேயோ வென்றுள மகிழ்ச்சி நோக்கித்\nதத்துநீர்த் துவரை நண்ணித் தவிசொடுந் துயில்கின் றானைச்\nசித்திர மெனக்கொண் டெய்தித் திருந்திழை முன்னர் உய்த்தாள் 27\n1378 கண்டன ளசுர னீன்ற கனங்குழை யமிழ்த மள்ளி\nஉண்டண லென்ன வோகை துளும்பின ளுவனைப் புல்லிக்\nகொண்டனள் காலை மேனி வனப்பெலாங் குறித்து நோக்கி\nவிண்டனள் கவலை யன்னான் விழித்தனன் விலைந்த காமம் 28\n1379 இளமுலை வருடி மோந்து முத்தமுண் டிதழ்தேன் மாந்தி\nவிளரிவண் டிமிருந் தாரான் மேகலை நெகிழ்த்து நீவித்\nதனைவிடுத் தகல யானர் அல்குலந் தடத்துள் மூழ்கி\nவிளைபெருங் கலவிப் போக வெள்ளத்தின் அழுந்தி னானால் 29\n1380 துணைவிழி சேப்பச் செவ்வாய் துடிப்பவேர் வரும்பப் பூக\nமணிமிட றொலிப்பவார்ப்ப வால்வலை தடந்தோள் வெற்பிற்\nபணைமுலைக் களிநல் யானை பாய்ந்துபாய்ந் துழக்க மெல்கும்\nஅணைமிசைக் கலவிப் பூசல் மடந்தையும் ஆடி னாளே 30\n1381 புணர்ச்சியின் மருங்கு நிற்றல் புரையென விலகும் மேலோர்\nகுணத்தையுற் றுடையும் நாணும் புற��்செலத் தூர்த்தர் மான\nவணர்க்குழல் கட்டு விட்டு மருங்கெலாங் கொட்ப நோக்கி\nஇணைச்சிலம் பார்ப்பத் தண்டா தின்னலம் நுகர்ந்து வாழ்நாள் 31\n1382 தளிரியல் நிறம்வே றாகித் தையலாள் கருப்பம் எய்த\nவளமனை காப்போர் நோக்கி வானனுக் குணர்த்த அன்னான்\nஇளவலை அரிதிற் பற்றி யிருஞ்சிறைப் படுத்தான் காணூஉ\nவளமரு மயிலின் தேம்பிப் பெண்கொடி அரற்றி வீழ்ந்தாள் 32\nவீழ்ந்தயர் பொலங்கொ டிக்குத் துணையென விசும்பு நக்க\nவீழ்ந்துயர் கொடியும் அந்நாள் வெய்யகா லுதைப்ப இற்று\nவீழ்ந்தது வானன் கொண்ட விழுத்தவப் பேறு மொக்க\nவீழ்ந்தது நிகழ்ந்த செய்கை வீணைமா முனிவன் ஓர்ந்தான் 33\n1384 சிலைத்தொழில் மாண்ட தன்சேய் சிறுவனைக் காணா தெங்கும்\nஇலைப்புரை கிளைத்து வாடுந் துவாரகைக் கிறைபால் எய்திப்\nபுலப்படப் புகலக் கேட்டுப் பொருபடை எழுக என்னா\nஉலப்புயத் துளவத் தாரான் ஒலிமுர சறைவித் தானால் 34\n1385 வியவரின் உணர்ந்தார் சாற்றும் விசிமுர சோத·இ கேட்டுச்\nசெயிரறத் தொகுவ வங்கண்சேனையே யல்ல மாறாச்\nசயமுடை யிமையோர் தங்கள் சிதறுநல் வினைகள் தாமும்\nஉயர்முர சோதை கேட்டவ் வும்பர்பால் தொகுவ மாதோ 35\n1386 கடுந்தொழி லசுரர் தம்மால் தெறப்படுங் கால தூதர்\nகெடுந்தொழி லனையார்ப் பற்றக் கிளர்ந்துவேற் றுருவு கொண்டு\nகொடுந்தொழில் முற்றக் கற்றா லனையகூர்ங் கோட்டு நால்வாய்\nஅடுந்தொழில் தறுகண் வேழ மளப்பில பண்ணி னார்கள் 36\n1387 குவைமணி மோலி விண்ணோர் மனமெலாங் குழுமி நம்மைக்\nகவலுற வருத்தி னாரை வெலற்கீது கால மென்னா\nஅவயவங் கொண்டு வெவ்வே றணைந்தென விரைசொல் காட்சி\nஇவறுசீர்க் கலினப் பாய்மா எண்ணில பண்ணி னாரால். 37\n1388 வரைமகள் கிரீசன் ஓங்கற் குறிஞ்சிமன் மதக்கை வெற்பென்\nறுரைபெறு கிழமை யோரை யொருங்குதன் வாய்தல் வைத்த\nபுரையினான் றன்மேற் சீறி வரையெலாம் புறப்பட் டாங்கு\nவிரைசெலற் கொடிஞ்சித் திண்தேர் பண்ணினார் கோடி மேலும் 38\n1389 தடமதி லெரியாற் கோலப் பெற்றவன் தன்னை யேவ\nலிடவரம் பெறவும் வல்லும் எனத்துணிந் தனையா னாவி\nகொடுசெலக் குறித்துப் பல்வே றுருவுகொண் டனைந்த காட்சி\nவடவைநேர் சீற்றத் துப்பின் மள்ளரும் மொய்த்தார் பல்லோர் 39\n1390 பண்ணுநாற் படையின் வீக்கம் பார்த்துமண்நடுங்கா வண்ணம்\nவண்ணவெண் கவிகை பிச்சங் கொடிகள்மேல் மறைபத் தீம்பால்\nவெண்ணிறப் புணரி நள்ளு மேயதன் தோற்றங் காட்டிக்\nகண்னனுந் த��னை நாப்பண் கடகளி றுகைத்துச் சென்றான் 40\n1391 கொழுந னாடமர்க்குச் செல்லக் குலமனை யகத்து வாளாக்\nகெழுவுறு தகைய ஞாலக் கிழத்தியுந் திருவை குந்தப்\nபழமனை யியற்கை வல்லை பார்த்தனள் மீள விண்மேல்\nஎழுவது கடுக்கும் சேனைச் செலவிடை எழுந்த தூளி 41\n1392 கண்ணன் படையும் வாணன் படையும் கைகலத்தல்\nஇன்னண மளக்க ரெழுமெ ழுந்தென பரந்த சேனை\nதுண்ணல ரணுகல் செல்லாச் சோணித புரத்தை முற்ற\nஅன்னது தெரிந்த வானன் அழலெழ விழித்து நக்குத்\nதன்னிகர் அடுபோர்ச் சேனைத் தலைவரை யேவி னானால் 42\n1393 எழுந்தன படைக ணான்கு மியம்பின வியங்க ளெங்கும்\nவழிந்தன விலாழி மண்ணும் வானமுஞ் செறியத் துன்னி\nயொழுங்கின தூளிசேய்த்திற் கண்டவருகுமண் மாரி\nபொழிந்திடும் போலும் வாணன் புரத்தென மருட்கை கொள்ள 43\n1394 தன்னுயிர்க் கணவன் மேற்செ· றானையுள் ளழுங்க கண்கள்\nபொன்னுருப் புவனி மாது புழுதியாற் புதைப்பச் சீறி\nஅன்னவள் மருமம் நோவ அடிபெயர்த் ததிர்த்துச் சென்று\nமின்னிலைப் படைய சேனை வியனகர் வெளிக்கொண் டன்றே 44\n1395 விதிர்படை மின்னுக் காட்ட விலாழிநீர் தாரைகாட்ட\nஅதிரொலி உருமுக் காட்ட அந்தநாள் படலை மேகம்\nஎதிரெதி ருடன்றா லென்ன விருபெருங் கருவிச் சேனை\nகதிர்முலைச் சயமான் மெச்சக் கைகலந் தமரின் மூண்ட 45\nசெங்க ளத்துடல் கிடப்பவரு திண்டி றலரை\nஅங்கு நின்றெதிர் கொளப்புகுந ரொப்ப அழல்சால்\nவெங்க ளத்துறு செருத்திறமை நோக்க வியல்வான்\nஎங்கும் மொய்த்தனர்க ளீர்ந்தொடையல் மோலி யிமையோர் 46\n1397 கல்வி யற்பொரு களத்திருவர் அங்க மதனில்\nமெல்லி யற்சய மடக்கொடி நடிப்ப மிடையும்\nபல்லி யத்தொகை முழக்கென எழுப்பு படகம்\nசல்லி தக்கைமுதல் எண்ணில தழங்கு வனவால் 47\n1398 பொருதொ ழில்திறனில் வல்லபக வன்பு ரமடும்\nஒருவ மேயெனல் உணர்ந்தனர் எனச்சி வன்முடிச்\nசெருகு தும்பையை மிலைச்சினர் தெழித்து மிடலான்\nஇருதி றத்தரு முடற்றுநமர் யாவர் மொழிவார் 48\n1399 கரிகள் ஊருந ரொடுங்கரிக ளூரு நர்களும்\nபுரவி யூருந ரொடும்புரவி யூரு நர்களும்\nஇரதம் ஊருநர்க ளோடிரத மூருநர்களும்\nமரபின் மன்னரோடு மன்னரு மெதிர்ந்து பொருவார் 49\n1400 தண்ட மென்பெயர் வழிக்குதவு தான வயவே\nதண்ட மோச்சியெறி தண்டமவை யொன்ன லர்கள்கத்\nதண்டமோடுபுய தண்டமும் நிலத்தி னுருளத்\nதண்ட மாற்றுவ சமர்க்கணினம் என்பதுளவோ. 50\n1401 ஏறு தேர்வயவ ரேற்றெதிர் விடுத்த திகிரி\nமாறு தேர��டை நுழைத்திடுவ வானெ ழுவரைக்\nகூறு கொண்டமுழை நின்றெழு குலப்ப றவைகள்\nவேறு குன்றமுழை யிற்குடிபு கல்வி ழையவே 51\nஆடுபரி சாரிகை தொடங்குதொ றடங்கார்\nசேடுடை முடித்தலைகள் வீழ்ந்தமர் தேரின்\nஓடிருள் தடுப்பவொரு நீயிரும் எமைப்போல்\nஈடழிய ஏகலிர் எனத்தடைசெய் தென்ன 52\n1403 வண்டுமுரல் வாவியுறை கஞ்சமனை யாளைக்\nலொண்டுதன் இருக்கைசெல் சுடர்க்கொழுநன் ஒப்பத்\nதிண்டிறல் அடங்கலர் சிரந்திருகி ஏந்தி\nஅண்டவெளி யிற்சுழல்வ சுற்ரிவிடும் ஆழி 53\n1404 மீச்செல்வய வெங்கரிகள் ஒன்றன்மிசை யொன்றங்\nகோச்சுகதை மாற்றுகதை ஒள்ளிழை மடச்செவ்\nவாய்ச்சியர்கோ லாட்டநிகர் வண்மையினை நோக்கி\nஏச்சறு விசும்பினிமை யாதவர் வியப்பார் 54\n1405 விழித்தவெகு ளிக்கணிட னாடுதொறும் மேவார்\nஅழித்திமை யெனக்கருதி யார்ப்பரென வெளிகி\nஒழித்துவலன் நோக்கினழல் சீற்ரம்நனி காட்டித்\nதெழித்துவிறல் சாற்ரியமர் ஏற்பர்திதி பெற்றார். 55\nவெங்கட்கரி கடிந்திட வெண்ணத்தெழு மவுணர்\nஅங்கைப்படி எ·கத்துட னணைனின்றமை காணா\nநங்கட்கிடர் புரிவாணிவன் நணுகிற்றன ரென்னா\nஉங்கட்செறி விண்ணோரிரி வுற்றாருளம் அஞ்சி 56\n1407 தெவ்வட்டழல் பட·இவெய்யவர் விண்ணிற்செல வுந்தும்\nகௌளவக்கரி பிளிறிக்கடம் ஒழுகப்புவி வீழ்வ\nஎவ்வப்பட வலனைத்தெறும் இறையேவலின் எழிலி\nவெவ்விற்படை மாயற்கொரு துணையாய்வரல் வீழும். 57\n1408 ஒருவன்திற லவுணன்கத முடனூக்கிய பரிமா\nபெருவிண்மிசை யெய்திச்சுழல் காற்பட்டுழல் பெற்றி\nவருவெங்கதிர் மாந்தேர்விசை யிற்றப்பிய வாசி\nதெருமந்தினங் காணாதவ ணுழிதந்தெனத் திகழும் 58\nவெந்நிடை மதக்களிறு குத்துவெண்ம ருப்பு\nமுன்னுற வுரீஇநிமிர்வ மைந்தர்முலை பெற்ற\nதென்னென வரம்பையர் மருட்கையின் இசைப்பார் 59\n1410 அட்டழல் கழல்மறவர் ஆகமிசை எ·கம்\nபட்டபுழை நின்றிழிவ பாய்குருதி வெள்ளம்\nஒட்டலரை யானுயிர் குடிப்பலென ஒல்லை\nஉட்டிகழ் மறக்கனல் வெளிப்படுவ தொக்கும் 60\n1411 கடுங்களிறு கைக்கதை சுழற்றியெறி கால்தேர்க்\nகொடிஞ்சியின் நிரைத்தகுரு மாமணிகள் உக்க\nஅடும்படை வலத்தினர் தெழித்தெழு மதிர்ப்பின்\nநெடுங்ககன மீன்நிறை நிலத்துகுவ மானும். 61\n1412 நீள்கொடி மிசைத்துகி லனைத்தினும் நெடுங்கோல்\nவாளிகள் பொதிந்தவை சிரந்துவியல் வானின்\nமீளிகள் அதிர்ப்பினுயர் விண்மிசைய தாருத்\nதாளதிர உக்கதழை போன்றன பறப்ப. 62\n1413 கைப்படை யிழந���தவர் எதிர்ந்தவர் கடாவும்\nமெய்ப்படு பெரும்படை பறித்தெதிர் விடுப்பார்\nஎப்பொருளு மற்றுழியு மேதிலர்கள் நல்கும்\nஅப்பொருள் கொளேங்களெனும் மானமுடை யார்போல் 63\n1414 வீடினர் வயப்பொருநர் வீடின இபங்கள்\nமூடின நிலங்குருதி மூடின பிணங்கள்\nகூடின கருங்கொடிகள் கூடின பருந்தும்\nஆடின மகிழ்ந்தலகை ஆடின கவந்தம் 64\n1415 எங்கணூம் நிணங்குடர் இறைச்சிகொழு மூளை\nஎங்கணும் முரிந்தசிலை வாள்பலகை எ·கம்\nஎண்க்கணும் இறுதகிடி கச்சுருள் கொடிஞ்சி\nஎண்க்கணும் முடித்தலை நிமிர்ந்தன இடங்கள் 65\n1416 பிணங்களொ டயர்ந்துவிழு பெற்றியரும் வீழ்தோட்\nகணங்களொடு தண்டமும் விசித்தகடி வல்வார்க்\nகுணங்கலொடு புல்லிய கொழுங்குடரும் அங்கேழ்\nநினங்களொடு பன்மணியும் நீதறிய லாகா 66\n1417 மண்ணிடம் மெலிந்தது பிணக்குவையின் வாளோன்\nநண்ணிடம் மெலிந்ததுடல் விட்டுறுநர் போழ்ந்து\nவிண்ணிடம் மெலிந்ததவர் துன்னிமிடை வோரை\nஎண்ணிட மெலிந்தனர் விசும்பினிமை யாதார் 67\n1418 மிடைந்துசமர் இன்னணம் விலைத்துழி இசைத்தேன்\nகுடைந்ததொடை வல்லவுண வீரர்வலி குன்றி\nஉடைந்தனர் நடுங்கினர் ஒடுங்கினர் சிதர்ந்தார்\nஇடைந்தனர் பெயர்ந்தனர் இரிந்தனர் எங்கும் 68\nகள்ளவிழும் மலர்வாவித் துவரைக்கோன் கடற்சேனை\nமள்ளர்படைக் கல்லெறியான் வல்லாண்மைக் குடமுடைய\nஉள்ளிருந்த ஞண்டுகளின் தனித்தனியே இரிந்தோடி\nநள்ளலான் பெருஞ்சேனை நகர்நோக்கி நடந்தனவால் 69\n1420 கண்ணன் கணபதி முதலியோரை வழிபடல்\nபோர்தாங்கும் மறவீரர் பின்முடுக்கிப் போதரலும்\nதார்தாங்கி முதல்வாய்தற் கடைமன்னு தவளமதிக்\nகூர்தாங்கும் ஒருகோட்டுக் குஞ்சரப்புத் தேள்காணூஉச்\nசூர்தாங்கி வருபடையைத் தொலைத்துழக்கிச் சவட்டினான் 70\n1421 கண்ணனும்மற் றினியென்னே செயலென்று கடுகச்சென்\nறுண்ணமைந்த பாலடிசில் கனிவருக்கம் உறுசுவைய\nபண்ணியங்க ளெனைப்பலவு மமுதுசெயப் படைத்திறைஞ்ச\nஅண்ணல்வயப் பகட்டேந்த லத்தொழிலின் மகிழ்ந்திருந்தான் 71\n1422 இதுகண்டு மற்றிரண்டாங் கடைவைகு மிளந்தோன்றல்\nஎதுமைந்தன் வருகென்று சிலைவாங்கி ஏற்றெழலும்\nமதுவொன்று மலர்த்துளவோன் பூசனையான் மகிழ்விப்ப\nஅதுகண்டு மகிழ்ந்திருந்தான் ஆறுமுகப் பண்ணவனும் 72\n1423 இருவர்களும் விடையளிப்ப எழில்மூன்றாங் கடைநண்ணி\nமருமலர்த்தார்க் கருங்கூந்தல் மலைமகளைக் கண்டிறைஞ்சித்\nதிருவருள்பெற் றினிதேகத�� திகழ்நாலாங் கடைமேவும்\nஉருகெழுவெஞ் சினவெள்ளே றுயர்த்தபிரான் கண்டனனால் 73\n1424 முந்தைநால் மைநாக முதுநாகத் தருந்தவஞ்செய்\nஇந்தநா ரணற்கெம்மான் யானேவந் துடன்றாலும்\nமைந்துமிகு ஞாட்பின்கண் வாகைநீ பெறுகென்னத்\nதந்தவரம் பொய்யானைப் பாதுகாத் தற்பொருட்டு 74\n1425 பினாகநெடுஞ் சிலையேந்தி எதிர்நிற்பப் பெருந்திருமால்\nஅனாதியாய் அனந்தமாய் ஆனந்த மாயொளியாய்\nமனாதிகளுக் கெட்டாத வான்கருனைப் பரம்பொருலைத்\nதனாதுவிழி களிகூரக் கண்டெய்தித் தாழ்ந்தெழுந்தான் 75\n1426 நாத்தழும்பப் புகழ்பாடி நளினமலர்க் கைகூப்பிச்\nசேத்தெந்தாய் எனச்சொல்லி இமையவர்க்கே யருள்சுரந்து\nகாத்தருளுங் கடனுடையாய் கண்ணோடா அவுணர்குலத்\nதீத்தொழிலான் றனைவெல்லத் திருவருள்செய் யெனக்கென்றான் 76\n1427 என்றிரந்து நனிவேண்டும் நெடிஉயோனை யெதிர்நோக்கிக்\nகுன்றநெடுஞ் சிலைவல்லான் குறுமூரல் காட்டியெமை\nவென்றன்றே வானனைநீ விறல்கொள்வ தெம்மோடு\nமன்றபோர்க் கெழுகென்ன மணிவண்ண னுளம்நடுங்கி 77\n1428 என்னருளிச் செய்தவா றெவ்வுயிர்க்கு மெளியேற்கும்\nமன்னவன்நீ நாயனொடு மாறிழைப்ப தெனக்கழகோ\nஉன்னடிக்கீழ் மெய்த்தொண்டு பூண்டுரிமைப் பணிசெய்வேன்\nறன்னிடத்தி லிவ்வாறோ சாமீநின் திருவருளே 78\n1429 எந்தையடி யருச்சனையால் எதிர்·ந்தாரைப் புறங்காண\nமைந்துபெரும் யான்நின்னோ டமரேற்க வல்லுவலோ\nபந்தமுறு முலகனைத்தும் தொழிற்படுத்தும் நின்னெதிர்நின்\nறுய்ந்தவரு முளரேயோ வுபநிடதத் தனிமுதலே 79\n1430 எண்ணிகந்த அண்டமுழு தொருநொடியில் எரிக்குதவும்\nகண்னமைந்த நுதலாய்க்குக் கடையேனோர் இலக்கன்றே\nவண்ணமெலாம் யாங்கான நீநகைத்த மாத்திரையே\nஅண்ணலார் புரமூன்றும் கூட்டோடே அழிந்தனவால் 80\n1431 துரும்பொன்றில் புத்தேளிர் தருக்கெல்லாம் தொலைவித்தாய்\nகர்ம்பொன்று சிலையானை நுதல்விழியாற் கனற்ரினாய்\nசுரும்பொன்று மலர்ப்பாதப் பெருவிரலாற் சுடரிலங்கை\nஇரும்பொன்று மனத்தானை இடருழப்பக் கண்டனையால் 81\n1432 நோனாத கூற்றுவனை நோன்றாளால் உயிருண்டாய்\nதேனாடு மலரானை நகநுதியாற் சிரங்கொய்தாய்\nமீனாமை பன்றிநர வெறிமடங்கல் உலகளந்தான்\nறானாமென் பிறவிகளுந் தண்டிக்கப் பட்டனவே. 82\n1433 தக்கன்றன் வேள்வியைநீ தரவந்த தனிவீரன்\nபுக்கன்றி யழித்தநாள் என்னோடும் புத்தேளிர்\nநொக்கொன்று பட்டபா டெடுத்தியம்பிற் சொல்லளவின்\nமிக்கன��றால் உனக்கிவையும் விளையாடற் செய்கையே 83\n1434 அற்றமுற வெகுண்டவரும் அடற்கங்கை வீறடக்கும்\nகற்றைநெடுஞ் சடையாய்மற் றெனைமுனியக் கருதினையேல்\nசற்றுநீ முகம்நிமிர்த்து நோக்கினது சாலாதோ\nவெற்றிமலர்த் திருக்கரத்துப் படைக்கலமும் வேண்டுமோ 84\n1435 வடிவாளி விடையேறு மனைவியென நினக்குறுப்பாம்\nஅடியேனை எதிர்ப்பதுநின் அருட்பெருமைக் கொல்லுவதோ\nகுடியோடு மெனையடிமை கொண்டாயின் றெனக்கிரங்காய\nகடியாழி விடமயின்ற கண்டநின் னடிபோற்றி 85\n1436 கண்னனும் கடவுளும் கைகலத்தல்\nஎன்றென்று பலமுறையும் இர்ந்திரந்து தொழுதிறைஞ்சும்\nகுன்றெடுத்த குடையானுக் கெங்கோமா னிதுகூறும்\nமன்றநீ வெருவலைநின் மனக்கவலை யொழிகண்டாய்\nஅன்றுனக்கு மைநாகத் தளித்தவரம் மறந்தனையோ 86\n1437 நின்வரவு வானனுக்கு முன்னரே நிகழ்த்தினம்யாம்\nஅன்னவனை யினிநீவென் றடல்வாகை புனைகிற்பாய்\nமின்னிமைக்கும் மணிமார்ப விசையானொடு புரிவெம்போர்\nமுன்னெமக்கு முருகவேள் விளையாட்டிற் சிறந்ததால் 87\n1438 அம்முறையே கணப்பொழுது நின்னோடும் அமர்புரிகேம்\nஇம்முறைகண் டுலகும்பர் மகிழ்வுறுக யிதுவன்றித்\nதெம்மரபிற் செய்கில்லேம் அஞ்சாதி யெனத்தேற்றிக்\nகைம்முகத்திற் பிடித்திருந்த கார்முகத்தை வணக்கினான். 88\n1439 உய்ந்தேனெம் பெருமானே அருளாயென் றுரைத்துரைத்து\nமந்தார மனங்கமழும் மலரடிகள் தொழுதிசைந்து\nபைந்தாம நறுந்துளவப் பண்ணவனும் பகைமுருக்குஞ்\nசிந்தாத விறற்சார்ங்கச் சிலைவாங்கி நாணெறிந்தான் 89\nபவல வெற்பொடு நிலவெற் பெதிர்ந்தெனப் பரூஉக்கைக்\nகவள மாக்களி றட்டவர் இருவருங் கடுகித்\nதுவள வார்சிலை வாங்கினர் நாணெறி சும்மை\nதிவல லுற்றமூ வுலகமுஞ் செவிடுறப் பொதிந்த 90\n1441 மண்டு மோதையின் மற்றவர் சினக்கனல் புறநீர்\nகொண்ட விப்பவான் வழிதிறந் தாலெனக் குலையா\nஅண்டம் விண்டது புடவியும் விண்டதப் பெருநீர்\nஉண்டல் வேட்கையின் உணங்கிவாய் பிலந்தமை யொப்ப 91\nசிலையின் நாணொலிக் கிளர்ச்சியால் திண்புவி யதிர்வுற்\nறலையு மூதையி னாழிமா னுடம்மரம் பறவை\nபலவும் தத்தமுள் மோதுபு தெளிதரப் பயிற்றும்\nதலைவர் எப்படி யப்படி உலகெனுந் தகுதி 92\n1443 மூள்சி னத்துட னடுத்துழி முதல்வனென் றறிந்து\nமீள நோக்கியாங் கெம்பிரான் சரணமுன் வீழ\nநீள்பெ ருந்தடங் குனிவரிச் சிலையிடை நெடியோன்\nவாளி யொன்றுதொ டேயின னருச்சனை மாண்பின். 93\n1444 சத��தி சத்திமா னாகிய விருதிறத் தவருந்\nதொத்த ழற்கணை தூண்டினர் மூண்டது பெரும்போர்\nபைத்த மாநில மயிர்த்தது பனிவிசும் பிறுத்தார்\nசித்தர் காரண ரிமையவ ரியக்கர்கந் திருவர் 94\n1445 புட்டில் வீக்கிய கரத்திடைப் பொருசிலை குழையத்\nதொட்டவாளிகள் இறுதிநாள் முகிலெனச் சொரிவார்\nஅட்ட திக்கையும் அடைப்பர்கள் கணத்தவை மாற்றி\nமுட்ட வெங்கணை மீளவும் முடுக்குவர் தொலைப்பார். 95\n1446 கடவுள் வான்படை எண்ணில வழங்குவர் கடுநோய்\nபடரும் வெப்பொடு குளிர்ப்பிணி படைத்தெதிர் விடுப்பார்\nஉடலும் மற்றவை யொன்றினொன் றழிவுறக் காண்பார்\nஅடைவின் இன்னணம் விலைத்தனர் அற்புதப் பூசல் 96\n1447 மூவ ருந்தொழும் முதல்வனே முனைந்தன னினியென்\nஆவ தோவென முனிவர ரஞ்சின ரகில\nதேவ ரஞ்சினர் பூதங்க ளஞ்சின தேவர்\nகோவு மஞ்சினன் திருவுலக் குறிப்பினை யுணரார் 97\n1448 இளிவில் வெஞ்சமர் இன்னணம் நெடும்பொழு தாற்ரும்\nஅலவின் மற்ரினி யாற்றிலே னடியனே னென்னா\nமுளரி நோக்கினான் வணங்கலும் முறுவல்செய் தடியார்க்\nகெளிய னென்பது விளக்கின னென்னையா ளுடையான் 98\n1449 அடிகள் நோவச்சென் றாளென விறகுமண் சுமந்தும்\nஅடிபொ றுத்துமோ ரரிவைதூ தாற்றியும் வெள்கா\nதடியர் எண்னமே முடிப்பது விரதமாக் கொண்ட\nஅடிகள் வாகையிக் கண்ணனுக் களித்ததோர் வியப்போ. 99\n1450 தம்பி ரான்பெருங் கருணையின் சால்பினை நோக்கி\nஉம்ப ரார்த்தன ருவணவேற் றிறைவனு மாவா\nஎம்பி ரானரு ளென்னிடை யிருந்தவா றென்னென்\nறம்பி காபதி யடிதொழு தானந்த முற்றான் 100\n1451 கண்னனும் வானனும் கைகலத்தல்\nதுண்ட வெண்பிறைக் கண்ணியோன் போர்வினை துறப்பக்\nகண்டு வெஞ்சினந் தலைக்கொளீஇக் கனைகழ லவுணன்\nஅண்டம் விண்டென வார்த்தனன் மாயனை யடுத்தான்\nமண்டு தீச்சிலை வளைத்தனர் விளைத்தனர் பூசல் 101\n1452 நூழில் வன்படை யிருவரும் நெடுமொழி நுவல்வார்\nபாழி வன்புயம் புடைத்தெழூஉ வஞ்சினம் பகர்வார்\nஊழி ஈற்றனல் விழியுகச் சீறுவ ருலகைப்\nபூழி யாக்குவர் சாரிகை சுற்ருவர் பொருவார் 102\n1453 இனைய மண்டமர் ஞாட்பிடை யெம்பிரா னருள்சேர்\nவனைம லர்த்துழாய் வானவன் மதுகைமீக் கொண்டு\nமுனைவ ரிச்சிலை வாளிதேர் முடிகளை யிறுத்துத்\nதனிய னாக்கினன் சலம்புரி யவுனருக் கிறையை 103\n1454 கருப்புத் துண்டென நூற்றுப்பத் தடுக்கிய கனகப்\nபொருப்புத் தோள்களை யரிவுழி மட்தனுடல் பொடித்த\nநெருப்புக் கண்ணினா னெதிரெழுந் தருளிநீ��் கருணை\nமருப்புக் குஞ்சரங் காத்தவன் மேற்செல வழங்கி 104\n1455 கண்ன னேயிது கேட்டியிக் கனைகழ லவுணன்\nஅண்ணல் வாய்மையுன் போலெமக் கன்புமிக் குடையான்\nஎண்ணம் வாய்ப்பகம் பூசையி னமைந்ததோ ளிரண்டும்\nவண்ன வாள்மலர் வதனமு மரிதலோம் பென்றான். 105\n1456 அறுசீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம்\nஎன்ற வாய்மொழிகேட்டலும் தொழுதெழுந் தியாதவர் குலத்தோன்றல்\nமன்ற மாமறை முழுவது முழுவது முருத்திரன் எனுமாற்றால்\nஒன்று மன்பொடு முன்னடி யருச்சனை யுஞற்றினோன் எமையெல்லாம்\nநன்று பூசனை யியற்ரினோ னாதலின் நாற்கரம் விடுத்தேனால் 106\n1457 அடிய னேன்பிழை யாவையும் பொறுத்தரு லையனே யெனத்தாழ்ந்து\nகொடியின் மேல்விடை யுயர்த்தவ னாணையிற் குடவளைக் குடங்கையான்\nமடிவில் வாணனைக் கேண்மைகொண் டாங்கவன் மகளைத்தன் மகனீன்ற\nவிடலை சேர்வுற மணம்புணர்த் துடன்கொண்டு மீண்டனன் தன்மூதூர். 107\n1458 வாணன் முத்தி பெறுதல்\nஐயி ரண்டினில் உறழ்தரு மும்முறை யமரகத் துடைந்தெள்ளல்\nஎய்தி னானெனப் பட்டவன் றனைக்கொண்டே இவன்செருக் கறக்கண்டான்\nசெய்யச் செய்திடா தொழியவே றொன்றனைச் செய்யவும் வல்லோனாம்\nபைய ராவணி பண்ணவன் பெருமையை யாவரே பகர்கிற்பார். 108\n1459 கருவி மாமுகில் மேனியோ னகன்றபின் கனங்குழை யுமைபாகம்\nமருவு நாயகன் வானனை நோக்கிநின் மணிப்புயக் கண்டூதி\nஒருவி னாய்கொலா மெனக்குறு நகைமுகிழ்த் துரைத்தலும் முடிசாய்த்துப்\nபெரும மற்ரினி வீடுபே றளித்தியென் றிரந்தனன் பெருநேசன் 109\n1460 முத்தி வேண்டுமேற் காஞ்சியி னெய்திநீ முன்னெமை நிறீஇப் போற்றும்\nஅத்தலத்திடைப் பெறுதியென் றருள்புரிந் தகன்றன னெங்கோமான்\nபத்தி மேதகு வாணனுங் காஞ்சியிற் படர்ந்துதான் தொழுதேத்தும்\nநித்த னாரரு ளாற்கணத் தலைமைபெற் றானந்த நிலைபெற்றான் 110\n1461 வரிச்சி றைச்சுரும் புளர்தரக் குவிமுகை முறுக்குடைந் தலர்வாசம்\nவிரித்த நெட்டிதழ்ப் பங்கயப் பொய்கைசூழ் வியத்தகு வாணேசம்\nஅருச்ச னைக்குரி மரபினிற் போற்றிசெய் யடியவர் கருத்தீமை\nநரிச்சு நீங்கமெய்ப் பெருநலக் கிழமைவீ டெய்துவர் நமரங்காள் 111\n41. திருவோணகாந்தன் தளிப்படலம் (1462- 1470)\n1462 பேண வல்லர் பிறவு தீர்த்தருள்\nவாண நாத மரபு சொற்றனம்\nயாணவர் வண்மை பெருமி தன்குணக்\nகோண காந்தன் தளியு ரைத்துமால் 1\n1463 யாணர் புதிமை. அழகுமாம்\nமருவ லார்தாழ் வாணன் றன்னுடைப்\nபொருவில் சேனைத் தலைமை பூண்டவர்\nதரும வாற்றி னொழுகு தானவர்\nஇருவ ரோணன் காந்த னென்றுளார் 2\n1464 வன்பு பூண்ட மனவ கப்படா\nஎன்பு பூண்ட இறைவர் தம்மடிக்\nகன்பு பூண்ட அறிவன் மேலவர்\nதுன்பு பூண்ட தொடர்பு நீக்குவார் 3\n1465 ஓங்கு காஞ்சி யூரை நண்ணினார்\nதேங்கு தெண்ணீர்த் தீர்த்தந் தொட்டனர்\nபாங்கி லிங்கம் பிரதிட்டை செய்தனர்\nஆங்க ணன்பிற் பூசை யாற்றினார் 4\n1466 ஆற்று மிருவ ரன்பு நோக்கிய\nநீற்று மேனி நிமல னம்மையோ\nடேற்றின் மேலாற் காட்சி யீதலும்\nபோற்றி யின்பப் புணரி மூழ்கினார் 5\n1467 கரையில் காதல் கைமி கத்தொழும்\nபுரையி லார்க்குப் பொங்கு வெள்ளிமால்\nவரையி னாரின் னருள்வ ழங்கிநீர்\nஉரைமின் வேட்ட வரமென் றோதினார் 6\n1468 கைகள் கூப்பிக் கண்கள் நீருகச்\nசெய்ய பாதந் தொழுது செப்புவார்\nஐய னேமெய் யறிவு தந்தெமை\nஉய்யக் கோடி யுனக்க டைக்கலம் 7\n1469 இனைய தீர்த்த மாடி யெம்பெயர்\nபுனையி லிங்கம் போற்றப் பெற்றவர்\nநினைவு முற்றும் நிரப்பி யீண்டுநீ\nஎனைய நாளு மினிது வைகுவாய் 8\n1470 என்று போற்று மிருவர்க் கன்னவை\nமன்ற லொற்றை மாவின் நீழலான்\nநன்று மங்கண் நல்கி வைகினான்\nஅன்று தொட்ட· தற்பு தத்தலம் 9\n41. சலந்தரேசப் படலம் (1471-1493)\n1471 ஓணனார்க் கரியவர் ஓணகாந் தன்தளி\nநீணகர் மேன்மையைத் தெரிந்தவா நிகழ்த்தினாம்\nமாணமர் காட்சிசால் மற்றதன் வடதிசைப்\nபேணிய சலந்தரே சத்தியல் பேசுவாம்.\nஓணனார் - திருவோண நட்சத்திரத்துக்கு உரிய திருமால். 1\n1472 சலந்தரன் வரம் பெற்றுப் போருக்கெழுதல்\nசலத்திடைத் தோன்றியோன் சலந்தரப் பெயரிய\nகுலப்புகழ்த் தானவன் கோநகர்க் காஞ்சியில்\nநலச்சிவ லிங்கமொன் றமைத்துநா ளுந்தொழு\nதுலப்பரு மெய்த்தவம் உஞற்றினா னவ்வுழி 2\nசலம் - நீர். இந்திரன் மேல் ஒருகால் இறைவன் கொண்ட கோபத்தை\nஅவன் பொறுக்க வேண்டினமையால், அக்கோபத்தைக் கடலில் எறிய\nஅ·து ஓருவமாயிற்று. அதுவே சலந்தராசுரன் என்பது புராண வரலாறு 2\n1473 காட்சிதந் தருளிய கண்ணகன் மாநிழல்\nஆட்சியார்த் தொழுதெழுந் தாண்மையும் மதுகையும்\nமாட்சிசால் இறைமையும் மாற்றலர்த் தெறுதலும்\nமீட்சியின் றருளென வேண்டினான் பின்னரும் 3\n1474 நின்னலா லென்னுயிர் நீப்பவ ரின்மையும்\nதுன்னரு முத்தியிச் சூழலிற் பெறுவதும்\nபின்னல்வார் சடையினா யருளெனப் பெற்றமீண்\nடன்னவா றுலகுதன் னடிப்படுத் தாளும்நாள் 4\n1475 இந்திரன் முதலிய எண்டிசைக் கிறைவரைக்\nகந்தமென் மலர்மிசைக் கடவுளை வென்றுபின்\nபைந்துழாய்க் குரிசிலைக் பன்னகப் பகையொடும்\nவெந்திறல் நாகபா சத்தினால் வீக்கினான் 5\n1476 சிறையிடை மாட்டினன் சிற்சில நாட்செல\nஅறைகழல் வானவர் வணங்கிநின் றவுணனைக்\nகுறையிரந் தனையனைக் கொண்டுமீண் டேகினார்\nபிறையெயிற் றவுணனௌம் பெருமிதத் துறையும்நாள் 6\n1477 இறுதிநாள் அடுத்தலி னெறுழ்விடைப் பாகனைத்\nதெறுவலென் றெழுந்துயர் கயிலையைச் சேரலும்\nஉறுதுயர்ச் சிறையிடை யுறையும்நா ளன்னவன்\nபெறுமனைக் கிழத்தியைக் காமுறும் பின்னைகோன் 7\n1478 அற்றமீ தென்றறிந் தம்மனைப் புறமுறத்\nதுற்றபூம் பொழிலிடைத் தூத்தவ வடிவுகொண்\nடுற்றிடக் கண்டனள் ஒசியிடைப் பணைமுலை\nமுற்றிழை தாழ்ந்துமுன் நின்றிது வினவுவாள் 8\n1479 நற்றவத் தடிகளீர் நதிமுடிக் கடவுளைச்\nசெற்றுமீள் வேனெனச் சென்றயெங் கொழுநர்பால்\nவெற்றியோ தோல்வியோ விளைவதொன் றறிகிலேன்\nஎற்றிது மொழிமின்நீர் என்னமால் கூறுவான் 9\n1480 அஞ்சுபூ தங்களு மவற்றிடைப் பொருள்களும்\nபஞ்சுதீப் பட்டது படவிழி திறந்தருள்\nசெஞ்சடைப் பகவன்முன் சென்றெவர் உய்ந்துளார்\nபுஞ்சவெள் வளையினா யறிந்திலை போலும்நீ 10\n1481 அன்னபே ராளனோ டமரினுக் கேகலாற்\nபன்னகப் படமெனப் பரந்தக லல்குலாய்\nஉன்னுடைக் கேள்வனும் பொன்றுவா னுண்மைகாண்\nஎன்னவாய் விண்டனன் வளைகரத் தெய்தினான். 11\nஅந்த யெல்லையோர் தானவன் பங்கிசோர்ந் தலையச்\nசந்த மென்புயத் துகிலுடை சழங்கவே ரொழுக\nஉந்து நெட்டுயிர்ப் பெறியமெய் நடுக்குற வோடி\nவந்து தோன்றிவாய் புலரநின் றின்னது வகுப்பான் 12\n1483 இறைவி நின்தனிக் கொழுநன்நீள் கயிலையி னிளவண்\nடறைக டுக்கையான் றனையறை கூவுமவ் வளவில்\nநறைம லர்க்கரக் கணிச்சியன் நோக்கினான் நமது\nநிறைக டற்பெரும் படையெலாம் நீற்றின னதன்பின். 13\n1484 பரிதி மண்டில மாயிர மென்கதிர் பரப்பும்\nஉருவ வாழியொன் றாக்கின னொளிருமப் படையால்\nபொருவ லித்திரற் சலந்தரன் பொன்றினா னதனை\nவெருவி நீளிடைக் கண்டுமீண் டித்தலைப் போந்தேன் 14\n1485 என்ற வாய்மொழி கேட்டலுங் கொம்பரை யிழந்த\nமன்ற லங்கொடி போற்கிடந் தலமரு மயிலை\nவென்றி வேள்படை துளைத்திட மெலிவுறு நெடியோன்\nசென்று பற்றினன் திருந்திழை குறித்திது செப்பும் 15\n1486 மன்னு கேள்வனை யிழந்துளேன் வைகல்மூன் றகன்ற\nபின்னை நின்மனைக் கிழத்தியே யாகுவல் பெரும\nஎன்ன வஞ்சித்து நீங்கினள் மனையகத் தெய்தி\nவன்னி புக்க���யிர் விடுத்தனன் கற்பினில் வழாதாள் 16\n1487 அறுசீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம்\nஏம்பலோ டுறையும்மாய னித்திற முணர்ந்தா னந்தச்\nசாம்பரிற் புரண்டு பேய்க்கோட் பட்டவர் தம்மின் மாழ்கித்\nதேம்பினா னனையாள் செல்வத் திருவுரு வுளத்தில் தீட்டி\nஓம்பினா னென்செய் வானங் குழிதந்தான் நெடுநா ளிப்பால் 17\n1488 சிவபெருமான் திருவருள் செய்தல்\nஇமையவர் பலரும் மாலை யெங்கணும் தேடிக் காணார்\nசிமையநீள் கயிலை நண்ணித் திருவடி வணங்கிக் கூற\nஅமையெனத் திரண்டு நீண்டு பசந்தணி யிலங்கு பொற்றோள்\nஉமையொரு பாகத் தெங்கோன் அவன்திறம் உணர்ந்து சொல்லும் 18\n1489 சொற்பயில் கமலை கேள்வன் சலந்தரன் துணைவி யாய\nகற்பினிற் சிறந்த காமர் விருந்தையைக் காமுற் றன்னால்\nபொற்புரு இழந்த ஈமப் பொடியிடைக் கிடக்கின் றானால்\nவிற்பொலி விசும்பின் வாழ்க்கை விண்ணவர் கேண்மின் என்னா 19\n1490 பாயபல் லுலகு மீன்ற பனிவரைப் பிராட்டி மேனிச்\nசேயொளிக் கலவைச் சாந்தின் அழுக்கினைத் திரட்டி நல்கி\nநீயிரிங் கிதனை யந்த நீற்றிடை வித்து வீரேல்\nமாயவன் மயக்கந் தீர்க்கும் மரங்கள்மூன் றுளவா மென்றான் 20\n1491 விண்ணவ ரதனை யேற்று விடைகொடு வணங்கிப் போந்து\nதண்ணகை விருந்தை வீந்த சாம்பரின் வித்த லோடும்\nஅண்ணலந் துளவம் அங்கேழ் நெல்லிநீள் அகத்தி மூன்றும்\nகண்ணெதிர் தோன்றக் கண்டான் கரியவன் மகிழ்ச்சி கொண்டான் 21\n1492 மென்றுணர்த் துளவந் தன்னை விருந்தையாத் துணிந்து புல்லிக்\nகுன்றருங் கழுமல் நீங்கிக் குலவுதன் னிருக்கை சார்ந்தான்\nதுன்றுபூந் துழாய்முன் மூன்றுந் துவாதசி வழுத்தப் பெற்றோர்க்\nகன்றினர்க் கடந்த மாயோன் ஆரருள் சுரக்கும் மன்னோ\nமென் துணர் துளவம் - மெல்லிய கொத்தான துளசி. கழுமல் - மயக்கம். 22\n1493 சலந்தரன் முத்தி பெறல்\nதடவரை யிகந்த திண்தோள் சலந்தரன் கயிலை வெற்பில்\nவிடமிடற் றிறையால் வீந்து வியனகர்க் காஞ்சி வைப்பில்\nபடரொளிப் பிழம்பாய்த் தோன்றிப் பரசுதனி லிங்க மூர்த்தத்\nதுடனுறக் கலந்தா னன்னோன் பெருமையா ருரைக்க வல்லார் 23\n42. திருமாற்பேற்றுப் படலம் (1494-1511)\n1494 வணங்குநர்க் கிருமைப் பேறும் மேன்மையின் வழங்கி யெங்கோன்\nஇணங்கிய சலந்த ரேச வரவினை யெடுத்துச் சொற்றாம்\nஅணங்கனா ராடல் பாடல் முழக்கறா அணிநீள் வீதிக்\nகணங்கெழு திருமாற் பேற்றுக் கடிநகர்ப் பெருமை சொல்வாம் 1\n1495 திருமால் சக்கரம் பெற வழிபடுதல்\nகுவலயம் காவல் பூண்ட குபனெனு மரசற் காகச்\nசிவநெறித் ததீசியோடுஞ் செருச்செய்நாள் விடுத்த ஆழி\nதவமுனி வயிர யாக்கை தாக்கிவாய் மடித லோடும்\nகவலுறு மனத்த னாகிக் கடுஞ்சமர் துறந்த மாயோன் 2\n1496 இனிப்படை பெறுவ தெவ்வா றென்றுவா ளவுணர்க் காற்றாப்\nபனிப்புடை இமையோர் தம்மை யுசாவினன் படைகட் கெல்லாம்\nதனிப்பெருங் குருவா யீசன் சலந்தரன் மடியக் கண்ட\nசினப்பொறி சிதறுந் தீவாய்த் திகிரியொன் றுளதென் றோர்ந்தான் 3\n1497 உவகைமீ தூர விண்ணோர்க் கோதின னிதனை வேண்டிச்\nசிவனடி பரசி னின்னே திருவருள் சுரக்கு மென்னா\nஅவரொடும் போந்து காஞ்சி யணிநகர் வடமேல் பாங்கர்த்\nதுவரிதழ் உமையாள் போற்றுஞ் சுடரொளி யிலிங்கங் கண்டான். 4\n1498 சேயிழைக் கவுரி செங்கை தைவரச் சிவந்து தோன்றிப்\nபாயொளிப் பவளக் குன்றர் எனப்பெயர் படைத்து நான்காம்\nஆயிரம் உகங்க ளங்கண் அருந்தவர் வழுத்த வைகு\nநாயனார் தமைக்காண் தோறும் நாரணன் இறும்பூ துற்றான் 5\n1499 நிறைபெருங் காதல் கூர ஆயிடை நியமம் பூண்டு\nமிறைவழி யிகந்து பாசு பதத்தனி விரத மாற்றி\nமுறைபெறு வெண்ணீ றங்கம் முழுவதும் பொதிந்து பாசப்\nபொறைதவிர்த் தருளும் மும்மைப் புண்டரம் நுதலில் தீட்டி\nமிறை வழி - துன்பந்தரும் பொறிவழி. பொறை - பாரம் 6\n1500 கண்டிகை மாலை பூண்டு கதிரொளி பரப்பு மாழித்\nதிண்படை பெறுதல் வேண்டிச் சங்கற்பஞ் செய்து கொண்டு\nவிண்டலத் திமையோ ரங்கண் வேண்டுவ யெடுத்து நல்க\nமண்டுபே ரன்பாற் பூசை விதியுளி வழாது செய்வான் 7\n1501 மாயிருங் கமலப் போது கைக்கொண்டு மாட்சி சான்ற\nஆயிரந் திருநா மத்தான் நித்தலு மருச்சித் தேத்தி\nமேயினன் திருமா லன்னோன் பத்தியின் விளைவு காண்பான்\nபாயிர மறைகள் தேறாப் பரம்பொருள் ஒருநாள் அங்கண் 8\nகொடுபூசை புரியு மேல்வை 9\n1503 பன்னுமொரு திருப்பெயர்க்கு நறுங்கமலங்\nவிடுவார்களோ கொள்கை மேலோர் 10\n1504 இறைவன் திருமாலுக்குச் சக்கரம் அருளல்\nறிழிந்தெதிரே காட்சி ஈந்தான். 11\n1505 இறைவரவு கண்டஞ்சிப் புடைமருவும்\nவிழிமாரி வெள்ளந் தாழ்ந்தான். 12\n1506 ஆங்கவனை யெதிர்நோக்கி நின்பூசைக்\nதனிப்படையு முதவி யெங்கோன் 13\n1507 வெல்லரிய செறுநரையு மிப்படையால்\nமுத்தியினிற் படர்வா ருண்மை 14\n1508 தணிவொன்று மனமுடையர் புகழ்தீண்டச்\nஅறிமதி என்றருளிச் செய்தான் 15\n1509 நம்பிரான் வாய்மலர்ந்த மொழிகேட்டுப்\nமொருவர மடியேற் குதவா யென்று 16\n1510 வள்ளல�� என்பூசை கொண்டருளும்\nமருள்செய்தவ் விலிங்கத் துற்றான் 17\n1511 கொழிக்குமணித் தடந்திரைநீர் இலஞ்சிதொறும்\nபலதளியுள் மேதகைய திருமாற் பேற்றின்\nதமக்கினியென் னுரைக்கு மாறே. 18\n1512 சுழிபாடு படுமுந்தி மலைமகளும்\nமேச்சரத்தின் பான்மை சொல்வாம். 1\n1513 இரேணுகை கொலையுண்டு எழுதல்\nடிரேணு கைக்குத் தநய னாகி\nதனையேவ நாடித் தேறி 2\n1514 தாதைமொழி கடவாமை தருமமெனத்\nரியன்கோறல் புரிந்தான் மன்னோ 3\n1515 பரசிராமன் தவம் புரிதல்\nஇறுப்பேனென் றார்த்துப் பொங்கிக் கடல்படைத்த விடமயின்றோன் அருள்வேண்டி\nரிலிங்க மமைத் தருச்சித் தேத்தி 4\n1516 ஆற்றரிய தவமாற்றி ஐம்புலனு\nநிலந்தோய வருகின் றானால் 5\n1517 பெருமான் புலையனாய் வருதல்\nமால்வரை ஈன்ற வயங்கிழை மாதும்\nநூல்வரை மார்புடை நோன்றகை மாவும்\nவேல்வலன் ஏந்திய வித்தக னுந்தன்\nபோல்வடி வந்தழு விப்புடை நண்ண 6\n1518 நான்மறை வள்ளுகிர் நாய்புறஞ் சூழக்\nகான்மலர் சேர்த்த செருப்பெழில் காட்ட\nஊன்மலி காழக மீதி லுறுத்த\nதோன்மலை கச்சணி தோன்றி விளங்க 7\n1519 ஏரியல் கொண்ட சுவல்மிசை யிட்ட\nவாரின னுட்குந டையினன் மாணாச்\nசீரியல் கோக்கொலை செய்புலை யன்போல்\nஆரிருள் மைத்தன மேனிய னாகி 8\n1520 வெங்கதிர் உச்சியின் மேவிய காலை\nஅங்கலுழ் பூம்புனல் ஆற்றிடை எய்திப்\nபங்கமில் செய்வினை பான்மை தொடங்கும்\nபுங்கவ மாதவன் றன்னெதிர் போந்தான் 9\nகொட்கு மனத்தை யொருக்கிய கொள்கை\nவட்குற வைம்பொறி வாட்டு மிராமன்\nகட்கமழ் கின்ற களிப்பின னாகித்\nதுட்கென நேர்வரு சோதியை நோக்கா 10\n1522 வாய்திற வாது மலர்க்கை யசைப்பின்\nசேயிடை யேகெனச் செப்பலும் முக்கண்\nநாயகன் அண்மையின் நண்ணினன் போபோ\nநீயென விள்ளவும் நீங்கல னாகி 11\nமாயனொடு நான்முகன் மனக்குநனி சேயோ\nனாயவிறை சாலவணி மைக்கணுற லோடும்\nதூயமுனி சீற்றமொடு சொல்லுமற வாய்மை\nபோயபசு வூன்நுகர் இழிந்தபுலை யாநீ 12\n1524 தருக்குவ தென்னையிது தண்டமது செய்வார்\nஒருத்த ரிவணில்லையென வுன்னினைகொ லென்றான்\nமருத்துணர் நெடுஞ்சடை மறைத்துவரு பெம்மான்\nஅருத்தமறை நாய்கள்தமை யேயின னவன்பால் 13\n1525 கொற்றவடி வேற்கடவுள் கோளிப முகத்தோன்\nஉற்றெழு வெகுட்சியரின் ஓடியிரு கையும்\nபற்றினர்கள் நாய்புடை வளைப்பயிரு பாலர்\nவெற்றியுறு கைப்படு விழுத்தவனை நோக்கி 14\nஅந்தோ பாவ மைய மிரக்கும் பார்ப்பான்நீ\nநொந்தாய் போலு மென்று நுவன்றங் கிமவெற்புத்\nதந்தாள் வெவ்வாய் நாயை விலக்கத் தவநோன்பின்\nநந்தா வாய்மை யிராமனும் நம்மான் முகம்நோக்கி 15\nஎனைப்புடை யுற்றாய் தீண்டுவ தென்னீ தறனன்றால்\nஉனக்கிது பாவங் காணென வெங்கோ னுறுபாவம்\nநினக்குள தோசொல் எனக்குள தோநீ தான்யாரே\nஎனக்கொரு கேள்போல் தோன்றிடு கின்றாய் யெனவன்னோன் 16\n1528 என்னிது சொற்றனை யான்சம தக்கினி என்பான்றன்\nநன்மக னாகுவன் நீபுலை யோனெனை நாணாமே\nஉன்னுற வாக வுரைத்தது நன்றென வொப்பில்லான்\nமன்னிய சீர்ச்சம தக்கினி தன்மகன் நீயேயோ 17\n1529 கழிய வெனக்குறு வாயினை ஐய மிலைக்கண்டாய்\nஇழிவற நின்னை யளித்த யிரேணுகை யென்பாளென்\nபழுதறு சீர்மனை யாட்கினி யாளாம் பரிசாலே\nவிழுமியநீயு மெனக்கினி யாய்காண் எனவிண்டான் 18\n1530 இராமன் நெருப்பெழ நோக்கி வெகுண்டா னெல்லாரும்\nபராவுறு வேதிய னென்னெதிர் பார்த்திது சொற்றாய்க்கு\nவிராவிய தண்டமுன் நாக்கரி விக்கு மதேயன்றித்\nதராதல மேற்பிறி தில்லென லோடுந் தலைவன்றான் 19\n1531 யாவரு மச்சுறு தாய்கொலை யென்றுசெய் மாபாவி\nஓவில ருட்குண மொன்றிலை யென்புடை வவ்வாயேல்\nநாவரி வாய்சிர முமரி வாயினி நாணாய்கேள்\nஓவறு கேளிர் தமைத்தழு வாதவ ராருள்ளார் 20\n1532 பாம்புட னேனும் பழமை விலக்கார் தமரானோர்\nவேம்பினை யொப்பக் கைப்பினும் விள்ளார் உலகத்தோர்\nதோம்பல பேசிச் சுற்றம் வெறுக்குங் கொடியோனைத்\nதேம்பிடும் வண்ணஞ் செற்றிடல் வேண்டு மெனவெம்பி 21\n1533 கணங்களை யெல்லாம் மேற்செல வேவித் துரிசோதிக்\nகணங்கெழு கல்லு மோடு மெடுத்துக் கடிதோச்சி\nஅணங்கொரு பாலான் எறிவுழி யம்மா முனிவெந்தீ\nஇணங்க வெகுண்டான் தண்ட மெடுத்தான் புடைவீசி 22\n1534 ஞாளிகள் தம்மை யதுக்கினன் நள்ளலர் ஊர்செற்ற\nமீளியின் மேற்செல விட்டனன் வேழ முகக்கோனக்\nகோளுறு தண்டம் முரித்திரு கூறு படுத்திட்டான்\nகாளியொ டாடிய கண்ணுதல் வெய்ய கதங்காட்டி 23\n1535 வன்மொழி கூறிப் புலையர் தொழுத்தை மகனாம்நீ\nஎன்மகன் நோவத் தண்ட மெறிந்தாய் தெய்வத்தால்\nஅன்னது பக்கது தாய்கொலை அஞ்சாய் அருளில்லாய்\nநின்னை யினிக்கொல் வேனென நேர்ந்தான் கரமோச்சி\nதொழுத்தை - அடிமைப் பெண். 24\n1536 நேர்ந்திடு காலையில் நீள்மறை ஞாளிகள் முன்னாகச்\nசார்ந்து துரந்து முடுக்கலும் அத்தகை யானச்சங்\nகூர்ந்து பதைப்புட னோடினன் வெண்சிறு கூன்திங்கள்\nவார்ந்த சடைப்பெரு மானும் விரைந்து தொடர்ந்துற்றான் 25\n1537 அறுசீர்க்கழி நெடிலா��ிரிய விருத்தம்\nஒற்றையங் கரத்தாற் பற்றிக் கோடலு முடையான் தீண்டப்\nபெற்றுமெய்ப் புளகம் போர்ப்பப் பெரிதுளம் மகிழ்ந்தான் இச்சீர்ப்\nபற்றியு மிழிஞன் தீண்டப் படுபெருஞ் சங்கை கொண்டு\nமுற்றவெந் துயரின் மூழ்கி வெகுண்டனன் மொழித லுற்றான் 26\n1538 மறிகடல் வரைப்பின் யாங்க ணாயினும் மறையோன் றன்னைப்\nபொறியிலி யிழிந்த வாழ்க்கைப் புலைமகன் வெருவ ராமே\nசெறியழுக் கடைந்த கையால் தீண்டுமே யவ்வச் சாதி\nபிறிவினிற் பிறழா வண்ணம் பிஞ்ஞகன் நடாத்துங் காலை 27\n1539 இன்னினி துனது சென்னி யிறுவது தேற்றங் காண்டி\nபுன்னெறிக் குலத்தோய் யென்னப் புகன்றுதன் னுளத்தே வெம்பிப்\nபன்னரும் புலையன் றன்பால் பட்டுளேன் அந்தோ சீசீ\nஎன்னுடைத் தவமும் யானும் அழிந்தவா றெனப்பு ழுங்க 28\n1540 விழிபயில் நுதலும் முந்நீர் விடம்பொதி மிடறுங் கூர்வாய்\nமழுமறிக் கரமுஞ் செங்கேழ் வடிவமும் கரந்து சாலக்\nக்ழிபுலை வேடந் தாங்கி யெழுந்தருள் கருணைத் தோன்றல்\nஇழிவறும் இராமன் கூற்றுச் செவிமடுத் தினைய சொல்வான் 29\n1541 வடுவறு மறைவ லாளர் மரபினை யெனில்யான் தீண்டப்\nபடுகிவை யல்லை நீதான் பார்ப்பனக் கடைய னாவை\nஅடுதொழிற் புலையன் யானவ் வொழுக்கினிற் சிறந்த வாற்றால்\nஇடுகிடைத் தாயைக் கொன்றோய் என்னினுங் கடையன் நீகாண் 30\n1542 இழிஞருக் கிழிஞன் ஆனாய் எனக்குநீ அடிமை யெய்திக்\nகழிபெரு மகிழ்ச்சி கூர்வாய் உனக்கியான் களைக ணாவேன்\nமொழிவது சரதம் என்றான் அவ்வுரை முனிவன் கேளாப்\nபழியுறு கதையில் தாக்கப் படுமர வென்னப் பொங்கி 31\nஅண்ணலை மலர்க்கை யோச்சி யடித்தனன் அமரர் தேறாப்\nபுண்ணிய முதல்வன் றானும் பொருக்கென முனிவன் றன்னைத்\nதிண்ணிய இரண்டு கையும் சிக்கென ஒருகைப் பற்றிக்\nகண்ணறு கொடிறு வீங்கப் புடைத்தனன் கமலக் கையால் 32\n1544 முறைமுறை யதிரத் தாக்கி யிருவரும் முனைந்து வெம்போர்\nமிறையுறப் புரித லோடும் மெல்லியற் பிராட்டி நோக்கி\nஇறைவநின் னடிக்கீழ் அன்பின் இனியவன் வருந்தா வண்ணம்\nபொறைகொளப் புடைத்தி யென்றான் புனிதனும் மெலிதின் தாக்க 33\n1545 கடனறி முனிவன் வாகை தனதெனக் கருதி வாங்கும்\nவடவரைச் சிலையோன் மார்பிற் கரங்கொடு வலிதின் தாக்கி\nமிடலுறத் தெழித்தா னாக விண்ணவர்க் கரிய கோமான்\nகெடலருஞ் சினமீக் கொண்டான் போல்மறைக் கிழவன் றன்னை 34\n1546 கன்றிடக் கரங்கள் காலிற் பிணிப்புறக் கட்டி நோன்றாள்\nஒன்றினா��் உருட்டிச் சேணின் உந்தினான் அவனை வேத\nவன்றிறல் ஞாளி சுற்றி வளைந்தன மருங்கு நின்ற\nவென்றிகொள் மைந்தர் நோக்கி விலாவிறச் சிரித்திட் டாரால் 35\n1547 திருவிளை யாட்டான் அண்ணல் சேவடிக் கமலத் துந்தப்\nபருவரும் உளத்த னாகிப் பசும்புதல் செறிய நீண்ட\nதருவடித் தலத்தின் ஆவி சாம்பினா னொத்து வீழ்ந்தான்\nஅருமலர்க் கருமென் கூந்த லிரேணுகை மைந்த னம்மா 36\n1548 அடங்கருந் துயரத் தாழும் அவ்வுழி வேரிக் கஞ்சத்\nதடம்புனல் குடைந்து வாசந் தாங்கிமென் மலர்ப்பூஞ்சோலை\nஇடந்தொறும் வதிந்து வீழ்ந்தார் இன்னுயிர் தளிர்ப்பச் செல்லும்\nமடந்தைய ரென்ன மெல்லப் படர்ந்தது மலையத் தென்றல் 37\n1549 தேம்பொதி இளங்கால் மேனி தைவரத் தெளிவு தோன்றி\nமேம்படும் அயர்ச்சி நீங்க விழித்துணை விடுத்து நோக்கித்\nதேம்பினான் இடும்பைக் கெல்லை யாயினான் திரியாச் சிந்தை\nஏம்பலின் மறையோன் நெஞ்சத் திவையிவை யெண்ண லுற்றான் 38\nமறையொ ழுக்கம் வாழ்நெறி வாய்மையோர்க்\nகிறைவ னாம்முனி வன்குலத் தெய்தினேன்\nநிறைய வேதமும் அங்கம் நியாயமும்\nமுறையி னோதினன் மூவறு கல்வியும் 39\n1551 பன்னெ டும்படையும் பயின்றுளேன்\nஇன்ன னாய வெனக்கிது காலையின்\nமுன்னை வல்வினை மூட்சி விளைந்தவா\nறென்ன பாவ மெவரிது தாங்குவார் 40\n1552 என்னை ஈன்றவன் வெம்பழி யெய்துறீஇக்\nகொன்னு மென்னாற் சிரங்குறை பட்டனள்\nபின்ன ரெந்தையும் பேதை யரசனால்\nசென்னி யிற்றுச் சிதைந்தன னம்மவோ 41\n1553 ஈண்டு மற்று மிழிஞன் புலைகரந்\nதீண்டி யென்னை அவமதி செய்திட\nமூண்ட வெம்பழி மூழ்கியும் ஐயவோ\nமாண்டி லேனுயிர் வல்வினை யேனரோ 42\n1554 கவள மாகக் கடல்விடம் உண்டருள்\nசிவனை யேத்துநர் செல்ல லுறார்களால்\nபவன டித்துணை பற்றியு மென்னிடர்க்\nகவதி கண்டில னற்புத மற்புதம் 43\n1555 இன்பஞ் செய்தலின் சங்கர னெம்பிரான்\nஇன்ப மாக்கலின் சம்பு விடும்பைநோய்\nஎன்ப தோட்டு மியல்பி னுருத்திரன்\nஎன்ப ராலவை யென்னிடைப் பொய்த்தவோ 44\n1556 பேதை நீரிற் பெரும்பிழை செய்துளேன்\nஆத லாலிவ் வருந்துயர் எய்தினேன்\nபூத நாதனைப் போதப் பழிச்சியென்\nஏதந் தீர்வ லெனத்துணிந் தேத்துவான் 45\nமூவா தபடைப் புமுதற் றொழிலைந்\nதோவா மையியற் றியுயிர்த் தொகைகள்\nதாவா மலேமூன் றுமறத் தருவாய்\nஆவா அடியேன் உன்னடைக் கலமே 46\n1558 படியா தியபற் பலதத் துவமாய்க்\nகுடிலாந் தமகன் றகுரூஉச் சுடரே\nமுடியா முடிவே முதலா முதலே\nஅடிகே ளடியே னுனடைக் கலமே 47\n1559 உமையா ளொருபா லுடையாய் முறையோ\nஇமையா சலவில் லிறைவா முறையோ\nஅமையா விடமுண் டமைவாய் முறையோ\nதமைநா டினர்தந் தலைவா முறையோ 48\n1560 கச்சிப் பதியெய் துபுநின் கழல்கள்\nநச்சிப் பணிசீர் நரர்வா னவருள்\nஇச்சித் தபெறா தவரே யெனினும்\nபொச்சத் தொடுபோ யினர்தா முளரோ 49\n1561 உளையுஞ் சிறியே னிடருன் னலையோ\nகளைகண் பிறகண் டிலனெம் பெருமான்\nஇளையா தினியே னுமிரங் கிடுவாய்\nமுளைவான் மதிவேய்ந் தமுடிச் சடையோய் 50\n1562 பெருமான் காட்சி கொடுத்தருளல்\nஎன்றின்ன பழிச்சி இரந்தயர் கின்ற மேருக்\nகுன்றன்ன தவத்தவ னன்பி னளாய கொள்கை\nதுன்றுந்துதி வார்த்தை செவித்துணை யேற்று நின்று\nநன்றும்பெரி துள்ளம் மகிழ்ந்தருள் நங்கை பாகன் 51\n1563 அன்னானெதி ரவ்வுரு முன்னுரு வாகத் தோற்றித்\nதன்னேர்வடி வங்கொள் திருந்திழைத் தைய லோடு\nமின்னார்வடி வேற்படை விண்ணவன் வேழப் புத்தேள்\nஎன்னாவரு மைந்த ரொடுந்திருக் காட்சி ஈந்தான் 52\n1564 கண்டான் முனிவன் கழிகாதல் நடுக்க மச்சங்\nகொண்டா னெழுந்தான் துணிகூரு மிடுக்கண் முற்றும்\nவிண்டா னுவகைக் கடல்மூழ்கி மருட்கை மேவித்\nதண்டாத அன்பிற் பெருமானிரு தாள்ப ணிந்தான் 53\n1565 பணிந்தான்றனை யொல்லை யெடுத்தணைத் துப னிக்கோ\nடணிந்தானருள் கூர்ந்துநம் பக்க மிருந்து மன்பின்\nதுணிந்தாயுளம் வேட்டது சொல்லுதி யென்ன வுள்ளந்\nதணிந்தார்வ முறக்கர மஞ்சலி சார்த்தி நின்று 54\n1566 பின்றாழ் சடிலத் திறையோய்பிழை யொன்று மில்லா\nஎன்றாதை யாகுஞ் சமதக்கினி யென்னு மஞ்சும்\nவென்றான்றனை யேகய வேந்த னருச்சு னன்றான்\nகொன்றா னவனைக் குலத்தோடறக் கொன்ற ழித்து 55\n1567 எந்தைக்கவர் தங்குரு திப்புன லங்கை யேந்தி\nநிந்திப்பறு தர்ப்பணம் ஆற்றிய சிந்தை நேர்ந்தேன்\nஅந்தத்திற லுன்னடி யேற்கரு ளென்ன ஐயன்\nவந்திக்கும் மழுப்படை மீது கடைக்கண் வைத்தான் 56\n1568 திருவுள்ள முணர்ந்து கணிச்சி திருந்து தன்கூற்\nறொருதிண்படை யாக்க வுவற்கது நல்கி யெங்கோன்\nபெருவெண்களி றாளி தடுப்பினும் பேண லாரைச்\nசெருவின்கண் விடாது செகுத்தனை வெற்றி கொள்வாய் 57\n1569 பரசுப்படை பெற்றனை அப்பெயர் பற்றி வாழ்கென்\nறரவச்சடை யங்கண னின்னருள் செய்ய அன்னோன்\nமரபிற்றொழு திவ்விலிங் கத்து மகிழ்ந்து வாழ்வாய்\nபுரமட்டருள் புண்ணிய விப்புனல் யாறு மூழ்கி 58\n1570 கற்றைக்கதிர் வெள்ளொளி கான்றிருட் கட்ட றுக்குங்\nகொற்றச்சசி நாள்முதல் நாள்களிற் கொள்ளு மென்பேர்\nபற்றிப்பயி லிவ்விலிங் கம்பணிந் தன்பர்க் கேன்ற\nதற்றைப்பகல் நல்குநர் எய்துக ஆக்கம் வீடு 59\n1571 எனவேண்டி வணங்கி வணங்கி யெழுந்த காலை\nமுனிவன்றனக் கவ்வரம் முற்றும் வழங்கி மூரிப்\nபனிமால்வரை நல்கிய பைந்தொடி மைந்த ரோடும்\nஅனலங்கைகொல் அண்ணல் கரந்தபின் னங்கண் நீங்கி 60\n1572 முனிவன்முனி வன்மழு வான்மணி மோலி வாய்ந்த\nசினவெம்படை வேந்தர் தமைச்செரு விற்படுத்துக்\nகனலன்ன செழுங்குரு திக்கய நீரிறைத்திட்\nடினமன்னு பிதிர்க்கட னாற்றிமெய் யின்ப முற்றான் 61\n1573 அப்பொற்பின் அருட்சிவ லிங்கம்மெய் யன்பி னங்கண்\nஎப்பெற்றிய ரேனு மிறைஞ்சின விறைஞ்சு முன்னர்க்\nகைப்பட்டதோ ராமல கக்கனி போல வீடும்\nசெப்பற்கரி தாகிய செல்வமு மெய்தி வாழ்வார். 62\nஆகத் திருவிருத்தம் - 1573\n44. இரேணுகேச்சரப் படலம் (1574-1608)\n1574 கொங்கவிழ் நறுமலர்க் கொன்றை வேணியன்\nதங்கிய பரசிரா மேசஞ் சாற்றினாம்\nஅங்கதன் தென்புடை அலைந திக்கரைப்\nபொங்கர்சூழ் இரேணுகேச் சரத்தைப் போற்றுவாம் 1\nகரேணுக திப்பரை கணவ னன்பர்பா\nதரேணுக வசமுடல் தாங்கி நேர்ந்தமன்\nனரேணுக வெல்பர சிராமன் நம்புதாய்\nஇரேணுகை யென்பவ ளழகி னெல்லையாள்\nகரேணு - பெண் யானை. கதி -நடை. பரை- பரனுக்குப் பெண்பால்,\nஉமையம்மை. பாதரேணு - திருவடித் தூளி. மன்னர் ஏண் உக- ஏண் - வலி.\nமன்னர்களின் வலிமை உகுமாறு. நம்பு - விரும்புகின்ற 2\n1576 விச்சைதேர் பெற்றிய வரும வேந்தனார்\nமெச்சிய வரத்தினில் தோன்றும் மெல்லியல்\nஅச்சம தக்கினி மனைவி யாயினாள்\nபொச்சமில் கற்பினிற் பொலியும் மேன்மையாள்\nவரும வேந்தன் - வருமராசன். இரேணுகையின் தந்தை. 3\n1577 மனையறக் கிழமையி னொழுகு மாணிழை\nநனைமலர்க் குழலியோர் ஞான்று பொய்கையில்\nகனைதிரைத் தடம்புனல் கவரப் போந்துழி\nவினைவழிக் கண்டனன் காத்த வீரியன் 4\n1578 காண்டலும் காமவேள் கணைக்கி லக்கமாய்\nஆண்டகை யவளெதிர் அணுகி நின்றனன்\nமாண்டதன் புறவடி நோக்கு மாதராள்\nஈண்டுபே ரழகுடை யிறையை நோக்கலள் 5\n1579 இனிச்செய லெவனெ னெண்ணி வேந்தர்கோன்\nபுனற்குமேல் விசும்பிடைப் பொலிந்து தோன்றினான்\nபனித்தநீர்ப் பரப்பினப் பதகன் நீழலை\nமுனிக்குரி மரபினாள் முந்தி நோக்கினாள் 6\n1580 காமனுஞ் சிறிதுதன் மதுகை காட்டினான்\nபூமலர்க் கூந்தலா ளுளத்தைப் பொள்ளென\nவாய்மையின் தன்வழிப் படுத்து மாண்குடத்\nதாமுகந் தெடுத்துமீண் டகத்தை நண்ணினாள் 7\n1581 பரசிராமன் தாயைக் கொன்றெழுப்புதல்\nஎதிருறப் போந்துழி முனிவ ரேறனான்\nமதிமுக மனைவிபா ணித்த வாற்றினைக்\nகதுமென அறிவினிற் கருதித் தேர்ந்தனன்\nமுதுநெறி கோடிய மூர்க்கன் செய்கையே 8\nபாணித்த வாற்றினை - தாமதித்ததன் காரணத்தை. அறிவினால் தேர்ந்தனன் - ஞானக்கண்ணால் அறிந்தனன். 8\n1582 வடவையின் வெகுண்டுதன் மகனை நோக்கினான்\nபடர்புகழ் இராமநிற் பயந்த பூங்குழல்\nகடல்புரை யெழில்நலங் காமுற் றண்மினான்\nவிடமெனத் தோன்றிய காத்த வீரியன் 9\n1583 ஆங்கவ னிளமையு மரசு மாற்றலும்\nநீங்கரு மடமையும் நிறைந்த நீர்மையால்\nஈங்கிவட் பற்றுவ னெம்மை யெண்ணலான்\nஓங்குயர் குணத்தினோ யுரைப்பக் கேட்டியால் 10\n1584 என்னுடை யாணையின் நிற்றி யேலிவள்\nசென்னியைத் தடிமதி விரைந்து செல்கெனத்\nதன்னுடைக் குருமொழி சிரத்தில் தாங்கினான்\nஅன்னையைக் கொடுபுறத் தணுகி னானரோ 11\n1585 அல்லலே பெண்ணெனப் பிறத்த லாங்கதின்\nஅல்லலே யிளமையிற் சிறத்த லாங்கதின்\nஅல்லலே கட்டழ குடைமை யாங்கதின்\nஅல்லலே யிரவலர் சார்பி னாகுதல் 12\n1586 அரங்குறை படுத்தவா ளங்கை யேந்திநல்\nஉரங்குறை படுத்திடா வுறுவ னன்னைதன்\nசிரங்குறை படுத்துமீண் டெய்தித் தேசிகன்\nவரங்குறை படுத்திடா அடிவ ணங்கலும். 13\n1587 துன்பமுற் றருந்தவ னிரங்கிச் சொல்லுவான்\nவன்பெரு மன்னவன் மகட்கு மைந்தன்நீ\nஎன்பது மென்னிடத் தன்பு மின்றியான்\nநின்புடைக் கண்டனன் அறிவின் நீடியோய்.\nகொலைக்கு அஞ்சாமையால் அரச குலத் தொடர்புடைமையும், தாய்\nஎனத் தயங்காமையால் என் மாட்டு மிக்க அன்புடைமையும்\nஉன்னிடத்துக் கண்டேன் என்றான். 14\n1588 என்னுரை நிறுவினை யேனுந் தாய்கொலை\nநன்மையன் றுலகமும் பழிந விற்றுமென்\nறன்னுரைப் படியவண் ஏகித் தாழ்குழல்\nசென்னியைப் பொருந்துறச் சேர்த்தெ ழுப்பியே.\nதந்தை சொல் கடவாமை அறமாயினும், தாயைக் கொலை செய்தல்\nஅதனின் மிக்க பாவமாதலின், தாயை எழுப்புதல் தந்தையின்\nகட்டலையன்று என மயங்கற்க என்பார் 'என்றன் னுரைப்படி' என்றார். 15\n1589 பொன்னடி வணங்கியஞ் சலித்துப் போற்றியென்\nஅன்னைநின் கருத்தினுக் கடுத்த வாறுசெல்\nகென்னவங் ககற்றியீண் டெய்து வாயெனத்\nதன்னுடைத் திருமகற் கியம்பித் தாபதன்.\nஎழுப்பினையாயினும் அவள் இங்கு வருவது ஏற்புடையதன்று; அவளை\nஇங்கிருந்து அகற்ரு. அகற்றுவையாயினும் அவள் மனம் வருந்தாதவாறு\nம��ன் தாயிடம் ஒழுகும் முறையில் வழுவற்க என்றான். 16\n1590 வெகுளியே உயிர்க்கெலாம் விளைக்குந் தீவினை\nவெகுளியே குணந்தவம் விரதம் மாய்க்குமால்\nவெகுளியே அறிவினைச் சிதைக்கும் வெம்மைசால்\nவெகுளியிற் கொடும்பகை வேறொன் றில்லையால் 17\n1591 சமதக்கினியைக் காத்தவீரியன் கொலைசெய்தல்\nஎன்றிவை தன்மனத் தெண்ணி வெஞ்சினம்\nஒன்றறத் துறந்தினி துறையுங் காலையப்\nபுன்றொழில் வேந்தன· துணர்ந்து பொள்ளென\nவென்றிமா தவன்சிரந் துணித்து மீண்டனன். 18\nமதலையி னாவிபெற் றகன்ற மாணிழை\nஇதமுறு கணவனை யிழந்த துன்பினால்\nநுதலரு மகன்வரப் பேறு நோக்கியப்\nபுதல்வன திசைவுபெற் றாங்குப் போயினாள்.\n'ஆங்கு' - காஞ்சியில் பரசிராமர் பூசித்த இடம். 19\n1593 இளங்களி வண்டினம் இமிரும் பூம்பொழில்\nவளங்கமழ் காஞ்சியை மருவி மைந்தனார்\nஉளங்கொள வழிபடு நகரின் ஊங்குற\nவிளங்கொளிச் சிவக்குறி விதியின் தாபித்தாள். 20\n1594 மகவிடத் திருத்துபே ரன்பின் மாட்சிமை\nதகவுறப் பூசனை தவாது பல்பகல்\nஅகமுறப் புரிவுழி அருளி யாங்கெதிர்\nநகமடப் பிடியொடும் நம்பன் தோன்றினான். 21\n1595 நுண்ணிடை யிரேணுகை மடந்தை நோக்கினாள்\nஉண்ணிகழ் காதலின் உருகிக் கைதொழூஉ\nவண்ணமென் குயிலினஞ் சமழ்ப்ப வாய்திறந்\nதண்ணலைப் பழிச்சிநின் றறைதல் மேயினாள் 22\n1596 ஏதமில் உயிர்த்தொகை எவற்றி னுக்கும்நீ\nதாதைதாய் இமவரைத் தைய லாகுமால்\nகோதறும் இருமுது குரவர் மாட்டெவர்\nமேதகு மானம்விட் டியம்பி டாதவர். 23\nஅடிய னேன்பல திறத்தினும் பரிபவ மடந்தேன்\nபொடிகொள் மேனியா யிங்குனைப் பூசனை புரியும்\nபடியி லாப்பெரு வாழ்வுபெரு வாழ்வுபெற் றெய்தினேன் படியோர்\nகடித ராதருள் வைத்தெனைக் காப்பதுன் கடனால் 24\n1598 புகழு மாக்கமும் முத்தியு முயிர்க்கருள் புராணன்\nஇகழு மின்னலுந் தவிர்ப்பவன் இருள்மலக் கிழங்கை\nஅகழும் நாயகன் யாங்கணும் நிறைந்தவன் அடியார்\nதிகழும் அன்பினுக் கெளீயவன் சிவபிரான் என்றும் 25\n1599 கொழுநன் யாரினும் இனியவன் என்றுகூ றுவரக்\nகொழுநன் இவ்வுடற் குரியவன் குறிக்கிலா ருயிர்க்குக்\nகொழுநன் தந்தைதாய் செல்வமும் எனவுங் கொன்றைக்\nகொழுந னைத்தொடைக் குளிர்சடைச் சிவபிரான் என்றும் 26\n1600 இனிய வாயின பெருமைகள் எடுத்தெடுத் தெனக்கு\nவினையின் நீக்குமென் கணவன்நாள் தொறும்விரித் துரைக்கும்\nஅனைய நிற்றொழு துய்ந்துளார் அளவிலார் அடியேன்\nதனைய னுக்குமீண் ட��ும்பெறற் பேறுதந் தளித்தாய் 27\n1601 ஐய னேயடி யேனையுங் காத்தருள் அசலத்\nதைய லேசகம் முழுவதும் அளித்திடுந் தாயே\nஉய்யு மாறெனைக் காத்தருள் உமைச்சரண் அடைந்தேன்\nபொய்யர் சிந்தையின் அகப்படீர் போற்றியென் றிரந்தாள் 28\n1602 அம்மைஅப்பராய் அகிலமும் புரந்தருல் கருணைச்\nசெம்ம லார்நகை முகிழ்த்தெழத் திருவுளம் மகிழ்ந்தே\nஎம்மை வேட்டவை விளம்புதி இமயமீன் றளித்த\nகொம்மை மென்முலை உனக்கவை தருமெனக் கூற 29\n1603 அன்பின் ஏத்திநின் றிரேணுகை அணியிழை வேண்டும்\nஎன்ப ணிக்கினி யாய்நனி விழுத்தக வெய்தித்\nதுன்பம் எண்ணில பட்டயான் தூயநின் அருளான்\nமன்ப தைக்கெலாம் வழிபடு தெய்வமாய் வயங்கி 30\n1604 போகம் அவ்வவர் வேண்டிய உணர்ப்பெலாங் கன்கூ\nடாக நல்குபே றெனக்கரு ளிவ்விலிங் கத்தின்\nஏக நாயக இனிதமர்ந் திருமையும் எவர்க்கும்\nநீக னிந்தருள் புரிமதி எனநிகழ்த் துதலும் 31\n1605 அண்ண லாருமை கூற்றினால் அவட்கவை உதவி\nமண்ணின் மேற்கலி யுகத்துறு மானிடர் கருதும்\nஎண்ணம் எண்ணியாங் கியாவையும் இழிகுலத் துள்ளார்\nநண்ணி வேட்டன சாலமிக் களிப்பவும் நல்கி 32\n1606 கொம்ப னாள்பெறத் தெய்வதத் திருவுருக் கொடுத்துக்\nகம்ப னார்மலை மகளொடுங் கரந்தருள் செய்தார்\nவம்பு வார்குழல் இரேணுகை மடந்தையப் பொழுதே\nஅம்பு விக்கொரு தெய்வத மாயின ளம்மா 33\nகாதரா வணியினால் பலகைவாட் கையினாள்\nபோதரா சன்முதல் பலகணம் புடையுற\nவேதரா சிகள்பயில் விரிபொழிற் காஞ்சியின்\nமாதராள் ஆயிடைத் தெய்வமாய் வைகினாள் 34\n1608 எண்ணியாங் குதவிசெய் இரேணுகை ஈச்சரத்\nதண்ணலார் பெருமையர் அளவிடற் பாலரே\nகண்ணுமிக் காதையைக் கற்றுரைப் போரையவ்\nவொண்ணுதல் தெய்வதம் ஊறுசெய் யாதரோ\nஒண்ணுதல் தெய்வம் - பெண் தெய்வம். 35\n45. யோகாசாரியர் தளிப்படலம் (1609-1618)\n1609 உரவுநீர்ச் சடைமுடிப் பகவனார் உமையொடும்\nவிரவிவாழ் இரேணுகை ஈச்சரம் விளம்பினாம்\nபரசிரா மேச்சரத் தெனாதுபா லியோகமாக்\nகுரவர்சூழ் ப·றளித் திறனினிக் கூறுவாம் 1\nஉரவு -பரவிய. ப·றளி= பல்+தளி. 1\n1610 சுவேதனே சுவேதகே துக்கருத் தொடர்பிலாச்\nசுவேதசீ கன்சுவே தாச்சுவன் தூயசீர்ச்\nசுவேதலோ கிதனொடுஞ் சுதாரனே சாதனம்\nசுவேதநீற் றணியொளிர் துந்துமி முதலியோர் 2\nசுவேதம் - வெண்மை 2\n1611 ஏயும்மெய்த் தவமறா இலகுளீ சன்முடி\nவாயினோர் மற்றுமெண் ணில்லவர் அகிலமும்\nபாயசீர் யோகமாக் குரவர்கள் படைமழுத்\nதூயவன் கூற்றின��ல் தோன்றியோர் இவர்கள்தாம் 3\n1612 யோகமாக் குரவர்தம் உயர்பதத் தெய்தவும்\nமோகவல் வினையுறா முத்தியின் வைகவும்\nபோகுவெண் கயிலையின் மெய்த்தவம் புரிவுழி\nஏகநா யகனவர்க் கெதிரெழுந் தருளியே 4\n1613 அறுசீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம்\nஅம்மநீர் கச்சி மூதூர் அணுகிமா நீழல் வைகும்\nஎம்மடி வழுத்தி வெவ்வே றிலிங்கமங் கிருத்திப் போற்றி\nமம்மர்தீர் தவங்க ளாற்றி வைகுமின் ஆண்டு நுங்கள்\nதம்மனக் கருத்து முற்றத் தருதுமென் றருளிச் செய்தான் 5\n1614 மற்றவர் தொழுது போற்றி வள்ளலை விடைகொண் டேகி\nமற்றிழை மகளிர் நல்லார் ஊடலின் உகுத்த முத்தங்\nகற்றைவெண் ணிலவு கான்று கனையிருள் பருகு நீண்ட\nபொற்றட நெடுந்தேர் வீதி பொலிதிருக் காஞ்சி நண்ணி 6\n1615 முழங்கிசை ஞிமிறு பாய முகைமுறுக் குடைந்து தீந்தேன்\nவழங்குபூங் கமலத் தெண்ணீர் மணிச்சிவ கங்கை தோய்ந்து\nபழங்கணோய் அறுக்கும் மாவிற் பகவனை வழிபா டாற்றித்\nதழங்கொலி மறையின் ஆற்றால் தனித்தனி இலிங்கஞ் செய்தார் 7\n1616 முன்பொரு காலத்தங்கண் முதல்வனைத் தொழுது முந்நூற்\nறைப்பதிற் றைவர் யோகா சாரிய ராகி முத்தி\nதம்பத மாகக் கொண்டார் அவரெனத் தாமு மன்பின்\nநம்பனைத் தத்தம் பேரால் நலத்தக நிறுவிப் போற்றி 8\n1617 கறையணி மிடற்றுப் புத்தேள் கருணையால் உகங்கள் தோறும்\nநிறைபுகழ் படைத்த யோகா சாரிய நிலைமை யெய்திக்\nகுறைவிலா முத்தி பெற்றார் ஆங்கவர் குலவிப் போற்றும்\nஇறையவன் தளிகள் யார்க்கும் வீடுபே றெளிதின் நல்கும். 9\n1618 வென்றிகொள் இனைய வெல்லாம் பரசிரா மேச்ச ரத்தின்\nதென்றிசை தொடங்கிச் சார்வ தீர்த்தத்தின் வடபால் காறும்\nஒன்றருஞ் சுவேத லிங்க முதலில குளீசம் ஈறாத்\nதுன்றிடு மிவற்றுள் மேலாச் சொலப்படும் இலகு ளீசம். 10\n46. சர்வ தீர்த்தப்படலம் (1619-1644)\n1619 இருட்கொடும் பிறவி மாற்றும் இலகுளீச் சரமீ றாகத்\nதருக்கறு காட்சி யோகா சாரியர் தளிகள் சொற்றாம்\nமருத்துதை மலர்மேற் பூத்த வளம்புனல் குடைவோர் தங்கள்\nகருத்தவிர் சருவ தீர்த்தக் கரைபொலி தலங்கள் சொல்வாம் 1\nகுடவளை அலறி ஈன்ற குரூஉமணித் தரளக் குப்பைப்\nபடலைவெண் ணிலவு கான்று படரிருள் இரிப்ப ஞாங்கர்\nஉடைதிரை ஒதுக்கந் தெண்ணீர் ஒலிபுனற் சருவ தீர்த்தத்\nதடநெடுங் கரையிற் காமேச் சரமெனுந் தலமொன் றுண்டால் 2\n1621 கருப்புவில் குழைய வாங்கிக் கடிமலர்ப் பகழி தூண்டும்\nஅருப்பிளங் கொங்கைச் சேனை ���டல்வலிக் காமன் முன்னாள்\nமருப்பொதி இதழிக் கோமான் மனத்திடைப் பிறந்தான் ஐயன்\nதிருப்பதம் இறைஞ்சிப் போற்றி செய்துமற் றிதனை வேண்டும் 3\n1622 மகப்பயில் பிறவிக் கேது வாகிவண் புணர்ப்பு நல்கி\nஇகப்பில்சீ ரிரதிக் கென்றும் இனியனாய்க் கொடுப்போர் கொள்வோர்\nஅகத்திருந் தினைய செய்கை ஆற்றியென் னாணை மூன்று\nசகத்தினுஞ் செலுத்தும் பேறு தந்தருள் என்னக் கேட்டு 4\n1623 மற்றெமக் கினிய மூதூர் வளம்பயில் காஞ்சி அங்கண்\nஉற்றெமை வழிபட் டேத்தி ஊங்குவை பெறுகென் றெங்கோன்\nசொற்றலும் விரைந்து காஞ்சித் தொன்னகர் எய்திக் காமன்\nஅற்றமில் சருவ தீர்த்தத் தடந்திரை அலைக்குங் கோட்டின் 5\n1624 தவாதபே ரன்பிற் காமேச் சரன்றனை யிருத்திப் போற்றி\nஉவாமதி முகத்து மென்றோள் ஒள்ளிழை உமையாள் தன்னை\nகவான்மிசைக் கொண்ட பெம்மான் கண்ணருள் கிடைத்து நெஞ்சத்\nதவாவிய பேறு முற்றும் அந்நிலை எய்தி னானால். 6\n1625 ஏதமில் உயிர்கள் எல்லாந் தோற்றுதற் கேது வாகிக்\nகோதறத் தானம் ஈவோன் கொள்பவன் தானுந் தானாய்\nமேதகும் இறைமை பெற்று விளங்கினான் மறையோர் ஏற்கும்\nபோதுளத் தவனை எண்ணிற் புரைதவிர்ந் துய்வா ரன்றே. 7\nபரவினோர் விழைந்த காமப் பயனளித் தருளுங் காமேச்\nசரநகர் வந்த வாறு சாற்றினம் இதன்பா லாகப்\nபரிதிமான் தடந்தேர் ஈர்க்கும் பரிக்குளம் பிடறிப் போய\nதிருமணிச் சிகரக் கோயில் வயங்குதீர்த் தேச முண்டால் 8\n1627 குழையுதை நெடுங்கண் செவ்வாய்க் கோமளச் சயிலப் பாவை\nவிழைதகத் தழுவு மாற்றால் விரிசினைத் தனிமா நீழல்\nமழைதவழ் மிடற்றுப் புத்தேள் வருகென விளித்த ஞான்று\nதழைபுனல் தலைவ னோடுந் தடநதி வடிவந் தாங்கி 9\n1628 விழுமிய அண்டத் துள்ளும் புறத்தினும் விரவுந் தீர்த்தம்\nமுழுவதுந் திரண்டு காஞ்சி முதுநகர்க் குடபால் எய்திக்\nகொழுமலர்த் தனிமா நீழற் குழகனை உமையாள் வல்லைத்\nதழுவலும் எழுந்த வேகம் தணிந்துமீட் டல்கி யங்கண் 10\n1629 கலைமதிக் குழவி மோலிக் கடவுளைத் தீர்த்த ராசத்\nதலைவனென் றிருத்தி வீங்குந் தடம்புனல் அருவிக் குன்றச்\nசிலைநுதற் பிடியி னோடு மருச்சனை திருந்தச் செய்ய\nமலையினைக் குழைத்த திண்டோள் வள்ளலு மெதிரே நின்று 11\n1630 இற்றைஞான் றாதி யாக நும்மிடத் தெய்தி மூழ்கிச்\nசெற்றமில் முனிவர் விண்ணோர் தென்புல வாணர் தங்கட்\nகுற்றநீர்க் கடன்கள் நல்கி உறுபொருள் உறுநர்க் கீந்து\nமற்றெமை ஈண்டுக��� காண்போர் முத்தியின் மருவச் செய்கேம் 12\n1631 இன்னமும் புகலக் கேண்மின் எனப்பெருங் கருணை கூர்ந்து\nதன்னிகர் பிராட்டி யாரத் தழீஇக்கொளச் செய்த வாற்றால்\nஅன்னதற் கியையக் கைம்மா றளிப்பவன் என்ன அங்கேழ்ப்\nபொன்னவிர் சடையோன் தீர்த்தப் புனல்களுக் கிதனை நாட்டும் 13\n1632 கொலைகளிற் கொடுமை சான்ற பார்ப்பனக் கொலைவல் வீரக்\nகொலைகருக் கொலைதாய் தந்தைக் கொலைக்கவை கோட்டு நல்லான்\nகொலைமுதல் பிறவும் நீங்குங் கொடுவினைப் பாசத் தெவ்வைக்\nகொலைபுரி மரபின் நும்பாற் குடைந்தெமைத் தொழப்பெற் றோர்க்கே 14\n1633 முரிதிரை சுருட்டு தெண்ணீர் நும்மிடத் தொருகால் மூழ்கி\nவிரிபுகழ்த் திருவே கம்பம் விழைதகக் காணப் பெற்றோர்\nஉரிமையின் ஆன்ற நாற்கூற் றுறுதியும் பெறுவர் மீள\nஅரிவையர் அகட்டுள் எய்தா தெம்மருள் அகட்டின் வாழ்வார் 15\n1634 என்றிது நிறுவித் தீர்த்த நாயகன் இலிங்கத் துற்றான்\nஅன்றுதொட் டங்கண் மேவும் அலங்கொளிச் சருவ தீர்த்தத்\nதின்றடம் புனலின் மூழ்கி எழில்வளர் திருவே கம்பஞ்\nசென்றுகண் டிறைஞ்சப் பெற்றோர் செய்கொலைத் தீமை தீர்வார் 16\n1635 சருவ தீர்த்தப் பெருமை\nதந்தையைச் செகுத்த பாவம் தணந்தனன் பிரக லாதன்\nமுந்தையோர்ச் செகுத்த பாவம் வீடணன் முழுதுந் தீர்ந்தான்\nமைந்துடைப் பரசி ராமன் வீரரை வதைத்த பாவஞ்\nசிந்தினன் சருவ தீர்த்தச் செழும்புனல் குடைந்த பேற்றால் 17\n1636 அருச்சுனன் துரோண மேலோ னாதியர்ச் செகுத்த பாவம்\nபிரித்தனன் அசுவத் தாமன் பெறுங்கருச் சிதைத்த பாவம்\nஇரித்தனன் உலகில் இன்னும் எண்ணிலர் சருவ தீர்த்தத்\nதிருப்புனல் குடைந்து தீராக் கொலைவினைத் தீமை தீர்ந்தார் 18\n1637 சிலைநுதல் மகளிர் மைந்தர் இன்றுமத் தெண்ணீர் மூழ்கின்\nகொலைவினைப் பாவந் தீர்வார் குரைகடற் பரப்பென் றெண்ணித்\nதலைவரு முகிலின் கூட்டந் தனித்தனி வாய்ம டுக்கும்\nஅலைபுனல் சருவ தீர்த்தப் பெருமையார் அளக்கற் பாலார் 19\nமற்றதன் கரையின் கீழ்பால் வருணனெம் பெருமான் றன்னை\nமுற்றிழைக் கங்கை யாளோ டிருத்திமுன் தொழுது நீருள்\nஉற்றுறை உயிர்க்கும் நீர்க்கும் ஒருதனித் தலைவ னாகப்\nபெற்றனன் அதன்பேர் கங்கா வரமெனப் பிறங்கு மாலோ 20\nபாற்றினம் மிடைந்த கூர்வாய்ப் படைமழுக் குடங்கைப் புத்தேள்\nமாற்றருங் கருணை முந்நீர் வாரியின் நிறைந்து தேங்கும்\nநாற்றிசை அணவுஞ் சீர்த்தி நளிபுனல் சருவ தீர்த்த\nமேற்றிசைக் கரைக்கண் மேவும் விச்சுவ நாதத் தானம் 21\n1640 மலர்தலை உலகின் முக்கண் வானவன் இனிது வைகுந்\nதலமெலாம் மருவுங் காஞ்சி விச்சுவ நாதன் றன்பால்\nகலிபுகழ் விசுவ நாத முதல்வனுங் காசி தன்னில்\nஇலகொளி மாடக் காஞ்சி நகரெமக் கினிதென் றெண்ணி 22\n1641 வெள்ளிவெண் கயிலை யாதி இடங்களின் மேன்மை சான்ற\nஅள்ளலம் பழனக் காஞ்சி யணிநகர்ச் சருவ தீர்த்தப்\nபள்ளநீர்க் கரைக்கண் எய்தி வைகினன் பரிவால் அங்கண்\nவள்ளலைத் தொழுது முத்தி மண்டபங் காண்போர் முத்தர் 23\nமண்டப வருநாள் செல்லாக் காஞ்சிமா நகரின் மூன்று\nமண்டபந் திகழும் முத்தீச் சரத்தெதிர் வயங்கும் முத்தி\nமண்டபம் ஒன்று சார்வ தீர்த்தத்தின் மருங்கு முத்தி\nமண்டபம் ஒன்று கண்டோர் தமக்கெலாம் வழங்கும் முத்தி 24\n1643 இராமேச்சரம் - பரமாநந்த மண்டபம்\nஉருவமென் கமலம் பூத்த உயர்சிவ கங்கைத் தென்பால்\nதிருவிரா மேச்ச ரத்துச் சிவபிரான் திருமுன் னாக\nஇருவினைப் பிறவிக் கஞ்சி எய்தினோர்க் குறுபே ரின்பம்\nமருவுறும் பரமா நந்த மண்டபம் ஒன்று மாதோ 25\n1644 மண்டபம் இனைய மூன்றும் வைகறை எழுந்து நேசங்\nகொண்டுளம் நினையப் பெற்றோர் உணர்வெலாங் கொள்ளை கொண்ட\nபண்டைவல் வினையின் வீறும் பற்றிய மலங்கள் மூன்றும்\nவிண்டுபே ரின்ப வெள்ள வேலையில் திளைத்து வாழ்வார் 26\n47. நவக்கிரகேசப் படலம் (1645-1650)\n1645 தழங்குபெரும் புனற்பரவைச் சருவ தீர்த்தத் தடங்கோட்டின்\nமுழங்குமறித் திருக்கரத்து முதல்வன் இடங்கள் எடுத்துரைத்தாம்\nவழங்குவளிக் கடவுளுமொன் பதிற்றுக் கோளும் வழிபட்ட\nகுழங்கல்நறுந் தொடைக்கொன்றைக் குழகன் தளிகள் இனிப்புகல்வாம் 1\nபைத்தலைப்பூண் வயிரவனார் பணைத்த தடந்தோள் அந்தகனை\nமுத்தலைசூ லத்தலைநின் றிழித்த ஞான்று முழங்கழல்வாய்\nஅத்தகைத்திண் சூலத்தால் அகழ்ந்த சூலத் தடந்தீர்த்தம்\nஇத்தரைக்கண் சிறப்பெய்தும் உவாவில் அந்நீர் இனிதாடி 2\nதென்புலத்தோர் கடன்செலுத்தில் அனையர் துறக்கஞ் சென்றெய்தி\nஇன்புறுவார் அதன்கரைக்கண் இலிங்கம் அமைத்து மருத்திறைவன்\nமென்பனிநீர் செவ்வந்தி வேரிச் செழும்பூப் பலகொண்டு\nவன்பகல வழிபட்டுக் கந்த வாகன் எனப்பெற்றான் 3\nமருத்தேத்துஞ் செவ்வந்திச் சரமால் வரைப்பின் வடகுடக்காந்\nதிருத்தேத்துக் கதிர்பரிதிச் செல்வன் பரிதிக் குளந்தொட்டுக்\nகருத்தேய்த்து வீடளிக்கும் அந்நீ ராட்டிக் கருதாரூர்\nஉருத்தேத்துஞ் சுரர்க்கருளும் ஒளியைத் தொழுது வரம்பெற்றான் 4\nவீங்கிருள்சீத் தொளிபரப்பிப் பைங்கூழ் புரக்கும் வெண்கதிரோன்\nதேங்கமல முகையவிழ்க்குஞ் சருவ தீர்த்தத் தென்திசையின்\nஆங்கண்நறுஞ் சுவைத்தெள்ளா ரமுத தடந்தொட் டதன்கோட்டிற்\nபாங்குபெறப் பிஞ்ஞகன்தாள் அருச்சித் தேத்திப் பயன்பெற்றான் 5\n1650 நலமொன்று செவ்வந்தீச் சரக்கீழ் ஞாங்கர் ஏழிலிங்கம்\nநிலமைந்தன் மதிமைந்தன் வியாழம் வெள்ளி நீடுசனி\nஅலமந்த இருபாந்தள் அருச்சித் தருங்கோள் நிலைபெற்றார்\nவலம்வந்தங் கவைதொழுவோர் தம்மைக் கோள்கள் வருத்தாவால்\nநிலமைந்தன் - செவ்வாய். மதிமைந்தன் - புதன்;\n48. பிறவாத்தானப் படலம் (1651-1660)\n1651 பவன னோடென் பதிற்றுக் கோள்களும்\nஇவறிப் போற்றும் இடங்கள் கூறினாம்\nசிவனைச் செவ்வாய் முதலி யோர்தொழும்\nபுவியிற் பிறவாத் தானம் போற்றுவாம்\nபவனன் -காற்று. இவறி-விரும்பி. 1\n1652 வாம தேவன் என்னும் மாமுனி\nகாமர் அன்னை கருவின் வைகுநாள்\nபேமு றுத்தும் பிறவி யஞ்சினான்\nஏமு றாமை இதுநி னைக்குமால்\nபேம் -அச்சம். ஏமுறாமை - இன்புறாமல், துன்புற்று. 2\n1653 பொதியும் மாயப் புவியில் தோன்றிநான்\nமதிம யங்கி மற்றும் இன்னணங்\nகொதிபி றப்பிற் கொட்பு றாதெனக்\nகதிப னேயிங் கருளிச் செய்யென 3\n1654 தோற்றம் ஈறில் லாத சோதிவெள்\nளேற்றி னானை இதயத் தன்பினால்\nபோற்று காலை புனிதன் ஆண்டுறீஇச்\nசாற்ற லுற்றான் தவமு னிக்கரோ 4\n1655 மண்ணின் மீது தோன்றி மற்றெமை\nநண்ணிக் காஞ்சி நகரிற் பூசனை\nபண்ணு மோவெம் பவத்தொ டக்குனை\nஅண்ணு றாதென் றருளிச் செய்தனன்\nபண்ணுமோ - பண்ணுவாயாக,மோ- முன்னிலையசை. 5\n1656 வள்ளல் புகலும் மாற்றங் கேட்டனன்\nஉள்ளம் மேன்மேல் உவகை பூத்தனன்\nபள்ள முந்நீர்ப் படிமி சைப்பிறந்\nதெள்ள ருஞ்சீர்க் காஞ்சி எய்தினான் 6\n1657 இலிங்கம் அங்கண் இனிதி ருத்திநூற்\nபுலங்கொள் முறையிற் பூசை யாற்றுபு\nகலங்கு பிறவிக் கரிசின் நீங்கினான்\nமலங்க ருஞ்சீர் வாம தேவனே 7\nஅன்ன வாற்றாற் பிறவாத் தான மாயதால்\nஇன்ன தானம் வழிபட் டேத்தப் பெற்றவர்\nபின்னர் மாதர் கருவின் எய்திப் பேதுறார்\nகன்னி பாகன் கருணை வெள்ளங் காண்பரே 8\n1659 அங்கட் போற்றி வாம தேவன் அருளினால்\nதுங்கக் கயிலை எய்தி நோன்றாள் தொழுதெழூஉக்\nகங்கைச் சடையான் உதவி லிங்கங் கைக்கொடு\nபங்கப் பழனக் காஞ்சிப் பதியின் மீண்டரோ 9\nமேன்மை சான்ற பிறவாத் தான மேற்றிசை\nஞான வாவி ஞாங்கர் முத்தீச் சரனென\nமான முத்தித் தளியின் நிறுவி வாழ்த்தினான்\nஏன வெண்கோட் டணியார்க் கினிதாம் அன்னதே 10\n49. இறவாத்தானப் படலம் (1661-1668)\n1661 புள்ளி வண்டு பெடையொ டாடிப் பொங்கரிற்\nபள்ளி கொள்ளும் பிறவாத் தானம் பன்னினாம்\nதுள்ளி வாளை பாயும் நீர்சூழ் இதனயல்\nவெள்ளி வரையார் இறவாத் தானம் விள்ளுவாம் 1\n1662 இறவிக் கஞ்சிச் சி·றா பதர்கள் மாதவம்\nமுறையிற் செய்தார் முன்னாள் அந்நாள் முன்னுற\nநறவில் திகழும் முளரி மேலோன் நண்ணிநின்\nறறவர்க் கென்னே வேட்ட தென்றான் ஆங்கவர்\nசில்+தாபதர்கள்= சி·றாபதர்கள். தாபதர் - முனிவர்கள் 2\n1663 உலக முழுது முதவு மெந்தாய் உன்னடித்\nதலமே யன்றிச் சரணம் இல்லேம் சாவதற்\nகலகி லச்ச முற்றே மதனை வெல்லுமா\nறிலக எங்கட் குரையா யென்றங் கேத்தினார் 3\n1664 செங்கால் அன்னப் பாகன் கேளாத் தேத்துணர்க்\nகொங்கார் பொங்கர்க் காஞ்சி நண்ணிக் கோமளை\nபங்கா ராதி பகவன் பாதம் வழிபடின்\nஅங்கே யிதனைப் பெறலா மென்றா னவர்களும் 4\n1665 அன்னத் தோன்ற லடிகள் போற்றி விடைகொடு\nநன்னர்க் காஞ்சி நகரம் நண்ணி நாயகன்\nறன்னைத் தாபித் தேத்திச் சாவா மாட்சியின்\nமன்னப் பெம்மான் உதவப் பெற்று வாழ்ந்தனர் 5\n1666 சுவேதன் என்பான் வாழ்நாட் கழிவு துன்னுநாள்\nசுவேதந் தீற்று மாடச் சூழ லதனிடைச்\nசுவேத நல்லான் ஊர்தி நோன்தாள் தொழுதனன்\nசுவேத நீற்றான் நீத்தான் இறவித் துன்பமே\nசொற்பின்வருநிலையணி. சுவேதம் - வெண்மை. 6\n1667 மார்க்கண் டேயன் அங்கண் போற்றி மறலியைத்\nதாக்கி நிலைமை பெற்றான் சாலங் காயினன்\nஆக்க மைந்தன் மகனும் அங்கண் ஏத்துபு\nசாக்கா டற்றான் கணநா தச்சீர் தழுவினான்\nசாலங்காயினன் - ஒருமுனிவன். 7\n1668 ஆயுள் மாய்வின் இன்னு மங்கண் எண்ணிலர்\nதூய அன்பின் தொழுது நிலைமை பெற்றனர்\nஏய வாற்றால் ஆயுள் வேட்டோர் யாவரும்\nபாய சீர்த்தி இறவாத் தானம் பணிகவே 8\n1669 வெள்ளைத் திங்கட் பிள்ளைக் கீற்று மிளிர்சடை\nவள்ளற் கோமான் இறவாத் தானம் வாழ்த்தினாம்\nகிள்ளைச் சொல்லார் பயிலும் அதனின் கீழ்த்திசை\nவிள்ளற் கருமா லிங்கத் தானம் விள்ளுவாம் 1\n1670 அரியும் அயனும் போரிட்டிளைத்தல்\nவைய முழுது மடிய வருமோ ரூழி முடிவின்\nவெய்ய விருள்வந் தடர விரிநீர்ச் சலதி வேகஞ்\nசெய்து நிமிர்ந்து பொங்கித் தேங்கிக் கிடந்த காலைப்\nபைய வுறக்கம் நீத்து மீளப் படைக்க வுன்னி 2\n1671 துங்கத் தனது நகரிற் சுடரு��் மறையின் கிழவன்\nஎங்கும் அலைகள் புரள வேகப் புணரி வெள்ளம்\nதங்கு செயலை நோக்கித் தடவுக் கருவி முகில்போல்\nஅங்கண் அரவில் துயிலும் ஐயன் றனையுங் கண்டான் 3\n1672 கண்டு புடையி னணுகிக் கடுக எழுப்பி மையல்\nகொண்டு நீயார் என்று வினவக் கொண்ட லனையான்\nஅண்டம் முழுதும் காக்கும் அகில முதல்வன் யானே\nமிண்டு நீயார் என்பால் வேட்ட தென்கொல் என்றான் 4\n1673 நறவம் ஒழுகு மலரோன் கேட்டு நகையுட் கொண்டு\nபிறரும் அல்லர் நீயும் அல்லை பேணி உலகம்\nநிறுவு முதல்வன் யானே என்னும் இனைய நெறியின்\nமறலிக் கூறித் தம்முள் ஊடல் வளர்த்து நின்றார். 5\n1674 சிந்தை நாணுக் கழலச் சிலையின் நாணுப் பூட்டி\nமுந்து கணைகள் தூர்த்தார் மூரிக் கனலி வருணன்\nஇந்து இரவிப் படையும் ஏவி அவைகள் மடியப்\nபந்த வினையின் மருள்வார் தத்தம் படைவிட் டார்த்தார் 6\n1675 மும்மைப் புவனம் ஈன்றோன் படையும் முகுந்தன் படையும்\nதம்முட் பொருது மாய்ந்த பின்னர்க் கமலத் தவிசோன்\nவெம்மைப் பாசு மதமாப் படையை விடுப்ப மாயோன்\nசெம்மல் உருத்தி ரத்திண் படையைச் செலுத்தி நின்றான் 7\n1676 அம்ம இரண்டு படையும் அயுத வருடம் நேர்ந்து\nதம்மு ளுடலுங் காலைத் தழங்கும் எரியின் பொறிகள்\nதும்ம எழுந்து தோன்றிச் சோதி யிலிங்க வடிவாய்\nநம்மை யுடைய பெருமான் அவற்றின் நடுவு நின்றான்\nஅயுத வருடம் - பதினாயிர வருடம். தும்ம -சிந்த. 8\n1677 நின்ற சோதி உருவின் நேர்ந்த இரண்டு படையும்\nசென்று கரப்ப நோக்கித் தெருமந் தரியும் அயனும்\nஇன்று தோன்றும் இதுவென் னென்று தம்மு ளெண்ணிக்\nகன்று மிதன்ற னடியும் முடியுங் காண்டும் என்னா 9\n1678 கேழல் எகின மாகிக் கீழும் மேலுந் துருவி\nறு வருடம் உழிதந் துற்றார்\nவாழி முடியைக் காணான் வண்டு முரலும் மலரோன்\nபாழிச் சிறகர் முறியாப் பையுள் எய்தி வீழ 10\n1679 நாறுந் துளவத் தவனும் நாடிச் சரணங் காணான்\nவீறும் வலியுங் குன்றி எய்ப்பும் இளைப்பும் விரவ\nஏறும் பரவைப் பெருநீர் இடையுள் எழுந்தங் குற்று\nமாறும் இருவர் களுமால் எய்தி மருட்கை கொண்டார் 11\n1680 வேதம், முதல்வனுண்மை கூறல்\nஏமுறு பொழுதவ ணொலிவடிவி ணாதம தெழுபுமு னிருதிறனாய்\nஓமென உமையென மருவியிருக் கோடுயர் நெறியருள் புரியெசுவும்\nசாமமும் எனநிலை பெறவிரிவுற் றங்கவை தம்வலி மிகுமவர்முன்\nகாமுறு தகையநல் வடிவொடுநின் றினையன கருணையின் உரைசெயுமால் 12\n1681 எவனடி மறையவர் மகவினையா��் இருவினை வலிகெட வழிபடுவார்\nஎவனரி யயனெனும் நுமையொருதன் இடவல வடிவினில் வரவருள்வோன்\nஎவனுமை நும்பதம் உறநிறுவும் இறையவன் நுமதிருள் கழியவரும்\nஅவனது குறியிது அறிமினெனா அருள்வழி வருமறை யவைபுகல 13\n1682 அயனும் அரியும் துதித்தல்\nநறைகமழ் துளவணி தொடையவனும் நகைமல ரணைமிசை மறையவனும்\nமறைமொழி செவியுற மயல்கழிவுற் றலைகடல் வருவிட மமுதுசெயும்\nஇறைவனை முறைமுறை பரசினரால் எனையுடை முதல்வனும் அவரெதிர்நின்\nறுறைபெரு மயலினை இனிவிடுமோ உதவுதும் விழைவன உரைமினென 14\n1683 பங்கய னிருகர முச்சிமிசைப் பயில்வுற வடிதொழு துளமுருகி\nஎங்குறை யின்று பொறுத்தருளி யெளிவரு நாயக வுனையுணரா\nதுங்குறு மயலினி யெனையணுகா துன்புடை நிலைபெறு மன்புதவி\nமங்கலி லூழிதோ றென்வடிவில் வந்தரு ளெனமொழி விண்டனனே 15\n1684 திருமகள் விழைதரு திகழ்மருமச் செம்மலு மடியிணை தொழுதினியிம்\nமருளெனை யொருபொழு தினுமடர லுன்னடி வழிபடு செயல்பிறழல்\nகருமுகி லுறழ்மிட றுடையவநின் கருணையென் னிடைநிலை பெறநிறுவில்\nஒருமுறை யுளதுகொ லடியடியேற் கென்றுள மகிழ்வுட னோதினனால் 16\n1685 அயனு மரியும் அருள்பெற்றுய்தல்\nஇவ்வண்ண மிருவர்களு மிரந்தேத்தி விண்னப்பஞ் செய்யக்கேளா\nஅவ்வண்ண மாகவெனப் பெருங்கருணை கூர்ந்தருளி யகில மீன்ற\nமைவண்ணக் கருங்கூந்தல் முலைச்சுவடும் வளைத்தழும்பும் மாறா மேனிச்\nசெவ்வண்ணப் பரமேட்டி பின்னருமங் கவர்க்கிதனைத் தெரிவித்துக் கூறும் 17\n1686 இற்றைநாள் நீர்காணு மிவ்விலிங்கப் பெருவடிவ மிறுதிக் காலம்\nமுற்றுநா ளணுகாது கொற்றங்கொள் திருக்காஞ்சி மூதூர் மாடே\nபற்றுபெருங் காதலினால் தாபித்து வழிபட்டுப் பரசி யனாப்\nபெற்றியுறு வியனுலகம் படைத்தளிக்கும் பெருமதுகை பெற்று வாழ்மின் 18\n1687 வெண்டிரைநீ ரகல்வரைப்பின் நும்முதலோர் விண்ணவர்க ளவுணர் சித்தர்\nபண்டைவினைக் குறும்பெறியும் முனிவரர்மா னிடர்யாரும் பாசக் கூட்டம்\nவிண்டகலும் படியின்று தொட்டெம்மை யிலிங்கத்தின் மீளாநேசங்\nகொண்டுபூ சனைபுரிக புரிவோர்க்கு மயலென்றுங் குறுக லோம்பல்\n1688 கடப்பாடு வறுமைபயம் மனக்கவலை பசிபாவங் கடுநோய் மற்றும்\nஉடற்றாமை யாங்கவர்க்கு மீளவினைப் பிறவியுற லுரினு மின்பங்\nகிடைத்தானாப் பெருமகிழ்ச்சி தலைசிறப்ப நனிவாழி கிளருஞ் சீற்ற\nநடைக்காலன் மற்றவர்பால் நணுகற்க நம்மாணை வலியான் மன்னோ 20\n1689 வேதியர்மன் னவர்வணிகர் வேளாளர் சங்கரத்தின் மேயோராக்\nமூதிமையோ ருரகர்தயித் தியரரக்கர் கந்தருவர் முனிவராகப்\nபூதிதரு மிலிங்கபூ சனையில்லார் பூதிசா தனங்கள் பேணார்\nஏதிலராம் இழிஞரினு மிழிஞரே யவரோடுபேச் சியம்பி னோரும் 21\n1690 நியதிமகம் தவம்தனம் விரதநிலை பிறவற்ரின் நிகழ்த்தும் பூசைப்\nபயனெவையு மிலிங்க பூசனைக்கோடி கூற்றினொரு பயனுக் கொவ்வா\nவியனுலக முய்யுமுறை யிவ்வாறு நமதானை விதித்தேம் போற்றி\nஉயலுறுவீ ரென்றருளிச் சிவபெருமா னடியருளக் கோயில் புக்கான் 22\n1691 பாப்பணையில் துயில்வோனும் பனிமலரிற் பயில்வோனும் பணிந்து நீங்கி\nயாப்பமைநீர்த் தடம்பொய்கைத் திருக்காஞ்சி வளநகர மெய்தி யாங்கண்\nமீப்பொலியும் மகாலிங்கம் நிறீஇத் தொழுது பயன்பெற்றார் விரிநீர் வைப்பின்\nநீப்பரிய சிவலிங்க வழிபாட்டின் பேறெவரே நிகழ்த்த வல்லார் 22\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/kalaignar-43", "date_download": "2018-09-22T16:50:24Z", "digest": "sha1:AHPCIULSFYTIXU6GN3PV5IS22A67WCFB", "length": 13788, "nlines": 183, "source_domain": "nakkheeran.in", "title": "தமிழக தொழிலதிபர்களின் கலைஞருக்குப் புகழ் வணக்கம் ! | kalaignar | nakkheeran", "raw_content": "\nமருத்துவர் செல்போனில் பிசி... சிகிச்சைக்கு வந்த கோழிகள் சாவு மாடுகள்…\nபிரபல வழிப்பறி கொள்ளையன் கபாலி மீது மூன்றாவது முறையாக பாய்ந்தது குண்டாஸ்\n'அதுக்கு' ஒத்துக்காததால் மனைவி, குழந்தையை எரித்துக்கொன்ற கணவன்\nதிருவாரூரில் ஆதரவாளர்களே இல்லாமல் தனது ஆதரவை காட்டவரும் அழகிரி\nதொடர்கதையாகிவரும் தண்ணீரில் நீந்தி இறுதி ஊர்வலம் செல்லும் அவலம்\nபிக்பாஸ்-2 டைட்டில் வின்னர் யார்...\nமீனவனை நீ அடித்தால், உன் மாணவனை நான் அடிப்பேன்... -சீமான்\nமெரினாவில் போராட அனுமதியில்லை என்று, ஆனால் புதைக்க அனுமதி இருக்கிறது... -…\nஅனுமதியின்றி பேனர் வைத்த அமமுக; டிராபிக்ராமசாமிக்கும் டி.டி.வி…\n\"முதலில் ஒரு சமூகம் மட்டும் ஏத்துக்கிட்டாங்க, இப்போ முஸ்லீம்கள்,…\nதமிழக தொழிலதிபர்களின் கலைஞருக்குப் புகழ் வணக்கம் \nதமிழக அரசியல் தலைவர்கள், தேசிய தலைவர்கள், ஆன்மீகப் பெரியவர்கள், பகுத்தறிவாளர்கள், பத்திரிகையாளர்கள், இலக்கியவாதிகள், கவிஞர்கள், அறிஞர்கள் என அனைத்துத் தரப்பினரும் அமரர் கலைஞருக்கு புகழ் வணக்க நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தி கலைஞரின் புகழை நினைவு கூர்ந்து உயர்த்திப் பி��ித்தனர்.\nஇந்த வரிசையில், தமிழக தொழிலதிபர்களும் இணைந்துள்ளனர். சென்னையில் வருகிற 22-ந்தேதி, நுங்கம்பாக்கத்திலுள்ள 5 நட்சத்திர ஹோட்டலான தாஜ் கோரமண்டலில் கலைஞருக்கு புகழ் வணக்க நினைவேந்தல் நிகழ்வினை தமிழக தொழிலதிபர்கள் நடத்த திட்டமிட்டுள்ளனர்.\nஇந்த நிகழ்வில், ஸ்பிக் நிறுவனத்தின் சேர்மன் ஏ.ஸி.முத்தையா, தியாகராய மில்ஸ் சேர்மன் கருமுத்து கண்ணன், டி.வி.எஸ். நிறுவனத்தின் சேர்மன் வேணு சீனிவாசன், இந்திய சிமெண்ட்ஸ் சேர்மன் சீனிவாசன், பாரதிய வித்யா பவன் நிறுவனத்தின் சேர்மன் கிருஷ்ணராஜ் வானவராயர், கவின் கேர் நிறுவன சேர்மன் ரெங்கநாதன், சிம்சன் நிறுவன சேர்மன் கிருஷ்ணமூர்த்தி, முருகப்பா குரூப் ஆஃப் நிறுவன எக்ஸ்கியூட்டிவ் சேர்மன் முருகப்பா, பி.ஜி.பி.குரூப் ஆஃப் நிறுவன சேர்மன் பழனி பெரியசாமி, திரு ஆரூரான் சுகர்ஸ் நிறுவனத்தின் சேர்மன் தியாகராஜன் உள்ளிட்ட தொழிலதிபர்கள் பலரும் கலந்துகொண்டு கலைஞருக்கு புகழ் வணக்கம் செய்கின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகுளோப்ஜாமுன், தயிர்வடைக்குப்பிறகு கலைஞர் ஆசைப்பட்டது இதற்குத்தான்\n100 ரூபாய் சம்பளம்... எம்.எல்.ஏ ஆவதற்கு முன்பே கார், வீடு... - கலைஞர் குறித்து கரு.பழனியப்பன்\nஇடைத்தேர்தல் - தி.மு.க.வினர் சபதம்\nகலைஞருக்கு அளிக்கப்பட்ட அரசு மரியாதை அதிமுக அரசு போட்ட பிச்சை... கடம்பூர் ராஜூ விளக்கம்\nமருத்துவர் செல்போனில் பிசி... சிகிச்சைக்கு வந்த கோழிகள் சாவு மாடுகள் மயக்கம் மக்கள் கூச்சல்\nபிரபல வழிப்பறி கொள்ளையன் கபாலி மீது மூன்றாவது முறையாக பாய்ந்தது குண்டாஸ்\n'அதுக்கு' ஒத்துக்காததால் மனைவி, குழந்தையை எரித்துக்கொன்ற கணவன்\nதிருவாரூரில் ஆதரவாளர்களே இல்லாமல் தனது ஆதரவை காட்டவரும் அழகிரி\nதொடர்கதையாகிவரும் தண்ணீரில் நீந்தி இறுதி ஊர்வலம் செல்லும் அவலம்\nபிக்பாஸ்-2 டைட்டில் வின்னர் யார்...\nமீனவனை நீ அடித்தால், உன் மாணவனை நான் அடிப்பேன்... -சீமான்\nஅனுமதியின்றி பேனர் வைத்த அமமுக; டிராபிக்ராமசாமிக்கும் டி.டி.வி அணியினருக்கும் வாக்குவாதம்...\n வைரலான புகைப்படம் குறித்த உண்மை விளக்கம்\n - சாமி ஸ்கொயர் விமர்சனம்\n100 ரூபாய் சம்பளம்... எம்.எல்.ஏ ஆவதற்கு முன்பே கார், வீடு... - கலைஞர் குறித்து கரு.பழனியப்பன்\nசிறப்பு செய்திகள் 17 hrs\nவிஷாலைத் தொடர்ந்து அர்ஜுன் இணையும் அட��த்த ஹீரோ\nநடிகை நிலானியிடம் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள்: தற்கொலைக்கு முன்பு வெளியிட்ட வாலிபர்\nஇளையராஜா பணத்தை வாங்கிட்டு நான் பட்டபாடு - ரமேஷ் கண்ணா எழுதும் திரையிடாத நினைவுகள் #10\nசின்னத்திரை நடிகையின் காதலன் தற்கொலை. –உதயநிதி மன்றத்தில் சலசலப்பு.\nஎச்.ராஜாவை பிடிக்க 2 தனிப்படை...\nகுளோப்ஜாமுன், தயிர்வடைக்குப்பிறகு கலைஞர் ஆசைப்பட்டது இதற்குத்தான்\n\"உங்க பொண்ணு மாடியில இருந்து குதிச்சுட்டா... உடனே வாங்க...'' - அப்பல்லோ சம்பவம்\nகம்யூனிஸ்ட்டுகளை கொன்று குவித்த தென்கொரியா\nபிணமாக வெந்த பின்னும் கோரிக்கை உங்களை தீண்டலயே... - மேற்குத் தொடர்ச்சி மலை குறித்து பாடலாசிரியர் வேல்முருகன் கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/idhalgal/cinikkuttu/innovative-cinematic-festival", "date_download": "2018-09-22T16:26:30Z", "digest": "sha1:WDTV2R7BE52BV7DRNK7LBPIQJ7H3F3JH", "length": 10655, "nlines": 191, "source_domain": "nakkheeran.in", "title": "ஒரு புதுமையான சினிமா விழா! | An innovative cinematic festival! | nakkheeran", "raw_content": "\nமருத்துவர் செல்போனில் பிசி... சிகிச்சைக்கு வந்த கோழிகள் சாவு மாடுகள்…\nபிரபல வழிப்பறி கொள்ளையன் கபாலி மீது மூன்றாவது முறையாக பாய்ந்தது குண்டாஸ்\n'அதுக்கு' ஒத்துக்காததால் மனைவி, குழந்தையை எரித்துக்கொன்ற கணவன்\nதிருவாரூரில் ஆதரவாளர்களே இல்லாமல் தனது ஆதரவை காட்டவரும் அழகிரி\nதொடர்கதையாகிவரும் தண்ணீரில் நீந்தி இறுதி ஊர்வலம் செல்லும் அவலம்\nபிக்பாஸ்-2 டைட்டில் வின்னர் யார்...\nமீனவனை நீ அடித்தால், உன் மாணவனை நான் அடிப்பேன்... -சீமான்\nமெரினாவில் போராட அனுமதியில்லை என்று, ஆனால் புதைக்க அனுமதி இருக்கிறது... -…\nஅனுமதியின்றி பேனர் வைத்த அமமுக; டிராபிக்ராமசாமிக்கும் டி.டி.வி…\n\"முதலில் ஒரு சமூகம் மட்டும் ஏத்துக்கிட்டாங்க, இப்போ முஸ்லீம்கள்,…\nஒரு புதுமையான சினிமா விழா\nரைட்டர் இமேஜினேஷன்ஸ் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் மகாவிஷ்ணு இயக்கத்தில் சந்திரன் நடிக்கும் படம் \"நான் செய்த குறும்பு' படத்தின் தொடக்கவிழா பூஜை வழக்கமான விழாவாக இல்லாமல் வித்தியாசமானதாக அமைந்திருந்தது. விழா மேடையில் ஐந்து கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது. அப்பெண்மணிகள... Read Full Article / மேலும் படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபியார் பிரேமா காதல் -விமர்சனம்\nகிசுகிசு டாட்.காம் : \"அந்த' மேட்டரில் அரசியல் வி.ஐ.ப���.\nசந்தனப் பேழையில் சரித்திரம் -பா. விஜய்\nகாலத்தை வென்று நிற்பார் கலைஞர் -கவிப்பேரரசு வைரமுத்து\nபொது அறிவு உலகம் 01-09-2018\n வைரலான புகைப்படம் குறித்த உண்மை விளக்கம்\n - சாமி ஸ்கொயர் விமர்சனம்\n100 ரூபாய் சம்பளம்... எம்.எல்.ஏ ஆவதற்கு முன்பே கார், வீடு... - கலைஞர் குறித்து கரு.பழனியப்பன்\nசிறப்பு செய்திகள் 17 hrs\nவிஷாலைத் தொடர்ந்து அர்ஜுன் இணையும் அடுத்த ஹீரோ\nநடிகை நிலானியிடம் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள்: தற்கொலைக்கு முன்பு வெளியிட்ட வாலிபர்\nஇளையராஜா பணத்தை வாங்கிட்டு நான் பட்டபாடு - ரமேஷ் கண்ணா எழுதும் திரையிடாத நினைவுகள் #10\nசின்னத்திரை நடிகையின் காதலன் தற்கொலை. –உதயநிதி மன்றத்தில் சலசலப்பு.\nஎச்.ராஜாவை பிடிக்க 2 தனிப்படை...\nகுளோப்ஜாமுன், தயிர்வடைக்குப்பிறகு கலைஞர் ஆசைப்பட்டது இதற்குத்தான்\n\"உங்க பொண்ணு மாடியில இருந்து குதிச்சுட்டா... உடனே வாங்க...'' - அப்பல்லோ சம்பவம்\nகம்யூனிஸ்ட்டுகளை கொன்று குவித்த தென்கொரியா\nபிணமாக வெந்த பின்னும் கோரிக்கை உங்களை தீண்டலயே... - மேற்குத் தொடர்ச்சி மலை குறித்து பாடலாசிரியர் வேல்முருகன் கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-09-22T16:35:03Z", "digest": "sha1:P77ZIWKOXWPCSM6YALGWV53CM6PTCMSG", "length": 4474, "nlines": 81, "source_domain": "ta.wiktionary.org", "title": "மதர்ப்பு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகாண்க: மதர்வு (அக. நி.)\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39)+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி\nஅக. நி. உள்ள பக்கங்கள்\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 22 செப்டம்பர் 2014, 02:31 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/india/80/104333", "date_download": "2018-09-22T16:35:23Z", "digest": "sha1:EWJVYW54S3PJ3QX4ASNWHMY7DMA3BHTN", "length": 7991, "nlines": 104, "source_domain": "www.ibctamil.com", "title": "திமுக தலைவர் கருணாநிதி ஆபத்தான கட்டத்தில்! நள்ளிரவில் மருத்துவமனை விரைந்தார் கனிமொழி !! - IBCTamil", "raw_content": "\nபூக்கன்றுகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த மூவருக்கு ஏற்பட்ட ��தி\nஒரு கிராமத்தையே உலுக்கிய சம்பவம் சிறுவன் உட்பட 6 பேர் உயிரிழப்பு\nவாவிக்குள் இருந்து சடலங்களாக மீட்கப்பட்ட தந்தை மற்றும் மகள்\nஆலயக்குருக்களுக்கு நடு வீதியில் காத்திருந்த அதிர்ச்சி; சோகத்தில் பக்தர்கள்\nதிருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்\nசிறிலங்காவின் ஆட்சியை கைப்பற்றும் மஹிந்தவின் புதிய வியூகம்\nகைத்தொலைபேசிகளால் மூவருக்கு ஏற்பட்ட கதி\nபுடவையுடன் இலங்கை வந்த பெண்ணால் சர்ச்சை\nதலைவர் பிரபாகரன் தொடர்பில் வெளிவந்த தகவல்\nயாழில் உள்ள வீடொன்றில் அரை மணி நேரத்தில் நடந்த சம்பவம்\nயாழ். மின்சார நிலைய வீதி\nயாழ். அனலைதீவு 5ம் வட்டாரம்\nதிமுக தலைவர் கருணாநிதி ஆபத்தான கட்டத்தில் நள்ளிரவில் மருத்துவமனை விரைந்தார் கனிமொழி \nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் தொடர்ந்தும் கடும் பின்னடைவு தொடரும் நிலையில் இந்திய நேரப்படி இரவு பதினொரு மணியளவில் காவேரி மருத்துவமனைக்கு அவரது மகள் கனிமொழி மற்றும் திமுகவின் முக்கிய பிரமுகர் பொன்முடி ஆகியோர் அவசரமாக சென்றுள்ளனர்\nகருணாநிதியின் வயதுமூப்பு காரணமாக அவரது முக்கிய உடல் உறுப்புகளை சீராக செயல்பட வைப்பது சவாலாக உள்ளதால் அடுத்துவரும் 24 மணிநேரம் முக்கியமானதென இன்று பிற்பகல் காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.\nஇதனையடுத்து மீண்டும் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பும் உணர்வுநிலையும் நீடித்துவருகிறது.\nஇதற்கிடையே இன்றிரவு பத்து மணியளவில் சென்னை பெருநகர காவற்துறை ஆணையாளர் விஸ்வநாதன் காவற்துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனைகளை மேற்கொண்டதுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.\nதிருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்\nவன்னி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இப்படிச் செய்வார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள்\nசிறிலங்காவின் ஆட்சியை கைப்பற்றும் மஹிந்தவின் புதிய வியூகம்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/geetha-returns-home.html", "date_download": "2018-09-22T17:05:24Z", "digest": "sha1:VYE7MKWUGHHU52YABFILADE7QN5AF2GP", "length": 12490, "nlines": 52, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - பாகிஸ்தானில் வளர்ந்த கீதா தாயகம் திரும்பினார்!", "raw_content": "\nநான் பேசியதில் எந்த தவறும் இல்லை: கருணாஸ் கருத்து கீழடியில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புகள் கண்டுபிடிப்பு கன்னியாஸ்திரி பாலியல் புகார் வழக்கில் பேராயர் ஃபிராங்கோ கைது தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு கீழடியில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புகள் கண்டுபிடிப்பு கன்னியாஸ்திரி பாலியல் புகார் வழக்கில் பேராயர் ஃபிராங்கோ கைது தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு பங்குசந்தை வர்த்தகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ச்சி அனில் அம்பானி நிறுவனத்தை மட்டுமே இந்தியா சிபாரிசு செய்தது: ஃபிரான்ஸ் முன்னாள் அதிபர் ஜல்லிக்கட்டு கலவரம் விசாரணை: 3 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு முத்தலாக் சட்டம் இஸ்லாமிய பெண்களின் சிக்கலை தீர்க்காது: ராமதாஸ் பாளையங்கோட்டையில் 14 நாட்களுக்கு மின்தடை அறிவிப்பு ஜெயலலிதா-சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது `தி அயர்ன் லேடி’ பங்குசந்தை வர்த்தகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ச்சி அனில் அம்பானி நிறுவனத்தை மட்டுமே இந்தியா சிபாரிசு செய்தது: ஃபிரான்ஸ் முன்னாள் அதிபர் ஜல்லிக்கட்டு கலவரம் விசாரணை: 3 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு முத்தலாக் சட்டம் இஸ்லாமிய பெண்களின் சிக்கலை தீர்க்காது: ராமதாஸ் பாளையங்கோட்டையில் 14 நாட்களுக்கு மின்தடை அறிவிப்பு ஜெயலலிதா-சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது `தி அயர்ன் லேடி’ 'காற்றாலை மின்சார ஊழல்: அமைச்சர் தங்கமணி பதவி விலகுவாரா 'காற்றாலை மின்சார ஊழல்: அமைச்சர் தங்கமணி பதவி விலகுவாரா' மு.க.ஸ்டாலின் கேள்வி பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக ஹெச்.ராஜா மீது பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு 7 பேர் விடுதலையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது: ராமதாஸ் லஞ்ச வழக்கில் கைதான ஆர்.டி.ஓ. வங்கி லாக்கரில் 8.7 கிலோ தங்கம���' மு.க.ஸ்டாலின் கேள்வி பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக ஹெச்.ராஜா மீது பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு 7 பேர் விடுதலையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது: ராமதாஸ் லஞ்ச வழக்கில் கைதான ஆர்.டி.ஓ. வங்கி லாக்கரில் 8.7 கிலோ தங்கம் திமுக-காங்கிரஸை கண்டித்து தமிழகமெங்கும் கண்டன பொதுக்கூட்டம்: அதிமுக அறிவிப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 73\nகுடும்ப அரசியல் – அந்திமழை இளங்கோவன்\nகலைஞர் நினைவலைகள் – பீட்டர் அல்போன்ஸ், மு.செந்தமிழ்ச்செல்வன், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், செ.சந்திரசேகர், பொள்ளாச்சி மா.உமாபதி, நடிகர் இளவரசு.\nவாஜ்பாய்:முன்னத்தி ஏர் – அசோகன்\nபாகிஸ்தானில் வளர்ந்த கீதா தாயகம் திரும்பினார்\nசுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு, பாகிஸ்தானின் லாகூர் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சம்ஜவுதா விரைவு ரயிலில் தன்னந்தனியாக…\nஅந்திமழை செய்திகள் Featured Stories\nபாகிஸ்தானில் வளர்ந்த கீதா தாயகம் திரும்பினார்\nசுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு, பாகிஸ்தானின் லாகூர் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சம்ஜவுதா விரைவு ரயிலில் தன்னந்தனியாக அமர்ந்திருந்த சிறுமி கீதாவை அந்நாட்டு ராணுவ வீரர்கள் மீட்டனர்.வாய் பேச முடியாத, காது கேளாத அந்தச் சிறுமிக்கு அப்போது 7 அல்லது 8 வயது இருந்திருக்கும் எனக் கருதப்படுகிறது. இதன் பின்னர், \"எதி' என்ற அறக்கட்டளையின் நிறுவனர் பில்கீஸ் எதி, அந்தச் சிறுமியை தத்தெடுத்தார். தனது பேரக் குழந்தைகளோடு, கடந்த 15 ஆண்டுகளாக கீதாவையும் அவர் வளர்ந்து வந்தார்.\nஇந்நிலையில், ஹிந்தி நடிகர் சல்மான் கான் நடித்த \"பஜ்ரங்கி பாய்ஜான்' என்ற திரைப்படம் அண்மையில் வெளியானது. பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்து தவறுதலாக பிரிந்து தவிக்கும் தாயையும், குழந்தையையும் நாயகன் ஒன்று சேர்த்து வைப்பதாக அந்தப் படத்தின் கதை அமைந்திருந்தது. \"பஜ்ரங்கி பாய்ஜான்' படத்தின் எதிரொலியாக, சிறு வயதில் காணாமல் போன கீதா என்ற இந்தியப் பெண் பாகிஸ்தானில் வாழ்ந்து வரும் விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.\nஇதையடுத்து, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உத்தரவிட்டதன் பேரில், பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதர் ராகவன் கடந்த ஆகஸ்ட் மாதம் கீதாவைச் சந்தித்தார். பின்னர், கீதாவை இ���்தியாவுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் தயாராகின. இந்நிலையில், திங்கள்கிழமை காலை பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் இருந்து எதி அறக்கட்டளை நிர்வாகிகள் 5 பேருடன் இணைந்து கீதா இந்தியாவுக்குப் புறப்பட்டார். முன்னதாக, தன்னை அன்புடன் பராமரித்து வளர்த்த பாகிஸ்தான் மக்களுக்கு நன்றியை வெளிப்படுத்துவதாக அவர் சைகை மொழியில் தெரிவித்தார்.\nமுன்னதாக, கீதா பாகிஸ்தானில் வசிக்கும் செய்தி வெளிவந்தவுடன், அவரது பெற்றோர் பிகார் மாநிலத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. சிறு வயதில் அவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தைப் பார்த்து கீதா அடையாளம் கண்டு கொண்டதாகவும் கூறப்படுகிறது.\nஇந்நிலையில், தில்லி திரும்பிய கீதாவை வரவேற்க அவரது பெற்றோர் எனக் கருதப்படும் ஜனார்த்தன் மஹதோ தம்பதியர் தங்களது மகன் மனோஜுடன் வந்திருந்தனர். பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு நடுவே, கீதாவை அவர்கள் தாமதமாகவே சந்திக்க முடிந்தது. ஆனால், திடீர் திருப்பமாக மஹதோ தம்பதியர் தனது பெற்றோர் இல்லை என கீதா மறுப்பு தெரிவித்தார்.\nஇதனிடையே, மத்திய அரசு ஏற்கெனவே செய்துள்ள ஏற்பாட்டின்படி, கீதாவின் மரபணுவையும், மஹதோ தம்பதியரின் மரபணுவையும் ஒப்பிட்டுப் பார்க்கும் பரிசோதனை தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நடைபெற உள்ளது. கீதாவைச் சொந்தம் கொண்டாடுபவர்கள் உண்மையிலேயே அவரது பெற்றோர்தானா என்பது இந்தப் பரிசோதனையின் முடிவில் தெரியவரும்.\nமருமகனை கொல்ல ரூ. 1.5 கோடி தந்த மாமனார்: தெலங்கானா ஆணவக்கொலையின் உச்சம்\nபருக்கைகளில் வாழும் தந்தையின் பெயர்\nகுட்கா ரெய்டுகள்: இந்த நிகழ்வு தமிழகத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்திவிட்டது\nகைது செய்யப்பட்ட சோபியா: பிணை வழங்கினார் நீதிபதி\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/governor-prohit-on-nirmala-issue.html", "date_download": "2018-09-22T16:48:15Z", "digest": "sha1:MX53PI25VQM3VQZKMLVOM6D4GPBRNEOH", "length": 9269, "nlines": 50, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - பேராசிரியை மீதான புகார் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு ஆளுநர் உத்தரவு!", "raw_content": "\nநான் பேசியதில் எந்த தவறும் இல்லை: கருணாஸ் கருத்து கீழடியில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புகள் கண்டுபிடிப்பு கன்னியாஸ்திரி பாலியல் புகார் வழக்கில் பேராயர் ஃபிராங்கோ கைது தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு கீழடியில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புகள் கண்டுபிடிப்பு கன்னியாஸ்திரி பாலியல் புகார் வழக்கில் பேராயர் ஃபிராங்கோ கைது தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு பங்குசந்தை வர்த்தகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ச்சி அனில் அம்பானி நிறுவனத்தை மட்டுமே இந்தியா சிபாரிசு செய்தது: ஃபிரான்ஸ் முன்னாள் அதிபர் ஜல்லிக்கட்டு கலவரம் விசாரணை: 3 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு முத்தலாக் சட்டம் இஸ்லாமிய பெண்களின் சிக்கலை தீர்க்காது: ராமதாஸ் பாளையங்கோட்டையில் 14 நாட்களுக்கு மின்தடை அறிவிப்பு ஜெயலலிதா-சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது `தி அயர்ன் லேடி’ பங்குசந்தை வர்த்தகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ச்சி அனில் அம்பானி நிறுவனத்தை மட்டுமே இந்தியா சிபாரிசு செய்தது: ஃபிரான்ஸ் முன்னாள் அதிபர் ஜல்லிக்கட்டு கலவரம் விசாரணை: 3 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு முத்தலாக் சட்டம் இஸ்லாமிய பெண்களின் சிக்கலை தீர்க்காது: ராமதாஸ் பாளையங்கோட்டையில் 14 நாட்களுக்கு மின்தடை அறிவிப்பு ஜெயலலிதா-சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது `தி அயர்ன் லேடி’ 'காற்றாலை மின்சார ஊழல்: அமைச்சர் தங்கமணி பதவி விலகுவாரா 'காற்றாலை மின்சார ஊழல்: அமைச்சர் தங்கமணி பதவி விலகுவாரா' மு.க.ஸ்டாலின் கேள்வி பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக ஹெச்.ராஜா மீது பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு 7 பேர் விடுதலையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது: ராமதாஸ் லஞ்ச வழக்கில் கைதான ஆர்.டி.ஓ. வங்கி லாக்கரில் 8.7 கிலோ தங்கம்' மு.க.ஸ்டாலின் கேள்வி பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக ஹெச்.ராஜா மீது பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு 7 பேர் விடுதலையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது: ராமதாஸ் லஞ்ச வழக்கில் கைதான ஆர்.டி.ஓ. வங்கி லாக்கரில் 8.7 கிலோ தங்கம் திமுக-காங்கிரஸை கண்டித்து தமிழகமெங்கும் கண்டன பொதுக்கூட்டம்: அதிமுக அறிவிப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 73\nகுடும்ப அரசியல் – அந்திமழை இளங்கோவன்\nகலைஞர் நினைவலைகள் – பீட்டர் அல்போன்ஸ், மு.செந்தமிழ்ச்செல்வன், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், செ.சந்தி���சேகர், பொள்ளாச்சி மா.உமாபதி, நடிகர் இளவரசு.\nவாஜ்பாய்:முன்னத்தி ஏர் – அசோகன்\nபேராசிரியை மீதான புகார் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு ஆளுநர் உத்தரவு\nதனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்றதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக,…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nபேராசிரியை மீதான புகார் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு ஆளுநர் உத்தரவு\nதனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்றதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் விசாரணை நடத்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார்.\nஇது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடப்பது குறித்த சந்தேகம் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியான ஆடியோ மூலம் எழுப்பப்பட்டிருக்கிறது.\nஅந்த ஆடியோவில், மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் பெயர் இடம்பெற்றதால், அதன் வேந்தர் என்ற அடிப்படையில், இது குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார்.\nஇந்த விவகாரம் குறித்து ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் உயர்மட்ட விசாரணை நடைபெறும். இந்த குற்றத்தில் தொடர்புடையவர்கள் எவரும் தப்பிவிடக் கூடாது. பாரபட்சமின்றி நடவடிக்கை தேவை' என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமது உத்தரவில் குறிப்பிட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nநான் பேசியதில் எந்த தவறும் இல்லை: கருணாஸ் கருத்து\nகீழடியில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புகள் கண்டுபிடிப்பு\nகன்னியாஸ்திரி பாலியல் புகார் வழக்கில் பேராயர் ஃபிராங்கோ கைது\nதேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு\nபங்குசந்தை வர்த்தகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ச்சி\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=67&p=5721&sid=8b83cd6374cac8bf7ebe70aacc78d77a", "date_download": "2018-09-22T17:49:13Z", "digest": "sha1:7OGGGW5HSC445EM5XIX2V72VZWXAQIDO", "length": 33188, "nlines": 334, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இது உங்கள் பகுதி ‹ இடங்கள் (Places)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉங்கள் ஊரின் சிறப்புகள் பற்றிய தகவல்களை மற்றும் படங்களை பகிரும் பகுதி\nசுட்டெரிக்கும் வெயிலிலிருந்து தப்பி, ‘குளு குளு’ பிரதேசத்துக்கு செல்ல வேண்டுமா பக்கத்து மாநிலமான கேரளாவில் உள்ள மலம்புழா அணைக்கு சென்று வாருங்கள்.\nகோவையிலிருந்து ஒன்றை மணி நேர பயணத்தில், மலம்புழாவை அடைந்து விடலாம். காரிலோ, டூ-வீலரிலோ செல்வதாக இருந்தால், கஞ்சிக்கோடிலிருந்து, ஏழரை கி.மீ., தூரத்தில் மலம்புழா வந்து விடும். கோவையிலிருந்து மிக சமீபத்திலிருக்கும் மலம்புழா, முன் தமிழகத்தோடு இணைந்திருந்தது.\nமலம்புழா அணைக்கு சிறிது தூரத்தில் உள்ளது ராக் கார்டன் எனப்படும், கற்களால் ஆன பொம்மை பூங்கா. சண்டிகரிலுள்ள ராக் கார்டனுக்கு அடுத்ததாக உள்ள, பெரிய ராக் கார்டன் இதுதான். இங்குள்ள விதவிதமான மார்பிள் பொம்மைகள், நம்மை வியப்பில் ஆழ்த்தும். இதை பார்த்தபின், அருகிலுள்ள பெரிய பூங்காவிற்குள் காலடி எடுத்து வைத்தோமென்றால், நாமும் குழந்தைகளாகி விடுவோம். குட்டி ரயில், பொம்மை வாயிலிருந்து விழும் தண்ணீர், அழகான வண்ணமயமான பூக்கள் இவற்றை பார்வையிட்டு நகர்ந்தால், தொங்கும் பாலம் வந்து விடும்.\nகீழே அறுந்து விழுந்து விடுமோ என்கிற பயத்தில், இந்த பாலத்தில் நடந்து செல்வதே, பெரிய, ‘த்ரில்’ தான். பாலத்தில் நடக்கும் போதே, அணையின் பிரமாண்ட தோற்றம் தெரிவதால், அணையின் நடுப்பகுதியில் நடப்பது போன்று இருக்கும். தொங்கு பாலத்தை கடந்து சென்றால், படகு இல்லம் வந்து விடும். மோட்டார் படகு, துடுப்புப் படகு என, குழந்தைகளோடு, ஏதாவது ஒரு படகில் ஏறி அமர்ந்து, பூங்கா மற்றும் அணைக்கட்டு பகுதியை சுற்றி வரலாம்.\nபடகுப் பயணம் முடிந்ததும், அணைப் பகுதியின் மேலே ஏறினால், ரோப் கார் இருக்குமிடம் வரும். இருவர் அமர்ந்து செல்லும் கேபிள்களாக இருக்கும் ரோப் காரில் அமர்ந்து, மலம்புழாவின் மொத்த அழகையும், ஜாலியா ரசிக்கலாம். மேலும், ரோப் காரிலிருந்து கீழிறங்கி, அணைக்கட்டு பகுதியில், ஒரு ரவுண்ட் நடை போட்டு வரலாம்.\nஅணைக்கட்டிலிருந்து இறங்கி, பாம்பு பண்ணைக்கு சென்றால், அங்கே பிரமாண்ட சைஸ் பாம்புகளிலிருந்து, குட்டி பாம்புகள் வரை பாரக்கலாம். அங்கிருந்து வெளியே வந்தால், அசைவ பிரியர்களுக்காக, குறிப்பாக, மீன் வறுவலுக்கு அடிமையானவர்களுக்காக, அணையிலிருந்து பிரஷ்ஷாக மீன் பிடித்து, சுடக் சுட வறுத்து தருவர். அதன் பின், மீன் பண்ணைக்கு, ஒரு, ‘ரவுண்ட்’ போய் வரலாம். அப்படியே அருகிலுள்ள நீச்சல் குளத்தில், ஒரு குளியலும் போடலாம்.\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/irumugan/", "date_download": "2018-09-22T16:28:07Z", "digest": "sha1:QJPWV7GM26Z7ZJLOOQSCAMXVPQPNOPOG", "length": 5473, "nlines": 124, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "irumuganChennai Today News | Chennai Today News", "raw_content": "\nசென்னையில் ரூ.5 கோடி வசூலை நெருங்கிய ‘இருமுகன்’\n‘கபாலி’, ‘தெறி’க்கு அடுத்த இடத்தை பிடித்த ‘இருமுகன்’\nவிக்ரம் நடித்த ‘இருமுகன்’ படத்தின் சென்சார் தகவல்\n13 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் உருவாகிறது ‘சாமி 2’\nவிக்ரமின் ‘இருமுகன்’ ரிலீஸ் தேதி குறித்த முக்கிய அறிவிப்பு\nமுதல் இடத்தை பிடித்த யாஷிகா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றம்\nபெண் குரலை ஒளிபரப்பாத வானொலிக்கு ரூ.2 கோடி அபராதம்\nகருணாஸ் பேச்சுக்கு ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை: ஸ்டாலினுக்கு ஜெயகுமார் கேள்வி\nதிமுக – காங்கிரஸ் கூட்டணியில் குழப்பமா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/today-astrology-23-06-2018/", "date_download": "2018-09-22T17:07:25Z", "digest": "sha1:BG5W66XUI4MFSL7OVI2JGOGS25TULTHI", "length": 15474, "nlines": 151, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Today Astrology 23/06/2018 | Chennai Today News", "raw_content": "\nஜோதிடம் / தின பலன்\nபெண் குரலை ஒளிபரப்பாத வானொலிக்கு ரூ.2 கோடி அபராதம்\nகருணாஸ் பேச்சுக்கு ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை: ஸ்டாலினுக்கு ஜெயகுமார் கேள்வி\nதிமுக – காங்கிரஸ் கூட்டணியில் குழப்பமா\nதிருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் போட்டி: தமிழிசை\nமேஷம் இன்று இழுபறியாக இருந்த வேலைகள் சாதகமாக நடந்து முடியும். மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கும். மாணவர்கள் சகமாணவர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். கல்வியில் ஆர்வம் உ��்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nரிஷபம் இன்று நோய் நீங்கி ஆரோக்கியம் பெறுவீர்கள். மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் பிறக்கும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நண்பர்கள், உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தந்தையுடன் மனஸ்தாபம் ஏற்படலாம். எதிர்பாராத காரிய தடைகள் வரும். வாகனங்களில் செல்லும் போது மிகவும் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nமிதுனம் இன்று தொழில் வியாபாரத்தில் சுமாரான போக்கு காணப்படும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நம்பிக்கையுடன் செயலாற்றுவதன் மூலம் நன்மை அடைவார்கள். அலுவலக பணிகளில் தாமதம் ஏற்படலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nகடகம் இன்று குடும்பத்தினருக்கு தேவையான பொருள்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை காணப்படும். பிள்ளைகளின் கல்வி அவர்களது செயல்களில் கவனம் செலுத்துவீர்கள். எதிலும் எதிர்பாராத தடைகள் உண்டாகலாம். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி அடைவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7\nசிம்மம் இன்று மாணவர்கள் கூடுதல் நேரம் ஒதுக்கி நம்பிக்கையுடன் பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தடைதாமதம் ஏற்படும். வீண் வழக்குகள் வரலாம். உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம் கவனம் தேவை. அலைச் சலை சந்திக்க நேரிடும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nகன்னி இன்று பயணம் செல்ல வேண்டி இருக்கும். எதிர்பாலினத்தாரிடம் பழகும் போது கவனம் தேவை. விருப்பத்திற்கு மாறான சம்பவங்கள் நடக்கலாம். தொழில் வியாபாரத்தில் குறிப்பாக கூட்டு தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்கள் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nதுலாம் இன்று வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது வியாபார மேன்மைக்கு உதவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nவிருச்சிகம் இன்று குடும்பத���தில் திடீரென்று பிரச்சனைகள் தோன்றலாம். கணவன், மனைவிக்கிடையே மனவருத்தம் ஏற்படும்படி சம்பவம் நிகழலாம். பிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்தி தருவதாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nதனுசு இன்று மனக்கவலை ஏற்படலாம். முயற்சிகளில் தடை ஏற்படலாம். எதிலும் எச்சரிக்கை தேவை. மாணவர்கள் மிகவும் கவனத்துடன் சந்தேகங்களை தெளிவாக தெரிந்து கொண்டு பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nமகரம் இன்று முயற்சிகளில் தடை தாமதம் ஏற்படும். பணிநிமித்தமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குறிக்கோளற்ற வீண் பயணங்கள் அதனால் அலைச்சல் ஏற்பட வாய்ப்பு உண்டு. அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிட்டு அதை தீர்த்து வைக்க முயல்வதை தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nகும்பம் இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வீண் அலைச்சல், பண வரத்தில் தாமதம் போன்றவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிசுமை இருக்கும். அலுவலகம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டிவரும். எந்திரங்களை கையாளும் போது கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nமீனம் இன்று குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகள் கல்வி மற்றும் நலனில் கூடுதல் கவனம் செலுத்து வது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமம்தா பானர்ஜியின் சீனப்பயணம் திடீர் ரத்து\n8 வழி பசுமை சாலைக்கு துப்பாக்கி முனையில் நிலம் பறிப்பா\nமுதல் இடத்தை பிடித்த யாஷிகா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றம்\nபெண் குரலை ஒளிபரப்பாத வானொலிக்கு ரூ.2 கோடி அபராதம்\nகருணாஸ் பேச்சுக்கு ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை: ஸ்டாலினுக்கு ஜெயகுமார் கேள்வி\nதிமுக – காங்கிரஸ் கூட்டணியில் குழப்பமா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/we-decide-the-next-pm-of-india-says-dinakaran/amp/", "date_download": "2018-09-22T16:41:39Z", "digest": "sha1:3P64C6RDFVPGLLW6HSAJTKMQPKZJ27KC", "length": 2204, "nlines": 15, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "We decide the next PM of India says Dinakaran | Chennai Today News", "raw_content": "\nஅடுத்த பிரதமரை நாங்கள்தான் முடிவு செய்வோம்: தினகரன்\nஅடுத்த பிரதமரை நாங்கள்தான் முடிவு செய்வோம்: தினகரன்\nஅம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நேற்று செய்தியாளர்களிடம் பேசியபோது, நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டப்பேரவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் வரும் என்று தான் எதிர்பார்ப்பதாக கூறினார்.\nஇருப்பினும் பாராளுமன்ற தேர்தலில் தங்கள் கட்சி வெற்றி பெற்று அடுத்த பிரதமர் யார் என்பதை முடிவு செய்யும் இடத்தில் இருக்கும் என்று தெரிவித்தார்.\nயாருடன் கூட்டணி என்பதை தேர்தல் நேரத்தில் முடிவு செய்வோம் என்றும் பாராளுமன்ற தேர்தலுக்கு பின் பல மாற்றங்கள் ஏற்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nTags: சட்டமன்றம், தினகரன், பாராளுமன்ற தேர்தல், பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ithunamthesam.co/2017/12/blog-post_25.html", "date_download": "2018-09-22T17:59:05Z", "digest": "sha1:VH44GRYEQVKTGKSFVY6JS5XYIELFSZRW", "length": 20430, "nlines": 58, "source_domain": "www.ithunamthesam.co", "title": "முதல்வரானால் ஊதியம் பெறாமல் பணியாற்றுவேன்-த.தே.ம.முன்னணியின் முதல்வர் வேட்பாளர் வி.மணிவண்ணன்! - 24 News", "raw_content": "\nHome / Unlabelled / முதல்வரானால் ஊதியம் பெறாமல் பணியாற்றுவேன்-த.தே.ம.முன்னணியின் முதல்வர் வேட்பாளர் வி.மணிவண்ணன்\nமுதல்வரானால் ஊதியம் பெறாமல் பணியாற்றுவேன்-த.தே.ம.முன்னணியின் முதல்வர் வேட்பாளர் வி.மணிவண்ணன்\nமாநகரசபை முதல்வராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் எந்தவித ஊதியமும் பெறாமல் பணியாற்றுவேன் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முதல்வர்\nவேட்பாளர் வி.மணிவண்ணன் இன்று அறிவித்தார். தூய கரங்கள் தூய நகரம் என்ற கோசத்தை முன்னெடுத்து இந்தத் தேர்தலை எதிர்கொள்ளவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள தமிழ்த் தேசியப் பேரவையினால் யாழ் மாநகர முதல்வர் வேட்பாளராக விஸ்வலிங்கம் மணிவண்ணன் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். துணை முதல்வர் வேட்பாளராக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஆரோக்கியநாதன் தீபன்திலீசன் அறிவிக்கப்பட்டுள்ளார���. இவை தொடர்பான உத்தியோக பூர்வ அறிவிப்பு இன்று 26.12.2017 செவ்வாய்க்கிழமை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கட்சித் தலைவர் கஜேந்திரகுமா் பொன்னம்பலத்தினால் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து உரைாயற்றிய யாழ் மாநகர முதல்வர் வேட்பாளர் சட்டத்தரணியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளருமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் சைக்கள் சின்னத்தில் தமிழ்த் தேசியப் பேரைவ வடக்கு கிழக்கு முழுவதும் போட்டியிடுகின்றது. தமிழ்த் தேசியப் பேரவையில் தமிழ் மக்கள் பேரவையில் அங்கம்வகிக்கின்ற பல பொது அமைப்புக்களும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் இணைந்து போட்டியிடுகின்றன. இவற்றுடன் 10 பொது அமைப்புக்களின் கூட்டான தமிழர் சம உரிமை இயக்கம் மற்றும் நம்பிகள் நல்வாழ்வுக் கழகம் தமிழர் வாழவுரிமை இயக்கம் ஆகியன இணைந்து போட்டியிடுகின்றன. இவற்றைவிட வேறு பல அமைப்புக்களும் எங்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளன. அவ் அமைப்புக்களின் யாப்பின் அடிப்படையில் பகிரங்க அரசியல் ஆதரவு வழங்க முடியாது என்பதால் அவற்றின் விபரங்களை உத்தியோகபூர்வ விபரங்களை வெளியிட முடியாதுள்ளோம். இந்தத் தேர்தலிலே நாங்கள் தூய கரங்கள் தூய நகரம் என்ற கோசத்தை முன்னெடுத்து இந்தத் தேர்தலை எதிர்கொள்ளவுள்ளோம். தூய கரங்கள் என்கின்ற போழுது நாங்கள் மக்களினால் தேர்ந்தொடுக்கப்பட்டு யாழ் மாநகரசபையினைக் கைப்பற்றுவோமாக இருந்தால் எந்தவிதமான கறையும் படியாத இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகாத இலஞ்ச ஊழலை முற்றாக ஒழிக்கின்ற ஒரு சபையை நாங்கள் உருவாக்கி நிர்வகிப்போம். தூய நகரம் என்கின்றபோழுது தூய்மையான காற்று துய்மையான நீர் துய்மையான நிலம் என்கின்ற விடயங்களை யாழ் மாநகருக்குள் அமுல்படுத்துவோம். இலங்கையின் முன்மாதிரியான நகரமாக யாழ் நகரம் மாற்றியமைக்கப்படும். இத்திட்டங்களை ஏனைய பிரதேச சபைகளுக்கும் அமுல்ப்படுத்துவோம். எமது ஆட்சியில் இன,மத, சாதி பாகுபாடுகள் இன்றிய ஒரு சமத்துவ நிலை பேணப்படும். நாங்கள் சபைகளைக் கைப்பற்றினால் எங்களுக்கு வாக்களிக்காத பிரதேச மக்களது பிர���ேசங்களினது அபிவிருத்திக்கும் முன்னுரிமையளிப்போம். சகல பிரதேசங்களுக்கும் சம அந்தஸ்து வழங்கப்படும். நாங்கள் சபைகளைக் கைப்பற்றும் பட்சத்தில் சபைக்குத் தெரிவுசெய்யப்படும் ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களையும் ஒன்றிணைத்து திட்டங்களை வகுத்து பணியாற்றுவோம். அவர்கள் மாற்றுக்கட்சிக்காரர்கள் என்ற ஒதுக்கல் நிலைப்பாடு அறவே நீக்கப்படும். மாநகரசபையின் முதல்வராக தேர்ந்தொடுக்கப்பட்டால் எந்தவித ஊதியமும் பெறாது பணியாற்றுவேன். மாநகரசபையினூடாக எனக்கு வழங்கப்படுகின்ற ஊதியம் முழுவதும் மக்கள் நலத் திட்டங்களுக்காக பயன்படுத்தப்படும். அதிலிருந்து ஒரு சதம் கூட எனக்கென எடுக்கமாட்டேன் என்ற வாக்குறுதியை மக்களுக்கு வழங்குகின்றேன். முன்னைய சபைகளை ஆட்சிசெய்தவர்கள் போல எங்களுக்குள்ளே அடிபட்டுக்கொண்டு நீதிமன்றம் செல்லாத மிகக் கட்டமைக்கப்பட்ட நேர்த்தியான சபையை உருவாக்கி வழிநடத்திச் செல்வோம். கடந்த ஆட்சியில் தமது கட்சி தலைவர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் கொண்டுவரப்பட்டதே அதிகம் காணப்பட்டது. மற்றைய கட்சிகளில் ஆசனப் பங்கீடு தொடங்கும்பொது அடிபாடு தொடங்கிவிட்டது. அவர்கள் ஆட்சியமைத்தால் இந்த அடிபாடுகள் தொடர்ந்துகொண்டே இருக்கும். பின்தங்கிய நிலையில் இருந்த சிங்கப்பூர், டுபாய் போன்ற நகரங்கள் எவ்வளவு வேகமாக கட்டியெழுப்பப்பட்டதோ அதே போன்று உடனடியாக சாத்தியமில்லாதபோதிலும் அதனை இலக்காக வைத்து யாழ் நகரைக் கட்டியெழுப்புவோம். அதற்கென அந்நாடுகளின் நிபுணத்துவ ஆலோசனைகள் பெறப்படும். நிதிக் கையாளுகைகளுக்காக பொருத்தமான நிபுணர்களிடமிரந்த ஆலோசனைனகள் பெறப்பட்டு குழுக்கள் நியமிக்கப்படும். யாழ் நகரை சர்வதேச நகரம் ஒன்றுடன் இணைத்து இங்குள்ள கட்டமைப்புக்களைப் பலப்படுத்துவோம். நாங்கள் என்னென்ன விடயங்களுக்கு முன்னுரிமை கொடுத்து பணியாற்றுவோம் என்கின்ற விபரங்களை எமது தேர்தல் விஞ்ஞாபனத்தின்போது நாங்கள் மக்களுக்கு சமர்ப்பிப்போம்”- என்றார்.\nதேர்தல் சுட்டும் செய்தி என்ன..\n(த.ஞா.கதிர்ச்செல்வன்) நடந்துமுடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் மக்களின் வாக்குகள் என்ன அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன என்பதைச் சீர்தூக்கிப்...\nபிரேத பரிசோதனையின் போது உயிர் பிழைத்த அதிசயம்\nமத்தியப்பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தை சேர்ந்தவர் ஹிமான்ஷு பரத்வாஜ் (24). இவர் நேற்று தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ...\nதுப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பையில் ஒம் பிரகாஷ், மனு பேகர் ஜோடி தங்கப்பதக்கம்\nமெக்சிகோவில் நடைபெற்றுவரும் துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை போட்டியின் 10 மீ ஏர் பிஸ்டல் குழு பிரிவில் இந்தியாவின் ஒம் பிரகாஷ் மிதர்வால்,...\nதமிழ் மக்களுக்கான நீதியான சர்வதேச சுயாதீன விசாரணை வலியுருத்தி தமிழ் மக்கள் பிரதிநிதிகள் சந்திப்பு\nபுருச்சல் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்பாக தமிழ் மக்களுக்கான நீதியான சர்வதேச சுயாதீன விசாரணை தேவை என்ற முதன்மை கருத்தை முன்வைத்து நாளை (28...\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படம் இன்னும் ஒருசில வாரங்களில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் ‘கபாலி’ படத்தால் நஷ்டம் என்றும், அ...\nநாட்டின் பொருளாதாரம் கடந்த ஆண்டில் சிறந்த வளர்ச்சி\nகடந்த ஆண்டு நாட்டின் பொருளாதாரத்தில் சிறப்பான வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி குறிப்பிட்டு...\nராஜபக்ஷகளுக்கு விரிக்கப்படும் வலை – முதலில் கைதாவது யார்\nராஜபக்ஷக்களைப் பழிவாங்குவதற்காகவே விசேட நீதிமன்ற கட்டமைப்பு சட்டமூலத்தை அரசாங்கம் நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரம...\nதெருவுக்கு 10 பேராவது வந்தால்தான் கட்சி\nஅரசியல் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றியுள்ளார். அதற்கான உறுப்பினர் சே...\nஈழத்தமிழ் அகதிகளை முதலில் கனடாவிற்குள் அனுமதித்த பிரதமர் விடுத்த செய்தி \nகனடாவின் - ஸ்காபுரோ நகரில் ஒன்ராரியோ முற்போக்கு பழமைவாத கட்சிக்கான தலைமைத்துவ தேர்தலில் போட்டியிடும் முன்னாள் பிரதமர் பிரையன் மல்ரூனியின்...\nசிரியாவின் வரலாறும் : சிரிய உள்நாட்டுப் போரும்...\nசிரியா அல்லது சிரிய அரபுக் குடியரசு மத்தியக்கிழக்கில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இது மேற்கில் லெபனானையும்,தென்மேற்கில் இசுரேலையும யோர்தானை...\nரஜரட்ட பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள்\nரஜரட்ட பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக, வித்தியாலயத்தின் உபவேந்தர் தெரிவித்துள்ளார். இதற்க...\nமாதந்தை திருவே���்கடம் வேலுப்பிள்ளை அவர்களின்8ம் ஆண்டு நினைவு நாள்.\nதை மாதம் 6ம் நாள் தனது 86 வது வயதில் இறுதி மூச்சை பனகொடாவில் இருக்கும் ராணுவ முகாமில் விட்ட மாதந்தை வேலுப்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை இங...\nவவுனதீவில்100மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவிப்பு\n26.11.2017 இன்று மட்டக்களப்பு வவுனதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சுமார் 100 மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவ...\nஆளணித் தெரிவில் இழுபறி வாய்த்தகராறு\nதமிழ்த் தேசிய கூத்தமைப்பின் மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலின் ஆளணித் தெரிவுகள் தொடர்பான ரெலோ மற்றும்...\nகோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் இராணுவத்தின் கெடுபிடியில் மாவீரர் நாள் நிகழ்வு\nகோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் இராணுவத்தின் கெடுபிடியில் மாவீரர் நாள் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ithunamthesam.co/2018/02/blog-post_14.html", "date_download": "2018-09-22T18:00:59Z", "digest": "sha1:OELW6T3RMDIGQ43EEFZL5E3ARGAQNCCT", "length": 27221, "nlines": 61, "source_domain": "www.ithunamthesam.co", "title": "தேர்தல் சுட்டும் செய்தி என்ன..? - 24 News", "raw_content": "\nHome / அய்வு / செய்திகள் / பிரதான செய்தி / தேர்தல் சுட்டும் செய்தி என்ன..\nதேர்தல் சுட்டும் செய்தி என்ன..\nby தமிழ் அருள் on February 14, 2018 in அய்வு, செய்திகள், பிரதான செய்தி\n(த.ஞா.கதிர்ச்செல்வன்) நடந்துமுடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் மக்களின் வாக்குகள் என்ன அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன என்பதைச் சீர்தூக்கிப்\nபார்க்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. தமிழ்மக்களை நித்திரைப் பாயிலிருந்து மறுபடியும் சிங்கள மக்கள் தட்டி எழுப்பிவிட்ட நிகழ்வாகவே இந்தத் தேர்தல் முடிவு சுட்டி நிற்கிறது தென்னிலங்கைச் சிங்கள சமூகம் மகிந்த இராசபக்சவை அறுதிப் பெரும்பான்மையாக வெல்லவைத்ததன் மூலம் தமிழ் மக்களுக்கு எதிரான பல செய்திகளைக் கூறியுள்ளனர். 1) தமிழ் மக்களுக்கு எந்தத் தீர்வும் வழங்கப்படக் கூடாது. 2) சிறிலங்காப் படைகளின் போர்க் குற்றங்களைத் தண்டிக்கக் கூடாது. 3) தமிழர் தாயகப் பகுதிகள் எங்கும் ஆயிரக்கணக்கான புத்தர் சிலைகளை நிறுவி, இனவாதப் பௌத்த மதத்தைப் பரப்புவது. இதுபோன்ற கொள்கைகளுக்குத் தான் அவர்கள் அறுதிப் பெரும்பான்மையை வழங்கியிருக்கிறார்கள். ஏனெனில், தமிழர் தரப்பு (ச���்பந்தன், சுமந்திரன் தலைமை) என்றுமில்லாத கீழிறங்கல் செயல்களைச் செய்தும், சிங்கள மக்களுக்குக் கூசாத வகையில் வேண்டிய விட்டுக் கொடுப்புக்களைச் செய்தும் இந்த சிங்கள சமுதாயத்தின் மனநிலை என்பது தமிழர்களுடைய உரிமைகளுக்கு எதிராக இருப்பதாகவே இந்த உள்ளூராட்சித் தேர்தலைப் பதிவுசெய்ய முடிகிறது. நன்றி. - த.ஞா.கதிர்ச்செல்வன்.\nஅதுவானது, இந்த நல்லாட்சி எனப்படுவதன் ஊடாகத் தமிழர்களுக்கு குறைந்தபட்சத் தீர்வும் வழங்கப்படக் கூடாது என்பதற்கான ஆணையை சிங்கள சமூகம் வழங்கியிருப்பதாகவே கொள்வேண்டி உள்ளது. தமிழர்களை இனவழிப்புச் செய்வதைப் பெரிதும் ரசித்து, இறுதிப் போரில் தமிழ் மக்கள் கொன்றொழிக்கப் படுவதைத் தடுக்காது, அதனைத் தமது வெற்றிவிழாவாகக் கொண்டாடி வருகின்ற இந்த சிங்கள சமூகம், இவற்றை இன்னும் தொடரவேண்டும் என்பதற்காகவே மகிந்த ராசபக்சவை அறுதிப் பெரும்பான்மை வாக்களித்து வெற்றிபெறச் செய்துள்ளனர் மகிந்த இராசபக்சவின் இந்த வெற்றி, உள்ளூராட்சித் தேர்தலுடன் மட்டும் நின்றுவிடப் போவதில்லை. அது, இன்னும் பல பத்தாண்டுகளுக்கு தமிழர்களை முற்றாக ஒடுக்கும் வரை தொடரப் போகின்றது என்பதை சிங்கள சமூகத்தின் மனநிலையை வைத்துக் கட்டியம் கூறமுடியும். இவற்றை எல்லாம் விட, வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகப் பகுதியில் நடைபெற்றுவரும் இனஅழிப்பைக் கூட இந்தத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தி நிற்கின்றன. கிழக்கு ஏற்கெனவே சுக்குநூறாகத் துண்டாடப் பட்டுள்ள அதேவேளை, வடக்கையும் அவ்வாறு துண்டாடுவதற்கு முனைப்புக் காட்டியிருப்பதை இந்தத் தேர்தல் மிகத் தெளிவாக உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்தக் கையறு நிலைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தலைமை தாங்கியிருக்கும் ஒரு சில குருமூர்த்திகளே பொறுப்பேற்க வேண்டும் மகிந்த இராசபக்சவின் இந்த வெற்றி, உள்ளூராட்சித் தேர்தலுடன் மட்டும் நின்றுவிடப் போவதில்லை. அது, இன்னும் பல பத்தாண்டுகளுக்கு தமிழர்களை முற்றாக ஒடுக்கும் வரை தொடரப் போகின்றது என்பதை சிங்கள சமூகத்தின் மனநிலையை வைத்துக் கட்டியம் கூறமுடியும். இவற்றை எல்லாம் விட, வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகப் பகுதியில் நடைபெற்றுவரும் இனஅழிப்பைக் கூட இந்தத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தி நிற்கின்றன. கிழக்கு ஏற்கெனவே சுக்குநூறாகத் துண்டாடப் பட்டுள்ள அதேவேளை, வடக்கையும் அவ்வாறு துண்டாடுவதற்கு முனைப்புக் காட்டியிருப்பதை இந்தத் தேர்தல் மிகத் தெளிவாக உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்தக் கையறு நிலைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தலைமை தாங்கியிருக்கும் ஒரு சில குருமூர்த்திகளே பொறுப்பேற்க வேண்டும் தமிழ்மக்கள் ஒரு மென் தீவிர இனஅழிப்புக்கு உள்ளாக்கப்படுவதை அனுமதித்துவரும் இந்தக் கூட்டமைப்பின் தலைவர்கள் கட்டாயம் பதவி விலகவேண்டும். தமிழ் மக்களின் தேசிய நலனைப் பாதுகாக்க வேண்டுமெனில் இவர்கள் பதவி விலகவேண்டும் எனப் பாரிய மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது. வடக்குக் கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தை ஒன்றுபட்ட தேசிய விடுதலையின் பால் அணைத்து நிற்கக் கூடிய ஒரு தலைமையை தமிழர்கள் உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. மாறாக, தேர்தல் அரசியலுக்காகத் தமிழர் தரப்புப் பல கட்சிகளை உருவாக்குவது என்பது விடுதலைப் போராட்டத்துக்குப் புதைகுழி வெட்டுவதாகவே அமையும். அதன் மூலம் தேசியக் கட்சிகளை தமிழர் தாயகப் பகுதிகளில் வேரூன்ற வைத்து, எமது மக்களை வாக்குக்கு விலைபோன அடிமை மந்தைகளாகப் பார்ப்பதில் தான் முடியும் தமிழ்மக்கள் ஒரு மென் தீவிர இனஅழிப்புக்கு உள்ளாக்கப்படுவதை அனுமதித்துவரும் இந்தக் கூட்டமைப்பின் தலைவர்கள் கட்டாயம் பதவி விலகவேண்டும். தமிழ் மக்களின் தேசிய நலனைப் பாதுகாக்க வேண்டுமெனில் இவர்கள் பதவி விலகவேண்டும் எனப் பாரிய மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது. வடக்குக் கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தை ஒன்றுபட்ட தேசிய விடுதலையின் பால் அணைத்து நிற்கக் கூடிய ஒரு தலைமையை தமிழர்கள் உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. மாறாக, தேர்தல் அரசியலுக்காகத் தமிழர் தரப்புப் பல கட்சிகளை உருவாக்குவது என்பது விடுதலைப் போராட்டத்துக்குப் புதைகுழி வெட்டுவதாகவே அமையும். அதன் மூலம் தேசியக் கட்சிகளை தமிழர் தாயகப் பகுதிகளில் வேரூன்ற வைத்து, எமது மக்களை வாக்குக்கு விலைபோன அடிமை மந்தைகளாகப் பார்ப்பதில் தான் முடியும் எனவே, வட-கிழக்குத் தாயக பூமியில் அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளையும் அரவணைத்து, தமிழ்த் தேசியத்தைக் கட்டிக்காக்கக் கூடிய வகையில் முதலமைச்ச��் திரு.விக்கினேசுவரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தலைமை தாங்குமாறு அழைப்பு விடுக்க வேண்டும். கூட்டமைப்பு இதற்கு சம்மதிக்காத விடத்து, பாரிய மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பதோடு, தமிழ் மக்களுக்கு தொடர்ந்து பல விழிப்பூட்டல் கருத்தரங்குகளை முன்னெடுக்க வேண்டும். இதன் மூலம் மென் தீவிர இனஅழிப்பு நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி, பன்னாட்டுச் சமூகங்களின் ஆதரவை தமிழர் தரப்பு திரட்டவேண்டும். தேர்தல் அரசியலை தமிழர்கள் எவ்வாறு முன்னெடுக்க வேண்டும் எனவே, வட-கிழக்குத் தாயக பூமியில் அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளையும் அரவணைத்து, தமிழ்த் தேசியத்தைக் கட்டிக்காக்கக் கூடிய வகையில் முதலமைச்சர் திரு.விக்கினேசுவரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தலைமை தாங்குமாறு அழைப்பு விடுக்க வேண்டும். கூட்டமைப்பு இதற்கு சம்மதிக்காத விடத்து, பாரிய மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பதோடு, தமிழ் மக்களுக்கு தொடர்ந்து பல விழிப்பூட்டல் கருத்தரங்குகளை முன்னெடுக்க வேண்டும். இதன் மூலம் மென் தீவிர இனஅழிப்பு நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி, பன்னாட்டுச் சமூகங்களின் ஆதரவை தமிழர் தரப்பு திரட்டவேண்டும். தேர்தல் அரசியலை தமிழர்கள் எவ்வாறு முன்னெடுக்க வேண்டும் இலங்கைத் தீவில் தேர்தல் அரசியல் மூலம் சிங்களத் தரப்பிடமிருந்து எமது மக்களின் உரிமைகளை எந்தவகையிலும் மீட்டெடுக்க முடியாது. தேர்தல் வாக்கு உரிமையைப் பறிக்கும் நோக்கில் தமிழர் தாயகப் பிரதேசங்கள் எங்கும் சிங்களக் குடியேற்றங்கள் நடைபெற்று வருவதால், வட-கிழக்கில் தமிழர்கள் பெரும்பான்மையை இழந்துவருகின்ற சூழல் திட்டமிட்டு ஏற்படுத்தப்படுகிறது. தேர்தல் என்று வரும்போது தமிழர்கள் - சிங்கள சமூகத்தைப் போல் - ஒன்றுபட்டு நிற்பதில் மட்டுமே தமிழர்களுடைய பலத்தை நிறுவமுடியும். இந்தப் பலத்தின் மூலம் தமிழர் தரப்பு பலமான பேரம்பேசும் சக்தியை நிறுவி, அதன் மூலம் பன்னாடுகளின் ஆதரவைத் திரட்டி, தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை மீட்டெடுக்கத் தொடர்ந்து போராட வேண்டும். அத்துடன், இந்தத் தேர்தல் வெற்றிகளின் மூலம் நிர்வாக அலகுகளை வென்று, அதன் மூலம் அனைத்துத் தமிழ்த் தரப்பினரும் ஒன்றுபட்டு வடக்கு கிழக்குத் தாயக மக்களை வறுமையின் கோரப் பிடியிலிருந்து மீட்டெடுக்க வேண்டும். அதேவேளை, எமது மக்களுக்கான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்து தருவதில் அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளும் போட்டிபோட்டு உழைக்க வேண்டும். பல பொருளாதாரத் திட்டங்களை - சிறிலங்கா நிர்வாக அலகுகள் ஊடாகவும், அரச மற்றும் அரசசார்பற்ற பன்னாட்டு உதவிகள் ஊடாகவும் - முன்னெடுப்பதன் வாயிலாக எமது மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும். அதேவேளை, எமது மக்களின் முன்னேற்றத்துக்கும் வித்திடலாம். இவற்றைச் சரியாகச் செய்யத் தவறினால், மக்கள் தமிழ்த் தேசியத்தில் இருந்து ஒருங்கக் கூடிய மிக ஆபத்தான சூழலை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும் இலங்கைத் தீவில் தேர்தல் அரசியல் மூலம் சிங்களத் தரப்பிடமிருந்து எமது மக்களின் உரிமைகளை எந்தவகையிலும் மீட்டெடுக்க முடியாது. தேர்தல் வாக்கு உரிமையைப் பறிக்கும் நோக்கில் தமிழர் தாயகப் பிரதேசங்கள் எங்கும் சிங்களக் குடியேற்றங்கள் நடைபெற்று வருவதால், வட-கிழக்கில் தமிழர்கள் பெரும்பான்மையை இழந்துவருகின்ற சூழல் திட்டமிட்டு ஏற்படுத்தப்படுகிறது. தேர்தல் என்று வரும்போது தமிழர்கள் - சிங்கள சமூகத்தைப் போல் - ஒன்றுபட்டு நிற்பதில் மட்டுமே தமிழர்களுடைய பலத்தை நிறுவமுடியும். இந்தப் பலத்தின் மூலம் தமிழர் தரப்பு பலமான பேரம்பேசும் சக்தியை நிறுவி, அதன் மூலம் பன்னாடுகளின் ஆதரவைத் திரட்டி, தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை மீட்டெடுக்கத் தொடர்ந்து போராட வேண்டும். அத்துடன், இந்தத் தேர்தல் வெற்றிகளின் மூலம் நிர்வாக அலகுகளை வென்று, அதன் மூலம் அனைத்துத் தமிழ்த் தரப்பினரும் ஒன்றுபட்டு வடக்கு கிழக்குத் தாயக மக்களை வறுமையின் கோரப் பிடியிலிருந்து மீட்டெடுக்க வேண்டும். அதேவேளை, எமது மக்களுக்கான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்து தருவதில் அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளும் போட்டிபோட்டு உழைக்க வேண்டும். பல பொருளாதாரத் திட்டங்களை - சிறிலங்கா நிர்வாக அலகுகள் ஊடாகவும், அரச மற்றும் அரசசார்பற்ற பன்னாட்டு உதவிகள் ஊடாகவும் - முன்னெடுப்பதன் வாயிலாக எமது மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும். அதேவேளை, எமது மக்களின் முன்னேற்றத்துக்கும் வித்திடலாம். இவற்றைச் ச��ியாகச் செய்யத் தவறினால், மக்கள் தமிழ்த் தேசியத்தில் இருந்து ஒருங்கக் கூடிய மிக ஆபத்தான சூழலை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும் இவற்றுக்கு அப்பால், தேர்தல் மூலம் சிங்கள இனஅழிப்பு அரசிடமிருந்து எந்த உரிமையையும் பெற முடியாது. இந்த சின்னத் தேர்தல் விடயத்தில் கூட தமிழ் மக்கள் மிக விழிப்பாக இருக்க வேண்டியுள்ளது என்பதற்கு இதைவிடச் சிறந்த எடுத்துக்காட்டுத் தேவையா இவற்றுக்கு அப்பால், தேர்தல் மூலம் சிங்கள இனஅழிப்பு அரசிடமிருந்து எந்த உரிமையையும் பெற முடியாது. இந்த சின்னத் தேர்தல் விடயத்தில் கூட தமிழ் மக்கள் மிக விழிப்பாக இருக்க வேண்டியுள்ளது என்பதற்கு இதைவிடச் சிறந்த எடுத்துக்காட்டுத் தேவையா கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலான தமிழரின் உரிமைப் போராட்டங்கள் எமக்குக் கற்பித்த பாடங்கள், முள்ளிவாய்க்காலில் வைத்து தமிழர்கள் எந்த யுகத்திலும் மறக்காதவாறு அறுதியும் இறுதியுமான தீர்ப்பைக் கூறிநிற்கிறது. அது என்னவென்றால், இனஅழிப்புச் சிங்கள தேசத்திடம் பேசி எந்த உரிமையையும் பெற முடியாது. அது அகிம்சை வழியிலோ அல்லது ஆயுத வழியிலோ எந்தவழியிலும் சிங்கள தேசத்திடம் இருந்து ஒரு நல்ல தீர்வைப் பெறமுடியாது என்பதே. அதனால் தான், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுத மௌனிப்பும், முள்ளிவாய்க்காலில் ஏற்பட்ட இறுதித் தீர்ப்பும் எம்மைப் பன்னாட்டுச் சமூகத்திடம் நீதிவேண்டிப் போராடுவதற்கான தளத்தை உருவாக்கித் தந்துள்ளது. இந்தத் தளத்தில் நாம் மிக வலிமையாக நின்று போராட்டங்களை முன்னெடுப்பதால் மட்டுமே நாம் எமது விடுதலைப் போராட்டத்தின் தொடர்ச்சியைப் பேணி, எமத உரிமைகளைப் பெற்றெடுக்க முடியும். இப்படி எவ்வளவு காலத்துக்குத் தான் மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பது என்ற கேள்வி உண்டுதான் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலான தமிழரின் உரிமைப் போராட்டங்கள் எமக்குக் கற்பித்த பாடங்கள், முள்ளிவாய்க்காலில் வைத்து தமிழர்கள் எந்த யுகத்திலும் மறக்காதவாறு அறுதியும் இறுதியுமான தீர்ப்பைக் கூறிநிற்கிறது. அது என்னவென்றால், இனஅழிப்புச் சிங்கள தேசத்திடம் பேசி எந்த உரிமையையும் பெற முடியாது. அது அகிம்சை வழியிலோ அல்லது ஆயுத வழியிலோ எந்தவழியிலும் சிங்கள தேசத்திடம் இருந்து ஒரு நல்ல தீர்வைப் பெறமுடியாது என்பதே. அதனால் தான், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுத மௌனிப்பும், முள்ளிவாய்க்காலில் ஏற்பட்ட இறுதித் தீர்ப்பும் எம்மைப் பன்னாட்டுச் சமூகத்திடம் நீதிவேண்டிப் போராடுவதற்கான தளத்தை உருவாக்கித் தந்துள்ளது. இந்தத் தளத்தில் நாம் மிக வலிமையாக நின்று போராட்டங்களை முன்னெடுப்பதால் மட்டுமே நாம் எமது விடுதலைப் போராட்டத்தின் தொடர்ச்சியைப் பேணி, எமத உரிமைகளைப் பெற்றெடுக்க முடியும். இப்படி எவ்வளவு காலத்துக்குத் தான் மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பது என்ற கேள்வி உண்டுதான் அதற்கான வழி, இந்த மக்கள் போராட்டங்களை இன்னொரு படிக்கு உயர்த்தி, மக்களால் பன்னாடு சார்ந்த தமிழ்ப் பேராளர்களைத் தேர்வுசெய்து, அவர்கள் மூலம் இராசதந்திர அணுகுமுறைகளை முன்னெடுக்கக் கூடிய பொறிமுறையை உருவாக்க வேண்டும். இதன் வாயிலாகத் தமிழர்களின் உரிமைப் போராட்டங்களின் நியாயங்களைப் பன்னாட்டுச் சமூகங்களுக்கு எடுத்துரைத்து, பல நாடுகளின் ஆதரவைத் திரட்டி எமது போராட்டத்தை வென்றெடுக்க முடியும். இவற்றைச் செய்யாது சிங்களத்தோடு பேசிக் காலத்தை வீணாக்குவது, தமிழ் இனத்தை அழிவுப் பாதைக்குள் தள்ளுவதாகவே முடியும்\nTags # அய்வு # செய்திகள்\nLabels: அய்வு, செய்திகள், பிரதான செய்தி\nதேர்தல் சுட்டும் செய்தி என்ன..\n(த.ஞா.கதிர்ச்செல்வன்) நடந்துமுடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் மக்களின் வாக்குகள் என்ன அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன என்பதைச் சீர்தூக்கிப்...\nபிரேத பரிசோதனையின் போது உயிர் பிழைத்த அதிசயம்\nமத்தியப்பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தை சேர்ந்தவர் ஹிமான்ஷு பரத்வாஜ் (24). இவர் நேற்று தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ...\nதுப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பையில் ஒம் பிரகாஷ், மனு பேகர் ஜோடி தங்கப்பதக்கம்\nமெக்சிகோவில் நடைபெற்றுவரும் துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை போட்டியின் 10 மீ ஏர் பிஸ்டல் குழு பிரிவில் இந்தியாவின் ஒம் பிரகாஷ் மிதர்வால்,...\nதமிழ் மக்களுக்கான நீதியான சர்வதேச சுயாதீன விசாரணை வலியுருத்தி தமிழ் மக்கள் பிரதிநிதிகள் சந்திப்பு\nபுருச்சல் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்பாக தமிழ் மக்களுக்கான நீதியான சர்வதேச சுயாதீன விசாரணை தேவை என்ற முதன்மை கருத்தை முன்வைத்து நாளை (28...\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படம் இன்னும் ஒருசில வாரங்களில் ரில���ஸ் ஆகவுள்ள நிலையில் ‘கபாலி’ படத்தால் நஷ்டம் என்றும், அ...\nநாட்டின் பொருளாதாரம் கடந்த ஆண்டில் சிறந்த வளர்ச்சி\nகடந்த ஆண்டு நாட்டின் பொருளாதாரத்தில் சிறப்பான வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி குறிப்பிட்டு...\nராஜபக்ஷகளுக்கு விரிக்கப்படும் வலை – முதலில் கைதாவது யார்\nராஜபக்ஷக்களைப் பழிவாங்குவதற்காகவே விசேட நீதிமன்ற கட்டமைப்பு சட்டமூலத்தை அரசாங்கம் நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரம...\nதெருவுக்கு 10 பேராவது வந்தால்தான் கட்சி\nஅரசியல் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றியுள்ளார். அதற்கான உறுப்பினர் சே...\nஈழத்தமிழ் அகதிகளை முதலில் கனடாவிற்குள் அனுமதித்த பிரதமர் விடுத்த செய்தி \nகனடாவின் - ஸ்காபுரோ நகரில் ஒன்ராரியோ முற்போக்கு பழமைவாத கட்சிக்கான தலைமைத்துவ தேர்தலில் போட்டியிடும் முன்னாள் பிரதமர் பிரையன் மல்ரூனியின்...\nசிரியாவின் வரலாறும் : சிரிய உள்நாட்டுப் போரும்...\nசிரியா அல்லது சிரிய அரபுக் குடியரசு மத்தியக்கிழக்கில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இது மேற்கில் லெபனானையும்,தென்மேற்கில் இசுரேலையும யோர்தானை...\nரஜரட்ட பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள்\nரஜரட்ட பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக, வித்தியாலயத்தின் உபவேந்தர் தெரிவித்துள்ளார். இதற்க...\nமாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின்8ம் ஆண்டு நினைவு நாள்.\nதை மாதம் 6ம் நாள் தனது 86 வது வயதில் இறுதி மூச்சை பனகொடாவில் இருக்கும் ராணுவ முகாமில் விட்ட மாதந்தை வேலுப்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை இங...\nவவுனதீவில்100மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவிப்பு\n26.11.2017 இன்று மட்டக்களப்பு வவுனதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சுமார் 100 மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவ...\nஆளணித் தெரிவில் இழுபறி வாய்த்தகராறு\nதமிழ்த் தேசிய கூத்தமைப்பின் மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலின் ஆளணித் தெரிவுகள் தொடர்பான ரெலோ மற்றும்...\nகோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் இராணுவத்தின் கெடுபிடியில் மாவீரர் ���ாள் நிகழ்வு\nகோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் இராணுவத்தின் கெடுபிடியில் மாவீரர் நாள் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MzE1MjMyMDQ0.htm", "date_download": "2018-09-22T16:32:48Z", "digest": "sha1:J4KRDUA4NQODQCY6Y4HOAJX526OIPB6B", "length": 28926, "nlines": 193, "source_domain": "www.paristamil.com", "title": "சிறிலங்காவில் தமிழர்களை மேலும் அந்நியப்படுத்தும் ராஜபக்ச குடும்பத்தின் ஆட்சி அதிகாரம்!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் அழகிய மாலைகளும் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nDrancyஇல் 100m² அளவு கொண்ட F4 வீடு வாடகைக்கு.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nMontereau-Fault-Yonne (77130)யில் நிலத்தோடு அமைந்த 50m² அளவு கொண்ட F2 வீடு வாடகைக்கு உண்டு.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nGare de Bondy இல் இருந்து 2 நிமிட தூரத்தில் F3 வீடு விற்பனைக்கு.\n110% கடன் செய்து தரப்படும்.\n93 பகுதியில் உள்ள உணவகத்திற்கு chiken / tacos / Burger, செய்வதில் அனுபவமுள்ள வேலையாள்த் தேவை\nAubervilliersஇல் 65m² அளவுகொண்ட பலசரக்கு கடை Bail விற்பனைக்கு. ;\nவீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை\nமூன்று பிள்ளைகளைப் பராமரிக்கவும் மற்றும் வீட்டு வேலைகள் செய்யவும் பெண் தேவை.\nகொழும்பு-13 இல், அமைந்துள்ள (இரண்டு) ஒற்றை மாடி வர்த்தக ஸ்தாபனங்கள் விற்பனைக்கு உண்டு\nவீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை\nDrancyயில் உள்ள ஒரு வீட்டுக்கு சமையல் நன்கு தெரிந்த ஒருவர் தேவை.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nசகல வேலைகளையும் செய்துதர எம்மிடம் 10 வருடத்தும் மேற்பட்ட அனுபவம் கொண்ட வல்லுனர்கள் உள்ளார்கள்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்க���ுக்கு பல சலுகைகள்.\nMéry-sur-Oise 95 இல் F3 வீடு மற்றும் கடை விற்பனைக்கு\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nசிறிலங்காவில் தமிழர்களை மேலும் அந்நியப்படுத்தும் ராஜபக்ச குடும்பத்தின் ஆட்சி அதிகாரம்\nசிறிலங்கன் எயர்லைன்சின் சென்னை-கொழும்பு விமான சேவை தொடக்கம், சிறிலங்காவின் தலைநகரிலுள்ள சனத்தொகை நிரம்பிய தெருக்கள் வரை, தற்போது சிறிலங்காவில் பல்வேறு மாற்றங்களைக் காணமுடியும்.\n1975ல் தமிழீழ விடுதலைப் புலிகள் தனிநாடு கோரிப் போராடத் தொடங்கிய காலத்திலிருந்து தொடரப்பட்ட உள்நாட்டுப் போரானது முடிவுக்கு வரும்வரை சிறிலங்காவானது பல்வேறு பாதிப்புக்களைச் சந்தித்தது.\nஆனால் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர் தற்போது சிறிலங்காவில் பல்வேறு அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படுகின்றன.\nசிறிலங்காவின் நகரங்களைத் தாண்டி அதற்கப்பால் இலங்கையர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் மற்றும் துயரங்கள் வேறுபட்டவை.\n'நாங்கள் எமது சொந்த நாட்டை விட தமிழ்நாட்டில் அதிக சுதந்திரத்துடன் வாழ்கிறோம்' என சென்னையில் விமானத்திற்காகக் காத்திருந்த 51 வயதான கனகபுஸ்பம் தெரிவித்தார்.\nதமிழ்நாட்டின் செங்கல்பட்டு அகதி முகாமில் தங்கியுள்ள கனகபுஸ்பத்தின் சகோதரியான மஞ்சரியின் மகனைச் சந்தித்துவிட்டு சிறிலங்காவுக்குத் திரும்புவதற்காக கனகபுஸ்பமும் மஞ்சரியும் சென்னை விமான நிலையத்தில் காத்திருந்தனர்.\n'எனது மகன் 90களில் இங்கு வந்தார். அவர் மீண்டும் சிறிலங்காவுக்குத் திரும்ப முடியும். ஆனால் அ���்கே ஒரு வேலையைப் பெற்றுக் கொள்வது மிகவும் கடினமானதாகும்.\nநாங்கள் எமது நிலத்தை இழந்துவிட்டோம். எம்மிடம் வருமானம் ஈட்டுவதற்கு எவ்வித வழிகளும் இல்லை' என மஞ்சரி தெரிவித்தார்.\nசிறிலங்காவுக்குச் சென்று கொண்டிருந்த விமானத்தில் பயணித்த சிறிலங்கா தமிழர்கள் கூட கொழும்பு பண்டாரநாயக்க அனைத்துலக விமானநிலையத்தில் விமானம் தரையிறங்கியபோது சிங்களத்தில் பேசத் தொடங்கினர்.\nதமிழ் மொழியில் சரளமாகப் பேசத் தெரிந்திருந்த போதிலும், பெரும்பாலான மக்கள் சிங்களத்தில் பேசவிரும்பினர்.\n'எனக்கு தமிழ் தெரியும். ஆனால் நான் தமிழில் பேசமாட்டேன். நான் ஒரு பௌத்த சிங்களவன்' என கொழும்பைச் சேர்ந்த முச்சக்கரவண்டிச் சாரதியான சுனில் தெரிவித்தார்.\nசிங்களவர்கள் மத்தியில் தமிழ் எதிர்ப்பு உணர்வு நிலவுகின்றது என்பதற்கான சாட்சியமாக இது விளங்குகிறது. 'அவர்கள் சிறிலங்கா தமிழர்களைத் தமிழ்நாட்டுக்கும் முஸ்லீம்களை மத்திய கிழக்கிற்கும் குடிபெயர வேண்டும் என விரும்புகிறார்கள்.\nசிங்களவர்களைப் பொறுத்தளவில் சிறிலங்கா என்பது ஒரு சிங்கள தேசமாகும்' என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.\nசிறிலங்காவில் வாழும் தமிழ் மக்கள் மாற்றான் பிள்ளை மனப்பான்மையுடன் நடாத்தப்படுகின்றனர்.\n'தமிழ்நாட்டில் நான் ஒரு தொழிலைப் பெற்றுக் கொள்ள முடியுமா' என கண்டியைச் சேர்ந்த 28 வயதான குமாரன் விஜயநாதன் கேட்டார். கொழும்பிலுள்ள சிறிய விடுதி ஒன்றில் பணியாளராகவுள்ள விஜயநாதன், கணிணியில் தேர்ச்சி பெற்றுள்ள போதிலும் அவரால் சிறிலங்காவில் சிறந்த தொழில் ஒன்றைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை.\nபணிபுரியும் இடங்களில் சிங்கள மொழி முதன்மைப்படுத்தப்படுவதாக பெரும்பாலான தமிழர்கள் கூறுகின்றனர்.\nதமிழர்களைப் பொறுத்தளவில் அவர்களின் பாதுகாப்பு என்பது மிகப் பெரிய பிரச்சினையாகக் காணப்படுகிறது. 'கொழும்பில் பல்வேறு பாதுகாப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் தமிழர்களைப் பொறுத்தளவில் அவர்களுக்குப் போதியளவு பாதுகாப்புக் காணப்படவில்லை.\nதமிழர்கள் தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்காக பலர் பௌத்தத்திற்கு மாறியுள்ளனர்' என கொழும்பில் இயங்கும் தமிழ்த் தொலைக்காட்சி சேவையொன்றில் பணிபுரியும் ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்���ார்.\nவெளிநாடுகளில் பணிபுரியும் தமது உறவினர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் அனுப்பும் பணத்திலேயே சிறிலங்கா தமிழர்களில் அநேகமானவர்கள் தங்கியுள்ளனர்.\nஇரண்டு மில்லியன் வரையான இலங்கையர்கள் வெளிநாடுகளில் பணிபுரிகின்றனர். இவர்கள் ஆண்டுதோறும் 10 பில்லியன் அமெரிக்க டொலர்களை சிறிலங்காவிலுள்ள தமது உறவுகளுக்கு அனுப்புகின்றனர்.\nசிறிலங்கா பங்குச் சந்தைகளில் 20 பேருக்கு ஆறு பேர் தமிழர்கள் என புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.\nவேலையின்மை மற்றும் பணவீக்கம் போன்றன கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவிக்கிறது.\n'அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான பொருளாதார அபிவிருத்தி மற்றும் வளர்ச்சிக்கான அடித்தளத்தை நாங்கள் இட்டுள்ளோம். நாட்டில் தற்போது வறுமை ஒழிக்கப்பட்டுள்ளது. நாங்கள் தற்போது பணவீக்கமானது மிகவும் குறைவடைந்துள்ளது. வேலையற்றோர் வீதமானது 4.2 சதவீதமாகக் காணப்படுகிறது. ஒரு கிலோ அரிசியின் விலை ரூ110 லிருந்து ரூ45-55 ஆகக் குறைவடைய வைத்துள்ளோம்' என சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nஆனால் இதனை சாதாரண மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சிறிலங்காவில் அரிசி மற்றும் மரக்கறிகள், சமைக்கும் எண்ணை, எரிவாயு போன்றன எப்பொழுதும் மிக அதிகமாகவே காணப்படுகின்றன. கொழும்பில் தற்போது ஒருகிலோ அரிசி ரூ70 இற்கு விற்கப்படுகிறது.\nமாகாண சபைகளுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்து வழங்கும் விதமாக 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு சிறிலங்கா அரசாங்கம் மீது இந்தியா அழுத்தம் கொடுக்கின்ற போதிலும், சிறிலங்கா அரசாங்கமானது அதிகாரப் பகிர்வு தொடர்பில் தான் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளது.\nநாட்டில் அனைத்து அபிவிருத்தித் திட்டங்களும் மேற்கொள்ளப்படும் என அதிபர் மகிந்த ராஜபக்ச வாக்குறுதி அளித்துள்ள போதிலும், இந்த அபிவிருத்திகள் நாட்டின் மேல் மற்றும் தென் பிராந்தியங்களில் மட்டுமே மேற்கொள்ளப்படுவதாகவும் இங்கு சிங்கள மக்கள் வாழ்வதால் இங்கு திட்டங்கள் முன்னுரிமைப்படுத்தப்படுவதாகவும் பெரும்பாலான மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.\nசிறிலங்காவானது வெளிநாட்டு முதலீட்டுக்கான வழிகளை ஆராய்கிறது.\nசிறிலங்காவின் வடக்கு மற்றும் கிழக்கில் மீள்அபிவிருத���திகளை மேற்கொள்வதற்காகவும் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 50,000 புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்காகவும் இந்தியா 800 மில்லியன் டொலர்களை இலகு கடன் வட்டியில் ஏற்கனவே வழங்கியுள்ளது.\nசிறிலங்காவில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 160,000 வரையான புதியவீடுகள் அமைக்கப்பட வேண்டும் எனவும் இவற்றுள் மூன்றில் ஒரு வீடுகள் இன்னமும் அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும் எனவும் ஐ.நா அறிவித்துள்ளது.\nஅண்மையில் 500மெகாவாட் சம்பூர் மின்சக்தித் திட்ட உடன்படிக்கையில் இந்தியாவும் சிறிலங்காவும் கைச்சாத்திட்டுள்ளன.\nசிறிலங்காவில் புதிய துறைமுகங்கள், எரிசக்தி ஆலை, புதிய தொடரூந்துப் பாதை போன்றவற்றை அமைப்பதற்காக சீனா, 500 மில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ளது.\nசிறிலங்காவைப் பார்வையிடச் செல்கின்ற சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.\nபொருளாதார ரீதியில் சிறிலங்காவானது மீண்டெழுகிற போதிலும், ராஜபக்ச குடும்பத்தின் ஆட்சி அதிகாரம் குறித்து மக்கள் விசனம் கொள்கின்றனர்.\nஇது தமிழ் மக்களை மேலும் தனிமைப்படுத்துகின்ற, அந்நியப்படுத்துகின்ற ஒன்றாகவே கருதப்பட முடியும் என்பதற்கு காலம் மட்டுமே பதிலளிக்கும்.\n* உலகிலேயே மிக உயரத்தில் அமைந்துள்ள நாடு எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nவிக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல்\nயுத்த காலங்களில் வடக்கு கிழக்கில் முக்கிய பொறுப்புக்களை வகித்தவரும் சமாதானப் பேச்சுக்களின் போது மிக\nமுல்லைத்தீவில் நடந்த ஆர்ப்பாட்டமும் முந்தநாள் நடந்த பேரவைக் கூட்டமும்...\nமாவலி அதிகாரசபைக்கெதிராக முல்லைத்தீவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த ஆர்ப்பாட்டம் அரசாங்கத்தை\nவிக்கியை புறம்தள்ளி அரசுடன் இணைந்தது கூட்டமைப்பு...\nவடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான செயலணி அடுத்த மாதம் கூடவுள்ள நிலையில் அதில் பங்குகொள்ளும் முடிவை\nநாயாற்றில் வைத்த நெருப்பு: ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கடல்...\nகடந்த திங்கட்கிழமை இரவு நாயாற்றுக் கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள், எந்திரங்கள், மீன்பிடி\nகுள்ள மனிதன் கிறீஸ் மனிதனின் தம்பியா\nவட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அராலி, வட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் அண்மை நாட்களாகப்\n« முன்னய பக்கம்123456789...4041அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2012/03/3.html", "date_download": "2018-09-22T17:27:13Z", "digest": "sha1:5SGQDSQE7F2HDYONZIPQVGGDKHUFPICU", "length": 15188, "nlines": 220, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: தெரிஞ்சு சாப்பிடுவோம் 3", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஎம். முஹம்மது ஹுசைன் கனி\nஎன்ன இருக்கு: பாலிபெப்டுடைட் எனும் இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தும் வேதிப்பொருள் நிறைந்துள்ளது.\nயாருக்கு நல்லது: சர்க்கரை நோயாளிகளுக்கு.\nயாருக்கு வேண்டாம்: வேறு அலோபதி மருந்துகள் சாப்பிடும்போது இதனை சாப்பிடக்கூடாது. மருந்தின் தன்மையை முறியடிக்கும். அடிக்கடி சாப்பிட்டால் ஆண்மைக்குறைவு ஏற்படும்.\nபலன்கள்: தொற்று நோய்களை தடுக்கும். கிருமிகளை அழிக்கும். வயிற்றில் பூச்சிகள் சேராமல் தடுக்கும்.\nஎன்ன இருக்கு: நீர்ச்சத்து, புரதம், சுண்ணாம்புச் சத்து.\nஇது உடல் சூட்டைத் தணிக்கும். இதன் சுபாவம் குளிர்ச்சி. இது சிறுநீரைப் பெருக்கும். உடலை உரமாக்கும். மலச் சுத்தியாகும். தாகத்தை அடக்க வல்லது. ஆனால் இது பித்த வாயுவை உண்டு பண்ணும். கடுஞ்சுரைக்காய் என்று ஒரு வகை உண்டு. இது குளுமை செய்வது. தாகத்தை அடக்கும்.\nயாருக்கு நல்லது: எல்லோரும் பகலில் மட்டும் சாப்பிடலாம்.\nயாருக்கு வேண்டாம்: சளித் தொந்தரவு உள்ளவர்களுக்கு.\nபலன்கள்: இதயத்துக்கு வலிமை சேர்க்கும். ரத்தத்தை வளப்படுத்தி தாது பலம் சேர்க்கும். ஆண்மைச் சக்தியை ஊக்குவிக்கும். சீதளத்தையும், பித்தத்தையும் போக்கும். ஆனால் அஜீரணத்தை உண்டாக்கும். இதன் விதைகள் மேகத்தைப் போக்கும். வீரிய விருத்தியை ஏற்படுத்தும். இவ்விதைகளை சர்க்கரையுடன் சேர்த்து சில நாட்கள் உண்டு வந்தால் ஆண்மையைப் (இழந்தவர்கள்) பெறுவார்கள்.\nஎன்ன இருக்கு: புரதம், கொழுப்பு\nயாருக்கு வேண்டாம்: ஆஸ்துமா, தலைவலி, சைனஸ் நோயாளிகள், உடல் பருமனானவர்கள் சாப்பிடக் கூடாது.\nயாருக்கு நல்லது: குழந்தைகளுக்கு. மூலச்சூடு நோய் உள்ளவர்களுக்கு மிகமிக நல்லது.\nபலன்கள்: நரம்புகளுக்கு வலுவூட்டும். வயிற்றுப் புண்களை ஆற்றும். உடல் எடையைக் கூட்டும். வெண்பூசணியே நல்லது.\nநம் கணினியில் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைக்கும்...\nவேலையில் ஸ்டார் ஆக 20 டிப்ஸ் \nஉங்கள் ஜிமெயில் அக்கௌன்ட் பாதுகாக்க சிறந்த 15 வழிக...\nஅதிசிய மிகு ஜம்ஜம் தண்ணீர்\nகையைக் கடிக்குதா கரண்ட் பி��்\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி...\n சூப்பர் டிப்ஸ்100.... எலும்பே நலம...\nஉங்களுக்கு உதவுவதற்காக இங்கே விரிகிறது '100/100 சூ...\nபழைய கார், பைக் வாங்குபவர்களுக்கான டிப்ஸு இங்கே இர...\nபொன்னான நகைகள் எந்நாளும் ஜோலிக்க...சூப்பர் டிப்ஸ் ...\nகுழந்தைப் பிறந்தவுடன் என்ன செய்ய வேண்டும்\nசிறுநீர் கற்கள் எப்படி உண்டாகிறது\nகியாரண்ட்டி’ என்றால் ‘உத்திரவாதம்’ என்பது வாரண்டி ...\nதகவல் அறியும் சட்டத்தை எப்படி பின்பற்ற வேண்டும்\nசிக்கனமாக சமைப்பதற்கு ஈஸியான 16 வழிகள்\nதேர்வு பதட்டத்தை குறைக்க பயிற்சிகள்\nசுயமருத்துவம்... வேண்டாம் இந்த விபரீதம் \nகாஸ் சிலிண்டரை கையாளும் வழிமுறைகள்\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nநடுத்தர வயதுடைய இந்தக் குடும்பத்தலைவர்- பட்டதாரி- சவூதி , ஜித்தாவில் ஆயத்த ஆடைத் தொழில் செய்பவர் – மூன்று குழந்தைகளுக்குத் தந்தை – ஆரம்பக்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nகா‌ல் பாதம் ‌வீ‌ங்குவது கா‌ல் பாத‌ங்க‌ள் ‌சிலரு‌க்கு தூ‌ங்‌கி எழு‌ந்தது‌ம் அ‌ல்லது ஒரே இட‌த்‌தி‌ல் ‌சி‌றிது நேர‌ம் அம‌ர்‌ந்‌திரு‌ந்தால...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nஉங்கள் ஜிமெயில் அக்கௌன்ட் பாதுகாக்க சிறந்த 15 வழிகள்\n1 . உங்கள் கணினியில் மால்வாரே அல்லது வைரஸ் போன்றவை எதாவது உள்ளதா என்று நாம் புதியதாக ஒரு கோப்புகளை தரவிறக்கம் செய்யும் போது முறையாக ஸ்க...\nமின்சாரத்தை மிச்சப்படுத்துவது மிகப்பெரிய கடமையாகும். அதற்கான சில ஆலோசனைகள். மின் விளக்கு அமைப்புகள்: 1) தேவையற்று ஒளிர்ந்து கொண்டிருக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-anushka-inji-idupazhagi-31-10-15-0223654.htm", "date_download": "2018-09-22T17:30:09Z", "digest": "sha1:QH6XCCCYZQ7ACVITQIKL5DT4ZXPNIQZZ", "length": 5968, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "இஞ்சி இடுப்பழகி டிரைலரில் சுட்டிதனமான அனுஷ்கா... - Anushkainji Idupazhagi - அனுஷ்கா | Tamilstar.com |", "raw_content": "\nஇஞ்சி இடுப்பழகி டிரைலரில் சுட்டிதனமான அனுஷ்கா...\nபி.வி.பி சினிமாஸ் தயாரித்து பிரகாஷ் கொவேலமுடி(Prakash Kovelamudi) இயக்கி ஆர்யா, அனுஷ்கா, பிரகாஷ்ராஜ் நடித்து தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாராகி இருக்கும் படம் ‘இஞ்சி இடுப்பழகி’.\nஇப்படத்திற்கு மரகதமணி இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்பட டிரைலரில் அனுஷ்கா சுட்டிதனமாகவும்,குண்டு பெண்ணாகவும் நடித்திருப்பது அனைவரையும் கவர்ந்துள்ளது.\n▪ சிக்கென்று இருக்க செக்ஸே காரணம்: அதிர வைத்த நடிகை- பிளாஷ்பேக்\n▪ சினிமா உலகில் ஆண் ஆதிக்கம் இருப்பது தவறு அல்ல: அனுஷ்கா\n▪ கௌரவ வேடங்களில் இஞ்சி இடுப்பழகி படத்தில் 8 முன்னணி நடிகர், நடிகைகள்\n▪ குண்டு பெண்ணாக நடித்ததற்கு இது தான் காரணம்..\n▪ இஞ்சி இடுப்பழகி மேடையேறியதும் ரசிகர்கள் செய்த கலாட்டா..\n▪ ஜீவாவுக்கு சப்போட் பண்ண ஆர்யா \n▪ அக்டோபர் 9ம் தேதி வருகிறாள் இஞ்சி இடுப்பழகி\n▪ 20 கிலோ கூடிய அனுஷ்கா\n▪ ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அனுஷ்கா\n• சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\n• அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்\n• சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\n• வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார��த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்\n• மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி\n• ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\n• திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்\n• சமந்தா நடிக்க தடையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-dhanush-gautham-menon-24-09-1631084.htm", "date_download": "2018-09-22T17:19:05Z", "digest": "sha1:7RSXIFI3G5SYCRNXZWZJFQGEVJKEEWSL", "length": 6301, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "கோடை விடுமுறையில் தனுஷ் – கௌதம் மேனன் படம்! - DhanushGautham Menon - தனுஷ் – கௌதம் மேனன் | Tamilstar.com |", "raw_content": "\nகோடை விடுமுறையில் தனுஷ் – கௌதம் மேனன் படம்\nகௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’. இதில் தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு முடிய இன்னும் 20 நாட்கள் மட்டுமே பாக்கியிருப்பதாக கௌதம் அறிவித்துள்ளார். எனவே விரைவில் படப்பிடிப்பு முடிந்து படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.\n▪ காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’\n▪ என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்\n▪ எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு\n▪ சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..\n▪ ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.\n▪ ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்\n▪ மெர்சலை அடுத்து நித்யா மேனன் எடுத்த திடீர் சபதம் - வியப்பான ரசிகர்கள்.\n▪ சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்\n▪ கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்\n▪ வங்கி மோசடி வழக்கில் விஜய் பட நடிகை, விரைவில் கைது\n• சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\n• அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்\n• சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\n• வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்\n• மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி\n• ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\n• திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்\n• சமந்தா நடிக்க தடையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijay-antony-vijay-antony-19-01-1625364.htm", "date_download": "2018-09-22T17:23:42Z", "digest": "sha1:6CCXW5G6Z33VUEI3TWEYO76OV3MAJB3L", "length": 12897, "nlines": 128, "source_domain": "www.tamilstar.com", "title": "சர்ச்சையில் சிக்கியது விஜய் ஆண்டனியின் 'பிச்சைக்காரன்' - Vijay AntonyVijay Antony - பிச்சைக்காரன் | Tamilstar.com |", "raw_content": "\nசர்ச்சையில் சிக்கியது விஜய் ஆண்டனியின் 'பிச்சைக்காரன்'\nஇசைஅமைப்பாளர் விஜய் ஆன்டனி ஹீரோவாக நடிப்பில் உருவாகி வரும் பிச்சைக்காரன் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள \" கோட்டாவுல சீட்டு வாங்கி டாக்டர் ஆவுறான்... தப்பு தப்பா ஊசி போட்டு சாகடிக்கிறான் ‘’ என்ற பாடலுக்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், \" திரைப்பட இயக்குநர் அரிகரன் இயக்கத்தில் என்ற திரைப்படம் தயாராகி வருகிறது.\nஇப்படத்திற்கான விளம்பரப் பாடல் ஒன்று லாகன் எழுதி, விஜய் ஆன்டனி இசை அமைப்பில் யூ டியூபில் வெளியிடப்பட்டுள்ளது.இந்தப் பாடல் காட்சிகள் மிகவும் ஆபாசமாக இருக்கிறது.\nஇப்பாடலில் இட ஒதுக்கீடு மூலம் மருத்துவக் கல்வியை பயின்ற தாழ்த்தப்பட்ட , பழங்குடி இன, பிற்படுத்தப்பட்ட , மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த டாக்டர்களை இழிவு படுத்தும் வகையில் பாடல் வரிகள் அமைந்துள்ளன.\n``கோட்டாவுல சீட்டு வாங்கி டாக்டர் ஆவுறான் தப்பு தப்பா ஊசி போட்டு சாகடிக்கிறான் ‘’ என்ற பாடல் வரிகள், இட ஒதுக்கீடு மூலம் படித்த டாக்டர்களை மிகவும் மோசமாக சித்தரிக்கிறது.\nஅந்த டாக்டர்கள் தப்பு தப்பா ஊசிப்போட்டு நோயாளிகளை கொல்லுகிறார்கள் என்பது உண்மைக்கு புறம்பானது மட்டுமல்ல, விஷமத்தனமானது. இட ஒதுக்கீட்டிற்கும், சமூக நீதிக்கும் எதிரானது.\nஇட ஒதுக்கீடு , தகுதி – திறமையை பாதித்து விடுகிறது என்ற தவறான உளுத்துப்போன வாதத்தை மீண்டும் மீண்டும் முன் வைக்கும் முயற்சியாகும். தமிழகத்தில் நீண்ட காலமாக இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது.\nதற்பொழுது 69 விழுக்காடு இட ஒதுக்க���டு நடைமுறையில் உள்ளது.தமிழகம் மருத்துவத் துறையில் முன்னேறி உள்ளது. இந்தியாவின் மருத்துவத் தலைநகரமாக சென்னை உள்ளது.\nஉலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக சென்னைக்கு படை எடுக்கின்றனர். சென்னையிலும், தமிழகத்திலும் தலைசிறந்து விளங்கும் மருத்துவர்கள் பெரும்பாலும்,இட ஒதுக்கீட்டின் மூலம் பயின்றவர்கள்தான்.\nஅவர்களது திறமையை உலகமே போற்றுகிறது, பாராட்டுகிறது.உண்மை நிலை இவ்வாறு இருக்க, இட ஒதுக்கீட்டின் மூலம் டாக்டர்கள் ஆனவர்களால், நோயாளிகள் இறப்பதாகக் கூறுவது இத்திரைப்படக் குழுவினரின் வக்கிரமான சாதி மேலாதிக்க உணர்வைத்தான் பிரதிபலிக்கிறது.\n\"கோட்டாவில் சீட்டு வாங்கி டாக்டர் ஆவுறான்\" எனவும், \"சாகடிக்கிறான்\" என்றும் ஒருமையில் கூறுவது சாதி மேலாதிக்க வெறியை வெளிப்படுத்துகிறது. இது கண்டிக்கத்தக்கது.\nஇந்தியா முழுவதும் 406 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் சரிபாதிக்கு மேல் தனியார் மற்றும் தனியார் நிகர் நிலைப் பல்கைலக்கழகத்தை சார்ந்த மருத்துவக்கல்லூரிகள்தான்.\nஎனவே, உண்மைக்கு மாறாக திட்டமிட்டு உள்நோக்கத்தோடு, சாதிய மேலாதிக்க வக்கிர உணர்வோடு, ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சார்ந்த மருத்துவர்களை இழிவுப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.\nஇது கடும் கண்டனத்திற்குரியது.இந்தப் பாடலுக்கு உடனடியாக தடை விதிப்பதோடு, இந்தத் திரைப்படக் குழுவினர் மீது, குறிப்பாக பாடல் ஆசிரியர், இசை அமைப்பாளர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மீது சாதிய ரீதியிலான வெறுப்பை தூண்டுவதற்காகவும்,\nஒடுக்கப்பட்டோரை இழிவுப்படுத்துவதற்காகவும் சட்ட ரீதியான நட வடிக்கைகளை எடுக்க வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது.\" என்று கூறியுள்ளார்.\n▪ வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n▪ சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n▪ விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்\n▪ சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு\n▪ சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்\n▪ மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி\n▪ 96 படத்தின் ரில���ஸ் தேதி அறிவிப்பு\n▪ வட சென்னை கதையில் விஜய்சேதுபதி\n▪ பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்\n▪ ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்\n• சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\n• அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்\n• சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\n• வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்\n• மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி\n• ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\n• திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்\n• சமந்தா நடிக்க தடையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/coimbatore/", "date_download": "2018-09-22T16:49:31Z", "digest": "sha1:DOQ6JDZ4C2JZW4YNYRS3SCDIPGJMVD2L", "length": 20884, "nlines": 289, "source_domain": "tamil.oneindia.com", "title": "Coimbatore News in Tamil | கோயம்புத்தூர் செய்திகள் | Latest Coimbatore News & Live Updates - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபாலியல் புகாருக்குள்ளான கோவை கல்லூரி சேர்மனை கைது செய்க.. மாணவர்கள் கொந்தளிப்பு\nகோவை: பாலியல் புகாருக்குள்ளான கோவை கல்லூரி நிர்வாக இயக்குநரை கைது செய்ய கோரி மாணவர்கள் போராட்டம்...\nகோவை கல்லூரி சேர்மனை கைது செய்க.. மாணவர்கள் கொந்தளிப்பு\nபாலியல் புகாருக்குள்ளான கோவை கல்லூரி நிர்வாக இயக்குநரை கைது செய்ய கோரி மாணவர்கள் போராட்டம்...\nஎம்டியோட டார்ச்சர் தாங்க முடியல.. நான் இருக்கறதே பிரயோஜனம் இல்லை.. வாட்ஸ் ஆப்பில் பெண் கதறல்\nகோவை: கோவையில் எஸ்என்எஸ் கல்லூரி நிர்வாக இயக்குநரின் செக்ஸ் டார்ச்சல் தாங்க முடியவில்லை என வாட்ஸ்...\nகோவை கல்லூரி நிர்வாக இயக்குநர் மீது பெண் பாலியல் புகார்.. வீடியோ வெளியானதால் பரபரப்பு\nகோவை: கோவையில் எஸ்என்எஸ் கல்லூரியில் அதன் நிர்வாக இயக்குநர் மீது 2 ஆண்டுகளாக பாலியல் தொல்லை...\nஆஹா.. மெஷினுக்குள் விதை.. கோவை நிறுவனத்தின் \"பசுமைப் புரட்சி\"\nகோவை: கோவையில் தங்களிடம் வாங்கும் மோட்டார்களுடன் பசுமைப்புரட்சி செய்ய வசதியாக விதைகளை டெக்ஸ்மோ...\nபெண்ணை விரட்டி வ���ரட்டி முத்தமிடும் கல்லூரி நிர்வாக இயக்குநர்\nகோவையில் எஸ்என்எஸ் கல்லூரியில் அதன் நிர்வாக இயக்குநர் மீது 2 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்ததாக...\nகோவை குண்டுவெடிப்பு.. 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது\nதிருவனந்தபுரம்: கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி இன்று...\nகோவையில் எமதர்மர் கோயிலில் அமாவாசை வழிபாடு.. சிறப்பு பூஜை\nகோவை: கோவையில் சிறுமுகை அருகே உள்ள கிராமத்தில் உளள எமதர்மர் கோயிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது....\nகேரளாவை தொடர்ந்து தமிழகத்தை மிரட்டும் எலிக்காய்ச்சல்.. கோவையில் இளைஞர் பலி\nகோவை: அரசு மருத்துவமனையில் எலிக்காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி...\nகோவையில் கடன் தொல்லையால் தாய், தந்தையை கொலை செய்து தற்கொலை செய்த இளைஞர்\nகோவை: கடன் தொல்லையால் தாய், தந்தையை கொலை செய்து விட்டு டிராவல்ஸ் அதிபர் தற்கொலை செய்து கொண்ட...\nகோவை குண்டு வெடிப்பு வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது வீடியோ\nகோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி இன்று கைது...\nகோவை அனுமந்தராயசாமி கோவிலில் ஆவணி மாத சிறப்பு வழிபாடு... ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\nகோவை: அனுமந்தராயசாமி கோவிலில் ஆவணி மாத சிறப்புபூஜை நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள்...\nவீடு வீடாக சென்று மாணவர்களை அரசுப் பள்ளியில் சேர்த்தேன்- கோவை \"நல்லாசிரியர்\" விருது பெற்ற ஸதி\nகோவை: வீடு வீடாக சென்று மாணவர்களை அரசு பள்ளியில் சேர்த்தேன் என்று கோவையில் நல்லாசிரியர் விருது...\nமு. கருணாநிதி என்ற பெயருக்கு புது விளக்கம் அளித்த நடிகர் மோகன்பாபு\nகோவை: திமுக தலைவர் மு.கருணாநிதி என்ற பெயருக்கு நடிர் மோகன்பாபு புது விளக்கத்தை அளித்தார். இது...\nபசி.. மனஉளைச்சல்.. உச்ச நீதிமன்ற வளாகத்தில் கத்தி கூச்சல் போட்ட கோவை நபரால் பரபரப்பு\nடெல்லி: மனஉளைச்சல் காரணமாக, கோயம்புத்தூரை சேர்ந்த பாபு என்ற நபர் டெல்லி உச்ச நீதிமன்ற வளாகத்தில்...\nஎச்4 விசா முறை 3 மாதத்தில் திரும்பப் பெறப்படும்.. 1 லட்சம் இந்தியர்களின் நிலை பரிதாபம்\nஎனக்கு சொத்து பத்து எதுவும் வேண்டாம் - கலங்கும் எல் & டி முதலாளி..\nசூழ்ந்த மெர்ஜர் மேகம், சிக்கிய கனரா பேங்க்..\n2020-ம் ஆண்டுக்குள் 2,000 டெக் ஊழியர்களை பண���க்கு எடுக்கும் ஓயோ\nசதுரங்க வேட்டை 2... அரவிந்தசாமி, மனோபாலாவுக்கு உயர் நீதிமன்றம் புது உத்தரவு\nபாக்யராஜ், அஜித், எஸ்.ஜே.சூர்யா.. இப்போ இந்தப் பட்டியலில் விஜய் சேதுபதியும்\nஅய்யய்யோ.. அது விஜய் சேதுபதி இல்லையாம்...\n செக்க சிவந்த வானம் மாஸ் டிரைலர்\nஹாக்கி உலகக் கோப்பை தீம் சாங்... கை கோர்க்கும் ஏ.ஆர்.ரஹ்மான், குல்ஸார்\nகம்பேக்னா இப்படித்தான் இருக்கனும்.. வங்கதேசத்தை வச்சி செஞ்ச ஜடேஜா\nஇனி 5 வருஷம் ப்ரீயா கிரிக்கெட் பார்க்கலாம் போலயே.. ஜியோ போட்ட சூப்பர் டீல்\nஆசிய கோப்பை சூப்பர் 4-இல் பாகிஸ்தானை மிரட்டிய ஆப்கன்.. பாக். போராடி வென்றது\nநன்றாக தூங்கியும் சோர்வாய் உணர்ந்தால் இந்த நோயாக கூட இருக்கலாம்\nமுகர்ந்தாலே பல நோய்களை குணப்படுத்தும் திருநீற்றுப் பச்சிலை... உங்க வீட்ல இல்லயா\nஇதய நோய்கள் வராமல் தடுக்கும் அரிய வகை சிவப்பு நிற பழங்கள்..\nமுகநூலில் அறிமுகமான முகமே அறியாத நண்பன் மூலம் கருத்தரித்த பெண்ணின் கதை\nமஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காரில் ஏஎம்டி கியர்பாக்ஸ் அறிமுகமாகிறது\nஒரு கிலோ கேக் வாங்கினால் 'அதிசய பொருள்' இலவசம்.. ஓவர் நைட்டில் வேர்ல்டு ஃபேமஸ் ஆன வேலூர் பேக்கரி\nஅம்பானி, அதானிக்கு புதிய பிஸ்னஸ் பிளான் போட்டு கொடுக்கும் மோடி… போக்குவரத்து துறை தனியார் மயம்\nமெர்சிடிஸ் பென்ஸ் வி- கிளாஸ் சொகுசு வேன் இந்தியாவில் அறிமுகமாகிறது\nவிலங்கை பேச வைக்கும் நித்தியானந்தா: டுவிட்டரில் வைரலாகும் மீம்ஸ்.\nநேர என்கவுண்டர் பாக்க வாங்க என்று அழைத்த காவல்துறை.\nசியோமி: புதிய மி பேண்ட், ஏர் ப்யூரிஃபையர், செக்யூரிட்டி கேமரா, ஸ்மார்ட் டிவி, சூட்கேஸ் அறிமுகம்.\nபட்ஜெட் விலையில் கேலக்ஸி ஜே4 பிளஸ் மற்றும் கேலக்ஸி ஜே6 பிளஸ் அறிமுகம்.\nஜெய்சல்மர் கோட்டையில் அப்படி என்னதான் இருக்கு தெரிஞ்சிக்கணுமா\nஹனிமூன் எங்க எப்படி இருக்கணும் இந்தியப் பெண்கள் என்ன நினைக்குறாங்க தெரியுமா\nகுரு பெயர்ச்சியில் இந்த கோவிலுக்கு மட்டும் போங்க அப்றம் பாருங்க உங்க லைப் தலைகீழா மாறிடும்\nகோவாவில் நீங்க இந்த மாதிரி விளையாட்டுக்களையும் விளையாடலாம் தெரியுமா\nஎஸ்பிஐ தேர்வு 2018: தேர்வுக்கான முடிவுகள் விரைவில் வெளியீடு\nஅலுவலகத்தில் ஆளுமையுடன் செயல்பட டாப் 10 வழிமுறைகள்\nயுபிஎஸ்சி 2019 தேர்வுகளுக்கான அட்டவனை வெளியீடு\nகேட் தேர்வு 2019 விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\nதிருவள்ளூர் யோகலட்சு நகர் விற்பனைக்கு DTCP மனை\n2007 ஃபோர்ட் ஐகோன் கார் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்டது.\n2015 பஜாஜ் பல்சர் AS150 விற்பனைக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/trump-kim-summit-stop-romanticising-dictator-say-north-kor-322175.html", "date_download": "2018-09-22T17:16:00Z", "digest": "sha1:OYC5AZB2THV6BK5JWIBR4YDEVSRKFWNZ", "length": 20333, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "“கிம் ஜாங்-உன்னை நல்லவராக சித்தரிப்பதை நிறுத்துங்கள்”: வட கொரிய கலைஞர்கள் | Trump Kim summit: Stop romanticising a dictator, say North Korea artists - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» “கிம் ஜாங்-உன்னை நல்லவராக சித்தரிப்பதை நிறுத்துங்கள்”: வட கொரிய கலைஞர்கள்\n“கிம் ஜாங்-உன்னை நல்லவராக சித்தரிப்பதை நிறுத்துங்கள்”: வட கொரிய கலைஞர்கள்\n தப்பா பேசினால் நாக்கை அறுப்பேன்.. எம்பி எம்எல்ஏக்களுக்கு இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை\nதமிழகத்தில் இன்னும் 15 நாட்களில் 550 புதிய பஸ்கள் இயக்கம்..\nஅய்யய்யோ.. அது விஜய் சேதுபதி இல்லையாம்...\nஇதய நோய்கள் வராமல் தடுக்கும் அரிய வகை சிவப்பு நிற பழங்கள்..\nநேர என்கவுண்டர் பாக்க வாங்க என்று அழைத்த காவல்துறை.\nஹாக்கி உலகக் கோப்பை தீம் சாங்... கை கோர்க்கும் ஏ.ஆர்.ரஹ்மான், குல்ஸார்\nஎச்4 விசா முறை 3 மாதத்தில் திரும்பப் பெறப்படும்.. 1 லட்சம் இந்தியர்களின் நிலை பரிதாபம்\nஜெய்சல்மர் கோட்டையில் அப்படி என்னதான்\nசிங்கப்பூரில் நடைபெறும் டிரம்ப் - கிம் உச்சிமாநாட்டில் மனித உரிமை குறித்து விவாதிக்கப்படாமல் இருப்பது தொடர்பாக பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அணு ஆயுத விவகாரத்தை மனித உரிமை விவகாரத்திலிருந்து பிரித்தெடுக்க முடியாது என்று வட கொரியாவிலிருந்து தப்பி அமெரிக்கா சென்ற கிரேஸ் ஜோ பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், வட கொரியாவை விட்டு சென்ற கலைஞர்கள், டிரம்ப்-கிம் சந்திப்பு குறித்து பிபிசியின் ஹெத்தர் சென் மற்றும் மிஞ்சி லீ ஆகியோரிடம் அவர்கள் மனம் திறந்து பேசினர்.\nஒரு சர்வதேச அரசியல்வாதியாக வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் வெளிப்படலாம். ஆனால் அவரது தலைமையில் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்ட வட கொரிய கலைஞர்கள், இது போன்ற அமைதி பேச்சுவார்த்தைகளால் கிம் ஒரு சர்வாதிகாரி இல்லை என்று கூறிவிட முடியாது என்கின்றனர் அவர்கள்.\nப�� ஆண்டுகளாக வட கொரியாவில் பிரச்சார பிரிவில் ஒரு முக்கிய பங்காற்றினார் ஓவியர் சாங் ப்யூக். ஹ்வாங்ஹே மாகாணத்தில் இருந்த இவரை அடையாளம் கண்ட ஆட்சியாளர்கள் அவரை அரசின் ஓவியாராக தேர்வு செய்தனர்.\nஅமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு எதிராக தெளிவான, பிரகாசமான படங்களை வரைந்தார் சாங் ப்யூக். வட கொரியாவில் மகிழ்ச்சியான பணியாளர்கள் இருப்பது போலவும், கிம் பரம்பரையையும் அவர் வரைந்து வந்தார்.\nதற்போது தென் கொரிய தலைநகர் சோலில் உள்ள அவர், \"அரசின் பிரச்சார கலைஞராக, வட கொரியாவையும் அதன் தலைவர்களையும் சிறந்த மனிதர்களாக காண்பிக்க வேண்டும் என்று என்னிடம் எதிர்பார்த்தனர்\" என்று கூறினார்.\n\"வட கொரியாவில், கலை என்பது அழகாக மட்டுமே இருக்க முடிந்தது. அங்கு வீடு இல்லாதவர்கள் என்று யாரும் கிடையாது. உணவு பற்றாற்குறை இல்லாமல் அனைவரும் குண்டாக அழகாக இருந்தனர்\", இந்த ஓவியங்கள் எல்லாம் பொய்யே இன்றி வேறில்லை.\nவட கொரியாவை விட்டு 2002ஆம் ஆண்டு தென் கொரியாவுக்கு சென்ற ப்யூக், வட கொரிய சிறை முகாமில் தினமும் சித்தரவதை அனுபவித்தார்.\n\"வட கொரிய சிறை முகாமில் இருந்தது மிகவும் கொடுமையாக இருந்தது\" என்று நினைவு கூர்கிறார் அவர்.\n\"பறவைகள் பாடுவது கேட்கும், நீல வானம் தெரியும். ஆனாலும், உங்களுக்கு செத்து விடலாம் என்று தோன்றும். தற்போது கிம்மை நல்ல மனிதராக காண்பிக்கும்போது, எனக்கு எவ்வளவு அதிர்ச்சியாக இருக்கும் என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியும்\" என்கிறார் அவர்.\nதற்போது கிம்மை அன்புக்குரியவர் போல நடத்தப்படுவதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.\nஅணுஆயுத திட்டங்களாலும், மனித உரிமைகளை மீறியும் நடந்து கொண்ட ஒருவரை சந்திக்க உலக தலைவர்கள் முண்டியடிக்கின்றனர்.\nஅவரது ஆட்சியில் பலரும் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் தற்போது அவரை மனிதர் என்று மக்கள் கூறுகின்றனர் என்று குறிப்பிட்ட அவர், \"சர்வாதிகாரியை நல்லவர் போல வர்ணிப்பதும், அவரது ஆட்சியை நல்லாட்சி போல கூறுவதும் மிகவும் தவறானது\" என்றார்.\nமூத்த சகோதரர்களை தாண்டி அரியணையில் கிம் ஜோங்-உன் அமர்ந்தது எப்படி\nடிரம்ப் - கிம் சந்திப்புக்கு சிங்கப்பூர் தேர்வு செய்யப்பட்டது ஏன்\nசோலில் உள்ள கங்கம் மாவட்டத்தில் வாழ்ந்து வருகிறார் மற்றொரு கலைஞர் சொய் சங்-கூக்.\nமேற்கத்திய உளவாளிகள் குறித்து கேலிச்சித்திரங்ளை வட கொரிய அரசுக்காக வரைந்து வந்தார்.\n\"வட கொரியாவில் இருக்கும் ஒருவர், கிம் ஜாங்-உன் குறித்து புகழ்ந்து பேசினால் எனக்கு அவ்வளவு கோபத்தை ஏற்படுத்தும்\" என்கிறார் அவர்.\n\"அப்படி சொல்பவர்கள், என்னை போன்ற வட கொரியர்களை பார்த்ததில்லை என்று அர்த்தம். நானும் என் குடும்பமும் துன்புறுத்தப்பட்டோம், தாக்கப்பட்டோம். எங்கள் வாழ்க்கை எவ்வளவு மோசமாக இருந்தது என்பது அவர்களுக்கு தெரியாது\" என்று அவர் தெரிவித்தார்.\nவெளிநாடுகளில் உள்ள பல வட கொரியர்கள் போலவே இவரும் டிரம்ப்-கிம் உச்சிமாநாட்டை கவனமாக பார்க்கிறார்.\n\"உலக தலைவர்களுடன் கிம் வலம் வரும் புகைப்படங்களை பார்க்கும்போது எனக்கு கோபமாக வருகிறது. ஏனெனில், இது வட கொரியாவில் கிம்மின் பிம்பத்தை பலப்படுத்தி, பலரையும் மூளைச்சலவை செய்துவிடும்\" என்கிறார் அவர்.\nசொய் சங்-கூக் மேலும் கூறுகையில், கிம்மிடம் பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டும் வட கொரியாவின் பிரச்சனைகள் தீர்ந்துவிடும் என்று இந்த உலகம் கருதுகிறது. உண்மையிலே இது எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது\" என்று குறிப்பிட்டார்.\nகிம் ஜாங்-உன் விரக்தியின் விளிம்பில் உள்ளார். எங்கு போவதென்று தெரியாமல் அவர் இவ்வாறு நடந்து கொள்கிறார் என்று சொய் கூறுகிறார்.\nஉலகில் பலமான அதிகாரமிக்க நாட்டை ஆளும் டிரம்புக்கு, மனித உணர்வுக்கான கடமை உள்ளது என்று தெரிவித்த அவர், டிரம்பிடம் ஏதேனும் உத்தி உள்ளது என்று நம்புவதாகவும், வட கொரியர்களை அவர் புறக்கணிக்க மாட்டார் என்று நினைப்பதாகவும் சொய் கூறினார்.\nபாதுகாப்பான வட கொரியாவிற்கு திரும்பிச் செல்ல விருப்பமா என்று கேட்டதற்கு, உற்சாகமாக ஆம் என்று சொல்கிறார் கலைஞர் சாங் ப்யூக்.\n\"எனக்கு பியாங்யாங்கில் ஓவிய கண்காட்சி நடத்த வேண்டும். என் நாட்டு மக்களுக்கு கருத்து சுதந்திரம் குறித்து காண்பிக்க வேண்டும். அது என் வாழ்நாள் கனவு. நான் உயிருடன் இருக்கும் போதே இது நடக்கும் என்று நம்புகிறேன்\" என்று அவர் தெரிவித்தார்.\nடிரம்ப்-கிம் சந்திப்பு வட கொரியாவில் ஒரு அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்த தொடக்கமாக இருக்கும் நம்புவதாக அவர் தெரிவித்தார்.\nசிங்கப்பூர்: கிம் ஜாங்-உன்னின் இரவு உலா (புகைப்படத் தொகுப்பு)\nசூப்பர் கம்ப்யூட்டர்கள் தரவரி��ை: சீனாவை மீண்டும் முந்தியது அமெரிக்கா\nகிம் ஜோங் - உன்னை தேடிய தென் கொரியா மக்கள்\nவிவாத நிகழ்ச்சி நடத்திய தொலைக்காட்சி மீதான வழக்குப்பதிவு முறையா\nnorth korea kim jong un trump வட கொரியா கிம் ஜோங் உன் டிரம்ப்\nரூ. 1.30 லட்சம் கோடியில் மோடி, அம்பானி நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்.. வெளுக்கும் ராகுல்\nநிக்கி கல்ராணியை பார்க்க குவிந்த ரசிகர் கூட்டம்.. போலீஸ் தடியடி.. திருப்பூரில் பரபரப்பு\nகாதலன் தற்கொலை... சீரியல் நடிகை நிலானி மீது வழக்குப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/chennai-high-court-ordered-the-cbse-advertisements-across-the-country-327881.html", "date_download": "2018-09-22T17:25:03Z", "digest": "sha1:LCQXGR6RIJASJQBCZIGE2M7TQ364QLKX", "length": 11182, "nlines": 173, "source_domain": "tamil.oneindia.com", "title": "2 ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கூடாது: நாடு முழுவதும் விளம்பரம் செய்ய சிபிஎஸ்இக்கு ஹைகோர்ட் உத்தரவு | Chennai High Court ordered the CBSE to advertisements across the country - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» 2 ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கூடாது: நாடு முழுவதும் விளம்பரம் செய்ய சிபிஎஸ்இக்கு ஹைகோர்ட் உத்தரவு\n2 ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கூடாது: நாடு முழுவதும் விளம்பரம் செய்ய சிபிஎஸ்இக்கு ஹைகோர்ட் உத்தரவு\n தப்பா பேசினால் நாக்கை அறுப்பேன்.. எம்பி எம்எல்ஏக்களுக்கு இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை\nதமிழகத்தில் இன்னும் 15 நாட்களில் 550 புதிய பஸ்கள் இயக்கம்..\nஅய்யய்யோ.. அது விஜய் சேதுபதி இல்லையாம்...\nஇதய நோய்கள் வராமல் தடுக்கும் அரிய வகை சிவப்பு நிற பழங்கள்..\nநேர என்கவுண்டர் பாக்க வாங்க என்று அழைத்த காவல்துறை.\nஹாக்கி உலகக் கோப்பை தீம் சாங்... கை கோர்க்கும் ஏ.ஆர்.ரஹ்மான், குல்ஸார்\nஎச்4 விசா முறை 3 மாதத்தில் திரும்பப் பெறப்படும்.. 1 லட்சம் இந்தியர்களின் நிலை பரிதாபம்\nஜெய்சல்மர் கோட்டையில் அப்படி என்னதான்\nசென்னை: 2ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் தரக்கூடாது என்பதை நாடு முழுவதும் விளம்பரம் செய்ய சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.\nசிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பாடச்சுமையை குறைக்க கோரி வழக்கறிஞர் புருஷோத்தமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த சென்னைஹைகோர்ட் நீதிபதி கிருபாகரன் 2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கூடாது என்ற உத்தரவில் கண்டிப்பு காட்ட வேண்டும் என்றார்.\n2ம் வகுப்பு வரை குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கூடாது என்பதை நாடு முழுவதும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி கிருபாகரன் கூறினார்.\nமேலும் 2 ஆம் வகுப்பு பொது அறிவு பாடத்தில் நடிகர்கள் சல்மான்கான், ரஜினி காந்த்,நடிகை ஐஸ்வர்யா ராய் குறித்து கேட்கப்பட்டது தொடர்பாகவும் சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியது.\nநடிகர்கள் நடிகைகளை வைத்து கேள்வி கேட்கும் அளவுக்கு சிபிஎஸ்இயின் தரம் குறைந்துவிட்டதா என்றும், நாட்டின் முதன்மையான கல்வியானத்திற்கு இதுபோன்ற கேள்விகள் தேவையா என்றும் நீதிபதி கிருபாகரன் விளாசினார். மேலும் வழக்கறிஞர் புருஷோத்தமன் தொடர்ந்த வழக்கு விசாரணையை நீதிபதி நாளைக்கு ஒத்திவைத்தார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nchennai high court ordered cbse advertisements சென்னை உயர்நீதிமன்றம் சிபிஎஸ்இ உத்தரவு விளம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/netizens-sharing-their-views-about-adi-perukku-326414.html", "date_download": "2018-09-22T16:39:28Z", "digest": "sha1:NELZ2M3VUN7E7EHTCQKX5XEWVC6LRE4Z", "length": 13687, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாளை ஆடிப்பெருக்கு! இந்த வருஷம் காவேரில தண்ணி வேற! கரையோரம்லாம் சும்மா ஜேஜேன்னு இருக்கும்! | Netizens sharing their views about Adi perukku - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n இந்த வருஷம் காவேரில தண்ணி வேற கரையோரம்லாம் சும்மா ஜேஜேன்னு இருக்கும்\n இந்த வருஷம் காவேரில தண்ணி வேற கரையோரம்லாம் சும்மா ஜேஜேன்னு இருக்கும்\n தப்பா பேசினால் நாக்கை அறுப்பேன்.. எம்பி எம்எல்ஏக்களுக்கு இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை\nதமிழகத்தில் இன்னும் 15 நாட்களில் 550 புதிய பஸ்கள் இயக்கம்..\nஅய்யய்யோ.. அது விஜய் சேதுபதி இல்லையாம்...\nஇதய நோய்கள் வராமல் தடுக்கும் அரிய வகை சிவப்பு நிற பழங்கள்..\nநேர என்கவுண்டர் பாக்க வாங்க என்று அழைத்த காவல்துறை.\nஹாக்கி உலகக் கோப்பை தீம் சாங்... கை கோர்க்கும் ஏ.ஆர்.ரஹ்மான், குல்ஸார்\nஎச்4 விசா முறை 3 மாதத்தில் திரும்பப் பெறப்படும்.. 1 லட்சம் இந்தியர்களின் நிலை பரிதாபம்\nஜெய்சல்மர் கோட்டையில் அப்படி என்னதான்\nசென்னை: நாளை ஆடிப்பெருக்கு கொண்டாடப்படவுள்ள நிலையில் அதுகுறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.\nஆடிப்பெருக்கு விழா ஆடிமாதம் 18ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.\nபுது மண தம்பதிகள், சுமங்கலி பெண்கள் நீர்நிலைகளில் வழிபாடு செய்வார்கள். இளம் பெண்கள் மனதுக்கு பிடித்த வரன் அமைய வேண்டி வழிபாடு நடத்துவார்கள். கடந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு காவிரியில் இந்த ஆண்டு தண்ணீர் கரைபுரண்டோடுகிறது.\nஇதனால் இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழா காவிரி டெல்டா மாவட்டங்களில் களைகட்டும். இந்நிலையில் ஆடிப்பெருக்கு குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.\n இந்த வருஷம் காவேரில தண்ணி வேற கரையோரம்லாம் சும்மா ஜேஜேன்னு இருக்கும் 😍😍😍\n இந்த வருஷம் காவேரில தண்ணி வேற கரையோரம்லாம் சும்மா ஜேஜேன்னு இருக்கும்\nஆடிபெருக்கு ... ரொம்ப நாளைக்கு அப்புறம் கரை புரண்டு ஓடுது pic.twitter.com/hr5NYezRXw\nஆடிபெருக்கு ... ரொம்ப நாளைக்கு அப்புறம் கரை புரண்டு ஓடுது\nஆடி பெருக்கு (ஆடி18) சிறுவயதில் பாட்டியுடன் நீர் நிலைக்கு குறிப்பாக கிணற்றடிக்கு சென்று மஞ்சள் கயிறு பூ பழம்,மற்றும் தேங்காய் பச்சையரிசி வெள்ளம் எள்ளு கலந்து கௌரியை வழிபட்டு பிரசாதம் உண்டு நீரில் விளையாடியது மகிழ்ச்சி,\n(இன்றோ நகரத்தில் கிணறை பார்ப்பதே அரிதாக உள்ளது),\nஆடி பெருக்கு (ஆடி18) சிறுவயதில் பாட்டியுடன் நீர் நிலைக்கு குறிப்பாக கிணற்றடிக்கு சென்று மஞ்சள் கயிறு பூ பழம்,மற்றும் தேங்காய் பச்சையரிசி வெள்ளம் எள்ளு கலந்து கௌரியை வழிபட்டு பிரசாதம் உண்டு நீரில் விளையாடியது மகிழ்ச்சி,\n(இன்றோ நகரத்தில் கிணறை பார்ப்பதே அரிதாக உள்ளது),\nஹேப்பி ஆடி பெருக்கு ...\nஎன்பது தனி மனிதருக்கு சொந்தமானது அல்ல\nஎன்பது தனி மனிதருக்கு சொந்தமானது அல்ல\nநாளக்கி ஆடி 18 ஆம் , லீவு விட்றாய்களா இல்லாயானு ஒரே குழப்பமா இருக்கு 😔😔 pic.twitter.com/QT8YnCHWjB\nநாளைக்கு ஆடி 18 ஆம் , லீவு விட்றாய்களா இல்லாயானு ஒரே குழப்பமா இருக்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nnetizens adi perukku twitter cauvery delta நெட்டிசன்ஸ் டிவிட்டர் காவேரி டெல்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BE,_%E0%AE%85%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%83%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2018-09-22T17:16:31Z", "digest": "sha1:U3AD3FH2GWYDXGW4KEJRKHYRBPCLD67L", "length": 17210, "nlines": 322, "source_domain": "ta.wikipedia.org", "title": "செயிண்ட் எலனா, லாசென்சன் மற்றும் திரிசுத்தான் தா குன்யா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "செயிண்ட் எலனா, லாசென்சன் மற்றும் திரிசுத்தான் தா குன்யா\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(செயிண்ட் எலனா, அசென்சன் மற்றும் டிரிசுதான் டா குன்ஃகா இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nசெயிண்ட் எலனா, லாசென்சன் மற்றும் திரிசுத்தான் தா குன்யா\nStatus பிரித்தானிய கடல் கடந்த ஆட்புலம்\n• அரசர் ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்\n• ஆளுநர் மார்க் ஆன்ட்ரூ கேப்சு\n• அசென்சன் தீவின் நிர்வாகி மார்க் ஆலந்து[2]\n• டிரிசுதான் டா குன்ஃகாவின் நிர்வாகி அலெக்ஸ் மித்தாம்\nநிறுவப்பட்டது ஐக்கிய இராச்சியத்தின் சார்பு பகுதியாக\n• செயின்ட் எலினா உரிமை முறி வழங்கப்பட்டது 1657\n• பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் ஆட்சி முடிவு 22 ஏப்ரல் 1834[3]\n• அசென்சன் இணைப்பு 12 செப்டம்பர் 1922\n• டிரிசுதான் டா குன்ஃகா இணைப்பு 12 சனவரி 1938\n• தற்போதைய அரசியலமைப்பு 1 செப்டம்பர் 2009\n• மொத்தம் 394 கிமீ2\n• 2014 கணக்கெடுப்பு 7,729 (219வது)\nசெயின்ட் எலினா பவுண்டு (SHP) (செயின்ட் எலினா & அசென்சன்)\nபிரித்தானிய பவுண்டு (GBP) (டிரிசுதான்)\nகிரீன்விச் இடைநிலை நேரம் (ஒ.அ.நே​)\n+290 (செயின்ட் எலினா & டிரிசுதான்)\na. பிரித்தானிய கடல் கடந்த ஆட்புலத்திற்காக.\nசெயிண்ட் எலனா, லாசென்சன் மற்றும் திரிசுத்தான் தா குன்யா (Saint Helena, Ascension and Tristan da Cunha)[4] தெற்கு அத்திலாந்திக்குப் பெருங்கடலில் உள்ள பிரித்தானிய கடல் கடந்த ஆட்புலமாகும். இதில் செயிண்ட் எலனா தீவு, அசென்சன் தீவு மற்றும் டிரிசுதான் டா குன்ஃகா தீவுக்கூட்டமும் அடங்கியுள்ளன. செப்டம்பர் 1, 2009 வரை இவை செயின்ட் எலினாவும் சார்பு பகுதிகளும் என அழைக்கப்பட்டன. செப்டம்பர் 1, 2009இல் இயற்றப்பட்ட புதிய அரசியலமைப்பு இந்த மூன்று தீவுகளுக்கும் சமமான நிலையைத் தந்துள்ளது.[5]\nநிர்வாகத்திற்காக புவியியலை ஒட்டி இந்த ஆட்புலம் மூன்று பகுதிகளாக, செயின்ட் எலினா, அசென்சன், டிரிசுதான் டா குன்கா, பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் தனித்தனியான சட்டப்பேரவைகளால் ஆளப்படுகின்றன. செயின்ட் எலினாவின் சட்டப் பேரவைக்கு ஆட்புலத்தின் ஆளுநர் தலைமையேற்க, மற்றவற்றிற்கு நிர்வாக அதிகாரி தலைமை ஏற்கிறார்.\nசெயிண்ட் எலனா 122 47 5,809 ஜேம்ஸ்டவுன்\nஅசென்சன் தீவு 88 34 1,532 ஜார்ஜ்டவுன்\nடிரிசுதான் டா குன்ஃகா 184 71 273 ஏழுகடலின் எடின்பர்கு\nடிரிசுதான் டா குன்ஃகா 98 38 264 ஏழுகடலின் எடின்பர்கு\nஅணுகவியலா தீவு 14 5 0\nநைட்டிங்கேல் தீவு 3.2 1 0\nகாஃப் தீவு 68 26 9 (நிரந்தர குடியிருப்பவர் இல்லை) டிரான்சுவால் விரிகுடா\nமொத்தம் 394 152 7,614 ஜேம்ஸ்டவுன்\nசெயின்ட் எலினா தீவு மேலும் எட்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.[6]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் செயிண்ட் எலனா, லாசென்சன் மற்றும் திரிசுத்தான் தா குன்யா என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஆப்பிரிக்காவில் உள்ள நாடுகளும் பிராந்தியங்களும்\nசாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி\nபிரான்சு (மயோட்டே • ரீயூனியன்)\nஇத்தாலி (பந்தலேரியா • பெலாகி தீவுகள்\nஎசுப்பானியா (கேனரி தீவுகள் • செயுத்தா • மெலில்லா • இறைமையுள்ள பகுதிகள்)\nசெயிண்ட் எலனா, லாசென்சன் மற்றும் திரிசுத்தான் தா குன்யா\nசகாராவிய அரபு சனநாயகக் குடியரசு\nசெயிண்ட் எலனா, லாசென்சன் மற்றும் திரிசுத்தான் தா குன்யா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 பெப்ரவரி 2016, 07:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/vignesh-sivan/", "date_download": "2018-09-22T16:42:00Z", "digest": "sha1:HKWPWJYI4LCLFVSXTHDP4NUTJKPRX5WJ", "length": 5225, "nlines": 89, "source_domain": "www.cinereporters.com", "title": "vignesh sivan Archives - CineReporters", "raw_content": "\nசனிக்கிழமை, செப்டம்பர் 22, 2018\nஇமைக்கா நொடிகள் விமர்சனம்- நயன்தாராவை மறந்த விக்னேஷ் சிவன்\ns அமுதா - ஆகஸ்ட் 30, 2018\nநண்பர்கள் தினத்துக்காக நிவின் பாலியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட நயன்\nநயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார் விக்னேஷ் சிவன்\nவிக்னேஷ் சிவனை கிண்டலாக திட்டி தீர்த்த நயன் ரசிகர்கள்\nகாதலிக்காக பாட்டு எழுதிய பிரபல இயக்குனர்\nஎதற்கெடுத்தாலும் அமெரிக்கா பறக்கும் காதல் ஜோடி\nசிவகார்த்திகேயன் படத்தில் இருந்து விலகினாரா விக்னேஷ் சிவன்\nபிரிட்டோ - மார்ச் 17, 2018\nதோல்வியை மறைக்க கார் பரிசா சூர்யா மீது விநியோகிஸ்தர்கள் புகார்\nபிரிட்டோ - மார்ச் 16, 2018\nமீண்டும் இணைகிறதா சூர்யா-விக்னேஷ் சிவன் கூட்டணி\nபிரிட்டோ - மார்ச் 3, 2018\nசிவா, சிவன் இணையும் படத்தில் அனிருத்\nபிரிட்டோ - ஜனவரி 19, 2018\nஜெயம் ரவி-காஜல் அகர்வால் இணையும் புதிய படம்\ns அமுதா - செப்டம்பர் 22, 2018\n‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியின் புதுப்படத்தை இயக்குவது இவரா\ns அமுதா - செப்டம்பர் 22, 2018\nதயாரிப்பாளர் மனோபாலா மீது வழக்கு தொடர்ந்த நடிகர் அரவிந்த் சாமி\ns அமுதா - செப்டம்பர் 22, 2018\n‘நோட்டா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\ns அமுதா - செப்டம்பர் 22, 2018\nசெக்க சிவந்த வானம்- இரண்டாவது டிரெய்லர் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/motorvikatan/2016-mar-01/editorial/116559-vikatan-students-reporters-scheme-2016-17.html", "date_download": "2018-09-22T17:16:13Z", "digest": "sha1:DPBK4JD73HGL4UKW47PSF4TVNONO64P2", "length": 17458, "nlines": 446, "source_domain": "www.vikatan.com", "title": "விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2016-17 | Vikatan students reporters scheme 2016-17 | மோட்டார் விகடன்", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nமோட்டார் விகடன் - 01 Mar, 2016\nமோட்டார் விகடன் ஸ்டைல் ஸ்டேட்மென்ட் & ஹெல்ப்லைன்\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2016-17\nநெடுஞ்சாலை வாழ்க்கை - 34\nகார் - மாஸ்டர் ஹெல்த் செக்கப்\nபோர்க் கப்பலின் இரும்பில் தயாராகும் பைக்\nஆட்டோ எக்ஸ்போ 2016 - பைக்ஸ்\nஇது ஆஃப்ரோடு பைக் இல்லை\nஆஃப்ரோடு இல்லை; ஆனால், அட்வென்ச்சர்\nமோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்\nஎல்லாம் ஓகே... விலைதான் கொஞ்சம் அதிகம்\nசீல் வாங்க மறக்காதீங்க டாக்ஸி டிரைவர்களே\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2016-17\nமாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2016-17\nகோடிக்கணக்கான தமிழர்கள் தினமும் வாசிக்கும் ரசிக்கும் நேசிக்கும் விகடனின் பக்கங்களை அலங்கரிக்க... நீங்கள் தயாரா\nமாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2016-17\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2015-aug-02/recent-news/108575.html", "date_download": "2018-09-22T16:39:39Z", "digest": "sha1:KMXKILWXPDPBZHCUNNKTB3C2ASM5GQBE", "length": 19991, "nlines": 455, "source_domain": "www.vikatan.com", "title": "டாடாவை முதலீடு செய்ய வைத்த கோவை நிறுவனம்! | Tata invest in coimbatore based firm - emerging women entrepreneu | நாணயம் விகடன்", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்க��் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nநாணயம் விகடன் - 02 Aug, 2015\nமோடி செய்யக்கூடாத வரலாற்றுத் தவறு\nடாடாவை முதலீடு செய்ய வைத்த கோவை நிறுவனம்\nஃபண்ட் பரிந்துரை: ஹெச்டிஎஃப்சி ஈக்விட்டி ஃபண்ட்: ஏற்கெனவே உள்ள முதலீட்டைத் தொடரலாம்\nகேட்ஜெட்ஸ்: ஒரு மைக்ரோ பார்வை\nதங்கத்தின் விலை: வீழ்ச்சி தொடருமா\nமுதலீடு செய்ய பொன்னான வாய்ப்பு\nவீட்டுக் கடன்... ஃபிக்ஸட் ரேட் Vs ஃப்ளோட்டிங் ரேட் - எது பெஸ்ட்\nவீட்டுக் கடன்... வங்கி மாறும்போது கவனிக்க வேண்டிய 6 விஷயங்கள்\nவீட்டுக் கடன்... வாங்க வேண்டிய வயதும்... முடிக்க வேண்டிய வயதும்\nகணவன்-மனைவி கூட்டு வீட்டுக் கடன்... என்னென்ன லாபம்\nவீட்டுக் கடனைக் கட்டி முடித்துவிட்டால்... அடுத்து என்ன செய்யலாம்\nபழைய வீடு வாங்க கடன் கிடைக்குமா\nஷேர்லக்: வங்கிக் கடன் குறைப்பு... ரியல் எஸ்டேட் பங்குகள் உஷார்\nநிஃப்டி எதிர்பார்ப்புகள்:மிக அதிக அளவிலான ஏற்ற இறக்கங்கள் வரலாம்\nஎஃப் & ஓ கார்னர்\nமார்க்கெட் டிராக்கர் (market tracker)\nபிசினஸ் சீக்ரெட்ஸ் - 6\nபங்கு முதலீடு: ஃபண்டமென்டல் அனாலிசிஸ் - 6\nஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள் - 28\nநிதி... மதி... நிம்மதி - 6\nகல்விக் கடனை கட்டாவிட்டால் என்ன பாதிப்பு வரும்\nநாணயம் விகடன் : ட்விட்டர் கேள்வி-பதில் நேரம்\nகமாடிட்டி டிரேடிங் - மெட்டல் & ஆயில்\nகமாடிட்டி டிரேடிங் - அக்ரி கமாடிட்டி\nநாணயம் லைப்ரரி: அலிபாபாவின் உலகம்\nஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள் - கட்டண பயிற்சி வகுப்பு\nடாடாவை முதலீடு செய்ய வைத்த கோவை நிறுவனம்\nகோவை மாவட்டம், சூலூருக்கு அருகே உள்ள சின்னஞ்சிறு தொழிற்சாலை ஆம்பியர். பக்கத்தில் இருக்கும் கிராமத்தினருக்குக்கூட இப்படி ஒரு தொழிற்சாலை இருக்கிறது என்று தெரியாது. ஆனால், டாடா நிறுவனத்தின் கெளரவத் தலைவரான ரத்தன் டாடாவுக்குத் தெரிந்திருக்கிறது. ஸ்நாப்டீல், பேடிஎம் போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்துவந்த ரத்தன் டாடா, இந்த ஆம்பியர் நிறுவனத் தில் இப்போது முதலீடு செய்துள் ளதுதான் கோயம்புத்தூர் தொழில் வட்டாரத்தில் லேட்டஸ்ட் டாக்.\nஃபண்ட் பரிந்துரை: ஹெச்டிஎஃப்சி ஈக்விட்டி ��பண்ட்: ஏற்கெனவே உள்ள முதலீட்டைத் தொடரலாம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2016-jan-17/share-market/114618-nifty-expectations.html", "date_download": "2018-09-22T16:36:49Z", "digest": "sha1:IWHV7MQVJ77SBTYUWQSKU5JKQ4RSK2WE", "length": 22297, "nlines": 454, "source_domain": "www.vikatan.com", "title": "நிஃப்டி எதிர்பார்ப்புகள்: டெக்னிக்கல்கள் அடிக்கடி பொய்த்துப் போகலாம்! | Nifty expectations - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nநாணயம் விகடன் - 17 Jan, 2016\nசீனாவைக் கண்டு பயம் வேண்டாம்\nகுறைந்த முதலீட்டில் நல்ல லாபம் தரும் த��ழில்கள்\nவரி இல்லா பத்திரங்கள் முதலீட்டுக்கு ஏற்றதா\nஎதிர்கால நிதித் திட்டமிடல்... ஏன் தேவை நிதி ஆலோசகரின் உதவி\nரூ.10,000 தந்தால் தினம் ரூ.100\nநாணயம் லைப்ரரி: கரடு முரடான மனிதர்களை கையாளும் வித்தைகள்\n2016 எனக்கு என்ன லாபம்\nரிலையன்ஸ்-ஏர்செல்-எம்.டி.எஸ். இணைப்பு: ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் பங்கை வாங்கலாமா\nஃபண்ட் ஹவுஸ் - 5\nஷேர்லக்: 2008-ல் அமெரிக்கா... 2016-ல் சீனாவா\nஎப்பொதும் கவனிக்கவேண்டிய ‘ 24 மணி நேர ‘ பங்குகள்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nசீன பங்குச் சந்தை சரிவு... இந்தியாவுக்கு என்ன பாதிப்பு\nநிஃப்டி எதிர்பார்ப்புகள்: டெக்னிக்கல்கள் அடிக்கடி பொய்த்துப் போகலாம்\nஎஃப் அண்ட் ஓ கார்னர்\nமோட்டார் இன்ஷூரன்ஸ்... எதற்கெல்லாம் க்ளெய்ம் கிடையாது\nஅதிக பயன் தரும் ரெஸ்டோர் பாலிசி\nபிசினஸ் சீக்ரெட்ஸ் - 28\nபத்திரம் தொலைந்துபோனால் என்ன செய்வது\nகமாடிட்டி டிரேடிங் - மெட்டல்&ஆயில்\nநாணயம் விகடன் வழங்கும் மியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம்\nநிஃப்டி எதிர்பார்ப்புகள்: டெக்னிக்கல்கள் அடிக்கடி பொய்த்துப் போகலாம்\nவாலட்டைலிட்டி அதிகரிக்கலாம் என்றும் வால்யூம் குறைவாக நடக்க ஆரம்பித்துள்ள இந்த நிலை தொடர்ந்தால் மேல் நோக்கிய பயணத்தை நிஃப்டி தொடர்வது என்பது கடினமான ஒன்றாக இருக்கும் என்றும், செய்திகள் மற்றும் நிகழ்வுகளே சந்தையின் போக்கை நிர்ணயிப்பதாக இருக்கும் என்றும் சொல்லியிருந்தோம். நான்கு நாட்கள் இறக்கத்துடனும் ஒரே ஒரு நாள் ஏற்றத்துடனும் முடிவடைந்த நிஃப்டி வார இறுதியில் வாராந்திர ரீதியாக 361 புள்ளிகள் இறக்கத்துடன் முடிவடைந்தது.\nசீனா மற்றும் உலக சந்தைகளின் இறக்கத்தினால் படுவேகமான வீழ்ச்சியைச் சந்தித்த நிஃப்டி மீண்டும் ஸ்திரமானதொரு நிலைமையை அடைய இரண்டுக்கும் மேற்பட்ட வால்யூமுடன் கூடிய பாசிட்டிவ் குளோஸிங்குகள் நடக்கவேண்டும். இது போன்ற சூழல்களில் டெக்னிக்கல்கள் அடிக்கடி பொய்யாகிப்போகும். எனவே, டெக்னிக்கல் டிரேடர்களுக்கு வரும் வாரம் சவாலான வாரமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். செய்திகள் பாசிட்டிவ்வாக வராத வரையில் பாசிட்டிவ் மூவ்களை எதிர்பார்த்து டிரேடிங் செய்வதை முழுமையாக தவிர்க்கவும். ஹைரிஸ்க் எடுக்கும் திறன் கொண்ட டிரேடர்கள் மட்டும் வேகமான இறக்கம் வரும் வேளையில் நல்ல ஃபண்டமென்டல்கள் உள்ள ஸ்ட���க்குகளில் ஒரு சிறிய ரெக்கவரியை எதிர்பார்த்து சிறிய எண்ணிக்கையில் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸுடன் லாங் சைட் வியாபாரம் மட்டுமே செய்யலாம். நிஃப்டியில் வியாபாரத்தை தவிர்ப்பதே நல்லது. ஓவர் நைட் வியாபாரத்தையும் ஷார்ட் சைட் வியாபாரத்தையும் தவிர்ப்பது சரியான ஸ்ட்ராட்டஜியாக இருக்கும். வாரத்தின் மத்தியில் ட்ரெண்ட் மாறுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது.\nசீன பங்குச் சந்தை சரிவு... இந்தியாவுக்கு என்ன பாதிப்பு\nஎஃப் அண்ட் ஓ கார்னர்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-09-22T17:23:07Z", "digest": "sha1:HOMBMH67AYGQTWMGQLKU347RJGAVW6JO", "length": 9801, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "தமிழர்கள் நடுத்தெருவில் விடப்படும் அபாயம்: சுரேஷ் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\n‘பேட்ட’ படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் குறித்து வெளியான வைரல் புகைப்படம்\nமீண்டும் சர்வதேசப் போட்டிகளில் விளையாட விருப்பம் தெரிவிக்கும் டில்ஷான்\nஇசைக் கலைஞனெனும் புதிய பரிணாமத்தில் விஜய் சேதுபதி\nநாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கொலை முயற்சி – உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட ஒருவர் வைத்தியசாலையில்\nசமத்துவத்தின் முன்னோடியான தமிழகத்தில் பாலியல் குற்றச் செய்திகள் வருத்தமளிக்கிறது – இந்திரா பானர்ஜி\nதமிழர்கள் நடுத்தெருவில் விடப்படும் அபாயம்: சுர��ஷ்\nதமிழர்கள் நடுத்தெருவில் விடப்படும் அபாயம்: சுரேஷ்\nஇலங்கையின் புதிய அரசியலமைப்பு குறித்த இடைக்கால அறிக்கையின் மூலம், தமிழ் மக்கள் நடுத்தெருவில் விடப்படப் போகின்றனர் என்பது புலனாகிறது என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.\nநேற்று முன்தினம் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்பு சபையின் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் தெரிவித்த அவர், ”புதிய அரசியலமைப்பு குறித்த இடைக்கால அறிக்கையானது கட்சிகளின் கருத்துக்களை உள்ளடக்கிய தொகுப்பாகவே காணப்படுகிறது.\nஇடைக்கால அறிக்கையில் அதிகார பிரிப்பு என்பது தெளிவாக இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளதே தவிர, மாகாணத்திற்கும், மத்திக்கும் இடையிலான அதிகாரங்கள் என்னவென்பது குறிப்பிடப்படவில்லை. அதுமாத்திரமின்றி உள்ளடக்கத்திலேனும் சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமின்றி உள்ளது.\nஇதன்மூலம், சிங்கள தரப்பினர், தமிழர்களின் ஆதரவுடன் அரசியலமைப்பு மாற்றத்தினை மேற்கொண்டு தமிழ் மக்களை நடுத்தெருவில் விடப் போகின்றனர் என்பது மாத்திரம் தெளிவாகிறது” என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதமிழ் மக்களின் நியாயமான போராட்டங்களுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும் – சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா\nதமிழ் மக்கள் தமது நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராடிவருகின்ற நிலையில் அவர்களின் கோரிக்கைகளுக்கு\nதமிழர்களுக்கு நீதியை நிலைநாட்ட நல்லாட்சி தயாரில்லை: சுரேஷ்\nநல்லாட்சி அரசாங்கத்தில், தமிழ் மக்களுக்கான குறைந்தபட்ட நீதியேனும் நிலைநாட்டப்படாது என, ஈழ மக்கள் புர\nஇலங்கை அரசாங்கத்திற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும்: மனோ\nதேசிய இனப்பிரச்சினை தீர்விற்கான புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பாக நட்பு நாடு என்ற ரீதியில் இந\nதமிழ் மக்களின் விடிவிற்கு சர்வதேச விசாரணையே தேவை என்கிறார் சுரேஸ்\nபடுகொலைகள் எதிர்காலத்தில் நடைபெறாதிருக்க வேண்டுமாயின் வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பி\nகிழக்கை உலுக்கிய சத்துருக்கொண்டான் இனப்படுகொலை நினைவு தினம் இன்று\nதமிழ் மக்கள் மனதில் பதிந்துள்ள ஆறாத வடுக்களில் கிழக்கை உலுக்கிய இலங்கை படையினரின் திட்டமிடப்பட்ட மற்\n‘பேட்ட’ படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் குறித்து வெளியான வைரல் புகைப்படம்\nமீண்டும் சர்வதேசப் போட்டிகளில் விளையாட விருப்பம் தெரிவிக்கும் டில்ஷான்\nஇசைக் கலைஞனெனும் புதிய பரிணாமத்தில் விஜய் சேதுபதி\nநாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கொலை முயற்சி – உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட ஒருவர் வைத்தியசாலையில்\nபெண் விரிவுரையாளர் உயிரிழப்பு: பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது\nமக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் – ஜனாதிபதி\nஇலங்கையில் அபிவிருத்தியை முன்னெடுக்கும்போது காலநிலையையும் கவனிக்க வேண்டும் – உலகவங்கி\nகனடா நிதியுதவியில் கல்முனையில் புதிய திட்டம்\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் முடிவில் மாற்றமில்லை – தெரசா மே\nவவுனியாவில் யானைகளால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் பொன்சேகா ஆராய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil_cinema_video.php?id=138750&ta=V", "date_download": "2018-09-22T16:35:32Z", "digest": "sha1:2KYX6TDPO7A6TG4CDSJ63IFHYFYDMD2R", "length": 8495, "nlines": 117, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Celebrity Interviews Video | Tamil Cinema Videos | Latest Trailers | Celebrity Videos | Tamil Actor and Actress Interview Video Clips", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வீடியோ »\nநான் அரசியலுக்கு எப்போதோ வந்துவிட்டேன்.. சகாயம் பேச்சு\nசாமி 2 திரை விமர்சனம்\nசார்லி சாப்ளின் 2 படக்குழுவினர் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nமெரினா புரட்சி படக்குழுவினர் பேட்டி\nராஜா ரங்குஸ்கி படக்குழுவினர் பத்திரிக்கையாளர் சந்திப்பு\n'முன்னணி நடிகர்களுடன் நடிக்க ஆசை'\nபாவம் அரசியல் இவரையும் விட வில்லை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nநடிப்பு - விவிந்த், நீரஜா, அனுபமா மற்றும் பலர்இயக்கம் - ஆர்செல் ஆறுமுகம்இசை - கணேஷ் ராகவேந்திராதயாரிப்பு - அன்னை தமிழ் சினிமாஸ்வெளியான தேதி - 21 செப்டம்பர் 2018நேரம் - 2 மணி நேரம் 2 நிமிடம்ரேட்டிங் - 1.5/5தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களில் அதிகமான சிறிய பட்ஜெட் படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அது வரவேற்கத்தக்க\nநடிப்பு - விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், பாபி சிம்ஹா, சூரி மற்றும் பலர்இயக்கம் - ஹரிதயாரிப்பு - தமீன்ஸ் பிலிம்ஸ்���சை - தேவிஸ்ரீபிரசாத்வெளியான தேதி - 21 செப்டம்பர் 2018நேரம் - 2 மணி நேரம் 37 நிமிடம்ரேட்டிங் - 2.75/52003ம் ஆண்டில் வெளிவந்த 'சாமி' படத்தின் தொடர்ச்சியாக 15 வருடங்கள் கழித்து 'சாமி ஸ்கொயர்'\nநடிப்பு - சிரிஷ், சாந்தினி, ஜெயகுமார், விஜய் சத்யா மற்றும் பலர்இயக்கம் - தரணிதரன்இசை - யுவன்ஷங்கர் ராஜாதயாரிப்பு - வாசன் புரொடக்சன், பர்மா டாக்கீஸ்தமிழ் சினிமாவில் சமீப காலங்களில் த்ரில்லர் படங்கள் அதிகமாக வர ஆரம்பித்துள்ளது. பேய்ப் பட சீசன் கொஞ்சம் கொஞ்சமாக மாறி இப்போது த்ரில்லர் சீசன் எட்டிப் பார்க்கத்\nநடிகர்கள் : பிஜூமேனன், அனு சித்தாரா, திலீஷ் போத்தன், ஷைஜூ குறூப், சேதுலட்சுமி, பஷில் ஜோசப், ஹரீஷ் கணரன்இயக்கம் : ரபீக் இப்ராஹிம் வேண்டியவருக்காக பழிவாங்க புறப்படுவதை இவ்வளவு காமெடியாக கூட சொல்ல முடியுமா என ஆச்சர்யப்பட வைக்கின்ற 'காமெடி குண்டர்கள் கதை தான் இந்த படையோட்டம்..திருவனந்தபுரம் பகுதியில்\nஒரு குட்டநாடன் பிளாக் (மலையாளம்)\nநடிகர்கள் : மம்முட்டி, ராய் லட்சுமி, அனன்யா, பூர்ணா, அனு சித்தாரா, லாலு அலெக்ஸ், சன்னி வெய்ன், ஜேக்கப் கிரிகேரி இயக்கம் : சேது பல சூப்பர் ஹிட் படங்களுக்கு கதை எழுதிய மலையாள கதாசிரியர் சேது, முதன்முறையாக இயக்கம் செய்திருக்கும் படம் இது. அதனாலேயே அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஒரு குட்டநாடன் பிளாக் படம்.. அந்த\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mokkaicomics.blogspot.com/2009/10/blog-post.html", "date_download": "2018-09-22T17:47:58Z", "digest": "sha1:ZESL37T5TKWOLAX4N6SL3OR2M56QFK34", "length": 28203, "nlines": 177, "source_domain": "mokkaicomics.blogspot.com", "title": "Greatest Ever Comics-தலை சிறந்த காமிக்ஸ்கள்: காமிக்ஸ் வேட்டைக்காரன் – ஐயாம் தி பேக்", "raw_content": "\nGreatest Ever Comics-தலை சிறந்த காமிக்ஸ்கள்\nமுத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ், ஆரம்ப கால ராணி காமிக்ஸ் போன்ற மொக்கை காமிக்ஸ்கள் இல்லாமல் உலக தரத்தில் வெளி வந்த தமிழ் காமிக்ஸ்'களின் சங்கமம்.காமிக்ஸ் என்னும் இன்ப வெள்ளத்தில் நீந்த ஓடோடி வாரீர். சும்மா வாங்கோன்னா....\nகாமிக்ஸ் வேட்டைக்காரன் – ஐயாம் தி பேக்\nஅனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் எனது நன்றிகளையும் மரியாதை கலந்த வணக்கங்களையும் தெரிவித்து கொள்ளுகிறேன். நீண்ட நெடு நாட்களுக்கு முன்னே நானும் ஒரு காமிக்ஸ் வலைப் பதிவன் என்று ஒரு நிலை இருந்தது. பின்னர் பணிச்சுமையும் வேறு சில சுமைகளும் என்னை இந்த வலையுலகம் வரவிடாமல் தவிர்த்தன. இதோ, நான் வந்து விட்டேன்.\nகாமிக்ஸ் டாக்டர் வேட்டைக்காரன் என்று ஒரு மொக்கை பதிவை வெளியிட்டு அது பாப்புலரும் ஆகி, ஹிட்ஸ்களை குவித்து விட்டார். ஆனால் உண்மையான காமிக்ஸ் வேட்டைக்காரன் நான் தான் என்பதை இந்த பதிவு உணர்த்தும்.\nபதிவிற்கு செல்லும் முன் பழைய புத்தக சந்தை குறித்து தமிழ் காமிக்ஸ் வலையுலக பீஷ்ம பிதாமகர் முத்து விசிறி எழுதிய இந்த பதிவையும், இந்த பதிவையும் படித்து விட்டு வரவும்.\nசமீபத்தில் நான் வாங்கியுள்ள ஒரு அரிய புத்தகத்தின் புகைப்படங்கள் இவை. தமிழ் காமிக்ஸ் வேட்டையர்களின் HOLY GRAIL ஆன லயன் தீபாவளி சூப்பர் ஸ்பெஷல் தான் இது.\nகாமிக்ஸ் சந்தையில் மினிமம் ரூ:1500/-க்கு விற்கப்படும் இதை நான் வாங்கிய விலை என்ன தெரியுமா\n நான் இதை வாங்கியது ஒரு பழைய புத்தக கடையில். அதுவும் c2c (காமிக்ஸ் வேட்டையர்கள் மொழியில் - அட்டை TO அட்டை, முழுமையாக, எந்த வித சேதாரமும் இல்லாமல் அற்புதமான பராமரிப்பு நிலையில்).\nஇதே போல் பழைய புத்தக கடைகளில் புத்தகங்களை ஐந்துக்கும், பத்துக்கும் வாங்கி விட்டு பின்னர் மனசாட்சியே இல்லாமல் எவ்வளவு மோசமான நிலையில் இருந்தாலும் (அட்டை இல்லாமல்… முதல் மற்றும் கடைசி 10 பக்கங்கள் இல்லாமல்…) அதை ஆயிரத்திற்கும், இரண்டாயிரத்திற்கும் விற்கும் சில முதலைகளை மக்கள் தயவு செய்து நம்பி ஏமாற வேண்டாம் என்பதற்காகவே இந்த பதிவு.\nநமது அபிமான லயன் காமிக்ஸ் ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள் பழைய காமிக்ஸ் புழக்கத்திற்காக தொடங்கிய புக் மார்கெட் பகுதி தோல்வியடைந்ததற்கு இந்த முதலைகளே காரணம்.\nசில புத்திசாலி பைத்தியங்கள் ஸ்கேன் செய்த CDகளுக்கும், ஜெராக்ஸ் போட்ட ராணி காமிக்ஸுக்கும் ஒரு புத்தகத்துக்கு ரூ:100/- கொடுத்து வாங்கியதாக தகவல். இது குறித்து லயன் காமிக்ஸ் ஆசிரியரே ஒரு முறை ஹாட்-லைனில் எழுதியுள்ளார்.\nஇதில் கொடுமை என்னவென்றால் ராணி காமிக்ஸ் (அது முதலாவது இதழாகவே இருந்தாலும்) அதிகபட்சம் ரூ:5/-க்கு மேல் போகாது என்பது பழைய புத்தக கடையில் புத்தகம் வாங்கிய எந்த ஒரு காமிக்ஸ் வேட்டையரும் அறிந்ததே.\nபழைய புத்தகங்களுக்கு விலை நிர்ணயம் செய்வது அதை வாங்குவோரின் மனநிலை பொறுத்தது. தனக்கு தேவை படும் ஒரு புத்தகம் தனக்கு நியாயமானதாக தோன்றும் ஒரு விலை கொடுத்து அவர் வா���்குவதில் தவறொன்றும் இல்லை என வாதிடுவோர்கள் இருக்கலாம்.\nஆனால் நாம் கொடுக்கும் விலைக்கான சரக்கு உள்ளதா என்று பார்க்க வேண்டும். அதே போல் ஒருவர் வாங்கியதை வைத்து மற்ற புத்தகங்களும் அதே அல்லது அதை விட உயர்ந்த விலைக்கு, புத்தகம் எவ்வளவு மோசமான நிலையில் இருந்தாலும், விற்பது பஞ்சமாபாதகம் என்பது என் கருத்து.\nஇது குறித்து முத்து விசிறி இட்டுள்ள பதிவுகளை படிக்க கீழே உள்ள சுட்டிகளை பயன்படுத்தவும்.\nஇந்த புத்தகம் மட்டுமல்ல, கிடைக்கவே கிடைக்காது என்று இந்த காமிக்ஸ் வியாபார முதலைகள் சத்தியம் செய்யும் பல புத்தகங்கள் அதிர்ஷ்டம் இருந்தால் நிச்சயம் கிடைக்கும்.\nகீழ்காணும் படம் நான் கடந்த இரண்டு வருடங்களில் சேகரித்த புத்தகங்கள். இதில் c2c புத்தகங்கள் மட்டுமே உள்ளன. இவை தவிர அட்டை இல்லாத பல புத்தகங்களை இந்த கால கட்டத்தில் நான் சேகரித்துள்ளேன். ஒரு புத்தகத்தின் அதிக பட்ச விலை ரூ:10/- மட்டுமே.\nஇதன் மூலம் நாம் அறிந்து கொள்ளும் பாடம் என்னவென்றால் விடா முயற்சியுடன் பொறுமையும் காத்தால், சரியான வழியில் நேர்மையாக முயன்றால் நம்மால் குறைந்த விலையில் நிறைந்த காமிக்ஸ் இன்பம் (சிற்றின்பம், பேரின்பம் எல்லாவற்றையும் விட உயர்ந்தது) காண முடியும் என்பதே.\nதயவு செய்து யாரும் இந்த காமிக்ஸ்களை விலைக்கோ, இனாமாகவோ, அன்பளிப்பாகவோ, எக்ஸ்சேஞ்சுக்கோ கேட்டு பின்னூட்டங்களோ, மின்னஞ்சலோ அனுப்ப வேண்டாம் என்று கேட்டு கொள்ள படுகிறார்கள்.\nஇந்த பதிவு வழக்கத்திற்கு மாறாக ரொம்ப சீரியஸாக இருப்பதை கண்டு நீங்கள் மனம் நொந்திருக்கலாம். ஆனால் சமூக நலன் கருதி இந்த பதிவை வெளியிட வேண்டியதாகிறது. அடுத்த பதிவில் பேக் டு ஃபார்ம் வந்து விடுகிறேன். ஒகே\nஅதே போல் வழக்கமாக நான் செய்யும் எழுத்து பிழைகளும் இந்த பதிவில் காணாமல் போயிருப்பதை கண்டு நீங்கள் அப்படியே ஷாக் ஆகியிருக்கலாம். GOOGLE TRANSLITERATOR-னால் வந்த வினை அது. இப்போ நான் NHM WRITER-க்கு மாறிட்டேன். அப்போ நீங்க\nஉங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது\nPosted by ஒலக காமிக்ஸ் ரசிகன் at 10:01 PM\nநீங்கள் திரும்பியது மிக்க மகிழ்ச்சி. அடுத்த பதிவில் தயவு செய்து உங்கள் வழமையான பாணிக்கு திரும்பிடுங்கள்.\n20ரூபாவிற்கு காமிக்ஸ் வாங்கிய தகவலை வெளியிட்டு எங்கள் மனங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி விட்டீர்கள். அந்தக் கடைக்காரர் கடவுளிற்கு சமம்.\n இது எல்லாம் எங்கே கிடைக்கும். 20 ரூக்கு கிடைக்குமா. அல்லது பொறுமை காக்க வேண்டுமா.\nஒற்றன் வெள்ளை நரி எனக்கு மிகவும் பிடித்தமான கதை நண்பரே.\nவருக வருக எமக்கு ஒலக காமிக்ஸ் இன்பம் தருக.\n//சில புத்திசாலி பைத்தியங்கள் ஸ்கேன் செய்த CDகளுக்கும், ஜெராக்ஸ் போட்ட ராணி காமிக்ஸுக்கும் ஒரு புத்தகத்துக்கு ரூ:100/- கொடுத்து வாங்கியதாக தகவல்//\nநல்ல தொழிலாக இருக்கும் போல இருக்கே..,\nஒலக காமிக்ஸ் ரசிகர் திரும்பி வந்தது மகிழ்வை தருகிறது.\nதொடருங்கள். உங்களின் பதிவுகள் தனி ரகம்.\nஅந்த புத்தகங்களில் தொகுப்பில் அட்டைப் படங்கள் முழுமையாக தெரியவில்லை. அதனை சரி செய்ய இயலுமா\nஇத்தனை புத்தகங்கள் வாங்கியதே பெரிய விஷயம். அதுவும் இந்த விலையில். நான் கூட திரிச்சியை சேர்ந்த ஒருவரிடம் ருபாய் ஐந்நூறு விலையில் சராசரியாக புத்தகத்தை வாங்கிக் கொண்டு இருந்தேன். இப்போது நிறுத்தி விட்டேன்.\n//இந்த பதிவு வழக்கத்திற்கு மாறாக ரொம்ப சீரியஸாக இருப்பதை கண்டு நீங்கள் மனம் நொந்திருக்கலாம். ஆனால் சமூக நலன் கருதி இந்த பதிவை வெளியிட வேண்டியதாகிறது. அடுத்த பதிவில் பேக் டு ஃபார்ம் வந்து விடுகிறேன். ஒகே\nதயவு செய்து வழக்கமான பாணிக்கு வாருங்கள். இப்படிப் பட்ட பதிவுகள் இட ஆயிரம் பேர் இருப்பார்கள். ஆனால் உங்களைப் போல பதிவிட யாருமே இல்லை.\nநண்பரே உங்களை பார்த்தால் பொறாமையாக இருக்கிறது. பழைய புத்தக கடைகளில் ஒரு ஜாக்பாட்டே அடித்து இருக்கிறீகள்.\nகிடைப்ப்தற்க்கு அறிய பொருட்கள் அனைத்துமே இது போன்று கூடுதல் விலை வைத்து விற்கப்படுவது வழக்கமே. அறிய நாணயங்கள், தபால்தலைகள் போன்றவை உதாரணங்கள். வாங்குவது என்பது அவர்அவருடைய விருப்பத்தையும் பாக்கெட்டையும் பொருத்தது என்பது என் கருத்து.\nஇதனால் ஏற்படும் இழப்பு சாதாரண வாசகர்கள் அனுக முடியாத உயரத்தில் புத்தகங்களின் விலை இருப்பது தான். இதற்க்கான தீர்வு அதிக அளவில் மறுபதிப்புகளை வெளியிடுவதும், ரெகுலராக புது புத்தகங்கள் வருவதும் தான் என நான் நினைக்கிறேன்.\nஇவ்வளவு நாளாக எங்கே போயிருந்தீர்கள் நான் உங்களுக்கு மெயில் அனுப்பியும் நீங்கள் பதில் அனுப்பவில்லை . நீங்கள் திரும்பியது மிகவும் மகிழ்ச்சி . 20 விலைக்கு வாங்கினேன் என கூறி பொறாமை ��ட வைத்து விட்டீர்கள் . நான் என்ன தான் தேடினாலும் எனக்கு ஒரு புத்தகம் கூட கிடைக்க மாட்டேன் என்கிறது .\nsiv அவர்களின் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன் . நடிகர் ,நடிகைகள் உபயோகித்த ஆடைகளை சிலர் பல கோடி கொடுத்து வாங்குகிறார்கள் . அதற்க்கு இது எவ்வளவோ மேல் அல்லவா . நமக்கு பிடித்த அரிய புத்தகங்களை விலை கொடுத்து வாங்கலாம் . ஆனால் இதை பயன்படுத்தி கொண்டு சிலர் மேலும் ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர் . நீங்கள் கூறியது போல் விலை கொஞ்சம் நியாயமானதாக இருக்கும் பட்சத்தில் நானும் புத்தகங்களை வாங்கவே செய்வேன் . என்னிடம் பழைய லயன் காமிக்ஸ் எதுவுமே இல்லை . இதற்கு தீர்வு மறுபதிப்பு செய்வதே ஆகும் நண்பரே \nமறுபதிப்பு வரவில்லை எனில் லயன் காமிக்ஸ் தீவிர ஒலக ரசிகர்கள் அனைவருமே விலைக்கோ, இனாமாகவோ, அன்பளிப்பாகவோ, எக்ஸ்சேஞ்சுக்கோ தராமல் போற்றி பாதுகாக்கும் போது அத்தகைய மதிப்புடைய புத்தகங்களை எப்படியாவது நாமும் வாங்கி படித்து விட வேண்டும் என என்னும் என்னை போன்ற பல காமிக்ஸ் பொக்கிசங்களை படிக்காமல் தவற விட்டவர்கள் வேறு என்ன செய்வது அன்பரே கைக்கு கிடைக்கும் போது வாங்க தானே தோன்றும் நண்பரே \nலக்கி லிமட் - காமிக்ஸ் உலவல்\nஅருமை. நல்ல பதிவு. நல்ல கருத்து.\nஆனாலும் ஒரு பொருளை வாங்க வேண்டியே ஆக வேண்டிய ஒரு நிர்பந்தம் வரும்போது இந்த பொறுமை காணாமல் போய் விடுகிறது. என்ன செய்ய\nஆகையால், ஒவ்வொருவருக்கும் ஒரு நியதி உண்டு. அண்ணல் எல்லாரும் சேர்ந்து ஒரு புத்தகத்தின் விலை ஆயிரம் என்று ஏற்றாமல் இருந்தால் சரி தான்.\n//நமது அபிமான லயன் காமிக்ஸ் ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள் பழைய காமிக்ஸ் புழக்கத்திற்காக தொடங்கிய புக் மார்கெட் பகுதி தோல்வியடைந்ததற்கு இந்த முதலைகளே காரணம்.//\nமுற்றிலும் உண்மை. மறுக்க இயலாத உண்மை.\nஆசிரியரே நமக்கு உதவ முயற்சி செய்த போது சிலரின் தகாத செயல்களால் இது நின்று விட்டது.\nரீபிரிண்ட் செய்ய கோரும் நண்பர்கள் ஒரு விடயத்தை நன்றாக யோசிக்க வேண்டும். இப்போதெல்லாம் ரீபிரிண்ட் செய்ய புதிதாக ஒரு தொகை செலுத்த வேண்டி உள்ளது. அந்த தொகை புதிய புத்தகத்தின் ராயல்டி தொகையை விட அதிகம்.\nவாவ்...ரொம்ப அதிர்ஷ்டசாலிங்க நீங்க..இதுக்கு நான் தேடாத இடமில்லைங்க :(... எந்த கடை, எந்த ஊரு, எந்த நாடு (எப்படியும் இந்த பதிவ படிச்சுட்டு அங்க போனா ஒர��� பெரிய கியூ நிக்கும்) சொல்லுங்க..\nஇருங்க முழு பதிவையும் படிச்சுடறேன்.. அட்டை படத்த பார்த்த சந்தோஷத்துல பின்னூட்டமிட ஆரம்பிச்சுடேன்... :)\nஎனக்கு அடிக்கடி வரும் ஒரே கனவு பழைய லயன் காமிக்ஸ் வாங்குவது போலத் தான்.\nநீங்கள் சொன்ன மாதிரி நானும் கொஞ்சம் ரூபாய் செலவு செய்து ஸ்கேன் காப்பி வாங்கினேன் :((.\nஒருவரிடம் இந்த புத்தகமிருக்கிறது எனத் தெரிந்து விசாரித்த போது அவர் சொன்ன தொகை 3000.\nஅருமை. அப்படியே அது எந்த புத்தகக் கடை என்று எனக்கு மட்டும் தனிமடலில் சொல்லவும் :-)\nஎன்னுடைய வலைப்பூவை நீங்கள் படிக்கவில்லையெனில், படித்தவுடன் உங்களின் எண்ணங்களை தெரிவிக்கவில்லை எனில் உங்களிடம் அடிப்படையாகவே ஏதோ தவறு உள்ளது\nகாமிக்ஸ் வேட்டைக்காரன் – ஐயாம் தி பேக்\nமாயாவி: \"கிழிப்பதற்கு நான் என்ன காகிதத்திலா செய்யப்பட்டிருக்கிறேன்\n= (மதி காமிக்ஸ், இதழ் 3,வேங்கை தீவில் மாயாவி, ஜனவரி 1980)\nபொன் போன்ற மனம் கொண்டவன்தான் மாயாவி\n= (மதி காமிக்ஸ், இதழ் 13, மாயவிக்கொர் மாயாவி, ஜனவரி 1987)\nமாயாவியின் குத்து, கும்மாங் குத்து\n= (ராணி காமிக்ஸ், இதழ் 143, பேய் காடு, ஜூன் 1990)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalamnews.com/?p=89861", "date_download": "2018-09-22T17:25:37Z", "digest": "sha1:AS5U2KM3Q7B4KP6F5ISVZOHZ4AX6KA73", "length": 6984, "nlines": 50, "source_domain": "thalamnews.com", "title": "மட்டக்களப்பு மாநகரசபையினை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைவோம்- தி.சரவணபவன்! - Thalam News | Thalam News", "raw_content": "\nநல்லாட்சிக் காலத்திலும் தீர்வு எட்டப்படவில்லை ...... தீவிரம் அடையும் மைத்திரி – ரணில் மோதல்...... தீவிரம் அடையும் மைத்திரி – ரணில் மோதல்...... தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் பிளவு , விக்னேஸ்வரன் எதிர் சுமந்திரன்’கிடையில் மோதல் உக்கிரம் ...... தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் பிளவு , விக்னேஸ்வரன் எதிர் சுமந்திரன்’கிடையில் மோதல் உக்கிரம் .\nநல்லாட்சி அரசாங்கம் விரைவிலேயே கவிழும் ...... அரசாங்கத்தை விட்டு மிக விரைவில் வெளியேறுவோம் ,...... அரசாங்கத்தை விட்டு மிக விரைவில் வெளியேறுவோம் ,...... இலங்கை வரும் சீன பிரதமர் லி கெகியாங் ...... இலங்கை வரும் சீன பிரதமர் லி கெகியாங் .\nHome கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாநகரசபையினை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைவோம்- தி.சரவணபவன்\nமட்டக்களப்பு மாநகரசபையினை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைவோம்- தி.சரவணபவ��்\nஇன, மத மற்றும் கட்சி பேதங்களுக்கு அப்பால் மட்டக்களப்பு மாநகரசபையினை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தி.சரவணபவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇன்று (திங்கட்கிழமை) காலை மட்டக்களப்பு மாநகரசபையின் முதலாவது அமர்வு முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் ஆரம்பமானது. இதன்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் இன்று இடம்பெற்ற சபை அமர்வில் மட்டக்களப்பு மாநகரசபைக்கு தெரிவுசெய்யப்பட்ட 38 உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.\nஇதன்போது, மட்டக்களப்பு மாநகரசபையின் செயற்பாடுகளை சிறந்த முறையில் முன்னெடுப்பது தொடர்பில் கல்வி, சுகாதாரம், காணி,விளையாட்டு,கலை, கலாசாரம், அபிவிருத்தி உட்பட எட்டு மாநகர கட்டளை நியதிக்குழுக்கள் அமைக்கப்பட்டன.\nதலா ஆறு உறுப்பினர்களைக் கொண்டதாக அனைத்து உறுப்பினர்களின் பங்களிப்புடன் இந்த குழுக்கள் அமைக்கப்பட்டன.\nஇதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு தயாரிக்கப்பட்ட 2018ஆம் ஆண்டுக்கான மட்டக்களப்பு மாநகரசபைக்காக உருவாக்கப்பட்டுள்ள பாதீடுகள் சபையில் முன்வைக்கப்பட்டது.\nகுறித்த பாதீடுகள் தொடர்பில் பல்வேறு கருத்துகள் உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்டன. பின்னர் பாதீட்டில் ஏதாவது இணைப்பதாக இருந்தால் குறை நிரப்பு பிரேரணை மூலம் சபையின் ஏகோபித்த தீர்மானங்கள் மூலம் சேர்க்கமுடியும் எனவும், உருவாக்கப்பட்டுள்ள பாதீட்டில் ஏதாவது மாற்றத்தினை சபையின் அனுமதியுடன் எதிர்காலத்தில் செய்யமுடியும் எனவும் சபை முதல்வரினால் தெரிவிக்கப்பட்டதுடன் சபை அமர்வுகள் நிறைவுக்கு வந்தன.\nமட்டக்களப்பு மாநகரசபையின் இன்றைய அமர்வில் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் என்.மணிவண்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.\nநல்லாட்சிக் காலத்திலும் தீர்வு எட்டப்படவில்லை .\nஆசிய கிண்ண சூப்பர் 4 சுற்று – இந்தியா – பாகிஸ்தான் அணிகள் வெற்றி\nஅரசியலுக்கு அப்பால் தமிழ்பேசும் மக்களாக முஸ்லிம்களும் , தமிழர்களும் ஒன்றுபடவேண்டும் – .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/sep/15/880-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-3000628.html", "date_download": "2018-09-22T17:09:45Z", "digest": "sha1:GARYYQFY24MNCHSICIMQKD5KUYEDOWW5", "length": 11099, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "880 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு: அமைச்சர் ஓ.எஸ். மணியன் நடத்தி வைத்தார்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\n880 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு: அமைச்சர் ஓ.எஸ். மணியன் நடத்தி வைத்தார்\nஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 880 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழாவை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் நடத்தி வைத்தார்.\nநாகை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மூலம் கர்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு விழா, நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nமாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், அமைச்சர் ஓ.எஸ். மணியன் பங்கேற்று, மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 880 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பை நடத்தி வைத்தார்.\nவிழாவில், கர்ப்பிணிகளுக்கு புடவை, மாலை, வளையல்கள் அணிவித்து, சந்தனம், குங்குமம் பூசி நலுங்கு வைக்கப்பட்டதுடன் சுகப்பிரசவம் வேண்டி சிறப்பு ஆரத்தி வழிபாடு செய்யப்பட்டது. மேலும், கர்ப்பக்கால பராமரிப்பு குறித்த கையேடுகளும் வழங்கப்பட்டன.\nநிகழ்ச்சியில், அமைச்சர் ஓ.எஸ். மணியன் பேசியது:\nதாய்மை அடையும் பெண்களுக்கு தமிழக அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. மகப்பேறு உதவித் தொகை ரூ. 18 ஆயிரம் மற்றும் குழந்தைப் பெட்டகம், மருத்துவம் சார்ந்த அனைத்து உதவிகளும் வழங்கப்படுகின்றன.\nவளர்இளம் பெண்களுக்கு விழிப்புணர்வு கல்வி மற்றும் தொழிற்பயிற்சிகள், கர்ப்பக்கால பராமரிப்பு, கர்ப்பிணிகள் மற்றும் சிறு குழந்தைகளின் எடை கண்காணிப்பு, இணை உணவு வழங்குதல், முன்பருவக் கல்வி, குழந்தைகளைப் பள்ளிக்குச் செல்ல தயார்படுத்துதல் போன்றவற்றுடன் பேறுகால சிசு மரணம் தவிர்க்கவும், பெண்கள் மற்றும் குழந்தைகள் ரத்த சோகையைத் தவிர்த்து, ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்த்தல் போன்றவை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் மூலம் நடைபெறுகிறது.\nநாகை மாவட்டத்தில் உள்ள 12 வட்டாரங்களில் செயல்படும் 1,325 அங்கன்வாடி மையங்கள் மூலம் க ர்ப்பிணிகளுக்கு இணை உணவு வழங்கப்பட்டு வருகிறது.\nஇத்திட்டத்தின் மூலம் 2017-18 -ஆம் ஆண்டில் 12,627 தாய்மார்கள் பயனடைந்துள்ளனர்.\nஇதேபோல், சுகாதாரத்துறையுடன் இணைந்து தடுப்பூசிகள், கர்ப்பக்கால பராமரிப்பு, மகப்பேறு நிதியுதவி பெறுவதற்கான உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன.\nநாகை மாவட்டத்தில் 1,640 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தப்படவுள்ளது என்றார் அமைச்சர்.\nவிழாவில், நாகை சார் ஆட்சியர் கமல்கிஷோர், சமூகப் பாதுகாப்புத் திட்டம் தனித் துணை ஆட்சியர் எம். வேலுமணி, கும்பகோணம் மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவர் எஸ். ஆசைமணி, சிக்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவர் தங்க. கதிரவன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் வி. கல்யாணி, கண்காணிப்பாளர் கிருஷ்ணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ. செல்வக்குமார், நாகை வட்டாட்சியர் இளங்கோவன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம்\nஜூலி நடித்திருக்கும் அம்மன் தாயி பட டீஸர்\nசண்டக்கோழி 2 - புதிய வீடியோ\nசெக்கச் சிவந்த வானம் - இரண்டாவது டிரைலர்\nமெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம்\nகுஜராத்தின் கிர் வனப்பகுதியில் 11 சிங்கங்கள் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ithunamthesam.co/2018/03/blog-post_58.html", "date_download": "2018-09-22T18:01:23Z", "digest": "sha1:P7LFGUQEW3SJ5STY5LUEQNBWIHR367FE", "length": 10475, "nlines": 60, "source_domain": "www.ithunamthesam.co", "title": "தொண்டமானால் முன்னெடுக்கப்பட்ட வீதி மறியல் போராட்டம் கைவிடப்பட்டது! - 24 News", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / தொண்டமானால் முன்னெடுக்கப்பட்ட வீதி மறியல் போராட்டம் கைவிடப்பட்டது\nதொண்டமானால் முன்னெடுக்கப்பட்ட வீதி மறியல் போராட்டம் கைவிடப்பட்டது\nby தமிழ் அருள் on March 06, 2018 in இலங்கை, செய்திகள்\nமஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்கவை இடமாற்றம் செய்ய கோரி நகரில் மஸ்கெலியா அப்கட் பிரதான வீதியை மறித்து செய்யப்பட்ட வீதி மறியல்\nபோராட்டம் தற்பொழுது நிறைவுக்கு வந்துள்ளது. நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இ.தொ.காவின் தலைவரும், பொது செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் கலந்து கொண்ட இந்த வீதி மறியல் போராட்டத்தை இ.தொ.காவின் ஆதரவாளர்களால் முன்னெடுக்கப்பட்டது.\nTags # இலங்கை # செய்திகள்\nதேர்தல் சுட்டும் செய்தி என்ன..\n(த.ஞா.கதிர்ச்செல்வன்) நடந்துமுடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் மக்களின் வாக்குகள் என்ன அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன என்பதைச் சீர்தூக்கிப்...\nபிரேத பரிசோதனையின் போது உயிர் பிழைத்த அதிசயம்\nமத்தியப்பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தை சேர்ந்தவர் ஹிமான்ஷு பரத்வாஜ் (24). இவர் நேற்று தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ...\nதுப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பையில் ஒம் பிரகாஷ், மனு பேகர் ஜோடி தங்கப்பதக்கம்\nமெக்சிகோவில் நடைபெற்றுவரும் துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை போட்டியின் 10 மீ ஏர் பிஸ்டல் குழு பிரிவில் இந்தியாவின் ஒம் பிரகாஷ் மிதர்வால்,...\nதமிழ் மக்களுக்கான நீதியான சர்வதேச சுயாதீன விசாரணை வலியுருத்தி தமிழ் மக்கள் பிரதிநிதிகள் சந்திப்பு\nபுருச்சல் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்பாக தமிழ் மக்களுக்கான நீதியான சர்வதேச சுயாதீன விசாரணை தேவை என்ற முதன்மை கருத்தை முன்வைத்து நாளை (28...\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படம் இன்னும் ஒருசில வாரங்களில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் ‘கபாலி’ படத்தால் நஷ்டம் என்றும், அ...\nநாட்டின் பொருளாதாரம் கடந்த ஆண்டில் சிறந்த வளர்ச்சி\nகடந்த ஆண்டு நாட்டின் பொருளாதாரத்தில் சிறப்பான வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி குறிப்பிட்டு...\nராஜபக்ஷகளுக்கு விரிக்கப்படும் வலை – முதலில் கைதாவது யார்\nராஜபக்ஷக்களைப் பழிவாங்குவதற்காகவே விசேட நீதிமன்ற கட்டமைப்பு சட்டமூலத்தை அரசாங்கம் நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரம...\nதெருவுக்கு 10 பேராவது வந்தால்தான் கட்சி\nஅரசியல் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றியுள்ளார். அதற்கான உறுப்பினர் சே...\nஈழத்தமிழ் அகதிகளை முதலில் கனடாவிற்குள் அனுமதித்த பிரதமர் விடுத்த செய்தி \nகனடாவின் - ஸ்காபுரோ நகரில் ஒன்ராரியோ முற்போக்கு பழமைவாத கட்சிக்கான தலைமைத்துவ தேர்தல��ல் போட்டியிடும் முன்னாள் பிரதமர் பிரையன் மல்ரூனியின்...\nசிரியாவின் வரலாறும் : சிரிய உள்நாட்டுப் போரும்...\nசிரியா அல்லது சிரிய அரபுக் குடியரசு மத்தியக்கிழக்கில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இது மேற்கில் லெபனானையும்,தென்மேற்கில் இசுரேலையும யோர்தானை...\nரஜரட்ட பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள்\nரஜரட்ட பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக, வித்தியாலயத்தின் உபவேந்தர் தெரிவித்துள்ளார். இதற்க...\nமாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின்8ம் ஆண்டு நினைவு நாள்.\nதை மாதம் 6ம் நாள் தனது 86 வது வயதில் இறுதி மூச்சை பனகொடாவில் இருக்கும் ராணுவ முகாமில் விட்ட மாதந்தை வேலுப்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை இங...\nவவுனதீவில்100மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவிப்பு\n26.11.2017 இன்று மட்டக்களப்பு வவுனதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சுமார் 100 மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவ...\nஆளணித் தெரிவில் இழுபறி வாய்த்தகராறு\nதமிழ்த் தேசிய கூத்தமைப்பின் மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலின் ஆளணித் தெரிவுகள் தொடர்பான ரெலோ மற்றும்...\nகோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் இராணுவத்தின் கெடுபிடியில் மாவீரர் நாள் நிகழ்வு\nகோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் இராணுவத்தின் கெடுபிடியில் மாவீரர் நாள் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/e-paper/135681.html", "date_download": "2018-09-22T17:33:16Z", "digest": "sha1:GLCOPJJWQAMONOERW45MKHTME7T5Y2ZX", "length": 9338, "nlines": 132, "source_domain": "www.viduthalai.in", "title": "ஒரு வரியில்....", "raw_content": "\nபகுத்தறிவுப் பகலவனின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நாடெங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது » சென்னை, செப்.22 பகுத்தறிவுப் பகலவனின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அதன் விவரம் வருமாறு: குஜராத்தில்... குஜராத் மாநிலத் தலைநகரம் கா...\nஇந்துக்கள் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் கவலைப்படுவது - ஏன் » மக்கள் தொகை கட்டுப்பாடு என்னும் அரசின் கொள்கை என்னாயிற்று » மக்கள் தொகை கட்டுப்பாடு என்னும் அரசின் கொள்கை என்னாயிற்று இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை ம��்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏன் கவலைப்படவேண்டும் இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏன் கவலைப்படவேண்டும் மக்கள் தொகைக் கட்டுப்பாடு என்னும் மத்திய...\n2019 நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி பயம் கண்ட பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மீண்டும் 'மயக்க பிஸ்கட்டுகளை' கொடுக்க ஆரம்பித்துள்ளனர் - ஏமாறாதீர் » எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே » எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே'' வேஷங்கள் கலையும் - உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும்'' வேஷங்கள் கலையும் - உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் வருகின்ற 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற மாட்டோம் என்பதை நன்கு உணர்ந்த பா.ஜ....\nதந்தை பெரியார் சிலைமீது செருப்பு வீச்சா எத்தனையோ செருப்புத் தோரண வரவேற்புகளை சந்தித்தவர் பெரியார் » தூண்டிய குற்றவாளிகளை விட்டுவிட்டு வெற்று அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை எத்தனையோ செருப்புத் தோரண வரவேற்புகளை சந்தித்தவர் பெரியார் » தூண்டிய குற்றவாளிகளை விட்டுவிட்டு வெற்று அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை தந்தை பெரியார் சிலைமீது செருப்பை வீசிட தூண்டுகோலாக இருப்பவர்கள் தண்டிக்கப் படவேண்டும் - எய்தவர்களை விட்டுவிட்டு அம்புக...\nதந்தைபெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழாவில் எழுச்சி » சென்னை, செப்.17 திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழா இன்று (17.9.2018) சென்னை பெரியார் திடலில் எழுச்சியுடன் நடைபெற்றது. பெரியார் திடலில் பெருந்திரளாக கூடிய கழகத் ...\nசனி, 22 செப்டம்பர் 2018\nஞாயிறு, 01 ஜனவரி 2017 17:13\nவார்தா புயலால் கடும் சீரழிவுக்கு ஆளான அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா சீரமைப்புக்குப் பிறகு சனவரி 11இல் திறப்பு.\nஅ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலாவை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், செயலர் ரவிக்குமார் ஆகியோர் நேற்று சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.\nஇந்தியாவில் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் கடந்தாண்டு ஒரு லட்சம். (தமிழ்நாட்டில் மட்டும் 2456).\nஇன்று முதல் ஏ.டி.எம்.மில் ரூ.4500 எடுக்கலாம் என்று அறிவித்துள்ளது ரிசர்வ் வங்கி.\nஇந்திய இராணுவத்தின் புதிய தளபதியாக பிபின்ராவத் பதவியேற்றார்.\nஇராக் தலைநகரம் பாக்தாத்தில் குண்டுவெடித்து 28 பேர் பலி\nடில்லி மாநில ஆளுநராக மேனாள் உள்துறை செயலாளர் அனில் பைஜால் பதவி ஏற்றார்.\nபாம்பன் ரயில் பாலம் 40 கோடி ரூபாயில் சீரமைக்கப்படுகிறது.\nகடலோர மாவட்டங்களில் நாளை மழை பொழிய வாய்ப்பு.\nசனவரி 9ஆம் நாள் சென்னை கோயம்பேட்டில் பொங்கல் சிறப்பு சந்தை.\nகுடும்ப அட்டையில் உள்தாள் ஓட்டும் பணி தொடங்கப்பட்டது.\nஅருணாசலப்பிரதேசத்தில் கடந்த ஆறு மாதங்களில் மூன்று முறை ஆட்சி மாற்றம்.\nரூபாய் நோட்டு மதிப்பு இழப்பால் சுற்றுலாத்துறை கடும் பாதிப்பு.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nஞாயிறு மலர் முந்தைய இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/147141.html", "date_download": "2018-09-22T16:38:05Z", "digest": "sha1:7USAR6YCHXVJYPY3FZRWYFZPZXWSFNN6", "length": 13751, "nlines": 84, "source_domain": "www.viduthalai.in", "title": "செம்மொழி நிறுவனத்தை முடக்க மத்திய அரசு சதி செய்வதா? தமிழர் தலைவர் கண்டனம்", "raw_content": "\nபகுத்தறிவுப் பகலவனின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நாடெங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது » சென்னை, செப்.22 பகுத்தறிவுப் பகலவனின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அதன் விவரம் வருமாறு: குஜராத்தில்... குஜராத் மாநிலத் தலைநகரம் கா...\nஇந்துக்கள் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் கவலைப்படுவது - ஏன் » மக்கள் தொகை கட்டுப்பாடு என்னும் அரசின் கொள்கை என்னாயிற்று » மக்கள் தொகை கட்டுப்பாடு என்னும் அரசின் கொள்கை என்னாயிற்று இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏன் கவலைப்படவேண்டும் இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏன் கவலைப்படவேண்டும் மக்கள் தொகைக் கட்டுப்பாடு என்னும் மத்திய...\n2019 நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி பயம் கண்ட பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மீண்டும் 'மயக்க பிஸ்கட்டுகளை' கொடுக்க ஆரம்பித்துள்ளனர் - ஏமாறாதீர் » எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே » எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே'' வேஷங்கள் கலையும் - உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும்'' வேஷங்கள் கலையும் - உ���்மைகள் வெளிச்சத்திற்கு வரும் வருகின்ற 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற மாட்டோம் என்பதை நன்கு உணர்ந்த பா.ஜ....\nதந்தை பெரியார் சிலைமீது செருப்பு வீச்சா எத்தனையோ செருப்புத் தோரண வரவேற்புகளை சந்தித்தவர் பெரியார் » தூண்டிய குற்றவாளிகளை விட்டுவிட்டு வெற்று அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை எத்தனையோ செருப்புத் தோரண வரவேற்புகளை சந்தித்தவர் பெரியார் » தூண்டிய குற்றவாளிகளை விட்டுவிட்டு வெற்று அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை தந்தை பெரியார் சிலைமீது செருப்பை வீசிட தூண்டுகோலாக இருப்பவர்கள் தண்டிக்கப் படவேண்டும் - எய்தவர்களை விட்டுவிட்டு அம்புக...\nதந்தைபெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழாவில் எழுச்சி » சென்னை, செப்.17 திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழா இன்று (17.9.2018) சென்னை பெரியார் திடலில் எழுச்சியுடன் நடைபெற்றது. பெரியார் திடலில் பெருந்திரளாக கூடிய கழகத் ...\nசனி, 22 செப்டம்பர் 2018\nபக்கம் 1»செம்மொழி நிறுவனத்தை முடக்க மத்திய அரசு சதி செய்வதா\nசெம்மொழி நிறுவனத்தை முடக்க மத்திய அரசு சதி செய்வதா\nஆலங்குளம், ஜூலை 9 கீழடி அகழ்வாய்வை முடக்கியது போல், செம்மொழி ஆய்வு நிறுவனத்தை முடக்க மத்திய அரசு சதி செய்கிறது என்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கண்டனம் தெரிவித்தார்.\nநெல்லை மாவட்டத்தில் ஆலங்குளம் பகுதியில் கழகத் தின் பல்வேறு நிகழ்ச்சிகளில் நேற்று (8.7.2017) பங்கேற்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார்.\nதமிழர் தலைவர்: செம்மொழி தமிழ் என்பது உலகிலேயே, மற்ற செம்மொழிகளெல்லாம் இந்த அளவுக்கு பரவலாக பேசப்படாத ஒரு மொழியாகும்.\nஇந்த மொழிக்குப்பிறகுதான், சமஸ்கிருதமும் செம்மொழி என்று சொல்வதற்கு அதுவும் சேர்ந்து `நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடி புல்லுக்கு ஆங்கே புசியுமாம்' என்பதைப்போல, அவர்களும் அந்த வழியைப் பெற்றார்கள்.\nஇப்போது வேண்டுமென்றே, செம்மொழி நிறுவனத்தை மத்திய பல்கலைக்கழகத்தோடு இணைப்பதோ அல்லது வேறு சில அமைப்புகளோடு இணைப்பதோ கூடாது.\nஇது முழுக்க முழுக்க சுதந்திரமாக இயங்கக்கூடிய ஓர் அமைப்பு. இதற்கென பல பரிசுகள், தகுதிகள் அத்துணையும் இருக்கின்றன. செம்மொழியினுடைய வளம் மிக அழகாக செய்ய வேண்டியது. உலகம் முழுவதும், பல்வேறு நாடுகளிலே தமிழ் பரவ சிறப்பாகப் பணிகள் அங்கே நடத்தப்படுகிறது.\nஆகவே, உலகம் முழுவதும் இருக்கிற உலக மொழிகளிலே ஒன்றாக இருக்கக்கூடிய செம்மொழியை, வேண்டுமென்றே தகுதிக்குறைவு செய்ய வேண்டும் என்பது மத்திய அரசி னுடைய சதித் திட்டங்களிலே ஒன்று. எப்படி கீழடி அகழ்வின் விளைவு, ஆய்வுகளையெல்லாம் சிதைக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அதேபோலத்தான் இன்னொரு முயற் சியை மேற் கொள்கிறார்கள். இந்த செம்மொழி நிறுவனத்தி னுடைய தனித்தன்மை இருக்கக்கூடாது என்று கருதுகிறார்கள். இதை முறியடிக்க அத்துணை உணர்ச்சியாளர்களும் எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும். திராவிடர் கழகம் இதிலும் தன்னுடைய குரலைப் பதிவு செய்யும். எதிர்ப்பையும் வலிமையாகக் காட்டும்.\nசெய்தியாளர்: தமிழக அரசின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன\nதமிழர் தலைவர்: தமிழக அரசு இருந்து செயல்பட்டால், செயல்பாடுகள்பற்றி சொல்லலாம். செயல்படவில்லையே.\nசெய்தியாளர்: குடியரசுத் தலைவர் தேர்தலில் அவர்கள் எல்லாரும் (ஆளுங்கட்சியின் பிரிவுகள்) பாஜகவுக்கு ஆதர வாக இருக்கிறார்களே\nதமிழர் தலைவர்: போட்டி போட்டுக்கொண்டு மத்திய அரசிடம் சரணடைந்து ஓட்டுப் போடத் துடிக்கிறார்கள். அவ்வளவுதானே தவிர, வேறு ஒன்றுமேயில்லை. அந்த அளவுக்கு இருக்கிறதே தவிர, அரசமைப்புச் சட்டரீதியாக தங்களுடைய உரிமையை நிலை நாட்டக்கூடிய அளவுக்கு எந்த நிலைப்பாடும் எடுக்கவில்லை என்பது கண்டனத்துக் குரியது.\nஅனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியிருக்கலாம். அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்துச் சென்று குடியரசுத் தலைவரை சந்தித்திருக்கலாம். அத்துணை வாய்ப்புகள் இருந்தும் கூட, பலபேர் வலியுறுத்தியும்கூட, அவர்கள் கேளாக் காதோடு, செயல்படாத தன்மையோடு நடந்து கொண்டிருக்கிறார்கள் என்பது வருத்தத்துக்கும், வேதனைக்கும், கண்டனத்துக்கும் உரியது.\nஇவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தி யாளர்களிடையே பேசினார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2018/07/blog-post_763.html", "date_download": "2018-09-22T17:33:47Z", "digest": "sha1:PIOCHU5XA3KMQF7RBPC3WCFFX3NGKD3T", "length": 7273, "nlines": 186, "source_domain": "www.yarlitrnews.com", "title": "கருப்பட்டி நெய்யப்பம் செய்வது எப்படி ?? - Yarlitrnews", "raw_content": "\nகருப்பட்டி நெய்யப்பம் செய்வது எப்படி \nபச்சரிசி – 500 கிராம்,\nபொடித்த வெல்லம் – 100 கிராம்,\nகோதுமை மா – ஒரு டேபிள்ஸ்பூன்,\nநெய் மற்றும் தேங்காய் எண்ணெய் – தலா அரை கப்\nபச்சரிசியைக் கழுவி ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு, உதிரும் பதத்திற்கு அரைக்கவும்.\nமாவுடன் வெல்லம், ஏலக்காய்த் தூள், மசித்த வாழைப்பழம், கோதுமை மா சேர்த்து சில நிமிடங்கள் அரைக்க வேண்டும்.\nஇரண்டு அல்லது மூன்று மணி நேரம் அப்படியே வைத்திருக்கவும்.\nதேங்காய் எண்ணெய், நெய்யை ஒன்றாகச் சேர்க்கவும். இந்தக் கலவையை பணியாரச் சட்டியின் குழிகளில் விட்டு, சூடானதும், மாவை ஊற்றி அப்பமாக சுட்டு எடுக்கவும். அடுப்பை குறைந்த தீயில் வைக்க வேண்டும்.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/09014643/Rural-villagers-to-stir-for-flood-relief.vpf", "date_download": "2018-09-22T17:36:03Z", "digest": "sha1:SUKYY3KUZ27SBGIQYUWOERPIWJ5BC6GC", "length": 16792, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rural villagers to stir for flood relief || சிதம்பரம் அருகே வெள்ள நிவாரணம் வழங்கக்கோரி மறியல் செய்ய திரண்ட கிராம மக்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசிதம்பரம் அருகே வெள்ள நிவாரணம் வழங்கக்கோரி மறியல் செய்ய திரண்ட கிராம மக்கள் + \"||\" + Rural villagers to stir for flood relief\nசிதம்பரம் அருகே வெள்ள நிவாரணம் வழங்கக்கோரி மறியல் செய்ய திரண்ட கிராம மக்கள்\nசிதம்பரம் அருகே வெள்ள நிவாரணம் வழங்கக்கோரி சாலைமறியல் செய்ய கிராம மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nபதிவு: செப்டம்பர் 09, 2018 04:00 AM\nகர்நாடக மாநிலத்தில் கடந்த மாதம் பெய்த கன மழையால் அங்குள்ள அணைகள் நிரம்பி உபரிநீர் மேட்டூ அணைக்கு வந்தது. பின்னர் அங்கிருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அந்த தண்ணீர் டெல்டா மாவட்டத்தின் கடைபகுதியான கொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டு ஓடியது. மேலும் சிதம்பரம் அருகே உள்ள பழையகொள்ளிடம் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர் ஊருக்குள் புகுந்தது.\nஇதனால் வையூர், கண்டியாமேடு, அகரநல்லூர், மணவெளி, பழையநல்லூர், வல்லம்படுகை, வேளக்குடி, மடத்தான்தோப்பு, பெராம்பட்டு, கீழக்குண்டலப்பாடி அக்கறைஜெயகொண்டபட்டினம், திட்டுகாட்டூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும், மேற்கண்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் வெள்ளநீரில் மூழ்கியதால் பயிர்கள் அனைத்து மூழ்கியது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை கணக்கெடுக்கும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டனர். ஆனால் இதுவரை நிவாரண தொகை வழங்கவில்லை.\nஇந்த நிலையில் வெள்ள நிவாரணம் வழங்கக்கோரி பாதிக்கப்பட்ட கிராம மக்கள் சிதம்பரம்– சீர்காழி சாலையில் கடலூர் மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வேலக்குடி பஸ் நிறுத்தம் அருகே ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் மறியல் செய்ய முயன்றனர்.\nஇதற்கிடையே இது பற்றி தகவல் அறிந்த சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் செய்ய முயன்றவர்களை தடுத்து நிறுத்தி கோட்டாட்சியர் தலைமையில் பேசி முடிவு எடுக்கலாம் என அழைப்பு விடுத்தனர். இதை ஏற்ற கிராம மக்கள் போராட்டம் நடத்தும் முயற்சியை கைவிட்டு அங்கிருந்து கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு புறப்பட்டுச் சென்றனர்.\nஅங்கு கோட்டாட்சியர் ராஜேந்திரன் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. இதில் தாசில்தார் தமிழ்செல்வன், அண்ணாமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரமணி, பா.ம.க. மாநில செயற்குழு உறுப்பினர் சஞ்சீவி, விவசாயிகள் சங்கம் ரவீந்திரன், செந்தில்குமார், ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nபேச்சுவார்த்தை கூட்டத்தில் வருகிற 31–ந் தேதிக்குள் கிராம மக்களின் கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது. இதனை ஏற்ற கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.\n1. எடியூரப்பா வீட்டை முற்றுகையிட்டு காங்கிரசார் போராட்டம்\nமந்திரி டி.கே.சிவக்குமாருக்கு எதிராக கூறிய குற்றச்சாட்டை கண்டித்து எடியூரப்பா வீட்டை முற்றுகையிட்டு காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.\n2. பேராசிரியை நிர்மலாதேவி வேலை பார்த்த கல்லூரியில் பெண் ஊழியர்கள் 4 பேர் மாடியில் ஏறி தற்கொலை மிரட்டல்\nமாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக எழுந்த புகாரில் கைதான பேராசிரியை நிர்மலாதேவி பணியாற்றிய தனியார் கல்லூரியில் தற்காலிகமாக பணியாற்றும் ஊழியர்கள் பணி நிரந்தரம் கோரி ���ல்லூரி மாடியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\n3. மதுவிற்கு எதிராக தந்தையுடன் வக்கீல் நந்தினி பிரசாரம்: பா.ஜ.க.வினர் தடுத்ததால் பரபரப்பு\nகாரைக்குடியில் மதுவிற்கு எதிராக பிரசாரம் செய்த வக்கீல் நந்தினி மற்றும் அவரது தந்தையை பா.ஜ.க.வினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.\n4. அவினாசி அருகே இருதரப்பினர் மோதிக்கொண்ட விவகாரம்: பொதுமக்கள் சாலைமறியல் வீடு புகுந்து தாக்கிய 10 பேர் கைது\nஅவினாசி அருகே இருதரப்பினர் மோதிக்கொண்ட விவகாரம் தொடர்பாக வீடுபுகுந்து தாக்கியவர்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வீடுபுகுந்து தாக்கியதாக 10 பேரை போலீசார் கைது செய்தனர்.\n5. திருப்பூரில் கஞ்சா விற்பனை செய்த பெண்ணின் வீட்டுக்கு பூட்டு போட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு\nதிருப்பூரில் குடியிருப்பு பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் கஞ்சா வியாபாரியின் வீட்டை முற்றுகையிட்ட பொதுமக்கள் அந்த வீட்டை சூறையாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.\n1. பெண்கள் பெயரில் பேஸ்புக் மூலம் இந்தியர்களுக்கு ஆசை வலை விரிக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்பு\n2. கம்ப்யூட்டரில் கோளாறு: கியூரியாசிட்டி விண்கலம் தனது ஆராய்ச்சிகளை முழுவதுமாக நிறுத்தியது\n3. 4.5 லட்சம் பாலியல் குற்றவாளிகளுக்கான தேசிய ஆவணத்தை உள்ளடக்கிய இணையதளம் தொடக்கம்\n4. செப் 29-ம் தேதியை ”சர்ஜிக்கல் ஸ்டிரைக்” தினமாக கொண்டாட பல்கலைகழகங்கள், கல்லூரிகளுக்கு உத்தரவு\n5. எந்த சமுதாயத்திற்கும் நான் எதிரி கிடையாது, ஒருமையில் பேசியது தவறுதான்- கருணாஸ் எம்.எல்.ஏ\n1. வில்லியனூர் அருகே நடந்த பயங்கர சம்பவம்: தோ‌ஷம் கழிப்பதாக பெண்ணை கழுத்தை அறுத்து கொன்ற கொடூரம்\n2. சென்னைக்கு விமானத்தில் நூதன முறையில் கடத்தி வந்த ரூ.25½ லட்சம் தங்கம் சிக்கியது\n3. செல்போனை பறித்துவிட்டு தப்பிச்சென்றபோது விபத்தில் சிக்கி கொள்ளையன் பலி; லாரி டிரைவர் அடித்துக்கொலை\n4. கருணாசை கண்டித்து நாடார் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்- சாலை மறியல்\n5. மோட்டார் சைக்கிளில் சென்று பஸ் மீது மோதிய வாலிபர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்ப��� | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/136308-research-about-madagascars-whale-sharks.html", "date_download": "2018-09-22T16:45:15Z", "digest": "sha1:SWUOVH76NGN4COGQC6Y3OCH3TOYYTM3X", "length": 37981, "nlines": 434, "source_domain": "www.vikatan.com", "title": "21 டன் எடை, 33 அடி நீளம்... பிரமிப்பூட்டும் மடகாஸ்கரின் திமிங்கிலச் சுறாக்கள்! | research about Madagascar's Whale sharks", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\n21 டன் எடை, 33 அடி நீளம்... பிரமிப்பூட்டும் மடகாஸ்கரின் திமிங்கிலச் சுறாக்கள்\nமற்ற திமிங்கில இனங்களைப் போலவே இந்த இனமும் அழியும் நிலையில்தான் இருக்கிறது. மனித நடவடிக்கைகள், கடற்சூழலில் மோசமான விளைவுகளை உண்டாக்கிக்கொண்டிருக்கின்றன.\nநம்மைக் கவர்வதற்கு திமிங்கிலச் சுறாக்கள் (Whale sharks) தனியாக எதுவும் செய்யவேண்டியதில்லை. 21 டன் எடையுள்ள 40 அடிவரை வளரக்கூடிய உலகின் மிகப்பெரிய அந்த மீனை எந்தக் கோணத்தில் பார்த்தாலும் அதன் அழகுக்கு அதுமட்டுமே நிகர். கடலடி நட்சத்திரத்தைப்போன்று மினுக்கும் முதுகுப்புறத்தைக் காட்டி சுற்றிக்கொண்டிருக்கும். அந்தக் கூட்டத்தைப் பார்க்கும்போது வானைப்போல கடலிலும் ஒரு நட்சத்திரக் கூட்டம் உருவாகிவிட்ட மாயைத்தான் ஏற்படுத்தும். அதற்குத் தகுந்தவாறுதான் மரோகிண்டானா (Marokintana) என்று மடகாஸ்கர் மொழியிலும் அவற்றுக்குப் பெயரிட்டிருக்கிறார்கள். அப்படியென்றால், நட்சத்திரங்கள் என்று பொருள். அந்தப் பொலி���ுதான், அவற்றைப் பற்றிய ஆராய்ச்சிக்கு பலரையும் தூண்டியது. ஒளிப்பட அடையாளங்களைக் கொண்டு அவற்றின் எண்ணிக்கையைக் கணக்கிடுவதற்கும் முதுகிலிருக்கும் நட்சத்திர அமைப்புகளே துணைபுரிந்தன.\nஅழிவின் விளிம்பிலிருக்கும் கடல்வாழ் உயிரினங்களைப் பற்றி ஆய்வுசெய்த குழுவொன்று, மடகாஸ்கர் கடற்பகுதியில் ஓர் இடத்தைக் கண்டுபிடித்துள்ளனர். மடகாஸ்கரின் தென்மேற்கில் அமைந்திருக்கும் நோஸி பி தீவு (Island of Nosy Be), நூற்றுக்கணக்கான இளம் திமிங்கிலச் சுறாக்களின் வாழ்விடமாக இருக்கிறது. அந்தப் பகுதியைச் சூழலியல் முக்கியத்துவம் மிக்க பகுதியாக அறிவிக்க வேண்டுமென்றும் அவர்கள் தங்கள் ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்துள்ளார்கள்.\n'அந்த இடத்தில், அவை இவ்வளவு இருக்குமென்று யாருமே எதிர்பார்க்கவில்லை' என்கிறார் ஆய்வறிக்கையின் முதன்மை ஆராய்ச்சியாளரான ஸ்டெல்லா டையமண்ட் (Stella Diamant). மடகாஸ்கர் திமிங்கிலச் சுறாக்கள் பாதுகாப்புத் திட்டத்தையும் இவர் தற்போது முன்னெடுத்துள்ளார்.\nமற்ற திமிங்கில இனங்களைப் போலவே இந்த இனமும் அழியும் நிலையில்தான் இருக்கிறது. மனித நடவடிக்கைகள், கடற் சூழலில் மோசமான விளைவுகளை உண்டாக்கிக்கொண்டிருக்கின்றன. படகுகளில் மோதுவது, விற்பனைக்குப் பிடிப்பது, ஆழ்கடலில் ஆக்சிஜன் குறைபாடு போன்றவை திமிங்கிலச் சுறாக்களின் இறப்புக்கு முக்கியக் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. அதைத் தாக்குப்பிடிக்க முடியாமல் திமிங்கிலங்கள் திணறி அழிந்துகொண்டிருக்கும் நிலையில், இவை உயிர்த்திருப்பது உண்மையில் ஆச்சர்யமான விஷயம்தான். இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம், இந்த உயிரினத்தை சிவப்புப் பட்டியலில் குறிப்பிடும் அளவுக்கு எண்ணிக்கையில் குறைந்துள்ளன. பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களில் இவற்றின் எண்ணிக்கை கடந்த 75 ஆண்டுகளில் 63 சதவிகிதம் குறைந்துவிட்டது. ஆனால், இந்தப் பகுதியில் இவை ஆரோக்கியமான எண்ணிக்கையில் இருக்கின்றன.\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n2015 முதல் 2017-ம் ஆண்டின் இறுதி வரையிலும் ���டத்திய ஆய்வு முடிவுகளை ஆராய்ந்த டையமண்டின் ஆராய்ச்சிக் குழு, தற்போது ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, அவர்கள் 2016-ம் ஆண்டில் மட்டும் 85 திமிங்கிலச் சுறாக்களைக் கண்காணித்துள்ளனர். மொத்தம் 240 சுறாக்களை அவர்கள் கண்காணித்துள்ளார்கள். இந்த வகைக் கடலினம் வாழும் ஆப்பிரிக்கக் கடல் பிராந்தியத்தின் மற்ற பகுதிகளில் கிடைத்ததைவிட இது அதிகம். இந்த 240 மீன்களுமே தனித்தனியாகக் கவனிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க யானையின் எடையில் மூன்று மடங்கு அதிக எடைகொண்டவை. ஒரு பள்ளிப் பேருந்து அளவுக்குப் பெரியதாக இருந்தாலும்கூட (பள்ளிப் பேருந்து குறைந்தது 36 அடி நீளமுடையது, ஓர் இளம் திமிங்கிலச் சுறா, 33 அடிவரை நீளமுள்ளது) இவை சீக்கிரத்தில் நம் கண்ணில் சிக்கிவிடாது. மிகவும் எச்சரிக்கையாக யாரிடமும் சிக்காமல் நழுவிவிடும். இத்தகைய மீன் இனத்தைச் சேர்ந்த 240 மீன்கள் மனிதர்களின் தொடர்ச்சியான கண்காணிப்பில் இருந்துள்ளது என்றால், அங்கு அதில்லாமல் மேலும் அதிகமான திமிங்கிலச் சுறாக்கள் இருக்க வேண்டும். அங்கு இன்னும் பல நூறுகளில் அவை இருக்கலாமென்று நம்பப்படுகிறது.\nஆய்வாளர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில், அவர்கள் பார்த்த அனைத்துமே இளம் பருவத்தைச் சேர்ந்தது. அதிலும், அதிகமான ஆண் திமிங்கிலச் சுறாக்களே காணப்பட்டன. மொத்த மீன்களில் பெண்பாலின் எண்ணிக்கை 18 சதவிகிதம் மட்டுமே காணப்பட்டது. இதைப்போல, ஆண் மீன்களைவிட அதிகமான எண்ணிக்கையில் பெண் மீன்கள் வாழும் இடங்களைக் கண்டுபிடித்தால், இந்த வித்தியாசத்தால் ஏற்படும் சிக்கலைச் சரிசெய்துவிடலாம். அதற்கான தேடலில்தான் தற்போது டையமண்ட் ஈடுபட்டுள்ளார்.\nநோஸி பி தீவில் இந்தச் சுறாக்கள் எப்போதும் இருப்பதில்லை. இனப்பெருக்கத்துக்கு அவை வேறு இடத்துக்குச் சென்றுவிடுகின்றன. இடம்பெயர்ந்து செல்லும்போது கண்காணிக்க முயன்றபோது, ஆய்வுக்குழு தோற்றுவிட்டது. அவை இனப்பெருக்கம் செய்யும் பகுதிகளைக் கண்டுபிடித்துவிட்டால், அந்தப் பகுதியைப் பாதுகாப்பதன் மூலமாக இந்த மீன் இனத்தின் வருங்காலச் சந்ததிகளைப் பாதுகாக்க முடியலாம். அந்தத் தேடுதலிலும் ஈடுபட்டுள்ளார்கள். இங்குள்ள நீரில், பிளாங்டன் என்ற நுண்ணுயிரிகள் அதிகம் வாழ்வதும் இவை இங்கு அதிகமாக வாழ்வதற்குக் காரணமாக இருக்கலாம். அக��மான வாயையும் அதிகமான பற்களையும் கொண்ட இவற்றின் உணவுப் பழக்கத்தில் ஆச்சர்யப்படும் வகையில் சிற்றுயிர்களே முக்கியமானது. பெய்ட் மீன் (Bait fish) என்று சொல்லப்படும் மீன் வகைகளை இவை அதிகம் உண்ணுகின்றன (சிறு மீன் வகை). இவை, மிகப் பொறுமையாக நீந்தக்கூடியவைதாம். இருந்தாலும், அதன் அபரிமித வளர்ச்சிக்கும் அந்த உடலை இயக்குவதற்கும் அதீத உணவு தேவைப்படுகிறது. அந்த ஊட்டச்சத்தைக் கொடுக்கும் பிளாங்டன்கள் இந்தத் தீவில் அதிகம் கிடைப்பது ஒரு காரணமாக இருக்கலாம்.\nதுனின்னி (Thuninni) என்ற மீனவப் பழங்குடிகளின் அடையாளமாகப் பெயரிடப்பட்ட மீன்வகை, டூனா(Tuna). இவை வேட்டையாடிகளிடமிருந்து தப்பிக்க, திமிங்கிலச் சுறாக்களின் பின்னால் ஒளிந்துகொண்டு நீந்துகின்றன. டுனா மீன்கள் இருக்குமிடத்திலும் பல சமயங்களில் அவை காணப்பட்டுள்ளன. இந்த உறவுக்குள்ளிருக்கும் தொடர்பையும் காரணத்தையும் இதுவரை புரிந்துகொள்ள முடியவில்லை. அதைப் புரிந்துகொண்டால், இந்தச் சுறாக்களின் எண்ணிக்கையைத் துல்லியமாகக் கணக்கிட டுனா மீன்கள் உதவியாக இருக்கும். இந்த மாதிரியான ஆராய்ச்சிகள் அவற்றின் சூழலியல் பங்கைப் புரியவைப்பதோடு, அவற்றைப் பாதுகாக்க அறிவியல்ரீதியிலான புரிதலோடு செயல்படவும் நமக்கு வழிவகுக்கும்.\nமடகாஸ்கரில் வாழும் திமிங்கிலச் சுறாக்களைப் பற்றிய ஆய்வு இதுவே முதல்முறை. ஆனால், 2000-ம் ஆண்டு முதலே இவை அப்பகுதியின் மீனவர்கள், சுற்றுலாத் துறையைச் சேர்ந்த படகு சவாரி நிறுவனங்கள் போன்றவற்றின் பார்வையில் சிக்கிவிட்டன. 2011-ம் ஆண்டிலிருந்து அந்நாட்டின் சூழலியல் சுற்றுலா அந்த மீன்களை மையப்படுத்தியே நடந்துவருகிறது. சுற்றுலாப் பயணிகளுக்கு அவற்றைத் தொடுவதற்கு அனுமதியளிப்பது, அவற்றோடு நீந்துவது போன்ற ஆர்வத்தைத் தூண்டிவிட்டு, சுற்றுலாத் துறையில் பெரும் வருமானம் ஈட்டியுள்ளனர். அவற்றோடு நீந்துவது சுற்றுலாப் பயணிகளுக்கு ஆபத்தானது. அவை செல்லும் ஆழங்களுக்கு நம்மால் செல்லமுடியாது. அதுபுரியாமல் செல்லும்போது மூச்சுத் திணறலில் சிக்கி மீண்டுவர முடியாமல் இறந்துவிடுவார்கள். விவரம் தெரியாதவர்கள்தான் இதைச் செய்கிறாகள் என்றுதான் முதலில் கூறப்பட்டது. கண்காணிப்பில் சீ டைவர்களும்(Sea Divers) நீச்சல் வீரர்களுமே அந்த மீன்களின் உடலிலிருக்கும் துடுப்புகளைப் ���ிடித்துக்கொண்டு ஆழத்துக்குச் செல்வதைப் பொழுதுபோக்காக நினைத்துச் செய்துவருவது தெரியவந்துள்ளது.\nஇந்தப் பூதாகரமான மீன்கள் மிகவும் மென்மையானவை. யாருக்கும் தீங்கிழைக்காது. அதைப் பயன்படுத்தி லாபநோக்கோடு செயல்படுகிறார்கள். கப்பல்களை அவற்றுக்கு வெகு அருகில் கொண்டுசெல்வது, சில சமயங்களில் அவற்றைத் தேடிப் போகும்போது நீருக்கடியில் நீந்தும் அவை கண்ணில் படாததால், அதன்மீதே மோதுவது என்று சுதந்திரமாக வாழவிடாமல் அவற்றுக்குப் பல சிக்கல்களை விளைவிக்கின்றனர். அதன்மீது அமர்ந்து சவாரி போகலாமென்றும் சமீப காலங்களில் விளம்பரப்படுத்தப்படுகின்றது. இவையெல்லாம் திமிங்கிலச் சுறாக்களை மனத்தளவில் பாதிப்பதோடு, அவற்றின் நடவடிக்கைகளைப் பாதிக்கின்றது. இந்த மாதிரியான பழக்கங்களை நிறுத்த வேண்டுமென்று டையமண்டின் ஆய்வுக்குழு அரசாங்கத்திடம் கோரியுள்ளது. அதோடு, அவர்களும் அங்குள்ள சுற்றுலாத் துறையைச் சேர்ந்தவர்களுக்கும் இதுதொடர்பான விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதோடு, கண்காணிப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.\nஅவற்றைத் தொடக் கூடாது. படகை அருகில் கொண்டுசெல்லக் கூடாது. அவற்றிடமிருந்து 25 மீட்டர் தூரத்திலேயே நின்றுதான் பார்க்க வேண்டும் என்பதுபோன்ற விதிகளை வகுத்துள்ளார்கள். நீந்தும்போதும் சுறாக்களிடமிருந்து மூன்று மீட்டர் இடைவெளி இருக்க வேண்டுமென்றும் வகுத்துள்ளார்கள். மனிதன் மற்ற உயிரினங்களைத் தனக்கு அடிமைகளாகவும், தனது பொழுதுபோக்குப் பொருளாகவுமே பார்ப்பது தொடர்ச்சியாக நடந்துகொண்டிருக்கிறது. அவை நமது தேவைகளையும் ஆசைகளையும் பூர்த்திசெய்து, நமக்கு சேவைசெய்யப் பிறக்கவில்லை. நம்மைவிட இந்த உலகத்தில் மற்ற உயிரினங்களின் இருப்பு எத்தனை முக்கியமானதென்ற தெளிவை மக்களிடம் கொண்டுசேர்க்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதையே இது உணர்த்துகிறது.\n``பெயர் வைத்துப் பேசும்... கேங் சேர்ந்துதான் நீந்தும்” - ஜாலி டால்ஃபின்கள்\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\nஒரு கொலை, பல முடிச்சு, அந்த மேஜிக்.. - 'ராஜா ரங்குஸ்கி' விமர்சனம்\nஅனல்... அதிரடி... ஆச்சர்யம்.. ஆர்ப்பாட்டம்... டாப் 5 இந்தியா Vs பாகிஸ்தான் யுத்தங்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் தி\nஐஸ்வர்யா... யாஷிகாகிட்டதான் நீங்�� உஷாரா இருக்கனும்\nமைதானத்தில் கதறி அழுத ஆப்கன் வீரர் - தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறிய சோயப் ம\n`உன்னால என்ன பண்ண முடியும்' - சென்னையில் நடுரோட்டில் பெண்ணுடன் ரகளையில் ஈட\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\n21 டன் எடை, 33 அடி நீளம்... பிரமிப்பூட்டும் மடகாஸ்கரின் திமிங்கிலச் சுறாக்கள்\n``மேற்குத் தொடர்ச்சி மலையில மட்டுமில்ல, எங்க கனவும் காணி நிலம் வாங்குறதுதான்’’ - விவசாயி மீனாட்சி\n'ஷோபியாவை பழிவாங்கத் துடிப்பது வேதனையளிக்கிறது' - காவல்துறையைக் கண்டிக்கும் மு.க.ஸ்டாலின்\nமனைவியுடன் தகராறு - விஷம் அருந்தித் தற்கொலைக்கு முயன்ற ஐ.பி.எஸ் அதிகாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/world-cup-football-update-2162018.html", "date_download": "2018-09-22T17:36:54Z", "digest": "sha1:WGHPDKS5MWJ54KBEWATNXGVWIJL4CCI4", "length": 8056, "nlines": 47, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - உலகக்கோப்பை கால்பந்து: உருகுவே அணி வெற்றி", "raw_content": "\nநான் பேசியதில் எந்த தவறும் இல்லை: கருணாஸ் கருத்து கீழடியில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புகள் கண்டுபிடிப்பு கன்னியாஸ்திரி பாலியல் புகார் வழக்கில் பேராயர் ஃபிராங்கோ கைது தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு கீழடியில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புகள் கண்டுபிடிப்பு கன்னியாஸ்திரி பாலியல் புகார் வழக்கில் பேராயர் ஃபிராங்கோ கைது தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு பங்குசந்தை வர்த்தகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ச்சி அனில் அம்பானி நிறுவனத்தை மட்டுமே இந்தியா சிபாரிசு செய்தது: ஃபிரான்ஸ் முன்னாள் அதிபர் ஜல்லிக்கட்டு கலவரம் விசாரணை: 3 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு முத்தலாக் சட்டம் இஸ்லாமிய பெண்களின் சிக்கலை தீர்க்காது: ராமதாஸ் பாளையங்கோட்டையில் 14 நாட்களுக்கு மின்தடை அறிவிப்பு ஜெயலலிதா-சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது `தி அயர்ன் லேடி’ பங்குசந்தை வர்த்தகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ச்சி அனில் அம்பானி நிறுவனத்தை மட்டுமே இந்தியா சிபாரிசு செய்தது: ஃபிரான்ஸ் முன்னாள் அதிபர் ஜல்லிக்கட்டு கலவரம் விசாரணை: 3 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு முத்தலாக் சட்டம் இஸ்லாமிய பெண்களின் சிக்கலை தீர்க்காது: ராமதாஸ் பாளையங்கோட்டையில் 14 நாட்களுக்கு மின்தடை அறிவிப்பு ஜெயலலிதா-சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது `தி அயர்ன் லேடி’ 'காற்றாலை மின்சார ஊழல்: அமைச்சர் தங்கமணி பதவி விலகுவாரா 'காற்றாலை மின்சார ஊழல்: அமைச்சர் தங்கமணி பதவி விலகுவாரா' மு.க.ஸ்டாலின் கேள்வி பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக ஹெச்.ராஜா மீது பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு 7 பேர் விடுதலையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது: ராமதாஸ் லஞ்ச வழக்கில் கைதான ஆர்.டி.ஓ. வங்கி லாக்கரில் 8.7 கிலோ தங்கம்' மு.க.ஸ்டாலின் கேள்வி பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக ஹெச்.ராஜா மீது பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு 7 பேர் விடுதலையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது: ராமதாஸ் லஞ்ச வழக்கில் கைதான ஆர்.டி.ஓ. வங்கி லாக்கரில் 8.7 கிலோ தங்கம் திமுக-காங்கிரஸை கண்டித்து தமிழகமெங்கும் கண்டன பொதுக்கூட்டம்: அதிமுக அறிவிப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 73\nகுடும்ப அரசியல் – அந்திமழை இளங்கோவன்\nகலைஞர் நினைவலைகள் – பீட்டர் அல்போன்ஸ், மு.செந்தமிழ்ச்செல்வன், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், செ.சந்திரசேகர், பொள்ளாச்சி மா.உமாபதி, நடிகர் இளவரசு.\nவாஜ்பாய்:முன்னத்தி ஏர் – அசோகன்\nஉலகக்கோப்பை கால்பந்து: உருகுவே அணி வெற்றி\nஉலகக்கோப்பை கால்பந்து தொடரில் உருகுவே அணி 1-0 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nஉலகக்கோப்பை கால்பந்து: உருகுவே அணி வெற்றி\nஉலகக்கோப்பை கால்பந்து தொடரில் உருகுவே அணி 1-0 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள உருகுவே மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் 22வது நிமிடத்தில் உருகுவே அணியின் நட்சத்திர வீரர் லூயிஸ் சௌரேஸ் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். இரண்டாவது பாதி ஆட்டத்தின் இறுதி வரை இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காததால் உருகுவே அணி சவுதி அரேபியா அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. உருகுவேயின் நட்சத்திர வீரர் லூயிஸ் சௌரேஸுக்கு இது 100-வது சர்வதேச போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.\nநான் பேசியதில் எந்த தவறும் இல்லை: கருணாஸ் கருத்து\nகீழடியில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புகள் கண்டுபிடிப்பு\nகன்னியாஸ்திரி பாலியல் புகார் வழக்கில் பேராயர் ஃபிராங்கோ கைது\nதேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு\nபங்குசந்தை வர்த்தகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ச்சி\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.nilavan.net/2007/12/1.html", "date_download": "2018-09-22T17:18:05Z", "digest": "sha1:E3K7NCBHI7XAHPJ2LYRO23MJVZNFE4IC", "length": 15047, "nlines": 61, "source_domain": "blog.nilavan.net", "title": ":: ஈர்த்ததில்: 1.நினைவலைகள்", "raw_content": "\nநொடி நொடிகளாய் நகரும் வாழ்க்கையில் நமது நினைவில் நிற்பவைகள் என்ன இந்த வாழ்க்கையில் எப்போதுமே அனைத்துமே நினைவில் நிற்பது இல்லை. ஆனால் ஒரு சில விஷயங்கள் நம் நினைவில் நிற்பது உண்டு. அது மாதிரியான சுவாரஸ்யாமான விஷயங்களை பட்டியல் போடவே இந்த பக்கங்கள்.\nமதுரை மாவட்டம், பேரையூர் தாலுகாவில் உள்ள கிருஷ்ணாபுரம் என்னும் ஊரில் இருந்த வேலு என்பவருக்கு மூத்த மகனாப் பிறந்த சங்கர்ராமு என்பவருக்கும், காரியாபட்டி தாலுகாவைச் சேர்ந்த புதுப்பட்டி கிராமத்தில் பத்தாவது மகளாக பிறந்த பாக்கியம் என்பவருக்கும் 1970-ல் மதுரையில் உள்ள மீனாட்சி கோவிலில் திருமணம் நடந்தது.\nஇத் தம்பதியருக்கு மொத்தம் ஆறு குழந்தைகள். அதில் ஆறாவதாய் பிறந்த ஆண் மகனுக்கு லச்சு என்று பெயரிட்டு அழைத்தனர். அப்பெயரே பின்னால் அழகாக 'விஜயலட்சுமணன்' என அழைத்தனர். ( ஒரு வழியா யாருன்னு தெரிஞ்சு போச்சா \nஎனது தந்தை முதல் பிள்ளையாக இருந்ததனால் மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்டார் என்று சொல்வார்கள். அதாவது குதிர்வல்லி சோறும், கம்மங்கூலும், சோளக்கூலும் சாப்பிடுகின்ற அந்தக் காலத்திலேயே எங்கள் அப்பாவுக்கு எப்போதுமே சுடு சோறு தான் தயார் பண்ணுவார��களாம். இட்லி, தோசையெல்லாம் பொங்கலுக்கும், தீபாவளிக்கும் பண்ணுகிற நேரத்தில் எனது தந்தைக்கு காலையில் இட்லி தோசைதான் சாப்பிடுவார். அந்தப் பழக்கம் அவரின் கிட்டத்தட்ட ஐம்பது வயது வரைக்கும் தொடர்ந்தது. சிறு வயதில் இருந்தே மிகவும் வேகமாக நடப்பார். எங்கே போவது என்றாலும் நடந்தே தான் செல்வது அவரது வழக்கம். அதானாலேயே மிதிவண்டி ஓட்டுவதற்கு கூட அவர் கற்றுக் கொள்ளவில்லை.\nஇத்தம்பதியருக்கு மொத்தம் ஆறு குழந்தைகள். முதலாவது ஆண் குழந்தை பின் வரிசையாய் மூன்று பெண் குழந்தைகள், ஒரே ஒரு ஆண் என வருத்தப்பட்டிருக்கக் கூடும், அதனாலேயே பின் இரட்டையாய் ஆண் குழந்தைகள் பிறந்தது. அக்குழந்தைகளுக்கு இராமர், லட்சுமணன் என்னும் வழக்கமாக இரட்டையர்களுக்கு வழங்கப்படும் பெயர்களையே வைத்தார்கள்.\nஅக்குழந்தைகள் 1981 ம் வருடம் கார்த்திகை மாதம் 10 ம் தேதி திருமங்கலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சுகப்பிரவசம் அடைந்து சுகமாய் இவ்வுலகை அடந்தோம். இரட்டைச் சகோதரர்களில் நான் தான் தம்பி. நான் சிறு வயதிலேயே மிகவும் சுறுசுறுப்பாக இருந்து இருக்கிறேன். அதுவும் சாப்பாட்டு விஷயத்தில் செம கெட்டியாம். ஒவ்வோரு முறையும் இரண்டு புட்டி பால் குடிப்பது வழக்கம். பொறுமையும் கிடையாது என்பார்கள், அதாவது ஒரு பாட்டில் பால் முடிந்து, அடுத்து பாட்டில் ஊற்றி கொடுப்பதற்குள் அலறல் அழுகை ஆரம்பமாகிவிடும். எங்களின் இருவருக்கும் அமுல் பாட்டில் வாங்கியே எங்களின் வசதி குறைந்து போய்விட்டது என சொல்வார்கள்.\nதொட்டிலில் தூங்கும் போது, ஒரு சாய்வாய் படுக்கும் சமயத்தில் எனது காதுகள் ஒட்டிக் கொள்ளுமாம். சிறுவயதில் தொட்டிலில் தூங்கும் போது என் காதுகள் அப்படியே ஒட்டிக் கொள்ளும். இதனால் வீட்டில் பயந்து போய் இருக்கிறார்கள். எங்கே என் காதுகள் ஒட்டிப் போய் விடுமோ என்று. அவ்வப்போது தொட்டிலிக்கு வந்து காதுகளை சரிசெய்து விடுவார்கள்.\nநாங்கள் அப்போது எங்கள் ஊரில் கடை வைத்திருந்தோம். ஏறகன்வே இருக்கும் நான்கு குழந்தைகளுடன் கடையை பார்த்துக் கொள்ளும் தாய் தந்தையருக்கு உதவியாய் இருந்தது எங்கள் ஊரில் இருக்கும் பக்கத்து வீட்டு உற்றார்கள் தான். கடைக்கு வருகிறவர்கள் அப்படியே எங்களையும் தூக்கிக் கொண்டு சென்று விட்டு விடுவார்களாம். இரட்டைக் குழந்தைகள் அல்���வா, அதனால் இருவரையும் பார்க்க கொள்ளை அழ்காய் இருந்திருப்போம் என்றே நினைக்கிறேன்.( கருப்பு தான் இருந்தாலும் அதுதானே அழகு \nகடையில் இருந்த என் அம்மா என்னை ஒரு மூலையில் தூங்கப் போட்டு விட்டார். தூங்கப் போட்ட என்னை, யாரவது வீட்டில் தூக்கிப் போயிருப்பார்கள் என்னும் எண்ணத்துடன் கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்று விட்டார். ஊர் முழுக்க தேடி அலைந்து இருக்கிறார்கள். அதுவரைக்கும் நான் நிம்மதியாக தூங்கி இருக்கிறேன். அவ்வளவு நேரம் வரை அழக்கூட இல்லை போலும். ஏறக்குறைய நாலைந்து மணி நேரம் கழித்து கடையை திறந்து பார்த்தால் க்டையில் தூங்கிக் கொண்டு இருந்திருக்கிறேன். இந்த நிகழ்ச்சியை அவ்வப்போது என் தாயும் உற்றார்களும் நினைவுப் படுத்தி மகிழ்வதுண்டு.\n'எம்.ஜி.ஆர் இறந்துதான் எங்கள் ஊரில் தான்'\nஅன்றொரு நாள். என்னுடைய ஆறாவது வயதில் எங்கள் ஊரில் எம்.ஜி.ஆர் இறந்து விட்டார், அவரை எங்கள் தெருவில் ஊர்வலமாக எடுத்துச் சென்றார்கள். நம்ப முடிகிறதா உங்களால் ஆம் எனக்கு ஒரு 10 வயது ஆகும் வரை அப்படி தான் நினைத்துக் கொண்டு இருந்தேன். அதற்கு பின் தான் தெரிந்தது அது எம்.ஜி.ஆரின் நினைவு நாளுக்காக உருவாக்கப்பட்ட எம்.ஜி.ஆர் பொம்மை என்பது. என்னைப் பற்றி எனக்கே எனக்கு இந்த நிகழ்வுகள் தான் ஞாபகம் இருக்கிறது.\nஅடுத்த்தாக 60 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் எங்கள் குல தெய்வ கோவிலுக்கு மாட்டு வண்டியில் சென்று இருக்கிறோம். அப்போது எங்கள் ஊரில் உள்ள ஒரு தாத்தாவின் தோளில் சவாரி செய்தது என்னால் மறக்கவே முடியாதவை. பின் மதுரையில் பேருந்திலோ, காரிலே செல்லும் போது இருக்கையில் நின்று கொண்டு மதுரையில் உள்ள ஒரிரு இடங்களை சுற்றிப் பார்த்ததாகவும் ஞாபகம் இருக்கின்றது. பின்னொரு நாளில் மதுரை தமிழ்நாடு பாலிடெக்னிக்கில் இருக்கும் அண்ணனைப் பார்ப்பதற்காக பாலத்தின் நடைபாதைகளில் நடந்து சென்றது மட்டுமே ஞாபகமிருக்கிறது.\nவகைகள் : நிலவன் பக்கம், நினைவலைகள்\nசிரிக்கனும்னு தானே இதையெல்லாம் எழுதுறேன்,\nஅப்படியிருக்கும் போது அழுது எப்படி \nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழ��ழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gokulnathce.blogspot.com/2013/02/tnpsc-1_9571.html", "date_download": "2018-09-22T16:56:55Z", "digest": "sha1:SRGLWKPO4F5O3HQPXWLJ5TQCKGR33EPR", "length": 9148, "nlines": 107, "source_domain": "gokulnathce.blogspot.com", "title": "Gokul Advik: TNPSC குரூப் 1 தேர்வுக்கு நாளை முதனிலைத் தேர்வு", "raw_content": "\nTNPSC குரூப் 1 தேர்வுக்கு நாளை முதனிலைத் தேர்வு\nபதவிகளில், காலியாக உள்ள, 25 பணியிடங்களை நிரப்ப, நாளை, குரூப்-1, முதல்நிலைத் தேர்வு நடக்கிறது. மிக குறைந்த காலி இடங்கள் என்றபோதும், இந்த தேர்வுக்கு, எப்போதும் இல்லாத அளவிற்கு, 1.26 லட்சம் பேர், போட்டி போடுகின்றனர்.\nடி.என்.பி.எஸ்.சி., நடத்தும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்பதில், இளைஞர்கள், அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். வழக்கமாக, வி.ஏ.ஓ., - இளநிலை உதவியாளர் போன்ற, அதிக காலி பணியிடங்கள் உள்ள குரூப்-4 தேர்வுகளில் மட்டும், லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்வர் பங்கேற்பர். ஆனால், சமீப காலமாக, இரட்டை இலக்கங்களில் உள்ள காலி பணியிடங்களுக்கான தேர்வுகளிலும், இளைஞர்கள் திரளாக பங்கேற்று வருகின்றனர்.அந்த வரிசையில், குரூப்-1 நிலையில், வெறும், 25 பணியிடங்களை நிரப்புவதற்கு, நாளை, தமிழகம் முழுவதும், 33 மையங்களில், முதல்நிலைத் தேர்வுகள் நடக்கின்றன.\nதேர்வுக்கு, எப்போதும் இல்லாத அளவிற்கு, 1 லட்சத்து, 26 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.இந்த அளவுக்கு, தேர்வர் எண்ணிக்கை அதிகரிக்கும் என, தேர்வாணையஅதிகாரிகளே எதிர்பார்க்காததால், இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கடுமையான போட்டியையும், ஆர்வத்தையும் நினைத்து, வியப்பு அடைந்துள்ளனர். சென்னை நகரில் மட்டும், 26 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்.இந்த தேர்வு, புதிய தேர்வு முறையின்படி நடக்கிறது. முதல்நிலைத் தேர்வு, 300 மதிப்பெண்களுக்கு நடக்கும். இதன்பின், முக்கிய தேர்வு, மூன்று தாள்களாக, தலா, 300 மதிப்பெண்கள் வீதம், 900 மதிப்பெண்களுக்கு நடக்கும். மூன்று தாள்களுமே, பொது அறிவை சோதிப்பதாக இருக்கும்.\nஇதைத் தொடர்ந்து, 120 மதிப்பெண்களுக்கு, நேர்முகத் தேர்வு நடக்கும். முக்கியத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள்அடிப்படையில், தேர்வு செய்யப்படுவர். நாளை நடக்கும�� தேர்வில், ஒரு பணியிடத்திற்கு, 5,040 பேர் வீதம், போட்டி போடுகின்றனர்.குரூப்-1 தேர்வில், தேர்வு பெற்றால், எதிர்காலத்தில், பதவி உயர்வு மூலம், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளாக பதவி ஏற்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன.\nஅதிகாரம் உள்ள பதவிகளும், கை நிறைய சம்பளமும் நிறைந்த பணிகளாக, குரூப்-1 பதவிகள் உள்ளன. இதன் காரணமாகவே, இந்த தேர்வுக்கு, பட்டதாரிகள் மத்தியில், கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.\nஅரசு மருத்துவ கல்லூரிகளில் புதிதாக345 எம்பிபிஎஸ் இடங்கள் உருவாக்கப்படும்\nவரும் ஆண்டுகளில் நெல்லை, மதுரை, கன்னியாகுமரி, கோவை அரசு மருத்துவக் கல்லூரிகளில் புதிதாக 345 இடங்கள் உருவாக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக...\nஆசிரியர் தகுதித் தேர்வு : சமூக அறிவியல் வினா-விடை.\nதமிழகத்தில் ஜூன் 3-ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற உள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வெழுத உள்ள இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள்...\nகல்விச்சோலை - ஒரு முழுமையான தகவல் களஞ்சியம்\nதமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்\nதஇஆச-வின் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது.\nTNPTF - ஆசிரியர் சங்க நண்பன்\nஆர்எம்எஸ்ஏ சார்பில் அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும் 5 நாள் பணியிடைப்பயிற்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/119458", "date_download": "2018-09-22T17:21:19Z", "digest": "sha1:N7FD7ATRYAE37AOQDHTPQFGV4RZ3V2K5", "length": 33918, "nlines": 119, "source_domain": "kathiravan.com", "title": "புலிப்பூச்சாண்டி காட்டும் அரசியல்வாதிகள் - Kathiravan.com : Illegal string offset 'cat_color' in /home/kathiravan/public_html/wp-content/themes/black/functions/common-scripts.php on line 356", "raw_content": "\nஉன் புருஷன் செத்து போய்ருவான் என பெண்ணை ஏமாற்றி பூஜை… இறுதியில் கொலை செய்து நகைகளுடன் தப்பிய போலி சாமியார்\nஅரை மணிநேரத்தில் 22 பவுண் நகை கொள்ளையடிப்பு… யாழில் பயங்கரம்\nதிருமணம் முடிந்த 20 நாட்களில் புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… செய்வதறியாது திகைத்து நிற்கும் போலீசார்\nஒரே நேரத்தில் 300 பேர் வைத்தியசாலையில் அனுமதி… உணவு விஷமானதால் அனர்த்தம்\nஇராணுவத்தினரால் நல்லிணக்கம் முறிவடையும் அபாயம்… சிவாஜிலிங்கம் எச்சரிக்கை\nபிறப்பு : - இறப்பு :\nகடந்த காலங்களில் நாட்டின் எந்தப் பகுதியில் குண்டு வெடிப்புச் சம்பவங்களோ அன்றேல் அசம்பாவிதங்களோ இடம்பெற்றாலும் உடனடியாகப் புலிகள் மீதே குற்றச்சாட்டுகளை முன்வைப்பது சர்வசாதாரணமான வி��யமாக இருந்தது.\nஅதேபோன்று தமது எதிரிகளுக்கு புலி முத்திரை குத்தி பழி தீர்ப்பதும் உண்டு. இதனை அரசியல்வாதிகள் தொடக்கம் சகல தரப்பினரும் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.\nஎந்தச்செயலை வேண்டுமானாலும் இலகுவாக மேற்கொண்டு விட்டு இறுதியில் புலிகளின் கணக்கில் போட்டுவிட்டால் அது தொடர்பில் எவரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்பதை இவர்கள் நன்கு அறிந்து வைத்திருந்தனர்.\nபுலிகள் மீது பெரும்பான்மைச் சிங்கள மக்கள் கொண்டுள்ள வெறுப்புணர்வை சாதகமாக்கிக் கொண்டே அரசியல்வாதிகள் பலரும் இவ்வாறே தமது அரசியல் நிகழ்ச்சி நிரல்களை முன்னெடுத்து வந்தனர்.\nமக்களால் நிராகரிக்கப்பட்ட மற்றும் அரசியலில் வங்குரோத்து நிலைமைக்கு ஆளான அரசியல்வாதிகள் கூட தமது குறைந்தபட்ச இருப்பை தக்கவைத்துக் கொள்ளவும் அன்று புலிகளே தேவைப்பட்டனர்.\nஎனினும் புலிகளின் அஸ்மனத்திற்குப் பின்னரும் இன்றும் புலிகளின் வாலை விடாது பிடித்திருக்கும் நலைமையை பார்க்கும் பொழுது இந்த நாட்டில் பெரும்பான்மை சிங்கள மக்களை எந்தளவு தூரம் முட்டாளாக்க முனைகிறார்கள் என்பது வெட்டவெளிச்சமாகத் தெரிகின்றது.\nயுத்தம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து தமிழ் மக்களும் சிங்கள மக்களும் தமக்கிடையில் மிகுந்த நல்லுறவைப் பேணி வருகின்றனர். வடக்கிலிருந்து தெற்கிற்கும் தெற்கிலிருந்து வடக்கிற்கும் பல்லாயிரக் கணக்கான தமிழ் சிங்கள மக்கள் பயணித்து வருவதுடன் தங்கள் வர்த்தக நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nஇவ்வாறான சூழ்நிலையில் மீண்டும் புலிப்பூச்சாண்டி காட்டும் ஒரு சில அரசியல்வாதிகளைப் பார்க்கும் பொழுது மிகவும் பரிதாபகரமாகவே உள்ளதாகக் கூறும் தமிழ் மக்கள், எதற்காக அவர்களை நிராகரித்தார்கள் என்பதைக்கூட உணரும் திராணியற்றவர்களாகவே காணப்படுகின்றனர் என்றும் கூறுகின்றனர்.\nகுறிப்பாக மலேஷியாவில் இலங்கைக்கான மலேஷியத் தூதுவர் இப்ராஹிம் அன்சார் மீது அண்மையில் கோலாலம்பூர் விமானநிலையத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் பலரின் கண்டனத்திற்கு உள்ளாகியிருந்தது.\nஎதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இதனைப் பகிரங்கமாகவே கண்டித்திருந்தார். மேலும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு எதிராக கடு���ையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதோடு அவர்கள் இலங்கையர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக இலங்கை உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார்.\nஅதேவேளை மலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மீது தாக்குதல் நடத்திய அடிப்படைவாத பிரிவினைவாதக் குழுவினையும் வடக்கு மக்களையும் ஒருபோதும் இணைத்து சிந்திக்கக்கூடாது என்று ஜேவிபியின் தலைவரும் எதிர்க்கட்சி பிரதம கொறடாவுமான அனுரகுமார திசாநாயக்க எம்.பி கடந்த செவ்வாய்க்கிழமை சபையில் வலியுறுத்தியிருந்தார்.\nஆகவே மேற்படி பிரிவினைவாதத் தாக்குதலானது இலங்கையின் ஒற்றுமையைக் குலைக்கும் நோக்கம் கொண்ட அடிப்படைவாதக் குழுக்களின் வேலையாகும். இதை இராஜதந்திர ரீதியில் கையாள அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.\nஇது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சபையில் உரையாற்றுகையில் மலேஷியாவுக்கான இலங்கைத் தூதுவர் கோலாலம்பூர் விமானநிலையத்தில் வைத்து தாக்கப்பட்டதை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் நாம் தமிழர் கட்சியின் மலேஷியக் கிளையினரே இந்தத் தாக்குதலை மேற்கொண்டிருந்தனர் என்றும் இலங்கைத் தமிழர்கள் எவரும் இந்தச் சம்பவத்துடன் தொடர்புபடவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.\nநிலைமை இவ்வாறிருக்க மலேஷியாவில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீதான எதிர்ப்பு நடவடிக்கையின் பின்னணியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் இடம்பெயர் புலிகள் உள்ளதாகத் தெரிவித்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் வடக்கில் இன்னமும் விடுதலைப் புலிகள் இருப்பதாகக் கூறியுள்ளார்.\nபத்தரமுல்லையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அலுவலகத்தில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nதொடர்ந்து கருத்து தெரிவித்துள்ள அஸ்வர் வடக்கில் இன்னமும் புலிகள் செயற்படுகின்றனர். வடமாகாண சபைக்குள் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. சிவாஜிலிங்கம் போன்றவர்களின் செயற்பாடுகள் கண்டிக்கத்தக்கவையாகும்.\nஎவ்வாறாயினும் சர்வதேசத்தில் தஞ்சமடைந்துள்ள விடுதலைப் புலிகளை அழிக்க நடவடிக்கை அவசிய��் என்றும் கூறியுள்ளார்.\nமகிந்த சார்பு கூட்டு எதிர்க்கட்சியினர் அவர் சார்பு அரசியல்வாதிகள் தொடர்ந்தும் தமிழ் சிங்கள் மக்கள் மத்தியில் பிரிவினைகளை ஏற்படுத்தும் வகையிலும் நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையிலும் பெரும்பான்மைச் சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்கள் தொடர்பில் பொய்ப் பிரசாரங்களை முடுக்கி விடுவது புது விடயமல்ல.\nயுத்தத்தின் பின்னணியில் வெகுவாகப் பாதிக்கப்பட்ட தமிழ் சமுதாயம் இன்னுமே தலைநிமிர முடியாது தவிக்கும் நிலையில் எந்தவிதமான மனச்சாட்சியும் இல்லாமல் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போன்று புலிகளை சம்பந்தப்படுத்தும் போக்குகளை இந்த நாட்டு மக்கள் இனிமேலும் அங்கீகரிப்பார்கள் என்று எவரும் எண்ணுவார்களேயானால் அது மிகவும் மடைத்தனமான செயற்பாடகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை என்பதே பொதுவான அபிப்பிராயமாகும்.\nபுலிகளை வைத்தே அரசியல் ஆதாயம் தேடிய காலம் மெல்ல மலையேறி விட்டது என்பதை பேரினவாத சக்திகள் கடும்போக்காளர்கள் உணர்ந்து கொளவது அவசியமாகும்.\nமாறாக வெறுமனே புலிப்பூச்சாண்டி காட்டும் ஒரு சில அரசியல்வாதிகளின் நடவடிக்கைகள் அவர்களை மேலும் அரசியலின் சூனிய நிலைக்கே கொண்டு செல்வதாக இருக்கும்.\nகடந்த காலங்களில் இனவாதத்தைக் கிளறிவிட்டு அதில் குளிர்காய்ந்த அரசியல்வாதிகளுக்கு அதிலிருந்தும் விடுபட முடியாதுள்ளமையை அவர்களின் செயற்பாடுகளிலிருந்து பகிரங்கமாகவே தெரிவதாக மக்கள் மிகுந்த விமர்சனம் தெரிவிக்கின்றனர்.\nஇன்றைய அரசு இனங்களினிடையே நல்லிணக்கத்தையும் கருத்தொருமைப்பாட்டையும் கட்டியெழுப்பத் தம்மாலான அனைத்துப் பங்களிப்பையும் மேற்கொண்டு வருகின்றது. அதனை நாட்டு மக்களும் சர்வதேசமும் வெகுவாகப் பாராட்டுகின்றனர்.\nஇதனைச் சகிக்காத ஒரு சில அரசியல்வாதிகளும் கடும்போக்காளர்களுமே இவ்வாறு அனாவசிய பொயப்பிரசாரங்களை மேற்கொண்டு இனங்களுக்கிடையே பிரிவினையை வளர்க்க முனைகின்றனர்.\nஇந்த நாட்டு மக்களைப் பொறுத்தவரையில் அவர்கள் அரசியல் ரீதியாக மிகவும் தெளிவான நிலையில் இருந்தாலும் கூட கடும்போக்காளர்களின் இத்தகைய செயற்பாடுகள் இனங்களுக்கிடையே ஒருவரையொருவர் சந்தேகக் கண்ணுடன் பார்க்கும் சூழ்நிலையை ஏற்படுத்தி விடலாம். இது தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.\nஇந்நிலையில் சிறுபான்மை மக்களே கடும்போக்காளர்களின் ஒரே குறியாக உள்ளனர். குறைந்த பட்சம் தமிழ் முஸ்லிம் மக்களின் ஆதரவு தேவையென அவர்கள் நினைத்திருப்பார்களேயானால் இவ்வாறு இந்த நாட்டு சிறுபான்மை இனங்களைப் புறமொதுக்கும் வகையிலும் அவர்களின் மனிதாபிமான பிரச்சினைகளை மலினப்படுத்தும் வகையிலும் கருத்துக்களைக் கூறி அவர்களை நோகடிக்கும் செயற்பாடுகளில் ஒருபோதும் ஈடுபட்டிருக்க மாட்டார்கள் என்பதே யதார்த்தம்.\nதொடர்ந்தும் இதே வகையான தவறுகளை அவர்கள் மேற்கொள்வார்களேயானால் அவர்களின் அரசியல் எதிர்காலம் மறுபுறம் கேள்விக்குறியாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nPrevious: வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்ல காணி விடுவிப்பு\nNext: கைது செய்யப்பட்ட இளைஞரை காணவில்லை : பெற்றோர் அதிர்ச்சி\nஅரை மணிநேரத்தில் 22 பவுண் நகை கொள்ளையடிப்பு… யாழில் பயங்கரம்\nஒரே நேரத்தில் 300 பேர் வைத்தியசாலையில் அனுமதி… உணவு விஷமானதால் அனர்த்தம்\nஇராணுவத்தினரால் நல்லிணக்கம் முறிவடையும் அபாயம்… சிவாஜிலிங்கம் எச்சரிக்கை\nஅரை மணிநேரத்தில் 22 பவுண் நகை கொள்ளையடிப்பு… யாழில் பயங்கரம்\nயாழ்ப்பாணம் சுழி­பு­ரம் பகு­தி­யில் வீட்­டுக் கதவை உடைத்து அரை­மணி நேரத்­தில் 22 பவுண் நகை­கள் திரு­டப்­பட்­டுள்­ளன என்று வட்­டுக்­கோட்­டைப் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. இந்­தத் திருட்­டுச் சம்­ப­வம் நேற்றுமுன்­தி­னம் வியா­ழக் கிழமை இரவு, சுழி­பு­ரம் பண்­ணா­கம் பகு­தி­யில் இடம்­பெற்­றுள்­ளது. சம்­ப­வம் நடந்த அன்று இரவு 6 மணி ­மு­தல் 6.30 மணி­வரை வீட்­டின் உரி­மை­யா­ளர்­கள் வெளி­யில் சென்­றி­ருந்­த­னர். அவர்­கள் வீட்­டுக்­குத் திரும்பி வந்து பார்த்­த­போது கதவு உடைக்­கப்­பட்­டி­ருப்­பது தெரி­ய­வந்­தது. வீட்­டில் வைக்­கப்­பட்­டி­ருந்த பொருள்­க­ளைத் தேடி­ய­போது 22 பவுண் நகை­கள் திருட்­டுப் போனது கண்­ட­றி­யப்­பட்­டது. வட்­டுக்­கோட்­டைப் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. பொலி­ஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­னர்.\nஒரே நேரத்தில் 300 பேர் வைத்தியசாலையில் அனுமதி… உணவு விஷமானதால் அனர்த்தம்\nஉணவு விஷமானதால் மினுவாங்கொட பிரதேசத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலையின் சுமார் 300 பணியாளர்கள் வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காய்ச்சல், வாந்தி, மயக்கம் போன்ற நோய் நிலைமைகளால் குறித்த பணியாளர்கள் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 150 இற்கும் அதிக பணியாளர்கள் கம்பஹா மாவட்ட வைத்தியசாலையிலும், சுமார் 135 பேர் வரை மினுவாங்கொட மாவட்ட வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளதாகவும் மேலும் சிலர் தொடர்ந்து தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇராணுவத்தினரால் நல்லிணக்கம் முறிவடையும் அபாயம்… சிவாஜிலிங்கம் எச்சரிக்கை\nவடக்கில் இராணுவம் தொடர்ச்சியாகத் தனது படைகளை நிலைப்படுத்த முயற்சிக்குமாயின் தேசிய நல்லிணக்கமானது முற்றாக முறிவடையும் எனத் தெரிவித்துள்ள வடக்கு மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், மக்கள் மீண்டும் கிளர்ந்தெழுவதற்கான சந்தர்ப்பத்தை அரசு ஏற்படுத்தக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட இராணுவத் தளபதி வெளியிட்ட கருத்து தொடர்பாக தமிழ் ஊடகம் ஒன்று வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்தில் படையினர் வசமிருக்கும் காணிகளை விடுவிப்பதற்கு அரசு பணம் வழங்க வேண்டும் என்றும், யாழ்ப்பாணக் கோட்டையைப் படையினருக்குத் தந்தால் மக்களின் காணிகள் பலவற்றையும் விடுவிக்க முடியும் எனவும் யாழ். மாவட்ட இராணுவத் தளபதி வெளியிட்ட கருத்து தொடர்பில் கேட்ட போதே சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி செய்தியாளர் சந்திப்பில் தம்மிடம் இன்னும் அதிகளவான காணிகள் இருப்பதைக் கூறியுள்ளார். ஆனால், இன்னமும் சொற்ப காணிகளே விடுவிக்கப்பட வேண்டும் என அரசு கூறும் புள்ளி விவரத்துக்கும் இராணுவத் தளபதி கூறியுள்ளதற்கும் இடையில் முரண்பாடு உள்ளது. எங்களைப் பொறுத்த வரை …\nவாகனங்களின் விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு\nவாகன விலையை குறைந்தது 03 இலட்சம் ரூபாவால் அதிகரிக்க வேண்டும் என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக ரூபாவின் பெறுமதி மதிப்பிழந்து கொண்டு செல்கின்ற காரணத்தால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்ட வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை கோரி மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு\nநாடு பூராகவும் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளது விடுதலை தொடர்பில் வாக்குறுதி வழங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்போது வரை அவ் வாக்குறுதிகள் அரசால் நிறைவேற்றப்படாத நிலையில் மக்களோடு இணைந்து போராட வர வேண்டும் என வெகுஜன அமைப்புக்கள் ஒன்று கூடி அழைப்புவிடுத்துள்ளன. அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேர் கடந்த ஒன்பது நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். தம்மை புனர்வாழ்வழித்தேனும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அவர்கள் இவ் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். இந்நிலையில் இவர்களது இப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தாம் மேற்கொள்ளவுள்ள போராட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பானது இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்றது. இச் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட வெகுஜன அமைப்புக்களில் பிரதிநிகளில் ஒருவரான முன்னாள் அரசியல் கைதியான முருகையா கோமகன் மற்றும் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் பிரதிநிதி சா.தனுஜன ஆகியோரே மேற்கண்டவாறு தெரிவித்தனர். இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், யுத்தம் நிறைவடைந்து ஒன்பது …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/100617", "date_download": "2018-09-22T16:54:09Z", "digest": "sha1:PP2ZYGT6HU53BE6Q5Y5IFWOIMTKF2BSN", "length": 12190, "nlines": 170, "source_domain": "kalkudahnation.com", "title": "யாழ் ஊடகவியலாளருக்கு உதவிய முஸ்லீம் பெண் ஊடகவியலாளரின் முன்மாதிரி | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் யாழ் ஊடகவியலாளருக்கு உதவிய முஸ்லீம் பெண் ஊடகவியலாளரின் முன்மாதிரி\nயாழ் ஊடகவியலாளருக்கு உதவிய முஸ்லீம் பெண் ஊடகவியலாளரின் முன்மாதிரி\nரயில் ஊழியரின் இனத்துவேச கருத்துளினால் யாழ்ப்பாணம் ஊடகவிலயாளருக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலை சமூக ஊடகம் வாயிலாக அறிந்த முஸ்லீம் பெண் ஊடகவியலாளர் கொழும்பு கோட்டை பிரதம புகையிரத அத்தியட்சகர் ஊடாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.\nஇதன் காரணமாக சம்பந்தப்பட்ட ரயில் ஊழியர் தற்காலிக பணி நீக்கம் செய்ய ���டவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.\nயாழ்ப்பாணம் வலம்புரிப் பத்திரிகையில் ஊடகவியலாளராகப் பணியாற்றும் உதயராசா சாளின் நேற்றுமுந்தினம் (07) காலை 06.30 மணி புகையிரத்தில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துள்ளார்.\nபுகையிரதம் வவுனியாவை வந்தடைந்தபோது பிரித்தானியாவை சேர்ந்த குடும்ப பெண்ணொருவர் வவுனியா புகையிரத நிலையத்தில் இருந்து ஏறியுள்ளார். இதன் போது குறித்த புகையிரதத்தில் பெருமளவில் சன நடமாட்டம் இல்லாமையால் இதனை பயன்படுத்தி கொண்ட புகையிரதத்தில் பணியாற்றுகின்ற சிட்டை பரீட்சிக்கும் ஊழியர் ஒருவர் குறித்த பெண்ணுடன் தகாத முறையில் நடக்க முயற்சித்துள்ளார். இதன் போது குறித்த ரயில் ஊழியரிடம் நியாயம் கேட்ட ஊடகவியலாளரை இனத்துவேச கருத்துக்களால் அச்சுறுத்தியமை தொடர்பான காணோளி வைரலாக சமூக ஊடகங்களில் வெளிவந்த நிலையில் மட்டக்களப்பு ஊடகவியலாளரான காலிதா பேகம் தனிப்பட்ட முறையில் தன் சக ஊடகவியலாளருக்கு நிகழ்ந்த அநீதியை சம்பந்தப்பட்ட அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு ஒன்றை பெற்று கொடுத்துள்ளார்.\nஇவ்விடயம் தொடர்பாக பெண் ஊடகவியலாளர் தனது கருத்தில் இது சம்பந்தமாக கொழும்பு கோட்டைபிரதம புகையிரத அத்தியட்சகரை சந்தித்து நான் மட்டக்களப்பு ஊடகவியலாளர் என்ற வகையில் யாழ் ஊடகவியலாளருக்கு நடந்த அசம்பாவிதத்துடன் கூடிய மனித உரிமை மீறல் சம்பவத்தை விளக்கி முறைப்பாட்டை தெரிவித்தேன்.உடனடியாக பிரதம புகையிரத அத்தியட்சகர் அக்குறிப்பிட்ட பணியாளரான ஜயநாத் பெரேரா என்பவரை தற்காலிக பணி நீக்கம் செய்ய உத்தவு பிறப்பிக்கப்பட்டதாக தன்னிடம் கூறினார்.இது தவிர மக்கள் ஊடகவியலாளர்கள் ஒற்றுமை மனிதாபிமானம் இவ்வாறான சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்துவதன் டாக நல்லிணக்கத்தை கட்டியெழுப்பலாம் என கூறினார்.\nPrevious articleஉருவ பொம்மை எரிப்பிற்கும் கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை- கே.எம் நிலாம்\nNext articleவாகரையில் இராணுவ வீரர் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியினால் சுட்டு தற்கொலை\nபலமாக இழுத்து கிண்ணத்தை சுவீகரிப்போம் – வட்டாரக்குழுத் தலைவர் ஐ.எம்.றிஸ்வின்.\nவாழைச்சேனை ஹைறாத் வித்தியாலயத்தில் சந்தை\nஹுசைன் (ரழி) அவர்களை கொன்றவர்கள் ஷீஆக்களே. (வீடியோ)\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட ��ேண்டும்\nயாழில் இரு வேறிடங்களில் ஹஜ் பெருநாள் தொழுகைகள்\nஊடகவியலாளர் முசாரஃபிற்கு ஆதரவாக குரல் கொடுப்பது பகுத்தறிவுடன் சிந்திக்கும் எல்லோருடைய தார்மீக கடமையாகும்.\nபிரதேச சபையின் சொந்த வருமானத்தில் அபிவிருத்தி செய்ய முடியாது\nவாழை..நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகம் நடாத்திய கல்குடா பிரிமியர் லீக் சுற்றுப்போட்டியில் ஓட்டமாவடி வளர்பிறை...\nஎச்சரிக்கை – மின்னல் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பாக இருக்கவும். (வட மத்திய, ஊவா,கிழக்கு)\nகிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் வாழ்வாதார உதவிகள்.\nஅமைச்சர் றிஷாதின் கிந்தோட்டை பயணத்தில் விளைந்த நன்மைகள்\nஇலங்கை கவிஞர் அனாருக்கு '2017- கவிஞர் ஆத்மாநாம்' விருது\nசாய்ந்தமருதுக்கு உள்ளூராட்சி மன்றம் தேவையில்லை:கல்முனை பறிபோகும்-முஹைதீன் பாவா\nஓட்டமாவடி பிரதேச சபையின் நூலகங்களிலும் தினக்குரல் பத்திரிகைக்குத் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncpim.org/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-09-22T17:51:39Z", "digest": "sha1:EZKTXOQSE6XIE3LITDZFM2JE73SKPQOV", "length": 20900, "nlines": 189, "source_domain": "tncpim.org", "title": "அரசு ஊழியர்கள், பொதுத்துறை மற்றும் தனியார்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்கும் மாதச் சம்பளம் பணமாக வழங்கிடுக – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகவிக்கோ அப்துல் ரகுமான் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nவறட்சி நிவாரணம் கோரியும் தமிழக மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை முன்வைத்தும் டிச.20 தமிழகம் முழுவதும் சிபிஐ (எம்) எழுச்சிமிகு மறியல் போர்\nமாற்று ஏற்பாடுகளை அரசு செய்யும் வரை 500, 1000 ரூபாய் நோட்டுகளின் பயன்பாடு தொடர வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nஆந்திராவில் 32 தமிழர்கள் கைது, சிபிஐ(எம்) கண்டனம்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nதமிழகத்தில் இடது ஜனநாயக அணி\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nஅரசு ஊழியர்கள், பொதுத்துறை மற்றும் தனியார்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்கும் மாதச் சம்பளம் பணமாக வழங்கிடுக\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் 21.11.2016 அன்று சென்னையில், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் பெ. சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராஜன், உ. வாசுகி, அ. சவுந்தரராசன், பி. சம்பத், கே. பாலகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:\nஉத்தரப்ப��ரதேச மாநிலம், கான்பூர் அருகே புக்ராயன் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கும், சிஐடியுவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மின்ஊழியர் மத்திய அமைப்பின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவருமான தோழர். பி. மதுரை அவர்களின் மறைவிற்கும் முன்னதாக அஞ்சலி செலுத்தப்பட்டது.\nஅரசு ஊழியர்கள், பொதுத்துறை மற்றும் தனியார்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்கும் மாதச் சம்பளம் பணமாக வழங்கிடுக – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nமத்திய அரசு ரூ1000, 500 நோட்டுக்கள் செல்லாது என்று கடந்த 8ம் தேதி அறிவித்தது முதல் பணப் பரிமாற்றம் முடங்கி, அனைத்துப் பகுதி மக்களும் கடுமையான இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். அன்றாடச் செலவுகளுக்குக் கூட பணமில்லாமல தினசரி பல மணி நேரம் வங்கிகளின் முன்னாலும், ஏ.டி.எம். முன்னாலும் மக்கள் சில ஆயிரம் ரூபாய்கள் பெறுவதற்காக, தங்களது அன்றாடப் பணிகளை விட்டு காத்து கிடக்கும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இத்தகைய வசதி இல்லாதவர்கள் சொல்லொணா துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.\nஇந்நிலையில் தற்போது பெரும்பாலான அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், மாநில, மத்திய பொதுத்துறை ஊழியர்கள் உள்ளிட்ட பெரும்பாலான மாதச் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு மாதச் சம்பளம் வங்கிகளிலேயே செலுத்தப்பட்டு வருகின்றது. தற்போதைய நிலையில் பணப் பரிமாற்றம் முடங்கியுள்ள சூழலில் மாதச் சம்பளம் வங்கிகளில் செலுத்தப்பட்டால் தேவையான பணத்தினை எடுக்கவும், மாதத் துவக்கத்தில் தேவைப்படும் பல்வேறு செலவுகளுக்கு பணத்தைப் பயன்படுத்தவும் இயலாமல் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும். எனவே பல்வேறு ஊழியர் சங்கங்களும் மாதச் சம்பளத்தை பணமாகக் கையில் வழங்க வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளன. எனவே பணப்பரிமாற்றம் சீரடையும் வரை மத்திய, மாநில அரசுகளும், பொதுத்துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்களும் மாதச்சம்பளம் வழங்கும் போது அதை வங்கிக் கணக்கில் போடாமல், பணமாகக் கையில் வழங்கும் படியும், முதியோர் பென்சன், முறைசாரா தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் பென்சன், கிராமப்புற வேலை உறுதி திட்டத்தில் பணிபுரிபவர்கள் மற்றும் இதர சமூக நலப் பணப்பயன்கள் அனைத்தையும் வங்கியில் செலுத்தாமல் அவரவர் கைகளில் வழங்குமாறு மத்திய, மா���ில அரசுகளை வலியுறுத்துவதோடு, தனியார் நிறுவனங்களையும் நேரடி பணமாக வழங்க உத்தரவிடுமாறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.\nதமிழகத்தில் உள்ள 4600 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களும், மத்திய கூட்டுறவு வங்கிகளும் முடக்கப்பட்டு விவசாய சாகுபடி முற்றாக நடைபெறவில்லை. இதனால் கிராமப்புற பொருளாதாரமே பாதித்துள்ளது. உடனடியாக மேற்கண்ட கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களிலும் பண பரிவர்த்தனை செய்திட அனுமதிக்க வேண்டும். மேலும் டிசம்பர் 30 வரை 500, 1000 ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்திட அனுமதிக்க வேண்டுமென்று மத்திய அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.\nபள்ளிக் கல்வியை சீர்குலைக்கும் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகள்\nபள்ளிக் கல்வியை சீர்குலைக்கும் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளை எதிர்த்து அனைவரும் குரலெழுப்ப முன்வர வேண்டும் சிபிஐ(எம்) வேண்டுகோள் நாட்டின் ...\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nபள்ளிக் கல்வியை சீர்குலைக்கும் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகள்\nதமிழகத்தில் மின்வெட்டுக்கு அரசின் நிர்வாக சீர்கேடுகளே காரணம்\nபெரியார் சிலை அவமதிப்பு – சிபிஐ(எம்) கண்டனம்\nவகுப்புக் கலவரத்தை தூண்டிவிட முயலும் ஹெச். ராஜாவை உடனடியாக கைது செய்க\nமோடி அரசை கண்டித்து செப். 10 அன்று நாடுதழுவிய பொதுவேலைநிறுத்தம்\nகேரள வெள்ள நிவாரண நிதிக்கு மேலும் ரூ.65 லட்சம் சிபிஎம் தமிழ்நாடு மாநிலக்குழு வழங்கியது\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1125290&Print=1", "date_download": "2018-09-22T18:00:38Z", "digest": "sha1:25X7RDBDXINIKTKVT2N2S3UFCMYUMZFI", "length": 13649, "nlines": 82, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nபெண் என்றால் அமைதியானவள், பொறுமையின் பிரதிபலிப்பு, எதையும் தாங்கும் இதயம் கொண்டவள், மென்மையானவள் போன்ற குணங்களுக்கு இலக்கணமாக திகழ்பவள்.நம் நாட்டை பொறுத்தவரை ஆண்களைவிட பெண்களுக்கே மனநல பாதிப்புகள் அதிகம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. மிக மோசமான மனநோய்கள் ஆண்களை ��ாதிக்கக்கூடியதாகவும், மிதமான பாதிப்புகள் பெண்களை அதிகம் பாதிக்கக்கூடியதாகவும் உள்ளன. சிறுவயதில் ஆண்கள் அதிகமாகவும், வயதான பின் பெண்கள் அதிகளவிலும் மனநல பாதிப்பிற்கு ஆளாகின்றனர். மனபதட்டம், மனஅழுத்தம், மனச்சோர்வு, மனஎழுச்சி, மனச்சிதைவு போன்ற பொதுவான மனநல பிரச்னைகள் பெண்களையும் பாதிக்கலாம். ஆனால் மனநிலை மாறுபாடு கோளாறுகள் குறிப்பாக மனவருத்த நோய் மற்றும் மனப்பதட்ட நோய்கள் ஆண்களைவிட பெண்களிடம் அதிகம் காணலாம். வேகமாக இயங்கும் வாழ்க்கை முறையில் மனஅழுத்தம் பலரிடம் காணப்படுகிறது. வேலைக்கு சென்று வந்து வீட்டையும் கவனித்துக்கொள்ள வேண்டிய பெண்களிடம் மனஅழுத்தம் அதிகளவில் ஏற்பட வாய்ப்புள்ளது. 'ஹிஸ்டிரியா' எனும் மனநல பாதிப்பு பெரும்பாலும் இளம்பெண்களையே அதிகம் பாதிக்கும். உடல் அளவில் எப்படி பெண்ணுக்கும், ஆணுக்கும் சில வேறுபாடுகள் உண்டோ, அதுபோல் உடலியல் மற்றும் உளவியல் சார்ந்த வேறுபாடுகளும் உண்டு. இதன் முடிவு, பெண்களுக்கென்றே சில பிரத்யேகமான மனநலம் தொடர்பான பிரச்னைகள் உள்ளன.\nமாதவிடாய்க்கு முன் பல பெண்களுக்கு மனநிலையில் ஓர் மாற்றம் தென்படலாம். இதை 'PREMENSTRUAL SYNDROME (PMS)' என்பர். இந்த நேரங்களில் எரிச்சல், கோபம், மனவருத்தம் போன்றவை ஏற்படும். சில நேரங்களில் வெறித்தனமும், தற்கொலை எண்ணமும்கூட தலை தூக்கலாம். இதுபோன்ற மனநிலை வேறுபாடுகள் மாதம் மாதம் வரும்போது கவனம் தேவை. இதற்கு வாழ்க்கை முறை மாற்றியமைப்பு மற்றும் மருந்துகளால் தீர்வு காணலாம். அதுபோன்று மாதவிடாய் நின்றுபோகும் பருவத்தில்(45 அல்லது 50 வயது) மனநல பாதிப்புகள் வரவாய்ப்புண்டு. நாளமில்லா சுரப்பிகளின் மந்தநிலை காரணமாகவும், பெண்மை போய்விட்டதோ என்ற உணர்வு காரணமாகவும், பிள்ளைகளின் படிப்பு, வேலைநிமித்தம், அவர்களை பிரிந்து வாழ்தல் ஆகிய நாட்களில் மனவருத்த நோய் அதிகளவில் வர வாய்ப்புண்டு. தவிர மனப்பதட்டம், காரணமற்ற சந்தேகங்கள், எங்கே கணவர் தன்னை கைவிட்டு விடுவாரோ என்ற நம்பிக்கையின்மை இக்கால கட்டத்தில் காணப்படும்.\nபிரசவ கால மனநல பிரச்னை:\nபெண்கள் கர்ப்பமாய் இருக்கும்போது உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் மாற்றங்கள் ஏற்பட்டு மனநிலை பாதிப்பை உண்டாக்கலாம். பிரசவத்திற்குபின் உடனடியாக சில நாட்களில் மனநிலையில் மாற்றம் வருவதை அடிக்கடி காணமுடியும். முக்கியமாக மனவருத்தம். மனவருத்த நோயாக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதுபோன்ற சூழலில் குழந்தையை எப்படி வளர்ப்பது போன்ற பயம், தன்னம்பிக்கையின்மை ஏற்படலாம். குழந்தையின் மேல் பாசமின்மை, எதிலும் நாட்டாமில்லா உணர்வு போன்றவையும் ஏற்படலாம். சிலருக்கு 'ஸைகோஸிஸ்' எனும் மனநோய் வரலாம். தூக்கமின்மை, இல்லாத விஷயங்கள் இருப்பதுபோல் தவறான கற்பனை, ஆக்ரோஷம், பயம், சந்தேகம் போன்றவை தோன்றும். நோய் தீவிரமாகி தாயின் தன் உணர்வற்ற நிலையினால் கருவில் உள்ள சிசு உயிருக்குக்கூட ஆபத்து ஏற்படலாம். கருச்சிதைவுக்கு பின்பும் இவ்வகை மனநோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதுபோன்ற பிரச்னைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்தால் மருத்துவ சிகிச்சையின் மூலம் குணப்படுத்தலாம்.\nபெண்களுக்கே உரித்தான கருக்கலைப்பு, கர்ப்பப்பை அகற்றல், கற்பழிப்பு போன்றவற்றாலும் பெண்களின் மனநிலை பாதிக்கப்படலாம். குறிப்பாக சிறு வயதில் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகும் குழந்தைகளில் சில பேர் பிற்கால மணவாழ்க்கையில் சிரமப்படும் அபாயம் உண்டு. பெண்களின் தனிப்பட்ட உடல் வளர்ச்சி, மனவளர்ச்சி காரணமாக வெவ்வேறு காலக்கட்டங்களில், இயற்கையாகவே சில சமயம் கடுமையாகவே பாதிக்கப்படும். இம்மாதிரியான நேரங்களில் மனநிலை அறிந்து அதற்கேற்றவாறு மனநல சிகிச்சை பெறுவது அவசியம். பெண் குழந்தைகளை வளர்ப்பதில் முற்போக்கு சிந்தனை வேண்டும். அவர்களின் பழக்கவழக்கம், படிப்பு போன்றவற்றில் அவர்களுக்கு கண்காணிப்புடன்கூடிய கருத்து சுதந்திரம் வேண்டும். சிறந்த கல்வியறிவும் வேலை பார்க்கும் சூழ்நிலையும் ஏற்பட்டாலே அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வு என்பது இயற்கையாகவே அமைந்துவிடும். அதேசமயம் அது அவர்களுக்கு ஒரு மனப்பாதுகாப்பு கவசமாக மாறி நிற்கும். பெண் என்பவர் தன் உடல் என்ற எண்ணெய்யில் மனம் என்ற திரியாக நின்று மகிழ்ச்சி எனும் ஒளி தரும் ஒரு குடும்ப விளக்கு என்பதை நினைவில் கொள்வோம். பெண்ணின் மனநலமே அவள் குடும்பத்தின் மனநலம்.\n- டாக்டர் ஆர். பாஹேஸ்ரீதேவி, மனநல நிபுணர், மதுரை. 93444 60432\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=10799&ncat=4", "date_download": "2018-09-22T17:56:47Z", "digest": "sha1:VNXGKR2L2MESDHFA5T553KTYMT3K6N64", "length": 36449, "nlines": 321, "source_domain": "www.dinamalar.com", "title": "கேள்வி பதில் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nகேர ' லாஸ் '\nரபேல் ; அம்பானிக்கு உதவிய மோடி: ராகுல் செப்டம்பர் 22,2018\nபெட்ரோல் விலையை கட்டுபடுத்த பா.ஜ, முயற்சி : தமிழிசை செப்டம்பர் 22,2018\nபிரான்ஸ் நிறுவனம் விளக்கம் செப்டம்பர் 22,2018\nஸ்டாலினுக்கு ரூ.40 ஆயிரம் கோடி சொத்து வந்தது எப்படி அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி செப்டம்பர் 22,2018\nபாலியல் பிஷப்புக்கு 3 நாள் போலீஸ் காவல் செப்டம்பர் 22,2018\nகருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய\nகேள்வி: கம்ப்யூட்டர் சிஸ்டம் இயங்கிய நேரத்தினை “சிஸ்டம் அப் டைம்’ எனக் கூறுகின்றனர். எவ்வளவு நேரம் என்பதனைக் காட்டும் கடிகாரம் உள்ளதா இருந்தால், அதனை எப்படிப் பெறுவது இருந்தால், அதனை எப்படிப் பெறுவது என் கம்ப்யூட்டரில் விண்டோஸ் எக்ஸ்பி இயங்குகிறது.\n- என். ஜோதி சந்திரன், காட்டாங்குளத்தூர்.\nபதில்: கடைசியாக எப்போது கம்ப்யூட்டரை ஆன் செய்து இயங்கத் தொடங்கினீர்களோ, அப்போதிருந்து இப்போது வரையிலான நேரமே System uptime ஆகும். அதாவது கடைசியாக கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டிருக்கும் நேரம். இதனை எப்படி அறிவது உங்களுடைய சிஸ்டம் எக்ஸ்பி எனக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இதில் Start பட்டன் அழுத்தி Run கட்டத்தைத் தேர்ந்தெடுங்கள். இதில் CMD என டைப் செய்து என்டர் அழுத்த கருப்பு திரையில் டாஸ் ப்ராம்ப்ட் என்று சொல்லப்படும் கட்டளைப் புள்ளி கிடைக்கும். இதில் Systmeinfo என இடைவெளி விடாமல் டைப் செய்து என்டர் அழுத்தவும். இப்போது உங்கள் சிஸ்டம் படிக்கப்பட்டு, சிஸ்டம் குறித்த தகவல்கள் கிடைக்கும். இதில் 11 ஆவது வரியில் System Uptime எனக் காட்டப்பட்டு அதன் எதிரே, இதுவரை உங்கள் கம்ப்யூட்டர் இறுதியாக ஆன் செய்ததிலிருந்து எவ்வளவு நேரம் ஓடியுள்ளது எனக் காட்டப்படும். நாட்கணக்கில் ஓடியிருந்தாலும் Days, Hours, Minutes, Seconds எனக் காட்டப்படும். மேலும் சிஸ்டம் குறித்த பல ருசிகரமான தகவல்கள் அதில் இருக்கும்.\nகேள்வி: என் ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 7. இதில் டாஸ்க் பார் சற்றுப் பெரிதாக இருக்கிறது. இதன் நீளம் மற்றும் அக���த்தினைச் சற்றுக் குறைவாக இருக்கும்படி அமைக்க முடியுமா\n-கே. விக்டர் துரைராஜ், திருப்பூர்.\nபதில்: விண்டோஸ் 7 சிஸ்டத்தின் டாஸ்க் பார், வழக்கத்திற்கு மாறாகச் சற்றுப் பெரி தாகவே அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மானிட்டர் திரையின் அடிப்பாகத்தில் சற்று அதிகமாகவே இடத்தை எடுத்துக் கொள்கிறது. இதனால் பட்டன்கள் பெரிதாக இருக்கின்றன. இதனால், சற்று சிறிதான அளவில் உள்ள மானிட்டர்களை இயக்கு பவர்களுக்கு இது சிரமத்தைத் தரும் அம் சமாக இருக்கும். இந்த இடத்தை அப்ளிகேஷன்களுக்குத் தந்தால் விரை வாகச் செயல்படலாம் அல்லவா இவ்வாறு விரும்பும் வகையில் அமைத்துக் கொள்ள ஒரு வழி உள்ளது. இதன் மூலம் டாஸ்க் பாரினைச் சற்றுச் சுருக்கிக் கொள்ளலாம்.\n1. டாஸ்க் பாரில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் ப்ராப்பர்ட்டீஸ் தேர்ந்தெடுக்கவும்.\n2. உடன் பல டேப்கள் அடங்கிய Taskbar and Start Menu Properties என்னும் டயலாக் பாக்ஸ் திறக்கப்படும்.\n3. இதில் Auto-hide the taskbar என்னும் பிரிவில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.\n4. பின் ஓகே கிளிக் செய்து டயலாக் பாக்ஸை மூடவும்.\nஇனி டாஸ்க் பார் சிறிய இடத்தை மட்டுமே எடுத்துக் கொள்ளும்.\nகர்சரை டாஸ்க் பாரிலிருந்து எடுத்து விட்டால், டாஸ்க் பார் மறைந்துவிடும். அந்த இடத்திற்கு மீண்டும் கொண்டு சென்றால், டாஸ்க் பார் தோன்றும்.\nகேள்வி: நான் என் லேப்டாப் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 7 பயன்படுத்துகிறேன். பூட் ஆகும் போது விண்டோஸ் வெல்கம் ஸ்கிரீன் ஏறத்தாழ 40 விநாடிகளுக்கு அப்படியே உறைந்து நிற்கிறது. என் ராம் மெமரி 2ஜிபி டி.டி.ஆர். 3 ஆகும். டிபிராக், வைரஸ் மற்றும் ஸ்பை வேர் செக் எல்லாம் செய்த பின்னரும், அதே பிரச்னை உள்ளது. இதன் காரணமும் தீர்வும் தரவும்.\nபதில்: இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். பூட் ஆகும்போது, ஆட்டோ ரன் என்ற அடிப்படையில் இயங்கும் சில ஸ்கிரிப்ட் இந்த பிரச்னையைத் தரும். எனவே ஆட்டோ ரன் விண்டோவில், லாக் ஆன் பிரிவில், ஏதேனும் பிரச்னை தரும் ஸ்கிரிப்ட் கொண்ட புரோகிராம்கள் இருக்கின்றனவா எனப் பார்த்து அதனைச் சரி செய்திடவும். டெஸ்க்டாப் பின்னணி செட்டிங்ஸ் என்னவென்று பார்க்கவும். நிலைத்த வண்ணத்திற்கு (Solid Colour) அதனை செட் செய்திருந்தால், லாக் இன் ஆக 30 விநாடிகள் ஆகலாம். இதனையே ஒரு படமாக வைத்திருந்தால், 3 விநாடிகள் தான் ஆகு���். எனவே இதனையும் கண்ட றிந்து மாற்ற தேவை இருந்தால், மாற்றவும். அநேகமாக இதுதான் உங்கள் கம்ப்யூட்டரின் பிரச்னையாக இருக்கலாம்.\nகேள்வி: வேர்ட் டாகுமெண்ட்களை எடிட் செய்கையில், ஒவ்வொரு திருத்த நிலைக்கும், அதே பெயரில் வெவ்வேறு பைல்களாக சேவ் செய்திட முடியுமா\n- என். சுகப்பிரியா, தேவாரம்.\nபதில்: இதற்கான வழி வேர்ட் தொகுப்பில் உள்ளது. பல்வேறு பொருள் குறித்து டாகுமெண்ட் ஒன்றைத் தயாரிக்கையில், அதில் திருத்தங்களை ஏற்படுத்துகையில், முதலில் என்ன இருந்தது என்று அவற்றை மாற்றிய பின்னர் அறிய விரும்புவோம். இதற்கு ஒவ்வொரு திருத்தத்திற்கும் நாம் பைல் ஒன்றை சேவ் செய்திட இயலாது. இதற்காகவே வேர்டில் ஒவ்வொரு பதிப்பு (version) என்றொரு வசதியைத் தருகிறது. ஒரே பைலில் அதன் பல்வேறு பதிப்புகளை வைத்துக் கொள்ள இந்த வசதி கிடைக் கிறது. இதன் மூலம் என்ன என்ன திருத்தங் கள் மேற்கொள்ளப்பட்டன என்று நாம் தெரிந்து கொள்ளலாம். இதற்கு குறிப்பிட்ட டாகுமெண்ட் ஒன்றைத் திருத்திய பின்னர், பைல் மெனு சென்று versions என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது versions டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இனி Save Now பட்டனில் கிளிக் செய்திடவும். இதில் உங்கள் திருத்தத்தினைப் புரிந்து கொள் ளும் வகையில், பெயர் தரலாம். அடுத்து ஓகே கிளிக் செய்திடவும். வேர்ட் இந்த பதிப்பை சேவ் செய்து கொள்ளும். இவ் வாறு சேவ் செய்திடுகையில், வேர்ட், உங்கள் டாகுமெண்ட் எப்படி இருந்தது என்பதனை ஒரு படக் காட்சி போல வைத்துக் கொள்கிறது. இதன் பின்னர் நீங்கள் மேற்கொள்ளும் திருத்தங்கள் இதனைப் பாதிக்காது.\nகேள்வி: ஒவ்வொரு முறை கம்ப்யூட்டரை பூட் செய்கையிலும், டாஸ்க் பாரின் வலது பக்கத்தில், மஞ்சள் நிறத்தில் உள்ள ஐகானிலிருந்து, “விண்டோஸ் அப்டேட் பைல்களை இன்ஸ்டால் செய்திடவா’ என்ற கேள்வியுடன் என்று ஒரு விண்டோ கிடைக்கிறது. இது எதனால்’ என்ற கேள்வியுடன் என்று ஒரு விண்டோ கிடைக்கிறது. இது எதனால் இதற்கு யெஸ் அழுத்த தயக்கமாக உள்ளது. தெளிவாக்கவும்.\nபதில்: நல்ல கேள்வி. உங்களைப் போலப் பலரும் இது போல இந்தக் கட்டச் செய்தியை அலட்சியப்படுத்துகின்றனர். சிலர் இது வைரஸ் வேலையாக இருக்குமோ என்றெண்ணி, கவனமாக புறம் தள்ளு கின்றனர். இது தவறு. இதனால் உங்கள் கம்ப்யூட்டருக்குப் பிரச்னை ஏற்படலாம். விண்டோஸ் பேட்ச் பைல் தான் அ���ு. ஒவ்வொரு மாதமும், இணைய இணைப் பில் இருக்கையில், உங்கள் கம்ப்யூட்டர் மைக்ரோசாப்ட் தளத்தினைத் தொடர்பு கொண்டு, இந்த பைலைப் பெற்று கம்ப்யூட்டரில் வைத்துக் கொள்கிறது. இதனை இன்ஸ்டால் செய்தால் தான், கம்ப்யூட்டர் முழுமையான பாதுகாப்பினை யும் செயல்பாடு திறனையும் பெறும். வைரஸ் மற்றும் பிற மால்வேர் அனுப்புபவர் களிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கும். எனவே அலட்சியப் படுத்தாமல், அதனை இன்ஸ்டால் செய்துவிடுங்கள். இந்த பேட்ச் பைல் இன்ஸ்டால் செய்திடுகையில், நீங்கள் காத்திருக்க வேண்டியதில்லை. கம்ப்யூட்ட ரில் தொடர்ந்து வேலை பார்க்கலாம்.\nகேள்வி: எச்.டி.எம்.எல். டாகுமெண்ட் என்பது என்ன வேர்டுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்\n- கே.என். சந்தோம், திருப்பூர்.\nபதில்: சுருக்கமாகச் சொல்வதென்றால், அது ஓர் இணைய தளப் பக்கம். இணைய தளத்தில் நாம் பார்க்கும் பக்கங்கள் எல்லாம், ஒருவகை டாகுமெண்ட்களே. ஒரு டெக்ஸ்ட்டை எப்படி படிக்க வேண்டும் என உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பிரவு சருக்குக் கட்டளைகள் அதில் எழுதப்பட்டிருக்கும். Hyper Text Markup Language என்பதன் சுருக்கமே இது. இது இணைய தளப் பக்கங்களுக்கான புரோகிராமிங் மொழி. (தொழில் நுட்ப ரீதியாகப் பார்த்தால், இதனை புரோகிராமிங் மொழி என்று கூறுவதும் தவறு). நீங்கள் பார்க்கும் இணைய தளத்தினை எப்படிப் படிக்க வேண்டும் என்பதற்கான கட்டளைகளை இந்த டாகுமெண்ட் உங்கள் பிரவுசருக்குத் தருகிறது. இதனைப் பார்க்க உங்களுக்கு ஆவலாக இருந்தால், உங்கள் கம்ப்யூட்ட ரில் உள்ள பிரவுசரைத் திறந்து கொள்ளுங்கள். view மெனு சென்று, கிடைக்கும் பிரிவுகளில் Page Source அல்லது View Source என்பதனைத் தேர்ந்தெடுத்துக் கிளிக் செய்திடவும். இப்போது இணையப் பக்கத்திற்கான எச்.டி.எம்.எல். டாகுமெண்ட் கிடைக்கும்.\nகேள்வி: விண்டோஸ் 7 ஹோம் பிரிமியம் சிஸ்டம் பயன்படுத்துகிறேன். இதனை இன்ஸ்டால் செய்த போது ஏரோ ஸ்நாப் என்னும் டூல் இயங்கியது. இப்போது செயல்படவில்லை. இதனை எப்படி மீண்டும் இயக்குவது\n- என். பூபதிராஜ், கோவை.\nபதில்: விண்டோக்களின் முனையில் இழுக்கையில், தானாக விரியும் செயல்பாடு இந்த ஏரோ ஸ்நாப். இதனை செயல் படுத்தலாம்; செயல்பாட்டினை முடக்கவும் செய்திடலாம். Start கிளிக் செய்திடவும். பின்னர் Control Panelலில் கிளிக் செய்து அதனைப் பெறவும். மேலாக உள்ள சர்ச் பாக்ஸில், accessibility என டைப் செய்திடவும். இதில் Ease of Access Center என்று ஒரு ஆப்ஷன் கிடைக்கும். இங்கு View current accessibility settings என்பதில் கிளிக் செய்திடவும். தொடர்ந்து Make it easier to focus on tasks என்பதில் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கவும். அடுத்து Prevent windows from being automatically arranged when moved to the edge of the screen என்பதில் கிளிக் செய்திடவும். இந்த இயக்கத்தினை செயல் பாட்டில் வைத்திருக்க, அதன் அருகே உள்ள பாக்ஸில் டிக் அடையாளம் இருக்கக் கூடாது. அடுத்து Apply கிளிக் செய்து பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். அவ்வளவுதான், ஏரோ ஸ்நாப் செயல்பாட்டிற்கு வந்துவிட்டது. இது குறித்து இன்னும் அறிய http://windows.microsoft. com/en-us/windows7/products/features/snap என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஇந்த ஆண்டில் 35 கோடி விண்டோஸ் 7\nஎக்ஸெல் - வேர்ட் வேகமாக இயங்க\nவேர்ட்: கடைசி பக்கத்திலிருந்து பிரிண்ட்\nஅனைத்து பிரவுசர்களுக்குமான ஷார்ட்கட் கீகள்\nசிகிளீனர் தரும் புதிய வசதிகள்\nவிண் 8: விற்பனைக்கு முந்தைய பதிப்பு\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவணக்கம் ஐயா, நான் எப்படி கம்ப்யூட்டர் மலர் கேள்வி கேட்கிறது\nதினமலர்க்கு எனது மனப்பூர்வ நன்றி,எனது கம்ப்யூட்டர் knowledge க்கு தினமலரின் கம்ப்யூட்டர் தான் காரணம்.மிக்க நன்றி\nவிண்டோஸ் 7 -ல் மட்டும் பல சாப்ட்வேர்கள் பயன்படவில்லை ஏன்\nஉங்கள் கருத்தைப் ���திவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=23911&ncat=4", "date_download": "2018-09-22T17:57:00Z", "digest": "sha1:A62IP5OUP7VJCZ5TNP2W7WFNPZJIV42Q", "length": 20657, "nlines": 262, "source_domain": "www.dinamalar.com", "title": "20 லட்சத்திற்கும் மேலான நுகர்வோர்கள் சோதனை | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\n20 லட்சத்திற்கும் மேலான நுகர்வோர்கள் சோதனை\nகேர ' லாஸ் '\nரபேல் ; அம்பானிக்கு உதவிய மோடி: ராகுல் செப்டம்பர் 22,2018\nபெட்ரோல் விலையை கட்டுபடுத்த பா.ஜ, முயற்சி : தமிழிசை செப்டம்பர் 22,2018\nபிரான்ஸ் நிறுவனம் விளக்கம் செப்டம்பர் 22,2018\nஸ்டாலினுக்கு ரூ.40 ஆயிரம் கோடி சொத்து வந்தது எப்படி அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி செப்டம்பர் 22,2018\nபாலியல் பிஷப்புக்கு 3 நாள் போலீஸ் காவல் செப்டம்பர் 22,2018\nவிண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வெளியீடுகளில், கடந்த மூன்று தொகுப்புகளை வெளியிடுகையில், மைக்ரோசாப்ட், அவற்றின் சோதனை தொகுப்புகளை, அதன் டெவலப்பர்களுக்கு மட்டுமின்றி, நுகர்வோர்களுக்கும் வழங்கி, அவர்களின் பின்னூட்டங்களைப் பெற்று வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது. அந்த வகையில், விண்டோஸ் 10 நுகர்வோர் வெளியீட்டு சோதனைத் தொகுப்பினை, 20 லட்சத்திற்கும் மேலானவர்கள் தற்போது சோதனை செய்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. “பீட்டா டெஸ்டிங்” என அழைக்கப்படும், இந்த சோதனைத் தொகுப்பு ஆய்வில், அதிக பட்ச நுகர்வோர்களைக் கொண்டவர்களுக்கான பட்டியலில், இது இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.\nமைக்ரோசாப்ட் விண்டோஸ் வரலாற்றில், மிக அதிகமானவர்களால், ஒரே நேரத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை உருவாக்குகையில், அதன் சோதனைத் தொகுப்பினை, முதல் முதலாக நுகர்வோருக்கு வழங்கி, பின்னூட்டம் பெறும் முடிவினை எடுத்தது. இது மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு மிகப் பயனுள்ள பின்னூட்டங்களை வழங்கியது. ஏறத்தாழ 2000க்கும் மேற்பட்ட பிழைக் குறியீடுகளை நுகர்வோர்கள் எடுத்துக் கூறினார்கள். அவை அனைத்தும் சரி செய்யப்பட்டே, இறுதித் தொகுப்பு வெளியானது. அப்போது அதனை சோதனைக்கு உள்ளாக்கிய நுகர்வோர்களின் எண்ணிக்கை 80 லட்சம். மென்பொருள் உருவாக்க வரலாற்றில் இது ஒரு பெரிய புரட்சிகரமான நடவடிக்கை என அனைவரும் பாராட்டினார்கள்.\nதற்போது விண்டோஸ் 8.1 தொகுப்பிற்குப் பின் வந்திருக்கும், விண்டோஸ் 10 சோதனைத் தொகுப்பும் அதே போன்ற ஒரு பின்னணியைப் பெற்றுள்ளது. Windows 10 build 9926 சோதனைத் தொகுப்பினை, 20 லட்சம் பேருக்கு மேலாகச் சோதனை செய்து வருகின்றனர். இந்த வகையில் இது இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. ஜனவரி 21ல், மைக்ரோசாப்ட் மேற்கொண்ட பத்திரிக்கையாளர் சந்திப்பில், 17 லட்சம் பேர் சோதனை செய்தார்கள் என்று அறிவிக்கப்பட்டது.\nஅது இப்போது 20 லட்சத்தினைத் தாண்டியுள்ளது. சில நாட்களில், ஒரே நாளில் இணைந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைத் தாண்டியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது விண்டோஸ் 10 சிஸ்டத்தின் மீது, மக்களுக்குள்ள ஆர்வத்தினைக் காட்டுவதாக அமைந்துள்ளது. இது தொடரும் பட்சத்தில், விண்டோஸ் 7 சிஸ்டத்தின் சோதனைத் தொகுப்பிற்குக் கிடைத்த வரவேற்பினை இதுவும் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவிண்டோஸ் 10 இயக்க முறைமையை எப்படியாவது, மக்கள் அனைவரும் விரும்பும் சிறந்த சிஸ்டமாகக் கொண்டு வர மைக்ரோசாப்ட் மேற்கொள்ளும் முயற்சிகளில் இதுவும் ஒன்று.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nகூகுள் தேடல் பட்டியலை நீக்கும் வழிகள்\nபேஸ்புக் மற்றும் ரிலையன்ஸ் வழங்கும் சலுகைகள்\nமாநில மொழி வழியில் இணையத்தில் பணம் செலுத்த\nப்ளக் இன் புரோகிராம்களை நீக்கி பிரவுசரைப் பாதுகாக்க\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supply.asp?ncat=11&dtnew=09-17-17", "date_download": "2018-09-22T17:54:07Z", "digest": "sha1:TL4HCJ2TQDRW42PZERAJ6ERFVYU43WPZ", "length": 23342, "nlines": 259, "source_domain": "www.dinamalar.com", "title": "Weekly Health Tips | Nalam | Doctor Tips | Health Care Tips‎ | Health Tips for Heart, Mind, Body | Diet and Fitness Tips - நலம் வாராந்திர பகுதி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்( From செப்டம்பர் 17,2017 To செப்டம்பர் 23,2017 )\nகேர ' லாஸ் '\nரபேல் ; அம்பானிக்கு உதவிய மோடி: ராகுல் செப்டம்பர் 22,2018\nபெட்ரோல் விலையை கட்டுபடுத்த பா.ஜ, முயற்சி : தமிழிசை செப்டம்பர் 22,2018\nபிரான்ஸ் நிறுவனம் விளக்கம் செப்டம்பர் 22,2018\nஸ்டாலினுக்கு ரூ.40 ஆயிரம் கோடி சொத்து வந்தது எப்படி அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி செப்டம்பர் 22,2018\nபாலியல் பிஷப்புக்கு 3 நாள் போலீஸ் காவல் செப்டம்பர் 22,2018\nவாரமலர் : இரண்டு மார்பிலும் மனைவியை சுமப்பவர்\nசிறுவர் மலர் : ஆசிரியை காட்டிய வழி\nபொங்கல் மலர் : 'சிக்ஸ் பேக்' நந்திதா\nவேலை வாய்ப்பு மலர்: வங்கிகளில் 7,275 கிளார்க் பணியிடங்கள்\nவிவசாய மலர்: மண் வளம் காக்கும் முன்னோடி விவசாயி\n1. மனசே... மனசே குழப்பம் என்ன\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 17,2017 IST\nஇன்றைய பெற்றோருக்கும், பதின் பருவத்தினருக்கும் இடையிலான பிரச்னைகள் அதிகரித்து வருகிறதே ஒழிய குறைந்தபாடில்லை. குறைபாடு, பிள்ளை வளர்ப்பு முறையிலா அல்லது வெளியுலக காரணிகளா என, யோசிக்கும் போது, பெரும்பாலான பதின்பருவ பிரச்னைகள், பிள்ளை வளர்ப்பில் உள்ள கவன குறைபாட்டினாலேயே உண்டாகிறது எனலாம். இதன் மூலம் பெற்றோரை குற்றப்படுத்த முற்படவில்லை. அதே சமயம் பிள்ளை வளர்பில், ..\n2. குண்டு மல்லி, கொஞ்சம் கேளு: வீட்டு சாப்பாடு தான் பெஸ்ட்\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 17,2017 IST\n'ஜி���்'மில் வியர்வை சிந்தினாலும், உடல் எடை குறைய மாட்டேன் என்று அடம் பிடிக்கிறதா... அப்படியென்றால், நீங்கள் சாப்பிடும் உணவில் உள்ள கார்போ ஹைட்ரேட் தான் காரணம்.உடல் பருமனுக்கு பிரதான காரணம், முறையான உடல் பயிற்சி செய்யாதது அல்ல; ஊட்டச் சத்தில்லாத, நம் உடலுக்கு தேவையில்லாத அதிக கலோரி உள்ள உணவுகள். உதாரணமாக, பாட்டிலில் அடைக்கப்பட்ட, 200 மி.லி., காற்றூட்டப்பட்ட குளிர் ..\n3. கொஞ்சம் கவனம்... கொட்டும் கவர்ச்சி: பழம் சாப்பிடுங்கள்; இதயம் சீராகும்\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 17,2017 IST\nதொடர்ந்து, 10 ஆண்டுகள் மேற்கொண்ட ஆய்வில், ஒரு விஷயத்தை உறுதிப்படுத்தியுள்ளோம். அதாவது, தினமும் குறைந்தபட்சம், 375 கிராம் பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவது, இதய நாளங்கள் தொடர்பான நோய்களில் இருந்து நம்மைப் பாதுகாக்கும்.எங்களுடைய நீரிழிவு ஆராய்ச்சி மையம், கனடா, சீனா, சுவீடன், பாகிஸ்தான் உட்பட, 18 நாடுகளுடன் இணைந்து, 10 ஆண்டுகளாக நடத்திய ஆய்வு முடிவு, சமீபத்தில் சர்வதேச மருத்துவ ..\n: பேபி சோப்பு தான் பயன்படுத்துறேன்\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 17,2017 IST\nகாலை உணவுடன் சேர்த்து, தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடிப்பேன். பாட்டிலில் அடைத்த ஜூஸ் குடித்ததே இல்லை. பிரஷ் ஜூஸ் தான் என், 'சாய்ஸ்' ரோஸ் வாட்டருடன், கிளிசரின் சில துளிகள் சேர்த்து மாலை நேரத்தில் முகத்தைத் துடைப்பது வழக்கம். மதிய உணவில் மீன், பருப்பு கட்டாயம் சேர்த்துக் கொள்வேன். எல்லா நேரமும், 'ஹெல்தி டயட்' தான் சாப்பிடுவேன். இரவு தூங்கப் போவதற்கு முன், பேபி ஆயிலால் உடல் ..\n5. கனவு தவிர்... நிஜமாய் நில்\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 17,2017 IST\nடீன் ஏஜ்பதிமூன்று வயதில் ஆரம்பிக்கிறது, டீன் ஏஜ். குழந்தையாகவும் இல்லாமல், வளர்ந்த பெண்ணாகவும் இல்லாமல் இருக்கும் இரண்டுங்கெட்டான் பருவம். இந்தப் பருவத்தில், உடலில் பல ஹார்மோன் மாற்றங்கள் நிகழும். பார்ப்பதற்கு வளர்ந்த பெண்ணாக தோன்றினாலும், மனம் வளர்ந்திருக்காது. இந்தப் பருவத்தில் உடலைப் பற்றிதான் அதிக கவனம் செய்யத் தோன்றும். 'ஈட்டிங் டிஸ்சாடர்'ஒல்லியாக ..\n6. எளிய மருத்துவம் கைவசம்\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 17,2017 IST\nசின்ன, சின்ன உபாதைகளுக்கு, நம் வீட்டிலேயே, சிறந்த இயற்கை மருந்துகள் உள்ளன. அவை என்ன என்று தெரிந்துக் கொண்டால், பல பிரச்னைகளுக்கு தீர்வு கிடைத்து விடும்.வி��லி மஞ்சளை சுட்டு பொடி செய்து, தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும், இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால், சீக்கிரம் குணமாகி விடும். பசுவின் பாலில் சற்று நீர் விட்டு, இதில் வெண்தாமரை மலர்களை போட்டுக் காய்ச்சி, ..\n7. எல்லாம் குணமாகும் விரைவில்\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 17,2017 IST\nவேப்பம் பூவை பொடி செய்து, பருப்பு ரசத்துடன் கலந்து சாப்பிட்டால், வாந்தி நிற்கும். மிளகை பாலுடன் சேர்த்து அரைத்து, கொட்டை பாக்கு அளவு, ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால், வயிற்றுப் புழுக்கள் வெளியேறும்.பார்லி அரிசி, 20 கிராம், புளிய இலை 40 கிராம் சேர்த்து காய்ச்சி குடித்தால் மலச்சிக்கல் குணமாகும். வாழை காயை வாரத்தில், ஒரு நாள் சமைத்து உண்டால், வயிற்றுப்புண் வராது. பூண்டுடன், ..\n8. பாயில் படுத்து உறங்கினால்\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 17,2017 IST\nநம்முடைய சோம்பேறித்தனத்தால், பழங்கால வாழ்க்கை முறையையே, நவீனம் என்ற பெயரில் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொண்டிருக்கிறோம். முதலில், நம்முடைய உணவில் ஆரம்பித்து, படிப்படியாக முன்னேறிய மாற்றம், இன்று, நம் படுக்கையறை வரை வந்துவிட்டது. முந்தைய காலத்தில் தரையில், பாய் விரித்து உறங்குவது தான் வழக்கம். ஆனால், இன்றோ, கட்டிலுக்கும், மெத்தைக்கும், இடமாற்றம் செய்து விட்டோம்.இதனால், ..\n9. கண்ணை கொஞ்சம் பார்த்துக்கோங்க\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 17,2017 IST\nகண்ணும் கருத்தா வேலை செய்யணும்பா. எனும் முதியோர் சொல்லும் அறிவுரையை, இந்த காலத்தில் சிலர் தவறாக புரிந்து கொண்டு, சதா கம்ப்யூட்டர் ஸ்கிரீனை பார்த்துக் கொண்டே மணிக்கணக்கில் வேலை பார்ப்பதால், கண்ணை பராமரிக்கத் தவறி விடுகின்றனர். இதனாலே, பெரும்பாலனோர் கண் எரிச்சலால் அதிகம் அவதிப்படுகின்றனர்.கண்களில் இருந்து கண்ணீர் வடிவதுடன், எரிச்சலும் உண்டாகிறது. கூடவே ..\n10. கண்ணாடி, லென்ஸ் சொல்லும் சேதி...\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 17,2017 IST\nகண்ணாடி மோகம், இன்று பலரையும் ஆட்டிப் படைக்கிறது. பார்வை பாதிப்பு இல்லாவிட்டாலும், அழகுக்காக சிலர் கண்ணாடி அணிந்துக் கொள்கின்றனர். கண்ணாடியின் கலர், லென்ஸ், பிரேம் போன்றவற்றை சரியாக தேர்ந்தெடுக்க வேண்டியது முக்கியம். இவையே பிரச்னைகள் ஏற்பட காரணமாக மாறிவிடக் கூடாது என்பதில் கவனமாய் இருக்க வேண்டும்.சன்கிளாஸ்: சன்கிளாஸ் வ��ங்கும்போது, அடர் நிறமாக இருக்க வேண்டும் ..\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 17,2017 IST\nகிழங்கு வகைகளில் மருத்துவ குணமுள்ள கிழங்காக, சேனைக்கிழங்கு விளங்குகிறது. இதன் மகத்துவம் தெரியாததால், தமிகத்தில் பலர் இதை வாங்கி உட்கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. கிழங்கு வகைகளுள் நீண்டகாலம் வைத்திருந்து பயன்படுத்தக் கூடிய கிழங்கு, சேனைக்கிழங்கு. ஆறு முதல் எட்டு மாதங்கள் வரை இக்கிழங்கு கெட்டுவிடாமல் இருக்கும். குளிர் பிரதேசங்களில் இன்னும் அதிகமான நாட்கள் ..\n12. வெதுவெதுப்பான தண்ணீர் உணவுக்குப் பின் நல்லது\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 17,2017 IST\nவாரம் ஒருமுறை வெளியில் சாப்பிட்ட நிலை மாறி, இன்று வாரம் ஒரு நாள் வீட்டில் சமைத்து சாப்பிடும் நிலை உள்ளது. வீட்டு சாப்பாடு ஆரோக்கியமானதாகவும், ஓட்டல் சாப்பாடு ருசியானதாகவும் இருக்கிறது. தற்போது, ஓட்டலில் சாப்பிடும் பழக்கம், பெருநகரங்களில் மட்டுமின்றி, கிராமப்புறங்களிலும் சாதாரணமாகிவிட்டது. நாம் வெளியே சாப்பிடும்போது கவனிக்க மற்றும் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/timeline.asp", "date_download": "2018-09-22T18:03:03Z", "digest": "sha1:5QHS4RM7W75PWXFEUJHANXA577JTLWOQ", "length": 11062, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar Timeline News | World No.1 Tamil Daily News Website | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news paper - Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் செய்தி தொகுப்பு\nசெய்தி தொகுப்பு என்ற இந்த புதிய பகுதியில தொடர்ச்சியாக நடைபெற்ற சில நிகழ்வுகளின் செய்திகள் தேதி வாரியாக தொகுத்து தரப்பட்டுள்ளன. இனி வரும் காலங்களில், இது போன்ற தொடர் நிகழ்வுகளின் தொகுப்பை இந்த பகுதியில் காணலாம். ஒரு நிகழ்வு தொடர்ந்து நடைபெறும் போது, அது குறித்த முந்தைய செய்திகளை அறிய வாசகர்களுக்கு இந்த பகுதி உதவும்.\nமெரினாவுக்கு பதில் வேறு இடம்: அரசு\nமம்தாவின் ஒரு முடிவு; ஓராயிரம் விளக்கம்\nமக்கள் நீதி மய்யம் பேச்சாளர்களை நியமித்தார் கமல்\nமக்கள் நீதி மய்யம் பேச்சாளர்களை நியமித்தார் கமல்\nமக்கள் நீதி மய்யம் பேச்சாளர்களை நியமித்தார் கமல்\nமக்கள் நீதி மய்யம் ப��ச்சாளர்களை நியமித்தார் கமல்\nமுடிவுக்கு வந்த காவிரி பிரச்னை\nஇன்று புரட்டாசி 'முதல்' சனி: பெருமாளை தரிசிக்கலாம் வாங்க\nஇன்று புரட்டாசி 'முதல்' சனி: பெருமாளை தரிசிக்கலாம் வாங்க\nமுல்லை பெரியாறு அணை - உண்மை நிலை என்ன\nஇன்று புரட்டாசி 'முதல்' சனி: பெருமாளை தரிசிக்கலாம் வாங்க\nகூடங்குளம்... நாட்டின் வளர்ச்சிக்கு அவசியம் தேவை\n» தினமலர் முதல் பக்கம்\n'நாங்கள் ஆட்கொல்லி புலி அல்ல': சுப்ரீம் கோர்ட் செப்டம்பர் 22,2018\n'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' கொண்டாட்டம்: எதிர்க்கட்சிகள் கண்டனம் செப்டம்பர் 22,2018\nஇந்திய அணி 'ஹாட்ரிக்' வெற்றி; வங்கதேசத்தை வீழ்த்தியது செப்டம்பர் 22,2018\nதேசிய அரசியலில் சந்திரசேகர ராவ்\nஇந்துக்கள் கொண்டாடும் மொகரம் 300 ஆண்டாக மதநல்லிணக்கம் செப்டம்பர் 22,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/user_comments.asp?uid=20629&name=chennai%20sivakumar", "date_download": "2018-09-22T18:00:41Z", "digest": "sha1:EY6DHXR7MFSTQJZBSJM4LDYLYYAFVOAS", "length": 12622, "nlines": 289, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: chennai sivakumar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் chennai sivakumar அவரது கருத்துக்கள்\nபொது ஆங்கில ஊர் பெயர்களை மாற்ற முயற்சி\nபொது மாட்டு வண்டி ஊர்வலம் புதுமண ஜோடி அசத்தல்\nபொது மாநில வாரியாக வாட் வரி எவ்வளவு\nபொது ஓய்வுக்கு பிந்தைய வாழ்வுக்கு சேமிப்பதில் இந்தியர்கள் எப்படி\nபொது தனியாருக்கு மின் வினியோக உரிமை முதல் முறையாக ஆணையம் அனுமதி\nசம்பவம் பாரபட்சமின்றி மது விற்பனை செய்ய ஊழியர்களுக்கு, டாஸ்மாக் எச்சரிக்கை\nசம்பவம் குஜராத் தேர்வில் 50க்கு 80 மார்க் பெற்ற மாணவன்\nகோர்ட் வெள்ள பாதிப்பு தமிழகம் மீது கேரளா புகார்\nபொது பெரியாறில் தண்ணீர் தேவை மற்றொரு சுரங்கப்பாதை இடுக்கி செல்லும் நீரை இழுக்க நடவடிக்கை எடுக்குமா தமிழகஅரசு\nபொது கேரள முதல்வர் பேரிடர் நிவாரண நிதியில் மோசடி\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/02/tnpsc-2.html", "date_download": "2018-09-22T17:25:34Z", "digest": "sha1:UIKRAGXH26BTC63YNU6WJLPHEOG253V2", "length": 8892, "nlines": 39, "source_domain": "www.kalvisolai.in", "title": "TNPSC - தவறுதலாக பிறந்த தேதியை குறிப்பிட்டதற்காக குரூப்-2 பணி நேர்முகத்தேர்வுக்கு அழைக்க மறுப்பது சரியல்ல சென்னை ஐகோர்ட்டு உத்தரவு", "raw_content": "\nTNPSC - தவறுதலாக பிறந்த தேதியை குறிப்பிட்டதற்காக குரூப்-2 பணி நேர்முகத்தேர்வுக்கு அழைக்க மறுப்பது சரியல்ல சென்னை ஐகோர்ட்டு உத்தரவு\nTNPSC - தவறுதலாக பிறந்த தேதியை குறிப்பிட்டதற்காக குரூப்-2 பணி நேர்முகத்தேர்வுக்கு அழைக்க மறுப்பது சரியல்ல சென்னை ஐகோர்ட்டு உத்தரவு | தமிழ்நாடு வனத்துறையில் உதவியாளராக பணியாற்றி வரும் அமுதினி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், 'தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-2 பணிக்கான தேர்வுகளில் தேர்ச்சி பெற்றேன். ஆனாலும் நேர்முகத்தேர்வுக்கு என்னை அழைக்கவில்லை. காரணம் கேட்டபோது, விண்ணப்பத்தில் பிறந்த தேதியை தவறாக குறிப்பிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கவனக்குறைவால் பிறந்த தேதியை தவறாக குறிப்பிட்டுவிட்டேன். எனவே, என்னை நேர்முகத்தேர்வுக்கு அழைக்க உத்தரவிட வேண்டும்' என்று கூறியிருந்தார். மனுதாரர் சார்பில் வக்கீல் ரவிச்சந்திரன் ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதி டி.ராஜா, 'மனுதாரர் தனது கவனக்குறைவால் தான் பிறந்த தேதியை தவறாக குறிப்பிட்டுள்ளார். இதற்காக அவரை நேர்முகத்தேர்வில் அனுமதிக்க மறுப்பது சரியல்ல. எனவே, மனுதாரரை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நேர்முகத்தேர்வுக்கு அழைக்க வேண்டும்' என்று உத்தரவிட்டார்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன�� பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writerpara.com/paper/?p=11491", "date_download": "2018-09-22T17:10:59Z", "digest": "sha1:WPJDBZISNW4GAGU7I5WXDZLU234VIYVN", "length": 21809, "nlines": 100, "source_domain": "www.writerpara.com", "title": "பொலிக! பொலிக! 97 | பாரா", "raw_content": "\n‘ஆம். நீங்கள் சொல்லுவது சரி. இந்தப் பகுதியில் ஒரு பெரும் படையெடுப்பு நிகழ்ந்தது. வருடங்கள் ஆகிவிட்டாலும் அதன் வடுக்கள் மறையவேயில்லை. திருநாராயணப் பெருமாளின் உற்சவ மூர்த்தி மட்டுமல்ல. பிராந்தியத்தில் உள்ள பல கோயில்களில் இருந்தும் விக்கிரகங்களை டெல்லீசன் கவர்ந்து சென்றுவிட்டான்’ என்று வருத்தத்துடன் பேசினான் விஷ்ணுவர்த்தன்.\nஉடையவர் புன்னகை செய்தார். ‘அப்பனே, முகமதிய மன்னனை டெல்லியின் ஈசனாக்கிக் குறிப்பிட்ட உன் சுபாவத்தை ரசிக்கிறேன். ஆனால் உற்சவர் விக்கிரகம் இல்லாமல் நாம் விழாக்களை நடத்த முடியாது. பெருமாள் கோயில் என்றால் வீதி வலம் மிக முக்கியம். நான் டெல்லிக்குப் புறப்படுகிறேன்’ என்றார் ராமானுஜர்.\nமன்னன் தன் வீரர்கள் சிலரைத் துணைக்கு அனுப்பிவைத்தான். உடையவரின் சீடர்கள் ஒட்டுமொத்தமாகத் திரண்டு கிளம்பினார்கள். ஒருபுறம் தனக்குப் பிறகும் வைணவ தருமம் தழைக்கவென்று உடையவர் உருவாக்கி நியமித்து வைத்திருந்த எழுபத்தி நான்கு சிம்மாசனாதிபதிகள். மறுபுறம் ஹொய்சள தேசத்தில் அவருக்���ுச் சேர்ந்திருந்த ஆயிரக்கணக்கான புதிய பக்தர்கள். அத்தனை பேரும் உடன் புறப்பட்டு மாபெரும் ஊர்வலமாக அவர்கள் டெல்லிக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.\nடெல்லி சுல்தான் திகைத்துப் போனான். இத்தனை பேரா ஒரு படையே போலல்லவா திரண்டு வந்திருக்கிறார்கள் ஒரு படையே போலல்லவா திரண்டு வந்திருக்கிறார்கள்\n‘மன்னா, பெருமானின் விக்கிரகம் தங்கள் அரண்மனையில் ஓர் அலங்காரப் பொருளாக இருக்கக்கூடும். ஆனால் அவர் எங்கள் கோயிலில் குடிகொள்ள வேண்டிய பெருந்தெய்வம். தயவுசெய்து அதைக் கொடுத்து உதவுங்கள்\nசுல்தானுக்கு ராமானுஜரைப் பற்றித் தெரிந்திருந்தது. காஷ்மீரத்துப் பண்டிதர்களும் மன்னனும் அந்தப் பிராந்தியங்களில் அவரைப் பற்றி ஏராளமாகப் பேசியிருந்தது அவன் காதிலும் விழுந்திருந்தது. கேவலம் ஒரு சிலைக்காக இத்தனை பேர் திரண்டு வந்திருக்கிறார்களே என்று அவனுக்கு வியப்பாக இருந்தது. சின்ன விஷயம்தானே சரி பரவாயில்லை என்று நினைத்தான்.\n‘இங்கே ஏராளமான சிலைகள் இருக்கின்றன. அவை என் மகளுக்கு விளையாட்டுப் பொருள்கள். உங்களுடைய சிலை எதுவென்று தேடி எடுத்துக்கொள்ளுங்கள்\nதிறந்துவிடப்பட்ட மாபெரும் மண்டபத்தில் நூற்றுக்கணக்கான விக்கிரகங்களும் சிலைகளும் மலையெனக் குவிந்திருப்பதை ராமானுஜர் பார்த்தார்.\n’ உடன் வந்திருந்த ஹொய்சள தேசத்து மூத்த குடி ஒருவர் அடையாளம் காட்ட, உடையவர் அந்த விக்கிரகத்தை எடுக்கப் போனார்.\n‘பெரியவரே, ஒரு நிமிடம். நீங்கள் விரும்பும் சிலை அதுதான் என்பதை நான் எப்படி அறிவது\n‘எப்படி அறிய விரும்புகிறாயோ, அப்படியே அறியலாம்.’ என்றார் ராமானுஜர்.\n‘சரி, உங்கள் பெருமாளை நீங்கள் கூப்பிடுங்கள். அவராக வந்து உம்மிடம் சேருகிறாரா பார்க்கிறேன்\nசற்றும் தயங்காமல், ‘சரி, அப்படியே’ என்றார் ராமானுஜர். கண்மூடி, கணப் பொழுது தியானித்தார். கண்ணைத் திறந்து, ‘என் செல்லப் பிள்ளையே, வா என்னிடம்’ என்றார் ராமானுஜர். கண்மூடி, கணப் பொழுது தியானித்தார். கண்ணைத் திறந்து, ‘என் செல்லப் பிள்ளையே, வா என்னிடம்\nஅந்த அதிசயம் அப்போது நிகழ்ந்தது. அரங்கில் நிறைந்திருந்த நூற்றுக்கணக்கான விக்கிரகங்களுள், திருநாராயணபுரத்து உற்சவர் விக்கிரகம் அப்படியே ஒரு சிறு குழந்தையாக உருவெடுத்துத் தவழ்ந்து வந்தது. மன்னன் திகைத்துப் போனான். அமைச்சர்கள் வெலவெலத்துப் போனார்கள். உடையவரின் சீடர்களும் பக்தர்களும் பரவசத்தில் திக்குமுக்காடி நின்றார்கள்.\nதவழ்ந்து வந்த குழந்தை உடையவரின் மடியில் ஏறிய மறுகணமே பழையபடி விக்கிரகமாகிப் போனது. மன்னன் பேச்சுமூச்சில்லாது போனான். ‘இதற்குமேல் நான் சொல்ல ஒன்றுமில்லை ஐயா. நீங்கள் விக்கிரகத்துடன் புறப்படலாம்’ என்று வணங்கி வழிவிட்டான்.\nவந்த காரியம் சரியாக நடந்தேறிய மகிழ்ச்சியுடன் ராமானுஜர் புறப்பட்டார். திரும்பிய வழியில் அடர்ந்த காடொன்றில் ஓரிரவு தங்கும்படி ஆனது.\n‘சுவாமி, இங்கு தங்குவது நமக்குப் பாதுகாப்பல்ல. கள்வர் பயம் மிகுந்த பிராந்தியம் இது.’ வீரன் ஒருவன் எச்சரித்தான்.\n‘கள்வர் வந்தால் வரட்டுமே. எடுத்துச் செல்ல நம்மிடம் என்ன இருக்கிறது\n‘அப்படி இல்லை சுவாமி. உற்சவ மூர்த்தி சேதாரமின்றி ஊர் சென்றடைய வேண்டுமே.’\n நல்ல நகைச்சுவை. நம்மைச் சேர்த்து அவன் காப்பான். கவலையின்றி நிம்மதியாக உறங்குங்கள்\nஆனால் அன்றிரவு அவர்களால் அப்படி நிம்மதியாக உறங்க முடியவில்லை. சொல்லி வைத்த மாதிரி ஒரு பெரும் கள்வர் கூட்டம் ஆயுதங்களுடன் அவர்கள் தங்கியிருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தது.\n‘யாரும் தப்பிக்க நினைக்காதீர்கள். கையில் உள்ள அனைத்தையும் ஒப்படைக்காவிட்டால் ஒரு உயிரும் தங்காது’ கர்ஜித்த குரலில் கலங்கிப் போன பக்தர்கள் அபயம் கேட்டு அலற ஆரம்பித்தார்கள். கோபமடைந்த கள்வர்கள் அவர்களைக் கண்மண் தெரியாமல் தாக்க ஆரம்பிக்க, அலறல் சத்தம் மேலும் அதிகரித்தது.\n’ என்று ராமானுஜர் திகைத்து நின்றபோது சத்தம் கேட்டு அந்த இடத்துக்குச் சிறிது தொலைவில் குடியிருந்த மக்கள் தீப்பந்தங்களுடனும் சிறு ஆயுதங்களுடனும் ஓடி வந்தார்கள். யாரோ வழிப்போக்கர்களைச் சூறையாட நினைக்கிற கள்வர்கள். இன்று அவர்களை ஒரு வழி பண்ணாமல் விடுவதில்லை என்று வெறி கொண்டு தாக்க ஆரம்பித்தார்கள்.\nசில மணி நேரம் இரு தரப்புக்கும் பலத்த சண்டை ஏற்பட்டது. இறுதியில் கிராமத்து மக்கள் கள்வர்களை அடித்துத் துரத்தி, ராமானுஜரையும் பக்தர்களையும் பத்திரமாகக் காப்பாற்றி அழைத்துப் போனார்கள்.\n‘ஐயா, நீங்கள் எங்கே செல்ல வேண்டும்\n‘ஹொய்சள தேசம். மேல்கோட்டை நகரம்.’\n‘நல்லது. நாங்கள் உங்களுக்குத் துணைக்கு வருகிறோம்’ என்று சொல்லி திருநாராயணபுரம் வரை உடன் நடந்து வந்த���ர்கள். வழி முழுதும் அவர்களுக்கு உடையவரைப் பற்றியும் திருநாராயணபுரத்தில் எழுந்துள்ள ஆலயத்தைப் பற்றியும், டெல்லிக்குச் சென்று உற்சவ மூர்த்தியைப் பெற்று வந்தது பற்றியும் உடையவரின் சீடர்கள் சொல்லிக்கொண்டே வந்தார்கள்.\nஊர் வந்து சேர்ந்ததும், ‘நல்லது ஐயா. நாங்கள் கிளம்புகிறோம்’ என்றார்கள் அந்த மக்கள்.\n‘இத்தனை தூரம் வந்துவிட்டு கோயிலுக்கு வராமல் போவதா அதெல்லாம் முடியாது\n நாங்கள் தீண்டத்தகாதவர்கள். கோயிலுக்குள் நுழைந்தால் பாவமல்லவா\nதுடித்துப் போனார் ராமானுஜர். ‘யார் சொன்னது பரம பாகவதர்களைக் காப்பாற்றிக் கரை சேர்த்த நீங்களும் பாகவத உத்தமர்கள். எம்பெருமான் திருமுன் உமக்கில்லாத இடம் வேறு யாருக்கு உண்டு பரம பாகவதர்களைக் காப்பாற்றிக் கரை சேர்த்த நீங்களும் பாகவத உத்தமர்கள். எம்பெருமான் திருமுன் உமக்கில்லாத இடம் வேறு யாருக்கு உண்டு வாருங்கள் என்னோடு\nஅதுவரை சரித்திரம் காணாத அச்சம்பவம் அன்று நடந்தேறியது.\nகால் கிலோ காதல் அரை கிலோ கனவு\nவெஜ் பேலியோ அனுபவக் குறிப்புகள்\nகால் கிலோ காதல் அரை கிலோ கனவு – 10\nபிழியப் பிழிய ஒரு சோகக்கதை\nஉனக்கு இருபது, எனக்குப் பதினெட்டு\nஇந்தியத் தேர்தல் 2009 – தமிழகம் என்ன சொல்கிறது\nடிஸ்கவரி கலந்துரையாடல் – வீடியோ\nயதி – புதிய நாவல்\nபூனை சொன்ன கதை – நாடோடி சீனு\nஉண்ணாவிரதம் – சில விளக்கங்கள்\nவகை Select Category Uncategorized அஞ்சலி அஞ்சலி அத்வைதம் அனுபவம் அப்பா அமானுஷ்யம் அரசாங்கம் அரசியல் அறிவிப்பு ஆண்டறிக்கை ஆரோக்கியம் ஆஸ்கர் இசை இணையம் இருப்பியல் இஸ்லாம் ஈழம் உடல்நலம் உணவு உண்ணாவிரதம் உலக சினிமா ஊழல் எழுத்தாளர்கள் எழுத்து ஓவியம் கடவுள் கடிதம் கனவு கலந்துரையாடல் கலை கலைஞர் காதல் கிண்டில் கிரிக்கெட் கிழக்கு கிவிதை குடியரசு குரோம்பேட்டை குறுந்தொடர் குறும்படம் கையெழுத்து சடங்குகள் சமூகம் சமூகம் சரித்திரம் சர்ச்சை சாகித்ய அகடமி சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி சிறுவர் உலகம் சூரியக்கதிர் பத்தி சென்னை ஜல்லிக்கட்டு தகவல் தமிழோவியம் பதிவு தமிழ் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தீவிரவாதம் தேசம் தேர்தல் தேவன் தொலைக்காட்சி தொழில்நுட்பம் நகைச்சுவை நண்பர்கள் நத்திங் நாவல் நீச்சல் பண்டிகை பதிப்புத் தொழில் பத்திரிகைகள் பயணம் பயிலரங்கம் பாரதி பாலியல் கதைகள் பிரசா���ம் பிரபாகரன் புத்தக அறிமுகம் புத்தகக் கண்காட்சி புத்தகக் காட்சி 2010 புத்தகக் காட்சி 2011 புத்தகம் புனைவு பூனைக்கதை பெரிய கதை பெரியார் பேலியோ பொது பொலிக பொலிக மகாபாரதம் மடினி மதம் மதிப்புரை மனிதர்கள் மருத்துவமனை மாற்றுக்கருத்து மின் நூல் முன் வெளியீட்டுத் திட்டம் முன்னுரை முன்னோட்டம் மெஸ் யதி யுத்தம் சரணம் ராமானுஜர்-1000 ராயல்டி ருசியியல் ரேடியோ வன்முறை வலையுலகம் வாழ்க்கை வாழ்த்து விசிஷ்டாத்வைதம் விபத்து விபரீதம் விரதம் விருது விருது விளம்பரம் விளையாட்டு விழா விவாதம் வீடியோ வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-09-22T17:15:50Z", "digest": "sha1:264ELURA7MIRBXH4B5K5XACPX4BHZFC6", "length": 4821, "nlines": 82, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சாகுபடி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சாகுபடி யின் அர்த்தம்\n(நிலத்தில் நெல், கரும்பு, புகையிலை முதலியவற்றை) விளைவித்தல்; பயிரிடுதல்.\n‘கடும் வறட்சியால் நெல் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது’\n‘கரும்புச் சாகுபடியாளர்கள் கூட்டுறவுச் சங்கம்’\n‘இந்த மாநிலத்தில் மழை நீரை நம்பியே சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது’\n‘பருத்திச் சாகுபடிக்குத் தொழுவுரம் இடுவது நல்லது’\n‘மேட்டூர் அணையில் நீர்மட்டம் உயர்ந்துவருவதால் சம்பா சாகுபடிக்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/tag/amman-fasting-benefits/", "date_download": "2018-09-22T17:48:20Z", "digest": "sha1:WBDOJXDNE45A3PXRUK3MJ4H32VXAV45N", "length": 3944, "nlines": 92, "source_domain": "aanmeegam.co.in", "title": "Amman fasting benefits Archives - Aanmeegam", "raw_content": "\nவீட்டில் விநாயகர் ���ிலையை எங்கு வைக்க வேண்டும்\nவிநாயகர் பற்றிய அரிய தகவல்கள்\nசங்கடஹர சதுர்த்தி விரதமுறை மற்றும் பலன்கள் |...\nஉடல் நோய்களை குணப்படுத்தும் சிறந்த முத்திரைகள் |...\nவியக்க வைக்கும் நன்மைகள் தரும் வில்வாஷ்டகம் |...\n108 சிவபெருமான் போற்றி | 108 சிவபெருமான் நாமங்கள் |...\n108 பெருமாள் நாமங்கள் | 108 பெருமாள் போற்றி | 108...\nBhairava 108 Potri | வெற்றி தரும் பைரவர் 108 மந்திரம்\nஉணவே மருந்து – உபயோகமான மருத்துவ டிப்ஸ் |...\nவைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில்...\nதிருச்செந்தூர் முருகன் கோவில் விபத்து | வள்ளி குகை...\nஓகி புயலால் சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை...\nலிங்க வழிபாட்டிற்குரிய மூன்று வகை லிங்கங்கள் | Types...\nஅறம் என்பதன் பொருள் விளக்கம்| Meaning of aram\nதத்வமஸி பெயர் விளக்கம் மற்றும் ஐயப்பனின் காயத்ரி...\nபதினெட்டுப் படிகளுக்கும் ஒவ்வொரு யோகம் உண்டு | Holy...\nTulasi plant in home | துளசிச் செடியை ஏன் வீட்டில்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/179057", "date_download": "2018-09-22T16:29:45Z", "digest": "sha1:YZIJMLPP5EBHKEC26HUBA7XNGJ32IYFR", "length": 20205, "nlines": 100, "source_domain": "kathiravan.com", "title": "வெளிநாடு சென்ற இலங்கை இளைஞர் சடலமாக நாடு திரும்பிய சோகம்! - Kathiravan.com : Illegal string offset 'cat_color' in /home/kathiravan/public_html/wp-content/themes/black/functions/common-scripts.php on line 356", "raw_content": "\nதிருமணம் முடிந்த 20 நாட்களில் புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… செய்வதறியாது திகைத்து நிற்கும் போலீசார்\nஒரே நேரத்தில் 300 பேர் வைத்தியசாலையில் அனுமதி… உணவு விஷமானதால் அனர்த்தம்\nஇராணுவத்தினரால் நல்லிணக்கம் முறிவடையும் அபாயம்… சிவாஜிலிங்கம் எச்சரிக்கை\nவாகனங்களின் விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை கோரி மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு\nவெளிநாடு சென்ற இலங்கை இளைஞர் சடலமாக நாடு திரும்பிய சோகம்\nபிறப்பு : - இறப்பு :\nவெளிநாடு சென்ற இலங்கை இளைஞர் சடலமாக நாடு திரும்பிய சோகம்\nதொழில் வாய்ப்பை பெற்று தென் கொரியாவுக்கு சென்று மரணமடைந்த இலங்கையரின் இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளது.\nபத்தேகம பொது மயானத்தில் குறித்த இளைஞரின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளது.\nகுறித்த இலங்கை இளைஞரின் சடலம் கடந்த 24ஆம் திகதி தென் கொரியாவில் உள்ள கங்கைக்கு அருகிலிரு���்து மீட்கப்பட்டது.\n2014ஆம் ஆண்டு கொரிய மொழிப் பரீட்சையில் தேர்ச்சி பெற்று தொழில் வாய்ப்பை பெற்று இவர் தென் கொரியாவுக்கு சென்றிருந்தார்.\nதினமும் உறவினர்களை தொலைபேசியில் தொடர்புகொள்ளும் இளைஞன் கடந்த ஒரு வாரமாக உறவினர்களை தொடர்பு கொள்ளவில்லை என குடும்பத்தினர் தெரிவித்திருந்ததுடன், கடந்த 14 ஆம் திகதியே இளைஞன் கடைசியாக குடும்பத்தினருடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.\nஇந்த நிலையில் அவரது குடும்பத்தினர், வெளிநாட்டு வேலைவாய்பு பணியகத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தனர்.\nஇதனை தொடர்ந்து, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்பு பணியகம் மேற்கெணாண்ட விசாரணைகளை தொடர்ந்து இலங்கையரின் சடலம் மீட்கப்பட்டது.\nமேலும், கொரியாவில் உள்ள இலங்கை தூதரகத்தின் தலையீட்டினால் குறித்த இளைஞனின் சடலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nPrevious: இளம்பருதி, ராஜா உள்ளிட்டவர்கள் படையினரிடமே சரணடைந்தார்கள்\nNext: பிரபாகரனின் நிலை மகிந்தவிற்கும் ஆதாரங்கள் அம்பலமாகும் : கூச்சல்களால் குழப்பமடைந்த சபை\nஒரே நேரத்தில் 300 பேர் வைத்தியசாலையில் அனுமதி… உணவு விஷமானதால் அனர்த்தம்\nஇராணுவத்தினரால் நல்லிணக்கம் முறிவடையும் அபாயம்… சிவாஜிலிங்கம் எச்சரிக்கை\nவாகனங்களின் விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு\nஒரே நேரத்தில் 300 பேர் வைத்தியசாலையில் அனுமதி… உணவு விஷமானதால் அனர்த்தம்\nஉணவு விஷமானதால் மினுவாங்கொட பிரதேசத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலையின் சுமார் 300 பணியாளர்கள் வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காய்ச்சல், வாந்தி, மயக்கம் போன்ற நோய் நிலைமைகளால் குறித்த பணியாளர்கள் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 150 இற்கும் அதிக பணியாளர்கள் கம்பஹா மாவட்ட வைத்தியசாலையிலும், சுமார் 135 பேர் வரை மினுவாங்கொட மாவட்ட வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளதாகவும் மேலும் சிலர் தொடர்ந்து தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇராணுவத்தினரால் நல்லிணக்கம் முறிவடையும் அபாயம்… சிவாஜிலிங்கம் எச்சரிக்கை\nவடக்கில் இராணுவம் தொடர்ச்சியாகத் தனது படைகளை நிலைப்படுத்த முயற்சி��்குமாயின் தேசிய நல்லிணக்கமானது முற்றாக முறிவடையும் எனத் தெரிவித்துள்ள வடக்கு மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், மக்கள் மீண்டும் கிளர்ந்தெழுவதற்கான சந்தர்ப்பத்தை அரசு ஏற்படுத்தக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட இராணுவத் தளபதி வெளியிட்ட கருத்து தொடர்பாக தமிழ் ஊடகம் ஒன்று வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்தில் படையினர் வசமிருக்கும் காணிகளை விடுவிப்பதற்கு அரசு பணம் வழங்க வேண்டும் என்றும், யாழ்ப்பாணக் கோட்டையைப் படையினருக்குத் தந்தால் மக்களின் காணிகள் பலவற்றையும் விடுவிக்க முடியும் எனவும் யாழ். மாவட்ட இராணுவத் தளபதி வெளியிட்ட கருத்து தொடர்பில் கேட்ட போதே சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி செய்தியாளர் சந்திப்பில் தம்மிடம் இன்னும் அதிகளவான காணிகள் இருப்பதைக் கூறியுள்ளார். ஆனால், இன்னமும் சொற்ப காணிகளே விடுவிக்கப்பட வேண்டும் என அரசு கூறும் புள்ளி விவரத்துக்கும் இராணுவத் தளபதி கூறியுள்ளதற்கும் இடையில் முரண்பாடு உள்ளது. எங்களைப் பொறுத்த வரை …\nவாகனங்களின் விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு\nவாகன விலையை குறைந்தது 03 இலட்சம் ரூபாவால் அதிகரிக்க வேண்டும் என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக ரூபாவின் பெறுமதி மதிப்பிழந்து கொண்டு செல்கின்ற காரணத்தால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்ட வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை கோரி மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு\nநாடு பூராகவும் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளது விடுதலை தொடர்பில் வாக்குறுதி வழங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்போது வரை அவ் வாக்குறுதிகள் அரசால் நிறைவேற்றப்படாத நிலையில் மக்களோடு இணைந்து போராட வர வேண்டும் என வெகுஜன அமைப்புக்கள் ஒன்று கூடி அழைப்புவிடுத்துள்ளன. அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேர் கடந்த ஒன்பது நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். தம்மை புனர்வாழ்வழித்தேனும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அவ���்கள் இவ் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். இந்நிலையில் இவர்களது இப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தாம் மேற்கொள்ளவுள்ள போராட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பானது இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்றது. இச் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட வெகுஜன அமைப்புக்களில் பிரதிநிகளில் ஒருவரான முன்னாள் அரசியல் கைதியான முருகையா கோமகன் மற்றும் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் பிரதிநிதி சா.தனுஜன ஆகியோரே மேற்கண்டவாறு தெரிவித்தனர். இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், யுத்தம் நிறைவடைந்து ஒன்பது …\nயாழ் மேலதிக அரச அதிபருடன் மோதல்… இளம் உத்தியோகத்தர் கச்சேரி முன்பாக நஞ்சருந்தி தற்கொலை (படம் இணைப்பு)\nமாந்தை கிழக்கு பிரதேசசெயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக நியமனம் பெற்று கடந்த 2012ம் ஆண்டு தொடங்கி கடமையாற்றி 32 வயதான இளைஞரான கஜன் இடமாற்றம் கிடைக்காத காரணத்தால் யாழ் செயலகம் முன் நஞ்சருத்தி தற்கொலை செய்துள்ளார். குறித்த பிரதேசசெயலகத்தில் இவருடன் கடமையாற்றிய ஏனையவர்கள் செல்வாக்குகளைப் பயன்படுத்தி இடமாற்ற காலத்துக்கு முன்னரே இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளனர். ஆனால் இவர் கடந்த 6 வருடங்களாக தொடர்ச்சியாக குறித்த பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய காரணத்தால் இடமாற்றம் பெற முயன்றுள்ளார். அதற்கு குறித்த பிரதேச செயலகத்தின் செயலாளரான பெண் தொடர்ச்சியாக முட்டுக்கட்டை போட்டு வந்துள்ளார். இதன் காரணமாக கஜன் பெரும் விரக்தியில் இருந்ததுடன் கொழும்புவரை சென்றும் இடமாற்றத்துக்கு பலன் கிடைக்கவில்லை. இதேவேளை யாழ்ப்பாணத்திற்கு இடமாற்றம் பெறுவதற்காக யாழ் மேலதிக செயலாளரான சுகுனவதி தெய்வேந்திரத்தை கடந்த புதன்கிழமை கஜன் சந்தித்து தனது இடமாற்றம் தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளார். ஆனால் அவரது முறைப்பாட்டை பொருட்படுத்தாது சுகுனவதி கஜனை மிகக் கடுமையாக ஏசியதுடன் கஜனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு மாந்தை கிழக்கு பிரதேசசெயலரான பெண் அதிகாரிக்கு …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/category/sports-news/page/150", "date_download": "2018-09-22T17:36:51Z", "digest": "sha1:YMUET43C6WBTA244BIBCCHRO46HBKUCC", "length": 18922, "nlines": 133, "source_domain": "kathiravan.com", "title": "விளையாட்டுச் செய்திகள் Archives - Page 150 of 172 - Kathiravan.com", "raw_content": "\nஉன் புருஷன் செத்து போய்ருவான் என பெண்ணை ஏமாற்றி பூஜை… இறுதியில் கொலை செய்து நகைகளுடன் தப்பிய போலி சாமியார்\nஅரை மணிநேரத்தில் 22 பவுண் நகை கொள்ளையடிப்பு… யாழில் பயங்கரம்\nதிருமணம் முடிந்த 20 நாட்களில் புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… செய்வதறியாது திகைத்து நிற்கும் போலீசார்\nஒரே நேரத்தில் 300 பேர் வைத்தியசாலையில் அனுமதி… உணவு விஷமானதால் அனர்த்தம்\nஇராணுவத்தினரால் நல்லிணக்கம் முறிவடையும் அபாயம்… சிவாஜிலிங்கம் எச்சரிக்கை\nவெனிசூலா கால்பந்தாட்ட வீரர்களுக்கு ஆதரவாக நிர்வாண போஸ் கொடுத்த ரி.வி. அறிவிப்பாளர்கள்\nவெனி­சூ­லாவின் தேசிய கால்­பந்­தாட்ட அணி­யி­ன­ருக்கு ஆத­ரவு தெரி­விப்­ப­தற்­காக அந்­நாட்டு தொலைக்­காட்சி அலை­வ­ரி­சை­யொன்றைச் சேர்ந்த தொலைக்­காட்சி அறி­விப்­பா­ளர்கள் குழு­வொன்று நிர்­வா­ண­மாக போஸ் கொடுத்­துள்­ளது. தென் அமெரிக்க பிராந்­தி­யத்தின் முக்­கிய ...\nஇந்திய அணியின் பயிற்சியாளர் பதவி மீது எனக்கு ஆசையில்லை\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் அளித்த பேட்டியில், ‘இந்திய அணி அடுத்த இரண்டரை ஆண்டுகளில் உள்ளூரில் நிறைய போட்டித் தொடர்களில் விளையாடுகிறது. இது, ...\nவங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 173 ரன்களில் ஆட்டமிழந்தார் தவான்\nவங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டி, மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் டெஸ்ட் போட்டி நேற்று ...\nதனது செல்ல மகளை விதம் விதமாக படம் பிடித்து பேஸ்புக்கில் போட்டார் டோணி\nகூல் கேப்டன் டோணி தனது செல்ல மகள் ஜிவாவின் புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். கேப்டன் டோணி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது கடந்த ...\nகால்பந்து போட்டிக்கான ஆசிய மண்டல தகுதி சுற்ற்றில் போராடி தோல்வியை தழுவியது இந்தியா \nஉலக கோப்பை கால்பந்து போட்டிக்கான ஆசிய மண்டல தகுதி சுற்று போட்டியில் ஓமனிடம் இந்தியா அணி போராடி தோல்வியடைந்தது. 2018-ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான ...\nரூ.1,920 கோடி சம்பளம் வாங்கும் அமெரிக்க குத்துச்சண்டை வீரர் மேவெதர்; போர்ப்ஸ் இதழ் தகவல்\nஉலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்களின் பட்ட��யலை பிரபல போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இதில் அமெரிக்க குத்துச்சண்டை வீரர் பிளாயிடு மேவெதர் முதலிடம் பிடித்துள்ளார். கடந்த ...\nஃபோர்ப்ஸ் பட்டியலில் தோனி – பணக்கட்டுகள் மேல் உறங்கும் விளையாட்டு வீரர்\nகடந்த 12மாதங்களில் விளையாட்டு மூலம் அதிகம் சம்பாதித்துள்ள 100 விளையாட்டு வீரர்களின் பட்டியலை போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இதில் பிரபல அமெரிக்க குத்துச்சண்டை வீரர் மேனி பேக்கியோ, ...\nஇலங்கையின் மந்திரியாக பதவியேற்ற கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்…\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜெயசூர்யா. சிறந்த அதிரடி தொடக்க வீரரான இவர் 1996–ம் ஆண்டு இலங்கை உலககோப்பையை வெல்ல முக்கிய பங்கு வகித்தார். இந்த ...\nஅடுத்த மாதம் ஜிம்பாப்வே பயணம் செய்யவுள்ளது இந்திய கிரிக்கெட் அணி\nஇந்திய கிரிக்கெட் அணி வங்காளதேச தொடரை முடித்துக் கொண்டு அடுத்து ஆப்பிரிக்க தேசமான ஜிம்பாப்வேக்கு செல்கிறது. அங்கு மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் இரண்டு 20 ...\nமழை குறுக்கிட்ட முதல் நாளிலேயே தமது ஆதிக்கத்தை நிலை நாட்டியது இந்திய அணி\nவங்கதேசத்துக்கு எதிராக ஃபதுல்லாவில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 239 ரன்களைக் குவித்தது. ஷிகர் ...\nமுன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், ஷேன் வார்னே ஆகியோர் நடத்த திட்டமிட்டுள்ள ஜாம்பவான்கள் கிரிக்கெட் தொடருக்கு போட்டியாக மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் இருக்குமா என்பது ...\nமழை குறுகிட்டதால் பாதிப்படைந்தது இந்தியா – வங்காளதேச டெஸ்ட் போட்டி\nஇந்தியா-வங்காளதேச கிரிக்கெட் அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி பாதுல்லாவில் இன்று தொடங்குகியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோஹலி, பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முரளி ...\nதற்போது டென்னிஸ் ஆட்டம் மந்தமாகி இருக்கிறது – வருந்தும் பெக்கர்\nஉலகின் முன்னாள் நம்பன் ஒன் வீரரான ஜெர்மனியின் போரிஸ் பெக்கர், செர்பிய வீரர் ஜோகோவிச்சின் பயிற்சியாளராக இருந்து வருகிறார். தனது சுயசரிதை புத்தகத்தில் பெக்கர் தற்போதைய டென்னிஸ் ...\nநமக்கு “டிரா” போதும், பேராசை கூடாது – மொர்தஸா பேட்டி\nவங்கதேசம், இந்தியாவை டெஸ்ட் போட்டியில் சந்திக்கும்போது டிராவுக்கே முயற்சிக்க வேண்டும். ���ேறு பெரிதாக ஆசைப்படுவது சரியாக இருக்காது என்று வங்கதேச ஒரு நாள் கிரிக்கெட் அணிக்கான கேப்டன் ...\nநாளை நடைபெற உள்ள டெஸ்டில் வரலாற்று சாதனை படைப்பாரா கோஹ்லி\nஇந்தியா அணி 1 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி கொண்ட வங்கதேச தொடரில் பங்கேற்கிறது. இத்தொடரில் இந்திய அணி சதம் அடித்தால் கோஹ்லி வரலாற்று சாதனை படைப்பார். ...\nஅரை மணிநேரத்தில் 22 பவுண் நகை கொள்ளையடிப்பு… யாழில் பயங்கரம்\nயாழ்ப்பாணம் சுழி­பு­ரம் பகு­தி­யில் வீட்­டுக் கதவை உடைத்து அரை­மணி நேரத்­தில் 22 பவுண் நகை­கள் திரு­டப்­பட்­டுள்­ளன என்று வட்­டுக்­கோட்­டைப் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. இந்­தத் …\nஒரே நேரத்தில் 300 பேர் வைத்தியசாலையில் அனுமதி… உணவு விஷமானதால் அனர்த்தம்\nஉணவு விஷமானதால் மினுவாங்கொட பிரதேசத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலையின் சுமார் 300 பணியாளர்கள் வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காய்ச்சல், வாந்தி, மயக்கம் போன்ற நோய் நிலைமைகளால் …\nஇராணுவத்தினரால் நல்லிணக்கம் முறிவடையும் அபாயம்… சிவாஜிலிங்கம் எச்சரிக்கை\nவடக்கில் இராணுவம் தொடர்ச்சியாகத் தனது படைகளை நிலைப்படுத்த முயற்சிக்குமாயின் தேசிய நல்லிணக்கமானது முற்றாக முறிவடையும் எனத் தெரிவித்துள்ள வடக்கு மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் …\nவாகனங்களின் விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு\nவாகன விலையை குறைந்தது 03 இலட்சம் ரூபாவால் அதிகரிக்க வேண்டும் என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக ரூபாவின் பெறுமதி மதிப்பிழந்து கொண்டு செல்கின்ற காரணத்தால் …\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை கோரி மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு\nநாடு பூராகவும் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளது விடுதலை தொடர்பில் வாக்குறுதி வழங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்போது வரை அவ் வாக்குறுதிகள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://spbdevo.blogspot.com/2007/12/blog-post_26.html", "date_download": "2018-09-22T17:17:32Z", "digest": "sha1:MQZN3MNDW7OUS5Y3YCAZY4JRVCXIXDI3", "length": 12460, "nlines": 193, "source_domain": "spbdevo.blogspot.com", "title": "தெய்வீக ராகம்: காபாற்றுவாயே அலமேலுமங்கா..", "raw_content": "\nதிருப்பதி அலமேலுமங்கா அம்மையாரின் அரூள் பெற பாலூஜி குரலில் ��ம்மையாரின் புகழ் ஸ்தோத்திரம் கேளுங்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சியுடன் இருங்கள். இந்த ஒலிக்கோப்பை வழங்கிய திரு. கே.பாலாஜி, பெங்களூரு அவர்களூக்கு பாலுஜி ரசிகர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.\nசெந்தாமரை மலரில் அமர்ந்த என் தாயே\nஅலமேலு மங்காபுரம் கண்ட அம்மா\nஇனையில்லா புகழ் கொண்டாய் நீதானேயம்மா\nசொல்லுக்கு அடங்காத சொர்க்கித வடிவே\nஅந்தந்த தாயாகி பரவசம் கொண்டாய்\nவேங்கடனவன் மனதில் நினைத்தாயே அம்மா\nநல்லொளி சாரத்தின் இலக்கணம் நீயே\nஅகிலத்தின் குரலாகி அகிலமே அம்மா\nஆசை சோலையில் மலராகி பூத்தாய்\nமங்கள தருவாயே உளமே நிறைந்தாய்\nஅருள் என்ற வண்டாகி இதயத்தில் பறந்தாய்\nவாய்வந்த கொடியில் பூத்திட்ட மலரே\nஆதிலக்ஷிமி தாயாக அணைப்பாயே அம்மா\nசந்தான லக்ஷிமி என் நிலையை காப்பாய்\nகஜலக்ஷ்மி நீயே சித்தியை அளிப்பாய்\nதனலக்ஷ்மி நீயே தனங்களை குவிப்பாய்\nதானியமே அளிக்கும் தான்ய லக்ஷிமியே\nவிரலக்ஷிமி தாயாக வீரமே தருவாய்\nமஹாலக்ஷிமி தாயாக மகிழ்வெல்லாம் கொடுப்பாய்\nவறுமையை நிக்கும் காமதேனு தாயே\nராமனின் துணையாக ஜானகி நீயே\nகிருஷ்னனின் இதயம் ருக்மணீ நீயே\nவரங்களை குவிந்திடும் வரலக்ஷிம் தாயே\nபார் இடமே காக்கும் பரமேஸ்வரி நீயே\nதவழ்ந்திடும் மென்மை பூங்காற்றின் சுகமே\nசெந்தாமரை மலரில் வாழ்வபளே அம்மா\nதர்மத்தின் நிழலான குளுமை நிலவு\nகுன்றங்கள் நீக்கிடும் துள்ளிய வடிவே\nநாரணன் திருமார்பில் நிலைத்தாயே அம்மா\nபாவங்கள் தீர்த்திடும் பாசத்தின் நிலவு\nதேன் சிந்தும் மலரான ஆருயிர் தமிழே\nஅன்னையின் வடிவான கருணையின் ஒளியே\nஜெயமெல்லாம் அளித்திடும் ஜெயலக்ஷிமி தாயே\nதடைகள் நீக்கிடும் மாக்காளி லக்ஷ்மி\nஏற்றமே தந்திடும் என் தாயும் நீயே\nபொன்மாரி பொழிந்திடும் புன்னிய தாயே\nபுகழினை தந்திடும் குந்தனின் துணைவி\nஆனந்தம் நல்கிடும் ஆதாய லக்ஷிமி\nதாயாகி தமிழாகி அன்னையே வருவாய்\nஒருவருக்கு வழங்கும் இலவச உணவு தெய்வத்திற்க்கு செய்யும் தொண்டு\nபாலுவின் பிற வலை தளங்கள்\nமதுரையின் பாடும் நிலா பத்மஸ்ரீ Dr.SPB\nபாலுவின் கோவை ரசிகர்கள் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.net/arutpa/thiruarutpa_3876_3880.jsp", "date_download": "2018-09-22T16:59:40Z", "digest": "sha1:GM7LE4ZBGGP3FFL2DIXJJCYO56D3WR4V", "length": 3875, "nlines": 83, "source_domain": "vallalar.net", "title": "அற்புத, தத்துவ, மேல்வெளி, அல���்பற, பரம்பர, - ThiruArutpa ThiruMurai songs - Vallalar", "raw_content": "\nஅற்புத நிறைவே சற்புதர் அறிவில்\nசொற்புனை மாயைக் கற்பனை கடந்த\nசிற்பரஞ் சுடரே தற்பர ஞானச்\nபொற்புலம் அளித்த நற்புலக் கருத்தே\n() சற்புதர் - நல்லறிவுடையவர்\nதத்துவ பதியே தத்துவம் கடந்த\nசத்துவ நெறியில் சார்ந்தசன் மார்க்கர்\nபித்துறு சமயப் பிணக்குறும் அவர்க்குப்\nபுத்தமு தளித்தென் உளத்திலே கலந்து\n() பெரிதரிதாகிய - பொ சு பதிப்பு\nமேல்வெளி காட்டி வெளியிலே விளைந்த\nநூல்வழி காட்டி என்னுளே விளங்கும்\nநால்வகைப் பயனும் அளித்தெனை வளர்க்கும்\nபோலுயிர்க் குயிராய்ப் பொருந்திய மருந்தே\nஅலப்பற விளங்கும் அருட்பெரு விளக்கே\nமலப்பிணி அறுத்த வாய்மைஎம் மருந்தே\nஉலப்பறு கருணைச் செல்வமே எல்லா\nபுலப்பகை தவிர்க்கும் பூரண வரமே\nபரம்பர நிறைவே பராபர வெளியே\nவரம்பெறு சிவசன் மார்க்கர்தம் மதியில்\nகரம்பெறு கனியே கனிவுறு சுவையே\nபுரம்புகழ் நிதியே சிரம்புகல் கதியே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=429645", "date_download": "2018-09-22T17:54:21Z", "digest": "sha1:WTKKAYD63G752LNCG4KTEUJMTKTUR5OB", "length": 6685, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நீட் தேர்வு நடத்தப்படும்: மத்திய அரசு அறிவிப்பு | Neet only once a year, chosen by the Federal Government Notice - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நீட் தேர்வு நடத்தப்படும்: மத்திய அரசு அறிவிப்பு\nடெல்லி: ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நீட் தேர்வு நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆன்லைனில் நீட் தேர்வு நடைபெறும் என ஜூலை மாதம் வெளியிட்ட அறிவிப்பை மத்திய அரசு திரும்ப பெற்றது. கணினி முறைப்படி நீட் தேர்வு நடைபெறாது என்றும் தெரிவித்துள்ளது.\nவிடைத்தாள் மூலமாக மட்டுமே 2019 ம் ஆண்டு மே 15 தேதி நீட் தேர்வு நடைபெறும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு முடிவுகள் 2019 ம் ஜூன் 5 ம் வெளியிடப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. சிபிஎஸ்இ-க்குப் பதிலாக இனி என்டிஏ நீர் தேர்வை நடத்தும் என்று தெரிவித்துள்ளது. 2018 நவம்பர் 1 முதல் 30 வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது.\nநீட் தேர்வு மத்திய அரசு\nபயங்கரவாதத்தை கட்டுப்படுத்தினால் தான் இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை சாத்தியம்: பிபின் ராவத்\nராகுல்காந்தி தரம் தாழ்ந்து பேசுகிறார்: அமைச்சர் ரவிசங்கர்பிரசாத் கண்டனம்\nரபேல் ஊழல் விவகாரம்.... அம்பானியை காப்பாற்றவே மோடி அரசு பொய் கூறி வருகிறது: ராகுல்காந்தி குற்றச்சாட்டு\nபலாத்கார வழக்கில் கைதான பிஷப் பிராங்கோவை செப்.24 வரை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட் உத்தரவு\nதீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 3-வது இடம்\nஜம்மு காஷ்மீரில் முந்தைய ஆண்டைவிட தீவிரவாதத் தாக்குதல் 24 சதவீதம் அதிகரிப்பு\nகல் உப்பின் பயன்கள் MSG பிரச்னைக்கு என்னதான் தீர்வு\n22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது\nஅமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்\nபிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்\nகிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2018/sep/16/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-17-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-3001044.html", "date_download": "2018-09-22T16:53:29Z", "digest": "sha1:CNY56LQAMXQG64MKXAPKTY6Z4GBUNROZ", "length": 10327, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "புதிதாக 17 துணை மின் நிலையங்கள்: முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்- Dinamani", "raw_content": "\nபுதிதாக 17 துணை மின் நிலையங்கள்: முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்\nதமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 17 துணை மின் நிலையங்களை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.\nஇதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதே போன்று, பல்வேறு துறைகளுக்கான நலத் திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார். இதுகுறித்து, தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-\nசென்னை தண்டையார்பேட்டை, திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு, சி��கங்கை மாவட்டம் கிருங்காக்கோட்டை ஆகிய இடங்களில் பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவர் விடுதிக் கட்டடங்கள், மதுரை கிழக்கு சாத்தமங்கலத்தில் சிறுபான்மையினர் நலப் பள்ளி மாணவியர் விடுதிக் கட்டடம், மாணவருக்கான கூடுதல் விடுதிக் கட்டடம் ஆகியவற்றை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.\nகாவலர் குடியிருப்புகள்: மதுரை ஆயுதப்படை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள 121 காவலர் குடியிருப்புகளை காணொலிக் காட்சி மூலமாக முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். மேலும், சென்னை மணலி, திருப்பூர் மாவட்டம் காங்கேயம், தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை ஆகிய இடங்களில் காவலர் குடியிருப்புகள், ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம், சென்னை தண்டையார்பேட்டையில் இணை ஆணையர் நிர்வாகக் கட்டடம், புதுவண்ணாரப்பேட்டையில் காவலர் சமுதாய நலக் கூடம், கரூரில் ஆயுதப்படைக்கான நிர்வாகக் கட்டடம், திருப்பூர் மாவட்ட காவல் அலுவலகம் உள்ளிட்ட காவல் துறை கட்டடங்களையும், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஆகிய இடங்களில் தீயணைப்பு நிலையக் கட்டடங்களையும் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.\n17 துணை மின் நிலையங்கள்: சென்னை போரூரில் ரூ.245.25 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையத்தை காணொலிக் காட்சி மூலமாக முதல்வர் திறந்து வைத்தார். மேலும், சென்னை சென்ட்ரல், விருநகர் மாவட்டம் மல்லாங்கிணர், மதுரை எழுமலை, தருமபுரி மாவட்டம் மாம்பட்டி, சோலைக்கொட்டாய், ஈரோடு மாவட்டம் சிவகிரி, கரூர் ரெங்கநாதபுரம், திருவண்ணாமலை மாவட்டம் அரையாளம், விழுப்புரம் மாவட்டம் ரெட்டணை, கடலூர் மாவட்டம் சிறுபாக்கம், வேலூர் மாவட்டம் கரிவேடு, திருநெல்வேலி மாவட்டம் ரஸ்தா, தஞ்சாவூர் மாவட்டம் இ.பி.காலனி, புதுக்கோட்டை மாவட்டம் பழைய கந்தர்வகோட்டை, வல்லவாரி, நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி ஆகிய இடங்களில் புதிதாக துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றையும் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம்\nஜூலி நடித்திருக்கும் அம்மன் தாயி பட டீஸர்\nசண்டக்கோழி 2 - புதிய வீடியோ\nசெக்கச் சிவந்த வானம் - இரண்டாவது டிரைலர்\nமெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம்\nகுஜராத்தின் கிர் வனப்பகுதியில் 11 சிங்கங்கள் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maalaisudar.com/?p=35281", "date_download": "2018-09-22T17:02:26Z", "digest": "sha1:OPXWSM4FKP7S2FQOEU45D5NZ4XXNSYJB", "length": 10223, "nlines": 76, "source_domain": "www.maalaisudar.com", "title": "தண்டவாளத்தில், சிமெண்ட் சிலாப் | மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்", "raw_content": "Saturday, September-22, 2018 6-ஆம் தேதி சனிக்கிழமை, புரட்டாசி மாதம், விளம்பி ஆண்டு\nமாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்\nவிமானத்தில் கோளாறு: 270 பயணிகள் தப்பினர்\nநாயுடு மீதான வாரண்டை திரும்பப் பெற மறுப்பு\nகாங்கிரசை காலூன்ற அனுமதிக்கக்கூடாது: பொன்னார்\nதீம் பாடலுக்கு இசை அமைக்கும் ரஹ்மான்\nஜெயலலிதா மரணம் : வெங்கையாவுக்கு சம்மன்\nHome » Flash News » 3 மாணவர்கள் கைது: பரபரப்பு வாக்குமூலம்\n3 மாணவர்கள் கைது: பரபரப்பு வாக்குமூலம்\nசென்னை, செப். 7: சென்னை வேளச்சேரி பறக்கும் ரெயில் தண்டவாளத்தில், சிமெண்ட் சிலாப் வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, ஐ.டி.ஐ. மாணவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.\nவேளச்சேரி பறக்கும் ரெயில் தண்டவாளத்தில் கடந்த 31-ம் தேதி மற்றும் செப்டம்பர் 4-ம் தேதி என இரண்டு முறை சிமெண்ட் சிலாப்கள் வைக்கப்பட்டது. இச்சம்பவம் பயணிகளிடையே பெரும் பீதியை கிளப்பியது. ஆனால், முன்கூட்டியே கண்டறியப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.\nஇது ரெயிலை கவிழ்ப்பதற்கான சதி செயலா என போலீசாரிடையே சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து, ஏடிஜிபி சைலேந்திர பாபு மேற்பார்வையில், எழும்பூர் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ரோஜா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மூவரும் பெருங்குடி மற்றும் குன்றத்தூரை சேர்ந்தவர்கள் என்றும், ஐ.டி.ஐ. மாணவர்கள் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nஅவர்கள் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது: சிமெண்ட் சிலாப்பில் உள்ள கம்பிகளை தனியே எடுத்து, அவற்றை பழைய இரும்பு கடையில் (காய��ாங்கடை) போட்டுவிட்டு, அதன்மூலம் கிடைக்கும் பணத்தை தங்களது சொந்த செலவினங்களுக்காக பயன்படுத்துவோம். அதேபோன்று, இந்தமுறை சிமெண்ட் சிலாப்களில் இருந்து கம்பிகளை தனியே பிரிப்பது கடினமாக இருந்ததால், ரெயில் தண்டவாளத்தில் வைத்துவிட்டு சென்றோம். சிமெண்ட் சிலாப் மீது ரெயில் ஏறி சுக்கு நூறாக உடைந்தவுடன், அதில் உள்ள கம்பிகளை கொண்டு போய், பழைய இரும்பு கடையில் கொடுத்து பணம் பெற்றுக்\nஇவ்வாறு அவர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கில் கைதான 3 பேரும் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் என்பதால், அவர்கள் அனைவரையும் கெல்லீஸ் உள்ள சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nவிமானத்தில் கோளாறு: 270 பயணிகள் தப்பினர்...\nநாயுடு மீதான வாரண்டை திரும்பப் பெற மறுப்பு...\nகாங்கிரசை காலூன்ற அனுமதிக்கக்கூடாது: பொன்னார்...\nதீம் பாடலுக்கு இசை அமைக்கும் ரஹ்மான்...\nதூத்துக்குடி விசாரணை: மேலும் 6 மாத அவகாசம்\nதற்கொலை மிரட்டல் விடுத்த இயக்குனர்\nகாங்கிரசை காலூன்ற அனுமதிக்கக்கூடாது: பொன்னார்\nகன்னியாகுமரி, செப். 22: இலங்கையில் தமிழர்களின் உயிரிழப்புக்கு காரணமான இறுதிப்போரில் …மேலும் »\nடி . ஆர் . ஆர்\nபத்திரிகை உலகில் ஜாம்பவான் டி.ஆர்.ஆர்.\nஅமரர் டி.ஆர். ஆர். தமிழக பத்திரிகை உலகில் ஜாம்பவானாக திகழ்ந்தவர் அமரர் டி.ஆர்.ஆர். (டி.ஆர். ராமசாமி).ஆங்கில பத்திரிகை உலகில் ஆரம்பத்தில் அடியெடுத்து வைத்த அவர், ‘லிங்க்’ பேட்ரியார்ட் போன்ற பத்திரிகைகளில் சிறப்பு செய்தியாளராக திகழ்ந்தார். ஆங்கிலத்தில் சிறந்த புலமைமிக்க அவரது எழுத்துக்களின் …மேலும் »\nதமிழகத்தின் தொடர் பேராட்டத்திற்கு யார் காரணம்\nமாநில அரசின் செயலற்ற தன்மை\nஸ்ரீரெட்டிக்கு ராகவா லாரன்ஸ் பதிலடி\nசிறுமி பாலியல் வழக்கில் அதிர்ச்சி தகவல்\nவெட்ட வெளிச்சமானது கோலி - ரோஹித் பனிப்போர்\nநடிகை ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பு தரும் குட்டிபத்மினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-anjala-anjala-movie-teaser-12-05-1518930.htm", "date_download": "2018-09-22T17:52:16Z", "digest": "sha1:CT5COLY7LA4UL6FUZQXWCEA6F5TUE6PZ", "length": 7540, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "அஞ்சல: டீக் கடையை சுற்றி நடக்கும் கதை - Anjala Anjala Movie Teaser - அஞ்சல | Tamilstar.com |", "raw_content": "\nஅஞ்சல: டீக் கடையை சுற்றி நடக்கும் கதை\nசண்டை இயக்குனர் சூப்பர் சுப்பாராயனின் மகன் திலீப் சுப்பாராயன் தயாரிக்கும் படம் அஞ்சல. விமல், நந்திதா, பசுபதி நடிக்கிறார்கள். சரவணன் இயக்குகிறார். தற்போது படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. அதற்கு பிந்தைய பணிகள் நடந்து வருகிறது.\nபடத்தை பற்றி இயக்குனர் சரவணன் கூறியதாவது: ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு டீக்கடை பிரதானமாக இருக்கும். உலக அரசியலில் இருந்து உள்ளூர் பிரச்னை வரும் விவாதிக்கப்படும் இடமாக அது இருக்கும், காதல், சண்டை, ஜாதி பிரச்சினைகள் அனைத்துக்கும் டீக்கடைதான் பிரதானமாக இருக்கும்.\nஅந்த டீக்கடையே கதியாக கிடக்கும் விமல் எப்படி வாழ்க்கையில் சாதிக்கிறார், காதலிக்கிறார். அதற்கு டீக்கடை எப்படி உதவி செய்கிறது என்பதை ஜாலியாக சொல்ற படம். பசுபதி டீக்கடைகாரராக நடித்துள்ளார். ஹீரோயின் நந்திதா பெயர் அஞ்சல இல்லை.\nஅந்த கேரக்டரையும், அதில் நடிப்பவரையும் ரகசியமாக வைத்துள்ளோம். குற்றாலத்தை சுற்றியுள்ள பசுமையான பின்னணில் படப்பிடிப்பு நடத்தி உள்ளோம். என்கிறார் சரவணன்.\n▪ தமிழில் முதல் ஸ்பேஸ் படம் டிக் டிக் டிக் இல்லை, அதற்கு முன்பே வெளிவந்த தமிழ் ஸ்பேஸ் படம், இதோ\n▪ தேசிய விருதுக்கு போட்டி போட்ட தமிழ் படங்கள் - முழு விவரம் இதோ.\n▪ காலா டீசரால் அதிர்ச்சியில் உறைந்த படக்குழு - என்னாச்சு தெரியுமா\n▪ கெத்தாக வெளியான சூப்பர் ஸ்டாரின் காலா டீஸர் இதோ.\n▪ காலா டீஸர் லீக்கானது\n▪ கடைசியாக தமிழ் படத்தை வாழ்த்திய ஸ்ரீ தேவி - வைரலாகும் புகைப்படம்.\n▪ காலா டீஸர் எப்போது அதிகாரபூர்வமாக அறிவித்த தனுஷ் - புகைப்படம் உள்ளே.\n▪ தொடரும் AAA சர்ச்சை சிம்பு, ஆதிக் போன் கால் லீக், வெளிவந்த உண்மைகள் - அதிர்ச்சி வீடியோ உள்ளே.\n▪ சத்யா மூவிஸ் 50வது ஆண்டு விழா\n▪ இந்தியன்-2, தளபதி-62 இடையே இப்படியொரு ஒற்றுமையா\n• சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\n• அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்\n• சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\n• வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்\n• மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி\n• ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\n• திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்\n• சமந்தா நடிக்க தடையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-deepika-padukone-16-04-1517781.htm", "date_download": "2018-09-22T17:27:26Z", "digest": "sha1:5T2FQ62M5R7TIRKZ4H5RLZ4WLAPI3Z7U", "length": 9295, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "திருநங்கைகளைக் கொண்டாடும் தீபிகா படுகோனின் மை சாய்ஸ் - Deepika Padukone - தீபிகா படுகோன் | Tamilstar.com |", "raw_content": "\nதிருநங்கைகளைக் கொண்டாடும் தீபிகா படுகோனின் மை சாய்ஸ்\nநாடெங்கும் பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தியதுடன், வெளியான சில மணி நேரங்களிலேயே யூ-டியூபில் 90 லட்சம் பேரால் பார்க்கப்பட்ட தீபிகா படுகோனின் 'மை சாய்ஸ்' என்ற வீடியோ பெண் சமத்துவத்தையும் பெண் சுதந்திரத்தையும் வலியுறுத்துகிறது.\nஇதன் அடுத்த கட்டமாக திருநங்கைகளைக் கொண்டாடும் ‘மை சாய்ஸ்’ என்ற வீடியோ யூ-டியூபில் வெளியாகியுள்ளது. இந்த 2 நிமிட வீடியோவில் பல திருநங்கைகள் தங்களின் அனுபவங்களை காத்திரமாக எடுத்திரைக்கின்றனர். திருநங்கைகளின் இருள் சூழ்ந்த வாழ்வை சித்தரிக்கும் வகையில் இந்த வீடியோ முழுக்க முழுக்க கருப்பு வெள்ளையிலேயே உருவாக்கப்பட்டுள்ளது.\nவீடியோவில் தங்களால் தேர்ந்தெடுக்க முடியாததைக் குறித்து “திருநங்கையாக பிறப்பதை நான் தேர்வு செய்யவில்லை, வீட்டிலிருந்து துரத்தப்பட்டு, தகுதியிருந்தும் வேலை கிடைக்காமல் தெருவில் பிச்சையெடுப்பதை நான் தேர்வு செய்யவில்லை.\nதினம் தினம் சமூகத்தால் அவமானப்படுத்தப்படுவதையும் நான் தேர்வு செய்யவில்லை” என்று கூறும் திருநங்கைகள், தங்கள் தேர்வு குறித்து கூறுகையில் “ஆணாகவோ, பெண்ணாகவோ, மூன்றாம் பாலினமாகவோ வாழ்வது என்னுடைய தேர்வு, என்னுடைய பாலினத்தையோ, பெயரையோ மாற்றிக்கொள்வதும், ஆணாகவோ பெண்ணாகவோ தோற்றமளிப்பதும் என்னுடைய தேர்வு.\nநீங்கள் உண்மையிலேயே எங்களுக்கு உதவி செய்ய நினைத்தால் எங்களை தீண்டத்தகாதவர்களாக நடத்துவதை முதலில் நிறுத்துங்கள் என்ற தெற்காசிய திருநங்கைகள் சமூகத்தின் தலைவர் அபினாவின் வேண்டுகோளுடன் இந்த வீடியோ முடிவடைகிறது. இந்த வீடியோவைப் பார்ப்பவர்கள் இதை செய்யத் தொடங்கும் வேளையில் திருநங்கைகளின் வாழ்வில் மாற்றம் உண்டாகும்.\n▪ மீண்டும் ஹாலிவுட் படத்தில் தீபிகா படுகோனே\n▪ ரன்வீர் சிங் - தீபிகா பட���கோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்\n▪ இறந்து போன பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் இந்த நடிப்பது இவர் தானாம்\n▪ தீபிகாவை முந்திய பிரியங்கா சோப்ரா\n▪ கல்யாணதுக்கு ஓகே தான், ஆனால் அதை மட்டும் செய்ய மாட்டேன் - ஓபனாக பேசிய முன்னணி நடிகை.\n▪ பொது நிகழ்ச்சிக்கு ஆபாசமான உடையில் வந்த முன்னணி நடிகை - புகைப்படம் உள்ளே.\n▪ தமிழ் நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூலா பத்மாவத்- இரண்டாவது இடம், முதல் இடம் எது\n▪ சல்மான், ஷாருக்கான் படங்களின் வசூலை மிஞ்சிய பத்மாவதி\n▪ ஹாலிவுட் வரை கலக்கிக் கொண்டிருக்கும் தீபிகா ஒரு காலத்தில் இப்படியான வேலை செய்தாரா\n▪ என்னை பலாத்காரம் செய்யணுமா - இயக்குனரை விளாசி எடுத்த பிரபல நடிகை.\n• சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\n• அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்\n• சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\n• வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்\n• மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி\n• ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\n• திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்\n• சமந்தா நடிக்க தடையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-drishyam-mohanlal-23-03-1516706.htm", "date_download": "2018-09-22T17:14:18Z", "digest": "sha1:ACUNFSY7XHPJPJHQZG2JAYNPBWTT6QDT", "length": 6236, "nlines": 107, "source_domain": "www.tamilstar.com", "title": "கரடியாக நடிக்க வந்தவர் மோகன்லாலுக்கு வில்லனான கதை தெரியுமா..? - DrishyamMohanlal - த்ரிஷ்யம் | Tamilstar.com |", "raw_content": "\nகரடியாக நடிக்க வந்தவர் மோகன்லாலுக்கு வில்லனான கதை தெரியுமா..\nமோகன்லால் நடித்து சூப்பர்ஹிட்டான 'த்ரிஷ்யம்' படத்தை பொறுத்தவரை அதில் மிக முக்கியமான இரண்டு கதாபாத்திரங்கள் மோகன்லாலை மட்டுமல்ல நம்மையும் சேர்ந்து மிரட்டுவார்கள்.\nஒன்று அசிஸ்டண்ட் கமிஷனராக நடித்திருந்த ஆஷா சரத்.. இன்னொருவர் எஸ்.ஐ ஆக நடித்த கலாபவன் சாஜன். ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை மானசீகமாக டார்ச்சர் செய்யும் வில்லனாக, கான்ஸ்டபிள் சகாதேவனாக கலாபவன் சாஜன் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.\nஅதுநாள் வரை துண்டு துக்கடா ரோல்களில் நடித்துவந்த சாஜனுக்கு இந்தப்படம் தான் புகழ் வெளிச்சம் பாய்ச்சியது. ஆனால் சாஜன் இந்த நிலைக்கு வர பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.. இவர் படத்தில் நடிக்க வாய்ப்பு தேடிய காலத்தில் 1999ல் 'மை டியர் கரடி' என்கிற படத்தில் கரடியாக நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது.\nஅதுதான் இவரது முதல் சினிமா வாய்ப்பு. படத்தில் ஹீரோவாக நடித்த கலாபாவன் மணி, கரடியாக மாறவேண்டிய சூழல் ஏற்படும். அந்த கரடி கதாபாத்திரத்தை டூப் போட்டு நடித்தவர் தான் இந்த கலாபவன் ஷாஜன். இப்போது முன்னணி ஹீரோக்களுடன் காமெடி நண்பராக வலம் வர ஆரம்பித்திருக்கிறார் சாஜன்.\n• சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\n• அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்\n• சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\n• வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்\n• மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி\n• ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\n• திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்\n• சமந்தா நடிக்க தடையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-maniratnam-oh-kadhal-kanmani-11-04-1517569.htm", "date_download": "2018-09-22T17:24:32Z", "digest": "sha1:NNCN4TOF35KRTF7K2JZLF6ZPMTX3XP2E", "length": 9082, "nlines": 119, "source_domain": "www.tamilstar.com", "title": "ஓ காதல் கண்மணியின் சாதனை - ManiratnamOh Kadhal Kanmani - ஓ காதல் கண்மணி | Tamilstar.com |", "raw_content": "\nஓ காதல் கண்மணியின் சாதனை\nஎத்தனை புதிய இயக்குநர்கள் வந்தால் என்ன மணிரத்னத்துக்கு மக்கள் கொடுத்த இடத்தை யாரும் தொடவே முடியாது. அவர் இயக்கிய சில படங்கள் வர்த்தக ரீதியில் வெற்றியடையவில்லை என்றாலும், ரசிகர்களுக்கு அவர் மீதான எதிர்பார்ப்பு இம்மியளவும் குறையவில்லை.\nவரும் வாரம் அதாவது 17ஆம் தேதி வெளியாகவிருக்கிறது - மணிரத்னத்தின் 'ஓ காதல் கண்மணி'. இந்தப் படத்தின் டிரைலர் சத்தமில்லாமல் மிகப்பெரிய சாதனையை படைத்திருக்கிறது. ஷங்கர்- விக்ரம், ஷங்கர் - ரஜினி, அஜித் - கௌதம் மேனன் கூட்டணியில் வெளியான படங்களு���்குப் பிறகு அந்த சாதனை செய்த ஒரே தமிழ்ப்படம் 'ஓ காதல் கண்மணி' படம் மட்டுமே.\nஅப்படி என்ன சாதனை படைத்திருக்கிறது மார்ச் 1ஆம் தேதி 'ஓ காதல் கண்மணி' யின் டிரைலர் யு டியூப்பில் வெளியிடப்பட்ட போது, வெளியான ஒரு சில மணி நேரங்களிலேயே அந்த டிரைலருக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது.\nஒரு சில நாட்களிலேயே 20 லட்சம் பார்வைகள் இந்த டிரைலரைப் பார்த்து ரசித்தனர். இப்போது இந்த டிரைலர் வெளியாகி 40 நாட்கள் ஆகியிருக்கும் நிலையில், இதுவரை 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த டிரைலரை கண்டுகளித்துள்ளனர்.\nகோச்சடையான், ஐ, லிங்கா, என்னை அறிந்தால் படங்களுக்குப் பிறகு 40 லட்சம் பார்வையாளர்களைக் கடந்த ஒரே தமிழ்ப்படம் 'ஓ காதல் கண்மணி' மட்டுமே. கோச்சடையான், ஐ, லிங்கா, என்னை அறிந்தால் படங்களில் பிரபல கதாநாயகர்கள் நடித்திருந்ததே அந்த சாதனைக்கு காரணம்.\nமணிரத்னத்தின் 'ஓ காதல் கண்மணி' யின் நாயகள் துல்கர் சல்மான், நாயகி நித்யா மேனன் இருவருமே தமிழ்நாட்டில் அவ்வளவு பிரபலமானவர்கள் இல்லை. அப்படி இருந்தும் 'ஓ காதல் கண்மணி' டிரைலர் சாதனை படைத்திருக்கிறது என்றார்ல மணிரத்னம்தானே காரணமாக இருக்க முடியும்\n▪ தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..\n▪ பியார் பிரேம காதல் கதை என்ன - ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்.\n▪ காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..\n▪ பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்\n▪ மீண்டும் இணையும் இயக்குனர் சுசீந்திரன், யுவன் வெற்றிக்கூட்டணி..\n▪ பியார் பிரேம காதல் படத்தின் பாடல்களை வெளியிட்ட இளையராஜா..\n▪ ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா செயலிழந்து போனதா நடிகர் சங்கம்\n▪ வெப் சீரிஸ் தொடரை இயக்கும் நலன் குமாரசாமி..\n▪ காதல் மட்டுமில்லை கல்யாணமும் கடந்து போகும்- நலன் குமாரசாமி\n▪ திருட்டு கல்யாணம் செய்தாரா நடிகை பிரியா பவானி ஷங்கர்- நடிகை கூறிய ஷாக் தகவல்\n• சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\n• அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்\n• சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\n• வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• செக���கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்\n• மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி\n• ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\n• திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்\n• சமந்தா நடிக்க தடையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijay-03-10-1522968.htm", "date_download": "2018-09-22T17:15:08Z", "digest": "sha1:NTGPAVMRFJYNMTPSFLVXRRTF6NDSE6BJ", "length": 11013, "nlines": 123, "source_domain": "www.tamilstar.com", "title": "ரகசியமாக போட்டோசூட் நடத்தும் விஜய் - Vijay - விஜய் | Tamilstar.com |", "raw_content": "\nரகசியமாக போட்டோசூட் நடத்தும் விஜய்\nதமிழ் திரையுலகில் ரஜினிக்கு அடுத்து மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் வைத்துள்ள நடிகர் விஜய். பெரியவர்களை விட, குழந்தைகள் மற்றும் இளம் பெண்கள் இடையே “அண்ணா” என்று தங்கள் வீட்டு பிள்ளை போல அழைக்கப்படும் ஒரே நடிகர்.\nசமீப காலமாக இவரது திரைப்படங்கள் அனைத்திலும் அரசியலும், நாட்டு நடப்புகள் பற்றியவையாக வெளியாகி வருகிறது. அதில் “துப்பாக்கி”, “கத்தி” போன்றவை வெற்றி படங்களாக அமைந்தன.\nஇவரது அப்பாவின் உதவியோடு திரையுலகில் நுழைந்தாலும், நிறைய தடைகளும் தோல்விகளையும் தாண்டி தான் விஜய் வெற்றிப்பெற்றார் என்பது மிகையாகாது. இவர் நடித்த முதல் படமான “நாளைய தீர்ப்பு” படு தோல்வி அடைந்தது. பல தோல்விகளுக்கு பிறகு, “பூவே உனக்காக” படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கான தனி இடத்தை பிடித்தார் நடிகர் விஜய்.\nசிறு வயதில் இருந்தே ரஜினியின் தீவிர ரசிகன் விஜய். சூப்பர்ஸ்டார் என்னும் அவரது இடத்தை தமிழகத்தில் யாராலும் ஈடு செய்ய முடியாது என்று கூறுவார்.\n“போக்கிரி” படத்தின் படப்பிடிப்பின் போது திடீரென ஒரு நாள் விஜய்க்கு கண்களில் அலர்ஜி ஏற்பட்டது. அது வீக்கம் அடைந்ததால், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.\nதன் பேவரெட் ஹீரோ நடித்த படத்தை முதல் நாள், முதல் ஷோ பார்க்க முடியவில்லை என்று தற்கொலை செய்துக் கொண்ட ரசிகர்களின் பட்டியலை எடுத்து பார்த்தல், அதில் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் தான் இருப்பார்கள். “திருப்பாச்சி” முதல் கடைசியாக வெளிவந்த படம் வரை இந்த பட்டியல் நீள்கிறது.\nஅந்த அளவிற்கு ரசிகர்கள், இவர் மீது தீராத காதல் கொண்டிர���க்கின்றனர். நடிகர் விஜய் பிறந்தநாளன்று, அவர் பிறந்த மருத்துவமனைக்கு சென்று அன்று பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.\nநடிகர் விஜய்க்கு வித்யா என ஒரு தங்கை இருந்தார். இவர் சிறு வயதிலேயே நோய் காரணமாக இறந்துவிட்டார். அவர் மீது மிகவும் பாசமாக இருந்தார் விஜய். இன்று, தமிழகத்தில் இவருக்கு லட்சக்கணக்கான தங்கைகள் இருக்கின்றனர்.\nகடந்த 1998ஆம் ஆண்டு, தமிழக அரசு இவருக்கு “கலைமாமணி” விருது வழங்கி கௌரவித்தது. டாக்டர்.எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளித்தது. திரைத்துறையில் இவரது பங்களிப்பிற்காக இந்த பட்டம் கொடுக்கப்பட்டதாக பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர்கள் கூறியிருந்தனர்.\nஇவரது தந்தை இயக்குனர், தாய் கர்நாடக சங்கீத பாடகி, விஜய் நடிகர் என அனைவரும் கலைத் துறையை சேர்ந்தவர்கள். இவர் கெட்டப்பை மாற்றுவதே இல்லை என்று பலரும் கூறுவார்கள். ஆனால், தனக்கு ஏற்ற பல கெட்டப்புகளில் ரகசியமாக போட்டோசூட் எடுத்து வைத்திருக்கிறாராம், நடிகர் விஜய்.\n▪ வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n▪ சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n▪ விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்\n▪ சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு\n▪ சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்\n▪ மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி\n▪ 96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n▪ வட சென்னை கதையில் விஜய்சேதுபதி\n▪ பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்\n▪ ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்\n• சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\n• அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்\n• சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\n• வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்\n• மீண்டும் திலீப்புக்கு எதிராக ந��ிகைகள் போர்க்கொடி\n• ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\n• திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்\n• சமந்தா நடிக்க தடையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/09/02/96741.html", "date_download": "2018-09-22T18:05:38Z", "digest": "sha1:LQSNVIKPECDY674TZ5Y2YFLH2BUKIWFL", "length": 19489, "nlines": 217, "source_domain": "www.thinaboomi.com", "title": "விறுவிறுப்பான கட்டத்தில் 4-வது டெஸ்ட் நிச்சயம் ஜெயிப்போம் என்கிறார் இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர்", "raw_content": "\nசனிக்கிழமை, 22 செப்டம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவிவேகானந்தர் பாறைக்கு செல்ல ரூ.120 கோடியில் பாலம்: நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சி ஆக்கப்படும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nகண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு கிருஷ்ணா நீர் திறப்பு\nதமிழகம் முழுவதும் 67 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் இன்று வாக்காளர் பட்டியல் சரிப்பார்த்தல் முகாம்\nவிறுவிறுப்பான கட்டத்தில் 4-வது டெஸ்ட் நிச்சயம் ஜெயிப்போம் என்கிறார் இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர்\nஞாயிற்றுக்கிழமை, 2 செப்டம்பர் 2018 விளையாட்டு\nசௌதாம்ப்டன் : இங்கிலாந்தில் நடந்து வரும் 4-வது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தில் இருக்கிறது. இந்த போட்டியில் நாங்கள் நிச்சயம் ஜெயிப்போம் என்று இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.\nஇந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து முதல் இன்னிங்க்ஸில் 246 ரன்களும், இந்தியா 273 ரன்களும் எடுத்தன. இந்தியாவின் புஜாரா சதம் அடித்தார். இரண்டாம் இன்னிங்க்ஸில் ஆடி வரும் இங்கிலாந்து, தற்போது 233 முன்னிலை பெற்று, 8 விக்கெட் இழந்து ஆடி வருகிறது.\nசாம் கர்ரன் களத்தில் நிற்பதால் மேலும் ரன் குவிப்பார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்தியா 250 முதல் 300 வரையிலான இலக்கை எடுத்தால் மட்டுமே வெற்றி என்ற நிலையில் இருக்கிறது. இந்தியாவின் வெற்றி வாய்ப்பு குறித்து பேசப்பட்டு வரும் நிலையில், இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் இங்கிலாந்து நிச்சயம் வெல்லும் என்று கூறியுள்ளார். இங்கிலாந்து 233 ரன்கள் மட்டுமே முன்னிலையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nமுதல் இன்னிங்க்ஸில் இருந்தே ஆடுகளத்தில் உள்ள சிறிய சிதைவுகள் பந்து வீச்சுக்கு அதிகம் ஒத்துழைக்கிறது. அது சுழல் பந்துவீச்சாளர்களான மொயீன் அலி மற்றும் அதில் ரஷித்துக்கு பெரிதும் உதவும். வேகப் பந்து வீச்சாளர்களும் இந்த ஆடுகளத்தில் பவுன்சர் வீச முடியும். எனவே, இப்போது நங்கள் அடித்துள்ள ரன்களே வெற்றி பெற போதுமானது என தன் காரணத்தை கூறியுள்ளார் பட்லர்.\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபா.ஜனதாவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை: தேவகவுடா\nஅ.தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கி 2-ம் கட்ட சைக்கிள் பிரச்சார பேரணி இன்று தேவகோட்டையில் துவங்குகிறது\nபா.ஜ.க.வுக்கு எதிரான அணியை அமைக்க சோனியாவை சந்திக்கிறார் மம்தா பேனர்ஜி\n55,000 போலி நிறுவனங்களின் உரிமம் ரத்து: மத்திய அமைச்சர் பி.பி.செளத்ரி தகவல்\nரபேல் விவகாரத்தில் ராகுல் தரம் தாழ்ந்து பேசுகிறார் மத்திய அமைச்சர்கள் கண்டனம்\nபோலீசாரை விமர்சித்தால் நாக்கை துண்டிப்போம் எம்.பி.யை எச்சரித்த ஆந்திர இன்ஸ்பெக்டர்\nவீடியோ: ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\nவீடியோ: ராஜா ரங்குஸ்கி திரை விமர்சனம்\nஎம்.ஜி.ஆர் படத்தை இயக்கும் பி.வாசு\nபுரட்டாசி சனி: திருப்பதியில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் தள்ளுமுள்ளுவால் சிலருக்கு மூச்சுத்திணறல்\nவரும் 4-ம் தேதி குருபெயர்ச்சி விழா: குருவித்துறையில் சிறப்பு பூஜைகள்\nபுரட்டாசியில் அசைவம் தவிர்த்து சைவம் மட்டும் சாப்பிடுவது ஏன் தெரியுமா\nவிவேகானந்தர் பாறைக்கு செல்ல ரூ.120 கோடியில் பாலம்: நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சி ஆக்கப்படும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nகண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு கிருஷ்ணா நீர் திறப்பு\nதமிழகம் முழுவதும் 67 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் இன்று வாக்காளர் பட்டியல் சரிப்பார்த்தல் முகாம்\nகோல்டன் குளோப் பந்தயத்தில் பங்கேற்க சென்ற இந்திய வீரர் ஆஸ்திரேலிய கடல் பகுதியில் மாயம்\nகொடிய விஷமுள்ள ஜந்துக்கள் மத்தியில் வாழ்ந்து வரும் தாத்தா\nஅமெரிக்காவில் ஏர்பஸ் விமானத்தை கடத்த முயன்ற 20 வயது மாணவர்\nஆசிய கோப்பை சூப்பர் 4-சுற்று: பங்களாதேசத்திற்கு எதிராக இந்திய அணி அபார வெற்றி\nஆசியக் கோப்பை கிரிக்கெட்: ஆப்கானை போராடி வென்றது பாகிஸ்தான்\nஇங்கிலாந்து தொடருக்கு சிறப்பான முறையில் தயாராகுவது அவசியம் - ராகுல் டிராவிட் பேட்டி\nஇந்திய ரூபாயின் மதிப்பு சரிவு ரூ. 71.80 -க்கு வீழ்ந்தது\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பு\nபுதுவை - தாய்லாந்து விமான சேவை\nகோல்டன் குளோப் பந்தயத்தில் பங்கேற்க சென்ற இந்திய வீரர் ஆஸ்திரேலிய கடல் பகுதியில் மாயம்\nபெர்த்,ஆஸ்திரேலியாவில் மாயமான இந்திய கடற்படை வீரர் அபிலாஷ் டோமியை (39) தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.கோல்டன் ...\nஆசிய கோப்பை கிரிக்கெட்: சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாக். இன்று மீண்டும் பலப்பரீட்சை\nதுபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானுடன் மீண்டும் பலப்பரீட்சை ...\nஇங்கிலாந்து தொடருக்கு சிறப்பான முறையில் தயாராகுவது அவசியம் - ராகுல் டிராவிட் பேட்டி\nசெப் : இங்கிலாந்து மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டுமென்றால் மிகவும் சிறப்பான முறையில் தயாராக வேண்டியது ...\nதமிழ்நாடு டென்னிஸ் சங்க தலைவராக அமிர்தராஜ் தேர்வு\nதமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் 92-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் 2018 முதல் 2021-ம் ஆண்டு ...\nதற்கொலைக்கு முயன்றதாக நடிகை நிலானி மீது வழக்கு\nசென்னை,நடிகை நிலானி பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றது குறித்து அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ: வீட்டிலியே சுலபமாக தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி \nவீடியோ: ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\nவீடியோ: கருணாஸ் மற்றும் எச்.ராஜாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் - சரத்குமார்\nவீடியோ: ராஜா ரங்குஸ்கி திரை விமர்சனம���\nவீடியோ: 9 முதல் 12-ம் வகுப்புகள் கம்யூட்டர் மயமாக்கப்பட்டு இண்டர்நெட் இணைக்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்\nஞாயிற்றுக்கிழமை, 23 செப்டம்பர் 2018\n1தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை மையம் தகவல்\n2ஒடிசாவில் புதிய விமான நிலையம் பிரதமர் மோடி துவக்கி வைத்தார்\n3புரட்டாசி சனி: திருப்பதியில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் தள்ளுமுள்ளுவால் சில...\n4வீடியோ: வீட்டிலியே சுலபமாக தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/11/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/26828/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-09-22T17:29:36Z", "digest": "sha1:HGCLLEDRAFAHWTFUAEVMORAKWSEOS5IJ", "length": 22603, "nlines": 186, "source_domain": "www.thinakaran.lk", "title": "கிளர்ச்சியாளர் இத்லிப் மீது சிரிய அரச படை தொடர்ந்து தாக்குதல் | தினகரன்", "raw_content": "\nHome கிளர்ச்சியாளர் இத்லிப் மீது சிரிய அரச படை தொடர்ந்து தாக்குதல்\nகிளர்ச்சியாளர் இத்லிப் மீது சிரிய அரச படை தொடர்ந்து தாக்குதல்\nகண்காணிப்பு தளங்களில் துருக்கி படை குவிப்பு\nசிரியாவின் கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு இத்லிப் மாகாணத்தின் மீது அரச படை இரண்டாவது நாளாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்திய தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்படிருப்பதோடு துருக்கி அந்த பிராந்தியத்திற்கு மேலும் துருப்புகளை அனுப்பியுள்ளது.\nஇதில் தெற்கு இத்லிப் மற்றும் வடக்கு ஹாமா மாகாணங்களின் கிராமங்களை இலக்கு வைத்து வான் தாக்குதல்கள், பீரங்கி குண்டுகள் மற்றும் ஹெலிகொப்டர் மூலம் பீப்பாய் குண்டுகள் வீசப்பட்டுள்ளன.\nசிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கடைசி கோட்டையாக இருக்கும் இத்லிப் மீது அரச படை முழுமையான யுத்தம் ஒன்றை ஆரம்பிக்க தயாராகி வரும் நிலையிலேயே தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன.\nதெற்கு இத்லிப்பில் இடம்பெற்றிருக்கும் பீப்பாய் குண்டு வீச்சில் ஹபய்தா என்ற கிராமத்தில் குழந்தை ஒன்றும் சிசுவொன்றும் கொல்லப்பட்டிருப்பதாக சிவில் பாதுகாப்பு குழு ஒன்று குறிப்பிட்டுள்ளது.\nவடக்கு ஹாமாவில் இடம்பெற்ற தாக்குதல்களில் கிளர்ச்சி அதிகாரி ஒருவர் உட்பட மேலும் மூவர் பலியாகியுள்ளனர்.\nகுண்டு தாக்குதல்களில் இருந்து தப்பிப்பதற்காக மக்கள் அடர்த்தி கொண்ட பகுதிகளில் இருந்து பாதி அளவான மக்கள் வெளியேறிவிட்டதாக அங்கு தன்னார்வ தொண்டு பணிகளில் ஈடுபட்டு வரும் வைட் ஹெல்மட் குழுவைச் சேர்ந்த அப்த் அல் கரீம் அல் ரஹ்மூன் குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த 72 மணி நேரத்திற்குள் சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத் ஆதரவு படை மற்றும் அவரின் கூட்டணியான ரஷ்யா, கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு பகுதி மீது வான் தாக்குகள், பீரங்கி குண்டுகள் மற்றும் பீப்பாய் குண்டுகள் என 1,060 தடவைகள் தாக்குதல் நடத்தி இருப்பதாக பிரிட்டனை தளமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.\nஇந்த தாக்குதல்களுக்கு பதில் நடவடிக்கையாக பிரதான அரச எதிர்ப்புக் குழுக்களில் ஒன்றான அல்–ஜபாஹ் அல்–வதானியா லில்–தஹ்ரிர், வடக்கு ஹமாவின் அரச படையின் இலக்குகள் மீது கடந்த ஞாயிறன்று குண்டுகளை வீசியது.\nஇதனிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை இத்லிப் மாகாணத்திற்குள் துருக்கியின் இராணுவ வாகனங்கள் நுழைந்துள்ளன.\nதுருக்கி படை நிலைகொண்டிருக்கும் 12 கண்காணிப்பு தளங்களில் படைகளை குவிக்கும் நடவடிக்கையாக கடந்த 10 தினங்களில் ஆயுதங்கள் மற்றும் கவச வாகனங்களை கொண்ட இவ்வாறான வாகன தொடரணிகள் வடக்கு சிரியாவுக்குள் நுழைந்துள்ளன.\nஇந்த கண்காணிப்பு தளங்கள் கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு மேற்கு அலெப்போ, வடக்கு ஹாமா மற்றும் இத்லிப் மாகாணங்களில் உள்ளன. ரஷ்யா மற்றும் ஈரானுடன் செய்துகொள்ளப்பட்ட மோதலற்ற பகுதிகளை நிறுவும் உடன்படிக்கையின் கீழே துருக்கியின் கண்காணிப்பு தளங்கள் நிறுவப்பட்டுள்ளன.\nஏற்கனவே மூன்று மில்லியன் சிரிய அகதிகளுக்கு அடைக்கலம் வழங்கி இருக்கும் துருக்கி இத்லிப்பில் சிரிய அரச படையெடுப்பை தடுக்க கடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை ஈரானில் நடந்த மாநாட்டில் யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு துருக்கி அழைப்பு விடுத்தப்போது ஈரான் மற்றும் ரஷ்யாவால் அது நிராகரிக்கப்பட்டது. இத்லிப் படை நடவடிக்கையால் பெருமளவான மக்கள் இடம்பெயரும் அச்சுறுத்தல் குறித்து துருக்கி உள்துறை அமைச்சர் சுலைமான் சொய்லி எச்சரிக்கை விடுத்துள்ளார்.\n“மனிதாபிமான விடயம் பற்றி நாம் கவலையடைக��றோம். அதனை நாம் விட்டுக்கொடுக்க மாட்டோம். தாக்குதல் ஒன்றால் இடம்பெறும் இடம்பெயர்வொன்றை நாம் பொறுப்பேற்க மாட்டோம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சுமார் மூன்று மில்லியன் மக்கள் வசிக்கும் இத்லிப் மாகாணம் துருக்கியின் எல்லையிலேயே உள்ளது. இங்கிருப்பவர்களில் பாதி அளவானவர்கள் இடம்பெயர்ந்து வந்தவர்களாவர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகொக்கைன் உற்பத்தி வரலாறு காணாத உயர்வு\nகடந்த 2017ஆம் ஆண்டு முன்னெப்போதும் இல்லாத வகையில் கொலம்பியாவில் கொக்கைன் உற்பத்தி அதிகரித்ததாக ஐக்கிய நாடுகள் சபை புதிதாக வெளியிட்டுள்ள தரவுப்...\nஇஸ்ரேலால் பலஸ்தீன சிறுவன் சுட்டுக்கொலை\nதெற்கு காசா எல்லைக்கு அருகில் இஸ்ரேல் பாதுகாப்பு படையின் துப்பாக்கிச் சூட்டில் மற்றொரு பலஸ்தீன சிறுவன் பலியாகியுள்ளான்.சபாவில் இருந்து கிழக்காக...\nஅவுஸ்திரேலியாவில் தையல் ஊசிகளால் மக்கள் அச்சம்\nஅவுஸ்திரேலியாவில் ஸ்ட்ரோபர்ரி மற்றும் ஏனைய பழங்களில் இருந்து தையல் ஊசிகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து நாட்டின் பிரபல பல்பொருள் அங்காடிகளில் இருந்து...\nசிறையிலிருந்து விடுதலை பெற்ற நவாஸுக்கு பிரமாண்ட வரவேற்பு\nஊழல் குற்றச்சாட்டில் பத்தாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு கடந்த இரண்டு மாதமாக சிறையில் இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும்...\nமலேசிய முன்னாள் பிரதமர் மீது 25 புதிய குற்றச்சாட்டுகள் பதிவு\n1எம்.டி.பி சர்ச்சை தொடர்பில் மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீது மேலும் 25 புதிய ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.இந்த புதிய...\nகிரேக்கத்தில் தோன்றிய இராட்சத சிலந்தி வலை\nமேற்கு கிரேக்கத்தில் நிலவும் வெப்பமான காலநிலை காரணமான அய்டோலிகோ நகரில் 1000 அடி நீண்ட இராட்சத சிலந்தி வலை தோன்றியுள்ளது.செடி கொடிகள் இருக்கும்...\nஆளும் கட்சி தலைவராக ஜப்பான் பிரதமர் வெற்றி\nஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆளும் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.முற்போக்கு ஜனநாயக கட்சியின் தலைவரான ஷின்சோ அபே, கடந்த...\nவட கொரியாவுடன் பேச்சை ஆரம்பிக்க அமெரிக்கா தயார்\nவட கொரியாவை 2021 ஆம் ஆண்டு அணு ஆயுதமற்ற நாடாக மாற்றும் இலக்குடன் அந்த நாட்டோடு மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க தயாராக இருப்பதாக ���மெரிக்க...\nவட கொரியாவுடன் பேச்சை ஆரம்பிக்க அமெரிக்கா தயார்\nவட கொரியாவை 2021 ஆம் ஆண்டு அணு ஆயுதமற்ற நாடாக மாற்றும் இலக்குடன் அந்த நாட்டோடு மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க தயாராக இருப்பதாக அமெரிக்க...\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 20 பில்லியன் மதிப்பிலான பொருட்கள் மீது திங்களன்று விதித்த வரிக்கு...\nயெமனில் பட்டினி அச்சுறுத்தலில் மேலும் ஒரு மில்லியன் சிறுவர்கள்\nயெமனில் மேலும் ஒரு மில்லியன் சிறுவர்கள் பட்டினியால் பாதிக்கப்படும் அச்சுறுத்தல் இருப்பதாக சிறுவர்களை பாதுகாப்போம் அமைப்பு எச்சரித்துள்ளது.யெமனில்...\nமியன்மார் மீது ஐ.சி.சி ஆரம்பக்கட்ட விசாரணை\nமியன்மாரில் ரொஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற குற்றச்செயல்கள் குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐ.சி.சி) ஆரம்பக்கட்ட விசாரணைகளை...\nதேசிய காற்பந்தாட்ட நடுவர் இர்பானுக்கு கௌரவம்\nவாழைச்சேனை விசேட நிருபர்தேசிய காற்பந்தாட்ட நடுவர் பரீட்சையில்...\nபாடசாலைகளில் உடல் ரீதியான துன்புறுத்தல்கள்; 2020 இலிருந்து ஒழிக்க நடவடிக்கை\nஇலங்கைப் பாடசாலைகளில் உடல் ரீதியான தண்டனைகள் மற்றும் வன்முறைகளை...\nஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப்; செலான் வங்கியின் தர்ஜினி சிவலிங்கம்\nஇலங்கை வலைப்பந்தாட்ட அணிக்கு ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டிகளில்...\nடொலர் பெறுமதி அதிகரிப்பு உலகம் எதிர்கொள்ளும் சவால்\nஅமெரிக்க டொலரின் விலை அதிகரிப்பு தொடர்ந்து ஏணியின் உச்சிவரை உயர்ந்து...\nரோயல் – கேட்வே அணிகளுக்கிடையிலான கூடைப்பந்தாட்டச் சமர்\nரோயல் கல்லூரி மற்றும் கேட்வே கல்லூரிகள் இணைந்து இன்று சனிக்கிழமையன்று...\nபலஸ்தீன் பிரச்சினை தொடர்பில் உயர்மட்டக் கலந்துரையாடல்\nபலஸ்தீன் பிரச்சினைகள் தொடர்பில் இலங்கை அரசின் உயர்மட்டத்துடன்...\n23 வயதுப்பிரிவு தம்புள்ள அணியில் யாழ். மத்திய கல்லூரி வீரன் சூரியகுமார்\nகொக்குவில் குறுப் நிருபர்இலங்கை சுப்பர் மாகாணங்களுக்கிடையிலான 23 வயதுப்...\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான இங்கிலாந்து அணி அறிவிப்பு\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஒருநாள்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையி��் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5/", "date_download": "2018-09-22T17:03:10Z", "digest": "sha1:HSCNTTJFT4BLVGPNYLPKEEXK6AYPV2PW", "length": 15227, "nlines": 103, "source_domain": "universaltamil.com", "title": "சவுக்கடி இரட்டைக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஐவரில் மூவர் விடுதலை", "raw_content": "\nமுகப்பு News Local News சவுக்கடி இரட்டைக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஐவரில் மூவர் விடுதலை\nசவுக்கடி இரட்டைக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஐவரில் மூவர் விடுதலை\nசவுக்கடி இரட்டைக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஐவரில் மூவர் விடுதலை.\nமட்டக்களப்பு, சவுக்கடி பிரதேசத்தில் தாய், மகன் இரட்டைக் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய 1ஆம், 2ஆம், 3ஆம் சந்தேகநபர்கள், ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தால், இன்று (15) விடுதலை செய்யப்பட்டனர்.\nஇதேவேளை, 4ஆம், 5ஆம் சந்தேகநபர்கள், எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nகுறித்த சந்தேக நபர்கள் ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வி முன்னிலையில் ஆஜர்செய்யபட்டபோதே மேற்கண்டவாறு தீர்ப்பளித்துள்ளார்.\nசவுக்கடி, முருகன் கோயில் வீதியைச் சேர்ந்த திருமதி மதுவந்தி பீதாம்பரம் (வயது 26) மற்றும் அவரது மகனான பீதாம்பரம் மதுஷ‪ன் (வயது 11) ஆகியோர், கடந்த மாதம் (17.10.2017) செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.\nஇச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திவந்த பொலிஸார் சம்பவ தினத்தன்று மயிலம்பாவெளி கிராமத்தைச் சேர்ந்த நடராஜா வசந்தன், தம்பித்துரை சுகுமார், மற்றும் சவுக்கடி கிராமத்தைச் சேர்ந்த செல்லத்துரை முருகையா ஆகியோர் ���ந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.\nஇதையடுத்து மலதிக விசாரணை மேற்கொண்டு வந்த பொலிஸார் இம்மாதம் 1ஆம் திகதி கொலையின் பிரதான சூத்திரதாரிகள் என சந்தேகிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கந்தசாமி புஸ்பராசா மற்றும் சவுக்கடிப் கிராமத்தைச் சேர்ந்த சகாயராசா சில்வஸ்டர் ஆகியோரைக் கைது செய்ததுடன் திருடப்பட்டதாக கூறப்படும் 16 பவுண் தங்க நகைகளை அவர்களிடமிருந்து மீட்டுள்ளனர்.\nகுறித்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்ற போது 1ஆம், 2ஆம், 3ஆம் சந்தேகநபர்கள் குற்றமற்றவர்கள் என நீதிமன்று விடுதலை செய்ததுடன் 4ஆம், 5ஆம் சந்தேகநபர்கள், எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nகுறித்த படுகொலைச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை நடத்தி கொலைக்கு உடந்தையாக இருந்தவர்கள் மற்றும் திட்டம்தீட்டியவர்கள் தொடர்பாக விசாரணை நடாத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிபதி பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.\nபோதைப்பொருள் பாவனைக்கெதிராக ஏற்பாடுசெய்யப்பட்ட மாணவர் பேரணி\nஆண் பெண்ணின் இரு சடலங்கள் மீட்பு\nபிரபுதேவாவுடன் கைகோர்க்கும் நந்திதா 'அட்டகத்தி' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நந்திதா. இதன்பின்னர் பெரிய அளவில் இவர் ஜொலிக்காவிட்டாலும், 'எதிர்நீச்சல்', 'முண்டாசுபட்டி' போன்ற படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில், பல முன்னணி கதாநாயகர்கள்...\nமுத்தம் கொடுப்பதால் வரும் நோய்கள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்…\nமுத்தம் கொடுப்பதால் வரும் நோய்கள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்... முத்தம் என்பது அழகிய உறவின் வெளிப்பாடாக இருக்கிறது. அன்பின் அடையாளமான முத்தத்தில் ஆபத்துகளும் இருக்கத்தான் செய்கிறது. சிறிய வகை நோய்களில் இருந்து ஆபத்தான பாலியல்...\nசுவையான ஆட்டு மூளை பொரியல் செய்வது எப்படி\nசுவையான ஆட்டு மூளை பொரியல் செய்வது எப்படி சூப்பரான ஆட்டு மூளை பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம் தேவையான பொருள்கள் ஆட்டு மூளை - 2 மிளகாய்தூள் - 1 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள் - 1/2...\nநாட்டில் வாகன விலை அதிகரிக்கலாம்…\nநாட்டில் வாகன விலை அதிகரிக்கலாம்... வாகன விலை அதிகரிக்கலாம் என இலங்கை வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது இலங்கை ரூபா வீழ்ச்சி கண்டுள்ளதால் வாகன விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. ஒரு வாகனத்தின் விலை ரூபா...\nமைத்திரி அரசாங்கத்தால் நாட்டின் அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி: மஹிந்த ராஜபக்ஷ\nமைத்திரி அரசாங்கத்தால் நாட்டின் அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி: மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக நாட்டின் அனைத்துதுறைகளும் மிகவும் மோசமான வீழ்ச்சிகளை சந்தித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள முன்னாள்...\nபாயில் கவர்ச்சி உடை அணிந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்- புகைப்படம் உள்ளே\nஇறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nநடிகை பூர்ணாவின் அதிரடி கவர்ச்சி புகைப்படங்கள் – வீடியோ உள்ளே\nகாதலன் காந்தி ஆண்மையில்லாதவர் என்று கூறும் சின்னதிரை நடிகை நிலானி\nபிகினி உடையில் ரசிகர்களை கிறங்கடித்த பிரபல நடிகை -புகைப்படம் உள்ளே\nசீரியல்களில் இத்தனை கவர்ச்சி தேவைதானா\nரத்தம் வரும் அளவுக்கு முரட்டுத்தனமாக ராட்சசியாக மாறிய ஐஸ்வர்யா -அதிர்ச்சி வீடியோ உள்ளே\nகென்யாவில் நாப்கின் வாங்க படுக்கையை பகிரும் பெண்கள்- இப்படியும் ஒரு அவலநிலையா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2/amp/", "date_download": "2018-09-22T16:30:08Z", "digest": "sha1:WB2CLDVLWQNOSX2VSSOHK7CHOG6MJGJT", "length": 2346, "nlines": 24, "source_domain": "universaltamil.com", "title": "சீனப் பெருஞ்சுவரின் வரலாற்றை பற்றி தமிழில் அழகாக பேசும் -", "raw_content": "முகப்பு Gallery சீனப் பெருஞ்சுவரின் வரலாற்றை பற்றி தமிழில் அழகாக பேசும் – வீடியோ உள்ளே\nசீனப் பெருஞ்சுவரின் வரலாற்றை பற்றி தமிழில் அழகாக பேசும் – வீடியோ உள்ளே\nஉலக அதிசயங்களில் ஒன்றாக சீனப்பெருஞ்சுவர் கருதப்படுகிறது. ஆம் இதன் கொள்ளை அழகினை ரசிக்காதவர்கள் யாரும் இருக்கவே முடியாது.\nஅவ்வாறு இந்த சுவற்றினைப் பற்றின வரலாற்றினை சீனப் பெண்மணி ஒருவர் மிக அழகாக தமிழில் எடுத்துக் கூறுகிறார்.\nஅட்டகாசமாக தமிழில் பேசி அசத்தும் இந்த சீனப்பெண்ணின் காட்சியினை நீங்களும் மிஸ் பண்ணாமல் கேட்டுத்தான் பாருங்களேன்..\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@universaltamil.com\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%81/amp/", "date_download": "2018-09-22T16:50:13Z", "digest": "sha1:VXJVLOC4255DDREM3DE2YLNKRBCNS6JE", "length": 4391, "nlines": 42, "source_domain": "universaltamil.com", "title": "பாரதிராஜாவால் கமல்ஹாசனுக்கு கிடைத்த அதிஷ்டம்", "raw_content": "முகப்பு Cinema பாரதிராஜாவால் கமல்ஹாசனுக்கு கிடைத்த அதிஷ்டம்\nபாரதிராஜாவால் கமல்ஹாசனுக்கு கிடைத்த அதிஷ்டம்\nபாரதிராஜாவால் கமல்ஹாசனுக்கு கிடைத்த அதிஷ்டம்\nமண்வாசனை படங்களை இயக்குவதில் பெயர் போனவர் என்றால் அது பாரதிராஜா தான்.\nஇந்நிலையில், மரகதக்காடு என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இடம்பெற்றுள்ள நிலையில், இதில் கலந்து கொண்ட பேசிய பாரதிராஜா ஒரு சுவாரஸ்யமான விடயம் குறித்து பேசியுள்ளார்.\nஅதாவது, 16 வயதினிலே திரைப்படத்தில் முதலில் நாகேஷை தான் நடிக்க வைக்க திட்டமிட்டதாக கூறியுள்ளார்.\nமேலும் ‘கமல் அழகாக இருந்ததால் தான் நான் அவரை சப்பாணி வேடத்தில் நடிக்க தேர்வு செய்ததேன்.\nஅழகாக இருப்பதை சற்று அழுக்காக்கி காண்பிக்கும் போது தான் மக்களுக்கு அது பிடிக்கிறது. இதே நாகேஷை போட்டிருந்தால் எழுந்து போயிருப்பார்கள்.\nபிளாக் அன்ட் ஒயிட்டில் எடுக்கும் முடிவில் இருந்தபோது நாகேஷைத்தான் சப்பாணியாக நடிக்க வைக்க முடிவு செய்திருந்தேன். படத்தை கலரில் எடுத்ததால் கமலை தேர்வு செய்தேன்’ என்றார்.\nதமிழ் சினிமா பயணத்தில் கமல்ஹாசன், ரஜினி மற்றும் ஸ்ரீதேவி ஆகிய மூவருக்குமே ஒரு முக்கிய படமாக இருந்தது 16 வயதினிலே. இப்படத்தில் கமல்ஹாசனின் சப்பானி வேடம் மக்களிடம் அதிகம் பேசப்பட்டது அனைவரும் அறிந்ததே.\nஓப்பனிங் வசூலில் இவரா டாப்\nஐஸ்வர்யாவுக்கு ரெட் கார்ட் காட்டிய கமல்\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@universaltamil.com\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-09-22T17:41:50Z", "digest": "sha1:EHSDTLWSEFSQZBJF7K4ERXGHLJ2RCOOQ", "length": 11596, "nlines": 102, "source_domain": "universaltamil.com", "title": "போயா தினத்தில் மதுபான விற்பனை - விற்பனையாளர் கைது", "raw_content": "\nமுகப்பு News Local News போயா தினத்தில் மதுபான விற்பனை – விற்பனையாளர் கைது\nபோயா தினத்தில் மதுபான விற்பனை – விற்பனையாளர் கைது\nபோயா தினத்தில் மதுபான விற்பனை – விற்பனையாளர் கைது\nயாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபானங்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nஇன்றைய தினம் பொது விடுமுறை தினமாக உள்ள நிலையிலும் ஒருவர் மதுபானங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்ய கொண்டு சென்ற போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகைது செய்யப்பட்டவரிடமிருந்து 40 போத்தல் சாராயம் மற்றும் 43 போத்தல் பியர் என்பவனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துளளனர்.\nமாதா சொரூபத்திலிருந்து வடியும் இரத்தக் கண்ணீர்- படையெடுக்கும் யாழ் மக்கள்\nஉண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளிற்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு அழைப்பு\nஆண் பெண்ணின் இரு சடலங்கள் மீட்பு\nபிரபுதேவாவுடன் கைகோர்க்கும் நந்திதா 'அட்டகத்தி' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நந்திதா. இதன்பின்னர் பெரிய அளவில் இவர் ஜொலிக்காவிட்டாலும், 'எதிர்நீச்சல்', 'முண்டாசுபட்டி' போன்ற படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில், பல முன்னணி கதாநாயகர்கள்...\nமுத்தம் கொடுப்பதால் வரும் நோய்கள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்…\nமுத்தம் கொடுப்பதால் வரும் நோய்கள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்... முத்தம் என்பது அழகிய உறவின் வெளிப்பாடாக இருக்கிறது. அன்பின் அடையாளமான முத்தத்தில் ஆபத்துகளும் இருக்கத்தான் செய்கிறது. சிறிய வகை நோய்களில் இருந்து ஆபத்தான பாலியல்...\nசுவையான ஆட்டு மூளை பொரியல் செய்வது எப்படி\nசுவையான ஆட்டு மூளை பொரியல் செய்வது எப்படி சூப்பரான ஆட்டு மூளை பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம் தேவையான பொருள்கள் ஆட்டு மூளை - 2 மிளகாய்தூள் - 1 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள் - 1/2...\nநாட்டில் வாகன விலை அதிகரிக்கலாம்…\nநாட்டில் வாகன விலை அதிகரிக்கலாம்... வாகன விலை அதிகரிக்கலாம் என இலங்கை வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது இலங்கை ரூபா வீழ்ச்சி கண்டுள்ளதால் வாகன விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. ஒரு வாகனத்தின் விலை ரூபா...\nமைத்திரி அரசாங்கத��தால் நாட்டின் அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி: மஹிந்த ராஜபக்ஷ\nமைத்திரி அரசாங்கத்தால் நாட்டின் அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி: மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக நாட்டின் அனைத்துதுறைகளும் மிகவும் மோசமான வீழ்ச்சிகளை சந்தித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள முன்னாள்...\nபாயில் கவர்ச்சி உடை அணிந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்- புகைப்படம் உள்ளே\nஇறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nநடிகை பூர்ணாவின் அதிரடி கவர்ச்சி புகைப்படங்கள் – வீடியோ உள்ளே\nகாதலன் காந்தி ஆண்மையில்லாதவர் என்று கூறும் சின்னதிரை நடிகை நிலானி\nபிகினி உடையில் ரசிகர்களை கிறங்கடித்த பிரபல நடிகை -புகைப்படம் உள்ளே\nசீரியல்களில் இத்தனை கவர்ச்சி தேவைதானா\nரத்தம் வரும் அளவுக்கு முரட்டுத்தனமாக ராட்சசியாக மாறிய ஐஸ்வர்யா -அதிர்ச்சி வீடியோ உள்ளே\nகென்யாவில் நாப்கின் வாங்க படுக்கையை பகிரும் பெண்கள்- இப்படியும் ஒரு அவலநிலையா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158609.70/wet/CC-MAIN-20180922162437-20180922182837-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}