diff --git "a/data_multi/ta/2018-30_ta_all_0681.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-30_ta_all_0681.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-30_ta_all_0681.json.gz.jsonl" @@ -0,0 +1,415 @@ +{"url": "http://aravinthan29.blogspot.com/2010/10/27-milford-sound.html", "date_download": "2018-07-19T03:55:00Z", "digest": "sha1:YTBLEHOLANISXHCJ6BLDWDVJTN73U7IW", "length": 9034, "nlines": 97, "source_domain": "aravinthan29.blogspot.com", "title": "கற்கரைப்பிள்ளையார் கோவிலடி: நியூசிலாந்து 27 - மில்வேட் சவுண்ட்(Milford Sound) கப்பல் பயணத்தில் பார்த்த அழகிய இயற்கைக் காட்சிகள்", "raw_content": "\nஈழத்தில் பிறந்து சிட்னியில் வசிக்கிறேன்\nஎனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.\nநியூசிலாந்து 27 - மில்வேட் சவுண்ட்(Milford Sound) கப்பல் பயணத்தில் பார்த்த அழகிய இயற்கைக் காட்சிகள்\nதொடர்ந்து மில்வேட் சவுண்டில் கப்பலில் பயணிக்கும் போது எனது புகைப்படக் கருவியினால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.\nAnita bay, Dale point பகுதியில் கடலுடன்(Tasman Sea) நீர் சங்கமிப்பதைக் கீழே உள்ள படத்தில் காணலாம்.\nநியூசிலாந்துப் பயணத்தில் சில முக்கிய பயணங்களின் போது சுற்றுலாப் பயணிகளைத் தனித்தனியே அல்லது அவர்களுடன் வந்தவர்களோடு சேர்ந்து புகைப்படம் எடுப்பார்கள். அப்பயணம் முடிவடைந்து வரும் போது , காட்சிப்படுத்தப் பட்டிருக்கும் அப்புகைப்படங்களை எங்களுக்குப் பிடித்தால் காசு குடுத்து வாங்கலாம். அப்படங்களுடன் அவர்களின் இணையத்தள முகவரியையும் தருவார்கள். அம்முகவரியில் நாங்கள் பிரயாணம் செய்த நாளை தெரிவு செய்து, அந்நாளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பார்ப்பதன் மூலம் எங்களது படங்களையும் தேடி எடுக்கலாம் அல்லது புகைப்படத்தின் இலக்கத்தின் மூலம் இலகுவாகப் புகைப்படத்தை இணையத்தில் இருந்து பெறலாம். நான் ஏற்கனவே விபரித்த குயின்ஸ்டவுனில் பிரயாணித்த இரு வேகப் படகுப் பயணத்தின் போது எடுக்கப் பட்ட புகைப்படங்கள், குயின்ஸ்டவுன் gondolaவில் எடுக்கப்பட்ட படங்களை இவ்வாறே பணம் குடுத்துப் பெற்றேன்.\nமில் வேட் சவுண்டில் கப்பலில் பிரயாணிக்கும் போது ஒரு சிறு வேகப்படகில் ஒருவர் எமது கப்பலை நோக்கி வேகமாக வந்தார். மில்வேட் சவுண்ட் கப்பலில் ஏறும் பொழுது எங்களை புகைப்படம் எடுத்தார்கள். அப்புகைப்படங்களின் பிரதிகளைத் தருவதற்காகவே அவர் வேகமாக எங்களை நோக்கி வந்தார். நான் கப்பலின் மேல் தட்டில் இருந்து, பிரயாணம் முடியும் வரை இயற்கைக்காட்சிகளை இரசிக்க விரும்புவதினால் கீழ்த்தட்டுக்கு செல்ல விரும்பவில்லை. பயணம் முடிவடைந்து புகைப்படத்தைக் கேட்டபோது, நான் உடனடியாக வராததினால் எனக்கு புகைப்படம் வாங��க விருப்பமில்லை என்று தாங்கள் திருப்பிக் கொடுத்து விட்டதாகவும், புகைப்படத்தை இணையத்தில் தேடிப்பார்த்து வாங்கும்படி சொன்னார்கள். சிட்னி வந்ததும் இணையத்தில் தேடி ஒருவாறு கண்டு பிடித்து அப்படத்தை கணனியில் பிரதி எடுத்தேன். இலவசமாக எடுக்கக் கூடியதாக இருந்தது. தேவையில்லாமல் காசு குடுத்து மற்றைய புகைப்படங்களை குயின்ஸ்டவுனில் வாங்கி விட்டேன்.\nதொடர்ந்து மில்வேட் ஒலியில் கப்பலில் பிரயாணிக்கும் போது கடல்சிங்கங்களையும் (Sea Lion)கண்டேன்.\nசில நிமிடப் பயண முடிவில் கப்பல், நீரினுள் இருப்பதைப் பார்க்கக்குடிய(underwater observatory ) இடத்தை அடைந்தது.\nLabels: அனுபவம், சுற்றுலா, நியூசிலாந்து\nஅந்த பயணிகளைப் புகைப்படம் எடுப்பது எல்லாம் இப்போ நாலைஞ்சு வருசமாத்தான் இருக்கு.\nஇல்லை, புகைப்படக்கருவியினால் எடுக்கப்பட்ட புகைப்படம். அப்படத்தில் நானும் இருக்கிறேன்.\nநியூசிலாந்து 29 - மில்வேட் சவுண்டில் இருந்து குரொம...\nநியூசிலாந்து 28 -மில்வேட் சவுண்ட் underwater obser...\nநியூசிலாந்து 27 - மில்வேட் சவுண்ட்(Milford Sound) ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idlyvadai.blogspot.com/2008/01/blog-post_06.html", "date_download": "2018-07-19T03:39:38Z", "digest": "sha1:T5NSNY7E2P7MZG2OYUVXB6SA6IEVVPMT", "length": 28232, "nlines": 355, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: அம்பயர்கள் அபார வெற்றி", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nஆஸ்திரேலியா அம்பயர்கள் அபார வெற்றி என்று தான் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியை சொல்லனும். 5 நாள், 1 நாள், T-20 போட்டிகளை பார்த்திருக்கிறேன் ஆனால் இன்று நடந்தது 420-கிரிக்கேட்\nசிட்னியில் நடைபெற்று வரும் இந்தியா ஆஸ்திரேலியா இடை‌யேயான 2வது டெஸ்ட் போட்டியின் ‌5வது நாளில் இந்தியா 2வது இன்னிங்சில் வெற்றி இலக்கு 333 ரன் என்ற நிலையில் களம் இறங்கியது. 7 விக்கெட்களுக்கு 210 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆஸ்திரேலியா வெற்றி பெற 3 விக்கெட்கள் மட்டுமே இருந்ததால் ஆட்டம் பரபரப்பானது. அடுத்தடுத்து விக்கெட்கள் விழுந்ததாலல்210 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஆஸ்திரேலியா 122 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇந்த போட்டியில் இந்தியாவுக்கு எதிராக ஒருதலைபட்சமாக தீர்ப்பு கூறிய அம்பயர்கள் ஸ்டீவ் பக்னர் (வெஸ்ட் இண்டீஸ்) மற்றும் மார்க் பென்ஸன் (இங்கிலாந்து) ஆகியோர் மீது சர்வதேச கிரிக்கெட் க���ுன்சிலில் அதிகாரப்பூர்வமாக புகார் அளிக்க இந்திய கிரிக்கெட் போர்டு முடிவு செய்துள்ளது.\nஇன்று திராவிட் மற்றும் கங்குலியை படுமோசமாக அவுட் கொடுத்து நம் வயத்தெரிச்சலை கொட்டிக் கொண்டார்கள். படுமோசமான அம்பயர் தீர்ப்புகளே இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது என்பது என் கருத்து.\nஎப்போதும் சாந்தமாக இருக்கும் கும்பளே பேட்டியின் போது டென்ஷனாக இப்படி சொன்னார்\n13 பேர் சேர்ந்து..இந்திய அணியினரை கவுத்து விட்டார்கள் என்று தான் தோணுகிறது.. போதாக்குறைக்கு ஹர்பஜன் மீது இனத்துவேஷம் குற்றச்சாட்டு. தெரிந்தே பாம்பு புற்றுக்குள் கை விட்டால் இது தான் பலன்...ACB (ஆஸ்திரேலியன் கிரிக்கெட் போர்டு) Umpire களுக்கு payment பண்ணுவதால்...அவர்களுக்கு சாதகமாக முடிவுகளை எடுத்தனர்...\nஆஸ்திரேலியா இந்த மாதிரி விஷயங்களுக்கு பேர் போனது தானே...\nஎங்கே போனார்கள் நம் அரசியல் வாதிகள்...ஆஸ்திரேலிய hi கமிஷன் முன்னால் போய் மறியல் செய்ய வேண்டியது தானே...\nநடுவர்களின் மோசமான முடிவுகளை விட, 16 தொடர் வெற்றிகளை சாதிக்க வேண்டும் என்பதற்க்காக Ponting-m Clarke-ம் பொய் சொன்னது மன்னிக்க முடியாதது:(\nRefreed by : பக்கி பாண்டிங்\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nதற்காப்பு உணர்வோடு ஒரு தலையங்கம்.\nவாலி(ப) சகாப்தம் - எ.அ.பாலா\nகுருபீடம் - வாசிப்பனுபவம் - சுபத்ரா ( பகுதி -2 )\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nவிடுதலைப் புலிகளின் கொடிய சாதனை\nவிடுதலைப் புலிகள், காங்கிரஸ், திரு���ா - மாட்டிக்கொண...\nஅட காங்கிரஸுக்கும் ரோஷம் வந்துட்டுது\nநமது வரி பணத்தில் என்ன பேசிக்கொள்கிறார்கள்.\nசிட்னி, கிட்னி இரண்டும் பிரச்சனைதான்\nஞானக் குழந்தை - லீனா மணிமேகலை\nதாத்தாவுடன் நடிக்க ஐஸ்வர்யா சம்மதம் \nதமிழகத்தில் பறவை காய்ச்சல் இல்லை: பசு மாடு காய்ச்ச...\nதிருட்டு வி.சி.டி விற்றால் திருட்டு, என் கதையிலிரு...\nடிராவிட், கங்குலி நீக்கம் சரியா, தவறா \nபாமரன் நீங்கள் கோழை - லீனாமணிமேகலை\nரீமிக்ஸ் பற்றி எஸ்.பி.பி, புலமைபித்தன், ஏ.ஆர்.ரஹ்ம...\nபதிப்பாளர் ஒருவர், அரங்குகள் நான்கா\nஉலகம் முழுக்க பாப்புலர் ஆகும் இட்லி \n38வது துக்ளக் ஆண்டு விழா கூட்டம்\nசேது திட்டதுக்கு நோ- மத்திய அரசு முடிவு\nசண்டேனா இரண்டு ( அடி விழும் )\nசொல்லத்தான் நினைக்கிறேன்.. உள்ளத்தால் துடிக்கிறேன்...\nபுத்தகக் கண்காட்சி 9/1/2008 - வைகோ ஸ்பெஷல்\nவந்த வினாக்களும் தந்த விடைகளும்\nஎனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது - தமிழச்சி\nஷங்கரின் ரோபோவில் ரஜினி - அதிகாரபூர்வ அறிவிப்பு\nகுஷ்பு திருமாவுக்கு ஸ்பெஷல் கவனிப்பு\nடைரக்டர் சரணுக்கு நல்ல வசூல்ராஜா தேவை\nதி.க. நடத்தும் ஊர்வலத்தை அனுமதிக்க கூடாது: ராமகோபா...\nஷங்கரின் ரோபோ படத்தில் ரஜினி \nசிவாஜி : சிந்தனை முதல் செல்லுலாயிட் வரை\nபுத்தக கண்காட்சி சிறப்பு அம்சங்கள்\nசினிமாவில் புகைபிடித்தல் பற்றி விஜயகாந்த்\nஎனி இந்தியன் பதிப்பக நூல்கள்\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idlyvadai.blogspot.com/2008/01/blog-post_1117.html", "date_download": "2018-07-19T03:53:12Z", "digest": "sha1:6JTPYRZ6YU6P4JNX6LGF5HW7S23Z2IAA", "length": 30564, "nlines": 394, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: தாத்தாவுடன் நடிக்க ஐஸ்வர்யா சம்மதம் !", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nதாத்தாவுடன் நடிக்க ஐஸ்வர்யா சம்மதம் \nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் \"ரோபோ' படத்தில் அவருக்கு ஜோடி யாக முன்னாள் உலக அழகியும், பாலிவுட்டின் முன்னணி நடிகையு மான ஐஸ்வர்யா பச்சன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\nமுன்னாள் உலக அழகியும், பாலிவுட்டின் முன்னணி நடிகையுமான ஐஸ்வர்யா பச்சன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் மும்பையில் உள்ள அமிதாப்பச்சனின் இல்லமான ஜனக் இல்லத்தில் இதற் கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தத்தில் ஐஸ்வர்யா ராய் கையெழுத்திட்டுள்ளார்.\nஇப்படத்தில் நடிப்பதற்காக ஐஸ்வர்யா ஒன்றரை கோடி ரூபாய் சம்பளமாக பெறவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. \"சிவாஜி' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த ஸ்ரேயாவின் சம்பளம் ரூ.30 லட்சம்.\nகடைசியில் தாத்தா உலக அழகியை பிடித்தேவிட்டாரேய்யா \n\"ஆசைப்படு. அதற்கான ஆட்களை பிடி. கோழியை அமுக்கு\"\nரஜினி தாத்தா என்றால்...அய்ஸ்வர்யாவும் கிழவிதான். ரெண்டு பேருக்கும் ஒப்பனை தெவை. கிழவி தாத்தாவை விட பெரிய ஆள் இல்லை.\nகிழவி - தாத்தா பெரிய வித்தியாசம் இல்லை\n சற்றே பொறுமையாக இருங்கள். விரைவிலேயே ஐஸ்வர்யாவின் பெண்ணோடும் கொள்ளுத்தாத்தா நடிப்பார். நம் நாட்டில் ரசிகர்கள் ஹீரோ வடிவில் தங்களைக் காணுகின்றனர். அவர்களுக்கு யார் கதாநாயகி என்பதுதான் முக்கியம். கதாநாயகன் வடிவில் தாங்களே நாயகியைத் தொடுவத���கக் கற்பனையில் மிதக்கின்றனர். அதனால் யாராக இருந்தால் என்ன\nஇப்படத்தில் நடிப்பதற்காக ஐஸ்வர்யா ஒன்றரை கோடி ரூபாய் சம்பளமாக பெறவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. \"சிவாஜி' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த ஸ்ரேயாவின் சம்பளம் ரூ.30 லட்சம்.\nஆங்கிலத்துக்கு நிகரான தமிழ் சொற்கள் அறிய இங்கு எழுதுங்கள். இதை ஒத்தி எடுத்து எங்கு வேண்டுமோ அங்கு ஒட்டுங்கள்\nரஜினியை தாத்தா என்று விமர்சித்ததோடு, ஐஷ்வர்யாவை கிழவி என்று விமர்சித்திருந்தால், அதை ஒரு வகையில் எடுத்துக்கொள்ளலாம். ரஜினிக்கு மட்டும் ஏன் இந்த பாரபட்ச்சம் இந்த மாதிரி ஏதாவது எழுதுவதன் மூலம் பரபரப்பை உண்டாக்கிவிட்டு,cheap publicityக்காக அலைகிறீர்களா\n//ரஜினியை தாத்தா என்று விமர்சித்ததோடு, ஐஷ்வர்யாவை கிழவி என்று விமர்சித்திருந்தால், அதை ஒரு வகையில் எடுத்துக்கொள்ளலாம். ரஜினிக்கு மட்டும் ஏன் இந்த பாரபட்ச்சம் இந்த மாதிரி ஏதாவது எழுதுவதன் மூலம் பரபரப்பை உண்டாக்கிவிட்டு,cheap publicityக்காக அலைகிறீர்களா இந்த மாதிரி ஏதாவது எழுதுவதன் மூலம் பரபரப்பை உண்டாக்கிவிட்டு,cheap publicityக்காக அலைகிறீர்களா\nரஜினிக்கு பேரன் இருக்கும் போது, அவரை தாத்தா என்று சொல்லாமல் வேற என்ன சொல்ல நானும் சின்ன வயசிலிருந்து ரஜினி ரசிகன் தான், இதுவரை அவரின் பெருமாலான படங்களை முதல் நாளில் பாத்திருக்கிறேன். இட்லிவடை என்றாலே பரபரப்பு தான், இதில் என்ன சந்தோகம்.\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nதற்காப்பு உணர்வோடு ஒரு தலையங்கம்.\nவாலி(ப) சகாப்தம் - எ.அ.பாலா\nகுருபீடம் - வாசிப்பனுபவம் - சுபத்ரா ( பகுதி -2 )\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nவிடுதலைப் புலிகளின் கொடிய சாதனை\nவிடுதலைப் புலிகள், காங்கிரஸ், திருமா - மாட்டிக்கொண...\nஅட காங்கிரஸுக்கும் ரோஷம் வந்துட்டுது\nநமது வரி பணத்தில் என்ன பேசிக்கொள்கிறார்கள்.\nசிட்னி, கிட்னி இரண்டும் பிரச்சனைதான்\nஞானக் குழந்தை - லீனா மணிமேகலை\nதாத்தாவுடன் நடிக்க ஐஸ்வர்யா சம்மதம் \nதமிழகத்தில் பறவை காய்ச்சல் இல்லை: பசு மாடு காய்ச்ச...\nதிருட்டு வி.சி.டி விற்றால் திருட்டு, என் கதையிலிரு...\nடிராவிட், கங்குலி நீக்கம் சரியா, தவறா \nபாமரன் நீங்கள் கோழை - லீனாமணிமேகலை\nரீமிக்ஸ் பற்றி எஸ்.பி.பி, புலமைபித்தன், ஏ.ஆர்.ரஹ்ம...\nபதிப்பாளர் ஒருவர், அரங்குகள் நான்கா\nஉலகம் முழுக்க பாப்புலர் ஆகும் இட்லி \n38வது துக்ளக் ஆண்டு விழா கூட்டம்\nசேது திட்டதுக்கு நோ- மத்திய அரசு முடிவு\nசண்டேனா இரண்டு ( அடி விழும் )\nசொல்லத்தான் நினைக்கிறேன்.. உள்ளத்தால் துடிக்கிறேன்...\nபுத்தகக் கண்காட்சி 9/1/2008 - வைகோ ஸ்பெஷல்\nவந்த வினாக்களும் தந்த விடைகளும்\nஎனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது - தமிழச்சி\nஷங்கரின் ரோபோவில் ரஜினி - அதிகாரபூர்வ அறிவிப்பு\nகுஷ்பு திருமாவுக்கு ஸ்பெஷல் கவனிப்பு\nடைரக்டர் சரணுக்கு நல்ல வசூல்ராஜா தேவை\nதி.க. நடத்தும் ஊர்வலத்தை அனுமதிக்க கூடாது: ராமகோபா...\nஷங்கரின் ரோபோ படத்தில் ரஜினி \nசிவாஜி : சிந்தனை முதல் செல்லுலாயிட் வரை\nபுத்தக கண்காட்சி சிறப்பு அம்சங்கள்\nசினிமாவில் புகைபிடித்தல் பற்றி விஜயகாந்த்\nஎனி இந்தியன் பதிப்பக நூல்கள்\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவ���யல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான�� இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/article/world-news-in-tamil/facebook-deleted-200-apps-118051500065_1.html", "date_download": "2018-07-19T03:58:06Z", "digest": "sha1:P5T57T6DOZXCCOEGLRUC2L2N2QA4Y5WE", "length": 6825, "nlines": 88, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "200 ஆப்புகளை நீக்கிய பேஸ்புக்: இதுதான் காரணமா?", "raw_content": "\n200 ஆப்புகளை நீக்கிய பேஸ்புக்: இதுதான் காரணமா\nஉலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான பயனாளர்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளம் பேஸ்புக். இந்நிறுவனம், விளம்பரம் உள்ளிட்டவை பல்வேறு வருவாய் ஆதாரங்களை கொண்டுள்ளது.\nபேஸ்புக் நிறுவனத்தின் வாயிலாக அதன் பயனர்களின் தனிப்பட்ட தகவல் பகிரப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை ஒப்புக்கொண்ட பேஸ்புக் சீஇஓ மார்க் சூகர்பெர்க் இது போன்று மீண்டும் தவறுகள் நடக்காமல் தவிர்க்கப்படும் என தெரிவித்தார்.\nதகவல் திருடப்பட்டது தெரிந்ததும், உலகம் முழுவதும் பேஸ்புக் குறித்த அச்சம் அனைவர் மத்தியிலும் உண்டானது. இதையடுத்து, அமெரிக்க அரசு இதுதொடர்பாக விசாரணையும் மேற்கொண்டது.\nஇந்த புகார்களை சரிசெய்யும் விதமாக, பயனர்களின் தகவல்களை திருடும் அப்ளிகேஷன்கள் பற்றி தனிப்பட்ட விசாரணையை மேற்கொண்டது பேஸ்புக்.\nஇந்த விசாரணையில், சுமார் 200 பேஸ்புக் ஆப்கள் பயனர்களின் தகவல்களைத் திருடுவதாகவும் கண்டறியப்பட்டது. இந்த ஆப்கள் பேஸ்புக்கிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஇங்கிலாந்து, அயர்லாந்து கிரிக்கெட் தொடரிலிருந்து ரஹானே நீக்கம்\nதலைமை நீதிபதி தகுதி நீக்க மனு தள்ளுபடி - உச்சநீதிமன்றம்\nஃபேஸ்புக் டேட்டிங் எப்படி செயல்படும்\nஃபேஸ்புக்கில் மாப்பிள்ளை தேடிய கேரள இளம்பெண்\nபேஸ்புக் டேட்டிங்: சிங்கிள்ஸுக்கு மார்க் வழங்கும் சேவை...\nதிருமணமான ஐந்தே நாட்களில் நடுரோட்டில் கணவரை புரட்டி எடுத்த மனைவி\nநம்பிக்கை இல்லா தீர்மானம்: ரெய்டுக்கு பழிவாங்குமா அதிமுக\nசிறுமி பாலியல் வழக்கில் சிக்கும் மருந்து கடை உரிமையாளர்கள்\nசிறுமி பாலியல் வழக்கில் சிக்கும் மருந்து கடை உரிமையாளர்கள்\nகோமாவுக்கு சென்ற மாணவனை பேசியே பிழைக்க வைத்த ஆசிரியர்கள்: சினிமாவை மிஞ்சும் நிஜசம்பவம்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malathik886.blogspot.com/2015/02/blog-post_5.html", "date_download": "2018-07-19T03:39:02Z", "digest": "sha1:LFTDKH656NKXP5DVHOLH4N5OA74D4EN3", "length": 16134, "nlines": 195, "source_domain": "malathik886.blogspot.com", "title": "Malathi: மாத்தியோசி", "raw_content": "\nவியாழன், 5 பிப்ரவரி, 2015\nநீ மட்டும் காப்பிய நாயகியின்\nஇடுகையிட்டது malathi k நேரம் பிற்பகல் 11:10\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nmalathi k 8 பிப்ரவரி, 2015 ’அன்று’ முற்பகல் 10:57\nமாற்றியோசிப்பதிலும் ஒரு சில விடயங்கள் மகிழ்ச்சியைத்தருகிறது சகோ.\nIniya 6 பிப்ரவரி, 2015 ’அன்று’ முற்பகல் 12:58\nஉண்மை தான் ஆனால் விதி வழி தானே மதி போகும் என்ன செய்வது.விடயம் இன்றி போகாமல் இருக்கவே வழி வகுத்தது.\nநல்ல சிந்தனை சகோ தொடர வாழ்த்துக்கள் ...\nmalathi k 8 பிப்ரவரி, 2015 ’அன்று’ முற்பகல் 11:02\nஆம்சகோ,விதிவழி மதிபோனதால்தானே ஒருபெண்ணின் வீரம் எவ்வளாவு வீரியம்\nமிக்கது என்று நாம் தெறிந்து கொள்ளமுடிந்தது.\nகரந்தை ஜெயக்குமார் 6 பிப்ரவரி, 2015 ’அன்று’ முற்பகல் 6:06\nmalathi k 8 பிப்ரவரி, 2015 ’அன்று’ முற்பகல் 11:09\nகாப்பியத்தை இழந்திருப்போம் என்பது உண்மைதான்\nஅந்தக்காலத்திலேயே பெண்கள் எவ்வளவு வீரம்மிக்கவர்களாக இருந்திருக்கிண்றனர்\nஇன்றுஏமற்ந்து நிற்கும் பெண்களுக்கெல்லம் இக்காப்பியம் ஒரு நல்ல வழிகட்டிதானே சகோ.\n சூப்பர் டீச்சர்:) நச்சுனு சொன்னீங்க. மகாசுந்தர் அண்ணாவின் உடைந்த சிலம்பும், உடையாத சிலம்பும் பதிவை நேரம் கிடைக்கும்போது படித்து பாருங்களேன். இதே போல அதுவும் ஒரு மாற்று சிந்தனை என்பதால் சொல்கிறேன்:) வாழ்த்துகள் டீச்சர்\nmalathi k 8 பிப்ரவரி, 2015 ’அன்று’ முற்பகல் 11:10\nதிண்டுக்���ல் தனபாலன் 6 பிப்ரவரி, 2015 ’அன்று’ முற்பகல் 7:09\nmalathi k 8 பிப்ரவரி, 2015 ’அன்று’ முற்பகல் 11:12\nஆம் சகோ ஆனால் மாற்றமுடியும் என்று சிலர்\nஊமைக்கனவுகள். 6 பிப்ரவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 4:35\nஆம் பாண்டியனின் ஆராயத நீதி சரியாயனது என்று ஆயிருக்கும்.\nஉரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்\nஊழ்வினை உருத்து வந்தூட்டும் எனும்\nநீதிகளை மொழியாமல் பரல்களற்ற சிலம்பாய் அது அமைந்திருக்கும்.\nகதையின் இன்னுமோர் கோணம் கவிதையாய்.....\nmalathi k 8 பிப்ரவரி, 2015 ’அன்று’ முற்பகல் 11:17\nஏஏ...........நானுமொரு கவிஞன், கவிஞன் கவிஞன்.....\nGeetha M 6 பிப்ரவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 5:16\nம்ம் ஒரு சிலப்பதிகாரம் உருவாகக்காரணமே சிலம்பு தானே தோழி.\nmalathi k 10 பிப்ரவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 10:43\nகீதா சொன்னதை நானும் வழிமொழிகிறேன்.\nசிலப்பதிகாரம் பெயரே மாறியிருக்கும். இதையும் அடுத்த மாத்தியோசியில் சொல்லிவிடுங்க கவிஞரே (ஆமா கவிஞன் என்பது ஆண்பாலில்லையா கவிஞரே (ஆமா கவிஞன் என்பது ஆண்பாலில்லையா கவிஞரே\nmalathi k 10 பிப்ரவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 10:53\nஅண்ணா அதனால்தான் கடைசி வரி(ஒன்றுமில்லாமல் போயிருக்கும்) ஒரே ஒரு எழுத்து இத இத இத நீங்களே.........\nபொருத்துக்களேன்னா வேற யாரால பொறுத்துக்க..முடியும்\nஒன்று இருந்தால் நான் ஆணாகத்தான் பிறப்பேன்..:))\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுதுகை உங்களை அன்போடு வரவேற்கிறது\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரை - கலைஞர் டிவி-ல்\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nதீமைக ள் கைபேசியால்விளையும் ஆபத்துகள் அதிகம், நம் உயிருக்கே ஆபத்துவிளைவிக்கும் என்றால் நம்புவது கடினம்தான் ஆனால் இதுதான் உண்மை,...\nசிலர்கைபேசியில்பேசும்பொழுதுசிலர்வேடிக்கையாககூறுவார்,போன,வச்சுட்டுப்பேசு அதுவே நல்லா அங்க வரைக்கும் கேட்க்கும் என்று ஆனால்சிலர் கைபேசிய...\nதமிழின் சிறப்புகளில் ஓரெழுத்து ஒருமொழியும் ஒன்று இதில்'அ'முதல்'ஔ 'வரை உள்��� பனிரெண்டும் உயிர், தமிழுக்கு' உயிர்'...\nமழை காலங்களில் நாம் பயணம் செய்யும் பொழுது பேருந்தில் அந்த சாளரத்தின் ஓரம் அமர்ந்து சில் என்ற காற்று முகத்தில் மோத மனதெலாம் குளிர்ந்து ப...\nகடவுளே சகோ கில்லர்ஜீக்கு எந்த நோயும் வராம நீதாம்பா காப்பாத்தணும் மொத்த மருத்துவர்களும் செவிலியர்களும் இவர மட்டுமே பார்த்துக் கொண்ட...\nபுதுகையில்நடக்கவிருக்கும்வலைப்ப்பதிவர்திருவிழாவிற்குஅன்பும் ஆதரவும்தொடர்ந்துதந்துகொண்டிருக்கும் எங்களின் நட்பு உள்ளங்களே1 உதவிசெய்து எங்கள...\nஉலகத்தமிழர்களுக்கானபிரம்மாண்டபதிவர்திருவிழாவிற்கு கட்டுரைகள் கவிதைகள் எழுதிய எழுதிக்கொண்டிருக்கின்ற நட்புள்ளங்களே \nபெண்கள் அடுப்படி முதல் ஆட்சி செய்யும் அளவு வரை உயர்ந்தாலும் அவர்களை காட்சிப்பொருளாக்கும் கயவர்களும், புழுவைப்போல் பார்க்கும் பொறுப்...\nஅய்யா கவிஞர் பாரதிதாசன்அவர்களின் வாழ்த்துக்களுடன் இந்தக் கவிதையை தொடர்கிறேன். அகவை கூடி அசந்த போதும்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: merrymoonmary. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pinnaiveera.blogspot.com/2010/01/blog-post_04.html", "date_download": "2018-07-19T03:37:51Z", "digest": "sha1:K2H7PNVTK2CQCAREEY52LRBYTKBFWTXE", "length": 9266, "nlines": 188, "source_domain": "pinnaiveera.blogspot.com", "title": "பின்னை இளவழுதி கவிதைகள்...: கூந்தல்...", "raw_content": "\nகாதல் காற்றை போல... அதனால் தான் சுவாசிக்கிறேன்.....\nகடல் அலையை ஞாபகபடுத்தும் - உன்\nகாலத்தின் மேல் பழிசுமத்தி - என்\nகாதலை உதறி தள்ளியது போல - உன்\nபாரதியின் கவிதை நடையை ஒற்றியுள்ளது. நல்ல கற்பனை.வாழ்த்துகள்.=)\nநன்றி மலர். புத்தாண்டு வாழ்த்துக்கு நன்றி.. தங்களுக்கும் எல்லா வகையிலும் சிறந்த ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்.\nபாரதி அளவுக்கு இலக்கியமும் தமிழ் சொல்லாடையும் தெரியாது ஆயினும் தங்களின் இந்த வாழ்த்து இன்னும் நல்ல ஆக்கங்களை வெளிப்படுத்த உதவும். நன்றி வினோதினி\nபெண்மைக்கு அழகு சேர்ப்பிக்கிறது கூந்தல் என்றால் கவிதைக்கு அழகு சேர்ப்பிக்கின்றன இந்த வரிகள்\nவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சம்யுக்தா கீர்த்தி.. தொடர்ந்து உங்களின் விமர்சனத்தை எதிர்நோக்குகிறேன்\nகல்வியை மட்டுமல்லாது - இந்த\nநேரங்களில் என் தோள் தூக்கி;\nவாழ வைத்த - வாழ வைக்கும்;\n-- வீ. இளவழுதி காளிங்கிராயர்\nசந்தம்.. வெண்பா ... என என் தாய் மொழி கற்றுத்தந்த இலக்கணம் எல்லாம் மறந்து கவிதை என்று நினைத்து கவிஞனில்லாத இவனின் கிறுக்கல்களை உங்களது பார்வைக்கு வைத்துள்ளேன், படியுங்கள்... பிழை இருப்பின் மன்னியுங்கள், தெரியப்படுத்துங்கள், அதுவே என்னை மேலும் மேம்படுத்தும். நன்றி\nதமிழ் நாடு, தஞ்சை மாவட்டத்தில் பின்னையூர் எனும் இயற்கை எழில் கொஞ்சும் கிராமத்தில் பிறந்து பணிநிமித்தம் அமெரிக்காவில் வாழும் ஒரு தமிழன்.\nகணினி துறையில் வேலை என்றாலும், தமிழ் மீதும் தலைவன் மீதும் வற்றாத நேசம் கொண்டவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=35&p=8303&sid=ed22add2fde4fb33d6843fa6464cf7a1", "date_download": "2018-07-19T04:02:29Z", "digest": "sha1:YFNXXI32FPUIYXEUE5JWZTHVATBH46W3", "length": 34290, "nlines": 361, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ மருத்துவம் (Medicine)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத��தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம்.\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nபஞ்சாப் லூதியானா பண்ணை பல்கலைக் கழகத்தின் ஓர் ஆய்வாக 1987 ம் வெளிவந்த தகவல்களை இனிக்கும் வரிகளில் இதோ:-\n1. தேனை உடலில் உள்ள கட்டியின் மீது பூசி வந்தால் கட்டி உடைந்து குணமாகும்.\n** கட்டி உடைய தேனைப்பூசு **\n2. சிறு காயங்கள், தீக் காயங்கள் மீதும் தேனை தடவலாம்.\n** காயங்கள் ஆற தேனைத்தடவு **\n3. நாள்தோறும் தேனை பருகிவந்தால் இதயம் வலுப்படும். கல்லீரல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். வாய்வுத் தொல்லை நீங்கும்.\n** தேனைக் குடித்தால் இதயம் வலுப்படும் **\n4. களைப்பு, உடல் சோர்வுகளுக்கும், தொண்டை கரகரப்பு, சளித் தொல்லை ஆகியவைகளுக்கும் தேன் சிறந்த மருந்து.\n** உள்ளச் சோர்வுக்கு தேனை அருந்து **\n5. கண்ணில் ஒரு சொட்டு தேன் விட்டால் கண் வலி, எரிச்சல் நீங்கும்.\n** தேன் துளி இட்டால் துலங்கும் பார்வை **\nதேனைப் பற்றி திருக்குர் ஆன் கூறுவது ,\n‘‘மலைகளிலும்> மரங்களிலும்> மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள் பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல் உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்’’ என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது.\nஇணைந்தது: டிசம்பர் 18th, 2013, 8:47 pm\nRe: தேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nதேன் கலந்த சீராக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஇன்றைய காலகட்டத்தில் உடல் நலனுக்குக் கூட முக்கியத்துவம் தராமல் உழைத்துக்கொண்டிருக்கிற நாம் வீட்டில் கிடைக்கிற எளிய பொருட்களைக் கொண்டே பல அறிய பலன்களை பெறலாம். அவற்றில் தேன் கலந்த தண்ணீர் குடிப்பதால் கிடைத்திடும் அறிய பலன்கள் கீழே..\n1.சீரக பானத்தை தினசரி குடிப்பதால், இரத்தத்தில் உள்ள கிருமிகள் வடிந்து, இரத்தம் சுத்தமாகும். இரத்த சுத்தமடைந்தால், நமது உடல்நலம் மேம்படும்.\n2.செரிமான பிரச்னையை சரிசெ���்து, உடல் இயக்கத்தை, தேன் கலந்த சீரக தண்ணீர் மேம்படுத்துகிறது.\n3.மலச்சிக்கல் பிரச்னை சீராக, நாள்தோறும் தேன் கலந்த சீரக தண்ணீர் குடித்து வரவேண்டும். மலக்குடல் இயக்கத்தை சீர்படுத்தி, நல்ல பலனை ஏற்படுத்தித் தருகிறது.\n4.சீரகத்தில் உள்ள யூமினாய்ல் எனும் பொருள், புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை தடுக்கிறது. புற்றுநோய்க்கு, தேன் கலந்த சீரக தண்ணீர் எதிரியாக உள்ளது.\n5.தேன் கலந்த சீரக தண்ணீர், இரத்த அழுத்தம், தாதுச்சத்து, போன்றவற்றை சீராக பராமரிக்கிறது. நாள்தோறும் எனர்ஜியுடன் செயல்பட உதவுகிறது.\n6.சுவாசப் பாதையில் உள்ள உள்காயங்கள் சரிப்படுகிறது. இதனால், ஆஸ்துமா, சளித்தொற்று ஏற்படும் தொல்லை கிடையாது.\n7.தேன் கலந்த சீரக தண்ணீரில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால், இரத்த உற்பத்தியை அதிகரிக்கிறது.\nஇணைந்தது: நவம்பர் 24th, 2017, 3:17 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.com/index.php?option=com_content&view=article&id=225:2009-07-23-22-29-47&catid=83:2010-01-26-22-20-18&Itemid=123", "date_download": "2018-07-19T03:56:16Z", "digest": "sha1:MM5LGZT4QDTYAEQDY6HFLFIFUN4GYVTQ", "length": 28979, "nlines": 186, "source_domain": "selvakumaran.com", "title": "நாளைய பெண்கள் சுயமாக வாழ", "raw_content": "\nடானியல் கிழவரும் நானும் - 2\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nநாளைய பெண்கள் சுயமாக வாழ\nஇன்றைய இளம்பெண்களே வழி கோலுங்கள் சார்ள்ஸ் டார்வின் நிறுவிய குரங்கிலிருந்துதான் மனிதன் பிறந்தான் என்ற கூர்ப்புக் கொள்கை நியமோ இல்லையோ குரங்கின் குணங்கள் மட்டும் இன்னும் மனிதனைத் தொடர்வது நியமாக உள்ளது.\n35 வருடங்களாகப் பொலநறுவைக் காட்டில் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் அமெரிக்கரான டொக்டர் டிக்ரஸ் இன் கண்டு பிடிப்புகளின் படி குரங்கும் சீதனம் கொடுக்கிறதாம்.\nகற்காலத்திலிருந்து மனிதன் கணினி யுகம் வரை வளர்ந்து விட்டான். ஆனால் இன்னும் அவன் ஏனோ சீதனத்தை மறக்கவில்லை. அதே போல் பெண்களை அடக்கும் தன்மையையும், சிறுமைப் படுத்தும் தன்மையையும் கூட மறக்கவில்லை. இப் பழக்கங்கள் கூட குரங்குகளிடம் உண்டாம்.\nஎவ்வளவோ தூரம் வளர்ச்சியடைந்து விட்ட மனிதர்கள் ஏன் இன்னும் பெண்கள் விடயத்தில் பின்தங்கி உள்ளார்கள் குறிப்பாக ஆசிய நாட்டு ஆண்களும், இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஆண்களும் எப்போதும் பெண்கள் ஏதோ ஒரு விதத்தில் தமக்கு அடங்கிப் போக வேண்டியவர்கள் என்றுதான் நினைக்கிறார்கள். அவர்களது அந்த நினைவுகளை அந்தக் காலந்தொட்டு பெண்கள் மனதிலும் விதைத்து அல்லது திணித்து வந்திருக்கிறார்கள். காலங்காலமாக நடைபெற்று வரும் இத் திணிப்பினால் பெண்களும், நாம் அடங்கிப் போக வேண்டியவர்கள்தான் என்ற நினைப்பிலேயே வாழ்ந்து விட்டார்கள்.\nஇரண்டு வரிக் குறளிலே காவியம் படைத்த திருவள்ளுவரிலிருந்து இக்காலத் திரையுலகக் கவிஞர்கள் வரை பெண்கள் விடயத்தில் ஓர வஞ்சகமாகவே நடந்து கொண்டிருக்கிறார்கள்.\nபுருஷன் வீட்டில் வாழப் போகும் பெண்ணே\nசில புத்திமதிகள் சொல்லுறன் கேளு கண்ணே...\nஎன்ற பாடலில், புருஷன் வீட்டுக்குப் போகப் போகும் பெண்ணுக்கு எத்தனையோ புத்திமதிகள் சொல்லப்படுகின்றன.\nபெண்ணானவள் தான் பிறந்து வளர்ந்து வாழ்ந்த வீடு, பெற்று வளர்த்த பெற்றோர், கூடப் பிறந்த சகோதரர்கள், இன்னும் எத்தனையோ அவள் ஆசை ஆசையாக வளர்த்த ஆட்டுக்குட்டி, பூனைக்குட்டி, நாய்க்குட்டி, மரம் செடிகள்... என்று எல்லாவற்றையும் விட்டு, புருஷன் என்றொருவனை நம்பி அவன் வீட்டுக்குப் போகிறாள். \"அவளின் வேதனைகளைப் புரிந்து அவளை அநுசரித்து வாழ்\" என்று ஏன் கணவன்மார்களுக்கு ஒரு பாட்டு எ���ுதப்படவில்லை\nஇதே போல் பழகத் தெரியவேண்டும் பெண்ணே...\nஎன்ற பாடலும் கூட ஒரு பெண்ணுக்குத்தான். ஏன் ஒரு ஆணுக்கு பழகத் தெரிய வேண்டிய அவசியமில்லையோ\nஇன்னும் இப்படி எத்தனையோ பாடல்கள், பெண்கள் இப்படி இப்படித்தான் வாழ வேண்டுமென்று சொல்கின்றன. அப்படியென்றால் ஆண்கள் எப்படியும் வாழலாமோ\nமானே, தேனே, கனியே, கற்கண்டே என்று பெண்களை வர்ணிக்கும் அதே கவியுள்ளங்கள்தான் பெண்களை அடங்கிப் போகும் படியும் கவி புனைந்துள்ளன. இந்த வஞ்சகங்கள் எதுவும் புரியாமலே பெண்கள் வாழ்ந்து விட்டதுதான் மிகமிக வருத்தமான விடயம்.\n எல்லோரும் மனிதப் பிறவிகள்தான். ஏன் இதில் ஏற்றத் தாழ்வுகள்\nமுதலாம் உலகப்போர் வரை ஐரோப்பியப் பெண்கள் கூட வீட்டுக்குள் ஒடுங்கிக் கிடந்தார்களாம். போரின் காரணமாக தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு, அவர்கள் தொழிற்சாலைகள், நிலக்கரிச் சுரங்கங்கள, வர்த்தக நிறுவனங்கள், போன்றவற்றில் வேலைக்கு அமர்த்தப் பட்ட போதுதான் தமது வலிமையை உணர்ந்து விழித்தெழுந்து கோசமிட்டார்களாம். ஏன் இன்று ஆசியப் பெண்களான நமது தமிழீழப் பெண்கள் கூட\nபோர்க் கொடி ஏந்தி - அங்கே\nசீதனம் என்னும் சிறுமை இன்னும்\nபுகுந்த வீடுதான் பெண்ணுக்கு நிரந்தரமாம். பிறந்த வீட்டை மறந்திட வேண்டுமாம். இது என்ன நியாயம் ஆணுக்கு மட்டும் அம்மா, அப்பா, சகோதரர்கள் என்று பாசம் பொங்கி வழிய வேண்டுமாம். பெண்ணுக்குப் பாசம் பெற்றவரிடம் இருந்தாலே பாவமாம். இது எந்தச் சட்டப் புத்தகத்தில் உள்ளது ஆணுக்கு மட்டும் அம்மா, அப்பா, சகோதரர்கள் என்று பாசம் பொங்கி வழிய வேண்டுமாம். பெண்ணுக்குப் பாசம் பெற்றவரிடம் இருந்தாலே பாவமாம். இது எந்தச் சட்டப் புத்தகத்தில் உள்ளது ஆண்கள் தமக்காகவே எழுதி வைத்த சட்டம். பேதைப் பெண்கள் காலங்காலமாக இந்தப் பொய்யான சட்டத்துக்குப் பயந்து, வெந்து மாயும் மனதைக் கூட வெளியில் திறந்து காட்டத் துணிவில்லாது, பொங்கிவரும் கண்ணீரை தமக்குள்ளே பூட்டி வைத்து தமக்குள்ளேயே பொருமி மடிந்து விட்டார்களே ஆண்கள் தமக்காகவே எழுதி வைத்த சட்டம். பேதைப் பெண்கள் காலங்காலமாக இந்தப் பொய்யான சட்டத்துக்குப் பயந்து, வெந்து மாயும் மனதைக் கூட வெளியில் திறந்து காட்டத் துணிவில்லாது, பொங்கிவரும் கண்ணீரை தமக்குள்ளே பூட்டி வைத்து தமக்குள்ளேயே பொருமி மடிந்து விட்டார்களே இந்த நிலையில் இன்றும், இன்னும் எத்தனை பெண்கள்\nஆண்கள் பெண்களை தமக்கு அடிமையாக்கி வைத்திருக்க கலாச்சாரம், பண்பாடு, மரபு... என்று சில ஆயுதங்களைப் பெண்களின் முதுகுத்தண்டில் பிடித்துக் கொண்டு வாழ்வதைப் பற்றிக் கொஞ்சமேனும் சிந்திக்காமல் பெண்கள் வாழ்கிறார்களே தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம் எல்லாம் பெண்களுக்கு மட்டுந்தானா தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம் எல்லாம் பெண்களுக்கு மட்டுந்தானா ஆண்களுக்கென்று எதுவுமே இல்லையா ஏன் இன்னும் பல பெண்கள் இதை உணராமல் வாழ்கிறார்கள்\nபட்டிமன்றங்களும், ஒட்டு வெட்டுக்களும் கலாச்சாரம், பண்பாடு என்று வந்தால் தாலி, பொட்டு, சேலை இவைகளைத்தான் விவாதத்துக்குரிய பாரிய விடயங்களாக எடுத்துக் கொள்கின்றன. மீறினால் பெண்களின் மறுமணம். ஆண்களின் மறுமணம் பேசப்படக் கூடிய அதிசயமான விடயமே இல்லை. ஆனால் பெண்களின் மறுமணமோ நடக்கவே கூடாத மரபு மீறிய, கலாச்சாரம் கெட்ட, பண்பில்லாத செயல் என்பதே அவர்களின் கருத்தில் தொனிக்கிறது.\nஇந்தக் கலாச்சாரங்களை, பண்பாடுகளை இது எமக்கு மேல் திணிக்கப் பட்ட வஞ்சனைகள் என்று உணராமலே எமது பெண்கள் இன்னும் போற்றிப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்களே இனியாவது பெண்கள் சிந்திக்க வேண்டும். தமது வலிமைகளை உணர வேண்டும். பத்து மாதங்கள் குழந்தையை வயிற்றில் சுமக்கத் தெரிந்த பெண், தாயாக, சகோதரியாக, மனைவியாக, மகளாக என்று ஒவ்வொரு நிலையிலும் குடும்பத்தை அன்பினால் சுமக்கத் தெரிந்த பெண் அடங்கிப் போக வேண்டிய தேவை என்ன\nஅடங்குதல், ஒடுங்குதல், ஆக்கிப் போடுதல், அடித்தாலும் உதைத்தாலும் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்று தொழுதல், புகுந்த வீட்டில் பணிந்து நடந்து பிறந்த வீட்டுப் பெருமை காத்தல்... இவை எல்லாமே ஆண்கள் தமது சுயநலத்துக்காகத் தயாரித்து வைத்த பெண் அடிமை அட்டவணைகள்.\nஆண்களின் வக்கிரமான கருத்துத் திணிப்புகளில் உதாரணத்துக்கு ஒன்று-\nஇப்படியே நாம் இவைகளைக் கேட்டுக் கொண்டு பேசாமல் இருந்தோம் என்றால் ஆண்கள் எம்மை விடவே மாட்டார்கள். தொடருவார்கள்.\n நீங்கள் நினைக்கலாம், இப்போது நாங்கள் விடுதலை பெற்று விட்டோம் என்று. ஆனால் இன்னும் முழுதாக இல்லை.\nஆண் பெண் இருபாலாரும் சமநிலைக்கு வர, இன்றைய இளம் பெண்கள்தான் சரியாகச் செயற்பட வேண்டும். நீங்���ள் படிக்க வேண்டும். உங்கள் காலில் நீங்கள் நிற்பதற்கு, சொந்தமாகத் தொழில் பார்க்க வேண்டும். போலிச் சம்பிரதாயங்களையும், ஆடம்பரத்திலான அதிக ஈடுபாட்டையும் தவிர்த்து, எது தேவை என்பதை உணர்ந்து வாழவேண்டும். முக்கியமாக, உங்கள் குழந்தைகளை ஆண் குழந்தை, பெண் குழந்தை என்று பேதம் காட்டாது சமனாக வளர்க்க வேண்டும்.\n நீதான் விட்டுக் கொடுக்க வேண்டும்\" என்று உங்கள் ஆண் குழந்தைக்கும், பெண் குழந்தைக்குமான தகராறின் போது, நீங்கள் சொல்வீர்களானால், அங்கு நீங்கள் பெரிய தவறு செய்கிறீர்கள். இப்படி நீங்கள் சொல்லும் போது பாதிக்கப் படுவது உங்கள் பெண் குழந்தையின் மனம் மட்டுமல்ல, உங்கள் ஆண் குழந்தையின் மனமும்தான்.\nஆண் குழந்தையின் மூளையில் அது அப்போதே, ´பெண்கள் எதையும் விட்டுக் கொடுக்க வேண்டியவர்கள்தான்´ என்று பதிந்து விடுகிறது. அதுவே நாளடைவில் அக்கா, தங்கை, மனைவி, மகள் எல்லோரும் தனக்கு விட்டுக் கொடுத்து வாழவேண்டியவர்கள் என அவனை எண்ண வைத்து விடுகிறது.\nஇப்படித்தான் ஒவ்வொரு விடயத்திலும், பெண்பிள்ளைகளுக்கு \"நீ பெண்ணல்லவோ\" எனப் போதிக்கப் படும் விடயங்கள், கூடவே வளரும் ஆண்பிள்ளையின் மூளையில் பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டுமெனப் பதியப்பட்டு விடுகிறது.\nஆகவே பெண்களே, உங்கள் பிள்ளைகளை ஆண், பெண் என்ற பேதம் காட்டாது, விட்டுக் கொடுத்தலிலிருந்து சமையல், வீட்டுவேலை, கல்வி, தொழிற்கல்வி, தொழில் மற்றும் இதர பிற வேலைகளிலும் செயற்பாடுகளிலும் சமத்துவத்தைப் பேணி வளருங்கள்.\nஎந்தக் கட்டத்திலும் உங்கள் பெண் பிள்ளையை \"நீ பெண்\" என்று கூறி சமையற் கட்டுக்கும், ஆண் பிள்ளையை வெளி வேலைக்கும் அனுப்பாதீர்கள்.\nஇன்றைய பிள்ளைகளாவது நாளை, ´இந்த வேலை ஆணுக்கு, இந்த வேலை பெண்ணுக்கு´ என்று நினைக்காமல் இருக்க ஆண் பிள்ளைகளையும் சமையற் கட்டுக்கு அனுப்புங்கள். பெண் பிள்ளைகளையும் வெளி வேலைக்கு அனுப்புங்கள்.\nபெண்களுக்கு நடனமும், பாடலும்தான் என முத்திரை குத்தி வைக்காமல் விளையாட்டு, தற்காப்புப் பயிற்சிகள் (கராத்தே போன்றவை) போன்றவற்றையும் அவர்களது ஆர்வங்களுக்கு ஏற்ற வகையில் பழக அனுமதி கொடுங்கள்.\nஉங்கள் வளர்ப்பில், ´பெண் அடங்க வேண்டியவள், ஆண் அடக்குபவன்´ என்ற நிலை முற்றாக மாற வேண்டும்.\nஇதை ஏன் நான் பெண்களுக்கு மட்டும் கூற வேண்டும் என ��ீங்கள் எண்ணலாம். நாங்கள் குனிந்து நின்று கொண்டு ஆண்களைப் பிழை கூற முடியாது. நாங்கள் தான் நிமிர வேண்டும்.\nநாளைய பெண்கள் சுயமாக வாழ\nஒலிபரப்பு - ஐபிசி தமிழ் (அக்கினி - 2000)\nபிரசுரம் - புலம்-12 (சித்திரை-வைகாசி - 2000)\nபிரசுரம் - ஈழமுரசு (11-17 - வைகாசி - 2000)\nபிரசுரம் - சக்தி - நோர்வே\nமின்னூல் - நாளைய பெண்கள் சுயமாக வாழ... (March 2016)\n சென்ற வாரம் ஹிந்துவில் வெளியான அம்பையின் கட்டுரைக்குச் சுட்டி இங்கே. பொதுவிடங்கள் ஆண்களுக்கென்றும், பெண்ணின் இடம் வீடே என்றும் சமூகத்தில் வழங்கிவரும் ஆண்-பெண் பாகுபாட்டின் வேறொரு அம்சத்தை அலசுகிறது.\nஉங்கள் இந்தக் கட்டுரையையும், இதற்கு முன் நீங்கள் பதிந்த \"பெண்விடுதலையும் மானுட விடுதலையின் ஓர் அம்சமே\" என்ற கட்டுரையையும் படித்தவுடன் எனக்கு ஹிந்துவில் சில மாதங்களுக்கு முன்னால் வெளியான நிகாட் காந்தியின் கட்டுரை ஒன்று ஞாபகத்திற்கு வந்தது. அதன் சுட்டி இங்கே.\nஇக்கட்டுரை முன்வைக்கும் மையக்கருத்தான \"பெண்ணியம் என்பது எல்லாவிதமான ஒடுக்குமுறைகளையும் எதிர்த்து, மனித சமத்துவம் பெற வழிகோலும் அமைப்பாக மாறிவிட்டிருக்கிறது\" என்பது எனக்கு இந்தக் காலகட்டத்தில் மிக முக்கியமான, அவசியமான பார்வையாகத் தோன்றுகிறது.\nஇதில் ஆண்களின் பங்கு குறித்தும் காந்தி எழுதியிருக்கிறார்.\nநிற, வருண, ஆசிரம பேதங்கள் , மற்றும் சாதீயத்திற்கு எதிராக நாம் முன்வைப்பது ஒடுக்குமுறை எதிர்ப்பு. தீண்டாமை முதலான சமூகக் கேடுகளை ஒருநாள் முற்றிலுமாக அகற்றிவிட்டாலும், பெண்ணடிமைத்தனம் வெற்றி பெறாத வரையில் எந்தச் சமத்துவமும் முழுமை பெறாததாகவே இருக்கும்.\nபெண்ணியம் வழியே மனித விடுதலை\nஉங்கள் பணி மகத்தானது சந்திரவதனா - தொடருங்கள்\n\"பெண்ணடிமைத்தனத்தை வெற்றி பெறாத வரையில் எந்தச் சமத்துவமும் முழுமை பெறாததாகவே இருக்கும்\" என்று இருக்கவேண்டும்\nமிகவும் நன்றி கண்ணன். நல்ல கருத்துக்களோடு அவசியம் வாசிக்க வேண்டிய இரு இணைப்புக்களையும் தந்துள்ளீர்கள். அம்பையின் எந்தப் புத்தகமும் எனக்கு இதுவரை வாசிக்கக் கிடைக்கவில்லை. அவரின் கட்டுரையைத் தந்துதவியதற்கு நன்றி.\nநன்றி சந்திரவதனா. அருமையான ஒரு அலசல் வாசிக்க கிடைத்ததில் மகிழ்ச்சி.\n //இரண்டு வரிக் குறளிலே காவியம் படைத்த திருவள்ளுவரிலிருந்து இக்காலத் திரையுலகக் கவிஞர்கள் வரை பெ��்கள் விடயத்தில் ஓர வஞ்சகமாகவே நடந்து கொண்டிருக்கிறார்கள்.\n//நாளைய பெண்கள் சுயமாக வாழ நாங்கள் தான் பாதையமைக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?m=20171205", "date_download": "2018-07-19T03:38:32Z", "digest": "sha1:GZAJHBDPHEMH6RXBEDGDC7YCS4PI6HEU", "length": 5899, "nlines": 70, "source_domain": "silapathikaram.com", "title": "5 | December | 2017 | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 5)\nPosted on December 5, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nகால்கோட் காதை 8.திருமால் பிரசாதம் குடக்கோக் குட்டுவன் கொற்றங் கொள்கென ஆடக மாடத் தறிதுயல் அமர்ந்தோன் சேடங் கொண்டு சிலர்நின் றேத்தத் தெண்ணீர் கரந்த செஞ்சடைக் கடவுள் வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின், 65 ஆங்கது வாங்கி,அணிமணிப் புயத்துத் தாங்கின னாகித் தகைமையிற் செல்வுழி ‘மேற்குத் திசையின் மன்னனான செங்குட்டுவன் வெற்றி பெற வேண்டும்’,என்று வாழ்த்தி,திருவனந்தபுரத்தில் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அணி, அணிமணி, அறிதுயில், ஆங்கது, ஆடகமாடம், ஆடகம், ஆடரங்கு, ஏத்த, ஓடை, கரந்த, களி, கால்கோட் காதை, குட, குட்டுவன், கூடை, கொற்றம், கோ, சிலப்பதிகாரம், செஞ்சடை, செல்வுழி, சேடம், சேவடி, தகைமை, திருவனந்தபுரம், தும்பை, தெண்ணீர், தோட்டு, நீழல், புயம், போந்தை, மடந்தையர், மணி, மணித்தோட்டு, மணிமுடி, மதுரைக் காண்டம், யாங்கணும், வாகை, வெள்வளை\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2018. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vikatandiary.blogspot.com/2011/06/blog-post_10.html", "date_download": "2018-07-19T03:41:45Z", "digest": "sha1:KJVC2BJGCQOFWRZ7ERYXUQW64NP4PAKP", "length": 19310, "nlines": 119, "source_domain": "vikatandiary.blogspot.com", "title": "என் டயரி: கல்கியின் மருமகள்!", "raw_content": "\nசாவியிடம் கோபித்துக்கொண்டு வெளியேறி, ஒரு சில நாட்கள் வெட்டியாகப் பொழுதைப் போக்கிக்கொண்டு இருந்த சமயம் (1988-ல்)... என்னை உடனே வந்து பார்க்கச் சொல்லி, கல்கி ஆசிரியரிடமிருந்து கடிதம் வந்தது. அதில் ஆசிரியர் கி.ராஜேந்திரன் அவர்கள் சார்பாகக் கையெழுத்திட்டு, அலுவலக உதவியாளர் ஒருவர் மூலம நேரில் கொடுத்து அனுப்பியிருந்தார் கி.ரா-வின் மகள் சீதாரவி.\nஉற்சாகமாகி, உடனே கிளம்பிப் போனேன். அப்போது கி.ராஜேந்திரன் அவர்களின் வீடு, நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்துக்குப் பக்கத்தில் ஏரிக்கரைச் சாலையில் இருந்தது.\nநான் போனது ஒரு ஞாயிற்றுக்கிழமையில். கீழே ஹாலில், முதிய பெண்மணி ஒருவர் சோபாவில் அமர்ந்து, டி.வி. பார்த்துக்கொண்டு இருந்தார். நான் போனதும், வாசலில் நிழலாடியதைக் கண்டு, கண்களை இடுக்கிக்கொண்டு திரும்பிப் பார்த்தவர், \"யார்ரா... பேப்பர் போடுற பைய‌னா\n நேர்ல வந்து பார்க்கச் சொல்லி ஐயா லெட்டர் அனுப்பியிருந்தார்\" என்று, சட்டைப் பையிலிருந்து கடிதத்தை எடுத்து, அவர் முன்பாகக் காட்டினேன்.\n\"என்னத்துக்கு வரச் சொன்னானோ... தெனம் நூறு பேர் வரா\" என்று சொல்லிவிட்டு, மீண்டும் தொலைக்காட்சியில் மூழ்கிவிட்டார்.\nநான் மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல், வாசலில் நின்றபடியே தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டு இருந்தேன்.\nஏதோ சினிமா பாடல் காட்சி. பாட்டிக்கு அதில் மனம் லயிக்கவில்லை போலும் சிறிது நேரத்துக்குப் பின்பு, \"டீ... இது என்னமோ தத்தக்கா புத்தக்கான்னு ஆடறதுகள். வந்து கிரிக்கெட்டையானும் போடு சிறிது நேரத்துக்குப் பின்பு, \"டீ... இது என்னமோ தத்தக்கா புத்தக்கான்னு ஆடறதுகள். வந்து கிரிக்கெட்டையானும் போடு இது ஒண்ணும் நன்னால்லை\" என்று குரல் கொடுத்தார்.\n\"தோ வரேம்மா\" என்று குரல் கேட்டது.\nநான் காத்திருந்தேன். அதற்குள் அந்த ஹாலை நோட்டம் விட்டேன். ஆடம்பரமோ படாடோபமோ இல்லை. சுவாதீனமாய் சமையல்கட்டு வரைக்கும் போய், \"ஒரு தோசை கொடுங்க, மாமி\" என்று உரிமையாய்க் கேட்டு வாங்கிச் சாப்பிடலாம் போன்ற தோரணையில் இருந்தது அந்த ஹால். சுவரில், கடல் அலை வெளேரென சீறி அடிக்கும் ஒரு சிறு பாறை மீது, நமக்கு முதுகு காட்டியபடி ஒருவர் அமர்ந்திருக்கும் ஆயில் பெயின்ட்டிங் ஒன்று காணப்பட்டது. வே��்டி அணிந்திருந்தார். கையில் தம்புரா வைத்திருந்தாரோ என்று ஞாபகம். சரியாக நினைவில்லை.\nஅந்தப் படத்தை வரைந்தவர் ஓவியர் மணியம். படத்தில் இருந்தவர் பேராசிரியர் கல்கி.\nஉள்ளிருந்து 'தோ வரேம்மா' என்று குரல் கொடுத்தவர் கல்கியின் மருமகள். அதாவது, கி.ராஜேந்திரனின் மனைவி.\nஹாலில் சோபாவில் அமர்ந்து டி.வி. பார்த்துக்கொண்டிருந்த மூதாட்டி, கல்கியின் மனைவி. வாசலில், இவர்களின் அருமை பெருமை தெரியாத நான்.\n உனக்கு கிரிக்கெட் போடத் தெரியுமா\" என்று என்னிடம் ரிமோட்டை நீட்டினார் பாட்டி. நான் பகபகவென முழித்தேன். ஷோ-ரூம்களின் வெளியே நின்ற‌படி கிரிக்கெட் பார்க்கும் கும்பலில் ஒருத்தனாகக்கூட டி.வி. பார்த்தறியாதவன் நான். ரிமோட் என்கிற விஷயமே எனக்குப் புதுசு.\n தெரியாது. நீ இதெல்லாம் தெரிஞ்சுக்க வேணாமோ போகட்டும், கிரிக்கெட்டாவது பார்ப்பியோ, மாட்டியோ போகட்டும், கிரிக்கெட்டாவது பார்ப்பியோ, மாட்டியோ\nஅதற்கும் நான் அசடு வழிய ஒரு பதிலைச் சொல்வதற்குள், உள்ளிருந்து கி.ராஜேந்திரனின் மனைவி வந்து, டி.வியில் கிரிக்கெட்டைப் போட்டுவிட்டு, பின்பு நான் நிற்பதைக் கவனித்தார்.\n மேலே மாடிக்குப் போங்கோ. அவர் சாப்பிட்டுட்டு மாடிக்குப் போயிட்டார்னா அப்புறம் சாயந்திரம் நியூஸ் போடறச்சதான் இறங்கி வருவார். அங்கேயே போய்ப் பாருங்கோ\nவாசல் ரேழியிலேயே மாடிக்குப் போகும் படிக்கட்டுகள் இருந்தன. மேலே ஏறிப் போனேன்.\nகி.ரா. அமர்ந்திருந்தார். என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, கடிதத்தைக் காட்டினேன்.\n\"உங்களைப் பத்திக் கேள்விப்பட்டிருக்கேன். சாவியிலே நீங்க பிரமாதமா வொர்க் பண்றதா சாரே சொல்லியிருக்கார். ஏன் வேலையை விட்டீங்கன்னு கேக்கப் போறதில்லே. கல்கியிலே சேர விருப்பமா\n\"எடுத்த எடுப்பிலே உங்களை பர்மனென்ட் ஸ்டாஃபா சேர்க்க முடியாது. அதுக்கு எனக்கு ரைட்ஸ் கிடையாது. நிர்வாகக் குழு இருக்கு. எல்லாரும் சேர்ந்துதான் முடிவெடுக்கணும். என் பொண்ணையேகூட சட்டுனு இதுல சேர்த்துடலே நான் படிப்படியாத்தான் வந்தா. அதனால, முதல்லே நீங்க வந்து போயிண்டிருங்கோ. மேட்டர் பண்ணுங்கோ. ஒரு ஆறு மாசம் போகட்டும். நீங்க எப்படி வேலை செய்யறீங்கன்னு அப்பத்தான் எங்களுக்கும் தெரியும். அப்புறமா உங்களை அப்பாயின்ட் பண்ணிக்கறோம் படிப்படியாத்தான் வந்தா. அதனால, முதல்லே நீங்க வந்து போயிண்டிருங்கோ. மேட்டர் பண்ணுங்கோ. ஒரு ஆறு மாசம் போகட்டும். நீங்க எப்படி வேலை செய்யறீங்கன்னு அப்பத்தான் எங்களுக்கும் தெரியும். அப்புறமா உங்களை அப்பாயின்ட் பண்ணிக்கறோம்\n\" என விடைபெற்று எழுந்தேன்.\nகல்கியில் சேர வேண்டும் என நான் விண்ணப்பம் போடவில்லை. சாவியிலிருந்து நான் விலகியது தெரிந்து, அவர்களேதான் அழைப்பு அனுப்பினார்கள். அப்படியிருக்கையில், திரு.கி.ராஜேந்திரன் பேசியது எனக்கு உடன்பாடாக இல்லை.\n\" என்றார் விஜயாம்மா. கி.ரா-வின் மனைவி.\nஎதற்காக வந்தேன், வந்த காரியம் நிறைவேறியதா என்று கேட்கவில்லை.\n\"வேகாத வெயில்ல வந்திருக்கேள். கொஞ்சம் மோரானா சாப்பிட்டுட்டுப் போங்கோ\" என்று உள்ளே போய், ஒரு டம்ளர் நிறைய, கறிவேப்பிலையிட்ட மோருடன் வந்தார்.\nகுடித்துவிட்டு, நன்றி சொல்லிக் கிளம்பினேன். அந்தச் சில நிமிடங்கள்தான் அவரைப் பார்த்தது. அவர் முகம்கூட மனதில் பதியவில்லை.\nநேற்று பெசன்ட் நகர் மின்மயானத்தில், சாஸ்திரிகள் ஐந்தாறு பேர் சுற்றிலும் நின்று மந்திரங்களை முழங்கிக்கொண்டு இருக்க, மீளாத் துயிலில் ஆழ்ந்திருந்தவர் அவர்தானா என்று என்னால் முகத்தைப் பார்த்து ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள இயலவில்லை.\nஆமாம், நேற்று காலமாகிவிட்டார், காலத்தால் அழியாத அமர காவியங்களைப் படைத்த பேராசிரியர் கல்கியின் அருமை மாட்டுப் பெண்.\nநான் போயிருந்தபோது மின் மயானத்தில் மந்திரம் ஓதும் சாஸ்திரிகள், மயான ஊழியர்கள் ஒரு சிலரைத் தவிர‌ யாருமே இல்லை. ஐந்து நிமிடம் கழித்து, தளர்ந்த நடையுடன் வந்தார் கி.ராஜேந்திரன். அவரோடு பத்துப் பதினைந்து பேர் வந்தார்கள். அவர்களில் பத்திரிகையாளர் சந்திரமௌலியைத் தவிர, எனக்குப் பரிச்சயமான முகம் வேறில்லை.\nஉடலுக்கு எரியூட்டும் வரை இருந்தேன். பின்னர், அங்கிருந்த பெஞ்ச்சில் அமர்ந்திருந்த கி.ராஜேந்திரனிடம் சென்று, என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். என் கைகளைப் பற்றிக்கொண்டார்.\n\"எதிர்பார்க்காத மரணம் இது. நல்லாத்தான் சிரிச்சுப் பேசிண்டிருந்தா. திடீர்னு மாஸிவ் அட்டாக். போயிட்டா. நினைக்கவே இல்லே இவ போயிடுவான்னு\nதிருமதி விஜயா ராஜேந்திரனின் முகம் இப்போதும் என் நினைவில் இல்லை; அன்று அவர் தந்த மோரின் மணமும் சுவையும் மட்டும் ஞாபகம் இருக்கிறது\nபார்த்ததும் கேட்டதும் மறந்துவிடலாம்; உணர்வு��ள் மறக்காது\nஇந்த வரிகளில் எல்லாமே அடங்கி விட்டது படித்துவுடன் மனம் கனத்தது .. என்ன சொல்வதென்று தெரியவில்லை\nநினைவஞ்சலியில் பதிந்த உணர்வுகளை சரியாக பதித்தீர்கள் ...\nஅற்புதமாய் ஒரு நினைவாஞ்சலி...அவருடைய ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்..\n’என்னைக் கவர்ந்த அழகிகள்’ பதிவு படிக்கும்போது எனக்குக் கிடைத்த அதே பிரமிப்புதான் இதைப் படிக்கும்போதும் ஏற்பட்டது. பதிவில் கண்ட அந்தப் புகைப்படம் எந்தச் சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்டது என்பதையும் ஒரு குறிப்பு கொடுத்திருக்கலாம்.\nநேற்று பெசன்ட் நகர் மின்மயானத்தில், சாஸ்திரிகள் ஐந்தாறு பேர் சுற்றிலும் நின்று மந்திரங்களை முழங்கிக்கொண்டு இருக்க, மீளாத் துயிலில் ஆழ்ந்திருந்தவர் அவர்தானா என்று...\\\\ என்னங்க இது... சுவாரஸ்யமா ஏதோ சொல்லிட்டு வரீஙகன்னு படிச்சுட்டிருந்தா, தடால்னு இப்படி ஒரு வரியைப் போட்டுத் தூக்கிவாரிப் போட வெச்சுட்டீங்க. அதிலும் அந்தக் கடைசி வரி கண்ணையும் மனசையும் கலக்கிடுச்சு. மறைந்த அன்னாருக்கு என் இதய அஞ்சலி\nமுதலில் வேளுக்குடி; அப்புறம் காபி குடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/4671", "date_download": "2018-07-19T04:14:40Z", "digest": "sha1:3B2ET3GEMWQSITT32COHWIBBRVQ7VKPN", "length": 11496, "nlines": 109, "source_domain": "www.tamilvoice.dk", "title": "ஒன்று போனால் ஒன்று இலவசம்.ஒரு அமைச்சரோடு இன்னொரு அமைச்சரையும் நீக்கினார் ஜெ.", "raw_content": "\nஒன்று போனால் ஒன்று இலவசம்.ஒரு அமைச்சரோடு இன்னொரு அமைச்சரையும் நீக்கினார் ஜெ.\n9. december 2011 admin\tKommentarer lukket til ஒன்று போனால் ஒன்று இலவசம்.ஒரு அமைச்சரோடு இன்னொரு அமைச்சரையும் நீக்கினார் ஜெ.\nதமிழக சட்டத்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.பரஞ்சோதி. இதையடுத்து அவர் அமைச் சரவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஒன்று போனால் ஒன்று இலவசம் என்பதுமாதிரி சமூக நலத்துறை அமைச்சர் செல்வி. ராமஜெயத்தையும் அதிரடியாக நீக்கினார் ஜெயலலிதா.\nதிருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு முன்பே பரஞ்சோதி மீது, திருமணம் செய்தவதாக கூறி ஏமாற்றினார் என்று டாக்டர் ராணி புகார் கூறினார். ஆனாலும் அத்தேர்தலில் வெற்றி பெற்றார் பரஞ்சோதி.\nவெற்றி பெற்ற அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அவரிடம் சட்டம், நீதிமன்றம், சிறைத்துறை பொறுப்பு வழங்கப்பட்டது.\nஇந்நிலையில் ராணி, பரஞ்சோதி விவகா��த்தை நீதிமன்றத்திற்கு எடுத்துச்சென்றார்.\nவிசாரணைக்குபின் நீதிமன்ற உத்தரவை அடுத்து பரஞ்சோதி மீது திருச்சி போலீஸ், கொலை முயற்சி மற்றும் பெண்களூக்கு எதிரான வன்கொடுமை சட்டம் என்று 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது. இதனால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.\nஇதையடுத்து தமிழக அமைச்சரவையில் இருந்து பரஞ்சோதியை நீக்கி உத்தரவிட்டுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. திருச்சி புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவியிலிருந்தும் பரஞ்சோதி நீக்கப்பட்டார்.\nசமூக நலத்துறை அமைச்சர் செல்வி.ராமஜெயமும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.\nகல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கூடுதல் பொறுப்பாக சட்டத்துறை அளிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம், சிறைத்துறை பொறுப்பையும் அவரே வகிப்பார்.\nசமூக நலத்துறை அமைச்சராக பா.வளர்மதி அறிவிக்கப்பட்டுள்ளார்.சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏவாக தேர்வானவர் பா.வளர்மதி.\nஇந்து சமயநிலையத்துறை அமைச்சரானார் எம்.எஸ். எம். ஆனந்தன். திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏவாக இருப்பவர் எம்.எஸ்.எம்.ஆனந்தன்.\nதிமுகவுடன் விரிசலும் இல்லை; கசப்பும் இல்லை -திருமா\nவிடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘’தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேற வில்லை. தொடர்ந்து அந்த கூட்டணியில் நீடிக்கிறோம். தி.மு.க. வுடன் விரிசலும் இல்லை. கசப்பும் இல்லை’’ என்று கூறினார். அவர் மேலும், ’’ பா.ம.க. பொதுக்குழுவில் உள்ளாட்சி தேர்தலில் விடுதலை சிறுத்தையுடன் கூட்டணி அமைத்து போட்டியிட தீர்மானம் நிறை வேற்றி அழைப்பு விடுத்தது. மாநில செயற்குழுவில் இது குறித்து முடிவு செய்யப்படும். திருச்சி இடைத் தேர்தலில் விடுதலை […]\nமுள்ளிவாய்க்கால் படுகொலை பற்றி கருத்துக்கூற மறுத்த ரஜினிகாந்த்\nமுள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தினம் பற்றிய கேள்விக்கு பதில் அளிக்க நடிகர் ரஜினிகாந்த் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தமிழர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது ஈழத் தமிழர்கள் கொத்து கொத்தாக முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டதன் நினைவு நாள் குறித்த கேள்விக்கு பதில் சொல்ல நடிகர் ரஜினிகாந்த் மறுப்பு தெரிவித்த��ள்ளார்.\nடக்ளஸ் தேவானந்தா ஒரு தேடப்படும் குற்றவாளியே – சென்னை நீதிமன்றம்\nமுன்பு சென்னையில் தங்கியிருந்தபோது கொலை, கொள்ளை மற்றும் குழந்தை கடத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்ட, இலங்கையின் இப்போதைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஒரு தேடப்படும் குற்றவாளியே என சென்னை நீதிமன்றம் அறிவித்துள்ளது. இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ்நாட்டில் தங்கி இருந்தபோது 1986-ம் ஆண்டில் சென்னை சூளைமேட்டில் துப்பாக்கி சூட்டில் திருநாவுக்கரசு என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த வழக்கில் டக்ளஸ் தேவானந்தா குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இந்த வழக்கு விசாரணை சென்னை 4 வது கூடுதல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. […]\nகொல்கத்தா மருத்துவமனையில் தீ விபத்து: 73 பேர் பலி\nநேட்டோவுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathvishayam.wordpress.com/2017/07/21/shiva-manasa-pooja-sadasiva-brahmendral/", "date_download": "2018-07-19T04:10:43Z", "digest": "sha1:WEOQFAQ2GGXUWJ4L7FRHPO6EROSPPZ6D", "length": 8172, "nlines": 71, "source_domain": "sathvishayam.wordpress.com", "title": "Shiva manasa pooja – Sadasiva Brahmendral | sathvishayam", "raw_content": "\nசிவ மானஸிக பூஜா என்ற ஸ்தோத்திரத்தில் பிரார்த்திக்கிறார் ஸ்ரீ ஸதாசிவ பிரம்மேந்திராள்.\nஈச்வரா. நான் உனக்கு உபச்சாரம் செய்வதாக நினைத்துப் பூஜை செய்தாலும் உண்மையில் அபசாரம் செய்வதாகத் தோன்றுகிறது. திரிலோகமும் வியாபித்த உன் திருவடியை நான் ஒர் உத்தரணி தீர்த்தத்தால் அலம்ப முடியுமா. விசுவாகரமான உன் சரீரத்திற்கு இந்த சிறிய வஸ்திரத்தைக் கட்டி மூட முடியுமா.\nஉனக்கு நமஸ்காரம் பண்ணினால், என் காலை எந்தப் பக்கம் நீட்டினாலும் நீ தான் இருக்கிறாய். ஆனபடியால் உனக்கு நேரே காலை நீட்டிய தோஷம் அல்லவா எனக்கு ஏற்படுகிறது. சரி பூஜையே வேண்டாம் என்று பிரார்த்தனை செய்யப் பார்த்தால், எல்லாம் அறிந்த ஸர்வக்ஞான உன்னிடம் பிரார்த்திப்படும் அபசச்சாரமாக அல்லவா இருக்கிறது.\nபிரார்த்தனை என்றால் உனக்குத் தெரியாதவற்றை நான் கேட்பதாகத்தானே ஆகும். ஸர்வக்ஞன் என்பதற்கு என் பிரார்த்தனையே குறைவு உண்டாக்குகிறது. இருந்தாலும் பிரார்த்தனை செய்யவேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிற அளவுக்கு நான் குறை உள்ளவனாகவே இருக்கத்தானே செய்கிறேன்.\nஅதனால் அந்தக் குறை நீங்குவதற்காக உன்னிடம் எதைப் பிரார்த்திப்பது எல்லாமான நீயேதான் நானாகவும் ��கியிருக்கிறாய் என்று தெரியாமல் என்னைக் குறைவு படுத்திக் கொண்டிருக்கிறேனே. இந்தக் குறையை நீக்கு என்றே பிரார்த்திக்கிறேன். அகண்ட ஆனந்த ஸ்வரூபம். உன்னைத் தவிர வேறில்லை என்று வேதம் சொல்கிறது.\nஇருந்தாலும் பூரண ஆனந்தமாக உனக்கு வேறாக இப்படிக் கோணலும் மாணலுமாகக் குறையோடு நான் ஒருத்தன் இருப்பதுபோல் தோன்றுகிறதே. இல்லாவிட்டால் அழுதுகொண்டு இப்படி நான் பிரார்த்தனை பண்ண வரவேண்டியதே இல்லையே. இப்படி நான் உனக்கு வேறாக இருப்பதாகத் தோன்றுவதைப் போக்கடி. போக்கினால் நீதான் எல்லாமும், நீதான் நானும்.\nஅதாவது நான்தான் எல்லாமும் என்றாகும் அதாவது உன்னிடம் நான் இதைத்கொடு அதைக்கொடு என்று வெளி வஸ்துக்களைக் கேட்கவில்லை. என்னையே எனக்குக் கொடு என்றே பிரார்த்திக்கிறேன் என்பது தான் அது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-19T04:14:16Z", "digest": "sha1:EIGC3OU7CT2IGDB47SCKHZHF572FCY3F", "length": 21123, "nlines": 196, "source_domain": "athavannews.com", "title": "» கண்டன ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nயாழில் மாணவிகள் இருவர் துஷ்பிரயோகம்: ஆசிரியர் கைது\nதமிழர்களுக்கு மாத்திரமே நல்லிணக்கம் போதிக்கப்படுவதாக சிறிதரன் ஆதங்கம்\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் முக்கிய கூட்டம்\nசொத்துப் பறிமுதல் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் தாக்கல்\nஎதிர்க்கட்சி தலைவர் பதவியினை எழுத்து மூலம் கோர கூட்டு எதிர்கட்சி தீர்மானம்\nஅரசியலமைப்பை மீறி சி.வி. செயற்படுகிறார்: சந்திரசேன குற்றச்சா\nசிங்கப்பூர் கடைபிடிக்கும் கொள்கையை இலங்கை அரசு கடைபிடிப்பதில்லை\nசம்பந்தன் ஒருவரே எதிர்க்கட்சி தலைமைக்கு தகுதியானவர் \nநல்லாட்சியின் எரிபொருள் சூத்திரத்தால் மக்கள் பாதிப்பு: கிழக்கில் ஆர்ப்பாட்டம்\nமுதலமைச்சராவதற்கு கல்வியும் பட்டமும் தேவையில்லை: ஜி.ரி.லிங்கநாதன்\nகுற்றாலம் அருவிகளில் நீராட தொடர்ந்தும் தடை\nகாவிரி தொடர்பாக வழக்குத் தொடர முடியாது: எடப்பாடி பழனிசாமி\nரஷ்யாவுடன் இணைந்து செயற்படுவது நன்மையே: ட்ரம்ப்\nஇஸ்ரேலுடன் ஹமாஸ் போராளிகள் போர்நிறுத்த ஒப்பந்தம்\nஆர்ஜென்டினா பயிற்சியாளர் பதவி விலகினார்\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியய��கம்\nஈழத்துக் கலைஞனின் ‘சாலைப்பூக்கள்’ அடுத்தவாரம்\nபெப்ரவரி 23 முதல் ‘கோமாளி கிங்ஸ்’ முழு நீள இலங்கைத் தமிழ்த் திரைப்படம்\nஇசையால் கட்டிப்போட்ட சொல்லாமேலே பாடல்\nபல்லாயிரம் பக்தர்கள் புடைசூழ தேரில் வலம்வந்த நாகபூசணி அம்மன்\nஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா\nமுன்னேஸ்வரம் ஆலய மஹா கும்பாபிஷேகம்\nமட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் சிவம் பாக்கியநாதனுக்கு கௌரவிப்பு\nகளுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய தீர்த்தோற்சவம்\nஅம்பாறை வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் பாற்குட பவனி\nஃபேஸ்புக்கில் நாம் செலவிடும் நேரத்தை அறியும் புதிய வசதி\nஉலகில் புதிய அம்சத்துடன் அறிமுமாகியுள்ள ஹொனர் ஹெட்போஃன்\nஐ போஃன்களில் கையெழுத்துக்களைப் புரிந்துகொள்ளும் புதிய வசதி\nஇன்டர்நெட் இல்லாமல் கூகுள் குரோமில் செய்திகளைப் படிக்கலாம் – எவ்வாறு தெரியுமா\nஎம்மைப் பின்தொடரும் ஃபேஸ்புக் – எவ்வாறு தெரியுமா\nமனித உடலில் புதிய உறுப்பு கண்டுபிடிப்பு\nமூளை புற்று நோய்: புதிய மருந்தை கண்டுபிடித்து அசத்திய விஞ்ஞானிகள்\nஅழிவில்லா மனித குலத்தை உருவாக்க மூளைக்குள் ஓர் கருவி\nநீர்பாசன திணைக்கள உத்தியோகத்தர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nநீர்பாசன திணைக்கள உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தினை கண்டித்தும் தாக்குதலாளி தொடர்பில் முறையான விசாரணையினை வலிறுத்தியும் மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை நீர்பாசன திணைக்கள ஊழியர் சங்கத்தின... More\nஅரசாங்கத்திற்கு ஆதரவாக ஐ.நா. தலைமையகத்தை முற்றுகையிட்ட இலங்கையர்கள்\nஇலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாக தெரிவித்துள்ள உலகளாவிய இலங்கை மன்றம், அதனை கண்டித்து ஜெனீவாவில் கண்டன ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளது. ஜெனீவாவிலுள்ள ஐ.நா. சபையின் தலைமையகத்திற்கு முன்ன... More\nஇனவாத செயல்களுக்கு எதிராக குரல் கொடுக்க அழைப்பு\nகண்டியில் இடம்பெற்ற இனவாத வன்முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, யாழ்ப்பாணத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் எதிர்வரும் 13ஆம் த��கதி (செவ்வாய்க்கிழமை) முற்பக... More\nமட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கண்டன ஆர்ப்பாட்டம்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான போக்குவரத்து பாதையான கல்லடி பாலத்தினை மறித்து மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் இன்று (புதன்கிழமை) ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். நல்லாட்சியில் கிழக்கு மாகாணசபையில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு பெரும்... More\nமன்னாரில் சமூர்த்தி பயனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்\nமன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள 36 கிராம அலுவலகர் பிரிவில் உள்ள மக்கள் ஒன்றிணைந்து இன்று (செவ்வாய்க்கிழமை )காலை கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் 1981 குடும்பங்கள் வாழ்வின் எ... More\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கண்டன ஊர்வலம் முன்னெடுப்பு\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் இன்றையதினம் (வெள்ளிக்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 50 நாட்களாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையிலேயே இன்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள... More\nவிவசாயிகளுக்கு ஆதரவான தமிழ்நாடு காங்கிரஸ் குழுவின் கண்டன ஆர்ப்பாட்டம் பிற்போடப்பட்டது\nதமிழக நலன்களுக்கு எதிராக மத்தியில் நரேந்திரமோடி அரசு வஞ்சகப் போக்குடன் செயற்படுவதை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் குழு சார்பாக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி நடத்தப்படவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஏப்ரல் 5 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது... More\nமத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து ஏப்ரல் 3ஆம் திகதி கண்டன ஆர்ப்பாட்டம்: திருநாவுக்கரசர்\nதமிழகத்தின் உரிமைகளை பறிக்கும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் திகதி கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக் குழு தலைவர் சு.திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்ற... More\nதமிழக பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் 14ஆம் திகதி கண்டன ஆர்ப்பாட்டம்\nதமிழக பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், எதிர்வரும் 14ஆம் திகதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் இ... More\nயாழில் மாணவிகள் இருவர் துஷ்பிரயோகம்: ஆசிரியர் கைது\nஎதிர்க்கட்சி தலைவர் பதவியினை எழுத்து மூலம் கோர கூட்டு எதிர்கட்சி தீர்மானம்\nஅமெரிக்கா மீதான ரஷ்யாவின் அச்சுறுத்தல் தொடர்கிறது: வெள்ளை மாளிகை\nபிரித்தானியாவில் கொள்ளையர்களை விரட்டிய இலங்கை தமிழர்\nபாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: மத்திய அமைச்சரவை அங்கீகாரம்\nஇலங்கை அரசிடம் பணம் பெற்ற வட அயர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கம்\nவிஜயகலா மகேஸ்வரனிடம் நாளை வாக்குமூலம் பெற நடவடிக்கை\nவட மாகாண அமைச்சரவை கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்குமாறு அறிவிப்பு\nஊழலை குறைக்க முக்கிய முடிவு எடுக்கப்பட்டது: ஜனாதிபதி\nஉலகில் அதிக சாதனைகளை படைத்தவரின் புதிய சாதனை\nவடமேற்கு சீனாவில் இக்கரஸ் கிண்ண பறக்கும் விழா\n – கரடி கூறிய சாஸ்திரம்\nஇந்திய கொடியுடன் ஆபிரிக்க மலையுச்சியில் பிரசாரம் செய்து இளைஞர் புது சாதனை\nதிருச்சியில் இடம்பெற்ற புறா பந்தயம்\nமும்பரிமாண தோற்றத்தில் இலகுவாக வீடமைப்பது எப்படி\nமெக்சிகோ நிலநடுக்கத்தில் வெளிப்பட்ட பழங்கால பிரமிட்\nநான்கு வயதில் ஓவியக்கலை: அனைவரையும் தன் பக்கம் ஈர்த்த சிறுவன்\nரஷ்ய மிருகக்காட்சிச் சாலைக்கு புதிய வரவுகள்\nஉலகமே கண்டு வியக்கும் தமிழனின் மீன்பிடி – வித்தியாசமான கண்டுபிடிப்பு\nசர்வதேச வர்த்தக இழுபறி பொருளாதார வளர்ச்சிக்கு சவால்- IMF\nதொழில் பாதுகாப்புத்துறையை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை\n2018 ஆம் ஆண்டிற்கான SLIM Brand Excellence விருதுகள் அறிவிப்பு\nஅமசொன் நிறுவனத்தின் ஐரோப்பிய தொழிலாளா்கள் மீண்டும் இன்று ஆா்ப்பாட்டம்\nஇலங்கை துறைமுக அதிகார சபையினால் நாட்டிற்கு அதிக வருமானம்\nஉலகின் முதலாவது செல்வந்தராக Amazon உாிமையாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/barani-nakshatra-names?page=1", "date_download": "2018-07-19T03:34:38Z", "digest": "sha1:S7GII3KXP7AWJFKVKD3ALBKK7J3DRYQX", "length": 7874, "nlines": 173, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Barani | Page 2 | Baby names", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண��டியவை\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nபெயரின் அர்த்தம் / பொருள்\nஅதிஷ்டம் எப்போதும் உங்களுடன் இருக்கும். தனவரவு பற்றிய‌ சிந்தனை உடையவர்கள். உடல் உழைத்து வேலை செய்ய‌ விருப்பம் இல்லாதவர்கள். குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் எண்ணம் இருக்கும். Money minded and income minded person. Fun loving person show more interest in entertainment. Handle everything with care. A lucky person.\nச, சி, சொ வில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. ச, சி, சொ வில் ஆரம்பமாகும் குழந்தை more\nப‌, பா வில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. ப‌, பா வில் எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை more\nஅ, ஆ வில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள் 03\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை more\nஅ, ஆ வில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள் 02\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை more\nஅ, ஆ வில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை more\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://chennaipithan.blogspot.com/2011/03/blog-post_28.html", "date_download": "2018-07-19T04:14:36Z", "digest": "sha1:DW6XLXWCUYHJWA2RRXUDHIQ5NLQYZWA5", "length": 29739, "nlines": 315, "source_domain": "chennaipithan.blogspot.com", "title": "நான் பேச நினைப்பதெல்லாம்: உலகம் அழியப்போகிறது!", "raw_content": "(எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம், சொல்ல முடிந்ததோ மிகக் கொஞ்சம் )\nதிங்கள், மார்ச் 28, 2011\nஉங்களுக்கு நிறைவேறாத ஆசைகள் ஏதாவது இருக்கின்றதா\nஇதை அனுபவிக்க வேண்டும் என்று நினைத்து அது முடியாமற் போனவை ஏதாவது உண்டா\nமுக்கியமான சில செயல்களைச் செய்யாமல் தள்ளிப்போட்டுக் கொண்டே வருகிறீர்களா\nவாழ்க்கையில் நாலு பேருக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தும் எதுவும் செய்யாமல் இருக்கிறீர்களா\nஎல்லாவற்றையும் உடனே செய்து முடித்து விடுங்கள்இனிக் கால தாமதம் வேண்டாம்இனிக் கால தாமதம் வேண்டாம் ஏனெனில் உங்கள் வசம் இருக்கும் காலம் மிகக் குறைவு\nவரும் மே மாதம்,21ஆம் தேதி மாலை 6.00 மணிக்கு உலக���் அழியப் போகிறது\nஉலகில் உள்ளவர்களில் 2 விழுக்காடு மக்கள்,அந்த நேரத்தில் சொர்க்கம் சென்றடைவர்\nஇது நான் சொல்லவில்லை;ஓக்லேண்ட்,கலிஃபோர்னியாவில் இருக்கும்,89 வயதான ஹரால்ட் கேம்பிங்க் என்ற மதபோதகர் கூறுகிறார்.\nஒரு பொறியாளராக இருந்து,போதகராக மாறிய இவர்,இவரைத்தொடர்பவர்களின் நன்கொடையினால் தொடங்கிய 66 வானொலி நிலையங்கள் மூலமாகப் பிரசாரம் செய்து வருகிறார்.அந்தப் பிரசாரத்தில் அவர் கூறியதே இதுயு.எஸ்.ஸில் 2000 விளம்பர அட்டைகள் மூலமும் இது விளம்பரப்படுத்தப் பட்டுள்ளது\nஉலககோப்பை கிரிக்கெட் முடிந்து விடும்\nதமிழ்நாட்டில் தேர்தல் முடிவு தெரிந்து புதிய ஆட்சி மலர்ந்து விடும்\nஇப்போதைக்கு இவைதானே நம் முக்கிய கவலைகள்\nPosted by சென்னை பித்தன் at 11:33 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: உலகம், செய்திகள், வாழ்க்கை\nசீரியஸ்ஸா பதிவு போட்டுட்டு காமடியா முடிச்சிட்டிங்களே சில ஆறுதல்கள் என்று போடாமல் இருந்திருந்தால் சுவாரஸ்யமான பின்னூட்டங்களை படித்திருக்கலாம்.\nமுத்துசிவா 28 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 12:02\nஅய்யயோ... அப்போ IPL யாரு win பண்ணுவாங்கன்னு தெரியாதா\nஆகாயமனிதன்.. 28 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 12:18\nஉலககோப்பை கிரிக்கெட் முடிந்து விடும்\nதமிழ்நாட்டில் தேர்தல் முடிவு தெரிந்து புதிய ஆட்சி மலர்ந்து விடும்\nஇப்போதைக்கு இவைதானே நம் முக்கிய கவலைகள்\nசீரியஸ்ஸா பதிவு போட்டுட்டு காமடியா முடிச்சிட்டிங்களே சில ஆறுதல்கள் என்று போடாமல் இருந்திருந்தால் சுவாரஸ்யமான பின்னூட்டங்களை படித்திருக்கலாம்.\nஅய்யயோ... அப்போ IPL யாரு win பண்ணுவாங்கன்னு தெரியாதா\nஏன் அழியக் கூடாது () என்ற கேள்வியும் உண்டு\nசென்னை பித்தன் 28 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 12:31\n//சீரியஸ்ஸா பதிவு போட்டுட்டு காமடியா முடிச்சிட்டிங்களே சில ஆறுதல்கள் என்று போடாமல் இருந்திருந்தால் சுவாரஸ்யமான பின்னூட்டங்களை படித்திருக்கலாம்.//\nசென்னை பித்தன் 28 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 12:35\n//அய்யயோ... அப்போ IPL யாரு win பண்ணுவாங்கன்னு தெரியாதா\nசென்னை பித்தன் 28 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 12:38\n//ஏன் அழியக் கூடாது () என்ற கேள்வியும் உண்டு//\nஏன் அழிய வேண்டும் என்ற கேள்வியும் அதில் அடக்கமல்லவா\nMANO நாஞ்சில் மனோ 28 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 12:38\n//இப்போதைக்கு இவைதானே நம் முக்கிய கவலைகள்\nஹா ஹா ஹா ஹா டச்சிங் டச்சிங்...\nசென்னை பித்தன் 28 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 12:40\nMANO நாஞ்சில் மனோ கூறியது...\n//இப்போதைக்கு இவைதானே நம் முக்கிய கவலைகள்\n// ஹா ஹா ஹா ஹா டச்சிங் டச்சிங்...//\nவே.நடனசபாபதி 28 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 12:41\nஉலகம் மே மாதம் 21 ஆம் தேதி அழியப்போகிறதா எனக்கு ஒரே ஒரு நிறைவேறாத ஆசை உண்டு.\nஅது வேறொன்றும் இல்லை. பதிவர்களில் சிலர் தரக்குறைவாகவும், தனக்குப்பிடிக்காதவர்களை தரம் தாழ்ந்து வசை பாடி பதிவிடுகிறார்கள்.இவை எல்லாம் மறைந்து எல்லோரும் ஒருவரை ஒருவர் நேசிக்கும் நாள் வருமா என்ற ஆசைதான்.\nஅது மே மாதம் 21 ஆம் தேதிக்குள் நடக்குமா\nசென்னை பித்தன் 28 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 12:47\nஉலகம் மே மாதம் 21 ஆம் தேதி அழியப்போகிறதா எனக்கு ஒரே ஒரு நிறைவேறாத ஆசை உண்டு.\nஅது வேறொன்றும் இல்லை. பதிவர்களில் சிலர் தரக்குறைவாகவும், தனக்குப்பிடிக்காதவர்களை தரம் தாழ்ந்து வசை பாடி பதிவிடுகிறார்கள்.இவை எல்லாம் மறைந்து எல்லோரும் ஒருவரை ஒருவர் நேசிக்கும் நாள் வருமா என்ற ஆசைதான்.\nஅது மே மாதம் 21 ஆம் தேதிக்குள் நடக்குமா\nஅடிப்படை மனித குணம் மாறுமா\nஉங்கள் ஆசை நிறைவேறினால் நல்லதுதான்\n# கவிதை வீதி # சௌந்தர் 28 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 1:21\nமனிதனின் ஆசை இப்படி கொஞ்ச காலத்தில் எப்படி தீர்த்துக் கொள்வது...\nகே. ஆர்.விஜயன் 28 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 2:53\nஅப்போ நான் வாங்கின வங்கிகடன் எல்லாம் கட்ட வேண்டாம். ஐயோ ஜாலி..ஜாலி.\nகே. ஆர்.விஜயன் 28 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 2:56\nதாத்தாவின் இலவசங்களை வாங்காமல் சாவதில் வருத்தம் உண்டு. அந்த குடும்பம் அழிவதால் அடுத்து தோன்றும் உலகமாவது நன்றாக இருக்கும். அது போதும்.\nசென்னை பித்தன் 28 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 4:58\n# கவிதை வீதி # சௌந்தர் கூறியது...\n// என்னங்க இப்படி சொல்லிட்டிங்க...\nமனிதனின் ஆசை இப்படி கொஞ்ச காலத்தில் எப்படி தீர்த்துக் கொள்வது...\nஎந்த ஆசை ,எந்ததேவை, முக்கியமோ அதற்கு முன்னிரிமை கொடுத்து முடித்து விட வேண்டியதுதான்\nசென்னை பித்தன் 28 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 4:59\n//அப்போ நான் வாங்கின வங்கிகடன் எல்லாம் கட்ட வேண்டாம். ஐயோ ஜாலி..ஜாலி.//\nகெட்டதிலும் ஒரு நல்லது இருக்கிறது பார்த்தீர்களா\nசென்னை பித்தன் 28 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 5:01\n// தாத்தாவின் இலவசங்களை வாங்காமல் சாவதில் வருத்தம் உண்டு. அந்த குடும்பம் அழிவதால் அடுத்து தோன்றும் உலகமாவது நன்றாக இருக்கும். அது போதும்.//\nஅவர் பரமாத்மா மாதிரி-சம்பவாமி யுகே யுகே\nமனம் திறந்து... (மதி) 28 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 6:02\nநேத்து வரைக்கும் நீங்க மட்டும் தான் \"பித்தன்\" ஆக இருந்தீங்க இப்ப என்னடான்னா, அந்த அராத்து...சாரி, ஹரால்டு கூட சேந்துகிட்டு எங்க எல்லாரையுமே \"பித்தர்களா\" மாத்திடுவீங்க போலிருக்கே இப்ப என்னடான்னா, அந்த அராத்து...சாரி, ஹரால்டு கூட சேந்துகிட்டு எங்க எல்லாரையுமே \"பித்தர்களா\" மாத்திடுவீங்க போலிருக்கே இது உங்களுக்கே நல்லா இருக்கா\n 28 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 6:38\nஏன் சார், இப்படி வயத்துல புளிய கரைகிறீங்க.. இன்னும் என்னன்னவோ இருக்கு , அதை எல்லாம் முழுக்க இல்லாட்டியும் கொஞ்சமாவது பார்த்துட்டு அப்புறமா செத்து போகலாம்னு இருக்கேன். நாசமா போகட்டும் அந்த ஹரால்ட் கேம்பிங்க்ம் அந்த ஆளோட மத போதனையும். போங்க சார் மூட் அவுட் ஆகிடீங்க....\nFOOD 28 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 7:35\nநல்லா சொன்னீங்க. இது நல்லவர்களுக்கு தகவல். பொல்லாதவர்களுக்கு எச்சரிக்கை.\nசென்னை பித்தன் 28 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 8:21\nமனம் திறந்து... (மதி) கூறியது...\n//நேத்து வரைக்கும் நீங்க மட்டும் தான் \"பித்தன்\" ஆக இருந்தீங்க இப்ப என்னடான்னா, அந்த அராத்து...சாரி, ஹரால்டு கூட சேந்துகிட்டு எங்க எல்லாரையுமே \"பித்தர்களா\" மாத்திடுவீங்க போலிருக்கே இப்ப என்னடான்னா, அந்த அராத்து...சாரி, ஹரால்டு கூட சேந்துகிட்டு எங்க எல்லாரையுமே \"பித்தர்களா\" மாத்திடுவீங்க போலிருக்கே இது உங்களுக்கே நல்லா இருக்கா இது உங்களுக்கே நல்லா இருக்கா\nசென்னை பித்தன் 28 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 8:25\n// ஏன் சார், இப்படி வயத்துல புளிய கரைகிறீங்க.. இன்னும் என்னன்னவோ இருக்கு , அதை எல்லாம் முழுக்க இல்லாட்டியும் கொஞ்சமாவது பார்த்துட்டு அப்புறமா செத்து போகலாம்னு இருக்கேன். நாசமா போகட்டும் அந்த ஹரால்ட் கேம்பிங்க்ம் அந்த ஆளோட மத போதனையும். போங்க சார் மூட் அவுட் ஆகிடீங்க.... இன்னும் என்னன்னவோ இருக்கு , அதை எல்லாம் முழுக்க இல்லாட்டியும் கொஞ்சமாவது பார்த்துட்டு அப்புறமா செத்து போகலாம்னு இருக்கேன். நாசமா போகட்டும் அந்த ஹரால்ட் கேம்பிங்க்ம் அந்த ஆளோட மத போதனையும். போங்க சார் மூட் அவுட் ஆகிடீங்க....\nகிட்டத்தட்ட இரண்டு மாதம் பாக்கி இருக்கிறது.திடீரென்��ு வரும் முடிவை விட முன்னமே தெரிவது நல்லதுதானே இதுக் கெல்லாம் மூட் அவுட்டாகலாமா\nசென்னை பித்தன் 28 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 8:28\n// நல்லா சொன்னீங்க. இது நல்லவர்களுக்கு தகவல். பொல்லாதவர்களுக்கு எச்சரிக்கை.//\nஏதாவது ஒரு பிறவியில் எப்போதாவது நடக்கத்தானே போகிறது\nமனம் திறந்து... (மதி) 28 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 11:49\nநீங்க கிளப்பின பீதியிலேயே பாதிப்பேர் காலியாயிடுவாங்கன்னு நெனைக்கிறேன் அப்படீன்னா .... May 23, Monday நம்ப Blog Traffic Rank 20க்குள்ள வந்துடுங்கிறீங்க அப்படீன்னா .... May 23, Monday நம்ப Blog Traffic Rank 20க்குள்ள வந்துடுங்கிறீங்க ஹூம்ம் ...அப்போ சரி \nஅப்பாதுரை 29 மார்ச், 2011 ’அன்று’ முற்பகல் 7:47\nபோகும் போது கொண்டு போக முடியாது, அதனால் எனக்குத் தெரிந்த ஒரு அப்பாவியின் பேங்க் அகவுண்டில் எல்லாவற்றையும் இப்பவே ட்ரேன்ஸ்பர் செய்தால் 2 விழுக்காடுக் கூட்டத்தில் நீங்கள் சேர வாய்ப்புண்டு. சொல்லிவிட்டேன். பேங்க் அகவுன்ட் விவரம் அனுப்புகிறேன்.\nசென்னை பித்தன் 29 மார்ச், 2011 ’அன்று’ முற்பகல் 11:03\nமனம் திறந்து... (மதி) கூறியது...\n// நீங்க கிளப்பின பீதியிலேயே பாதிப்பேர் காலியாயிடுவாங்கன்னு நெனைக்கிறேன் அப்படீன்னா .... May 23, Monday நம்ப Blog Traffic Rank 20க்குள்ள வந்துடுங்கிறீங்க அப்படீன்னா .... May 23, Monday நம்ப Blog Traffic Rank 20க்குள்ள வந்துடுங்கிறீங்க ஹூம்ம் ...அப்போ சரி \nகவுண்ட் டௌன் ஆரம்பமாகி விட்டதுஇன்று முதல் எழுதிக் குவிங்கஇன்று முதல் எழுதிக் குவிங்க20க்குள்ள என்ன, முதலாவதாகவே வந்துடலாம்20க்குள்ள என்ன, முதலாவதாகவே வந்துடலாம்\nசென்னை பித்தன் 29 மார்ச், 2011 ’அன்று’ முற்பகல் 11:06\n//போகும் போது கொண்டு போக முடியாது, அதனால் எனக்குத் தெரிந்த ஒரு அப்பாவியின் பேங்க் அகவுண்டில் எல்லாவற்றையும் இப்பவே ட்ரேன்ஸ்பர் செய்தால் 2 விழுக்காடுக் கூட்டத்தில் நீங்கள் சேர வாய்ப்புண்டு. சொல்லிவிட்டேன். பேங்க் அகவுன்ட் விவரம் அனுப்புகிறேன்.//\nசித்தூர்.எஸ்.முருகேசன் 30 மார்ச், 2011 ’அன்று’ முற்பகல் 4:17\nஹும்.. நல்லாவே டெவலப் ஆயிட்டாய்ங்கப்பா.\nஅதுசரி போஸ்ட் கார்டுலதான் டர்ராக்கிட்டிருந்தாய்ங்க - அப்பாறம் மெயிலுக்கு வந்தாய்ங்க\nஇப்ப ரேடியோ வேறயா. நல்லாவே வெளங்கும்யா..\nஅப்பாதுரை 1 ஏப்ரல், 2011 ’அன்று’ முற்பகல் 6:00\nஉலகம் அழியப்போகுது அகவுன்ட் என்ன அகவுன்ட்னு எல்லாருமே அப்படி நெனச்சு அகவுன்ட் ட்ரான்ஸ்பர் பண்ணமாட்டாங்களா (நப்பாசை)...\nசென்னை பித்தன் 1 ஏப்ரல், 2011 ’அன்று’ முற்பகல் 11:55\n//உலகம் அழியப்போகுது அகவுன்ட் என்ன அகவுன்ட்னு எல்லாருமே அப்படி நெனச்சு அகவுன்ட் ட்ரான்ஸ்பர் பண்ணமாட்டாங்களா (நப்பாசை)..//\nகணக்கு எண் கொடுத்திருந்தால் இன்று ஒரு நல்ல தொகை அஉப்பியிருக்கலாம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமன நிறைவுடன் விடை பெறுகிறேன்\nபிறக்கப் போகும் குழந்தை ஆணாபெண்ணா\nஒரு கிடாயின் கருணை மனு..-1\nஅண்ணாவை முத்தமிட்ட பிரபல நடிகை\nதினம் ஒரு புதுப் பிறவி\nதொப்பி பற்றிய ஒரு புதுக்கதை\nஎன் காதலியின் அரிய புகைப்படங்கள்\n’கர’ ஆண்டுக்கு ஒரு கவிதை\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gokisha.blogspot.com/2010/06/blog-post_17.html", "date_download": "2018-07-19T03:58:37Z", "digest": "sha1:QFJ3HMYGXFNVKT5DTN6HZLQCHXVQO7WB", "length": 45318, "nlines": 392, "source_domain": "gokisha.blogspot.com", "title": "என் பக்கம்: மறை பொருள் ரகசியங்கள்......", "raw_content": "\nஇத்தனை ஆண்டுகளாய் எனக்குள் அடைக்கலமாகியிருந்தவற்றை, உங்கள் பார்வைக்காக இங்கே பதிக்கின்றேன். “எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”\nஆவ்வ்வ் மை முத்துராமன் மாமா:), பாடுபவர் மை பேவரிட் ஜேசுதாஸ் அங்கிள்:)\nநான் ரெடி, நீங்க ரெடியோ\nதலைப்பைப் பார்த்ததும் எல்லோரும் யோசிப்பீங்கள், நானும் ஏதோ சொல்ல வெளிக்கிடுகிறேன் என. அப்படியில்லை, இதுவரை காலமும், ஹீலிங் என்றால் என்ன, தியானம் என்றால் என்ன, வர்ம வைத்தியம் என்றால் என்ன, வர்ம வைத்தியம் என்றால் என்ன, என எனக்கு “கடுகளவு” கூடத் தெரியாது.\nமுதன்முதலில் ஹைஷ் அண்ணன் “அறுசுவை” தளத்துக்கு வந்து, “மறைபொருள் ரகசியம்” எனத் தலைப்பிட்டபோது, சிதம்பர சக்கரத்தைப் பேய் பார்ப்பது போலதான் பார்த்தேன்... என்னோடு நிறையப்பேர் அப்படித்தான் பார்த்தார்கள்:).\nஅதன்பின்பு, ஒவ்வொரு பகுதியாக புதுப்புது, நல்ல விஷயங்கள், மருத்துவங்கள் என, பல பல கற்றுக்கொண்டோம். தியானம் செய்வதெல்லாம், விரும்பாத ஒன்றாக இருந்த எனக்கு, அனைத்திலும் நிறையவே நம்பிக்கை வந்தது. மூச்சுப்பயிற்சி செய்யக் கற்றுக்கொண்டேன். அதனால் நான் அடைந்த நன்மைகள் பல. இப்படி நிறையவே சொல்லலாம்.... , இத்தோடு நிறுத்துகிறேன். “மறைபொருள் ரகசியம்” பகுதிகளைக் காண விரும்புபவர்கள்... இங்கே வாங்கோ...\nஎனக்கு எப்பவுமே, சின��ன வயதிலிருந்தே, தத்துவங்கள், பொன்மொழிகள், அர்த்தமுள்ள வாக்கியங்கள் மிகவும் பிடிக்கும். அப்படியானவற்றைச் சேகரிப்பதிலேயே, என் பாதிப்பொழுதுகள் முன்பெல்லாம் கழிந்தது. இப்போது நேரம் போதாமல் இருப்பினும், கிடைக்கும் நேரத்தைப் பயன்படுத்தி அவற்றைச் சேகரிப்பேன்.\nஅப்படித்தான்... மறை பொருள் ரகசியங்கள் சொல்கின்றபோது, ஹைஷ் அண்ணன், இடையிடையே அப்பப்ப தத்துவ வரிகளையும் அவர், இணைக்கத் தவறுவதில்லை. அதில் ஓடியோடிப்:) பொறுக்கி சேகரித்ததன் தொகுப்பையே இங்கு தருகிறேன்.\n1)முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.\n2)ஒருவரை வாதத்தில் வெல்வது வெற்றியல்ல, அவரின் மனதை வெல்வதே வெற்றியாகும்.\n3)அறிவை அறிவால் அறிந்த நிலையே முக்தி.\n4)அறிவை அறிந்தோர் அன்பின் அறமே ஞானம்.\n5)நமக்கோ, பிறருக்கோ தற்காலத்திலும், பிற்காலத்திலும் உடலாலும், மனதாலும், சமூகத்தினாலும், ஊறு விளையாத எந்த ஒரு ஆசையும், நியாயமான ஒரு ஆசைதான்.\nஅறிவை அறிவால் அறியப் பழகுதல் யோகம்.\n7)மனத்தை அடக்க நினைத்தால் அலையும்,\nமனத்தை அறிய நினைத்தால் அடங்கும்\n8)எண்ணம், சொல், செயலால் எவருக்கும்\nஎப்போதும் நன்மையே விளைவிக்க நாட்டமாயிருங்கள்.\nமூன்று வகையிலும் அறிவு வறுமை அடைகிறது.\n10)சிந்தனை, ஒழுக்கம், சீர்திருத்தம், சிக்கனம், சேவை\nஇவை ஐந்தும், செழிப்பான வாழ்வளிக்கும்\n11)உறவிலே கண்ட உண்மை நிலையே, தெளிவு.. துறவு\n12)பகைமை வைத்துக் கொண்டு ஒருவரை வாழ்த்த முடியாது,\nவாழ்த்தும் போது பகைமை நிற்காது.\n13)உண்மைதான் நம்மை மாற்றுமே தவிர,\nஉண்மையை நாம் ஒரு போதும் மாற்ற முடியாது.\nஆற்றும் செயல்களினால், முன் வினையின் தீமைகள் தடுக்கப்படும்.\n15)அன்பு என்பது, எந்த ஒன்றையும் உடலாலோ மனதாலோ,\nஹைஷ் அண்ணன் பணம் செலவழித்துப் படித்தவற்றை, எமக்கு இலவசமாகச் சொல்லித் தந்தமைக்கு(அவர் எங்கே சொல்லித்தந்தார்:), நாங்கள் சண்டைப்பிடித்து, தேங்காய் உரிப்பதுபோலல்லவா கேட்டுக் கேட்குத் தெரிந்து கொண்டோம்.... சரி சரி இது எமக்குள் இருக்கட்டும்:)), பிரதியுபகாரமாக எதையும் செய்ய முடியவில்லை.... “மிக்கநன்றி” என இலகுவாகச் சொல்வதைத்தவிர.\nசேகரித்த அனைத்தையும் ஒட்டுமொத்தமாக இங்கே போட முடியவில்லை, இன்னும் இருக்கு... அடுத்த பகுதியில் தொடரும்..ம்ம்ம்ம்ம்.\nநான் எடுத்த படங்கள்..... உங்களால் முடியுமோ:)..... இதுக்கெல்��ாம் தைரியம் வேணுமெல்லோ... பிளேன் லாண்ட் பண்ணப்போகும்போது எடுத்தேன்.....\nஎங்கள் முற்றத்து பூமரம்... இப்போது பூத்திருப்பவர்......\nஹை வடை எனக்கே எனக்கு :)))\nஆகா சட்னியும் எனக்கு :)\nஆமாம் இப்போ பிரிதானியாவில் சம்மர்தானே, பின் எப்பூடி, சே... ஹச், ஹச்..... ஒரே தும்மலா இருக்கு. கொஞ்சம் ஹாட் வாட்டர் பிளீஸ்ஸ்ஸ்ஸ்...\n ஜீனோ இன்னும் அஞானியாகத்தேன் திரிகிறது..தியானம்,மூச்சுப்பயிற்சி இதெல்லாம் செய்ய இன்னும் உடம்பு வளையறதில்லை,பச்சைப்பிள்ளைதானே..இன்னும் கொஞ்சூண்டு வளர்ந்தப்பறம் இதெல்லாம் கத்துக்க ட்ரை பண்ணும்.\nஹைஷ் அண்ணே,நியூ ஆன்ரி ரிஷூ பேக்டரி துவக்கியிருப்பவர்.உங்களுக்காக ஜீனோ ஸ்பெஷல் ஓர்டர் குடுத்து வாங்கிய 'ராயல் ப்ளூ'ரிஷூ பொக்ஸ் இந்தாங்கோ BTW, you deserve this Haish Anne\nம்ம்..பூஸ் க்ளொக் அயகா இருக்கு..ஜீனோக்கும் வேணும் ம்ம்..இப்பவே ஜீனோ ஒரு க்ளொக்கை கவ்விட்டு ஓடிடுச்சி..அதிராக்கா,காலைல வந்து க்ளொக்கை தேடவாணாம்,ஓக்கை\nஜீனோ களவாண்டது ஒயிட் பூஸ் க்ளொக்,ஜீனோக்கு கருப்பு நிறம் எண்டால் அலர்ஜி ஹிக்..கிக்..ஹிக்\nஜீனோ செகண்ட் பர்ஸனா வந்து கமெண்ட் போட்டிருக்கு..முதல் பதிவுக்க்கு வடை,ரெண்டாவது ஆளுக்கு..அப்போ,,அப்போ,,அப்போ\n அதிராக்கா அந்த 16 வயது, அ.கோ.மு. கண்ணு, இதிலை எந்தவித மாற்றமும் இல்லை தானே..ஏ..ஏ\nஇப்பிடி ரெண்டே பேர் எல்லாத்தையும் சாப்பிட்டா அப்ப எனக்கு ......\nஇத்தத்துவத்தொகுப்பை வெளியிட்டது அருமை அதிரா.ம.பொ.ர வின் பயனடைந்தவர்களில் நானும் ஒருத்தி.இதன் மூலம் நானும் நன்றி சொல்கிறேன்.(மன்னிக்கவும் அதிரா)\nஉங்க முகப்பு பூசார் ரெம்ப அழகாய் இருக்கிறார்.அதுக்கா உப்பிடி கண்ணடிக்ககூடாது.\nஅது.... சூறாவளியாய் வந்திட்டுது.அதுதான் அண்ணாவுக்கு தும்மல் தும்மலா வருது...\nஇதற்கு மஞ்சள் போட்டு புகைபிடிக்கோணும்..(திருநெல்வேலிக்கே ....)\nசீ...சீ.. மூடே இல்லாமல் போச்சு:) மன்னிக்கவும் நேரமே இல்லாமல் போச்சே பதில்கள் போட.\nஹை வடை எனக்கே எனக்கு :)))/// ஹைஷ் அண்ணன்... உங்களுக்கேதான் எல்லா வடையும், சுடச்சுட ஆனந்தபவனிலிருந்து இப்பத்தான் வந்திருக்கு, ஆயா சுடவில்லை... காரணம்.. தொடர்ந்து (எல்லாப்பதிலும்)படித்தால் புரியும்:)..\n//ஆமாம் இப்போ பிரிதானியாவில் சம்மர்தானே, பின் எப்பூடி, சே... ஹச், ஹச்..... ஒரே தும்மலா இருக்கு// சே...சே ஆயாவுக்கு சரியான தடிமனும் தும்மலும்(90 வயசெல்லோ அவவுக்கு), ���துதான் உங்களுக்குத் தொத்திவிட்டது:).\nஎன் புளொக் வழக்கப்படி 2 வது பதிவுக்கு யார் உரிமையாளரோ, அவருக்கே ஆயா. அந்தமுறையில, இம்முறையும் உங்களுக்குத்தான் ஆயா, ஆனால் ஹைஷ் அண்ணன், ஜீனோ உங்கட அருமைத்தம்பிதானே, அவர், ஆயா தனக்குத்தான் வேணும் என ஒற்றைக்காலில நிற்கிறார், அதனால பெரிய மனது பண்ணி விட்டுடுங்கோ. போனமுறை தூக்கின வேகத்தோட ஆயாவைத் திரும்பத் தந்திட்டீங்கள், அதனால, அதே ஆயாதான் விட்டுக்கொடுங்கோ ஜீனோவுக்கு:).\nமிக்க நன்றி ஹைஷ் அண்ணன் வரவுக்கும், ஆயாவை ஜீனோவுக்காக விட்டுக்கொடுப்பதற்கும்.\nஜீனோ வாங்கோ, உங்கள் பதிவுகளுக்கு கீழேயிருந்து மேலாக பதில் தருகிறேனே... அஜீஸ் பண்ணிக்கொள்ளுங்கோ...\n//ஜீனோ செகண்ட் பர்ஸனா வந்து கமெண்ட் போட்டிருக்கு..முதல் பதிவுக்க்கு வடை,ரெண்டாவது ஆளுக்கு..அப்போ,,அப்போ,,அப்போ// ஜீனோ... 2வது பதிவிலுள்ளவருக்குத்தான் ஆயா:), இருப்பினும் உங்களுக்கு ஆயா வேணும் என ஒற்றைக்காலில்:) நிற்பதால, ஹைஷ் அண்ணனை கெஞ்சிக் கேட்டு சம்மதம் வாங்கிட்டேன்... ஆயா உங்களுக்குத்தான்:), அவசரப்பட்டுத் துள்ளக்கூடாது, முளுவதும் படிக்கோணும், ஆயாவைப் பத்திரமாக ஏசிபோட்ட ரக்சியில கூட்டிப்போங்கோ, கிட்டத்தட்ட உங்களுக்கு அவ பூட்டிமாதிரி, கவனமாகப் பாருங்கோ, உழுந்துவடைக்கு துவாரமிடக்கூட முடியாமல் கைநடுக்கம் அவவுக்கு, அதனால்தான், இப்போ ஆனந்தபவன் வடைக்கு ஓடர். சுவீட் சிக்ரீன் ஆயாவுக்கு சொல்லியிருக்கிறேன் புரோக்கரிடம், இன்னும் வரவில்லையே:).\n//இதிலை எந்தவித மாற்றமும் இல்லை தானே..ஏ..ஏ ஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹி /// இல்லவே இல்லை ஜீனோ நான் சொன்னால் சொல்லுத்தான், ஆயா உங்களுக்கேதான், இனி மாறமாட்டேன்.... ஆயா பத்திரம் ஜீனோ பார்த்து. மெல்ல..மெதுவா... ஆடாமல் கூட்டிப்போங்கோ. இல்லாவிட்டால் பாதியிலயே மூச்சு நின்றிடும் ஆயாவுக்குத்தான்.. கிக்..கிக்.கிக்.....\nஉஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா.... முடியல சாமீஈஈஈஈஈஈஈ..... ஒரே சுவெற்றிங்காஆஆஆஆஆஆஆஆஆஆஆ இருக்கெனக்கு:).\nஜீனோ ///பச்சைப்பிள்ளைதானே..இன்னும் கொஞ்சூண்டு வளர்ந்தப்பறம் இதெல்லாம் கத்துக்க ட்ரை பண்ணும். // எனக்கு பெயிண்ட் வந்திடும்போல இருக்கே..:)... டோராவைக் கைப்பிடிக்க மட்டும் வளர்த்தி போதுமோ சரி சரி எனக்கெதுக்கு ஊர்வம்பு.\nஹைஷ் அண்ணே,நியூ ஆன்ரி ரிஷூ பேக்டரி துவக்கியிருப்பவர்.உங்களுக்கா��� ஜீனோ ஸ்பெஷல் ஓர்டர் குடுத்து வாங்கிய 'ராயல் ப்ளூ'ரிஷூ பொக்ஸ் இந்தாங்கோ/// ஜீனோ... உப்பூடி... எல்லோருக்கும் இலவச விநியோகம் செய்தால், ஆன்ரி விரைவில பக்டரியை மூடவேண்டி வரப்போகுதூஊஊஊஊஊஊஊ, நல்ல மருமகன் என்றால்.... முதலை(தண்ணிக்குள் இருக்கிற முதலை இல்லை, இது வேறை:)), இரட்டிப்பாக்கிக்காட்டோணும் ஓக்கை:).\n ம்ம்..இப்பவே ஜீனோ ஒரு க்ளொக்கை கவ்விட்டு ஓடிடுச்சி..//// ஜீனோ..... இட்ஸ் ஓக்கை.... அக்கா வீடுதானே... எடுத்திட்டுப்போங்கோ..... காதைக் கொண்டுவாங்கோ, கேட்டிடப்போகுது, நான் ஜெய்..லானி வீட்டிலிருந்துதான் குளொக்”ஐடியா” வைத் திருடினேன்.... இது நமக்குள் இருக்கட்டும் ஓக்கை கிக்..கிக்..கீஈஈஈஈஈஈஈஈஈஈ.\nஜீனோக்கு கருப்பு நிறம் எண்டால் அலர்ஜி ஹிக்..கிக்..ஹிக் //// ஹக்..ஹக்..ஹா.... கிக்...கிக்..கீஈஈஈஈஈஈஈஈ குக் குக் கூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ.\nமிக்க நன்றி ஜீனோ வரவுக்கும், ஆயாவைப் பத்திரமாக கூட்டிப்போவதற்கும்.\nஜெய்..லானி வாங்கோ..... எனக்கு வர வரச் சந்தேகமாகவே இருக்கு:). முன்பெல்லாம் லீவென்றால் ஒயுங்கா வீட்டிலிருப்பீங்கள், இப்போ வீட்டிலிருப்பது குறைந்துவிட்டதே:), சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்பு:) ஜெய்..லானி வீட்டின் கீழே நெருப்புப்பிடிச்சிட்டுதூஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ... அதைக் கழுகு பார்க்குது.... பயம்மாஆஆஆக் கிடக்கெனக்கு....\nகவலைப்படாதையுங்கோ, சுவீட் சிக்ரீன் ஆயா விரைவில் வந்திடுவா, அவவுக்கு வடை எல்லாம் செய்யத் தெரியாதாம், பற்றீஸ், ரோல்ஸ்ஸ், கட்லட்(உருண்டை மீனில), பேகர் ... இப்பூடி லேட்டஸ் ஃபூட்டாத்தான் செய்வாவாம்...... அதுக்காகத்தான் நானும் வெயிட்டிங்....\n///இருங்க படிச்சிட்டு வரேன்......... //// படிச்சு முடிச்சிட்டு வாங்கோ... எக்‌ஷாம் எப்போ:):):):). மிக்க நன்றி ஜெய்..லானி.\n//அதிரா.ம.பொ.ர வின் பயனடைந்தவர்களில் நானும் ஒருத்தி// உண்மையை ஒளிக்காமல் சொல்லிவிட்டீங்கள் நன்றி.\n//இது நீண்ண்ண்டகாலக்கடன்// எனக்கு நீஈஈஈண்ட நாள் ஆசை, இத்தொகுப்பையும் எப்படியாவது வெளியிட வேணுமென.\n///அதுக்கா உப்பிடி கண்ணடிக்ககூடாது.// அம்முலு... எதையாவது காட்டித்தானே... உங்களையெல்லாம் அழைக்கவேண்டியிருக்கு:), இல்லாவிட்டால் உள்ளே வரமாட்டீங்களெல்லோ:).\n//அது.... சூறாவளியாய் வந்திட்டுது.அதுதான் அண்ணாவுக்கு தும்மல் தும்மலா வருது/// எது எது ஓஓஓஓஓஓஓஓ லைலாவைச் சொல்றீங்களாக்கும்..... சே...சே... லைலாவால அவரை ஒண்ணும் பண்ண முடியாதூஊ... அவருக்குத்தான் ஆயுள் 250 வயசாச்சே......:).\n..(திருநெல்வேலிக்கே ....) /// ஓம்... வைத்தியருக்கே வைத்தியம் சொல்லவேண்டிக்கிடக்கு:)... மிக்க நன்றி அம்முலு...\nமேனகா வாங்கோ, அதுசரி, எதைச் சுப்பர் என்கிறீங்கள்:) சொன்னால்தானே தெரியும். நன்றி மேனகா.\nகால் வச்ச வனீஈஈஈஈஈஈ வாங்கோ...இன்று ரொம்ப அமைதியாக வந்திருப்பதைப் பார்க்க நேக்குப் பயம்மாக் கிடக்கூஊஊஊஊ:):)..\nAthees, super flowers & plane/// பூக்கள் எங்கட, பிளேன் ஹைஷ் அண்ணனுடையது:) படமெடுத்தது மீ...யா..யா.., மிக்க நன்றி வாணி.\nஅதீஸ்.. இதென்ன இக்கால திருக்குறள்களையெல்லாம் தொகுத்துத் தந்திருக்கீங்கோ\nஆ.. அதை இன்னமும் பழகாமல் இருக்கனே... லிங்கிற்கு நன்றி..\nகெனத்த தைரியந்தான் போங்கோ.. ப்ளேனுக்கு நேர் கீழே நின்று படமெடுத்திருக்கீங்க.. மேலேயிருந்து பாம் போட்டால் என்னாவது\nஇத எப்படி பார்க்காம விட்டேன் பூஸ் கடிகாரம் ரொம்ப க்யூட் அதீஸ்..\nஅதீஸ்.. இதென்ன இக்கால திருக்குறள்களையெல்லாம் தொகுத்துத் தந்திருக்கீங்கோ :))ஆ.. அதை இன்னமும் பழகாமல் இருக்கனே... /// சந்து, ஆரம்ப மபொர ரெயினை, நீங்களும் நானுமாகத்தானே ஓட்டினோம் :))ஆ.. அதை இன்னமும் பழகாமல் இருக்கனே... /// சந்து, ஆரம்ப மபொர ரெயினை, நீங்களும் நானுமாகத்தானே ஓட்டினோம் இப்போ இப்படிக் கேட்டால்.... அதிராவுக்கு தண்ணியில்லாத, பஞ்சு நிறைந்த கிணத்தில குதித்து தற்கொலை பண்ணும் எண்ணம் வருதூஊஊஊஊஊஊ இப்போ இப்படிக் கேட்டால்.... அதிராவுக்கு தண்ணியில்லாத, பஞ்சு நிறைந்த கிணத்தில குதித்து தற்கொலை பண்ணும் எண்ணம் வருதூஊஊஊஊஊஊ\nகெனத்த தைரியந்தான் போங்கோ.. ப்ளேனுக்கு நேர் கீழே நின்று படமெடுத்திருக்கீங்க.. மேலேயிருந்து பாம் போட்டால் என்னாவது/// அந்தப் பைலட்டில:) நிறைய நம்பிக்கை இருக்கு, அதனால்தான் பயப்பூடாமல் நின்றேன்:)\nஇத எப்படி பார்க்காம விட்டேன் பூஸ் கடிகாரம் ரொம்ப க்யூட் அதீஸ்.. // மிக்க நன்றி சந்து, பூஸ் கடிகாரம் சூப்பர் என மெயில்களும் வந்திருக்கு.... எனக்கும் ரொம்பப் புய்த்திருக்கு.... ஜீனோ ஒன்றைக் கொண்டு போனார் இன்னும் பட்டரி போடவில்லைப்போலும்:).\nமிக்க நன்றி சந்து, வரவுக்கும் வாழ்த்துக்கும்.\nஎல்கே வாங்கோ, மிக்க நன்றி. தத்துவங்கள் பிடிக்காதோ\nஅதிரா படங்கள் அருமை,மறை பொருள் நிறை பொருளாய் காட்சியளிக்கிறது.பாராட்டுக்கள்.\n.... கொயப்புறீங்களே என்னை:). மிக்க நன்றி ஜல்..அக்கா.\n��சியா, மறைபொருள் நிறைவடையமுன், அவர் குளோஸ் பண்ணிட்டார்:)(கடவுளே... இது வேற குளோஸ்ஸ்ஸ்).\nபகுதிகளைக் காண விரும்புபவர்கள்... இங்கே வாங்கோ...////\nநான் தற்கொலை பண்ணிக்கமாட்டேன் // பயப்பூடாதீங்க, நீங்க எதுக்கு தற்கொலை பண்ணோனும், நாங்களெல்லாம் இருக்கும்போது:) உங்களை தற்கொலை பண்ண விட்டுவிடுவோமா, நாங்களெல்லாம் இருக்கும்போது:) உங்களை தற்கொலை பண்ண விட்டுவிடுவோமா\nதற்கொலைக்கு அவசியமே இல்லை, ஏனெண்டால், நாங்க, கொலை செய்வதில் கெட்டிக்காரருங்கோஓஓஓஓ:), நம்பி வாங்கோ.\nவடை.. சட்னி.. ஆயா என்று ஒன்னு விடாமா நீங்களே அஸ்கினா என்ன ஆகறது...\nநம்மட அருசுவை மூலம் எல்லாருக்கும் கிடைத்த ஏணி/தோணி/நார்தங்காய்/வாத்தியார் ==>> ஹைஷ் அங்கிள்...\nஏணி ‍ ‍ = மேல் மாடிக்கு போக‌\nதோணி = ஆற்றை கடக்க‌\nநார்தங்காய் ‍ = எப்படியான வாய் கசப்பிலும் சாப்பாட்டை உள்ள தள்ளிடும்\nவாத்தியார் = பாவம் அவரும் தான் ரொம்பவே முயற்சி செய்வார்... எல்லாரையும் ஒரு வகுப்பில் இருந்து இன்னுமொன்றுக்கு கரையேத்த‌....\n நல்ல பதிவு.. ரீரன்னுக்கு/ரீடெலிகாஸ்டுக்கு நன்றி..\nமேகம்கூட புகைப்படத்தில் சட்டென்று பார்க்கும்போது உங்களுக்குப் பிடித்த பூனைக்குட்டியாகத்தான் இருக்கிறது அதிரா\nவடை.. சட்னி.. ஆயா என்று ஒன்னு விடாமா நீங்களே அஸ்கினா என்ன ஆகறது...\n/// இலா, உதுக்குத்தான் சொல்றது பந்திக்கு முந்தோணும்ம்ம்ம்ம்:).\nநம்மட அருசுவை மூலம் எல்லாருக்கும் கிடைத்த ஏணி/தோணி/நார்தங்காய்/வாத்தியார் ==>> ஹைஷ் அங்கிள்... // உங்களைப்போல, சொல்ல எல்லோருக்கும் மனசு வராது இலா.\nமபொர ரெயினை... முடிவுவரை ஓட்டியவர்களில் நீங்களும் ஒருவராச்சே... மறக்கமுடியுமோ\nமிக்க நன்றி இலா வரவுக்கு.\nமனோ அக்கா, நீங்க சொன்னதன் பின்புதான் பார்த்தேன், முதலாவது படத்திலே, பூனைக்குட்டியொன்று பாய்வதுபோல இருக்கு, மேலே தலை, கீழே பெரீஈஈய வால், இரு முன்னங்கைகள் நீண்டிருக்கு...... எனக்கு சந்தோசத்துக்கு அளவே இல்லை, கண்ணை வெட்ட முடியாமல் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.\nமிக்க நன்றி மனோஅக்கா வரவுக்கு.\n//மனத்தை அடக்க நினைத்தால் அலையும்,\nமனத்தை அறிய நினைத்தால் அடங்கும்//\nஅப்புறம் அறிவை அறிவால் அறிந்த நிலையே முக்தி அ...ஆ....ஆஆ...\n//மனத்தை அடக்க நினைத்தால் அலையும்,\nமனத்தை அறிய நினைத்தால் அடங்கும்//\nஇப்போதான், உங்கள் புளொக்தேடிப்பார்த்தேன். கவியரசு வைரமு���்து பிறந்தது 13ம் திகதி என, வாழ்த்தும் சொல்லியிருக்கிறீங்க, அவர் 4ம் எண்காரரோ... என் சந்தோசத்துக்கு அளவே இல்லை.\nஎனக்கு பிடித்த கண்ணதாசன், கல்யாணசுந்தரம்.. அவர்கள் வரிசையில் இவரையும் நிறையாஆஆஆஆஆப் பிடிக்கும். அவரின், கவிவரிகள், பேட்டிகள் எதையுமே நான் தவறவிடாமல்(கிடைத்தால்) பார்ப்பதுண்டு. இப்போ ரீவியில் எமக்கு அவர் நிகழ்ச்சி ஏதும் பார்க்கக் கிடைப்பதில்லை இங்கு:(.\n அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.\nஇருங்கோ ரீ குடிச்சிட்டுப் போகலாம்..\nஅதிராக்கு 100 க்கு 57 ஆம்:) எதில எனக் கேட்கப்பூடா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)\nஇதுவரை பிறந்த குழந்தைகளும்.. கிடைத்த பரிசுகளும்:)\nகாவலுக்குப் பூஸாரைப் போட்டாச்சு:)) மெளசால டச் பண்ணினாக் கடிப்பார்:))\nவாலாட்டம்மா.. வாலாட்டு.. புளொக்குகளுக்குப் போகலாம் வாலாட்டு.. கொமென்ஸும் போடலாம் வாலாட்டு:)).\nஆரும் ஏசப்பூடாது... ஏசினால் வாடிவிடும்ம்ம்ம்:)\nநீங்கள் மேல இருந்தால் நான் வருவனாக்கும்\nஇது ஆரியபவான் பக்கம்:)(சமையல்). ( 32 )\nஎன்னுள்ளே புதையுண்டு இருப்பவைகள்.... ( 16 )\nமறக்க முடியாத நினைவுகள்.... ( 13 )\nமியாவ் பெட்டி... ( 12 )\nநான் எழுதும் கவிதைகள்..... ( 10 )\nஉண்மைச் சம்பவம் ( 9 )\nநான் எழுதிய சிறுகதைகள் ( 9 )\nஅதிரா தியேட்டர் - கனடா:). ( 8 )\nசொல்லத் தெரியவில்லை ( 8 )\nநகைச்சுவைக்காக மட்டுமே... ( 8 )\nஅதிரா தியேட்டர் -ஃபிரான்ஸ். ( 7 )\nஅனுபவம் ( 7 )\nஉண்மைச் சம்பவம்.. ( 7 )\nசிரிக்கலாம் வாங்கோ ( 7 )\nரீ பிரேக்:) ( 7 )\nஅதிராவின் செல்லங்கள்.. ( 6 )\nஇது விடுப்ஸ் பகுதி ( 6 )\nசினிமா ( 6 )\nஅரட்டைப் பகுதி:) ( 5 )\nத.மு.தொகுப்புக்கள். ( 4 )\nதொடர் பதிவு.... ( 4 )\nநகைச்சுவை. ( 4 )\nவீட்டுத் தோட்டம் ( 4 )\nஇசையும் பூஸும்:) ( 3 )\nநான் ரசித்த கவிதைகள் ( 3 )\nயோசிச்சுப்போட்டு எழுதுறேனே:) ( 3 )\nஅதிரா தியேட்டர் -லண்டன் ( 2 )\nஅதிரா தியேட்டர் NEW YORK ( 2 )\nஅதிராவின் வேண்டுகோள் ( 2 )\nபடித்து ரசித்தது.. ( 2 )\nபழமொழிகள் ( 2 )\nபழைய பத்திரிகை.. படிச்சிட்டுப் போங்கோ.. ( 2 )\nம.பொ.ரகசியங்கள் தொகுப்பு ( 2 )\nஎன்னைப் பற்றி..... ( 1 )\nகவிதைகள் ( 1 )\nகாதலிக்கு ஒரு கடிதம்... ( 1 )\nநான் 100 ஐத் தொட்ட நாள்:) ( 1 )\nபடித்ததில் பிடித்துச்சிரித்தது.... ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/spl_detail.php?id=1853119", "date_download": "2018-07-19T03:51:38Z", "digest": "sha1:LSAORIYHBEVVBB7OJBEGGYJIQ2YKOGLZ", "length": 11450, "nlines": 60, "source_domain": "m.dinamalar.com", "title": "சொல்கிறார்கள் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம��� தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க 360° Temple view ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: செப் 11,2017 20:48\nபி.ஆர்.பி., என்ற, 'பிளேட்லெட் ரிச் பிளாஸ்மா தெரபி' குறித்து கூறும், சரும மருத்துவர், செல்வி ராஜேந்திரன்: நம் ரத்தத்தில் சிவப்பணுக்கள், வெள்ளையணுக்களைப் போலவே, 'பிளேட்லெட்' செல்களும் உள்ளன.சிவப்பணுக்கள் ஆக்சிஜனை எடுத்து செல்லவும், வெள்ளை அணுக்கள், அன்னிய பொருட்கள் உள்ளே வந்தால் எதிர்த்துப் போராடவும், பிளேட்லெட்ஸ் காயங்களை ஆற்றவும், ரத்தம் உறையவும் உதவுகின்றன.பி.ஆர்.பி., சிகிச்சைக்காக, சாதாரண ஊசி வைத்தே நரம்பிலிருந்து குறிப்பிட்ட அளவு ரத்தம் எடுக்கப்படும். குறைந்த அளவு பிளாஸ்மாவிலேயே, நிறைய பிளேட்லெட் இருக்கும்.\nபிளேட்லெட் செல்களில் உள்ள, ஆல்பா துகள்களுக்குள் வளர்ச்சிக் காரணிகள் இருக்கும். நம் உடலில் அடிபட்டு, ரத்தம் தொடர்ந்து வெளியேறினால் ஆபத்து. எனவே, அது நிறுத்தப்பட வேண்டும். அதை நிறுத்துவதற்கான காரணிகள், மூளையின் துாண்டுதலின்படி வெளியேற்றப்படும்.\nஆல்பா துகள்களுக்குள் உள்ள வளர்ச்சிக் காரணிகளுக்கு, இந்த செயலில் முக்கிய பங்குண்டு. இதனால், சருமத்தின் செல்கள் புத்துணர்வு பெறும். சருமத்தின் மீள் தன்மைக்கு காரணமான, கொலோஜன் சீராக இருக்கும்; காயம் சீராக ஆறும். இது தான், பி.ஆர்.பி., சிகிச்சையின் அடிப்படை.\nசம்பந்தப்பட்ட நபரின் உடலிலிருந்து, ௧௦ - ௫௦ மி.லி., வரை ரத்தம் எடுத்து, மிக மிகச் சுத்தமான சூழலில், ௨௦ - ௨௨ டிகிரி வெப்ப நிலை உள்ள அறையில், 'சென்ட்ரிபியூஸ்' என்ற கருவியில் வைக்கும் போது அடர்த்தியான சிவப்பணுக்கள் அடியில் தங்கும். அதற்கு மேல் வெள்ளையணுக்களும், மஞ்சள் நிற பிளேட்லெட்ஸ் மேல்பகுதிக்கும் வந்துவிடும்.அதை, 'ஆக்டிவேட்' செய்ய கால்சியம் குளோரைடு சேர்க்கப்படும். கூந்தல் உதிர்வு அதிகம் உள்ளவர்களுக்கு, 1 செ.மீ., இடைவெளியில் இது, ஊசியின் மூலம் செலுத்தப்படும். இதே சிகிச்சை, சரும அழகு மற்றும் புத்துணர்வுக்கும் செய்யப்படுகிறது. ரத்தம் செறியூட்டப்பட்ட, ௧௦ நிமிடங்களுக்குள், சருமத்தில் செலுத்தப்பட வேண்டும்.\n'அலோபேஷியா அயோட்டா' என்ற வழுக்கை பிரச்னை, தலையில் உள்ள முடிகளை மட்டும் உதிரச் செய்யாமல் புருவம், மீசை, தாடி போன்ற இடங்களிலும் திட்டுத் திட்டாக முடி உதிரும். பி.ஆர்.பி., சிகிச்சை, இதற்கு சிறந்த தீர்வு.மேலும், நாள்பட்ட காயம், பருக்கள், பிரசவத்தின் போது ஏற்படும் தழும்பை நீக்க, பி.ஆர்.பி., ஊசியைச் செலுத்தினால் கொலோஜன் துாண்டப்பட்டு, சருமம் புத்துணர்சி பெறும்; தளர்ச்சியும், சுருக்கமும் மறையும்.இந்த சிகிச்சையால், சருமத்தின் திறந்த துவாரங்கள், பருக்கள், முதுமைத் தோற்றம் தவிர்க்கலாம். மாதம் ஒருமுறை செய்து, இதன் பலனை தக்க வைத்துக் கொள்ளலாம். இதற்கான மருத்துவ செலவு, ௫,000 ரூபாய். நம் ரத்தத்தையே பயன்படுத்திச் செய்யப்படுவதால் பக்க விளைவு இருக்காது.\nஆரோக்கியமான உடல் நிலையில் உள்ள யாரும், இதை செய்து கொள்ளலாம். ஆஸ்பிரின், வலி நிவாரணி மாத்திரை எடுத்து கொள்பவராக இருக்கக் கூடாது. கட்டுப்பாடில்லாத சர்க்கரை நோயாளிகளும் தவிர்க்க வேண்டும்.தொற்றுநோய் இல்லாமல் இருக்க வேண்டும். சிகிச்சை முடிந்ததும், லேசான வீக்கமும், சருமம் சிவந்து போவதும் இருக்கும். ஆனால், ஒரு மணி நேரத்தில் சரியாகி\nவிடும். மருத்துவமனையில் தங்க தேவை இல்லாத சிகிச்சை இது.\n» சொல்கிறார்கள் முதல் பக்கம்\nமுதல் நபராக கர��த்து தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pallikudam.blogspot.com/", "date_download": "2018-07-19T03:50:47Z", "digest": "sha1:OFRCNR4II4UBFZ3VARRQ3MYBZFBTXL7D", "length": 69163, "nlines": 354, "source_domain": "pallikudam.blogspot.com", "title": "பள்ளிக்கூடம்", "raw_content": "\nஒரு நாளைக்கு 24 அல்ல... 25 மணி நேரமாம்\n``தலைக்கு மேல வேலை.. ஒரு நாளைக்கு 24 மணி நேரம்தான்ல\" என அங்கலாய்ப்பவர்களுக்கு பதிலாக வந்திருக்கிறது புதிய ஆய்வு முடிவு ஒன்று. வருங்காலத்தில் ஒருநாளுக்கு 25 மணி நேரமாகலாம் என்கிறது அந்த ஆய்வு.\nபல பில்லியன் ஆண்டுகளாகப் பூமியில் நிலவும் நேர மாறுபாட்டிற்கும் நாள்கள் நீள்வதற்கும் காரணமாக நிலவு இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர் விஞ்ஞானிகள். நிலவுக்கும் பூமிக்கும் இடையேயுள்ள தொலைவு அதிகரிக்க அதிகரிக்கப் பூமியின் சுழற்சி வேகம் குறைகிறது. சொல்லப்போனால் கிட்டத்தட்ட 140 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தற்போது உள்ள தொலைவில் நிலவு இருக்கவில்லை என்றும், அப்போது ஒரு நாள் என்பது 18 மணி 41 நிமிடங்களைக் கொண்டிருந்ததாகவும் கூறுகிறது ஆய்வு. மேலும், ஒருநாளுக்கு 24 மணி நேரம் என்ற மணிக்கணக்கு, வருங்காலத்தில் அதிகரிக்கவும் வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nஅமெரிக்காவின் பேராசிரியர் ஸ்டீபன் மேயர்ஸ் மற்றும் அவரது குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வுகுறித்த தகவல்கள் Proceedings of the National Academy of Sciences என்ற ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டது. பொதுவாக பூமியின் சுழற்சியானது, விண்வெளியிலுள்ள பல்வேறு பொருள்களின் ஈர்ப்புவிசையால் பாதிக்கப்படுகிறது. இதில் நிலவினைத் தவிர பிற கோள்களும் (planets) அடங்கும். இந்த அனைத்துப் பொருள்களும்தாம் பூமியின் சுழற்சி மாறுபாட்டினை நிர்ணயிக்கும் காரணிகளாக விளங்குகின்றன. சூரியக் குடும்பத்தில் காணப்படும் பல்வேறு பொருள்களின் இயக்கங்களால்தாம் கடந்த பல கோடி ஆண்டுகளுக்கும் மேலாக பூமியில் நாளொன்றின் நேர நிர்ணயமானது பல்வேறு மாறுதலுக்குள்ளாகி இருக்கிறது. இந்த விண்வெளி பொருள்களின் இயக்கங்களில் ஏற்படும் எந்தவொரு சிறிய மாற்றமும் பூமியின் காலநேர நிர்ணயத்தில் பெரிய மாற்றங்களை உருவாக்கும். இந்நிலையில், தற்போது நிலவு பூமியிலிருந்து வருடத்துக்கு 3.82 சென்டி மீட்டர் என்ற அளவில் விலகிச்செல்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வு இன்னும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. நிறைய உண்மைகள் வெளிவந்தால், புவியியல் வரலாற்றில் மற்றுமொரு மகத்தான ஆராய்ச்சியாக இது இருக்கவும் வாய்ப்புண்டு\n27ம் தேதி உள்ளூர் விடுமுறை -மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nநெல்லை மாவட்டத்திற்கு வரும் 27ம் தேதி உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் சில்பா அறிவிப்பு\nநெல்லை மாவட்டத்திற்கு வரும் 27ம் தேதி உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.\nசங்கரன்கோவில் சங்கரநாராயணர் ஆலய ஆடிதபசை முன்னிட்டு 27ம் தேதி நெல்லை மாவட்டத்திலுள்ள அரசு அலுவலங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.\nபுதிய பாடத் திட்டம்: ஆசிரியர்களுக்கு விரைவில் பயிற்சிப் புத்தகம்\nபுதிய பாடத்திட்டத்தில் மாணவர்களுக்கு பாடம் நடத்த பயிற்சி புத்தகம் ஆசிரியர்களுக்கு விரைவில் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nதமிழகத்தில் மாநிலப் பாடத் திட்டத்தில் 1, 6, 9, பிளஸ் 1 ஆகிய வகுப்புகளுக்கான பாடத் திட்டம் மாற்றியமைக்கப்பட்டு புதிய பாடத்திட்டத்திலான பாடநூல்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதையடுத்து புதிய பாடத்திட்டம் குறித்து பயிற்சி பெற்ற கருத்தாளர்கள் மாவட்ட வாரியாக 40,000 ஆசிரியர்களுக்கு ஜூலை 9-ஆம் தேதி முதல் ஜூலை 21 ஆம் தேதிவரை பயிற்சி அளிக்கவுள்ளனர்.\nஇதற்கிடையே, புதிய பாடத் திட்டத்தின் படி இனி எப்படி பாடங்களை நடத்த வேண்டும் என்பது குறித்த பயிற்சிப் புத்தகம் ஆசிரியர்களுக்கு வழங்கப்படவுள்ளது. இதில், புதிய பாடத் திட்டங்களுக்கு மாணவர்களை எவ்வாறு தயார் செய்வது, புரியும் வகையில் எப்படி பாடங்களை நடத்துவது, பயிற்சிகளை எவ்வாறு அளிப்பது உள்ளிட்ட தீவிரமான ஆலோசனைகள், அறிவுரைகள் இருக்கும். அரசு பள்ளி ஆசிரியர்கள் முறையான வழிமுறைகளில் பாடங்களை மாணவர்களுக்கு நடத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தக் கையேடு வடிவமைக்கப்பட்டு வருகிறது. இது மாநில வழிக் கல்வியை கற்பிக்கும் ஆசிரியர்கள் முறைப்படி கற்பிக்க உதவியாக இருக்கும்.\nபாடங்களை திட்டமிடல், வரைபடத்துடன் விளக்குதல், வகுப்புகளில் தேர்வுகள் நடத்துதல் உள்ளிட்டவற்றை சிறப்பாகச் செய்யும் வகையிலான தகவல்கள் இந்தப் பயிற்சி புத்தகத்தில் குறிப்பிடப்பட���டிருக்கும். உதாரணமாக, இயற்பியல் பாடத்தை பெயரளவுக்கு நடத்தி விட்டுச் செல்லாமல், அதை தொழில்நுட்பரீதியாக புரொஜெக்டர் மூலம் நடத்தும்போது மாணவர்களுக்கு எளிமையாகப் புரியும். அவ்வாறு செய்வது எப்படி என்று இதில் கொடுக்கப்பட்டிருக்கும்.\nகல்வித் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களால் எழுதப்பட்ட கையேடு என்பதால், ஆசிரியர்கள் திறன் மிகுந்த வகையில் மாணவர்களுக்கு பாடங்களை கற்பிக்கவும் பல்வேறு நவீன புத்தாக்க முறையில் பாடங்களை நடத்தவும் உதவியாக இருக்கும். ஆசிரியர்களுக்கான பயிற்சிப் புத்தகத்தை புதிய பாடத் திட்ட பயிற்சியின்போது வழங்கத் திட்டமிட்டுள்ளோம் என்றனர்.\nதிறன்மிகு வகுப்பறை திறப்பு விழா\nபள்ளி வளர்ச்சி பாதையில் பயணிக்க பாடுபட்டு உழைக்கும் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசியர்களுக்கு பாராட்டுக்கள்\nபள்ளிக்கல்வி சீர்திருத்தத்தில் அடுத்த திட்டம் : CEO க்களை கண்காணிக்க இணை இயக்குனர்கள்.\nபள்ளிக்கல்வி சீர்திருத்தத்தில் அடுத்த கட்டமாக, மாவட்ட வாரியாக, இணை இயக்குனர்களை நியமிக்க, பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.\nமுதன்மை கல்வி அதிகாரிகளை கண்காணிக்கும் பணியில், இணை இயக்குனர்கள் ஈடுபடுவர்.\nதமிழக பள்ளிக்கல்வியில், 40 ஆண்டுகளுக்கு பின், மேற்கொள்ளப்படும் நிர்வாக சீர்திருத்தம், பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக, தொடக்க கல்வி மற்றும் மெட்ரிக் இயக்குனரகத்தின் மாவட்ட அலுவலகங்கள் மூடப்பட்டன.\nஅந்த நிர்வாகத்தில் இருந்த பள்ளிகள், பள்ளிக்கல்வி இயக்குனரத்தின் மாவட்ட அதிகாரிகள் கட்டுப்பாட்டில் வந்தன.\nஅதிகாரம்மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.க்கள், கூடுதல் அதிகாரம் மிக்கவர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.\nபணி நியமனம், பணி மாறுதலுக்கான அதிகாரமும் அவர்களுக்கு வழங்கப் பட்டுள்ளது.\nஅடுத்த சீர்திருத்தமாக, சென்னையில், தலைமையகத்தில் பணியாற்றும் இணை இயக்குனர் பதவிகள், மண்டல இணை இயக்குனர் பதவியாக மாற்றப்பட உள்ளது.\nஇதன் படி, பள்ளிக்கல்வி தலைமையகத்தில், சில இயக்குனர்கள் மட்டும் பணியில் இருப்பர்.\nமற்ற இணை இயக்குனர்கள், மண்டல வாரியாக, கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.\nசென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம், திருநெல்வேலி, விழுப்புரம், வேலுார், தஞ்சாவூர், நா���க்கல் என, 10 மண்டலங்களாக பிரிக்கப்பட உள்ளன.\nஇவற்றில், ஒவ்வொரு மண்டல தலைமையகத்திலும், அருகில் உள்ள மாவட்டங்கள் இணைக்கப்படும்.அந்த மாவட்டங்களின் முதன்மை கல்வி அதிகாரிகள், நேரடியாக, இணை இயக்குனர்களின் கட்டுப்பாட்டில் செயல்பட வேண்டும்.\nஅரசாணைஇணை இயக்குனர்களுக்கு உதவியாக, துணை இயக்குனர்களும், மண்டல அலுவலகத்தில் நிர்வாக பணிகளை மேற்கொள்வர்.\nஇதற்கான கருத்துரு தயாரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் சட்ட ஆய்வு நடத்தி, அமைச்சர் மற்றும் செயலரின் மேற்பார்வையில், திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.\nவிரைவில், அரசாணை வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.\nஉங்கள் குழந்தையின் பெயரில் வங்கிக் கணக்கு..\nநிதி சார்ந்த கல்வியானது பள்ளி, கல்லூரிப் பருவத்தி லிருந்தே தொடங்கப்பட வேண்டும். அனுபவப்பூர்வமாக அதைக் கற்றுக்கொள்வது நமது வாழ்க்கையில் பல தவறுகளைச் செய்யாமல் இருக்க நிச்சயம் உதவும். இதற்குக் குழந்தைப் பருவத்திலேயே வங்கிக் கணக்கைத் தொடங்குவது, அவர்களின் பிற்கால வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும். இதற்கு முதல்படியாக, உங்கள் வீட்டில் 10 - 18 வயதுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வங்கிக் கணக்கினைத் தொடங்கியிருக்கிறீர்களா என நாணயம் ட்விட்டரில் கேட்டிருந்தோம்.\nஇந்த சர்வேயில் பதில் சொன்னவர்களில், 35% பேர் தங்கள் குழந்தையின் பெயரில் வங்கிக் கணக்கைத் தொடங்கி யிருக்கிறேன் என்று சொல்லியிருப்பது ஆரோக்கியமான விஷயமே. இன்றைக்குப் பல பொதுத் துறை வங்கிகளும் குழந்தைகளின் பெயரில் வங்கிக் கணக்கைத் தொடங்கத் தயாராக இருக்கும்போது, பெற்றோர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்வது நல்லது.\nஇந்த சர்வேயில் கலந்துகொண்டு பதில் சொன்னவர்களில் 37% பேர் தங்கள் குழந்தையின் பெயரில் வங்கிக் கணக்கைத் தொடங்கவில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். தங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் நிதி சார்ந்த விஷயங்களில் கஷ்டப்படாமல் இருக்க, குழந்தைப் பருவத்திலேயே வங்கிக் கணக்கைத் தொடங்குவது நல்லது.\nஇந்த சர்வேயில் கலந்துகொண்ட வர்களில் 28% பேர், இனி தொடங்கு வேன் என்று சொல்லியிருப்பதும் ஆரோக்கியமான விஷயமே.\nஆக மொத்தத்தில், பெற்றோர்கள், வங்கிகள், பள்ளி, கல்லூரிகள் ஆகிய அனைவரும் சேர்ந்து செயல்படும் பட்சத்தில், 18 வயதுக்கும் குறைவானவர்களில் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் அதிகம் உள்ள மாநிலம் தமிழகம் என்கிற பெயரை நிச்சயம் பெற முடியும்.\nஆதார் கார்ட் address (முகவரி) எப்படி மாற்றலாம்\nஉங்கள் ஆதார் கார்டில் வீட்டு முகவரி மாற்ற வேண்டும் ஆனால் எப்படி செய்வது என்று தெரியவில்லையா இனி கவலையை விடுங்கள், நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் ஆதார் கார்டில் இருக்கும் முகவரியை (address) மாற்றலாம் நீங்கள் Unique Identification Authority of India (UIDAI) யின் மூலம் எளிதாக மாற்றலாம் ஆனால் அதற்க்கு தேவை படுவது எல்லாம் ஒன்றே ஒன்று தான் உங்கள் ஆதார் கார்டில் இருக்கும் 12 டிஜிட் (UID)யின் நம்பர்\nஅதாவது நீங்கள் இதை அப்டேட் செய்ய எந்த ஆதார் அதொரைஸ்ட் (Authorised) சர்விஸ் சென்டேரையும் போக அவசியமில்லை அல்லது இதை அப்டேட் செய்ய எந்த goverment உரிமையாளரின் உதவியும் தேவை இல்லை Aadhaar holders can do the same on UIDAI's Aadhaar ஆதார் வைத்திருப்பவர்கள் UIDAI'வில் இருக்கும் செல்ப் சர்விஸ் அப்டேட் போர்டலில் (Self Service Update Portal) சென்று மாற்றலாம் இந்த செல்ப் சர்விஸ் அப்டேட் போர்டளில் பயனர்களின் (Address) முகவரியை மற்ற உதவுகிறது, நீங்கள் அதன் மூலம் UIDAI குறிப்பின் படி கவனித்து பின் தொடர்ந்து உங்கள் வீடு முகவரி அப்டேட் மற்றும் கரெக்சன் செய்து கொள்ளலாம்\n - அரசு ஊழியர்களின் அற்புத விளக்கு ஜி.பி.எஃப்...\nதமிழக அரசு ஊழியர்கள் பெற்றுள்ள ஓர் ஒப்பில்லா ஓய்வூதிய நிதியம், ஜி.பி.எஃப் எனப்படும் பொது வருங்கால வைப்புநிதி. 1.7.1960-ல் அமலாக்கம் பெற்று, இன்று வரை அரசு ஊழியர்களின் அற்புத விளக்காக விளங்குவது இந்த ஜி.பி.எஃப்-தான்.\nஜி.பி.எஃப் என்பது அரசு ஊழியருக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும் எந்்த வகையில் பாதுகாப்பானது என்று பார்ப்போம்.\nஇதர வைப்பு நிதிகளைப் (Deposits) போல், டெபாசிட் செய்த தொகையைத் திரும்பப் பெறும் தடைக் காலம் (Lock in Period) ஜி.பி.எஃப்-க்குக் கிடையாது.\nஒரு சேமிப்புக் கணக்கில், பற்று-வரவு செய்வதைப்போல், ஒட்டுமொத்த சம்பளத்தையேகூட டெபாசிட் செய்யவும், நியாயமான தேவைக்குப் பணத்தை எடுத்துக் கொள்ளவும் அனுமதிப்பது.\nஅதேசமயம், இது ஓய்வுக்காலப் பயன் பாட்டுக்கான நிதியம். எனவே, இதன் பயன்பாடு முழுமையும் ஓய்வுக்காலத்துக்குரிய தாக இருக்க வேண்டும். ஓய்வுபெறும்முன் மரணித்துவிடும் ஊழியர் குடும்பத்துக்குப் பங்கம் வராமல் பாதுகாப்பு தரவேண்டும் என்ற நிலைப்பாட்டை உறுதிப்படுத்த பல பாதுகாப்பு அம்சங்கள் ஜி.பி.எஃப்-ல் உள்ளன. அவற்றைக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.\nஜி.பி.எஃப் திட்டத்தில் ஒருவர் சேரும் போதே வாரிசு நியமனப் படிவம் மூன்று பிரதிகளில் பெறப்படும். மூலப்பிரதி மாநிலக் கணக்காயரிடமும், அடுத்த பிரதி ஊழியரின் பணிப் பதிவேட்டிலும் பாதுகாப்பாக இருக்க, மூன்றாம் பிரதி ஊழியரிடம் இருக்கும்.\nமணமாகாத ஊழியர், மணமானபின் தனது குடும்ப உறுப்பினர்களை வாரிசுதாரர் களாக மாற்றுவது அவசியம். இதேபோல், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வாரிசுதாரர்களில் மாற்றமில்லையெனில், நடப்பில் உள்ள வாரிசு நியமனம் உறுதி செய்யப்பட வேண்டும். பிறப்பு, இறப்பு உண்டெனில், அவ்வப் போது சேர்க்கவும், நீக்கவும் வேண்டும்.\nஜி.பி.எஃப் திட்டத்தில் சேர்ந்த ஒருவர், தனது சேமிப்புக் கணக்கில் உள்ள தொகையில் 50% - 75% வரை முன்பணமாகப் பெறலாம். இதில் 50% என்பது சாதாரணக் காரணங் களுக்கான முன்பணம். 75% என்பது சிறப்புக் காரணங்களுக் கானது.\nமாலைநேரப் படிப்பு, திருமணம், ஈமச்சடங்கு மருத்துவச் செலவு, உயர் கல்விக்கான செலவு, வெளிநாட்டில் படிக்கும் பிள்ளை களுக்கான கல்விச்செலவு, போன்ற நிகழ்வுகள் முன்பணம் பெறுவதற்கான காரணங்கள். என்றாலும், விண்ணப்பித்த மாத்திரத்தில் முன்பணம் தந்துவிட வேண்டும் என்கிற கட்டாயம் கிடையாது.\nமுன்பணம் கோரப்படும் தொகை, கூறப்படும் காரணம், பணத்தைத் திரும்பச் செலுத்தும் நிதி ஆதாரம் ஆகியவை குறித்து ஏற்பளிப்பு அலுவலர் (Sanction Autority) திருப்தி அடையும் பட்சத்தில் கேட்ட முன்பணம் வழங்கப்படலாம். எந்தக் காரணத்துக்காக முன்பணம் கேட்கிறார் என ஏற்பளிப்பு அலுவலர் கேள்வி எழுப்ப வாய்ப்பு உண்டு. இதற்கு உரிய விளக்கம் தராதபட்சத்தில் முன்பணத்தைத் திரும்பச் செலுத்த ஆணையிடலாம். எனவே, தேவையில்லாத காரணத்துக்காக ஜி.பி.எஃப்-ல் இருந்து முன்பணம் பெறுவது கூடாது.\nஇப்படிப் பெறும் முன்பணத்தை அடுத்த 36 மாதங்களுக்குள் திரும்பச் செலுத்த வேண்டும்.\nபகுதிப் பணத்தைத் திரும்பப் பெறுவது\nதனது வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் சேர்ந்துள்ள பணத்தில், அதிகபட்சமாக, 75% அல்லது ரூ.9 லட்சத்தை வாங்கிக் கொண்டு, வாங்கின தொகையைத் திருப்பிச் செலுத்தத் தேவையில்லை என்கிற நடைமுறையும் உண்டு.\nஇவ்வாறு பணம் பெறுவதைப் பகுதிப் பணம் திரும்பப் பெறுவதல் (Part final withdrawal) என்று குறிப்பிடப்படும். பகுதி இறுதி வரைவு பெறுவதற்கான முக்கியத் தகுதி, ஒருவர் 15 ஆண்டு காலம் பணி நிறைவு செய்திருக்க வேண்டும் என்பதே\nஇவ்வாறு திரும்பப் பெறப்படும் பகுதிப் பணம், உரிய காரணத்துக்காக இல்லாமல் வேறு காரணத்துக்காகப் பெறப்பட்டிருந்தால், அந்தத் தொகையும் சேமநிதிக் கணக்கில் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும். அது மட்டுமல்ல, பணியிலிருந்து விலக்கப்பட்ட (Removed from service), பணியிலிருந்து நீக்கப்பட்ட (Dismissed) மற்றும் கட்டாய ஓய்வு தரப்பட்ட ஊழியர்களுக்கும்கூட வைப்பு நிதியில் உள்ள இறுதித்தொகை உடனடியாகத் தரப்பட மாட்டாது. ஏனெனில், அந்த ஊழியர்கள் மேல்முறையீடு செய்து மீண்டும் பணிக்கு வரக்கூடும் என்பதால்தான் உடனடியாகத் தரப்படுவதில்லை.\nஇதையும் மீறி நீக்கப்பட்ட, விலக்கப்பட்ட மற்றும் கட்டாய ஓய்வு தரப்பட்ட ஊழியருக்கு வைப்புத் தொகையின் இறுதித் தொகை வழங்கப்பட்ட பிறகு, அவர்கள் மீண்டும் பணியமர்த்தப்படுவார்களேயானால், தாம் பெற்ற இறுதித் தொகையை வட்டியுடன் சேமநிதிக் கணக்கில் திருப்பிச் செலுத்த வேண்டும். முறையாக ஓய்வுபெற்றபின் அந்தத் தொகை வழங்கப்படும்.\nபி.பி.எஃப் போன்ற நிதியத்தில், ஒவ்வொரு மாதத்துக்கும் செலுத்த வேண்டிய தொகையை அந்த மாதம் ஐந்தாம் தேதிக்குள் செலுத்தினால் மட்டுமே வட்டி தரப்படும். ஆனால், ஜி.பி.எஃப்-ல் வட்டியைப் பொறுத்தவரை, இரண்டு சிறப்புச் சலுகை உண்டு. அதாவது, மே 2018-க்கான சம்பளம் சில நிர்வாகக் காரணங்களால் தாமதமாகி, ஜூலை 2018-ல் தரப்பட்டால், மே மாதம் கட்ட வேண்டிய பணம் மற்றும் முன்பணமாக வாங்கியதைத் திரும்பச் செலுத்துவது ஆகிய இரண்டுமே ஜூலையில்தான் நடக்கும். ஆனாலும் அந்தத் தொகைக்கு மே மாதம் முதலே வட்டி கணக்கிடப்படும்.\nஇது மட்டுமல்ல, ஜி.பி.எஃப், பி.பி.எஃப் போன்ற பலவகையான சேமிப்பு இனங்களுக்கும் மூன்று மாதத்துக்கு ஒருமுறை வட்டி விகிதத்தை நிர்ணயிக்கப் படும். அவ்வாறு நிர்ணயிக்கப்படும் வட்டி விகிதமானது 4 சதவிகிதத்துக்கும் குறைவாக அமைய நேர்ந்தால், ஜி.பி.எஃப்-க்கு அளிக்கப்படும் வட்டி விகிதம் 4% மேல் இருக்கும் என்பது கூடுதல் சலுகை. ஆக, இதில் வட்டிக்குக் குறைந்தபட்ச உத்தரவாதமும் உண்டு.\n36 தவணைகளில் செலுத்துவதாகப் பெறும் முன்பணத் தொகையில், ஆறு தவணை செலுத்தினாலே போதும்; அடுத்த முன்பணம் பெற்றுவிடல��ம். இப்படி அடுத்தடுத்து முன்பணம் பெற்றால்..\nசேமித்த பணத்தைவிட, அதிலிருந்து எடுத்த செலவழித்த பணம் அதிகமாக இருக்கும். ஜி.பி.எஃப்-லிருந்து முன்பணமாகப் பெற்ற பணம், ஓரளவுக்காவது திரும்பி வரக்கூடும்.\nஆனால், பகுதி அளவுக்குப் பெறும் பணத்தைத் திரும்பக் கட்ட வேண்டிய அவசியமில்லை என்பதால், அந்தப் பணம் ஜி.பி.எஃப்-க்குத் திரும்ப வராது. இதனால் இறுதியில் நமக்குக் கிடைக்கும் தொகை கணிசமாகக் குறையும். இதனால் இறுதிக்காலத்தில் பாதிக்கப்படப் போவது நாம்தான் என்பதைப் புரிந்துகொள்வது மிக அவசியம்.\nஜி.பி.எஃப்-ல் உள்ள ஒரு சிறப்பம்சம், ஒரு ஆண் ஊழியர், தனது மனைவி சட்டப்படி தன்னை விட்டுப் பிரிந்து விட்டாலோ, சமுதாய வழக்குப்படி தனது பராமரிப்பிலிருந்து விடுபட்டுவிட்டாலோ, தனது மனைவி தனது குடும்ப உறுப்பினர் அல்ல என்பதை நிரூபிக்க வேண்டும். ஆனால், ஒரு பெண் ஊழியர், தனது கணவர் இன்ன தேதி முதல் எனது குடும்ப உறுப்பினரல்ல என்று எழுத்துப்பூர்வமாக மாநிலக் கணக்காயருக்குத் தெரிவித்துவிட்டாலே போதும்; அவரது கணவர் குடும்ப உறுப்பினரல்ல என்றாகிவிடுவார்.\nபாலாற்றின் கரையில் அமைந்துள்ள இந்நகரம், காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகருமாகும்.\nஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் காஞ்சி நகரம் கச்சி என்றும் கச்சிப்பேடு என்றும் வழங்கி வந்தது. 'காஞ்சனம்' என்ற பெயரில் இருந்து மருவி 'காஞ்சி' ஆனது. காஞ்சனம் என்றால் பொன்னாலான் நகரம் என்று பொருள். அந்நாளில் காஞ்சி நகரம் பெரும் சீரும் சிறப்போடு இருந்ததை இந்த சொல் குறிக்கிறது. சங்கக்காலத்தில் புகழ் பெற்றுத் திகழ்ந்த காஞ்சியையே பல்லவர்கள் தங்களின் தலைநகராய்க் கொண்டு ஆண்டனர். பல்லவர்கள் காஞ்சியைப் பல்லவேந்திரபுரி என்றழைத்தனர். இவர்கள் காலத்தில் பனைமலை தலகிரீஸ்வரர் கோயில், மாமல்லபுரக் கடற்கரைக் கோயில், காஞ்சி கைலாசநாதர் கோயில் ஆகியன கட்டப்பட்டன. பல்லவ அரசு கி.பி. 949க்குப் பிறகு நிலைகுலைந்தது. காஞ்சியை இராட்டிரகூட மன்னன் கைப்பற்றி ஆண்டான்.\nபின்னர் காஞ்சி சோழநாட்டின் ஒரு பகுதியாயிற்று. சோழர் காலத்தில் இதற்குத் தொண்டைமண்டலம் என்று பெயரிடபபட்டது.\nசோழர்களின் ஆட்சி 13-ஆம் நூற்றாண்டின் மத்தியில் வீழ்ச்சியுறவே, இப்பகுதியை காகாதியர் தம் வசப்படுத்தினார்.\nபின்பு கிருஷ்ணதேவராயர் காலத்தில் பேரரச��கத் திகழ்ந்த விஜயநகர ராஜ்ஜியத்தில் 1393 இல் காஞ்சிபுரம் மாவட்டம் இணைக்கப்பட்டது. பதிமூன்றாம் நூற்றாண்டு வரை ஆட்சி புரிந்த சோழர் காலத்திலும், இவர்களுக்குப்பின் ஆட்சி புரிந்த விஜயநகர ஆட்சியிலும் புதிய ஆலயங்களின் கட்டுதலும், ஆலயங்களின் விரிவு படுத்தலும் மேற்கொள்ளப்பட்டது. ஏகம்பரநாதர் கோயிலுக்கு, கிருஷ்ணதேவ ராயர் கோபுரம் கட்டித்தந்தார். விஜயநகரப் பேரரசு முகமதிய மன்னர்களால் 1565 இல் வீழ்ச்சியுற்றது.\nவிஜயநகர ஆட்சி வீழ்ந்தபின், காஞ்சியில் பெருங்குழப்பம் நிலவியது. பாரதநாடு முழுதும் இந்துக் கோயில்கள் சூரையாடப்பட்ட இருண்ட காலம் அது. காஞ்சியிலும் அதன் எதிரொலியினால், வரதராஜப் பெருமாள் கோயில், காமாட்சி அம்மன் கோயில் போன்ற கோயில்களில் உற்சவ மூர்த்திகள் மறைத்து வைக்கப்பட்டன.\n1639இல் மூன்றாம் ஸ்ரீரங்கராயர் எனும் அரசப் பிரதிநிதியினால் இம்மாவட்டம் சீர்பெற்றுத் திகழ்ந்தது. இவரிடமிருந்து ஆங்கிலேயர் சென்னையில் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டுள்ள இடத்தை மானியமாகப் பெற்றனர். பிறகு கோல்கொண்டா சுல்தான்கள் தென்கிழக்கு இந்தியா முழுவதையும் வெற்றி கொண்டதும் காஞ்சிபுரமும் அவர்கள் வசமாயிற்று.\n1687 இல் கோல் கொண்டாவை முகலாயர் கைப்பற்றியதும் காஞ்சிபுரமும் கர்நாடகமும் முகலாயப் பேரரசின் வசமாயின.\n18 ஆம் நூற்றாண்டில் ஆதிக்கவெறி கொண்டு ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்களும் மோதியப் போர்களால் செங்கற்பட்டும் காஞ்சிபுரமும் பலத்தத் தாக்குதல்களுக்கு இலக்காயின. பிரெஞ்சுக்காரர்கள் தோல்வியுற்று, ஆங்கிலேயர்கள் தம் ஆதிக்கத்தை நிலைநாட்டினர். ஆங்கிலேயர்கள் தமக்குச் செய்த சேவை காரணமாய் ஆற்காட்டு நவாப் மகமதலி 1763 இல் காஞ்சிபுரம் மாவட்டத்தை அவர்களுக்கு நிரந்தரமாக வழங்கினார். ஆங்கிலேயர் ஆட்சியும் 1947இல் முடிவுற்றது.\nகாஞ்சிபுரம் பற்றிய இலக்கிய குறிப்புகள்:\nகாஞ்சி நகரம் தென்னிந்தியாவின் மிகவும் பழமையான நகரங்களில் ஓன்றாகும். காஞ்சி நகரம் பற்றிய குறிப்பு சங்க இலக்கிய பாடல்களில் பல இடங்களில் பயின்று வருகின்றது. சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் தொண்டைமான் இளந்திரையன் காஞ்சி நகரத்தை ஆண்டதை பரிபாடல் கி.பி. 2ஆம் நூற்றாண்டு கால சங்க இலக்கியமான மணிமேகலைக் காப்பியத்திலும் இந்நகர் குறிப்பிடப்படுகிறது.\nகி.பி. 4ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டு வரை பல்லவரிகளின் தலைநகராக விளங்கிய காஞ்சிபுரம், ,கலை மற்றும் தமிழ், சமஸ்கிருத மொழிகளின் கல்வியில் சிறந்து விளங்கியது. பல்லவர்கள் ஆட்சிக்கு முன் இப்பகுதி தொண்டை மண்டலம் என குறிப்பிடப்பட்டது. பல்லவர்களின் ஆட்சி காலத்தில் காஞ்சிபுரம் அதன் தலைநகராக உச்ச புகழினை அடைந்தது. மூலம் அரிய முடிகின்றது. கி.மு இரண்டாம் நூற்றாண்டிலேயே பதஞ்சலி முனிவரால் காஞ்சி குறிப்பிடப் பெறுகிறது.\n\"நகரேஷூ காஞ்சி\" - \"நகரங்களுள் காஞ்சி\" என குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு பண்டைக்காலத்தில் புகழ் பெற்று விளாங்கிய நகரம் காஞ்சி. பண்டைக் காலத்தில் இந்நகரம் வில் வடிவில், வேகவதி ஆறு எல்லையாய் அமைய, நிர்மாணிக்கப் பட்டதாக குறிப்புகள் உள்ளன. சீன வரலாற்று ஆசிரியர் யுவான் சுவாங் இந்நகரத்திற்கு பயனம் மேற்கொண்டார். அவரது குறிப்பின் படி காஞ்சி நகரம் 6 மைல் சுற்றளவிற்கு பரந்து விரிந்து இருந்தது எனவும், மக்கள் கல்வி, வீரத்தில் சிறந்து விளங்கியதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் காஞ்சி நகரத்திற்கு கௌதம புத்தர் வருகை புரிந்தார் என்று கூறியுள்ளார்.\nவேகவதி ஆற்றின் கரையில், வடநாடும் தென்னாடும் வணங்கிப் போற்றும் தொண்டைமான் இளந்திரையன் என்ற குறுநில மன்னனால் ஆளப்பட்ட பழைய நகரம் காஞ்சி மாநகரமாகும். இக்காஞ்சி மாநகரத்தை மேலும் செப்பம் செய்து கடிநகராக்கினான், கரிகால் பெருவளத்தான் எனும் சோழப் பேரரசன். சைவம், வைணவம், சமணம், சாக்கியம் போன்ற சமயங்கள் காஞ்சி மாநகரைக் கண்டிருக்கின்றன. தெய்வநலம் மணக்கும் திருநகரம் காஞ்சி மாநகரமாகும்.\nதிரும்பிய பக்கமெல்லாம் கோவில்களும் கோட்டங்களும் நிறைந்துள்ள இந்நகரில் கச்சி ஏகம்பனே என்றும், காஞ்சி வரதப்பா என்றும் வணங்கி நிற்போர் பலர். புத்த சமயத்தைச் சார்ந்த அறவண அடிகள் காஞ்சியில் வாழ்ந்தார். இந்நகரில்தான் மாதவியின் மகளான மணிமேகலை துறவு பூண்டு புத்த சமயக் கொள்கைகளைக் கற்றறிந்தாள். அறவண அடிகள் தங்கியிருந்த அவ்விடம் இன்று அறவணஞ்சேரி என்றும், அறப்பணஞ்சேரி என்றும் வழங்கப்படுகிறது.\nநாலந்தா பல்கலைக் கழகத்தின் தலைவராக விளங்கியவர் காஞ்சியில் பிறந்த தருமபாலர் என்னும் தத்துவ ஞானி ஆவார். திருப்பருத்திக்குன்றம் என்னும் இடத்தில் சமணர்கள் நிறைந்து வாழ்ந்த காரணத்தால் அவ்வூர் சமணக்காஞ்சி (ஜைனக்காஞ்சி) என்று வழங்கப்படுகிறது.\nஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி புரிந்த பல்லவர்களின் காலத்தில் கலைமகளும், திருமகளும் கலந்து உறைந்திருந்த காரணத்தால் கல்விக் கரையிலாக் காஞ்சி மாநகர் என்று அப்பர் சுவாமிகளால் அருளப்பெற்றது.\nமுத்தி தரும் தலங்கள் ஏழனுள் முக்கியமானதும், புராண வரலாற்றுப் பெருமைகள் நிறைந்ததுமான காஞ்சிபுரம் ஒரு கோவில் நரகமாகும்.\nசிற்பக் கலையில் சிறந்து, கலை நுணுக்கத்தில் உயர்ந்து, வான்முட்டி நிற்கும் கோபுரங்கள் ஏராளம் சிற்பங்களைச் செதுக்கி, அழகு படுத்தப்பட்ட உயர்ந்த தூண்கள் எழில் கூட்டுகின்றன. எங்கு நோக்கினும் எண்ணத்தைக் கொள்ளை கொள்ளும் எழில் கொஞ்சும் இறைவன் திருமேனிகள் கண்கொள்ளாக் காட்சியாகும்.\nஆழ்வார்களும், நாயன்மார்களும், சீன நாட்டின் நல்லறிஞர்களும் போற்றிப் புகழ்ந்த இம்மாநகரின் மிக முக்கிய ஆலயங்களின் தரிசனம் காண, இந்நூலை உங்கள்முன் படைக்கிறேன்.\nஇந்தியாவில் மொத்தம் 7 முக்தி ஸ்தலங்கள் உள்ளன. அவற்றில் காஞ்சிபுரமும் ஒன்று. மேலும் காஞ்சி பட்டுக்கு மட்டுமல்ல, கலை, கலாசாரம் போன்றவற்றிலும் சிறந்து விளங்கும் ஊராகும்.\nகாஞ்சிபுரம் நமது தமிழகத்தின் பாரம்பரிய சின்னமாகவும் திகழ்கிறது. இங்கே ஓடும் நதி பாலாறு ஆகும்.\nகாஞ்சிபுரம் \"ஆயிரம் கோவில் நகரம்\" என்று அழைக்கபடும் நகரம் ஆகும். இது பஞ்ச பூதங்களில் ஒன்றாக விளங்கப்படுகிறது.\nஎன்ற வரிகள் மூலம் காஞ்சியின் சிறப்பை அறிய முடிகிறது.\nஒரு காலத்தில் பல்லவர்களின் தலைநகரமாக மகோன்னதச் சிறப்புகளுடன் இருந்த மாநகரம் காஞ்சிபுரம்.பின்னர் சேரர்கள் விஜயநகரப் பேரரசு, நாயக்கர் காலம் என்று வரலாற்றில் தொடந்து புகழ் பெற்ற நகரம்.\nசுமார் ஆயிரம் கோவில்கள் இங்கு கட்டபட்டிருப்பதாக சொல்வார்கள். தற்போது எஞ்சியிருப்பவை சுமார் 100 கோவில்கள் இருக்கலாம்.காஞ்சி நகரத்தின் எந்த சிறு தெருவிலும் ஒரு கோவில் இருக்கும்,ஒரு வரலாறு இருக்கும்.\nநமது பாரம்பரியம், வரலாறு ஆகியவை மீது ஈடுபாடு கொண்ட அனைவரும் பார்க்கவேண்டிய இடம் இது.\nதெற்கே விஷ்ணு காஞ்சி,வடக்கே சிவகாஞ்சி - இப்படி இரண்டாக பிரிக்கபட்டுள்ளது இந்த நகரம்.சிவகாஞ்சியில் சிவன் கோவில்கள் அதிகம்,விஷ்ணுகாஞ்சியில் வைணவ கோவில்கள் அதிகம். இது கோயில��களுக்கு சிறப்பு பெற்ற ஊர் ஆகும். பல்லவர், சோழர், விஜயநகர பேரரசர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பல கோவில்கள் உள்ளன. கைலாசநாதர் கோயில், காமாட்சியம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில்,சுப்பரமணிய சுவாமி கோவில், கட்பேசுவரர் கோவில், வைகுண்ட பெருமாள் கோவில் போன்ற பல கோவில்கள் ஆகியவை சிவகாஞ்சியில் உள்ளன.இதை பெரிய காஞ்சிபுரம் என்பார்கள்.தெற்கே சின்ன காஞ்சிபுரம் அல்லது விஷ்ணு காஞ்சியில் இருப்பது வரதராஜ பெருமாள் கோவில்.\nகாஞ்சிபுரம் நெசவுத்தொழிலுக்கும் மிகவும் புகழ் பெற்றது. இங்கு தயாரிக்கப்படும் காஞ்சிப் பட்டுப் புடவைகள் மிகவும் பிரபலமானவை.\nபாரம்பரியம்,வரலாறு ஆகியவை மீது ஈடுபாடு கொண்ட அனைவரும் பார்க்கவேண்டிய இடம் இது. பாரம்பரியம் மிக்க இந்த நகரில் இருந்து அறிஞர் அண்ணா புறப்பட்டு வந்ததில் வியப்பேதுமில்லை.\nதொடக்ககல்விதுறை மாறுதல் விண்ணப்பம் தொடக்ககல்விதுறை மாறுதல் விண்ணப்பம் பெற இங்கே கிளிக் செய்யவும் ...\nபள்ளிக்கூடம் ஆண்ட்ராய்டு டவு ன்லோடு\nபள்ளிக்கூடம் ஆண்ட்ராய்டு டவு ன்லோடு இங்கே கிளிக் செய்ய\nகல்விச்சோலை - ஒரு முழுமையான தகவல் களஞ்சியம்\nTET வெயிட்டேஜ் முறை ரத்து செய்யப்படுவதற்கான அரசாணை 3 நாட்களில் வெளியாகும் | ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தையல், ஓவியம், இசை உள்ளிட்ட சிறப்பாசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு ஆகியவை 20 நாட்களில் நடைபெறும் | பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன். - TET வெயிட்டேஜ் முறை ரத்து செய்யப்படுவதற்கான அரசாணை 3 நாட்களில் வெளியாகும் | ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தையல், ஓவியம், இசை உள்ளிட்ட சிறப்பாசிரியர்களுக்கான ...\n- பள்ளிக்கல்வித்துறை அறிவுப்புகள். பள்ளிகள் 1) 30 புதிய தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படும் 2) புதுமைகளை புகுத்தி சிறப்பாகச் செயல்படும் அரசு பள்ளிகளை கண்டறிந்து ம...\n15 வகை முட்டை சமையல் - இப்போது, பொதுவாக எல்லா டாக்டர்களுமே குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்து பெற்றோர்களுக்கு சொல்லும் அறிவுரை... ‘‘தினமும் முட்டை கொடுங்க - இப்போது, பொதுவாக எல்லா டாக்டர்களுமே குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்து பெற்றோர்களுக்கு சொல்லும் அறிவுரை... ‘‘தினமும் முட்டை கொடுங்க\nமாதச் சம்பளம் வாங்கும் பலருக்கும் தங்களது பிஎஃப் கணக்கும் - அதன் பலனும் மாதச் சம்பள��் வாங்கும் பலருக்கும் தங்களது சம்பளம் எவ்வளவு என்று து...\nwww.pallikudam.net பெருமையுடன் வழங்கும் CCE Grade எளிதாக கணக்கிட ஒரு ஆன்ட்ராய்டு செயலி. ஆசிரியர்களுக்கு மிகவும் பயனுடைய இந்த ...\nTPF 2014- 15 *கணக்கீட்டுத்தாள்* *இன்று வெளியானது. * *தங்களின் சேமநலநிதி எ ண் மற்றும்* *பிறந்ததேதியை உள்ளீடு செய்து* *கணக்கீட்டுத்தாள...\nDEO Exam Announced by TNPSC மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பு வெளியாகும் நாள் பிப்ரவரி முதல் வாரம் | தேர்வு நடைப...\nபுதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டையைத் தரவிறக்கம் செய்ய... *புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 2016* பழைய காப்பீட்...\nதேர்வு நிலை பெற விண்ணப்பிக்க வேண்டியவர்களுக்கு 01.06.2006 முதல் ஒரே பதவியில் பத்து ஆண்டுகள் பணி ம...\nபள்ளிகளில் 2 முதல் 8 வகுப்பு வரை வாசித்தல், எழுதுதல், எளிய கணக்குகளை செய்தல் BRTE/CRTE ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப SSA மாநில திட்ட இயக்குந...\nTNTET- ஆசிரியர் தகுதி தேர்வு - ஒரு சிறப்பு பார்வை ஆசிரியர் தகுதி தேர்வு - சிறப்பு பார்வை முதல் தேர்வு (1 முதல் 5-ம் வகுப்பிற்கானது) இரண்...\nTNSCHOOLS 2015-2016 School Calendar Released | மேல்நிலை,உயர்நிலை,நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளுக்கான வேலை நாள் காட்டியை பள்ளிக்கல்வித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/10/31_28.html", "date_download": "2018-07-19T04:10:13Z", "digest": "sha1:W7VKCZFUVAWQHDUH22ARQRPINUDX6VB5", "length": 7867, "nlines": 48, "source_domain": "www.kalvisolai.in", "title": "மத்திய தொலைத்தொடர்பு துறையில் பணி: 31க்குள் விண்ணப்பிக்க அழைப்பு !!", "raw_content": "\nமத்திய தொலைத்தொடர்பு துறையில் பணி: 31க்குள் விண்ணப்பிக்க அழைப்பு \nமத்திய தொலைத்தொடர்பு துறையில் பணி: 31க்குள் விண்ணப்பிக்க அழைப்பு \nமத்திய தொலைத் தொடர்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தகவல் தொடர்பு மற்றும் ஐ.டி. பிரிவின் தில்லி மண்டலத்தில் நிரப்பப்பட உள்ள 46 அசிஸ்டன்ட் அக்கவுண்ட்ஸ் ஆபீசர், சீனியர் அக்கவுண்டன்ட், ஜூனியர் அக்கவுண்டன்ட் போன்ற பணியிடங்களுக்கு\nசம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 தர ஊதியம் ரூ.4,800\nசம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 தர ஊதியம் ரூ.4,200\nசம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 தர ஊதியம் ரூ.2,800\nவயதுவரம்பு: 56க்குள் இருக்க வேண்டும்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.10.2016\nமேலும் தகுதி, பணி அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.prccadelhi.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%85-%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2018-07-19T04:10:28Z", "digest": "sha1:CX4T3RZY4K4EC7HSOXD3YEVPNP5FBA5P", "length": 7925, "nlines": 75, "source_domain": "www.supportaiadmk.org", "title": "அ.தி.மு.க. தலைமை கழகத்தில் மகளிர் தின விழா கேக் வழங்கி கொண்டாட்டம் - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / அ.தி.மு.க. தலைமை கழகத்தில் மகளிர் தின விழா...\nஅ.தி.மு.க. தலைமை கழகத்தில் மகளிர் தின விழா கேக் வழங்கி கொண்டாட்டம்\nஇது குறித்து அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:–\nஉள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீட்டை சட்டமாக்கித் தந்துள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர், முதல்–அமைச்சர் ஜெயலலிதா, சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்கள் வாழ்வு மேம்படவும், பெண்ணுரி மையை உறுதிப்படுத்தும் வகையிலும், பெண்கள் இன்னல்களில் இருந்து விடுபடவும், அவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடவும், பெண்கள் அனைத்து நிலைகளிலும் சிறப்புற்று வாழ வேண்டும் என்பதற்காகவும், தமது தலைமையிலான அரசு செய்துள்ள அளப்பரிய சாதனைகளை பட்டியலிட்டு, பெண்கள் அனைவருக்கும் தமது நல்வாழ்த்துகளை தெரிவித்திருந்தார்.\nஅதனைத் தொடர்ந்து, சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகத்தில் இன்று காலை அ.தி.மு.க. மகளிர் அணியினர் அனைவரும் பெருந்திரளான அளவில் திரண்டிருந்து தங்களுக்குள் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.\nஅ.தி.மு.க. மகளிர் அணியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கேக்கினை, மகளிர் அணிச் செயலாளரும், அமைச்சருமான கோகுல இந்திரா கேக் வெட்டி, அதை அமைப்புச் செயலாளரும், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவருமான டாக்டர் விசாலாட்சி நெடுஞ்செழியன், இலக்கிய அணிச் செயலாளரும், அமைச்சருமான வளர்மதி, மகளிர் அணி துணைச் செயலாளரும், தமிழ்நாடு சமூக நல வாரியத் தலைவருமான சி.ஆர். சரஸ்வதி மற்றும் மகளிர் அணி துணை நிர்வாகிகள் உள்ளிட்ட வந்திருந்த ஆயிரக்கணக்கான மகளிர் அனைவருக்கும் கேக் வழங்கி மகளிர் தினத்தை சிறப்பாகக் கொண்டாடினர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/05/blog-post_54.html", "date_download": "2018-07-19T03:36:05Z", "digest": "sha1:WOCW32TUXQRGTOJRHUCYMNS5FVTMNOV6", "length": 12360, "nlines": 103, "source_domain": "www.tamilarul.net", "title": "ரஜினியை விளாசிய பாரதிராஜா! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nநடிகர் ரஜினிகாந்த், ரசிகர்களை முட்டாளாக்கி வைத்திருக்கிறார் என்று இயக்குநர் பாரதிராஜா கடுமையாக சாடியுள்ளார்.\n'காட்டுப்பய சார் இந்த காளி' என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னை வடபழனியில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு இயக்குநர் பாரதிராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.\nஅப்போது பேசிய பாரதிராஜா, தற்போது வெளியாகும் பெரும்பாலான தலைப்புகளில் எனக்கு உடன்பாடில்லை என்றார். காட்டுப்பயசார் காளி என்பதைவிட கண்ணியமான காளி என்று வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றார்.\nரசிகன் பாவம்; விவரம் கெட்ட பய. இன்னும் பாருங்க முட்டாளாக்கி வச்சிருக்கோம். பாலாபிஷேகம் பண்ணும்போது அவர் தடுத்து நிறுத்தியிருக்கணும். கட் அவுட்டுக்கு மாலை கூடாது, கண்ணியமாக படம் பார் என்று சொல்லியிருந்தால் பேசாமல் இருந்திருப்பார்கள்.\nநாம் எழுதி கொடுத்த வசனத்தை படித்து, பாடல்களைப் பாடி, நாளை நாட்டை ஆளுகிறேன் என்று வந்து நிக்கிறான். ரசிகனைக் கிளப்பிவிட்டு, மேக்சிமம் முட்டாளாக்கிவிட்டு... இப்ப நான் வரேன்னா அவன் என்ன பண்ணுவான் வா... வா...ன்னுதான் கூப்பிடுவான். ரொம்ப கேவலமான சூழ்நிலை. சினிமாவில் இருந்துகிட்டு நானே இதெல்லாம் பேச வேண்டியிருக்கு என்று நடிகர் ரஜினிகாந்தின் பெயரை பயன்படுத்தாமல், அவரை மறைமுகமாக சாடியுள்ளார் பாரதிராஜா.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகவச எதிர்ப்பு அணியின் முன்னாள் போராளியின் இறுதி வணக்க நிகழ்வு\nதேசத்திற்காக தியாகங்களைச் செய்த முன்னாள் போராளியும் சமூகப் பற்றாளருமான ச.பிரதீபன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு இன்று மதியம் முல்லை. ம...\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nஉயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து உறவினர்களிடம்\nதிருமணத்துக்கு முன்பு உல்லாசமாக இருக்க மறுத்ததால்\nவிடுதலைப் புலிகளின் தலைமைக்கு நடந்தது என்ன\nபகுதி - 1 இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் கரிசனைப் போக்கு பழ.நெடுமாறன் விளக்கம் மூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும் உலகத...\nதமிழீழ விடுதலைப்புலிகள் மீன்டும் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமாம்\nமயிலிட்டி கடற்கரையினை விடுவித்தமையால் கடல்வழியாக தமிழீழ விடுதலைப்புலிகள் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமென ஓய்வு பெற்ற பட...\nபுலிகளை நினைவு கூருவதை ஏற்க முடியாது\nவிடுதலைப் புலிகள் நினைவு கூரப்படுவதனை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை\nமுல்லைத்தீ���ு- விசுவமடு இராணுவத்தின் பாலியல் துனைமுகவர்களின் பகிரங்க வெளிப்பாடு\nமுல்லைத்தீவு- விசுவமடு படைமுகாமில் சிவில் பாதுகாப்பு திணைக்கள பொறுப்பதிகாாியாக கடமையாற்றிய கேணல் ரத்னபிாிய பந்து என்ற அதிகாாி இடமாற்றம் பெ...\nBREAKING Deutsch ENGLISH France Germany switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.v4umedia.in/suttu-pidikka-utharavu-shoot-starts-today/", "date_download": "2018-07-19T03:51:35Z", "digest": "sha1:LF6BO5SB3XNIXUTKHOLPHNISOL4CO4M6", "length": 4769, "nlines": 80, "source_domain": "www.v4umedia.in", "title": "Suttu Pidikka Utharavu shoot starts from today! - V4U Media", "raw_content": "\nரஜினிகாந்த் - கார்த்திக் சுப்பாராஜ் கூட்டணியில் இணைந்த பிரபல நடிகை \nஇனிதே தொடங்கியது இயக்குநர்கள் மிஷ்கின், சுசீந்திரன் இணையும் புதிய படத்தின் ஷூட்டிங்\n‘தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும் மற்றும் ‘போக்கிரி ராஜா’ போன்ற படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா தற்போது தான் இயக்க உள்ள புதிய படத்திற்கு ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ என டைட்டில் வைத்துள்ளார்.\nஇதில் முக்கிய வேடங்களில் இயக்குநர்கள் மிஷ்கின் – சுசீந்திரன், நடிகர் விக்ராந்த் ஆகியோர் நடிக்க\nஹீரோயினாக ‘காதல் கண்கட்டுதே’ புகழ் அதுல்யா ரவி நடிக்கவுள்ளார். இந்த படத்தை ‘கல்பதரு பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் ராம்மோகன் தயாரிக்க உள்ளார்.\nஜேக்ஸ் பீஜாய் இசையமைக்கவுள்ள இதற்கு சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்யவுள்ளார், ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பாளராக பணியாற்றவுள்ளார். சமீபத்தில், படத்திற்க்கான பூஜை சென்னையில் நடைபெற்றது. இந்நிலையில், படத்தின் ஷூட்டிங்கை இன்று (ஜனவரி 29-ஆம் தேதி) முதல் துவங்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.இதனை இயக்குநர் சுசீந்திரன் மற்றும் விக்ராந்த் தங்களது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nரஜினிகாந்த் – கார்த்திக் சுப்பாராஜ் கூட்டணியில் இணைந்த பிரபல நடிகை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://90skidszone.com/did-you-know/plants-that-eat-insects/", "date_download": "2018-07-19T04:06:03Z", "digest": "sha1:PNQOZKLFZWEY5EUSQRWKJEEYMOETT7OT", "length": 12764, "nlines": 79, "source_domain": "90skidszone.com", "title": "பூச்சிகளை உண்ணும் தாவரங்கள் - The 90sKidszone News", "raw_content": "\nஇன்று ஒரு தகவல் – 2\nதாவரங்களை உண்ணும் பூச்சிகளை பற்றி நாம் அறிந்திருப்போம், பூச்சிகளை உண்ணும் தாவரங்கள் பற்றி அறிந்ததுண்டா வாருங்கள் சில பூச்சிகளை உண்ணும் தாவரங்களை பற்றி பார்ப்போம்.\nஉலகில் பல்வேறு இடங்களில் பூச்சிகளை உண்ணும் தாவர வகைகள் பல இருக்கின்றன. அதில் சில முக்கிய தாவரங்கள்,\nவீனஸ் பூச்சி கொல்லி (Venus Fly Trap)\nகெண்டி அல்லது நெப்பந்திசு (Nepenthes)\nஆல்ட்ரோவாண்டா வெசிகுலோசா (Aldrovanda Vesiculosa)\nவீனஸ் பூச்சி கொல்லி (Venus Fly Trap)\nவீனஸ் பூச்சி கொல்லியானது சிறு பூச்சி வகைகளை உட்கொள்ளும். இரண்டு இலை போல் உள்ள அமைப்பு பூச்சிகள் வரும்வரை திறந்து இருக்கும். உள் அமைப்பு பூச்சிகளை கவரும் வண்ணம் அமைந்துள்ளது. சில பூச்சிகள் இந்த தாவரத்தை உணவென்று எண்ணி மாட்டிக்கொள்ளும். உள்ளே நுண்ணிய முட்கள் போன்ற அமைப்பு இருக்கும். பூச்சிகள் அந்த நுண்ணிய முட்கள் மீது உறையும்பொழுது, உடனே மேல் அமைப்பு மூடிவிடும். ஆகையால் பூச்சிகள் உள்ளே சிக்கி வெளியே வரமுடியாமல் இறந்து விடும். பின்பு வீனஸ் தாவரம் பூச்சியில் உள்ள சத்துகளை அதை இறுக்குவது மூலமாக எடுத்துக்கொள்ளும். இப்படி தேவையான சத்துகளை எடுக்க வீனஸ் தாவரத்திற்கு பத்து நாட்கள் ஆகும். மிக சிறிய பூச்சிகள் தப்பித்து விடும், அப்படி பூச்சிகளை இழந்துவிட்டால் மீண்டும் 12 மணி நேரத்துக்குள் இலை அமைப்பு திறந்து விடும்.\nவீனஸ் தாவரம் போன்றே ட்ரொசேரா தாவரமும் பூச்சிகளை கவர்ந்து கொல்லும் தன்மை உடையது. இத்தாவரத்தில் முட்கள் போன்ற அமைப்பின் மேலே பனித்துளி போல் ஒரு திரவம் இருக்கும். இதை பார்க்கும் பூச்சிகள், அத்திரவத்தால் கவரப்பட்டு, அதை உட்கொள்ளலாம் என்று மேலே உட்காரும். அந்த திரவம் பசை போன்றது, ஆகையால் மேலே இருக்கும் பூச்சியானது நன்றாக அப்பசையினில் மாட்டிக்கொள்ளும். சிறிது நேரத்தில் அந்த பூ போன்ற அமைப்பு அப்படியே சுருங்கி பூச்சியை கொன்று விடும்.\nபிறகு பூச்சிகளில் உள்ள மொத்த சத்துகளையும் உட்கொண்டபின் விரிந்துவிடும்.\nகெண்டி அல்லது நெப்பந்திசு (Nepenthes)\nஇந்த தாவரமானது மேற்கண்ட இரண்டு தாவரங்களை காட்டிலும் வித்தியாசமானது. இந்த தாவரமானது கோப்பை போன்ற பூக்களை உடையது. இந்த கோப்பை போன்ற பூக்களுக்குள் சுவையான திரவம் நிரம்பி இருக்கும். பூக்களின் உள் பகுதியில் மெழுகு போன்ற ��ிரவம் காணப்படும். உள்ளே நிரம்பி இருக்கும் திரவமானது பூச்சிகளை கவர கூடியது. பூச்சிகள் மட்டுமில்லாமல் எலிகள், தவளைகள், நத்தைகள் மற்றும் சிறிய விலங்குகளும் கவரப்பட்டு மாட்டிக்கொள்ளும். உள்ளே பூச்சி அல்லது வேறு உயிரினம் விழுந்துவிட்டால், அவ்வுயிரினத்தால் மேலே வரமுடியாது. சுற்றி உள்ள மெழுகு போன்ற அமைப்பில் ஏறும்பொழுது வழுக்கி மீண்டும் திரவத்திற்குள் விழுந்துவிடும். கடைசியில் போராட முடியாமல், அந்த திரவத்திற்குள் மூழ்கி உயிரைவிடும். பிறகு, இந்த தாவரம் அந்த திரவத்தை பயன்படுத்தி உள்ளே இருக்கும் உயிரினத்தின் சத்துகளை எடுத்துக்கொள்ளும். இந்த பூக்களினால் உள்ளே இருக்கும் உயிரினத்தை வெளியே அனுப்ப முடியாது, ஆகையால் அனைத்து சத்துகளையும் எடுத்த பின்பு, பூக்களும் இறந்து விடும். காரணம், இந்த தாவரத்தினால் மீண்டும் நிறைய பூக்கள் பூக்க வைக்க முடியும் என்பதனால்.\nஇந்த தாவரம் ட்ரொசேரா போன்றுதான் பூச்சிகளை பிடிக்கும். இந்த தாவரத்தின் பூக்கள், நீளமாக கோன் போன்ற அமைப்பை கொண்டது. இந்த பூக்களே பூச்சிகளை கவரும் வண்ணம் அழகாக இருக்கும். ட்ரொசேரா போன்றே உள்ளே திரவமும், சுற்றியும் வழவழப்பான திரவத்தையும் கொண்டது. உள்ளே சென்ற பூச்சியினால் வெளியே வர முடியாது. ட்ரொசேரா போன்றே சத்துகளை உட்கொண்டுவிட்டு பூக்களும் இறந்துவிடும்.\nஆல்ட்ரோவாண்டா வெசிகுலோசா (Aldrovanda Vesiculosa)\nஆல்ட்ரோவாண்டா வெசிகுலோசா உருவத்திலும் செயலிலும் வீனஸ் தாவரம் போன்று தான் இருக்கும். ஆனால் இதில் உள்ள வேற்றுமை என்னவென்றால், அல்ட்ராவேண்டா தாவரம் தண்ணீருக்குள் இருக்கும். தண்ணீரில் உள்ள சிறிய மீன்கள் அல்லது வேறு உயிரினங்களை உட்கொள்ளும். வீனஸ் தாவரம் போன்றே, பூச்சிகளில் இருந்து சத்துக்களை எடுத்துக்கொண்டபின் விரிந்துவிடும்.\nஇன்னும் நிறைய பூச்சிகளை உண்ணும் தாவர வகைகள் இருக்கின்றன. எல்லாம் ஒரே தன்மை உடையதுதான்.\nஇந்த தகவல் மூலமாக புதிதாக ஒரு விடயத்தை நீங்கள் தெரிந்துகொண்டுளீர்கள் என்று நம்புகிறேன். இந்த தகவல் பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கு கீழ்கண்ட Facebook பட்டன் பயன்படுத்தி ஷேர் செய்யுங்கள். ஏதேனும் திருத்தும் இருப்பின் கீழே கமெண்ட் செய்யுங்கள். தினமும் இது போன்ற சுவாரசியமான தகவல்கள் வேண்டுமென்றால், கீழே இருக்கும் சிவப்பு ��ெல் பட்டனை அழுத்தி “Allow “கொடுங்கள், உங்களுக்கு சுவராசியமான தகவல்கள் Notification-ஆக வரும்.\nகீழே விழுந்தாலும் மொபைல் உடையாமல் தடுக்கும் மொபைல் கேஸ்\nசெஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற சென்னை பிரக்ஞானந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5/", "date_download": "2018-07-19T04:12:34Z", "digest": "sha1:2NZUAGXP37ZHBLXIX4A7IVPYETNJRHUI", "length": 7670, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "» கிணற்றுக்குள்ளிருந்து வயோதிபரின் சடலம் கண்டெடுப்பு!", "raw_content": "\nதமிழர்களுக்கு மாத்திரமே நல்லிணக்கம் போதிக்கப்படுவதாக சிறிதரன் ஆதங்கம்\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் முக்கிய கூட்டம்\nசொத்துப் பறிமுதல் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் தாக்கல்\nஎதிர்க்கட்சி தலைவர் பதவியினை எழுத்து மூலம் கோர கூட்டு எதிர்கட்சி தீர்மானம்\nகிணற்றுக்குள்ளிருந்து வயோதிபரின் சடலம் கண்டெடுப்பு\nகிணற்றுக்குள்ளிருந்து வயோதிபரின் சடலம் கண்டெடுப்பு\nஏறாவூர் – முறக்கொட்டாஞ்சேனையில் வயோதிபரான குடும்பஸ்தரின் சடலத்தை அவரது வீட்டுக் கிணற்றிலிருந்து நேற்று (சனிக்கிழமை) மாலை கண்டெடுத்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.\nமுறக்கொட்டான்சேனை மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த விநாயகமூர்த்தி யோகராசா (வயது 60) என்பவரின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை அவரது மனைவி மயக்கமுற்ற நிலையில் இருந்ததாகவும் வீட்டில் இரத்தக் கறைகள் காணப்பட்டதாகவும் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.\nசடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.\nஇச்சம்பவம் தொடர்பாக பல கோணங்களில் விசாரணை செய்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகிழக்கின் காணிகளை சீனாவிற்கு தாரைவாக்க அனுமதியோம்: யோகேஸ்வரன்\nமட்டக்களப்பு குடும்பிமலையிலுள்ள காணிகளை சீன அரசாங்கத்திற்கு வழங்கப்படுவதை தாம் ஒருபோதும் அனுமதிக்கப்\nபிள்ளையானுக்கு ஆதரவாக மட்டக்களப்பில் கையெழுத்து போராட்டம்\nபிள்ளையான் மீதான பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறுகோரி மட்டக்களப்பில் இன்று (புதன்கிழமை) மாபெரும் க\nசீனாவின் பிடிக்குள் மட்டக்களப்பும் சிக்கும் அபாயம்\nமட்டக்களப்பு படுவான்கரை பகுதியில் 6 ஆயிரத்து 500 ஏக்கர் காணியை சீனாவுக்கு வழங்குவதற்கான நடவடிக்கை மு\nமட்டக்களப்பு புன்னைக்குடா பகுதியில் காட்டுத்தீ\nமட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட தளவாய்,புன்னைக்குடா பகுதியில் உள்ள காட\nபோரின் வடுக்களைப் பறைசாற்றி மட்டக்களப்பில் கண்காட்சி\nபோரின் வடுக்களைப் பொது வெளியில் புரிய வைக்கும் காண்பியக்கலை கண்காட்சி எதிர்வரும் 15 ஆம் திகதி (ஞாயிற\nஎதிர்க்கட்சி தலைவர் பதவியினை எழுத்து மூலம் கோர கூட்டு எதிர்கட்சி தீர்மானம்\nயாழில் மாணவிகள் இருவர் துஷபிரயோகம்: ஆசிரியர் கைது\nஅமெரிக்கா மீதான ரஷ்யாவின் அச்சுறுத்தல் தொடர்கிறது: வெள்ளை மாளிகை\nபிரித்தானியாவில் கொள்ளையர்களை விரட்டிய இலங்கை தமிழர்\nபாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: மத்திய அமைச்சரவை அங்கீகாரம்\nஇலங்கை அரசிடம் பணம் பெற்ற வட அயர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கம்\nவிஜயகலா மகேஸ்வரனிடம் நாளை வாக்குமூலம் பெற நடவடிக்கை\nவட மாகாண அமைச்சரவை கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்குமாறு அறிவிப்பு\nஊழலை குறைக்க முக்கிய முடிவு எடுக்கப்பட்டது: ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5/", "date_download": "2018-07-19T04:06:19Z", "digest": "sha1:B4PWBVOZN5DDUIU5I2MZZ35G5VCDB7GR", "length": 8794, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "» கொட்டகலை வைத்தியசாலை விவகாரம்: முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பொலிஸில் ஆஜர்", "raw_content": "\nசொத்துப் பறிமுதல் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் தாக்கல்\nஎதிர்க்கட்சி தலைவர் பதவியினை எழுத்து மூலம் கோர கூட்டு எதிர்கட்சி தீர்மானம்\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் முக்கிய கூட்டம்\nயாழில் மாணவிகள் இருவர் துஷபிரயோகம்: ஆசிரியர் கைது\nகொட்டகலை வைத்தியசாலை விவகாரம்: முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பொலிஸில் ஆஜர்\nகொட்டகலை வைத்தியசாலை விவகாரம்: முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பொலிஸில் ஆஜர்\nகொட்டகலை பிரதேச வைத்தியசாலை விவகாரம் தொடர்பில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மலர்வாசகம் பொலிஸில் இன்று (திங்கட்கிழமை) ஆஜராகியுள்ளார்.\nகொட்டகலை பிரதேச வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எதிராக மலர்வாசகம் செயற்பட்டதாகத் தெரிவித்து, அவர் மீது பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் அவர் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை அவர் திம்புளை – பத்தனை பொலிஸில் ஆஜரானார்.\nவிபத்ததொன்றில் காயமடைந்த ஒருவருக்கு சிகிச்சை வழங்குவதற்கு வைத்தியர்களுக்கு இடையூறு விளைவித்ததாகவும், வைத்திய நிர்வாக செயற்பாட்டுக்கு எதிராக செயற்பட்டதாகவும் இவர் மீது முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஅத்தோடு, இச்சம்பவத்திற்கு எதிராக உரிய விசாரணைகளை முன்னெடுத்து தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென குறிப்பிட்டு,\nகடந்த வெள்ளிக்கிழமை மலர்வாசகம் மீது முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து அதனை விசாரிக்கும் வரை பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடப்போவதாக கூறி, கடந்த இரண்டு தினங்களாக கொட்டகலை பிரதேச வைத்தியசாலை நிர்வாகத்தினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nமுல்லைத்தீவு – சுதந்திரபுரம் பகுதியில் வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன. தனியார் ஒருவருக்கு\nகிளிநொச்சியில் தாலிக் கொடியை அறுக்க முயன்றவர்கள் நையப்புடைப்பு\nகிளிநொச்சி முறிகண்டி – அக்கராயன் வீதியில் இன்று (சனிக்கிழமை) மாலை பெண் ஒருவருடைய தாலிக் கொடியை\nஜம்மு – காஷ்மீரில் மோதல் : இரு பொலிஸார் உயிரிழப்பு\nஜம்மு – காஷ்மீர் மாநிலம் அனந்நாக் மாவட்டத்தில், பொலிஸார் மற்றும் தீவிரவாதிகளுக்கிடையில் இடம்பெ\nகுற்றங்களை குறைக்க பொலிஸார் மீது நடவடிக்கை வேண்டும்\nயாழில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் உள்ளிட்ட குற்றவாளிகளுடன் பொலிஸார் மிக நெருக்கமான தொடர்பை பேணி வர\nகசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு: சந்தேகநபர் பிணையில் விடுதலை\nநுவரெலியா- பொல்பிட்டிய மாதென்ன பகுதியில் சட்டவிரோதமான கசிப்பு உற்பத்தி நிலையத்தை நடத்திவந்த சந்தேகநப\nஎதிர்க்கட்சி தலைவர் பதவியினை எழுத்து மூலம் கோர கூட்டு எதிர்கட்சி தீர்மானம்\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் முக்கிய கூட்டம்\nயாழில் மாணவிகள் இருவர் துஷபிரயோகம்: ஆசிரியர் கைது\nஅமெரிக்கா மீதான ரஷ்யாவின் அச்சுறுத்தல் தொடர்கிறது: வெள்ளை மாளிகை\nபிரித்தானியாவில் கொள்ளையர்களை விரட்டிய இலங்கை தமிழர்\nபாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: மத்திய அமைச்சரவை அங்கீகாரம்\nஇலங்கை அரசிடம் பணம் பெற்ற வட அயர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கம்\nவிஜயகலா மகேஸ்வரனிடம் நாளை வாக்குமூலம் பெற நடவடிக்கை\nவட மாகாண அமைச்சரவை கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்குமாறு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE/", "date_download": "2018-07-19T04:20:58Z", "digest": "sha1:O5GUX4OSRKXUAXOOMZR6KH2WHIIY7R2F", "length": 9126, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "» ட்ரான்ஸ் மவுண்ரன் திட்டம் கனடாவின் தேசிய நலன்களுக்கு மிகவும் முக்கியமானது: பிரதமர்", "raw_content": "\nஎதிர்க்கட்சி தலைவர் பதவியினை எழுத்து மூலம் கோர ஒன்றிணைந்த எதிரணி தீர்மானம்\nநொய்டா கட்டட விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆக உயர்வு\nயாழில் மாணவிகள் இருவர் துஷ்பிரயோகம்: ஆசிரியர் கைது\nதமிழர்களுக்கு மாத்திரமே நல்லிணக்கம் போதிக்கப்படுவதாக சிறிதரன் ஆதங்கம்\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் முக்கிய கூட்டம்\nட்ரான்ஸ் மவுண்ரன் திட்டம் கனடாவின் தேசிய நலன்களுக்கு மிகவும் முக்கியமானது: பிரதமர்\nட்ரான்ஸ் மவுண்ரன் திட்டம் கனடாவின் தேசிய நலன்களுக்கு மிகவும் முக்கியமானது: பிரதமர்\nட்ரான்ஸ் மவுண்ரன் எரிபொருள் குழாய் விரிவாக்கத் திட்டமானது, கனடாவின் தேசிய நலன்களுக்கு மிகவும் முக்கியமானது என பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார்.\nட்ரான்ஸ் மவுண்ரன் எரிபொருள் குழாய் விரிவாகத் திட்டம் தொடர்பில் அல்பேர்ட்டா மற்றும் பிரிட்டிஷ் கொலம்பிய முதல்வர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nஇதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘பிரிட்டிஷ் கொலம்பிய அரசாங்கம் தொடர்ந்து தனது எதிர்பினை வெளியிடாதிருந்தால் இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டிருக்காது.\nதற்போது ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலைக்கு அதுவே காரணம்.அத்துடன் இந்த திட்டம் தொடர்வதற்கு, நிதி மற்றும் சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளது’ என கூறினார்.\nஅல்பேர்ட்டாவுக்கும் பிரிட்டிஷ் கொலம்பியாவுக்கும் இடையே முன்னெடுக்கப்பட்டு வந்த இந்த எரிபொருள் குழாய் விரிவாக்கத் திட்டம், மக்கள் போராட்டங்கள் மற்றும் மாநில அரசின் நெருக்குதல் ஆகி���வற்றால் இடை நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்த்ககது.\nசிரியா மீதான தாக்குதலுக்கு தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை: பிரதமர் ஜஸ்டின்\nசிரியா மீதான அமெரிக்கா தலைமையிலான கூட்டணிப் படை தாக்குதலுக்கு தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என பி\nடானியல் ஜீனின் பதவி விலகல் குறித்து மத்திய அரசாங்கம் விளக்கம்\nபிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் பதவி விலகலுக்கும் பிரதமரின் இந்தியப் பயண விவகாரத்திற்கும் எந்தவ\nடிரான்ஸ் மவுன்டெய்ன் விநியோக குழாய் விரிவாக்ககத் திட்டம் தற்காலகமாக இடை நிறுத்தம்\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் முன்னெடுக்கப்பட்டுவந்த டிரான்ஸ் மவுன்டெய்ன் விநியோக குழாய் விரிவாக்ககத் திட\nஅல்பேட்டாவில் வாள் வெட்டு: வயோதிபப் பெண் காயம்\nதெற்கு அல்பேட்டாவில் வாள்வெட்டுக்கு இலக்கான வயோதிபப் பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள\nகனடா சொர்க்க பூமி என்பதை நிரூபித்த கனேடிய பிரதமர்\nசிரியாவில் நடைபெற்றுவரும் உள்நாட்டு மோதல் உக்கிரமடைந்துள்ள நிலையில், அங்கு சிக்கி தவிக்கும் சுமார் 1\nட்ரான்ஸ் மவுண்ரன் எரிபொருள் குழாய் விரிவாக்கத் திட்டம்\nஎதிர்க்கட்சி தலைவர் பதவியினை எழுத்து மூலம் கோர ஒன்றிணைந்த எதிரணி தீர்மானம்\nயாழில் மாணவிகள் இருவர் துஷ்பிரயோகம்: ஆசிரியர் கைது\nஅமெரிக்கா மீதான ரஷ்யாவின் அச்சுறுத்தல் தொடர்கிறது: வெள்ளை மாளிகை\nபிரித்தானியாவில் கொள்ளையர்களை விரட்டிய இலங்கை தமிழர்\nபாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: மத்திய அமைச்சரவை அங்கீகாரம்\nஇலங்கை அரசிடம் பணம் பெற்ற வட அயர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கம்\nவிஜயகலா மகேஸ்வரனிடம் நாளை வாக்குமூலம் பெற நடவடிக்கை\nவட மாகாண அமைச்சரவை கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்குமாறு அறிவிப்பு\nஊழலை குறைக்க முக்கிய முடிவு எடுக்கப்பட்டது: ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/malayalam-baby-names", "date_download": "2018-07-19T03:36:32Z", "digest": "sha1:UJWEJ3O7TG37YUILAVXPN7SS5TEXXP45", "length": 9901, "nlines": 205, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Malayalam Baby names | Baby names", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nபெயரின் அர்த்தம் / பொருள்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: more\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: more\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: more\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந more\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை more\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் more\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை more\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் more\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t28854-topic", "date_download": "2018-07-19T04:00:01Z", "digest": "sha1:X6KRMYC5P3GSMEMNO65WWIIE23NQFDTG", "length": 13882, "nlines": 102, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "பிரதமரை கண்டித்து டில்லியில் போராட்டம்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத��தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\nபிரதமரை கண்டித்து டில்லியில் போராட்டம்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nபிரதமரை கண்டித்து டில்லியில் போராட்டம்\nமுல்லை பெரியாறு அணை விவகாரத்தில் அமைதி காத்துவரும் மத்திய அரசை கண்டித்து புதிய தமிழகம் கட்சி சார்பில் நெல்லை ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர மாவட்ட செயலாளர் செல்லப்பா தலைமை வகித்தார்.\nகட்சித் தலைவர் கிருஷ்ணசாமி பேசுகையில், ‘முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கேரள அரசு மதிக்கவில்லை. இப்பிரச்சினையில் மத்திய அரசு மெளனம் காத்து வருகிறது. இதனால் முல்லைப் பெரியாறு அணை நீரை பயன்படுத்துவதில் கேள்வி எழுந்துள்ளது.\nவீணாக கடலில் கலக்கும் தண்ணீரை தமிழக மக்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமுல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் மத்திய அரசு வேடிக்கை பார்ப்பதால் தேச ஒற்றுமை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க இரு மாநில முதல்வர்களையும் அழைத்து பிரதமர் பேசி நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும்.\nஇப்பிரச்சினையில் மத்திய அரசு அலட்சியம் காட்டி வருவதால் புதிய தமிழகம் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. டெல்லியிலும் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று பேசினார்.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thulasidhalam.blogspot.com/2017/05/5_17.html", "date_download": "2018-07-19T04:14:33Z", "digest": "sha1:N3JI3T4R6LNRYQS5IYPGURPWKWRM3L6V", "length": 18499, "nlines": 275, "source_domain": "thulasidhalam.blogspot.com", "title": "துளசிதளம்: காட்டுக்குள்ளே போறோம் !!!! (இந்திய மண்ணில் பயணம் 5 )", "raw_content": "\n (இந்திய மண்ணில் பயணம் 5 )\nமணி இப்போ பத்தே முக்கால்தான். ஹரித்வார் போகலாமுன்னு முகேஷிடம் சொன்னதும், ஹைவேலெ போகணுமா இல்லை காட்டு வழியில் போகலாமான்னு கேட்டார். அப்படி என்ன காடு இங்கே இருக்குன்னா.... ராஜாஜி நேஷனல் பார்க் இருக்குன்னார்.\nஆமாம். அது தெரியும். போனமுறை ஹரித்வார் போக முடிவு செஞ்சதும், வலையில் தங்குமிடங்களைத் தேடி பார்க் வ்யூ ஹொட்டேல் புக் பண்ணி இருந்தோம். அந்த பார்க் இதுதான். ஹொட்டேலுக்கு வந்து செக்கின் ஆனதும் பார்க் எங்கேன்னு கேட்டதுக்கு, ஒரு பத்துப்பதினைஞ்சு கிலோ மீட்டர் தூரத்துலே நேஷனல் பார்க் இருக்குன்னு பதில் வந்துச்சு.\nகாட்டு வழியே போகலாமுன்னு சொன்னதும், அங்கே உள்ளே போக ஒரு கட்டணம் உண்டுன்னார்.\n\"ஓக்கே. அது ஒன்னும் பிரச்சனை இல்லை\"\nஅங்கே போகும் பாதையில் நுழைஞ்சதும், டிக்கட் கவுன்ட்டரில் டிக்கெட் வாங்கிக்கிட்டோம்.\nTiger reserve னு பார்த்ததும் ஆசையாத்தான் இருந்துச்சு. அப்ப ஒரு சின்னப் பையன் சைக்கிளில் தனியாப் போய்க்கிட்டு இருப்பதைப் பார்த்துட்டு புலி வராதுன்னு புரிஞ்சே போச்சு. ஆனாலும் காடு..... காடல்லவோ\nதண்ணீர் நிறைச்சு ஓடும் பெரிய அகலமான கால்வாயை ஒட்டியே ரோடு போகுது. மத்தபடி ரெண்டு பக்கமும் அடர்த்தியான மரங்கள். நேத்து டெஹ்ராடூன் ஏர்ப்போர்ட்லே இருந்து வரும்போதும் இதே மாதிரி அடர்த்தியான மரங்களுக்கிடையில் உள்ள சாலையில்தான் வந்துருந்தோம். அப்ப அதுவரையும் இந்தக் காடு போகுதா என்ன\nஅப்புறம்தான் தெரிஞ்சது இந்தக் காடு 820.42 சதுர கிமீ பரப்பு உள்ளதுன்னு நம்ம ராஜாஜி அவர்களின் பெயரைத்தான் இந்த தேசியப் பூங்காவுக்கு வச்சுருக்காங்க. (தமிழன் பெயர் இருக்குன்னு மகிழ்ச்சி அடையணுமா இல்லையா நம்ம ராஜாஜி அவர்களின் பெயரைத்தான் இந்த தேசியப் பூங்காவுக்கு வச்சுருக்காங்க. (தமிழன் பெயர் இருக்குன்னு மகிழ்ச்சி அடையணுமா இல்லையா ) இங்கிருந்து ஒரு நூத்தி நாப்பது கிமீ பயணிச்சால் Jim Corbett National Park போயி உண்மையான புலிகளையே பார்த்துடலாம் ) இங்கிருந்து ஒரு நூத்தி நாப்பது கிமீ பயணிச்சால் Jim Corbett National Park போயி உண்மையான புலிகளையே பார்த்துடலாம்\nஇந்தப் பகுதியில் போய்க்கிட்டு இருக்கும்போது கொஞ்ச தூரத்தில்குரங்குகள் சாலையில் என்னத்தையோ எடுத்துத் தின்னுதுக.\nரெண்டு கார் வேற நிக்குது. அவுங்கதான் எதாவது போட்டுருக்கணும். இந்த மாதிரியான இடங்களில் இப்படி மிருகங்களுக்கோ, இல்லை பறவைகளுக்கோ தீனி எதுவும் போடக்கூடாது. போட்டுப் பழக்கிட்டா அப்புறம் அதுகள்தான் கஷ்டப்படும்னு இங்கே நியூஸியில் காட்டிலாக்கா சொல்லும்.\nஒரு அம்மா, தன் குழந்தையோடு ஒரு வாழைப்பழத்தைத் தின்னுக்கிட்டு இருந்துச்சு.\nசாலை கெனாலை விட்டுத் திரும்பி வேற பக்கம் போய் ஒரு பாலத்தைக் கடந்து போகுது இப்போ. கங்கைதான். ஆனால் தண்ணீரே இல்லாத பகுதியா சேறும் சகதியுமா இருந்துச்சு. கொஞ்ச தூரத்துலே திரும்பியும் அந்தக் கால்வாய் கண்ணில் பட்டது. வளைஞ்சு வளைஞ்சு போகும் பாதையோ என்னவோ....\nஇப்ப நம் கண்ணுக்குத் தெரிஞ்சது சில்லா (Chilla Dam) அணை. இங்கே ஹைட்ரோ பவர் ஸ்டேஷன் இருக்கு. கரண்டு எடுத்த () தண்ணிதான் கெனால் வழியாப் போகுது :-)\nஇதை அடுத்தே கொஞ்ச தூரத்தில் ராஜாஜி நேஷனல் பார்க், நல்வரவுன்னு போர்டு வச்சுருக்கு. பத்துப் பனிரெண்டு மிருகங்களும், 315 பறவை இனங்களும் இருக்காமே\nபெரிய காம்பவுண்டு சுவர். கேட் மூடி இருக்கு. நவம்பர் 15 முதல் ஜூன் 15 வரைதான் பொதுமக்களுக்கு அனுமதி. இன்றைக்கு செப்டம்பர் 27. இன்னும் ஒன்னரை மாசம் கழிச்சு வந்தால் போதும் ............\nஅடுத்த அஞ்சாறு நிமிசத்தில் தண்ணீர் ஓடைமாதிரி இருந்த இடத்தில் முன்னே போகும் வண்டிகளைத் தொடர்ந்து முகேஷும் போய்க்கிட்டு இருக்கார். குறுக்கு வழியாம். ஆகக்கூடி முக்கால் மணியில் ஹரித்வார் வந்துருந்தோம்.\nஅதோ தூரத்தில் மன்ஸா தேவி கோவில் மலைமேலே தெரியுது. போனமுறை அங்கே போய் வந்தாச்சு. இந்தப் பயணத்தில் வேணாம். இப்போதைக்கு நமக்கு நேரமில்லை......\nஅடுத்ததெங்கே என்ற ஆர்வத்துடன் தொடர்கிறேன்.\nஅடுத்து..... கங்கைக் குளியல்தான் :-)\nகாட்டு வழியா போறதே ஒரு தனி அனுபவமா இருக்குமே. ஆனா சைக்கிள்ள ஒருத்தர் போறாருன்னா பாதுகாப்பான காடாகத்தான் இருக்கனும்.\nநம்முடைய தின்பண்டங்களை காட்டு விலங்குகளுக்குக் கொடுக்கக் கூடாது. அது அந்தச் சுவைக்குப் பழகிப்போய் அதுக்கே ஏங்கத் தொடங்கீரும். நம்ம மக்களுக்கு அறிவு அவ்வளவுதான். பழங்கள் குடுத்தாக்கூட ஓக்கே. வடை பப்ஸ் போண்டா சமோசா சிப்சுன்னு கொடுத்து அதையும் கெடுக்குறாங்க. இன்னும் சில ரவுடிகள் “தண்ணி” பழக்கத்தை வேற குரங்குகளுக்குப் பழக்கிவிடுறாங்க. என்று திருந்துமோ இந்த உலகம்\nஐயோ பாவம் என்று விலங்குகளுக்குத் தீனி போடுகிறார்கள் இதன் பலன் பழனி மலையில் எங்கள் கையில் இருந்த கூல் டிரிங் பாட்டிலை ஒரு குரங்கு பறித்துக் கொண்டு போய் வாயால் மூடியைக் கடித்திழுத்து அந்த கூல் டிரிங் கை குடிதபோதுதான் தெரிந்தது\nஆமாங்க. நல்ல பசுமைதான். குளுகுளு வனம் \nசனம் சொன்னதைக் கேக்காதுங்க..... அவுங்களுக்கு வேண்டியதெல்லாம் வேடிக்கை மட்டும்தான். இயற்கையை அழிக்கறோமேன்னு குற்ற உணர்ச்சியே கிடையாது.... .. :-(\n'தண்ணி' குடிச்சுட்டுக் கண்ணாடி பாட்டில்களை உடைச்சுக் காட்டுலே போட்டுட்டு போதுகள். யானைகளில் காலிலே புதைஞ்சு புண்ணாகி உயிருக்கே ஆபத்து வந்துருது. ஒரு விநாடி யோசிக்குமுன்னு நினைக்கிறீங்க\nபாவம்பாவம்னு அதுக வாழ்க்கையைக் கெடுத்துடறாங்க. போதாக் குறைக்கு அவுங்க இருப்பிடங்களையெல்லாம் அழிச்சுக்கிட்டே வர்றதுலே இயற்கையா வாழக்கூட அதுகளால் முடியலை... ப்ச்....\nஇக்காட்டுப் பகுதியில் பெரும்பாலும் மிருக நடமாட்டம் மிகக் குறைவு - குறிப்பாக ஹரித்வார் பக்கங்களில். ஜிம் கார்பெட் பகுதியிலேயே இப்போதெல்லாம் மிருக நடமாட்டம் பார்ப்பது அரிதாக இருக்கிறது.\nகாட்டிற்குள் வன இலாகவின் தங்கும் விடுதி கூட உண்டு.\nஹரித்வாருக்குள் நுழைந்து பார்த்தவற்றை படிக்க இதோ வந்து கொண்டிருக்கிறேன்\n'பார்..... பாகீரதி...மெள்ள மெள்ள கங்கையாக மாறுவ...\nதிருக்கண்டம் என்னும் கடிநகர் ஸ்ரீரகுநாத்ஜி (இந்த...\nBe Good and Do Good (இந்திய மண்ணில் பயணம் 9 )\n (இந்திய மண்ணில் பயணம் 8 ...\nமைய்யா.... கங்கா மைய்யா.... ஓ...கங்கா மையாமே.......\nசேலத்து மக்களுக்கு நன்றி (இந்திய மண்ணில் பயணம் ...\nகங்கா ஆரத்தி....(இந்திய மண்ணில் பயணம் 2 )\nகழுத்துலே துண்டைப் போட்டுட்டாங்க ....... ( நேபாள் ...\nகால பைரவர் .......( நேபாள் பயணப்பதிவு 37 )\nகண்டதும் காதல் கொண்டேன்... .......( நேபாள் பயணப்பத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/10/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2647176.html", "date_download": "2018-07-19T03:53:25Z", "digest": "sha1:PWLY66FXRWI6X4NW7N4RZYOOFQ56V7GY", "length": 9928, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "மணப்பந்தலில் அமரும் மாப்பிள்ளை பன்னீர்செல்வம் தான்: துரைமுருகன் ஆரூடம்- Dinamani", "raw_content": "\nமணப்பந்தலில் அமரும் மாப்பிள்ளை பன்னீர்செல்வம் தான்: துரைமுருகன் ஆரூடம்\nவேலூர்: தமிழகத்தில் தற்போது நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், மணப்பந்தலில் அமரப்போவது மாப்பிள்ளையாக உள்ள மாப்பிள்ளை பன்னீர்செல்வம் தான் என்று எதிர்கட்சி துணைத்தலைவரும் திமுக துணை பொது செயலாளருமான துரைமுருகன் தனது பாணியில் கலகலப்பாக கருத்துக்களை தெரிவித்துள்ளார்.\nதற்போது, தமிழக அரசியலில் நிலவி வரும் சூழல் குறித்து துரைமுருகன் கூறுகையில், \"நினைச்சது ஒண்ணு நடந்தது ஒண்ணு அதனாலே முழிக்குது அம்மா பொண்ணு... நினைச்சது ஒண்ணு நடந்தது ஒண்ணு அதனாலே முழிக்குதே அம்மா பொண்ணு...\" என்று பாடலாக பாடிவிட்டார்.\nமேலும் மணப்பந்தள் தாயராக உள்ளது. மாப்பிள்ளை யாருன்னு தமிழ்நாடே கவனிக்குது. மாப்ளையே மாப்ளையாக இருக்கப் போறாரா இல்ல பொண்ணு மாப்ளையாகப் போகுதாங்கிறதா என்பது தான் பிரச்சினை.\nஎங்களுக்கு அழைப்பிதழல் வைத்தால், வழக்கம்போலப் போய் மணப்பந்தளில் நடைபெறும் நிகழ்ச்சியை கண்டுகளிப்போம். அவ்வளவு தான். மாப்பிள்ளை பன்னீர்செல்வம் தான் என்பது எனது கணிப்பு.\nநேரு இறந்த போது காங்கிரஸ் இண்டிகேட்டு, சிண்டிகேட்டுன்னு உடைஞ்சுது. கம்யூனிஸ்ட்டும் இரண்டாக உடைந்தது.\nஎம்.ஜி.ஆர். இறந்த போது ஜானகி அணி, ஜெ அணி, எம்ஜிஆர் கழகம் அது இதுன்னு ஒரு நூறு கட்சிகள் உருவானது. அப்படித்தான் ஜெயலலிதா இறந்தப் பிறகு நடக்கும்னு கணிச்சேன். அது தற்போது நந்து வருகிறது.\nபேரவையில், பன்னீர்செல்வத்தை பார்த்து நான் என்ன சொன்னேன் உங்களுக்கு எங்களால் பிரச்சினை இல்லை, பின்னாடி ஜாக்கிரதைன்னு சொன்னேன். திரும்பி பார்த்து வி‌ஷயத்தை புரிஞ்சிக்கிட்டவரு நேரா சமாதிக்கே போயிட்டாரு. எனக்குத் தெரிஞ்சி நாட்டையே ஆண்ட மன்னன், சுடுகாட்டுக்குப் போய் உட்கார்ந்தது அரிச்சந்திரனுக்கு அப்புறம், நம்ம பன்னீர்செல்வம் தான். அவரு அழுத்தமான ஆளு. நல்லா யோசிச்சிட்டுத்தான் இந்த முடிவை எடுத்திருக்கிறார்.\nஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் எதுக்கு கேள்வி கேட்டவங்க நாங்க. நம்ம ஆளுநருக்கு வேகம் பத்தாது. நான் ஆளுநரா இருந்திருந்தா, பேரவையை கலைச்சிட்டு, தேர்தலுக்கு அறிவித்திருப்பேன்.\nதற்போது, தமிழகத்தில் நாடகம் நடந்து கொண்டிருக்கிறது. அதில் அவர்கள் நடித்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் அதை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறோம். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்று கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/3980", "date_download": "2018-07-19T04:13:53Z", "digest": "sha1:NILHQF34XAJNVAGBDZ6UQWIQ52MCQJT5", "length": 18847, "nlines": 116, "source_domain": "www.tamilvoice.dk", "title": "தலைவர் பிரபாகரன் உயிருடன்…: றோவின் கண்ணில் மண்ணை தூவி சென்ற தேசிய தலைவரின் மெய்காவலன்", "raw_content": "\nதலைவர் பிரபாகரன் உயிருடன்…: றோவின் கண்ணில் மண்ணை தூவி சென்ற தேசிய தலைவரின் மெய்காவலன்\nவிடுதலைப்புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா இல்லையா’ என்கிற கேள்வி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் கேள்வியாக உள்ளது. தமிழகத்திற்கு வரும் டக்ளஸ் தேவானந்தாவின் ஆட்கள், “பிரபாகரனா அவர் இறந்து ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளியான அவர் இறந்துவிட்டார் என இறப்புச் சான்றிதழை இலங்கை அரசிடமிருந்து பெற்று சி.பி.ஐ. தாக்கல் செய்துவிட்டது” என எகத்தாளமாக பதில் சொல்கிறார்கள்.\nதமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவு தலைவர்களான நெடுமாறனும், வைகோவும், “பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்” என்று ஓங்கி அடித்துச் சொல்கிறார்கள்.\nஇந்நிலையில் பிரபாகரனைப் பற்றிய தகவல்களுடன் ஒரு பெண்ணும் ஒரு ஆணும் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு இயக்கத் தலைவரை சந்தித்துப் பேசியிருக்கிறார்கள் என்கிற ரகசிய தகவல் நமக்கு வர… உடனடியாக புலனாய்வில் இறங்கினோம். அந்தச் சந்திப்பு நடந்த இடம் சென்னையில் உள்ள அண்ணா சர்வதேச விமான நிலையம் என்றதும், அங்கு பல நிலைகளில் வேலை செய்யும் ஊழியர்களையும், ஈழ ஆதரவு பிரமுகர்களையும் தொடர்பு கொண்டோம்.\n“சுமார் இருபத்தைந்து நாட்களுக்கு முன்பு கொங்கு மண்டலமான சேலம், ஈரோடு பகுதியைச் சேர்ந்த ஈழ ஆதரவு தலைவர் ஒருவர் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திருக்கிறார். இலங்கையிலிருந்து விமானத்தில் வந்திருந்த ஒரு பெண்ணையும் ஆணையும் விமான நிலையத்திலிருந்து அழைத்துக்கொண்டு போய் பேசினார். அந்தப் பெண் நடுத்தர வயதைச் சேர்ந்தவர். அவருடன் வந்தஆணிற்கு இரண்டு கைகளும் இல்லை. ஏதோ ஒரு வெடிகுண்டுத் தாக்குதலில் அந்த நபர் கைகளை இழந்திருப்பார் என பார்க்கும்போது தெரிந்தது.\nசுமார் 30 நிமிடங்கள் அந்த பிரமுகருடன் பேசிக்கொண்டிருந்த அவர்கள், அதன்பிறகு மேற்கத்திய நாடுகளுக்குப் போகும் விமானத்தில் ஏறிப் பறந்தார்கள்.\nபொதுவாக இலங்கையிலிருந்து வரும் விமானங்களை சிறப்பாக கண்காணிப்பதற் கெனவே ஏர்போர்ட்டில் சுற்றி வரும் மத்திய உளவுத்துறையும், அயல்நாடுகளில் துப்பறியும் “ரா’ அமைப்பும் இந்தச் சந்திப்பைப் பற்றி மிகவும் லேட்டாகத்தான் கண்டுபிடித்தார்கள். அவர்கள் போய் இலங்கை விமானப் பயணி களின் லிஸ்ட்டை செக் செய்தார்கள். அதற்குள் வந்தவர்கள் பறந்துவிட்டார்கள். அந்தச் சந்திப்பு பற்றிய விபரங்களை அறிய தமிழகம், இலங்கை என அவர்கள் களம் புகுந்த பிறகுதான் அந்தச் சந்திப்பு வெளியுலகத்திற்குத் தெரிய ஆரம்பித் தது” என்கிறது விமான நிலைய வட்டாரங்கள்.\nஇந்தியாவின் இரு பெரும் புலனாய்வு நிறுவனங்களுக்குப் போட்டியாக நாம் நமது தேடலை விரிவுபடுத்தி னோம். ஒரு பெரிய பொக்கிஷமே நமக்கு விடையாகக் கிடைத்தது.\nஈழ யுத்தத்தில் மிகப் பிரபலமான பெயர் ரூபன். இவர் இலங்கை ராணுவ விமானப் படைக்குப் போட்டியாக, விடுதலைப் புலிகளின் விமானத்தை இயக்கியவர். இலங்கை ராணுவத்துடன் நடை பெற்ற மோதலில் இவர் மரணமடைந்து மாவீரர் ஆகிவிட்டார்.\nஅவரது பெயரிலேயே இன்னொருவர் இருந்தார். அவர் சின்னரூபன் என அழைக்கப் பட்டார். தனது அன்புக்குப் பாத்திரமான சின்னரூபனை பிரபாகரன் மெய்க்காவல் படையில் இணைத்துக் கொண்டார்.\nமுள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த யுத்தத்தின் இறுதி நாட்களில் சின்னரூபன் என்ன ஆனார் என தேடிய சொந்த பந்தங்களிடம் தெளிவாகவே சின்னரூபன்… “”நான் தமிழீழக் கனவை நினை வாக்க மேதகு தலைவர் பிரபாகரன் அவர்களுடன் தப்பித்துச் சென்றுகொண்டிருக்கிறேன். என்னை யாரும் தேடவேண்டாம். என்னோடு தொடர்பு கொள்ளவும் வேண்டாம்” என்றார்.\nசின்னரூபனின் பதிலைக் கேட்ட உறவினர்களுக்கு ஏகப்பட்ட சந்தோஷம். “அடுத்தகட்ட போராட்டத்திற்கு வலுசேர்க்க தலைவர் பயணம் செய்கிறார். அவருடன் சின்னரூபனும் செல்கிறார்’ என்கிற சந்தோஷத்திற்குப் பிறகு அவரிடமிருந்து அவர்களுக்கு எந்தத் தொடர்புமில்லை.\nகடந்த மாதம் சின்னரூபனிடமிருந்து ஒரு செய்தி அவர்களுக்கு வந்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக ஒரு ரகசியமான இடத்தில் சின்னரூபனை அவர்கள் சந்தித்திருக் கிறார்கள். “தலைவரும் நலம், நானும் நலம். சூழல் கூடி வரும் போது தலைவர் வெளியே வருவார்’ என ரூபன் சொன்ன செய்தி யைக் கேட்டு ஆனந்தக் கூத்தாடியிருக்கிறார்கள்.\nஅந்தத் தகவலை தமிழகத்திற்கு சொல்லிவிட்டு மேற்கத்திய நாடு ஒன்றுக்கு தப்பிச் சென்றுவிட்டார்கள். அவர்கள் சின்னரூபனின் அக்காவும், மற்றொரு ஆண் உறவினரும். முள்ளிவாய்க்கால் போரின் போது அவர்கள் சின்னரூபனுடன் தொடர்பிலேயே இருந்தவர்கள். அந்தப் போரில் காயம்பட்டவர்கள்.\nஇத்தனை கடுமையான தாக்குதல்கள், காயங்கள் இவைகளுக்கு நடுவே வேறு நாட்டிற்கு தப்பித்துப் போகும் சூழலிலும், நல்ல செய்தியை உலகம் அறியட்டும் என அந்த நம்பிக்கைக்குரிய தலைவரை மட்டும் சந்தித்துவிட்டுச் சென்றிருக் கிறார்கள்.\nதமிழீழ வானத்தில் விடியலின் வெளிச்ச ரேகைகள் படரத் தொடங்கியிருக்கின்றன.\nவட மாகாண சபைத் தேர்தலில் த.தே.கூ. நேரடியாக பங்குபற்றக் கூடாது: தமிழ் சிவில் சமூகம் கோரிக்கை\n14. december 2011 யாழ் செய்தியாளர்\nவட மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் நடத்துமாயின் அதில் த. தே. கூ நேரடியாகப் பங்கெடுக்கக் கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தமிழ் சிவில் சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தமிழ் சிவில் சமூகத்திடமிருந்தான பகிரங்க விண்ணப்பம் என்ற தலைப்பிலான மனுவொன்றிலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசேப், மதகுருமார், பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் சட்டத்தரணிகள், மருத்துவர்கள் , மாணவர்கள் உட்பட பலர் […]\nஉலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் மரணித்தவர்களுக்கான நினைவஞ்சலி\nஉலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் மரணித்தவர்களை நினைவு கூரும் நிகழ்வு இன்று செவ்வாய் கிழமை யாழ். வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்னால் உள்ள நினைவு தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றுள்ளது கடந்த 1974ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் திகதி வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின்போது சிறிலங்கா பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த 10 பேரையும் நினைவு கூரும் முகமாக இந்நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டு இருந்தது. இந்த அஞ்சலி நிகழ்வில் நினைவு தூபிக்கு மலர் அஞ்சலியும், […]\nவீரத்தாய்க்கு அனைத்துலக தமிழ் பெண்கள் அமைப்பின் வீரவணக்கம்\nஇன்று சாவடைந்த ஈழத்தமிழ் இனத்தின் வீரத்தாய் பார்வதி அம்மாள் அவர்களிற்கு வீரவணக்கம் செலுத்தி அனைத்துலக தமிழ் பெண்கள் அமைப்பினர் இரங்கல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அறிக்கையின் முழு வடிவம் வறுமாறு: தமிழரின் தேசியத் தலைவனை ஈன்றளித்த வீரத்தாய்க்கு ஈழத்தமிழ்ப் பெண்களினம் தலைவணங்குகிறது. தமிழினத்தை தரணியிலே தலைநிமிரவைத்து, ஈழத்தமிழர்களுக்கோர் அடையாளத்தைப் பெற்றுக் கொடுத்த எமது தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களை இவ்வுலகத்திற்கு ஈன்றளித்த பெருமைக்கும் மதிப்பிற்குமுரிய வீரத்தாய் வேலுப்பிள்ளை பார்வதி அம்மா அவர்கள் 20.02.2011 அன்று […]\nஇலங்கை படையினர் தண்டிக்கப்படுவதை விரும்பாத தமிழ் தேசியக் கூட்மைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/33570", "date_download": "2018-07-19T04:02:43Z", "digest": "sha1:64Z7Z272FEZ2OLPW5ZGW45QLUPR7LVFZ", "length": 9272, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "சங்கானையில் திருடர்களின் நடமாட்டம் அதிகரிப்பு - பொது மக்கள் விசனம் | Virakesari.lk", "raw_content": "\nஇரு ஆண்டுகளில் 1,10,333 கற்பழிப்பு வழக்குகள்\nநடந்து வந்த ஊழியருக்கு காரை பரிசாக அளித்த முதலாளி\nபரத்திற்கு ஜோடியாகும் அபர்ணா வினோத்\nகுழந்தைகளுக்கான Atrial Septal Defect பாதிப்பிற்குரிய சிகிச்சை\nவவுனியாவில் ஹெரோயினுடன் இருவர் கைது\nஇரு ஆண்டுகளில் 1,10,333 கற்பழிப்பு வழக்குகள்\nதுவிச்சக்கரவண்டியினை திருட முற்பட்ட நபர் நையப்புடைப்பு\nவீடு திரும்பினார்கள் தாய்லாந்து சிறுவர்கள்\nஇ.போ.ச-தனியார் பேருந்துக்கிடையில் இடம்பெறுவது என்ன\n500 நாட்கள் வீதியில் ; போராட்ட வடிவத்தை மாற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்\nசங்கானையில் திருடர்களின் நடமாட்டம் அதிகரிப்பு - பொது மக்கள் விசனம்\nசங்கானையில் திருடர்களின் நடமாட்டம் அதிகரிப்பு - பொது மக்கள் விசனம்\nசங்கானை -அராலிவீதி பகுதியில் இரவில் திருடர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த வீதியில் இரு வீடுகளின் கண்ணாடி யன்னல்கள் கல்லால் எறிந்து உடைக்கப்பட்டுள்ளன. அதேவேளை மாவடி வைரவர் ஆலயத்தின் பின்புற வீதியில் இரவு நேரங்களில் அரைக்காற்சட்டையுடன் நபர் ஒருவர் நிற்பதை பொதுமக்கள் அவதானித்து அப்பகுதி இளைஞர்களுக்குத் தகவல் கொடுத்துள்ளார்.\nஇதனை அவதானித்த குறித்த சந்தேக நபர் வயல் வெளியூடாகத் தப்பிச் சென்றுவிட்டார். அதனையடுத்து இவ்வாலயத்தின் அருகிலுள்ள வீட்டு வளர்ப்பு நாயும் மர்மமான முறையில் அன்றிரவு கொல்லப்பட்டுள்ளது.\nகுறித்த அராலி வீதியிலுள்ள அலுமினிய கடையின் கதவுகள் இரவு நேரங்களில் தகர்க்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுவருவதாக பொது மக்���ள் விசனம் தெரிவித்துள்ளனர்.\nசங்கானை அராலிவீதி திருடர்கள் பொது மக்கள்\nவவுனியாவில் ஹெரோயினுடன் இருவர் கைது\nவவுனியாவில் நேற்று இருவேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது போதைப் பொருளை வைத்திருந்த நபர் ஒருவரையும் ஹெரோயின் போதைப் பொருள் வியாபாரி ஒருவரையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2018-07-19 08:51:27 வவுனியா ஹெரோயின் இருவர் கைது\nபேராதனைப் பகுதியில் புகையிரதம் ஒன்று தடம் புரண்டதனால் மலையகத்துக்கான சகல புகையிரத போக்குவரத்தும் பாதிப்படைந்துள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.\n2018-07-19 08:14:46 புகையிரதம் மலையகம் ரயில்\nஅதிகார சபை சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு\nமலை­யக அபி­வி­ருத்­தியை அடிப்­படையாகக் கொண்டு புதி­தாக அதி­கார சபை­யொன்றை உரு­வாக்கும் நோக்கில் தயா­ரிக்­கப்­பட்ட பெருந்­தோட்ட புதிய கிரா­மங்கள் அபி­வி­ருத்தி அதி­கார சபை சட்­ட­மூலம் நேற்று பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டது.\n2018-07-19 07:59:48 மலையகம் சட்டமூலம் பாராளுமன்றம்\nதுவிச்சக்கரவண்டியினை திருட முற்பட்ட நபர் நையப்புடைப்பு\nவவுனியா வைரவப்புளியங்குளம் புகையிரத வீதியில் இன்று இரவு 8.15 மணியளவில் துவிச்சக்கரவண்டியினை திருட முற்பட்ட நபர் பொதுமக்களினால் நையப்புடைக்கப்பட்டு வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.\n2018-07-18 23:07:47 வவுனியா வைரவப்புளியங்குளம் நபர் நையப்புடைப்பு\nஇலங்கைக்கும் ஜோர்ஜியாவுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்துவது தொடர்பில் இரு நாட்டு தலைவர்களும் கவனம்\nஇலங்கைக்கும் ஜோர்ஜியாவுக்கும் இடையிலான நட்புறவை மேம்படுத்துவது தொடர்பில் இரு நாட்டு அரச தலைவர்களும் கவனம் செலுத்தியுள்ளனர்.\n2018-07-18 22:05:56 இலங்கைஈ ஜோர்ஜியா மைத்ரிபால சிறிசேன\nநடந்து வந்த ஊழியருக்கு காரை பரிசாக அளித்த முதலாளி\nகூகுளுக்கு எதிராக 5 பில்லியன் தண்டப் பணம்\nஅதிகார சபை சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு\nஉடன்­ப­டிக்கை மூலம் 16 பில்­லியன் டொலர் முத­லீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yaalaruvi.com/category/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-19T04:13:06Z", "digest": "sha1:T75SLUXHTZGGWLPF5WBJ6HYFRDCXBEMN", "length": 11125, "nlines": 143, "source_domain": "www.yaalaruvi.com", "title": "மரண அறிவித்தல்கள் Archives | Yaalaruvi : Tamil News Portal |Sri Lanka News | World News | Breaking News | Tamil News Paper | Cinema News | Sports News | yaalaruvi.com", "raw_content": "\nநடிகை பிரியங்கா தற்கொலை செய்தமைக்கு காரணம் இதுவா\nகார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினிக்கு ஜோடி இவர்தானாம் (படம்)\nலக்ஷ்மி ராமகிருஷ்ணன் படத்தில் பிரபல நடிகையின் மகள் (படம்)\nசூப்பர் சிங்கர் செந்திலுக்கு அடித்த லக்\nஎன் அந்தரங்க உறுப்பில் கேமரா வைக்க வேண்டுமா\nபோட்டியின் போது சற்று பதற்றமாகவே இருந்தது\n1757 கோடி ரூபாயில் கட்டப்பட்ட மைதானத்தை ஒரே நாளில் சூறையாடிய மழை\n20 ஆண்டுகளுக்குப் பின் உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது பிரான்ஸ்: துள்ளிக்குதித்த பிரான்ஸ் அதிபர் (படம்)\nவிளையாடும் போது மைதானத்தில் உயிரிழந்த வீரர்: கதறியழுத சக வீரர்கள்\nஒரே போட்டியில் இரு சாதனைகள்\nமனதின் எண்ணங்களை வெளிப்படுத்தப்போகும் கேமரா..\nவாட்ஸ்அப் செயலிக்கு போட்டியாக மீண்டும் களமிறங்கியது கிம்போ ஆப்\nஐந்து கேமராவுடன் உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்\nபுதிய நிறங்களில் வருகிறது ஐபோன்கள்\nசொந்த படம் எடுக்கிறதா இல்லை: புலம்பும் நடிகர்\nகிசு கிசு செய்திகள் கலைவிழி - 19/07/2018\nஇதயம் தொட்ட காதல் படங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகர், தனது வாரிசை சினிமாவில் அறிமுகப்படுத்தினார். ‘வாரிசு’ நடிகர் தன்னை தேடி வந்த படங்களில் மட்டும் நடித்தாராம். அவர் நடித்த படங்கள் பெரிய அளவில்...\nஜூலை 19: இங்கிலாந்தின் அரசியாக 9 நாட்கள் மட்டுமே நீடித்த ஜேன் கிரே பதவியிழந்தார்\nவரலாறுகள் கலைவிழி - 19/07/2018\nஇங்கிலாந்து நாட்டின் அரசராக இருந்த 6-வது எட்வர்டு நீக்கப்பட்டபிறகு, 1953 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10 ஆம் திகதி அரசியாக ஜேன் கிரே பதவியேற்றார். மிக இளம் வயதில் பட்டத்திற்கு வந்தாலும் இவரது...\nஅடகு வைக்கப்பட்ட நகை மோசடி: வாடிக்கையாளரின் முறைப்பாட்டை அடுத்து விசாரணை\nஇலங்கை செய்திகள் கலைவிழி - 19/07/2018\nமக்கள் வங்கியின் பல்கலைக்கழகக் கிளை, திருநெல்வேலி சேவை நிலையத்தில் இடம்பெற்ற அடகு நகை மோசடி தொடர்பில் தனக்கு நீதிபெற்றுத் தருமாறு கோரி வாடிக்கையாளர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் மீதான விசாரணைகள் இன்று 20ஆம்...\nவைத்தீஸ்வராக் கல்லூரி மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஇலங்கை செய்திகள் கலைவிழி - 19/07/2018\nயாழ்ப்பாணம் வைத்தீஸ்வராக் கல்லூரியில் ஏழாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவிகள் இருவர் மீது அப் பாடசாலையில் கல்��ி கற்பிக்கும் சுமார் 48 வயது மதிக்கத்தக்க ஆசிரியர் ஒருவர் பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளதாக யாழ்.பொலிஸ்...\n19.07.2018 வியாழக்கிழமை இன்றைய ராசிபலன்கள்\n19.07.2018 வியாழக்கிழமை இன்றைய ராசிபலன்கள் விளம்பி வருடம், ஆடி மாதம் 3ம் திகதி, துல்ஹாதா 5ம் திகதி, 19.7.18 வியாழக்கிழமை, வளர்பிறை, சப்தமி திதி இரவு 7:30 வரை; அதன் பின் அஷ்டமி...\n19.07.2018 வியாழக்கிழமை இன்றைய ராசிபலன்கள்\n19.07.2018 வியாழக்கிழமை இன்றைய ராசிபலன்கள் விளம்பி வருடம், ஆடி மாதம் 3ம் திகதி, துல்ஹாதா 5ம் திகதி, 19.7.18 வியாழக்கிழமை, வளர்பிறை, சப்தமி திதி இரவு 7:30 வரை; அதன் பின் அஷ்டமி...\nமனைவியை நிர்வாணமாக்கி பிறப்புறுப்பில் மிளகாய் தூளைப் பூசி சித்தரவதை செய்த கணவன்\nநடிகை பிரியங்கா தற்கொலை செய்தமைக்கு காரணம் இதுவா\nகட்டி அணைத்தவாறு மீட்கப்பட்ட மனித எச்சங்கள்: நீளும் மன்னார் மரண முடிச்சுக்கள் (படங்கள்)\nமானிப்பாயில் கழுத்தறுக்கப்பட்டு கொல்லப்பட்ட வயோதிபப் பெண் வழக்கில் திடீர் திருப்பம்\n© யாழருவி - 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/2011/02/03/nagore-orators/", "date_download": "2018-07-19T04:06:02Z", "digest": "sha1:XPDYVC5LM4KB7MVWGEOHBQOQHUIV2IJY", "length": 28510, "nlines": 521, "source_domain": "abedheen.com", "title": "அதான் குடும்பம்…! இதான் குடும்பம்…! | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nநாகூரில் எல்லோருமே ‘பெரும்பேச்சு’ பேசுவார்கள். எழுத்தாளர்கள் என்றாலோ இன்னும் வாய் கிழியும். எனக்குத்தான் மேடையென்றாலே பயம். பெரும் பயம். கழிந்து விடுவேன் கழிந்து. வாப்பா பேசுவார்களாம் தைரியமாக . அவர்களின் நிக்காஹ் மஜ்லீஸில் எழுந்துநின்று ஒரு சிறு உரையாற்றியதாக உம்மா வியந்து போய் இன்றும் சொல்வார்கள். அன்று பேசியதுதான் சித்தி ஜூனைதா ஆச்சியின் சகோதரர் முனவ்வர் பெய்க் பேசியதைக் கேட்ட அறிஞர் அண்ணா , ‘இவர் இருக்க, என்னை ஏன் அழைத்தீர்கள் சித்தி ஜூனைதா ஆச்சியின் சகோதரர் முனவ்வர் பெய்க் பேசியதைக் கேட்ட அறிஞர் அண்ணா , ‘இவர் இருக்க, என்னை ஏன் அழைத்தீர்கள்’ என்று – முஸ்லிம் சங்கத்தில் நடந்த – கூட்டத்தில் சொன்னாராம். நீதியரசர் மு.மு இஸ்மாயில் பேசினால் கம்பன் வந்துவிடுவான் என்பார்கள். ஏன், நம்ம பேராசிரியர் நாகூர் ரூமி.. எப்படிப் பொய் சொல்வார் மேடையில்\nதமிழய்யா சண்முக வடிவேல் அவர்கள் பேசினால் பெரும் சிரிப்பலைகள் கிளம்பும். அமர்க்களப்படுத்துவார். தனி சி.டிக்��ளும் வெளிவந்திருக்கின்றன. அவருடைய மாணவரான ஜபருல்லாவிடம் இருக்கு. எனவே , தரமாட்டார். விடுங்கள், இந்தப் பட்டிமன்ற நகைச்சுவைகள் இருக்கிறதே.. அது ஒரு தனிரகம். ஒரே நகைச்சுவையையே ஒன்பதாயிரம் இடங்களில் சொல்வார்கள். இன்னும் ஓராயிரம் முறை சொன்னாலும் நான் கேட்டுச் சிரிப்பது திருக்குறள் முனுசாமி பேச்சையும் ஐயாவின் பேச்சையும்தான். சமயங்களில் , கேட்காமலேயே சிரிப்பேன் இந்தப் பதிவிலுள்ளது ‘பொதிகை’ பட்டிமன்றம் ஒன்றில் ஐயா பேசியது. ஐந்தாறு வருடங்களுக்கு முன் ரிகார்ட் செய்தது. ‘நல்ல மனிதனை உருவாக்குவது நாடா இந்தப் பதிவிலுள்ளது ‘பொதிகை’ பட்டிமன்றம் ஒன்றில் ஐயா பேசியது. ஐந்தாறு வருடங்களுக்கு முன் ரிகார்ட் செய்தது. ‘நல்ல மனிதனை உருவாக்குவது நாடா வீடா’ என்ற தலைப்பென்று ஞாபகம். வீட்டின் சார்பாக மோதினார் ஐயா.\n‘இப்ப நான் சொல்றேன், அமெரிக்க ஜனாதிபதி இருக்காரே.. அவருக்கும் எனக்கும் ஒண்ணும் தகராறு கிடையாதுன்னா..’ என்று அட்டகாசமாக ஆரம்பிப்பார் இதில். இதை எனது ‘மீஜான்’ கதையின் தொடக்க வரியாக வைத்தேன். இவர் நடத்திய இலக்கிய நிகழ்ச்சி ஒன்றுக்கு தலைமை தாங்கச் சென்ற ஜபருல்லா நானாவுடன் தமிழய்யா சீனி சண்முக ஐயா அவர்களும் நானும் சென்றோம் – திருவாரூருக்கு. (சண்முக வடிவேல் சார் இப்போது திருவாரூரில்தான் வசிக்கிறார்.). அப்போது நடந்த சுவாரஸ்யமான நிகழ்ச்சியை அப்புறம் சொல்கிறேன். எல்லாத்தையும் சொல்லிட்டா கதை எழுத முடியாதுல்ல\nஐயாவை நினைக்கும்போது தனது நெருங்கிய நண்பரான ஜாஃபர் மெய்தீன்மாமாவின் இறப்புக்கு வந்து , முகத்தை கடைசியாகப் பார்த்துவிட்டு , அவர் குலுங்கிக் குலுங்கி அழுதுகொண்டே சென்றதுதான் ஞாபகம் வரும்.\n மனுசனா இருங்க; சிரிங்க. சரியா\nநான் அறிந்தவரை ஒரு செய்தி உண்மை:நா எ பெ பே.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\nஆபிதீன் கூகுள் + :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nவிஸ்வநாதன் – ராமமூர்த்தி (2)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (17)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (1)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nயு.ஆர். அனந்த மூர்த்தி (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (4)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/d-imman-impressed-ajith-052499.html", "date_download": "2018-07-19T04:17:07Z", "digest": "sha1:OLFNBNCS5DOE2FYG4YAQ7DMF3TJICP2H", "length": 11471, "nlines": 174, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அஜித் செம ஹேப்பி.. பாடல்களால் குஷியாக்கிய டி.இமான்! | D.Imman impressed ajith - Tamil Filmibeat", "raw_content": "\n» அஜித் செம ஹேப்பி.. பாடல்களால் குஷியாக்கிய டி.இமான்\nஅஜித் செம ஹேப்பி.. பாடல்களால் குஷியாக்கிய டி.இமான்\nஅஜித் ரசித்த விசுவாசம் பாடல்கள்- வீடியோ\nசென்னை : அஜித், நயன்தாரா நடிப்பில் சிவா இயக்கவிருக்கும் 'விசுவாசம்' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது.\nஇயக்குநர் சிவா கேட்டுக்கொண்டதால் ஷூட்டிங் தொடங்குவதற்குள் இரண்டு பாடல்களை இசையமைத்து விட்டார் டி.இமான்.\nஅந்தப் பாடல்களை சிவா அஜித்தையும் கேட்கவைக்க, அவர் பாடல்கள் சிறப்பாக இருந்ததால் குஷியாகி இருக்கிறார் அஜித்.\nசிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் 'விசுவாசம்' படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவிருந்தது. ஆனால் திரைத்துறையினரின் வேலைநிறுத்தம் காரணமாக படப்பிடிப்பு தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n'விசுவாசம்' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பிற்காக இரண்டு பாடல்கள் வேண்டும் என்று இயக்குனர் சிவா, டி.இமானிடம் கேட்டிருந்ததாராம். தற்போது அந்த இரண்டு பாடல்களையும் இமான் கம்போஸ் செய்து முடித்துவிட்டாராம்.\nஇமான் தற்போது இசையமைத்த பாடல்களில் ஒன்று அஜித்தின் இன்ட்ரோ பாடல் மற்றொன்று டூயட் பாடலாம். முதன்முறையாக அஜித் படத்திற்கு இசையமைப்பதால் அவர் கூடுதல் உழைப்புடன் இசையமைத்து வருகிறாராம்.\n'விசுவாசம்' படத்தில் அஜித்திற்கான தீம் மியூசிக்கையும் முடித்துவிட்டாராம் இமான். இமானின் பாடல்களைக் கேட்ட சிவா, அதை அஜித்தையும் கேட்கவைக்க, செம ஹேப்பியாகி விட்டாராம் அஜித்.\nகத்துக்கணும்யா 'தல' வில்லனிடம் இருந்து இதை கத்துக்கணும்\nதல அஜித்துடன் இரட்டை வேடத்தில் நடிப்பது யார் தெரியுமா\nவிசுவா���ம் படத்தில் மீண்டும் 'அஜித் மகள்'\nஅஜித் ஜோடி, பாலா படம்... அமர்க்களமாக செகண்ட் இன்னிங்சை தொடங்கிய ஈஸ்வரிராவ்\nஅஜித் ஜோடியாக நடிக்கும் 'திருமதி. காலா'\nஅஜித் கொடுத்த ஆல்பம்... அசந்துபோன நயன்தாரா\nஅடிடா மேளத்தை: இந்த பொங்கல் தல பொங்கல் #Viswasam\nவிஸ்வாசத்தில் நடிக்கும் அஜித்துக்கு ராசியான நடிகர்: மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nஅஜித்துக்காக இறங்கி வந்த நயன்தாரா: என்னவென்று தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க\n200 பேருடன் செல்பி.... ‘தல’ போல வருமா\nபட்ட காலிலேயே படுகிறதே: படப்பிடிப்பில் அஜித் காயம் #Ajith\nஓரமாப் போய் விளையாடுங்கப்பா: தீபாவளிக்கு விஸ்வாசம் வருதாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n: பிக் பாஸை கழுவிக் கழுவி ஊத்தும் பார்வையாளர்கள்\nபாப்கார்னால் சரிந்த பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள்\nப்ரொமோவிலேயே 'பீப்' போட வைத்த மகத்: காரணம் வைஷ்ணவி\nவம்சம் பிரியங்கா அனுப்பிய கடைசி மெசேஜ்-வீடியோ\nவம்சம் பிரியங்கா தற்கொலைக்கு ரசிகர்கள் ட்விட்டரில் இரங்கல்-வீடியோ\nபிரியங்கா தற்கொலை...துக்கத்தில் பேஸ்புக் நண்பர்கள்-வீடியோ\nதொடரும் டிவி பிரபலங்கள் தற்கொலைகள்...காரணம் என்ன\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்-வீடியோ\nதிசை பட பாடலை வெளியிட்ட பாக்யராஜ்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/director-goes-sabarimala-with-mahavir-karna-script-053045.html", "date_download": "2018-07-19T04:17:05Z", "digest": "sha1:EAVUPMVBJLB27JVTZSYD2I7KVRHUJVTO", "length": 11139, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விக்ரம் நடிக்கும் பிரமாண்ட படத்தின் ஸ்க்ரிப்ட்டோடு 'மலை'யேறிய இயக்குநர்! | Director goes to sabarimala with mahavir karna script - Tamil Filmibeat", "raw_content": "\n» விக்ரம் நடிக்கும் பிரமாண்ட படத்தின் ஸ்க்ரிப்ட்டோடு 'மலை'யேறிய இயக்குநர்\nவிக்ரம் நடிக்கும் பிரமாண்ட படத்தின் ஸ்க்ரிப்ட்டோடு 'மலை'யேறிய இயக்குநர்\nசாமி 2 (விக்ரம் - கீர்த்தி சுரேஷ் - திரிஷா) #SAAMY2 first look\nதிருவனந்தபுரம் : 'எண்ணு நின்டே மொய்தீன்' படத்தின் இயக்குநர் ஆர்.எஸ்.விமல் அடுத்து விக்ரமை வைத்து 'மஹாவீர் கர்ணா' படத்தை இயக்குவதற்குத் தயாராகிவிட்டார். சமீபத்தில், 'மஹாவீர் கர்ணா' படத்தின் ஸ்கிரிப்ட்டோடு சபரிமலைக்குச் சென்ற டைரக்டர் விமல் ஐயப்பனிடம் ஆசீர்வாதம் பெற்றுத் திரும்பியிருக்கிறார்.\nஇயக்குநர் விமல், 'மஹாவீர் கர்ணா' படத்தின் திரைக்கதையைத் தயாரிக்க கடுமையாக உழைத்திருக்கிறாராம். எட்டு முறை ஸ்கிரிப்ட் எழுதி இப்போதுதான் பெர்ஃபெக்டாக முடித்து திருப்தி அடைந்திருக்கிறாராம்.\n'மஹாவீர் கர்ணா' படத்தின் ஷூட்டிங் வரும் அக்டோபர் மாதம் ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் தொடங்கவிருக்கிறது. இதற்காக செட் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் எனக் கூறப்படுகிறது. பாகுபலியை விட பிரமாண்டம் காட்டவேண்டும் என்பது தான் டைரக்டரின் ஐடியாவாம்.\nஇப்படத்தின் காட்சிகளை, ஜெய்ப்பூர், கனடா பகுதிகளிலும் ஷூட் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்களாம். தமிழ், மலையாளம், இந்தியில் தயாராகும் இந்தப் படத்தை 32 மொழிகளில் டப் செய்து வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார் டைரக்டர் விமல்.\nஇந்தப் படத்தில் முதலில் பிருத்விராஜ் நடிக்கவிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவை சேர்ந்த படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்று ரூ 300 கோடி பட்ஜெட்டில் இப்படத்தைத் தயாரிக்கிறது. ஹாலிவுட், பாலிவுட் கலைஞர்கள் இப்படத்தில் பணிபுரிய இருக்கிறார்கள்.\nசாமி 2ல் இருந்து விலகிய திரிஷா... புதிய மாமியானார் ஐஸ்வர்யா ராஜேஷ்\n இணையத்தில் வைரலான சாமி 2 டிரெய்லர்\n‘நான் சாமி இல்ல பூதம்’... மிரட்டலாக வெளியான சாமி 2 டிரெய்லர்\nதூத்துக்குடிக்காக 'சாமி 2' ட்ரெய்லர் ரிலீஸ் ஒத்திவைப்பு: பயமா, பப்ளிசிட்டியா\nசூரியின் செல்ல மகள், விக்ரமின் குறும்பு: வைரலான 2 வீடியோக்கள்\nமகாவீர் கர்ணா... விக்ரம் நடிக்கும் பிரமாண்ட இந்திப் படம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇனி பிக் பாஸ் பார்க்கவே மாட்டோம்: கொந்தளித்த பார்வையாளர்கள்\nமூன்றே நாட்களில் மூன்று மில்லியனைத் தாண்டிய 96 பட டீஸர்\nநான் மட்டும் பெண்ணாக பிறந்திருந்தால் மம்மூட்டியை.. மிஷ்கினின் சீ சீ பேச்சு\nவம்சம் பிரியங்கா அனுப்பிய கடைசி மெசேஜ்-வீடியோ\nவம்சம் பிரியங்கா தற்கொலைக்கு ரசிகர்கள் ட்விட்டரில் இரங்கல்-வீடியோ\nபிரியங்கா தற்கொலை...துக்கத்தில் பேஸ்புக் நண்பர்கள்-வீடியோ\nதொடரும் டிவி பிரபலங்கள் தற்கொலைகள்...காரணம் என்ன\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்-வீடியோ\nதிசை பட பாடலை வெளியிட்ட பாக்யராஜ்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரி���்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/videos/sivakarthikeyan-ask-about-rajinis-political-entry-19472.html", "date_download": "2018-07-19T04:10:08Z", "digest": "sha1:PQUDQTSDTJXPRTAQAS4JD5ENR2ORNXUQ", "length": 8910, "nlines": 129, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரஜினியின் அரசியல் வருகை பற்றி கருது தெரிவித்த சிவகர்த்திகேயன்..!!-வீடியோ - Filmibeat Tamil", "raw_content": "\nரஜினியின் அரசியல் வருகை பற்றி கருது தெரிவித்த சிவகர்த்திகேயன்..\nரஜினி அரசியலுக்கு வருவது குறித்து சிவகார்த்திகேயன் கருத்து தெரிவித்துள்ளார். காமெடி ஹீரோவாக இருந்த சிவகார்த்திகேயன் வேலைக்காரன் படம் மூலம் சீரியஸான ஹீரோவாகியுள்ளார். சீரியஸ் சிவகார்த்திகேயனை ரசிகர்களுக்கு பிடித்துள்ளது. தியேட்டரிலேயே தங்களின் அமோக ஆதரவை தெரிவித்துவிட்டனர் ரசிகர்கள்.\nரஜினி தனிக்கட்சி துவங்கி சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போகிறேன் என்று அறிவித்ததும் அறிவித்தார் அது குறித்து தான் திரையுலக பிரபலங்களிடம் கருத்து கேட்கப்படுகிறது.\nகோவையில் உள்ள பிரபல கல்லூரிக்கு சென்ற சிவகார்த்திகேயனிடமும் ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் மிகவும் தெளிவாக பதில் அளித்துள்ளார்.\nஎன் வயது மற்றும் அனுபவத்திற்கு மீறிய கேள்வியை கேட்கிறீர்கள். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்பதே என் எண்ணம் என்று சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.\nவேலைக்காரன் படத்தை அடுத்து ரவிக்குமார் இயக்கத்தில் சயன்ஸ் பிக்ஷன் படத்தில் நடிப்பது உண்மை தான். அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடிக்கும் வகையில் படம் இருக்கும் என்கிறார் சிவகார்த்திகேயன்.\nரஜினியின் அரசியல் வருகை பற்றி கருது தெரிவித்த சிவகர்த்திகேயன்..\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு ஆடியோ லாஞ்சில் அசத்திய RJ பாலாஜி-வீடியோ\nடிவி ஜோதிகாவான பிரியங்கா தற்கொலை-வீடியோ\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி-வீடியோ\nசென்னை சிறுமி பலாத்காரம்...தமிழ் திரையுலகினர் காட்டம்- வீடியோ\nபிக் பாஸ் 2 : ஸ்நேஹன் உள்குத்து பேச்சு-வீடியோ\nபேரன்புக்குரியவன் இயக்குனர் ராம்..பாரதிராஜா புகழாரம்- வீடியோ\nவம்சம் பிரியங்கா அனுப்பிய கடைசி மெசேஜ்-வீடியோ\nவம்சம் பிரியங்கா தற்கொலைக்கு ரசிகர்கள் ட்விட்டரில் இரங்கல்-வீடியோ\nசிவகார்த்திகேயன் படத்தில் பாடும் செந்தில் கணேஷ்\nமகத்துடன் ஒப்பிட்டால் சினேகன், ஆரவ் கொழந்தப்புள்ளைக-வீடியோ\nபுலிகேசியை அடுத்து எலி பிரச்சனையில் சிக்கிய வடிவேலு-வீடியோ\nபவர் ஸ்டார் மீது வருத்தத்தில் அவரது முன்னாள் மனைவி-வீடியோ\nயோகி பாபுவின் கன்னத்தை கிள்ளும் விஜய்...வைரல் வீடியோ\nமேலும் பார்க்க செய்திகள் வீடியோக்கள்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\nவரலாம் வரலாம் வா Subscribe பண்ணலாம் வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aravinthan29.blogspot.com/2010/11/", "date_download": "2018-07-19T04:09:05Z", "digest": "sha1:KEOCTQ7JQG3ZDYFVL55XQRRJFN4AWJM2", "length": 27013, "nlines": 118, "source_domain": "aravinthan29.blogspot.com", "title": "கற்கரைப்பிள்ளையார் கோவிலடி: November 2010", "raw_content": "\nஈழத்தில் பிறந்து சிட்னியில் வசிக்கிறேன்\nஎனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.\nநியூசிலாந்து 34 -டுவைசலில் இருந்து 'Tekapo' ஏரிவரை\nகுக்மலை நகரத்தில் இருந்து கிறைஸ்சேர்ச்சினை நோக்கிய பயணத்தில் டுவைசலில் நிக்காது தொடர்ந்து பயணித்தேன். குக்மலை நகரத்தின் அருகில் இருந்து ஆரம்பித்த புககி ஏரியின்(Lake pukaki)அழகை இரசித்துக் கொண்டு பயணித்தேன். குக் மலை நகரத்தில் இருந்து கிரைஸ்சேர்ச்சுக்கு பயணிக்கும் போது இவ்வேரியினைக் கடக்க ஒரு மணித்தியாலத்திற்கு மேல நேரம் தேவைப்பட்டது. இவேரியின் நிறமும் டுவைசல் பகுதியில் பார்த்த ஏரிகளின் நிறமும், மற்றைய இடங்களில் பார்த்த ஏரியின் நிறத்தை விட வித்தியாசமான நீல நிறத்தில் காணப்பட்டன.\nபுகைப்படத்தில் தெரிவது குக் மலை நகரத்தில் உள்ள மலைகள்.\nபுகாகி ஏரியில் இருந்து கிறைஸ்சேர்ச் வரையிலான பகுதிகள் பச்சைப் பசேலென அழகாக இருந்தாலும், இதுவரை நான் விபரித்த (முதல் முப்பத்தி மூன்று பகுதிகளில்) நான் பயணித்த இடங்களின் அழகினை விட அழகு குறைந்தது போல எனக்குத் தென்பட்டது.\nகாலையில் உணவினை உண்ணாததினால் பசிக்கத் தொடங்கியது. எனினும் போகிற வழியில் உணவகங்கள் ஒன்றும் தென்படவில்லை. Tekapo ஏரிப்பகுதியிலும் பார்ப்பதற்கு பெரிதாக இல்லை .'Lake Tekapo' நகரத்தில் நிற்காது தொடர்ந்து கிறைஸ் சேர்ச்சினை நோக்கிப் பயணித்தேன்.\nLabels: அனுபவம், சுற்றுலா, நியூசிலாந்து\nநியூசிலாந்து 33 -குக் மலை(Mount Cook)\nகால நிலை சரியில்லாததினால் குக் மலைக்கு(Mount Cook)ஆறாம் நாள் செல்ல முடியவில்லை. எனவே ஏழாம் நாள் காலையில் இந்த மலைக்கு செல்ல விரும்பினேன்.\nகாலையில் பெற்றோல் நிலையத்தில் வாகனத்துக்கான பெற்றோலைப் பெறும் போது, பெற்றோல் நிலையத்தில் இருந்த சிப்ஸ், விசுக்கோத்துகளை வாங்கி உண்டபின்பு குக் மலைக்கிராமத்தை நோக்கிப் பயணித்தேன். டுவைசலில் நல்ல உணவு முதல் நாள் கிடைக்காததினால் போகிறவழியில் வாங்கி உண்ணலாம் என முடிவெடுத்தேன். நியூசிலாந்தில் அதி உயரமான மலை குக் மலை. குக் மலை தான் அவுஸ்திரெலியாக் கண்டத்தில் மிக உயரமான மலை. மலையில் ஏற விரும்புபவர்களுக்கு விருப்பமான சவாலான மலை இது. டுவைசலில் இருந்து குக் மலைக்கு செல்லும் போது 'Lake pukaki' என்ற ஏரியைக் காணலாம்\nநாற்பத்தைந்து நிமிடங்களில் குக் மலை நகரத்தை அடைந்தேன்.\nஉண்மையில் ஆறாம் நாள் பிரயாணத்தின் போது தான் நான் குக் மலைக்கு செல்வதாக முடிவெடுத்திருந்தேன். ஆனால் சீரற்ற காலநிலையினால் ஆறாம் நாள் மதியத்தில் இருந்து மாலை வரை டுவைசலில் உள்ள விடுதியில் தான் தங்கியிருந்தேன். ஏழாம் நாள் கிறைஸ்ச்சேர்ச்சுக்குப் பயணிக்க வேணுமென்பதினால் குக் மலைக் கிராமத்தை அடைந்ததும் உடனே திரும்பி டுவைசல் வழியாக கிறைஸ்ச்சேர்ச்சினை நோக்கிப் பிரயாணித்தேன். நேரமின்மையினால் குக் மலையில் சுற்றுலா ஒன்றும் செய்யவில்லை.\nகுக் மலையில் இருந்து டுவைசல் செல்ல நாற்பத்தைந்து நிமிடங்கள் தேவை.\nடுவைசலை அடைந்ததும் அங்கு நிக்காது கிறைஸ்சேர்ச்சினை நோக்கிப் பிரயாணித்தேன். டுவைசலில் இருந்து கிறைஸ் சேர்ச்சுக்கு Lake Tekapo என்ற ஏரி இருக்கும் இடத்தினூடாக செல்ல வேண்டும். டுவைசலில் இருந்து Lake Tekapo செல்ல எழுபத்தைந்து நிமிடங்கள் தேவை.\nLabels: அனுபவம், சுற்றுலா, நியூசிலாந்து\nநியூசிலாந்து 32 -டுவைசல்(Twizel) நகரத்தில் எனக்குக் கிடைத்த ஏமாற்றம்\nடுவைசல்(Twizel) என்ற இடம் குயின்ஸ்டவுனில் இருந்து குக் மலைக்கு(Mount Cook) செல்லும் பாதையின் இடதுபக்கத்தில் இருக்கிறது. நான் பார்த்த சல்மொன் மீன் கடை வலதுபக்கத்தில் இருக்கிறது. டுவைசலில் அன்றைய மதிய உணவினை உண்ணலாம் என்று உணவகங்களைத் தேடிப் பார்த்தால் பெரும்பாலனாவை ஆங்கில உணவகங்களாகவே இருந்தன. ஆகவே ஒரு உணவகத்தில் பாண் துண்டுகளுடன் சூடான சூப்பினை வாங்கி உண்டேன். உண்டு விட்டு வெளியே வரும் போது ஒரு மறைவில் சீனர்களின் உணவகத்தைக் கண்டேன். அன்று இரவு சீனர்களின் உணவகத்தில் உண்ணலாம் என்னும் போது இடியுடன் கூடிய பெரு மழை பெய்தது. அருகில் இருக்கும் சுற்றுலா தகவல் மையத்துக்கு சென்றேன். நான் பொதுவாக சுற்றுலா செல்லும் போது இணையத்தளங்களின் ஊடாக சுற்றுலா செல்லமுன்பு பல தகவல்களைப் பெறுவேன். நியூசிலாந்துக்கு பயணிக்கமுன்பே பல தகவல்களைப் பெற்றுவிட்டேன். நியூசிலாந்து கிரைஸ்சேர்ச் விமான நிலையத்தில் உள்ள சுற்றுலா தகவல் மையத்தில் தென் நியூசிலாந்தில் உள்ள முக்கிய இடங்களின் சுற்றுலா பற்றிய சிறு சிறு புத்தகங்களைப் பெற்றேன். மறுநாள் செல்ல வேண்டிய இடங்கள் பற்றி முதல் நாள் இரவு புத்தகங்களை வாசித்து சில தகவல்களைப் பெறுவதுண்டு. ஆனால் அன்று (ஆறாம்) நாள் பயணத்தில் பயணித்த குரொம்வெல்(Cromwell), ஒமராமா(Omarama), டுவைசல்(Twizel) ஆகிய இடங்களைப் பற்றி புத்தகங்களில் இணையத்தளங்களில் பெரிதாகச் சொல்லவில்லை. குக் மலை(Mount Cook) பற்றியே சொல்லியிருந்தார்கள். எதுக்கும் டுவைசலைப் பற்றி அறியலாமே என்று சுற்றுலா தகவல் மையத்துக்கு சென்றேன். அன்று காலநிலை சரியில்லை, மழை அதிகம் பெய்யும் என்பதினாலும் குக் மலைக்கு செல்ல வேண்டாம் என்றும், குக் மலை பகுதியில் உள்ள சுற்றுலாக்கள்(உ+ம்... பனிச் சறுக்கி விளையாடுதல், உலங்கு வானூர்தி, வானூர்திகளில் பயணித்தல் ) அன்று நடைபெறாது என்றும், டூவைசலில் பார்ப்பதற்கு பெரிதாக இல்லை என்றும் பார்க்க விரும்பினால் சல்மொன் மீன் பண்ணைக்கு சென்று பார்க்கலாம் என்று சுற்றுலா தகவல் மையத்தில் இருந்தவர் சொன்னார். ஏற்கனவே சல்மொன் மீன் பண்ணைக்கு சென்றதினால் வேறு என்ன பார்க்கலாம் என்று கேட்க, 'The Lord of the Rings' என்ற ஆங்கிலத்திரைப்படம் எடுக்கப் பட்ட இடத்துக்கு சென்று பார்க்கலாம் என்று சொன்னார்.\nமழை விட்டதும் 'The Lord of the Rings' திரைப்படம் எடுக்கப்பட்ட இடத்தை நோக்கிப் பயணித்தேன். போகும் வழியில் பார்த்த ஏரியினைக் கீழே உள்ள படங்களில் காணலாம்.\nThe 'Lord of the Rings' படம் எடுக்கும் போது அங்கு கட்டப்பட்ட கூடாரங்கள் எல்லாம் நான் சென்றபொழுது அகற்றப்பட்டதினால் அங்கு பார்ப்பதற்கு ஒன்றும் இருக்கவில்லை. வெளியான நிலப்பரப்பினையே பார்த்தேன்.\nமீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. இதனால் மீண்டும் சுற்றுலா தகவல் மையத்துக்கு செல்ல ' The Lord of the Rings ' திரைப்படத்தில் நடித்த பாத்திரங்களின் உடைகளைஅணிந்து புகைப்படம் எடுக்க விரும்பினால் அதற்கு ஒழுங்கு செய்து தரப்படு��் என்று சுற்றுலாத் தகவல் மையத்தில் வேலை பார்ப்பவர் சொன்னார். ஆனால் அதற்கு ஆறுபது நியூசிலாந்து வெள்ளிகள் பணம் கட்டணம் செலுத்த வேண்டும் என்றார். ஆறுபது வெள்ளிகளை ஏன் தண்டமாகக் கொடுக்க வேண்டும் என்பதினால் அன்று இரவு தங்கவேண்டிய இடத்துக்கு சென்றேன். சுற்றுலா தகவல் மையத்துக்கு மிக அருகில் தங்கவேண்டிய விடுதி(Mountain Chalet Motels) இருந்தது.\nநேரம் கிட்டத்தட்ட மதியம் ஒரு மணி இருக்கும். நியூசிலாந்தில் இரண்டு மணிக்குப் பிறகு தான் பெரும்பாலான விடுதிகளில் தங்குவதற்கு அனுமதி கிடைக்கும். மழை பெய்வதினாலும், விடுதி ஏற்கனவே சுத்தம் செய்யப்பட்டதினாலும் விடுதி உரிமையாளர் ஒரு மணிக்கே விடுதியில் தங்க அனுமதியளித்தார். தொடர்ந்து மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்வதினால் ஒன்றும் பார்க்க முடியவில்லையே என்பதினால் விடுதியில் சென்று ஏமாற்றத்துடன் தூங்கினேன். மாலை நான்கு,ஐந்து மணியளவில் மழை விட, எதுக்கும் குக் மலைக்கு செல்லக்கூடிய தூரம் வரை செல்லலாம் என நினைத்து குக் மலையை நோக்கிப் பயணித்தேன். டுவைசலில் இருந்து குக் மலைக்கு செல்ல நாற்பத்தைந்து நிமிடங்கள் தேவை. ஆகவே போய் வர தொன்னூறு நிமிடங்கள் தேவை.\nபோகும் வழியில் எடுக்கப் பட்ட புகைப்படங்கள்.\nஇருளத்தொடங்க இடைவெளியில் திரும்பி மீண்டும் டுவைசலை அடைந்தேன். மறு நாள் காலை குக் மலை வரை போய்ப் பார்த்துவிட்டு கிறைஸ் சேர்ச்சிற்கு செல்லலாம் என நினைத்தேன். விடுதிக்கு வந்தபின்பு மதியம் பார்த்த சீன உணவகத்தில் உணவினை வாங்கி, விடுதியில் உணவினை உண்டேன். அவ்வுணவு உரூசியற்றதாக இருந்தது. அன்று நான் விரும்பியது போல எல்லாம் நடக்கவில்லை.\nநியூசிலாந்துக்குப் பயணிக்கும் போது குக் மலைப் பகுதியில் தான் உலங்குவானூர்திப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் இரண்டாம் நாள் பயணத்தின் போது நான் தங்கியிருந்த விடுதி உரிமையாளரின் ஆலோசனைப் படி வோக்ஸ் கிளேசியரில் உலங்கு வானூர்தியில் பயணத்தேன். கால நிலை சரியில்லை என்பதினால் டூவைசலில் நான் நின்றபோது உலங்குவானூர்திகள் அன்று குக் மலைப்பகுதிகளில் சுற்றுலாக்களில் ஈடுபடவில்லை.\nLabels: அனுபவம், சுற்றுலா, நியூசிலாந்து\nநியூசிலாந்து 31 -டுவைசல்(Twizel) சல்மொன்(Salmon) மீன் பண்ணை\nகுரொம்வெல்லில் இருந்து டுவைசிலை நோக்கிய பயணத்தில் லின்டிஸ் பாசின் (Lindis Pass) இயற்கை அழகை இரசித்த பின்பு ஒமரமாவை(Omarama) அடைந்தேன்.ஒமரமாவில் பார்ப்பதற்கு பெரிதாக ஒன்றும் இருக்கவில்லை. எனவே அங்கு நிற்காமல் டுவைசிலை நோக்கிப் பயணித்தேன். ஒமரமாவில் இருந்து முப்பது நிமிடங்கள் பயணித்தால் டுவைசலை(Twizel) அடையலாம்.\nநியூசிலாந்தில் ஒக்லண்டில்(வட நியூசிலாந்தில் இருக்கிறது) தான் அதிகளவு மக்கள் வசிக்கிறார்கள். நியூசிலாந்தின் சனத்தொகையின் மூன்றில் ஒரு பங்கிற்கு மேற்பட்டவர்கள் ஒக்லாண்டில் வசிக்கிறார்கள். வட நியூசிலாந்தில் தான் அதிகமக்கள் வசிக்கிறார்கள். தென் நியூசிலாந்தில் வசிப்பவர்களில் பெரும்பாலோர் கிறைஸ்ட் சேர்ச்சில் தான் வசிக்கிறார்கள். டனிடனிலும் நல்ல சனத்தொகை இருக்கிறது . தென் நியூசிலாந்தில் மற்றைய இடங்களில் சனத்தொகை மிகமிகக் குறைவு. பெரும்பாலான இடங்களில் மலைகளையும், ஏரிகளையும், வெளிகளையும் தான் காணலாம்.இங்கே வீடுகள், கட்டடங்கள், தோட்டங்களைக் காணமுடியாது. வீதிகளிலும் வாகனங்களைக் காணமுடியாது. பெரும்பாலான இடங்களுக்கு செல்ல ஒரே ஒரு வீதி மட்டுமே இருக்கும். அதுதான் பிரதான நெடுஞ்சாலை.\nடுவைசலை மதியம் 12 மணியளவில் அடைந்தேன். இப்பகுதியில் உள்ள ஏரிகளின் நிறம் மற்றைய இடங்களில் உள்ள ஏரியின் நிறங்களை விட வித்தியாசமான நில நிறமாகக் காணப்பட்டது.\nநெடுஞ்சாலையின் அருகில் சல்மொன்(Salmon) வகையிலான மீன்கள் விற்பனை செய்யும் பண்ணையினைக் கண்டேன். இவ்வகையான மீன்களை அட்லாண்டிக், பசுபிக் கடல்களில் காணலாம். இம்மீன்கள் ஏரிகள், நதிகளில் உற்பத்தியாகின்றன. அதாவது உப்புச்செறிவற்ற குடிக்க கூடிய நீர்நிலைகளில்(Fresh water) உற்பத்தியாகின்றன. பிறகு இம்மீன்கள் சமுத்திரத்தினை நோக்கி நகரும். மீன்குட்டிகளை உற்பத்தி செய்ய மீண்டும் உப்புச் செறிவற்ற இடங்களை நோக்கி இம்மீன்கள் நகருகின்றன. இப்பண்ணையில் இருக்கிற ஏரியில் இம்மீன்களை வளர்க்கிறார்கள். இப்பண்ணைக்கு வரும் மக்கள் ஏரியில் உள்ள விருப்பமான மீன்களை தெரிவு செய்து வாங்கிக் கொண்டு செல்கிறார்கள். சில சுற்றுலாப் பயணிகள் இம்மீன்களைப் பார்ப்பதற்காக இங்கே செல்கிறார்கள். பண்ணை உரிமையாளர்கள் மீன்களுக்குத் தேவையான உணவினை சுற்றுலாப் பயணிகளுக்கு கொடுக்க, சுற்றுலாப் பயணிகள் ஏரிகளில் உணவினைத் தூவுவார்கள். மீன்களும் மேலே எழு��்து உணவினை நோக்கிப் பாய்வதைப் பார்த்து இரசிப்பார்கள்.\nநானும் பண்ணை உரிமையாளரிடம் இருந்து மீன்களுக்குத் தேவையான உணவினை பெற்று ஏரியில் தூவ மீன்கள் உணவினை நோக்கிப் பாய்ந்தன.\nLabels: அனுபவம், சுற்றுலா, நியூசிலாந்து\nநியூசிலாந்து 34 -டுவைசலில் இருந்து 'Tekapo' ஏரிவரை...\nநியூசிலாந்து 33 -குக் மலை(Mount Cook)\nநியூசிலாந்து 32 -டுவைசல்(Twizel) நகரத்தில் எனக்குக...\nநியூசிலாந்து 31 -டுவைசல்(Twizel) சல்மொன்(Salmon) ...\nநியூசிலாந்து 30 - அழகிய லின்டிஸ் பாஸ் (Lindis Pass...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dhina-blogs.blogspot.com/2011/08/", "date_download": "2018-07-19T03:26:01Z", "digest": "sha1:C5IB6G24BL2YBUZ7B25LD7QG6KA3SURC", "length": 11122, "nlines": 105, "source_domain": "dhina-blogs.blogspot.com", "title": "கண்ணா பின்னா கருத்துகள்: August 2011", "raw_content": "முகப்பு கவிதைகள் சிறுகதைகள் Blog ஐ தொடர என்னைப் பற்றி\nஎன் கண்ணீரில் நீ குளிர்வாய் என்றால்\nஎன்றும் அழுவேன் அடை மழையாய்\nஅழுது அழுது பாலைவனமாகி விட்டது என் நெஞ்சம்\nகானல் நீராய் அதில் உன் நினைவுகள் மட்டும்\nஎன் கண்ணீரும் உன்னைத் தான் காதலிக்கிறதோ..\nநீ என்னைப் பிரிந்தால் அது கண்ணை விட்டு\nஅதற்கும் காதல் தோல்வி தான்... என்னைப் போல்\nஉன்னைச் சேராமல் மண்ணில் மறைகிறது.\nசொந்தக் கதை இது சோகக் கதை\nஎவன்டீ உண்ண பெத்தா..... பெத்தா...\nகைல கெடச்சா செத்தான்.... செத்தான்....\nசிம்பு வின் rap voice அலறியது. Phone ஐ பார்த்தேன். மணி 7. ச்சே..... அதுக்குள்ள விடுஞ்சிருச்சா.... மெல்லமாய் திரும்பிப் படுத்தேன்.\nஏண்டி ஒருவாட்டி சொன்னா உனக்குப் புரியாதா...\nஎன்ன கனவா.... நமக்கு இப்படி எல்லாம் கணவு வராதே.....\nஎத்தன தடவ டி சொல்றது.....\nஇந்த முறை தூக்கம் தெளிந்துவிட்டது . எட்டிப்பார்த்தேன்.\nLife ல எவ்ளோ பெரிய risk வேனாளும் எடுக்கலாம் . ஆனா love பண்றவன் room mate ஆ மட்டும் இருக்கக் கூடாது.\nவிடிய விடிய phone ல் சண்டை போட்டு விஜய் காந்த் ரேஞ்சுக்கு அவன் மூஞ்சி வீங்கி இருந்தது.\nஎன்ன மச்சி... Family problem ஆ.... இதுக்குத் தான் என்ன மாதிரி free bird ஆ இருக்கணும் என்றேன்.\nஅத்தநயும் அக்மார்க் முத்திரை குத்தப் பட்ட நாராசமான வார்த்தைகள்....\n( இவன் என்னத் திட்டுரானா.. இல்ல இதான் சாக்குன்னு அவள திட்டுரானா....)\nஅன்பார்ந்த விருச்சக ராசி நேயர்களே...\nஅட நம்ம ராசி ... ஓடிப்போய் டீவி முன்னால் உட்கார்ந்தேன்\nநான் 5 வது படிக்கும்போது வந்த அதே அக்கா தான் சன் டீவியில் இன்னும் ஜோசியம் சொல்லிக்கிட்டு இருந்தாங்க.\n\" உங��களுக்கு ஏற்ற திசை கிழக்கு. நிறம் ஊதா. ஏற்ற என் 6...\"\nஅதுக்குன்னு நான் கிழக்குச் சீமையிலே படம் பார்த்துட்டா office க்கு போக முடியும். எத்தன வருஷம் ஆனாலும் இவங்க dialogue அ மாத்துர மாதிரி தெரியல....\nஅவசர அவசரமாய் குளித்து முடித்த பின் தான் ஞாபகம் வந்தது. இன்று வெள்ளிக்கிழமை.\nஇதற்காகத்தான் இத்தனை நாளாய்க் காத்திருந்தேன்.\nவெள்ளிக்கிழமையில் கிடைக்கும் சந்தோசம் எனக்கு வேலை கிடைத்தபோது போது கூட வந்ததில்லை. வெள்ளிக்கிழமையின் ஆனந்தத்தை ஒரு Software Engineer ஆல் மட்டும் தான் உணர முடியும்.\nஒரு வழியாக கிளம்பி Train ஐ பிடித்தேன்.\nஎனக்கு ரொம்ப நாளாவே ஒரு ஏக்கம் . Side dish எல்லாம் கொடுத்த ஆண்டவன் எனக்கு Main Dish மட்டும் கொடுக்க மறந்துட்டான். ஆமாங்க... எனக்குன்னு ஒரு Girl friend இல்லை. சரி.. college யாச்சும் ஏதாவதுண்னு கேட்டீங்கன்ணா... 10 ஆவது... 12 ஆவது.... ஏன் LKG UKG வரைக்கும் Reewind\nபண்ணினாலும் என் வாழ்க்கை வரண்ட சகார பாலைவனம் தான்...\nநான் முழுசா ஏங்கி முடிக்கறத்துக்குள்ள நான் இறங்க வேண்டிய இடம் வந்தது. Bus ஐ பிடித்து office க்கு சென்றேன். என்ன மாதிரி ஆளுங்க எல்லாம் ( அதாங்க ... Singles ) எங்க வேணாலும்\nபோலாம் ஆனா வெள்ளிக்கிழமை அன்னிக்கு IT Company க்கு மட்டும் போகக் கூடாது.\nநம்ம ஊர்ல வெள்ளிக்கிழமைனா பொண்ணுங்க எப்படி இருப்பாங்க...\nசீவக்காயா அரைச்சு தேச்சு குளிச்சு மல்லிகை பூவை வச்சுக்கிட்டு பச்ச அல்லது மஞ்சள் நிற தாவணியில துளசித் தழயோட மாரியாத்தா பாட்டயோ அல்லது காளியாத்தா பாட்டயோ பாடிக்கிட்டு இருப்பாங்க.....\nஇதே situation , IT company ல எப்படி இருக்கும்னா....\nகிழிஞ்சு போன jean ஐ designer jean ன்னு சொல்லி இல்லாத விலைக்கு வாங்கி , அதுக்கு ஜோடியா அரக்கை சட்டை ( அதாங்க... Sleaveless ) யோடு சுத்திக்கிட்டு இருப்பாங்க. இவங்க துணிய தச்சுட்டு போடுறாங்களா... இல்ல போட்டுட்டு தக்கிறாங்களாங்க்கிறது இது வரை கண்டரியப்படாத உண்மை.\nநொந்து போய் என் Cubicle குள் சென்றேன்.\nரொம்ப நாளாய் சும்மா இருந்த பக்கத்து சீட்டுக்கு\nபுதுசாய் வந்திருக்கும் வட நாட்டு lady.... சரி... கடவுள் எனக்கும் கதவை திறந்து வைத்து விட்டார்.....\nஎதாவது ஹிந்தில பேசுவோமா.... நமக்கு ஹிந்தில தெரிஞ்சது....\n\" அக்லி காடி ப்ளாட்ஃபார்ம் நம்பர் சாத் பர் ராஹானா ஹோத்தி ஹை\"\nஅவசரமாய் யோசித்தக் கொண்டே திரும்பினேன்....\nநான் யோசித்த டைமில் ஓவர் டேக் எடுத்துக்கொண்டு எங்கிருந்தோ வந்த முள்ளுத் தாட��� நிவேதித்தாவை தள்ளிக்கொண்டு போய் விட்டான்....\nஆண்டவனே நினைத்தாலும் நம்பல எல்லாம் கரையேத்த முடியாது...\nநொந்து கொண்டே computer ஓடு குடும்பம் நடத்தத் தொடங்கினேன்....\nசொந்தக் கதை இது சோகக் கதை\nஅன்புள்ள மகனுக்கு அம்மா எழுதிக் கொள்வது\nசொந்தக் கதை இது சோகக் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ungaveetupillai.blogspot.com/2013/08/blog-post_4536.html", "date_download": "2018-07-19T04:11:07Z", "digest": "sha1:ED4OERJOLR4G7K7A4DPS5JXXKOLE7VKD", "length": 14899, "nlines": 162, "source_domain": "ungaveetupillai.blogspot.com", "title": "நான் உங்க வீட்டு பிள்ளை: ஜாக்கிரதை... இதைக் கவனிங்க முதல்ல..", "raw_content": "நான் உங்க வீட்டு பிள்ளை\nஅறிந்ததும்... தெரிந்ததும்... கூடவே சினிமாவும்...\nஜாக்கிரதை... இதைக் கவனிங்க முதல்ல..\nஆசையாக வாங்கி ஓட்டிக் கொண்டிருக்கும் காரில், சொட்டுச் சொட்டாக பெட்ரோல் கசிவதைப் பார்ப்போம். 'நாளைக்கு சரி செய்து விடலாம்... நாளைக்கு சரி செய்து விடலாம்' என ஒரு மாதமேகூட ஓடிவிடும். இதனால், வீணாவது பெட்ரோல் மட்டுமல்ல... பணமும்தான்\n1 நிமிடத்துக்கு, வீணாகும் பெட்ரோல் 2 மில்லி அப்படியானால், ஒரு நாளைக்கு 2.880 லிட்டர் ஒரு மாதத்துக்கு... 86.4 லிட்டர் 1 லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 74.00 எனில், 86.4 லிட்டருக்கு ரூ. 6393.60\nஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு வீடு மாற்றி வரும்போது, ஃபேனுக்கான ரெகுலேட்டரை மறந்து விட்டிருப்போம். புது வீடு வந்ததும் அவசரத்தில் ரெகுலேட்டரே இல்லாமல் ஃபேன் ஓடிக்கொண்டிருக்கும். இப்படி ஓடுவதால் எவ்வளவு காசு வீண் தெரியுமோ..\nமுழுக்க ஒரு ஃபேன் ஓடினால் வீணாகும் கரன்ட் 1 யூனிட் மாதத்துக்கு 30 யூனிட் 1 யூனிட் 1 ரூபாய் என்று வைத்துக் கொண்டாலே... மாதம் 30 ரூபாய் வீண்.\nஒரு குண்டு பல்பு மாதம் முழுக்க எரிவதற்கு ஆகும் கரன்ட் செலவு 40 யூனிட் சி.எஃப்.எல் பல்ப் இதேபோல எரிந்தால் 10 யூனிட் மாதம் முழுக்க மிச்சமாகும் தொகை (ஒரு யூனிட் கரன்ட் 1 ரூபாய் என வைத்துக் கொண்டால்)... 30 ரூபாய்.\nஅயர்ன் பாக்ஸ் பயன்படுத்தும்போது துணிக்கு ஏற்ற வெப்பத்தைக் கொடுக்க வேண்டும். இதற்காக அயன்பாக்ஸில் உள்ள பட்டனை பயன்படுத்தத் தவறினால்... இழப்பு உங்களுக்குத்தான்.\nஉதாரணமாக நைலக்ஸ் துணிக்கான வெப்பத்தைப் பயன்படுத்தி காட்டன் டிரெஸ்ஸை அயர்ன் செய்தால், ஒருமுறைக்கு இருமுறையாக தேய்க்க வேண்டியிருக்கும். ஒரு நாளைக்கு 5 செட் டிரெஸ்ஸை இப்படி தேய்த்தால் வீணாகும் கரன்���் 1/2 யூனிட் மாதத்துக்கு 15 யுனிட் மாதம் முழுக்க வீணாகும் தொகை 15 ரூபாய்.\nஎரிபொருள் சிக்கனம் உங்கள் பர்ஸூக்கு மட்டும் பாதுகாப்பானது அல்ல, நாட்டின் கஜானாவுக்கும்தான். இதில் சிக்கனம்... தேவை இக்கணம்\nLabels: அனுபவம், சமூகம், சிக்கனம், சேமிப்பு, தெரிந்துக்கொள்ளுங்கள், புனைவு, ரசித்தது\nநீங்க சொன்னா எல்லா பாய்ன்டுமே valid pointsதான். நன்றி\nசிறிய விஷயங்க்கள் என நாம\nஅதிக இழப்புகளைச் சந்திக்கிறோம் என்பதைச்\nநீங்க சொன்னதுல்லாம் மிகச்சிறிய பாயிண்டுகள்தான்.. ஆனா, எவ்வளவு காசை மிச்சப்படுத்தலாம் அதன்மூலம்..\nசின்ன சின்ன விஷயங்களில் எவ்வளவு பெரிய லாபங்கள் என்று கணக்குபோட்டால் வியப்பாக இருக்கிறது. அருமையான பகிர்வு நண்பரே.\nஒழுக விடுவதில் எவ்வளவு நஷ்டமென்று 'ஜொள்ளர்கள் 'மட்டுமல்ல ...எல்லோரும் புரிந்துகொள்ளும்படி விளக்கிய விதம் அருமை \nஇது போன்ற விசயங்களை நம்மைப்போன்ற நடுத்தர மக்கள்தான் கவலைப் படவேண்டும்.இப்படி வாயைக்கட்டி வயற்றைக்கட்டி சேமிக்கும் பணத்தைத்தானே மற்றவர்கள் 2ஜி,நிலக்கரி என்று பங்கிட்டுக் கொள்கிறார்களே.\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\nஜாக்கிரதை... இதைக் கவனிங்க முதல்ல..\nதலைவா கதை தயாரித்தது எப்படி..\nஇப்படி செய்யுங்க.. அப்புறம் பாருங்க...\nஇக்கால அரசியல்வாதிகள் யாராவது இப்படி இருக்கிறார்கள...\nஇப்படி செய்தால் தெளிவு கிடைக்குமா.,\nபிரியாணி படத்தின் பாடல்கள் வெளியானது எப்படி...\nஇது என்ன கொடுமை கடவுளே\nதினந்தோரும் பேஸ்புக்கில் இதுதாங்க நடக்குது...\nஜெயலலிதாவும் இதற்குமுன் அம்மா தொழிலைத்தானே செய்தார...\nஇதை கல்யாணம் ஆகாத ஆண்கள் பெண்கள் மட்டும் படிக்கவும...\nடாஸ்மாக் போல இதுக்கும் அரசே விலை நிர்ணயிக்குமா...\nவீட்டில் பறவை வளர்த்தால் இப்படித்தான் ஆகுமா\nசேரன் மகள் விவகாரம்... உண்மையும்.. பின்னணியும்...\nயார் சூப்பர் ஸ்டார்... ஷாரூக்கான் அதிரடி...\nவிஜய்-ன் தலைவா சென்சாரில் நடந்தது என்ன\nபுதிய குழந்தை பதிவரா நீங்கள்.. இது புரட்சிக்காக இல்லீங்க...\nவாங்கோ எதிர்கால சாதனைப்பதிவர்களே... மற்றும் புதிய தோழர்களே/ தோழிகளே, அப்புறம் நீங்க ஷேமமாக இருக்கேளா ஆத்துல எல்லாரும் நன்னா இருக்காளா ஆத்துல எல்லாரும் நன்னா இருக்காளா\nசர்வதேச தரத்தை இழக்கிறதா இந்திய கல்வி...\nஉலக­ளவில் நடத்­தப்­பட்ட பல்க­லைக்­க­ழகங்களின் தரவ­ரிச�� பட்­டி­யலில், 200 பல்க­லைக்­க­ழ­கங்களின் பெயர்களில், நம் இந்­திய பல்­க­லைக்­க­ழ...\nஅதுக்கு நல்லதாம் முருங்கைப் பூக்கள்\nமுருங்கை மரத்தின் இலை முதல் வேர் வரை மருத்துவ குணம் நிறைந்துள்ளது. இதில் பூக்களின் மருத்துவ பண்புகள் அலாதியானது. உடலின் வெப்பத்தை தணித்த...\nநல்ல மேக்அப் குணத்தை உயர்த்துமா.\nஆள்பாதி ஆடைபாதி என்பது பழமொழி ஆனால் தற்போது ஆள்பாதி மேக்அப் மீதி என்று புது மொழி உருவாகும் அளவிற்கு ஒப்பனை என்பது அனைவரின் அங்கமாகி வருகிறத...\n\"ஊரு ரெண்டு பட்டா, கூத்தாடிக்குக் கொண்டாட்டம்' இது பழமொழி. \"ஊரு ரெண்டு பட்டா, அரசியல்வாதிக்கு ஆதாயம்' இது புதுமொழி. தொல்ல...\nபாலு மகேந்திரா-வின் தலைமுறைகள்- விமர்சனம்\nஇது 'கமர்ஷியல்', இது 'பேரலல்' என்றெல்லாம் நாமாகத்தான் வரையறை வகுத்துக் கொண்டு படம் என்ற பெயரில் நம்மை நாமே படுத்திக் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/6258", "date_download": "2018-07-19T04:03:17Z", "digest": "sha1:LJD7CULKNBFH34I6Y2RWS3LBM7PUV3CZ", "length": 10630, "nlines": 127, "source_domain": "www.tamilvoice.dk", "title": "நேசக்கரம் அனர்த்த நிவாரணக்குழுவின் அவசர வேண்டுகோள்.", "raw_content": "\nதமிழீழம் மக்கள் அவலம் முக்கிய செய்திகள்\nநேசக்கரம் அனர்த்த நிவாரணக்குழுவின் அவசர வேண்டுகோள்.\n20. december 2012 admin\tKommentarer lukket til நேசக்கரம் அனர்த்த நிவாரணக்குழுவின் அவசர வேண்டுகோள்.\nசீரற்ற காலநிலையால் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்கள் கடும்மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்மழை காரணமாக வெள்ள அனர்த்தத்திற்கு உள்ளான கிராமங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசர நிவாரண உதவிகளை புலம்பெயர் உறவகளிடமிருந்து கோருகிறோம்.\nவெள்ளத்தால் பாதிப்புற்ற மக்களுக்கான சமைத்த உணவு , ஆடைகள் , அத்தியாவசியப் பொருட்கள் போன்றவை வழங்கப்பட வேண்டியிருக்கிறது. புலம் பெயர்ந்த அனைத்து தமிழர்களும் உங்கள் ஆதரவினை வழங்குமாறு நேசக்கரம் அனர்த்த நிவாரணக்குழுவினர் வேண்டிக் கொள்கின்றனர்.\nஉதவ விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள் :-\nரவுடிகளை, நாகரீகம் தெரியா மனிதர்களை தேர்தலில் போட்டியிட வைத்தால் மக்கள் எப்படி வாக்களிப்பார்கள் – டக்ளசை கேட்ட பட்டதாரி\n2. februar 2012 யாழ் செய்தியாளர்\n“தண்ணியடித்துவிட்டு வீதிகளில் கிடக்கும் ரவுடிகளை, நாகரீகம் தெரியாத மனிதர்களை தேர்தலில் போட்டியிட வைத்தால் மக்கள் எப்படி வாக்களிப்பார்கள்.” என்று பட்டதாரியொருவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நேரில் கேட்டுள்ளார். வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினை வடக்கு மாகாணத்தில் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் நேற்றையதினம் பெருமாள் கோவிலுக்கருகில் கூடிய பட்டதாரிகள் தமது நியமனம் தொடர்பில் அமைச்சரிடமும், ஆளுநரிடமும் மகஜர் ஒன்றை கையளிப்பதென தீர்மானித்திருந்தனர். இந்நிலையில் அங்கிருந்து ஊர்வலமாக மேற்படி அமைச்சரின் அலுவலகத்திற்குச் சென்று தமது மகஜரை கையளித்துள்ளனர். இதன்போது அமைச்சர் நீங்கள் […]\nத‌மிழக ‌மீனவ‌ர்க‌ள் ‌மீது தா‌க்குத‌ல்\nநடு‌க்கட‌லி‌ல் ‌மீ‌‌ன் ‌பிடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்த இராமே‌சு‌வர‌ம் ‌மீனவ‌ர்க‌ள் ‌மீது இல‌ங்கை ‌”மீனவ‌ர்க‌ள்” தா‌க்குத‌ல் ‌நட‌த்‌தியு‌ள்ள ‌நிக‌‌ழ்வு ‌மீன‌வ‌ர்க‌ள் ம‌த்‌தி‌யி‌ல் கடு‌ம் கொ‌ந்த‌ளி‌ப்பை ஏ‌ற்படு‌த்‌‌தியு‌ள்ளது. இராமநாதபுர‌ம் மாவ‌ட்ட‌‌ம் இராமே‌சு‌வர‌ம் ‌மீனவ‌ர்‌க‌ள் 20 பே‌ர் நே‌ற்று மு‌ன்‌தின‌ம் இரவு 5 படகுக‌ளி‌ல் ‌மீ‌ன் ‌பிடி‌க்க கடலு‌க்கு செ‌ன்றன‌ர். நடு‌க்கட‌லி‌ல் ‌மீ‌ன்‌பிடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்த அவ‌ர்களை இல‌ங்கை ‌”மீனவ‌ர்க‌ள்” சு‌ற்‌றிவை‌த்து தா‌க்குத‌ல் நட‌த்‌தியு‌ள்ளன‌ர். மேலு‌ம் இராமே‌‌சு‌வர‌ம் ‌மீனவ‌ர்க‌ளி‌ன் வலைகளை இல‌ங்கை ‌”மீனவ‌ர்‌‌க‌ள்” அறு‌த்து‌ கட‌லி‌ல் எ‌றி‌ந்து‌ள்ளன‌ர். இ‌ந்த வலைக‌ளி‌ன் ம‌தி‌ப்பு 5 ல‌ட்ச […]\nஜநா முன்றலில் போருக்கு தயாராகும் தமிழ்க்குழுக்கள்.\nஜநா மனிதவுரிமை அமைப்பின் 19வது கூட்டத்தொடரில் தமிழ் மக்கள் மீது சிறிலங்கா அரசு புரிந்த வன்முறைகள் மற்றும் மனிவுரிமை மீறல்கள் தொடர்பாக ஆராயப்படலாம் என செய்திகள் ஊடகங்களில் வெளிவந்தவண்ணம் உள்ளன. ஜநா மனிதவுரிமை அமைப்பின் கூட்டம் நடைபெறும் போது தமிழர்கள் ஒன்று கூடுவது வழமை. ஆனால் இம்முறை கேபி எனப்படும் குமரன் பத்மநாதனால் உருவாக்கப்பட்ட நாடுகடந்த தமிழீழ அரசு என்ற அமைப்பினராலும் தமிழீழவிடுதலைப்புலிகளின் அனைத்துலக தொடர்பகத்தின் முன்னணி அமைப்புக்களை சேர்ந்தவர்களாலும் இந்த ஒன்றுகூடல் வேவ்வேறு நாட்களில் ஏற்ப்பாடு […]\nதமிழறிஞர் பெருஞ்சித்திரனாரின் மனைவி தாமரை அம்மையாரின் இறுதி நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/32680", "date_download": "2018-07-19T04:11:52Z", "digest": "sha1:GMWEVQDILNS7UHNDL3WI3KPQQ24EHQZD", "length": 8127, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்!!! | Virakesari.lk", "raw_content": "\nஇரு ஆண்டுகளில் 1,10,333 கற்பழிப்பு வழக்குகள்\nநடந்து வந்த ஊழியருக்கு காரை பரிசாக அளித்த முதலாளி\nபரத்திற்கு ஜோடியாகும் அபர்ணா வினோத்\nகுழந்தைகளுக்கான Atrial Septal Defect பாதிப்பிற்குரிய சிகிச்சை\nவவுனியாவில் ஹெரோயினுடன் இருவர் கைது\nஇரு ஆண்டுகளில் 1,10,333 கற்பழிப்பு வழக்குகள்\nதுவிச்சக்கரவண்டியினை திருட முற்பட்ட நபர் நையப்புடைப்பு\nவீடு திரும்பினார்கள் தாய்லாந்து சிறுவர்கள்\nஇ.போ.ச-தனியார் பேருந்துக்கிடையில் இடம்பெறுவது என்ன\n500 நாட்கள் வீதியில் ; போராட்ட வடிவத்தை மாற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்\nராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\nராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\nஇயக்குநர் சேரன் நடிக்கும் புதிய படத்திற்கு ‘ராஜாவுக்கு செக் ’ என்று பெயரிடப்பட்டுள்ளது.\nசேரன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் \"மூன்று பேர் மூன்று காதல்\". இந்த படம் வெளியாகி ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு சேரன் புதிய படத்தில் நடிக்கிறார்.\nஇந்த படத்தில் சேரனுக்கு ஜோடியில்லை என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது. அத்துடன் நடிகை சுகன்யா ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். இன்வெஸ்டிகேட் திரில்லராக உருவாகும் இதனை அறிமுக இயக்குநர் சாய் ராஜ்குமார் இயக்குகிறார். இறுதிக்கட்ட படபிடிப்பில் இருக்கும் இப்படத்தின் முதல் பார்வையை படகுழுவினர் அண்மையில் வெளியிட்டிருக்கிறார்கள். இதற்கு இணையத்தில் வரவேற்பு அதிகரித்து வருகிறது.\nராஜாவுக்கு செக் மூன்று பேர் மூன்று காதல்\nபரத்திற்கு ஜோடியாகும் அபர்ணா வினோத்\nநடிகர் பரத் நடிக்கும் புதிய படத்திற்கு அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் நடிகை அபர்ணா வினோத். இவர் விஜய் நடித்த ‘பைரவா ’ படத்தில் மருத்துவ கல்லுரியில் படிக்கும் மாணவியாக நடித்திருப்பார்.\n2018-07-19 09:11:56 பைரவா பரத் அபர்ணா வினோத்\nவம்சம் சீரியல் புகழ் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை: அதிர்ச்சியில் திரையுலகம்\nடிவி நடிகை பிரியங்கா தற்கொலை செய்து கொண்டார். பல்வேறு டிவி தொடர்களில் நடித்து வந்தவர் நடிகை பிரியங்கா.\n2018-07-18 12:12:48 நடிகை பிரியங்கா தற்கொலை\n“கடைக்குட்டி சிங்கம்” வெற்றியை கொண்டாடும் ���ிதமாக “சக்தி பிலிம் பேக்டரி“ சக்திவேல், நாயகன் கார்த்திக்கு மாலை அணிவித்து சந்தோஷத்தை பகிர்ந்துள்ளார்.\n2018-07-17 10:56:14 கடைக்குட்டி சிங்கம் சக்தி பிலிம் பேக்டரி கார்த்தி\nசுந்தர் சியும் ஸ்ரீலீக்ஸில் சிக்கிக் கொண்டார்\nதெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தனக்கு வாய்ப்பளிப்பதாக கூறி தன்னை பயன்படுத்திக் கொண்டு பிறகு வாய்ப்பளிக்காதவர்களைப் பற்றி தன்னுடைய இணையப்பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.\n2018-07-16 13:35:34 சுந்தர் சி நடிகை ஸ்ரீரெட்டி\nஒஸ்காருக்கு தெரிவான நம் நாட்டு படம்\n2019 ஆம் ஆண்டு சிறந்த திரைப்படத்துக்கான ஒஸ்கார் விருதுக்கான தெரிவுப் பட்டியலுக்கு எமது நாட்டில் தயாரிக்கப்பட்ட 'கின்னென் உபன் சீதலய' (Forzen Fire) என்ற படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\n2018-07-15 10:15:54 ரோஹண விஜேவீர ஒஸ்கார் படம்\nநடந்து வந்த ஊழியருக்கு காரை பரிசாக அளித்த முதலாளி\nகூகுளுக்கு எதிராக 5 பில்லியன் தண்டப் பணம்\nஅதிகார சபை சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு\nஉடன்­ப­டிக்கை மூலம் 16 பில்­லியன் டொலர் முத­லீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kandy/shoes-footwear", "date_download": "2018-07-19T04:20:49Z", "digest": "sha1:YO2WMVAFQVW456QKNXQ5G4GKRO5U3ZKV", "length": 7847, "nlines": 184, "source_domain": "ikman.lk", "title": "கண்டி யில் சப்பாத்து மற்றும் காலணிகள் விற்பனைக்கு", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nகாட்டும் 1-25 of 57 விளம்பரங்கள்\nகண்டி உள் சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகண்டி, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகண்டி, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகண்டி, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகண்டி, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகண்டி, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகண்டி, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகண்டி, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகண்டி, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகண்டி, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகண்டி, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகண்டி, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகண்டி, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகண்டி, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகண்டி, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகண்டி, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகண்டி, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகண்டி, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகண்டி, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகண்டி, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகண்டி, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகண்டி, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகண்டி, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகண்டி, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகண்டி, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகண்டி, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/neelima-rani-exclusive-interview-052511.html", "date_download": "2018-07-19T04:19:45Z", "digest": "sha1:RQWCJZTFFO4NC4SCAKGIXBSENMI25LJI", "length": 22882, "nlines": 186, "source_domain": "tamil.filmibeat.com", "title": "\"நான் சாயிஷாவோட அண்ணி..\" - நீலிமா ராணி எக்ஸ்குளூசிவ் பேட்டி! #Exclusive | Neelima rani exclusive interview - Tamil Filmibeat", "raw_content": "\n» \"நான் சாயிஷாவோட அண்ணி..\" - நீலிமா ராணி எக்ஸ்குளூசிவ் பேட்டி\n\"நான் சாயிஷாவோட அண்ணி..\" - நீலிமா ராணி எக்ஸ்குளூசிவ் பேட்டி\nதேவர்மகன் படத்தில் நடித்த நீலிமா ராணி..வீடியோ\nசென்னை : குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, சினிமாவில் குணச்சித்திர நடிகை, சீரியல்களில் முக்கிய கேரக்டர்கள் என தொடர்ச்சியாக நடிப்பில் கலக்கி வரும் நீலிமா ராணியின் சமீபத்திய அவதாரம் தயாரிப்பாளர்.\n'வாணி ராணி', 'தாமரை', 'தலையணை பூக்கள்' ஆகிய சீரியல்களில் நடித்துக்கொண்டே 'ஜீ தமிழ்' தொலைக்காட்சியில் 'நிறம் மாறாத பூக்கள்' சீரியலை நீலிமா ராணி தனது இசை பிக்சர்ஸ் மூலமாகத் தயாரித்து வருகிறார்.\nதயாரிப்பு ஒருபக்கம் இருக்க, சீரியல்களில் பிஸியாக நடித்து வரும் நீலிமாவிடம், ஷூட்டிங் பிரேக்கில் பேட்டி கேட்டோம். நம் வாசகர்களுக்காக நீலிமா ராணி கொடுத்த எக்ஸ்குளூசிவ் பேட்டி இதோ...\nதயாரிப்பாளர் நீலிமா.. எப்படி இருக்கு\n\"எங்களோட இசை பிக்சர்ஸ் தயாரிக்கிற 'நிறம் மாறாத பூக்கள்' சீரியல் ரொம்ப நல்லா போய்க்கிட்டு இருக்கு. ரொம்ப சந்தோஷமா இருக்கு. இப்போ 100 எபிஸோட் கிராஸ் பண்ணியிருக்கோம். அந்த சீரியலுக்கு நல்ல ரேட்டிங் ரிப்போர்ட் கிடைச்சிருக்கு. ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸும் பாசி���்டிவா வந்திட்டிருக்கு. சீரியல் பார்க்கிறவங்க நல்லா இருக்குனு சொல்றாங்க. ரொம்பவே சந்தோஷம்.\"\nசீரியல் நடிப்பு எப்படி போகுது\n\"ஜீ தமிழ் சேனல் தான் உங்களால் நிச்சயம் பண்ண முடியும்னு மோட்டிவேட் பண்ணி எங்களை அங்கீகரிச்சிருக்காங்க. நான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'தாமரை' சீரியல் சன் டிவி-யில் 1000 எபிஸோட்ஸ் தாண்டி போய்க்கிட்டு இருக்கு. 'வாணி ராணி' சீரியலிலும் முக்கியமான கேரக்டர். சீரியல்ல இப்போ நடிச்சிக்கிட்டு இருக்கிற மூணுமே நல்லா போய்க்கிட்டு இருக்கு. என்னதான் இருந்தாலும், ராதிகா அம்மாவை அப்போஸ் பண்ணி ஒரு கேரக்டர் பண்ணினா அதுக்கு கிடைக்கிற லைக்ஸ் ஜாஸ்தி. டிம்பிள், ஸ்நேகா, மல்லிகா மூணுமே செம ராக்கிங் ரோல்ஸ்.\"\nநடிகையா இருந்து தயாரிப்பாளர்... கஷ்டமா இல்லையா\n\"தயாரிப்பை ஒரு வேலையா நினைக்காம ரொம்ப விருப்பமானதா தான் பண்ண ஆரம்பிச்சிருக்கோம். வேலையில் வர்ற சிக்கல்களையெல்லாம் குறையா பார்க்கலை. அது நம்மளோட வளர்ச்சியாகவும், துறையில் அடுத்தகட்டத்தை நோக்கிய பயணத்துக்காகவும் தான்னு எடுத்துக்கிட்டு இருக்கோம். சிக்கல்கள் எல்லா இடத்துலேயும் இருக்கத்தான் செய்யும். நிறைய சிக்கல்கள் மூலமாகத்தான் நாம் நிறைய கத்துக்க வேண்டியிருக்கு. யெஸ், இது ரொம்ப நல்லாயிருக்கு.\"\nஒரே துறையா இருந்தாலும் வித்தியாசம் இருக்குமே\n\"இன்னொரு பக்கத்தில் நாம் கத்துக்கிறதுக்கு நிறைய இருக்கு. ஷூட்டிங்னா 9 மணிக்கு ஃபர்ஸ்ட் ஷாட்னா எட்டரை மணிக்கு லொக்கேஷன்ல இருப்போம். அப்படி இருந்து பார்த்துட்டு இப்போ தயாரிப்பாளர் ஆனதும் முழுசா வேற மாதிரி இருக்கும் இல்லையா இப்போ தயாரிப்புத் துறைக்கு வந்துட்டதால எல்லாமே தெரியணும். டயலாக், டப்பிங், மிக்ஸிங் என ஏ டு இசட் தெரிஞ்சிக்க வேண்டியிருக்கும். கத்துக்கிற, கத்துக்கிட்டே இருக்கிற அனுபவம் தான் எல்லாம்.\"\nதேவர் மகன் படத்தில் நடித்தது பற்றி\n\" 'தேவர் மகன்' படத்தில் நடிச்சப்போ எனக்கு ரொம்ப சின்ன வயசுங்கிறதால எதுவும் ஞாபகம் இல்ல. எனக்கு ஞாபகம் இருக்குற ஒரே விஷயம், கமல் சார் என் கழுத்துல கத்தி வைக்கிற மாதிரி ஒரு சீன் இருக்கும். அந்த ஷாட் எடுக்கும்போது நான் நிஜமாவே அழுதுட்டேன். 'ஒண்ணும் பண்ணமாட்டாங்க.. ஒண்ணும் ஆகாது'னு சொல்லி எல்லோரும் சமாதானப்படுத்தி அப்புறம் நடிக்க வெச்சாங்க. ��து மட்டும் நல்லா ஞாபகம் இருக்கு. அவ்ளோ பெரிய அரிவாளை கழுத்துல வெச்சா பதற மாட்டோமா\n\"இன்னும் சில விஷயங்கள் ஞாபகம் இருக்கு. ரேவதி அம்மா எங்களையெல்லாம் கூப்பிட்டு நடுவுல நின்னுக்கிட்டு எங்களை சுத்தி நிக்கவெச்சு பால் விளையாட வைப்பாங்க. அதே மாதிரி, கமல் சார் எங்ககிட்ட மேஜிக்லாம் பண்ணுவாரு. இதெல்லாம் ஆஃப் ஸ்கிரீன்ல எனக்கு ஞாபகம் இருக்கிற விஷயங்கள். சிவாஜி சார் கூடவும் அதே படத்துல சேர்ந்து நடிச்சிருக்கேன்றதே ரொம்ப பெருமை. அதெல்லாம் செம எக்ஸ்பீரியன்ஸ். ஞாபகம் இல்லேன்னாலும், அவ்ளோ பெரிய லெஜண்ட்ஸ் நடிச்ச படத்துல நாமளும் இருந்திருக்கோம்ங்கிறதே அமேஸிங்.\"\n\"நான் நடிச்சதுல 'நான் மகான் அல்ல' எனக்கு ரொம்ப பிடிச்ச படம். அதுல என்னோட கேரக்டர் ரொம்ப அழகா இருக்கும். சமீபத்துல ரிலீஸ் ஆன 'மன்னர் வகையறா' படத்தில் நடிச்சதும் எனக்கு ரொம்ப பிடிச்சது. அந்தப் படத்தோட சீன்ஸ் அவ்ளோ காமெடியா இருந்தது. 'மொழி' படத்துல நான் பண்ணின ரோல் ரொம்ப பிடிக்கும். என் படத்தில் நான் பண்ணின எல்லா ரோல்களையும் எனக்கு பிடிக்கும். பிடிச்சாதானே படமே பண்றோம். நல்ல ரீச் கிடைச்சதால 'நான் மகான் அல்ல' படத்தை முதலில் சொன்னேன்.\"\nகஜினிகாந்த் படத்தில் நடித்தது பற்றி\n\"சமீபமாக, ஆர்யா சார், சாயிஷா நடிக்கும் 'கஜினிகாந்த்', கதிர் நடிக்கும் 'சத்ரு' படங்களில் நடிச்சிருக்கேன். ரெண்டுமே சீக்கிரம் திரைக்கு வந்துடும். 'கஜினிகாந்த்' படத்துல எனக்கு ரொம்ப நல்ல ரோல். ஹீரோயின் சாயிஷாவோட அண்ணியா நடிச்சிருக்கேன். அந்தப் படத்துல ஒரு டெலிவரி சீக்குவன்ஸ் பண்ணும்போதே சிறப்பா தோணுச்சு. அந்த சீக்குவன்ஸ் படத்துலயும் ரொம்ப நல்லா வரும் பாருங்க.\"\nஃப்ரெண்ட்ஸ் - ரோல் மாடல்\n\"என்னோட பெரிய இன்ஸ்பிரேஷன் ராதிகாம்மா. அவங்களோட தைரியம், நடிப்பு எல்லாமே பிடிக்கும். ஃப்ரெண்ட்ஸ்னா நிறைய பேர் இருக்காங்க. ஒவ்வொரு சீரியல்லேயும் நடிக்கும்போதும் சர்க்கிளா நல்ல ஃப்ரெண்ட்ஷிப் உருவாகிற அளவுக்கு நான் ரொம்பவே ஃப்ரெண்ட்லி. நடிப்பு தாண்டி சொல்லணும்னா நிரோஷா அக்கா எனக்கு அம்மா மாதிரி. அவங்களை அம்மினு தான் கூப்பிடுவேன்.\"\nகுடும்பத்தினரின் ஆதரவு எந்த அளவுக்கு கிடைக்கிறது\n\"ஃபேமிலியில பெரிய சப்போர்ட் இல்லைன்னா இத்தனை வருசம் தொடர்ந்து நடிச்சு இந்த அளவுக்கு ரீச் ஆகியிருக்க முடிய��து. முழுக்க முழுக்க உழைப்பும், குடும்பத்தினரின் ஆதரவும் இல்லைன்னா நான் இன்னிக்கு இந்தக் கட்டத்துக்கு வந்திருக்க வாய்ப்பே இல்ல. அதனால், என்னோட குடும்பத்தினருக்கும், கணவருக்கும், மற்றும் எல்லோருக்கும் எவ்ளோ வேணாலும் நன்றி சொல்லலாம்.\"\nதயாரிப்பாளராக அடுத்த திட்டம் \"என் கணவர் இசை மற்றும் என்னோட பல வருஷக் கனவான தயாரிப்பு நிறுவனத்தை இப்போ தான் வெற்றிகரமா ஆரம்பிச்சிருக்கோம். அடுத்து வெப் சீரிஸ் பண்ணலாம்னு பிளான் பண்ணியிருக்கோம். அது தொடர்பான வேலைகளும் போய்க்கிட்டு இருக்கு. இதுக்கு கொஞ்சம் டைம் எடுக்கும். நிச்சயம் ஒரு நல்ல வெப் சீரிஸோட வருவோம்.\" என நம்பிக்கையோடு பேசினார் நடிகையும், தயாரிப்பாளருமான நீலிமா ராணி. வாழ்த்துகள் சொல்லி விடைபெற்றோம்.\nதெலுங்கு சீரியலில் நடிக்கப் போகும் நீலிமாராணி\nகாதைக் கிட்ட கொண்டு வாங்க, நீலிமாராணி என்ன செய்யப்போறாங்க தெரியுமா\nசன் டிவியில் இளவரசி அவுட்… தாமரை இன்…\nஅழகிய சிநேகிதியில் தொகுப்பாளினியான நீலிமா ராணி\nவாணி ராணியில் நீலிமா ராணி\n'நெகு நெகு' கவர்ச்சிக்கு மாறிய நீலிமா ராணி\nமகாபாரதத்தில் ருக்மணியாக திரும்பி வந்த நீலிமா ராணி\nசிம்ரன் மாதிரி ஹீரோயின் ஆகணும்… நீலிமா ராணி\nஅரிவாளைப் பார்த்து பயந்தேன்… நீலிமாவின் அனுபவங்கள்\n'சீரியல் போதும்.. சினிமா ஆசை இல்லை..' - 'அவளும் நானும்' மௌனிகா #Exclusive\n\"அந்தப் பிரச்னையால் வாய்ப்பு கிடைக்கலைன்னா கவலையில்லை..\" - சுமங்கலி திவ்யா #Exclusive\nலவ், மேரேஜ் பத்தி இப்போ ஐடியாவே இல்லை.. 'நந்தினி' சீரியல் ஹீரோ ராகுல் ரவி #Exclusive\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇனி பிக் பாஸ் பார்க்கவே மாட்டோம்: கொந்தளித்த பார்வையாளர்கள்\n: பிக் பாஸை கழுவிக் கழுவி ஊத்தும் பார்வையாளர்கள்\nப்ரொமோவிலேயே 'பீப்' போட வைத்த மகத்: காரணம் வைஷ்ணவி\nவம்சம் பிரியங்கா அனுப்பிய கடைசி மெசேஜ்-வீடியோ\nவம்சம் பிரியங்கா தற்கொலைக்கு ரசிகர்கள் ட்விட்டரில் இரங்கல்-வீடியோ\nபிரியங்கா தற்கொலை...துக்கத்தில் பேஸ்புக் நண்பர்கள்-வீடியோ\nதொடரும் டிவி பிரபலங்கள் தற்கொலைகள்...காரணம் என்ன\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்-வீடியோ\nதிசை பட பாடலை வெளியிட்ட பாக்யராஜ்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/apple-mac-os-secret-features-005769.html", "date_download": "2018-07-19T03:53:51Z", "digest": "sha1:S4QSAEBVON2UYUYFFMTPN6RR4H3BR7JU", "length": 11096, "nlines": 162, "source_domain": "tamil.gizbot.com", "title": "apple mac os secret features - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆப்பிள் மேக் ஓஎஸ் ரகசியங்கள்\nஆப்பிள் மேக் ஓஎஸ் ரகசியங்கள்\nராமர் பாலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செயற்கைக்கோள்: நம்புங்க மக்களே.\nஆப்பிள் புதிய ஷார்ட்கட்ஸ் செயலியை பயன்படுத்துவது எப்படி\nஎந்த ஏரியாவில் டிராஃபிக் அதிகம் என்ற தகவலை தரும் ஆப்பிள் மேப்.\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய “Shortcuts” அப்ளிகேசன் பயன்படுத்தும் முறை.\nவெறும் நான்கு வினாடிகளில் 26 ஆப்பிள் பொருட்களை திருடிய பலே திருடர்கள்: வைரல் வீடியோ.\nவெப் ப்ரவுசரில் இருந்து ஆண்ராய்டு பயனர்கள் மெசேஜ் அனுப்புவது எப்படி\nமுழுவதும் மறுசீரமைக்கப்படும் ஆப்பிள் மேப்ஸ்.\nஆப்பிள் நிறுவனத்தின் மேக் ஓஎஸ் பற்றி நமக்கு தெரியும். மெஷின்டோஷ் ஆப்ரேட்டிங் சிஸ்டம் என்பதே மேக் ஓஎஸ் என்று சுருக்கி அழைக்கப்படுகிறது.\nஆப்பிள் நிறுவனத்தின் முதல் மேக் ஓஎஸ் ஜனவரி 24, 1984ல் வெளியிடப்பட்டது. அதன் பிறகு அதில் பல வெர்சன்கள் வந்துவிட்டன.\nஇப்பொழுது உள்ள ஆப்பிள் மேக் ஓஎஸ் பல புதுமைகளை கொண்டுள்ளது. இதில் உள்ள சில ரகசியங்களை பற்றி கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஸ்கிரீனின் முழு பக்கத்தையும் ஸ்கிரீன்ஷாட் எடுக்க கஷ்டமாக உள்ளதா, காமான்ட்+ஷிப்ட்+4 (Command + Shift + 4) அழுத்தி உங்களுக்கு தேவையான அளவு ஸ்கிரீன்ஷாட் எடுத்துக்கலாம்.\nநீங்கள் டாக்குமென்ட் பைல்களை சேவ் செய்யும் பொழுது, மேலே உள்ள டூல் பாரில் டாக்குமென்ட் பெயருக்ரு அருகில் ஒரு ஐகான் இருக்கும் அந்த ஐகானை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் டிராக்(Drag) செய்யலாம். அப்படி செய்யும் பொழுது அந்த பைல்களும் ஐகான் இருக்கும் இடத்திற்க்கு வந்து விடும்.\nகமாண்ட் பிரஸ் செய்துகொண்டு டேப் பட்டனை அழுத்தினால் டேப்கள் மாறும். அப்பொழுது Q பட்டனை அழுத்தினால் டேப் கிளோஸ் ஆகும். H பட்டனை அழுத்தினால் டேப் மினிமைஸ் ஆகும்.\nஒரு சில நேரங்களில் ஆன்லைன் பார்ம் நிரப்பும் பொழுது அதில் மாதம், வருடம் பற்றிய டேப்கள் வரும். அதை ந���ங்கள் சாதாரன டெக்ஸ்ட் பாக்ஸ் போல் பயன்படுத்த வேண்டுமென்றால் \"Full Keyboard Access\" to \"All Controls\" என கீபோர்டில் செட் செய்தால் போதும்.\nCommand + Spacebar பட்டனை அழுத்தி ஸ்பாட்லைட் சேர்ச்சை கால்குலேட்டராக பயன்படுத்தலாம்.\nஅனைத்து பைல்களையும் ஒரே போல்டரில் சேமிக்க வேண்டும் என்றால், பைல்களை செல்க்ட் செய்துகொண்டு ரைட் கிளிக் செய்து \"New Folder With Selection\" என்ற ஆப்ஷனை செல்க்ட் செய்தால் போதும்.\nவின்டோக்களை சுவிட்ச் செய்ய ஷிப்ட் பட்டனை அழுத்திக்கொண்டு F9, F10 அல்லது F11 பட்டனை பிரஸ் செய்தால் போதும்.\nCommand + Option + D கிளிக் செய்து dockயை ஹைட் செய்து கொள்ளலாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nஇரகசிய அணு சோதனை காணொளிகளை வெளியிட்ட ஆய்வுக்கூடம்\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய “Shortcuts” அப்ளிகேசன் பயன்படுத்தும் முறை.\nமலிவான ரிமோட் டெக்ஸ்டாப் ப்ரோட்டோகால் சைபர் அட்டாக்கிற்கு வழிவகுக்கும்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/music/thodio-introduces-i-box-wooden-speakers.html", "date_download": "2018-07-19T03:52:42Z", "digest": "sha1:EOBAB3VR2DGO253HKJXZO3OWPNHVKS4B", "length": 10520, "nlines": 140, "source_domain": "tamil.gizbot.com", "title": "Thodio introduces i-box wooden speakers | மர வேலைப்பாடுகளுடன் புதிய ஸ்பீக்கர் சிஸ்டம்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமர வேலைப்பாடுகளுடன் புதிய ஸ்பீக்கர் சிஸ்டம்\nமர வேலைப்பாடுகளுடன் புதிய ஸ்பீக்கர் சிஸ்டம்\nராமர் பாலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செயற்கைக்கோள்: நம்புங்க மக்களே.\nஐபாட், ஐபோனுக்கு புதிய டோக்கிங் மியூசிக் சாதனம்\nதேனிசை மழை பொழியும் புதிய இயர் போன்\nஆன்ட்ராய்டு வசதியுடன் புதுமையான வெப் ரேடியோ\nதற்போது ஏராளமான ஹைபை ஸ்பீக்கர்கள் வந்து ஸ்பீக்கர் சந்தையை கலங்கடித்துக் கொண்டிருக்கின்றன. தரமான இசையை வழங்கும் ஸ்பீக்கர்கள் அவை எந்த நிறுவனத்தைச் சார்ந்தவையாக இருந்தாலும் அவற்றை வாங்குவதற்கு மக்கள் தயாராக உள்ளனர். ஐபாட் மற்றும் ஐபேடுகளுக்கான அக்சஸரிகள் ஆயிரக் கணக்கில் சந்தையில் கொட்டிக் கிடக்கின்றன. அதுபோல் டாக்கிங் செய்யும் வசதியுடன் பலவித அளவுகளில் பலவித வடிவங்களில் ஸ்பீக்கர்கள் வருகின்றன. அவற்றில் ஒரு சி�� மட்டுமே தரமான ஒலியை வழங்குகின்றன.\nஅப்படிப்பட்ட தரமான ஒலி அமைப்பை வழங்குவதில் தோடியோ ஐ-பாக்ஸ் ஸ்பீக்கரும் ஒன்று. இதன் டிஸைன் புதுமையாக இருக்கிறது. அதாவது இந்த ஸ்பீக்கர் மரத்தால் செய்யப்பட்டுள்ளது.கடந்த 1980ம் ஆண்டுகளில் களில் வந்த ஸ்பீக்கர்களை ஒத்து இருக்கிறது இந்த ஸ்பீக்கர். இதன் ஒலி அமைப்பும் மிக பக்காவாக இருக்கிறது.\nஇந்த மரத்தால் செய்யப்பட்ட ஐ-பாக்ஸ் ஸ்பீக்கர் மிகவும் வலிமை வாய்ந்தது. அதாவது பாடலை மிக உயர்ந்த பேஸில் இசைக்கும் போது இதில் அதிர்வுகள் இருக்காது. அது மரத்தால் செய்யப்பட்டுள்ளதால் இதன் எடை சற்று அதிகமாக இருக்கும்.\nமேலும் இது டீக், சிப்ரா உட், ஓக், பர்ப்பிள் ஹார்ட் போன்ற மரங்களினால் செய்யப்பட்டுள்ளது. அதனால் நமக்குத் தேவையான மரத்திலிருந்த செய்யப்பட்ட ஸ்பீக்கர்களைத் தெரிவு செய்து கொள்ளலாம்.\nஇந்த ஐ-பாக்ஸ் ஸ்பீக்கரின் மொத்த பரப்பு 34செமீ x 22செமீ x 23 செமீ ஆகும். இந்த ஸ்பீக்கரின் எடை 6.5 கிலோவாகும். இந்த ஸ்பீக்கரின் பவர் அவுட்புட் 2 x 70 வாட்ஸ் ஆர்எம்எஸ் ஆகும். இந்த ஸ்பீக்கரின் உச்சியில் ஆப்பிளின் யுனிவேர்சல் டோக் உள்ளதால் இந்த ஸ்பீக்கர் டோக்குடன் இணைக்கப்படும் போது சார்ஜ் ஆகிவிடும். மேலும் இதன் இன்ட்க்ரேட்டட் பேட்டரி 12 மணி நேரம் வரை தாங்கும் சக்தி கொண்டது.\nஇந்த தோடியோ ஐ-பாக்ஸ் ஒரு இன்டக்ரேட்டட் ப்ளூடூத் ரிசிவரைக் கொண்டுள்ளது. அதனால் இந்த ஸ்பீக்கரை எல்லாவித ப்ளூடூத் இணைப்பு வசதிகொண்ட சாதனங்களுடன் எளிதாக இணைக்க முடியும். மேலும் இதில் 2 இண்டிக்கேட்டர் லைட்டுகளும் உள்ளன. இந்த ஐ-பாக்சின் விலை ரூ.30,000லிருந்து தொடங்குகிறது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nரூ.10000/-விலையில் அசத்தலான ஒப்போ ஏ3எஸ் அறிமுகம்.\nகுற்றம் நடைபெறும் முன் கண்டுபிடிக்க உதவும் சிசிடிவி ஃபேஸ் ரீடிங் ஏஐ டெக்னாலஜி.\nரூ.10,000 விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் சாம்சங் ஸ்மார்ட்போன்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/panasonic-develops-invisible-tv-that-looks-like-glass-012510.html", "date_download": "2018-07-19T03:53:28Z", "digest": "sha1:5W4OEF5YBTPUPKRIOKZ65625PTTXRQ7G", "length": 9486, "nlines": 143, "source_domain": "tamil.gizbot.com", "title": "Panasonic develops 'invisible' TV that looks like a glass - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகண்ணுக்குத் தெரியாத தொலைக்காட்சி பானாசோனிக் அசத்தல்\nகண்ணுக்குத் தெரியாத தொலைக்காட்சி பானாசோனிக் அசத்தல்\nராமர் பாலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செயற்கைக்கோள்: நம்புங்க மக்களே.\nசெல்பீ கேமரா கூட இல்ல ஆனா விலையோ ரூ.1 லட்சம்; பைத்தியக்கார பானாசோனிக்.\nவெறும் ரூ.5599/-க்கு கிடைக்கும் பானாசோனிக் பி90-ல் நம்பமுடியாத ஒரு அம்சம்.\nரூ.3,999-விலையில் அசத்தலான பானாசோனிக் பி95 அறிமுகம்.\nதொழில்நுட்ப வளர்ச்சி சில சமயம் பயனுள்ளதாக இருந்தாலும் பல சமயங்களில் நமக்கு விசித்திரமாகவே தெரிகின்றது. இதனை அப்பட்டமாக நிரூபித்துள்ளது பிரபல தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனமான பானாசோனிக்.\nபானாசோனிக் நிறுவனம் சமீபத்தில் புதிய வகை தொலைக்காட்சி ப்ரோட்டோடைப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. கண்ணாடி மூலம் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்தத் தொலைக்காட்சியினை அந்நிறுவனம் 'இன்விசிபில் டிவி' அதாவது கண்ணுக்கே தெரியாத டிவி என அழைக்கின்றது.\nஇந்த ப்ரோட்டோடைப் டிவியானது அதிகளவு திறன் கொண்ட காட்சிகளை பிரதிபலிக்கும் படி மேம்படுத்தப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த டிவியில் இருக்கும் OLED ஸ்கிரீன் ஃபைன் மெஷ் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளதோடு சறுக்கிச் செல்லும் கதவில் பொருத்தப்பட்டுள்ளது.\nபுதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nபின்புறம் இருந்து வெளிச்சம் பட்டாலும் டிவியின் படங்கள் தெரியும், வெளிச்சம் குறைக்கப்படும் போதும் படம் தெளிவாகத் தெரியும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் டிவிக்கு பின் புறம் இருக்கும் அலமாரிகளை பார்க்கும் போது இந்த ஸ்கிரீன் டிரான்ஸ்பேரண்ட் மோடிற்கு மாறி விடும், திரையைப் பார்க்கும் போது ஸ்கிரீன் மோடிற்கு மாறி விடும்.\nபானாசோனிக் நிறுவனத்தைப் பொருத்த வரை இந்தத் தொலைக்காட்சியானது அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் தொலைக்காட்சி சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு விடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nஇரகசிய அணு சோதனை காணொளிகளை வெளியிட்ட ஆய்வுக்கூடம்\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய “Shortcuts” அப்ளிகேசன் பயன்படுத்தும் முறை.\nட்ரூ காலர் செயலியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்சம் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/social-media/how-detect-fake-id-in-facebook-005501.html", "date_download": "2018-07-19T03:55:04Z", "digest": "sha1:YOBMD5SD7VGPM6FUOX5HHNLALH6QHMGH", "length": 16001, "nlines": 169, "source_domain": "tamil.gizbot.com", "title": "how to detect fake id in facebook - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபேஸ்புக்கில் பெண்களின் பெயரில் வரும் பேக் ஐ.டிக்கள்\nபேஸ்புக்கில் பெண்களின் பெயரில் வரும் பேக் ஐ.டிக்கள்\nராமர் பாலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செயற்கைக்கோள்: நம்புங்க மக்களே.\nவரும் 2 ஆண்டுகளில் 500 கிமீ வேகத்தில் காரில் பறக்கலாம்: நீங்கள் தயாரா.\nபெயரை கெடுத்துக்கொண்ட டெஸ்லா சி.இ.ஓ எலான் மஸ்க்: இந்த அவமானம் உனக்கு தேவையா\nவெறும் ரூ.199-/க்கு 78.4ஜிபி டேட்டா வழங்கிய வோடா: ஏர்டெல் இப்போ வாடா.\n6.0 இன்ச் டிஸ்பிளேவுடன் விவோ வ்யை71ஐ அறிமுகம்.\nமுகேஷ் அம்பானி நிக் நேம் உட்பட, ஜீரணிக்க முடியாத 7 உண்மைகள்.\nவிரைவில்: பட்ஜெட் விலையில் களமிறங்கும் கேலக்ஸி டேப் எஸ்4.\nநமது நண்பர்கள் பலர் பேஸ்புக்ல ஃபேக் ஐ.டி க்களை கண்டுபிடிக்க ஏதாவது ஐடியா சொல்லுங்கன்னு கேட்டு இருந்தாங்க.\nஇதோ அவங்க ஆசையை நிறைவேற்ற ஃபேக் ஐ.டி க்களை கண்டுபிடிக்க சில டிப்ஸ்கள்.\nஇத வச்சி இனி நீங்க கரெக்டா பொண்ணுங்க கிட்ட மட்டும் சாட் செய்யலாம்.\nபையன் யாராவது பொண்ணங்க ஐ.டி ல இருந்து உங்கள கலாய்ச்சா ஈஸியா கண்டுபிடிச்சரலாம்.\nஇதோ அந்த தகவல் களஞ்சியம்.....\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபேஸ்புக்கில் பெண்களின் பெயரில் வரும் பேக் ஐ.டிக்கள்\nபெண்களின் பெயரில் வரும் பேக் ஐடிக்கள் பெரும்பாலும் தமன்னா,அசின்,த்ரிஷா, ஹன்சிகாவின் புகைப்படங்கள் அல்லது ஏதாவது பூ,இயற்கைக் காட்சிகளை கொண்ட புகைப்படங்களை புரோபைலில் வைத்திருப்பார்கள் அது தான் நம் முதல் குளூ பாஸு.\nபேஸ்புக்கில் பெண்களின் பெயரில் வரும் பேக் ஐ.டிக்கள்\nபெண்களின் பெயர்களில் வருபவர்கள் ஆண்களுக்கே அதிகம் பிரெண்ட்ஸ் ரெக்வெஸ்ட் தருவார்கள். நம்மகிட்ட அதிகமா விளையாட்டு காட்டுவாங்க பாஸ் நம்பிராதிங்க.\nபேஸ்புக்கில் பெண்களின் பெயரில் வரும் பேக் ஐ.டிக்கள்\nஎப்போதும் தங்களை மற்றவர்கள் நம்பவேண்டுமென்பதற்காக பெண்கள் போலவே பாவனை செய்��ார்கள். ச்சோ ச்வீட், என்றோ ச்சோ க்யூட்,என்றோ கமெண்ட் போடுவார்கள்.\nபேஸ்புக்கில் பெண்களின் பெயரில் வரும் பேக் ஐ.டிக்கள்\nபேக் ஐடிக்கள் எதையும் யோசித்து பதிவு எழுதாது. குட்மார்னிங் என்றோ குட்ஈவினிங் என்றோ ஸ்ட்டேடஸ் போடும்.பெண்களின் பெயரில் வரும் பேக்ஐடிக்களுக்கு எப்படி ஐந்து நிமிடத்தில் ஐநூறு லைக் வாங்க வேண்டுமென்று நன்கு தெரியும் அந்த ஜாம்பவான்களுக்கு.\nநான் நேற்று ரசம் வைத்தேன் என்று ஒரு பதிவு போடுவார்கள். உடனே ஐநூறு லைக் விழும்.அவங்க விஷம் வச்சா கூட ஆயிரம் பேர் லைக் போடுவார்கள் என்பது வேறு விசயம். ,\nபேஸ்புக்கில் பெண்களின் பெயரில் வரும் பேக் ஐ.டிக்கள்\nசாட்டிங் செய்தால் அவர்களை மிகச்சுலபமாக கண்டுப்பிடித்துவிடலாம் . ஹாய் என்று தயங்கி தயங்கி டைப் செய்வார்கள். பதிலுக்கு ஹாய் சொன்னால் ஐந்து நிமிடம் எதையோ யோசித்து யோசித்து மீண்டும் ஹை என்றுடைப் செய்து விட்டு பிறகு கொஞ்சநேரம் கழித்து ஆப்லைன் சென்றுவிட்டு வருவார்கள்.\nஏனேன்றால் அவர்கள் ஃபேக் ஐ.டி க்களை உருவாக்கியதே பெண்களிடம் பேசத்தான் அதிக ரெக்வஸ்டும் பெண்களுக்கு தான் தருவார்கள்.\nபேஸ்புக்கில் பெண்களின் பெயரில் வரும் பேக் ஐ.டிக்கள்\nபேஸ்புக்கில் வரும் பெண் பேக் ஐடிக்கள் மறந்தும் அரசியல் பதிவுகளை எழுத மாட்டார்கள். அப்படியே எழுதினாலும் கேப்டன் நேற்று இரவு தண்ணி அடித்தார். காலையில நிருபர்களைஅடித்தார் என்ற ரீதியில் மொக்கையாக எதையாவது சொல்லி விட்டு போவார்கள்\nபேஸ்புக்கில் பெண்களின் பெயரில் வரும் பேக் ஐ.டிக்கள்\nஎங்க வீட்டில மாப்பிள்ளை பார்க்குறாங்க. பேஸ்புக்கில் யாராவது நல்லவன் இருந்தா சொல்லுங்க என்பது போன்றோ அல்லது என்னை கல்யாணம்செய்யுறவன் செத்தான் என்பது போன்றோ பதிவுகளை அடிக்கடி போட்டால் அது கன்பார்மாக பேஸ்புக்கில் பெண்களின் பெயரில் உலவும் பேக் ஐடியே தான்\nபேஸ்புக்கில் பெண்களின் பெயரில் வரும் பேக் ஐ.டிக்கள்\nஅடிக்கடி எனக்கு சமையல் தெரியாது. துணி துவைக்க தெரியாது அதெல்லாம் போர் என்று பதிவு போடும். நாமும் கன்பார்மாக அது பெண்ணேதான் என்று ஜொள்ளு விட்டுக்கொண்டு லைக் போடுவோம். இனி அந்த தவறை செய்யாதிங்க.\nபேஸ்புக்கில் பெண்களின் பெயரில் வரும் பேக் ஐ.டிக்கள்\nபோட்டோஸ்ல பாத்திங்கனாளே தெரிஞ்சிரும் பாஸ் அதுல அந்த பொண்ணோட ���ோட்டோஸ் நிறைய இருந்த ஓ.கே, அதே ஒரே ஒரு போட்டோ மட்டும் இருந்தா அது நம்ம பயபுள்ள தான் பாஸ்.\nபேஸ்புக்கில் பெண்களின் பெயரில் வரும் பேக் ஐ.டிக்கள்\nபொண்ணுங்க அவ்ளோ சீக்கிரம் ப்ரெண்ட் ரேக்வஸ்ட ஏத்துக்கமாட்டாங்க, நீங்க ரேக்வஸ்ட அனுப்பி உடனே ஏத்துக்கிட்ட அது ஃபேக் ஐ.டி யே தான். இனிமேலாவது கேள்ஸ் க்கு ரெக்வஸ்ட் கொடுக்கும் போது செக் பண்ணுங்க பாஸ்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nயூ டியூப் சாகச நாயகன் ரைகர் கேம்பிள் மரணமடைந்தார்\nட்ரூ காலர் செயலியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்சம் அறிமுகம்.\nமலிவான ரிமோட் டெக்ஸ்டாப் ப்ரோட்டோகால் சைபர் அட்டாக்கிற்கு வழிவகுக்கும்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/social-media/new-facebook-app-to-allow-free-voice-calls-to-friends.html", "date_download": "2018-07-19T03:55:52Z", "digest": "sha1:RCFLQEWWUPEMVB6HPEUAFO27YYCF7DE2", "length": 9410, "nlines": 142, "source_domain": "tamil.gizbot.com", "title": "New Facebook app to allow free voice calls to friends | இனி ஃபேஸ்புக்கிலிருந்து இலவச \"வாய்ஸ் கால்\" செய்யலாம்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇனி ஃபேஸ்புக்கிலிருந்து இலவச \"வாய்ஸ் கால்\" செய்யலாம்\nஇனி ஃபேஸ்புக்கிலிருந்து இலவச \"வாய்ஸ் கால்\" செய்யலாம்\nராமர் பாலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செயற்கைக்கோள்: நம்புங்க மக்களே.\nபேஸ்புக் அதிரடி: பிளாக் செய்யப்பட்ட பெயர்கள் நீக்கம்.\nநிரந்தரமாக ஃபேஸ்புக்-ஐ டெலீட் செய்வது எப்படி\nஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் உள்ள இந்த புதிய வசதி குறித்து உங்களுக்கு தெரியுமா\nஃபேஸ்புக் புதிதாக ஒரு சேவையை அறிமுகப்படுத்தவுள்ளது. அதாவது ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் ஃபேஸ்புக் அப்ளிகேசன் மூலமாக இலவச \"வாய்ஸ் கால்\" செய்யலாம். இதற்கான வேலைகளில் ஃபேஸ்புக் தீவிரமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇதுநாள்வரை வீடியோ சாட் வசதியின் மூலமாக நண்பர்களுடன் பேசிவந்த நாம், இனிமேல் இந்த சமூக வலைத்தளத்திலிருந்து நண்பர்களுடன் \"தொலைபேசவும்\" முடியும். குறைந்த வேகம் கொண்ட இணைய இணைப்புடைய பயனாளர்களும் பயன்படுத்தும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்த சேவையானது தற்ப��ழுது கனடா நாட்டிலுள்ள ஸ்மார்ட்போன் பயனாளர்களால் மட்டுமே அனுபவிக்க முடியும். விரைவில் மற்ற நாடுகளுக்கும் அறிமுகப்படுத்தப்படும் எனத்தெரிகிறது.\nஇந்த இணையத்தில் \"வாய்ஸ் கால்\" செய்யும் முறையை VoIP என்ற தொழில்நுட்பத்தின் மூலம் அறிமுகப்படுத்தியுள்ளது ஃபேஸ்புக். இந்த முறை மூலமாக எந்த ஃபேஸ்புக் நண்பருடனும் இலவசமாகவே பேசமுடியும்.\nடெர்மினேட்டர் - அதிநவீன செயற்கை கைகள்\nஆனால் டெக்கிரன்ச் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், \"ஃபேஸ்புக்கின் இந்த புதிய சேவைக்கு பணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை. ஆனால் இது தொழில்நுட்பரீதியில் இலவசம் இல்லை. உங்கள் தொலைபேசி எண்ணின் கட்டண அளவுகளை பொறுத்தே அமையும்.\" என்று தெரிவித்துள்ளது.\nஆகவே ஃபேஸ்புக், இலவசமாக வழங்குகிறதா அல்லது உள்குத்து ஏதும் உள்ளதா என்பதை பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரியவரும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nயூ டியூப் சாகச நாயகன் ரைகர் கேம்பிள் மரணமடைந்தார்\nகுற்றம் நடைபெறும் முன் கண்டுபிடிக்க உதவும் சிசிடிவி ஃபேஸ் ரீடிங் ஏஐ டெக்னாலஜி.\nரூ.10,000 விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் சாம்சங் ஸ்மார்ட்போன்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/04/13121713/1156808/Drinking-water-supply-from-retteri-to-Chennai-City.vpf", "date_download": "2018-07-19T03:24:07Z", "digest": "sha1:SO7V7VBGS3D3B44SFFYNUPA5SD6WXI3X", "length": 16202, "nlines": 172, "source_domain": "www.maalaimalar.com", "title": "சென்னை நகருக்கு ரெட்டேரியில் இருந்து குடிநீர் சப்ளை || Drinking water supply from retteri to Chennai City", "raw_content": "\nசென்னை 19-07-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசென்னை நகருக்கு ரெட்டேரியில் இருந்து குடிநீர் சப்ளை\nகோடையில் தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க சென்னை நகருக்கு ரெட்டேரியில் இருந்து குடிநீர் சப்ளை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.\nகோடையில் தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க சென்னை நகருக்கு ரெட்டேரியில் இருந்து குடிநீர் சப்ளை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.\nசென்னை மாநகர் பொது மக்களுக்கு புழல், பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம் உள்ளிட்ட 4 ஏரிகள் மூலம் தினசரி 650 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது இந்த 4 ஏரிகளிலும் மொத்தம் 4,240 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. மொத்த கொ��்ளளவில் 38 சதவீதம் தண்ணீர் தான் உள்ளது. கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க இந்த தண்ணீர் போதுமானதாக இல்லை.\nமேலும் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு கிருஷ்ணா தண்ணீர் வருகையும் நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க குடிநீர் வாரிய அதிகாரிகளுடன் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆலோசனை கூட்டம் நடத்தினார்.\nஇந்த கூட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு வராமல் தடுக்க ரெட்டேரியில் உள்ள தண்ணீரை எடுத்து குடிநீர் சப்ளைக்கு உபயோகிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரெட்டேரி தண்ணீர் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் முதல் சென்னை மக்களுக்கு ரெட்டேரி தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட உள்ளது.\nகடந்த ஆண்டு கோடை காலத்தில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க திருவள்ளூர் அருகே கிணறுகள், போர் வெல் அமைத்து நிலத்தடி நீரை உறிஞ்சி குடிநீர் சப்ளை செய்யப்பட்டது. சிக்கராயபுரம் கல்குவாரி தண்ணீரை எடுத்து சுத்தி கரித்து குடிநீர் வினியோகிக்கப்பட்டது.\nஇதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-\nவருகிற கோடை காலத்தில் சென்னை மாநகருக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகர் மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு இந்த ஆண்டு ஏற்படாத வகையில் புதிதாக ரெட்டேரியில் உள்ள தண்ணீரை எடுத்து சுத்திகரித்து குடிநீர் குழாய் மூலம் வினியோகிக்கப்பட உள்ளது. இதற்கான பணியில் குடிநீர் வாரிய அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். அடுத்த மாதம் முதல் ரெட்டேரி தண்ணீர் பொது மக்களுக்கு வினியோகிக்கப்படும். மேலும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளிலும் போதுமான அளவு தண்ணீர் உள்ளது. இந்த ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு வராது. பொது மக்களுக்கு போதுமான அளவு தண்ணீர் வினியோகிக்கப்படும்.\nஇவ்வாறு அவர் கூறினார். #tamilnews\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nசத்தீஸ்கர்: தான்டேவாடா- பிஜாப்பூர் எல்லைப்பகுதியில் நடந்த என்கவுன்டரில் 7 மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை\nதிண்டுக்கல்: பழனியில் பிளேடால் கழுத்த���ுக்கப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியை உயிரிழப்பு\nஉத்தரப்பிரதேசம்: கிரேட்டர் நொய்டா பகுதியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழப்பு 9 ஆக உயர்வு\nடிஎன்பிஎல் கிரிக்கெட்: லைகா கோவை கிங்ஸ் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது திண்டுக்கல் டிராகன்ஸ்\nமேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக நாளை (19/7/2018) காலை 10 மணிக்கு நீர் திறப்பு - முதலமைச்சர்\nமத்தியப்பிரதேசம் குளிர்பதன கிடங்கில் வெடி விபத்து - 3 பேர் பலி\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக 243 வழக்குகள் பதிவு செய்வதா உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி\nகற்பழிக்கப்பட்ட சிறுமிக்கு போதை ஊசி போட்டது பற்றி அதிரடி விசாரணை\nஎடப்பாடி பழனிசாமியின் சம்பந்திக்கும், வருமானவரி சோதனைக்கும் தொடர்பு இல்லை- அமைச்சர் டி.ஜெயக்குமார்\nபழனியில் கழுத்தறுக்கப்பட்ட ஆசிரியை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nஎடப்பாடி பழனிசாமி பதவி விலகவேண்டும்- மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nசசிகலா, ஆம்புலன்ஸ் டிரைவர் வாக்குமூலத்தில் முரண்பாடு- உச்சகட்ட குழப்பத்தால் திணறும் ஆணையம்\nசென்னையில் சிறுமி கற்பழிப்பு - கைது செய்யப்பட்ட 17 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்\nசிறுமி பலாத்கார வழக்கில் கைதான 17 பேரை சரமாரியாக தாக்கிய வழக்கறிஞர்கள்\nபிரபல சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\nசீரியல் நடிகை பிரியங்கா தற்கொலை செய்ய இதுதான் காரணமா\nபயங்கரவாதிகளே ஓய்வெடுங்கள் மக்களை கொல்ல அரசு சிறப்பு திட்டம் - நெட்டிசன்கள் குமுறல்\nமேட்டூர் அணை நீர்மட்டம் 103 அடியை தாண்டியது - டெல்டா பாசனத்திற்காக நாளை திறப்பு\nவருமான வரி சோதனை நீடிப்பு - பணக்குவியல்கள் குறித்து செய்யாத்துரையிடம் கிடுக்கிப்பிடி விசாரணை\n5 மாவட்டங்களுக்கு மிக பலத்த மழை எச்சரிக்கை - சென்னை வானிலை மையம்\nமீண்டும் கவர்ச்சி பாதையில் அமலாபால்\nஇரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட எனை நோக்கி பாயும் தோட்டா படக்குழு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aravinthan29.blogspot.com/2011/11/", "date_download": "2018-07-19T04:07:28Z", "digest": "sha1:E2CVDC2ADSCGFWAWYQV7CNXZL7VAQMFJ", "length": 10806, "nlines": 88, "source_domain": "aravinthan29.blogspot.com", "title": "கற்கரைப்பிள்ளைய��ர் கோவிலடி: November 2011", "raw_content": "\nஈழத்தில் பிறந்து சிட்னியில் வசிக்கிறேன்\nஎனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.\nநியூசிலாந்து 42 -மால்பொரோ சவுண்ட்(Marlborough Sounds)\nமால்பொரோ சவுண்டினூடாக(Marlborough Sounds) வெலிங்கடனில் இருந்து பிக்டனை நோக்கிக் கப்பலில் பயணிக்க வேண்டும். எனது நியூசிலாந்து அனுபவ இத்தொடரின் பகுதி 26ல் இருந்து 29 வரை மில்வேட் சவுண்ட்டில்(Milford Sound) பயணித்ததினை சொல்லியிருந்தேன். இரண்டு பயணங்களிலும் என்னை அதிகம் கவர்ந்தது மில்வேட் சவுண்ட். அழகிய இயற்கைக் காட்சிகளைக் கொண்டது மில்வேட் சவுண்ட்.\nகப்பலில் ஒரு சிறிய திரை அரங்கும் இருந்தது. அங்கு திரையிடப்படும் திரைப்படத்தினைப் பார்க்க கட்டணம் செலுத்த வேண்டும். சிறுவர்கள் விளையாட சிறு விளையாட்டு இடம், உணவகம், கடை , இணையம் என பல வசதிகளை செய்திருந்தார்கள்.\nLabels: அனுபவம், சுற்றுலா, நியூசிலாந்து\nநியூசிலாந்து 41 -வெலிங்டனில் இருந்து பிக்டன் வரை\nவிமானம் இரவு 11. 30 க்கு வெலிங்டன் விமான நிலையத்தினை அடைந்தது. முன்பு பாடசாலையில் படிக்கும் போது சமுகக்கல்வி ஆசிரியர் ஒருவர் வெளினாட்டு நகரங்களின் பெயர்களை சொல்லுமாறு வகுப்பில் கேட்க நானும் சிட்னி, வெலிங்டன், இலண்டன் என்று பதில் அளிக்க ஆசிரியர் இவனுக்கு எப்ப பார்த்தாலும் சினிமா ஞாபகம் தான் என்று திட்டியது ஞாபகத்துக்கு வந்தது. யாழ்ப்பாணத்தில் இருந்த வெலிங்டன் திரையரங்கினைத் தான் சொல்கிறேன் என்று அவர் நினைத்திருந்தார். நான் துடுப்பாட்டப் போட்டிகளின் செய்திகளை ஆர்வமாகப் பார்க்கும் பழக்கம் இருப்பதினால் துடுப்பாட்டம் நடைபெறும் இடங்களில் ஒன்றான நியூசிலாந்தின் தலை நகர் வெலிங்கடனையும் எனக்கு தெரிந்த நகரங்களில் ஒன்றாக அப்பொழுது சொன்னேன்.\nவிமான நிலையத்தில் இருந்து விடுதிக்கு செல்ல இரவு 12.30 மணியாகிவிட்டது. மறு நாள் அதிகாலையில் எழும்பி வெலிங்டன் துறை முகத்தினை நோக்கிப் பயணித்தேன். ஏற்கனவே சிட்னியில் இருக்கும் போது ,கப்பலில் பயணிக்க முன் பதிவு செய்திருந்தேன். நான் பதிவு செய்த கப்பல் 10.25 மணியளவில் தான் தென் நியூசிலாந்தில் உள்ள பிக்டன்(Picton) நகரினை நோக்கிப் பயணிப்பதாக இருந்தது. கப்பல் பயணிக்க கிட்டத்தட்ட 45 நிமிடங்களுக்கு முன்பாகவே(9.40) பயணிகள் துறைமுகத்தில் நிற்க வேண்டும். கப்பலில் வாகனத்தினை ஏற��றி செல்லும் போது வாகனத்துக்கு மேலதிகமாக பணம் கட்ட வேண்டும். வாடகைக்கு வாகனத்தினை வெலிங்டன் விமான நிலையத்தில் முதல் நாள் இரவு எடுத்திருந்தேன். கப்பல் துறை முகத்திலே வாகனத்தினை திருப்பி தருவதாகவே பதிவு செய்திருந்தேன். இந்த நியூசிலாந்து சுற்றுலாவில் மொத்தம் 8 நாட்களுக்கும் ஒரே வாகனத்தில் சென்றிருக்கலாம். ஆனால் அப்படி செல்வதிலும் பார்க்க வெலிங்டன் விமான நிலையத்தில் இருந்து வெலிங்டன் துறைமுகத்துக்கு செல்ல ஒரு வாகனத்தையும், பிக்டன் துறை முகத்தில் இருந்து 7 நாட்கள் தென் நியூசிலாந்தினைப் பார்த்த பின்பு மறு படியும் பிக்டன் துறை முகத்துக்கு செல்ல 2 வது வாகனத்தினையும், வெலிங்டன் துறைமுகத்தில் இருந்து மறு நாள் வெலிங்டன் விமான நிலையம் வரை செல்ல 3வது வாகனத்தினையும் பதிவு செய்தேன். கப்பலில் வாகனத்தினை கொண்டு செல்வது அதிக பணம் என்பதினால் இவ்வாறு பதிவு செய்தேன். பொதுவாக நான் Hertz,Avis, Europcar போன்றவர்களிடம் தான் வாடகை வாகனங்களினைப் பெறுவதுண்டு. இவற்றினை வாடகைக்கு எடுப்பதினால் Air miles pointsனை பெறலாம். அத்துடன் ஒரு இடத்தில் வாடகைக்கு வாகனத்தினை எடுத்தால் வேறு இடங்களில் உள்ள அவ்வாகனநிலையங்களில் அவ்வாகனத்தினை திருப்பிக் கொடுக்கலாம்.\nவெலிங்டனில் இருந்து பிக்டன் வரை Interislander ,bluebridge என்ற இரண்டு கப்பல்கள் பயணிக்கின்றது. நான் Interislander தான் பயணித்தேன். நியூசிலாந்தின் வடக்கு தீவில் இருந்து 3 மணித்தியாலம் கப்பலில் பயணித்தால் தான் தெற்கு தீவின் உள்ள பிக்டன் நகரை அடையலாம். வெலிங்டனில் இருந்து பிக்டனுக்கு செல்லும் போது, கடைசி ஒரு மணித்தியாலம் புகழ் பெற்ற Marlborough Sounds என்ற பிரதேசத்திற்கூடாக பயணிக்க வேண்டும்.\nLabels: அனுபவம், சுற்றுலா, நியூசிலாந்து\nநியூசிலாந்து 42 -மால்பொரோ சவுண்ட்(Marlborough Soun...\nநியூசிலாந்து 41 -வெலிங்டனில் இருந்து பிக்டன் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharatheechudar.blogspot.com/2016/03/4-7-8.html", "date_download": "2018-07-19T03:45:11Z", "digest": "sha1:7U2VVAKIMXGD3M364SMJXO4HHC7WPL3L", "length": 17749, "nlines": 193, "source_domain": "bharatheechudar.blogspot.com", "title": "4-7-8", "raw_content": "\nஎழுதி எழுதி பூமிப் பந்தின் சுழற்சிப் பாதையை மாற்றியதாக எவர் பற்றியும் கேள்விப்பட்டதில்லை இதுவரை. ஆனால் எழுதப் பிடித்திருக்கிறது. ஒத்த சிந்தனை கொண்ட பலரோடு உரையாடும் வாய்ப்பும் அளிக்கிற ஓர் ஊடகமாக இது இருக்கிறது. ��தை விட இன்னும் சற்றுப் பரவாயில்லாமல் எழுத இது ஒரு பயிற்சிக் களமாக இருக்குமானால் அது போதும். அது மட்டுமின்றி என்னுடைய மற்றும் இதை வாசிப்போருடைய கருத்துகளும் சிந்தனையும் சிறிது துடைக்கப் பட்டால் அல்லது தூர் வாரப் பட்டால் அது ஒரு பெரும் பெருமிதமாக அமையும்.\nஏதோவொரு வகையில் நம் வாழ்க்கையை மாற்றுகிற பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொடுப்பதுதானே கல்விகளில் எல்லாம் தலையாயது. அப்படியான ஒரு பழக்கத்தைச் சமீபத்தில் படித்து விட்டு, சொல்ல முடியாத அளவு மகிழ்ச்சியில் திரிகிறேன் கடந்த சில வாரங்களாக. அது யாது படுக்கையில் படுத்ததும் தூக்கம் வராமல், பல மணி நேரம் புரண்டு புரண்டு படுப்பவரா நீங்கள் படுக்கையில் படுத்ததும் தூக்கம் வராமல், பல மணி நேரம் புரண்டு புரண்டு படுப்பவரா நீங்கள் அதற்குப் பெரும் காரணம், முடிந்து போன அன்றைய நாளின் சிந்தனைகள் முழுமையடையாமல் எச்சங்களாய்த் தொக்கி நிற்பதே. தொக்கி நிற்கும் எது பற்றியும் கவலைப் படாமல், ஆஃப் பட்டனை அழுத்தியதும் தூங்கி விடும் நம் அழகுக் கணிப்பொறியைப் போல நாமும் தூங்கி விழுந்து விடுவதற்கு எளிய வழி ஒன்றை முனைவர். வெய்ல் என்பவர் கண்டுபிடித்திருக்கிறார் (இதெல்லாம் நம் முப்பாட்டன் கண்டுபிடித்ததுதான் என்று ஆவணம் வைத்திருப்பவர்கள், வெள்ளைக்காரருக்கு மரியாதை செய்து விட்டமைக்கு மன்னித்தருள்க). எனக்குப் பெரும் உதவியாக இருந்த இந்தப் பழக்கம் என் போன்ற பலருக்குப் பெரும் வரப்பிரசாதமாக அமையும் என்ற நம்பிக்கையிலேயே அது பற்றிப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.\nஒன்றுமில்லை. இது ஓர் எளிய மூச்சுப் பயிற்சி. நான்கே நான்கு முறை இதைச் செய்தால், அடுத்த ரீலை ஓட்டத் தொடங்கும் முன்பே உறக்க தேவதை தழுவிச் சாய்த்து விடுகிறாள். பயிற்சியானது... மிக மிக எளிது. அதன் பெயர் 4-7-8 என்று இட்டிருக்கிறார். அதாகப்பட்டது... நான்கு வினாடிகள் மூச்சை அமைதியாக உள்ளிழுத்து, ஏழு வினாடிகள் மூச்சடக்கி, எட்டு வினாடிகள் சத்தமாக வெளியிட வேண்டும். இதை நான்கே நான்கு முறை செய்தால் போதும். நான்காம் முறை செய்யும் முன்பே ஒரு அருமையான கொட்டாவி வரும். அந்த முதல் கொட்டாவி வரும் போது, முனைவர் வெய்லுக்கும் எனக்கும் ஒரு நன்றி சொல்வீர்கள் பாருங்கள். அதற்காகவே வாழலாம் ஆயிரம் ஆண்டுகள். இது எனக்கு மெய்யாலுமே வேலை செய்தது. உங்களுக்கும் செய்யும் - செய்ய வேண்டும். அப்படிச் செய்யா விட்டாலும், பயப்பட வேண்டாம். பழகப் பழகப் பலருக்கும் தூக்கம் வரும் என்றே சொல்லப்பட்டிருக்கிறது. அதற்கு மேலும் புரண்டு புரண்டே படுத்துக் கொண்டிருந்தீர்கள் என்றால், உங்களுக்காக எம் ஆழ்ந்த இரங்கல்கள். இதை முயன்று பார்த்துவிட்டு, நாளை காலை எழுந்ததும் என்னைப் போலவே மகிழ்ச்சியில் தங்கு தங்கென்று குதிக்கத் தோன்றினால், இந்தத் தகவலுக்குக் கீழே வந்து ஒரு கருத்து மட்டும் போட்டு விட்டுப் போங்கள். இந்த உலகத்தில் நாமும் நாலு பேர் வாழ்க்கையை மாற்றி விட்டோம் என்ற நிம்மதியில் நாளையும் நல்ல தூக்கம் கிட்டும். அதுவே 4-7-8-இன் உதவியில்லாமலே நடந்து விட்டால் நல்லதுதானே\nயாருக்குய்யா வேணும் அப்பிடி ஒரு குறுக்கு வழித் தூக்கம் என்போர் மன்னித்தருள்க. கூடிய விரைவில் உங்களுக்குப் பிடித்த மாதிரி வேறு ஏதாவது கிடைத்தால் வந்து சொல்கிறேன்\nஇந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்\nகல்வி - கொள்கைகளும் கொள்ளைகளும்\nநண்பர் சரவணக்குமார் ஒரு மின்னஞ்சல் அனுப்பி நம் நாட்டின் இன்றைய கல்விக் கொள்கைகள் மற்றும் கொள்ளைகள் பற்றி ஒரு கட்டுரை எழுதச் சொன்னார். எழுதலாம். அது பற்றி எழுத எனக்கிருக்கும் தகுதிகள் யாவை என்று யோசித்துப் பார்த்தேன். நானும் இந்த நாட்டில் அதன் சராசரிக் கல்வி நிலைக்கு மேலாக ஒரு படிப்பு படித்திருக்கிறேன். என்னைச் சுற்றி நிறையப் படித்தவர்களும் அதே அளவிலான படிக்காதவர்களும் இருக்கிறார்கள். அதனால் படிப்பின் அருமை பற்றி நன்றாகத் தெரியும். இரண்டாம் பிரிவினரைப் போல படிக்காது போயிருந்தால் என் நிலைமை என்ன ஆகியிருக்கும் என்று பல முறை யோசித்திருக்கிறேன். என்னுடையது மட்டுமல்ல என் குடும்பத்தின் நிலைமையும் சேர்த்துப் பலவிதமாகக் கற்பனைகள் செய்திருக்கிறேன். ஊரில் கடை வைத்துப் பிழைப்பது முதல் கூலி வேலை பார்ப்பது வரை அனைத்து விதமான பாத்திரங்களிலும் என்னை வைத்துப் பார்த்திருக்கிறேன்.\nஒவ்வொரு கட்டத்திலும் ஒரு தொழில் என்று எத்தனையோ வேறுபட்ட தொழில்கள் மீது ஆர்வம் கொண்டிருந்திருக்கிறேன். அப்படி ஒரு கட்டத்தில் ஆசிரியர் வேலைதான் அரும் பெரும் பணி என்றெண்ணி அதுவாகவும் ஆக வேண்டும் என்று ஆசைப் பட்டிருக்கிறேன். கல்…\nசாம, தான, பேத, த��்டம்\nசாம, தான, பேத, தண்டம்...\nஇந்தச் சொற்களை எங்காவது கேள்விப் பட்டிருக்கிறீர்களா சமீபத்தில் தொலைக்காட்சியில் ஓடிய படம் ஒன்றில் நகைச்சுவை நடிகர் சோ இது பற்றிச் சொல்வதைக் கேட்டேன். இதற்கு முன்பும் பல முறை கேட்டிருக்கிறேன் என்றாலும் இந்த முறை அவை பற்றி அறிய வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. இணையத்தில் வந்து தேடியபோது சுவாரசியமான விளக்கம் கிடைத்தது. இதோ...\nஎந்தப் பிரச்சனையிலும் இந்த வரிசையில் போவதே முறை. முதலில் சாமம். அதாவது சமமாக மடித்துப் பேசுதல் அல்லது பிரித்துக் கொடுத்தல். அது ஒத்து வரவில்லை என்றால், தானம். அதாவது விட்டுக் கொடுத்தல். கூடுதலாகக் கொஞ்சம் விட்டுக் கொடுத்தல். கொஞ்சம்தான்... முழுமையாக அல்ல. அதற்கும் ஒத்து வரவில்லை என்றால் பேதம். அதாவது, ஒதுக்கி வைத்தல், மிரட்டல், மற்றும் வேறுபாடு காட்டுதல். இவை எதுவுமே ஒத்து வரவில்லை என்றால், இறுதியாக தண்டம். அதாவது, தண்டனை அல்லது அடிதடி. கையில் கட்டையை அல்லது கம்பியை எடுத்து நடு உச்சியில் நட்டு நட்டென்று போடுதல்.\nநேரடியாக இரண்டாவதுக்குப் போனால் ஏறி மேய்ந்து விடுவார்கள். பாசக்கார பயபிள்ளை என்று சொல்லி ஏமாளிப் பயபிள்ளை ஆக்கி விடுவார்கள். நேரடி…\nஅதில் இருப்பது போலப் படவில்லை எனக்கு\nதீம் படங்களை வழங்கியவர்: Michael Elkan\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t129698-topic", "date_download": "2018-07-19T04:09:05Z", "digest": "sha1:NI6HVJYZEQS7NYPBRL47TZ2LA3WPUJ7Y", "length": 14114, "nlines": 220, "source_domain": "eegarai.darkbb.com", "title": "எலும்பு மஜ்ஜை தானம் செய்வோர் தேவை", "raw_content": "\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nஎலும்பு மஜ்ஜை தானம் செய்வோர் தேவை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஎலும்பு மஜ்ஜை தானம் செய்வோர் தேவை\nதங்களுக்கு ரத்தம் தொடர்பான நோய் இருப்பத���\nகுறித்து ஒவ் வொரு நாளும் ஆறு\nமாற்று அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் அவர்களில்\nபலர் இறப்பது உறுதி. இவர்களுக்கு உதவும் வகையில்\nஎலும்பு மஜ்ஜை தானத்தை ஊக்குவிக்க உடனடி\n2018ஆம் ஆண்டிற்குள் மேலும் 50,000 எலும்பு மஜ்ஜை\nதானம் செய்பவர்களைத் தேடும் முயற்சியில் எலும்பு\nமஜ்ஜை தானத் திட்ட அமைப்பு இறங்கியுள்ளது.\nஇதன் தொடர்பில், ‘புரொ ஜெக்ட் டுமோரோ’\n(Project Tomorrow) எனும் மூன்று ஆண்டு தானத்\nதிட்டத்தை அது நேற்று அதிகாரபூர்வமாக தொடங்கி\nகடந்த 22 ஆண்டுகளாக இயங்கிவரும் இந்த அறக்\nகட்டளை அமைப்பு கொடுத்த தகவலின்படி, அதன்\nபதிவேட்டில் தற்போது கிட்டத்தட்ட 62,000 எலும்பு\nமஜ்ஜை தானம் செய்பவர்கள் உள்ளனர்.\nஒவ்வொரு மாதமும் பொருத்தமான எலும்பு மஜ்ஜைக்காக\nஅமைப்பிடம் 45 விண்ணப் பங்கள் செய்யப்படுகின்றன.\n‘புரொஜெக்ட் டுமோரோ’ தானத் திட்டத்தைத் தொடங்கி\nவைத்து நேற்று செய்தியாளர் கூட்டத்தில் பேசிய எலும்பு\nமஜ்ஜை தானத் திட்ட அமைப்பின் தலைமை நிர்வாகி\nபடம்: எலும்பு மஜ்ஜை தானத் திட்ட அமைப்பு\nRe: எலும்பு மஜ்ஜை தானம் செய்வோர் தேவை\nஇதால ரத்த புற்றுநோய் முற்றிலும் குனமாகுதா \nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t57753-1600", "date_download": "2018-07-19T04:05:25Z", "digest": "sha1:IIQTYZVW2YF5F2ZXQ3SQUZRZ6UQWA7WM", "length": 17802, "nlines": 266, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினி அமைத்த இலவச மோர் பந்தல்: தினமும் 1600 லிட்டர் விநியோகம்", "raw_content": "\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nகோவையில் தனியார் கல்லூரியி��் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nராகவேந்திரா மண்டபத்தில் ரஜினி அமைத்த இலவச மோர் பந்தல்: தினமும் 1600 லிட்டர் விநியோகம்\nஈகரை தமிழ் ��ளஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nராகவேந்திரா மண்டபத்தில் ரஜினி அமைத்த இலவச மோர் பந்தல்: தினமும் 1600 லிட்டர் விநியோகம்\nரஜினி ஒவ்வொரு ஆண்டும் கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா கல் யாண\nமண்டபத்தில் இலவச மோர் பந்தல் அமைப்பது வழக்கம். கோடை வெயிலில்\nவாடுவோருக்கு தாகம் தணிக்க இதை அவர் செய்து வருகிறார்.\nஏப்ரல் முதல் வாரம் இந்த மோர் பந்தல் செயல் பட துவங்கும். இவ்வாண்டு\nசட்டமன்ற தேர்தல் நடந்த தால் சற்று தாமதமாக திறக்கப்பட்டு உள்ளது.\nராகவேந்திரா மண்ட பத்தை ஒட்டி விசேஷ பந்தல் அமைத்து பாத்திரத்தில் மோர்\nஅந்த வழியாக வருவோர் போவோர் அங்கு சென்று மோர் அருந்துகிறார்கள். பொது\nமக்கள், ஊழியர்கள் தொழி லாளர்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர், ஆட்டோ\nடிரைவர்கள் என பல தரப்பினரும் இங்கு மோர் அருந்தி செல்கிறார்கள். இதற்காக\nதினமும் 200 லிட்டர் தயிர் பயன்படுத் தப்படுகிறது. ஒரு நாளைக்கு 1600\nலிட்டர் மோர் விநியோ கிக்கப்படுகிறது.\nநன்றி :123 தமிழ் சினிமா\nRe: ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினி அமைத்த இலவச மோர் பந்தல்: தினமும் 1600 லிட்டர் விநியோகம்\nகோடையின் கொடுமையில் இருந்து இந்த மோர் கொஞ்சமாவது அந்த பகுதி மக்களுக்கு பயன்படும்\nRe: ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினி அமைத்த இலவச மோர் பந்தல்: தினமும் 1600 லிட்டர் விநியோகம்\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nRe: ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினி அமைத்த இலவச மோர் பந்தல்: தினமும் 1600 லிட்டர் விநியோகம்\nRe: ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினி அமைத்த இலவச மோர் பந்தல்: தினமும் 1600 லிட்டர் விநியோகம்\nஇப்படியெல்லாம் பண்ணி மக்களை கவர் பன்றிங்க\nRe: ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினி அமைத்த இலவச மோர் பந்தல்: தினமும் 1600 லிட்டர் விநியோகம்\n@அருண் wrote: இப்படியெல்லாம் பண்ணி மக்களை கவர் பன்றிங்க\nஅட அவரு சாதாரணமாதான் வருஷாவருஷம் செயராறு இந்த மீடியாகள்தான் அவர கவர் பண்ணுறாங்க\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினி அமைத்த இலவச மோர் பந்தல்: தினமும் 1600 லிட்டர் விநியோகம்\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nRe: ராகவேந்திரா மண்டபத்��ில் ரஜினி அமைத்த இலவச மோர் பந்தல்: தினமும் 1600 லிட்டர் விநியோகம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isaikarukkal.blogspot.com/2015/11/blog-post_4.html", "date_download": "2018-07-19T04:06:50Z", "digest": "sha1:TDWZVDQC3KQCL27GIUE7KYWJHWNAPPJH", "length": 5011, "nlines": 156, "source_domain": "isaikarukkal.blogspot.com", "title": "எழுத்தாளர் பைரவன்: நாட்டுவளம் உரைத்தல்", "raw_content": "\nஒட்ட முடியாதபடி உடைந்து விட்டது.\nஎழுந்து நின்று ஒரு முறை சடவு முறித்தேன்\n“அப்பாடா…” சொன்னால்தான் ஒழுங்காக சடவு முறியும்\nஐந்தாண்டுகளாக அடக்கியாண்ட தொப்பைக்கு விடுதலையளித்தேன்.\nஇனி மூச்சுப்பயிற்சிக்கு சோலி கிடையாது.\nமீசைக்குள் கத்தரியுடன் குதிக்க வேண்டியதில்லை.\nநிலவு தன் சொந்த முகத்தோடு திகழ\nஇராத்திரியை கூட்டவோ குறைக்கவோ தேவையில்லை.\nஆகவே சேவல்கள் தப்பிப்பிழைத்து வாழும்\nநன்றி : கல்கி தீபாவளி மலர்\nPosted by எழுத்தாளர் பைரவன் at 9:45 AM\n1.காற்று கோதும் வண்ணத்துப்பூச்சி(கவிதைகள்) 2.உறுமீன்களற்ற நதி (கவிதைகள்) 3. சிவாஜிகணேசனின் முத்தங்கள் ( கவிதைகள்) 4.அதனினும் இனிது அறிவனர் சேர்தல்- கட்டுரைகள்\n5. அந்தக் காலம் மலையேறிப்போனது - கவிதைகள்\n6. லைட்டா பொறாமைப்படும் கலைஞன்- கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://karisalkaran.blogspot.com/2009/12/blog-post_22.html", "date_download": "2018-07-19T03:30:08Z", "digest": "sha1:3BQHLNFSW6LQZE6VKSM2WSNZP6QP7QPF", "length": 23079, "nlines": 199, "source_domain": "karisalkaran.blogspot.com", "title": "க‌ரிச‌ல்கார‌ன்: க‌ரிச‌ல் தேவ‌தைக‌ள்", "raw_content": "\nசெவ்வாய், 22 டிசம்பர், 2009\nஎன் ப‌தின்ம‌ங்க‌ளில் எங்க‌ ஊர் தேவ‌தைக‌ளால் நிர‌ம்பியிருந்தது, ஊர் முழுக்க‌ சிறிதும் பெரிதுமாக‌ அமைந்திருந்த‌ தீப்பெட்டி க‌ம்பெனிக‌ளின் கார‌ண‌மாக‌.மொத்த‌மாக‌ நூத்துக்கும் மேற்ப‌ட்ட‌ கம்பெனிக‌ள்,தெருவுக்கு அஞ்சு ஆறு என‌ ஏக‌ போக‌மாக‌ வ‌ள‌ர்ந்திருந்தது.\nதீப்பெட்டி தொழிலை பொறுத்த‌வ‌ரை ஆண்க‌ளை விட‌ பெண்க‌ளுக்குத்தான் ப‌ணி வாய்ப்புக‌ள் அதிக‌ம்.தீபாவ‌ளியின் போது கிடைக்கும் போன‌ஸ் ம‌ற்றும் அடுத்தாண்டு ப‌ணிக்கு வ‌ருவ‌த‌ற்காக கொடுக்க‌ப்ப‌டும் முன்ப‌ண‌ம் போன்ற‌வைதான் வேலை செய்யுமிட‌த்தை தீர்மானிப்ப‌வை.இத‌ன் கார‌ண‌மாக‌ வீடு இருக்கும் தெருவிலேயே க‌ம்பெனி இருந்தாலும் வேறு தெருவில் உள்ள‌ க‌ம்பெனியில் வேலை செய்ப‌வ‌ர்க‌ளும் உண்டு நிறைய‌.\nஇங்கு வேலை செய்ப‌வ‌ர்க‌ள் ப‌டிப்பை பாதியில் நிறுத்திய‌வ‌ர்க‌ள் ச‌கோத‌ர‌னின் ப‌டிப்புக்காக‌,த‌ன்னுடைய‌ திரும‌ண‌த்திற்கு ப‌ண‌ம் சேர்க்க‌ வேண்டி அல்ல‌து பொம்ப‌ள புள்ள ப‌டிச்சு என்ன‌ ஆக‌ப் போகுது என்ற‌ சாம‌ன்யர்க‌ளின் பொது ம‌ன‌ப்பான்மை கார‌ண‌மாக.\nகாலையில் கோகுல் சாண்ட‌ல் ப‌வுட‌ரும்,ராணி ஸ்டிக்க‌ர் பொட்டுமாய் அவ‌ர்க‌ள் வேலைக்கு போவ‌தே அழ‌கு தான்.ம‌திய‌ம் உண‌வுக்கு வீடு சென்று திரும்புவார்க‌ள்.பின்பு இர‌வு ஏழு, எட்டு ம‌ணிக்கு வீடு திரும்பி டிவி நாட‌க‌ங்க‌ளில் மூழ்குவார்க‌ள். சில‌ தேவ‌தைக‌ள் ஒரு நாளைக்கு அஞ்சு முறை வீட்டுக்கும் க‌ம்பெனிக்குமாய் அலைந்து கொண்டே இருப்பார்க‌ள்,கார‌ண‌ம் அவ‌ர்க‌ள் காதலிப்ப‌வ‌ர்க‌ள் ம‌ற்றும் காத‌லிக்க‌ப் படுப‌வ‌ர்க‌ள்.\n\"பொன் மான தேடி நானும் பூவோடு வ‌ந்தேன்\" இல்ல‌னா \"வைகை க‌ரை காற்றே நில்லு வ‌ஞ்சி த‌ன்னை பார்த்தால் சொல்லு\" இவை போன்ற‌ பாட‌ல்க‌ள் க‌ம்பெனி ஸ்பீக்க‌ரில் க‌ரைந்து வ‌ந்தால் தேவ‌தை(க‌ளு)க்கு காத‌ல் சோக‌ம் என‌ அர்த்த‌ம் கொள்ள‌லாம்.\nவார‌ இறுதிக‌ளில் ச‌ம்ப‌ள‌ம், பெரும்பாலும் ச‌னி இர‌வு அல்ல‌து ஞாயிறு காலை. ஞாயிறுக‌ளில் த‌வ‌ணை முறையில் பொருள் விற்ப‌வ‌ர்க‌ள் ஊரில் சுற்றிக் கொண்டு இருப்பார்க‌ள் வார‌ வ‌சூல் செய்வ‌த‌ற்காக‌. துணி, மிக்ஸி, கிரைண்ட‌ர், டிவி, அய‌ர்ன் பாக்ஸ், க‌ட்டில்,பீரோ என‌ எல்லாமே கிடைக்கும் அவ‌ர்க‌ளிட‌ம்.பெரும்பாலான‌ வீடுக‌ளில் உள்ள இந்த மாதிரியான பொருட்க‌ள் தேவ‌தைக‌ளின் உழைப்பால் வாங்கிய‌வை.\nகிராமங்களின் வைகாசி மாத‌ம் அழ‌கான‌து,கோயில் திருவிழாக்க‌ளால் ஊரே க‌ளை க‌ட்டியிருக்கும்.அந்த‌ நாட்க‌ளில் உள்ளூர் தேவ‌தைக‌ளோடு விருந்தாளிக‌ளாக‌ வ‌ந்த‌ வெளியூர் தேவ‌தைக‌ளும் சேர்ந்து கொள்வ‌ர்.\nமொள‌ப்பாரி தூக்க‌, மாவிள‌க்கு எடுக்க‌,சாமியாட்ட‌ம் பார்க்க‌,இர‌வில் திரை க‌ட்டி போடும் ராம‌ராஜ‌ன் ப‌ட‌ங்க‌ள் பார்க்க‌ என‌ எங்கு காணினும் தேவ‌தைக் கூட்ட‌ங்க‌ளே.\nஇப்போது நெற‌ய‌ தீப்பெட்டி க‌ம்பெனிகளை இழுத்து மூடிவிட்டார்க‌ள் மூல‌ப் பொருட்க‌ள் (ச‌ல்ப‌ர்,குளோரெட் ம‌ற்றும் கேர‌ளாவில் இருந்து வ‌ரும் குச்சி)விலையேற்ற‌ம்,தேவ‌தைக‌ள் ப‌ற்றாக்குறை,இய‌ந்திர‌ தீப்பெட்டிக‌ள் வ‌ருகை போன்ற‌வ‌ற்றால்.\nஅந்த‌ த‌லைமுறை தேவ‌தைக‌ளை எல்லாம் திரும‌ணம் செய்து ராட்ச‌ஸ‌ன்க‌ள் கொத்திக் கொண்டு போய் விட்டார்க‌ள் அவ‌ங்க‌ ஊர்க‌ளுக்கு. அடுத்த‌ த‌லைமுறை தேவ‌தைக‌ளை ந‌க‌ர‌த்திலுள்ள‌ ப‌ள்ளிக‌ள் வேன் மூல‌ம் அழைத்து செல்ல‌ ஆர‌ம்பித்து விட்ட‌து.\nஆம் இப்போதெல்லாம் தேவ‌தைக்கூட்ட‌ங்க‌ளை த‌ரிசிக்க வைகாசி வ‌ரை காத்திருக்க‌ வேண்டும்\nடிஸ்கி:ந‌ம‌க்கு அந்த‌ கொடுப்பினையும் இல்ல‌.ங்கொய்யாலா எப்ப‌ அந்த‌ பாழாப் போன‌ ச‌வுதி ஏர்லைன்ஸ்ல‌ இட‌து கால எடுத்து வ‌ச்சு பாலைவ‌ன‌த்துல‌ போய் இற‌ங்குனோமோ ந‌ம்ம‌ வாழ்க்கையும் அது மாதிரி ஆயிருச்சு.\nPosted by க‌ரிச‌ல்கார‌ன் at பிற்பகல் 3:17\nLabels: அனுப‌வ‌ம், க‌ரிச‌ல் தேவ‌தைக‌ள்\n//\"பொன் மான தேடி நானும் பூவோடு வ‌ந்தேன்\" இல்ல‌னா \"வைகை க‌ரை காற்றே நில்லு வ‌ஞ்சி த‌ன்னை பார்த்தால் சொல்லு\" இவை போன்ற‌ பாட‌ல்க‌ள் க‌ம்பெனி ஸ்பீக்க‌ரில் க‌ரைந்து வ‌ந்தால் தேவ‌தை(க‌ளு)க்கு காத‌ல் சோக‌ம் என‌ அர்த்த‌ம் கொள்ள‌லாம்.//\nநீங்க ரெம்ப கிட்ட போய் பார்த்த மாதிரி தெரியுதே :) .....\n22 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 3:50\nதேவதைகள் ஆல்வேல்ஸ் மேட் இன் கேரளா என்ற கொள்கையில் வாழ்கிறேன், நீங்க என்னடான்னா தமிழ்நாட்டிலும் தேவதை இருப்பதுபோல் சொல்கிறீர்கள்:)))\n22 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 4:20\nஅந்த‌ வ‌ய‌சில் அவ‌ங்க‌ தான் தேவ‌தைக‌ள்\n22 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 5:13\n// பொம்ப‌ள புள்ள ப‌டிச்சு என்ன‌ ஆக‌ப் போகுது என்ற‌ சாம‌ன்யர்க‌ளின் பொது ம‌ன‌ப்பான்மை கார‌ண‌மாக. //\nம்ம் கேடுகெட்ட எண்ணம் பிடிச்ச பொதுவா எல்லாருக்கும் இருக்குற எண்ணம் தானே சகா\n22 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 5:31\nகரிசல், போன கவிதையிலயே ஒரு இலக்கியவாதி தெரிஞ்சாரு. முப்பத்தி நாலாவது பதிவிலயே ”எ”லக்கியவாதி ஆகிட்டேங்களேப்பா\nஅருமையான ஒரு நாஸ்டால்ஜிக் நினைவுகள்.\n22 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 5:37\n22 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 6:43\nதேவதைகள் ஆல்வேல்ஸ் மேட் இன் கேரளா என்ற கொள்கையில் வாழ்கிறேன், நீங்க என்னடான்னா தமிழ்நாட்டிலும் தேவதை இருப்பதுபோல் சொல்கிறீர்கள்//\nநீங்க வேற ... இவனே ஆபிஸ்ல ஓரு பிலிப்பைனி கிழவி கூட இல்லையேன்னு கவலைல இருக்கும் போது...கொட்டாம்பட்டில கூட தேவதைகளா தெரியத்தான் செய்யும்..\n22 டிசம்பர், 2009 ’அன்று’ ப���ற்பகல் 7:02\nங்கொய்யால ... இதை எங்க இருந்துடா சுட்ட.....\n22 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 7:03\nஉங்க ஊர்ல தீப்பெட்டி கம்பெனின்னா எங்க ஊரு பக்கம் பீடி சுத்தற தேவதைகள் அதிகம். வீட்டு வாசல்ல வெயில்படாத இடத்துல நாலைந்து பேர் உட்கார்ந்து கதைபேசி,ரேடியோ கேட்டுகிட்டே கை வேகவேகமா பீடி சுத்தும். வாரம் ஒரு நாள் பீடி இலை எடுக்க புட்டாமாவு பூசி கம்பெனி போகும் போது ஊர் மைனர்களும் பின்னாடியே போவாய்ங்க.... :))\nம்ம்ம்.அது ஒரு கனாகாலம். இப்போ வயசுபுள்ளைகள் எல்லாம் டெக்ஸ்டைல் கம்பெனிக்கு வேன்ல ஏறி வேலைக்கு போறாய்ங்க..இந்த காலத்து மைனர்கள் பைக்ல துரத்துறாய்ங்க... :((\n22 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 7:53\n22 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 8:01\nம்ம்ம். கோவில்பட்டி. கிரா ஊரு. எழுத்துக்கு கேக்கவா வேணும். அசத்துங்க.\n22 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 8:36\nநல்ல இடுகை நண்பா. நானும் உங்களைப் போன்றே கரிசல் நிலத்திலிருந்து வந்திருப்பதால் இந்த இடுகையில் உங்களை மிக நெருக்கமாக உணர்ந்தேன்.\n23 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 12:37\nநல்ல பகிர்வு. தேவதைகள் எனக்கும் பிடிக்கும்.\n23 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 12:57\nஇடுகையை ரசித்தேன்; கிராமத்து தேவதைகள் மாதிரி வருமா\n23 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 4:25\nநீங்க‌ கிருஷ்ண‌ன் பேர‌ வ‌ச்சிருக்கிங்க‌ நிறைய‌ கோபிய‌ர்க‌ள் உங்க‌ள‌ சுத்தி இருப்பாங்க‌ நாங்க‌ என்ன‌ ப‌ண்ற‌து.எதையாவது சுட்டாவ‌து இல்ல‌ யாரையாவ‌து சுட்டாவ‌து நான் ஒரு இல‌க்கிய‌வாதி ஆகாம‌ விட‌ற‌தில்ல‌ இது உங்க‌ மேல‌ ச‌த்திய‌ம்\n24 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 7:21\nநல்லாவே கொசு வத்தி சுத்தி இருக்கீங்க\nஎன்னிக்கு இடது கால வச்சு ஏர்லைன்ஸிலே ஏறினீங்களோ - ம்ம்ம் பாவம்\nகோகுல் சாண்டல் ராணி ஸ்டிக்கர் பொட்டு - நல்லாத்தான் கவனிச்சிருக்கீங்க\nகுசும்பன் கெடக்கான் - கரிசல் காட்டுத் தேவதைகள் கரிசல்காரனுக்கு சிலிர்ப்புதான்\nகவிதை ( இல்லையா ) - கட்டுரை அருமை -\n30 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 4:27\nஆரம்பித்து நாற்பது நாட்களில் முப்பத்து நாலு இடுகைகள் - இருபத்தோரு பதிவர்கள் பின்தொடர்கிறார்கள் - வாழ்க\nமேலும் மேலும் வளர நல்வாழ்த்துகள்\n30 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 4:32\nபுதிய இடுகை » « பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nக‌ரிச‌ல் ம‌ண்ணில் பிற‌ந்து வ‌ள‌ர்ந்த‌வ‌ன்.. இப்போது பாலை ம‌ண்ணில் பிழைப்பிற்காக‌.......\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n'அரசுப்பணி வேண்டுமா... ஆயக்குடி வாருங்கள்\nபதி உலகம் வேண்டாம். பதிவுலகம் போதும் - ஒரு க‌டித‌ம...\nவேட்டைக்காரன் வரலாறு காணாத வெற்றி வசூலில் புதிய சா...\nஇளைய‌ராஜா ப‌ற்றி பா இய‌க்குன‌ர் பால்கி\n'இங்கிவனை யாம்பெறவே என்ன தவம் செய்து விட்டோம்\nPAA - அமிதாப் to ஆரோ மேக்க‌ப் ப‌ட‌ங்க‌ள்\nயோகி ‍விம‌ர்ச‌னங்க‌ள் - ச‌ரியா\nஒரு ப‌க்க‌ க‌தை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/10/silenced-genocide.html", "date_download": "2018-07-19T03:53:54Z", "digest": "sha1:HZQZPZFDMU6OGEGMK3ZIGEDRBUEBL4I4", "length": 15867, "nlines": 102, "source_domain": "www.vivasaayi.com", "title": "யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான படுகொலை திட்டமிட்ட ஒன்று | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nயாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான படுகொலை திட்டமிட்ட ஒன்று\nby விவசாயி செய்திகள் 13:41:00 - 0\nயாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டு இருப்பதற்கான காரணங்கள் எவை\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டு கொலைசெய்யப்பட்ட சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகில் உள்ள கடை ஒன்றில் பொருத்தப்பட்டு இருந்த CCTV கமராவில் 11.45 மணியளவில் மாணவர்களின் மோட்டார் சைக்கிள் அந்த கடையை தாண்டி செல்கின்றது. அதன் பின்னர் இரு நிமிடத்தில் 11.47 மணியளவில் மழையங்கி அணிந்தவாறு பொலிஸ் குழு ஒன்று அந்த கடையை கடந்து நடந்து செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.\nஇந்த காட்சிப்படுத்தலின் அடிப்படையில் சில கேள்விகள் எம்மில் எழுகின்றது.\nஊடக/அரசியல் கற்கையை மேற்கொள்ளும் மாணவர்களை சுட்டு கொன்று இருப்பதற்கான காரணங்கள் ஏதேனும் உண்டா.இந்த கொலையின் பின்னணியில் ஏதாவது ஒரு ஆழமான காரணம் இருக்க கூடுமா என்ற சந்தேகம் எமக்கு ஏற்படுகின்றது,இந்த சந்த���கத்தினை மிகவும் நுணுக்கமாக அலசி ஆராயும் பொறுப்பு நீதிக்கும் சட்டத்திற்கும் உண்டு. இரு மாணவர்களையும் பின்தொடர்ந்த போலீசார் எந்த சட்டத்தின் அடிப்படையில் மாணவர்களை சுட்டு கொன்றார்கள் என்ற கேள்வியே எமக்கு பாரிய சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது, ஒருவரை சுட்டுக்கொல்ல வேண்டுமென்றால் அதற்கான காரணங்கள் மிகவும் வலுவானதாக இருக்க வேண்டும். ஒரு ஜனநாயக நாட்டில் இரவுநேரத்தில் பயணம் செய்யும் பொதுமக்களை சுட்டுக்கொல்ல முடியும் என்றால் அங்கே ஜனநாயகம் எங்கே என்ற கேள்வியை நாம் கேட்கவேண்டியவர்கள் ஆகின்றோம்.\nஊடகத்துறை/அரசியற்துறை மாணவர்கள் எந்த நேரத்திலும் வெளியில் செல்வதற்கும் செய்திகளை திரட்டுவதற்கு சுதந்திரமாக செயற்படவும் முடியும். அவ்வாறுசெயற்படமுடியாத பட்ஷத்தில் ஊடக/அரசியல் கற்கையில் எதனை கற்க போகின்றார்கள்\n''நல்லிணக்கம்'' என்ற சொல் பெயரளவில் நடைமுறையில் இருக்கும்போது வடக்கு கிழக்கு மக்கள் இன்னும் அச்சத்துடனே வாழ்கின்றார்கள் என்ற எடுகோள்களை இந்த சம்பவம் விளக்குகின்றதா\nவன்முறையாக செயற்படும் இலங்கை பொலிஸாரின் அராஜக நடவடிக்கையை ஊடகத்துறையை/அரசியற்துறையை சார்ந்த அனைவரும் கண்டிக்க வேண்டுமென உரிமையுடன் வேண்டுகின்றோம்.\nமாணவர்கள் என்பவர்கள் நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிப்பவர்கள். அவர்களது உயிரை துச்சமென நினைத்து ஒருநொடியில் துப்பாக்கி என்ற உயிரில்லா செயற்கருவியால் உயிரெடுப்பது காட்டுமிராண்டித்தனமான செயலாகும். இந்த நடவடிக்கைக்கு நீதித்துறை எப்படியான ஒரு நீதியை வழங்கப்போகின்றது\nசட்டம், நீதி என்பது அரசின் சார்புநிலை கொள்கைக்கு ஆதரவாக செயற்பட போகின்றதாஎன்பதனை காலமே எமக்கு எடுத்துரைக்கும்.\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள். தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம்ஆண்டு யூலை மாதம் 05 ஆம்ந...\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது. தாய்லாந்தில் குகையொன்றில் கடந்த இரண்டு வாரங்களாக சிக்கியுள்ள 12 சிறுவர...\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nதாயகத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மாணவர்களுக்கு கற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு நெடுந்தூரம் பாடசாலைக்கு நடந்து செல்லுகின்ற மாணவர்கள...\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி 500ஆவது நாளாக கிளிநொச்சியில் தொடரும் போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியாவில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்ட...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தும் விளையாட்டு விழா 2018\"\n** TGTE Sports Meet 2018 ** \"தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தும் விளையாட்டு வ...\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\nபேச்சுவார்த்தை முறிந்தநிலையில் விடுதலைப் புலிகளது அரசியல்பிரிவு இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகத்தினூடாக ஜேர்மன், சுவிஸ் மற்றய ஐரோப்பிய நாடுகளின...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nதொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்திய A/L பரீட்சை வினாத்தாள் கிளிநொச்சி தனியார் கல்வி நிலையத்தில் வெளியானது.\nஅரச பாடசாலைகளில் க.பொ.த.உயர் தரம் கற்கும் மாணவர்களுக்கு வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் கீழ் தொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்தும்...\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kadugu-agasthian.blogspot.com/2010/01/5.html", "date_download": "2018-07-19T04:03:24Z", "digest": "sha1:NE2JNO4ULS4C4PU6G56OLFYICT2IYOD5", "length": 27283, "nlines": 331, "source_domain": "kadugu-agasthian.blogspot.com", "title": "கடுகு தாளிப்பு: அன்புள்ள டில்லி - 5", "raw_content": "\nஅன்புள்ள டில்லி - 5\nஎம்.பி.யும் நானும் ஸ்கூட்டரை டெலிவரி எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தோம். பளபளவென்று இருந்த ஸ்கூட்டரைப் பார்க்கப் பார்க்க, முகம் தெரியாத ஒருவர் மேல் எனக்குப் பொறாமை எற்பட்டது. அவர்தானே இந்த ஸ்கூட்டரை அனுபவிக்கப் போகிறார்\nவீட்டிற்குள் போனதும் எம்.பி. என்ன செய்தார் தெரியுமா ஸ்கூட்டர் சாவிகளை எடுத்து, \"இந்தாங்க சாவி. வண்டி உங்களுக்குத்தான்'' என்றார். இதைக் கேட்டதும் எனக்குப் புல்லரித்தது. கண்கள் குளமாயின. (சும்மா, இந்த மாதிரி சந்தர்ப்பத்தில் இப்படி எழுத வேண்டியது ஒரு மாமூல். உண்மையில் சாவிகளைப் பெற்றுக் கொண்ட போது மனதில் திடீர் குஷி எற்பட்டது.)\n\"கறுப்பில்' அதிக விலை போகும் ஸ்கூட்டரை, தன் பணத்தைப் போட்டு வாங்கிக் கொடுத்தவர் திரு. தெய்வீகன்.\nஎன் நண்பர் பி.என். கிருஷ்ணன் என்பவரிடமும் புது ஸ்கூட்டர் அலாட்மென்ட் வந்தால் கொடுக்க முடியுமா என்று ஒரு சமயம் கேட்டிருந்தேன். அவர் ஸ்கூட்டருக்காக புக் பண்ணியிருந்தார் ஆனால் நகர நெரிசலில் போவது நம்ம்மால் ஆகாது, நான் ஸ்கூட்டரை வாங்கப் போவதில்லை என்று சொல்லியிருந்தார்.\nஅலாட்மென்ட் வருவதற்குச் சில வாரங்களுக்கு முன்பு கரோல்பாகிலிருந்து அசோக் விஹாருக்கு (சொந்த வீட்டிற்கு) குடி போய்விட்டார். அசோக் விஹார் அதிக தூரத்தி இருந்த காலனி. ஆகவே, \"ஸார்...இப்போது வீடு, ஆபீஸிலிருந்து வெகு தூரமாகிவிட்டது. அதனால் , நானே ஸ்கூட்டர் வைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்'' என்றார்.\"ஓகே என்னிடம் தான் ஸ்கூட்டர் இருக்கிறதே. ஆகவே எனக்குத் தேவையில்லை'' என்றேன்\n. சில மாதங்கள் கழித்து ஸ்கூட்டர் டெலிவரி உத்தரவு அவருக்கு கிடைத்தது. டெலிவரி எடுக்க என்னைக் கூப்பிட்டார். போனோம். மொத்த பணத்தையும் கட்டி வண்டியை வாங்க���னார்.\nஅவருடைய வீட்டிற்குச் சென்றோம். புது வண்டி வந்திருக்கிறதே என்று கேசரி, அடை என்று அவரது மனைவி திருமதி அகிலா கொடுத்தார். நானும் ரசித்துச் சாப்பிட்டேன்.\n\"ரைட்... நான் கிளம்பட்டுமா'' என்று சொல்லி, விடைபெற எழுந்தேன்.\n\"ஒரு நிமிஷம்'' என்று சொல்லி திருமதி அகிலா கிருஷ்ணன், ஸ்கூட்டரின் சாவிகளை எடுத்து என் கையில் கொடுத்தார்.\nகை கூப்பியபடியே, \"இந்த ஸ்கூட்டர் உங்களுக்காகத்தான் வாங்கியது. தயவு செய்து எடுத்துக் கொள்ளுங்கள்'' என்றார்.\n\"என்னிடம் தான் ஸ்கூட்டர் இருக்கிறதே'' என்றேன்.\n\"அதெல்லாம் எனக்குத் தெரியாது. ஸ்கூட்டரை நீங்கள் இப்போது எடுத்துக் கொண்டு போகிறீர்கள். பணம் பின்னால் செட்டில் செய்து கொள்ளலாம்'' என்றார் திருமதி அகிலா. கிருஷ்ணனும், \"ஆமாம் இது உங்க வண்டிதான்'' என்று கூறிவிட்டார்.\nஅவரவர் பத்து வருஷம் காத்திருக்கிறார்கள் ஸ்கூட்டருக்காக. எனக்கு சுலபமாகக் கிடைக்கிறது\nஇப்படிப் பல ஆச்சரியங்களுக்கு நடுவே வேறு சில எமாற்றங்களும் நடந்துள்ளன.\n\"சைகாலஜிஸ்ட்' என்று இங்கிலாந்திலிருந்து வரும் பத்திரிகையில் ஒரு சுவையான கட்டுரை வெளியாகி இருந்தது. முற்பிறப்பை உணர்ந்த ஒரு சிறுமி சில வருஷங்களுக்கு முன் டில்லியில் இருந்தாள் என்றும், அவள் முழுக்க முழுக்க முற்பிறப்பை அறிந்தவள் என்பதைப் பல சோதனைகள் மூலம் பிரமுகர்கள் குழு கண்டறிந்தது என்றும் விவரமாக எழுதி இருந்தார்கள்.\nகிட்டத்தட்ட 30 வருஷங்களுக்கு முன்பு எட்டு வயதுச் சிறுமியாக இருந்த போது அந்தப் பெண் (சாந்தி தேவி) இப்படி முற்பிறப்பு விவரங்களைக் கூறி டில்லியையே அதிசயிக்க வைத்தார் என்று எழுதியிருந்தது\nசாந்திதேவியை எப்படியாவது கண்டுபிடித்துப் பேட்டி காண வேண்டுமென்று நினைத்தேன். கட்டுரை ஆசிரியருக்குக் கடிதம் எழுதினேன்-சைகாலஜிஸ்ட் பத்திரிகை மூலமாக. பதில் வரவில்லை. கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்த நபர்களில் ஒருவர் புதுவை ஆசிரமத்தில் இருக்கிறார் என்று இருந்தது. அவருக்குக் கடிதம் எழுதினேன். அவர் டில்லியில் ஒரு அட்வகேட்டைக் கேட்டால் தெரியும் என்றார். அட்வகேட் பெயர் குப்தா என்றும் குறிப்பிட்டிருந்தார். எப்படிக் கண்டுபிடிப்பது டில்லி டெலிபோன் டைரக்டரியில் ஆறேழு பக்கங்கள் குப்தாக்கள் தான்\nசுமார் இரண்டு மாதம் நாயாய் அலைந்து, பேயாய் திரிந்து சாந்திதேவியைக் கண்டு பிடித்தேன் -- நாற்பது வயதுப் பெண்மணியாக.\nஎளிதில் பேட்டிக்கு ஒத்துக் கொள்ளவில்லை. \"மதராஸிப் பையன்' மேல் (நான் தான்) இரக்கப்பட்டு பேட்டிக்கு ஒத்துக் கொண்டார். புகைப்படமும்\nகட்டுரை மிகவும் சிறப்பாக அமைந்தது. குமுதத்திற்கு அனுப்பினேன். அடுத்த வார இதழில் வருவதாகக் கடிதமும் வந்தது.\nஆனால் இதழைப் பார்த்த போதுஏமாற்றம். குமுதத்திலிருந்து கடிதம் வந்தது. \"சாந்தி தேவி கட்டுரை அச்சிலேறிய பின் நிறுத்தப்பட்டது. காரணம் தெரிந்திருக்கும். அனுதாபங்கள்'' என்று எழுதியிருந்தார்கள்.\nஏன்ன காரணம் என்பது சில வினாடிகளில் தெரிந்து விட்டது. குமுதத்துடன் அவ்வார விகடனையும் வாங்கி வந்திருந்தேன். அதில் \"சைக்காலஜிஸ்ட்\"டில் வந்திருந்த சாந்திதேவி பற்றிய கட்டுரையை அப்படியே தமிழ்ப்படுத்தி போட்டிருந்தார்கள்..\nசுமார் ஒரு மாதம் நான் கஷ்டப்பட்டு உருவாக்கிய கட்டுரையை ஒரு தகவல் எழுத்தாளர் (எடுத்தாளர்\nபலருக்கு விஷயத்தை விளக்கி எழுதி மன்னிப்பு கோரினேன்.\nபதிவர்: கடுகு at 8:31 AM\nசார்..தங்கள் அனுபவப் பகிர்வுகள் நன்றாக இருக்கிறது. அந்த சாந்தி தேவி கட்டுரையை இங்கே பதிவிடுங்களேன். \"அமானுஷ்யதிற்கு\" என்றுமே மதிப்பும் சிலிர்ப்பு கலந்த ஆர்வமும் உண்டு. நானும் ஆவலாய் உள்ளேன்.\n/**(சும்மா, இந்த மாதிரி சந்தர்ப்பத்தில் இப்படி எழுத வேண்டியது ஒரு மாமூல். உண்மையில் சாவிகளைப் பெற்றுக் கொண்ட போது மனதில் திடீர் குஷி எற்பட்டது.)**/\nஇதைப் படித்தவுடன் எனக்கு ஒரு பழைய கல்கி எழுத்து ஒன்று நினைவிற்கு வந்தது. கதையா இல்லை கட்டுரையா என்பது நினைவில் இல்லை. அதை கீழே கொடுத்திருக்கிறேன். படித்து விட்டு 'இப்படியா எழுதினார் கல்கி' என்று என்னை அடிக்க தேடாதீர்கள்' என்று என்னை அடிக்க தேடாதீர்கள் நினைவில் இருக்கும் வரை என் சொந்த சரக்கில் பகிர்கிறேன். தாங்களும் கண்டிப்பாக படித்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். அதன் சாராம்சம் என் நினைவில் இருக்கும் வரை...\n\"கதை அல்லது கட்டுரை மாந்தர் மாட்டு வண்டியில் சென்று கொண்டிருக்கிறார். அது ஒரு கிராமத்தின் வெளிப்பபிரதேசங்களில் சென்று கொண்டிருக்கிறது. கல்கி எழுதுகிறார்.......'வெளியில் பச்சை போர்வை விரித்தது போல் வயல் வெளிகள் பிரகாசித்துக் கொண்டிருகின்றன.அதில் சின்னச்சின்ன மீன்கள் அங்கு���ிங்கும் துள்ளி விளையாடுகின்றன.மெல்லிய குயிலின் ஓசையும் இதமான காற்றும் வண்டியின் ஊடே மிதந்து ஒரு மனோரதமான உணர்வைக் கொடுத்தது.' நிற்க.உண்மையில் நான் இவை எதையுமே கவனிக்கவில்லை. பசியோ வயற்றைக் கிள்ளுகிறது. இதை எங்கே கவனிப்பது ஒரு சரித்திரக் கதையில் இந்த இடத்தில இது போன்ற வர்ணனைகள் இருக்க வேண்டுமாதலால் எழுதுகிறேன். வேறு ஒன்றும் பிழையாக எண்ணிக கொள்ள வேண்டாம்.\"\nஇதைப் படித்தவுடன் எப்படி சிரிக்காமல் இருப்பது....'கிச்சுகிச்சு' மூட்டி கூட சிரிக்காதவர்கள் கூட இதை படித்து சிரித்து விடுவார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. \"சிரிப்புச் சித்தர் கல்கி\"\nஅனபு ந்ண்பர் சந்தோஷ் அவர்களுக்கு, பாராட்டுகளுக்கு நனறி,\nதுரதிர்ஷ்டம், சாந்தி தேவி கட்டுரைப் பிரதி என்னிடம் இல்லை. ஜெர்ராக்ஸ் என்பதெல்லம் வருவதற்கு முந்தைய யுகத்தில் எழுதியது.\nஅடடா..என்ன சார்..ஒரு நல்ல கட்டுரை படிக்கும் வாய்ப்பு பறிபோனதே...சிறிது வருத்தமே...உங்கள் \"கல்கியும் நானும்\" கட்டுரையை இட்லி வடையில் வாசித்தேன்.மனம் நெகிழ்ந்து போனது கல்கியை பற்றி படித்தவுடன்.அது பற்றி தங்களுக்கு தனியே எழுதுகிறேன்.இன்னும் கல்கியை பற்றி அவருடனான உங்கள் அனுபவங்களை பகிருங்கள்.ஆர்வமாய் உள்ளேன்.\nஅந்த சாந்திதேவி கட்டுரை குமுதம் காரியாலயத்தில் இருக்கிறதா என்று விசாரித்துப் பார்க்கலாமே\nஅப்போதே கேட்டு வாங்கி வைத்திருக்க வேண்டும்.\nஎனக்குத் தோன்றவில்லை.. இத்தனை வருஷம் கழித்து யோசனை சொன்ன நீங்கள், அப்போதே சொல்லி இருக்கலாம் :):)\nஉங்கள் கருத்துகளை வரவேற்கிறேன் :\nநான் ஒரு நகைச்சுவை எழுத்தாளன். எனக்குப் பல்வேறு துறைகளில் ஆர்வம் உண்டு. புத்தகங்களின் காதலன்.இந்த BLOG என்னுடைய சுயப் பிரதாபத்தைச் சொல்வதற்காகத்தான் துவக்கி இருக்கிறேன்.அவை கட்டுரைகளாக வரும். (இடை இடையே நான் படித்தது, கேட்டது,பார்த்தது,ரசித்தது எல்லாம் எழுதுவேன். என் \"கமலா- தொச்சு\" கதைகளையும், மற்ற நகைச்சுவை பேரிலக்கியங்களையும் வெளியிடுவேன் இதை அறிவிப்பாகவோ அல்லது எச்சரிக்கையாகவோ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் இதை அறிவிப்பாகவோ அல்லது எச்சரிக்கையாகவோ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் மேலும் விவரங்களைப் படிக்க விரும்பினால், கீழே சொடுக்கவும்.\nநான் பதித்த நாலாயிரம் -ப���ரிய எழுத்தில்- 800+ பக்கங்கள்\nதொடர்புக்கு : 94441 87365\nஆர். கே. நாராயணனும் நானும் -- கடுகு\nபட்டு மாமி -- கடுகு\nஅன்புள்ள டில்லி - 6\n’இது’ ---ஜிங்குடு எழுதிய ஆராய்ச்சி உரை\nஅன்புள்ள டில்லி - 5\nஅஞ்சாம் பிளாக் மாமி -- கடுகு\nகேரக்டர்: ராம சேஷு - கடுகு\nஅன்புள்ள டில்லி - 4\nதேவனும் நானும் -- கடுகு\nகேரக்டர்: மாரிமுத்து -- கடுகு\nஎல்லாம் அவன் அருள் (3)\nகடுகு- சொந்தப் பிரதாபம் (2)\nஜி பி ஓ வாழ்க்கை (6)\nஎனக்குப் பிடித்த ஆங்கில எழுத்தாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/2016/11/05/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2018-07-19T03:33:23Z", "digest": "sha1:ERCSHBJUWZ4Q4AGM7N2BIFGMQSKGLYW2", "length": 20564, "nlines": 359, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "டெட் சியாங் | சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\nby RV மேல்\tநவம்பர் 5, 2016\nஇந்த வருஷம் கண்டுகொண்ட நல்ல எழுத்தாளர்களில் டெட் சியாங்கும் ஒருவர்.\nசியாங்கின் எழுத்துக்களை அதீதக் கற்பனைகள் (fantasy) என்றோ SF என்றோ சுலபமாக வகைப்படுத்த முடியவில்லை. என்னைப் பொறுத்த வரையில் அவை கேள்விகள். நம் புரிதலை, பழக்கத்தால் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் விஷயங்களை, இவை கேள்விக்குள்ளாக்குகின்றன. கேள்விகளுடன், நம்மை ஆஹா என்று வியக்க வைக்கும் விசித்திரக் காட்சிகள், சுவாரசியமான கதையோட்டம் எல்லாம் சேர்ந்திருக்கின்றன. (அசிமோவ் நல்ல கேள்விகளைக் கேட்பார், ஆனால் அவர் எழுத்தில் கடைசி வரை ஒரு அமெச்சூர்தனம் தெரியும்.) சுருக்கமாகச் சொன்னால் இலக்கியம் படைக்கிறார்.\nஉதாரணமாக நம் நினைவுகள் என்பது என்ன Exhalation சிறுகதை இந்தக் கேள்வியைத்தான் கேட்கிறது. அந்தக் கதையில் இயந்திர மனிதர்களின் ஒரு உலகம். ஆனால் அவர்களுக்கு ஆக்சிஜன் தேவைப்படுகிறது. நாம் ஹோட்டலுக்குப் போய் காஃபி சாப்பிடுவது போல, பெட்ரோல் நிலையங்களில் காருக்கு பெட்ரோல் போடுவது போல தினமும் போய் தன் மார்பில் உள்ள சிலிண்டரை எடுத்து வைத்துவிட்டு வேறு சிலிண்டரை பொருத்திக் கொள்கிறார்கள். ஒரு சின்ன பிரச்சினையால் கதையின் நாயகன் தன் தலையைத் தானே திறந்து தன் மூளையை ஆய்வு செய்கிறான். இந்த விசித்திரம் நிறைந்த பின்புலத்தில் கேட்கப்படும் கேள்வி இதுதான் – நினைவு, ஞாபகம் என்பது என்ன Exhalation சிறுகதை இந்தக் கேள்வியைத்தான் கேட்கிறது. அந்தக் கதையில் இயந்திர மனிதர்களின் ஒரு உலகம். ஆனால் அவர்களுக்கு ஆக்சிஜன் தேவைப்படுகிறது. நாம் ஹோட்டலுக்குப் போய் காஃபி சாப்பிடுவது போல, பெட்ரோல் நிலையங்களில் காருக்கு பெட்ரோல் போடுவது போல தினமும் போய் தன் மார்பில் உள்ள சிலிண்டரை எடுத்து வைத்துவிட்டு வேறு சிலிண்டரை பொருத்திக் கொள்கிறார்கள். ஒரு சின்ன பிரச்சினையால் கதையின் நாயகன் தன் தலையைத் தானே திறந்து தன் மூளையை ஆய்வு செய்கிறான். இந்த விசித்திரம் நிறைந்த பின்புலத்தில் கேட்கப்படும் கேள்வி இதுதான் – நினைவு, ஞாபகம் என்பது என்ன மூளையின் ஒரு முடிச்சா அதை நாம் எப்படி மீட்கிறோம் மறதி என்றால் என்ன அந்த இயந்திர மனிதர்களுக்கு நினைவும், மறதியும் எப்படி செயல்படுகின்றன என்பதற்கான பதில்களை விட நமக்கு இதெல்லாம் எப்படி செயல்படுகின்றன என்று யோசிக்க வைக்கிறது.\nஎனக்கு மிகவும் பிடித்த சிறுகதை Truth of Fact, Truth of Feeling-தான். இரண்டு தளங்களில் கதை சொல்லப்படுகிறது. ஒரு தளத்தில் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் பதிவு செய்யும் கருவிகள் வர ஆரம்பித்திருக்கின்றன. மனைவி நீ அன்று அப்படிச் சொன்னாயே என்று சண்டை போட்டால் கணவன் அதை வீடியோவாக பார்த்து உண்மைதானா என்று உறுதிப்படுத்திக் கொள்ளலாம். அதனால் ஏற்படும் விளைவுகள் எழுத்து ஒரு ‘பழங்குடி’யினருக்கு அறிமுகம் ஆகும் காலத்தோடு ஒப்பிடப்படுகிறது. அந்த இரண்டாவது தளத்தில் ஏறக்குறைய பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டு ஆசியாவில் ஐரோப்பியர்கள் ஆதிக்கம் ஆரம்பித்திருந்த காலம் மாதிரி. ஒரு பாதிரியார் எழுதப் படிக்கச் சொல்லித் தருகிறார். ஒரே ஒரு சிறுவன் மட்டும்தான் கற்றுக் கொள்கிறான். பிற்காலத்தில் அவனுடைய குடியினருக்கும் வேறொரு குடியினருக்கும் நடுவில் பிரச்சினை வரும்போது பழைய ரெகார்டுகளைப் புரட்டிப் பார்க்கிறான், தன் குடித்தலைவன் சொல்வது தவறு என்று தெரிகிறது. ஆனால் அது தவறா எது உண்மை எழுதி வைக்கப்பட்டிருப்பதால் மட்டுமே ஒரு விஷயம் உண்மை ஆகிவிடுமா காந்தளூர்ச்சாலை களமறுத்தது உண்மைதானா இல்லை ஏதாவது கஞ்சா மயக்கமா என்று யாரால் உறுதியாகச் சொல்ல முடியும் காந்தளூர்ச்சாலை களமறுத்தது உண்மைதானா இல்லை ஏதாவது கஞ்சா மயக்கமா என்று யாரால் உறுதியாகச் சொல்ல முடியும் உண்மை என்றால் என்ன\nஎனக்குப் பிடித்த இன்னொரு சிறுகதை Merchant and the Alchemist’s Gate. பாக்தாதின் 1001 இரவுகள் பின்புலம். கதையின் நாயகனுக்கு காலத்தில் பின்னால் சென்று வாழ்க்கை நிகழ்ச்சிகளை மாற்றும் வாய்ப்பு கிடைக்கிறது. என்ன செய்யலாம் அங்கங்கே இன்னொரு க்ளாசிக் சிறுகதையான “Monkey’s Paw”-வை நினைவுபடுத்தியது. குறிப்பாக பணம் நிறைய இருந்தும் வாழ்க்கையை அனுபவிக்க முடியாதவனின் கிளைக்கதை. இதை விவரிக்கவே எனக்கு இஷ்டமில்லை, படித்துக் கொள்ளுங்கள்\nநான் அவ்வளவாக ரசிக்காத சிறுகதை Lifecycle of Software Objects. கொஞ்சம் இழுவை. ஆனால் அது எழுப்பும் கேள்வியும் நம்மை யோசிக்க வைப்பதே. கதையின் பின்புலம் கணினி உலக ‘உயிரினங்கள்’. கதையில் அவை உயிரினங்களின் genome-ஐ அடிப்படையாக வைத்து உருவாக்கப்படுகின்றன. அவற்றுக்கு ‘ஆன்மா’ இருக்கிறதா நாய்களுக்கு, மற்ற செல்லப் பிராணிகளுக்கு இருக்கிறதா நாய்களுக்கு, மற்ற செல்லப் பிராணிகளுக்கு இருக்கிறதா குழந்தைகளை எவ்வளவு தூரம் பாதுகாப்பீர்கள்\nஇன்னும் இரண்டு சிறுகதைகள் – Great Silence, What’s Expected of Us– இங்கே. என் கண்ணில் இவை சுமார்தான், ஆனால் இவையும் சுவாரசியமான கேள்விகளைத்தான் கேட்கின்றன.\nGreat Silence சிறுகதையை முத்துகிருஷ்ணன் தமிழில் மொழிபெயர்த்திருப்பதை இங்கே படிக்கலாம். அவனுக்கு ஒரு ஜே\nடெட் சியாங்கை கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.\nதொகுக்கப்பட்ட பக்கம்: டெட் சியாங் பக்கம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« க்ரியாவின் ஹைக்கூக்கள் – Seasons\nஜெயமோகனும் உர்சுலா லே க்வினும் »\nஅசோகமித்திரன் பற்றிய… on அசோகமித்திரன் பற்றிய ஜெயமோகனின…\nyarlpavanan on இலக்கிய அழகியல் தேவைதானா\nஇலக்கிய அழகியல் தேவை… on இலக்கிய அழகியல் தேவைதானா\nஇலக்கிய அழகியல் தேவை… on நல்ல குறுந்தொகை\nஇலக்கிய அழகியல் தேவை… on பிடித்த கவிதை – அவரோ இல்…\nகாவஸ்கரின் சுயசரிதை… on காவஸ்கரின் சுயசரிதை –…\nமெய்ப்பொருள் on சமஸ்கிருத நிபுணர் ஷெல்டன் போலக…\nChandra on ஹிந்தி நாவல் பரிந்துரைகள்\nChandra on ஹிந்தி நாவல் பரிந்துரைகள்\nReader on சமஸ்கிருத நிபுணர் ஷெல்டன் போலக…\nReader on சமஸ்கிருத நிபுணர் ஷெல்டன் போலக…\nஅரதப்பழசு திரைப்படம்… on அரதப்பழசு திரைப்படம் – அ…\nRV on மகாபலிபுரத்தின் பகீரதன் தவம்\nRV on மகாபாரதம் சார்ந்த படைப்புகள்\nRV on சமஸ்கிருத நிபுணர் ஷெல்டன் போலக…\nஅசோகமித்திரன் பற்றிய ஜெயமோகனின் தவறான கருத்து\nகாவஸ்கரின் சுயசரிதை – ‘Sunny Days’\nஅரதப்பழசு திரைப்படம் – அசூத் கன்யா (1936)\nபல ஆஸ்கார் விருதுகளை வென்ற ‘On Golden Pond’\nகுழந்தையும் தெய்வமும் திரைப்படத்தின் மூலக்கதை – எரிக் காஸ்ட்னர் எழுதிய Lisa and Lottie\nஈழ எழுத்தாளர் அ. முத்துலிங்கத்தின் பேட்டி\nசமஸ்கிருத நிபுணர் ஷெல்டன் போலக்கின் பேட்டி\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\nநாராய் நாராய் செங்கால் நாராய்\nஅசோகமித்திரன் பற்றிய ஜெயமோகனின் தவறான கருத்து\n - ஜெயமோகன் கற்றுத் தருகிறார்\n« அக் டிசம்பர் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/tips/2017/useful-granny-therapy-tips-016330.html", "date_download": "2018-07-19T04:04:24Z", "digest": "sha1:MGX6OTXR4CRHLT5QVQDRFJRPEWS3DVEB", "length": 10765, "nlines": 142, "source_domain": "tamil.boldsky.com", "title": "பயனுள்ள 10 பாட்டி வைத்தியங்கள்! | Top Ten Useful Granny Therapy Tips! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பயனுள்ள 10 பாட்டி வைத்தியங்கள்\nபயனுள்ள 10 பாட்டி வைத்தியங்கள்\nஅல்சர், இரத்த கொதிப்பு, சர்க்கரை நோய், நோய் எதிர்ப்பு மண்டலம், பொடுகு, சளி, இருமல், தேமல் என பல உடல்நல கோளாறுகளுக்கு வீட்டில் இருந்தபடியே பெரிதாக எந்த செலவும் இல்லாமல், நல்ல தீர்வு காண நிறைய பாட்டி வைத்தியங்கள் இருக்கின்றன.\nஇவற்றால் பெரிய பக்க விளைவுகள் ஏற்படாது. ஆயினும், சிலவன அளவுக்கு மீறி உட்கொண்டால் சில உடல் உபாதைகளை ஏற்படுத்தும்.\nஅதே போல, வேறு உடல்நலக் குறைபாடுகள், நோய்களுக்கு மருந்துகள் எடுத்து வருபவர்கள், இந்த முறைகளை பின்பற்றும் முன் மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ள வேண்டியது அவசியம்....\nசோற்று கற்றாழை பிளந்தும் நடுபகுதியின் கசப்பான சாற்றை எடுத்தும் மோரில் கலந்து குடித்து வந்தால் அல்சர் குணமாகும்.\nநோய் எதிர்ப்பு மண்டலும் வலுவாக, முகம் பொலிவுடன் இருக்க தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுங்கள்.\nசர்க்கரை நோய் கட்டுக்குள் வைக்க வெந்தயத்தை சுடு தண்ணியில் கலந்து குடித்து வர வேண்டும்.\nபொடுகு தொல்லையில் இருந்து விடுபெற செம்பருத்தி காய வைத்து பொடி செய்து சீயக்காய்யுடன் சேர்த்து தேய்த்து குளித்து வர வேண்டும்.\nமூச்சு திணறல் உடனான சளி, இருமலில் இருந்து விடுபட குப்பை மேனி சாற்றை எடுத்து குடித்து வர வேண்டும். அதிகமாக குடித்தால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுவிடும்.\nதூக��கமின்மையில் இருந்து விடுபட கருப்பட்டி அல்லது வெல்லம் சாப்பிட்டுவிட்டு உறங்க செல்லலாம். இது நல்ல பலனளிக்கும்.\nஉடல் சூட்டை தணிக்க, அருகம்புல் சாறு அல்லது அருகம்புல் பொடி வாரம் ஒருமுறை உட்கொண்டு வர வேண்டும். இது இரத்தத்தையும் சுத்தம் செய்யும்.\nஎந்த நோய், உடல்நல கோளாறுக்கு மருந்து உட்கொள்பவராக இருந்தாலும். மது, புகை, போதை எடுத்துக் கொள்ள கூடாது. இது மருந்தின் வீரியத்தை குறைத்துவிடும்.\nதேமல் பிரச்சனை உள்ளவர்கள் பூண்டை எடுத்து வெற்றிலையுடன் சேர்த்து அரைத்து தேமல் இருக்கும் இடத்தில் தடவி குளித்து வந்தால் தேமல் குணமாகும்.\nமூன்று நாட்களுக்கு ஒருமுறை அகத்திக்கீரை சாப்பிட்டு வந்தால் இரத்த கொதிப்பு சீராகும்.\nஇன்னைக்கு இந்த ராசிக்காரர்கள் தொட்டதெல்லாம் துலங்குமாம்... அப்பா உங்க ராசிக்கு\nகைப்பை உபயோகிக்கும் பெண்ணா நீங்கள்\nஇளநீர் குடித்தால் ஆண்மை அதிகரிக்கும் என்று தெரியுமா\nதைராய்டு ஏற்பட காரணங்களும் அதன் விளைவுகளும்\nஆண்களுக்கு புற்றுநோய் வரபோவதற்கான அறிகுறிகள்\nலென்ஸ் உபயோகிக்க தொடங்கும் முன் நம் கவனத்தில் கொள்ள வேண்டிய எச்சரிக்கைகள்\nதூக்கத்தில் மாரடைப்பு ஏற்பட போகிறது என்பதை உணர்த்தும் 5 அறிகுறிகள்\nJul 27, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nவாஸ்து மூலம் வாழ்க்கையை செழிப்பாக்குவது எப்படி\n... இந்த ஒரு பொருளை துணியில கட்டி முகர்ந்தால் உடனே சரியாகிடும்...\nஹிட்லரே ஜெர்மன் சிட்டிசன்ஷிப் வழங்க முன்வந்த இந்த சாதனை இந்தியர் யார் தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aravinthan29.blogspot.com/2012/11/", "date_download": "2018-07-19T04:06:23Z", "digest": "sha1:5IQFN5QTEOFTUW5PEDEC42W7NHPVQ4GZ", "length": 15402, "nlines": 96, "source_domain": "aravinthan29.blogspot.com", "title": "கற்கரைப்பிள்ளையார் கோவிலடி: November 2012", "raw_content": "\nஈழத்தில் பிறந்து சிட்னியில் வசிக்கிறேன்\nஎனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.\nநியூசிலாந்து 61- Moeraki Boulders (நீராலும் காற்றாலும் தேய்வடைந்த பெரும் பாறைகள்)\nஉலகில் மிகவும் செங்குத்தான பாதையான (world's steepest street ) 'Baldwin Street'ல் இருந்து கிறைச்சேர்ச்சினை நோக்கிப் பயணித்தோம்.கிறைச்சேர்ச் செல்ல இன்னும் 4 மணித்தியாலமும் 45 நிமிடங்களும் தேவை. டனீடனில் இருந்து கிறைஸ்சேர்ச் செல்லும் போது ஒரு மணித்தியாலப் பயண முடி��ில் கம்டன்(Hampden) என்ற இடத்தினை அடைந்தோம்.\nஅங்கே 'Koekohe' என்ற கடற்கரை இருக்கிறது. அக்கடற்கரையில் 'Moeraki Boulders' என்ற நீராலும் காற்றாலும் தேய்வடைந்த பெரும் பாறைகள் இருக்கின்றன. கடலின் அடியில் இருந்த மங்கிய செடி,தழை போன்ற பல தாதுப் பொருள்கள் கடல் அலைக்கு அங்குமிங்கும் ஓடி ஒன்றாக சேரும்போது வண்டல் மண் உருவாகிறது. 60 மில்லியன் வருடங்களுக்கு முன்பு, இந்த வண்டல் மண்ணினால் உருவானவையே இந்த 'Moeraki Boulders'.\nஇடையிடையே வந்து போகும் மழைத்தூறலினால் குளிராக இருந்ததினால் அருகில் இருந்த தேனீர் கடை ஒன்றில் சூடான பானங்களை அருந்திக் கொண்டு தூரத்தில் தெரியும் பாறைகளின் அழகினை இரசித்தோம்.\nதமிழகத்து தமிழ்ப் படமான 'பிரியாமான தோழி'யில் வரும் 'பெண்ணே நீயூம் பெண்ணா' என்ற பாடல் காட்சியிலும் இந்தப் பாறைகள்('Moeraki Boulders') வருகின்றன. அழகான இப்பாறைகளைப் பார்த்து இரசித்தபின்பு மீண்டும் கிறைச் சேர்ச்சினை நோக்கிப் பயணித்தோம். அரை மணித்தியாலப் பயண முடிவில் ஒமாறு(Oamaru) என்ற இடத்தினை அடைந்தோம். இங்கு பார்ப்பதற்கு, சுற்றுலா செல்வதற்கு பல இடங்கள் இருந்தன. நேரமின்மையினால் கிறைச் சேர்ச்சினை நோக்கிப் பயணித்தோம். ஒமாறு(Oamaru)வில் இருந்து மேலும் ஒரு மணித்தியாலப் பயண முடிவில் ரிமாறுவினை(Timaru) அடைந்தோம்.\nரிமாறுவில் இருந்து மேலும் ஒரு மணித்தியாலப் பயணத்தில் 'Ashburton'என்ற இடத்தினை அடைந்தோம்.\n'Ashburton'ல் இருந்து 1 மணித்தியாலமும் 15 நிமிடங்களும் பயணித்தால் Christchurch(கிறைச் சேர்ச்) வரும்.\nரிமாறுவில் இருந்து கிறைச்சேர்ச் வரும் வழியில் பார்ப்பதற்கு பெரிதாக ஒன்றும் இருக்கவில்லை. நியூசிலாந்தின் மிகவும் பெரிய மலையான குக் மலை தூரத்தில் தெரிந்ததினைக் கீழே உள்ள படத்தில் காணலாம்.(குக் மலை பற்றி நியூசிலாந்து பகுதி 33ல் சொல்லியிருக்கிறேன்.)\nகிட்டதட்ட இரவு 7.30 மணியளவில் கிறைச்சேர்ச்சில் அன்றிரவு தங்கும் விடுதியினை அடைந்தோம்.\nநான் நியூசிலாந்துக்கு சென்ற போது ஒவ்வொரு விடுதியிலும் ஒரு இரவு தான் தங்குவதுண்டு. ஒரு விடுதியில் தங்கிவிட்டு மறு நாள் காலை எழும்பியதும் 3, 5 மணித்தியாலம் சென்று வேறு ஒரு விடுதியில் தங்குவேன். இதனால் 'motel'போன்ற விடுதிகளில் தங்குவேன். 'Motel'யினை விட 'Hotel'ல் தங்க 10, 20 வெள்ளிகள் அதிகம் தேவை. நான் நெடுகவும் 'Motel'ல் தங்குவதினால், என்னுடன் பயணித்தவர்கள் ஒரு நாளாவது 'Hotel'ல�� தங்கலாம் தானே என்று கேட்டார்கள். இதனால் கிறைஸ் சேர்ச்சில் 'Hotel'ல் தங்க முன்பதிவு செய்திருந்தேன். 200க்கு மேற்பட்ட அறைகளை உடைய இந்த விடுதியில் நாங்கள் அன்று இரவு தங்கும் அறைக்கு சென்றோம். அவ்வறை பெரிதாக சுத்தம் செய்யப்படவில்லை. இதனால் விடுதியின் வரவேற்பாளரிடம் முறையிட்டோம். எங்களுக்கு வேறு ஒரு விலை கூடிய அறையில் தங்க, முதல் அறையில் தங்கும் கட்டணத்துடன் அனுமதி தந்தார்கள். முதல் அறையினை விட இது ஓரளவு சுத்தமாக இருந்தாலும் முற்று முழுதாக சுத்தமாக இருக்கவில்லை. வட இந்திய மாணவர்கள் அவ்விடுதியினை சுத்தம் செய்வதற்கு நியமித்து இருந்தார்கள். அவர்கள் குறைந்த நேரத்தில் அதிகளவு விடுதியினை சுத்தம் செய்வதினால் அவ்விடுதிகள் 100வீதமும் சுத்தமாக இருப்பதில்லை. ஆனால் நியூசிலாந்தில் Motelகளினை நடாத்துபவர்களே Motelகளினை சுத்தம் செய்வதினால் அவை சுத்தமாகவே இருக்கின்றன. Motelல்களில் பெரும்பாலும் 10க்கு குறைவான அறைகளே இருக்கும். இலகுவாக சுத்தம் செய்யலாம். கொட்டல்களை சுத்தம் செய்பவர்கள் பெரும்பாலும் குறைந்த சம்பளத்துக்கு வேலை செய்யும் வெளினாட்டவர்கள் என்பதினாலும் 100க்கு மேற்பட்ட அறைகள் என்பதினாலும் சில கொட்டல்கள் சுத்தமாக இருப்பதில்லை. நியூசிலாந்தில் ஒரு நாள் தங்குவதற்கு கொட்டலினை(Hotel) விட மொட்டல்கள்(Motel) தான் சிறந்தது.\nLabels: அனுபவம், சுற்றுலா, நியூசிலாந்து\nநியூசிலாந்து 60-உலகில் மிகவும் செங்குத்தான பாதை (World's Steepest Street ) -Baldwin Street\n'Taiaroa Head' ல் இருந்து கிறைஸ் சேர்ச் செல்ல 6 மணித்தியாலம் பயணிக்கவேண்டும். இவற்றில் ஒரு மணித்தியாலம் ஓட்டகோ தீபகற்பத்தினைக் கடக்கத்தேவை.\nஒரு மணித்தியாலப் பயண முடிவில் மீண்டும் டனீடனை அடைந்தோம். நியூசிலாந்தின் முதலாவது பல்கலைக்கழகமான ஓட்டகோ பல்கலைக்கழகம் டனீடனில் இருக்கிறது. தற்பொழுது சனத்தொகை கூடிய இடமாக நியூசிலாந்தின் வடக்கு தீவில் இருக்கும் ஒக்லாந்து இருக்கின்றது. ஆனால் 1900 ஆண்டுக்கு முன்பாக நியூசிலாந்தின் சனத்தொகை கூடிய இடமாக டனீடன் இருந்திருக்கிறது.\n'Baldwin Street' என்ற வீதி டனிடனில் இருக்கிறது. கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்ற இவ்வீதி உலகில் மிகவும் செங்குத்தான பாதை (world's steepest street )என்ற பெயரைப் பெற்றிருக்கிறது. அதாவது 35 பாகை சரிவாக அமைந்திருக்கிறது. இப்பாதை டனீடனில் இருந்து கிறைஸ் சேர்ச் நோக்கிச் செல்லும் போது, டனீடன் நகரின் மத்தியபகுதியில் இருந்து கிட்டத்தட்ட 3.5 கிலோமீற்றர் தூரத்தில் வடகிழக்கு திசையில் அமைந்திருக்கிறது. 35 பாகை செங்குத்தான இப்பாதை பற்றி கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் தவறுதலாக ஆரம்பத்தில் 38 பாகை என்று பதிந்திருக்கிறார்கள். அதாவது நிலமட்டத்தில் இருந்து செங்குத்தாக 35 பாகை என்பதினை நூறு வீதத்துக்கு ((35/90)* 100) என்று கணிப்பிட்டு 38 பாகை என்று தவறுதலாகப் பதிந்து விட்டார்கள். தற்பொழுது சரியாக 35 பாகை என்று சரியாகப் பதிந்திருக்கிறார்கள்.\nடனீடனில் இருக்கிற உலகில் மிகவும் செங்குத்தான வீதியில் பயணித்து புகைப்படம் எடுத்த மாதிரி, அவுஸ்திரெலியாவில் புளுமவுண்டன் என்ற இடத்தில் இருக்கும் உலகில் மிகவும் செங்குத்தான புகையிரதப்பாதையிலும் பயணித்து புகைப்படம் எடுத்திருக்கிறேன். அவுஸ்திரெலியா பற்றி எழுதும் போது இங்கு பதிவேன்.\nLabels: அனுபவம், சுற்றுலா, நியூசிலாந்து\nநியூசிலாந்து 61- Moeraki Boulders (நீராலும் காற்றா...\nநியூசிலாந்து 60-உலகில் மிகவும் செங்குத்தான பாதை (W...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kesavamanitp.blogspot.com/2016/05/blog-post_23.html", "date_download": "2018-07-19T04:02:16Z", "digest": "sha1:RI5MQBOOQTYZ2EGFZYC2HLOR4ZKRUGGQ", "length": 12232, "nlines": 62, "source_domain": "kesavamanitp.blogspot.com", "title": "books forever: இந்திரநீலம், காண்டீபம் கிடைத்தது!", "raw_content": "\nகடந்த ஐந்து மாதங்களாக சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என்று எதையுமே வாசிக்கவில்லை. 'ஆரோக்கிய நிகேதனம்', 'லே மிஸ்ரபில்' இரண்டையும் பாதியில் படித்து நிறுத்திவிட்டதால், அவைகள் சுத்தமாக மறந்துவிட்டன. மீண்டும் முதலிலிருந்து வாசிக்கவேண்டும். இலக்கியம் சம்பந்தமான புத்தகங்கள் எதையும் வாங்கவுமில்லை எனினும் சதுரங்கம் (Chess) குறித்த பல புத்தகங்களை வாங்கினேன். சதுரங்கம் எனக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டு. பைத்தியம் என்றுகூடச் சொல்லலாம். கணிணியோடும், இணையத்திலும் சதுரங்க ஆட்டத்தில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டேன். தற்போது படித்துக் கொண்டிருக்கும் சதுரங்கம் சம்பந்தமான ஒரு புத்தகம்: Yasser Seirawan எழுதிய 'Chess Duels: My Games with the World Champions' என்ற புத்தகம். என்ன ஒரு அற்புதமான புத்தகம் என்ன ஒரு எழுத்து அதைக்குறித்து எழுத ஆவல் எழுந்தாலும் எத்தனை பேர் சதுரங்கத்தில் ஆர்வமாக இருப்பார்கள் என்று தெரியாமல் அதைப் பற்றி எழுதுவது உச���தமா என யோசிக்கிறேன்.\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு இலக்கியம் சம்பந்தமான இரு புத்தகங்கள் இன்று தபாலில் வந்துசேர்ந்தது. முன்பதிவில் தவறவிட்ட வெண்முரசு வரிசை நாவல்களான இந்திரநீலம், காண்டீபம் என்ற இரண்டு புத்தகங்களே அவை. இரண்டுமே செம்பதிப்பு புத்தகங்கள்தான் என்றாலும் ஜெயமோகனின் கையெழுத்து மட்டும் இல்லை. முதற்கனலில் தகித்து, மழைப்பாடலில் நனைந்து, வண்ணக்கடலில் நீந்தி, நீலத்தில் மூழ்கி, பிராகையில் நீராடி, வெண்முகில் நகரத்தில் நுழைந்து இந்திரநீலத்தையும் காண்டீபத்தையும் கைப்பற்றியிருக்கிறேன்.\nவழக்கம்போல இரு புத்தகங்களையும் கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. முந்தைய இரு புத்தகங்களை விட இந்தப் புத்தகங்கள் அளவிலும் கட்டமைப்பிலும் கச்சிதமாக அமைந்திருக்கின்றன. ஓவியங்கள் இல்லாமை ஒரு குறை எனினும், அவைகள் இல்லாததால் புத்தகத்தின் கனம் வெகுவாகக் குறைந்திருப்பது ஒருவகையில் ஆறுதலைத் தருகிறது. இரு புத்தகங்களும் இரு தூண்களென மேசை மீது வீற்றிருக்கின்றன புத்தகத்தின் அட்டை படம் அபாரமாக அமைந்து நம் கற்பனையைப் பறக்கவிடுகிறது. ஒன்று நீல வண்ணம் மற்றது செங்குருதி வண்ணம். நீலம் கிருஷ்ணனுக்குரியது. குருதி அர்ச்சுனனுக்குரியது. ஒன்று விண் எனில் மற்றது மண்.\nஎட்டு நாயகியரோடு கிருஷ்ணன் கொள்ளும் காதலையும், மோதலையும், பிரிவையும், பிரிவின் துயரத்தையும் பற்றி இப்போதே மனம் கற்பனையைப் பின்னத்தொடங்கிவிட்டது. அர்ஜுனன் தன்னுடைய மனைவிகளோடு காண்டீபத்தை கைக்கொள்ளும் சாகசத்தைப் படிக்கும் ஆர்வத்தில் உற்சாகம் மேலிடுகிறது. கிருஷ்ணன், அர்ஜுனன் இருவரையும் ரத்தமும் சதையுமாக காட்டுவது மட்டுமில்லாது, அவர்களின் உள்ளத்தோடும், ஆன்மாவோடும் நம்மை நெருங்கி உறவாடச் செய்யும் விந்தையை, ஜெயமோகன் எங்ஙனம் நிகழ்த்தியிருக்கிறார் என்பதைக் கண்டு வியந்தோதும் தருணத்திற்காய் காத்திருக்கிறேன்.\nLabels: இந்திரநீலம், காண்டீபம், மகாபாரதம், வெண்முரசு, ஜெயமோகன்\nஇதுவரை நான் எழுதிய நாவல்கள், சிறுகதைகள் குறித்த கட்டுரைகளையும், இனி எழுதப்போகின்றவற்றையும் இனிமேல் புத்தக வடிவிலும் மின்நூல் வடிவிலும் மட்டுமே வாசிக்க முடியும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஜெயமோகனின் முக்கிய தமிழ் நாவல்கள் பட்டியல்\nபடிக்க வேண்டிய சிற���்த நாவல்கள்\nதிருக்குறள் உரை: இனியவை கூறல்\nமனுஷ்யபுத்திரனின் மூன்று கவிதைப் புத்தகங்கள்-1\nஎண்ணிய முடிதல் வேண்டும் -மகாகவி பாரதி\nஎனக்குப் பிடித்த முன்னுரைகள்: ஜெயமோகன் -விஷ்ணுபுரம்\nClick to choose a label அ.மாதவையா (1) அ.முத்துலிங்கம் (4) அசோகமித்திரன் (6) அப்துல் கலாம் (1) அரும்பு சுப்ரமணியன் (1) ஆர்.சண்முகசுந்தரம் (1) ஆல்பர் காம்யு (1) இவான் துர்க்கனேவ் (1) இளையராஜா (1) எர்னஸ்ட் ஹெமிங்வே (1) எஸ்.ராமகிருஷ்ணன் (18) ஓ.வி.விஜயன் (1) ஓஷோ (16) க.நா.சு. (3) கண்ணதாசன் (1) கலீல் ஜிப்ரான் (1) கல்கி (2) காசியபன் (2) காந்தி (7) கி.ராஜநாராயணன் (1) கி.வா.ஜகந்நாதன் (2) கிருஷ்ணன் (2) கு.அழகிரிசாமி (1) கு.ப.ரா. (2) கேசவமணி (83) கோபிகிருஷ்ணன் (2) சாண்டில்யன் (2) சாரு நிவேதிதா (1) சி.சு.செல்லப்பா (1) சி.மோகன் (6) சிவாஜி (1) சுகுமாரன் (2) சுந்தர ராமசாமி (12) சுரேஷ்குமார இந்திரஜித் (1) சுஜாதா (1) டால்ஸ்டாய் (1) தல்ஸ்தோய் (1) தஸ்தயேவ்ஸ்கி (10) தாகூர் (1) தாராசங்கர் பந்யோபாத்யாய (1) தி.ஜானகிராமன் (4) திருவள்ளுவர் (20) நேதாஜி (2) பஷீர் (1) பாரதியார் (7) பாலச்சந்திரன் சுள்ளிக்காடு (1) புதுமைப்பித்தன் (1) பூமணி (1) பெருமாள் முருகன் (2) மனுஷ்ய புத்திரன் (5) மௌனி (1) ராபின்சன் குரூஸோ (1) லா.ச.ராமாமிருதம் (1) லாவோட்சு (2) லியோ டால்ஸ்டாய் (2) வ.வே.சு. ஐயர் (1) வண்ணதாசன் (1) வண்ணநிலவன் (1) விக்தோர் ஹ்யூகோ (1) விக்ரமாதித்யன் (1) விட்டல்ராவ் (1) ஜி.நாகராஜன் (6) ஜெயகாந்தன் (3) ஜெயமோகன் (29) ஜோ.டி.குரூஸ் (1) ஸ்டிபன் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/strange-and-believe-it-or-not", "date_download": "2018-07-19T04:05:15Z", "digest": "sha1:6E6MDPO7A7XLK6D7I7UOGJIMI4PZ7KXY", "length": 6881, "nlines": 116, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "Let us Know | General Knowledge | Trivia", "raw_content": "\nதலித் பணியாளர் கடையில் டீ குடித்த மராட்டிய மன்னர் ஷாகு: தீண்டாமை ஒழிப்பின் முன்னோடி\nபணக்காரர்களே அதிகம் குடிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்\nபுதன், 2 மே 2018\nபுகை ஏன் மேல் நோக்கி செல்கிறது\nபுதன், 20 செப்டம்பர் 2017\nகுறட்டை விடுவதில் இருந்து விடுதலை: புதிய கருவி கண்டுபிடிப்பு\nசெவ்வாய், 19 செப்டம்பர் 2017\nசிலந்தி தன் வலையில் ஏன் சிக்குவதில்லை\nவெள்ளி, 8 செப்டம்பர் 2017\nஆவிகள் ஏன் கேமராவில் மட்டும் சிக்குகின்றன தெரியுமா\nபுதன், 14 ஜூன் 2017\nசெவ்வாய், 23 மே 2017\nஏழு அதிசயங்களின் ஒன்றான தாஜ்மஹாலின் யாரும் அறியா மர்ம பக்கங்கள்\nவெள்ளி, 12 மே 2017\nஉங்கள் வீட்டில் பேய் இருக்கிறதா இல்லையா\nபுதன், 29 மார்ச் 2017\nநிலவுக்க��� சென்ற மனிதனால் இங்கு செல்ல முடியாதம்\nபுதன், 22 பிப்ரவரி 2017\nஜல்லிக்கட்டு தடைக்கு பின்னால் இயங்கும் பீட்டாவின் அபாய முகம்\nவெள்ளி, 13 ஜனவரி 2017\nவயாகரா மாத்திரை அந்த விஷயத்துக்கு மட்டுமல்ல இதுக்கும் நல்லதாம்\nஞாயிறு, 27 நவம்பர் 2016\nகருப்புப் பணம் என்றால் என்ன; ஒழிக்க முடியுமா கருப்புப் பணத்தை\nதிங்கள், 14 நவம்பர் 2016\n’தீபாவளி வரலாற்றை தோற்றவர்கள் எழுத வேண்டும்’ - புது சர்ச்சை\nவெள்ளி, 28 அக்டோபர் 2016\nநடுவானில் எஞ்சின் செயலிழந்தாலும் விமானம் பறக்கும்: எப்படி தெரியுமா\nவியாழன், 27 அக்டோபர் 2016\nமைனருக்கு தானமாக கொடுக்கப்பட்ட சொத்தினை வாங்கலாமா\nசனி, 8 அக்டோபர் 2016\nநெற்பயிருடன் துள்ளி விளையாடும் மீன்கள் [வீடியோ]\nதிங்கள், 3 அக்டோபர் 2016\nபுதன், 28 செப்டம்பர் 2016\nதங்கம் பற்றி உங்களுக்கு முழுமையாக தெரியுமா\nசனி, 24 செப்டம்பர் 2016\nஜெயலலிதா உடல் நலக்குறைவு - ஸ்டாலின் கரிசனம்; வைகோ கவலை\nவெள்ளி, 23 செப்டம்பர் 2016\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templesinfo.blogspot.com/2009/03/thirukkarambanoor-sri-purushothaman_25.html", "date_download": "2018-07-19T03:52:28Z", "digest": "sha1:JZQXQ7NR5GJKUGICYQ3ELS7HSIUOYCRN", "length": 5575, "nlines": 74, "source_domain": "templesinfo.blogspot.com", "title": "Temple Info - Information about temples around the india | Tamilnadu famous temples | Tami: Thirukkarambanoor - Sri Purushothaman Perumal Temple", "raw_content": "\nதிருக்கதம்பநூர் எனும் இந்த திவ்ய ஷேத்திரம் திருச்சியிலிருந்தும் ஸ்ரீரங்கதிலிருந்தும் திருவெள்ளறை செல்லும் வழியில் அமைந்துள்ளது.\nமூலவர் : புருஷோத்தமன், புஜங்க சயனம், கிழக்கே திரு முக மண்டலம்.\nதாயார் : பூர்வாதேவி, பூர்ணவல்லி.\nதீர்த்தம் : கதம்ப தீர்த்தம்\nஸ்தல வ்ருக்ஷம் : கதலீ வ்ருக்ஷம் ( வாழை மரம் )\nவிமானம் : உத்யோக விமானம்\nப்ரத்யக்ஷம் : கதம்ப முனி, திருமங்கையாழ்வார், உபரி ஸரவஸூ, ஸநக ஸநந்தந ஸநத் குமாரர்கள்.\nமுன்னொரு காலத்தில் தன்னை போல ஐந்து தலைகள் ப்ரம்ஹ தேவனுக்கும் உள்ளது சகியாமல் சிவா பெருமான், ப்ரஹ்மநின் ஐந்தாவது தலையை கிள்ளி எறிந்தார். அதனால், சிவனுக்கு ப்ரஹ்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. அந்த தோஷத்தின் காரணமாக கபாலம் ஒன்று அவரது கையில் ஒட்டி கொண்டது. சாபம் தீர்க்க சிவன், விஷ்ணுவை வேண்டினார். விஷ்ணுவும் மனமிரங்கி, சிவன் கையில் ஒட்டிக்கொண்ட கபாலத்தில் மகாலக்ஷ்மியைக் கொண்டு பிக்க்ஷையிட செய்த�� சிவனின் சாபத்தை தீர்த்தார்.\nசிவன், விஷ்ணு, ப்ரஹ்மன், மூவரும் தத்தம் தேவியருடன் இத்தலத்தில் எழுந்தருளியுள்ளனர்.\nஇந்த ஷேத்திரத்தில் சிவ பெருமான், பிக்க்ஷாடன மூர்த்தியாக தம் குடும்பத்தோடு எழுந்தருளிருப்பது கூடுதல் சிறப்பாகும். எனவே இத்தலத்திற்கு பிக்க்ஷாண்டார் கோவில் என்னும் பெயரும் உண்டு.\nகதம்ப முனிவருக்கு பிரத்யக்ஷமாய் இங்கு பெருமாள் எழுந்தருளிருப்பதால், இத்தலத்திற்கு கதம்ப ஷேத்திரம் எனும் சிறப்பு பெயரும் உண்டு. மேலும் மும்மூர்த்திகளும் ஒரு சேர காட்சி அளிப்பதால், இவ்வூர் கடம்ப ஷேத்திரம் என்று அழைக்கப்பட்டதாகவும் சிலர் கூறுவர்.\nஆவணி மற்றும் சித்திரை மாதங்களில் நடக்கும் உற்சவங்கள் இங்கு மிகவும் சிறப்பு வாய்ந்தவை.\nதிருவஹீந்த்ரபுரம் - ஸ்ரீ தெய்வ நாயக பெருமாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thaimoli.com/news-detail.php?&nwsId=41086", "date_download": "2018-07-19T04:07:53Z", "digest": "sha1:QXEM6FDVPMLUPYD7SQEWHS3W4UADSV52", "length": 5501, "nlines": 68, "source_domain": "thaimoli.com", "title": "எழுந்து நின்று பாடாத கர்ப்பிணி பாடகி சுட்டு கொலை", "raw_content": "\nஎழுந்து நின்று பாடாத கர்ப்பிணி பாடகி சுட்டு கொலை\nபாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் உள்ள லர்கானா பகுதியில் கச்சேரி ஒன்று நடைபெற்று கொண்டிருந்தது. அதில் பாடகி சமீனா சமோன் (24) என்பவர் பாட்டு பாடிக் கொண்டிருந்தார்.\nஅப்போது பார்வையாளர்கள் மத்தியில் இருந்த தரிக் அகமது ஜடோய் என்பவர், சமோனை எழுந்து நின்று பாடுமாறு கூறியுள்ளார். தான் கர்ப்பிணி என்பதால், நின்று கொண்டு பாட முடியாது என அவர் மறுத்துள்ளார்.\nஇதனால் ஆத்திரம் அடைந்த தரிக் அகமது தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட்டார். இதில் குண்டுகள் துளைத்து சமோன் படுகாயம் அடைந்து கீழே விழுந்தார்.\nஅவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சமோன் இறந்து விட்டதாக கூறினர்.\nஇதுகுறித்து சமோனின் கணவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தரிக் அகமதுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகச்சேரியில் எழுந்து நின்று பாடாத கர்ப்பிணி பாடகியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஏய்ட்ஸ் நோயை முற்றிலும் குணப்படுத்தலாம் எலிக்கு நடத்திய சோதனைய���ல் வெற்றி\nபோராட்டத்தை கைவிட போலீஸ் வேண்டுகோள்-\nகேடிஎம் கொமூட்டர் ரயில் அட்டவணையில் மாற்றம்\nமூன்றாம் உலகப்போர் மே 13இல் தொடங்கும்\nசசிகலாவுக்கு 4 ஆண்டு தண்டனை உறுதி உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nமெரீனா கடற்கரையில் கொந்தளித்த மாணவர்கள்\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியைச் சிகரம் தொட வைத்த சிற்பி...\nசவால்களைக் கடந்து கேமரன்மலை சமூகப் பணிகள் தொடரும் டான்...\nஉலகில் அழிந்து வரும் விலங்குகள்...\nபார்த்திபன் கனவு சம் இப் லியோங் தமிழ்ப்பள்ளியில் நிறைவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ungaveetupillai.blogspot.com/2013/09/blog-post_25.html", "date_download": "2018-07-19T04:12:12Z", "digest": "sha1:TJ55GUCOO7D5OZYKKHD443HHESMBI3S3", "length": 12977, "nlines": 143, "source_domain": "ungaveetupillai.blogspot.com", "title": "நான் உங்க வீட்டு பிள்ளை: இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்…", "raw_content": "நான் உங்க வீட்டு பிள்ளை\nஅறிந்ததும்... தெரிந்ததும்... கூடவே சினிமாவும்...\nஇரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்…\nஉடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும்.\nஇயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி\nஇரத்தத்தை விருத்தி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.\nபீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.\nஇதுதவிர, செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.\nமுருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.\nமுருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.\nநாவல் பழம் தினமும் சாப்பிட்டால் கூட இரத்தம் விருத்தி ஆகிறது.\nஇஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.\nதக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் கூட இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.\nஇலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது.\nஇன்றைய காலகட்டத்தில் பெரும் அச்சுறுத்தல் இரத்தக் குழாய் அடைப்பு. இதனை சாதாரணமாய் தவிர்த்துவிடலாம் என்கிறது இயற்கை வைத்தியம். தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால் போதும் இரத்தக் குழாய் அடைப்பு நீங்கும்.\nஇதற்கடுத்தது இரத்தம் அழுத்தம். இதனை முற்றிலுமாக போக்க வழி உண்டு. கொதிக்க வைத்து ஆறிய நீரில் சீரகப் பொடி 12 மணி நேரம் ஊறவைத்து குடித்து வந்தால் போதும்.\nமேலும், ஒரு டம்ளர் மோரில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து சாப்பிட்டால் இரத்த அழுத்தம் சீர்படும்.\nஇதுதவிர, அகத்திக் கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டு வந்தாலும் இரத்தக் கொதிப்பு குணமாகும்.\nஇரத்தக்கட்டு, சுளுக்கு நிவர்த்தியாக, மஞ்சள், உப்பு, சுண்ணாம்பு ஆகியவற்றை வெந்நீர் விட்டு அரைத்து அந்த விழுதை சூடு செய்து சுளுக்கின் மீது பற்றுபோட்டால் போதும்.\nவிளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்\nLabels: அனுபவம், உணவு, உணவே மருந்து, சமூகம், தெரிந்துக்கொள்வோம், மருத்துவம், ரசித்தது\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\nதமிழகத்தில் ஏன் இப்படி மரணங்கள்\nமுதுகெலும்பு இல்லாத தமிழ் சினிமா..\nராஜா ராணி / ஓநாயும் ஆட்டுக்குட்டியும் / விமர்சன...\nஇரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்…\nமுதல்வருக்கு டாஸ்மாகிலிருந்து ஒரு குடிமகனின் கடிதம...\nஏன் இந்த ஆவேசம் விஜயகாந்த் அவர்களே...\nமீண்டும் ரஜினி பட தலைப்பை கையிலெடுக்கும் கார்த்தி\nயார் வேண்டுமானாலும் டாக்டர் ஆயிடலாம் போல...\nபுதிய குழந்தை பதிவரா நீங்கள்.. இது புரட்சிக்காக இல்லீங்க...\nவாங்கோ எதிர்கால சாதனைப்பதிவர்களே... மற்றும் புதிய தோழர்களே/ தோழிகளே, அப்புறம் நீங்க ஷேமமாக இருக்கேளா ஆத்துல எல்லாரும் நன்னா இருக்காளா ஆத்துல எல்லாரும் நன்னா இருக்காளா\nசர்வதேச தரத்தை இழக்கிறதா இந்திய கல்வி...\nஉலக­ளவில் நடத்­தப்­பட்ட பல்க­லைக்­க­ழகங்களின் தரவ­ரிசை பட்­டி­யலில், 200 பல்க­லைக்­க­ழ­கங்களின் பெயர்களில், நம் இந்­திய பல்­க­லைக்­க­ழ...\nஅதுக்கு நல்லதாம் முருங்கைப் பூக்கள்\nமுருங்கை மரத்தின் இலை முதல் வேர் வரை மருத்துவ குணம் நிறைந்துள்ளது. இதில் பூக���களின் மருத்துவ பண்புகள் அலாதியானது. உடலின் வெப்பத்தை தணித்த...\nநல்ல மேக்அப் குணத்தை உயர்த்துமா.\nஆள்பாதி ஆடைபாதி என்பது பழமொழி ஆனால் தற்போது ஆள்பாதி மேக்அப் மீதி என்று புது மொழி உருவாகும் அளவிற்கு ஒப்பனை என்பது அனைவரின் அங்கமாகி வருகிறத...\n\"ஊரு ரெண்டு பட்டா, கூத்தாடிக்குக் கொண்டாட்டம்' இது பழமொழி. \"ஊரு ரெண்டு பட்டா, அரசியல்வாதிக்கு ஆதாயம்' இது புதுமொழி. தொல்ல...\nபாலு மகேந்திரா-வின் தலைமுறைகள்- விமர்சனம்\nஇது 'கமர்ஷியல்', இது 'பேரலல்' என்றெல்லாம் நாமாகத்தான் வரையறை வகுத்துக் கொண்டு படம் என்ற பெயரில் நம்மை நாமே படுத்திக் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivu.org/2018/06/8_30.html", "date_download": "2018-07-19T03:49:14Z", "digest": "sha1:7AGUUFVDDZR7DRQVJKVITBILQ4B2ET7Y", "length": 4485, "nlines": 81, "source_domain": "www.karaitivu.org", "title": "காரைதீவு அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய 8ம் சடங்கு பூஜை - Karaitivu.org", "raw_content": "\nHome Karaitivu காரைதீவு அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய 8ம் சடங்கு பூஜை\nகாரைதீவு அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய 8ம் சடங்கு பூஜை\nகாரைதீவு அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய 8ம் சடங்கு பூஜை நேற்று 29/06/2018 ஆலத்தில் சிறப்பாக இடம்பெற்றது இதில் பலரும் அம்மனுக்கு பொங்கல் இட்டனர் மேலும் தீ குழிக்கு பால்வார்க்கும் நிகழ்வும் இடம்பெற்றது.\nமேலும் படங்களுக்கு இங்கே அழுத்தவும்\n17.05.2018 அன்று கதிர்காம பாதயாத்திரை ஆரம்பம் \nகதிர்காம கந்தனின் இந்த ஆண்டுக்கான ஆடித் திருவிழா அலங்கார உற்சவத்தை காண பாதயாத்திரை வழமைபோல இம்முறையும் காரைதீவு வேல்சாமி தலைமையி லான ...\nமரண அறிவித்தல்- அமரர் சங்கரப்பிள்ளை ருத்ரன்\nகாரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மனுக்கு திருக்குளுர்ச்சி பாடுதல் நிகழ்வு\nகாரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய திருக்குளுர்ச்சி விழாவின் இன்று திருக்குளுர்ச்சி பாடுதல் நிகழ்வு இடம்பெற்றது மேலதிக படங்கள...\nகாரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய திருக்குளுர்த்தி விழாவின் வைகாசிப்பொங்கல் நிகழ்வு.\nகாரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய திருக்குளுர்த்தி விழாவின் வைகாசிப்பொங்கல் நிகழ்வு.\nகண்ணீர் அஞ்சலி - அமரர் ச. உருத்திரன்\nஎமது இணையத்தள ஆலோசகரும் எமது காரைதீவு பிறீமியர் லீக் இன் நிபுணத்துவ ஆலோசகருமான ஓய்வுநிலை வங்கி முகாமையாளர் அமரர் Rotarian ச. உருத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/2009/10/08/hatheeb-samanilai-oct09/", "date_download": "2018-07-19T03:57:38Z", "digest": "sha1:TBRXK6JV3DAESQXZNDIIML73G5342XEI", "length": 52816, "nlines": 540, "source_domain": "abedheen.com", "title": "ஐயத்திற்கப்பால்… – ஏ.ஹெச்.ஹத்தீப் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\n08/10/2009 இல் 06:31\t(சமநிலைச் சமுதாயம், ஹத்தீப் சாஹிப்)\n“தகவலறியும் சட்டத்தின்கீழ் உயர்நீதிமன்ற நீதிபதிகளும் தங்களது சொத்து விவரங்களை வெளியிட வேண்டும்” என்று மக்களவை நிலைக்குழு அறிக்கை வெளியிட்டதுமே அலறிப் புடைத்துக்கொண்டு எதிர்ப்புத் தெரிவித்திருப்பது வேறு யாருமல்ல; இந்தியாவின் உச்ச நீதிமன்றம்தான். அத்தோடு நிற்காமல், நிலைக்குழுவின் முடிவை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேசத்தின் உச்சநீதிமன்றமே வழக்குத் தொடுத்திருப்பது ஓர் உச்சப்பட்ச யுத்த சாகஸம். சமுதாயத்திலும் அரசியலிலும் படிந்து கிடக்கும் அழுக்குகளைச் சுத்திகரிக்கும் சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருந்த உச்சநீதிமன்றம் இதுபோன்ற சர்ச்சைகளிலும் ஏன் தன்னை ஏடுபடுத்திக் கொள்கிறது என்பதற்கு விடை தெரியவில்லை. தவிர, நீதிப் பரிபாலன அமைப்பே முற்றிலுமாகச் செயலிழந்து விட்டாற்போல், ‘நீதிமன்றங்களின் நண்பர்’ என்ற முறையில் தங்களுக்கு உதவிட மூத்த அரசியல் சாசன நிபுணர் ஃபாலி எஸ். நாரிமனுக்கு ‘என்னைக் காப்பாற்றுங்கள் என்னைக் காப்பாற்றுங்கள்’ என அபயக்குரல் வேறு கொடுத்திருக்கிறது.\nஇத்தகைய அரிய,அதிசயிக்கத்தக்க நடைமுறைகளால் சமுதாயத்தின் ஒட்டுமொத்தக் கவனத்தையும் தேவையற்ற ஐயங்களையும் நாட்டின் உயரமைப்பான உச்ச நீதிமன்றமே கணிசமாக உற்பத்தி செய்திருக்கிறது என்று சொல்வது மிகையல்ல. தேசத்தின் தலைமை நீதியரசர் கே.ஜி.பாலகிருஷ்ணன் ஒருபடிமேலே போய், “நிலைக்குழுவின் ஆணைக்கு நீதிபதிகள் அடிபணிய வேண்டியதில்லை” என்று வேறு மத்திய அரசுக்கெதிராகப் புலன்களுக்குப் புலப்படாத யுத்தமொன்றைப் பிரகடனப்படுத்தியிருக்கிறார். தகவல் அறியும் சட்டத்தின்கீழ் எந்த ஓர் இந்திய குடிமகனும் எந்த ஒரு துறையிலிருந்தும் விவரங்கள் பெற முடியுமென்று சட்டம் இயற்றிய பின்னர் “ அந்தச் சட்டம் எனக்கு மட்டும் பொருந்தாது” என்று யார் கூறினாலும் சந்தேகவலையில் சிக்கிக்கொள்ளப் போவது உறுதி. அதிலும் தேசத்தின் ஆத்மாவான நீதிமன்றங்கள் இவ்விஷயத்தில் முரண்டு பிடிப்பது புருவங���களை உயர்த்த வைக்கிறது. நீதியரசர்கள்மீது ஐயம் கொள்ளலாகாது என்பது வேறு; சந்தேகத்துக்கு இடந்தராமல் அவர்கள் நடந்துகொள்ளவேண்டும் என்பது வேறு. இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்ளவேண்டியதில்லை.\nஇதெல்லாம் ஆறு மாதங்களுக்குமுன் நிகழ்ந்த பழங்கதை என்றாலும், “லஞ்ச ஊழல் புரியும் நீதிபதிகள் தண்டனை பெறும் சட்டம் வரும்” என்று புதிய மத்திய சட்ட அமைச்சர் எதிர்த்தாக்குதல் தொடுத்தபிறகுதான் விஷயத்தின் ஆழமும் அகலமும் விழிகளை விரிய வைக்கின்றன.\nநீதியரசர்கள் அனைவரும் மாசுபடாத ‘நுனிப்புல் பனித்துளி’ என்று போற்றிப் புகழ்ந்த காலம் ஒன்று இருந்தது.அதை மீண்டும் நினைவு கூர்வதோ நினைவு கூறும்படியான சம்பிதாயங்களை வலுக்கட்டாயமாகத் திணிப்பதோ கிராமத்திலுள்ள இரட்டைத் தம்ளர்முறையைப் பாதுகாப்பது போன்றது. இந்தியாவில் இப்போது நடைமுறையிலுள்ள பெரும்பாலான சட்டங்கள், தங்களுக்குப் பிடிக்காத மக்கள்மீது பாய்வதற்காக வெள்ளையர்களால் தீட்டப்பட்டவை. நீதிபதிகளும் சுதந்திரத்துக்குமுன்பாக எப்படி இருந்தார்களோ, எவ்வாறு இயங்கினார்களோ ஏறத்தாழ அப்படித்தான் இப்போதும் செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ‘விக்’ மட்டும் அணிவதில்லை என்பது மட்டுமே வித்தியாசம். ஊரைக் காலி செய்துவிட்டுப் போகும்போது வெள்ளைக்கார விரோதிகள் நம்மிடம் விட்டுச் சென்ற ஷைத்தானியப் பிரச்னைகள்- ‘வெள்ளையன்’ என்கிற நிறவெறி, ‘ஆண்டான்’ என்கிற அதிகாரத் துவேஷம், ‘படித்தவன்’ என்கிற மமதை போன்ற தீமைகளுடன், நீதியரசர்களைச் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கும் வினோத வழிபாட்டுமுறையும் தனது சீதனமாக விட்டுச் சென்றுள்ளனர்.சொர்க்கத்திலிருந்து பொத்துக்கொண்டு குதித்த ‘தேவப்புத்திரர்கள்’ என்று நீதிபதிகளுக்கு பிரிட்டிஷார் குத்திய ராஜ முத்திரை இன்றுவரை இடிபாடுகளுக்கோ இடர்ப்பாடுகளுக்கோ இரையாகாமல் பொக்கிஷம்போல் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அது குறித்து ஆட்சேபணையோ எதிர்ப்போ ஏதுமில்லை என்றாலும் அவர்கள் வேறொரு கோளத்திலிருந்து வந்தவர்கள் என்பதைப்போல் நடந்துகொள்வதோ நடத்தப்படுவதோ இப்போதைக்கு ஏற்புடையதா என்ற கேள்வியில் ஓரளவுக்கு நியாயம் இல்லாமலில்லை. நீதிபதிகள் இந்தியச் சமுதாயத்திலிருந்தும், இந்தியச் சூழலிருந்தும் ‘தனித்தவர்கள்’ என்ப��ற்கு அடையாளமாக அவர்களது ஜாகைகள்கூட ஒரு தீவு போன்ற பகுதியில் அமைவது வழக்கம். தனது சமுதாயக் கடைநிலை ஊழியன் எத்தனை கொடுங்கோலனாக விளங்கினாலும் சரி; அவன்மீது இந்திய வமிசத்தின் சுட்டுவிரல்கூடப் பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே அந்தக் காலத்தில் பல அநியாயச் சட்டங்கள் அரங்கேறின.\nஅதெல்லாம் தொலைந்துபோன கடந்த காலம்.\nவெள்ளையர்களை வெறுத்து ஒதுக்கிவிட்டு, அவர்களது குணங்களையும் செயற்பாடுகளையும் தத்தெடுத்துக் கொள்வது அவலத்திலும் அவலம். நம்மவர்களுக்கு அலங்காரம் செய்து கொண்டிருந்தபோதே அவசரத்தின் அவசியம் உணர்ந்து ஒப்பனையைச் சரியாக முடிக்காமல் வெள்ளையர்கள் வெளியேறி விட்டனர். ஆண்டதற்கு அடையாளமாக இங்கேயே விட்டுச் சென்ற அவர்களது ஒப்பனை இன்றைய சூழலுக்கும், இன்றைய தேசத்துக்கும், இன்றைய சமுதாயத்துக்கும் முற்றிலும் வித்தியாசமானவை; வினோதமானவை; அக்காலத்திய பழக்க வழக்கங்களோ மனோபாவங்களோ செயற்பாடுகளோ இப்போது ஒப்பிடுகையில் நிச்சயம் முரண்படுகின்றன.அதற்கேற்ப எல்லாவற்றையுமே, நீதித்துறை உட்பட அனைத்தையுமே மாற்றியமைக்க வேண்டியிருக்கிறது. மாற்றம் என்பதை எண்ணி அதிர்ச்சியடைய வேண்டியதில்லை. எந்தப் பொருளுக்கும் காலத்துக்குப் பொருந்துகிறாற்போல் ஒரு புதிய வார்ப்பு அளிக்க வேண்டியிருக்கிறது. ஒரு புதிய வடிவம் வழங்கவேண்டியுள்ளது. ஒரு புதிய பரிணாமத்துக்கு உட்படுத்த வேண்டியிருக்கிறது. அது காலத்தின் கட்டாயம். அதைக் கண்டு ஒளிவதோ மிரள்வதோ நீதிதேவதையுடைய கற்பின்மீது வெகுஜனங்களுக்கு ஐயத்தைத் தோற்றுவிக்கக்கூடும். நீதிப்பரிபாலன அமைப்பின் புனிதத்தின்பால் அது களங்கம் ஏற்படுத்திவிட்டால் அப்புறம் மொத்த தேசமும் நிர்க்கதியாகிப் போகும் என்பதில் சந்தேகமில்லை.\nஅரசாங்கத்துக்கும் நீதித்துறைக்குமிடையே திடீரென்று சலசலப்பு ஏற்பட்டுவிட்டாற்போல் தோன்றினாலும் ‘யார் பெரியவன்’ என்ற குழாயடிச் சண்டை 1984ஆம் ஆண்டே துவங்கிவிட்டது. என்றைக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம், “ இந்திரா காந்தியின் தேர்தல் செல்லாது. அவர் ஆறாண்டுகாலத்துக்கு மக்களவைக்குள் நுழைவதற்கே தகுதியற்றவர்” என்றதொரு விநோதமான தீர்ப்பை வழங்கிற்றோ அன்றையிலிருந்தே இரு வர்க்கத்தினரும் உச்சிமயிரைப் பிடித்துக்கொண்டு சண்டையிடுகின்ற மனோபாவத்தை தங்களுக்குள்ளே உருவாக்கி வளர்க்க ஆரம்பித்துவிட்டனர். இன்றைக்கு நீதிபதி பாலகிருஷ்ணன் பேசும் அதே உச்சஸ்தயில் அன்றைக்கு நீதியரசர் கிருஷ்ணய்யர், “ மேல்முறையீட்டு மனுதாரர் திருமதி இந்திரா காந்தி மக்களவை உறுப்பினர் என்பதைவிட ஓர் அரசாங்கத் தலைவர் என்பதாலேயே உச்சநீதிமன்றம் அதிகக் கவலைக்கொள்ள வேண்டியிருக்கிறது ” என்றுரைத்தார். ‘அவர் பிரதமராக இல்லாவிடில் மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து தூக்கியெறியப்படவேண்டிவரே’ என்பதுபோல் இருந்தது அவரது கருத்து. அந்த வழக்கை உச்சநீதிமன்றம் கையாண்டவிதம், மூத்த வழக்கறிஞர்களும் தீவிர காங்கிரஸ்காரர்களுமான சித்தார்த்த சங்கர் ரே, ஏ.ஆர்.ஆந்துலே, சி.சுப்பிரமணியன், மோகன் குமாரமங்கலம் போன்றவர்களின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்க வேண்டும். அதனாலேயே, இந்திராவுக்குப் பதிலாக வேறொரு பிரதமரைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்காக அலகாபாத் உயர்நீதிமன்றத்தால் ‘கருணை’யுடன் வழங்கப்பட்ட வெறும் 20 நாட்கள் தடையுத்தரவு அவகாசத்தைச் செம்மையாகப் பயன்படுத்தி, உடனடியாக நாடாளுமன்றத்தைக்கூட்டி, ‘ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், மக்களவைத் தலைவர் ஆகியோரது தேர்வு விஷயத்தில் இந்திய நீதிமன்றங்கள் மூக்கை நுழைக்க முடியாது’ என்றதொரு சட்ட உட்பிரிவை உருவாக்கி நீதிமன்றங்களின் கடைவாய்ப் பற்களை வெடுக்கென்று பிடுங்கினார் இந்திரா.அந்த யுத்தியைப் பிரயோகித்திராவிட்டால் அவர் அன்றைக்கே கரைந்து காணாமல் போயிருப்பார். ஆக,ஆதிமோதலுக்கு முக்கியக் காரணம் நீதிமன்றங்களே\nஅதைத் தொடர்ந்துதான் ஆட்சியாளர்களும் நீதியரசர்களும் ஒருவரையொருவர் ‘உர்’ரென்று பார்த்துக் கொள்ளத் துவங்கினர். இங்கே இந்திரா காந்தி செய்தது சரியா தவறா என்பதல்ல கேள்வி. தவறே செய்யாத அரசியல்வாதிகளுக்கு மகாத்மா என்று முத்திரையிடுவது இந்தத் தேசத்தின் வழக்கம். ‘மகாத்மா’ என்று அழைக்கப்படாத அரசியல்வாதிகள் அனைவரும் லஞ்சம் வாங்குவதற்கும் ஊழல் புரிவதற்கும் லைசன்ஸ் பெற்றுவிட்டார்கள் எனப்பொருள். இயல்பே தவறு புரிவது என்றாகிவிட்டபிறகு அவர்களைப்பற்றி விசனப்படுவதற்கும் வியப்புத் தெரிவிப்பதற்கும் பெரிதாகக் காரணம் ஒன்றுமில்லை. இந்திய அரசியல்வாதிகளில் யாரேனும் திடீரென்று மனம் திருந்திப் ‘புனிதர்’களாகும்ப���து ஒட்டுமொத்தச் சமுதாயமும் கையெடுத்துக் கும்பிடும் என்பதில் சந்தேகமில்லை. அப்படியொரு பொற்காலம் வருமென்று நம்புவதற்குரிய அறிகுறி எதுவும் தென்படக் காணோம். எனவே அவர்கள் தண்ணீர் தெளித்து விடப்பட்டவர்கள். மனம் புழுங்குவதில் பலனில்லை.\nஅவர்களை நம்பித்தான் இந்த நாடே இருக்கிறது. அரசியல்வாதிகளாலும் அதிகார வர்க்கத்தினராலும் பாதிக்கும்போதெல்லாம் வெகுஜனங்களுக்குமுன்னுள்ள இரண்டே வழிகள்: ஒன்று நீதிமன்றத்தை நாடுவது; அல்லது இறைவனிடத்தில் முறையிடுவது. இப்போது நீதிமன்றங்களில் குவிந்து கிடக்கும் வழக்கின் எண்ணிக்கையைக் கூர்ந்து கவனிக்கையில் நீதிபதிகளிடம் நியாயம் கிடைக்கும் என்பதைக் காட்டிலும் கடவுளிடம் கருணை பிறக்கும் என்பது மிகவும் மலிவாகிக் கொண்டிருக்கிறது. நீதிபதிகள் சந்தேகத்திற்கும் சலனத்திற்கும் அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்மென்று மொத்த மக்களும் எதிர்பார்க்கிறார்கள். அதனால்தான் 3 கோடி வழக்குகளை அவர்களிடம் சமர்ப்பித்துவிட்டு, நீதி கிடைக்கும் என்ற தளராத நம்பிக்கையில் வாழ்க்கையின் இறுதி நாட்களைஎண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.\nசுமார் பதினைந்து ஆண்டுகளுக்குமுன்பே உயர்நீதிமன்ற வளாகம் துரு பிடிக்க ஆரம்பித்துவிட்டதை உணர்ந்த உச்சநீதிமன்றம் 10 கட்டளைகள் அடங்கியதொரு வழிகாட்டி நெறிமுறையை வெளியிட்டது. நீதிபதிகள் ‘பசுமை’ குறையாமல் இருந்திருப்பார்களேயானால் உச்சநீதிமன்றம் திடீரென்று நடத்தை விதிமுறைகளை அறிவிக்க வேண்டிய அவசியமில்லை. அதை நியாயப்படுத்துகிற வகையில் பல சம்பவங்கள்: தமிழகத்தைச் சேர்ந்த உச்சநீதிமன்ற நீதியரசர் ஒருவரே நீதித்துறையின் நிதியைத் தவறாகப் பயன்படுத்திய விவகாரம்; ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்கை விசாரித்துக் கொண்டிருந்த இன்னொரு உச்சநீதிமன்ற நீதிபதி தான் ஃபோனில் மிரட்டப்பட்டதாகக்கூறி அழுத அதிர்ச்சிச் சம்பவம்; உயர்நீதிமன்ற நீதிபதிகள் பலர்மீது முறைகேடு புரிந்த, கையூட்டுப் பெற்ற பல கொடுமையான குற்றச்சாட்டுக்கள்; ஒரு நீதிபதி அதையெல்லாம் தாண்டி இந்திய குடியரசுத் தலைவருக்கே சம்மன் அனுப்பிய கோமாளித்தனம்-இப்படி எத்தனையோ இதெல்லாம் நீதிமன்றங்களுக்குள்ளும் ஊழல் பெருச்சாலிகள் நுழைந்துவிட்டார்கள் என்பதற்கும், நீதிபதிகளுக்குள்ளும் ப��வீனர்கள் காணப்படுகிறார்கள் என்பதற்கும் ஆதாரங்கள்\nஎன்றாலும் அவர்களை யாரும் தட்டிக் கேட்க முடியாது. தவறிழைத்த, குற்றம் புரிந்த நிதியரசர்களைப் பதவி நீக்கம் செய்ய வேண்டுமாயின், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஒப்புதல் பெற்றாக வேண்டும். இவ்வளவு கடினமான சட்டப் பாதுகாப்பு வளையத்துக்குள் உலாவரும் அவர்கள், தங்களதுமீது தூசு படாமல் பாதுகாத்துக் கொள்வது எத்தனை அவசியம் என்பதை உணர்ந்தால் மட்டும் போதாது; நெருக்கடியும் கட்டாயமும் ஏற்பட்டால் அக்னிப் பிரவேசம் செய்வதற்குகூட அவர்கள் தயாராக இருக்க வேண்டும். அவர்கள் ‘சீசரின் மனைவி’ என்பதை மறந்துவிடக்கூடாது.\nஏனெனில், காவல்துறையின் கடைநிலை அதிகாரியிலிருந்து அரசியல் மாளிகையின் உச்சித் தளத்தில் வீற்றிருக்கும் சர்வ வல்லமை பொருந்திய அமைச்சர்ப் பெருந்தகைகள்வரை அத்தனை பேரும் அலட்சியமாகப் புரிகிற அநியாயங்களையும் அத்துமீறல்களையும் தட்டிக் கேட்பதற்கு 115 கோடி அப்பாவி மக்களுக்கு இருக்கிற ஒரே போக்கிடம்-\nஎனவே, ‘இவர்கள் யார் நமக்கு உத்தரவு போட’என்று கேள்வி கேட்கிற சாக்கில் தங்களை அசுத்தப்படுத்திக் கொள்ளக்கூடாது.\nநன்றி : ‘சமநிலைச் சமுதாயம்’, ஏ.ஹெச்.ஹத்தீப் | E- Mail : hatheeb@gmail.com\nபாபர் மஸ்ஜித் வழக்கில் அநீதமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள இந்த தருணத்தில் முஸ்லிம்கள் அனைவர்களும் மனதுக்குள் குமுறிக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில் எப்படியாவது முஸ்லிம்கள் ஒன்றுபட்டு ஒற்றுமையாய் இருந்து காபிர்களின் அனைத்து அநியாயமான தாக்குதல்களில் இருந்து தர்க்காத்க்க்கொள்ள மாட்டார்களா என ஏங்கும் இந்தத்தருணத்தில். சமநிலை சமுதாயம் பத்திரிக்கையில் தமிழகத்தில் வஹாபியிச தீவிரவாதம் பரவுகிறது என எழுதி இருப்பதின் முலம் உங்களை நீங்களே இஸ்லாமிய ஒற்றுமையின் எதிரியாக காட்டி அசிங்கப்படுத்திக்கொண்டுள்ளீர்கள். திருந்துங்கள் கோப தாபங்களுக்கு முன்னுரிரை தருவதை விட்டு அறிவுக்கு முன்னுரிமை தந்து எழுதினால் முஸ்லிம்களுக்கு நன்மை பயக்கும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\nஆபிதீன் கூகுள் + :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nவிஸ்வநாதன் – ராமமூர்த்தி (2)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (17)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (1)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nயு.ஆர். அனந்த மூர்த்தி (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (4)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2017/when-you-pray-god-do-these-7-things-without-fail-for-experiencing-positive-results-014336.html", "date_download": "2018-07-19T03:58:48Z", "digest": "sha1:REJCEFTAKQULM77WJTKZIBVRD3X34UU6", "length": 13193, "nlines": 143, "source_domain": "tamil.boldsky.com", "title": "கடவுளைத் தொழும் போது, தவறாமல் பின்பற்ற வேண்டிய 7 விஷயங்கள்! | When You Pray To God, Do These 7 Things Without Fail For Experiencing Positive Results- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கடவுளைத் தொழும் போது, தவறாமல் பின்பற்ற வேண்டிய 7 விஷயங்கள்\nகடவுளைத் தொழும் போது, தவறாமல் பின்பற்ற வேண்டிய 7 விஷயங்கள்\nகடவுளை வணங்கும் போது, மந்திரங்களைச் சொல்வது வழக்கமான ஒன்று. ஆனால் அப்படி மந்திரங்களை சொல்லும் போது, நாம் ஒரு குறிப்பிட்ட விதிமுறைகளைப் பின்பற்றினால், அந்த மந்திரத்தின் முழு பலனையும் பெற முடியும். பொதுவாக மந்திரத்தை சொல்லும் போது, நம்மைச் சுற்றி ஒரு நேர்மறை ஆற்றல் உற்பத்தியாகும்.\nஆனால் நாம் மந்திரங்களைச் சொல்லி துதிக்கும் போது, ஏனோ தானோவென்று சொன்னால், மந்திரம் சொல்லி எந்த பலனுமே கிடைக்காது. எனவே தமிழ் போல்ட் ஸ்கை, கடவுளை வணங்கி மந்திரங்களைச் சொல்லும் போது கடைப்பிடிக்க வேண்டிய சில விதிமுறைகளைக் கொடுத்துள்ளது. அதைப் படித்து இனிமேல் பின்பற்றி நன்மைப் பெறுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமந்திரங்களை மாலை மற்றும் இரவு நேரங்களில் சொல்வதைத் தவிர்த்திடுங்கள். மந்திரங்களை சொல்வதற்கு சிறந்த நேரம் பகல் வேளை தான். அதிலும் பிரம்ம முகூர்த்தமான அதிகாலை 4-5 அல்லது சூரியன் உதிப்பதற்கு முன் சொல்வது இன்னும் நல்லது. ஒருவேளை உங்களுக்கு இந்த நேரங்கள் ஒத்து வராவிட்டால���, இரவில் படுக்கும் முன் மந்திரங்களை சொல்லி பின் உறங்கலாம்.\nகாலையில் மந்திரங்களைச் சொல்லும் போது கிழக்கு திசையை நோக்கி சொல்ல வேண்டும். அதுவே இரவில் என்றால் வடக்கு திசையை நோக்கி சொல்ல வேண்டும்.\nமந்திரங்களை கண்ட நிலையில் இருந்தவாறு சொல்லக்கூடாது. சரியான நிலை அல்லது ஆசன நிலையில் அமர்ந்து சொல்ல வேண்டும். அதிலும் பத்மாசன நிலையில் அமர்ந்து சொல்வது இன்னும் நல்லது.\nமந்திரங்களை அமைதியான இடத்தில் அமர்ந்து சொல்ல வேண்டும். மந்திரங்களை சொல்ல ஆரம்பித்த பின், இடத்தை மாற்றக்கூடாது. ஏனெனில் மந்திரம் சொல்ல ஆரம்பித்த இடம் ஆற்றல் நிறைந்த இடமாக மாறியிருக்கும். இடத்தை மாற்றினால், மந்திரத்தின் பலனை பெற முடியாது.\nதினமும் மந்திரங்களை ஒரே நேரத்தில் தான் சொல்ல வேண்டும்.\nமந்திரங்களை சொல்லும் போது, துளசி, ருத்ராட்சை அல்லது சந்தன மணிகளைப் பயன்படுத்தி சொல்வது நல்லது. அதிலும் 108 முறை மந்திரம் சொல்லும் போது, இவற்றைப் பயன்படுத்துவது இன்னும் சிறந்தது.\nமந்திரங்களைச் சொல்ல பயன்படுத்தும் ருத்ராட்சம் போன்ற மாலைகளை, மற்றவர்கள் பார்க்கும் படி வைத்து சொல்வதைத் தவிர்த்திடுங்கள். மாறாக ஏதேனும் ஒரு பையினுள் வைத்து சொல்லுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇன்னைக்கு இந்த ராசிக்காரர்கள் தொட்டதெல்லாம் துலங்குமாம்... அப்பா உங்க ராசிக்கு\nமதுரையை எரித்துவிட்டு சென்ற கண்ணகி தெய்வமான கதை தெரியுமா\nஇலட்சுமணனின் மரணத்திற்கு காரணமாய் இருந்ததே இராமர்தான் என்று தெரியுமா\nநாரதரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய சிறப்புகள்\nஏன் 5 முக ருத்ராட்சம் அணிய வேண்டும்... அதில் அப்படி என்ன அற்புதம் இருக்கு\nஇந்த ராசிக்காரர்கள் அனைவரையும் எளிதில் நம்பி ஏமாறுவார்கள் என்பது தெரியுமா\nஇந்த ராசிப் பெண்களால் தான் ஆண்கள் அதிகம் ஈர்க்கப்படுவார்கள் என்பது தெரியுமா\nஇந்த 10 இடங்கள்தான் மாந்திரீகம் செய்வதற்கு பெயர் பெற்றதாம்... இங்க செய்ற மந்திரம் உடனே பலிக்குதாம்..\nஎலுமிச்சைக்கும் பேய்க்கும் என்ன தொடர்பு... ஏன் பேய் பிடிக்காமலிருக்க இத கொடுத்தனுப்புறாங்க...\nஇரண்டே வார்த்தைகளில் ஒவ்வொரு ராசிக்காரரைப் பற்றியும் நாங்க சொல்லவா\nஒரே நாளில் 27 பெண்களை திருமணம் செய்துகொண்ட ஆண்...\n இந்த ராசிக்காரங்க ஒன்று ச��ர்ந்தா... வாழ்க்கை நரகமா தான் இருக்கும்...\nRead more about: spiritual pulse insync ஆன்மீகம் சுவாரஸ்யங்கள் உலக நடப்புகள்\nFeb 10, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nவாஸ்து மூலம் வாழ்க்கையை செழிப்பாக்குவது எப்படி\n என்னபா இவ்வளோ சோர்வாவா இருக்கீங்க.. புத்துணர்ச்சி வேண்டுமா..\nநடுவானில் நடக்கும் அபத்தங்கள் - ஏர் ஹோஸ்டஸ் கூறும் பகீர் உண்மைகள்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/04/17055257/1157395/Admission-to-medical-overhead-Supreme-Court-Constitutional.vpf", "date_download": "2018-07-19T04:02:50Z", "digest": "sha1:4LF2QT65O67LTI2KM6ZNQTIYRDKHH456", "length": 15298, "nlines": 173, "source_domain": "www.maalaimalar.com", "title": "மருத்துவ மேற்படிப்புக்கான சேர்க்கை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சாசன அமர்வு இன்று விசாரிக்கிறது || Admission to medical overhead Supreme Court Constitutional Court today is investigating", "raw_content": "\nசென்னை 19-07-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமருத்துவ மேற்படிப்புக்கான சேர்க்கை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சாசன அமர்வு இன்று விசாரிக்கிறது\nமருத்துவ மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கை விவகாரட் தொடர்பாக ஆதார் வழக்கை விசாரிக்கும் அரசியல் சாசன அமர்வு இதனை முதல் வழக்காக விசாரிக்கும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.\nமருத்துவ மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கை விவகாரட் தொடர்பாக ஆதார் வழக்கை விசாரிக்கும் அரசியல் சாசன அமர்வு இதனை முதல் வழக்காக விசாரிக்கும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.\nகிராமப்புறங்களில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக இந்திய மருத்துவ கவுன்சில் வரையறுத்துள்ள விதிமுறைகளை எதிர்த்து தமிழ்நாடு மருத்துவர் அலுவலர்கள் சங்கம் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.\nஅதில் மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கை ‘நீட்’ தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே நடத்த உத்தரவிடவேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.\nஇந்த மனுவை கடந்த வாரம் விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் குரியன் ஜோசப், சந்தான கவுடர் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த விவகாரத்தின் முக்கியத்துவம் கருதி இதை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்க வேண்டும் என்றும் மனுதாரர்கள் தலைமை நீதிபதியின் முன்பு முறையீடு செய்து விரைந்த�� விசாரிக்க கோரிக்கை விடுக்கலாம் எனவும் உத்தரவிட்டனர்.\nஇதன் அடிப்படையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு தமிழ்நாடு மருத்துவர் அலுவலர்கள் சங்கம் உள்ளிட்டோர் தரப்பில் இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வு விரைந்து விசாரிக்கவேண்டும் என்று முறையிடப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி, ஏற்கனவே ஆதார் வழக்கை விசாரிக்கும் அரசியல் சாசன அமர்வு நாளை (இன்று) இதனை முதல் வழக்காக விசாரிக்கும் என்று உத்தரவிட்டார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nசத்தீஸ்கர்: தான்டேவாடா- பிஜாப்பூர் எல்லைப்பகுதியில் நடந்த என்கவுன்டரில் 7 மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை\nதிண்டுக்கல்: பழனியில் பிளேடால் கழுத்தறுக்கப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியை உயிரிழப்பு\nஉத்தரப்பிரதேசம்: கிரேட்டர் நொய்டா பகுதியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழப்பு 9 ஆக உயர்வு\nடிஎன்பிஎல் கிரிக்கெட்: லைகா கோவை கிங்ஸ் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது திண்டுக்கல் டிராகன்ஸ்\nமேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக நாளை (19/7/2018) காலை 10 மணிக்கு நீர் திறப்பு - முதலமைச்சர்\nமத்தியப்பிரதேசம் குளிர்பதன கிடங்கில் வெடி விபத்து - 3 பேர் பலி\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக 243 வழக்குகள் பதிவு செய்வதா உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி\nசத்தீஸ்கர் வனப்பகுதியில் தொடரும் என்கவுண்டர் - 7 மாவோயிஸ்டுகள் உடல்கள் மீட்பு\nகற்பழிக்கப்பட்ட சிறுமிக்கு போதை ஊசி போட்டது பற்றி அதிரடி விசாரணை\nநொய்டா கட்டிட விபத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு\nஎடப்பாடி பழனிசாமியின் சம்பந்திக்கும், வருமானவரி சோதனைக்கும் தொடர்பு இல்லை- அமைச்சர் டி.ஜெயக்குமார்\nபழனியில் கழுத்தறுக்கப்பட்ட ஆசிரியை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nமருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை- தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தது ஐகோர்ட்\nமருத்துவ மேற்படிப்புக்கு கூடுதல் மதிப்பெண் - தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\nஅரசு மருத்துவக்கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்புகளுக்கு 101 இடங்கள் அதிகரிப்பு\nசென்னையில் சிறுமி கற்பழிப்பு - கைது செய்யப்பட்ட 17 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்\nசிறுமி பலாத்கார வழக்கில் கைதான 17 பேரை சரமாரியாக தாக்கிய வ���க்கறிஞர்கள்\nபிரபல சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\nசீரியல் நடிகை பிரியங்கா தற்கொலை செய்ய இதுதான் காரணமா\nபயங்கரவாதிகளே ஓய்வெடுங்கள் மக்களை கொல்ல அரசு சிறப்பு திட்டம் - நெட்டிசன்கள் குமுறல்\nமேட்டூர் அணை நீர்மட்டம் 103 அடியை தாண்டியது - டெல்டா பாசனத்திற்காக நாளை திறப்பு\nவருமான வரி சோதனை நீடிப்பு - பணக்குவியல்கள் குறித்து செய்யாத்துரையிடம் கிடுக்கிப்பிடி விசாரணை\n5 மாவட்டங்களுக்கு மிக பலத்த மழை எச்சரிக்கை - சென்னை வானிலை மையம்\nமீண்டும் கவர்ச்சி பாதையில் அமலாபால்\nஇரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட எனை நோக்கி பாயும் தோட்டா படக்குழு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kesavamanitp.blogspot.com/2013/05/blog-post_14.html", "date_download": "2018-07-19T03:47:37Z", "digest": "sha1:3BJCJOQ4IPD2A7V3URDEUQS6TEAKV553", "length": 33553, "nlines": 80, "source_domain": "kesavamanitp.blogspot.com", "title": "books forever: இலவசமாகக் கிடைத்த கையெழுத்து- அ.முத்துலிங்கம்", "raw_content": "\nஇலவசமாகக் கிடைத்த கையெழுத்து- அ.முத்துலிங்கம்\nஒவ்வொரு வீட்டிலும் சொந்தமாக நூலகம் ஒன்று அவசியம் இருக்கவேண்டும் என்பது உண்மைதான். ஆனால் அந்த நூலகம் சொந்தமாக வாங்கிய புத்தகத்தில் இருக்கவேண்டுமே அல்லாமல் இரவல் வாங்கிய புத்தகங்களைக் கொண்டு அமைந்ததாக இருக்கக்கூடாது. பல பேர் தன் பாக்கட்டிலிருந்து செலவு செய்து ஒரு புத்தகத்தை வாங்கமாட்டார்கள். ஆனால் பல நண்பர்களின் புத்தகத்தை தங்கள் புத்தகமாக ஆக்கிக்கொள்வார்கள். அவர்கள் வேண்டுமென்றே அதைச்செய்வதில்லை. புத்தகத்தின் மீதான ஈர்ப்பு அவர்களை அப்படிச் செய்யவைக்கிறது. அதுவும் இதுவரை கிடைக்காத அரிய புத்தகம் கிடைத்துவிடும்போது யாருக்குத்தான் அதை தனதாக்கிக்கொள்ளவேண்டும் என்ற ஆசை பிறக்காமலிருக்கும் வாசகர்களுக்கிடையேயான புத்தகங்களுக்கு இவ்வாறு நேர்கின்றன என்றால், புத்தகத்தை எழுதிய ஆசிரியருக்கும் வாசகருக்குமிடையேயான புத்தகங்களுக்கு என்ன நேர்கிறது என்பதை பின்வரும் அ.முத்துலிங்கத்தின் “இலவசமாகக் கிடைத்த கையெழுத்து” என்று கட்டுரை சுவாரஸ்யமாகச் சொல்கிறது. புத்தகங்களைப் பற்றி பேசும் இக்கட்டுரை எனக்குப் பிடித்ததினால் அதை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.\nஒரு விருந்திலே நண்பர் ஒருவர் என்னைக் கண்டு முறைப்பாடு செய்தார். நண்பர் என்றால் ஒன்றிரண்டு தடவை அவரை முன்னே பார்த்ததுண்டு. அவ்வளவுதான். ‘நீங்கள் புத்தகம் வெளியிட்டீர்களாமே. எனக்கு ஒரு புத்தகம்கூடத் தரவில்லை. உங்கள் கையெழுத்தை வைத்து ஒன்று தாருங்கள்’ என்றார். இவர் என்ன சொல்கிறார் என்று எனக்குப் புரியவில்லை. நான் ஒரு புத்தகம் வெளியிட்டால் அதை வீடு வீடாக எடுத்துச் சென்று கதவை தட்டி ஆட்களிடம் இலவசமாகக் கொடுக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.\n‘புத்தகக் கடையில் கிடைக்கிறது. நீங்கள் வாங்கலாமே’ என்றேன். அவருடைய முகம் வேறு யாரோவுடைய முகம்போல மாறிவிட்டது. நான் அவருக்குப் புத்தகம் இலவசமாகத் தரவில்லையென்று கோபித்துக்கொண்டு போய்விட்டார். ஒரு குயவன் பானை செய்தால் அதனை இலவசமாகக் கொடுக்கவேண்டும் என்று யாராவது எதிர்பார்ப்பார்களா’ என்றேன். அவருடைய முகம் வேறு யாரோவுடைய முகம்போல மாறிவிட்டது. நான் அவருக்குப் புத்தகம் இலவசமாகத் தரவில்லையென்று கோபித்துக்கொண்டு போய்விட்டார். ஒரு குயவன் பானை செய்தால் அதனை இலவசமாகக் கொடுக்கவேண்டும் என்று யாராவது எதிர்பார்ப்பார்களா ஓவியர் படம் வரைந்தால் அதை மற்றவர்களுக்கு இலவசமாகத் தருவாரா ஓவியர் படம் வரைந்தால் அதை மற்றவர்களுக்கு இலவசமாகத் தருவாரா ஓர் எழுத்தாளர் பலவருட காலம் பாடுபட்டு உழைத்து ஒரு புத்தகத்தை வெளியிட்டால் ஏன் அதை எல்லோரும் இலவசமாகத் தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்\nநான் எப்படி இலவசமாகப் புத்தகம் கிடைக்கவேண்டும் என்று எதிர்பார்க்கமாட்டேனோ அப்படியே என்னுடைய புத்தகத்தையும் இலவசமாகக் கொடுக்க விரும்பமாட்டேன். யாராவது எனக்கு ஒரு புத்தகத்தைத் தரவந்தால் நான் அதற்குரிய விலையைக் கொடுக்கவே முயற்சி செய்வேன். அது ஒரு மரியாதை என்றே நம்புகிறேன். இலவசமாக ஒரு நண்பருக்குப் புத்தகம் கொடுத்தால் அவர் அதை எப்படியும் வாசிக்கப்போவதில்லை. உங்களை சந்தோசப்படுத்தவே அவர் புத்தகத்தை ஏற்கிறார் என்பது என் கருத்து.\nஎனக்கு அகில் சர்மாவின் ஞாபகம் வந்தது. அவர் பிரபலமான ஆங்கில எழுத்தாளர். சிறுகதைகள் எழுதி பல பரிசுகள் பெற்றவர். அவருடைய An Obedient Father நாவலை வாசித்த பிறகு ஒரு பத்திரிகைக்காக நான் அவரிடம் சில கேள்விகள் கேட்டேன். அப்போது ��வர் சொன்ன பதில் என்னை ஆச்சரியப்படுத்தியது. அவர் முழுநேர எழுத்தாளராக அப்போது இல்லை. நியூயோர்க்கில் ஒரு பிரபலமான சட்ட நிறுவனத்தில் பணியாற்றினார். அவர் ஓர் எழுத்தாளர் என்பது அவருடன் வேலை பார்த்தவர்களுக்குத் தெரியாது. அவருடைய நாவல் வெளிவந்தபோது பல பத்திரிகைகள் அதைப்பற்றி எழுதின. தொலைக்காட்சி அவரைப் பேட்டி கண்டது. அப்பொழுது அவருடன் வேலை செய்தவர்கள் அவரிடம் குறைபட்டுக்கொண்டார்கள். ‘நீங்கள் பெரிய எழுத்தாளராமே. எங்களுக்கு ஏன் சொல்லவில்லை. எனக்கு ஒரு நாவல்கூடத் தரவில்லையே.’\nஅகில் சர்மா சொன்னார். ‘இவர்கள் வருடத்துக்கு ஒரு மில்லியன் டொலர்களுக்குக் குறையாமல் சம்பாதிப்பவர்கள். என்னிடம் வந்து இருபது டொலர் நாவலை இலவசமாகத் தரவேண்டும் என்று குறைபட்டார்கள். உண்மையில் அவர்கள் நண்பர்கள் என்றால் எனக்கு மரியாதை செய்வதற்காக ஒரு நாவலைக் காசுகொடுத்து வாங்கி, அதைப் படித்துவிட்டு அபிப்பிராயம் சொல்லவேண்டும். அவர்களுடைய நட்பு 20 டொலர் இலவச நாவலைத் தாண்டவில்லை.’\nமைக்கேல் சீடன்பேர்க் என்பவர் ஒரு பழைய புத்தகக்கடை நடத்தினார். ஒரு நாள் ஒரு காதலனும் காதலியும் அவருடைய கடைக்குள் நுழைந்தார்கள். அரை மணி நேரமாகப் புத்தகங்களைப் பார்வையிட்டபிறகு காதலன் கேட்டான், ‘உனக்கு ஒரு புத்தகம் வேண்டுமா’ அவள் சொன்னாள், ‘இல்லையே, என்னிடம் ஏற்கனவே ஒரு புத்தகம் இருக்கிறது.’ இளையவர்கள் புத்தகம் படிப்பதில்லை என்பதை நிறுவுவதற்காக மேற்படி உதாரணத்தை சீடன்பேர்க் அடிக்கடி கூறுவார். ஆனால் உண்மை எதிர் திசையில்தான் இருக்கிறது. காசு கொடுத்துப் புத்தகம் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்று புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. வட அமெரிக்காவில் ஒரு வருடத்தில் விற்கும் புத்தகங்களின் மதிப்பு 26 பில்லியன் டொலர்கள். சென்னை புத்தகச் சந்தையில் விற்பனையாகும் புத்தகங்களின் தொகையும் கணிசமான அளவில் கூடிக்கொண்டே வருகிறது. முன்பு எப்பொழுதும் கண்டிராதபடி புத்தகங்கள் தரத்துடன் நல்ல தாளில் கண்ணுக்கு இதமான அச்சில் வெளிவருகின்றன.\nஒன்றிரண்டு பேர் இலவசப் புத்தகங்களை நம்பியிருக்கலாம். ஆனால் புலம் பெயர்ந்த தமிழர்கள் காசு கொடுத்துப் புத்தகம் வாங்குவதற்குத் தயங்குவதே இல்லை. யாழ்நூலகம் அழிந்து கிட்டத்தட்ட 30 வருடங்கள் கழிந்த நிலையில் அவர்களுக்குப் புத்தகங்கள் சேர்ப்பது முக்கியமானது. உலகத்தின் முதல் நூலகம் அலெக்சாந்திரியாவில் இருந்தது. சீசரின் எகிப்தியப் படையெடுப்பின்போது இந்த நூலகம் எரிந்து சாம்பலானது. இதுவே முதன்முதலில் எரிக்கப்பட்ட நூலகம். அமெரிக்காவின் Library of Congress பிரிட்டிஷ் படையெடுப்பின்போது எரியூட்டப்பட்டது. ஆனால் உலகத்திலேயே ஓர் அரசு தன் சொந்த நாட்டு நூலகத்தையும் அதிலிருந்த 97,000 நூல்களையும் எரியிட்டு அழித்தது என்றால் அது இலங்கையில்தான் முதன்முதல் நடந்தது.\nஇன்று அதே இடத்தில் எவ்வளவு பெரிய நூலகத்தைக் கட்டினாலும், எத்தனையாயிரம் புத்தகங்களை வாங்கி அடுக்கினாலும் அழிந்துபோன ஓர் ஓலைச்சுவடிக்கு அது ஈடாகாது. இது புலம்பெயர்ந்தவர்களுக்குத் தெரியும். அந்த அநீதியை அவர்களால் மறக்கவும் முடியாது. தாம் சென்று வாழும் இடங்களில் சொந்தமாகப் புத்தகங்களைச் சேகரித்து, அந்த இழப்பை ஓரளவுக்கு ஆற்றிக்கொள்கிறார்கள்.\nநான் பள்ளியில் படித்த காலத்திலிருந்து எனக்கு ஒரு நண்பர் இருந்தார். பத்திரிகைகளில் வரும் முக்கியமான செய்திகளை எல்லாம் வெட்டி நறுக்குகளாகப் பாதுகாப்பார். மாத இதழ்கள், வார இதழ்கள், புத்தகங்கள் என்று தனியான அடுக்குகள் வைத்திருப்பார். அநேகமாகப் பழைய புத்தகக் கடைகளுக்குப் போய் பழைய புத்தகங்களை வாங்குவார். நவீன இலக்கியங்கள், மொழிபெயர்ப்புகள், பழைய இலக்கியங்கள் என ஒன்றையும் தவறவிடமாட்டார். அவரிடம் ஒரு கொள்கை உண்டு. இருபது வயதுவரை கையிலே அகப்பட்டதை எல்லாம் படிக்கவேண்டும். இருபதிலிருந்து நாற்பதுவரை தேர்ந்த இலக்கியங்களையும், அறிவு நூல்களையும் படிக்கவேண்டும். அதற்குப் பிறகு என்று கேட்டால் தொடர்ந்து மற்றவர்கள் எழுதுவதையே படித்துக்கொண்டிருந்தால் உங்கள் மூளை சிந்திக்கும் திறனை இழந்துவிடும். நாற்பது வயதுக்குப் பிறகு நீங்கள் சிந்திப்பது அதிகமாகவும் வாசிப்பது குறைவாகவும் இருக்கவேண்டும் என்பார்.\nபுத்தகம் வாங்குவதிலும் அவரிடம் ஒரு நுட்பம் இருந்தது. ஒருவருக்கு நோபல் பரிசு கிடைக்கிறது. உடனேயே அவருடைய புத்தகம் உலகளாவிய ரீதியில் விற்பனையாகி உச்சத்தைத் தொடுகிறது. நோபல் பரிசுத் தேர்வில் இரண்டாவதாக ஒருத்தர் வந்திருப்பார். அவரை ஒருவருமே கவனிப்பதில்லை. அவர் பெயர்கூட வெளியே வராது. அவர் எழுதிய நூல் எவ்வளவுதான் உயர்ந்ததாக இருந்தாலும் அது கவனிக்கப்படாமல் போய்விடும் வாய்ப்பு உண்டு. புறநானூறு தொகுப்பில் 401 வது பாடல் என்று ஒன்றிருந்திருக்கும். அது தொகுக்கப்படவில்லை. யார் கண்டது அது உயர்ந்த கவிதையாக இருந்திருக்கலாம். எப்படியோ விடுபட்டுப்போய்விட்டது. புத்தகங்களைத் தேடும்போது விடுபட்டதையும் சேர்த்துத் தேடவேண்டும். பழைய புத்தகக் கடைகளில்தான் அபூர்வமாக விடுபட்ட புத்தகங்கள் கிடைக்கும் என்பது அவர் அடிக்கடி சொல்வது.\nஓர் உண்மைக் கதை. பழைய புத்தகம் ஒன்றை வாங்கிய என் நண்பர் ஒருவருக்கு வித்தியாசமான அனுபவம் கிடைத்தது. அவர் சில வருடங்களுக்கு முன்னர் ஓர் ஆங்கிலப் புத்தகத் தொகுப்பை வெளியிட்டார். விற்றதுபோக மீதமிருந்த புத்தகங்களை எல்லாம் தன் நண்பர்களுக்கு இலவசமாக விநியோகித்தார். யாருக்கு அன்று அவர் புத்தகம் இலவசமாகக் கொடுக்கப்போகிறார் என்ற விசயம் முன்கூட்டியே தெரியாததால் பொதுவாக ‘அன்பு நண்பருக்கு’ என்று எழுதிக் கையெழுத்திட்டு எடுத்துப் போவார். நண்பர்களைக் கண்டதும் அதைக் கொடுப்பார். இப்படியே அவர் இலவசமாகக் கொடுத்து வந்ததில் ஒருநாள் திடீரென்று அவரிடமிருந்த கடைசிப் புத்தகத்தையும் கொடுத்துவிட்டார். ஏற்கெனவே கையெழுத்துப் போட்டுக் கொடுத்த புத்தகத்தை நண்பரிடமிருந்து எப்படித் திரும்பப் பெறுவது ஒரு பழைய புத்தகக் கடையில் தேடிக்கொண்டு போனதில் தற்செயலாக அவர் பதிப்பித்த புத்தகம் அகப்பட்டது. அதைத் திறந்து பார்த்தவருக்கு ஒரே அதிர்ச்சி. அந்தப் புத்தகத்தில் ‘அன்பு நண்பருக்கு’ என்று எழுதி இவருடைய கையொப்பமும் இருந்தது. யாரோ அன்பளிப்பாகப் பெற்ற அவருடைய புத்தகத்தைப் பழைய புத்தகக் கடையில் விற்றுக் காசாக்கிவிட்டார்கள். நான் கடைசியாக விசாரித்த அளவில் நண்பர் அந்தப் புத்தகத்தை விற்றவரை இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறார்.\nசமீபத்தில் எனக்கு நேர்ந்த அனுபவத்தையும் சொல்லவேண்டும். அதைச் சொல்வதற்காகவே இதை எழுதத் தொடங்கினேன். கடந்த 60 வருடங்களாக எழுதிவரும் மிகப் பிரபலமான தமிழ் எழுத்தாளர் ஒருவருடைய புத்தகத்தைக் கடந்த வாரம் வாங்கினேன். அதில் ஓர் இடத்தில் எழுதியிருந்ததைப் படித்ததும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ‘ஐந்தாறு ஆண்டுகளாகவே என்னால் பல விஷயங்களை நினைவுபடுத்திக் கொள்ள���ுடியாமல் போவதை உணர்ந்திருக்கிறேன். என் குடும்பம்வரை இதை அவர்களும் உணர்ந்திருந்தாலும் என் நண்பர்கள் ஒத்துக் கொள்வதில்லை. ஒருநாள் மாலை சுமார் அரைமணி நேரத்திற்கு என் வீட்டுக்குச் செல்லும் வழி மறந்துவிட்டது. அதைவிட இன்னும் தீவிரமானது என் பெயர், முகவரி மறந்துவிட்டது. ஆனால் மொழி மறக்கவில்லை.’\nஓர் எழுத்தாளர் அவர் பெயரை மறந்தால் நிலைமை என்னவாகும். அவர் வேறு பெயரில்தான் எழுதவேண்டி வரும். அவருக்கு எழுத்துமூலம் கிடைக்க வேண்டிய பணம் எல்லாம் வேறு யாருக்கோ போகும். நல்ல காலமாக அந்த ஞாபகமறதி நீடிக்கவில்லை. அரை மணி நேரத்தில் எல்லாம் சரியாகிவிட்டது. அவர் பெயர் அசோகமித்திரன்.\nநான் மதிக்கும் எழுத்தாளர்களில் இவரை மிகவும் உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறேன். இவர் எழுதிய புத்தகங்களில் அநேகமானவற்றைப் படித்திருக்கிறேன். நானும் ஜெயமோகனும் கடைசியாகச் சந்தித்தபோது அரைவாசி நேரம் இவரைப் பற்றியே பேசினோம். நான் எழுத்தாளர்களின் கையெழுத்துகளைச் சேகரிப்பதில்லை. பல ஆங்கில, தமிழ் எழுத்தாளர்களைச் சந்தித்திருந்தாலும் அந்த எண்ணம் தோன்றியதில்லை. சிலநேரங்களில் சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன், ஜெயமோகன் போன்றவர்களைச் சந்தித்தபோது புத்தகங்களில் அவர்களுடைய கையெழுத்துகளைப் பெற்றிருக்கலாமே என்று நினைத்ததுண்டு. அதிலும் அசோகமித்திரனின் கையெழுத்திட்ட புத்தகம் என்னிடம் ஒன்றுகூட இல்லையே என்று நினைத்து சமயத்தில் வருந்தியிருக்கிறேன்.\nநான் சமீபத்தில் வாங்கிய அசோகமித்திரனின் புத்தகத்தின் தலைப்பு ‘நினைவோடை.’ முதல் பக்கத்தைத் தற்செயலாகத் தட்டியபோது எனக்கொரு ஆச்சரியம் காத்திருந்தது. அதிலே இப்படி அழகான கையெழுத்தில் எழுதியிருந்தது.\nஇந்தப் புத்தகம் எப்படியோ என் கைக்கு வந்து சேர்ந்துவிட்டது. கையெழுத்து வைத்தவரோ, அதைப் பெற்றவரோ, புத்தகத்தை எனக்கு விற்றவரோ செய்த தவறு என்று எனக்கு நன்றாகத் தெரிகிறது. இந்தப் புத்தகத்தை என்ன வந்தாலும் நான் திருப்பிக் கொடுப்பதாயில்லை. புத்தகத்தில் குறிப்பிட்ட விலையிலும் பார்க்க எட்டு மடங்கு காசு கொடுத்து அதை நான் வாங்கியிருந்தேன். இன்னும் எட்டுமடங்கு யாராவது தருவதாக இருந்தாலும் அது நடக்காது. இது எங்கே வரவேண்டுமோ அங்கே வந்திருக்கிறது. புத்தகமும் கையெழுத்தும் என்���ுடனேயே இருக்கும்.\nLabels: katturaikal, padithathil pidithathu, அ.முத்துலிங்கம், கட்டுரைகள், படித்ததில் பிடித்தது\nஇதுவரை நான் எழுதிய நாவல்கள், சிறுகதைகள் குறித்த கட்டுரைகளையும், இனி எழுதப்போகின்றவற்றையும் இனிமேல் புத்தக வடிவிலும் மின்நூல் வடிவிலும் மட்டுமே வாசிக்க முடியும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஜெயமோகனின் முக்கிய தமிழ் நாவல்கள் பட்டியல்\nபடிக்க வேண்டிய சிறந்த நாவல்கள்\nதிருக்குறள் உரை: இனியவை கூறல்\nமனுஷ்யபுத்திரனின் மூன்று கவிதைப் புத்தகங்கள்-1\nஎண்ணிய முடிதல் வேண்டும் -மகாகவி பாரதி\nஎனக்குப் பிடித்த முன்னுரைகள்: ஜெயமோகன் -விஷ்ணுபுரம்\nClick to choose a label அ.மாதவையா (1) அ.முத்துலிங்கம் (4) அசோகமித்திரன் (6) அப்துல் கலாம் (1) அரும்பு சுப்ரமணியன் (1) ஆர்.சண்முகசுந்தரம் (1) ஆல்பர் காம்யு (1) இவான் துர்க்கனேவ் (1) இளையராஜா (1) எர்னஸ்ட் ஹெமிங்வே (1) எஸ்.ராமகிருஷ்ணன் (18) ஓ.வி.விஜயன் (1) ஓஷோ (16) க.நா.சு. (3) கண்ணதாசன் (1) கலீல் ஜிப்ரான் (1) கல்கி (2) காசியபன் (2) காந்தி (7) கி.ராஜநாராயணன் (1) கி.வா.ஜகந்நாதன் (2) கிருஷ்ணன் (2) கு.அழகிரிசாமி (1) கு.ப.ரா. (2) கேசவமணி (83) கோபிகிருஷ்ணன் (2) சாண்டில்யன் (2) சாரு நிவேதிதா (1) சி.சு.செல்லப்பா (1) சி.மோகன் (6) சிவாஜி (1) சுகுமாரன் (2) சுந்தர ராமசாமி (12) சுரேஷ்குமார இந்திரஜித் (1) சுஜாதா (1) டால்ஸ்டாய் (1) தல்ஸ்தோய் (1) தஸ்தயேவ்ஸ்கி (10) தாகூர் (1) தாராசங்கர் பந்யோபாத்யாய (1) தி.ஜானகிராமன் (4) திருவள்ளுவர் (20) நேதாஜி (2) பஷீர் (1) பாரதியார் (7) பாலச்சந்திரன் சுள்ளிக்காடு (1) புதுமைப்பித்தன் (1) பூமணி (1) பெருமாள் முருகன் (2) மனுஷ்ய புத்திரன் (5) மௌனி (1) ராபின்சன் குரூஸோ (1) லா.ச.ராமாமிருதம் (1) லாவோட்சு (2) லியோ டால்ஸ்டாய் (2) வ.வே.சு. ஐயர் (1) வண்ணதாசன் (1) வண்ணநிலவன் (1) விக்தோர் ஹ்யூகோ (1) விக்ரமாதித்யன் (1) விட்டல்ராவ் (1) ஜி.நாகராஜன் (6) ஜெயகாந்தன் (3) ஜெயமோகன் (29) ஜோ.டி.குரூஸ் (1) ஸ்டிபன் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://knski.blogspot.com/2004/09/blog-post.html", "date_download": "2018-07-19T03:28:07Z", "digest": "sha1:LLBSD2F3SSZNTMRR3EPC4OPQG2WAIVYH", "length": 10699, "nlines": 64, "source_domain": "knski.blogspot.com", "title": "யளனகபக...: ஊர் விசேஷங்கள்...", "raw_content": "\nஎச்சரிக்கை (அல்லது) பொருள்: ரொம்ப நாள் கழித்து ஊருக்குப் போனேன். நான் கண்ட மாற்றங்கள், ஊர் சுற்றியதன் பதிவுகள்...\nபத்து வருடத்தில் ஊர் மாறிப் போயிருந்தது. செட்டிப்பாளையம் ரோடு - இதன் முடிவில்லா ஓட்டத்தின் மறுபக்கத்தில், தொடுவ���னத்திற்கப்புறம் இருந்த செட்டிப்பாளையம் வரை ஒரு குஞ்சு குளுவாணி காணாது அப்போது. வயல்களும், முட்புதர்களும், தென்னந்தோப்பும், வெறுமையும் மேடும் பள்ளமுமான அகன்ற நிலப்பரப்பு முழுதும் வியாபித்திருக்கும். நீண்டு வளரும் ஆளற்ற சாலையில் தூரே தெரியும் வீடு, மற்றும் ஒட்டிய தென்னந்தோப்பு -நான் மூன்றாம் வகுப்பில் படித்த தமிழ்க் கதையில் வரும் ஏழைக் குடியானவன் இந்த வீட்டில் தான் வசிப்பான் என்று தீர்மானம் பண்ணிக் கொண்டேன். நண்பர்களை வீட்டுக்கு அழைத்தால் அவர்களை ஒரு நடை இந்தச் சாலையில் 'அடித்துப் பிடுங்கும்' பாலம் வரையில் அழைத்துச் சென்று, அங்கே உட்கார்ந்து தூரே தெரியும் கோவையின் கட்டிடங்களை இனம் காணத் தலைப்படுவோம். அருமையான, சில சமயம் பலமான காற்று எப்போதும் இருக்கும். இதுவே எங்களூரின் சுற்றுலாத் தன்மை மிக்க அம்சம். இப்போது சாலை நெடுகிலும் அடையாளம் தெரியாத அளவிற்கு வீடுகள், கடைகள், ஜெபக்கூடங்கள், சமத்துவபுரம், இன்ன பிற.\nமுன்பு குடியிருந்த வீட்டுப் பக்கம் போனேன். தார் ரோடுகள், தெருப்பெயர்ப் பலகைகள் மேலும் மேலும் வீடுகள் என்று கொஞ்சம் தொலைந்து போனேன். பழக்கப்பட்ட பன்றி மேயும் மைதானத்தின் மணம் மாறாதிருந்ததில் கோ-ஆர்டினேட்ஸ் திரும்பக் கிடைக்கப் பெற்றேன். மற்றபடி ஒரு நாளைக்கு ஒரே தடவை வரும் பொள்ளாச்சி பேஸஞ்சர், தூத்துக்குடி எக்ஸ்பிரஸ், ராமேச்வரம் எக்ஸ்பிரஸ் என்ற நிலை போய், மணிக்கொரு மதுரை இண்டர் சிடி. ரவி ரேடியோ ரிப்பேர் இருந்த இடத்தில் டிஷ்நெட் ஹப் வைத்து ஹைஸ்பீட் இன்ட்ர்நெட் பிரவுசிங். சிங்கப்பூர், பாம்பே சலூன்கள் இடம் பெயரவில்லை. மீன்கடை சந்தில் பல புதிய 'நகர்' கள். பழைய ரேஷன் கடையைக் காணவில்லை, ஸ்டேட் பாங்க் ஏடிஎம் வந்திருக்கிறது. ஆல்வின் ஜோசப் அண்ணாச்சி கடை டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர் ஆகியிருந்தது, கிரெடிட் கார்ட் வசதியுடன். (தம்மண்ணன் மளிகை மாறவில்லையாம்) கிரிக்கெட் விளையாடிப் பழகிய சர்ச் கிரவுண்ட் பக்கம் நடந்து போனேன் - தொலைந்த பந்தைத் தேட வந்து கள்ளிப் பழம் சாப்பிட்ட இடத்தில் ஏதோ ரெயில்வே ஆடிட்டோரியம், பளிச்சென்று. அந்தப் பக்கம் கம்பியூட்டரைஸ்ட் ரெயில்வே ரிஸர்வேஷன் மையம் ஒன்று புதிதாக.\nஎங்கள் காம்பவுண்ட் மளிகைக் கடை நாயுடு கடையை ஏரைகட்டிவிட்டுப் பக்கத்தில் புதுவீடு கட்டிக் கொண்டு மகனுடன் வசிக்கிறார். புளிய மரத்தடியில் என் தம்பிகளுடன் மூக்கொழுக மண்ணில் புரண்டு விளையாடிய அன்னபூரணிக்குக் கல்யாணம் ஆகி சாயிபாபா காலனியில் செட்டில் ஆகிவிட்டாள். புளியமரத்தை வெட்டிவிட்டு, அங்கே ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் வர உள்ளது. 55A பஸ் கண்டக்டர் பையன் இப்போது ஆளாகிவிட்டார் - நரை முடியெல்லாம் வந்திருக்கிறது. யாருக்கும் அடையாளம் தெரியாமல், மாறுவேடம் போடாமலே நான் incognito வாக ஊரை வலம் வந்தேன்\nஎன்னமோ பத்து வருஷம் கழிச்சுப் போனமாதிரி பில்டப் பண்ணின மாதிரி இருக்கு. எல்லாம் சாதாரண வளர்ச்சிதானெ கண்ணா\nஊரை விட்டு வந்து பத்து வருடங்களுக்கு மேல் ஆச்சு. நடுவில் அப்பப்போ flying visits அல்லாமல் இப்படி நடந்து ஊர் சுற்றவில்லை. அது இப்பொ தான் முடிஞ்சது. ஏனோ இந்த வாட்டி ரொம்ப nostalgic ஆ போயிடுச்சு...\nமற்றபடி 'பில்டப்' தான் :-))\nEven if it is a \"Buildup\", படிக்க நல்லாயிருந்தது நானும் 4 வருடம் (GCT-இல் படிக்கச்சே தான் நானும் 4 வருடம் (GCT-இல் படிக்கச்சே தான்) கோயமுத்தூர்லே குப்பை கொட்டியிருக்கேன். என் Blog-இல் GCT visit (after 17 years) பற்றி எழுதியிருக்கேன்) கோயமுத்தூர்லே குப்பை கொட்டியிருக்கேன். என் Blog-இல் GCT visit (after 17 years) பற்றி எழுதியிருக்கேன்\n நான் பொள்ளாச்சி. ஊருக்கு போய் ரொம்ப நாள் ஆச்சு. உங்க கட்டுரை நல்ல இருக்கு. நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story-category/news/page/9/", "date_download": "2018-07-19T03:53:07Z", "digest": "sha1:IFHLJH4LDT3BUACCSTRQZLJSOENCYVYP", "length": 5379, "nlines": 104, "source_domain": "tamilthiratti.com", "title": "செய்திகள் Archives - Page 9 of 11 - Tamil Thiratti", "raw_content": "\nஇதுதாங்க அமெரிக்கா – தொடர் கட்டுரை முகப்பு\nஅப்பாவியின் அனுபவம் – 2\nதமிழர் உள்ளத்தில் ஆறாத புண்கள்\nதமிழ்நாட்டில் திருமணம் – 1\nயாரிந்த தமிழீழ விடுதலைப் புலிகள்\nஆப்பிள் விதையை சாப்பிட்டா சாவு..\nதொடரும் சாதி ஆணவக்கொலைகள் –\nநாடு போர போக்கு… நாண்டுகிட்டு சாகு…\nநாடு போர போக்கு… நாண்டுகிட்டு சாகு…\nநாடு போர போக்கு… நாண்டுகிட்டு சாகு…\nபோங்கடா நீங்களும் உங்க அரசியலும்\nஅரசியல் மாற்றம் இது தானோ\nதமிழக முதல்வரின் “முதல் கையெழுத்து”\nஅக்பர்- ராணாபிரதாப் பெயர் மாற்றம்தான் பாஜகவின் வளர்ச்சித் திட்டமா\nஆட்டுக்கறி விருந்து (பகுதி -2)\n2016 இல் மீண்டும் ஜெயலலிதா , காம்ரேட்களின் கவனக்குறைவு,,\nசாதிகளின் அடிப்படையில் வகுப்பறைகளை பிரிக்கும் அவலம்\nமேலும் ஒ���ு சாதி ஆணவக் கொலை நெல்லையில்,,,\nநான் கற்பிக்க ஏது இருக்கு\nமோசடி படிப்புச் சான்றிதழ் புகழ் மோ(ச)டி\nஆட்டுக் கறி விருந்து(ஞாயிற்று கிழமைகளில்)\nஜிஷாவின் தாயை சந்தித்தார் ரோஹித் வெமுலாவின் தாய்\nஊமைகள் வேட்பாளர்கள் எனில் சட்டசபையிலும் உமைகள் தானே\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2015/apr/17/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-1099810.html", "date_download": "2018-07-19T03:51:36Z", "digest": "sha1:LOG3OVT5O3UJPFA6JLE5KPJ7YCGJHRBI", "length": 5794, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "குலதெய்வம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் வெள்ளிமணி\nகுலதெய்வம் யாரென்று தெரியாதவர்கள் காஞ்சிபுரம், காமாட்சி அம்மனை தங்கள் குலதெய்வமாக கொள்ளலாம். இதற்கு அடுத்தபடியாக தேனி மாவட்டம் தேவதானப்பட்டியிலுள்ள மூங்கிலை காமாட்சி\nஅம்மனை குலதெய்வமாகக் கொள்கிறார்கள். இங்கே அம்மனுக்கு விக்ரகம் இல்லை. அடைக்கப்பட்டுள்ள ஒரு கதவிற்குத்தான் பூஜை நடக்கிறது. உடைக்காத தேங்காயும் உரிக்காத வாழைப்பழமும்\nவைத்து வழிபடுவது விசேஷ அம்சம். ஜாதகம் இல்லாதவர்கள் இக்கோயிலில் அம்மன் முன்பு பூ வைத்து பார்த்து உத்தரவு பெற்று திருமணம் செய்கின்றனர். இங்கு இரவும் பகலும் எப்போதும் நெய் விளக்கு எரிகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thewayofsalvation.org/2011/05/blog-post_05.html", "date_download": "2018-07-19T03:55:54Z", "digest": "sha1:BU4G5JWQRY26D2PMRTN7OGF2J3G7GUOE", "length": 54008, "nlines": 567, "source_domain": "www.thewayofsalvation.org", "title": "இரட்சிப்பின் வழி: யூத மார்க்கத்திலிருந்து வந்த இந்து மத முறைமைகள்", "raw_content": "\nயூத மார்க்கத்திலிருந்து வந்த இந்து மத முறைமைகள்\nபரிசுத்த வேதாகமத்தில் ஆதியாகமம் 28:18-ல் யாக்கோபு (கிமு 1836 முதல் 1689 வரை) எனும் ஒரு தேவமனிதன் ஒரு கல்லை எடுத்து, அதைத் தூணாக நிறுத்திய சம்பவத்தை பார்க்கிறோம். அவன் தன் தகப்பன் வீட்டை விட்டு ஓடி வரும் வழியில் ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும் சூரியன் அஸ்தமித்தபடியினால், அங்கே ராத்தங்கி, அவ்விடத்துக் கற்களில் ஒன்றை எடுத்து, தன் தலையின்கீழ் வைத்து, அங்கே நித்திரை செய்யும்படி படுத்துக்கொண்டான்.அங்கே அவன் ஒரு சொப்பனம் கண்டான்; ஒரு ஏணி பூமியிலே வைக்கப்பட்டிருந்தது, அதின் நுனி வானத்தை எட்டியிருந்தது, அதிலே தேவதூதர் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாய் இருந்தார்கள். இதைக் கண்டு பயந்து அவன் விழித்தபோது மெய்யாகவே கர்த்தர் இந்த ஸ்தலத்தில் இருக்கிறார் எனச் சொல்லி ஒரு கல்லை நிறுத்தி தான் தூணாக நிறுத்தின இந்தக் கல் தேவனுக்கு வீடாகும் என்றான்.இப்படி கடவுள் தரிசனம் தந்த இடத்தை மறந்து விடாமல் நியாபகார்த்தமாக இருக்க கல்லை நாட்டி சிலை வைத்தல், கோவில் கட்டுதல் போன்ற பழக்கங்கள் யாக்கோபு காலத்திலேயே தொடங்கியது. இப்பழக்கம் தான் இந்து மதத்திலும் நுழைந்து இன்றைக்கு வீதிகள் தோறும் அவற்றை காண்கிறோம்.பிற்பாடு லேவியராகமம் 26:1-ல் ”நீங்கள் உங்களுக்கு விக்கிரகங்களையும் சுரூபங்களையும் உண்டாக்காமலும், உங்களுக்குச் சிலையை நிறுத்தாமலும், சித்திரந்தீர்ந்த கல்லை நமஸ்கரிக்கும்பொருட்டு உங்கள் தேசத்தில் வைக்காமலும் இருப்பீர்களாக; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்” என்ற கடவுளின் கட்டளைபடியாக கல்லை நிறுத்தும் பழக்கம் யூதமார்க்கத்தை விட்டு ஒழிந்தது. ஆனால் அது இந்து மார்க்கத்தில் இன்றும் தொடர்கிறது.\nயாக்கோபு கல்லை நிறுத்தியது மட்டுமல்லாமல்,அதின் மேல் எண்ணெய் வார்த்தான் என்றும் படிக்கிறோம்.ஆதியாகமம்:35:13,14 வசனங்கள் இப்படியாக சொல்கிறது “ யாக்கோபு தன்னோடே தேவன் பேசின ஸ்தலத்திலே ஒரு கற்றூணை நிறுத்தி, அதின்மேல் பானபலியை ஊற்றி, எண்ணெயையும் வார்த்தான்” இச்சம்பவத்தை அபிசேகம் செய்தல் என்கிறோம் இதை ஆதியாகமம் 31:13-ல் பார்க்கலாம் ”நீ தூணுக்கு அபிஷேகம் செய்து, எனக்கு ஒரு பொருத்தனையைப் பண்ணின பெத்தேலிலே உனக்குத் தரிசனமான தேவன் நானே”. கும்பம் என்றால் குடம். கும்பத்தை கொண்டு சிலைகளுக்கு அபிசேகம் செய்வதால் அது கும்பாபிஷேகமாயிற��று. மனிதர்களை கடவுளுக்கென அர்பணித்து அபிசேகம் செய்தல் இன்றைக்கும் யூத மார்க்கத்தில் தொடர்ந்தாலும் கற்களை அபிசேகம் செய்தல் நடைபெறுவதில்லை.\nயூதர்கள் கடவுளை தொழுவதற்காக மோசேயால் உருவாக்கப்பட்ட கோவில் போன்ற ஆசரிப்புகூடாரத்தில் ஆசாரிய ஊழியம் செய்ய லேவியர் எனும் வம்சத்தினர் இஸ்ரேலில் தனியாக பிரித்தெடுக்கப்பட்டிருந்தனர். அவர்கள் மட்டுமே ஆலய பணிகளை செய்ய முடியும்.எண்ணாகமம் 18:6 ”ஆசரிப்புக் கூடாரத்தின் பணிவிடையைச் செய்ய, கர்த்தருக்குக் கொடுக்கப்பட்ட உங்கள் சகோதரராகிய லேவியரை நான் இஸ்ரவேல் புத்திரரிலிருந்து பிரித்து, உங்களுக்குத் தத்தமாகக் கொடுத்தேன்.” இந்து சமயத்திலும் பிராமண ஐயர்கள் மட்டுமே மந்திரம் ஓதுவது முதல் மற்ற எல்லா பூஜை பணிகளும் செய்ய தகுதி உடையவர் ஆவர்.\nயூதர்கள் கடவுளை தொழுவதற்காக மோசேயால் உருவாக்கப்பட்ட ஆசரிப்புகூடாரத்தின் ஒரு பகுதியான மகா பரிசுத்த ஸ்தலத்தில் லேவியர்கள் எனும் கர்த்தரால் ஆசாரிய ஊழியம் செய்ய அர்ப்பணிக்கப்பட்டவர்கள் மட்டுமே நுழைய முடியும்.II நாளாகமம் 23:6 ”ஆசாரியரும் லேவியரில் ஊழியம் செய்கிறவர்களும் தவிர, ஒருவரும் கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்கவேண்டாம்; அவர்களே உட்பிரவேசிப்பார்களாக; அவர்கள் பரிசுத்தமாக்கப்பட்டவர்கள்; ஜனங்களெல்லாரும் கர்த்தருடைய காவலைக் காப்பார்களாக.” என்கிறது.இந்து கோவில்களிலும் பூசாரியாக உள்ள பிராமனர்கள் மட்டுமே கற்ப கிரகம் எனப்படும் கோவிலின் முக்கிய ஸ்தானத்திற்குள் நுழைய முடியும்.\nபூஜையின் போது மணி அடிப்பதும், பழைய ஏற்பாட்டு காலத்தில் இருந்திருக்கிறது. மகா பரிசுத்த ஸ்தலத்தில் திரைக்கு மறுபக்கம் செல்லும் ஆசாரியன் உயிரோடு இருப்பதற்கு அடையாளமாக இந்த மணி அடிக்கப்படும், அந்த மணிச் சத்தம் கேட்பது நின்று போனால் அவன் செத்துப்போனான் என்று அர்த்தம். அப்போது அவனுடைய இடுப்பில் கட்டியிருக்கும் கயிரை பிடித்து இழுக்கவேண்டும்.யாரும் மகா பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிக்கக் கூடாது. யாத்திராகமம்:28:34,35 ”அங்கியின் ஓரங்களில் சுற்றிலும் ஒரு பொன்மணியும் ஒரு மாதளம்பழமும், ஒரு பொன்மணியும் ஒரு மாதளம்பழமுமாய்த் தொங்குவதாக.ஆரோன் ஆராதனை செய்யக் கர்த்தருடைய சந்நிதியில் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்கும்போதும், வெளி���ே வரும்போதும், அவன் சாகாதபடிக்கு, அதின் சத்தம் கேட்கப்படும்படி அதைத் தரித்துக் கொள்ளவேண்டும்.”\nபழைய ஏற்பாட்டு காலத்தில் இருந்தது போல இன்றும் அனேக இந்து கோவில் திருவிழாக்களில் மிருகங்கள் (கொடையாக) பலியாகச் செலுத்தப்படுகிறது, அதில் இரத்தம் தெளித்தல், இரத்தம் குடித்தல், என்று இரத்தத்திற்கு பிரதான இடம் உண்டு. ஆதியாகமம் 22:13 ”ஆபிரகாம் போய், ஆட்டுக்கடாவைப்பிடித்து, அதைத் தன் குமாரனுக்குப் பதிலாகத் தகனபலியிட்டான்” யாத்திராகமம்:24:5,8 ”கர்த்தருக்குச் சமாதானபலிகளாகக் காளைகளைப் பலியிட்டார்கள். அப்பொழுது மோசே இரத்தத்தை எடுத்து, ஜனங்களின்மேல் தெளித்தான்”\nஇன்றைக்கும் நந்தி எனப்படும் ஆண் கன்றை வழிபடுதல் இந்துக்களிடையே பிரபலம். கோவில்களிலெல்லாம் நந்தி சிலைகள் காணப்படும். யூத ஜனங்கள் பின்மாறிப் போனபோது ஒரு கட்டத்தில் பொன்னை உருக்கி சிற்பக்கருவியினால் கருப்பிடித்து, ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்து அதை வணங்கினார்கள் என யாத்திராகமம் புத்தகத்தில் படிக்கிறோம். யாத்திராகமம் 32:8 அவர்களுக்கு நான் விதித்த வழியை அவர்கள் சீக்கிரமாய் விட்டு விலகினார்கள்; அவர்கள் தங்களுக்கு ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்து, அதைப் பணிந்துகொண்டு, அதற்குப் பலியிட்டு: இஸ்ரவேலரே, உங்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே என்று சொன்னார்கள் என்றார்.\nஹிந்து தர்மத்தில் எநதப்பூஜை ஆரம்பித்தாலும் அதில் முதலில் இடம் பெறுவது குத்துவிளக்கு.யூத சமயத்திலும் குத்துவிளக்குகள் இடம் பெறுகின்றன. லேவியராகமம் 24:4 அவன் எப்பொழுதும் கர்த்தருடைய சந்நிதியில் பரிசுத்தமான குத்துவிளக்கின்மேல் இருக்கிற விளக்குகளை எரிய வைக்கக்கடவன்.\nஇந்துக்கள் சாமி தரிசனம் செய்ய செல்லும் முன் பொய்கையில், ஆற்றில், கடலில் அல்லது தெப்ப குளத்தில் புனித நீராடி தங்களை புற சுத்தம் செய்துவிட்டு செல்வர். இதுவே யூதர்களுக்கும் கட்டளையாக இருக்கிறது.யாத்திராகமம் 30:20 அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்குள் பிரவேசிக்கும்போதும், கர்த்தருக்குத் தகனத்தைக் கொளுத்தவும் பலிபீடத்தினிடத்தில் ஆராதனைசெய்யவும் சேரும்போதும், அவர்கள் சாகாதபடிக்குத் தண்ணீரினால் தங்களைக் கழுவக்கடவர்கள்.\nசில ஆச்சாரமான பிராமண வீடுகளில் மாதவிலக்கான பெண்களுக்கு ஓய்வு அளித்து தனியே ஒரு அறையில் தங்க வைப்பது இன்றும் ஒரு சில இடங்களில் உள்ளன. பழைய வீடுகளில் வீட்டுக்குப் பின்னால் ஒதுக்குப்புறமாக அடைசலான ஒரு சிறிய அறை இருக்கும் அதை “தூரமானாள் உள்” என்று அழைப்பார்கள்.இது போன்ற பழக்கம் யூதர்களிலும் இருந்திருக்கின்றது.லேவியராகமம்:15:19,20 சூதகஸ்திரீ தன் சரீரத்திலுள்ள உதிர ஊறலினிமித்தம் ஏழுநாள் தன் விலக்கத்தில் இருக்கக்கடவள்; அவளைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலம் மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக. அவள் விலக்கலாயிருக்கையில், எதின்மேல் படுத்துக்கொள்ளுகிறாளோ எதின்மேல் உட்காருகிறாளோ அதெல்லாம் தீட்டாயிருக்கும்.\nஅருமையான குறிப்பு நண்பரே. சில கேள்விப்படாதது. படங்களும் அருமை. தனது வலைத்தளத்திலும் இதனை எடுத்து வெளியிடலாமா (சிறிய மாற்றங்களுடன்)\nதேவன் உங்கள் ஊழியப்பணியை ஆசிர்வதிப்பாராக.\nகொல்வின், உங்கள் வருகைக்கு நன்றி. உங்கள் விருப்பப்படியே நீங்கள் வெளியிடலாம். தேவ நாமம் மகிமைப்படட்டும்.\nஅன்பரே செமிடிக் ஹீப்ரு முதலான மதங்களின் தொகுப்பு தான் பழைய ஏற்பாடு ஆனால் ஒரு விடயம்.எல்லாமே வெளிநாட்டவரிடம் இருந்து தான் வந்தது என்றால் தமிழன் நாஹரிஹமற்ற காட்டு மிராண்டி என்றா எண்ணிக்கொண்டு இருக்கிறீர்கள் கி.மு. பல நூற்றாண்டுகளுக்கு முன்னரேயே சிந்து வெளியில் தமிழன் நாகரிஹமாக வாழ்ந்தவன். தங்களுடைய மூதாதையர்களை நினைவு கூருங்கள்.உங்கள் மூதாதையர்கள் இந்துக்கள் அவர்கள் மோக்ஷமடைய வில்லையா நீங்கள் மனம் திரும்பினால் அது உங்களிடம் இருக்கட்டும். தயவு செய்து மதக்குளப்பத்தை ஏற்படுத்தி அதில் குளிர் காயாதீர்கள்.\n\"தங்களுடைய மூதாதையர்களை நினைவு கூருங்கள்.உங்கள் மூதாதையர்கள் இந்துக்கள் அவர்கள் மோக்ஷமடைய வில்லையா\"\nஇந்து மதம் அளவமுடயாதது வெறும் கல்லை வணங்குதல் குதது விளக்குடன் மட்டும் ஒப்பிட்டு பார்ப்பது மிகவும் கீழ்தரமானது. இப்படி கீழ்தரமாக நடந்துகொள்ளும் உங்களுடைய மதம் எப்படி புனிதம் என்று கூறுகின்றீர் யூதரே\nதயவு செய்து கிறிஸ்துவத்தை ,பிராமணர்களோடு இணைக்காதீர்கள் ,அவர்கள் வேறு கிறிஸ்துவம் வேறு .கிறிஸ்துவம் சிலை வழிபாடு கூடாது என்கிறது ,அவர்களோ சிலையை வழிபடுபவர்கள் .அவர்கள் என்றைக்குமே கிறிஸ்துவை ஏற்பதில்லை .அவர்களுக்கும் கிறிஸ்த��வதிற்கும் சம்பந்தம் கிடையாது .\nஇஸ்ரேல் தேசத்தின் தோற்றமும் நிறைவேறிய தீர்க்கதரிசனங்களும்\nகோடி பேர் பார்த்து கொண்டாடவிருக்கும் சம்பவம்\n”நிறைவேறிய எசேக்கியேல் 37”-இஸ்ரேலிய பிரதமர் அறிவிப்பு\nஇஸ்ரேலில் விவசாயப் புரட்சி - தமிழக விவசாயிகள் இஸ்ரேல் பயணம்\nகாணாமல் போகப்போகும் கரன்சி நோட்டுகள்\n666- அந்திக் கிறிஸ்து யார்\nபாபிலோனிய பேரரசும் மேதிய பெர்சிய பேரரசும்\nபாதி இரும்பும் பாதி களிமண்ணும்\nமிருகத்தின் முத்திரை 666 வீடியோ செய்தி\nஅந்திக்கிறிஸ்துவின் காலம் - YKP.Hentry MP3 Message\n666 SixSixSix Mark வலதுகை முத்திரை\nஐந்தாவது பேரரசு- உலகளாவிய ஒரே அரசாங்கம்,ஒரே தலைவன்\nஇஸ்ரேல் - உலகத்துக்கு ஒரு சுமை\nஇஸ்ரேலை நோக்கி இருபதுகோடிப்பேர் கொண்ட ராணுவம்\nகீதை படி இல்லாவிட்டால் வெளியேறு - கர்நாடக அமைச்சர் பேச்சு\nஉலகெங்கும் சிதற அடிக்கப்பட்டவர்கள் பற்றி திரு அன்பழகன்\nசிரிக்கவல்ல-சிந்திக்க சில இந்திய மொழிகள்\nமகரவிளக்கு செயற்கையே..சபரிமலை தந்திரி விளக்கம்\nசிரிக்கவல்ல-சிந்திக்க சில தமிழக மொழிகள்\nஅமெரிக்க கால்பந்தாட்ட வீரர் Tim Tebow\nதமிழ் திரை உலகிலிருந்து கிறிஸ்துவுக்கு சாட்சிகள்\nபாலிவுட் நகைச்சுவை நடிகர் ஜானி லீவர்\nமனம் மாறிய மந்திரவாதி நேசன்\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெறுங்கள்\nதமிழ் கிறிஸ்தவ பாடல் புத்தகம் pdf டவுண்லோட்\nதேவா நான் எதினால் விசேஷித்தவன் பாடல்\nகிறிஸ்து பற்றி H.A.கிருஷ்ண பிள்ளை\nGive Thanks -நன்றி உள்ளம் நிறைவுடன் பாடல்\nI'm desperate for you - நான் உமக்காய் ஏங்குகிறேன் பாடல்\nRev.பால்தங்கையா வீடியோ பாடல்கள் தொகுப்பு\nஅதிகாலையில் உம் திருமுகம் தேடி பாடல்\nஅனுதினம் ஜெபிப்பதால் நீ சாத்தானின் எதிராளி பாடல்\nஆதாரம் நீர் தான் ஐயா பாடல்\nஆராதனை தேவனே Rev. Paul Thangiah பாடல்\nஆராதனைக்குள் வாசம் செய்யும் Rev. Paul Thangiah Song\nஆழக்கடலிலே FMPB வீடியோ பாடல்\nஆவியானவரே உம் வல்லமை கூறவே பாடல்\nஇத்ரதோளம் யேகோவா சகாயுச்சு பாடல்\nஇயேசு ராஜா வந்திருக்கிறார் பாடல்\nஇயேசுவே உன்னை காணாமல் பாடல்\nஇயேவின் நாமம் இனிதான நாமம் பாடல்\nஇரு VBS சிறுவர் பாடல்கள்\nஉங்க கிருபைதான் என்னை தாங்குகின்றது பாடல்\nஉங்க முகத்தை பார்க்கணுமே யேசையா பாடல்\nஉந்தனுக்காகவே உயிர்வாழ துடிக்கிறேன் பாடல்\nஉம்ம அப்பானு கூப்பிடதான் ஆசை பாடல்\nஉம்மை நினைக்கும் போதெல்லாம் பாடல்\nஉம்மையே நான் நேசிப்��ேன் பாடல்\nஉம்மோடு செலவிடும் ஒவ்வோரு நிமிடமும் பாடல்\nஎஜமானனே என் இயேசு ராஜனே\nஎண்ணி எண்ணி துதிசெய்வாய் வீடியோ பாடல்\nஎதை நினைத்தும் நீ கலங்காதே மகனே பாடல்\nஎந்தன் இயேசைய்யா Mohan C Lazarus Ministry பாடல்\nஎந்தன் உள்ளம் புது கவியாலே-பாடல்\nஎந்தன் ஜெப வேளை உமைதேடி வந்தேன் பாடல்\nஎந்தன் வாழ்விலே யேசுவே பாடல்\nஎன் கிருபை உனக்கு போதும் Fr.Berchmans Song\nஎன் ஜனமே மனம் திரும்பு பாடல்\nஎன்ன என் ஆனந்தம் பாடல்\nஎன்னை நடத்தும் இயேசு நாதா உமக்கு நன்றி ஐயா - Father S. J. Berchmans\nஒருவரும் சேரக்கூடாத ஒளியில் வீடியோ பாடல்\nகண்ணுநீர் என்னு மாறுமோ வேதனைகள் என்னு தீருமோ பாடல்\nகருணையின் நாதா Rev. Paul Thangiah பாடல்\nகர்த்தர் தாமே நம்முன்னே பாடல்\nகாத்திடும் காத்திடும் Rev. Paul Thangiah பாடல்\nகானா பேட்டை கானா பாடல்\nகுயவனே குயவனே படைப்பின் காரணரே பாடல்\nசகோ.பால் ஷேக்கின் நாதஸ்வர நாதங்கள்\nஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா பாடல்\nதளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள் பாடல்\nதிக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ பாடல்\nதிருக்கரத்தால் தாங்கி என்னை பாடல்\nதுக்கத்தின்றே பானபாத்ரம் வீடியோ பாடல்\nதேனினிமையிலும் யேசுவின் நாமம் பாடல்\nதேவனே, நான் உமதண்டையில் பாடல்\nதேவா சரணம் கர்த்தா சரணம் Rev. Paul Thangiah பாடல்\nதொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் DGS தினகரன் பாடல்\nநான் நிற்பதும் நிர்மூலமாகாததும் தேவ கிருபையே பாடல்\nநீர் சொன்னால் போதும் செய்வேன் பாடல்\nபூரண அழகுள்ளவரே என் யேசுவே பாடல்\nமகிழ்ந்து களிகூருங்கள் FMBP Song\nமனுகுல தேவன் யேசு பாடல்\nமல்ப்ரியனே என்னேசு நாயகனே வீடியோ பாடல்\nயெகோவா யீரே தந்தையாம் தெய்வம் பாடல்\nயேசு என்னோடு இருப்பதை நினைச்சிட்டா பாடல்\nயேசு என்ற திரு நாமத்திற்கு பாடல்\nயேசுவின் பிள்ளைகள் நாங்கள் Father Berhmans Song\nயேசுவே தேவன் Rev. Paul Thangaiah பாடல்\nயேசுவே ரட்சகா நின்னே நான் சிநேகிக்கும் பாடல்\nலேசான காரியம் உமக்கது லேசான காரியம்\nவாசல்களே உங்கள் தலைகளை பாடல்\nஇராபட்டு கால்டுவல் ஐயர் வாழ்க்கை சரிதை வீடியோ\nஉலகத்தின் வெளிச்சம் - கிறிஸ்தவத்தின் கதை\nஇயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு வீடியோ\nபுனித பூமி இஸ்ரேல் பயணம் வீடியோ\nஇந்தியாவில் புனிததோமா ஒரு ஆவணபடம்\n\"இறைவாக்கினர் எரேமியா\" Tamil Movie\nவில்லியம் கேரியின் வாழ்க்கை சரிதை வீடியோ\nஅன்னாள் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nஆயத்தமாவோம் - தந்தை S.J.பெர்க்மான்ஸ் செய்தி\nஇயேசுவின் நாமம் தரும் அற்புத பலன் - சகோ.தினகரன் வீடியோ செய்தி\n வீடியோ செய்தி இரண்டாம் பகுதி\n வீடியோ செய்தி மூன்றாம் பகுதி\nஇஸ்ரவேலும் இறுதிகாலமும் வீடியோ செய்தி\nஉபயோகமாய் இருங்கள் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\n - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\n - சாதுசெல்லப்பா வீடியோ செய்தி பகுதி2\n- சாதுசெல்லப்பா வீடியோ செய்தி பகுதி1\nஒரு முன்னாள் நடிகையின் சாட்சி-நக்மா\n - சகோ.R.ஸ்டான்லி வீடியோ செய்தி\n - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nசகோ.M.C.செரியன் வழங்கிய தேவ செய்தி\nசமாதானம் - சகோ.மோகன்.சி.லாசரஸ் செய்தி\nசிலுவையில் இயேசு -சாது செல்லப்பா செய்தி\nசெயல்படும் காலம் -சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்\nஜீவனுள்ள தேவன் - சகோ.மோகன்.சி.லாசரஸ் செய்தி\nதாழ்மையின் தாற்பரியம்- சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nநமது நம்பிக்கை - சகோ.மோகன்.சி.லாசரஸ் வீடியோ செய்தி\nநரகத்தில் தள்ளப்படுவதைப் பார்க்கிலும்-சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்\nநீயும் போய் செய் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nபத்து கொம்புகள் - Bro.M.D.JEGAN\nபயம் - சகோ.மோகன்.சி.லாசரஸ் வீடியோ செய்தி\nபரிசுத்த வேதாகமம் - வீடியோ செய்தி\nமனம்திரும்புதல் - Dr.புஷ்பராஜ் செய்தி\nமனம்திரும்புதல் - Dr.புஷ்பராஜ் செய்தி\nராஜாவும் மணவாட்டியும் - சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார் வீடியோ செய்தி\n - சகோ.மோகன்.சி.லாசரஸ் வீடியோ செய்தி\nவிலைக்கிரயம் செலுத்த வா -சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்\n\"வருகிறவர்\" பற்றிய சாக்ரடீஸ்-அல்சிபியாடெஸ் உரையாடல்\nஇராஜாராம் மோகன் ராயும் கிறிஸ்துவும்\nகண்ணதாசனின் இயேசு காவியம் ஒலி வடிவில்\nகிறிஸ்து பற்றி H.A.கிருஷ்ண பிள்ளை\nகிறிஸ்து பற்றி கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\nகிறிஸ்து பற்றி சுப்பிரமணிய பாரதியார்\nகிறிஸ்துவும் கேஷப சந்திர சென்னும்\nகிறிஸ்துவும் சத்யேந்திர நாத் தத்தாவும்\nகிறிஸ்துவும் டாக்டர் ராதா கிருஷ்ணனும்\nகிறிஸ்துவும் நாராயண் வாமன் திலகரும்\nசகோதரி நசீலா பீவியின் சாட்சி - மலையாளம்\nசிந்திக்க - நாராயண் சுந்தர வர்க்கர்\nசுத்தானந்த பாரதி ஏசு நாதரைப் பற்றி பாடியது\nநடிகர் ஏ.வி.எம் ராஜனின் கதை\nநடிகை நக்மா வீடியோ சாட்சி\nமந்திரவாதி தொட்டணா வீடியோ சாட்சி\nஹமாஸிலிருந்து கிறிஸ்துவிடம் வந்தவர் கதை\nகிறிஸ்தவத்தின் ஆதாரச்சான்றுகள் - நோவா கால வெள்ளம்\nகண்டுபிடிக்கப்பட்ட பைபிள் கால மேரிபா\nயாராவது சூரியனை நிரூபிக்க முடியுமா\nஇங்கர்சாலின் நண்பர் லூவாலஸின் கதை\nஒரு ஆரஞ்சுப் பழமும் நாத்திகனும்\nசவக்கடலாக மாறிய சோதோம் கொமாரா\nஇந்தியா ஒரு தோமா வழி திராவிட கிறித்தவ நாடே எவ்வாறு\nதமிழ் கிறிஸ்தவ பாடல் புத்தகம் pdf டவுண்லோட்\nதமிழ் வேதாகமம் Pdf புத்தகம் டவுன்லோட்\nவேதாகம கால பூகோள வரைபடங்கள்\n”திருநீரா சிலுவையா” Pdf புத்தகம்\n”தேவ‌ வார்த்தை ஜீவ‌ வார்த்தை” Pdf புத்தகம்\n”பாவ‌ம் செய்யாதே” Pdf புத்தகம்\n”ப‌ரிசுத்த‌ராய் இருங்க‌ள்” Pdf புத்தகம் டவுன்லோட்\n”விவிலியம் திருக்குறள் சைவசித்தாந்தம் ஓர் ஒப்பாய்வு” Pdf புத்தகம்\n”வேதாகமமும் நிகழ்வுகளும்” Pdf புத்தகம்\nகனம்பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்\nகோடி பேர் பார்த்து கொண்டாடவிருக்கும் சம்பவம்\nஆசீர்வாதம் மே 2011 பத்திரிகை டவுண்லோட்\nயூத மார்க்கத்திலிருந்து வந்த இந்து மத முறைமைகள்\nபைபிளில் காணப்படும் இன்றைய நகரங்கள்\nMary's Boy Child கிறிஸ்துமஸ் பாடல்\nFeliz Navidad கிறிஸ்துமஸ் வாழ்த்துப்பாடல்\nJingle Bells கிறிஸ்துமஸ் பாடல்\nMary's Boy Child கிறிஸ்துமஸ் பாடல்\nSilent Night கிறிஸ்துமஸ் பாடல்\nஅதிகாலையில் பாலனைத் தேடி பாடல்\nகாரிருள் வேளையில் கடுங்குளிர் நேரத்தில் பாடல்\nபெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே பாடல்\nராக்காலம் பெத்லெம் மேய்ப்பர்கள் பாடல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/2010/12/01/abedeen-letter-taj/", "date_download": "2018-07-19T03:52:38Z", "digest": "sha1:25IJBBDWAFQ7DMXUKNVNHIB2NV5G3T6O", "length": 88445, "nlines": 846, "source_domain": "abedheen.com", "title": "ஆபிதீன் கடிதங்கள் – தாஜ் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nஆபிதீன் கடிதங்கள் – தாஜ்\n கால் மூட்டுவலியால் கடுமையாக நான் இங்கே அவதிப்பட்டுக்கொண்டு – Voveran Gel & Tabletsஓடு – போராடிக் கொண்டிருக்கும்போது , ‘ரூ10 செலவில் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு’ என்ற அதிசய சுட்டியை அனுப்பி அபார சேவை செய்கிறார் ஒரு நண்பர். அவரிடம் வலியைச் சொல்லாதது என் தப்புதான். சொல்லியிருந்தால் முகப்பருவுக்கு சுட்டி அனுப்புவார் மனுஷன். நாகூரில் இருக்கும் நண்பன் ரஹ்மத்துல்லாவோ எதைச்சொன்னாலும் தன் ‘நோனி’யைக் காட்டிவிடுகிறான். இதில் ‘சின்ன நோனி வேணுமா, பெரிய நோனி வேணுமா’ என்ற கேள்வி வேறு. ‘நோனி’யின் ஏஜெண்ட் அவன். ‘நோனி‘ புகழ்பெற்ற ஒரு லேகியமாகவே இருக்கட்டும். கீழத்தஞ்சை மாவட்ட முஸ்லிம் செண்ட��்களில் ‘நோனி’ என்றால் அர்த்தமே வேறு. தெரியாதவர்கள் சொன்னால் பயங்கரமான அடிதான் கிடைக்கும்.\nஇதனாலேயே சங்கடம் தவிர்க்க ,’என் ஓ என் ஐ’ என்று சாமர்த்தியாகப் பேர் சொல்வான் ரஹ்மத்துல்லா. பிசினஸ் தெரிந்தவன். நோகாத ‘நோனி’ இருக்கட்டும், உருப்படியான கட்டுரை ஒண்ணு அனுப்புய்யா என்று மெஸ்ஸேஜ் அனுப்பினால் இந்த மஹா மடையன் எழுதிய கடிதங்கள் பற்றி எழுதி அனுப்புகிறாரே வேகாத ஞானியும் வெண்வீட்டுத் தோணியுமான தாஜ் . (White House : தாஜ் வீட்டின் செல்லப் பெயர்).\nஸ்கேன் செய்யப்பட்ட என் பழைய கடிதமொன்றைப் பார்த்து எனக்கு ஆச்சரியமோ ஆச்சரியம் – கிழித்தெறியாமல் இன்னும் வைத்திருக்கிறாரே என்று. என்மேல் தாஜ் வைத்திருக்கும் அன்பு என்றென்றும் நெகிழ வைக்கிறது. அவருடையது அன்புக்கண் – அஸ்மாவுடையதைப்போல. ஆபிதீன் மேல் குற்றமே காணாது. பல அசிங்கங்களை ஆபிதீனும் செய்திருக்கிறான் என்பதை அறியாத கண்…\nஇன்னொரு வகை கண் இருக்கிறது. ‘சைத்தான்’ சாதிக்-இன் கண் காய்ச்சல் காரணமாக ஒருநாள் நான் அலுவலகம் போகவில்லை என்பதை அறிந்ததும் , ‘அப்ப…நீங்க மனுஷனாயிட்டு வர்றீங்கண்டு சொல்லுங்க’ என்கிறது\nஎன் கதைகளைப் பாராட்டியிருக்கும் சில எழுத்தாளர்களின் விமர்சனங்களை இங்கு பதிவிடுவதற்கே கூசும்போது இப்படி ஒரு கட்டுரை மூக்குப்பீயை நோண்டிப் பார்ப்பது மட்டுமல்லாமல் நக்குவது மாதிரியும். தர்மசங்கடமாக இருக்கிறது. ஆனால், ‘அட, போடுய்யா’ என்று உத்தரவிடுகிறார் அன்பர் தாஜ். சரி, அல்லாஹ் உன் காவல் மூக்குப்பீயை நோண்டிப் பார்ப்பது மட்டுமல்லாமல் நக்குவது மாதிரியும். தர்மசங்கடமாக இருக்கிறது. ஆனால், ‘அட, போடுய்யா’ என்று உத்தரவிடுகிறார் அன்பர் தாஜ். சரி, அல்லாஹ் உன் காவல் என் கடிதங்களைப் பற்றிய கவிஞர் தாஜின் குறிப்புகளில் – பல வரிகளை நான் நீக்கிவிட்டாலும் – படைப்பாளி அப்படி இப்படியென்று பிழையான பல தகவல்கள் இன்னும் இருக்கின்றன. நம்பி மோசம் போகாதீர்கள் என் கடிதங்களைப் பற்றிய கவிஞர் தாஜின் குறிப்புகளில் – பல வரிகளை நான் நீக்கிவிட்டாலும் – படைப்பாளி அப்படி இப்படியென்று பிழையான பல தகவல்கள் இன்னும் இருக்கின்றன. நம்பி மோசம் போகாதீர்கள் நான் எழுத்தாளன் அல்ல, அல்ல, அல்ல. எழுதவும் வரும் (வருமா நான் எழுத்தாளன் அல்ல, அல்ல, அல்ல. எழுதவும் வரும் (வருமா), அவ்வளவுதான். நான் வியக்கும் எத்தனையோ எழுத்தாளர்கள் உண்டு. தி. ஜானகிராமனின், கி.ரா ஐயாவின் ஒரு வரிக்கு நான் ஈடாவேனா), அவ்வளவுதான். நான் வியக்கும் எத்தனையோ எழுத்தாளர்கள் உண்டு. தி. ஜானகிராமனின், கி.ரா ஐயாவின் ஒரு வரிக்கு நான் ஈடாவேனா பிரித்து மேயும் ஜமாலனும் , பேரா. ரமீஸ்பிலாலியும், ஹனீஃபாக்காவின் சிஷ்யன் அறபாத்தும் இப்போது பயமுறுத்துகிறார்கள். நாகூர் ரூமி பற்றி சொல்லவே வேண்டாம். அவர் எழுதாமலிருந்தாலே இலக்கியம்தான் பிரித்து மேயும் ஜமாலனும் , பேரா. ரமீஸ்பிலாலியும், ஹனீஃபாக்காவின் சிஷ்யன் அறபாத்தும் இப்போது பயமுறுத்துகிறார்கள். நாகூர் ரூமி பற்றி சொல்லவே வேண்டாம். அவர் எழுதாமலிருந்தாலே இலக்கியம்தான் போகட்டும், அந்தக்காலத்தில் நிறைய கடிதங்கள் நான் எழுதியதுண்டு. கடிதம் வந்ததுமே பதிலெழுத உட்கார்ந்து விடுவேன். ஒவ்வொரு முறையும் வெவ்வேறு எழுத்து டிசைன்கள். அழகாக எழுதவேண்டுமென்ற ஆர்வத்தை சிறுவயதில் ஏற்படுத்திய, முத்துமுத்தாக எழுதும் அண்ணன் ஆறுமுகத்தை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். என்னைப் பார்த்து என் தம்பிகள் சேத்தாப்பா, ரஃபீக், நஜ்முதீன் ‘அப்படியே’ எழுதுவார்கள். ஒருவரிடமிருந்து ஒருவருக்கு…\nதமிழில் தட்டச்சு செய்து -கையெழுத்துமட்டும் போட்டுவிட்டு – கடிதம் அனுப்பினால் ‘ரிகார்ட் செய்த ஃபுட்பால் மேட்சை பாக்குற மாதிரி இருக்குடா. பழையபடி கையாலெ எழுது’ என்பான் நண்பன் ஹமீது. அப்போதான் எம்ப்ளது கிலோ என்னைப் பார்க்கிறானாம் எங்கே எழுத எல்லாமே ஈ-மெயிலாகி விட்டது. ‘செல்’லாக் காசாகி விட்டன செல்லக் கடுதாசிகள்…\nவாப்பாவுக்கு என் கடிதங்கள் என்றால் உயிர். ஜெராக்ஸ் எடுத்து தன் நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு அனுப்புவார்கள். ‘பாருங்க என் மவனோட எழுத்த. பெரிய ஆளா வருவாரு தம்பிவாப்பா’. எங்கே வந்தேன் என் சீதேவி வாப்பா ஏமாளி என்ற ஏச்சுக்கும் , பிழைக்கத் தெரியாதவன் என்ற பேச்சுக்கும் இலக்காகி நிற்கிறேனே.. கால்தூசி பெறாத, ‘காசு மட்டுமே வாழ்க்கை’ என்று சொல்லும் கழுதைகளெல்லாம் கண்மண் தெரியாமல் என்னை உதைக்கிறதே.. காப்பாற்ற வரமாட்டீர்களா வாப்பா\nவாப்பா அனுப்பிய கிராஃபிக் பேனாக்களை உபயோகிப்பதற்கு முன்பு சாதாரண ஃபவுண்டன் பேனாவால் – அதன் ‘நிப்’பின் பின்பக்கத்தை உபயோகித்து – எழுதுவேன் (‘அப்போதிருந்தே பின்பக்கம் என்றால் உமக்கு அவ்வளவு இஷ்டம்’ – ரூமி) . பதிப்பகத்தைத் திட்டி எழுதினால் ‘உங்கள் கையெழுத்து அழகாக இருக்கிறது’ என்ற பதில் வரும். எழுத்தாளரைத் திட்டி எழுதினால் அவரது மகளின் பாராட்டு வரும் வேடிக்கை… அதேசமயம் , படுவேகமாக – யாருக்கும் புரியாத மாதிரி – கிறுக்கவும் செய்வேன். அவைகள் கதைகள் என்று அழைக்கப்படும் வேடிக்கை… அதேசமயம் , படுவேகமாக – யாருக்கும் புரியாத மாதிரி – கிறுக்கவும் செய்வேன். அவைகள் கதைகள் என்று அழைக்கப்படும். உயிர் நண்பரான இஸ்மாயில் போன்றோருக்கு நாலைந்து பக்கத்திற்குள் (சமயத்தில், ஓவியக் கிறுக்கல்களோடு) கடிதமென்றால் நாற்பது பக்கம், நானூறு பக்கமென்று வேறொரு நெருங்கிய நண்பருக்கு கடிதங்கள் எழுதியிருக்கிறேன். அதில் சில கடிதங்கள் ஓரிரு சிற்றிதழ்களிலும் இடம் பிடித்தன. பல ‘கடித எளக்கியங்களை’ காக்கா தூக்கிட்டு ஓடியும் போச்சு. உயிர் நண்பரான இஸ்மாயில் போன்றோருக்கு நாலைந்து பக்கத்திற்குள் (சமயத்தில், ஓவியக் கிறுக்கல்களோடு) கடிதமென்றால் நாற்பது பக்கம், நானூறு பக்கமென்று வேறொரு நெருங்கிய நண்பருக்கு கடிதங்கள் எழுதியிருக்கிறேன். அதில் சில கடிதங்கள் ஓரிரு சிற்றிதழ்களிலும் இடம் பிடித்தன. பல ‘கடித எளக்கியங்களை’ காக்கா தூக்கிட்டு ஓடியும் போச்சு ம்… இப்ப அது வேண்டாம், இது வேறொரு ‘இடத்திற்கு’ என்னை இழுத்துப் போகும். அதற்கான மனமும் தெம்பும் இப்போது இல்லை.\nகேட்கும்போதெல்லாம் நெகிழவைக்கும் ஒரு பாட்டு ஏனோ இங்கே ஞாபகம் வருகிறது…\n‘நீ கொடுத்ததற்கே நன்றி சொல்ல முடியவில்லை இன்னும்..\nஇனி அடுத்தடுத்து கேட்பதற்கு அஞ்சுதே என் உள்ளம்\nஅது குறித்து (கடிதத்தில்) எதிரொலிப்பதும்\nஎனக்கு தெரிந்த சில இலக்கியச் சங்கதிகளை/\nகதை/ கவிதை/ கட்டுரை/ விமர்சனங்கள் என்று\nநட்சத்திர சங்கதி ஒன்று உண்டு\nஅது வளமாக இருந்த காலம்\nஇப்போது மங்கித் தேய்ந்து வருகிறது.\nதளைத்துக் கிளைத்துவிட்ட இன்றைய பொழுதில்\nகடித இலக்கியம் நசிந்துவிட்டதில் வியப்பில்லை.\nஊருக்கு ஊர், தெருவுக்கு தெரு\nஜவஹர்லால் நேரு, தனது மகள்\nஇந்திரா பிரியதர்ஷிணிக்கு (இந்திரா காந்தி) எழுதிய கடிதங்கள்/\nஅம்பேத்கார், பெரியாருக்கு எழுதிய கடிதங்கள்/\nபுதுமைப்பித்தன், அவரது மனைவிக்கு எழுதிய கடிதங்கள்/\nசு.ரா., சிறையில் இருந்த ஒரு ஆயுள்கைதிக்கு எழுதிய கடிதங்கள்/\nசு.ரா., இலக்கிய நண்பர்களுக்கு எழுதிய கடிதங்கள்/\nகி.ரா., ‘ரசிகமணி’க்கும் கு.அழகிரிசாமிக்கும் எழுதிய கடிதங்கள்/\nகல்யாண்ஜி, கலாப்ரியாவுக்கு எழுதிய கடிதங்கள்…\n‘த சண்டே இந்தியன்’ என்றோர் தமிழ் இதழ்\nமுன்னால் உலக முக்கியப் புள்ளிகள்\nபிராங்க்ளின், டி ரூஸ்வெல்ட்டுக்கு எழுதிய\nதமிழின் அரிய படைப்பாளியான மௌனி,\nகவிஞர். கி.அ.சச்சிதானுக்கு எழுதிய கடிதங்கள்\nஇப்படி, கலை இலக்கியம் சார்ந்த படைப்பாளிகளின்\nகடிதத் தொகுப்புகளும் தொடர்ந்து வரவேண்டும்; வரும்.\nசுமார் அறுநூறு பக்க அளவில்\nஆயத்தப் பணிகள் முன்பு தொடங்கிய நிலையில்….\n‘சில காரணங்களால்’ தடைப்பட்டுப் போனது.\nஉங்களுக்குத் தொட்டுக் காமிக்கும் நோக்கிலேயே\nபடைப்பாளி சு.ரா., ‘கவிஞர்’ உமாமகேஸ்வரிக்கு எழுதிய\n‘மண்டை’யான எனக்கு எழுதியக் கடிதத்தை பதிகிறேன்.\nகடிதத்தின் காலம்: 4,5th March,1987\nசௌதி அரேபியாவில் பணி நிமிர்த்தமாய்\nஅவர் தமாமிலும் நான் ரியாத்திலும்\nகாலம் தள்ளியபோது அவரால் எழுதப்பட்ட கடிதம்.\nதி. ஜானகி ராமன், பிரம்மராஜன், பிரபஞ்சன்,\nஜெயமோகன், கவிஞர் உமா மகேஸ்வரி,\nஎம்.எஸ்.உதய மூர்த்தி, நண்பர் சீர்காழி சாதிக்,\nநண்பர் நாச்சியார் கோவில் ஹாஜா என்று…\nபலரது கடிதங்கள் பத்திரமாக இருக்கிறது.\n‘கடை‘ என்கிற அவரது கதையொன்று\nவாசிக்க வாசிக்க வியந்து போனவன் நான்\nநண்பர் நாகூர் ரூமியோடு ஆபிதீனை சந்தித்தேன்.\nகைகுலுக்கி, பேசி, சிரித்து, வாதிட்டு நண்பர்களானோம்.\nஇதில் கைகுலுக்கியதும் நண்பரானதும் மட்டும்தான்\nஉடன் இருந்த அவரது இலக்கிய நண்பர்களோடுதான்\nவெளியே சொல்ல முடியாத அந்த வலியை\nயதார்த்த நிகழ்வுகளின் வேடிக்கைகளைக் கொண்டு\nகொஞ்சம்போல வாழ்வு சார்ந்த விமர்சனங்களோடும்\nஉள்ளார்ந்து ரசித்து சிரிக்கும்படி அவர் எழுதி இருந்தார்.\nஇது என்ன பெரிய விசயம்\nமண்ணின் மணம் கமழ எழுதியிருந்தார் என\nமேலும் நான் சொல்ல முனைந்தால்….\nதமிழ் வளமான மொழிப் பிரதேசம்தான்\nநீங்கள்தான் எவ்வளவு பெரிய ஆள்\n‘நாகூர் தமிழில்’ அப்படி படித்திருக்கிறீர்களா\nஅந்த மண்ணின் நிஜ மணம் குழைய\nநிச்சய நிச்சயமாகப் படித்திருக்க மாட்டீர்கள்.\nஅவர் எழுதிய ‘குழந்தை‘ என்கிற கடிதம்\n‘யாத்ரா’ என்கிற இலக்கியச் சிற்றிதழில்\nதேடி… அந்தக் குழந்தையைக் கண்டெடுத்து\n‘கடை’யைவிட ரசன��� கொண்டதாகவும் இருந்தது\nமற்றொன்று, எனி இந்தியா பதிப்பகம்.\nஎன் சிலாகிப்பின் நிஜம் பிடிப்படும்.\nஅவரது கதைகள் சில இருக்கிறது.\n2000ம் ஆண்டு வாக்கில் எழுதிய/\n‘வலை’ என்ற அவரது கதையை\nஎன் பார்வைக்கு ஆபிதீன் அனுப்பித் தந்தார்.\nஅவரது எழுத்து வல்லமைக்கு அது\nஅந்த மண்ணில் வாழ்ந்து மடிந்த\nநாடி ஓடி , செய்திகளின் தீர்க்கம் அறிந்து…\nஆபிதீனும், ரூமியும் நடந்த நடையின்\nபதிவாகி இருப்பதுதான் அவரது அந்த ‘வலை\nவிரைவில் எல்லோரின் பார்வைக்கும் வரும்.\nநீங்களும் என் கருத்தை வழிமொழிவீர்கள்\nஆபிதீன் என்கிற இந்தப் படைப்பாளி\nஎழுத்து சார்ந்த / கலை இலக்கியம் சார்ந்த சங்கதிகளின்\nஅவரையும் ‘தசுவமணி’ உருட்டச் சொல்லி\nஎல்லோருமே ‘மாவு’ இடிக்கணும் என்கிறார்கள்\n‘நாட்டு வெடிக்குண்டு தயாரித்தால்’ டபுள் ஓ.கே.\nபணிரெண்டு வயதைத் தாண்டிய மகனுக்கு\nஅனுமதி கிடையாது என்கிற மதத்தில்\nஅவர் ஆர்வம் காட்டாவிட்டால் என்ன\nஒரு ஆபிதீன் கடிதம். (பெரிதாக்க ‘க்ளிக்’ செய்யுங்கள்)\nநேற்று மாலை 5 1/2 மணிக்கு ‘தடாலெ’ன்று தபால் ஆபிஸில் விழுந்தேன். இவ்வளவு பெரிய தாக்குதலை அதுவரை நான் சந்தித்தவனில்லை. எண் 69 ஐ திறக்கும்போது எனக்கென்று ஏதும் உள்ளே இருந்தால் ‘பெரிய எஜமான்’ வாசலில் பெறும் மயிலிறகு அனுபவம் – சின்ன வயதில் அனுபவித்தது – நினைவிற்கு வரும். (இப்போது அங்கே காணிக்கை தராமல் தலை நீட்டினால் மயிலிறகு அடிதான்) ஆனால் நேற்று காத்திருந்தது புயலென்பதை அதன் உருவம் காட்டியதுமே ‘திடுக்…’. ஒன்றல்ல , அதுவும் இரண்டு புயல். இலக்கியப் புயல். ரொம்ப நாளாய் காணாமலிருந்தது. இப்போது ஒட்டுமொத்தமாய் கருவிக்கொண்டு காத்து இருந்தது. (ரவி)அண்ணனின் + உங்களின் வேகம் தாங்குகிற சக்தி எனக்குக் கிடையாது. நான் சிறுவன்) ஆனால் நேற்று காத்திருந்தது புயலென்பதை அதன் உருவம் காட்டியதுமே ‘திடுக்…’. ஒன்றல்ல , அதுவும் இரண்டு புயல். இலக்கியப் புயல். ரொம்ப நாளாய் காணாமலிருந்தது. இப்போது ஒட்டுமொத்தமாய் கருவிக்கொண்டு காத்து இருந்தது. (ரவி)அண்ணனின் + உங்களின் வேகம் தாங்குகிற சக்தி எனக்குக் கிடையாது. நான் சிறுவன் தெரிந்துபோன பிறகு சந்தித்தேயாக வேண்டும். நியதி மீற நினைக்கவில்லை நான். ஆனால் அங்கே கடையில் ‘கஃபில்’ (அரபி முதலாளி) காத்திருக்கிறான். முன்பு போல அல்ல. ‘அஸர்’ சலா’ (மாலைநேரத் தொழுகை) முடிந்தவுடன் கடையைத் திறந்து விட்டு ‘மஞ்சளை’ (மலையாளி) கவனிக்கச் சொல்லிவிட்டு நான் தபாலுக்கென்று போய் மரம்-மலர்-மனிதரில்லா புல்பூங்காவில் கொஞ்சநேரம், ஷுலா ஷாப்பிங்கில் கேமரா – கேஸ்ஸட் என்று பார்க்க கொஞ்சநேரம் என்று செலவழிக்க முடிவதில்லை. இப்போது ஓரிரு நிமிடங்களையே நான் எனக்கு நேரும் நேரமாய் நினைக்கிறேன் என்பதை உங்களுக்கு சொல்லவேண்டியதில்லை. ஏனெனில் நீங்களும் கெடிகாரஜாதி இல்லையா தெரிந்துபோன பிறகு சந்தித்தேயாக வேண்டும். நியதி மீற நினைக்கவில்லை நான். ஆனால் அங்கே கடையில் ‘கஃபில்’ (அரபி முதலாளி) காத்திருக்கிறான். முன்பு போல அல்ல. ‘அஸர்’ சலா’ (மாலைநேரத் தொழுகை) முடிந்தவுடன் கடையைத் திறந்து விட்டு ‘மஞ்சளை’ (மலையாளி) கவனிக்கச் சொல்லிவிட்டு நான் தபாலுக்கென்று போய் மரம்-மலர்-மனிதரில்லா புல்பூங்காவில் கொஞ்சநேரம், ஷுலா ஷாப்பிங்கில் கேமரா – கேஸ்ஸட் என்று பார்க்க கொஞ்சநேரம் என்று செலவழிக்க முடிவதில்லை. இப்போது ஓரிரு நிமிடங்களையே நான் எனக்கு நேரும் நேரமாய் நினைக்கிறேன் என்பதை உங்களுக்கு சொல்லவேண்டியதில்லை. ஏனெனில் நீங்களும் கெடிகாரஜாதி இல்லையா ஒரு நாள் இப்படி நேரம் நீண்டுபோனதாக ஆச்சரியமாக சீக்கிரம் முழித்து வந்துவிட்ட ‘கஃபில்’ கண்டுபிடித்ததலிருந்து நான், அவன் கடைக்கு வந்த பிறகே தபாலுக்குப் போகவேண்டும் என்றாகிவிட்டது. ஆகவே விழுந்தவன், ‘சரி சாவகாசமாய் செத்துப்போகலாம்’ என்று அங்கே பிரிக்காமல் கடைக்கு எடுத்து வந்தேன்….\nஇப்படிச் சாவதானால் நான் எத்தனைமுறை வேண்டுமானாலும் என் ‘வெல்லக்கட்டி’ இழக்க தயார்…. என்ன ஒரு குதுகலமான சாவு… அருவி மாதிரி பெய்தல்லவா குளிர வைக்கிறது… நீங்கள் உங்கள் எழுத்துப்படி ஆபிதீனாகவோ பட்டுக்கோட்டையின் பக்கிரியாகவோ இருப்பதைவிட இப்படி உண்மையான தாஜாக இருப்பதே நல்லது. என்ன அற்புதமாய் எழுதுகிறீர்கள் நீங்கள் உங்கள் எழுத்துப்படி ஆபிதீனாகவோ பட்டுக்கோட்டையின் பக்கிரியாகவோ இருப்பதைவிட இப்படி உண்மையான தாஜாக இருப்பதே நல்லது. என்ன அற்புதமாய் எழுதுகிறீர்கள் இனி எனக்கு நீங்கள் Mr. இலக்கியம்தான் இனி எனக்கு நீங்கள் Mr. இலக்கியம்தான் இப்படி அழைப்பதனால் ஒரு 3 பக்க தாஜ் கிடைப்பது சுலபம் என்பதனால் மட்டும் அல்ல , உண்மையிலேயே உன்னதமா…(சீ.. இதன் பிடிய��லிருந்து மாறவே மாட்டேனா) உயர்வான எழுத்துதான். அதிலும் நீங்கள் தளர்கிற நேரத்திலிருந்து அடுத்த நாள் காலையில் புகுத்திக் கொள்வது வரை அழகு…. இப்படியே இருந்து விடுங்கள்\nநேற்று தொடரமுடியாதபடி ஒரு வருடமாக உயிர்த் தோழனாக இருந்த என் பேனா சதி செய்துவிட்டது. rotring 2mm. எப்படியோ கவனக்குறைவாக நேர்க்குத்தலாக விழுந்து அதன் மிக மெல்லிய உயிர் போய்விட்டது. (உங்களுடன் பேச என் பேனா பயப்படுவதாக எடுத்துக் கொள்ளலாம்) இந்த பேனா சமாச்சாரம் எனக்கு ரொம்பவும் துடிப்பை ஏற்படுத்திவிடுகிறது. கூடவே வந்த குறியின் மேல் பாசமில்லாமல் இடையில் வருகிறது இப்படி…) இந்த பேனா சமாச்சாரம் எனக்கு ரொம்பவும் துடிப்பை ஏற்படுத்திவிடுகிறது. கூடவே வந்த குறியின் மேல் பாசமில்லாமல் இடையில் வருகிறது இப்படி… அதே thickness வேணுமென்றால் 25 ரியாலுக்கு அலையவேண்டும். எங்கேபோக மாதமுதல் வாரத்தில் அதே thickness வேணுமென்றால் 25 ரியாலுக்கு அலையவேண்டும். எங்கேபோக மாதமுதல் வாரத்தில் தவிர பணத்திற்கு பிரயோசனம் இப்போது மூலம் போக்க வாங்கும் மருந்திலும் பழங்களிலும்தான். அப்படியும் குளிர்ச்சியான பழங்கள் விலையால் ஏகமாய் உஷ்ணத்தை வழங்கிவிடும் துரதிர்ஷ்டம். போகட்டும். கைவசம் ஊரில் தொழில் செய்ய என்று வாங்கி வைத்திருந்த Steadlier (0.1) உதவுகிறது. இது உதவிதானா தவிர பணத்திற்கு பிரயோசனம் இப்போது மூலம் போக்க வாங்கும் மருந்திலும் பழங்களிலும்தான். அப்படியும் குளிர்ச்சியான பழங்கள் விலையால் ஏகமாய் உஷ்ணத்தை வழங்கிவிடும் துரதிர்ஷ்டம். போகட்டும். கைவசம் ஊரில் தொழில் செய்ய என்று வாங்கி வைத்திருந்த Steadlier (0.1) உதவுகிறது. இது உதவிதானா நீங்கள்தான் சொல்லவேண்டும். நம்மூர் புரட்சிக்காரர்கள் போலல்லவா அழகில்லாமல் இருக்கிறது. நீங்கள் சரி சொன்னால் தொடர்வேன். இல்லையேல் ‘கம்சின் ஹலாலா’ (50 பைசா) Redleaf தான் இனி தடிப்புரட்சிக்கு\nமுதலில் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இனி எவ்வகையிலும் உங்களை காயப்படுத்த கூடிய செயல்களில் ஈடுபட மாட்டேன். அப்படி ஈடுபட்டாலும் நான் மன்னிப்பு கேட்டால் கொடுத்துவிடுகிற ஆளும் கூட நீங்கள் உங்களை முழுமையாக புரிந்து கொள்ளவில்லை என்று குறை சொல்லியிருக்கிறீர்கள். யாரை நான் புரிந்து கொண்டிருக்கிறேன் உங்களை முழுமையாக புரிந்து கொள்ளவில்லை என்று குறை சொல்லிய��ருக்கிறீர்கள். யாரை நான் புரிந்து கொண்டிருக்கிறேன் என் குறைதான். அதேசமயத்தில் நீங்கள் என்னை புரிந்திருக்கிற அளவும் தாங்கள் Pocket இல்லாத சட்டை போடுபவர் என்று என்னை நினைக்க வைக்கிறது. நாம் மேலோட்டமான மனிதர்களையே பார்க்க நேரிடுகிறது. இதனால் மனிதநேயத்தை ஒத்துக் கொள்கிற நம்மூர் காயலான் கடை அல்லது புத்திஜிவி கூட்டம் ஒரு தேரை தன்மேல் ஏற்றிக்கொள்ள போராடி வருகிறது. எவ்வளவு படிப்பும் திறமையும் புருவம் தூக்குவதற்காக போய்த்தொலைகிறது. இதில் யாரோ ஒருவர் ஒன்று சேர்க்க என்று முனைந்து பிய்த்துப்போடும் இலட்சியத்தை சரிவர நிறைவேற்றிவிட்டுப் போகிறார். வெறுமைதான் விளைவு. வெறுத்துப்போய்த்தான் இந்த மாதிரி பவித்திரத்தை கிண்டல் செய்கிறேன். எழுத்து , மலமாகவோ மூத்திரமாகவோ இருந்தால் போகிறது. தெய்வமாக இருக்காதிருந்தால் போதும். இம்மாதிரி கும்பிடுகள் மனிதனை தத்துவத்திற்கு படைத்திட என்று ரொம்பவும் மூழ்கி அலட்டிக்கொள்ளாமலிருக்க முயன்றுவருகிறேன். சும்மா இருத்தலும் முடியவில்லை. ஆகவே கடிதம்.\nநண்பர்களுக்கு மட்டும் என்று இந்த நழுவும் தன்மை உங்களுக்கு சிரிப்பைக் கொடுக்கலாம். மற்றவர்க்கு பாதகமில்லாமல் சிரித்தால் சரிதான். வாழ்க்கையில் நாகரீகத்தின் மரணம் என்றோ ஏறிவிட்டது என்று கவலை கொள்ளவேண்டாம். முதலில் முயற்சிப்போம். அந்த ஃபீனிக்ஸ் பறவை நம்முடன் தொடர்ந்து இருக்குமென்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அப்படி அது நம் கையில் கிடைத்தால் பரஸ்பரம் புரிந்து மொத்தமாய் மலையேறமுடியும். எதற்காகவும் அந்த நேரத்தில் ஒரு மிகக்குறுகிய எழுத்து வட்டத்திலுள்ளவர்கள் சண்டையிடுவது சாத்தியமில்லை. எழுத்து பிடித்திருந்தால் மட்டுமே நட்பு என்று யாரு தைரியமாகச் சொல்லமாட்டார்கள். எழுத்தால் மட்டுமே தனக்குப் பரிச்சயமான ஒரு நபரின் எழுத்தை, ஒருவர் அநாகரீகமாகக் குறை கூறி , கூறியவரை குத்திக்கிழிக்க அநாகரீகத்தின் உச்சியில் நின்று பாயமாட்டார்கள்…. எவ்வளவு நல்ல விசயம் பிச்சைக்காரனாய் ஒரிரு மாதம் ஒரு நண்பனிடத்தில் தங்கிவிட்டு (பேய் மாதிரி தீனி வேறு அங்கு பிச்சைக்காரனாய் ஒரிரு மாதம் ஒரு நண்பனிடத்தில் தங்கிவிட்டு (பேய் மாதிரி தீனி வேறு அங்கு) போகும்போது நன்றி கூட சொல்லாதது மட்டுமல்ல ‘பெரிதாய் உதவியதாக நினைக்காதே. உன் கண்டிப்பான கடமை கலைஞருக்கு உதவுவதாக்கும்…) போகும்போது நன்றி கூட சொல்லாதது மட்டுமல்ல ‘பெரிதாய் உதவியதாக நினைக்காதே. உன் கண்டிப்பான கடமை கலைஞருக்கு உதவுவதாக்கும்…) என்று சொன்ன கலைஞனை செருப்பால் அடித்தால்தான் என்ன) என்று சொன்ன கலைஞனை செருப்பால் அடித்தால்தான் என்ன இப்படி அடித்து விட்டுவிடுவதுதான் நாகரீகம் அங்கே.\nஇந்த கலைஞன் வாழ்வின் அநியாயம் என்பதல்ல இவனால்தான் வாழ்வே அநியாயமாகிப் போகிறது என்கிறேன்.\nஉண்மையில், ஒரு நல்ல மாலை நேரத்து கடற்கரை கையில் கிடைக்க அதை பார்க்கத் தெரியாமல் ‘சுந்தரராமசாமி’யுடன் நீங்கள் இருவரும் போரிட்டபோது சில்லடி முழுவதும் குறைப்புகளால் நொருங்கிப்போனதை கண் கலங்க பார்த்துக் கொண்டிருந்தேன். புரியாத ரவி புத்தியில்லாதவர் என்கிறீர்கள் (அப்படித்தான் புரிந்தாலும் என்று அடிக்காதீர்கள்) ஜே.ஜே. உங்களுக்கு இதைத்தான் புரியவைத்தானா\nஇப்படி ஒரு ஆதரவாளரை உருவாக்கிவிடுவது மட்டும் சு.ரா.வின் எழுத்திலுள்ள நோக்கமாக இருக்கமுடியாது என்று நம்புகிறேன். இப்போது கூட ‘மடத்தனமான விமர்சனம்’, ‘போலித்தனமான வீம்பு’, ‘எளிதில் அகப்பட்டுவிட்டவர்’ என்றுதான் ரவியை சொல்லமுடிகிறது உங்களால்… நீங்களும் ரவிதான் என்பதை உணரவில்லையா இங்கே இதன் அர்த்தம் , விவாதமே கூடாதென்பதோ அப்படியே வந்தாலும் ‘சு.ரா.’ என்று இரு வார்த்தை சொல்லி நீங்களும் ‘ஆமாம்’ அல்லது ‘இல்லை’ என்று அவரும் சொல்லிப் போய்விட வேண்டும் உடனே என்பதோ அல்ல. நாமெல்லாம் எந்த யுத்தத்தில் வெற்றிபெற இப்படி தனித்தனியே இதன் அர்த்தம் , விவாதமே கூடாதென்பதோ அப்படியே வந்தாலும் ‘சு.ரா.’ என்று இரு வார்த்தை சொல்லி நீங்களும் ‘ஆமாம்’ அல்லது ‘இல்லை’ என்று அவரும் சொல்லிப் போய்விட வேண்டும் உடனே என்பதோ அல்ல. நாமெல்லாம் எந்த யுத்தத்தில் வெற்றிபெற இப்படி தனித்தனியே இந்த பைத்தியக்காரத்தனத்தையா எழுத்து சிஷ்டிக்கிறது இந்த பைத்தியக்காரத்தனத்தையா எழுத்து சிஷ்டிக்கிறது நீங்கள் ரொம்ப கஷ்டப்படுகிறீர்கள் தாஜ். ஆயினும் நீங்கள் சகமனுஷன்தான் என்று நம்புகிறேன். எழுதியிருக்கிறீர்களே\nபித்து எப்படியெல்லாம் ஒருவனை கணக்கில் ஈடுபடச்செய்யும் என்பதற்கு ஒரு உதாரணம்: சமீபத்தைய பித்து ‘ஜே.ஜே’.யை மொழிபெயர்த்து (Sample மாதிரி) அனுப்பிய ரஃபி, சுந்தர ராமசாமி அதில் திருப்தியில்லை என்பதாக அனுப்பியவுடன் ஓரளவு பொறுத்துக் கொண்டிருந்து , பின் அது வெ.சா., ‘க்ரியா’ ராம் ஆகியோரின் சரிபார்ப்பில்தான் திரும்பியிருக்கிறது என்கிற ‘விபரம்’ தெரிந்தவுடன் இது முஸ்லீமை எதிர்க்கும் பிராமணத்தனம் என்று தியரி வைக்கிறார். (உ.ம்: S.M.A. காதரின் சங்கீதத்திற்கு நேர்ந்த சங்கடம்) இப்படியெல்லாம் திருப்திபட்டுக் கொள்ளவேண்டுமா ‘ஜே.ஜே’.யை மொழிபெயர்த்து (Sample மாதிரி) அனுப்பிய ரஃபி, சுந்தர ராமசாமி அதில் திருப்தியில்லை என்பதாக அனுப்பியவுடன் ஓரளவு பொறுத்துக் கொண்டிருந்து , பின் அது வெ.சா., ‘க்ரியா’ ராம் ஆகியோரின் சரிபார்ப்பில்தான் திரும்பியிருக்கிறது என்கிற ‘விபரம்’ தெரிந்தவுடன் இது முஸ்லீமை எதிர்க்கும் பிராமணத்தனம் என்று தியரி வைக்கிறார். (உ.ம்: S.M.A. காதரின் சங்கீதத்திற்கு நேர்ந்த சங்கடம்) இப்படியெல்லாம் திருப்திபட்டுக் கொள்ளவேண்டுமா எதற்காக ஏதோ ஆர்வம் (இலக்கியச்சேவைக்குத்தான், வேறெதற்கு) அனுப்பினார். மறுப்பா தூக்கியெறிந்து விட்டால் நிஜ சாதனை செய்ய ஆயிரம் காத்திருக்கிறது. இவர் குழியில்தான் இறங்குவேன் என்கிறார்… எங்கே போய் முட்டிக்கொள்ள என் நண்பர்களை நினைத்து\nபோதும். நான் இப்போதெல்லாம் ரொம்பவும்தான் வருத்தப்பட்டுக்கொள்கிறேன். கலைஞனாக மாறிக்கொண்டிருக்கிறேனோ என்னமோ உங்களைப்போலவே என்னைத்தெரிவிக்க நானும் கஷ்டப்படுகிறேன். கஷ்டப்படுத்துகிறேன் என்றும் படுகிறது. ஒருவகையில் இது நல்லதுதான்… கடிதங்கள் மிஞ்சும்.(‘சோகம் உங்களைப்போலவே என்னைத்தெரிவிக்க நானும் கஷ்டப்படுகிறேன். கஷ்டப்படுத்துகிறேன் என்றும் படுகிறது. ஒருவகையில் இது நல்லதுதான்… கடிதங்கள் மிஞ்சும்.(‘சோகம் சோகம்\nஎனக்கு மிகவும் உறுத்தல் அதிகம் என்று சொல்லி ‘eassy eassy’ என்று என்னமோ எழுதியிருக்கின்றீர்கள். இந்த சீர்காழி எழுத்தாளர்கள் இப்படித்தான். புரியாத மொழியில் – வார்த்தையில் சொல்லிவிடுகிறார்கள். ஒருவேளை easy என்று சொல்ல நினைத்திருப்பீர்களோ விளக்கவும். அதுபோல ‘புரிந்த கவிதைகளோடு குழாவல்’ குழாவல் விளக்கவும். அதுபோல ‘புரிந்த கவிதைகளோடு குழாவல்’ குழாவல் உண்மையாகவே எனக்கு தமிழில் நல்ல பழக்கம் இல்லை. இப்போது ஒரு நல்ல விசயம். எனது மீதி ‘————‘ ஐ (நீங்கள் கடிதத்தை செய்யலாம். நான் கவிதையை கறக்���க்கூடாது உண்மையாகவே எனக்கு தமிழில் நல்ல பழக்கம் இல்லை. இப்போது ஒரு நல்ல விசயம். எனது மீதி ‘————‘ ஐ (நீங்கள் கடிதத்தை செய்யலாம். நான் கவிதையை கறக்கக்கூடாது) அனுப்பி வைப்பதாக இல்லை. (‘easy… easy…) அனுப்பி வைப்பதாக இல்லை. (‘easy… easy…’) தாஜை முக்கியமாக கருதுவதால் இப்படி.\nஹாஜா மைதீன் என்று உங்கள் நண்பர் தமாமில் இருக்கிறாரா உங்கள் மூலம் என்னைத் தெரியும் என்று சொல்லியிருக்கிறார். நான் பார்த்த ஞாபகம் இல்லை. அதுபோகட்டும். அப்படியே கார்த்திகா ராஜகுமார் என்கிற எழுத்தாளரும் அவர் குருப்பைச் சார்ந்தவர் என்று சொல்லியிருக்கிறார். இது கேட்ட இங்கிருக்கும் நண்பர்கள் கா.ரா.வை நானும் தெரிந்தவன் என்று நம்பி… ஏக மரியாதை போங்கள் உங்கள் மூலம் என்னைத் தெரியும் என்று சொல்லியிருக்கிறார். நான் பார்த்த ஞாபகம் இல்லை. அதுபோகட்டும். அப்படியே கார்த்திகா ராஜகுமார் என்கிற எழுத்தாளரும் அவர் குருப்பைச் சார்ந்தவர் என்று சொல்லியிருக்கிறார். இது கேட்ட இங்கிருக்கும் நண்பர்கள் கா.ரா.வை நானும் தெரிந்தவன் என்று நம்பி… ஏக மரியாதை போங்கள் வாழ்க அந்த முகம் தெரியாத நண்பர்…\nகடிதங்கள் நீளமாய் எழுதி உங்களைத் திருப்திபடுத்த முடியாது தாஜ். திருப்தி நீளத்திலில்லை என்பதுமட்டுமல்ல நீங்கள் நாகூரான் இல்லை என்பதும். இதுதான் முக்கியம். வேறு யாரோடும் முழு உரிமை எடுத்துக்கொள்ளும் தைரியம் இன்னும் வரவில்லை. அந்த சுவாதீனம், வெடை எல்லாம் அவர்களோடுதான். நாகூரின் ஒரு மூணாவது மனிதனிடம் நான் காட்டும் அன்பு , எடுத்துக்கொள்கிற சுதந்திரத்தை இன்னொரு இடத்துக்காரரிடம் ஏனோ எடுக்க மனம் வரவில்லை. பயம் போலும் சற்று விதிவிலக்காக நீங்கள் ஒருவர்தான் எளிதாக இருக்கிறீர்கள். இந்த மந்தையில் சுலபமாக இனம் காண. அப்புறம் பிரியம் வழிகிற பேச்சு… (சாப்பிடச் சொல்லி போடும் உத்தரவு இதில் தலைசிறந்தது சற்று விதிவிலக்காக நீங்கள் ஒருவர்தான் எளிதாக இருக்கிறீர்கள். இந்த மந்தையில் சுலபமாக இனம் காண. அப்புறம் பிரியம் வழிகிற பேச்சு… (சாப்பிடச் சொல்லி போடும் உத்தரவு இதில் தலைசிறந்தது) நீங்கள் மட்டும் யார்யாருக்காகவோ சண்டை போடாதவராக இருந்தால் உடம்பு பற்றி தயக்கம் கொள்ளாமல் முத்தமிட ஓடி வருவேன்…) நீங்கள் மட்டும் யார்யாருக்காகவோ சண்டை போடாதவராக இருந்தால் உடம்பு பற்ற�� தயக்கம் கொள்ளாமல் முத்தமிட ஓடி வருவேன்… அடுத்த பிறவியிலாவது நாகூரில் பிறக்கப்பாருங்கள்\n 8741738. இதை எழுதும் காரணம் நீங்கள் போன் செய்ய அல்ல ‘மௌத்’தை தெரியப்படுத்தலாம். கஷ்டம் இல்லை. ஆனால் பிணத்திற்கு இதெல்லாம் தேவையில்லை. இதிலெல்லாம் நலத்தை தெரிந்து கொண்டுவிட முடியுமா ‘மௌத்’தை தெரியப்படுத்தலாம். கஷ்டம் இல்லை. ஆனால் பிணத்திற்கு இதெல்லாம் தேவையில்லை. இதிலெல்லாம் நலத்தை தெரிந்து கொண்டுவிட முடியுமா ஒருவேளை குரல் கேட்கலாம் என்றோ ஒருவேளை குரல் கேட்கலாம் என்றோ ஆமாம். நான் மல்லிகார்சுன் மன்சூர் பாருங்கள்…. அப்புறம்.. தைரியத்தை போன் நம்பர் எழுதி தெரிவிக்கச் சொல்லியிருக்கிறீர்கள். இதனால்தான் தமாமில் இருக்கும்போது யாரையும் உங்களுக்கு போன் செய்ய விடவில்லை போலும். ஏன், இப்போது – ரியாதில் மட்டும் என்ன வாழ்கிறது ஆமாம். நான் மல்லிகார்சுன் மன்சூர் பாருங்கள்…. அப்புறம்.. தைரியத்தை போன் நம்பர் எழுதி தெரிவிக்கச் சொல்லியிருக்கிறீர்கள். இதனால்தான் தமாமில் இருக்கும்போது யாரையும் உங்களுக்கு போன் செய்ய விடவில்லை போலும். ஏன், இப்போது – ரியாதில் மட்டும் என்ன வாழ்கிறது மானேஜருக்கு ‘தொந்தரவு’ கொடுக்காமலிருக்க என்பீர்கள். அதுதானே மானேஜருக்கு ‘தொந்தரவு’ கொடுக்காமலிருக்க என்பீர்கள். அதுதானே சௌதியில் கொட்டை போட்டவருக்கே இந்த கதி. கொட்டையே முளைக்காத எனக்கு சௌதியில் கொட்டை போட்டவருக்கே இந்த கதி. கொட்டையே முளைக்காத எனக்கு பிடிவாதம் இன்னும் சரி, வெள்ளி காலை மட்டும். இந்த கடிதத்தை கடையில்தான் எழுதுகிறேன். ஆச்சரியப்படவேண்டாம். Sponser ஐ பெரிய தூண் மறைத்துவிடுகிறது. எழுத்தே மறைப்புதான்.\nபெரிதாக நிரூபிக்க உங்களால்தான் இயலும். 100, 150 ரியால் செலவு செய்வது குருவிகளுக்கு இயலாது. அப்படி நீங்கள் வரும்போது நாம் பேசவேண்டிய முக்கிய விசயங்கள்: 1.’சௌபாக்ய கண்டி’ உண்மையில் பலன் உள்ளதா 2. நான் கக்கிலி வாங்கினால் மட்டுமே என் தங்கை கல்யாணத்திற்கு என் உதவி கிடைக்கும். 3. ரியாத் – தமாம் – கோபர் Food stulf விலை ஒப்பீடு. 4. ஊருக்கு புடவை ஏதும் கொண்டு போகாமலிருந்து விடுவது. 5. நீங்கள் மிக டைட்டாக சட்டை அணிவதன் காரணம்…\nஇதில் இலக்கியத்தையோ புரட்சியையோ காண்பது உங்கள் சாமார்த்தியம்\nஎந்த விதத்திலும் நீங்கள் விண்டு போக இக்கடிதம் காரணமாக இருக்காது என்று நம்புகிறேன். அப்படியிருந்தால் என்னை நீங்கள் எந்தவிதத்திலும் தண்டிக்கலாம். அல்லது பதில் போடலாம்\nவடிவமும் தட்டச்சும்: தாஜ் | satajdeen@gmail.com\nநன்றி : கடிதத்தை வெளியிட அனுமதியளித்த ஆபிதீனுக்கு\nஏன் ஆபிதீன் சுத்தி வளைச்சு பயந்து பயந்து சொல்லாம விட்டுடீங்க. இருட்டைக் கண்டாத்தான் பயம், நோனிக்குமா பயம் நோனி என்ற சொல்லுக்கு medical terms நுனாக் காய்; நுனாப் பழம் என்று பொருள். நம்ம termsல் IBM லொப்டொப்பு கீ போர்டில் இருக்கும் பருப்பு போன்றது. அது பச்சை நிறம், இது இளஞ்சிவப்பு.\n ஆபிதீனுடைய கடிதத்தைவிட நீங்கள் கொடுத்த அறிமுகம் உன்னதமாக இருக்கிறது. ஆபிதுனுடைய கடிதத்தில் அவரின் மன வலி தெரிகிறது. அங்கு அப்போது அவருக்கு உறுதுணையாக யாருமில்லை என்று நினைக்கத் தோன்றுகிறது. அதுதான் உண்மையாகவும் இருக்கலாம். என் போன்றவர் துணை கிடைத்திருந்தால் அவர் இன்னும் வளம் பெற்றிருப்பார்.\nஆனால் உங்கள் எழுத்தில் காணும் முதிர்ச்சி(maturity), வளம்(richness), அதை வெளிப்படுத்தும் பாங்கு இவைகளில் தனி முத்திரைப் பதித்திருக்கிறீர்கள். You established your own signature. பிரார்த்தனையுடன் வாழ்த்துக்கள்.\nநானா உங்க மூட்டுவலிக்கு நல்லமருந்து கைவசம் இருக்கு .”அங்கென ஒண்ணு\nஇங்கென ஒண்ணு” மாதிரி இன்னொன்னு வந்தா இந்த மருந்து இலவசம்..\n கொஞ்சம் கருணை காட்டுங்கள் மாலிக். சீனப்பயணம் பற்றி ஒரு கட்டுரை நீங்கள் எழுதினால் பதிலுக்கு ஒரு கதை எழுதுகிறேன். ஆனால்.. கால்வலி குணமான பிறகுதான். ஓகே\nதாமதமான பதிலுக்கு மன்னியுங்கள். இங்கே 3 நாள் விடுமுறை. விடுமுறைகளில் நான் இணையத்தைத் தொடுவதில்லை. சீரியஸாக சினிமா பார்க்க ஆரம்பித்துவிடுவேன்.\nஉடனே மருந்தை சொல்லுங்க சார். ப்ளீஸ்…\nஅவரின் மொழி மினுக்கைக் கண்டேன்.\n//எந்த விதத்திலும் நீங்கள் விண்டு போக இக்கடிதம் காரணமாக இருக்காது என்று நம்புகிறேன். அப்படியிருந்தால் என்னை நீங்கள் எந்தவிதத்திலும் தண்டிக்கலாம். அல்லது பதில் போடலாம்\nஇந்த வரிகளில் இலக்கியமும் நகைச்சுவையும் இழைந்தோடவில்லையென்று எந்தப் ‘புண்ணாக்கு’ சொல்லமுடியும்\nமுன்னுரைகளை மீண்டும் மீண்டும் படித்தாலும் திருப்தியில்லை. இன்னும் பலமுறை படிக்கணும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\nஆபிதீன் கூகுள் + :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nவிஸ்வநாதன் – ராமமூர்த்தி (2)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (17)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (1)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nயு.ஆர். அனந்த மூர்த்தி (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (4)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamhouse.com/ta/videos/2777049/", "date_download": "2018-07-19T04:16:01Z", "digest": "sha1:Q32BVFATCFHL5R6JGZN3CD5OFZTF7I2K", "length": 3812, "nlines": 69, "source_domain": "islamhouse.com", "title": "முஹர்ரமும் முஸ்லீம்களும் - தமிழ்", "raw_content": "\nஉறையாடும் மொழி : தமிழ்\nபொருளடக்கத்தின் மொழி : தமிழ்\nமாதங்கள் பனிரெண்டுல் நான்கு மாதங்கள் சிறப்புக்குரியவை அவற்றில் முஹர்ரமும் ஒன்றாகும். அதுவே இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதமுமாகும். இது கணிப்பீட்டின் அடையாளமே தவிர கொண்டாட்டத்துக் குரிய நாளல்ல.ஆஷுராவுடன் தாஸுஆ சேர்த்துக் கொண்டதே யூதர்களுக்கு மாற்றமாக நடக்க வேண்டும் என்பதற்காவே. மாற்றமாக அவர்களைப் போல் நினைத்தபடி கொண்டாட்டங்களை உருவாக்குவதற்கல்ல என இவ்உரையில் எச்சரிக்கப்படுகின்றது.\nகோப்புகளை பதிவிறக்கம் செய்யும் மையம்\nஅல்லது மின்னஞ்சல் பட்டியலில் சேரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/2018/01/12/", "date_download": "2018-07-19T04:08:57Z", "digest": "sha1:5VLBKX4XHJQSGV4HWJILQNML3U4FT3CJ", "length": 7982, "nlines": 137, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Filmibeat Tamil Archive page of January 12, 2018 - tamil.filmibeat.com", "raw_content": "\nரஜினியின் அரசியல் பிரவேசம்: சிவகார்த்திகேயன் என்ன சொல்கிறார்\nஎன்ன தவம் செய்தேன், ஜென்மத்துக்கும் மறக்க மாட்டேன்: அதிதி 'அருவி' பாலன்\nமீடியாவை கூட்டிவச்சு சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்ட நடிகையின் தங்கை\nஒல்லி ஹீரோயினுக்கு வீடு வாங்கி கொடுத்து தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இயக்குனர்\nசூப்பர்ஸ்டார்கள் அஜீத், சூர்யாவுடன் போட்டோ எடுத்தேனே: பி.வி. சிந்து மகிழ்ச்சி\nமுதல் நாள் முதல் க���ட்சி: வெற்றி தியேட்டரில் விக்ரம், காசியில் சூர்யா #TSKfdfs #TSK #sketchfromtoday\n என்று கேட்டாராம் ரஜினி.. அப்படியே நெகிழ்ந்து விட்டாராம் விஷால்\n'தானா சேர்ந்த கூட்டம்' ஜெயிச்சுச்சா இல்லையா: ட்விட்டர் விமர்சனம் #TSK\nதமிழ் சினிமா 2017: ரசிகர்களை கவ்விப் பிடித்த டாப் 6 இளம் ஹீரோயின்கள்\nதெறி, மிரட்டல், வேற லெவல்: 'ஸ்கெட்ச்' ட்விட்டர் விமர்சனம் #Sketch\nரசிகரின் வீட்டிற்கு சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்த ஓவியா #OviyaArmy\nஎனக்கும் ஆசை தான், ஆனால் அதற்காக...: சூர்யா\nசூர்யாவுக்கு பெயர் இப்படி... வில்லனுக்கு பெயர் 'உத்தமன்' #TSK\nஉன்னால் மட்டும் எப்படி முடியுது ஆர்யா\nபிரபல தியேட்டரில் ரிலீஸ் ஆகாத 'தானா சேர்ந்த கூட்டம்'... புதிய அறிவிப்பு\nஎனக்கும், ஓவியாவுக்கும் திருமணமாகிவிட்டது: சிம்பு\nஅவ்வளவு டிங்கரிங் செய்தும் படம் புஸ்ஸாமே\n'தானா சேர்ந்த கூட்டம்' - படம் எப்படி\nவம்சம் பிரியங்கா அனுப்பிய கடைசி மெசேஜ்-வீடியோ\nவம்சம் பிரியங்கா தற்கொலைக்கு ரசிகர்கள் ட்விட்டரில் இரங்கல்-வீடியோ\nபிரியங்கா தற்கொலை...துக்கத்தில் பேஸ்புக் நண்பர்கள்-வீடியோ\nதொடரும் டிவி பிரபலங்கள் தற்கொலைகள்...காரணம் என்ன\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்-வீடியோ\nதிசை பட பாடலை வெளியிட்ட பாக்யராஜ்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://bharatheechudar.blogspot.com/2015/08/blog-post_22.html", "date_download": "2018-07-19T03:29:44Z", "digest": "sha1:MT65D4CV2LD3QJPAOSBXKZ5G7SDWEAL5", "length": 13382, "nlines": 214, "source_domain": "bharatheechudar.blogspot.com", "title": "பிடித்தலும் பிடிக்காதலும்", "raw_content": "\nஎழுதி எழுதி பூமிப் பந்தின் சுழற்சிப் பாதையை மாற்றியதாக எவர் பற்றியும் கேள்விப்பட்டதில்லை இதுவரை. ஆனால் எழுதப் பிடித்திருக்கிறது. ஒத்த சிந்தனை கொண்ட பலரோடு உரையாடும் வாய்ப்பும் அளிக்கிற ஓர் ஊடகமாக இது இருக்கிறது. இதை விட இன்னும் சற்றுப் பரவாயில்லாமல் எழுத இது ஒரு பயிற்சிக் களமாக இருக்குமானால் அது போதும். அது மட்டுமின்றி என்னுடைய மற்றும் இதை வாசிப்போருடைய கருத்துகளும் சிந்தனையும் சிறிது துடைக்கப் பட்டால் அல்லது தூர் வாரப் பட்டால் அது ஒரு பெரும் பெருமிதமாக அமையும்.\nஇந்த விளையாட்டின் ஆதி நுட்பங்கள்\nஏற்றுக் கொள்ள இயலாததோர் இலக்கணமாகத்தான் இருக்கிறது\nசிறிது முற்றிய நிலையில் நிகழ்கிற பிறழ்ச்சிகள் என்று\nஉனக்குப் பிடிக்காமல் போயிருக்க வேண்டுமே\nஇந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்\nகல்வி - கொள்கைகளும் கொள்ளைகளும்\nநண்பர் சரவணக்குமார் ஒரு மின்னஞ்சல் அனுப்பி நம் நாட்டின் இன்றைய கல்விக் கொள்கைகள் மற்றும் கொள்ளைகள் பற்றி ஒரு கட்டுரை எழுதச் சொன்னார். எழுதலாம். அது பற்றி எழுத எனக்கிருக்கும் தகுதிகள் யாவை என்று யோசித்துப் பார்த்தேன். நானும் இந்த நாட்டில் அதன் சராசரிக் கல்வி நிலைக்கு மேலாக ஒரு படிப்பு படித்திருக்கிறேன். என்னைச் சுற்றி நிறையப் படித்தவர்களும் அதே அளவிலான படிக்காதவர்களும் இருக்கிறார்கள். அதனால் படிப்பின் அருமை பற்றி நன்றாகத் தெரியும். இரண்டாம் பிரிவினரைப் போல படிக்காது போயிருந்தால் என் நிலைமை என்ன ஆகியிருக்கும் என்று பல முறை யோசித்திருக்கிறேன். என்னுடையது மட்டுமல்ல என் குடும்பத்தின் நிலைமையும் சேர்த்துப் பலவிதமாகக் கற்பனைகள் செய்திருக்கிறேன். ஊரில் கடை வைத்துப் பிழைப்பது முதல் கூலி வேலை பார்ப்பது வரை அனைத்து விதமான பாத்திரங்களிலும் என்னை வைத்துப் பார்த்திருக்கிறேன்.\nஒவ்வொரு கட்டத்திலும் ஒரு தொழில் என்று எத்தனையோ வேறுபட்ட தொழில்கள் மீது ஆர்வம் கொண்டிருந்திருக்கிறேன். அப்படி ஒரு கட்டத்தில் ஆசிரியர் வேலைதான் அரும் பெரும் பணி என்றெண்ணி அதுவாகவும் ஆக வேண்டும் என்று ஆசைப் பட்டிருக்கிறேன். கல்…\nசாம, தான, பேத, தண்டம்\nசாம, தான, பேத, தண்டம்...\nஇந்தச் சொற்களை எங்காவது கேள்விப் பட்டிருக்கிறீர்களா சமீபத்தில் தொலைக்காட்சியில் ஓடிய படம் ஒன்றில் நகைச்சுவை நடிகர் சோ இது பற்றிச் சொல்வதைக் கேட்டேன். இதற்கு முன்பும் பல முறை கேட்டிருக்கிறேன் என்றாலும் இந்த முறை அவை பற்றி அறிய வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. இணையத்தில் வந்து தேடியபோது சுவாரசியமான விளக்கம் கிடைத்தது. இதோ...\nஎந்தப் பிரச்சனையிலும் இந்த வரிசையில் போவதே முறை. முதலில் சாமம். அதாவது சமமாக மடித்துப் பேசுதல் அல்லது பிரித்துக் கொடுத்தல். அது ஒத்து வரவில்லை என்றால், தானம். அதாவது விட்டுக் கொடுத்தல். கூடுதலாகக் கொஞ்சம் விட்டுக் கொடுத்தல். கொஞ்சம்தான்... முழுமையாக அல்ல. அதற்கும் ஒத்து வரவில்லை என்றால் பேதம். அதாவது, ஒதுக்கி வைத்தல், மிரட்டல், மற்றும் வேறுபாடு காட்டுத��். இவை எதுவுமே ஒத்து வரவில்லை என்றால், இறுதியாக தண்டம். அதாவது, தண்டனை அல்லது அடிதடி. கையில் கட்டையை அல்லது கம்பியை எடுத்து நடு உச்சியில் நட்டு நட்டென்று போடுதல்.\nநேரடியாக இரண்டாவதுக்குப் போனால் ஏறி மேய்ந்து விடுவார்கள். பாசக்கார பயபிள்ளை என்று சொல்லி ஏமாளிப் பயபிள்ளை ஆக்கி விடுவார்கள். நேரடி…\nஅதில் இருப்பது போலப் படவில்லை எனக்கு\nதீம் படங்களை வழங்கியவர்: Michael Elkan\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kinniya.net/2011-11-08-17-45-17/english/2868-installation-of-12th-president-inner-wheel-club-of-trincomalee.html", "date_download": "2018-07-19T04:02:24Z", "digest": "sha1:KFSGJ4EXSJXO3DLA6UYAXMV6SOVGSFHK", "length": 3847, "nlines": 71, "source_domain": "kinniya.net", "title": "Installation of 12th President – Inner Wheel Club of Trincomalee", "raw_content": "வியாழக்கிழமை, ஜூலை 19, 2018\nவெள்ளிக்கிழமை, 20 செப்டம்பர் 2013 17:47\nசமூகத்தின் இருப்புக்கு பங்களிப்புச் செய்யும் ஊடகங்களுக்கு உதவ தனவந்தர்கள் முன்வரவேண்டும்\nஅம்பாறை வன்செயல்: நம் அரசியல் பிரதிநிதித்துவங்கள் சரியான திசையில் பயணிக்கின்றனவா\nவேலையில்லா பட்டதாரிகளும் தொடரும் வீதிப்போராட்டங்களும்..\n\"நான் சிங்கமல்ல, முரட்டுச் சிங்கம்\"; KJK ஜௌபார் கர்ஜனை\nபுகாரியடிக் குருவி : கிண்ணியாவைக் காட்டிக் கொடுத்த மூவர்\nபெண்பார்க்க வந்தபோது தந்தையை மறைத்து வைத்த மகள்\nகால்பந்து வீரர் catch பிடித்த பிராணி - கலக்கல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2793&sid=ed22add2fde4fb33d6843fa6464cf7a1", "date_download": "2018-07-19T04:02:50Z", "digest": "sha1:3T77CDPBCIAJCNJNF3DTYGH7LX3FP6XT", "length": 29790, "nlines": 332, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவானிலை எச்சரிக்கை :பிபிசி • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைக���், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nby கரூர் கவியன்பன் » நவம்பர் 14th, 2017, 7:08 am\nசென்னை: வங்கக் கடலில், உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஆந்திராவில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என்று பிபிசி வானிலை பிரிவு எச்சரிக்கைவிடுத்துள்ளது.\nபிபிசி வானிலை பிரிவு டிவிட்டரில் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில் கூறியுள்ளதாவது: வங்கக் கடலில், உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் ஆந்திரா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் அடுத்த நாலைந்து நாட்களில் கன மழை பெய்யக் கூடும். இதனால் வெள்ளப் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.\nஅதேநேரம், அந்த டிவிட்டரில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படத்தில் சென்னையின் அருகே மேக மூட்டம் இருப்பதாக காட்டப்பட்டுள்ளது. எனவே சென்னையில் மிதமானது முதல் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் ம��ுத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-07-19T03:56:54Z", "digest": "sha1:JW2JHNN7GWREEODNROJSYRKYQ3EN7CDA", "length": 11139, "nlines": 86, "source_domain": "silapathikaram.com", "title": "களிற்று | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 13)\nPosted on January 9, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nகால்கோட் காதை 22.பேய்கள் மகிழ்ந்தன தாருந் தாருந் தாமிடை மயங்கத் தோளுந் தலையுந் துணிந்துவே றாகிய 205 சிலைத்தோள் மறவர் உடற்பொறை யடுக்கத்து எறிபிணம் இடறிய குறையுடற் கவந்தம் பறைக்கட் பேய்மகள் பாணிக் காடப் பிணஞ்சுமந் தொழுகிய நிணம்படு குருதியில் கணங்கொள் பேய்மகள் கதுப்பிகுத் தாட 210 இரண்டு சாரர்களின் முதலாவதாக வந்து போர் புரியும் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அடு, அடுக்கம், அடுந்தேர், அமர், உயிர்த்தொகை, ஊர்வோன், எருத்தம், எறி, எறிபிணம், கடுங்களிற்று, கடும்படை, கடும்பரி, கணங்கொள், கணம், கதுப்பு, களிற்று, கவந்தம், கால்கோட் காதை, குருதி, கொடுஞ்சி, சிலப்பதிகாரம், சிலை, சிலைத்தோண், சூழ்கழல், சென்னி, தானை, தார், தூசிப் படை, நிணம், நிணம்படு, நூழில், நெடுந் தேர், படு, பரி, பருவத் தும்பை, பாழ்பட, பொறை, போந்தை, மதுரைக் காண்டம், மாக்கள், விடும்பரி, வெரிநும்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 3)\nPosted on November 28, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nகால்��ோட் காதை 5.நாட்டு மக்கள் வாழ்த்தினார்கள் உரவுமண் சுமந்த அரவுத்தலை பனிப்பப் பொருந ரார்ப்பொடு முரசெழுந் தொலிப்ப, 35 இரவிடங் கெடுத்த நிரைமணி விளக்கின் விரவுக்கொடி யடுக்கத்து நிரயத் தானையோடு ஐம்பெருங் குழுவும் எண்பே ராயமும், வெம்பரி யானை வேந்தற் கோங்கிய கரும வினைஞரும்,கணக்கியல் வினைஞரும், 40 தரும வினைஞரும்,தந்திர வினைஞரும், மண்டிணி ஞாலம் ஆள்வோன் … தொடர்ந்து வாசிக்க →\nTagged Kaalkot kathai, silappathikaram, அரவு, அரவுத்தலை, அரைசு, அவையம், ஆர், உரவு, எண்பே ராயம், எண்பேராயம், எருத்தின், எருத்து, ஐம்பெருங் குழு, ஓங்கிய, கணக்கியல் வினைஞர், கரணத்தின் திரள்கள், கரும வினைஞர், களிற்று, கால்கோட் காதை, காவிதியர், கிளைச்சுற்றம், குதிரை ஊர்வோர், கோட்டம், சிலப்பதிகாரம், ஞாலம், தந்திர வினைஞர், தரும வினைஞர், தானை, தீர், நகரி மாக்கள், நிரயம், நிரை, நிரைமணி, படைத்தலைவர், பனிப்ப, பிண்டம், புகுதர, புரிசை, புரை, புரைதீர், புறநிலை, புறநிலைக் கோட்டம், பொருநர், போந்தை, மண்டிணி, மறமிகு, மறம், யானை ஊர்வோர், வஞ்சிக் காண்டம், வாய்க்கடை காப்போர், விரவு, வெம்பரி, வேந்தர்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-காட்சிக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 2)\nPosted on October 6, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nகாட்சிக் காதை 2.செங்குட்டுவன் சென்றக் காட்சி வளமலர்ப் பூம்பொழில் வானவர் மகளிரொடு 10 விளையாட்டு விரும்பிய விறல்வேல் வானவன் பொலம்பூங் காவும்,புனல்யாற்றுப் பரப்பும், இலங்குநீர்த் துருத்தியும்,இளமரக் காவும், அரங்கும்,பள்ளியும்,ஒருங்குடன் பரப்பி ஒருநூற்று நாற்பது யோசனை விரிந்த 15 பெருமால் களிற்றுப் பெயர்வோன் போன்று, கோங்கம்,வேங்கை,தூங்கிணர்க் கொன்றை, நாகம்,திலகம்,நறுங்கா ழாரம் உதிர்பூம் பரப்பின் ஒழுகுபுனல் ஒளித்து, மதுகரம் … தொடர்ந்து வாசிக்க →\nTagged ஆரம், இடுமணல், இணர், இயைந்து, இலங்கு, எக்கர், ஒருங்கு, களிற்று, கா, காட்சிக் காதை, சிலப்பதிகாரம், செங்குட்டுவன், ஞிமிறு, துருத்தி, தூங்கு, நெடியோன், புனல், பெயர்வோன், பெரு, பொலம், பொழில், மதுகரம், மால், வஞ்சிக் காண்டம், வளமலர், வானவர், விறல்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2018. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/33575", "date_download": "2018-07-19T04:03:08Z", "digest": "sha1:G2NWUYE7P5FF4XM7ANDVUAFPP6A3SWUZ", "length": 10466, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "அதிகரித்து வரும் கௌட் எனும் மூட்டு வலி | Virakesari.lk", "raw_content": "\nஇரு ஆண்டுகளில் 1,10,333 கற்பழிப்பு வழக்குகள்\nநடந்து வந்த ஊழியருக்கு காரை பரிசாக அளித்த முதலாளி\nபரத்திற்கு ஜோடியாகும் அபர்ணா வினோத்\nகுழந்தைகளுக்கான Atrial Septal Defect பாதிப்பிற்குரிய சிகிச்சை\nவவுனியாவில் ஹெரோயினுடன் இருவர் கைது\nஇரு ஆண்டுகளில் 1,10,333 கற்பழிப்பு வழக்குகள்\nதுவிச்சக்கரவண்டியினை திருட முற்பட்ட நபர் நையப்புடைப்பு\nவீடு திரும்பினார்கள் தாய்லாந்து சிறுவர்கள்\nஇ.போ.ச-தனியார் பேருந்துக்கிடையில் இடம்பெறுவது என்ன\n500 நாட்கள் வீதியில் ; போராட்ட வடிவத்தை மாற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்\nஅதிகரித்து வரும் கௌட் எனும் மூட்டு வலி\nஅதிகரித்து வரும் கௌட் எனும் மூட்டு வலி\nஇன்றைய திகதியில் முப்பது வயது முதல் நாற்பது வயது வரையுள்ள தெற்காசிய நாட்டவர்கள் கௌட் எனப்படும் மூட்டு வலியினால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. உலகளவில் கடந்த ஐம்பதாண்டுகளில் இத்தகைய மூட்டு வலியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஐம்பது சதவீத அளவிற்கு அதிகரித்திருக்கிறது. ஆனாலும் மக்களிடம் இது குறித்த விழிப்புணர்வு போதிய அளவிற்கு ஏற்படவில்லை.\nஇரத்தத்தில் யூரிக் அமில படிகங்களின் எண்ணிக்கை குறிப்பிட்ட அளவை விட அதிகமாக இருந்தால் இந்த பாதிப்பு ஏற்படும். இதற்கு மருத்துவர்கள் ஹைப்பர்யூரிக்கேமியா என்று குறிப்பிடுவார்கள். இந்த பாதிப்பு கால் விரல்கள், பெருவிரல் இணைப்பு, கைவிரல்கள், கணுக்கால், கால் மூட்டு என உடலில் எந்த மூட்டுகளிலும் ஏற்படலாம்.\nபொதுவாக உடலில் சேரும் யூரிக் அமிலங்கள் மற்றும் அதன் கூறுகள் சிறுநீரகத்தால் வெளியேற்றப்படும். அப்படி வெளியேற்றப்படாத யூரிக் அமில ���ூறுகள் சிறுசிறு கற்களாகி சிறுநீரகத்தில் தங்கி விடும். ஒரு சிலருக்கு இந்த பாதிப்பு பாரம்பரிய மரபணு கோளாறுகளாலும் ஏற்படலாம்.\nஇதற்கு மருத்துவர்கள் அதிகளவு தண்ணீரை அருந்துவது தான் சரியான நிவாரணம் என்று அறிவுறுத்துகிறார்கள். தண்ணீர் தான் இந்த யூரிக் அமில கூறுகளை சிறுநீரகத்தின் வழியாக வெளியேற்றுகின்றன. அதே சமயத்தில் புரதச்சத்து அதிகமுள்ள உணவுவகைகள், துரித உணவுகள், மது ஆகியவற்றை முற்றாக தவிர்க்கவேண்டும்.\nஅதே போல் செர்ரி பழங்களையும், செர்ரி பழச்சாறுகளையும் அருந்துவதால் யூரிக் அமில கூறுகளால் ஏற்படும் பாதிப்பு குறையும். அத்துடன் உடலில் சர்க்கரையின் அளவையும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவேண்டும். இவற்றை பராமரித்தால் கௌட் எனப்படும் மூட்டு வலிகளிலிருந்து விடுபடலாம்.\nதெற்காசிய நாட்டவர்கள் மூட்டு வலி\nகுழந்தைகளுக்கான Atrial Septal Defect பாதிப்பிற்குரிய சிகிச்சை\nகுழந்தைகளுக்கான Atrial Septal Defect பாதிப்பிற்குரிய சிகிச்சை முறைகள் பற்றி விளக்கம் தருகிறார் வைத்தியர் முத்துக்குமரன்.\n2018-07-19 09:01:33 குழந்தைகள் இதயம் மார்பகம்\nமரபணு சோதனை மற்றும் ஆலோசனை பெறுவது ஏன்\nபெற்றோர்களும் அல்லது திருமணமான தம்பதிகள் அனைவரும் அவர்களின் மரபணுவை சோதனை செய்து கொள்ளவேண்டும். அத்துடன் அது சார்ந்த ஆலோசனையையும் பெறவேண்டும் என்று வைத்திய நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள்.\n2018-07-18 09:58:01 திருமணம் வைத்தியர் கார்டிசோல்\nதெற்காசியர்களிடையே அதிகரித்து வரும் தைரொய்ட் கோளாறுகள்\nதெற்காசியர்களில் நான்கில் ஒருவர் தைரொய்ட் பாதிப்பிற்கு ஆளாகிறார்கள் என்றும், இதில் ஆண்களை விட பெண்கள் அதிகம் எனவும் அண்மைய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.\nசிறுநீரகக் கற்களை அகற்றும் நவீன சத்திர சிகிச்சை\nசிறுநீரகத்தில் கற்கள் இருப்பதைக் கண்டறிந்த பின் அதனை அகற்ற மூன்று வகையினதான சத்திர சிகிச்சைகள் இருக்கிறது. அவற்றில் ஒன்று தான் RIRS எனப்படும் லேசர் சத்திர சிகிச்சை.\n2018-07-14 15:06:05 சிறுநீரகம் சத்திர சிகிச்சை கற்கள்\nஇயர் போனை எவ்வளவு நேரம் பயன்படுத்தலாம்\nஇன்றைய நிலையில் இளம் பெண்கள், இளம் வாலிபர்கள், பணிக்கு செல்பவர்கள் அல்லது இரண்டு சக்கர வாகனத்தை ஓட்டுபவர்கள் என அனைவரும் அவர்களின் காதுகளில் இயர் போன் நிச்சயமாக இருக்கும். இருக்கிறது.\nநடந்து வந்த ஊழியருக்���ு காரை பரிசாக அளித்த முதலாளி\nகூகுளுக்கு எதிராக 5 பில்லியன் தண்டப் பணம்\nஅதிகார சபை சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு\nஉடன்­ப­டிக்கை மூலம் 16 பில்­லியன் டொலர் முத­லீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/02/ranil-srilanka-pm-role.html", "date_download": "2018-07-19T03:51:15Z", "digest": "sha1:T7ADRIROFMBICKAOQQWZK4LF4M66VGBO", "length": 11598, "nlines": 95, "source_domain": "www.vivasaayi.com", "title": "ரணிலின் நரித்தனமே யாழ் வாள் வெட்டுச்சம்பவம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nரணிலின் நரித்தனமே யாழ் வாள் வெட்டுச்சம்பவம்\nby விவசாயி செய்திகள் 23:30:00 - 0\nயாழில் அண்மையில் நடைபெற்ற வாள் வெட்டுச்சம்மவம் தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்தச் சம்பவத்தின் பின்னால் ஶ்ரீலங்கா அரசின் சதிவலையும் அவர்களின் நாடகமும் இருப்பது தெரியவந்துள்ளது.\nசிங்கள ராணுவ மற்றும் ரணில் அரசின் நாடகமாக இந்த வாள்வெட்டு சம்பவம் அரங்கேறியுள்ளமை தற்போது வெளச்சமாகியுள்ளது இந்த சம்பவத்தின் பிண்ணனியிலுள்ள சில இளைஞர்கள் இராணுவத்தினருடன் தொடர்பில் உள்ளவர்களாகவும் அவர்கள் பயன்படுத்திய வாள் மற்றும் கத்திகள் இராணுவம் பயன்படுத்தும் வாள்கள்\nஇராணுவம் தொடர்ந்தும் தமிழர்பிரதேசத்தில் வைத்திருப்பதற்காக ஶ்ரீலங்கா அரசு திட்டமிட்டு செய்த நாடகமே இது .\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள். தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம்ஆண்டு யூலை மாதம் 05 ஆம்ந...\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது. தாய்லாந்தி���் குகையொன்றில் கடந்த இரண்டு வாரங்களாக சிக்கியுள்ள 12 சிறுவர...\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nதாயகத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மாணவர்களுக்கு கற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு நெடுந்தூரம் பாடசாலைக்கு நடந்து செல்லுகின்ற மாணவர்கள...\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி 500ஆவது நாளாக கிளிநொச்சியில் தொடரும் போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியாவில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்ட...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தும் விளையாட்டு விழா 2018\"\n** TGTE Sports Meet 2018 ** \"தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தும் விளையாட்டு வ...\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\nபேச்சுவார்த்தை முறிந்தநிலையில் விடுதலைப் புலிகளது அரசியல்பிரிவு இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகத்தினூடாக ஜேர்மன், சுவிஸ் மற்றய ஐரோப்பிய நாடுகளின...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nதொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்திய A/L பரீட்சை வினாத்தாள் கிளிநொச்சி தனியார் கல்வி நிலையத்தில் வெளியானது.\nஅரச பாடசாலைகளில் க.பொ.த.உயர் தரம் கற்கும் மாணவர்களுக்கு வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் கீழ் தொண்டமானாறு வெளி���்கள நிலையம் நடத்தும்...\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aravinthan29.blogspot.com/2010/11/31.html", "date_download": "2018-07-19T04:12:11Z", "digest": "sha1:T46CYDCQKWAJ442C4MHWV5SCQTFE7KV6", "length": 8536, "nlines": 89, "source_domain": "aravinthan29.blogspot.com", "title": "கற்கரைப்பிள்ளையார் கோவிலடி: நியூசிலாந்து 31 -டுவைசல்(Twizel) சல்மொன்(Salmon) மீன் பண்ணை", "raw_content": "\nஈழத்தில் பிறந்து சிட்னியில் வசிக்கிறேன்\nஎனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.\nநியூசிலாந்து 31 -டுவைசல்(Twizel) சல்மொன்(Salmon) மீன் பண்ணை\nகுரொம்வெல்லில் இருந்து டுவைசிலை நோக்கிய பயணத்தில் லின்டிஸ் பாசின் (Lindis Pass) இயற்கை அழகை இரசித்த பின்பு ஒமரமாவை(Omarama) அடைந்தேன்.ஒமரமாவில் பார்ப்பதற்கு பெரிதாக ஒன்றும் இருக்கவில்லை. எனவே அங்கு நிற்காமல் டுவைசிலை நோக்கிப் பயணித்தேன். ஒமரமாவில் இருந்து முப்பது நிமிடங்கள் பயணித்தால் டுவைசலை(Twizel) அடையலாம்.\nநியூசிலாந்தில் ஒக்லண்டில்(வட நியூசிலாந்தில் இருக்கிறது) தான் அதிகளவு மக்கள் வசிக்கிறார்கள். நியூசிலாந்தின் சனத்தொகையின் மூன்றில் ஒரு பங்கிற்கு மேற்பட்டவர்கள் ஒக்லாண்டில் வசிக்கிறார்கள். வட நியூசிலாந்தில் தான் அதிகமக்கள் வசிக்கிறார்கள். தென் நியூசிலாந்தில் வசிப்பவர்களில் பெரும்பாலோர் கிறைஸ்ட் சேர்ச்சில் தான் வசிக்கிறார்கள். டனிடனிலும் நல்ல சனத்தொகை இருக்கிறது . தென் நியூசிலாந்தில் மற்றைய இடங்களில் சனத்தொகை மிகமிகக் குறைவு. பெரும்பாலான இடங்களில் மலைகளையும், ஏரிகளையும், வெளிகளையும் தான் காணலாம்.இங்கே வீடுகள், கட்டடங்கள், தோட்டங்களைக் காணமுடியாது. வீதிகளிலும் வாகனங்களைக் காணமுடியாது. பெரும்பாலான இடங்களுக்கு செல்ல ஒரே ஒரு வீதி மட்டுமே இருக்கும். அதுதான் பிரதான நெடுஞ்சாலை.\nடுவைசலை மதியம் 12 மணியளவில் அடைந்தேன். இப்பகுதியில் உள்ள ஏரிகளின் நிறம் மற்றைய இடங்களில் உள்ள ஏரியின் நிறங்களை விட வித்தியாசமான நில நிறமாகக் காணப்பட்டது.\nநெடுஞ்சா��ையின் அருகில் சல்மொன்(Salmon) வகையிலான மீன்கள் விற்பனை செய்யும் பண்ணையினைக் கண்டேன். இவ்வகையான மீன்களை அட்லாண்டிக், பசுபிக் கடல்களில் காணலாம். இம்மீன்கள் ஏரிகள், நதிகளில் உற்பத்தியாகின்றன. அதாவது உப்புச்செறிவற்ற குடிக்க கூடிய நீர்நிலைகளில்(Fresh water) உற்பத்தியாகின்றன. பிறகு இம்மீன்கள் சமுத்திரத்தினை நோக்கி நகரும். மீன்குட்டிகளை உற்பத்தி செய்ய மீண்டும் உப்புச் செறிவற்ற இடங்களை நோக்கி இம்மீன்கள் நகருகின்றன. இப்பண்ணையில் இருக்கிற ஏரியில் இம்மீன்களை வளர்க்கிறார்கள். இப்பண்ணைக்கு வரும் மக்கள் ஏரியில் உள்ள விருப்பமான மீன்களை தெரிவு செய்து வாங்கிக் கொண்டு செல்கிறார்கள். சில சுற்றுலாப் பயணிகள் இம்மீன்களைப் பார்ப்பதற்காக இங்கே செல்கிறார்கள். பண்ணை உரிமையாளர்கள் மீன்களுக்குத் தேவையான உணவினை சுற்றுலாப் பயணிகளுக்கு கொடுக்க, சுற்றுலாப் பயணிகள் ஏரிகளில் உணவினைத் தூவுவார்கள். மீன்களும் மேலே எழுந்து உணவினை நோக்கிப் பாய்வதைப் பார்த்து இரசிப்பார்கள்.\nநானும் பண்ணை உரிமையாளரிடம் இருந்து மீன்களுக்குத் தேவையான உணவினை பெற்று ஏரியில் தூவ மீன்கள் உணவினை நோக்கிப் பாய்ந்தன.\nLabels: அனுபவம், சுற்றுலா, நியூசிலாந்து\nநியூசிலாந்து 34 -டுவைசலில் இருந்து 'Tekapo' ஏரிவரை...\nநியூசிலாந்து 33 -குக் மலை(Mount Cook)\nநியூசிலாந்து 32 -டுவைசல்(Twizel) நகரத்தில் எனக்குக...\nநியூசிலாந்து 31 -டுவைசல்(Twizel) சல்மொன்(Salmon) ...\nநியூசிலாந்து 30 - அழகிய லின்டிஸ் பாஸ் (Lindis Pass...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t31225-topic", "date_download": "2018-07-19T04:06:35Z", "digest": "sha1:II2IADIZ2SEDUNY4AEIJQWQYGKEJUIXM", "length": 12744, "nlines": 100, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "புதையலைத் தோண்டி குழுவைப் பிடித்தது பொலிஸ்!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் ந��ிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\nபுதையலைத் தோண்டி குழுவைப் பிடித்தது பொலிஸ்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nபுதையலைத் தோண்டி குழுவைப் பிடித்தது பொலிஸ்\nசட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டிக் கொண்டிருந்த ஏழுபோ் கொண்ட குழு ஒன்றைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொல்பிதிகம, பிதிவில்லகந்தப் பிரதேசத்திலேயே இக் குழுவினர் புதையல் தோண்டியுள்ளனர்.\nமீ ஓயாவை அண்டிய காட்டுப் பகுதியில் இவர்கள் சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டிக் கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.\nசந்தேக நபர்களுடைய மோட்டார் வண்டி ஒன்றும் துவுச்சக்கர வண்டிகள் மூன்றும் புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்படும் உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.\nசந்தேக நபர்களை மகவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில�� சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/current-affairs-in-tamil", "date_download": "2018-07-19T04:05:57Z", "digest": "sha1:ERFO47JBU7GZ2OFBCETDERVMWF6LQ5NY", "length": 7430, "nlines": 116, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "Tamil News Online | Current Affairs in Tamil | Tamil News Articles | Political Articles | Daily Tamil News | நாடு‌ம் நட‌ப்பு‌ம் | ‌பிர‌ச்‌சினைக‌ள் | ‌தீ‌ர்வுக‌ள் | அலச‌ல்", "raw_content": "\nராகவா லாரன்ஸ் என்னை மட்டுமில்லை - பீதி கிளப்பும் ஸ்ரீரெட்டி\nபுற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படும் புதிய வகை ’ஜீப்ரா’ மீன்கள்\nசனி, 14 ஜூலை 2018\nசசிகலாவை நிரந்தரமாக சிறையில் வைக்க தினகரன் சதி - நமது அம்மா செய்தி\nவெள்ளி, 13 ஜூலை 2018\nஊழலில் முதலிடம் ; அமித்ஷா குற்றச்சாட்டுக்கு மழுப்பும் அதிமுக அமைச்சர்கள்\nவியாழன், 12 ஜூலை 2018\nஹெச்.ராஜாவுக்கு சிறுநீர் துறை - கலாய்த்த தினகரன்\nபுதன், 11 ஜூலை 2018\nதமிழக சட்டசபையில் தாக்கலானது லோக் ஆயுக்தா மசோதா...\nதிங்கள், 9 ஜூலை 2018\nதினகரன் ஆர்ப்பாட்டத்தில் 50 பேரின் செல்போன், பணம் திருட்டு : தொண்டர்கள் அதிர்ச்சி\nசனி, 7 ஜூலை 2018\nராணுவத்தினருக்கு நன்றி : அமர்நாத் யாத்திரையில் சிக்கிய தமிழர்கள் பேட்டி (வீடியோ)\nவெள்ளி, 6 ஜூலை 2018\nநீதிமன்றத்தில் ஆஜராகாத எஸ்.வி.சேகர் - கடுப்பான நீதிபதி\nவியாழன், 5 ஜூலை 2018\nசேலம் எட்டு வழிச்சாலை: எங்கு சென்றாலும் காவல்துறையினர்; அச்சத்தில் கிராம மக்கள்\nவியாழன், 28 ஜூன் 2018\nமதுரை ஆதினத்திற்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு கண்டுபிடிப்பு\nபுதன், 27 ஜூன் 2018\nஹீரோ ஆகியிருப்பேன் ; ஜெயலலிதாவோடு நடித்திருப்பேன் : துரைமுருகன் பேச்சால் சிரிப்பலை\nபுதன், 27 ஜூன் 2018\n அடுத்த எம்.ஜி.ஆர் - வைரல் புகைப்படம்\nசெவ்வாய், 26 ஜூன் 2018\nநாங்கதான் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வந்தோம் : தமிழிசை - அன்புமணி குடுமிப்பிடி சண்டை\nதிங்கள், 25 ஜூன் 2018\nசேலம் 8 வழிச்சாலை இன்னுமொரு தூத்துக்குடி சம்பவம் போல் அமைய கூடாது–தமிழிசை செளந்தரராஜன்\nசனி, 23 ஜூன் 2018\nதன்வந்திரி பீட்த்தில் கொண்டாட்டத்தில் சர்வதேச யோகா தினம்\nவியாழன், 21 ஜூன் 2018\nடாஸ்மாக் ஊழியர்களின் பிரச்சினை தீருமா \nவியாழன், 21 ஜூன் 2018\nவாழ விடுங்கள் இல்லை சாக விடுங்கள் - 8 வழிச்சாலை அதிகாரிகளிடம் விவசாயிகள் கதறல்\nவியாழன், 21 ஜூன் 2018\nஎஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் ஆஜர் : முடிவிற்கு வந்த கண்ணா மூச்சு ஆட்டம்\nபுதன், 20 ஜூன் 2018\nதங்க தமிழ்செல்வனை இயக்குபவர் இவரா\nசெவ்வாய், 19 ஜூன் 2018\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maduraiyampathi.blogspot.com/2008/06/blog-post_08.html", "date_download": "2018-07-19T04:14:36Z", "digest": "sha1:VUVBV3E4H6P3WIFGZQTEF4IDCSGTH2JX", "length": 17464, "nlines": 234, "source_domain": "maduraiyampathi.blogspot.com", "title": "மதுரையம்பதி: ஸ்ரீ சாரதைக்கு வணக்கம்...", "raw_content": "\nஞாலம் நின்புகழேமிக வேண்டுந்தென் ஆலவாயில் உறையும் என் ஆதியே\nகல்விக்கு அதிபதி என்று சரஸ்வதியை வணங்குவது வழக்கம். சிருங்க-கிரி என்று போற்றப்படும் சிருங்கேரியில் கோலோச்சும் சாரதாம்பாள் சரஸ்வதியே என்பது சங்கரவிஜயம் மூலம் தெரியவருகிறது. அவளை வணங்கிடும் ஒரு சிரு ஸ்லோகம்.\nதுங்கா நதீதீர விஹார சக்தாம்\nஸ்ரீ சாரதாம்பாம் சிரஸா நமாமி.\nசிருங்ககிரி க்ஷேத்திரத்தின் நடுவில் ப்ரகாசமாக இருந்து கொண்டு கற்பக மரம்/கொடி போல பக்தர்கள் வேண்டுவதையெல்லாம் தரும், தூங்கா நதியருகில் வசிப்பவளான ஸ்ரீ சாரதம்பாவுக்கு சிரம் தாழ்த்தி வணங்கிடுகிறேன்.\nPosted by மெளலி (மதுரையம்பதி)\nஸ்தோத்திரமாலா வலைப்பூவில் இட்ட பதிவு. கீழே இருக்கும் பின்னூட்டங்கள் அங்கு பதிந்தவை.\n சரஸ்வதியை, சிருங்கேரி ஸ்ரீசாரதையை, கற்பகத் தருவின் பொற்பதங்களை, நானும் வணங்கிக் கொள்கிறேன்.\nசிருங்கேரி நம்ம பேவரைட் இடங்களில் ஒன்று\nதுங்கா நதீ தீர என்று துங்கா நதி மட்டுமே சொல்லப்பட்டிருக்கிறதே மௌலி - துங்கபத்ரா தானே சிருங்கேரியில் ஓடும் நதியின் பெயர்\nவித்யா தாயினியை வாக் விலாஸினியை வேத மாதாவை வணங்கிக் கொள்கிறேன்.\nசிருங்கேரி-ல துங்கா நதி மட்டுந்தான். அந்த நதி சிருங்கேரி தாண்டிய பிறகே அத்துடன் பத்ராவதி இணைகிறது அப்படின்னு நினைக்கிறேன்....\nதுங்கபத்ரா நதி தீரத்துல ஆந்த்ரால இன்னொரு விசேஷம் இருக்கே..என்ன சொல்லுங்க\nகுருராஜர் நிரந்தரமாக வாழும் இடத்தைத் தானே சொல்கிறீர்கள். அங்கே சென்றிருக்கிறேன். சிருங்கேரிக்குத் தான் இன்னும் சென்றதில்லை.\n//சிருங்கேரி நம்ம பேவரைட் இடங்களில் ஒன்று\n//குருராஜர் நிரந்தரமாக வாழும் இடத்தைத் தானே சொல்கிறீர்��ள். அங்கே சென்றிருக்கிறேன். //\n//சிருங்கேரிக்குத் தான் இன்னும் சென்றதில்லை.//\nஅடுத்த முறை இந்தியா வரும் சமயம் பெங்களூர் வாங்க குமரன்...நாம் இருவரும் சிருங்கேரி செல்வோம்....குரு தரிசனம், மிக அவசியம்...:))\nகொத்ஸ் சொன்னது போல, எனக்கும் சிருங்கேரி எத்தனை முறை சென்றாலும் அலுக்காத ஊர்.\nசரி பார்த்துட்டேன், சிருங்கேரில துங்கா மட்டுமே...பத்ராவதி பிறகே இணைகிறது.\nகுரு தரிசனம் நிறைய தடவை ஆகியிருக்கிறது. மதுரை சௌராஷ்ட்ர கிருஷ்ணன் கோவிலிலும், கோவை சாரதாம்பாள் கோவிலிலும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும். சிருங்கேரி சாரதாம்பாள் தரிசனம் தான் வேண்டும். ஆசார்யரைத் தரிசித்தால் அன்னையைத் தரிசித்தது போல் தானே என்கிறீர்களா அது சரி தான். :-)\nநம்மிடத்தில் ஒரு விலையுயர்ந்த ரத்னம் இருந்தால் அதை காபந்தாக இரும்பு பெட்டியில் வைத்துப் பாதுகாப்போம். அதேபோல வேதத்தில் ஜீவரத்னமான சிவநாமத்தை ரொம்பவும் ஜாக்ரதைப்படுத்தி வைத்திருக்கிறது. நாலு வேதங்களில் இரண்டாவது யஜுஸ். அதர்வண வேதத்தைச் சேர்க்காமல் ரிக், யஜுஸ், ஸாம வேதங்கள் மூன்றையும்'த்ரயீ' என்பார்கள்.\nஅப்போதும் ரிக் மற்றும் ஸாம வேதங்களுக்கு நடுவில் இருக்கிறது யஜுஸ். இந்த யஜுர் வேதம் 'சுக்ல, க்ருஷ்ண' என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டாலும் ரிக், சுக்ல யஜுஸ், க்ருஷ்ண யஜுஸ், ஸாமம், அதர்வணம் என்கிற 5 பகுதிகளின் மத்தியில் வருவது 'க்ருஷ்ண யஜுஸ்'. இந்த க்ருஷ்ண யஜுர் வேதத்தில் மத்ய பாகம் என்பது அதன் நாலாவது காண்டம். அந்த காண்டத்தின் மத்தியில் வருவது ஐந்தாம் ப்ரச்னம், இங்கே தான் வருகிறது ஸ்ரீ ருத்ரம். இந்த ருத்ரத்தின் நடுநாயகமாக வருவதே பஞ்சாக்ஷரம், அதன் நடுநாயகமாக வருவதே த்வயக்ஷரமான 'சிவ'.\nஉடம்பை மெய் என்கிறோம். அதிலே இருக்கிற பரமாத்மாவை மெய்ப்பொருள் என்கிறார்கள். ஸத்வஸ்து என்று வேதாந்தத்தில் சொல்வதை திருவள்ளூவர் மெய்ப்பொருள் என்று கூறுகிறார். வேதங்களை எல்லாம் ஒரு சரீரமாக, மெய்யாக வைத்துக் கொண்டால் அத்ல் உயிராக, மெய்ப் பொருளாக இருப்பது சிவநாமா. உயிர் என்னும் பரமாத்மா இருக்கும் ஸ்தானம் ஹ்ருதயம் என்றால் அந்த ஹ்ருதயம், சரீர மத்தியில்தான் இருக்கிறது. இதைத்தான் ஞானசம்மந்தர் பின்வருமாறு சொல்கிறார்.\nநாத (ன்) நாமம் நமசிவாயவே\nஅவ்வைப் பாட்டி செய்த 'நல்வழி' என்னும் நூலில்,\nசிவாய நம என்று சிந்தித்திருப்போர்க்(கு)\nஅவாயம் (அபாயம்) ஒருநாளும் இல்லை'\nசிவநாமத்தின் மஹிமையை அம்பாள் சொல்வதாக ஸ்ரீமத் பாகவதத்தில் வருகிறது. தாக்ஷாயணி ப்ரபாவம் பற்றிச் சொல்கையில், தாக்ஷாயணி ப்ராணத்யாகம் செய்யும் சந்தவேசத்தில், 'த்வயக்ஷரம் நாம கிரா' என்று, அதாவது பஞ்சாக்ஷரமாக எல்லாம் இல்லாது, 'சிவ' என்ற இரு எழுத்துக்களை உச்சரித்தாலேயே சர்வ பாபங்களையும் போக்கிவிடும் என்கிறாள். இதையே திருமந்திரத்தில் \"சிவ சிவ என்கிலர் தீவினையாளர் \" என்று திருமூலரும் சொல்வது.\nநன்றி: தெய்வத்தின் குரல் பாகம் - 3; பக்கம் 985-989\nஇந்த பகுதியில் தொடர்ந்து வரும் தெய்வத்தின் குரல் பகுதிகளை இங்கே காணலாம்\nஐம்பத்து ஒன்றும் அன்னை பராசக்தியும் - 3\nஐம்பத்து ஒன்றும் அன்னை பராசக்தியும் - 2\nபறவையின் கீதம் - 33\nஇறைவனின் கருணை - நீங்கள் காண வேண்டிய காணொளி\nஆறினால் ,,,,, சினம் பயன்படுமா TEST POST\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஆடுதுறை இயற்கை மருத்துவச் சங்கம் அளிக்கும் 33வது இயற்கை நலவாழ்வுப் பயிற்சி முகாம்.\nஎண்ண அலைகள் - ஆன்ம அரசியல் - 3\nதொட்டனைத் தூறூம் மனற்கேணி ...\nவேலைவாய்ப்பு பதிவு: HSBC மற்றும் EMC Bangalore\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writerasai.blogspot.com/2013/06/blog-post.html", "date_download": "2018-07-19T03:53:48Z", "digest": "sha1:72SJV7B4SB6QYM4HWLLR5W54LV6MPL66", "length": 16539, "nlines": 136, "source_domain": "writerasai.blogspot.com", "title": "ஆசை: க்ரியா எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்குப் பிறந்த நாள்", "raw_content": "\nக்ரியா எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்குப் பிறந்த நாள்\nஇன்று எனது நண்பரும் வழிகாட்டியும் க்ரியா பதிப்பகத்தின் பதிப்பாசிரியருமான க்ரியா எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்குப் பிறந்த நாள்.\nஅகராதி, மொழி, இலக்கியம் போன்றவற்றைக் குறித்த பல விஷயங்களை அவரிடம்தான் கற்றேன். எல்லாவற்றையும்விட என் வாழ்வில் நேரடியாகப் பெரும் தாக்கத்தைச் செலுத்தியதும் அவர்தான். நாற்பது வருடங்கள் பதிப்புத் துறையில் இருந்து பலருக்கும் முன்னோடியாக இருந்திருக்கிறார். (ஆனால் இதைப் பெரும்பாலானோர் வெளிப்படையாக ஒப்புக்கொள்ள மாட்டார்கள்). தமிழ்ச் சமூகத்துக்கு இவர் வழங்கிய கொடைதான் 'க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி'. இந்த அகராதிக்காக அவர் இழந்ததும் இழந்துகொண்டிருப்பதும் நிறைய.\nமொழியை வைத்து அரசியல் செய்து ஆட்சிக்கு வந்தவர்களிடமிருந்து எந்தவித உதவியும் கிடைக்காத சூழலில் பெரும் போராட்டத்துடன் இந்த அகராதியைக் கொண்டுவந்தார். சிங்கப்பூர் அரசாங்கம் இந்த அகராதியின் சிறப்பை உணர்ந்துகொண்டு தங்கள் மாணவர்களுக்காக இதைப் பரிந்துரைத்தது. ஆனால் தமிழ்நாட்டில் இந்த அகராதியின் முதல் பதிப்புக்கு நூலக ஆணைகூட கிடைக்கவில்லை என்பதுதான் சிறப்பு. கருணாநிதிக்கு எத்தனையோ கடிதங்கள் எழுதியும் கடைசிவரை இந்த அகராதிக்குக் கிடைத்தது பாராமுகம்தான். இதில் வெட்கக்கேடு என்னவென்றால் 2009 பாராளுமன்றத் தேர்தலின்போதும் 2011 சட்டமன்றத் தேர்தலின்போதும் தி.மு.க. அரசு தன்னுடைய ஆட்சிக் காலத்தில் தமிழுக்குச் செய்த சேவைகளில் ஒன்றாக இந்த அகராதியையும் தொலைக்காட்சி விளம்பரங்களில் குறிப்பிட்டிருந்தது. அதைப் பார்த்துவிட்டுப் பலரும் க்ரியா அகராதி தி.மு.க. அரசின் உதவியால்தான் வெளியானதா என்று எங்களிடம் கேட்டார்கள். பற்றிக்கொண்டு வந்தது.\nஅகராதி மட்டுமல்ல ராமகிருஷ்ணனின் பங்களிப்பு. ந. முத்துசாமியுடன் சேர்ந்து 'கூத்துப்பட்டறை' ஆரம்பித்தது, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் உருவாக்கத்தில் பெரும் பங்கு வகித்தது, மொழிக்காக இயங்கும் 'மொழி' அறக்கட்டளையை உருவாக்கியது போன்ற அவரது பங்களிப்புகளும் மிக முக்கியமானவை.\nஎல்லாவற்றையும்விட மிக முக்கியமாக நான் கருதுவது ராமகிருஷ்ணன் மிகத் தீவிரமாகப் பின்பற்றிய அறம்தான். எல்லாச் செயல்களிலும் அறம் இருக்க வேண்டும் என்பதுதான் அவரது வாழ்க்கை முறை.\nஅவரது பங்களிப்புகள் இதுவரை புறக்கணிப்பும் இருட்டடிப்பும் செய்யப்பட்டே வந்திருக்கின்றன. இருபதாம் நூற்றாண்டில் தமிழில் நடந்த மிக முக்கியமான நிகழ்வுகள் என்று நான் இரண்டு விஷயங்களை உறுதியாகக் கூறுவேன்; ஒன்று வையாபுரிப்பிள்ளை ஆசிரியராக இருந்து தொகுத்த தமிழ் லெக்சிகன், இன்னொன்று க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி. இவை இரண்டுமே புறக்கணிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன. ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியை எப்படி ஆங்கிலேயர்கள் கொண்டாடுகிறார்களோ அப்படி நாம் இந்த இரண்டு அகராதிகளையும் கொண்டாடியிருக்கவேண்டும். ஆனால் நாம் அப்படிச் செய்யவில்லை. நாம் கொண்டாடுவதற்கு நமக்கு சினிமா நடிகர்கள் ஏராளமானோர் இருக்கும்போது நாம் எப்படி மேற்குறி��்பிட்ட விஷயங்களைக் கொண்டாடுவோம்\nக்ரியா அகராதியைக் குறித்தும் க்ரியா ராமகிருஷ்ணனைக் குறித்தும் நான் விரைவில் விரிவாக எழுதுவேன். இன்று ராமகிருஷ்ணனுக்கு பிறந்தநாள் என்பதால் சுருக்கமாக இந்தப் பதிவு.\n/இன்று எனது நண்பரும் வழிகாட்டியும் க்ரியா பதிப்பகத்தின் பதிப்பாசிரியருமான க்ரியா எஸ். ராமகிருஷ்ணன்/ இதுதான் எனது நிலையும் அவர் பற்றிய விரிவான பதிவினைத் தவறாது எழுதுங்கள்.\nஅப்துல் கரீம் கானும் இறுதி மூச்சின் ரயில் நிலையமும்\nஆசை (‘தி இந்து’ நாளிதழின் ‘கலைஞாயிறு’ பக்கத்தில் 11-06-2017 அன்று வெளியான என் கட்டுரையின் சற்று விரிவான வடி வம் இது) கடந்த ...\nஆசை (இளையராஜா-75-ஐ முன்னிட்டு 04-06-18 அன்று ‘தி இந்து’ தமிழில் வெளியான கட்டுரையின் விரிவான வடிவம் இது) நெடுந்தொலைவு போவது என்...\nஉலகின் முதல் மொழி தமிழா\nஉலகின் முதல் மொழி தமிழ் என்றும் உலகின் முதல் இனம் தமிழ் இனம் என்றும் நம்மிடையே அடிக்கடிக் குரல்கள் எழுகின்றன. இது உண்மையாக இருந்தால் ம...\nசென்னை: வாழ்க்கையும் பிழைப்பும்- II\nஆசை சென்னை வாழ்க்கையும் பிழைப்பும் என்ற கட்டுரைக்குக் கிடைத்த வரவேற்புகுறித்து எனக்கு எந்தவித ஆச்சரியமும் இல்லை. இ து எதிர்பார்...\nசுனில் கிருஷ்ணனின் ‘அம்புப் படுக்கை’: முதல் மனப் பதிவுகள்\nஆசை சுனில் கிருஷ்ணனின் ‘அம்புப் படுக்கை’ (யாவரும் பதிப்பக வெளியீடு, 2017) சிறுகதைத் தொகுப்பைப் பற்றிய என் முதல் மனப்பதிவுகளை, ...\nஓவியம்: றஷ்மி ஆசை (‘தி இந்து’ நாளிதழில் 01-04-2017 அன்று வெளியான கட்டுரையின் மிக நீண்ட வடிவம் இது. கிட்டத்தட்ட ஆறு மடங்கு பெரியத...\nதாவோ தே ஜிங்: செயல்படாமையின் வேத நூல்\nஆசை ('தி இந்து’ நாளிதழின் ‘கலை ஞாயிறு’ பகுதியில் 24-01-2016 அன்று வெளியான கட்டுரையின் விரிவான வடிவம் இது) ' தா...\n'தி இந்து' கட்டுரைகள் (159)\nஅறிவோம் நம் மொழியை (3)\nசென்னை திரைப்பட விழா (2)\nதங்க. ஜெயராமன் கட்டுரைகள் (1)\nமொழியின் பெயர் பெண் (1)\nஇயற்பெயர் ஆசைத்தம்பி. 18.09.1979-ல் மன்னார்குடியில் பிறந்தேன். படித்தது M.A. M.Phil (ஆங்கில இலக்கியம்). சென்னை மாநிலக் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போதே க்ரியா பதிப்பகத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியில் (2008) துணை ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறேன். சிறு வயதிலிருந்து கவிதை எழுதுவதில் எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. எ��் முதல் கவிதைத் தொகுப்பு 'சித்து' 2006இல் க்ரியாவால் வெளியிடப்பட்டது. முழுக்கமுழுக்கப் பறவைகளைப் பற்றிய கவிதைகளை உள்ளடக்கிய 'கொண்டலாத்தி' தொகுப்பும் 2010ஆம் ஆண்டு க்ரியாவால் வெளியிடப்பட்டது. கவிதையைத் தவிர சிறுகதை, கட்டுரைகள் போன்றவற்றை எழுதுவதிலும் ஈடுபாடு உண்டு. என்னுடைய பேராசிரியர் தங்க. ஜெயராமனுடன் இணைந்து 2010ஆம் ஆண்டு ஒமர் கய்யாமின் 'ருபாயியத்'ஐ மொழிபெயர்த்தேன். பறவையியலாளர் ப. ஜெகநாதனுடன் இணைந்து 'பறவைகள்' என்ற அறிமுகக் கையேட்டை 2013இல் வெளியிட்டிருக்கிறேன். திருமணம் 2011இல். மனைவி: சிந்து. மகன்: மகிழ் ஆதன். 2013 ஆகஸ்ட் மாதத்திலிருந்து ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் பணிபுரிகிறேன். மின்னஞ்சல்: asaidp@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writerasai.blogspot.com/2015/02/1.html", "date_download": "2018-07-19T03:41:41Z", "digest": "sha1:JIWK6IDNJUH42SYGEBFAIURMJ3APMTHC", "length": 10799, "nlines": 130, "source_domain": "writerasai.blogspot.com", "title": "ஆசை: அறிவோம் நம் மொழியை-1", "raw_content": "\n(‘தி இந்து’ தமிழ் நாளிதழின் தொடக்க இதழில் 16/09/2013 அன்று வெளியான பத்தி)\nவிலங்குகளும் பறவைகளும் உணவு, நீர் போன்றவற்றைத் தேடியும் தகுந்த தட்பவெப்பத்தைத் தேடியும் இடம்பெயர்வதற்கு வலசை என்று பெயர். இப்போதெல்லாம் வலசை என்ற சொல் பெரும்பாலும் பறவைகள் தொடர்பாகப் பயன்படுத்தப்படுகிறது. மனிதர்கள் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டில் குடியேறுவதற்குதான் ‘வலசை’ என்று பழந்தமிழில் பெயர். காலப்போக்கில் பொருள் சற்று மாறி பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் தொடர்பான சொல்லாக ‘வலசை’ ஆகிவிட்டது. மனிதர்கள் வேறு நாட்டுக்குக் குடியேறுவதைக் குறிக்க ‘புலம்பெயர்தல்’ என்ற சொல்லைப் பயன்படுத்தலாம். ‘வலசை’ என்ற சொல்லுக்கு ‘குக்கிராமம்’ என்ற பொருளும் இருந்திருக்கிறது. சேலம் மாவட்டத்தில் ‘வலசையூர்’ என்று ஒரு கிராமம் இருக்கிறது.\nதொடர்புடைய சொற்கள்: வலசை போதல், வலசை வருதல், வலசைப் பறவை, வரத்துப் பறவை (= வலசை வரும் பறவை), விருந்தாளிப் பறவை (= வலசை வரும் பறவை)\n- சாத்தனார், நன்றி: தி இந்து (16/09/2013)\nLabels: அறிவோம் நம் மொழியை\nஅப்துல் கரீம் கானும் இறுதி மூச்சின் ரயில் நிலையமும்\nஆசை (‘தி இந்து’ நாளிதழின் ‘கலைஞாயிறு’ பக்கத்தில் 11-06-2017 அன்று வெளியான என் கட்டுரையின் சற்று விரிவான வடி வம் இது) கடந்த ...\nஆசை (இளையராஜா-75-ஐ முன்னிட்டு 04-06-18 அன்று ‘தி இந்து’ தமிழில் வெளியான கட்டுரையின் விரிவான வடிவம் இது) நெடுந்தொலைவு போவது என்...\nஉலகின் முதல் மொழி தமிழா\nஉலகின் முதல் மொழி தமிழ் என்றும் உலகின் முதல் இனம் தமிழ் இனம் என்றும் நம்மிடையே அடிக்கடிக் குரல்கள் எழுகின்றன. இது உண்மையாக இருந்தால் ம...\nசென்னை: வாழ்க்கையும் பிழைப்பும்- II\nஆசை சென்னை வாழ்க்கையும் பிழைப்பும் என்ற கட்டுரைக்குக் கிடைத்த வரவேற்புகுறித்து எனக்கு எந்தவித ஆச்சரியமும் இல்லை. இ து எதிர்பார்...\nசுனில் கிருஷ்ணனின் ‘அம்புப் படுக்கை’: முதல் மனப் பதிவுகள்\nஆசை சுனில் கிருஷ்ணனின் ‘அம்புப் படுக்கை’ (யாவரும் பதிப்பக வெளியீடு, 2017) சிறுகதைத் தொகுப்பைப் பற்றிய என் முதல் மனப்பதிவுகளை, ...\nஓவியம்: றஷ்மி ஆசை (‘தி இந்து’ நாளிதழில் 01-04-2017 அன்று வெளியான கட்டுரையின் மிக நீண்ட வடிவம் இது. கிட்டத்தட்ட ஆறு மடங்கு பெரியத...\nதாவோ தே ஜிங்: செயல்படாமையின் வேத நூல்\nஆசை ('தி இந்து’ நாளிதழின் ‘கலை ஞாயிறு’ பகுதியில் 24-01-2016 அன்று வெளியான கட்டுரையின் விரிவான வடிவம் இது) ' தா...\n'தி இந்து' கட்டுரைகள் (159)\nஅறிவோம் நம் மொழியை (3)\nசென்னை திரைப்பட விழா (2)\nதங்க. ஜெயராமன் கட்டுரைகள் (1)\nமொழியின் பெயர் பெண் (1)\nஇயற்பெயர் ஆசைத்தம்பி. 18.09.1979-ல் மன்னார்குடியில் பிறந்தேன். படித்தது M.A. M.Phil (ஆங்கில இலக்கியம்). சென்னை மாநிலக் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போதே க்ரியா பதிப்பகத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியில் (2008) துணை ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறேன். சிறு வயதிலிருந்து கவிதை எழுதுவதில் எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. என் முதல் கவிதைத் தொகுப்பு 'சித்து' 2006இல் க்ரியாவால் வெளியிடப்பட்டது. முழுக்கமுழுக்கப் பறவைகளைப் பற்றிய கவிதைகளை உள்ளடக்கிய 'கொண்டலாத்தி' தொகுப்பும் 2010ஆம் ஆண்டு க்ரியாவால் வெளியிடப்பட்டது. கவிதையைத் தவிர சிறுகதை, கட்டுரைகள் போன்றவற்றை எழுதுவதிலும் ஈடுபாடு உண்டு. என்னுடைய பேராசிரியர் தங்க. ஜெயராமனுடன் இணைந்து 2010ஆம் ஆண்டு ஒமர் கய்யாமின் 'ருபாயியத்'ஐ மொழிபெயர்த்தேன். பறவையியலாளர் ப. ஜெகநாதனுடன் இணைந்து 'பறவைகள்' என்ற அறிமுகக் கையேட்டை 2013இல் வெளியிட்டிருக்கிறேன். திருமணம் 2011இல். மனைவி: சிந்து. மகன்: மகிழ் ஆதன். 2013 ஆகஸ்ட் மாதத்திலிருந்து ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் பணிபுரிகிறேன். மின்னஞ்சல்: asaidp@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.panchamirtham.org/2009/12/", "date_download": "2018-07-19T03:39:48Z", "digest": "sha1:LYEMNDXCBCSYKQ5N5WS24IBYV3X7DITL", "length": 20518, "nlines": 268, "source_domain": "www.panchamirtham.org", "title": "பஞ்சாமிர்தம் [Panchamirtham]: December 2009", "raw_content": "\nமனங்களின் மாசு கழுவிய யேசு\nபாரதியும் மேல் நாட்டுக் கவிஞா்களும்\nஅந்த அந்த வயதில் – வைரமுத்து\nகவிதையாகும் பேச்சு – வைரமுத்து\nபட்டிமன்ற ராஜா - உரையாற்றுகிறார்\nநிலா நிலா ஓடி வா… ;-)\nஒரு நோ்காணல் – கவிஞா் வைரமுத்து\nபுதிய பதிவுகளை முகப் புத்தகத்தில் பெறுவதற்கு Like பொத்தானை அழுத்துங்கள்.\n\"சுவாமி சுகபோதானந்தாவின்\" மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்...\nசுகி சிவம் சொற்பொழிவு பேச்சு நகைச்சுவை கவிதை வைரமுத்து நாடகம் ஒலிப் புத்தகம் கண்ணதாசன் இதிகாசங்கள் புலவா் கீரன் 'தமிழருவி' மணியன் இராமாயணம் நேர்காணல் பாரதி(யார்) S.V. சேகர் நெல்லை கண்ணன் மகாபாரதம் சுதா சேஷய்யன் தமிழ் பட்டிமன்றம் இளம்பிறை மணிமாறன் கிரேஸி மோகன் அறிவுமதி இலக்கியம் கம்பன் கவிதைகள் குறும்படம் லியோனி D.A.யோசப் அருணகிரிநாதர் அறிஞர் அண்ணா இட்லியாய் இருங்கள் இளையராஜா கவியரங்கம் கிருபானந்தவாரியார் செம்மொழி சோம வள்ளியப்பன் தென்கச்சி சுவாமிநாதன் Dr.உதயமூர்த்தி அப்துல் ரகுமான் இமயங்கள் இராமகிருஷ்ணா் கவிஞர் தாமரை காதல் காத்தாடி ராம மூர்த்தி சாலமன் பாப்பையா சிவகுமார் திரைப் பாடல் பகவத் கீதை பட்டினத்தார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாரதிதாசன் பெரியபுராணம் பேராசிரியர் ஞானசம்பந்தன் மாணிக்கவாசகா் வலம்புரி ஜான் விவேகானந்தா் Infosys அனுமான் அரிச்சந்திரன் ஆதித்திய கிருதயம் ஆழ்வார்கள் இ.ஜெயராஜ் இன்ஃபோசிஸ் இயற்பகை ஈழம் என் கவிதைகள் எம்.ஜீ.ஆர் கண்ணன் கண்ணன் வந்தான் கண்ணப்ப நாயனார் கந்த புராணம் கம்பவாரிதி கலைஞர் கருணாநிதி காஞ்சி மா முனிவா் காந்தி கண்ணதாசன் காமராஜ் காமராஜ் இறுதிப் பயணம் கி.மு/கி.பி கிருஸ்ணா... கிருஸ்ணா... குன்னக்குடி வைத்தியநாதன் குயில் பாட்டு குழந்தைகள் கதை சத்யராஜ் சவாலே சமாளி சிந்தனைகள் சினிமா சிறுதொண்டா் சிவாஜி கணேசன் சீமான் சுந்தரகாண்டம் சுப.வீரபாண்டியன் சும்மா சுவாமி சுகபோதானந்தா ஜெயகாந்தன் ஜே.கிருஷ்ணமூர்த்தி தமிழ் இணையப் பல்கலைக் கழகம் தாயுமானவா் தாய் திருபாய் அம்பானி திருமந்திரம் திருமூலா் திருவாசகம் திருவிளையாடல் புராணம் திருவெம்பாவை திலீபன் துஞ்சலும் நடிகர் சிவகுமார் நாராயண மூர்த்தி நீரிழிவு நோய் பரதன் பாகவதம் பாடல் பாப்பா பாட்டு பி.எச்.அப்துல் ஹமீத் பிரதோஷம் புதுவை.இரத்தினதுரை புத்தா் புராணம் பெரியார் பொழுது போக்கு பேராசிரியர் சுப.வீரபாண்டியன் மதன் மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் மனுஷ்யபுத்திரன் மரபின் மைந்தன் முத்தையா மாட்டின் லூதா் கிங் முன்னேற்றத் தொடர் முருகன் மெளலி ரிஸ்க் எடு தலைவா லலிதா சஹஸ்ரநாமம் வயலின் இசை வலம்புரி ஜோன் வள்ளலார் வாலி விரதம் விவாதங்கள் வீரகேசரி வை.கோ ஹைக்கூ\nஎன் தெரிவில் ஒரு பதிவு\nநீங்கள் பஞ்சாமிர்தத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,\nஇந்த வ.பூவில் சிறந்த பார்வை அனுபவத்தைப் பெற நெருப்பு நரி(Firefox)/Google Chrome இணைய உலாவியைப் பயன்படுத்துங்கள்.\nவிளம்பரங்களை கிளிக் செய்து ஆதரவு தாருங்கள்\nபஞ்சாமிர்தத்தை உங்கள் தளத்தில் இணைக்க...\nசுதா சேஷய்யன் அவர்கள் ஆழ்வார்கள் பற்றி ஆற்றிய சொற்பொழிவு...\nசுதா சேஷய்யன் ஒரு MBBS வைத்தியா் என்றாலும் தமிழோடு சரளமாக விளையாடுகிறது இவரது நா.\nபதிப்பித்தவர் : கவி ரூபன் ப.நே : 12:44 PM 3 பின்னூட்டல்கள்\nசுட்டிகள் : ஆழ்வார்கள், சுதா சேஷய்யன், சொற்பொழிவு\nமனங்களின் மாசு கழுவிய யேசு\nபதிப்பித்தவர் : கவி ரூபன் ப.நே : 4:10 AM 0 பின்னூட்டல்கள்\nபாரதியும் மேல் நாட்டுக் கவிஞா்களும்\nதமிழின் தனி அடையாளமாகிப் போய்விட்ட உன்னத கவிஞன் மகாகவி பாரதி. எழுத்தும் செயலும் சமாந்தரமாகப் பயணிக்காமல் ஒன்றோடு ஒன்று இணைந்து ஒரே நோ்கோட்டில் பயணிக்கச் செய்தவன் இந்த மீசைக் கவி\nபாரதியின் 127வது பிறந்த தின நிகழ்வை முன்னிட்டு மேலைநாட்டு கவிஞா்களுடன் பாரதியை ஒப்பு நோக்கும் காணொளி இது.\nஇது தொடா்பான விரிவான விபரங்களைக் காண இங்கே அழுத்தவும்.\nபதிப்பித்தவர் : கவி ரூபன் ப.நே : 3:17 AM 0 பின்னூட்டல்கள்\nஅந்த அந்த வயதில் – வைரமுத்து\nஅந்த அந்த வயதில் செய்யவேண்டியவற்றை நினைந்து வேறு ஒரு வயதில் வருந்துவதும் மனம் வாடுவதும் இயல்பாய் வாழ்வில் நடக்கின்ற ஒன்று.\nகவிஞா் வைரமுத்து அவா்கள் வாழ்வின் படி நிலைகளைப் பட்டியலிடுகிறார் இந்தக் கவிதையில்.\nஇன்னும் சில புதிதாக இணைக்கப்பட்ட கவிதைகளுக்கு - இங்கே அழுத்தவும்.\nபதிப்பித்தவர் : கவி ரூபன் ப.நே : 1:19 PM 0 பின்னூட்டல்கள்\nசுட்டிகள் : கவிதை, வைரமுத்து\nகவிதையாகும் பேச்சு – வைரமுத்து\nஇவா் பே���ுவதே கவிதையாகும் விந்தையை நினைந்து அடிக்கடி வியந்து நின்றிருக்கிறேன். அந்த வியப்பின் உச்சியில் நின்று கொண்டு உங்களையும் அந்த வியப்பில் சங்கமிக்க அழைக்கிறேன். என்ன வருகிறீா்களா\nஇது கவிஞா் வைரமுத்து அவா்களின் கவிதையாகிய பேச்சு\nதரவிறக்க விரும்பினால் : இங்கே அழுத்தவும்\nபதிப்பித்தவர் : கவி ரூபன் ப.நே : 2:30 PM 0 பின்னூட்டல்கள்\nசுட்டிகள் : பேச்சு, வைரமுத்து\nபட்டிமன்ற ராஜா - உரையாற்றுகிறார்\nசாலமன் பாப்பையா அவா்களைப் பட்டிமன்றங்களில் மட்டுமே பெரும்பாலும் பார்த்துப் பழகியவா்கள் பலா். அவா் ஆற்றிய ஒரு உரைப் தொகுப்பு இது.\nபதிப்பித்தவர் : கவி ரூபன் ப.நே : 2:51 PM 0 பின்னூட்டல்கள்\nசுட்டிகள் : சாலமன் பாப்பையா, சொற்பொழிவு\nநிலா நிலா ஓடி வா… ;-)\nஇன்று என்ன பதிவு எழுதலாம் என்று யோசித்து() இணையத்தை அலசியபோது, அன்று கேட்ட அதே நிலாப் பாட்டை அசைவூட்டம் (Animation) செய்திருந்த காணொளி ஒன்று கண்களில் சிக்கியது. (இப்பவும் சின்னப் பிள்ளை தானே) இணையத்தை அலசியபோது, அன்று கேட்ட அதே நிலாப் பாட்டை அசைவூட்டம் (Animation) செய்திருந்த காணொளி ஒன்று கண்களில் சிக்கியது. (இப்பவும் சின்னப் பிள்ளை தானே) தூர தேசங்களில் பறந்து வந்து பாட்டுப் பாடவும் கதைச் சொல்லச் சொல்லிக் கேட்கவும் ஆளைத் தேடும் இந்நாட்களில் இணையமும் இல்லாட்டி… கடவுளே எங்கட சனத்தை நீ தான் காப்பாற்ற வேண்டும்\nஇதோ அந்த நிலாப் பாட்டு…\nஇது போன்ற சிறுவா்களுக்கான பாடல்களைக் கொண்ட காணொளிகளின் கொத்து ஒன்றையும் கீழ் இணைத்துள்ளேன்.\nமேலுள்ள கீற்றுக்கு நேரடியாகச் செல்ல :\nபதிப்பித்தவர் : கவி ரூபன் ப.நே : 9:19 AM 0 பின்னூட்டல்கள்\nசுட்டிகள் : பாப்பா பாட்டு\nஒரு நோ்காணல் – கவிஞா் வைரமுத்து\nகவிஞா் வைரமுத்து அவா்களுடனான ஒரு நோ்காணல்…\nஇக்காணொளிக் கொத்து ஏழு ஒலி/ஒளிக் கீற்றுக்களைக் கொண்டது.\nபதிப்பித்தவர் : கவி ரூபன் ப.நே : 12:31 PM 0 பின்னூட்டல்கள்\nசுட்டிகள் : நேர்காணல், வைரமுத்து\n»» கவிதைகளின் அட்டவணை | ஒலி வடிவம்\n©2008-2012 அனுமதியின்றி மீள்பதிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.townpanchayat.in/mangalampettai", "date_download": "2018-07-19T03:48:32Z", "digest": "sha1:YTIZGPD4TIB3OUDPXIRFLXB5ULISOVKF", "length": 6419, "nlines": 48, "source_domain": "www.townpanchayat.in", "title": " Mangalampettai Town Panchayat-", "raw_content": "\nமங்கலம்பேட்டை பேரூராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது\nமங்கலம்பேட்டை பேரூராட்சி முதல் நிலை பேரூராட்சியாகும். இப்பேருராட்சி 26.01.1955ல் ஊராட்சியாக உருவானது. 25.03.1968ல் பேரூராட்சியாக மாற்றப்பட்டு 03.06.1984ல் முதல் நிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பேரூராட்சி கடலுார் மாவட்டம் விருத்தாசலம் வட்டத்திற்குட்பட்டது. இப்பேரூராட்சி 1.21 சதுர கிமீ பரப்பளவு கொண்டது. இப்பேரூராட்சி விருத்தாசலத்திலிருந்து 18 கி.மீ தொலைவில் விருத்தாசலம்- உளுந்துர்பேட்டை நெடுஞ்சாலைக்கு இடையே அமைந்துள்ளது. இப்பேரூராட்சியில் 2011ன்படி மக்கள் தொகை 9266 ஆகும்\nஇவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு பேரூராட்சிகளின் கணினி இயக்குபவர்களால் பல்வேறு அலுவலர்களின் உதவியுடன் தகவல்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/tips/2017/amla-remedy-for-mouth-ulcer-016696.html", "date_download": "2018-07-19T04:03:40Z", "digest": "sha1:VXHUQYKW5ABZCHN5FETY6PGREVJE5XJD", "length": 12952, "nlines": 141, "source_domain": "tamil.boldsky.com", "title": "வாய்ப்புண்களை குணப்படுத்தும் நெல்லிக்காய்! ஆயுர்வேத மருத்துவம்! | Ayurvedic Amla Remedy To Reduce Mouth Ulcers - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» வாய்ப்புண்களை குணப்படுத்தும் நெல்லிக்காய்\nவாய்ப்புண் பலரை வாட்டி எடுக்கும் ஒரு நோயாகும். வாயில் புண் இருந்தால் நினைத்த உணவை சாப்பிட முடியாது. மிகவும் சிரமமாக இருக்கும். அவ்வளவு ஏன் தண்ணீர் கூட குடிக்க முடியாமல் போகும். வாய்ப்புண்ணை விரட்ட என்ன செய்யலாம் என்பதை பற்றி இந்த பகுதியில் காணலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவாய்ப்புண்(Mouth Ulcer) சரியாக சாப்பிடாததாலும், போதுமான அளவு உணவு எடுத்துக்கொள்ளாததாலும் உண்டாகிறது. இந்த வாய்ப்புண் பிரச்சனையால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். சத்தான உணவுகளை சாப்பிடாமல் இருப்பது மற்றும் சில பழக்கவழக்கங்கள் வாய்ப்புண்ணுக்கு காரணமாகின்றன.\nவாய்ப்புண்ணை நீண்ட காலமாக கண்டு கொள்ளாமல் இருந்தால், இது வேறு சில பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். நீண்ட காலமாக கவனிக்கப்படாமல் இருக்கும் வாய்ப்புண் சில சமயம் கேன்சருக்கு கூட வழிவகுக்கலாம். எனவே இதனை முன்னரே கவனிக்க வேண்டியது அவசியம்.\nதேன் மற்றும் நெல்லிக்காய் வாய்ப்புண்ணை போக்க மிகச்சிறந்த மருந்தாக அமைகிறது. இது தொற்றுகளை தடுக்க உதவுகிறது. இது வாய்ப்புண் பரவுவதையும், புண்ணின் தீவிரத்தையும் குறைக்க உதவுகிறது.\nதுருவிய பெரிய நெல்லிக்காய் - 1 டிஸ்பூன்\nதேன் - 1 டிஸ்பூன்\nதேன் மற்றும் நெல்லிக்காய் இரண்டையும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். இந்த பேஸ்ட்டை புண் உள்ள பகுதிகளில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட வேண்டும். இந்த நெல்லிக்காய் மற்றும் தேன் கலவையை தினமும் ஒருமுறை என ஒரு வாரத்திற்கு சாப்பிடவும் செய்யலாம்.\nஇந்த நெல்லிக்காய் மற்றும் தேன் கலவை மட்டுமே அல்சரை குணப்படுத்திவிடாது. சத்தான உணவுகளை கண்டிப்பாக உண்ண வேண்டும். வாய்ப்புண் தீவிரமானதாக இருந்தால், மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். கூடுதலாக இந்த நெல்லிக்காய் மற்றும் தேனை சாப்பிடுவதும், புண் உள்ள இடத்தில் தடவுவதும் நல்ல பலனை தரும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇன்னைக்கு இந்த ராசிக்காரர்கள் தொட்டதெல்லாம் துலங்குமாம்... அப்பா உங்க ராசிக்கு\nபுள்ளி ராஜாக்கு எய்ட்ஸ் வருமா.. எய்ட்ஸ் வருவதற்கு முன்பும் ,வந்த பிறகும்...\n... அப்போ உடம்புக்கு தேவையான கால்சியம் கிடைக்க இந்த 5 பொருளையும் சாப்பிடுங்\nபாம்பு கடித்துவிட்டால் உடனே என்ன செய்ய வேண்டும்... என்னவெல்லாம் செய்யக்கூடாது\nசுகர் வந்தா புடிச்சத சாப்பிட முடியாதுன்னு யார் சொன்னா... இதோ உங்களுக்காகவே 10 ஸ்பெஷல் ரெசிபி\nஇந்த சின்ன விதைகளுக்கு���் ஒளிந்திருக்கும் பல ரகசியங்கள்.. என்னனு தெரிஞ்சிக்கணுமா\nபாட்டி வைத்தியத்துல வாழைச்சாறை வெச்சு இத்தனை நோயை குணப்படுத்த முடியுமாம்...\nநாளைல இருந்து உப்பு தண்ணியில வாய் கொப்பளிக்க ஆரம்பிங்க... ஏன்னு தெரியுமா\nஎன்னதான் தேய்ச்சு குளிச்சாலும் உடம்புல துர்நாற்றம் வீசுதா... அப்போ இந்த 5 ம் சாப்பிடாதீங்க...\n... இந்த ஒரு பொருளை துணியில கட்டி முகர்ந்தால் உடனே சரியாகிடும்...\n என்னபா இவ்வளோ சோர்வாவா இருக்கீங்க.. புத்துணர்ச்சி வேண்டுமா..\nதினம் 2 முறை பல் துலக்கினாலும் துர்நாற்றம் போகலயா... அப்ப நம்ம பாட்டி வைத்தியத்த ட்ரை பண்ணுங்க...\n... அப்போ இத நீங்கதான் மொதல்ல படிக்கணும்\nAug 11, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஎன்னதான் தேய்ச்சு குளிச்சாலும் உடம்புல துர்நாற்றம் வீசுதா... அப்போ இந்த 5 ம் சாப்பிடாதீங்க...\nகுபேரன் உங்களுக்கு கோடி கோடியா கொட்டிக் கொடுக்கணுமா... தினமும் இந்த 3 மந்திரத்தை சொல்லுங்க...\nஎந்த மாதத்துக்கும் இல்லாத சிறப்பு ஏன் ஆடி 1 ம் தேதிக்கு மட்டும் இருக்கு... பாரதப்போரில் அது யார் இற\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/r-parthiban-s-puthiya-pathai-051210.html", "date_download": "2018-07-19T04:11:44Z", "digest": "sha1:B2KW6RJCQEP4LPEZEPK3SW4FFASNGGTL", "length": 24349, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இயக்குநரும் நடிகரும் பெற்ற வெற்றி - புதிய பாதை! | R Parthiban's Puthiya Pathai - Tamil Filmibeat", "raw_content": "\n» இயக்குநரும் நடிகரும் பெற்ற வெற்றி - புதிய பாதை\nஇயக்குநரும் நடிகரும் பெற்ற வெற்றி - புதிய பாதை\nஓர் இயக்குநரே நாயகனாக நடித்த முதற்படம் பட்டிதொட்டியெங்கும் அரங்கு நிறைந்த காட்சிகளாகத் தொடர்ந்து ஓடியது. இவ்வளவு அழிம்பு பண்ணக்கூடிய ஒருவனுக்குப் பொறுமையின் சிகரமாய் பூமாதேவியாய் ஒரு மனைவி வாய்ப்பாளா என்று பார்வையாளர் திரள் பதறியபடியே பார்த்தது. திரையரங்குகளில் வந்து குவிந்து பெண்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. பிற நடிகர்கள் நாற்பது படங்கள் நடித்த பிற்பாடு பெறுகின்ற புகழை ஒரே படத்தில் பெற்றார் அவர். அந்தப் படத்தின் பெயர் 'புதிய பாதை'. அந்நடிகரும் இயக்குநருமானவர் பார்த்திபன்.\nஎங்கள் ஊரில் 'சக்தி' என்ற பெயரில் புதிய திரையரங்கமொன்று திறக்கப்பட்டது. பெருமாநல்லூர்ச் சாலையில் ஊர்க்கு வெளியே கட்டப்பட்டிருந்ததால் அத்திரையர��்கை நாடி யாருமே செல்லவில்லை. ஓர் ஊரில் ஒரு திரைப்படம் ஓர் அரங்கில் மட்டுமே வெளியாகிக்கொண்டிருந்த காலகட்டம் அது. தேடிச் சென்று பார்த்தாக வேண்டிய சிறப்பான திரைப்படங்களைத் திரையிட்டால்தான் அந்தத் திரையரங்கம் மக்கள் நாடும் அரங்காகப் புகழ்பெறும். நல்ல படம் கிடைக்காமல் தடுமாறிக்கொண்டிருந்த சக்தித் திரையரங்குக்குப் 'புதிய பாதை' கிடைத்தது. தொடக்கத்தில் வெல்லுமோ தோற்குமோ என்னும்படி அரைகுறைக் கூட்டத்தோடு ஓடிய அந்தப் படம் பிறகு வேகமெடுத்தது. ஊரிலிருந்த பெண்கள் நகரப் பேருந்தைப் பிடித்துச் சென்று சக்தித் திரையரங்கு நிறுத்தத்தில் இறங்கினர். புதிய பாதையின் எண்பதாவது நாளன்று ஒட்டப்பட்ட சுவரொட்டி எம்நகரில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளில் இன்றும் என்னால் மறக்க முடியாதது. பொத்துக்கொண்டு ஊற்றும் மழையில் கண்ணீரோடு \"டேய்ய்ய்ய்....\" என்று ஓங்கிக் கத்தும் பார்த்திபனின் முகப்பிளிறலைக் காட்டும் சுவரொட்டி அது.\nஓர் இயக்குநராக முதற்படத்தில் வென்று காட்டுவது யார்க்குமே பெருஞ்சுமைதான். அந்நிலையில் அந்தப் படத்தின் நாயக வேடத்தையும் பார்த்திபனே ஏற்று நடித்தார். முன்னணி நடிகர் ஒருவரிடம் அப்படத்தில் நடிக்கப் பேசியிருந்தபோதும் அந்நடிகர் கடைசியில் மறுத்துவிட்டதால் தாமே நடிக்க நேர்ந்ததாக நேர்காணல் ஒன்றில் பார்த்திபன் கூறியதாக நினைவு. இயக்குநர் நடிகர் ஆகிய இரு நிலைமைகளிலும் ஒருவரை நம் மக்கள் ஏற்றுக்கொள்வது அரிதினும் அரிதாய் நிகழும். இன்றைக்கு அத்தகைய வெற்றியைக் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது. இயக்குநராக வெற்றி பெற்ற சேரன், தங்கர்பச்சான், அமீர், மிஷ்கின், ஜஸ்டின் சூர்யா போன்றவர்கள் நடிகரானபோது தடுமாறினர். முன்னணி நடிகர்களாக வலம் வருவோர்கள் தாம் இயக்குநராக வேண்டும் என்பதைப் பேச்சளவிலான கற்பனையாக நினைத்துக்கொண்டு பாதுகாப்புக் கோட்டுக்குள் அடங்கிவிட்டனர். இயக்குநர்களான சமுத்திரக்கனி, சுந்தர் போன்றோரை நம்மவர்கள் எப்படி மதிப்பிட்டு வைத்திருக்கிறார்கள் என்பதே விளங்கவில்லை. ஆனால், பார்த்திபனை ஒரு நடிகராகவும் ஏற்றுக்கொண்டார்கள். ஓர் இயக்குநராகவும் ஏற்றுக்கொண்டார்கள்.\nபுதிய பாதை திரைப்படத்தின் பழைய வடிவமாக முந்தானை முடிச்சினைக் குறிப்பிடுவார்கள். முந்தானை முடிச்சின் பழை��� வடிவமாக இயக்குநர் கே. எஸ். கோபாலகிருஷ்ணனின் கற்பகத்தைக் குறிப்பிடுவார்கள். இந்தப் படங்களுக்கு இடையிலான ஒற்றுமையாக அவற்றின் கதைக்களப் பொருளைச் சொல்லலாம்தான். விரும்பியோ விரும்பாமலோ அப்படங்களின் நாயகியர் ஒருவனைத் தம் கணவனாக ஏற்றுக்கொள்கிறார்கள். ஏதோ ஒரு காரணத்தால் அந்தக் கணவன் தன் மனைவிமீது பாராமுகமாய் இருக்கிறான். அவளோடு அன்புக்கட்டிலில் உடன் துயில மறுக்கிறான். அத்தகையவனைத் தன் அருமை பெருமை உணரச் செய்து, அன்புக்கயிற்றால் இல்லறக் கடலுக்கு இழுத்துச் செல்லும் பொறுமைப் பெண்ணாய்க் கதைநாயகி. புதிய பாதையின் கதையும் ஏறத்தாழ அத்தகையதுதான். தெளிவான திரைக்கதையினால் அந்தப் பழைமையின் சுவடு தெரியாதபடி திறம்பட இயக்கியிருந்தார் பார்த்திபன்.\nபடத்தின் நாயகன் கொடியவன், பிறருடைய கண்ணீரைக் கண்டு எள்ளளவும் இரங்காதவன், அவனுடைய நெஞ்சில் ஈரமென்பதே இல்லை. அன்பு இரக்கம் நற்சொல் பாசம் பரிவு கண்ணீர் என எதுவுமற்ற போக்கிரி. தன்னைப் பெற்றவள் குப்பைத் தொட்டியில் வீசிச் சென்றதால் பெண்களின்மீது வெறுப்புற்றவன். பிறரைத் துன்புறுத்தி அடித்துதைத்து வாழ்பவன். திருடன். அவனை முதற்காட்சியில் அறிமுகப்படுத்த வேண்டும் எப்படி அறிமுகப்படுத்தலாம் எழுத்துக்கலையில் எல்லாவற்றையும் எழுத்தின் வழியாகச் சொல்லிவிட்டேன். திரைப்படக் கலையில் இத்தகைய பண்புகளையுடைய ஒருவனை எப்படிக் காட்டுவது \nபார்த்திபன் புதிய பாதையில் நாயகனை அறிமுகப்படுத்தும் முதற்காட்சி.\nசிறையிலிருந்து வெளியேறும் நாயகன் தன் வாய்ப்பீடியைப் பற்றவைக்க வாயிற்காவலரிடம் தீப்பெட்டி கேட்கிறான். அவரிடம் இல்லை.\n\"உன் துப்பாக்கில ரவை இருக்குதா \n\"வீட்டுக்கு எடுத்துட்டுப் போய் உப்புமா கிண்டு...\" என்று எள்ளலோடு கூறிவிட்டு வீதிக்கு வருகிறான்.\nபெட்டிக்கடையில் நெருப்பில்லை. கையில் கிடைத்ததை எடுத்து அவன்மீது வீசுகிறான். சாலையோர இட்டலிக் கடைக்காரப் பெண்ணிடம் தணல் இல்லை. சட்டியை உதைக்கிறான். ஏறிட்டுப் பார்த்தால் எதிரே ஒரு குடிசை தீப்பிடித்து எரிகிறது. மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடுகிறார்கள். தண்ணீரை அள்ளி ஊற்றுகிறார்கள். நேராக அங்கே சென்று எரியும் குடிசையின் தீச்சுடரைக்கொண்டு தன் பீடியைப் பற்ற வைக்கிறான். இந்த ஒரு காட்சியே போதுமானது. அவன் ���ப்படிப்பட்டவன் என்பது பார்வையாளர்களுக்குத் தெளிவாக விளங்கிவிடுகிறது. மேற்கொண்டு கதையை நகர்த்திச் செல்வதற்கு ஏதுவாக இயக்குநரின் கட்டுப்பாட்டுக்குள் பார்வையாளர்கள் வந்துவிடுகிறார்கள்.\n\"நான்தான் உங்கப்பா...,\" என்று ஏமாற்றிக் காசுபிடுங்கப் பார்க்கும் முதியவரை அடித்துத் துவைப்பது, பொருட்பெண்ணுக்குத் தந்த தொகையையும் திருடிக்கொண்டு நழுவுவது, உயர்விடுதிக்குச் சென்று குடித்துவிட்டுப் படுத்துவது, ஐயரின் வண்டியில் ஏறிக்கொண்டு அவரை உண்டு இல்லை என்றாக்குவது என்று தொடக்க நிலைக் காட்சிகளில் இவன் இப்படிப்பட்டவன் என்று தெளிவாக வரையறுத்துக் காட்டுகின்ற திரைக்கதை. அந்நிலையினனை அதற்கு நேர் எதிராய் நல்லவன் என்னும் தன்மைக்குக் கொண்டு செல்வது அத்தனை எளிதானதா என்ன ஆனால், படத்தின் பிற்பாதியில் தான் கெடுத்துச் சீரழித்திருந்தும் தன்னைக் கெடுக்க எண்ணாமல் உடன் வாழவந்து உயிராய் மாறி நிற்பவளின் காதலில் இல்லறத்தில் தாய்மையில் தானற்றவனாகிக் கரைவதை இழையிழையாகக் காட்சிப்படுத்தினார். பார்வையாளர்கள் அவ்விரு நிலைகளையும் கேள்வியின்றி ஏற்றுக்கொண்டார்கள். படம் பார்த்த பெண்கள் கண்ணீர் சிந்தினர். தான் அவ்வளவு கொடியவன் இல்லை என்றாலும் அந்த நாயகனின் ஏதோ ஒரு தன்மை தனக்குள்ளும் இருக்கிறதே என்று ஆண்கள் வெட்கித் தலைகுனிந்தனர். புதிய பாதையில் ஒவ்வொருவரும் தம்மைக் கண்டார்கள். படத்தைக் கேள்வியின்றி ஏற்றுக்கொண்டார்கள். அதுதான் இயக்குநரின் வெற்றி.\nபுதிய பாதையின் வெற்றியைத் தாண்டும் ஒரு படத்தைப் பார்த்திபனால் எடுக்கவே முடியவில்லை. ஓர் இயக்குநராகத் தொடர்ந்து முயன்றார் என்றாலும் புதிய பாதையின் திரைமொழியை அவர் மீண்டும் படைக்கத் தவறினார். குடும்ப வறுமையையும் பாசத்தையும் கருப்பொருளாகக் கொண்டு அவர் இயக்கிய சுகமான சுமைகள் என்னும் திரைப்படம் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. ஹவுஸ்புல் என்ற படமும்கூட நன்முயற்சிதான். அப்படங்களின் எதிர்பாராத தோல்விகளால் அவர்க்குத் தீராத மனக்காயம் என்று நினைக்கிறேன். தொடர்ந்து நடிகராக வலம் வரத் தொடங்கினார். இவன், குடைக்குள் மழை, பச்சைக் குதிரை என்று வணிகத்தில் இறங்கினார். அதன் பிறகு அவர் புதிய பாதைக்குத் திரும்பவில்லை.\nதிரையுலகில் எனது 'கோடிட்ட இடங்களை' நிரப்பியர் குரு பாக்யராஜ்\nசின்ன தவறு செய்தால் கூட கண்டுபிடித்து விடுவார்கள்\nஆகஸ்ட் 29-ல் கதை திரைக்கதை வசனம் இயக்கம்\nஅந்த 17 மிருகங்களின் ஆணுறுப்பை அறுத்தெறியுங்கள்: பார்த்திபன் கோபம்\nஏமாற்றிய கமல், ரஜினி: நச்சுன்னு ட்வீட்டிய பார்த்திபன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமோசடி வழக்கில் ‘எலி’ படத் தயாரிப்பாளர் கைது... வடிவேலுவுக்கு வலை\nபாப்கார்னால் சரிந்த பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள்\nநான் மட்டும் பெண்ணாக பிறந்திருந்தால் மம்மூட்டியை.. மிஷ்கினின் சீ சீ பேச்சு\nவம்சம் பிரியங்கா அனுப்பிய கடைசி மெசேஜ்-வீடியோ\nவம்சம் பிரியங்கா தற்கொலைக்கு ரசிகர்கள் ட்விட்டரில் இரங்கல்-வீடியோ\nபிரியங்கா தற்கொலை...துக்கத்தில் பேஸ்புக் நண்பர்கள்-வீடியோ\nதொடரும் டிவி பிரபலங்கள் தற்கொலைகள்...காரணம் என்ன\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்-வீடியோ\nதிசை பட பாடலை வெளியிட்ட பாக்யராஜ்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/2016-may-03/lifestyle/118281-carfts-work.html", "date_download": "2018-07-19T04:07:28Z", "digest": "sha1:VZSEZIN3BYUC74PN34CMCZQY4KCIVB6Z", "length": 19787, "nlines": 460, "source_domain": "www.vikatan.com", "title": "குறைந்த செலவில்... கலக்கலான `க்ளட்ச்’! | Carfts Work - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\nஅடுத்த மாதம் நடக்கிறது பா.ஜ.க தேசிய செயற்குழு - தேர்தலுக்கான வியூகங்களை வகுக்க திட்டம் `தமிழகத்தின் சிறந்த மகன்' - ஸ்டாலினைப் பாராட்டிய ராகுல் காந்தி `தமிழகத்தின் சிறந்த மகன்' - ஸ்டாலினைப் பாராட்டிய ராகுல் காந்தி ஆஃபர்களால் அல்ல, ஊழியர்களின் போராட்டத்தால் முடங்கிய அமேசான் இணையதளம்\nதள்ளிப்போகும் பொறியியல் கலந்தாய்வு - கூடுதல் விவரம் கேட்கும் உச்ச நீதிமன்றம் கை,கால்களை இரும்புக் கம்பியால் கட்டி எரித்துக்கொலை - சென்னையில் நடந்த கொடூரம் கை,கால்களை இரும்புக் கம்பியால் கட்டி எரித்துக்கொலை - சென்னையில் நடந்த கொடூரம் `சபரிமலை ஐயப்பன் வழிபாட்டில் ஆண்களுக்கு இணையாகப் பெண்களுக்கும் சம உரிமை உள்ளது' - உச்ச நீதிமன்றம்\n105 அடியை எட்டியது மேட்டூர் அணை - பாசனத்துக்கு இன்று நீர் திறப்பு `உங்கள் வயிற்றுக்குள் நுழைந்தா சோதனை செய்ய முடியும் `உங்கள் வயிற்றுக்குள் நுழைந்தா சோதனை செய்ய முடியும்' - மனோக���் பாரிக்கர் சர்ச்சைப் பேச்சு' - மனோகர் பாரிக்கர் சர்ச்சைப் பேச்சு டிராக்கோஸ்டமி மாற்றத்திற்கு பிறகு வீடு திரும்பினார் கருணாநிதி\nபேஷ்... பேஷ்... ஃபேஷன் கேர்ள்ஸ்\nசிம்பிள் அண்ட் யூஸ்ஃபுல் ஹெல்த் ஆப்ஸ்\nநீயும் பொம்மை... நானும் பொம்மை\nசன்ஸ்க்ரீன் கவசம்... சரியாக அமைய வேண்டுமா\nவெச்ச குறி தப்பவே தப்பாது\nவெயிட் போட உதவும் `வெரி குட்’ யோசனைகள்\nஜீரோ பட்ஜெட் ப்ராஜெக்ட்... நாள் ஒன்றுக்கு மூவாயிரம் லாபம்\n2098... ஒரு ஃபேஸ்புக் பேஜார்\nமாஸ் காட்டலாம்... மாஸ் கம்யூனிகேஷனில்\n66 வயது... அயராத உழைப்பு\nதண்ணீர்த் தாய் ஆம்லா ரூயா\nஎன் டைரி - 379\nகுறைந்த செலவில்... கலக்கலான `க்ளட்ச்’\nகலையும் எழுத்தும் கைகோத்த பயணம்\nபச்சிளம் குழந்தைகள்... `பளீர்' புகைப்படங்கள்...\nசுற்றுலா... முதியோருக்கான முத்தான டிப்ஸ்...\nகுழந்தைகளுடன் சுற்றுலா... இதிலெல்லாம் கவனம் வையுங்கள்\n`உயிர்' கொடுக்கிறோம்... உற்சாகம் கொடுங்க\nஉல்லாசப் பயணம்... உன்னத கைடு\nமனம் மயக்கும் மேங்கோ ரெசிப்பி\n - முதுகுவலி... மீள வழி\nகலங்க வைக்கும் குழந்தைக் கடத்தல்\nஇரண்டாயிரம் ரூபாய் போதும்... மருத்துவம் படிக்கலாம்\nகுறைந்த செலவில்... கலக்கலான `க்ளட்ச்’\n‘‘நான் இதுவரை யாருக்கும் கடையில் கிஃப்ட்ஸ் வாங்கிக் கொடுத்ததே இல்ல. எல்லாம் என்னோட கிரியேஷன்ஸ்தான். ‘ஏய்... இது புதுசா இருக்கே’னு நான் பரிசு கொடுக்கிறவங்க எல்லோரும் ஹேப்பி ஆகக் காரணம், ஆர்ட் அண்ட் கிராஃப்ட் ஏரியாவில் அப்டேட்டட் ட்ரெண்டை நான் உடனுக்குடன் கத்துக்கிறதுதான்’னு நான் பரிசு கொடுக்கிறவங்க எல்லோரும் ஹேப்பி ஆகக் காரணம், ஆர்ட் அண்ட் கிராஃப்ட் ஏரியாவில் அப்டேட்டட் ட்ரெண்டை நான் உடனுக்குடன் கத்துக்கிறதுதான்\n- க்ளிட்டர் கலர்ஸ் போல பளிச்சென பேசும் பாண்டிச்சேரி ‘ஓவியா கிரியேட்டர்ஸ்’ ஆர்ட் ஷாப்பின் உரிமையாளர் புவனப்ரியா, இங்கு `க்ளட்ச்’ செய்யக் கற்றுத் தருகிறார்.\nகலையும் எழுத்தும் கைகோத்த பயணம்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nஒரு நாளைக்கு ரூ.1.63 கோடி... ஓர் ஆண்டுக்கு ரூ.358 கோடி... - மிரட்டும் முட்டை முறைகேடு\nஎன்ன செய்யப் போகிறீர்கள் செயல் தலைவரே\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nகுழந்தையில்லா சோகம்... - பிரபல சீரியல் நடிகை எடுத்த விபரீத முடிவு\nவேலைக்காக 20 மைல் நடந்த இளைஞர்.. - காரைப் பரிசளித்து நெகிழச்செய்த சி.இ.ஓ\nசிறுமி வல்லுறவு வழக்கில் சிக்கியுள்ள 17 பேர் மட்டும் குற்றவாளிகள் அல்ல\nமின்சார வாரிய உடனடி தேவைக்கு ரூ.1000 கோடி முன்பணம்: ஜெ. உத்தரவு\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nவாட்ஸ்அப் பாலியல் அழைப்பு... அமைச்சர் மகனும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வும்\n“தினகரனை ஏன் பெரிய தலைவர்போல காட்டுகிறீர்கள்” - சீறிய எடப்பாடி\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\nமாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/130736-mohammad-kaif-announces-retirement.html", "date_download": "2018-07-19T04:10:59Z", "digest": "sha1:3G4SMKNOUOFHZLUXG2AP35GB24QXCFKM", "length": 20352, "nlines": 401, "source_domain": "www.vikatan.com", "title": "`அது ஒரு சிறந்த தருணம்'- 2002ல் ஹீரோவான கைஃப், அதே நாளில் ஓய்வை அறிவித்தார்! | Mohammad Kaif announces retirement", "raw_content": "\nஅடுத்த மாதம் நடக்கிறது பா.ஜ.க தேசிய செயற்குழு - தேர்தலுக்கான வியூகங்களை வகுக்க திட்டம் `தமிழகத்தின் சிறந்த மகன்' - ஸ்டாலினைப் பாராட்டிய ராகுல் காந்தி `தமிழகத்தின் சிறந்த மகன்' - ஸ்டாலினைப் பாராட்டிய ராகுல் காந்தி ஆஃபர்களால் அல்ல, ஊழியர்களின் போராட்டத்தால் முடங்கிய அமேசான் இணையதளம்\nதள்ளிப்போகும் பொறியியல் கலந்தாய்வு - கூடுதல் விவரம் கேட்கும் உச்ச நீதிமன்றம் கை,கால்களை இரும்புக் கம்பியால் கட்டி எரித்துக்கொலை - சென்னையில் நடந்த கொடூரம் கை,கால்களை இரும்புக் கம்பியால் கட்டி எரித்துக்கொலை - சென்னையில் நடந்த கொடூரம் `சபரிமலை ஐயப்பன் வழிபாட்டில் ஆண்களுக்கு இணையாகப் பெண்களுக்கும் சம உரிமை உள்ளது' - உச்ச நீதிமன்றம்\n105 அடியை எட்டியது மேட்டூர் அணை - பாசனத்துக்கு இன்று நீர் திறப்பு `உங்கள் வயிற்றுக்குள் நுழைந்தா சோதனை செய்ய முடியும் `உங்கள் வயிற்றுக்குள் நுழைந்தா சோதனை செய்ய முடியும்' - மனோகர் பாரிக்கர் சர்ச்சைப் பேச்சு' - மனோகர் பாரிக்கர் சர்ச்சைப் பேச்சு டிராக்கோஸ்டமி மாற்றத்திற்கு பிறகு வீடு திரும்பினார் கருணாநிதி\n`அது ஒரு சிறந்த தருணம்'- 2002ல் ஹீரோவான கைஃப், அதே நாளில் ஓய்வை அறிவித்தார்\nஇந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைஃப், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய��வு பெறுவதாக அறிவித்துள்ளார்.\nஇந்திய கிரிக்கெட்டின் ‘தாதா’ கங்குலி நாட்வெஸ்ட் கோப்பை இறுதிப்போட்டியில் லார்ட்ஸ் மைதானத்தில் டி- ஷர்ட்டை கழற்றிச் சுற்றியது ஞாபகம் இருக்கா அது ஞாபகம் இருந்தால், அதற்குக் காரணமாக இருந்த அந்த முகமது கைஃப் - யுவராஜ் பார்ட்னர்ஷிப் கண்டிப்பாக ஞாபகம் இருக்கும். தாதா டி-ஷர்ட்டை கழற்றிச் சுற்றியது ஜூலை 13, 2002-ல் தான். இந்தப் போட்டியில், இந்திய அணி வெற்றிபெறுவதற்குக் காரணமாக இருந்த முகமது கைஃப், தனது ஓய்வை இன்று அறிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி, ஃபீல்டிங்கில் தடுமாறிக்கொண்டிருந்த காலத்தில், பொக்கிஷம்போல கிடைத்தவர் முகமது கைஃப். இதற்கு முன், இப்படி ஒரு ஃபீல்டரை இந்திய அணி கண்டதில்லை. அவரது சுறுசுறுப்பும் வேகமும் மற்ற வீரர்களிடமிருந்து தனித்துக் காட்டியது. தோனியின் மின்னல் வேகமாக ஸ்டெம்பிங், ரெய்னாவின் அபாரமான ஃபீல்டிங், ஜடேஜாவின் த்ரோ இவை அனைத்தும் ஒருங்கே காணப்பட்ட வீரர் கைஃப். இக்கட்டான கட்டத்தில் கடினமான கேட்சுகளைப் பிடித்து, அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தவர்.\nஓய்வுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவும், அறிக்கையும் பதிவிட்டுள்ளார். அதில், ``தனது கிரிக்கெட் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை நினைவுகூர்ந்துள்ளார். 1996-ம் ஆண்டு நடைபெற்ற 15 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக்கோப்பை தொடரில், இந்திய அணியில் இடம்பிடித்ததைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வென்று, இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றியது. மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் முன்னிலையில் இந்தியக் கொடியை ஏந்திச் சென்றதைச் சொல்ல வார்த்தை இல்லை. ஜூலை 13-ம் தேதி 2002, அது ஒரு சிறந்த தருணம். அது நடந்து 16 வருடங்கள் ஆகிவிட்டன. அப்போது எனக்கு 21 வயது. இந்திய அணி 1983-ம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் உலகக்கோப்பையை வென்று, 19 ஆண்டுகளுக்குப் பிறகு நாங்கள் அங்கு வெற்றியைப் பதிவு செய்தோம். 124 ரன்கள் பார்ட்னர்ஷிப். அது ஒரு மாயாஜால வெற்றி. அந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 328 ரன்கள் குவித்திருந்தது. சேவாக், சச்சின், டிராவிட் என முன்னணி வீரர்கள் அவுட்டாகி வெளியேறினர். நாங்கள் வெற்றிபெறப் போவதில்லை எனக் கருதிய எனது குடும்பத்தினர், மேட்சைப் பார்க்கவில்லை. அவர்கள், இந்தப் போட்டியைத் தவறவ���ட்டுவிட்டார்கள்'' எனக் கூறியுள்ளார். இந்திய அணியில் தன்னுடன் விளையாடிய சக வீரர்களுக்கும் குடும்பத்தினருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.\n” என்றார் பி.டி.உஷா... சாதித்தார் ஹிமா\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nகுழந்தையில்லா சோகம்... - பிரபல சீரியல் நடிகை எடுத்த விபரீத முடிவு\nவேலைக்காக 20 மைல் நடந்த இளைஞர்.. - காரைப் பரிசளித்து நெகிழச்செய்த சி.இ.ஓ\nசிறுமி வல்லுறவு வழக்கில் சிக்கியுள்ள 17 பேர் மட்டும் குற்றவாளிகள் அல்ல\nமின்சார வாரிய உடனடி தேவைக்கு ரூ.1000 கோடி முன்பணம்: ஜெ. உத்தரவு\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nவாட்ஸ்அப் பாலியல் அழைப்பு... அமைச்சர் மகனும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வும்\n“தினகரனை ஏன் பெரிய தலைவர்போல காட்டுகிறீர்கள்” - சீறிய எடப்பாடி\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\n`அது ஒரு சிறந்த தருணம்'- 2002ல் ஹீரோவான கைஃப், அதே நாளில் ஓய்வை அறிவித்தார்\n`ஒரு பொட்டலம் 100 ரூபாய்’ - ஓ.பி.எஸ் ஊரில் கஞ்சா விற்பனை அமோகம்\n\"அ.தி.மு.க-வோடு இணைவேன்... தேர்தலில் ஜெயிப்பேன்\" - ஜெ. தீபாவின் கரூர் ஜரூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B/", "date_download": "2018-07-19T04:04:41Z", "digest": "sha1:C6DOV66JIQMWRIVTT4JX5CIPXKB4OVHU", "length": 9337, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "» கூட்டமைப்பை பிளவுபடுத்த வேண்டாம்: ஸ்ரீநேசன் கோரிக்கை", "raw_content": "\nசொத்துப் பறிமுதல் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் தாக்கல்\nஎதிர்க்கட்சி தலைவர் பதவியினை எழுத்து மூலம் கோர கூட்டு எதிர்கட்சி தீர்மானம்\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் முக்கிய கூட்டம்\nயாழில் மாணவிகள் இருவர் துஷபிரயோகம்: ஆசிரியர் கைது\nகூட்டமைப்பை பிளவுபடுத்த வேண்டாம்: ஸ்ரீநேசன் கோரிக்கை\nகூட்டமைப்பை பிளவுபடுத்த வேண்டாம்: ஸ்ரீநேசன் கோரிக்கை\nதமிழ் தேசியக் கூட்டமைப்பினை பிளவுபடுத்தும் வகையில் செயற்படக் கூடாதென்றும், தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.\nமட்டக்களப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி���ன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் தொடர்ந்து கூறுகையில், “தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து உள்ளூராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள், தங்களுக்கு வாக்களித்தவர்களையும் வாக்களிக்காதவர்களையும் திருப்திப்படுத்தி எங்களது ஆதரவாளர்களாக மாற்றியமைக்க வேண்டும்.\nஉறுப்பினர்களின் நிதிசார்ந்த செயற்பாடுகள் முறையாக இருக்க வேண்டும். மக்கள் உறுப்பினர்களைத் தெரிவு செய்துவிட்டார்கள். ஆகையால் தமிழ் தேசியக் கூட்டமைப்பினைப் பலவீனப்படுத்தும் வகையில் செயற்படக் கூடாது. தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால், கட்சியின் கொள்கைகளுக்கு அமைவாக எடுக்கின்ற முடிவுகளில் உறுப்பினர்கள் கவனமாக இருக்க வேண்டும்.\nகாலதாமதமான வேட்பாளர் தெரிவும் முதல்தர நிலையில் தகுதி உள்ளவர் இருந்தும், தங்களுடைய விருப்பு வெறுப்புகளுக்கமைய ஏனையவர்களை சிபார்சு செய்தமை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இந்த தேர்தலில் சில இடங்களில் பின்னடைவு ஏற்படக் காரணமானது” எனத் தெரிவித்தார்.\nகிழக்கின் காணிகளை சீனாவிற்கு தாரைவாக்க அனுமதியோம்: யோகேஸ்வரன்\nமட்டக்களப்பு குடும்பிமலையிலுள்ள காணிகளை சீன அரசாங்கத்திற்கு வழங்கப்படுவதை தாம் ஒருபோதும் அனுமதிக்கப்\nபிள்ளையானுக்கு ஆதரவாக மட்டக்களப்பில் கையெழுத்து போராட்டம்\nபிள்ளையான் மீதான பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறுகோரி மட்டக்களப்பில் இன்று (புதன்கிழமை) மாபெரும் க\nசீனாவின் பிடிக்குள் மட்டக்களப்பும் சிக்கும் அபாயம்\nமட்டக்களப்பு படுவான்கரை பகுதியில் 6 ஆயிரத்து 500 ஏக்கர் காணியை சீனாவுக்கு வழங்குவதற்கான நடவடிக்கை மு\nமட்டக்களப்பு புன்னைக்குடா பகுதியில் காட்டுத்தீ\nமட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட தளவாய்,புன்னைக்குடா பகுதியில் உள்ள காட\nபோரின் வடுக்களைப் பறைசாற்றி மட்டக்களப்பில் கண்காட்சி\nபோரின் வடுக்களைப் பொது வெளியில் புரிய வைக்கும் காண்பியக்கலை கண்காட்சி எதிர்வரும் 15 ஆம் திகதி (ஞாயிற\nஎதிர்க்கட்சி தலைவர் பதவியினை எழுத்து மூலம் கோர கூட்டு எதிர்கட்சி தீர்மானம்\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொட��்பில் முக்கிய கூட்டம்\nயாழில் மாணவிகள் இருவர் துஷபிரயோகம்: ஆசிரியர் கைது\nஅமெரிக்கா மீதான ரஷ்யாவின் அச்சுறுத்தல் தொடர்கிறது: வெள்ளை மாளிகை\nபிரித்தானியாவில் கொள்ளையர்களை விரட்டிய இலங்கை தமிழர்\nபாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: மத்திய அமைச்சரவை அங்கீகாரம்\nஇலங்கை அரசிடம் பணம் பெற்ற வட அயர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கம்\nவிஜயகலா மகேஸ்வரனிடம் நாளை வாக்குமூலம் பெற நடவடிக்கை\nவட மாகாண அமைச்சரவை கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்குமாறு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://knski.blogspot.com/2005/07/blog-post.html", "date_download": "2018-07-19T03:45:30Z", "digest": "sha1:5RGWVSUXPMYO7KRCU2H3T5BINSR2ZYOD", "length": 12305, "nlines": 97, "source_domain": "knski.blogspot.com", "title": "யளனகபக...: குழந்தை மனசுக்காரன்", "raw_content": "\nமுழத்துணி வாங்கித் தர வேணும்\nதானத்துக்கு சில வேட்டிகள் வாங்கித்\nஹிந்துவில் நான்கு, ஐந்து வருடங்களுக்கு முன்னால் தொண்ணூறு வயது நிரம்பிய பெரியவர் ஒருவர் பாரதியுடனான ஒரு பரிச்சியத்தைப் பகிர்ந்து கொண்டார். (சுட்டியைத் தேடித் தோற்றுவிட்டேன் - இதை எழுதியவர் பெயர், மற்றும் விபரங்கள் நினைவில்லை. சம்பவம் மட்டும் மனதிற்பதிந்து விட்டது)\nஇவரின் சிறுவயதில் திருவல்லிக்கேணியில் பாரதியின் வீட்டை அடுத்த தன் உறவினர் (மாமா என்று நினைவு) வீட்டில் சில காலம் இருந்திருக்கிறார். ஒருநாள் செல்லம்மாள் இவரின் மாமியிடம் ஏதோ கடன் கேட்டு வரும்போது, பாரதி அந்த மாதத்திற்கான செலவிற்கு சம்பளப் பணம் ஒன்றும் தரவில்லையென்று சொல்லி மிகவும் வருத்தப் பட்டிருக்கிறார். மாமா உடனே பாரதியிடம் சென்று விசாரிக்கிறார். பாரதி அன்று அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும்போது ரிக்ஷாவில் வந்திருக்கிறார்.\nஒரு திசை திருப்பு: பாரதியார் கதைகள் என்ற திரட்டு கிடைத்தால் கட்டாயம் படியுங்கள். அவர் தினசரி வாழ்க்கையை அறியத்தரும் ஒரு சின்ன ஜன்னல் இது பல சுவாரசியமான விடயங்கள் உள்ளது. வித்தியாசமான விடயங்கள் கூறிக்கொண்டு வரும் ஒரு குடுகுடுப்பைக்காரன் (புதிய கோணங்கி), ஒரு மார்கழி காலைக் குளிரில் திருச்சாழல் பாடி வரும் பண்டாரம், இப்படி பலதரப் பட்டவரை கூப்பிட்டு வீட்டுத் திண்ணையில் இருத்தி அவர்களிடம் அவர்கள் வாழ்க்கை, இதர விடயங்கள் குறித்துக் கதைப்பது இவருக்கு வழக்கம். இயல்பில் ம��ித வாஞ்சை மிக்கவராக இருந்தவர் என்று தெரிகிறது. \"எளிமை கண்டிரங்குவாய்\" என்பது அவர் வாழ்வில் நடைமுறை.\nஇப்படியாகத்தானே அவர் மேற்படி ரிக்ஷாவில் வரும்போது ரிக்ஷாக்காரருடன் பேசிக்கொண்டு வந்திருக்கிறார். ரிக்ஷாக்காரர் புலம்பிய புலம்பலில் \"நம் தேவையை விட அவன் தேவை அதிகம் என்று தோன்றியது\" என்று சொல்லி, தன் மாதச் சம்பளம் முழுவதையும் அவரிடம் கொடுத்து விட்டதாகச் சொல்கிறார். மாமா அந்த ரிக்ஷாக்காரரைத் தேடிப் பிடித்து, அவர் செலவு செய்தது போக மீதியை மீட்டுக் கொடுத்தாராம்.\nஇதைப் படித்தபோது மிகவும் நெகிழ்ந்து போனேன். மேலே குறிப்பிட்ட ஆண்டான் பாடலில், தனக்கு நாலுமுழத்துணி போதுமென்றும், அதற்கே வழியில்லாத நிலை இருந்தாலும் தானம் கொடுக்க வேட்டி வேண்டும் என்று கேட்க என்ன மனது வேண்டும்\n'பெண்டு குழந்தைகள் கஞ்சி குடித்துப்\nபொருள் இல்லார்க்கு (பாவனைகள்) எதுவும் இல்லை. எளிமை இருக்குமிடத்தே தான் மனிதமும் மிளிர்கிறது. தனக்கே ஒன்றும் இல்லாத போது, மற்றவருக்குக் கொடுக்க வேண்டித் தனக்குத் தருமாறு எப்படி ஒருவன் கேட்க முடியும் வேட்டி இருந்தால், பொருள் இருந்தால் அவனும் அவன் பெண்டு பிள்ளைகளும் வயிராற உண்டு சுகமாக இருக்கலாமே\nதன் வீட்டின் இல்லாமை தெரிந்திருந்தும், வறியவன் ஒருவன் புலம்பக் கேட்டவுடன் தனக்கென்று ஒன்றும் வைக்காமல் எல்லாவற்றையும் தயங்காமல் கொடுத்தவன் பைத்தியக்காரன் இல்லை, குழந்தை மனதுக்காரன்\nஎங்கேயிருந்து தான் இந்த மாதிரிச் செய்திகள் உங்கள் கண்களுக்கு மட்டும் மாட்டுதோ தெரியலை கண்ணன்.\nநெகிழ்ச்சியான பதிவு. ஒரு சிலர் பாரதி தன் குடும்பத்தை அவ்வளவாகக் கவனிக்காமல் பிறரது - மனிதராயினும் குருவிகளாயினும் - நிலைமை கண்டு இறைஞ்சி தன் கையில் இருப்பதைத் தந்துவிடுவதைக் குறை சொல்லியிருக்கிறார்கள்.\nஆனால் உண்மையில் தன் குடும்பத்தாரையும் பிற மனிதர்களையும் ஒரே படியில் வைத்து ஒரே மாதிரியாகப் பார்த்து யார் தேவை அதிகமாக இருக்கிறதோ அவர்களது தேவையைப் பூர்த்தி செய்வது எளிதான விஷயமில்லை.\nஅதைச் செய்வதற்கு என்னவொரு மனநிலையும் தைரியமும் வேண்டும்\nஇது ஹிந்துவில் ஒரு ஞாயிறு அன்று இணைப்புப் பக்கத்தில் ஒரு முழுப் பக்கம் வந்ததாக ஞாபகம். அந்த வகையில் எல்லார் கண்ணுக்கும் இது மாட்டியிருக்கும் :-)\nயாராவ���ு இதன் சுட்டியை மீட்டுக் கொடுத்தால் நன்றியுடையவனாய் இருப்பேன்.\n//அதைச் செய்வதற்கு என்னவொரு மனநிலையும் தைரியமும் வேண்டும்\nநீங்கள் இங்கே அடிக்கடி வந்து போகிறீர்கள் என்பது குறித்து மகிழ்ச்சி.\nவாருங்கோ, ரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கீங்க இந்தப் பக்கம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maadipadimadhu.blogspot.com/2014/07/2.html", "date_download": "2018-07-19T03:59:57Z", "digest": "sha1:RBME57CTEEGWOWXNEHYNWHFWOAXIWGJQ", "length": 3553, "nlines": 55, "source_domain": "maadipadimadhu.blogspot.com", "title": "மாடிப்படி மாது: திரையில் ரசித்த மாடிப்படிகள் - 2", "raw_content": "\nமலையாள கரையோர தமிழ்பாடும் குருவி\nதிங்கள், ஜூலை 21, 2014\nதிரையில் ரசித்த மாடிப்படிகள் - 2\nஎன்னைப் போலவே இந்த படத்தோட இயக்குனருக்கும் மாடிப்படின்னா ரொம்ப பிடிக்கும் என்று நினைக்கிறேன். பாருங்களேன், பாட்டு தொடங்கி முடியும்வரை அந்த அழகான மாடிப்படியிலேயே படம் பிடித்திருக்காங்க. கதாநாயகி மாடிப்படியிலேயே ஆடவும் செய்றாங்க.\nஇடுகையிட்டது மாடிப்படி மாது நேரம் முற்பகல் 7:26:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅப்பாதுரை 22 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 12:08\nஇந்தப் பாட்டை நிறைய கேட்டிருக்கிறேன் ஒரு காலத்தில் ஸ்ரீகாந்த் தெரிகிறது - நடிகை யார்\nஹிஹி.. வயலின் ஒலிக்கும் போது ஸ்ரீகாந்த் கீபோர்டை த்வம்சம் செய்வது ஹிஹி.\nதிண்டுக்கல் தனபாலன் 22 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 5:22\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதிரையில் ரசித்த மாடிப்படிகள் - 2\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: gaffera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malathik886.blogspot.com/2014/02/blog-post_27.html", "date_download": "2018-07-19T03:36:42Z", "digest": "sha1:FYA5BBDYS7W2A2T4LZTSLP6RRBVFCHZJ", "length": 9935, "nlines": 134, "source_domain": "malathik886.blogspot.com", "title": "Malathi: பரிசு", "raw_content": "\nவெள்ளி, 28 பிப்ரவரி, 2014\nகாலில் அடிபட்டபோது மைதிலி எனக்குக்கொடுத்த.\nதுணை என் இன்னொருகால் பரிசாகத்தந்தாள் மைதிலி,\nஇடுகையிட்டது malathi k நேரம் பிற்பகல் 12:47\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதங்கள் அன்பை என்றுமே மறக்கமாட்டேன் .நம் வீடு எனக்கு மற்றொரு தாய் வீடு \nmalathi k 9 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 5:32\nGeetha M 9 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 4:12\nநா.முத்துநிலவன் 16 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 11:09\nmalathi k 17 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 5:27\nஇது உண்மையிலும் உண்மை நடந்தது இதுதான்.\nஇப்படி ஒரு உதவி ஆசிரியர். நீங்கள் கொடுத்து வைத்தவர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுதுகை உங்களை அன்போடு வரவேற்கிறது\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரை - கலைஞர் டிவி-ல்\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nதீமைக ள் கைபேசியால்விளையும் ஆபத்துகள் அதிகம், நம் உயிருக்கே ஆபத்துவிளைவிக்கும் என்றால் நம்புவது கடினம்தான் ஆனால் இதுதான் உண்மை,...\nசிலர்கைபேசியில்பேசும்பொழுதுசிலர்வேடிக்கையாககூறுவார்,போன,வச்சுட்டுப்பேசு அதுவே நல்லா அங்க வரைக்கும் கேட்க்கும் என்று ஆனால்சிலர் கைபேசிய...\nதமிழின் சிறப்புகளில் ஓரெழுத்து ஒருமொழியும் ஒன்று இதில்'அ'முதல்'ஔ 'வரை உள்ள பனிரெண்டும் உயிர், தமிழுக்கு' உயிர்'...\nமழை காலங்களில் நாம் பயணம் செய்யும் பொழுது பேருந்தில் அந்த சாளரத்தின் ஓரம் அமர்ந்து சில் என்ற காற்று முகத்தில் மோத மனதெலாம் குளிர்ந்து ப...\nகடவுளே சகோ கில்லர்ஜீக்கு எந்த நோயும் வராம நீதாம்பா காப்பாத்தணும் மொத்த மருத்துவர்களும் செவிலியர்களும் இவர மட்டுமே பார்த்துக் கொண்ட...\nபுதுகையில்நடக்கவிருக்கும்வலைப்ப்பதிவர்திருவிழாவிற்குஅன்பும் ஆதரவும்தொடர்ந்துதந்துகொண்டிருக்கும் எங்களின் நட்பு உள்ளங்களே1 உதவிசெய்து எங்கள...\nஉலகத்தமிழர்களுக்கானபிரம்மாண்டபதிவர்திருவிழாவிற்கு கட்டுரைகள் கவிதைகள் எழுதிய எழுதிக்கொண்டிருக்கின்ற நட்புள்ளங்களே \nபெண்கள் அடுப்படி முதல் ஆட்சி செய்யும் அளவு வரை உயர்ந்தாலும் அவர்களை காட்சிப்பொருளாக்கும் கயவர்களும், புழுவைப்போல் பார்க்கும் பொறுப்...\nஅய்யா கவிஞர் பாரதிதாசன்அவர்களின் வாழ்த்துக்களுடன் இந்தக் கவிதையை தொடர்கிறேன். அகவை கூடி அசந்த போதும்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: merrymoonmary. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakamindia.com/2017/11/", "date_download": "2018-07-19T03:39:08Z", "digest": "sha1:35XDDEUI6RDSZKXH76JXBPDNWZJCTMDQ", "length": 18341, "nlines": 244, "source_domain": "vanakamindia.com", "title": "November 2017 – VanakamIndia", "raw_content": "\nசபரிமலை அய்யப்பன் கோயிலில் வழிபட ஆண்களை போல பெண்களுக்கும் சம உரிமை உண்டு – உச்ச நீதிமன்றம் அதிரடி\nரஜினி ஜோடி…. சந்திரமுகியில் விட்ட வாய்ப்பை 14 ஆண்டுகள் கழித்து பிடித்த சிம்ரன்\nஜாமீன் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய இப்போது இளமையாகிவிட்டாரா பாரதிராஜா – உயர் நீதிமன்றம் காட்டம்\nபிரபல சின்னத்திரை நடிகை தூக்கிட்டு தற்கொலை\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது\nசர்கார் படத்துக்குப் பிறகு விஜய்யை இயக்குபவர் யார் தெரியுமா\nகருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி\nவாட்ஸ் அப் உலகம் … மாணவர்களின் புதிய சிக்கல்\nசமூகப் போராளிகள் ரஜினிகாந்தை குறி வைப்பது ஏன் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு கிடைக்க வாய்ப்பே இல்லையா\nபோதை ஊசி போட்டு சிறுமியை சீரழித்த 23 காம கொடூரன்கள்\n11 வயது காதுகேளாத, பேசமுடியாத சிறுமியை பலாத்காரம் செய்த 17 பேர் கைது\nஸ்ரீ ரெட்டி மீது சட்டப்படி நடவடிக்கை – சுந்தர் சி பதிலடி\nபடப்பிடிப்பில் பங்கேற்க மீண்டும் டேராடூன் பறந்தார் ரஜினிகாந்த்\nஇந்திய துணை குடியரசு தலைவர் பார்த்து ரசித்துப் பாராட்டிய கடைக்குட்டி சிங்கம்\nவிரைவில் அதிகாரப்பூர்வமாக கின்னஸ் புத்தகத்தில் ‘தமிழில் கையெழுத்து’ – நடிகர் ஆரி மும்முரம்\nகாவிரியில் 1 லட்சம் கன அடிக்குமேல் நீர் திறப்பு… மேட்டூர் அணை 95 அடியை எட்டியது\nஏழு வயதுச் சிறுவனின் நேர்மைக்கு ரஜினி தந்த ‘விலைமதிப்பில்லா’ பரிசு\n8 வழிச்சாலைக்கு ரஜினிகாந்த் ஆதரவு… இது அதிகாரத்தின் குரலா\nஉலகக் கோப்பை கால்பந்து… பிரான்ஸ் சாம்பியன்… உற்சாகக் கொண்டாட்டம்\nதமிழ்நாட்டில் மாற்றம் தருமா ரஜினிகாந்தின் ‘உண்மை அரசியல்’\nவிஷால் என்னை மிரட்டுகிறார்… அடுத்த வெடிகுண்டை வீசிய ஸ்ரீ ரெட்டி\nகர்நாடகாவில் தொடரும் கனமழை.. காவிரியில் கரைபுரளும் வெள்ளம்… வேகமாக நிரம்பும் அணைகள்\nபாகிஸ்தான் இரட்டை குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 133 ஆக உயர்வு\nஅரசியல் காழ்ப்புணர்ச்சியில் அப்படிக் கூறுகிறார் அமித்ஷா\nராகுல் காந்தி ‘காலா’ ரஞ்சித்-தை சந்தித்த பின்னணி என்ன\nஇந்தியாவில் 10% மருந்துகள் போலியானவை.. ஆய்வில் அதிர்ச்சி தகவல��..\nCREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), default quality டெல்லி: இந்தியா போன்ற வளரும் நாடுகளில் விற்பனையாகும் மருந்துள்களில் 10சதவீத மருந்துகள் போலியானவை என உலக சுகாதார அமைப்பு (WHO) மேற்கொண்ட ஆய்வில் ...\nஅஜித்தின் விசுவாச ஹீரோயின் இவர்தானாம்..\nமீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்க விஸ்வாசம் என்ற படம் உருவாக இருக்கிறது. இப்படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் அஜித் மீண்டும் ஸ்மார்ட் ஆன லுக்கிற்கு திரும்பவுள்ளாராம். சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இல்லாமல், இளமை தோற்றத்தில் நடிப்பதாக ...\nகோவிலைக் கொள்ளை அடிப்பவரை தாக்க நான் தயார்.. ட்விட்டரில் கொந்தளித்த கமல்\nதனது ட்விட்டர் பக்கத்தில் சமூக கருத்துக்களையும் அரசியல் குறித்த சர்ச்சைகளையும் சில மாதங்களாக பதிவிட்டு வருகிறார் கமல். இன்னும் சில மாதங்களில் அரசியல் கட்சி தொடங்கப் போவதாகவும், அதை விரைவில் அறிவிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் புதிய ட்விட் ...\n‘மோடி கோட்டில்’ இந்தியத் தன்மையா இங்கு உடை கூட அரசியல் தானே\nதிரைப்படத்தில் ஒரு நகைச்சுவை காட்சி, செந்தில் சட்டையில் ரோஜாப் பூ வைத்திருப்பார்.சட்டையில் என்ன என்று கவுண்ட மணி கேட்பார் .செந்தில் ரோஜாப் பூ என்று பதில் சொல்வார். அதைக் கேட்டவுடன் கவுண்ட மணி பெரிய நேரு பரம்பரை, ரோஜாப் பூ வைக்காம ...\nதம்பி கிம், போர் வெடிச்சா முதல்ல நீ காலி\nவாஷிங்டன்: வட கொரியா போர் தொடுத்தால் அங்குள்ள இப்போதைய ஆட்சி அழிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். உலக நாடுகளின் எதிர்ப்பு, தொடர் பொருளாதார தடைகள் என எதையும் பொருட்படுத்தாமல், வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத திட்டத்தை நிறைவேற்றி வருகிறது. ...\nஇயக்குநர் அடம்… தாமதமாகும் தளபதி 62\nமுருக இயக்குநரும் தளபதி நடிகரும் இணையும் படம் பட்ஜெட் காரணமாகவே தாமதமாவதாகச் சொல்கிறார்கள். முருக இயக்குநரும் தளபதி நடிகரும் மூன்றாவது முறையாக இணைகிறார்கள். இதற்கு முன் இணைந்த தண்ணீர் பிரச்னை படம் 70 கோடிகளில்தான் தயாரானது. ஆனால் இப்போது எடுக்கும் படத்துக்கு ...\nபார்த்திபன் கனவு முதற்பாகம்: அத்தியாயம் 7 – அருள்மொழித் தேவி\nஅத்தியாயம் 7 - அருள்மொழித் தேவி பொன்னனும் வள்ளியும் உறையூர்க் கோட்டை வாசலுக்கு வந்த அதே சமயத்தில், ராணி அருள்மொழித் தேவி அ���ண்மனை உத்தியான வனத்துக்குள் பிரவேசித்தாள். பல்லவ தூதருக்கு மகாராஜா கூறிய பதிலை ஏவலாளர்கள் உடனே வந்து மகாராணிக்குத் ...\n7 வருடங்களுக்கு பிறகு தென் தமிழகத்தை குறி வைக்கும் வட கிழக்கு பருவமழை..\nஇன்று இரவு முதல் தென் தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை தீவிரமடைந்து புயலாக மாறியுள்ளதால் மிக கனமழைக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது குறீத்து தமிழ்நாடு வெதர்மேன் தனது முகநூல் பக்கத்தில் இடப்பட்ட பதிவு ...\nபோலீஸ் ஐஜி ரூபாவுடன் கமல் திடீர் சந்திப்பு\nபிரபல ஆங்கிலப் பத்திரிக்கையின் கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொள்வதற்காக நடிகர் கமலஹாசன் டெல்லி சென்றிருந்தார். அந்த கலந்துரையாடலில் தனது கட்சி பயணத்தையும், கொள்கைகள் பற்றியும் விரிவாக பேசினார். இதில் கொள்கை ரீதியாக வேறுபட்டிருந்தாலும், தமிழக நலன் கருதி, பாஜக, காங்கிரஸ் ஆகிய ...\nவட கொரியா: தொடரும் ‘குழந்தசாமி’யின் அதிரடி ஏவுகணை சோதனை\nவலிமை வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வட கொரியா தயாரித்து வருகிறது. பல நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. சில தினங்களுக்கு முன் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி உள்ளது. இது ஜப்பான் கடற்பகுதியில் விழுந்தததால் பெரும் ...\nவிஜய் படத்திற்கு இது தான் டைட்டிலாம்..\nவிஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் மிகப்பெரிய ப்ளாக் பஸ்டர் ஆன படம் தான் ‘மெர்சல்’. இப்படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்து அசத்தியிருந்தார். பல விமர்சனங்களை படம் எதிர்கொண்டாலும் வசூலில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியது. இப்படத்தில் ‘ஆளப்போறான் தமிழன்’ பாடல் ரசிகர்கள் ...\nகுதர்க்கவாதிகளின் டைம் பாஸுக்கெல்லாம் கட்சிப் பெயரை ரஜினி அறிவிக்க முடியுமா\nசென்னை : ரஜினி அரசியலுக்கு வரப்போவதை தெளிவாக கூறிவிட்டாலும், குதர்க்கவாதிகள் அவருடைய ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு அர்த்தம் கற்பித்து, இனி ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்று சொல்லி வருகிறார்கள். ரஜினியின் அரசியல் கட்சி பெயர் அறிவிப்பை ரசிகர்கள் மட்டும் எதிர்பார்த்து இருக்க ...\nகந்து வட்டியிலிருந்து தமிழ் சினிமாவை மீட்க என்ன வழி\nதிரைப்படத் தயாரிப்பாளர் அசோக்குமாரின் மரணத்தைத் தொடர்ந்து தமிழ் சினிமாத் துறை மிகப்பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது. கந்துவட்டிக்கு பணம் கொடுப்பவர்களுக்கு ஆதரவாகவும் , எதிராகவும் இரு அணியாக பிரிந்து நிற்கிறார்கள். படத்தயாரிப்புக்கு வேறு வகையில் முறையான கடன் வசதி கிடைக்காத நிலை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2016/11/blog-post_16.html", "date_download": "2018-07-19T03:59:10Z", "digest": "sha1:GTM7KGN7RSEJH7XNXPIEVSO7V22LFNWU", "length": 16288, "nlines": 226, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": சோழியான் அண்ணாவுக்கு இறுதி வணக்கம் 🙏", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nசோழியான் அண்ணாவுக்கு இறுதி வணக்கம் 🙏\nமுகம் தெரியாது நம்மோடு கூடப் பழகியவர்களின் பிரிவு கூட வலிக்கும் என்பதைப் போதித்தது இணைய உலகம். அப்படியானதொரு வலியோடு தான் நேற்று இறப்பெய்திய \"சோழியான்\" என்று இணைய உலகில் பரவலாக அறியப்பட்ட ஆளுமை ராஜன் முருகவேள் அண்ணாவின் பிரிவை உணர்கிறேன். ஐம்பத்தாறு ஆண்டுகள் வாழ்ந்து விட்டுப் போயிருக்கிறார். அவரின் அரைவாசி வாழ்க்கையில் புலம் பெயர் மண்ணின் எழுத்தாளராகவே பல உள்ளங்களைச் சம்பாதித்திருக்கிறார். 56 வயசெல்லாம் வாழ் நாள் கடனைக் கழிப்பதற்கு ஒரு வயசா என்று தான் இந்தச் செய்தியை அறிந்த போது நொந்து என் மனசுக்குள் நான் பேசிக் கொண்டது.\nசாவதற்கு முன் தன் தாயகத்துக்குப் போய்க் கொண்டாடி விட்டு வந்திருக்கிறார். அந்தப் பயணத்தில் அவர் மனசின் ஏதோவொரு மூலையில் இருந்து இந்தப் பொல்லாத சாவின் சமிக்ஞை கேட்டியிருக்குமோ என்று நான் ஐயப்படுகிறேன். அவரின் ஆத்மா நனவிடை தோய்தலோடு தன் இறுதித் தாயகப் பயணத்தோடு எப்போதோ ஆத்ம சாந்தியடைந்திருக்கக் கூடும். வாழ்வில் அபிலாசைகளைத் தின்று தீர்த்த பிறகு எஞ்சுவது வெற்றுடல் தானே\nஇணையக் கருத்தாடலில் ஆரம்ப காலத்து நண்பர்களில் சோழியனும் ஒருவர். யாழ் இணையம் வழியாகவே அவரின் அறிமுகம் எனக்குக் கிட்டியது. இணைய வலைப்பதிவுகளில் முன்னோடி வலைப்பதிவராகவும் அவர் அறியப்படுகிறார்.\nதமிழமுதம் என்ற இணைய சஞ்சிகையை அவர் நடத்திய போது ஏராளம் ஈழத்துப் பாடல்களின் ஒலிக்களஞ்சியத்தைத் திரட்டித் தந்த முன்னோடி.\nஅத்தோடு Blogger இல் \"ஐஸ்கிறீம் சிலையே நீ தானோ\" http://thodarkathai.blogspot.com.au என்ற தொடரை 13 வருடங்களுக்கு முன்னர் கொடுத்தவர். அந்தக் காலத்தில் இம்மாதிரி இணையத் த���டர்கள் முன்னோடி முயற்சிகள். கூடவே தமிழமுதம் என்ற வலைப்பதிவு http://tamilamutham-germany.blogspot.com.au/\nசுழிபுரத்தில் பிறந்த அவரின் வாழ்வியல் குறிப்புகள் விக்கிப்பீடியா இணையத்தில் கிடைக்கின்றது.\nசோழியான் அண்ணனோடு நேரடியாகப் பேசியது இல்லை. ஆரம்ப காலத்தில் chat இல் அடிக்கடி பேசினோம். என்னோடு வேடிக்கையாக chat பண்ணுவார், சிரிப்பு மூட்டுவார்.\nஇன்றைய ஃபேஸ்புக் யுகத்திலும் அவரின் கருத்துகளைப் படிப்பேன். முரண் நின்றதில்லை. இணைய உலகில் ஈழப் போராட்டத்தின் சரிவுக்குப் பிறகு நிறம் மாறிய பலரைப் பார்த்து வேதனையோடு கடந்திருக்கிறேன். ஆனால் இவர் தன் சுயத்தை இழக்காத, நிறம் மாறா மனிதர்.\n\"கறுப்பு யூலை 1983\" கலவரத்தின் நேரடிச் சாட்சியமாக இவர் பகிர்ந்து கொண்ட அனுபவத்தை என் மடத்துவாசல் வலைப்பதிவில் அப்போது பகிர்ந்து கொண்டேன். என் எழுத்து சாராத இன்னொருவர் பகிர்வு என்று முதன் முறையாகப் பகிர்ந்த அந்த எழுத்தைச் சமகாலத்தில் தமிழ் நாதத்திலும் பகிர்ந்தோம். அப்போது அந்த அனுபவப் பகிர்வு பரவலான தாக்கத்தைக் கொண்டு வந்தது. இனப்படுகொலைகளின் நேரடிச் சாட்சியங்கள் வழியே நேர்மையான பகிர்வுகள் எழுதப்பட உந்துதல் ஆனது.\nசோழியான் அண்ணாவின் மறைவில் அந்தப் பகிர்வை நினைத்துப் பார்க்கிறேன்.\nபோய் வாருங்கள் சோழியான் அண்ணா....\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nசோழியான் அண்ணாவுக்கு இறுதி வணக்கம் 🙏\nதமிழ்க் கடல் நெல்லை கண்ணனை வானலையில் சந்தித்த போது...\nஎங்க போகுது எங்கட நாடு\nஅப்பாவும் அம்மாவும் தங்கள் ஆசிரியப் பணியை ஹற்றன் என்ற இலங்கையின் மலையகப் பகுதியில் பொறுப்பேற்றுப் பணியாற்றி விட்டு யாழ்ப்பாணத்துக்கு மாற்றலா...\n76 ஆண்டுகளாக வானொலி வாழ்வு கண்ட பிபிசி தமிழோசை நேற்று ஏப்ரல் 30 ஆம் திகதியோடு தன் சிற்றலையை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வானொலியோட...\nவெற்றிச்செல்வியின் \"ஆறிப்போன காயங்களின் வலி\"\nபுத்தகத்தின் கடைசிப் பக்கத்தை எட்ட இன்னும் நாலு பக்கம் தான் எஞ்சியிருந்தது. அதற்குள் வேலையில் இருந்து திரும்பும் ரயில் தன் தரிபிடத்தை வந்தடை...\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை ஈழத்து வாழ்வியலின் 80கள் மற்றும் 90களின் ஆரம்பத்தின் நனவிடை தோய்தல்களாக \"மடத்துவாசல் பிள...\nநான் சாத்தான்குளம் அ��்துல் ஜபார் பேசுகிறேன்\nஎன்னுடைய வானொலி ஊடக வாழ்வில் கடல் கடந்து தொடர்பில் இருக்கும் மிகச் சில ஊடக ஆளுமைகளில் கிட்டத்தட்ட 16 வருடங்களுக்கும் மேலாகத் தொடர்பில் இருப்...\nஅகவை எழுபத்தைந்தில் எங்கள் பத்மநாப ஐயர்\nஇன்று ஈழத்து ஆளுமை திரு.இ. பத்மநாப ஐயர் அவர்களின் எழுபத்தைந்தாவது பிறந்த நாளில் அவரை வாழ்த்துவதில் பெரு மகிழ்வு கொள்கிறேன். ஈழத்து இலக்கியப்...\nகலாநிதி க.குணராசா வழங்கிய \"சூளவம்சம் கூறும் இலங்கை வரலாறு\nசெங்கை ஆழியான் என்ற புனைபெயரில் நாவல்களை, சிறுகதைகளைப் படைத்த கலாநிதி குணராசா அவர்கள் தன்னுடைய சொந்தப் பெயரில் மாணவருக்கான புவியியல், வரலாற்...\nபவள விழாக் காணும் ஈழத்து எழுத்துலக ஆளுமை \"ஞானம்\" தி.ஞானசேகரன் அவர்கள்\nஈழத்து எழுத்துலக ஆளுமை வைத்திய கலாநிதி. தி,ஞானசேகரன் அவர்கள் இந்த ஆண்டு பவள விழாக் காண்கிறார். ஐம்பது வருடங்களைக் கடந்து ஈழத்தின் தன...\n\"நான் யூனிவேர்சிற்றியில படிச்ச முடிச்ச கையோட ஊருக்குப் போயிடுவன், இன்னும் நாலு வருசம் தானே பல்லைக் கடிச்சுக் கொண்டு இருப்பம்\" என்ற...\nசெங்கை ஆழியான் பயணம் போகிறார்\nஈழத்து எழுத்துலக ஆளுமை செங்கை ஆழியான் அவர்கள் கடந்த பெப்ரவரி 28, 2016 காலமானதும் என் போன்ற அவரின் தீவிர வாசகர்களிடமிருந்தும், அவரின் காலத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/essay/seminar/main.html", "date_download": "2018-07-19T03:54:35Z", "digest": "sha1:VVNU25QZNCMCYXWZQ5HZWF2F5FVOUMK4", "length": 20986, "nlines": 222, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Essay - Seminar Essays - கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 13 கமலம்: 4\nமணிமேகலை கால சமயங்களும் அவற்றின் முற்கால நிலையும் பிற்கால நிலையும்\n- முனைவர் மு. பழனியப்பன்\n- முனைவர் துரை. மணிகண்டன்\n- முனைவர் த. கண்ணன் & முனைவர் கோ. இரவிச்சந்திரன்\nதமிழ்நாட்டில் பல்வேறு கல்லூரிகளில் தமிழ்த்துறையின் வழியாக செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் அல்லது வ��று தமிழ் அமைப்புகளுடன் இணைந்தோ அல்லது கல்லூரியின் வழியாகத் தனித்தோ தமிழ் தொடர்பான பல்வேறு ஆய்வுக் கருத்தரங்கங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆய்வுக் கருத்தரங்குகளில் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள், தமிழ்த்துறை ஆய்வு மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டு தங்களது தமிழ் ஆய்வுக் கட்டுரைகளைப் படைத்து வாசித்து வருகின்றனர். இந்தக் கட்டுரைகள் அனைத்தும் கருத்தரங்கம் முடிவுற்ற நாளுடன் முடிந்து விட்டதாகக் கருதப்படுகிறது. மேலும், இக்கருத்தரங்கக் கட்டுரைகள் பெரும்பான்மையாகக் கருத்தரங்கில் பங்கு பெற்றவர்கள் மட்டுமே அறிந்ததாக முடிந்து போய் விடுகின்றன. இந்தக் கருத்தரங்கக் கட்டுரைகள் அனைத்தையும் கருத்தரங்கத் தலைப்புகள் வாரியாகத் தொகுத்தளிக்க முத்துக்கமலம் இணைய இதழ் முன் வருகிறது.\nகல்லூரிகளில் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்து ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்ட பேராசிரியர்கள் தங்களுடைய கல்லூரியில் நடத்தப் பெற்ற கருத்தரங்கக் கட்டுரைகள் அனைத்தையும் தாங்கள் அளித்த தலைப்பின் பெயரிலேயே முத்துக்கமலம் இணைய இதழின் “தமிழ் கருத்தரங்கக் கட்டுரைகள்” எனும் பகுதியில் இலவசமாக வெளியிடலாம்.\nதங்கள் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் அனைத்தையும் கருத்தரங்கத் தலைப்பு, நடத்தப் பெற்ற நாட்கள், தாங்கள் அளிக்க விரும்பும் கருத்தரங்கம் குறித்த செய்தி ஆகியவற்றுடன் கருத்தரங்கத் தொடக்கம் மற்றும் நிறைவு ஒளிப்படங்கள் (இரு படங்கள் மட்டும்) இணைத்து அனுப்பி வைக்கலாம்.\nகருத்தரங்கக் கட்டுரைகள் அனைத்தும் கருத்தரங்கத் தலைப்பின் கீழாக ஆய்வாளர்கள்/ஆர்வலர்கள் வழங்கிய கட்டுரைத் தலைப்புகள் வரிசையில் தனித்தனியாக இடம் பெறும்.ஒவ்வொரு கட்டுரையிலும் அந்தக் கட்டுரையாளரின் பெயர், முகவரி போன்றவைகளும் இடம் பெறும்.\nஇக்கட்டுரைகளை அனுப்பி வைக்கும் போது இக்கட்டுரைகள் அனைத்தையும் முத்துக்கமலம் இணைய இதழில் வெளியிடுவதற்கான தங்கள் ஒப்புதல் கடிதத்தையும் மின்னஞ்சல் வழியாக இணைத்து அனுப்பி வைக்க வேண்டும்.\nஅனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் ��ற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/04/thamanna-in-anushka-place-hot-wallpaper.html", "date_download": "2018-07-19T04:09:54Z", "digest": "sha1:7QK73BYVU3ZTQ675ARNDAO52XN6D6VZX", "length": 10028, "nlines": 84, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> கார்த்தியுடன் மீண்டும் சிறுத்தையில் இணையும் தமன்னா | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > கார்த்தியுடன் மீண்டும் சிறுத்தையில் இணையும் தமன்னா\n> கார்த்தியுடன் மீண்டும் சிறுத்தையில் இணையும் தமன்னா\nவிக்ரமார்குடு படத்தை தமிழில் சிறுத்தை என்ற பெய‌ரில் ஞானவேல் தயா‌ரிக்கிறார். கார்த்தி ஹீரோ.\nஎப்போது படத்தை அறிவித்தார்களோ... மாற்றத்துக்கு மேல் மாற்றமாக போய்க் கொண்டிருக்கிறது விஷயங்கள். முதலில் படத்தின் இயக்குனரை மாற்றினார்கள். பிறகு ஹீரோயின். அனுஷ்கா என்று தீர்மானித்திருந்தவர்கள் தற்போது தமன்னாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். கார்த்தியின் ரெக்கமன்டேஷனாம்.\nபடப்பிடிப்பு தொடங்கிய நிலையில் இப்போது படத்தின் பெயர் சிறுத்தையையும் மாற்ற தீர்மானித்திருக்கிறார்கள். புதிய பெயர் விரைவில் அறிவிக்கப்படும்.\nஇந்தப் படத்தை சிவா என்பவர் இயக்கி வருகிறார்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிக�� சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> அனுஷ்கா தமிழ் டர்ட்டி பிக்ச‌ரில் \nதென்னக நடிகை சில்க் ஸ்மிதாவின் கதையை நியாயமாக தமிழில் எடுத்திருக்க வேண்டும். நல்லவேளையாக இந்தியில் எடுத்ததால் இன்னொரு நடிகையின் வாக்குமூலத்த...\nஎந்திரன் 2 இல் ரோபோவாக எமி ஜாக்ஸன் சிட்டிக்குப் போட்டியா அல்லது சிட்டியுடன் லூட்டியா \nதமிழ் சினிமாவில் ஐ படத்தினால் முன்னணி நடிகையானார் எமி ஜாக்ஸன். தற்போது இவர் விஜய், தனுஷ், உதயநிதி என அனைவரின் படங்களிலும் நாயகியாக நடித்த...\nசினிமாவால் அதை இழந்தேன் ஆதலால் புகழ் அடைந்தேன் - சமந்தா வெளிப்படை.\nதமிழ், தெலுங்கில் பிசியாக நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. தமிழில் விக்ரம் ஜோடியாக இவர் நடித்த ‘பத்து எண்றதுக்குள்ள’ படம் விரைவில் ரிலீசாக...\nகாலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பாக மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஜனாதிபதிக்கு விசேட விருது.\n\"கால நிலை மாற்றமும் வர்த்தகத்திற்கான வாய்ப்புகளும் சவால்களும்\" என்ற தலைப்பில் இன்று (24) கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/hollywood-news/68639-brad-pitt-angelina-jolie-split.html", "date_download": "2018-07-19T04:03:47Z", "digest": "sha1:SIBQOS2HBLDIJ6CDN66LHLNTZBHFDUZW", "length": 26820, "nlines": 414, "source_domain": "cinema.vikatan.com", "title": "பிராட் பிட் - ஏஞ்���லினா ஜோலி பிரிவு ஏன்? #Brangelina | brad pitt angelina jolie split", "raw_content": "\nஅடுத்த மாதம் நடக்கிறது பா.ஜ.க தேசிய செயற்குழு - தேர்தலுக்கான வியூகங்களை வகுக்க திட்டம் `தமிழகத்தின் சிறந்த மகன்' - ஸ்டாலினைப் பாராட்டிய ராகுல் காந்தி `தமிழகத்தின் சிறந்த மகன்' - ஸ்டாலினைப் பாராட்டிய ராகுல் காந்தி ஆஃபர்களால் அல்ல, ஊழியர்களின் போராட்டத்தால் முடங்கிய அமேசான் இணையதளம்\nதள்ளிப்போகும் பொறியியல் கலந்தாய்வு - கூடுதல் விவரம் கேட்கும் உச்ச நீதிமன்றம் கை,கால்களை இரும்புக் கம்பியால் கட்டி எரித்துக்கொலை - சென்னையில் நடந்த கொடூரம் கை,கால்களை இரும்புக் கம்பியால் கட்டி எரித்துக்கொலை - சென்னையில் நடந்த கொடூரம் `சபரிமலை ஐயப்பன் வழிபாட்டில் ஆண்களுக்கு இணையாகப் பெண்களுக்கும் சம உரிமை உள்ளது' - உச்ச நீதிமன்றம்\n105 அடியை எட்டியது மேட்டூர் அணை - பாசனத்துக்கு இன்று நீர் திறப்பு `உங்கள் வயிற்றுக்குள் நுழைந்தா சோதனை செய்ய முடியும் `உங்கள் வயிற்றுக்குள் நுழைந்தா சோதனை செய்ய முடியும்' - மனோகர் பாரிக்கர் சர்ச்சைப் பேச்சு' - மனோகர் பாரிக்கர் சர்ச்சைப் பேச்சு டிராக்கோஸ்டமி மாற்றத்திற்கு பிறகு வீடு திரும்பினார் கருணாநிதி\nபிராட் பிட் - ஏஞ்சலினா ஜோலி பிரிவு ஏன்\nஅது... 2013, மே மாதம். அமெரிக்காவின் பெவர்லி ஹில்ஸ் பகுதியிலிருக்கும் மார்பக புற்றுநோய் மையத்தில் அறுவை சிகிச்சை முடித்துவிட்டு அறையில் மகிழ்ச்சியாக சிரித்துக் கொண்டிருந்தார், உலகம் போற்றும் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி. புகழ்பெற்ற நடிகை, மிக தைரியமாக தனக்கு மார்பக புற்றுநோய் இருப்பதை வெளிப்படையாக அறிவித்தது மட்டுமின்றி, அறுவை சிகிச்சை முடிந்து இத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறீர்களே\n\" என் சிகிச்சையின் ஒவ்வொரு நொடியும் என் கணவர் பிராட் பிட் என்னுடனே இருந்தார். எனக்கு வலி தெரியாத வகையில், என்னை மகிழ்வித்துக் கொண்டும், எனக்கு நம்பிக்கையளித்துக் கொண்டும் இருந்தார். எனக்காகவும், என் குடும்பத்திற்காகவும் நான் இதை நிச்சயம் செய்ய வேண்டும். இது என்னையும், பிராட்டையும் நெருக்கமாக்கும் என்று நம்பினேன். அது போலவே, இப்பொழுது நானும், பிராட் பிட்டும் பிரிய முடியாத... பிரிக்க முடியாத அளவிற்கு நெருக்கமாகி உள்ளோம்...\" ...இது பதில்.\nஇன்று உலக சினிமா ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் விவாகரத்து ���ோரி கோர்ட் படி ஏறி இருக்கிறார்கள் \" பிராஞ்சலினா\", என்றழைக்கப்படும் பிராட்பிட் - ஏஞ்சலினா ஜோடி.\nபாலியல் துன்புறுத்தலுக்குள்ளான தன் பால்யம் குறித்து பேசியது, போதை பழக்கத்திலிருந்து மீண்டது,தன் கர்பப்பை நீக்கியதை வெளிப்படையாக அறிவித்தது, அகதிகளுக்கான ஐநா வின் சிறப்புத் தூதராக செயல்படுவது என நடிப்பையும் மீறி தன்னுடைய துணிச்சலுக்காகவும், சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகளுக்காகவும் பெயர் பெற்றவர் ஏஞ்சலினா ஜோலி. முதலில் நடிகர் ஜானி லீ மில்லருடனும், பின்பு பில்லி பாபுடன் திருமணம் செய்து விவாகரத்து பெற்றிருந்த நிலையில்... 2004 மே மாதம் MR. & MRS. ஸ்மித் படத்தின் படப்பிடிப்பில் பிராட்பிட்டை முதன் முதலாகப் பார்க்கிறார் ஏஞ்சலினா. நடிகை ஜெனிபர் ஆனஸ்டனுடனான திருமணம் கசந்திருந்த நிலையில், பிராட்பிட்டும், ஏஞ்சலினாவும் ஒருவருக்கொருவர் நெருக்கம் காட்டினர். 2005யில் படம் வெளியாகி உலகம் முழுக்க பெரிய ஹிட்டானது. அதோடு, \"பிராஞ்சலினா\" ஜோடியும் உலக வைரல் ஆனது.\nஅன்று முதல் கடந்த 14ஆம் தேதி வரை பிரிக்க முடியாத ஸ்டார் ஜோடியாக வலம்வந்தவர்கள் விவாகரத்திற்கு விண்ணப்பித்திருக்கிறார்கள்.\" பிராட் அதிகம் குடிக்கிறார். போதை வஸ்துக்களை பயன்படுத்துகிறார். அதனால், குழந்தைகளிடம் கடுமையாக நடந்து கொள்கிறார். குழந்தைகள் நலன் கருதி, அவரை நான் பிரிகிறேன்...\" இது ஏஞ்சலினா வெர்ஷன் என சொல்லப்படுகிறது. விவாகரத்து மனுவில் காரணமாக கருத்து வேறுபாடுதான் காரணம் எனக் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், விரைவில் வெளிவர உள்ள \"எல்லைட்\" (ALLIED) என்ற படத்தில் உடன் நடித்த மரியான் காடிலார்ட்(MARION COTILLARD) என்ற பிரெஞ்சு நடிகையுடன் பிராட் தொடர்பு வைத்திருக்கிறார். இதை ஏஞ்சலினா தனியார் டிடெக்டிவ் கொண்டு உறுதி செய்துள்ளார் என்ற செய்தியும் ஹாலிவுட்டில் பறக்கிறது.\n\"குழந்தைகளை கட்டுக்கோப்பாக வளர்க்க வேண்டுமென்று தான் நான் சில சமயங்களில் கண்டிப்புடன் நடந்து கொள்கிறேன். மேலும், இந்த விவாகரத்தை வெளியில் தெரியாதவாறு, குழந்தைகளை பாதிக்காத வகையில் செய்ய வேண்டும் என்று தான் சொல்லி வந்தேன். ஆனால், ஏஞ்சலினா குழந்தைகளின் நிம்மதியை சீர்குலைத்து விட்டார்\". இது பிராட்பிட் வெர்ஷன். மேலும், நடிகை மரியானுடன் பிராட்டிற்கு எந்த தொடர்பும் இல்லை. ஏஞ்சலினாவிற்கு���் தான் அவரைக் கண்டு பொறாமை. படப்பிடிப்பிற்கு வந்த ஏஞ்சலினாவிடம் பேசச் சென்ற மரியானை அவர் அவமதித்துவிட்டார், என்று பிராட்டிற்கு ஆதரவு குரல் ஒலிக்கிறது.\n2005யில் இருந்தே ஒன்றாக வாழ்ந்து வந்தாலும் 2014, ஆகஸ்ட் மாதம் தான் \"பிராஞ்சலினா\" கல்யாணம் செய்து கொண்டார்கள். அதுவும் குழந்தைகளின் வற்புறுத்தலாலே நடந்தது. அந்தக் கல்யாணத்தில் ஏஞ்சலினா உடுத்திய உடையை அவரின் மகள் ஜஹாரா வடிவமைத்தார். அந்தக் கல்யாணத்தில் வெட்டப்பட்ட கேக்கை அவர்களின் மகன் பேக்ஸ் செய்திருந்தார். இவர்களைப் போலவே, இவர்களின் குழந்தைகள் கதையும் உலகப் பிரசித்தம். ஏஞ்சலினா, பிராட்பிட் ஜோடிக்கு மொத்தம் 6 குழந்தைகள். அதில் மூவர் கம்போடியா, எத்தியோப்பியா மற்றும் வியட்நாமில் இருந்து தத்தெடுக்கப்பட்டவர்கள். பிறக்கும் போதே பொற்றோரை இழந்து, இப்பொழுது வளரும் சூழலில் வளர்ப்புப் பெற்றோரும் பிரியும் சூழலில் ... இப்பிரிவினால் அதிகம் பாதிக்கப்படப் போவது இந்தக் குழந்தைகள் தான். அனைத்து குழந்தைகளையும் தன்னிடமே ஒப்படைக்க வேண்டுமென்று ஏஞ்சலினா நீதிமன்றத்தில் கேட்டுள்ளார்.\nகடந்த நவம்பர் மாதம் ஒரு பேட்டியில் ஏஞ்சலினா இப்படிச் சொன்னார், \"எனக்கும் பிராட்டிற்கும், உலகின் மற்ற ஜோடிகளைப் போலவே தான். சண்டை, சச்சரவுகள் அதிகம் வரும். இருந்தும் அது போன்ற சமயங்களில் எங்களுக்குத் தேவையான இடைவெளியை எடுத்துக் கொண்டு, அதிலிருந்து மீண்டு வருவோம்...\" . தற்போது மீண்டு வர முடியாத தூரத்திற்கு இருவரும் இடைவெளி எடுத்துக் கொண்டது தான் சோகம்...\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\n``அவளை கடைசியா பார்க்க மார்ச்சுவரில காத்திருக்கோம்’’ - பிரியங்காவின் தோழி\n\" பெஸ்ட் ஃப்ரெண்டுக்காக கலங்கிய ஐஸ்வர்யா #BiggBossTa\nஉங்கள் மதிப்பு உங்களுக்குத் தெரியுமா - உண்மை உணர்த்தும் கதை #MotivationStory\nதிரைப்பிரபலங்கள் கலந்து கொண்ட நடிகர் பாண்டியராஜன் இல்லத் திருமணம்\n``தாய்மை அடையாதது மட்டுமே பிரியங்கா தற்கொலைக்குக் காரணமல்ல..\" - நீலிமா ராணி\nவீரயுக நாயகன் வேள்பாரி - 92\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nகுழந்தையில்லா சோகம்... - பிரபல சீரியல் ���டிகை எடுத்த விபரீத முடிவு\nவேலைக்காக 20 மைல் நடந்த இளைஞர்.. - காரைப் பரிசளித்து நெகிழச்செய்த சி.இ.ஓ\nசிறுமி வல்லுறவு வழக்கில் சிக்கியுள்ள 17 பேர் மட்டும் குற்றவாளிகள் அல்ல\nமின்சார வாரிய உடனடி தேவைக்கு ரூ.1000 கோடி முன்பணம்: ஜெ. உத்தரவு\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nவாட்ஸ்அப் பாலியல் அழைப்பு... அமைச்சர் மகனும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வும்\n“தினகரனை ஏன் பெரிய தலைவர்போல காட்டுகிறீர்கள்” - சீறிய எடப்பாடி\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\nபிராட் பிட் - ஏஞ்சலினா ஜோலி பிரிவு ஏன்\nதமிழ் சினிமாவுக்கு ராமராஜனின் 10 கொடை\nதீபாவளி ரிலீஸிலிருந்து விலகிய சிம்பு, விஷால் \nஇந்த வாரம் என்ன படம் பாக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/videos/the-latest-update-about-viswasam-movie-will-be-releas-on-tommorw-19530.html", "date_download": "2018-07-19T04:06:50Z", "digest": "sha1:OIBFLTX6PKOWRY43TSJPLNEOAVDUAMHJ", "length": 8239, "nlines": 127, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஸ்வாசம் படத்தின் புதிய அப்டேட் நாளை வெளியீடு..?? - Filmibeat Tamil", "raw_content": "\nவிஸ்வாசம் படத்தின் புதிய அப்டேட் நாளை வெளியீடு..\nஅஜித்தின் 58-வது படமான 'விசுவாசம்' சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகிறது. அஜித்தும் சிவாவும் இந்தப் படத்தின் மூலம் நான்காவது முறையாக இணைகிறார்கள். இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ரசிகர்கள் பலரும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யார் எனத் தெரிந்துகொள்ள ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், படத்தின் டீசருடன், இசையமைப்பாளர் யார் எனும் விபரமும் நாளை வெளியாகும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரு போஸ்டர் வைரலாகி வருகிறது.\nஅஜித் நான்காவது முறையாக இயக்குனர் சிவாவுடன் கூட்டணி அமைக்கிறார். படத்தின் டைட்டில் 'விசுவாசம்' என அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் #Viswasam ட்ரெண்ட் ஆனது. பட டைட்டிலை தாண்டி வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை.\nவிஸ்வாசம் படத்தின் புதிய அப்டேட் நாளை வெளியீடு..\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு ஆடியோ லாஞ்சில் அசத்திய RJ பாலாஜி-வீடியோ\nடிவி ஜோதிகாவான பிரியங்கா தற்கொலை-வீடியோ\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி-வீடியோ\nசென்னை சிறுமி பலாத்காரம்...தமிழ் திரையுலகினர் ���ாட்டம்- வீடியோ\nபிக் பாஸ் 2 : ஸ்நேஹன் உள்குத்து பேச்சு-வீடியோ\nபேரன்புக்குரியவன் இயக்குனர் ராம்..பாரதிராஜா புகழாரம்- வீடியோ\nவம்சம் பிரியங்கா அனுப்பிய கடைசி மெசேஜ்-வீடியோ\nவம்சம் பிரியங்கா தற்கொலைக்கு ரசிகர்கள் ட்விட்டரில் இரங்கல்-வீடியோ\nசிவகார்த்திகேயன் படத்தில் பாடும் செந்தில் கணேஷ்\nமகத்துடன் ஒப்பிட்டால் சினேகன், ஆரவ் கொழந்தப்புள்ளைக-வீடியோ\nபுலிகேசியை அடுத்து எலி பிரச்சனையில் சிக்கிய வடிவேலு-வீடியோ\nபவர் ஸ்டார் மீது வருத்தத்தில் அவரது முன்னாள் மனைவி-வீடியோ\nயோகி பாபுவின் கன்னத்தை கிள்ளும் விஜய்...வைரல் வீடியோ\nமேலும் பார்க்க செய்திகள் வீடியோக்கள்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\nவரலாம் வரலாம் வா Subscribe பண்ணலாம் வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://90skidszone.com/featured/erode-added-list-smart-city-mission/", "date_download": "2018-07-19T03:55:19Z", "digest": "sha1:4T2ZP5JWZZWTBTDIKQSQQSHXFR3GAJZE", "length": 3981, "nlines": 69, "source_domain": "90skidszone.com", "title": "Erode Added to List of Smart City Mission - The 90sKidszone News", "raw_content": "\n2015-ல் மோடி அவர்களால் அறிவிக்கப்பட்ட ஸ்மார்ட் சிட்டி மிஷன் (Smart City Mission) பட்டியலில் நமது ஈரோடு நகரமும் சேர்க்கபட்டுள்ளது.\nஈரோடோடு சேர்த்து மொத்தம் ஒன்பது புது நகரங்கள் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.\nபுதிதாக சேர்க்கப்பட்ட நகரங்களின் பட்டியல்,\nஸ்மார்ட் சிட்டி மிஷன் என்றல் என்ன\nஸ்மார்ட் சிட்டி மிஷன் என்பது இந்தியாவின் 100 நகரங்களை மேம்படுத்துவதற்கான ஒரு திட்டம் ஆகும். இந்த திட்டமானது 2015-ல் தொடங்கப்பட்டது.\nஇந்த திட்டத்திற்க்கு மொத்தம் Rs.98,000 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது.\nஇந்த திட்டமானது செயல் முறையில் தான் உள்ளது. தற்போது ஒன்பது புதிய நகரங்களை இணைத்துள்ளது, மொத்தமாக 99 நகரங்கள் இதுவரை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.\nகீழே விழுந்தாலும் மொபைல் உடையாமல் தடுக்கும் மொபைல் கேஸ்\nசெஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற சென்னை பிரக்ஞானந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t138603-topic", "date_download": "2018-07-19T03:55:25Z", "digest": "sha1:I33YWCIAABBHIDXGNG3WLATCZUHNHLPL", "length": 13279, "nlines": 208, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இந்திய வம்சாவளி ஜெ.ஒய்.பிள்ளை சிங்கப்பூர் ஆக்டிங் ஜனாதிபதியாக நியமனம்", "raw_content": "\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nவந்தியத்தேவன் வாள் - மென்ன��ல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nஇந்திய வம்சாவளி ஜெ.ஒய்.பிள்ளை சிங்கப்பூர் ஆக்டிங் ஜனாதிபதியாக நியமனம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஇந்திய வம்சாவளி ஜெ.ஒய்.பிள்ளை சிங்கப்பூர் ஆக்டிங் ஜனாதிபதியாக நியமனம்\nமலேசியாவில் இருந்து கடந்த 1965-ம் ஆண்டு சிங்கப்பூர்\nதனியாக பிரிந்தது. புதிதாக உருவான சிங்கப்பூர் அரசில்\nஇந்திய வம்சாவளியை சேர்ந்த ஜெ.ஒய்.பிள்ளை (வயது 83)\nசிங்கப்பூர் அரசில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்து\nவந்துள்ளார். கடந்த 2005-ம் ஆண்டு முதல் ஜெ.ஒய்.பிள்ளை\nஜனாதிபதியின் முதன்மை ஆலோசகராக செயல்பட்டு\nஇந்த நிலையில் சிங்கப்பூர் ஜனாதிபதி\nடோனி டான் கெங் யாமு பதவிகாலம் முடிவடைந்த நிலையில்\nசிங்கப்பூர் ஆக்டிங் கவர்னராக இந்தியா வம்சாவளியை\nசேர்ந்த ஜே.ஓ.பிள்ளை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nசிங்கப்பூரில் ஜனாதிபதி இல்லாத காலகட்டத்தில்\nஜெ.ஒய்.பிள்ளை பாராளுமன்ற நடவடிக்கைகளை மேற்\nRe: இந்திய வம்சாவளி ஜெ.ஒய்.பிள்ளை சிங்கப்பூர் ஆக்டிங் ஜனாதிபதியாக நியமனம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkathaigall.blogspot.com/2016/10/easy-way-to-learn-math-table.html", "date_download": "2018-07-19T03:38:35Z", "digest": "sha1:GOYI633P3G37LK2C6OYZXITPEUWYQE6G", "length": 3318, "nlines": 44, "source_domain": "tamilkathaigall.blogspot.com", "title": "தமிழ் கதைகள்: Easy way to learn Math table", "raw_content": "\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், எனினும் தர்மமே வெல்லும்\nமகாபாரத யுத்தத்தின் போது, ஜயத்ரதன் என்பவனை,சூரிய அஸ்தமனத்துக்குள் கொன்று விடுவேன் அல்லது தீக்குளிப்பேன் என சபதம் செய்தான் அர்ஜுனன். அன்ற...\nபழனியை நோக்கி ஓர் பயணம்\nவிக்னேஸ்வரன் கோயம்பத்தூரிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தான். இன்னும் இரு தினங்களில் பழனிக்கு ச��ன்று தமிழ் கடவுளான ம...\nஊழ் வினை உருத்து வந்து ஊட்டும் \nநமக்கு வரும் கஷ்டங்களுக்கு நாம்தான் பொறுப்பு உண்மையில் கர்ணனை வலிமை இழக்கச் செய்து கொல்வதற்கு பங்களித்தவர்கள் ஆறு பேர்கள்... உண்மையில் கர்ணனை வலிமை இழக்கச் செய்து கொல்வதற்கு பங்களித்தவர்கள் ஆறு பேர்கள்...\nகுடி குடியை கெடுக்கும் - நெஞ்சை உருக்கும் உண்மை சம்பவம்\nஇது கோயம்புத்தூரில் நடந்த ஒரு உண்மை சம்பவம் படிக்க தவறாதீர்கள் ...... ஒரு பெரிய வணிக அங்காடியில் ஒரு ஐந்து வயது மதிக்கத் தக்க சிறுவன...\nமருத்துவர் மற்றும் இயந்திர வல்லுநர் இடையே உள்ள ஒற்றுமை...\nஇளைஞன் ஒருவன், மெக்கானிக் கடை ஒன்றில் நீண்ட நாட்களாகப் பணியாற்றி வந்தான். அன்று, ஒரு காரின் இன்ஜினைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தான்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valavu.blogspot.com/2010/08/2-1.html", "date_download": "2018-07-19T04:09:32Z", "digest": "sha1:DEDMEQKWW45JVA7GEM5CXO3AH27UXCNM", "length": 22943, "nlines": 176, "source_domain": "valavu.blogspot.com", "title": "வளவு: புறநானூறு 2ஆம் பாட்டு - 1", "raw_content": "\nவாழ்க்கைச் சுவடுகளும், சிந்தையும், பார்வையுமாய் வளைய வரும் பதிவு.\nபுறநானூறு 2ஆம் பாட்டு - 1\nஅண்மையில் ctamil மடற்குழுவில் புறநானூற்றின் 2 ஆம் பாடலை முன்னுறுத்தி, அதில் வடபுலக் கருத்துக்கள் மிகுத்திருப்பதாகவும், அக்கருத்துக்களைத் தமிழர் பெரிதாய்க் கருதிப் பின்பற்றியதாகவும், தமிழருக்குச் சொந்தமான பண்பாட்டுத் துலக்கம் கிடையாது போலவும், எல்லாமே pan-Indian culture with regional variations என்று ஒரு சாராரும், ”அப்படியில்லை, ஒன்றிற்கொன்று வளமான கருத்துக்களைப் பரிமாறிக் கொண்ட இருவேறு தனிப் பண்பாடுகள் இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்தன; இரண்டுஞ் சேர்ந்தது தான் இந்தியப் பண்பாடு” என்று இன்னொரு சாராரும் தம் கருதுகோள்களின் அடிப்படையில் உரையாடல் எழுப்பினார்கள். [நான் உரையாடல்களை அப்படியே சொல்லுக்குச் சொல் இங்கு எடுத்துக் கொள்ளவில்லை.]\nஇதுபோன்ற உரையாடல்கள் காலகாலமாய் நடப்பவை தான்.\nபல வெளிநாட்டுத் தமிழறிஞர்கள் இன்னும் ”துபாஷிகள்/பண்டிதர்கள்” சொன்னதை வேதவாக்காய் எடுத்துக் கொண்டு, “வடக்கு மேடு, தெற்கு பள்ளம். மேட்டிலிருந்து பள்ளத்திற்கு நீரோட்டம்” என்ற பார்வையை எத்தனை நாட்களுக்குக் கொண்டிருப்பார்களோ - தெரியாது. Tamil culture and practices are derived from the north என்ற புரிதலையும் என்று மாற்றிக் கொள்வார்களோ - தெரி��ாது. Tamil culture and practices are derived from the north என்ற புரிதலையும் என்று மாற்றிக் கொள்வார்களோ - தெரியவில்லை. தமிழுக்குச் செம்மொழி என்ற தகுதியை வேறு இந்திய நடுவண் அரசினர் கொடுத்துத் தொலைத்துவிட்டார்கள். :-) அதைக் கண்டு பலருக்கும் பற்றிக் கொண்டு எரிகிறது. வேறொன்றும் இல்லை. It is an un-deserved recognition என்ற முணுமுணுப்பும், ”எல்லாம் அரசியற் செல்வாக்கால் அடைந்துவிட்டார்கள்” என்ற பொருமலும் ஆங்காங்கே எழுகிறது.\n“அடிப்படையில் வடமொழியும் தென்மொழியும் ஒன்றிற்கொன்று நெடுங்காலம் உறவாடியவை தான். இங்கிருந்து அங்கு சில கூறுகளும், அங்கிருந்து இங்கு சில கூறுகளும் ஊடுறுவது இயற்கை தான்” என்ற பார்வையை நடுநெறியாளர் ஒருநாளும் மறைத்ததில்லை. மறந்ததுமில்லை. இப்படி ஒருபக்கச் சார்பாகவே பார்க்கும் பார்வை, 19 ஆம் நூற்றாண்டுகளில் தொடங்கி, 21 ஆம் நூற்றாண்டு வரையிலும் மாறாதிருப்பதை எங்களைப் போன்றவர்கள் மறுத்துச் சொல்லி வந்தோமேயொழிய, எல்லாமே தமிழ் என்று எக்காளம் இட்டதில்லை. ஆனாலும் எம் கருத்தைத் தனித்தமிழ்த் தீவிரவாதிகள் (pure Tamil extremists), பொதுக்கைவாதிகள் (fascists) என்று சாயம் பூசுவது தொடர்ந்து நடந்து வந்திருக்கிறது. [இப்படிச் சாயம் பூசுவதே வழக்கமாகிப் போன ஒரு மடற்குழுவில் இருந்தே நான் அகன்றிருக்கிறேன்.] மாற்றுக் கருத்தாய் எதை வைத்தாலும் அதை ஒதுக்கித் தள்ளி மேலை நாட்டுத் தமிழறிஞரை ஒருபாற் கோடவைப்பது தொடர்ந்து நடக்கிறது. ”வடக்கே, இதோ என் சாஷ்டாங்க சரணம், நமஸ்காரம்” என்றபடி தாசானு தாசர்களாய் ஆகிப்போனது இன்று நேற்று நடப்பதல்ல.\n[யாரோ ஒருவர் அழகாகச் சொன்னார்: காசுமீரத்தில் நாலுபேர் இறந்தால் இந்திய நாளிகைகளில் “நாலு இந்தியர் இறந்தார்” என்று வரும். இராமேசுரக் கடலில் நாலுபேர் இறந்தால் இந்திய நாளிகைகளில் “நாலு தமிழ் மீனவர் இறந்தார்” என்று வரும், ஏதோ இவர் இந்தியர் இல்லாதது போலச் சொல்லப்படும். இந்த மனப்பான்மை இன்று நேற்று ஏற்பட்டதில்லை. இல்லையென்றால் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுடப்பட்டதற்குப் பொங்காத இந்தியர் மும்பை 2611 என்று மட்டும் குதிப்பது ஏன்\nஅரசியலை ஒதுக்கிவைத்து சங்க இலக்கியத்திற்கு வருவோம்.\nகால காலமாக தமிழக வரலாற்றைக் கீழிறக்கித் தள்ளுவதே வேலையாக ஒரு சாரார் இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு வேதத்தைத் தூக்கி வைக்கவேண்டிய பணியிருக்கி��போது, ”எல்லாமே சங்கதம் தான்” என்று முழக்கம் செய்யவேண்டிய நிலை இருக்கும் போது, தெற்கே ஒரு பண்பாடு இரண்டாயிரத்து அறுநூறு ஆண்டுப் பழமையானது என்று சொல்ல எப்படி மனம் வரும், சொல்லுங்கள் அதன் காரணமாய் வையாபுரியாரைத் துணைக்கொண்டு சங்க இலக்கியத்தின் காலத்தை தவறாகப் பொருத்துவது மாறவேயில்லை;\n[வையாபுரியாரின் தற்சார்புக் கருத்துக்களை மறுத்து இவர்கள் எவருமே கேள்வி எழுப்பியதில்லை. வையாபுரியார் முடிவுகளை மேல்நாட்டறிஞர் கமில் சுவலபில் கூட மறுத்ததில்லை. இன்று கமில் சுவலபில்லின் முன்னெடுப்புகளை மற்ற மேலைத் தமிழறிஞர் யாரும் மறுப்பதில்லை. ஹெர்மன் டீக்கன் மட்டும் இப்போது ஒருசிலருக்கு எதிராளியாகத் தெரிகிறார்.] சங்க கால வாழ்க்கை முறையை இன்னும் Burton Stein வரையறுத்தபடி Segementary State ஆகவே பார்ப்பதும் மாறவில்லை. [Burton stein கருத்தை நொபுரு கராசிமா மட்டும் வன்மையாக மறுத்திருக்கிறார்; ஆனால் அவர் தன் ஆய்வுக்கு உட்பட்ட பெருஞ்சோழர் காலத்தோடு இயற்கையாக நிறுத்திக் கொள்வார். நானறிய யாரும் சங்க கால மூவேந்தர் அரசுகள் எப்படிப் பட்டவை, அவற்றின் அரசியற் பொருளாதாரம் என்ன - என்று ஆய்ந்து பார்க்க முன்வந்ததில்லை.],\nதமிழ்நாட்டு ஆய்வாளர்களோ, ஆழங் காண மறுத்து ”வைரமுத்துவின் திரையிசைப் பாடல்கள், சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகத் திறம், புதுக்கவிதையும் லிமெரிக்கும்” என்று விளிம்புநிலை ஆய்வுகளிலேயே கவனஞ் செலுத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டில் ஆய்வுப் பட்டத் தலைப்புகளைக் கேட்டால் நமக்குக் கண்ணீர் வடிக்கத் தான் தோன்றும். ஏதோ 200 ஆய்வுநூற் பக்கங்களை நிறைத்துவிட்டாற் போதும் என்றாற் போல் எத்தனை நாட்களுக்கு சவலைப் பிள்ளையாய், மூளியாய், மூடமாய்த் தமிழாய்வுகள் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்குமோ தெரியவில்லை. இத்தனைக்கும் புதிய தரவுகள் தொல்லியல் வழி வந்து கொண்டிருக்கின்றன. கல்வெட்டியல் மூலம் எழுந்து கொண்டிருக்கின்றன. நாணயவியல் புது வரலாறு படைக்கிறது. ஆனாலும் தமிழக வரலாற்றைச் சங்க இலக்கியத்தை புத்தொளி கொண்டு மீண்டும் ஆய்வு செய்ய தமிழியலில் யாரும் அணியமாய் இல்லை. இல்லையென்றால் அச்சடித்தாற் போல் ”சிலப்பதிகாரம் கி.பி.2 ஆம் நூற்றாண்டிற்கு அப்புறம் எழுந்தது” என்று கீறல் விழுந்த இசைத்தட்டைப் போல தமிழறிஞரில் 99.9% பேர் இன்னியம் பாட��க் கொண்டு இருப்பார்களா\nஏன் சங்க இலக்கியத்தில் மீளாய்வே நடப்பதில்லை என்றும் எனக்குப் புரிவதில்லை. இத்தனைக்கும் சங்க இலக்கியத்தில் 50% க்கும் மேலான பாடல்கள் பாலைத்திணையில் உள்ளனவே அதில் பெரும்பாலும் மொழிபெயர் தேயம் தாண்டி பாடற் தலைவர் வடக்குப் போனதாகச் செய்திகள் வருகின்றனவே அதில் பெரும்பாலும் மொழிபெயர் தேயம் தாண்டி பாடற் தலைவர் வடக்குப் போனதாகச் செய்திகள் வருகின்றனவே அப்படி வடபுலத்தில் எங்கேதான் வணிகம் செய்யப் போனார்கள் அப்படி வடபுலத்தில் எங்கேதான் வணிகம் செய்யப் போனார்கள் வடுகர் என்பவர் யார் தமிழரின் பொருளியல் எதன் அடிப்படையில் இயங்கியது இது வெறும் கொள்ளையடிப்புப் பொருளாதாராமாகவே இயங்கியதா இது வெறும் கொள்ளையடிப்புப் பொருளாதாராமாகவே இயங்கியதா [அப்படியும் சிலர் எண்ணிக் கொள்கிறார்கள்.] இவ்வளவு காசுகள் (உரோம நாட்டுக் காசுகளும் சேர்த்து) கிடைத்துள்ளனவே [அப்படியும் சிலர் எண்ணிக் கொள்கிறார்கள்.] இவ்வளவு காசுகள் (உரோம நாட்டுக் காசுகளும் சேர்த்து) கிடைத்துள்ளனவே மணிகள், முத்துகள் இங்கு கிடைத்துள்ளனவே மணிகள், முத்துகள் இங்கு கிடைத்துள்ளனவே இவையெல்லாம் எங்கே செலாவணியாகின வடக்கே இருந்த மகதத்திற்கும் தமிழகத்திற்கும் இடையாட்டம் இல்லாது போனதா மகதத்தோடு உறவு கொள்ளாத தமிழகம் இந்தியத் துணைக்கண்டத்தில் கி.மு.காலங்களில் இருந்துவிட முடியுமா மகதத்தோடு உறவு கொள்ளாத தமிழகம் இந்தியத் துணைக்கண்டத்தில் கி.மு.காலங்களில் இருந்துவிட முடியுமா வம்ப மோரியர் என்றால் மோரியருக்கும் முந்தியவராய் சங்ககாலத் தமிழர் இருந்திருக்க வேண்டும் அல்லவா வம்ப மோரியர் என்றால் மோரியருக்கும் முந்தியவராய் சங்ககாலத் தமிழர் இருந்திருக்க வேண்டும் அல்லவா அப்படியானால் சங்க இலக்கியத்தின் காலம் குறைந்தது மோரியருக்கும் முன்னால் என்ற ஆய்வு கூட நம்மிடம் இல்லாது போனது எப்படி அப்படியானால் சங்க இலக்கியத்தின் காலம் குறைந்தது மோரியருக்கும் முன்னால் என்ற ஆய்வு கூட நம்மிடம் இல்லாது போனது எப்படி ஏன் தீவுக்குள் முடங்கிப் போனவராய் நம்மை எண்ணிக் கொள்கிறோம் ஏன் தீவுக்குள் முடங்கிப் போனவராய் நம்மை எண்ணிக் கொள்கிறோம் வடபுலத்தாரும், மேல்நாட்டாரும் நம்மை ஒரு தொங்குசதையாகவே (appendage) பார்க்கிறார்களே ஏன் வடபு��த்தாரும், மேல்நாட்டாரும் நம்மை ஒரு தொங்குசதையாகவே (appendage) பார்க்கிறார்களே ஏன் Are we so worthless\nமகதப் பேரரசு அளவிற்கு இல்லாவிட்டாலும் அதற்கு எதிராய்ச் சூளுரைத்து, தம் பொருளியலையும் அரசியலையும் தனித்து நிலைநாட்டிக் கொண்டு மூன்று பயிர்த்தொழில் அரசுகள் (feudatory states) இங்கு இருந்தன என்பதையும், கூடவே வேடுவச் சேகர (hunter-gatherer) குமுகாயக் கூறுகளும் இங்கு இருந்தன என்பதையும், அந்தப் பின்புலத்திற் பார்த்தால் தான் சங்க இலக்கியமும் பழந்தமிழ் வரலாறும் புரிபடும் என்று யார் இந்த வறட்டுவாதிகளுக்குச் (dogmatists) சொல்வது சங்க இலக்கியத்தின் காலம் கி.மு.600-கி.பி.200 என்று விரித்து உணருவது எப்போது சங்க இலக்கியத்தின் காலம் கி.மு.600-கி.பி.200 என்று விரித்து உணருவது எப்போது ”மகத அரசுகள் எப்போதுமே தமிழக அரசுகளுக்கு பகையாய், அதே பொழுது போட்டியரசுகளாய் இருந்தன” என்ற வரலாற்று உண்மையை யார் உணர்த்துவது\nஇப்படிக் கேள்வி மேற் கேள்விகள் நமக்குள் அடுத்தடுத்து எழுகின்றன. விடை காண்பதற்குத் தான் ஆட்களைக் காணோம். வையாபுரியார் சொன்னது இன்றுவரை மேலைத் தமிழறிஞரிடம் அப்படியே அடிபிறழாமல் இருக்கிறது. நம்முடைய மாற்றுக் கருத்துக்கள் பொதுக்கைக் (fascist) கருத்துக்களாகவே புரிந்து கொள்ளப்படுகின்றன. நாம் என்ன சொல்ல முடியும்\nஇதற்கிடையில் காவிரியில் எத்தனையோ ஆடிப்பெருக்கும் வந்தாயிற்று. ஆடி அமையுவாவும் (அமாவாசையும்) வந்தாயிற்று.\nநானறிந்த வகையில் புறநானூற்று 2 ஆம் பாடலுக்கு என் விளக்கத்தை அடுத்த பகுதியிற் தருகிறேன். இதை ஏற்பதும் ஏற்காததும் படிப்போர் உகப்பு.\nபுறநானூறு 2ஆம் பாட்டு - 5\nபுறநானூறு 2ஆம் பாட்டு - 4\nபுறநானூறு 2 ஆம் பாட்டு - 3\nபுறநானூறு 2ஆம் பாட்டு - 2\nபுறநானூறு 2ஆம் பாட்டு - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://boxofficebossblog.wordpress.com/2017/06/08/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-07-19T04:16:24Z", "digest": "sha1:3YDHK53NNANEPFHGQPKIWO72MWUI3EPK", "length": 8971, "nlines": 48, "source_domain": "boxofficebossblog.wordpress.com", "title": "ஒரு கிடாயின் கருணை மனு – திரைப்பட விமர்சனம் | Box Office BOSS", "raw_content": "\nஒரு கிடாயின் கருணை மனு – திரைப்பட விமர்சனம்\nபுதிதாக கல்யாணம் ஆன விதார்த் மற்றும் ரவீணா, தங்கள் கிராமமான ‘நடுவப்பட்டி’ மக்களோடு சேர்ந்து குலதெய்வ கோவிலுக்கு கிடா வெட்ட போய்க் கொண்டிருக்க��றார்கள். போகிற வழியில் எதிர்பாராத விதமாக ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுவிடுகிறது. நடுவப்பட்டி மக்களும், விதார்த்தும் அடுத்து என்ன செய்கிறார்கள் போலீஸை எப்படி சமாளிக்கிறார்கள் என்பதே ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தின் கதை.\nகிடாவெட்டு, குழந்தைக்கு மொட்டை அடித்தல், காது குத்துவது என வீட்டின் ஒவ்வொரு சிறப்பு நிகழ்ச்சிக்கும் ஊரையே அழைத்து குலதெய்வத்தை வணங்கி கறி சோறு ஆக்கி உண்ணும் நம் மக்களின் பழக்க வழக்கங்களை அப்படியே நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் இயக்குனர் சுரேஷ் சங்கையா.\nபடத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் அவ்வளவு நிஜமாக இருக்கிறார்கள். 35 வயதில் கல்யாணம் ஆகியும் மனைவியை நெருங்க முடியாத விதார்த், எப்பொழுதுமே அக்கறையோடு திட்டிக்கொண்டே இருக்கும் விதார்த்தின் பாட்டி, புலம்பிக்கொண்டே இருக்கும் மாமனார், விதார்த் கையில் கவர் மாட்ட சொல்லும் அவர் மனைவியைப் பார்த்து தானும் கவர் மாட்டும் நண்பர்கள், ஆட்டுத்தோலுக்கும் முன்னங்காலுக்கும் ஆசைப்பட்டு வரும் கறிக்கடைக்காரர், எங்கு விருந்து என்றாலும் உடனே முதல் ஆளாக கிளம்பிவிடும் பைரவன்-வைரவன் பிரதர்ஸ், ‘ஏம்ப்பா, என்னைய ஒரு வார்த்தை கேட்டுட்டு கரண்டியை எடுக்கலாம்ல’ என பரிதாபமாக பேசியே சிரிப்பை வரவழைக்கும் சமையல்கார ‘சித்தன்’, கிராமத்தினரிடையே எக்குத்தப்பாக மாட்டிக்கொள்ளும் லாரி டிரைவர், முதலில் ஆவேசமாக பேசி பின்னர் மொத்தமாக சரண்டர் ஆகும் லாரி ஓனர், தொட்டதற்கெல்லாம் ‘அரும்பாடுபட்டு’ என ஆரம்பிக்கும் ஊர்க்காரர், கிடைத்த சந்தர்பத்தை தனக்கு சாதகமாய் உபயோகிக்கும் வக்கீல் மாமா, கடைசி காட்சியில் ‘ஒரு வாய் சாப்பிட்டுட்டு போகலாம்லப்பா’ என கேட்கும் அந்த பாட்டி என படம் நெடுக வரும் கதாபாத்திரங்கள் தான் மொத்த படத்தையுமே தாங்கிப் பிடிக்கின்றன.\nஇத்தனை எளிமையான ஒரு கிராமிய படத்தைப் பார்த்து எத்தனை நாளாயிற்று கடந்த 10 ஆண்டுகளில் வெளியான படங்களில் ஒரு சின்ன கிராமம், அந்த மண் சார்ந்த கதாபாத்திரங்கள், அந்த பாத்திரங்களுக்கே உண்டான சுவாரஸ்யம் என மிக அருமையாக நெய்யப்பட்ட ‘வாகை சூட வா’, ‘பூ’, ‘வெண்ணிலா கபடி குழு’, ‘களவாணி’ ‘அழகர்சாமியின் குதிரை’ படங்களின் வரிசையில் ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தையும் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ளலாம்.\nமிக எளிமையான வசனங்களினால் ஈர்க்கிறார் இயக்குனர். படத்தின் முதல் காட்சியில் தன் கல்யாணத்திற்கு வந்த பரிசுப் பொருட்களில் பெரும்பாலும் கடிகாரங்களே இருப்பதைப் பார்த்துவிட்டு ‘சுவத்துக்கு நாலுன்னு மாட்டினாலும், கதவுக்கு மூணு மிஞ்சும் போலயே’ என்பதில் ஆரம்பித்து, ‘கிடாவுக்கு வேப்பிலை தின்னக் கொடுத்து, கறியைக் கசக்க வைக்கவா கெழவி இவ்வளவு கஷ்டப்பட்டுச்சு’ என படம் முழுக்க ரொம்பவே யதார்த்தமான வசனங்கள் நிரம்பி வழிகிறது. இசையும், ஒளிப்பதிவும் கதையின் போக்கிலேயே அழகாய் துணை நிற்கின்றன. இந்த படத்தின் மிகப்பெரும் பலமே, இந்த படத்தின் எளிமை தான். இரண்டாம் பாதியில் ஏற்படும் தொய்வு, குறைகள், சில இடங்களில் சுவாரஸ்யமின்மை என எல்லாவற்றையும் தாண்டி ஒரு சிறந்த படமாக்குவது அதுவே’ என படம் முழுக்க ரொம்பவே யதார்த்தமான வசனங்கள் நிரம்பி வழிகிறது. இசையும், ஒளிப்பதிவும் கதையின் போக்கிலேயே அழகாய் துணை நிற்கின்றன. இந்த படத்தின் மிகப்பெரும் பலமே, இந்த படத்தின் எளிமை தான். இரண்டாம் பாதியில் ஏற்படும் தொய்வு, குறைகள், சில இடங்களில் சுவாரஸ்யமின்மை என எல்லாவற்றையும் தாண்டி ஒரு சிறந்த படமாக்குவது அதுவே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/tips/2015/nine-things-you-should-never-do-your-eyes-tamil-009676.html", "date_download": "2018-07-19T03:47:27Z", "digest": "sha1:HFYQCNP6CVMWNGLB2DNX3C2W4PKLMFAO", "length": 15354, "nlines": 147, "source_domain": "tamil.boldsky.com", "title": "கண் பார்வை சீர்கெடாமல் இருக்க நீங்கள் தவறியும் செய்துவிட கூடாதவை!! | Nine Things You Should Never Do To Your Eyes- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கண் பார்வை சீர்கெடாமல் இருக்க நீங்கள் தவறியும் செய்துவிட கூடாதவை\nகண் பார்வை சீர்கெடாமல் இருக்க நீங்கள் தவறியும் செய்துவிட கூடாதவை\nஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட் மொபைல், கூகுள் க்ளாஸ், அல்ட்ரா மாடர்ன் மடிக்கணினிகள் போன்ற நேற்றைய, இன்றைய, நாளைய எலெக்ட்ரானிக் உபகரணங்கள் அனைத்துமே நமது கண்களை தான் குறிவைத்து தாக்குகின்றன. இதை அறிந்தும் கூட நாம் இவற்றை தயங்காமல் பயன்படுத்தி வருகிறோம்.\nகம்ப்யூட்டர்வாசிகளே..உங்க கண்ணைப் பாதுகாக்க இதைப் படியுங்க...\nஇந்த எலெக்ட்ரானிக் உபகரணங்கள் மட்டுமின்றி நாம் செய்யும் அன்றாட சில பழக்கங்களும் கூட நமக்கே தெரியாமல் நமது கண்களை வலுவா��� பாதிக்கின்றன. பெரும்பாலும் மக்கள் செய்யும் தவறு தாங்களே மருத்துவர் அவதாரம் எடுத்துக்கொள்வது தான். இதை தவிர்த்தாலே கண் மட்டுமின்றி எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதற்கு எளிதாக தீர்வுக் காணலாம்...\nகண் பிரச்சனைகளுக்கு வைட்டமின் சார்ந்த ஆரோக்கிய நலன் மற்றும் பலன்கள்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகுறைந்த வெளிச்சத்தில் புத்தகம் படிப்பது\nகுறைந்த வெளிச்சத்தில் வேலை செய்வது அல்லது புத்தகம் படிப்பது கண்களுக்கு நிறைய அழுத்தத்தை உண்டாகும். இதனால், கண்ணெரிச்சல், கண் வலி போன்ற கண் சார்ந்த கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன.\nபுற ஊதா பாதுகாப்பு கண்ணாடிகள் அணியாமல் சூரியனை நேருக்கு நேராக பார்ப்பதை தவிருங்கள். அதீத சக்தி கொண்ட சூரிய கதிர் வீச்சு விழித்திரையை வலுவாக பாதிக்கும்.\nகாண்டாக்ட் லென்ஸ் அணிந்து தூங்குவது\nமருத்துவர் பரிந்துரை செய்யாமல் காண்டாக்ட் லென்ஸ் அணிந்து இரவு உறங்க வேண்டாம் என்று எச்சரிக்கப் படுகிறது. ஏனெனில், நமது கண்களுக்கு இரவு உறங்கும் போது பிராணவாயு முக்கியமாக தேவைப்படுகிறது. இதை காண்டாக்ட் லென்ஸ் தடுக்கிறது.\nகாண்டாக்ட் லென்ஸ் அணிந்து நீச்சலடிப்பது\nஇறுக்கமான நீச்சல் கண்ணாடி அணியாமல் காண்டாக்ட் லென்ஸ் உடன் நீச்சல் குளத்தில் இறங்க வேண்டாம். நீரில் இனப்பெருக்கம் செய்யும் சில ஒட்டுண்ணிகள் காண்டாக்ட் லென்ஸை சேதப்படுத்த வாய்ப்பிருக்கிறது இதனால் பார்வை இழப்பு ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன.\nசிலர் எப்போது பார்த்தாலும் கண்களை தேய்த்துக் கொண்டே இருப்பார்கள். மிகவும் அழுத்தமாக கண்களை தேய்த்துக் கொண்டே இருப்பதால் கண்ணிமைகளில் இருக்கும் இரத்த நாளங்களில் துண்டிப்பு ஏற்பட வாய்புகள் இருக்கின்றன.\nநீண்ட நேரம் இடைவிடாது கணினி, மொபைல் போன்றவற்றை உற்றுப் பார்த்தபடியே இருப்பது கண்ணில் எரிச்சல், வறட்சி ஏற்பட முக்கிய காரணியாக இருக்கிறது.\nகண்ட மருந்தை பயன்படுத்த வேண்டாம்\nமருத்துவரின் ஆலோசனை இன்றி நீங்களாக கண்ட மருந்தை பயன்படுத்தி கண்ணை துன்புறுத்த வேண்டாம். எதுவாக இருப்பினும் மருத்துவரிடம் கேட்டு பயன்படுத்துங்கள்.\nபெண்கள் அதிகமாக கண்ணுக்கு மஸ்காரா போடுவது கூட கண்ணனுக்கு பாதிப்புகளை உண்டாக்கும் என்று மருத்துவ���்கள் கூறுகிறார்கள். அதே போல மூன்ற மாதத்திற்கு பழைய அழகு சாதன பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என்றும் கூறுகிறார்கள்.\nமுதலில் எந்த குறைபாடு அல்லது பிரச்சனையாக இருந்தாலும் மருத்துவரை அணுகும் பழக்கத்தை உண்டாக்கிக் கொள்ளுங்கள். ஏனெனில், கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்க வங்கி கணக்குல தினமும் ரூ.86,400 போடுவாங்க..., ஆனால், சில நிபந்தனை உண்டு\nகோமாவில் இருக்கும்போதே குழந்தை பெற்றுக்கொண்ட போலீஸ்அதிகாரி\nபுள்ளி ராஜாக்கு எய்ட்ஸ் வருமா.. எய்ட்ஸ் வருவதற்கு முன்பும் ,வந்த பிறகும்...\n... அப்போ உடம்புக்கு தேவையான கால்சியம் கிடைக்க இந்த 5 பொருளையும் சாப்பிடுங்\nஇந்த சாறு சிறுநீரக கற்களை வேகமாக கரைக்க உதவுகிறதாமே அது என்ன சாறுனு உங்களுக்கு தெரியுமா\nபாம்பு கடித்துவிட்டால் உடனே என்ன செய்ய வேண்டும்... என்னவெல்லாம் செய்யக்கூடாது\nகைப்பை உபயோகிக்கும் பெண்ணா நீங்கள்\nசுகர் வந்தா புடிச்சத சாப்பிட முடியாதுன்னு யார் சொன்னா... இதோ உங்களுக்காகவே 10 ஸ்பெஷல் ரெசிபி\nஇந்த சின்ன விதைகளுக்குள் ஒளிந்திருக்கும் பல ரகசியங்கள்.. என்னனு தெரிஞ்சிக்கணுமா\nபாட்டி வைத்தியத்துல வாழைச்சாறை வெச்சு இத்தனை நோயை குணப்படுத்த முடியுமாம்...\nநாளைல இருந்து உப்பு தண்ணியில வாய் கொப்பளிக்க ஆரம்பிங்க... ஏன்னு தெரியுமா\nஎன்னதான் தேய்ச்சு குளிச்சாலும் உடம்புல துர்நாற்றம் வீசுதா... அப்போ இந்த 5 ம் சாப்பிடாதீங்க...\n... இந்த ஒரு பொருளை துணியில கட்டி முகர்ந்தால் உடனே சரியாகிடும்...\nRead more about: health wellness health tips உடல்நலம் ஆரோக்கியம் ஆரோக்கிய குறிப்புகள்\nஎன்னதான் தேய்ச்சு குளிச்சாலும் உடம்புல துர்நாற்றம் வீசுதா... அப்போ இந்த 5 ம் சாப்பிடாதீங்க...\nகுபேரன் உங்களுக்கு கோடி கோடியா கொட்டிக் கொடுக்கணுமா... தினமும் இந்த 3 மந்திரத்தை சொல்லுங்க...\nஹிட்லரே ஜெர்மன் சிட்டிசன்ஷிப் வழங்க முன்வந்த இந்த சாதனை இந்தியர் யார் தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/pregnancy-parenting/basics/2014/side-effects-when-off-the-morning-pill-006756-006759.html", "date_download": "2018-07-19T03:45:57Z", "digest": "sha1:MHLICTXEYSMV27DUPUABUUKPXF66TZVR", "length": 15541, "nlines": 128, "source_domain": "tamil.boldsky.com", "title": "அவசர கருத்தடை மாத்திரையால் உண்டாகும் பக்க விளைவுகள்!!! | Side Effects When Off The Morning Pill - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அவசர கருத்தடை மாத்திரையால் உண்டாகும் பக்க விளைவுகள்\nஅவசர கருத்தடை மாத்திரையால் உண்டாகும் பக்க விளைவுகள்\nஅவசர கருத்தடை மாத்திரையை \"தி மார்னிங் ஆஃப்டர் பில்\" என கூறுவது பலருக்கும் தெரிவதில்லை. மருத்துவ சொற்கூற்றில், இந்த மாத்திரைகளை லெவோனெல் மற்றும் எல்லாஒன் என அழைக்கின்றனர். பாதுகாப்பு இல்லாமல் உடலுறவு கொண்ட பிறகு கர்ப்பமாவதை தடுக்கவும், கருத்தடை கருவிகள் தோல்வியில் முடிவதால் கர்ப்பமாவதை தடுக்கவும், இந்த அவசர கருத்தடையை சிறந்த மாற்றாகப் பயன்படுத்தலாம்.\nகர்ப்பத்தை தடுப்பதற்கு பல பெண்கள் இந்த அவசர கருத்தடை மாத்திரைகளை விரும்புகின்றனர். ஆனால் பாதுகாப்பற்ற உடலுறவு கொண்ட கொஞ்ச நேரத்திலேயே இதனை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. உடலுறவில் ஈடுபடும் போது ஆணுறை கிழிந்து விட்டாலும் கூட, இந்த அவசர கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.\nஆனால் பால்வினை நோய்களில் இருந்து எந்த ஒரு பாதுகாப்பையும் இது அளிக்காததால், நிஜத்தில் இந்த அவசர கருத்தடை மாத்திரைகள் முழுமையான பயனை அளிப்பதில்லை. பாதுகாப்பற்ற உடலுறவினால் ஐந்தில் ஒரு பெண் கர்ப்பமாகிறார் என கண்டறியப்பட்டுள்ளது. அதுவும் குறிப்பாக இந்த கருத்தடை மாத்திரையை உட்கொள்ளாமல் இருக்கும் போது இந்த இடர்பாடு அதிகமாக உள்ளது.\nஇப்போதெல்லாம் கருத்தடை மாத்திரைகளில் அதிகளவிலான புரோஜெஸ்டின் உள்ளது. அதில் சில்ச் புரோஜெஸ்டின் அடங்கியுள்ளதால், பக்க விளைவுகளும் குறைவாகவே இருக்கும். பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபட்ட 72 மணிநேரத்திற்குள் இந்த அவசர கருத்தடை மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். அப்படி உண்ணும் மாத்திரையால் சிலருக்கு பக்க விளைவுகளும் ஏற்படுகிறது. இது லெவோனெல் மற்றும் எல்லாஒன் என இரண்டு மாத்திரைகளுக்கும் பொருந்தும். அவசர கருத்தடை மாத்திரையால் உண்டாகும் சில பொதுவான பக்க விளைவுகள் இதோ\nஅவசர கருத்தடை மாத்திரை பயன்படுத்துவதால் உண்டாகும் முக்கிய பக்க விளைவு - கர்ப்பமாவது. மருத்துவ அறிவுரையை பெற்றிட நீங்கள் 24 மணிநேரத்திற்கு அதிகமாக காத்திருக்காமல் போனாலும் அல்லது ஒரு முறைக்கு மேல் உடலுற��ில் ஈடுபட்டாலும் கர்ப்பமாகும் வாய்ப்பு உள்ளது. உடலுறவில் ஈடுபட்ட 72 மணி நேரத்திற்குள் அவசர கருத்தடை மாத்திரை எடுத்திருந்தால், கர்ப்பமாகும் இடர்பாட்டை 89% குறைக்கலாம். அக்யூட் போர்ஃபியாஸ் என அழைக்கப்படும் அரிய பரம்பரை ரீதியான இரத்த கோளாறு இருக்கும் பட்சத்தில் அவசர கருத்தடை மாத்திரையை தவிர்க்க வேண்டும். கர்ப்பமாக ஆசைப்படும் பெண்களும் இந்த அவசர கருத்தடை மாத்திரையை தவிர்க்க வேண்டும்.\nபுரோஜெஸ்டின் மட்டும் இருக்கும் அவசர கருத்தடை மாத்திரையை உட்கொள்ளும் பெண்கள் சீரற்ற மாத விடாயால் அவதிப்படுவார்கள் என ஆய்வுகள் கூறுகிறது. இதனால் மாதவிடாய் சுழற்சியும் சீரற்ற முறையில் நடைபெறும். மாதாந்திர மாதவிடாய் சுழற்சியின் முதல் மூன்று வாரத்தின் போது அவசர கருத்தடை மாத்திரையை எடுத்துக் கொண்டால், எதிர்பார்த்ததை விட விரைவிலேயே மாத விடாய் வந்து விடும்.\nஇருப்பினும் கருத்தடை மாத்திரையை கருமுட்டை வெளிப்படும் தேதியில் இருந்து மூன்று அல்லது அதற்கு மேலான நாட்கள் கழித்து எடுத்துக் கொண்டால், மாத விடாய் தாமதமாக வரும். இரத்த போக்கு ஏற்படுவதால், கருமுட்டை வெளிப்பட போகும் காலத்தில் அவசர கருத்தடை மாத்திரையை தவிர்க்கலாம்.\nலெவோனெல் ஒன் ஸ்டெப் மாத்திரையில் லேவோனோர்ஜெஸ்ட்ரல் என்ற ஹார்மோன் உள்ளது. இது இயற்கையான புரோஜெஸ்டிரோன் ஹார்மோனின் செயற்கை வடிவமாகும். இது பலருக்கும் பக்க விளைவை உண்டாக்கும். இந்த அவசர கருத்தடை மாத்திரையால் குமட்டல் மற்றும் வாந்தி உண்டாகும். இந்த மாத்திரையை எடுத்துக் கொண்ட இரண்டு மணி நேரத்திற்குள் நீங்கள் தொடர்ச்சியாக வாந்தி எடுத்து வந்தால், இதனை நிறுத்துவதற்கு பதிலாக இன்னொரு மாத்திரையையும் சேர்த்து போட்டுக் கொள்ளலாம். எல்லாஒன் மாத்திரையை எடுத்துக் கொண்டவருக்கு தலைவலி, குமட்டல், வாயிற்று வலி, தசை வலி மற்றும் முதுகு வலி போன்ற பக்க விளைவுகள் உண்டாகலாம். உங்கள் உடல் நலத்திற்காக வேறு சில மாத்திரைகளை உட்கொண்டு வரும் நேரங்களில் இந்த அவசர கருத்தடை மாத்திரைகளை தவிர்ப்பது நல்லது.\nஉங்க வங்கி கணக்குல தினமும் ரூ.86,400 போடுவாங்க..., ஆனால், சில நிபந்தனை உண்டு\nகுழந்தைக்கு சளி, இருமல் இருக்கும் போது தடுப்பூசி போடலாமா, கூடாதா\nபச்சிளம் குழந்தைகளுடன் ஏன் பேசிக்கொண்டிருக்க வேண்டும்\nஆண்களின் செக்ஸ் வாழ்க்கையில் கூடி கும்மியடிக்க போகுது ஸ்மார்ட் காண்டம் - தப்பிச்சுக்குங்க மக்களே\n24 வருடம் பழைய கருவின் மூலம் குழந்தை பெற்ற பெண் - மருத்துவ உலகின் அதிசயம்\nபக்கவிளைவே இல்லாத இயற்கை கருத்தடை மருந்து எது தெரியுமா\nஇந்திய ஆண்களுக்கு விறைப்பு கோளாறு ஏற்பட காரணம் என்ன\nRead more about: basics pregnancy அடிப்படை கர்ப்பம் கருத்தடை\nஎன்னதான் தேய்ச்சு குளிச்சாலும் உடம்புல துர்நாற்றம் வீசுதா... அப்போ இந்த 5 ம் சாப்பிடாதீங்க...\nஎங்கள் உறவில் ரொமான்ஸ் இல்லை. ஆனால், ததும்பி வழியும் காதல் உண்டு - My Story #286\nஎந்த மாதத்துக்கும் இல்லாத சிறப்பு ஏன் ஆடி 1 ம் தேதிக்கு மட்டும் இருக்கு... பாரதப்போரில் அது யார் இற\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thimuka.wordpress.com/2008/11/05/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2018-07-19T03:22:04Z", "digest": "sha1:IXSWZIBGYYNF35JNDXB4REVL5WK2GKM7", "length": 8494, "nlines": 108, "source_domain": "thimuka.wordpress.com", "title": "‘இலங்கை’: பிரதமர்-சோனியாவுடன் பாலு மீண்டும் சந்திப்பு | திராவிட முன்னேற்றக் கழகம்", "raw_content": "\nAdd new tag Ceasefire DMK Eelam Kalaignar Karunanithi அரசியல் இளங்கோவன் ஈழ நிவாரணம் ஈழம் உத்தபுரம் கலைஞர் காங்கிரஸ் சங் பரிவார் சந்தேக சாம்பிராணி சமூகம் சாதீயம் சினிமா அரசியல் டோண்டு தமிழக அரசியல் தமிழகம் தமிழ் திமுக திமுக வரலாறு நரமாமிசன் மோடி பகுத்தறிவு பதிவுலகம் மென்பொருள் வல்லுனர்கள் விமர்சனம் விவாதமேடை\n‘இலங்கை’: பிரதமர்-சோனியாவுடன் பாலு மீண்டும் சந்திப்பு\nபுதன்கிழமை, நவம்பர் 5, 2008\nடெல்லி: இலங்கை தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்குமாறு இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம் மத்திய அரசு தீவிரமாக வற்புறுத்த வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியாவிடம் டி.ஆர்.பாலு மீண்டும் நேரில் கோரிக்கை விடுத்தார்.\nபீம்ஸ்டெக் எனப்படும் 7 தெற்காசிய பிராந்திய நாட்டு தலைவர்களின் மாநாடு, வரும் 13ம்ந் தேதி டெல்லியில் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள இலங்கை அதிபர் ராஜபக்சே டெல்லி வருகிறார்.\nஇந் நிலையில், பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி ஆகியோரை, மத்திய கப்பல் போக்குவரத்து, சாலை மற்றும் நெடுஞ்சாலை துறை மந்திரி டி.ஆர்.பாலு தனித்தனியே சந்தித்துப் பேசினார்.\nடெல்லி வரும் ராஜபக்சேயிடம், இலங்கையில் உள்ள தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்று, பிரதமர் மன்மோகன்சிங், சோனியா காந்தி ஆகியோர் வற்புறுத்த வேண்டும் என்று பாலு கேட்டுக் கொண்டார்.\nஇது குறித்த முதல்வர் கருணாநிதியின் எண்ணங்களையும் அவர் தெரிவித்தார்.\nமேலும் இலங்கை தமிழர்களின் நலனுக்காக அனுப்பி வைக்கப்படும் மருந்துகள் மற்றும் நிதி உதவிகளை, இலங்கை அரசு மூலம் வினியோகிக்காமல், இலங்கையில் உள்ள இந்திய தூதர் மேற்பார்வையில் வழங்க வேண்டும் என்றும் டி.ஆர்.பாலு கேட்டுக்கொண்டார்.\nCategories: அரசியல் . Tags:அரசியல், ஈழம், திமுக . Author: உதயசூரியன்\nதிராவிட முன்னேற்றக் கழகம் இலங்கை பிரச்சினை தொடர்பாக கடைசி தமிழன் உள்ளவரை போர் ஓயாது\nஊருக்கு எழைச்சவன் புள்ளையார் கோயில் ஆண்டியாம்\nபடுத்துக்கொண்டே ஜெயித்த கலைஞர்..- தட்ஸ்தமிழ் புகழாரம்\nFlash News: ஜெயலலிதாவை சந்திக்க அந்தோணி வருகிறார்.\nkettabomman on தை ஒன்றே தமிழ் புத்தாண்டு…\nநம்பி on ஈழம் – கலைஞர் தடுமா…\nM.Xavier on போடுங்கம்மா ஓட்டு….ரெட்ட…\nM.Xavier @ Mosay on ஸ்டாலினும் முதல்வர்தான்\nஉதயசூரியன் on ஸ்டாலினும் முதல்வர்தான்\ntamilers on ஊருக்கு எழைச்சவன் புள்ளையார் க…\nGanesh on போடுங்கம்மா ஓட்டு….ரெட்ட…\nanony on ஊருக்கு எழைச்சவன் புள்ளையார் க…\nkamalkanth on ஊருக்கு எழைச்சவன் புள்ளையார் க…\nM.Xavier @ Mosay on படுத்துக்கொண்டே ஜெயித்த கலைஞர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyiri.wordpress.com/tag/indian-spotted-chevrotain/", "date_download": "2018-07-19T04:01:02Z", "digest": "sha1:YNJBFZ45XPXUWDXSF2PZSJCQ4BQGX2HA", "length": 18894, "nlines": 121, "source_domain": "uyiri.wordpress.com", "title": "Indian Spotted Chevrotain | UYIRI", "raw_content": "\nஎன் வீட்டுத் தோட்டத்தில் – சருகுமான்\nநானிருக்கும் வீட்டிலிருந்து எனது அலுவலகம் செல்ல பரந்து விரிந்த தேயிலைத் தோட்டம், தீவுக்காட்டுப்பகுதியின் வழியாகச் செல்லும் சாலையில் பயணிக்க வேண்டும். செல்லும் போது காட்டெருது, சிங்கவால் குரங்கு, கேளையாடு, மலையனில் பலவிதமான பறவைகள் யாவும் காணக்கிடைக்கும். இயற்கையை விரும்பும் காட்டுயிர் ஆராய்ச்சியாளனுக்கு இதை விட வேறு என்ன வேண்டும். உண்மையில் காடுதான் அலுவலகம். அங்கு நடக்கும் நிகழ்வுகளை அவதானித்து, பதிவு செய்து, வெளியுலகிற்கு தெரிவிக்க அது தொடர்பான வேலைகளைச் செய்ய என்போன்றோருக்கு செங்கற்கலால் ஆன கட்டிடம் தேவைப்படுகிறது. வீட்டுக்குப�� பக்கத்திலும் காட்டுயிர், அலுவலகம் போகும் வழியிலும் காட்டுயிர், அலுவலத்தின் அடுத்தும் காட்டுயிர் என்றால் அது சொர்க்கம் தானே எனினும் காலையில் சென்று மாலையில் வீடு திரும்புவதில் எனக்கு நாட்டமில்லை. பகலில் சென்று இரவில் (முடிந்தால் நடு இரவில்) வீடு திரும்புவதில் தான் சுகமே. ஏனெனில் பகலில் திரியும் காட்டுயிர்களையும் காணலாம், இரவாடி விலங்குகளான காட்டுப்பன்றி, மிளா, புனுகு பூனை, முயல், முள்ளம்பன்றி, அதிருஷ்டமிருந்தால் சிறுத்தை, சருகுமான் முதலியவற்றையும் காணலாம். அடிக்கடி பார்க்கும் விலங்குகளைக் காட்டிலும் எப்போதாவது காணக்கிடைக்கும் உயிரின்ங்களின் பால் ஈர்ப்பு இருப்பது இயல்பே. ஆகவே சருகுமானை பார்க்கும் நாள் சிறந்த நாள் தான். காட்டு வழியே போகும் போது சாலையின் குறுக்கே ஓடினால் ஒழிய சருகுமானை எளிதில் பார்ப்பது கடினம். இரவில் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வரும் போது சில குறிப்பிட்ட இடங்களில் மட்டும் அவ்வப்போது கண்டதுண்டு.\nகாட்டின் தரைப்பகுதியில் சருகுகளினூடே பகலில் படுத்திருக்கும். அருகில் செல்லும் வரை நம்மால் அது இருப்பதை பார்த்தறிய முடியது. அந்த அளவிற்கு சுற்றுப்புறத்துடன் ஒன்றிப் போயிருக்கும். இதற்கு உருமறைத்தோற்றம்(camouflage) என்று பெயர். அதாவது, ஒரு உயிரினத்தின் உடலின் நிறமோ அல்லது சிறகுகளோ அவை இருக்கும் சூழலின் நிறத்தை ஒத்து இருந்தால் அவை சுற்றுப்புறச்சூழலோடு ஒன்றிப்போய் எளிதில் கண்ணிற்கு புலப்படாத வண்ணம் அமைந்திருப்பதே உருமறைத்தோற்றம். இப்பண்பு அவற்றை பிடிக்க வரும் எதிரிகளிடமிருந்து தப்பிப்பதற்காகவோ, அவை மற்ற இரைஉயிரினங்களை பிடிப்பதற்காகவோ பெரிதும் உதவும். உதாரணம்: பச்சோந்தி, பச்சைப்பாம்பு.\nஇந்தியாவில் தென்படும் மான் இனங்களிலேயே மிகச்சிறியது சருகுமான். இதன் உயரம் ஒரு அடிதான், உடலின் நீளமும் (முகத்திலிருந்து வால்வரை) சுமார் 50-58 செமீ தான் இருக்கும். சருகுமான் ஒரு விசித்திரமான மான்வகை. பரிணாம ரீதியில் இவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. மிகப்பழமை வாய்ந்த பாலுட்டியினத்தில் ஒன்று சருகுமான். இவை அதிகம் பரவி காணப்பட்டது ஓலிகோசீன் – மியோசீன் காலங்களில், அதாவது 35-5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு. தொல்லுயிர் படிமங்கள் (Fossils) வாயிலாக இதை அறியமுடிகிறது. சருகுமான் ���ானினத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும் மான்களுக்கு இருப்பதுபோல் முன்னிரண்டு வெட்டுப்பற்கள் இவற்றிற்கு கிடையாது. மேலும் மூன்று பகுதிகளைக் கொண்ட குடல் இருக்கும் (மான்களின் குடல் நான்கு பகுதிகளைக் கொண்டது). ஆகவே இவை மானினத்தின் முன்தோன்றிகள் (Primitive) எனக் கருதப்படுகிறது. இதனாலேயெ இவை இப்போதும் வாழும் தொல்லுயிரி (Living Fossil) மற்றுமொறு வியக்கத்தக்க பண்பு சருகுமானினம் உடற்கூறு ரீதியில் பன்றி இனத்தின் பண்புகளையும் கொண்டுள்ளது. ஆனைமலைப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினரான காடர்கள் இவ்விலங்கிற்குத் தரும் பெயர் என்ன தெரியுமா கூரன் பன்னி சருகுமானின் வகைகள் ஆப்பிரிக்காவிலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் தென்படுகின்றன. இந்தியாவில் தக்கான பீடபூமி, கிழக்கு, மேற்கு மலைத்தொடரின் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் இவை வசிக்கின்றன. இலங்கையிலும், நேபாளத்திலும் இவை வாழ்கின்றன.\nசருகுமான்கள் சிறுத்தைகளின் முக்கிய உணவாக அறியப்படுகிறது (விரிவான கட்டுரை இங்கே). இவை வெகுவளவில் திருட்டுத்தனமாக வேட்டையாடப்பட்டும், சில நேரங்களில் சாலையைக் கடக்கும் போது சீறிவரும் வாகனங்களில் அடிபட்டும் இறக்கின்றன. இரவிலும் அந்திசாயும் நேரங்களில் மட்டுமே அதிகம் பார்க்கக்கூடிய சருகுமானை ஒரு நாள் பகலிலேயே காணக்கிட்டியது. அதுவும் என் வீட்டு சமையலறைக்கு வெகு அருகாமையிலேயே சமையலறையின் பின்பக்கக் கதவைத் திறந்தால் கொல்லைப்புறம். காய்கறிகளை அறிந்து வரும் தோல், தண்டு, மிச்சமீதி உணவு யாவற்றையும் வேலியருகே ஒரு குழிதோண்டி அதில் போட்டு வைப்போம். பிளாஸ்டிக் குப்பைகளை போடுவதில்லை. வேலியை அடுத்து களைகள் மண்டிய புதர்க்காடும் அதனைத்தொடர்ந்து தேயிலைத் தோட்டமும் இருக்கும். வேலியின் ஓரிடத்தில் விலங்குகள் அடிக்கடி வந்து போனதால் ஒரு அடி உயரமுள்ள திறப்பு இருக்கும். காட்டுப்பன்றிகள் குட்டிகளுடன் அந்த குப்பைத் தொட்டிக்கு அவ்வழியே அவ்வப்போது வந்து போகும். நாங்கள் குப்பை கொட்ட ஆரம்பித்தபின் தான் அந்த நுழைவாயில் உருவாகியிருந்தது.\nகாலையில் தூங்கிக்கொண்டிருந்த என்னை ஊரிலிருந்து வந்திருந்த எனது பெற்றோர்கள் என்னை எழுப்பி சருகுமான் வந்திருப்பதாகச் சொன்னார்கள். தூக்கம் கலைந்த எரிச்சலில் எதையோ பார்த்துவிட்டு சருகுமான் என சொல்கிற���ர்கள் என முனகிக்கொண்டே அடுப்படிக்குச் சென்று, அப்பா கை நீட்டி காண்பித்த இடத்தைப் பார்த்தல், ஒரு அழகான சருகுமான் அன்று ஏதோ ஒரு கீரையை ஆய்ந்து தண்டை அங்கே அம்மா கொட்டியிருந்தாள். அதையும் வாழைப்பழத்தோலையும் தின்று கொண்டிருந்தது. உடனே ஓடிச்சென்று காமிராவை எடுத்து வந்து ஒருக்களித்து வைக்கப்பட்ட கதவின் பின் நின்று, ஆசைதீர ’கிளிக்’ செய்துகொண்டே இருந்தேன். அது அலுத்துபோனதும் வீடியே எடுக்க ஆரம்பித்தேன். அப்பாவும் அவர் பங்கிற்கு தனது கைபேசியின் காமிரா மூலம் போட்டோ எடுத்துக்கொண்டிருந்தார். சற்று நேரம் அமைதியாக சாப்பிட்டவுடன் வேலியின் அருகில் இருந்த நுழைவாயிலின் வழியே புதருக்குள் சென்று மறைந்தது. தொடர்ந்து 3-4 நாட்கள் அதே இடத்திற்கு வந்து காய்கறி குப்பைகளை மேய்ந்துவிட்டுச் சென்றது அந்தச் சருகுமான்.\nசருகுமானின் படம் இயற்கைச் சூழலில் எடுக்கப்பட்டது மிகக்குறைவே. காட்டில் வைக்கப்படும் தானியங்கிக் காமிரக்களில் பதிவு செய்யப்பட்ட படங்களே அதிகம். எனது நண்பர்களுடனும், இந்தியாவின் மூத்த காட்டுயிர் விஞ்ஞானியான Dr. A J T ஜான்சிங் அவர்களிடம் இந்தப்படத்தை மின்னஞ்சலில் பகிர்ந்து கொண்டேன். உடனே அவரது Mammals of South Asia எனும் புத்தகத்தில் சேர்ப்பதற்காக கேட்டு வாங்கிக் கொண்டார். சருகுமானை பகலில் பார்த்த அனுபவம் மறக்க முடியாதது. என் வீட்டு சருகுமானை இதே இந்த வீடியோவில் நீங்கள் காணலாம்.\nபின்னணி இசை இல்லை, ஆனால் இதைப் பார்க்கும் போதெல்லாம், என் மனதில் வாணி ஜெயராம், ”சருகுமானைப் பாருங்கள் அழகு…” என பாடுவது போலவே இருக்கிறது.\nஸ்ரீவில்லிபுத்தூர் நரை அணில் சரணாலயம்\nஇந்திராகாந்தி காட்டுயிர் சரணாலயம் & தேசியப் பூங்கா\nநளியிரு முந்நீர் Mohanareuban Blog\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aravinthan29.blogspot.com/2008/12/", "date_download": "2018-07-19T04:13:14Z", "digest": "sha1:3I6OWUBGF5IXG4JF5LJJKDWDPNKQNFBG", "length": 15258, "nlines": 104, "source_domain": "aravinthan29.blogspot.com", "title": "கற்கரைப்பிள்ளையார் கோவிலடி: December 2008", "raw_content": "\nஈழத்தில் பிறந்து சிட்னியில் வசிக்கிறேன்\nஎனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.\nவனுவாட்டு - பகுதி23 -கடலினுள் இருந்த அமெரிக்கா விமானத்தின் பாகங்கள்\nபடகோட்டி(சுற்றுலா வழிகாட்டி) மீன்கள் அதிகமாக உள்ள இடத்தில் படகை நிற்ப்பாட்டினார். நீச்சல் தெரி��்தவர்கள் நீரினுள் சென்று கடல்வளத்தினைப்பார்க்க, சுழியோடிகள் அணியும் கண்ணாடிகளை எங்களுக்கு படகோட்டி தந்தார். எனினும் கடல் அலைகள் அற்று தெளிவாக உள்ளதினால் படகில் இருந்தே கடலினுள் மீன்களினைப் பார்க்கக்கூடியதாக இருந்தது. படகோட்டி பாண்(வெதுப்பி)துண்டுகளை தர நாங்கள், அவற்றைக் கடலில் வீசினோம். பாண் துண்டுகளை நோக்கி மீன்கள் வந்தன.\nவழிகாட்டி படகில் இருந்தவாறே தனது கைகளினால் ஒரு மீனைப் பிடித்துக்காட்டி, பிறகு அம்மீனைக் கடலில் இட்டார்.\nபடகு லெலெபாதீவின் இன்னுமொரு கரையினை நோக்கிச் சென்றது.\nகடற்கரையில் கோழிகள்,குச்சுகளினைக் காணக்கூடியதாக இருந்தது.\nஅக்கரையில் உள்ள ஒரு வீட்டினை அடைந்ததும், அங்கே எங்களுக்கு விசுக்கோத்துடன் தேனீரும் தந்தார்கள். அவ்வீட்டில் உள்ளோர் ஒலைகளினால் வேயப்பட்ட பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தார்கள். குறைந்தது ஒரு பொருளாவது வாங்கி அவர்களுக்கு உதவுமாறு சுற்றுலா வழிகாட்டி எங்களுக்குச் சொன்னார். பொருட்களும் மிகவும் மலிவு விலையில் இருந்தன.\nஅக்கிராமத்தினைவிட்டு வெளியே வந்து, படகில் இத்தீவினைச் சுற்றி வரும் போது வழிகாட்டி, எங்களுக்கு நீரினுள் பார்க்கக்கூடிய கண்ணாடியை அணியத் தந்து நீருக்குள் பார்க்கச் சொன்னார். பார்க்கும்போது அங்கே நீருக்கடியில் உடைந்த நிலையில் ஒரு விமானத்தின் பாகங்கள் தெரிந்தன. 2ம் உலகப் போரின் போது அங்கே விழுந்த அமெரிக்கா விமானத்தின் பாகங்கள் தான் அவை என்று வழிகாட்டி எங்களுக்குச் சொன்னார். அந்த விழுந்து உடைந்த விமானத்தின் பாகங்களினை கடலில் இருந்து எடுக்கும் செலவு அந்தக்காலத்தில் அதிகம் என்பதினால், உடைந்தபாகங்களினை வெளியே எடுக்க அமெரிக்கர்கள் அக்காலத்தில் முயற்சி செய்து பார்க்கவில்லை.\nவழிகாட்டி எங்களை ஈவெட் தீவின் அருகில் படகை நிற்பாட்ட, எங்களை ஏற்றி வந்த வாகனம் எங்களுக்காக அங்கே நின்றது. மீன்பிடிக்கப் போனவர்களும் மீன் கிடைக்காத ஏமாற்றத்துடன் அவ்வாகனத்தில் இருந்தார்கள்.\nஈவேட் தீவுக்கும் லெலெபா தீவுக்கும் இடையில் பயணிகள் படகுச்சேவையினைக் கீழே உள்ள படத்தில் காண்கிறீர்கள்.\nகாலை 9 மணிக்கு லெலெபாத்தீவுக்கு சுற்றுலா சென்று மாலை 6மணிக்கு நான் தங்கியிருந்த விடுதிக்கு வந்தேன். நகரத்துக்கு சென்று அன்றைய இரவு உணவினை ச���னர்களின் உணவகமொன்றில் உண்டேன். ஒருவருக்கு தரும் அவ்வுணவு இருவர் சாப்பிடக்கூடியதாகவும், மிகவும் உரூசியாகவும் இருந்தது.\nLabels: அனுபவம், சுற்றுலா, வனுவாட்டு\nவனுவாட்டு - பகுதி22 -குகைக்குள் பயணம்\nலெலெபா தீவில் எங்களைக் கூட்டி வந்த சுற்றுலா வழிகாட்டி மதிய உணவுக்காகச் சமைக்கத் தொடங்க நான் கடலில் குளிக்கச்சென்றேன்.குளிக்கும் போது கடலின் அடியில் இருப்பதினைப்பார்க்க சுழியோடுபவர் அணியும் கண்ணாடியினை தந்தார்கள். அதனூடாக கடலின் அடியினைப் பார்த்தேன்.\nஅப்பொழுது கடலில் ஒரே ஆரவாரம் கேட்டது. ஒருபடகில் சிலர் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். தொலைக்காட்சியில் English survivors, French survivors னைப் பார்த்திருப்போம். படகில் திரிந்தவர்கள் French Survivors. அவர்களினை இத்தீவில் கொண்டு வந்து விடுவார்கள். அவர்கள் கொஞ்சக்காலம் வெளித் தொடர்பற்று இத்தீவில் சீவிக்க வேண்டும்.கனகாலம் இருப்பவருக்கு அதிக பணம் கிடைக்கும்.\nசமைத்து முடிந்ததும் சுற்றுலா வழிகாட்டி, எங்களுக்கு அசைவ,சைவ உணவுகளுடன் சோற்றினையும் பரிமாறினார். அதன் பின்பு பழங்களும் தந்தார். மீன்பிடிக்க படகில் சென்றவர்களைப் பற்றி சென்ற பதிவில் உங்களுக்கு சொல்லியிருந்தேன். அவர்களுக்கு மீன் ஒன்றும் கிடைக்கவில்லை. எனவே ஏமாற்றத்துடன் கரைக்கு வந்து உணவு உண்டதும் மீண்டும் மீன் பிடிக்கச் சென்றார்கள். அவர்கள் இத்தீவில் சுற்றுலா பார்க்க எங்களுடன் கலந்து கொள்ளவில்லை. மீன் பிடிக்கவே வந்தார்கள்.\nநாங்கள் கிட்டத்தட்ட 3 மணித்தியாலம் அக்கரையில் இருந்து குளித்து இளைப்பாறியபின்பு( உணவு சமைக்க, அவ்விடத்தைச் சுத்தம் செய்ய சுற்றுலா வழிகாட்டிக்கு 3 மணித்தியாலம் எடுத்தது)படகின் மூலம் அத்தீவின் இன்னொரு கறைக்கு வந்தோம்.\nஅங்கே 5 நிமிடங்கள் மரங்களின் ஊடாக நடக்க குகை ஒன்றினை அடைந்தோம்.\nகுகைக்குள் செல்லச் செல்ல ஒரே இருட்டாக இருந்தது.\nசுற்றுலா வழிகாட்டி கொண்டு வந்த மெழுகுதிரி வெளிச்சத்தின் உதவியுடன்,போகும் வழியில் நிலத்தில் இருந்த மெழுகுதிரிகளையும் வெளிச்சமாக்கி அவ் வெளிச்சத்தின் உதவியுடன் நடந்து சென்றோம்.\nகுகைக்குள் செல்லச் செல்ல உடலில் இருந்து வியர்வை பெருக்கெடுத்து ஓடியது. போகப்போக குகையின் உயரம் மிகவும் குறைவாகவும் பாதை ஒடுக்கமாகவும் இருந்தது.\nஇக்குகையில் சிலர் தங்கியிர��ந்த அடையாளங்கள் இருந்தன. சுற்றுலா வழிகாட்டி, இரவில் இக்குகையில் 'French Survivors' தங்கியிருந்தார்கள் என்று சொன்னார்.\nபடத்தில் தெரியும் கை அடையாளம் இத்தீவில் வாழ்ந்த மூதாதையர்களின் கை அடையாளம் என்று சுற்றுலா வழிகாட்டி எங்களுக்குச் சொன்னார்.\nகுகைக்குள் செல்லசெல்ல பாதையின் உயரம் குறையத் தொடங்கியது. இதனால் நாங்கள் தவழ்ந்து தான் செல்ல வேண்டிய நிலை எங்களுக்கு ஏற்பட்டது. அத்துடன் பாதையும் வளைந்து வளைந்து போய்க்கொண்டிருந்தது. சில நிமிடங்களில் பாதையின் முடிவில் சிறு துவாரத்தின் ஊடாக வெளிச்சம் தெரிந்தவுடன் மீண்டும் வந்த பாதை வழியாக, ஏற்றி வைத்த வெளிச்சத்தினை அணைத்துக் கொண்டு திரும்பி நடந்தோம். குகையினை விட்டு வந்ததும் அடர் மரங்களின் ஊடாக நடந்து வந்து மீண்டும் படகில் ஏறி, இத்தீவினைச் சுற்றி வரும் போது இன்னுமொரு குகையினையும் கண்டோம்.\nஅக்குகையின் உள்ளேயும் சென்று பார்க்கலாம். ஆனால் முதல் குகை போன்று இதனுள் நடப்பதற்கு ஏற்ற இலகுவான பாதை அங்கு இருக்கவில்லை.\nLabels: அனுபவம், சுற்றுலா, வனுவாட்டு\nவனுவாட்டு - பகுதி23 -கடலினுள் இருந்த அமெரிக்கா விம...\nவனுவாட்டு - பகுதி22 -குகைக்குள் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t98618-topic", "date_download": "2018-07-19T03:56:50Z", "digest": "sha1:5AABXKL6NQE2RVWG27ARMEA65JNBFSWD", "length": 14283, "nlines": 210, "source_domain": "eegarai.darkbb.com", "title": "நடிகர் எம்.ஜி.ஆர்., சிவா மரணம்...!!", "raw_content": "\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nக���றியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nநடிகர் எம்.ஜி.ஆர்., சிவா மரணம்...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nநடிகர் எம்.ஜி.ஆர்., சிவா மரணம்...\nஎம்.ஜி.ஆர்., போன்று வேடமிட்டு நடித்து வந்த நடிகர் சிவா மஞ்சள் காமாலை நோயால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 28. மறைந்த முன்னாள் முதல்வரும், நடிகருமான எம்.ஜி.ஆர்., போன்று வேடமிட்டு, மேடை நாடகங்களில் நடித்தவர்கள் பல பேர். அவர்களில் ஒருவர் ��ான் எம்.ஜி.ஆர்., சிவா. திண்டுக்கல் மாவட்டம், பழனியை சொந்த ஊராக கொண்ட இவர், சென்னையில் தங்கி மேடை நாடகங்களிலும், கச்சேரிகளிலும் எம்.ஜி.ஆர்., போன்று வேடமிட்டு நடித்து வந்தார். வாலிபன் சுற்றும் உலகம் என்ற படத்தில் ஹீரோவாக கூட நடித்தார்.\nஇந்நிலையில் சிவா, மஞ்சள் கா‌மாலை நோயால் பாதிக்கப்பட்டார். சென்னையில் தங்கி தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்து வந்தார். இந்நிலையில் நோய் முற்றி அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்த நிலையில் மே 4ம் தேதி மரணம் அடைந்தார். மறைந்த சிவாவின் உடல் அவரது சொந்த ஊரான பழனியில் அடக்கம் செய்யப்படுகிறது.\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: நடிகர் எம்.ஜி.ஆர்., சிவா மரணம்...\nவருந்தக்க நிகழ்வு , மிக இளம்வயதில் மரணம் அடைந்தது , இவரது ஆன்மா அமைதியடைய இறைவனை பிராத்திப்போம் ....\nRe: நடிகர் எம்.ஜி.ஆர்., சிவா மரணம்...\n@பூவன் wrote: வருந்தக்க நிகழ்வு , மிக இளம்வயதில் மரணம் அடைந்தது , இவரது ஆன்மா அமைதியடைய இறைவனை பிராத்திப்போம் ....\nRe: நடிகர் எம்.ஜி.ஆர்., சிவா மரணம்...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idlyvadai.blogspot.com/2009/07/blog-post_7788.html", "date_download": "2018-07-19T03:42:23Z", "digest": "sha1:OD36XRWT2AIL4OUXOXMAMR46FNENXABE", "length": 44057, "nlines": 394, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: மாமியாரின் எளிமை; ஜெயலலிதாவின் தைரியம் பிடிக்கும்", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nமாமியாரின் எளிமை; ஜெயலலிதாவின் தைரியம் பிடிக்கும்\nஏற்றி வைத்த சூடம் போல் பிரகாசம். கேட்கும் கேள்விகளுக்கு உடன்பட்டோ, முரண்பட்டோ தேங்காய் உடைத்தது போல் பேச்சு... எதற்கு இப்படியொரு பக்தி மணம் கமழும் அறிமுகம்\nஆண்டவனின் அருளும், ஆள்பவரின் அன்பும் ஒருங்கே கிடைத்திருக்கும் துர்கா ஸ்டாலினின் பேட்டிக்குத்தான்\nசென்னை மாநகராட்சி மேயர், உள்ளாட்சித்துறை அமைச்சர், துணை முதல்வர் என படிப்படியாக முன்னேறிக் கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலினின் வெற்றிக்குப் பின்னணியில் இருக்கும் உந்து சக்தியான அவரின் மனைவி துர்காவதி ஸ்டாலினைச் சந்தித்து உரையாடியதிலிருந்து...\nஉங்கள் ஊர், குடும்பம் ப���்றி...\nஎன் சொந்த ஊர் நாகை மாவட்டம், திருவெண்காடு. அப்பா ஜெயராமன், ஓய்வு பெற்ற ஆசிரியர். அம்மா சுசீலா, இல்லத்தரசி. எனக்கு ஒரு சகோதரரும், இரண்டு சகோதரிகளும் உண்டு.\nஎங்கள் திருமணம் பெரியவர்களால், பார்த்து முடிவு செய்யப்பட்டது. என்னைப் பெண் பார்க்க காரணமாக இருந்தவர் முரசொலி மாறனின் மனைவி மல்லிகா மாறன்.\nபின்னணியெல்லாம் கிடையாது. ஆனால் என் அப்பா, குடும்பத்தார் அனைவருக்கும் அந்தக் காலத்திலேயே திராவிட கழகம், கலைஞர் என்றால் மிகவும் பிடிக்கும்.\n\"துர்காவதி', \"சாந்தா'வாக மாறிய ரகசியம் என்ன\nநான் எப்பொழுதும் துர்காவதி தான். என் மாமனார்தான் என்னை சாந்தா என அழைப்பார். என் மாமனார், மாமியார் அவர்களின் வட்டத்துக்குதான் நான் சாந்தா. மற்றபடி, கையெழுத்து உள்ளிட்ட அனைத்திலும் துர்காவதி என்ற பெயரைத்தான் உபயோகிக்கிறேன். என் கணவர் இன்றளவும் என்னை துர்கா என்றுதான் அழைக்கிறார்.\nஆம். நான் தவறாமல் கோயில்களுக்குச் செல்வதுண்டு. வெள்ளிக்கிழமை பிறந்ததினால், என் ஊரில் உள்ள அம்மனின் பெயர்தான் எனக்கு வைக்கப்பட்டது. இந்த விஷயத்தில் யாரும் என்னை எதுவும் சொல்வதில்லை. என்னைத் தவிர என் கணவர், மகன், மகள் என யாரும் கோயில்களுக்கு செல்வது கிடையாது. வீட்டில் கூட ஒரு சிறிய பூஜை அறை உள்ளது\nஸ்டாலின் அவர்களை ஒரு முறை உங்கள் குலதெய்வம் கோயிலுக்கு கூட்டிச் சென்றதாக செய்திகள் வந்ததே\nஆம். நாங்கள் ஒரு முறை அந்த வழியாகச் செல்லும்போது, நான் கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட்டேன், அப்போது அங்கிருந்த பூசாரி, என் கணவரை அழைத்து வரும்படி வற்புறுத்தினார். அவரின் வற்புறுத்தலின் பேரிலேயே, என் கணவரை வரச் சொன்னேன். அவரும் அங்கு கொடுத்த மரியாதைகளை ஏற்றுக் கொண்டார்.\nதொண்டர்கள் யார் அழைத்தாலும், மறுக்காமல் கோயிலுக்குச் சென்று, அங்கு வழங்கப்படும் மரியாதையை ஏற்றுக் கொள்ளும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறார் என் கணவர்.\nஉங்களுக்குத் திருமணம் முடிந்த 5 மாதத்திலேயே மிசாவில் உங்கள் கணவர் கைது செய்யப்பட்டார். அப்போது உங்கள் மனநிலை எவ்வாறு இருந்தது\nமிகவும் கவலையடைந்தேன். அப்போது கூட்டுக் குடும்பமாக இருந்ததால் எனக்கு ஆறுதல் கூற நிறையப் பேர் இருந்தனர்.\nஎன் மாமியாரிடம் அப்போது கழகத் தொண்டர்களின் வீட்டுப் பெண்களில் சிலர் அவர்களின் கணவர்களை ம���சாவில் கைது செய்யப்பட்டுவிட்டதைக் கூறி அழுதால், திருமணமாகி 5 மாதங்கள் ஆன என் மருமகளைப் பாருங்கள்... அவள் எவ்வளவு தைரியமாக இருக்கிறாள் என்று என்னை எடுத்துக்காட்டாக கூறி, வந்தவர்களைச் சமாதானப்படுத்துவார்.\nசட்டசபையில் ஸ்டாலின் அவர்களின் உரையைக் கேட்கும்போது உங்களின் மனநிலை எவ்வாறு இருக்கும்\nஎன்ன திட்டங்கள் அறிவிக்கப் போகிறார் என ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன்.\nஉங்களிடம் புதிய திட்டங்கள் குறித்து கலந்து ஆலோசிப்பது உண்டா\nஇல்லை. வீட்டில் அரசியல் இல்லை. நான் என்ன திட்டங்கள் அறிவிக்கப் போகிறீர்கள் எனக் கேட்டாலும், நாளைக்கு நேரில் வந்து பார் அல்லது செய்தித்தாளைப் பார்த்து தெரிந்து கொள் எனக் கூறி விடுவார்.\nபெண்களுக்கு ஏதாவது திட்டங்கள் அறிவிக்க பரிந்துரைப்பீர்களா\nநான் பரிந்துரைக்காமலேயே அவர் நிறைய செய்தும், செய்து கொண்டும் இருக்கிறார். யாராவது என்னை வெளியிலோ அல்லது வீட்டிலோ சந்தித்து கோரிக்கைகள் கொடுத்தால், அதை உரிய நேரத்தில் அவரிடம் சேர்த்துவிடுவேன். எதையும் தவற விடமாட்டேன்.\nதிமுகவின் அனைத்து மாநாடுகளிலும் உங்களைப் பார்க்க முடிகிறதே\nஆம். எல்லா மாநாடுகளிலும் தவறாமல் கலந்து கொள்வேன். கடலூரில் நடந்த மகளிர் மாநாட்டில் மட்டும் கலந்து கொள்ளவில்லை. காரணம் நாங்கள் அப்போது உடல் பரிசோதனைக்காக லண்டன் சென்றிருந்தோம்.\nமாநாடு என்றில்லாமல், மனிதச் சங்கிலி உள்ளிட்ட போராட்டங்களில் வீட்டில் உள்ள பெண்கள் கலந்து கொள்வதுண்டு. ஒரு முறை உண்ணாவிரதத்தில் கூட கலந்து கொண்டிருக்கிறேன்.\nகணவர் துணை முதல்வராக அறிவிக்கப்பட்டவுடன் வீட்டு வாசலில் விளக்கு ஏற்றினீர்களாமே\nஇது எங்களின் குடும்ப வழக்கம். தஞ்சாவூர் பக்கத்தில் வீட்டிற்கு வெளிமாடத்திலிருக்கும் விளக்கை ஏற்றியபின்தான் வீட்டிற்குள் விளக்கேற்றுவார்கள். எங்கள் வீட்டு வாசலில் எப்போதுமே ஒரு காமாட்சி விளக்கு எரிந்து கொண்டிருக்கும். அதை தினமும் ஏற்றுவது வழக்கம். அன்றைக்குதான் ஏற்றினேன் என்று கூறுவது உண்மையல்ல.\nகணவரைப் பார்த்து வியந்த குணம் எது\nகடின உழைப்பு. வேலை என்று வந்து விட்டால் உணவு,\nஉறக்கம் இல்லாமல் முழு மூச்சாக உழைப்பார். ஆட்சியில் இல்லாத சமயங்களிலும், கட்சி வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வார்.\nமருமகளாகவ��ம், மாமியாராகவும் உங்கள் பங்கு என்ன\nமுந்தைய கால கட்டங்களைப் போல தற்போது இல்லை. அப்போதெல்லாம் ஏதாவது செய்தாலும், எங்காவது சென்றாலும், மாமியாரிடம் சொல்லிவிட்டு, அனுமதி வாங்கித்தான் செல்ல வேண்டும். ஒரு பயம் கலந்த மரியாதை இருக்கும். இப்போது அந்த இறுக்கம் சற்று தளர்ந்து இருவரும் நண்பர்கள் போல பழகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.\nஉங்கள் மாமியாரிடம் உங்களுக்குப் பிடித்தது\nகணவன், மனைவி இருவரின் இளமையின் ரகசியம் என்ன\nசாப்பாடு விஷயத்தில் இருவருமே கவனமாக இருப்போம். கணவர் காலையில் நடைபயிற்சி, யோகா மேற்கொள்வார். நான் மாலை ஒரு மணி நேரம் யோகா பயிற்சி செய்வேன்.\nசினிமா, சீரியல்களில் ஆர்வம் உண்டா\nநல்ல படங்கள் என்றால் தியேட்டரில் சென்று பார்ப்போம். கடைசியாக \"யாவரும் நலம்' பார்த்தோம். சீரியல்களில் ஆர்வம் கிடையாது. என் கணவர் நடித்த சீரியல்களைக் கூட நான் சரியாகப் பார்த்தது கிடையாது. நானே சீரியல்களில் நடிக்க வேண்டாம் என்று கூறிவிட்டேன்.\nஎன் மகன் உதயநிதி ஸ்டாலின் படம் தயாரிப்பதில் கூட எனக்கு அவ்வளவாக விருப்பமில்லைதான். இருப்பினும் மகனின் விருப்பத்துக்கு தடை போடுவதில்லை.\nவேறு யாரையும் சமையல் அறைக்குள் அனுமதிப்பதில்லை. நானே நின்று செய்தால்தான் எனக்கு திருப்தி. நான் வைக்கும் மீன் குழம்பு கணவருக்கும், குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும். வேறு யாராவது மீன் குழம்பு செய்தாலும் அதை உடனே கண்டு பிடித்துவிடுவார்கள்.\nஇனி... உங்கள் கணவர் அடைய வேண்டிய இலக்கு என எதைக் கூறுவீர்கள்\nமக்களின் எதிர்பார்ப்பை குறைவில்லாமல் பூர்த்தி செய்ய வேண்டும். அவர் செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு நிச்சயம் உள்ளது.\n தவறோ, சரியோ தைரியமாய் ஒரே ஆளாய் முடிவெடுப்பது பிடிக்கும்.\nமனைவி, மருமகள், மாமியார், பாட்டி என நீங்கள் ஏற்றுள்ள நான்கு கதாபாத்திரங்களில் உங்களுக்குப் பிடித்தது\nபாட்டிதான். நமது குழந்தைகளைப் பார்ப்பதே சந்தோஷம். குழந்தைகளின் குழந்தையைப் பார்ப்பது அதைவிடச் சந்தோஷம். ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு கதாபாத்திரம் மிகவும் பிடிக்கும். தற்போது பாட்டிதான்\n( நன்றி: தினமணி )\nஇந்த மாதிரி தைரிய லக்ஷ்மி திமுகவில் இருக்காங்களா \nஎன்ன ஆச்சு இன்னிக்கு உங்களுக்கு\nபோட்டுத் தாக்கறீங்க போஸ்ட் மேல போஸ்டா\nஊட்டுல சொல்லி திருஷ்டி சுத்திப் போடச் சொல்லுங்க..ஊரு கண்ணு பட்டுடப் போகுது\nவேறு போட்டோ போட்டா ஏதோ பாக்கலாம், இந்த போட்டோவ எவன் பார்ப்பான் கருமம் இந்த இன்டர்வியூவ எவன் படிப்பான்\nஎன்னமோ போங்க, என்ன சொல்றதுன்னு தெரியலே....\nஆம். நான் தவறாமல் கோயில்களுக்குச் செல்வதுண்டு. வெள்ளிக்கிழமை பிறந்ததினால், என் ஊரில் உள்ள அம்மனின் பெயர்தான் எனக்கு வைக்கப்பட்டது. இந்த விஷயத்தில் யாரும் என்னை எதுவும் சொல்வதில்லை. என்னைத் தவிர என் கணவர், மகன், மகள் என யாரும் கோயில்களுக்கு செல்வது கிடையாது. வீட்டில் கூட ஒரு சிறிய பூஜை அறை உள்ளது.//\nஇந்த விஷயத்தில் யாரும் என்னை எதுவும் சொல்வதில்... ஆமாம்.... உங்கள ஏன் சொல்ல போறாங்க..... அதெல்லாம் சொல்றதுக்கு, சொல்றத கேக்கறதுக்கு வேற ஒரு பெரிய கூட்டம் இருக்கும்.\n//ஸ்டாலின் அவர்களை ஒரு முறை உங்கள் குலதெய்வம் கோயிலுக்கு கூட்டிச் சென்றதாக செய்திகள் வந்ததே\nஆம். நாங்கள் ஒரு முறை அந்த வழியாகச் செல்லும்போது, நான் கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட்டேன், அப்போது அங்கிருந்த பூசாரி, என் கணவரை அழைத்து வரும்படி வற்புறுத்தினார். அவரின் வற்புறுத்தலின் பேரிலேயே, என் கணவரை வரச் சொன்னேன். அவரும் அங்கு கொடுத்த மரியாதைகளை ஏற்றுக் கொண்டார்.//\nசூப்பர்.... எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை.... அதனால் கடவுளே என்னை அழைத்தாலும் போக மாட்டேன்.... ஆனால், இங்கு என்னை அழைத்தது பூசாரி. அதனால் போய் பார்த்து விட்டு வந்தேன் - ஸ்டாலின். (அட்டகாசமான ஸ்டேட்மென்ட்).\nமொத்தத்தில், மானஸ்தன் சொன்ன மாதிரி இட்லிவடைக்கு திருஷ்டி சுத்தி போட சொல்லணும்.....\nபதில்களில் தெரிந்த நேர்மை என்னை கவர்ந்தது.ஜெ. பற்றிய பதிலில் அவர்கள்(மு.க) வீட்டில் நிலவும் சுதந்திரம் எனக்கு தெரிந்தது.இது நிச்சயம் ஜெ. யிடம் கிடையாது\nம்ம்ம்... ம்ம்.... வர ... வர.... இட்லி வட.... ரொம்ப சூடா கெடைக்குதே..... அடுத்த பதிவுல கனிமொழி மேடத்தோட நேர்காணலா....\nஒரு குழந்தையின் குணநலன்கள் தாயின் வளர்ப்பைப் பொருத்தே அமையும்.அதைதான் 'நூலை போல சேலை, தாயை போல பிள்ளை\" என்பார்கள்.\nதுர்கா ஸ்டாலினின் பெண் பிள்ளையை கல்லூரியில் படிக்கும் பொது எனக்கு தெரியும்.\nதன் தந்தை ஸ்டாலின் சென்னை மாநகராட்சி மேயர் என்பதை துளியும் காட்டிக்கொண்டது இல்லை. அதே போல் எளிமை படிப்பில் திறமை.\nஇதற்கு நேர் மார் இப்போது அண்ணா பல்கலைகழ���த்தில் படிக்கும் திரு ஆற்காடு வீராசாமி பேரன் ஓவர் பந்தா காட்டி இப்போ யாரும் மதிப்பது கிடையாது.\nஆஹா... மாமனாருக்கு சைக்கிள் gap -ல செம இடி.. \"தவறோ, சரியோ தைரியமாய் ஒரே ஆளாய் முடிவெடுப்பது பிடிக்கும்.\"\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nதற்காப்பு உணர்வோடு ஒரு தலையங்கம்.\nவாலி(ப) சகாப்தம் - எ.அ.பாலா\nகுருபீடம் - வாசிப்பனுபவம் - சுபத்ரா ( பகுதி -2 )\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nநம் நாடு - \"நாம்\" மாநாடு\n80% ஹாலிவுட் + 20% மசாலா = 100% கோலிவுட்\nதடைக்கு தடை - அ.ராசா - ஜூவி மோதல்\nஅச்சமுண்டு அச்சமுண்டு - விமர்சனம்\nபெரியாரின் பேச்சும், எழுத்தும் எல்லோருக்கும் பொது ...\nசூப்பர் சிங்கர் ஜூனியர் 2 - ஓரு தந்தையின் அனுபவம்\nசினிமாவுக்கு கலைஞர் தந்த இனிமா - வாலி\nஇடைத்தேர்தல் புறக்கணிப்பு யாருக்கு லாபம் \nகலாம் - காந்தி - நமக்கு என்ன \nமந்திரி ராஜாவுக்கு அபராதம் - ஜூவிக்கு 10K தருகிறார...\nவிகடனுக்கு கலைஞர் போட்ட பூணூல்\nகொஞ்சம் லேட் - டோண்ட் மிஸ் இட்\nதிருவிதாங்கூர் ராஜ வைத்தியர் கைது\nடி.கே.பட்டம்மாள் 1919 - 2009\nகாணாமல்போனவர்கள் பற்றிய அறிவிப்பு - இன்பா\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nஇட்லிவடை வாசகர்களுக்கு ஒரு சிறப்புச் சலுகை\nபாய்ஸ் Vs கேர்ள்ஸ் - பெண்கள் ஏன் வெற்றி பெற்றார்கள...\nமாமியாரின் எளிமை; ஜெயலலிதாவின் தைரியம் பிடிக்கும்\nதுறை முருகன் - துரை முருகனான கதை\nவந்தார்கள் வென்றார்கள் - ஆடியோ புத்தக விமர்சனம்\nஇட்லி பற்றி சில சீரியஸ் கட்டுரைகள்\nசினிமா வளர்ந்த கதை - சாண்டில்யன் - புத்தக விமர்சனம...\nதற்கொலை அல்ல கொலை - Followup\nநெஞ்சை நெகிழ வைக்கும் ஒரு நிஜக்கதை\nசினிமா வளர்ந்த கதை - சாண்டில்யன் - புத்தக விமர்சனம...\nமெய்ப்பொருள் - சினிமா விமர்சனம்\nகேள்வி கேளுங்கள், சிடி வெல்லுங்கள்\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karisalkaran.blogspot.com/2010/04/blog-post_28.html", "date_download": "2018-07-19T03:50:15Z", "digest": "sha1:2Q74LMHUOSDI2Z4B4OAERW36P4DNX25I", "length": 9868, "nlines": 127, "source_domain": "karisalkaran.blogspot.com", "title": "க‌ரிச‌ல்கார‌ன்: ராஜீவ் படுகொலை ம‌ர்ம‌ங்க‌ள்", "raw_content": "\nபுதன், 28 ஏப்ரல், 2010\n\"ராஜீவ் ப‌டுகொலை செய்ய‌ப்ப‌ட்ட‌ பின்ன‌ணி,அத‌ற்கான கார‌ண‌ங்க‌ள்,ச‌ம்ப‌ந்த‌ப்பட்டுள்ள‌ ந‌ப‌ர்க‌ள்,நிறுவ‌ன‌ங்க‌ள்,ச‌திக‌ள் ப‌ற்றி விசாரிப்ப‌த‌ற்காக‌ அமைக்க‌ப்பட்ட‌ ஜெயின் க‌மிஷ‌ன் ஆறாண்டு கால‌ விசார��ணைக்குப் பிற‌கு அளித்த‌ அறிக்கையில் இன்னும் உண்மைக் குற்றவாளிக‌ள் க‌ண்டுபிடிக்க‌ப் ப‌ட‌வில்லை என்ற‌து.\nஅத‌ன் பின்ன‌ர் அமைக்க‌ப் ப‌ட்ட‌ சிற‌ப்பு விசார‌ணைக்குழு ப‌த்தாண்டுக‌ளுக்கு மேலாக‌ விசார‌ணை ந‌ட‌த்திக் கொண்டிருக்கிற‌து.விசார‌ணை இன்னும் முடிந்த‌ பாடில்லை.காங்கிர‌ஸ்கார‌க‌ள் விவ‌ர‌ம் தெரியாம‌ல் பேச‌க் கூடாது\"\nசென்ற‌ வார‌ \"விண்\" தொலைக்காட்சி விவாத‌த்தில் க‌ல‌ந்து கொண்ட‌ திருச்சி வேலுச்சாமி (இவ‌ரும் காங்கிர‌ஸ்கார‌ர் தான்)அவ‌ர்க‌ள் ராஜீவ் ப‌டுகொலை ப‌ற்றி பேசிய‌து.அவ‌ரைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள‌ இணைய‌த்தில் தேடிய‌ போது குமுத‌ம் இணைய‌ த‌ளத்துக்கு அவ‌ர் அளித்த பேட்டி புத்த‌க‌ வ‌டிவில் கிடைத்த‌து.\nபேப்ப‌ரில் பெய‌ர் வ‌ர‌வேண்டும் என்ப‌த‌ற்காக‌ பொத்தாம் பொதுவாக‌ பேசும் காங்கிர‌ஸ்கார‌ர்க‌ள் யாரும் இதுவ‌ரை விசார‌ணைக்கு எந்த‌ வித‌த்திலும் உத‌வ வில்லை என்று குறிப்பிடும் வேலுச்சாமி,ஜெயின் க‌மிஷ‌ன் விசார‌ணை,ராஜீவ் ப‌டுகொலை செய்ய‌ப்ப‌ட்ட‌ பின்ன‌ணி,அத‌ற்கான கார‌ண‌ங்க‌ள்,ச‌ம்ப‌ந்த‌ப்பட்டுள்ள‌ ந‌ப‌ர்க‌ள் ப‌ற்றிய‌ ப‌ல்வேறு கேள்விக்கு விரிவாக‌ ப‌தில‌ளித்துள்ளார்.\nPosted by க‌ரிச‌ல்கார‌ன் at முற்பகல் 11:21\nப‌கிர்வுக்கு ந‌ன்றிங்க‌... ப‌டிச்சி பார்கிறேன்..\n28 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 12:18\n♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ சொன்னது…\n28 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 12:41\n28 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 5:08\n29 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 9:40\nபோலீசு வன்முறையை எதிர்த்தால் ரவுடிகளின் வன்முறையா\nநேரம்: 29.05.2010, வியாழன், மாலை 5 மணி\nஇடம்: ஒய்.எம்.சி.ஏ அரங்கம், என்.எஸ்.சி போஸ் சாலை, உயர்நீதி மன்றம் எதிரில் (ஹாட் சிப்ஸ் அருகில்), சென்னை.\nதலைமை: தோழர் சி. ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், HRPC, தமிழ்நாடு\nதோழர். வாஞ்சிநாதன், வழக்குரைஞர், HRPC – மதுரை.\nதிரு. சங்கரசுப்பு, வழக்குரைஞர், சென்னை.\nதிரு. இராதகிருஷ்ணன், வழக்குரைஞர், சென்னை.\nதிரு. திருமலைராஜன், வழக்குரைஞர், ஈரோடு, முன்னாள் தலைவர், தமிழக கீழமை நீதிமன்ற வழக்குரைஞர் கூட்டமைப்பு.\nஏப்.25 அன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கப்பட்ட வழக்குரைஞர்களின் நேருரைகள்\n நீதிக்கான போரில் தோள் தருக\n29 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 10:27\nபுதிய இடுகை » « பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nக‌ரிச‌ல் ம‌ண்ணில் பிற‌ந்து வ‌ள‌ர்ந்த‌வ‌ன்.. இப்போது பாலை ம‌ண்ணில் பிழைப்பிற்காக‌.......\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதிருப்பூர் வாழ் இளைஞ‌ர‌ணி ந‌ட‌த்தும்...........\nஒரு ப‌க்க‌ க‌தை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://satamilselvan.blogspot.com/2010/07/3.html", "date_download": "2018-07-19T03:52:28Z", "digest": "sha1:CB6MFW45Z4XGNVSIRLWRMQCYFX5IGV52", "length": 6783, "nlines": 84, "source_domain": "satamilselvan.blogspot.com", "title": "தமிழ் வீதி: சிவகாசி-சித்ரா-3", "raw_content": "\nவீதியில் இறங்காமல் விடியாது எதுவும்\nமுந்தைய ஒரு பதிவில் சிவகாசி பட்டாசு தாயாரிக்கும்போது விபத்து ஏற்பட்டுத் தன் முகமும் கைகளும் சிதைந்த சித்ரா என்கிற பெண்ணைப்பற்றி எழுதியிருந்தது நண்பர்களுக்கு நினைவிருக்கலாம்.என் வேண்டுகோளை ஏற்று சில நண்பர்கள் அப்பெண்ணின் வங்கிக் கணக்கிற்குப் பணம் அனுப்பியிருந்தார்கள்.இப்போது மனிதம் என்கிற மனித உரிமை மற்றும் சுற்றுச் சூழல் அமைப்பினர் அப்பெண்ணுக்கு ஐந்து பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய உதவியிருப்பதாக தகவல் கிடைத்தது.அவர்கள் வலைப்பக்கத்திலிருந்து சமீபத்திய புகைப்படங்களைக் கீழே தந்துள்ளேன்.இன்னும் கைகள் சரியாகாதது தெரிகிறது.இன்னும் இரண்டு பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வேண்டியுள்ளது.\nவாய்ப்புள்ள நண்பர்கள் உதவ வேண்டும்.நான் ஏற்கனவே எழுதிய பதிவில் சித்ராவின் குடும்பத்தினர் பற்றிய விவரமும் முகவரியும் அவர்கள் பெயரில் துவங்கப்பட்ட வங்கிக் கணக்கு விபரமும் தந்துள்ளேன்.அந்த முகவரிக்குத் தொடர்பு கொண்டு நேரடியாக உங்கள் உதவிகளை செய்யவேண்டுகிறேன்.\nஎழுதியது ச.தமிழ்ச்செல்வன் எழுதிய நேரம் Thursday, July 29, 2010\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nON UNTOUCHABILITY: சமூக விரோதிகளால் தலித் - இஸ்லாமிய மக்களின் வீடுகள் இடிப்பு நியாயம் கேட்டவர்கள் சிறையில் அடைப்பு உடனே விடுதலை செய்க ---மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி\nஅலை மேல் பயணம் அலை பாயும் உள்ளம் அலைந்து திரியும் காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilkathaigall.blogspot.com/2016/06/blog-post.html", "date_download": "2018-07-19T03:44:04Z", "digest": "sha1:63GYUBPXONMHAHTO6AVOU4OPPRKM7MFL", "length": 7527, "nlines": 52, "source_domain": "tamilkathaigall.blogspot.com", "title": "தமிழ் கதைகள்: குருவி சொல்லும் வாழ்கை தத்துவம்", "raw_content": "\nகுருவி சொல்லும் வாழ்கை தத்துவம்\nஒருநாள் எமதர்மராஜன் ஒரு குருவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தார்; ஆஹா,இந்த குருவிக்கு கேடு காலம் வந்துவிட்டதே என்பதை உணர்ந்த கருடபகவான்,(கருடபகவான் என்பது பகவான் விஷ்ணுவை சுமந்து செல்லும் கழுகு. இது கழுத்தில், வெள்ளை நிறமும், உடலில் ப்ரவுன் நிறத்திலும் இருக்கும்) உடனடியாக அந்தக்குருவியை தூக்கிக் கொண்டு பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்த ஒரு மரப்பொந்தில் பாதுகாப்பாக வைத்தது.அந்த பொந்தில் வசித்து வந்த ஒரு பாம்பு கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த குருவியை விழுங்கிவிட்டது; குருவியை காப்பாற்ற நினைத்து அந்த குருவிக்கே எமனாகி விட்டோமே என்று கருடபகவான் குருவி இறந்த துக்கத்தில் மீண்டும் எமதர்மராஜன் இருந்த இடத்திற்கே திரும்பி வந்தது.\nஅப்போது எமதர்மரான கருடபகவானை கூர்ந்து கவனித்தார்.அதற்கு கருடபகவான், “நான் பகவான் விஷ்ணுவை முதுகில் சுமந்து செல்வதால் என்னை உம்மால் ஒன்றும் செய்ய முடியாது” என்று கோபத்தில் கத்தியது.\nஇதைக் கேட்ட எமதர்மராஜன் கருடபகவானிடம், “நீங்கள் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டீர்கள்; நான் அந்தக் குருவியை உற்று நோக்கக் காரணம், அந்த குருவி சில நொடிகளில் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் வசித்த ஒரு பாம்பின் வாயால் இறக்க நேரிடும் என எழுதப்பட்டிருந்தது; அது எப்படி நிகழப் போகிறது என்பதை யோசித்துக் கொண்டு இருந்தேன்;”\nமரணம் எப்போது நிகழுமோ அப்போது நிகழ்ந்தே தீரும்.\nஅதனால் வாழ்வில் நடக்கப் போவதை குறித்துக் கவலை பட்டுக்கொண்டே இருக்காமல், செய்வதை திறம்பட சிறப்பாய் செய்வோம். ஒவ்வொரு நொடியும் மகிழ்ச்சியை அனைவருடனும் பகிர்ந்து கொள்வோம் சந்தோசமாய் வாழ்வோம்..\nதங்கம், வெள்ளி இவை இரண்டில் அதிகம் மதிப்பு வாய்ந்த...\nகுருவி சொல்லும் வாழ்கை தத்துவம்\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், எனினும் தர்மமே வெல்லும்\nமகாபாரத யுத்தத்தின் போது, ஜயத்ரதன் என்பவனை,சூரிய அஸ்தமனத்துக்குள் கொன்று விடுவேன் அல்லது தீக்குளிப்பேன் என சபதம் செய்தான் அர்ஜுனன். அன்ற...\nபழனியை நோக்கி ஓர் பயணம்\nவிக்னேஸ்வரன் கோயம்பத்தூரிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தான். இன்னும் இரு தினங்களில் பழனிக்கு சென்று தமிழ் கடவுளான ம...\nஊழ் வினை உருத்து வந்து ஊட்டும் \nநமக்கு வரும் கஷ்டங்களுக்கு நாம்தான் பொறுப்பு உண்மையில் கர்ணனை வலிமை இழக்கச் செய்து கொல்வத���்கு பங்களித்தவர்கள் ஆறு பேர்கள்... உண்மையில் கர்ணனை வலிமை இழக்கச் செய்து கொல்வதற்கு பங்களித்தவர்கள் ஆறு பேர்கள்...\nகுடி குடியை கெடுக்கும் - நெஞ்சை உருக்கும் உண்மை சம்பவம்\nஇது கோயம்புத்தூரில் நடந்த ஒரு உண்மை சம்பவம் படிக்க தவறாதீர்கள் ...... ஒரு பெரிய வணிக அங்காடியில் ஒரு ஐந்து வயது மதிக்கத் தக்க சிறுவன...\nமருத்துவர் மற்றும் இயந்திர வல்லுநர் இடையே உள்ள ஒற்றுமை...\nஇளைஞன் ஒருவன், மெக்கானிக் கடை ஒன்றில் நீண்ட நாட்களாகப் பணியாற்றி வந்தான். அன்று, ஒரு காரின் இன்ஜினைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தான்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/canada_news.php?page=110", "date_download": "2018-07-19T04:11:02Z", "digest": "sha1:Y6TFHUXK623VWFEQ7UAYO3C3YZBKJQQJ", "length": 15847, "nlines": 97, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nசட்டவிரோதமாக கனடாவுக்குள் நுழைய முற்பட்ட சிரிய குடும்பத்தினர் கைது...\nஅமெரிக்காவிலிருந்து சட்டவிரோதமாக கனடாவுக்குள் நுழைய முற்பட்ட சிரிய குடும்பத்தினரை கனேடிய பொலிஸார் கைது செய்து தற்போது தடுப்புக் காவலில் வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த சிரிய குடும்பத்தினர், கனடாவில� ...\nகனடாவில் தீ விபத்திலிருந்து குடும்பத்தினரைக் காப்பாற்றிய அதிசய பூனை...\nவீட்டில் தீ பற்றியப்போது, வீட்டிலிருந்தவர்களை பூனை ஒன்று காப்பாற்றிய, அதிசய சம்பவம் கனடாவில் இடம்பெற்றுள்ளது.\nகனடாவின் கிளேர்மவுண்ட் நகரின், அல்பெர்ட்டா பகுதியில் வீடொன்றில் தீப்பிடித்தப்போது, அவ்வீட்டில் வளர்க்� ...\nஎதிர்பாராத ஏற்றத்தை எட்டியுள்ள கனடாவின் வேலை வாய்ப்பு ...\nஒட்டாவா-கனடாவின் தொழிலாளர் சந்தை கடந்த மாதம் எதிர்பாரத விதமாக 483,000 வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளதாக அறியவந்துள்ளது.\nபகுதி-நேர மற்றும் தனியார்-துறை வேலை வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன. ஜனவரி மாதத்தின் கனடா வேலை வா� ...\nமார்க்கம் நகரிற்கு ஒன்ராறியோ கவனர் விஜயம்...\nமார்க்கம் நகரிற்கு ஒன்ராறியோ லூற்றினன் கவனர் எலிசபெத் டவுஸ்வெல் முதல் தடவையாக விஜயம் செய்தார்.\nஅவரை மார்க்கம் நகர மேஜர் பிராங் சாப்பிற்ரி அவர்கள் வரவேற்றார்.\nஒன்ராறியோ மற்றும் கனடாவின் கிழக்கு பாகங்களில் தொடரும் குளிர்கால வானிலை இன்னல்கள்...\nபெரும்பாலான கனடியர்கள் ஞாயிற்றுகிழமை மற்றொரு குளிர்கால வானிலையின் அனர்த்தத���துடன் எழுந்துள்ளனர். ஒன்ராறியோ, கியுபெக் மற்றும் கரையோரப்பகுதிகளிற்கு ஏராளமான கால நிலை எச்சரிக்கையை கனடா சுற்று சூழல் விடுத்துள்ளது. பனிப்ப� ...\nதொப்பியை பிடிக்க போய் இயங்கும் படிக்கட்டிலிருந்து விழுந்து மரணத்தை தழுவிய பெண்...\nநியு யோர்க்-29வயதுடைய பெண் ஒருவர் 30அடி உயரத்தில் இருந்து விழுந்ததால் மரணித்துள்ளார். பிரசித்தி பெற்ற உலக வர்த்தக மையத்தினுள்ளே இத்துயர் சம்பவம் நடந்துள்ளது.வர்த்தக மையத்தின் உள்ளே அமைந்துள்ள மேல் மாட குவியல் இயங்கு படி� ...\nநனவாகும் ஸ்டீவ் ஜாப்ஸின் ஒரு கனவு...\nஅப்பிள் நிறுவனம் ஸ்டீவ் ஜாப்ஸின் கனவுகளில் ஒன்றான, பிரம்மாண்ட கேம்பஸ் கட்டிடத்தை கலிபோர்னியாவில் நிறுவி வருகின்றது.\nபல சிறப்புகளை கொண்டுள்ள இந்த கட்டிடத்தை அப்பிள் நிறுவனம் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக சுற்றுச்ச� ...\nகனடாவிற்கு தஞ்சம் கோரி வந்த அகதிகள் அமெரிக்க எல்லை அதிகாரிகளால் திருப்பி அனுப்ப பட்டனர்...\nசோமாலிய நாட்டை சேர்ந்த அகதிகள் கடந்த செவ்வாய்கிழமை விடிகாலை வேளையில் நடந்து வந்து கனடாவிற்குள் நுழைய முயன்ற சமயம் அவர்களின் முயற்சி வெற்றியளிக்காது அமெரிக்க எல்லை அதிகாரிகளிடம் அகப்பட்டு கொண்டனர். இரு ஆண்கள் மற்றும் � ...\nஎதிர்பாராத ஏற்றத்தை எட்டியுள்ள கனடாவின் வேலை வாய்ப்பு...\nஒட்டாவா-கனடாவின் தொழிலாளர் சந்தை கடந்த மாதம் எதிர்பாரத விதமாக 483,000 வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளதாக அறியவந்துள்ளது. பகுதி-நேர மற்றும் தனியார்-துறை வேலை வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன. ஜனவரி மாதத்தின் கனடா வேலை வாய்ப் ...\nவிமானம் மோதியதால் இருவர் மரணம்...\nஒற்றை-இயந்திர செஸ்னா விமானம் வியாழகிழமை வினிபெக் வடக்கு சென்ட் அன்ட்றூசிலிருந்து புறப்பட்டதாகவும் பின்னர் சேர வேண்டிய இடத்தை சென்றடையவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஆர்சிஎம்பியினர் தெரிவத்துள்ளனர். 60வயதுடைய மற� ...\nபல்கலைக்கழகத்தில் மலைப்பாம்பை தேடும் பொலிசார்...\nGUELPH-ஒன்ராறியோ பல்கலைக்கழக வளாகம் ஒன்றின் பொலிசார் கட்டிடமொன்றில் பாம்பொன்று ஊர்ந்து திரியலாம் என பொலிசார் தேடி வருகின்றனர். பல்கலைக்கழக நிர்வாக காரியாலயம், சிற்றூண்டிசாலை, உணவருந்தும் பகுதிகளில் காணப்படலாம் என நம்பபட� ...\nரொரொன்ரோ மாநகரசபையின் 42ஆம் வட்டாரத்துக்கான இடைத்தேர்தல் –29 உ��ுப்பினர்களுடன் மோதும் நீதன் சான்...\nரொரொன்ரோ மாநகரசபையின் 42ஆம் வட்டாரத்துக்கான மாநகரசபை உறுப்பினரைத் தேர்ந்தெடுப்பதற்கான இடைத்தேர்தல் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெற இருக்கின்றது. இத்தேர்தலில் போட்டியிடுபவர்களில் மிகப் பிரபல்யமான வேட்பாளரான நீதன் சண ...\nமார்க்கம் குடியிருப்பு தெருவில் மனிதன் கொடூரமாக சுட்டு கொலை...\nரொறொன்ரோ- வெள்ளிக்கிழமை அதிகாலை 20வயது மதிக்கத்தக்க மனிதரொருவர் குடியிருப்பு தெருவில் கொடூரமான முறையில் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.\nஹில்வூட் வீதி அருகே ஸ்ரோன்பிரிட்ஜ் டிரைவ் மற்றும் காஸ்ரல்மோர் அவெனியு அண்மையில் ப� ...\nஏலியன்ஸ்கள் தாக்குதலால் பீதியில் மக்கள்...\nஅமெரிக்காவில் பச்சை நிற ஒளியுடன் மர்ம பொருள் ஒன்று வானிலிருந்து பறந்து வந்து பூமியை தாக்கிய சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅமெரிக்காவின் மத்திய மேற்கு மாநில பகுதியிலே குறித்த நிகழ்வு நடந்த� ...\n டிரான்ஸ்கனடா நெடுஞ்சாலை மூடப்பட்டது ...\nபிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் அல்பேர்ட்டா அருகே புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட பனிச்சரிவினால் டிரான்ஸ்-கனடா நெடுஞ்சாலை மூடப்பட்டது. அதிகாலை 3மணியளவில் பனிச்சரிவு ஏற்பட்டதென தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சரிவிற்குள் டிரக்டர� ...\nகனேடிய வெளியுறவு அமைச்சரை சந்தித்தார் அமெரிக்க இராஜாங்க செயலர் ...\nஅமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக் ரில்லர்சன் கனேடிய வெளியுறவு அமைச்சர் கிறிஸ்ரியா ஃபிரீலான்டை இராஜாங்க செயலாளர் திணைக்களத்தில் நேற்று (புதன்கிழமை) சந்தித்து கலந்துரையாடினார்.\nஇதன்போது திறன் பாதுகாப்புவாத அமெரிக்க � ...\nதேர்தல் பிரச்சாரத்தின் பின்னர் முதல் தடவையாக எல்லை பிராந்தியங்களிற்கு பிரதமர் விஜயம்...\nஒட்டாவா-பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ இன்றும் நாளையும் பிராந்திய பகுதிகளிற்கு விஜயம் ஒன்றை மேற்கொள்கின்றார். தேர்தல் பிரச்சாரங்களிற்காகவும் முன்னாள் லிபரல் அமைச்சர் ஹன்ரர் ரூரூவின் திடீர் ராஜினாமாவிற்கு பின்னரும் மு� ...\nரொறொன்ரோ மற்றும் யு எஸ்சில் குளிர்கால புயலினால் ஆயிரக்கணக்கான விமானசேவைகள் ரத்து...\nதவிர்க்க முடியாத பனி புயல் காரணமாக வட அமெரிக்க பயணிகள் அவதிப்படவேண்டிய நிலைக்கு ஆளானார்கள். வியாழக்கிழமை ரொறொன்ரோ மற்றும் யு.எஸ்.சில் 2,800ற்க���ம் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்படுகின்றது.\nஅரிதான நட்சத்திர இறப்பு அவதானிப்பு...\nவானியலாளர்களால் மிகவும் அரிதாக காணக்கூடிய நட்சத்திரம் ஒன்றின் இறப்பின்போது நிகழும் கண்கவர் காட்சியை ஹப்பிள் தொலைநோக்கி அவதானித்துள்ளது.\nஒரு சிவப்பு அரக்கன் என அறியப்படும் இந்த இறக்கும் நட்சத்திரத்தின் வெளிப்புற ...\n தமிழ்நாட்டை விட்டு வரமாட்டேன் ஏ ஆர்ரஹ்மான் அதிரடி...\nகடந்த சனிக்கிழமை இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கனடா நாட்டின் டொராண்டோ நகருக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் சென்றிருந்தார்.\nஇந்த நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் கலந்து கொண்டு ஏ.ஆர்.ரகுமானின் சாதன� ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-07-19T03:45:54Z", "digest": "sha1:BLNTOFEUIOHK5VRE23HRSVXMDOJEVWFF", "length": 3616, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "இளைப்பு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் இளைப்பு யின் அர்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-07-19T03:46:18Z", "digest": "sha1:ZMITGIWHQZQB35I2H37RLPMASOL22FUV", "length": 4146, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "நல்லவிளக்கு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத���தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் நல்லவிளக்கு யின் அர்த்தம்\nவட்டார வழக்கு கடலை எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி, திரி போட்டுச் சாமிக்கு முன் ஏற்றிவைக்கும் விளக்கு.\n‘மார்கழி மாதத்தில் விடியற்காலையில் நல்லவிளக்கை ஏற்றிவைப்பார்கள்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/traffic-director-rajesh-pillai-died-at-kochi-039032.html", "date_download": "2018-07-19T04:22:43Z", "digest": "sha1:AI22HK4YWMCOPX7LNP5CBSJ753KR4KTN", "length": 9532, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'டிராபிக்' மலையாளப் பட இயக்குநர் ராஜேஷ் பிள்ளை மரணம் | Traffic director Rajesh Pillai died at Kochi - Tamil Filmibeat", "raw_content": "\n» 'டிராபிக்' மலையாளப் பட இயக்குநர் ராஜேஷ் பிள்ளை மரணம்\n'டிராபிக்' மலையாளப் பட இயக்குநர் ராஜேஷ் பிள்ளை மரணம்\nடிராபிக் என்ற புகழ்பெற்ற மலையாளப் படத்தை இயக்கிய ராஜேஷ் பிள்ளை கொச்சியில் இன்று காலமானார். அவருக்கு வயது 42.\nஇவர் இயக்கிய வேட்ட (Vettah) என்கிற மலையாளப் படம் சமீபத்தில்தான் வெளியாகியது. வேட்ட படப்பிடிப்பின்போதே அவருக்குப் பலமுறை உடல்நலக் குறைவு ஏற்பட்டது.\nஇந்நிலையில் கொச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் காலமானார்.\n2011-ல் வெளிவந்த டிராபிக் படம் மூலம் புகழ்பெற்றவர் ராஜேஷ் பிள்ளை. இந்தப் படம் தமிழில், சென்னையில் ஒருநாள் என்று ரீமேக் ஆனது. மலையாளத் திரையுலகின் ஒரு பெரிய திருப்புமுனையாக டிராபிக் படம் மதிப்பிடப்படுகிறது. இதனால் ராஜேஷின் மரணம், மலையாளத் திரையுலகை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.\nராஜேஷ், 5 படங்களை இயக்கியுள்ளார். ராஜேஷ் பிள்ளையின் மரணத்துக்குத் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.\nஎன் நடிப்பின் மீது நம்பிக்கை வைத்த வெகுசிலரில் முக்தா சீனிவாசனும் ஒருவர்: கமல்\nகாலத்தால் அழியாத படைப்புகள் அவர் புகழ் பரப்பும்... முக்தா சீனிவாசன் மறைவுக்கு விஷால் இரங்கல்\nதூத்துக்குடியே பற்றி எரியும் போது சிஎஸ்கே-யை பாராட்டி வாங்கிக் கட்டிக் கொண்ட ஷங்கர்\nசூப்���ர்மேன் நாயகி காலமானார்.. ரசிகர்கள் இரங்கல்\nகோடம்பாக்கமே ஸ்ட்ரைக்கிலிருக்கு... இந்த 'அமுதா' மட்டும் ரிலீஸ் ஆகுது\nவருஷம் 15, மைடியர் குட்டிச்சாத்தான் எடிட்டர் சேகர் மரணம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவடிவேலுவுக்கு நேரமே சரியில்லை: புலிகேசியை அடுத்து எலி பிரச்சனை\nபாப்கார்னால் சரிந்த பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள்\nமூன்றே நாட்களில் மூன்று மில்லியனைத் தாண்டிய 96 பட டீஸர்\nவம்சம் பிரியங்கா அனுப்பிய கடைசி மெசேஜ்-வீடியோ\nவம்சம் பிரியங்கா தற்கொலைக்கு ரசிகர்கள் ட்விட்டரில் இரங்கல்-வீடியோ\nபிரியங்கா தற்கொலை...துக்கத்தில் பேஸ்புக் நண்பர்கள்-வீடியோ\nதொடரும் டிவி பிரபலங்கள் தற்கொலைகள்...காரணம் என்ன\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்-வீடியோ\nதிசை பட பாடலை வெளியிட்ட பாக்யராஜ்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Temples/2018/04/17081237/1157400/singapore-veeramakaliamman-temple.vpf", "date_download": "2018-07-19T03:48:53Z", "digest": "sha1:AAMOWUA5QXSHHW3JIFPMEEYTCZBCDWO3", "length": 20394, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "சீரான வாழ்வு தரும் சிங்கப்பூர் வீரமாகாளியம்மன் ஆலயம் || singapore veeramakaliamman temple", "raw_content": "\nசென்னை 19-07-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசீரான வாழ்வு தரும் சிங்கப்பூர் வீரமாகாளியம்மன் ஆலயம்\nநவராத்திரியில் பத்து நாட்கள் சண்டிஹோமம் நடைபெறும் ஆலயம், மாசியில் பிரமோற்சவம் காணும் கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, சிங்கப்பூர் வீரமாகாளியம்மன் ஆலயம்.\nநவராத்திரியில் பத்து நாட்கள் சண்டிஹோமம் நடைபெறும் ஆலயம், மாசியில் பிரமோற்சவம் காணும் கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, சிங்கப்பூர் வீரமாகாளியம்மன் ஆலயம்.\nஇந்தியக் கூலித் தொழிலாளர்கள் தோற்றுவித்த ஆலயம், சிங்கப்பூர் அரசின் பாரம்பரியச் சின்னமான கோவில், தங்க விமானம், வெள்ளிரதம் கொண்ட கோவில், நவராத்திரியில் பத்து நாட்கள் சண்டிஹோமம் நடைபெறும் ஆலயம், மாசியில் பிரமோற்சவம் காணும் கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, சிங்கப்பூர் வீரமாகாளியம்மன் ஆலயம்.\nசிங்கப்பூர் நகரை செம்மைப்படுத்த ஏராளமான இந்தியர்கள், கூலித் தொழிலாளர்களாக அந்த நாட்டுக்கு���் கப்பலில் சென்றனர். அங்கே தினக்கூலியாக வேலைபார்த்த அவர்களுக்கு, வழிபட நம் நாட்டுதெய்வம் இல்லையே என்ற ஏக்கம் இருந்துவந்தது. அதன் பயனால், அன்றைய சுண்ணாம்புக் கம்பம் என்று அழைக்கப்பட்ட, இன்றைய லிட்டில் இந்தியா பகுதியில் கி.பி. 1835-ல் எழுப்பப்பட்ட ஆலயமே, வீரமாகாளியம்மன் ஆலயம்.\nஇந்தப் பகுதியில் வாழ்ந்த, இந்தியத் தொழிலாளர்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக, இக்கோவில் விளங்கியது. தமிழர்கள் தங்கள் கூலியின் சிறுபகுதியை ஆலய வளர்ச்சிக்கு செலவு செய்து மகிழ்ந்தனர்.\nதொடக்கத்தில் வீரமாகாளியம்மனுடன் பெரியாச்சி அம்மன் இடம் பெற்றது. அதன்பிறகு, விநாயகர், முருகன் ஆகிய தெய்வ வடிவங்களும் இடம் பெற்றன.\nகி.பி. 1908-ம் ஆண்டு ரிச்சர்ட் ஓவன் நோரீஸ் என்பவரிடம் இருந்து, 150 வெள்ளிக்கு நிலம் வாங்கப்பட்டது. அதன்பின் அந்த இடத்தில் ஆலய கட்டுமானத்திற்கு பக்தர்களும், நிர்வாகிகளும் பேருதவி செய்தனர். ஆலயத்தில் வீரமாகாளியம்மன் திருவடிவம் நிறுவப்பட்டது.\nஇதன்பிறகு, கி.பி. 1883-ம் ஆண்டு புதிய ஆலயத்திற்கான திருப்பணிகள் தொடங்கின. 1987-ல் ஆலயம் ராஜகோபுரத்துடன் கட்டி முடிக்கப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.\n2012-ம் ஆண்டு ஆலய திருப்பணியின் போது அம்பிகையின் கருவறை விமானத்திற்கு தங்கக் கவசம் அமைக்கப்பட்டு, புதிய ஆறு மாடி கட்டிடமும் கட்டப்பட்டது. 2014-ம் ஆண்டு, சிங்கப்பூரில் முதன்முறையாக உத்தமபட்ச யாகசாலை எனப்படும், வீரமாகாளியம்மனுக்கு மட்டும் 33 யாககுண்டங்கள் அமைத்து மொத்தம் 74 யாககுண்டங்களுடன் மஹாகும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.\nஇன்று இவ்வாலய வீரமாகாளியம்மன், சிராங்கூன் பகுதிமக் களைக் கடந்து, நாடு முழுவதும் உள்ள பக்தர்களின் இஷ்டதெய்வமாய் திகழ்கிறாள்.\nகிழக்கு நோக்கிய ஆலயம் மூன்று நிலைகளைக் கொண்டு கம்பீரமாக நிற்கின்றது. ராஜகோபுரத்தின் உள்ளே நுழைந்ததும், கொடிமரம், பலிபீடம். அதற்கடுத்து விநாயகர், மூலவர் வீரமாகாளி யம்மன், முருகர், நடராஜர்- சிவகாமி, மாணிக்கவாசகர், காலபைரவர், சின்னக்கருப்பர், பெரியக்கருப்பர், மதுரைவீரன், முத்தால்ராயர், 18 கை துர்க்கை, சரஸ்வதி, சமயபுரத்தம்மன், பெரியாச்சியம்மன், ராமர்- சீதா, லஷ்மணர், அனுமன், சிவன், பார்வதி, நால்வர், நவக்கிரகம், சண்டிகேசுவரர், நாகர், பள்ளியறை எனஅனைத்தும் ஒருங்கே அமைந்து��்ளன.\nஅன்னை வீரமாகாளி நடுநாயகமாக அமர்ந்த கோலத்தில் வலதுகாலை மடக்கி, இடதுகாலை தொங்கவிட்டு எட்டுகரங்களும்.. சிரித்த முகமுகமாக காட்சியளிக்கிறாள். அன்னையின் திருமுகம் நம் துன்பங்களையெல்லாம் மறக்கச் செய்து விடுகிறது.\nமதுரைவீரன், சின்ன கருப்பன், பெரியகருப்பன்\nமாசி மாதத்தில் பத்துநாட்கள் பிரம்மோற்சவம் வெகுவிமரிசையாக நடைபெறுகிறது. மக நட்சத்திரத்தன்று தீர்த்தவாரி நடக்கிறது. இது தவிர, வளர்பிறை சதுர்த்தி, தேய்பிறை சதுர்த்தி, கிருத்திகை, சஷ்டி, பிரதோஷம், அஷ்டமியில் பைரவர் அபிஷேகம், பவுர்ணமியில் வீரமாகாளி மற்றும் லட்சுமி துர்க்கை சிறப்பு அபிஷேகம் முதலியவை நடைபெறுகின்றன. நவராத்திரி யில் சண்டியாகம் 10 நாட்கள் நடைபெறும்.\nஇந்த ஆலயத்தில் காலை 5.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9.15 மணி வரையிலும் சுவாமி தரிசனம் செய்யலாம்.\nபக்தர்களின் மற்றும் தமிழர்களின் வசதிக்காகத் திருமணம் நடைபெற சமுதாயக்கூடம், அன்னதானக் கூடம் என பல்வேறு ஆறு சமூகநலப் பணிகளுக்கு ஆறு மாடிக் கட்டிடம் ஆலயத்தின் பின்புறம் எழுப்பப்பட்டுள்ளது. இவ்வாலயத்தில் காலையும், மாலையும் பிரசாதங்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.\nசிங்கப்பூர் நகரின் லிட்டில் இந்தியா என்ற பகுதியில், சிராங்கூன் சாலையில் வீரமாகாளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு வந்து செல்ல ெரயில், பேருந்து வசதிகள் அதிகம் உள்ளன.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nசத்தீஸ்கர்: தான்டேவாடா- பிஜாப்பூர் எல்லைப்பகுதியில் நடந்த என்கவுன்டரில் 7 மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை\nதிண்டுக்கல்: பழனியில் பிளேடால் கழுத்தறுக்கப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியை உயிரிழப்பு\nஉத்தரப்பிரதேசம்: கிரேட்டர் நொய்டா பகுதியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழப்பு 9 ஆக உயர்வு\nடிஎன்பிஎல் கிரிக்கெட்: லைகா கோவை கிங்ஸ் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது திண்டுக்கல் டிராகன்ஸ்\nமேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக நாளை (19/7/2018) காலை 10 மணிக்கு நீர் திறப்பு - முதலமைச்சர்\nமத்தியப்பிரதேசம் குளிர்பதன கிடங்கில் வெடி விபத்து - 3 பேர் பலி\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக 243 வழக்குகள் பதிவு செய்வதா உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி\nபக்தரின் பஞ்சம் போக்கிய படிக்காசு���ாதர் கோவில்\nகுரங்கணி முத்துமாலையம்மன் திருக்கோவில் - தூத்துக்குடி\nதுன்பங்கள் தீர்க்கும் தீப்பாஞ்ச நாச்சியார் திருக்கோவில்\nமங்கலம் தரும் மடப்புரம் மாரியம்மன் கோவில்\nதிருமண வரம் தரும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம்\nசென்னையில் சிறுமி கற்பழிப்பு - கைது செய்யப்பட்ட 17 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்\nசிறுமி பலாத்கார வழக்கில் கைதான 17 பேரை சரமாரியாக தாக்கிய வழக்கறிஞர்கள்\nபிரபல சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\nசீரியல் நடிகை பிரியங்கா தற்கொலை செய்ய இதுதான் காரணமா\nபயங்கரவாதிகளே ஓய்வெடுங்கள் மக்களை கொல்ல அரசு சிறப்பு திட்டம் - நெட்டிசன்கள் குமுறல்\nமேட்டூர் அணை நீர்மட்டம் 103 அடியை தாண்டியது - டெல்டா பாசனத்திற்காக நாளை திறப்பு\nவருமான வரி சோதனை நீடிப்பு - பணக்குவியல்கள் குறித்து செய்யாத்துரையிடம் கிடுக்கிப்பிடி விசாரணை\n5 மாவட்டங்களுக்கு மிக பலத்த மழை எச்சரிக்கை - சென்னை வானிலை மையம்\nமீண்டும் கவர்ச்சி பாதையில் அமலாபால்\nஇரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட எனை நோக்கி பாயும் தோட்டா படக்குழு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aravinthan29.blogspot.com/2006/07/vanuatu.html", "date_download": "2018-07-19T03:58:59Z", "digest": "sha1:FT2ST5Z4PNNXYZYVOW5LXD3NJMBPQ7EP", "length": 10177, "nlines": 100, "source_domain": "aravinthan29.blogspot.com", "title": "கற்கரைப்பிள்ளையார் கோவிலடி: வனுவாட்டு(Vanuatu) சுற்றுலா - பகுதி1 -அறிமுகம்", "raw_content": "\nஈழத்தில் பிறந்து சிட்னியில் வசிக்கிறேன்\nஎனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.\nவனுவாட்டு(Vanuatu) சுற்றுலா - பகுதி1 -அறிமுகம்\nவனுவாட்டு என்ற நாடு எத்தனை பெயருக்குத்தெரியும். இலங்கையில்,பிரித்தானியாவில் இருக்கும் போது இப்படி ஒரு நாடு இருக்கும் என்று கேள்விப்படவில்லை. சிட்னியில் புலம் பெயர்ந்த பிறகு சென்ற அவுஸ்திரெலியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்ற துடுப்பாட்டப்போட்டி பற்றி Cricinfo இணையத்தளத்தில் Testskillனால் நடத்தப்பட்ட போட்டியில் பங்குபற்றி அறுதல் பரிசினைப்பெற்றேன். அப்பரிசு வனுவாட்டு நாட்டில் இருந்து அனுப்பப்பட்டது. அன்று தான் எனக்கு முதன் முதலாக அப்படி ஒரு நாடு இருப்பதாக அறிந்தேன். தென் பசுபிக் நாடுகளில் ஒன்றான (மற்றைய நாடுகள்-Fiji,New Caledonia,Soloman Islands,Niue,Tonga,Samoa, Tahiti........ ) வனுவாட்டு அவுஸ்திரெலியாவுக்கு வட மேற்கில் அமைந்துள்ளது. சிட்னியில் இருந்து விமானத்தில் பிரயாணம் செல்ல 3அரை மணித்தியாலம் எடுக்கும். பிரான்ஸ்,பிரித்தானியா ஆகிய இருனாடுகளினால் ஒரே நேரத்தில் ஆட்சிக்குட்பட்ட வனுவாட்டு 1980ல் சுதந்திரம் அடைந்தது. ஆங்கில எழுத்து Y வடிவில் 83 தீவுகளினை கொண்ட இன்னாட்டின் தலை நகரம் Efate தீவில் உள்ள போட் விலா(Port Vila). இன்னாட்டின் 110 மொழிகள் பேசப்பட்டு வந்தாலும் தற்பொழுது 109 மொழிகள்(Akei,Amblong,Aore........)பேசப்பட்டு 1 மொழி(Ifo) வழக்கில் இல்லாது போய் விட்டது. அரச மொழியாக பிஸ்லாமா(bislama a pidgin language, based on English), ஆங்கிலம், பிரேன்சு ஆகிய மூன்று மொழிகளும் பேசப்படுகிறது. ஆங்கிலத்தில் இருந்து பிறந்த பிஸ்லாமா( அருகில் உள்ள நியூ கலிடொனியா நாட்டிலும் பேசப்படுகிறது) மொழி இங்குள்ள பெரும்பாலான மக்களுக்கும் தெரிந்திருக்கிறது. இங்குள்ளவர்களில் 92 வீதமானவர்கள் கிறிஸ்தவ மதத்தினைச் சேர்ந்தவர்கள். மிகுதியானவர்கள் கற்காலத்து கடவுள்களினை வழிபாடு செய்கிறார்கள். 80 வீதமான மக்கள் கிராமப்புறத்தில் வசிக்கிறார்கள். பெரும்பாலான மக்கள் கமத்தொழிலில் ஈடுபடுகிறார்கள். சிலர் மின்பிடித்தொழிலில் ஈடு படுகிறார்கள். கிராமப்புறங்களில் இங்கு கல்வி கற்பதற்கு அதிக பணம் தேவை என்பதினால் கிராமப்புறமக்களில் பலர் படிக்கச் செல்வதில்லை.61 வீதமான சிறுவர்கள் 5ம் வகுப்பு வரையே படிக்கிறார்கள்.20 வீதமான சிறுவர்களே 5ம் வகுப்புக்கு மேல் படிக்கிறார்கள். இங்கு வாழ்பவர்களின் சராசரி ஆயுள் காலம் 61 வயது மட்டுமே. 206,000 மக்கள் உள்ள இன்னாட்டில் 40 வீதத்துக்கு குறைவான மக்கள் 15 வயதுக்கு உட்பட்டவர்கள். இன்னாட்டில் 6வீதமான மக்களே வெளினாட்டில் இருந்து குடிபெயர்ந்தவர்கள். பிரித்தானியா,பிரெஞ்ச் ஆட்சிக்காலத்தில் வந்த ஐரோப்பியர்கள்.,வியட்னாம் நாட்டில் இருந்து வேலைக்காக வந்தவர்கள், சீனர்கள் , தென் பசுபிக் நாடுகளில் இருந்து வந்தவர்களும் அடங்குவார்கள். இன்னாட்டுக்கு நான் அண்மையில் 6 நாட்களுக்கு பிரயாணம் செய்தேன்.\nவனுவாட்டு தேசியக்கொடியில் உள்ள Y வடிவில் உள்ள மஞ்சள் நிறம் அன்னாடு Y வடிவில் அமைந்ததினையும், மஞ்சள் நிறம் சூரிய வெளிச்சத்தின் பிரகாசத்தையும் கிறிஸ்தவமதத்தையும்,பச்சை நிறம் அங்குள்ள பச்சைப்பசலான நிலத்தையும், சிகப்பு நிறம் சுதந்திரப்போரில் ஒடிய குருதியின் நிறத்தையும், கருப்பு நிறம் அங்குள்ள பூர்வீகமக்களினையும் குறிக்கும்.\nவருக...அரவிந்தன்...தொடர்ந்து பல பதிவுகள் வழங்கவேண்டுமென... இந்த சின்னக்குட்டியின் வாழ்த்துக்கள்..... தமிழ் மணத்திலும் கையோடு பதிந்து விடுங்கோ...\nநன்றிகள் சின்னப்பு, கானா பிரபா\nவனுவாட்டு(Vanuatu) சுற்றுலா - பகுதி2 - போட் விலா (...\nவனுவாட்டு(Vanuatu) சுற்றுலா - பகுதி1 -அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aravinthan29.blogspot.com/2010/07/12.html", "date_download": "2018-07-19T03:51:27Z", "digest": "sha1:TOTHXWSUQ5X6UAHJLB2YRRY23A2SG3PH", "length": 8599, "nlines": 103, "source_domain": "aravinthan29.blogspot.com", "title": "கற்கரைப்பிள்ளையார் கோவிலடி: நியூசிலாந்து 12 -உலங்குவானூர்தியில் இருந்து நான் பார்த்த கிளேசியர்", "raw_content": "\nஈழத்தில் பிறந்து சிட்னியில் வசிக்கிறேன்\nஎனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.\nநியூசிலாந்து 12 -உலங்குவானூர்தியில் இருந்து நான் பார்த்த கிளேசியர்\nபயணத்தின் போது மலையின் ஒருபகுதியில் உலங்கு வானூர்தி வந்து இறங்கியது. மலையின் எல்லா இடங்களிலும் நடப்பது ஆபத்தைத் தரும். எனென்றால் நாங்கள் நடக்கும் போது பனிக்கட்டிக்குள் புதைந்துவிடக்கூடிய அபாயமும் இருக்கிறது. விமான ஓட்டி சொன்ன இடத்தில் நடந்து பார்த்தோம்.\nசெப்டம்பர் மாத இறுதிக் கிழமைகளில் தான் நான் நியூசிலாந்து சென்றேன். அக்காலத்தில் நியூசிலாந்தில் குளிர் அதிகம். அதுவும் மலைப் பிரதேசங்களில் என்பதினால் இன்னும் குளிர் கூடவாக இருக்கும். ஆனால் உலங்குவானூர்தியில் இருந்து மலையில் உச்சியில் இறக்கிய பகுதியில் சூரிய வெளிச்சம் காரணமாக குளிர் இருக்கவில்லை. உலங்குவானூர்திப் பயணத்தை பதிவு செய்யும் போது, மலை உச்சியில் இருக்கும் போது குளிர்ச்சியான கண்ணாடியை அணிந்து வந்தால் நல்லது என்று சொன்னார்கள். சூரியகதிர்கள் மலையில் உள்ள பனிக்கட்டியில் விழுந்து தெறிப்பதினால் கண்கள் சிலவேளை கூசும் என்றார்கள்.\nநாங்கள் நடக்கும் போது இன்னுமொரு உலங்குவானூர்தியில் இருந்தும் பயணிகள் வந்தார்கள்.\nசில நிமிடங்களின் பின்பு மீண்டும் மலை உச்சியில் இருந்து உலங்கு வானூர்தியில் எங்களது பயணம் ஆரம்பமாகியது.\nபிரயாணத்தின் போது மவுண்ட் குக்கிற்கும்(Mount Cook) மேலாக உலங்���ுவானூர்தியில் பயணித்தோம். நியூசிலாந்தில் ஏன் பசுபிக் நாடுகளில் மிகவும் உயரமான மலை குக் மலை.\nநாங்கள் பயணித்த உலங்குவானூர்தியில் விரான்ஸ் ஜோசப்பில் இருந்து ஏறியவர்களும் இருந்தை முந்தைய பதிவில் சொல்லியிருந்தேன்.அந்த இருவரையும் விரான்ஸ் ஜோசப்பில் இறக்கி விட, விரான்ஸ் ஜோசப்பை நோக்கி உலங்கு வானூர்தி பயணித்தது.\nமேலே நான் இணைத்த புகைப்படத்தைப் பெரிதாகப் பார்க்கும் போது கிளேஸியரில் வெய்யில் ஊடுறுவும் போது அடியில் தெரியும் பச்சை கலந்த நீலத்தைக் காணலாம்.\nசில நிமிடப் பயணங்களின் பின்பு விரான்ஸ் ஜோசப்பில் உலங்கு வானூர்தி தரையிறக்கத் தொடங்கியது.\nசுற்றுலாப்பயணிகள் இருவரையும் இறக்கிவிட்டு மீண்டும் உலங்கு வானூர்தி விரான்ஸிச் ஜோசப்பில்(Franz Josef) இருந்து வொக்ஸ் கிளேசியர்(Fox Glacier) நோக்கி பயணித்தது. கீழே உள்ள படத்தில் மலைகளுக்கிடையில் வெள்ளையாகத் தெரிவது கிளேசியர்(Franz Josef Glacier).\nதொடர்ந்து வொக்ஸ் கிளேசியரை அடையும் வரை வானிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.\nLabels: அனுபவம், சுற்றுலா, நியூசிலாந்து\nநியூசிலாந்து 13 - வொக்ஸ்கிளேசியர் அடிவாரத்தை நோக்க...\nநியூசிலாந்து 12 -உலங்குவானூர்தியில் இருந்து நான் ப...\nநியூசிலாந்து 11 - உலங்குவானூர்தியில் பயணம்\nநியூசிலாந்து 10 - Fox Glacier (வொக்ஸ் கிளேசியர்)\nநியூசிலாந்து 9 -பெரிய பனிக்கட்டி நாடு\nநியூசிலாந்து 7 -புராதன நகரம்(Shanty Town)\nநியூசிலாந்து 6 - புனாகைகி பாறைகள்(Punakaiki Pancak...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cricket.newstm.in/event/match-19/", "date_download": "2018-07-19T04:07:54Z", "digest": "sha1:LG5HNDSSQNYNCEZCYRUMY3UVGGTRJVQQ", "length": 5969, "nlines": 135, "source_domain": "cricket.newstm.in", "title": "ஐ.பி.எல் LIVE UPDATES » பெங்களூரு vs டெல்லி", "raw_content": "\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு won by 2 runs\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nபெங்களூரு 176 4 0 Win\nகோரே ஆண்டர்சன் b Boult 15 13 0 1\nகிறிஸ் வோக்ஸ் 0 0 0 0\nயூசுவேந்திர சாஹல் 0 0 0 0\nவாஷிங்டன் சுந்தர் 0 0 0 0\nமுகமது சிராஜ் 0 0 0 0\nஏபி டி வில்லியர்ஸ் 0 0 0 0\nராகுல் தேவாதியா not out 13 9 0 0\nகிறிஸ் மோரிஸ் not out 0 0 0 0\nஹர்ஷல் படேல் 0 0 0 0\nட்ரெண்ட் பௌல்ட் 0 0 0 0\nஷாபாஸ் நதீம் 0 0 0 0\nவிஜய் ஷங்கர் 0 0 0 0\nகிறிஸ் மோரிஸ் 0 0 0 0\nக்ளென் மேக்ஸ்வெல் 0 0 0 0\nராகுல் தேவாதியா 0 0 0 0\nஹர்ஷல் படேல் 0 0 0 0\nட்ரெண்ட் பௌல்ட் 0 0 0 0\nரஜினியின் கருத்துக்கு தமிழிசை அமோக வரவேற்பு\nதமிழகத்தில் சமூக விரோதிகள் அதிகரித்துவிட்டனர்: ரஜினிகாந்த்\nஜூன் 2ல் தி.மு.க எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம்\nரஜினியின் கருத்துக்கு தமிழிசை அமோக வரவேற்பு\nதமிழகத்தில் சமூக விரோதிகள் அதிகரித்துவிட்டனர்: ரஜினிகாந்த்\nஜூன் 2ல் தி.மு.க எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம்\nஅரசுப்பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள்: தமிழக அரசு பரிசீலனை\nதூத்துக்குடியில் ரஜினிகாந்த்: பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிதியுதவி\nஅருவி பட இயக்குநரின் அடுத்த படம்\nவிஜய்காந்த் கண்களை டாட்டூ குத்திய அவரது இளைய மகன்\nஅருவி பட இயக்குநரின் அடுத்த படம்\nவிஜய்காந்த் கண்களை டாட்டூ குத்திய அவரது இளைய மகன்\nதமிழ் சினிமாவின் கவனிக்கத்தக்க துப்பறியும் படங்கள்\n1 ஹைதராபாத் 9 5 18\n2 சென்னை 9 5 18\n3 கொல்கத்தா 8 6 16\n4 ராஜஸ்தான் 7 7 14\n5 மும்பை 6 8 12\n6 பெங்களூரு 6 8 12\n7 பஞ்சாப் 6 8 12\n8 டெல்லி 5 9 10\nகடைசி பந்தில் சென்னை த்ரில் வெற்றி\nமீண்டும் மும்பை தோல்வி; கடைசி ஓவரில் வென்றது ராஜஸ்தான்\nசென்னை சூப்பர் கிங்ஸ் 70 views\nஐ.பி.எல்-ல் 100 விக்கெட் எடுத்த மூன்றாவது வீரர் சுனில் நரேன் 50 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kinniya.net/2011-11-08-17-45-17/english/6329-first-batch-of-ccc-leaves-for-mali.html", "date_download": "2018-07-19T03:57:08Z", "digest": "sha1:CRTXQSRWZBWQAAVHUQDJLAKUTNVPD7BG", "length": 3999, "nlines": 73, "source_domain": "kinniya.net", "title": "First batch of CCC leaves for Mali", "raw_content": "வியாழக்கிழமை, ஜூலை 19, 2018\nசெவ்வாய்க்கிழமை, 26 டிசம்பர் 2017 10:36\nசமூகத்தின் இருப்புக்கு பங்களிப்புச் செய்யும் ஊடகங்களுக்கு உதவ தனவந்தர்கள் முன்வரவேண்டும்\nஅம்பாறை வன்செயல்: நம் அரசியல் பிரதிநிதித்துவங்கள் சரியான திசையில் பயணிக்கின்றனவா\nவேலையில்லா பட்டதாரிகளும் தொடரும் வீதிப்போராட்டங்களும்..\n\"நான் சிங்கமல்ல, முரட்டுச் சிங்கம்\"; KJK ஜௌபார் கர்ஜனை\nபுகாரியடிக் குருவி : கிண்ணியாவைக் காட்டிக் கொடுத்த மூவர்\nபெண்பார்க்க வந்தபோது தந்தையை மறைத்து வைத்த மகள்\nகால்பந்து வீரர் catch பிடித்த பிராணி - கலக்கல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.com/index.php?option=com_content&view=article&id=226:2009-07-23-22-35-09&catid=83:2010-01-26-22-20-18&Itemid=123", "date_download": "2018-07-19T04:11:17Z", "digest": "sha1:QS3QYWST6BPXGOQPKF3JXSHHRNLI37TO", "length": 14431, "nlines": 110, "source_domain": "selvakumaran.com", "title": "புலம் பெயர் வாழ்வில் தமிழ்ப் பெண்களின் எதிர்காலம்", "raw_content": "\nடானியல் கிழவரும் நானும் - 2\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nபுலம் பெயர் வாழ்வில் தமிழ்ப் பெண்களின் எதிர்காலம்\nபுலம் பெயர் வாழ்வில் தமிழ்ப் பெண்களின் எதிர்காலம் என்று பார்க்கும் போது, எல்லாப் பெண்களின் எதிர்காலமுமே ஒரே மாதிரி இருக்கும் என்று சொல்லி விட முடியாது.\nபுலம் பெயர் மண்ணில் வாழ்ந்தாலும் அனேகமாக ஒவ்வொரு தமிழ்ப் பெண்ணின் பாதையும் அவளை அண்டியுள்ள அவளது உறவுகளாலேயே தீர்மானிக்கப் படுகிறது. அதாவது திருமணமானவளாயின் அவளது கணவனாலும், திருமணமாகதவளாயின் அவளது பெற்றோராலுமே தீர்மானிக்கப் படுகிறது.\nஒரு பெண்ணிடம் முன்னேற்றப் பாதையை நோக்கிய சிந்தனை இருக்கிறதா, இல்லையா என்பதற்கு முன்னர் அவள் பெற்றோரோ அல்லது அவள் கணவனோ அவளை அவள் எண்ணத்துக்கு ஏற்ப இயங்க விடுகின்றனரா என்பதைத்தான் நாம் பார்க்க வேண்டும். அதுதான் கூடுதலான சந்தர்ப்பங்களில் ஒரு பெண்ணின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது.\nதிருமணமானபின், என்னதான் ஒரு பெண்ணிடம் திறமையும் முன்னேற்றப் பாதையை நோக்கிய நல்ல சிந்தனையும் இருந்தாலும், கணவன் என்பவன் அங்கு தடைக்கல்லாக, அவள் எண்ணங்களுக்கு முட்டுக் கட்டையாக நின்று \"பெண்ணுக்கு சமையலும் சாப்பாடும் பணிவிடையுந்தான் முக்கியம்\" என்று சொல்வானேயானால், அந்தப் பெண்ணின் எதிர்காலம் புலம் பெயர் மண்ணிலும் புதுமைகள் எதையும் காணாது சமையலறை நெருப்பில் தீய்ந்து, படுக்கையறை விரிப்பில் மாய்ந்து போகும்.\n\"என்ன புதுமை வேண்டிக்கிடக்கு. பொம்பிளையெண்டால் புருஷனைக் கவனிக்கிறதை விட்டிட்டு, வேறையென்ன அவவுக்குத் தேவை..\" என்று சொல்லும் ஆண்கள் இன்றும் புலத்தில் இருக்கிறார்கள். இப்படியான எண்ணம் கொண்ட ஆண்களுக்கு வாழ்க்கைப் பட்ட பெண்களின் எதிர்காலம் பற்றிப் பார்ப்போமேயானால் அதில் கூட பல விதம் இருக்கிறது.\nஅதில் முதலாவது ரகப் பெண்களின் நிலையைப் பார்த்தால், <சமைப்பது, சாப்பிடுவது, பணிவிடை செய்வது, தொலைக்காட்சியில் வெறுமனே மகிழ்வூட்டும் சினிமா போன்ற நிகழ்ச்சிகளைப் பார்ப்பது... என்றிருக்கும். இந்தப் பெண்களின் எதிர்காலம் வெளியுலகம் தெரியாமல், பொது அறிவுகளில் அக்கறையில்லாமல், எதற்கும் யாரையாவது தங்கி வாழும் தன்மையுள்ளதாகவும், இதுதான் வாழ்க்கை என்ற எண்ணத்தில் ��மைதியாகவும் அதே நேரம் ஒரு வித அர்த்தமற்ற வாழ்க்கைத் தன்மையுள்ளதாகவும் அமைந்திருக்கும்.\nஇரண்டாவது ரகப் பெண்களின் நிலையைப் பார்த்தால், < இவர்கள் முதலாவது ரகப் பெண்கள் செய்வதையே செய்து கொண்டு, ஆனால் அந்த வாழ்க்கையைத் துளி கூட ஏற்றுக் கொள்ள முடியாததொரு மனப் புழுக்கத்தில் வெந்து, மனதுக்குள் மௌனப்போர் நடத்தி மாய்ந்து கொண்டிருப்பார்கள். இவர்களின் எதிர்காலம் ஆரோக்கியமற்றதாகவே இருக்கும்.\nமூன்றாவது ரகப் பெண்களின் நிலையைப் பார்த்தால், <இவர்கள் புழுக்கம் தாங்காது பொங்கியெழுந்து, போராடி, தமக்குப் பிடித்தமான பாதையை நோக்கி நடக்கத் தொடங்குவார்கள். இங்குதான் பிரச்சனையே ஆரம்பிக்கிறது. ஏனெனில் இவர்கள் கணவனுடன் போராடியே இப் பாதையைத் தேர்ந்தெடுப்பதால், வீட்டிலே ஒரு ஆதரவான தன்மை இல்லாமல், கணவன் என்பவனின் அழுத்தம், குத்திக்காட்டல், வீட்டிலே ஏற்படும் சின்னச் சின்னத் தவறுகளுக்கும் \"நீ வேலைக்குப்போவதுதான் காரணம்\" என்பதான பிரமையை ஏற்படுத்தி மனைவியை குற்ற உணர்வில் குறுகவைக்கும் தன்மை... இத்தனையையும் தாண்டித்தான் இவர்களால் வெளியிலே நடமாடமுடியும். இது இவர்கள் மனதில் நிறையவே பாதிப்பை ஏற்படுத்தி மனஅழுத்தம் நிறைந்ததொரு அமைதியற்ற வாழ்க்கைத் தன்மையைக் கொடுக்கும். இந்த நிலையில் இப்பெண்களின் எதிர்காலமும் நிட்சயம் ஆரோக்கியமற்றதாகவே இருக்கும்.\nஇதைவிட சில கணவன்மார் சுதந்திரம் கொடுப்பது போல் கொடுத்து, நான் ஆண் என்ற ஆங்காரத்திலிருந்து சிறிதேனும் இறங்கி வராமல் வீட்டில் பெண்களை ஆட்டிப் படைக்கிறார்கள். இவர்களுடனான பெண்களின் எதிர்காலமும் சந்தேகத்துக்கிடமின்றி ஆரோக்கியமற்றதாகவே இருக்கும்.\nஇங்கு நான் மேலோட்டமான பெரிய பிரச்சனைகளை மட்டுமே பார்த்தேன். இவைகளை விட இன்னும் சின்னச் சின்னதான எத்தனையோ அழுத்தங்கள் ஆண்களால் பெண்களுக்குக் கொடுக்கப்பட்டு, பெண்கள் பல விதமான பாதிப்புக்களுக்கும், பிரச்சனைகளுக்கும் முகம் கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப் படுகிறார்கள். இப் பெண்களின் எதிர்காலமும் மிகுந்த ஆரோக்கியமற்றதாகவே இருக்கும்.\nஇதே நேரம் சில கணவன்மார் நல்ல ஆரோக்கியமான சிந்தனையுடன் வீட்டுவேலைகளையும் மனைவியுடன் பகிர்ந்து கொண்டு, பிள்ளைகளை வளர்ப்பதிலும் முமுமையான பங்களிப்பை மனைவி���ுடன் சோந்து செய்து கொண்டு, மனைவியை வெளி உலகத்திலும் சுயமாக நடமாட விடுகிறார்கள். இப்படியான கணவன்மார்களுக்கு மனைவியராக வாய்த்த பெண்கள் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்கள். இந்தப் பெண்களின் எதிர்காலம் நிட்சயம் பிரகாசமானதாகவும், ஆரோக்கியமானதாகவுமே அமையும்.\nஅடுத்து, பெற்றோருடன் வாழும் திருமணமாகாத பெண் பிள்ளைகளைப் பார்ப்போமேயானால் அவர்களும் எத்தனையோ பிரச்சனைகளை எதிர் நோக்குகிறார்கள். அவர்களுக்கும் எத்தனையோ தடைக்கற்கள், முட்டுக்கட்டைகள். இவைகளைத் தாண்டுவதற்கிடையில் அவர்கள் படும் கஸ்டங்கள், துன்பங்கள். அது பற்றி இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.\nஒலிபரப்பு - ஐபிசி தமிழ் (அக்கினி-23.5.2001- கலா)\nபிரசுரம் - ஈழமுரசு - பாரிஸ் (10-16 ஜனவரி 2002)\nமின்னூல் - நாளைய பெண்கள் சுயமாக வாழ... (March 2016)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/topic/sidharamaiya", "date_download": "2018-07-19T04:17:57Z", "digest": "sha1:GQLTQT5ZFSEKM5TVK53VNTSX5CT57BJX", "length": 7740, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nகர்நாடகாவில் சித்தராமையாவுக்கு கேபினெட் ரேங்க் பதவி: திங்களன்று வருகிறது அறிவிப்பு\nகர்நாடக முன்னாள் முதல்வா் சித்தராமையாவுக்கு கேபினெட் ரேங்க் பதவி வழங்க மாநில கூட்டணி அரசால் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nமுடிவெடுப்பது ஆளுநர் கையில்தான் உள்ளது: காங்கிரஸ், மஜத., கூட்டாக பேட்டி\nஆட்சியமைக்க உரிமை கோரப்பட்டு விட்டது; இனி முடிவெடுப்பது ஆளுநர் கையில் உள்ளது என்று காங்கிரஸ் மற்றும் மதச் சார்பற்ற ஜனதா தள தலைவர்கள் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.\nசித்தராமையா விமர்சனத்தை அடுத்து கர்நாடகாவில் இருந்து பாதியில் ஊர் திரும்பும் யோகி ஆதித்யநாத்\nசொந்த மாநிலத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டு இருக்கும் பொழுது தேர்தல் பிரசாரத்தில் இங்கு இருக்கிறார் என்று சித்தராமையா விமர்சித்ததைத் தொடர்ந்து, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் பாதியில் ஊர் திரும்புகிறார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அரசியலமைப்புக்கு விரோதமான ஒன்று: மோடிக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அரசியலமைப்புக்கு விரோதமான ஒன்று என்று பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் ஒன்றில், கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.\nமோடி பிரதமராகத் தொடர்வதற்கே தார்மீகத் தகுதியற்றவர்: கர��நாடக முதல்வர் சித்தராமையா கடும் தாக்கு\nஊழல்வாதிகளை அருகில் வைத்துக் கொண்டிருக்கும் மோடி பிரதமராகத் தொடர்வதற்கே தார்மீகத் தகுதியற்றவர் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கடுமையாக விமர்சித்துள்ளார்.\nதமிழக முதல்வரை சந்திப்பது குறித்து ஒரு வாரத்தில் முடிவு: சித்தராமையா தகவல்\nகாவிரி விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமியை சந்திப்பது குறித்து ஒரு வாரத்தில் முடிவு செய்யப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.\nரூபா பணியிட மாற்றம் பற்றி ஊடகங்களிடம் கூற வேண்டிய அவசியம் இல்லை: சீறிய சித்தராமையா\nசசிகலா விவகாரத்தில் சர்ச்சைக்குள்ளான கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபாவின் பணியிட மாற்றதிற்கான காரணம் குறித்து, ஊடகங்களிடம் கூற வேண்டிய அவசியம் இல்லை...\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2018/03/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2018-07-19T03:55:48Z", "digest": "sha1:VXPSWXDWOSSLYWZ2E3FRDG5LWZCVPAIO", "length": 27797, "nlines": 180, "source_domain": "www.tamilhindu.com", "title": "‘திராவிட இயக்கத்தின் இந்துமத வெறுப்பு’ கருத்தரங்கம்: வீடியோ | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமுகப்பு » அரசியல், சமூகம், வரலாறு, விவாதம், வீடியோ\n‘திராவிட இயக்கத்தின் இந்துமத வெறுப்பு’ கருத்தரங்கம்: வீடியோ\nசென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் 2017 டிசம்பர் 22,23,24 மூன்று நாட்களும் சுதேசிய இந்தியவியல் – 3 (Swadeshi Indology – 3) மாநாடு நடைபெற்றது.\nஇந்தியப் பண்பாட்டையும் கலாசாரத்தையும் வரலாற்றையும் குறித்து கல்விப் புலங்களிலும் ஆய்வாளர்களிடையிலும் பரவியுள்ள திரிபுகளையும், உள்நோக்கங்களும் வெறுப்புகளும் முன்முடிவுகளும் கொண்ட கருத்தாக்கங்களையும் கேள்விக்கு உட்படுத்துவதும், உண்மையான கருத்தாக்கங்களை வெளிக்கொணர்வதும் இந்த மாநாட்டுத் தொடரின் நோக்கம். ஏற்கனவே இரண்டு மாநாடுகள் கடந்த வருடங்களில் நிகழ்ந்துள்ளன. 2017ம் ஆண்டின் மாநாடு, ‘தமிழ்நாடு – தர்மத்தின் நிலம்’ (Tamil Nadu – Land of Dharma) என்பதை மையக் கருத்தாகக் கொண்டு நடைபெற்றது. சமகால இந்து அறிவியக்கத்தின் முக்கியமான சிந்தனையாளர்களில் ஒருவரும், காத்திரமான நூல்களின் ஆசிரியருமான ராஜீவ் மல்ஹோத்ரா தலைமையில் செயல்படும் Infinity Foundation என்ற அமைப்பு இத்தகைய ஆய்வரங்குகளையும் மாநாடுகளையும் தொடர்ந்து நடத்தி வருகிறது.\nஇந்த மாநாட்டில் அறிஞர்களின் உரைகளும் கருத்தரங்குகளும் இடம் பெற்றன. ஆய்வுக் கட்டுரைகள் வாசித்து விவாதிக்கப் பட்டன. இதன் ஒரு பகுதியாக, 22-டிசம்பர் மாலை ‘திராவிட இயக்கத்தின் இந்துமத வெறுப்பு‘ (Dravidian Hinduphobia) என்ற தலைப்பில் சிறப்பான கருத்தரங்கம் நிகழ்ந்தது.\nஇந்தக் கருத்தரங்கத்திற்கு டாக்டர். பேராசிரியர் கனகராஜ் ஈஸ்வரன் (சமூகப் பணித் துறை தலைவர், மிசோரம் பல்கலைக் கழகம்) தலைமை தாங்கினார். ஈ.வெ.ராவின் சமூக அழிப்புக் கொள்கைகளை, குறிப்பாக பிராமண, தலித் வெறுப்பு பிராசரங்களைக் குறித்து ம.வெங்கடேசன் (எழுத்தாளர், செயலர் – தமிழ்நாடு பா.ஜ.க தாழ்த்தப் பட்டோர் அணி) உரையாற்றினார். தமிழ் ஊடகங்களில் இந்துமத எதிர்ப்பு மனநிலை எவ்வளவு ஆழமாக ஊருவியுள்ளது என்பதைக் குறித்துப் பல ஆதாரங்களை முன்வைத்து பத்திரிகையாளர் பத்மன் பேசினார். தமிழின் மகத்தான் இலக்கியச் செழுமையைக் குறிப்பிட்டு, எப்படி அந்த இலக்கியச் செல்வங்கள் திராவிட இயக்க அரைவேக்காடுகளாலும் வெறுப்புணர்வாளர்களாலும் திரிக்கப் பட்டு, அவற்றில் உள்ள இந்துத் தன்மை திட்டமிட்டு இருட்டடிக்கவும் மறைக்கவும் பட்டது (Dehinduization of Tamil Literature) என்பது குறித்து ஜடாயு (சிந்தனையாளர், இலக்கிய ஆர்வலர்) உரையாற்றினார். தேவப்ரியா என்ற பெயரில் சமூக வலைத்தளங்களில் எழுதிவரும் ஏ.வி.கோபாலகிருஷ்ணன், கிறிஸ்தவ மிஷநரிகள் எவ்வாறு திருக்குறளையும் திருவள்ளுவரையும் மற்ற தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளையும் திரித்து பிரசாரம் செய்து, திராவிட இயக்க இந்து எதிர்ப்புணர்வுக்கு உறுதுணையாக செயல்பட்டனர் என்பதைக் குறித்துப் பேசினார். இந்த உரைகள் ஆங்கிலத்திலும் தமிழிலும் கலந்து அமைந்திருந்தன. பிறகு பார்வையாளர்களுடனான கேள்வி பதில் பகுதியில் எழுப்பப் பட்ட கேள்விகளுக்கு பேச்சாளர்கள் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் விடையளித்தனர்.\nஇந்த நிகழ்ச்சியின் முழுமையான வீடியோ பதிவை இங்கே காணலாம்.\nகுறிச்சொற்கள்: Hinduphobia, Infinity Foundation, Swadeshi Indology, ஆரிய திராவிட இனவாதப் புரளி, இந்து வெறுப்பு, இந்துமத வெறுப்பு, ஊடகங்கள், கருத்தரங்கம், கருத்தரங்கு, சுதேசி அறிவியல், சுதேசி இந்தியவியல், ஜடாயு, டாக்டர் கனகராஜ் ஈஸ்வரன், தமிழ் இலக்கியம், தலித் வெறுப்பு, திராவிட இயக்கப் பொய்கள், திராவிட இயக்கம், திராவிட வெறுப்பு அரசியல், தேவப்ரியா, பத்மன், பிராமண வெறுப்பு, பெரியாரின் மறுபக்கம். ஈவேரா, ம.வெங்கடேசன், ராஜீவ் மல்ஹோத்ரா, வெறுப்பு பிரச்சாரம்\n8 மறுமொழிகள் ‘திராவிட இயக்கத்தின் இந்துமத வெறுப்பு’ கருத்தரங்கம்: வீடியோ\nவரவேற்கத்தக்க நல்லதொரு முயற்சி.பல இடங்களிலும் இவ்வாறான நிகழ்வுகள் நடத்தப்படல் வேண்டும்.முக்கியமாக மாணவர்களிடையேயும் கிராமப்புறங்களிலும் நடத்தல் வேண்டும்.தொடர்ந்து செய்யப்படல் அத்தியாவசியமானது.ஓர் இயக்கமாக இயங்கவேண்டும்.\nஇங்கே இன்னுமொன்றையும் குறிப்பிட விரும்பிகின்றேன். சந்தையூர் எனும் இடத்தில் வாழும் மக்கள் சாதி ஒடுக்குமுறையினால் முஸ்லிம்களாக மாற உள்ளனர்.இம் மக்களுக்கான உதவிகளைச் செய்து சாதி ஒடுக்குமுறையை தகர்த்து அவர்களை இந்துக்களாகவே வாழ உடன் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். சாதி ஒழிப்புக்கான நடவடிக்கைகளும் ஓர் அங்கமாக இவர்களால் பெசப்படுத்தலும் நடைமுறைப் படுத்தலும் இருத்தல் வேண்டும்.செய்வார்களென நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருக்கின்றேன்.\nஈவேரா பிறாமணா்களின் சாதி உணா்வை தீண்டாமையை எதிா்த்தாா் என்று வைத்துக் கொள்ளலாம். தீண்டாமைக் கொடுமை பஞ்சாயத்து அளவில் கிட்டதட்ட அனைத்து சாதி மக்களாலும் ஒரளவிற்கு கடைபிடிக்கப்பட்டு வந்தது.இராமநாதபுரம் மாவட்டத்தில் கோவை மாவட்டத்தில் தீண்டாமைக் கொடுமை செய்பவர்கள் பிறாமணா்கள் அல்ல.\nஈவேரா என்று பிற சாதிகள் மத்தியில் இருந்த தீண்டாமையை எதிா்க்கவில்லை.\nஅன்று வெள்ளாளர்கள் கவுண்டா்கள் நாயுடு நாயக்கர்கள் முதலியாா் செட்டியாா் போன்ற சாதியினர்களுக்கு பொருளாதாரம் வேலைவாய்ப்பு உயா் பதவிகள் பெறுவதில் முக்கிய போட்டியாளர்களாக இருந்தார்கள்.எனவே ஈவேரா பிறாமணர்களை எதிர்த்தாா். ஆனால் வெள்ளாளா் செட்டியாா் முதலியாா் முஸ்லீம்கள் மறவா் போன்ற சாதியினா் செய்த தீண்டாமையை எதிர்க்கவில்லை.இன்றும் அது வீரியம் குறைந்துள்ளது. ஆனால் சரியாக வைத்தியம் செய்யப்படவில்லை.\nமுஸ்லீம்கள் மற்றவா்களை காபீர் என்று இழிவு செய்து வருகின்றார்கள். எவனுக்கும் கேள்வி கேட்க தைரியம் இல்லை.\nதமிழ்நாடு பின்பற்றிஇருக்குமானால் தமிழகத்தில் சமூக அற்புதம் நிகழ்ந்திருக்கும்.இந்து(ய)கலாச��சாரம் இந்து சமூகத்தின் அனைத்து பிரிவிற்கும் முறையாக கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கும்..தீண்டாமை ஒழிக்கப்பட்டிருக்கும்.பொது வாழ்வில் ஒழுக்கம் மேம்பட்டிருக்கும். சாராயக்கடைகளில் விற்பனை வெகுவாக குறைந்திருக்கம். தாழ்த்தப்பட்ட சமூகங்கள் மேன்மை அடைந்திருக்பார்கள்.\nநான் பிறந்த நாடாா் சமூகத்தில் கூட சாணாா் கிராமணி நாடாா் என்ற உட்பிரிவுகள் உள்ளது.நாடாா் கள் வாழும் துத்துக்குடி மாவட்டத்தில் நிலஉடைமை நாடாா்கள் பனைஏறம் நாடாா்களை மதிக்க மாட்டாா்கள். தீண்டாமை செய்தாா்கள்.எனவேதான் பனை ஏறும் நாடாா்கள் இந்த தலைமுறையோடு பனை ஏறமாட்டேன் என்ற சுயசத்தியம் செய்து தங்களது குழந்தைகளை வேறு தொழிலுக்கு அனுப்பி வைத்தார்கள். இன்று பனை தொழில் செய்ய ஆள் இல்லை.பிறசாதியில் உள்ள ஏழைகள் கூட பனைஏற முன்வருவதில்லை.ஆக கோடி எண்ணி்க்கையில் உள்ள பனைமரங்கள் பயன்படுத்த நாதியிற்ற உள்ளது.ஒரு பக்கம் வேலையில்லை திண்டாட்டம்.காரணம் பனைஏறும் மக்களை இழிவாக நடத்தியதுதான்.\nவாழ்த்துக்கள். நல்ல உரையாடல். முழுதும் கேட்டேன். கேள்வி பதில் நேரத்தை இன்னமும் கொஞ்சம் அதிகரித்திருக்கலாம்.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• ஏன் இந்திய நகரங்கள் இப்படி இருக்கின்றன\n• ஸ்ரீசங்கரரின் ஆத்மபோதம்: ஓர் அறிமுகம்\n• இலங்கை: நல்லூர் ஆலயத்திலிருந்து வெளியேற்றப்பட்ட தமிழ் இந்துத் தாய்மார்கள்\n• நம்பிக்கை – 12: உண்மையில் நான் யார்\n• நம்பிக்கை – 11: தியானம்\n• ‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 2\n• ‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 1\n• ஸ்ரீசங்கரரின் கோவிந்தாஷ்டகம்: தமிழில், விளக்கவுரையுடன்\n• ‘வேதம் நிறைந்த தமிழ்நாடு’ ஓசூர் கருத்தரங்கம்: வீடியோ பதிவுகள்\n���ேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (239)\nஉலக வர்த்தக அமைப்பில் மோடி அரசின் இந்திய நிலைப்பாடு\nஆதிசங்கரர் படக்கதை — 3\nவியாசன் எனும் வானுயர் இமயம்\nசில ஆழ்வார் பாடல்கள் – 1\nஎல்லோரும் ஏமாந்துகிட்டிருக்காங்க.. அப்ப நீங்க\nஒரு கிறிஸ்தவ பாதிரியும் போலி மதச்சார்பின்மையும்\nஐஐடி விவகாரமும் மத்திய அரசின் பங்கும்\nஆரியம் திராவிடம் இலக்கிய ஆதாரங்கள்\nமீனாம்பா பாட்டி போயிட்டா… (சிறுகதை)\nஆரம்பகாலத் தமிழ் கல்வெட்டுகள் குறித்த தீவிர ஆய்வுகள்\nவங்கதேச கலவரமும், இந்து மனசாட்சியும்\nஇந்திய உயிர்களும் இத்தாலிய மாப்பிள்ளையும்\nகொயன்ராட் எல்ஸ்ட்டுடன் ஒரு மாலைநேர சந்திப்பு\nஸ்டெர்லைட்: திசைமாறிய போராட்டமும் விடைதெரியா வினாக்களும்\nடார்கெட் இந்தியா: பிரிவினைவாத அபாயங்கள்\nசிதம்பரம் நந்தனார் மடமும் அதன் தற்கால நிலையும்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: ஒரு கண்ணோட்டம்\nSathish: தமிழ் ஓவியா, // ////திண்டுக்கல் சர்ச் முன்பு பெரியார் சி…\nSathish: தமிழ் ஓவியா, // பெரியாரின் தொண்டர் கி.வீரமணி அவர்கள். /…\nBSV: இக்கட்டுரைப்பொருள் வேறு; நாம் பேசுவது வேறு. மன்னிக்கவும். வ…\nஅருணாசலம்: ஆவுடையார்கோவில், அதன் மூர்த்தம் அனைத்தும் இறைவனை ஞான சொரூபமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2011/10/12.html", "date_download": "2018-07-19T03:43:26Z", "digest": "sha1:BNDNG4HTHLBJKYMF3CHUVGJY4NVDRXE6", "length": 13114, "nlines": 196, "source_domain": "www.ttamil.com", "title": "ஒளிர்வு-(12) ஐப்பசித்திங்கள்...................... ............................ சிந்தனை ஒளி: ~ Theebam.com", "raw_content": "\nØ ஒருவர் சுமையை இன்னொருவர் வாங்கிக்கொள்கிற மனப்பக்குவம்தான் மணவாழ்க்கையின் உயிர்நாடி.\nØ மனிதவாழ்க்கை மலருவது ஒரே முறைதான், அந்த ஒரே வாழ்க்கையை, ஒரே உயிருக்கே, கொடுத்து வாழ வேண்டும்..\nØ பேய்க்கு வாழ்க்கைப்பட்டபின் \"புளியமரத்தில் ஏறு\", என்றால் ஏறித்தான் ஆகவேண்டும்.\nØ காதல் என்பது பூவைப் போன்றது, ஒரு மரத்தில் பூக்கின்ற எல்லாப் பூக்களும் காய்ப்பதில்லை, ஏராளமானவை பூவாகவே உதிர்ந்துவிடும்.\nØ நினைத்தவுடன் திரும்பக்கூடிய இடமென்றால், யோசிக்காமல் கால் வைக்கலாம் -ஆனால் போனால் திரும்பவே முடியாத இடமென்றால், நன்றாக யோசித்துத்தான் முடிவெடுக்க வேண்டும்.\nØ ஒரு பெண், தன் அழ���த்தமான பொறுமையினால்,ஒரு நல்ல குடும்பத்தை உருவாக்கலாம், தன் அடங்காபிடாரித் தனத்தாலே அதை அழித்து, வாழ்க்கையை நிர்மூலமாக்கிக்கொள்ள வேண்டியும் ஏற்படலாம்.\nØ நீந்தி பார் கடலின் ஆழம் தெரியும். போராடி பார் வாழ்கை இன் அர்த்தம் புரியும்.\nØ அடிக்கடி பார்க்கின்ற எல்லோரையும் நேசிக்க முடியாது.. நேசிக்கின்ற எல்லோரையும் அடிக்கடி பார்க்க முடியாது.\nØ ஒரு துளி கண்ணீரை துடைப்பது நட்பு அல்ல.. மறு துளி கண்ணீர் வராமல் தடுப்பதுதான் உண்மயான நட்பு.\nØ வெற்றியை விரும்பும் நமக்கு தோல்வியை தாங்கும் மனம் இல்லை. தோல்வியை தாங்கும் மனம் இருந்தால் அதுவும் ஒரு வெற்றிதான்.\nØ வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள். அதற்குமுன் ………. தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு தைரியம் இருந்தால் வாழ்ந்து பார்\nØ நீ பேசும் வார்த்தை எல்லோருக்கும் புரியும். ஆனால்…… நீ பேசாத மெளனம் உன்னை நேசிப்பவற்களுக்கு மட்டுமே புரியும்.\nØ குறை இல்லாத மனிதன் இல்லை. அதை குறைக்க தெரியாதவன் மனிதனே இல்லை..\nØ சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.. நிம்மதியாக வாழ முயற்சி செய். உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்.\nØ வெற்றி என்பது பெற்று கொள்வது, தோல்வி என்பது கற்று கொள்வது, முதலில் கற்று கொள்வோம் பிறகு பெற்று கொள்வோம்\nநீ பேசாத மெளனம் உன்னை நேசிப்பவர்களுக்கு மட்டுமே புரியும். அருமையான வரிகள் .ஒவ்வொரு வரிகளும் அருமை.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nநாம் தமிழர் மத்தியில் நடப்பது என்ன\nஇணையத்தில் இனி ஆடையை தொட்டுப் பார்த்து வாங்கலாம்\nவேலை செய்யும் இடங்களில் எதிர்மறை மனோபாவங்களைச் சமா...\nசினிமா..கடந்த 30 நாட்களில் வந்த திரைப்படங்கள்.\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nபேச்சுப்போட்டி-2018 / பண்கலை பண் பாட்டுக் கழகம் :கனடா\nமேற்படி கழக அங்கத்தவர்களாக எமது உறவுகள் மத்தியில் நிகழும் 2018 ம் ஆண்டுக்கானபேச்சுப்போட்டி- { பிள்ளைகள் ஜூன் மாதத்துடன் கற்று முடி...\nஇராமாயணம் / மகாவம்சம் காலங்கள்:\nஉலகத்தமிழ் மக்கள் , குறிப்பாக ஈழத் தமிழ் மக்கள் , இலங்கையின் பூர்வீகக் குடிகள் யாரென்ற ஆராய்வில�� , மகாவம்சம் அவர்கள் முன் வை...\nகவி த்துளிகள் [காலையடி அகிலன்]\nசமாதானம் சமாதானம் இன்றி ஆயிரம் சண்டைகள் அத்தனையும் விட்டு கொடுப்பு இன்றி நாமே நமக்கு வெட்டும் குழி விட்டுக்கொடுத்து அன...\nஇ ந்தியாவில் இருந்து வந்த திராவிடர்களே மேசொபோடமியாவை [ மெசெப்பொத்தோமியாவை ] நாகரிகமாக்கினார்கள் என்று டாக்டர் எச் . ஆ...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] நீர்பாசனம் என்பது நிலத்திற்கு நீர் வழங்கும் ஒரு முறை. தமது வேளாண்மையை முன்னேற்ற சுமே...\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] மனித இனத்துக்கு முந்தைய இனமாகக் கருதப்படுபவை ஹோமோ எரெக்டஸ் (Homo erect...\nஎந்த சமூகத்தில் இருந்து படைப்பாளி வருகிறானோ அந்த சமூகத்தின் பாதிப்பு கண்டிப்பாக அவனிடம் இருக்கும் . இந்த சமூகத்தை இயல்பாக சித...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/director-ameer-s-letter-kusalya-sankar-052513.html", "date_download": "2018-07-19T04:18:27Z", "digest": "sha1:CAUY7U6UERPW6JCFSE2F6MIVSJDJNP4K", "length": 20190, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "உடுமலை சங்கரின் உயிர்ப்பலி, சாதி வெறியர்களின் கடைசிப்பலியாக இருக்கட்டும்! - அமீர் | Director Ameer's letter to Kusalya Sankar - Tamil Filmibeat", "raw_content": "\n» உடுமலை சங்கரின் உயிர்ப்பலி, சாதி வெறியர்களின் கடைசிப்பலியாக இருக்கட்டும்\nஉடுமலை சங்கரின் உயிர்ப்பலி, சாதி வெறியர்களின் கடைசிப்பலியாக இருக்கட்டும்\nஹாலிவுட்டை மிஞ்சிய தனுஷின் வடசென்னை ஃபர்ஸ்ட் லுக்- வீடியோ\nசென்னை: உடுமலை சங்கரின் உயிர்ப்பலியே சாதி வெறியர்கள் கொள்ளும் கடைசி பலியாக இருக்கட்டும் என்று இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.\nஉடுமலைப்பேட்டையில் இரண்டு வருடங்களுக்கு முன் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கௌசல்யா, சங்கரின் நினைவு நாளான நேற்று சங்கரின் இரண்டாமாண்டு நினைவேந்தலை நடத்தினார். கூடவே 'சங்கர் சமூகநீதி அறக்கட்டளை'யையும் தொடங்கி அறிமுகம் செய்தார்.\nஇந்த நிகழ்வில் மூத்த பொதுவுடைமைப் போராளி இரா நல்லகண்ணு, ஜி.இராமகிருஷ்ணன், தமிழகத்தின் சமூக செயல்பாட்டு அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்களுடன் திரைப்பட இயக்குநர்கள் சமுத்திரக்க���ி, கோபி நயினார், மு.களஞ்சியம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.\nநிகழ்வில் கலந்துகொண்L பேசிய இயக்குநர் சமுத்திரக்கனி, தன் உரைக்குப்பின், அமீர் கலந்துகொள்ள முடியாமைக்கு வருத்தம் தெரிவித்ததோடு கௌசல்யாவிற்கு அமீர் கடிதம் தந்தனுப்பி இருக்கிறார் என்று குறிப்பிட்டதோடு அந்த கடிதத்தை மேடையில் வாசித்து கௌசல்யாவிடம் ஒப்படைத்தார்.\nகௌசல்யாவுக்கு இயக்குநர் அமீர் எழுதிய அந்தக் கடிதம்:\nசில சூழ்நிலைச் சிக்கல்களால் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ள முடியாமல் போனதற்கு வருந்துவதோடு மட்டுமல்லாமல், நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன் என்று வாக்களித்துவிட்டு எனது வாக்கை நிறைவேற்றாமல் போனதற்கு தங்கை கௌசல்யாவிடமும் சபையோரிடமும் நான் உளப்பூர்வமாக மன்னிப்பு கோருகிறேன். என் மன்னிப்பை அனைவரும் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இந்நிகழ்ச்சியில் நான் நேரடியாக கலந்து கொள்ள முடியாமல் போனாலும் என் கருத்துக்களை உங்களோடு பகிர்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.\nசாதியின் பேராலும் மதத்தின் பேராலும் இந்த நாட்டில் நடக்கும் கொடுமைகள் அனைத்தும் மனித மாண்பை போற்றக்கூடிய எவரும் ஏற்றுக் கொள்ள முடியாததாகவே இருக்கிறது. அதிலும் குறிப்பாக ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மீது ஆதிக்க சாதியினர் நிகழ்த்தும் அதிகாரத்தையும், குரோதத்தையும் இன்னும் ஒரு படி மேலே சென்று உயிர் பலி வாங்கும் நடவடிக்கையையும் ஒரு மனிதனாக என்னால் ஏற்கவே முடியாது.\nஆனால் இங்கே கள யதார்த்தம் என்னவாக இருக்கிறதென்றால் ஒவ்வொரு சாதியினரும் தான் சார்ந்திருக்கின்ற சாதி உயர்ந்ததென்றும் பிற சாதியின மக்கள் தாழ்ந்தவரென்றும், தன் சாதியில்தான் உயர்குணங்கள் அதிகம் இருக்கிறதென்றும், தன் சாதியினர் மட்டுமே இந்த மண்ணை ஆளப்பிறந்தவர்கள் என்றும் பிற சாதியினர் நமக்கு அடிமையாக இருக்கப் பிறந்தவர் என்றும் அறிவுக்கு ஓவ்வாத, ஆக்கப்பூர்வமில்லாத தத்துவங்களை தங்களுடனே சுமந்து கொண்டு திரிகின்றனர். அதன் காரணமாகத்தான் இந்த சமூகத்தில் ஆணவக் கொலைகள் நம் கண்முன்னே அவ்வப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. நாமும் அதை காணொளியாகவோ செய்தியாகவோ கண்டுவிட்டு கடந்து சென்று கொண்டிருக்கிறோம்.\nஇனி வருங்காலங்களில் இது ப��ன்ற நிகழ்வுகள் நடைபெறாமலிருக்கவும் இது போன்ற கொடிய சிந்தனை எதிர்கால சந்ததியினர் உள்ளத்திலும் இளைய தலைமுறையினரின் சிந்தனையிலும் எந்தச் சூழ்நிலையிலும் எழாமல் இருக்கும் முயற்சியை இன்றைய நிகழ்ச்சி உருவாக்கும் என்றே நம்புகிறன். இந்த நம்பிக்கை என் உள்ளத்தில் ஆழமாக உருவாவதற்கு காரணம் இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்ட விதமும் இதில் மனமுவந்து கலந்து கொள்ள ஒப்புதல் தந்தவர்களையும் பார்க்கும் போது எனக்குள் ஏற்பட்டதுதான்.\nஅதிலும் குறிப்பாக தமிழகத்தின் அரசியல் ஆளுமைகளையும், சிந்தனை ஆளுமைகளையும், திரைத்துறையின் ஆளுமைகளையும் ஒன்றிணைத்து,\nநாம் எல்லோரும் ஓர் இனம் என்கிற ஒற்றை நேர்கோட்டில், கை கோர்த்து பயணிக்க முடியும் என்கிற நம்பிக்கையை\nவயதில் இளையவராக இருந்தாலும். அறிவில் பெரியவராக வாழ்ந்து கொண்டிருக்கும் என் தங்கை கௌசல்யா ஏற்படுத்தியிருக்கிறார் என்பதை நினைக்கும் போது நான் பெருமகிழ்ச்சியடைகிறேன்.\nஇன்றைய சூழலில் பல்வேறு விமர்சனங்களை சந்தித்தாலும், தமிழ் சமூகத்தின் வரலாற்றில் அழிக்க முடியாத ஒரு இடத்தை தங்கை கௌசல்யா பெற்றிருக்கிறார் என்பதே மறுக்க முடியாத உண்மை. நடப்பு சாதிக்கொடுமைகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என புரியாமல் தவிக்கும் இளம் தலைமுறையினருக்கு நம்பிக்கை குறியீடாக தங்கை கௌசல்யா இருக்கிறார் என்றே நான் அறிகிறேன். அவர் இன்று ஏற்று வைத்திருக்கும் அறிவுச் சுடரை இனிவரும் சந்ததியினர் அணையாமல் காக்க வேண்டும் என்றே நான் ஆசைப்படுகிறேன்.\nஇனி வருங்காலங்களில் தங்கை கௌசல்யா எடுத்துவைக்கும் எல்லா நன்முயற்சிகளுக்கும் நான் என்றென்றும் உறுதுணையாக இருப்பேன் என்று உறுதிகூறுகிறேன்.\nஇனியும் இம்மண்ணில் சாதி மத வேறுபாடுகளின் பெயரால் இன்னபிற ஏற்றத்தாழ்வுகளின் பெயரால் எந்த ஒரு உயிரும் பாதிக்கப்படக்கூடாது. அது போன்ற கொடுமை மீண்டும் இம்மண்ணில் நேராமலிருக்க சாதிய, மத, கட்சி, இயக்க வேறுபாடுகளை மறந்து நாம் அனைவரும் ஒற்றுமையோடு செயலாற்றுவோம். வலியோரால் வஞ்சிக்கப்படும் எளியோருக்கு நீதி கிடைக்க அனைவரும் அவரவருக்கான வாழும் உரிமையை பேணிக்காப்பதோடு மட்டுமல்லாமல் பிறர் உரிமையையும் பேணிக்காத்து வாழ்ந்திடவும் உறுதி செய்வோம்.\nசங்கரின் உயிர்ப்பலி சாதி வெறியர்களின் கடைசி பலியாக இருக்கட்டும்\nஇந் நிகழ்ச்சியின் மூலம் ஒன்றிணைந்த நம் கைகள் சாதி வெறிக்கு சமாதி கட்டட்டும்.\n-இவ்வாறு கௌசல்யாவிற்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார், இயக்குநர் அமீர்.\nசத்தியமே வெல்லும்... நீதிமன்றத்தை நாடும் இயக்குனர் அமீர்\nதலை நிமிர வைத்த இயக்குநர் அமீர்\nஇனி மண் சார்ந்த படங்களைத்தான் எடுப்பேன்.. ஆதிபகவன் மாதிரி எடுக்கமாட்டேன்\nஅமீர் இப்படியா பேசுவது... இயக்குநர் பெருமாள் பிள்ளை வருத்தம்\nஉணர்ச்சிவசப்படாமல் அனைவரும் அமைதி காக்க வேண்டும் - இயக்குநர் அமீர்\nதகாத வார்த்தைகளால் திட்டினார்கள் - உறுப்பினர்கள் மீது அமீர் குற்றச்சாட்டு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமோசடி வழக்கில் ‘எலி’ படத் தயாரிப்பாளர் கைது... வடிவேலுவுக்கு வலை\nப்ரொமோவிலேயே 'பீப்' போட வைத்த மகத்: காரணம் வைஷ்ணவி\nசென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி... ஏமாற்றியவர்கள் மீது போலீசில் புகார் தர முடிவு\nவம்சம் பிரியங்கா அனுப்பிய கடைசி மெசேஜ்-வீடியோ\nவம்சம் பிரியங்கா தற்கொலைக்கு ரசிகர்கள் ட்விட்டரில் இரங்கல்-வீடியோ\nபிரியங்கா தற்கொலை...துக்கத்தில் பேஸ்புக் நண்பர்கள்-வீடியோ\nதொடரும் டிவி பிரபலங்கள் தற்கொலைகள்...காரணம் என்ன\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்-வீடியோ\nதிசை பட பாடலை வெளியிட்ட பாக்யராஜ்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/ilayaraja-special-menu-a-hotel-052576.html", "date_download": "2018-07-19T04:18:09Z", "digest": "sha1:ILUCHVM5W3U6XXBQDR35LGCRJUMP7PT4", "length": 10013, "nlines": 168, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அன்னக்கிளி ரசம், நாயகன் அல்வா... ஹோட்டலில் வாழும் இளையராஜா! | Ilayaraja special menu in a hotel - Tamil Filmibeat", "raw_content": "\n» அன்னக்கிளி ரசம், நாயகன் அல்வா... ஹோட்டலில் வாழும் இளையராஜா\nஅன்னக்கிளி ரசம், நாயகன் அல்வா... ஹோட்டலில் வாழும் இளையராஜா\nசான்பிரான்சிஸ்கோ : இசைஞானி இளையராஜாவின் தீவிர ரசிகர் ஒருவர் சான் பிரான்சிஸ்கோ நகரில் பாடல் (Baadal) என்ற பெயரில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தனது ஹோட்டலின் மெனு வகைகளுக்கு வித்தியாசமான முறையில் பெயர் சூட்டியுள்ளார்.\nஇளையராஜா இசையமைத்து ஹிட்டான படங்களின் பெயர்களில் தனது ஹோட்டலில் தயாராகும் உணவு வகைகளுக்கு பெயர் வைத்துள்ளார். வாடி��்கையாளர்கள் இதனை ஆச்சரியமாக பார்த்து அதிகமாக வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஇளையராஜா இசையமைத்த படங்களின் பெயரிலான ஸ்பெஷல் உணவுகளை ருசித்து சாப்பிட அதிகளவில் வாடிக்கையாளர்கள் வருவதாகவும், இது அமெரிக்காவிலும் இளையராஜா ரசிகர்கள் அதிகம் இருப்பதை காட்டுவதாகவும் அந்த ஹோட்டலின் பணியாளர்கள் கூறியுள்ளனர்.\nநான் கடவுள்: கீரை மசால்\nநாச்சியார்: பன்னீர் மிளகு மசாலா\nஇவையெல்லாம் அந்த ஹோட்டலில் இருக்கும் உணவு வகைகள். இசையோடு இனிமையாக சாப்பிடத்தான் இந்த ஏற்பாடாம்.\nஇளையராஜாவின் இசை - நாடியவர்களும் மடை மாறியவர்களும்\nஅரிதாய் மலர்ந்த மலர்கள் - மகேந்திரனின் ‘நண்டு’ திரைப்படம்\nபர்த்டே ஸ்பெஷல்... 1000 ரசிகர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்ட இளையராஜா\nஇளையராஜாவுக்கு இதெல்லாம் ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்\nபுதுப் புது ராகம் படைப்பதாலே.. இவரும் இறைவனே\nராக்கம்மா கையைத் தட்டு.. இன்று இதை எத்தனை முறை கேட்டீங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி... ஏமாற்றியவர்கள் மீது போலீசில் புகார் தர முடிவு\nமூன்றே நாட்களில் மூன்று மில்லியனைத் தாண்டிய 96 பட டீஸர்\n: சத்தியமா உங்களிடம் இதை எதிர்பார்க்கவில்லை\nவம்சம் பிரியங்கா அனுப்பிய கடைசி மெசேஜ்-வீடியோ\nவம்சம் பிரியங்கா தற்கொலைக்கு ரசிகர்கள் ட்விட்டரில் இரங்கல்-வீடியோ\nபிரியங்கா தற்கொலை...துக்கத்தில் பேஸ்புக் நண்பர்கள்-வீடியோ\nதொடரும் டிவி பிரபலங்கள் தற்கொலைகள்...காரணம் என்ன\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்-வீடியோ\nதிசை பட பாடலை வெளியிட்ட பாக்யராஜ்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://aanmeegamarivom.blogspot.com/2016/01/blog-post_16.html", "date_download": "2018-07-19T03:45:58Z", "digest": "sha1:O6UMRMNAY6XLJ6ZE5N6AQUQZE63O6U6S", "length": 14333, "nlines": 127, "source_domain": "aanmeegamarivom.blogspot.com", "title": "ஆன்மீகம் அறிவோம்..!: பூஜைக்குரிய மலர்கள்", "raw_content": "\nஆலயங்களில் நமக்கு அளிக்கப்படும் மலர்கள் மற்றும் அனைத்து பிரஸாதங்களும் நிர்மால்யம் என போற்றப்படுகிறது. நிர்மால்யம் எனில் அழுக்கற்றது, தூய்மையானது. அவற்றில் இறைவனின் அருட்சக்தி நிறைந்து இருக்கும். அவற்றை வெறும் மலர் என்றோ அன்னம் என்றோ பார்க்கக்கூடாது. ரூபாய��� நோட்டுக்கும் வெறும்தாளுக்கும் வேறுபாடு இருக்கிறதல்லவா. ரூபாய் நோட்டுக்களிலும் கூட அதனில் பதிக்கப்பட்ட எண்களைப் பொறுத்து மதிப்பு மாறுகிறது. இதுபோன்று ஒவ்வொரு கடவுளர்களின் பிரஸாதமும் ஒவ்வொரு சக்தி உடையது. அவற்றை நாம் பக்தியுடன் கண்களில் ஒற்றிக் கொண்டு, நமது நெற்றியிலும், இருதயத்திலும் வைத்து அந்த இறை அருள் நம்முள் உட்புகுவதாக எண்ணுதல் வேண்டும். பிறகு வீட்டில் பூஜை அறை இருப்பின் அங்கு வடக்கிலோ, வடகிழக்கு திசையிலோ ஒரு தாம்பாளத்தின் மீது வைத்துவிடல் வேண்டும். வீட்டில் பெண்கள் அவற்றிலிருந்து சிறிது எடுத்து பக்தியுடன் தலையில் வைத்துக் கொள்ளலாம். மறுநாள் காய்ந்த மலர்களை நீர்நிலைகளிலோ, மரங்களின் கீழோ வைத்திட வேண்டும். நமது வீட்டில் உள்ள இறை உருவங்களுக்குவேறு மலர்களை சார்த்துவது சிறந்தது\nநான்' என்ற அகந்தையுடன் அனைத்து செயல்களையும் செய்கிறோம். உண்மையில் \"நான்\" என்பது ஒரு சிறு கருவியே. உன்னை கடவுளாக எண்ணாதே. இதை உணர்ந்து விட்டால் அகந்தை நம்மிடமிருந்து வெளியேறிவிடும். ஒருவர் முக்தியடைய விரும்பினால் முதலில் நல்ல ஒரு குருவை நாடவேண்டும்.இது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓர் உண்மை அன்புடன் கணேசன் பாண்டிச்சேரி\nதிருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா \nசொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா\nசந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது\nமனமே முருகனின் மயில் வாகனம் \nஅறுபடை வீடு கொண்ட திருமுருகா\nபித்ரு தோஷம் - ஒரு விளக்கம்,பித்ரு தோஷம் என்றால் என்ன\nபித்ரு தோஷம் - ஒரு விளக்கம் பித்ரு தோஷம் என்றால் என்ன ஒருவரின் ஜாதகத்தில் 1, 3, 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் பாம்பு கிரகங்களான ராகு, கேத...\nமிக சக்தி வாய்ந்த மந்திரங்கள்\nதேய்பிறை அஷ்டமி. பைரவருக்குரிய சக்தி வாய்ந்த நாளாகும் மிக சக்தி வாய்ந்த மந்திரங்களை அனைவரும் பலன் பெறும் பொருட்டு தந்துள்ளேன். ஈசனருளால...\nசகல சாபம் நிவர்த்தி... திருகுரங்காடு, மங்கலக்குடி என்று சித்தர்களால் போற்றப் பெறும் சூரியனார் கொலுவிருக்கும் கோயில் இந்திரனால் தோற்றுவி...\n\" இதை வானவியல் அடிப்படையில் விளக்க வேண்டுமென்றால், ஒரு வானியல் பொருள், வேறொரு பொருளினால் மறைக்கப்படுவது அல்ல...\nதிருநீர் குளித்து முடிந்தபின் ஈரமான திருநீர் அணிய வேண்டும்\nபித்ரு தோஷம் - ஒரு விளக்கம்,பித்ரு தோ��ம் என்றால் என்ன\nபித்ரு தோஷம் - ஒரு விளக்கம் பித்ரு தோஷம் என்றால் என்ன ஒருவரின் ஜாதகத்தில் 1, 3, 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் பாம்பு கிரகங்களான ராகு, கேத...\nமிக சக்தி வாய்ந்த மந்திரங்கள்\nதேய்பிறை அஷ்டமி. பைரவருக்குரிய சக்தி வாய்ந்த நாளாகும் மிக சக்தி வாய்ந்த மந்திரங்களை அனைவரும் பலன் பெறும் பொருட்டு தந்துள்ளேன். ஈசனருளால...\nசகல சாபம் நிவர்த்தி... திருகுரங்காடு, மங்கலக்குடி என்று சித்தர்களால் போற்றப் பெறும் சூரியனார் கொலுவிருக்கும் கோயில் இந்திரனால் தோற்றுவி...\n\" இதை வானவியல் அடிப்படையில் விளக்க வேண்டுமென்றால், ஒரு வானியல் பொருள், வேறொரு பொருளினால் மறைக்கப்படுவது அல்ல...\nதிருநீர் குளித்து முடிந்தபின் ஈரமான திருநீர் அணிய வேண்டும்\nசனீஸ்வரன் பிடியிலிருந்து தப்பிக்கும் ரகசியம்\nதிருவண்ணாமலையில் வாழ்ந்த ஒரு சித்த மகாபுருஷர் சொன்ன பரிகாரமுறை இது. நீங்கள் எத்தனை கோடி , கொடுத்தாலும் இதைப்போன்ற அரியதகவல்கள் , நீங்க...\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் \nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் திருவண்ணாமலைத் தலம் நடுநாட்டுத் தலங்களுள் முதன்மையானத...\nதாய் மூகாம்பிகை சிறப்பு… கொடிய விலங்குகள் நடமாடும் மஹாரண்யம் எனும் இடத்தில் mugabikaiசௌபர்ணிகை ஆற்றங்கரையில் கோலமா முனிவர், தேவி பராசக்தி...\nபேச்சாற்றல் வழங்கும் பேச்சியம்மன் பேச்சு வராதவர்கள், பேச்சுக் குறைபாடு உடையவர்களுக்கு அவர்கள் குறைபாட்டை நீக்கியும், பேச்சாற்றல் வே...\nகஞ்சமலை சித்தர்கோவில் (கஞ்சன் மலை )\nகஞ்சமலை சித்தர்கோவில் அமாவாசை கோவில் என்று போற்றப்படும் சித்தேஸ்வரர் திருக்கோவில் கஞ்சமலை என்னும் திருத்தலத்தில் உள்ளது. புராண வரலாற...\nதெய்வீக பாடல்களை கேட்டு மகிழுங்கள்\nமூன்று தேவியருக்கான நவராத்திரி நாமாவளி\nதீபம் ஏற்றுவதால் பயன்கள் என்ன\n\"காசி\" நகரம் இந்துக்களின் போற்று தலுக்குரிய ஸ்தலமா...\nகடவுளின் அவதாரங்கள் ஒரு பார்வை\nதிருசெந்தூர் முருகன் கோவில் பன்னீர் இலை விபூதி\nபூரி ஜெகன்னாதர் கோயிலின் எட்டு அற்புதங்கள் ...\nபொங்கலுக்கு பச்சரிசியை பயன்படுத்துவதன் காரணம் தெரி...\nஎளிய கடன் நிவர்த்தி முறை\nSubscribe to ஆன்மீகம் அறிவோம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t40256-4", "date_download": "2018-07-19T04:05:24Z", "digest": "sha1:IXZCL7W7XQPEPR6FPAYLANBEO4I46IDR", "length": 25135, "nlines": 134, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "பெங்களூர்: பட்டதாரி பெண்ணை 4 ஆண்டுகள் வீட்டில் சிறை வைத்த கொடுமை", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\nபெங்களூர்: பட்டதாரி பெண்ணை 4 ஆண்டுகள் வீட்டில் சிறை வைத்த கொடுமை\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nபெங்களூர்: பட்டதாரி பெண்ணை 4 ஆண்டுகள் வீட்டில் சிறை வைத்த கொடுமை\n'ஹை-டெக் சிட்டி', 'சிலிக்கான் நகரம்', 'தகவல் தொழில்நுட்ப நகரம்', 'பூங்கா நகரம்' என்று பல்வேறு சிறப்பு பெயர்களை பெற்றுள்ள பெங்களூர் நகரில் சமீப காலமாக குற்ற செயல்களும் அதிகரித்து வருகின்றன. கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, தற்கொலை உள்ளிட்ட சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன.\nஇந்த நிலையில், இளம்பெண் ஒருவரை 4 ஆண்டுகளாக வீட்டில் சிறை வைத்து சித���ரவதை செய்த கொடூர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. பரிதாபத்துக்கு உரிய அந்த அபலைப் பெண்ணின் பெயர் ஹேமாவதி (வயது 30). பெங்களூர் மல்லேசுவரம் 16-வது கிராஸ் பகுதியை சேர்ந்த ரேணுகப்பா, புட்ட கவுரம்மா தம்பதிகளின் மகள். பி.காம். பட்டதாரி.\nஹேமாவதியை வீட்டில் பூட்டி சிறை வைத்து இருப்பதாக அந்தப் பகுதியை சேர்ந்த தன்னார்வ தொண்டு அமைப்பினருக்கு நேற்று தகவல் கிடைத்தது. உடனே, வாலிபர்கள் சிலர் அந்த வீட்டுக்கு சென்று பார்க்க முயன்றனர். ஆனால், அவர்களை ஹேமாவதியின் பெற்றோர் வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை.\nவீட்டில் யாரும் சிறை வைக்கப்படவில்லை என்று கூறி அவர்களை வெளியே செல்லும்படி திட்டி அனுப்பினார்கள். அப்போது, அந்த வீட்டுக்குள் இருந்து ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டது. இதனால் வாலிபர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுபற்றி அவர்கள் உடனடியாக மல்லேசுவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.\nமேலும் சுகாதாரத்துறை மந்திரி யு.டி.காதருக்கும் தகவல் தெரிவித்தனர். உடனடியாக மந்திரி யு.டி.காதரும், போலீசாரும், மருத்துவ குழுவினருடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். வீட்டுக்குள் சென்ற அவர்கள், அங்கு இளம்பெண் ஹேமாவதி கிடந்த நிலையை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மந்திரி யு.டி.காதர் கண் கலங்கினார்.\nஹேமாவதி ஒரு மூலையில் முடங்கிப்போய் கிடந்தார். அவரது தலை முடி சிக்கல், சிக்கலாக காணப்பட்டது. உடல் வலுவிழந்த நிலையில் சுருண்டு போய் படுத்து இருந்தார். கை, கால்களில் நகங்கள் வெட்டப்படாமல் தாறுமாறாக வளர்ந்து கோரமாக காட்சி அளித்தது. சரியான உடைகூட கொடுக்கப்படாமல், அரைகுறை ஆடையுடன் அலங்கோலமாகக் கிடந்தார்.\nஒரு பட்டதாரி பெண்ணுக்கா இப்படி ஒரு நிலை என்று கூறும் அளவுக்கு ஹேமாவதியின் நிலை பரிதாபமாக இருந்தது. அவரை 4 ஆண்டுக்கும் மேலாக அவரது பெற்றோர் வீட்டில் சிறை வைத்திருக்கலாம் என்று தெரிகிறது. இருளிலேயே பல ஆண்டுகளை கழித்ததால் அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்றும் தெரிகிறது.\nஹேமாவதியின் நிலைமையை பார்த்து மனம் உடைந்து போன மந்திரி யு.டி.காதர் கனத்த இதயத்துடன் அவரிடம் பேச முயன்றார். ஆனால், மந்திரியின் பேச்சை உணரக்கூடிய நிலையில் ஹேமாவதியின் உடல் வலிமையும், மனநலமும் இல்லை. இதனால் ஹேமாவதியின் தந்தை ரேணுகப்பாவிடம�� மந்திரி சில விவரங்களை கேட்டு அறிந்தார்.\nஅதன்பிறகு ஹேமாவதிக்கு வீட்டில் வைத்தே மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் ஹேமாவதியை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கும்படி மந்திரி கேட்டுக்கொண்டார். அதை ஏற்று, ஹேமாவதியை தேசிய மனநல ஆஸ்பத்திரிக்கு (நிமான்ஸ்) கொண்டு சென்று சேர்த்தனர்.\nஅங்கு அவருக்கு முதலில் ரத்த பரிசோதனை செய்து, பின்னர் மனநலம் தொடர்பான சிகிச்சையை டாக்டர் குழுவினர் அளித்து வருகிறார்கள். ஹேமாவதியின் சோக வாழ்க்கை பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளது. ஹேமாவதி படிப்பில் கெட்டிக்காரர். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 'ரேங்க்' பெற்றவர்.\nபி.யூ.சி. பரீட்சையிலும் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்த அவர், 'பி.காம்.' பட்டப் படிப்பிலும் சிறப்பான தேர்ச்சி பெற்றவர். ஹேமாவதியின் திறமையை பார்த்த 'சார்ட்டர்டு அக்கவுண்டன்ட்' ஒருவர், அவரை தன்னிடம் வேலைக்கு சேர்த்து பயிற்சி அளித்ததாக கூறப்படுகிறது.\nஆனால், அதில் ஹேமாவதியின் பெற்றோருக்கு விருப்பம் இல்லாததால், அவரை வேலைக்குச் செல்ல வேண்டாம் என்று அவர்கள் நிறுத்தியதாக தெரிகிறது. ஹேமாவதி வாலிபர் ஒருவரை காதலித்ததாகவும், அதில் பெற்றோருக்கு விருப்பம் இல்லாததால், அந்தக் காதலை கைவிடும்படி அவர்கள் கூறியதை ஹேமாவதி கேட்கவில்லை என்றும், இதனால் அவரை வீட்டில் சிறை வைத்ததாகவும் அக்கம், பக்கத்தினர் கூறுகிறார்கள்.\nஆனால், ஹேமாவதியை தான் வீட்டில் சிறை வைக்கவில்லை என்று தந்தை ரேணுகப்பா மறுத்தார். ''எங்கள் மகளை நாங்கள் சிறை வைக்கவில்லை. அவளுக்கு உடல் நலம் சரியில்லை. அவளது கை, கால்களில் உணர்வு இல்லை. இதற்கு வேறு அர்த்தம் எதுவும் கற்பிக்க வேண்டாம்'' என்று அவரது தந்தை கூறினார்.\nஹேமாவதியின் தம்பி சோமசேகர் கூறும்போது, ''எனது அக்காள் நன்றாக இருந்தார். கடந்த 4 1/2 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு பல ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளித்தோம். இதனால் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. பின்னர் அவரை வீட்டுக்கு அழைத்து வந்தோம்'' என்றார்.\nஹேமாவதி அவரது பெற்றோரால் சிறை வைக்கப்பட்டாரா அல்லது அவரது தந்தை கூறுவது போல் உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளாரா அல்லது அவரது தந்தை கூறுவது போல் உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளாரா என்பது குறித்து உடனடியாக தகவல் எதுவும் தெரியவில்லை.\nஆனால், பள்ளி, கல்லூரி வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவித்த அவர் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிச்சத்தையே பார்க்காமல் வீட்டுக்குள் முடங்கி கிடந்து, அதனால் மனம் பாதித்த சம்பவம் அந்த பகுதியில் மட்டும் அல்லாமல் கர்நாடகம் முழுவதும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.\nஇந்த சம்பவத்துக்கு இந்திய மனித உரிமைகள் ஆணையமும், இந்திய மகளிர் ஆணையமும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. இந்த கொடூர சித்ரவதை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகிறார்கள்.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: பெங்களூர்: பட்டதாரி பெண்ணை 4 ஆண்டுகள் வீட்டில் சிறை வைத்த கொடுமை\nRe: பெங்களூர்: பட்டதாரி பெண்ணை 4 ஆண்டுகள் வீட்டில் சிறை வைத்த கொடுமை\nபாரத்து முட்டுங்க முஹமட் தலை வலிக்கும்\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: பெங்களூர்: பட்டதாரி பெண்ணை 4 ஆண்டுகள் வீட்டில் சிறை வைத்த கொடுமை\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/article/regional-tamil-news/91-1-percent-pass-in-plus-2-118051600011_1.html", "date_download": "2018-07-19T03:52:29Z", "digest": "sha1:ICCKYNNYVVC5FV5ZXXMVEWYOXQVXFEJO", "length": 6800, "nlines": 88, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "பிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.1 சதவீதம் பேர் தேர்ச்சி", "raw_content": "\nபிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.1 சதவீதம் பேர் தேர்ச்சி\nபிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.1% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nகடந்த மார்ச் மாதம் 1ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் நடந்த பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகவுள்ளது. முதல்முறையாக இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் மட்டுமே வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்று காலை சரியாக 9.30 மணிக்கு www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய மூன்று இணையதளங்களிலும் தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.\nஇந்நிலையில் பிளஸ் 2 தேர்வில் 91.1% பேர் தேர்ச்சி பெற்றிருப்பதாகவும், அதில் மாணவிகள் 94.1 சதவீதமும், மாணவர்கள் 87.7 சதவீதமும் பெற்றிப்ருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது\nகடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 92.1 விகிதமாக இருந்த நிலையில் 1 சதவீதம் குறைந்து இந்தாண்டு 91.1 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nஇன்று பிளஸ் 2 தேர்வு முடிவு: முதல்முறையாக இணையதளத்தில் மட்டும் வெளியீடு\n கொல்கத்தா அணி பவுலிங் செய்ய முடிவு\nதேவகவுடா கை காட்டுபவரே முதல்வர்: 33 தொகுதிகளில் முன்னிலை பெற்று அபாரம்\nமுதல்வர் சித்தராமையா: ஒரு தொகுதியில் முன்னிலை, ஒரு தொகுதியில் பின்னடைவு\nகர்நாடகாவில் நொடிக்கு நொடி திருப்பம்: சமநிலையில் காங்கிரஸ்-பாஜக\nதிருமணமான ஐந்தே நாட்களில் நடுரோட்டில் கணவரை புரட்டி எடுத்த மனைவி\nநம்பிக்கை இல்லா தீர்மானம்: ரெய்டுக்கு பழிவாங்குமா அதிமுக\nசிறுமி பாலியல் வழக்கில் சிக்கும் மருந்து கடை உரிமையாளர்கள்\nசிறுமி பாலியல் வழக்கில் சிக்கும் மருந்து கடை உரிமையாளர்கள்\nகோமாவுக்கு சென்ற மாணவனை பேசியே பிழைக்க வைத்த ஆசிரியர்கள்: சினிமாவை மிஞ்சும் நிஜசம்பவம்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maadipadimadhu.blogspot.com/2014/06/blog-post_16.html", "date_download": "2018-07-19T04:09:25Z", "digest": "sha1:UVEGG3GD7373XZFNX3ZI2VJ4JKKYKZE6", "length": 3908, "nlines": 56, "source_domain": "maadipadimadhu.blogspot.com", "title": "மாடிப்படி மாது: மாயக்கண்ணன்", "raw_content": "\nமலையாள கரையோர தமிழ்பாடும் குருவி\nதிங்கள், ஜூன் 16, 2014\nதெரிந்த நண்பர் ஒருவரின் வீட்டிற்கு செல்ல, முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த அவனது மகன் மண்ணை அள்ளி தின்றுக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். ஓடிச் சென்று அ��ன் கையைப் பிடித்து \"உன் பெயர் என்னடா\" எனக் கேட்க, மழலைச் சிரிப்புடன் \"கண்ணன்\" என்று சொன்னான். \"மண்ணையா தின்கிறாய், உன் வாயைத் திறந்து காட்டு\" என்ற போது மீண்டும் அதே மழலைச் சிரிப்புடன் வாயைத் திறந்தான். மாயக் கண்ணனின் வாய்க்குள் ஈரேழு பதினான்கு உலகங்களும் சுற்றி சுழல்வதை கண்டு ரசிக்கும் சக்தியில்லாத பாவப் பிறவியாகிப் போனேனே நான் என மனம்வருந்தி வந்த வழி திரும்பி நடந்தேன்.\nஇடுகையிட்டது மாடிப்படி மாது நேரம் முற்பகல் 6:53:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஸ்ரீராம். 16 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 11:37\nதிண்டுக்கல் தனபாலன் 16 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 8:21\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎலி, ஒலி, வலி, கிலி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: gaffera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maduraiyampathi.blogspot.com/2007/12/blog-post_10.html", "date_download": "2018-07-19T04:17:38Z", "digest": "sha1:KYZIQQIGTQA5LEQ73A4OPKBQOMK73D7M", "length": 15967, "nlines": 230, "source_domain": "maduraiyampathi.blogspot.com", "title": "மதுரையம்பதி: மார்கழி திங்களல்லவா.....", "raw_content": "\nஞாலம் நின்புகழேமிக வேண்டுந்தென் ஆலவாயில் உறையும் என் ஆதியே\nஎல்லா மாதங்களும் வருகின்றது, நாமும் அந்தந்த மாதத்தில் வரும் பண்டிகைகளை கொண்டாடுகிறோம். மார்கழி பிறக்கப் போகிறது. நம் மனத்திலும் பல கேள்விகள்.\nஅதென்ன எல்லா மாதங்களை விட மார்கழி உசத்தி. பரந்தாமன் மாதங்களில் நான் மார்கழி என்றதால் மட்டுமா. பரந்தாமன் மாதங்களில் நான் மார்கழி என்றதால் மட்டுமா\nஏன் திருப்பாவை-திருவெம்பாவையினை இந்த மாதத்தில் பாராயணம் செய்கிறோம்\nகுறிப்பாக அருணோதய வேளையில் இந்த பாசுரங்களை பாட/பஜீக்க வேண்டிய அவசியம் யாது\nவல்லியம்மா கூட ஏதோ G-சாட் மெசெஜ் குடுத்திருக்காங்களே 'மார்கழி ஆராட்டு'ன்னு அதென்ன\nஆமாம், இரண்டு பாவைகளிலும் இணையான கருத்துகள் என்று ஏதேனும் இருக்கா\nகே.ஆர்.எஸ் ஏற்கனவே கேட்டிருக்கிறார் என்ன பதிவுகள் வருமென. எவ்வளவு எழுத முடியுமோ தெரியவில்லை. பராம்பிகை அருளிருந்தால், மேலே சொன்ன சில கோர்வையான எண்ணங்களை எழுதலாம் மார்கழித் தொடராக.\nPosted by மெளலி (மதுரையம்பதி)\nஎழுதுங்க, பார்க்கலாம், இந்தப் பின்னூட்டமாவது, வந்து சேருதான்னு, அது சரி, நான் தான் பஷ்டா முதல்லே எது வரப் போகுது முதல��லே எது வரப் போகுது\nபாவை நோன்பு பத்தி எழுதுங்க. அப்படியே திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களும் விளக்கங்களும் கூட போட்டால் நல்லா இருக்கும்.\nமுதல் வருகைக்கு நன்றி புதுகைத்தென்றல்.\nபல மூத்த பதிவர்கள் (எ.எ.பாலா, ரங்கன், வி.எஸ்கே)திருப்பாவை-திருவெம்பாவை எழுதியிருக்கிறார்கள். அவர்கள் மீள்பதிவார்கள் என நினைக்கிறேன்.\nமுன்னிகைப் பார்த்தா அருமையா இருக்கு. சூப்பர்.\nவருகைக்கு நன்றி குமரன்....ஆமாம், \"முன்னிகை\" அப்படின்னா. முன்னறிவிப்புன்னு அர்த்தமா\nவருகை புரிந்து ஆசிர்வதித்த தி.ரா.ச, சீனா ஆகியோருக்கு நன்றி.\nநம்மிடத்தில் ஒரு விலையுயர்ந்த ரத்னம் இருந்தால் அதை காபந்தாக இரும்பு பெட்டியில் வைத்துப் பாதுகாப்போம். அதேபோல வேதத்தில் ஜீவரத்னமான சிவநாமத்தை ரொம்பவும் ஜாக்ரதைப்படுத்தி வைத்திருக்கிறது. நாலு வேதங்களில் இரண்டாவது யஜுஸ். அதர்வண வேதத்தைச் சேர்க்காமல் ரிக், யஜுஸ், ஸாம வேதங்கள் மூன்றையும்'த்ரயீ' என்பார்கள்.\nஅப்போதும் ரிக் மற்றும் ஸாம வேதங்களுக்கு நடுவில் இருக்கிறது யஜுஸ். இந்த யஜுர் வேதம் 'சுக்ல, க்ருஷ்ண' என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டாலும் ரிக், சுக்ல யஜுஸ், க்ருஷ்ண யஜுஸ், ஸாமம், அதர்வணம் என்கிற 5 பகுதிகளின் மத்தியில் வருவது 'க்ருஷ்ண யஜுஸ்'. இந்த க்ருஷ்ண யஜுர் வேதத்தில் மத்ய பாகம் என்பது அதன் நாலாவது காண்டம். அந்த காண்டத்தின் மத்தியில் வருவது ஐந்தாம் ப்ரச்னம், இங்கே தான் வருகிறது ஸ்ரீ ருத்ரம். இந்த ருத்ரத்தின் நடுநாயகமாக வருவதே பஞ்சாக்ஷரம், அதன் நடுநாயகமாக வருவதே த்வயக்ஷரமான 'சிவ'.\nஉடம்பை மெய் என்கிறோம். அதிலே இருக்கிற பரமாத்மாவை மெய்ப்பொருள் என்கிறார்கள். ஸத்வஸ்து என்று வேதாந்தத்தில் சொல்வதை திருவள்ளூவர் மெய்ப்பொருள் என்று கூறுகிறார். வேதங்களை எல்லாம் ஒரு சரீரமாக, மெய்யாக வைத்துக் கொண்டால் அத்ல் உயிராக, மெய்ப் பொருளாக இருப்பது சிவநாமா. உயிர் என்னும் பரமாத்மா இருக்கும் ஸ்தானம் ஹ்ருதயம் என்றால் அந்த ஹ்ருதயம், சரீர மத்தியில்தான் இருக்கிறது. இதைத்தான் ஞானசம்மந்தர் பின்வருமாறு சொல்கிறார்.\nநாத (ன்) நாமம் நமசிவாயவே\nஅவ்வைப் பாட்டி செய்த 'நல்வழி' என்னும் நூலில்,\nசிவாய நம என்று சிந்தித்திருப்போர்க்(கு)\nஅவாயம் (அபாயம்) ஒருநாளும் இல்லை'\nசிவநாமத்தின் மஹிமையை அம்பாள் சொல்வதாக ஸ்ரீமத் பாகவதத்தில் வருகிறது. தாக்ஷாயணி ப்ரபாவம் பற்றிச் சொல்கையில், தாக்ஷாயணி ப்ராணத்யாகம் செய்யும் சந்தவேசத்தில், 'த்வயக்ஷரம் நாம கிரா' என்று, அதாவது பஞ்சாக்ஷரமாக எல்லாம் இல்லாது, 'சிவ' என்ற இரு எழுத்துக்களை உச்சரித்தாலேயே சர்வ பாபங்களையும் போக்கிவிடும் என்கிறாள். இதையே திருமந்திரத்தில் \"சிவ சிவ என்கிலர் தீவினையாளர் \" என்று திருமூலரும் சொல்வது.\nநன்றி: தெய்வத்தின் குரல் பாகம் - 3; பக்கம் 985-989\nஇந்த பகுதியில் தொடர்ந்து வரும் தெய்வத்தின் குரல் பகுதிகளை இங்கே காணலாம்\n25 முக்தி நிலை / ஜோதியில் கலத்தல்.\nபறவையின் கீதம் - 33\nஇறைவனின் கருணை - நீங்கள் காண வேண்டிய காணொளி\nஆறினால் ,,,,, சினம் பயன்படுமா TEST POST\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஆடுதுறை இயற்கை மருத்துவச் சங்கம் அளிக்கும் 33வது இயற்கை நலவாழ்வுப் பயிற்சி முகாம்.\nஎண்ண அலைகள் - ஆன்ம அரசியல் - 3\nதொட்டனைத் தூறூம் மனற்கேணி ...\nவேலைவாய்ப்பு பதிவு: HSBC மற்றும் EMC Bangalore\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sarvadesavaanoli.blogspot.com/2012/09/blog-post.html", "date_download": "2018-07-19T03:39:55Z", "digest": "sha1:RFYLDPOBEFLEBTNHJHVPVFYJYSEO7WTW", "length": 7992, "nlines": 257, "source_domain": "sarvadesavaanoli.blogspot.com", "title": "சர்வதேச வானொலி: பேங்காக் வானிலை வானொலி", "raw_content": "\nசர்வதேச வானொலிகளை கேட்பதில்/அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்த்து படிக்க வேண்டிய வலைப்பூ. இந்தக் குழுவில் இணைவதன் மூலம் உடனுக்குடன் சர்வதேச வானொலிகளைப் பற்றிய தகவல்களைப் படித்து பயன்பெறலாம்.\nதாய்லாந்து: பேங்காக் வானிலை வானொலி – பொதுவாக சாதரண சர்வதேச வானொலிகளே நேயர்களுக்கு வண்ண அட்டைகளை அனுப்ப தயங்குகின்ற இந்த காலகட்டத்தில் பேங்காக் வானிலை வானொலி தற்பொழுது கடிதம் எழுதும் நேயர்களுக்கு வண்ண அட்டைகளை உடனுக்குடன் அனுப்பி வருகிறது. அதுவும் மின் அஞ்சலில் அனுப்பிய கடிதத்திற்கு ஒரு மாத காலத்தினில் பதிலினை அனுப்பியுள்ளது இந்த வானொலி. இவர்களது ஒலிபரப்பானது 8743 அலை எண்களில் இந்திய நேரம் மாலை 05.08-க்கு கேட்கலாம். தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி: info_service@tmd.go.th ApXÕ tmd@metnet.tmd.go.th (JENSEN – USA, Bruce Jensen)\nLabels: பேங்காக் வானிலை வானொலி\nபேரிடர் காலங்களில் உதவும் ஹாம் வானொலி\nஹாம் வானொலி: ஓர் அறிமுகம்\nஇரண்டு புத்தகமும் சேர்த்து ரூ.200. தேவைக்கு தொட��்பு கொள்ளவும் ardicdxclub [at] yahoo [dot] co [dot] in\nஆண்டு சந்தா: ரூ. 60/- மட்டுமே\nமாதிரி இதழ்: ரூ. 10/- க்கான தபால் தலை அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்\nக்யூ.ஆர் குறியீட்டில் சர்வதேச வானொலி\nகுடியரசு தலைவர் பிரணாப் சென்னை வானொலியைப் புகழ்ந்த...\nதமிழோசையின் முன்னாள் தலைவர் ஷங்கரன் சங்கரமூர்த்தி ...\nஇந்தியாவின் முதல் 1000 கிலோ வாட் டி.ஆர்.எம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://vanakamindia.com/i-soulfully-welcomes-rajinikanth-to-politics-says-ameer/", "date_download": "2018-07-19T03:34:46Z", "digest": "sha1:YBMT57LV6EXTLCBH73PX6XZGNG73RQM6", "length": 30072, "nlines": 281, "source_domain": "vanakamindia.com", "title": "ரஜினியை அரசியலுக்கு உளமாற வரவேற்கிறேன்! – இயக்குநர் அமீர் – VanakamIndia", "raw_content": "\nரஜினியை அரசியலுக்கு உளமாற வரவேற்கிறேன்\nசபரிமலை அய்யப்பன் கோயிலில் வழிபட ஆண்களை போல பெண்களுக்கும் சம உரிமை உண்டு – உச்ச நீதிமன்றம் அதிரடி\nரஜினி ஜோடி…. சந்திரமுகியில் விட்ட வாய்ப்பை 14 ஆண்டுகள் கழித்து பிடித்த சிம்ரன்\nஜாமீன் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய இப்போது இளமையாகிவிட்டாரா பாரதிராஜா – உயர் நீதிமன்றம் காட்டம்\nபிரபல சின்னத்திரை நடிகை தூக்கிட்டு தற்கொலை\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது\nசர்கார் படத்துக்குப் பிறகு விஜய்யை இயக்குபவர் யார் தெரியுமா\nகருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி\nவாட்ஸ் அப் உலகம் … மாணவர்களின் புதிய சிக்கல்\nசமூகப் போராளிகள் ரஜினிகாந்தை குறி வைப்பது ஏன் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு கிடைக்க வாய்ப்பே இல்லையா\nபோதை ஊசி போட்டு சிறுமியை சீரழித்த 23 காம கொடூரன்கள்\n11 வயது காதுகேளாத, பேசமுடியாத சிறுமியை பலாத்காரம் செய்த 17 பேர் கைது\nஸ்ரீ ரெட்டி மீது சட்டப்படி நடவடிக்கை – சுந்தர் சி பதிலடி\nபடப்பிடிப்பில் பங்கேற்க மீண்டும் டேராடூன் பறந்தார் ரஜினிகாந்த்\nஇந்திய துணை குடியரசு தலைவர் பார்த்து ரசித்துப் பாராட்டிய கடைக்குட்டி சிங்கம்\nவிரைவில் அதிகாரப்பூர்வமாக கின்னஸ் புத்தகத்தில் ‘தமிழில் கையெழுத்து’ – நடிகர் ஆரி மும்முரம்\nகாவிரியில் 1 லட்சம் கன அடிக்குமேல் நீர் திறப்பு… மேட்டூர் அணை 95 அடியை எட்டியது\nஏழு வயதுச் சிறுவனின் நேர்மைக்கு ரஜினி தந்த ‘விலைமதிப்பில்லா’ பரிசு\n8 வழிச்சாலைக்கு ரஜினிகாந்த் ஆதரவு… இது அதிகாரத்தின் குரலா\nஉலகக் கோப்பை கால்பந்து… பிரான்ஸ் சாம்பியன்… உற்சாகக் கொண்டாட்டம்\nதமி���்நாட்டில் மாற்றம் தருமா ரஜினிகாந்தின் ‘உண்மை அரசியல்’\nவிஷால் என்னை மிரட்டுகிறார்… அடுத்த வெடிகுண்டை வீசிய ஸ்ரீ ரெட்டி\nகர்நாடகாவில் தொடரும் கனமழை.. காவிரியில் கரைபுரளும் வெள்ளம்… வேகமாக நிரம்பும் அணைகள்\nபாகிஸ்தான் இரட்டை குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 133 ஆக உயர்வு\nஅரசியல் காழ்ப்புணர்ச்சியில் அப்படிக் கூறுகிறார் அமித்ஷா\nராகுல் காந்தி ‘காலா’ ரஞ்சித்-தை சந்தித்த பின்னணி என்ன\nரஜினியை அரசியலுக்கு உளமாற வரவேற்கிறேன்\nரஜினியை உளமாற அரசியலுக்கு வரவேற்பதாக இயக்குநர் அமீர் கூறியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் சமீபத்தில் அளித்த நேர்காணல்:\n“இந்த ஜனாநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் அவர்களை ஏற்றுக்கொள்வதும், ஏற்றுக்கொள்ளாததும் மக்களின் கையில் உள்ளது. ஆக யாரையும் அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்வதற்கு ஜனநாகயத்தில் இடமில்லை. அதனால்தான் ஜெயலலிதாவின் அண்ணன் மகளாக பிறந்த ஒரே காரணத்திற்காக தமிழ் மக்களோடு எந்த தொடர்பும் இல்லாத தீபா ஒரு கட்சியும், தீபாவோடு தொடர்பே இல்லாத அவரது கணவரும் ஒரு கட்சியும் ஆரம்பிக்கிறார்கள். இந்த கொடுமையை எல்லாம் தமிழகத்தில் பார்க்க வேண்டிய கட்டாயத்திற்கு நாம் ஆளாகி விட்டோம்.\nஆனால் ரஜினிகாந்த் அவர்களை இவர்களோடு ஒப்பிட்டு பார்க்க முடியாது. 1996ல் இருந்தே தமிழக அரசியலிலும், அதன் பிறகு நடைபெற்ற தேர்தல்களிலும் ரஜினி அவர்களின் பெயர் அங்கொன்றும் இங்கொன்றுமாக பயன்படுத்தப்பட்டே இருந்திருக்கிறது. மேலும் எனக்கு நினைவு தெரிந்து மறைந்த எம்.ஜி.ஆர் அவர்களுக்குப் பிறகு தனது ரசிகர்களால் அரசியலுக்கு அழைக்கப்பட்ட முதல் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தான். இந்த விஷயத்தில் விஜயகாந்த் கூட இரண்டாவது இடத்தில் தான் இருந்தார். ஆனால் இப்போது போலவே ரஜினி அவர்கள் நீண்ட நாட்களாக கடவுளின் முடிவுக்காக காத்திருந்திருந்ததால் அந்த காலதாமதத்தைப் பயன்படுத்தி தனது ரசிகர்களின் முடிவைக்கேட்டு இரண்டாம் இடத்தில் இருந்த விஜயகாந்த் தனிக்கட்சி ஆரம்பித்து முதல் இடம் பிடித்தார்.\nஇந்நிலையில் தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டிருப்பது போல் ஒரு தோற்றத்தை ஊடகங்கள் அனைத்தும் ஏற்படுத்த இப்போது மீண்டும் ரஜினிகாந்த் அவர்கள் தன்னுடைய கடைசி இன்னிங்ஸ்ஸை ஆரம்பித்திருக்���ிறார். வாழ்த்துகள்.\nஆனால், ரஜினி அவர்கள் ஒரு விஷயத்தை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும், தமிழகம் என்பது இன்று மட்டும் அல்ல என்றுமே வந்தோரை வாழவைக்கும் பூமி தான், இந்த வாசகத்திற்கு பின் மிகப்பெரிய செய்தி ஒளிந்துள்ளது, இந்த மண் என்றுமே சாதி மதங்கள் என்ற பெயரால் தவறு செய்பவர்களுக்கும், அதனை தன் சுயலாபத்திற்காக பயன்படுத்துவோரையும், பதவி வெறி பிடித்தவர்களுக்கும் எதிராகவே இருந்தது என்பதுதான் சரித்திர சான்று.\nமேலும், சாதிகள் இல்லையடி பாப்பா என்று கூறிய முண்டாசு கவிஞன் பாரதி முதல் சாதி கொடுமைகளுக்கு எதிராக தனது நரைத்த தாடி மார்பில் தொடக்கூடிய 94 வயதில் மூத்திர பையை சுமந்துக்கொண்டு பிரச்சாரம் செய்த பெரியார், இந்திய பாராளுமன்றத்திலே தமிழ் மொழிக்காக வாதாடி அன்றைய பிரதமர் நேருவை தோற்கடித்த காயிதே மில்லத், எளிமையின் மொத்த உருவமான கக்கன், நேர்மையின் உதாரணமாக வாழ்ந்த காமராசர், பேரறிஞர் அண்ணா வரை அரசியலுக்காகவும், சுதந்திரத்திகற்காகவும், மொழிக்காகவும், தனி மனித உரிமைக்காகவும் போராடிய மறைந்த போராளிகளும் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் நல்ல கண்ணு ஐயா போன்ற தலைவர்களும் பிறந்த பூமி இது என்பதை ரஜினிகாந்த் அவர்கள் நன்றாகவே தெரிந்து வைத்திருப்பார் என்றே நான் நம்புகிறேன். எனவே அவர்களைப்போல தமிழக மக்களுக்கு இதுவரை இவர் எந்த தொண்டும் செய்யவில்லை என்றாலும் இருக்கின்ற மீத காலத்தை அதுபோல் செலவு செய்ய அவர் தயாராகி இருக்கிறார் என்றால் நான் உளப்பூர்வமாகவே அவரை வரவேற்கவே செய்கிறேன்.\nஏனெனில் இதுவரை இந்திய தேசம் முழுவதும் அவர் சம்பாதித்து வைத்திருந்த புகழ் அவர் சேர்த்து வைத்திருந்த அரசியல் நட்பு அனைத்தையும் பயன்படுத்தி தமிழகத்தை வளம் பெறச் செய்யட்டும்.\nஆனால், பலர் சொல்வது போல அவர் அரசியலுக்கெல்லாம் வரமாட்டார் தனது திரைப்படங்கள் வெளியாகும் நேரத்தில் எல்லாம் அவர் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி வணிக ரீதியாக வெற்றியை கையாள்வார் என்பதை ஒரு வாதத்திற்காக ஏற்றுக்கொண்டாலும், இப்போது அவர் அரசியல் பேச்சை எடுத்திருப்பதை நாம் அந்த கோணத்தில் பார்த்து விட முடியாது என்றே நினைக்கிறேன்.\nஏனென்றால் தமிழக அரசியலிலே எப்படியாவது காலூன்றிவிட வேண்டும் என்கிற எண்ணத்தில் சில மனித பிணம் திண்ணும் கழுகுகள் ��ன்றைக்கு தமிழகத்தில் சுற்றிக்கொண்டிருக்கின்றன. அந்த கழுகுகள் ரஜினிகாந்த் அவர்களையும் ஏற்கனவே வட்டமிட்டன… இன்றும் வட்டமிடுகின்றன என்பது அவருக்கும் அரசியல் தெரிந்தவர்களுக்கும் நன்றாகவே தெரியும். எனவே தான் அவர் இன்றைக்கு திடீரென்று அவர் அரசியல் பற்றி பேசுவது பலருக்கு சந்தேகத்தையும், எரிச்சலையும், பயத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது என்பதை நாம் மறுக்க முடியாது.\nஎதுவாகினும் அவர் உறுதியாக அரசியலில் இறங்குகிறேன் என்று கூறியபிறகும், அவர் யாருடன் கை கோர்க்கிறார் என்பதையும் வைத்தே அவருடைய அரசியல் பயணம் நிலைக்குமா மக்கள் அவரை ஏற்றுக் கொள்வார்களா மக்கள் அவரை ஏற்றுக் கொள்வார்களா என்பதை உறுதி செய்ய முடியும் என்று கூறினார்.\nஅவர் அரசியலுக்கு வந்தால் எதிர்ப்போம் சீமான் கூறியிருப்பது அவருடைய ஜனநாயக உரிமை. அவர் யாரை வேண்டுமானாலும் கொள்கை ரீதியில் எதிர்க்கலாம், ஆதரிக்கலாம்… தேர்தலுக்காக மட்டும் கொள்கையை புறந்தள்ளிவிட்டு கூட்டணி அமைப்பதுதான் என்னைப் பொறுத்தவரை தவறு. ஆனால் அவரும் கூட ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என்று என்றைக்குமே சொன்னதில்லை அப்படி சொல்வதற்கும் ஜனநாயகத்தில் உரிமையில்லை. சீமான் அவர்கள் எந்த மொழி பேசக்கூடியவர்களும் எம்மண்ணிலே வாழட்டும் ஆளுகின்ற உரிமையை மட்டும் நாங்கள் எடுத்துக்கொள்கிறோம் என்றுதானே முழங்கிக்கொண்டு இருக்கிறார். இதை ரஜினி அவர்களும் நன்று உணர்ந்ததன் காரணத்தினாலேயே தான் நேற்று தன்னை பச்சை தமிழர் என்று கூறியுள்ளதை கவனிக்கவில்லையா\nஇத்தனை ஆண்டுகள் இல்லாமல் இப்போது தன்னை பச்சைத் தமிழன் ரஜினிகாந்த் கூறியதில் ‘மகிழ்ச்சி’. இது காலத்தின் கட்டாயம். இதே கருத்தை நான் 2009 ஆம் ஆண்டே ஒரு தனியார் வார இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தேன். ‘ரஜினிகாந்த் அவர்கள் சினிமாவில் நடிப்பதற்காக தமிழகம் வந்து இருந்தாலும், இங்கேயே தன்னுடைய வாழ்க்கையை தொடர்ந்து, தமிழ் பெண்ணையே திருமணம் செய்து தமிழர்களுடனே வாழ்ந்து தமிழைப் பற்றி பெருமையாக பேசியும் வருகிறார், அவரால் பயனடைந்த பெரும்பாண்மையான தயாரிப்பாளர்கள் தமிழர்கள்தான். தேர்தல் விளம்பரம் முதல் பாக்கு விளம்பரம் வரை அவரைப் பயன்படுத்திவிட்டு இப்போது தண்ணீர் பிரச்சனை வந்தவுடன் அவரை கன்னடராக பார்ப்பது ���வறானது . அவர் தனது இறுதிக் காலம் வரை இந்த மண்ணில்தான் வாழ்வார். அவர் சொல்லத் தயங்கினாலும் மக்கள் அவரை தமிழராக ஏற்றுக் கொண்டார்கள். தமிழ் சமூகத்திற்கு அவரால் நன்மை பயக்குமெனில் தவறில்லை, அதனை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்,’ என்றும் கூறி இருந்தேன். அதனையே அவர் காலம் கடந்துவந்து இன்று பொது மேடையில் கூறியுள்ளதும் தன்னை தமிழராய் எண்ணி பெருமை கொள்ளுவதையும் நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.\nஅதே நேரத்தில் அவர் இப்போது தன்னை பச்சைத் தமிழன் என்று சொன்ன ஒரே காரணத்திற்காக பிற மாநிலங்களில் அவருக்கான எதிர்ப்பு அலை துவங்கிவிடும் என்பதையும் நான் எதிர்பார்க்கிறேன்.\nபணமதிப்பிழப்பு விவகாரத்தில் ரஜினிகாந்த் அவர்களின் கருத்துக்கு நான் கடுமையான விமர்சனங்களை முன் வைக்கவில்லை. சிந்திக்க வைக்கும் சில கேள்விகளையே வைத்தேன். அது என்னுடைய ஜனநாயக உரிமை. பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் அவர் தவறாக வழிகாட்டப்பட்டு அதனை நம்பி அவர் சொன்ன வார்த்தைகளை உரிமையுடன் எதிர்த்தேன். இதற்க்கு காரணம் அவரை எதிர்த்து பெயர் வாங்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை, அவர் மீது எனக்கு இருக்கும் உரிமையின் வெளிப்பாடுதான், அதனை அவரும் புரிந்துக்கொண்டார் என்பதையும் நான் அறிவேன். இனி அவரது அரசியல் வாழ்க்கை தமிழக மக்களின் கையில் தான் உள்ளது.”\n2014-ல் லிங்கா மேடையில் ரஜினி முன்னிலையில் பேசிய அமீர், வாழ்நாளில் நான் யாரையும் தலைவர் என்று அழைத்ததில்லை. முதல்முறையாக நான் ரஜினி சாரை அப்படி அழைக்க, ஏற்க விரும்புகிறேன். என் தலைவர் ரஜினிகாந்த் தான் என்று பேசியது நினைவிருக்கலாம்.\nசபரிமலை அய்யப்பன் கோயிலில் வழிபட ஆண்களை போல பெண்களுக்கும் சம உரிமை உண்டு – உச்ச நீதிமன்றம் அதிரடி\nசமூகப் போராளிகள் ரஜினிகாந்தை குறி வைப்பது ஏன் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு கிடைக்க வாய்ப்பே இல்லையா\nபோதை ஊசி போட்டு சிறுமியை சீரழித்த 23 காம கொடூரன்கள்\n11 வயது காதுகேளாத, பேசமுடியாத சிறுமியை பலாத்காரம் செய்த 17 பேர் கைது\nஅதிர வைக்கும் அசத்தலான காலா கரிகாலன் முதல் தோற்ற போஸ்டர்கள்\nதாய்லாந்து படகு விபத்து… 18 பேர் பலி.. 12 பேரைக் காணவில்லை\n‘கர்ப்பிணிப் பெண்கள் இலவச மருத்துவ உதவி’… சிங்கப்பூரை மிஞ்சி நிற்கிறது தமிழகம்\nசென்னையில் எம்ஜிஆர் சிலையை திறந்து வைத்த ரஜினி\nசபரிமலை அய்யப்பன் கோயிலில் வழிபட ஆண்களை போல பெண்களுக்கும் சம உரிமை உண்டு – உச்ச நீதிமன்றம் அதிரடி\nரஜினி ஜோடி…. சந்திரமுகியில் விட்ட வாய்ப்பை 14 ஆண்டுகள் கழித்து பிடித்த சிம்ரன்\nஜாமீன் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய இப்போது இளமையாகிவிட்டாரா பாரதிராஜா – உயர் நீதிமன்றம் காட்டம்\nபிரபல சின்னத்திரை நடிகை தூக்கிட்டு தற்கொலை\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது\nசர்கார் படத்துக்குப் பிறகு விஜய்யை இயக்குபவர் யார் தெரியுமா\nஅமெரிக்காவில் ரஜினி ரசிகர்கள் நீர் மோர் உபசரிப்பு.. படங்கள்\n‘அமெரிக்காவின் திருச்சி’ என ரஜினி ரசிகர்களால் வர்ணிக்கப்படும் இலனாய் மாநிலத்தில் தேர்த்திருவிழாவுக்கு வந்திருந்த 600 பேருக்கு நீர் மோர் வழங்கி அசத்தினார்கள். தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் ...\nநடிகையர் திலகம்: ‘சாவித்ரி’ கீர்த்தி – ‘ஜெமினி’ துல்கர் புதிய ஸ்டில்கள்\nவேலு பிரபாகரனின் கடவுள் 2 – புதிய படங்கள்\nபடம்: கடவுள் 2 இயக்கம்: வேலு பிரபாகரன் இசை: இசைஞானி இளையராஜா -வணக்கம் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-07-19T04:03:32Z", "digest": "sha1:3PWSRX5ZGK2USHRVHPW4MVAVAZED5WET", "length": 3487, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தீபமேற்றிய ஊர்தி | Virakesari.lk", "raw_content": "\nஇரு ஆண்டுகளில் 1,10,333 கற்பழிப்பு வழக்குகள்\nநடந்து வந்த ஊழியருக்கு காரை பரிசாக அளித்த முதலாளி\nபரத்திற்கு ஜோடியாகும் அபர்ணா வினோத்\nகுழந்தைகளுக்கான Atrial Septal Defect பாதிப்பிற்குரிய சிகிச்சை\nவவுனியாவில் ஹெரோயினுடன் இருவர் கைது\nஇரு ஆண்டுகளில் 1,10,333 கற்பழிப்பு வழக்குகள்\nதுவிச்சக்கரவண்டியினை திருட முற்பட்ட நபர் நையப்புடைப்பு\nவீடு திரும்பினார்கள் தாய்லாந்து சிறுவர்கள்\nஇ.போ.ச-தனியார் பேருந்துக்கிடையில் இடம்பெறுவது என்ன\n500 நாட்கள் வீதியில் ; போராட்ட வடிவத்தை மாற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்\nArticles Tagged Under: முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தீபமேற்றிய ஊர்தி\nவவுனியாவில் நினைவேந்தல் ஊர்தியில் தீபமேற்றிய வெளிநாட்டு பிரஜை\nவவுனியாவை வந்தடைந்த முள்ளிவ��ய்க்கால் நினைவேந்தல் தீபமேற்றிய ஊர்தியில் இன்று பிற்பகல் வேளையில் பஜார் வீதியில் பொதுமக்கள்...\nநடந்து வந்த ஊழியருக்கு காரை பரிசாக அளித்த முதலாளி\nகூகுளுக்கு எதிராக 5 பில்லியன் தண்டப் பணம்\nஅதிகார சபை சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு\nஉடன்­ப­டிக்கை மூலம் 16 பில்­லியன் டொலர் முத­லீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/09/un_1.html", "date_download": "2018-07-19T03:43:12Z", "digest": "sha1:7D4M6M66CZMHDPZC6JN3K27J4OFCTN6W", "length": 14410, "nlines": 113, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஐ.நா செயலாளர் நாயக்தின் கவனத்தையீர்க்கும் போராட்டம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஐ.நா செயலாளர் நாயக்தின் கவனத்தையீர்க்கும் போராட்டம்\nby விவசாயி செய்திகள் 11:58:00 - 0\nஐ.நா செயளலாளர் வருகையின்போதான போராட்டம் நேரம் மாற்றப்பட்டுள்ளது.\nநாளைய தினம் வெள்ளிக்கிழமை 2-09-2016 ஐ.நா செயலாளர் யாழ்வரும்போது நடைபெற ஏற்பாடாகியுள்ள போராட்டம் நாளை மு.ப 11.30 மணிக்கு யாழ் பொது நூலகம் முன்பாக ஆரம்பமாகவுள்ளது.\nஐ.நா செயலாளர் நாயக்தின் கவனத்தையீர்க்கும் போராட்டம்\nஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம், பான்கீ மூன் அவர்கள் நாளை வெள்ளிக்கிழமை (02-09-2016) யாழ்ப்பாணம் விஜயம் செய்யவுள்ளார்.\n• யுத்தம் முடிந்து ஏழு ஆண்டுகளாகியும் மீள் குடியேற அனுமதிக்கப்படாதுள்ள மயிலிட்டி, பலாலி உள்ளிட்ட வலிவடக்கு, கேப்பாபிலவு உட்பட வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இடம்பெயர்ந்த மக்களின் உடனடி மீள் குடியேற்றத்தை வலியுறுத்தியும்\n• போரின் போதும், அதற்குப் பின்னரும் கடத்தப்பட்டும், சரணடைந்தபின்னர் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்கு என்ன நடந்ததென கண்டறிய வலியுறுத்தியும்\n• அரசியல் கைதிகள் அனைவரையும் நிபந்தனையின்றி உடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்\n• போர்க்குற்றங்கள், இனவழிப்புக் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணை நடாத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும்\nஉட்பட தமிழ் மக்கள் எதி;நோக்கிவரும் பிரச்சினைகளுக்கு ஐ.நா நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது. இடம்பெயர்ந்த மக்கள் அமைப்புக்கள், காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் உறவினர்களது அமைப்புக்கள், போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் அமைப்புக்கள் உள்ளிட்ட பொது அமைப்புக்கள் இணைந்து நடாத்தவுள்ள மேற்படி போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொண்டு ஆதரவு வழங்குமாறு அழைக்கின்றோம்.\nநேரம்: காலை 8.30 மணிக்கு ஆரம்பம்\nஇடம்: யாழ் பொது நூலகம் முன்பாக\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள். தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம்ஆண்டு யூலை மாதம் 05 ஆம்ந...\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது. தாய்லாந்தில் குகையொன்றில் கடந்த இரண்டு வாரங்களாக சிக்கியுள்ள 12 சிறுவர...\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nதாயகத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மாணவர்களுக்கு கற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு நெடுந்தூரம் பாடசாலைக்கு நடந்து செல்லுகின்ற மாணவர்கள...\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி 500ஆவது நாளாக கிளிநொச்சியில் தொடரும் போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியாவில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்ட...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தும் விளையாட்டு விழா 2018\"\n** TGTE Sports Meet 2018 ** \"தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தும் விளையாட்டு வ...\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\nபேச்சுவார்த்தை முறிந்தநிலையில் விடுதலைப் புலிகளது அரசியல்பிரிவு இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகத்தினூடாக ஜேர்மன், சுவிஸ் மற்றய ஐரோப்பிய நாடுகளின...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nதொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்திய A/L பரீட்சை வினாத்தாள் கிளிநொச்சி தனியார் கல்வி நிலையத்தில் வெளியானது.\nஅரச பாடசாலைகளில் க.பொ.த.உயர் தரம் கற்கும் மாணவர்களுக்கு வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் கீழ் தொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்தும்...\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/2009/12/02/babri-masjid/", "date_download": "2018-07-19T04:03:43Z", "digest": "sha1:EB7HYMPBWF2R3DAAHVQCGPEVQ7CGQKO4", "length": 33713, "nlines": 523, "source_domain": "abedheen.com", "title": "தேசத் துரோகம் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\n02/12/2009 இல் 13:06\t(பாபர் மசூதி, வரலாறு)\nபாபர் மசூதி இடிக்கப்பட்ட அடுத்தநாள் வெளியான தினமணியின் தலையங்கம் இது. ‘மதச்சார்பற்ற நாடு’ என்ற தனிச் சிறப்புடன் தலைநிமிர்ந்து நின்ற இந்தியாவை தலைகுனிய வைத்த தினம் ‘டிசம்பர் 6′. அன்றுதான் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. எதிர்க்கட்சியின் மிருக வெறியும் ஆளுங்கட்சியின் கோழைத்தனம���மே அதற்குக் காரணம் என்பதைச் சுட்டிக் காட்டும் தலையங்கம்’ என்கிறது தினமணி. தினமணி வைரவிழா மலர் 1994லிருந்து..\nஞாயிறன்று அயோத்தியில் நடந்த அட்டூழியம் நமது தேசத்தின் கவுரத்துக்கே இழுக்காகும். ஒரு மதத் தொடர்பான இலக்கை அடைவதற்கு ஏமாற்று வேலை, மிருக வெறிச் செயல்கள் ஆகியவற்றில் இறங்கக்கூடிய, தயாரான நிலையில் இந்தியாவில் முக்கிய எதிர்க்கட்சி இருக்கிறது என்பதை நாட்டுக்கு அம்பலப்படுத்தியிருக்கிறது. இந்தியாவின் ஆளுங்கட்சியோ முதுகெலும்பு இல்லாமல் செயல்படுவதில் புதிய சாதனை நிகழ்த்தியிருக்கிறது. தன்னுடைய கையாலாகாத்தனத்தை செயலற்ற, கையைக் கட்டிக் கொண்டிருக்கும் உத்தியாக காங்கிரஸ் கட்சி மாற்றிக் கொண்டிருக்காவிட்டால், மதில்மேல் பூனையாக நடந்து கொள்ளுதல், நாச வேலை இவற்றின் மூலம் அரசியல் லாபம் பெறலாம் என்று பாரதீய ஜனதா கட்சி நம்பியிராவிட்டால் கடந்த சில வருஷங்களாக மசூதி, கோவில் என்ற பெயரில் நீடித்து வந்த பிரச்சினை இந்த அளவுக்கு பூதாகரமாக உருப்பெற்றிருக்காது. ஞாயிறன்று நடந்த அறிவுக்கு ஒத்துவராத, ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவங்களால் ஏற்கனவே வகுப்புவாத, தீவிரவாதப் போக்கால், நலிந்த நிலையில் உள்ள நமது சகோதரத்துவ உணர்வு இன்னும் பாதிப்புக்குள்ளாகும் என்பதில் கொஞ்சம்கூட சந்தேகமில்லை.\nஅயோத்தியில் நடந்த சம்பவங்களுக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று பா.ஜ.க. தலைவர்கள் கையை விரிக்கலாம். ஆனால், அவர்கள் சொல்வது உண்மை என்று நம்பும் அளவுக்கு யாரும் அறிவில்லாதவர்கள் அல்ல. அயோத்தியில் நடந்த அட்டூழியங்களும், விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் ஆகியவற்றின் தலைவர்களின் சொல்படி நடப்பதற்கு அவர்கள் தயாராகிவிட்டார்கள் என்பதை கடைசி நாள்களில் நடந்த சம்பவங்களும் உறுதிசெய்கின்றன. தங்களது சிந்தனையைக் கட்டுப் படுத்தும் பொறுப்பை தீவிரவாதிகளிடம் விட்டுவிட்டார்கள் என்பதை அதற்கடுத்து அவர்கள் வெளியிட்ட அறிவிப்புகள் உறுதிசெய்கின்றன.\nஉச்ச நீதிமன்ற ஆணை மீறப்படாது என்று உ.பி. முதல்வர் வாக்குறுதி அளித்திருந்தார். அந்த உறுதி மீறப்பட்டுவிட்டது. அரசியல் சட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பும் வெட்கமில்லாமல் கைகழுவி விடப்பட்டது. அதற்குப் பிறகு, முதல்வர் பதவியிலிருந்து விலகுவதைத் தவிர கல்யாண் சிங்கிற்கு ���ேறு வழியில்லை. சங்கிலித் தொடர்போல் நடந்த சம்பவங்கள் அவர்கள் கையைமீறி நடந்ததாக கூறும் கருத்தை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உச்ச நீதிமன்றம் கோரியபடி பிரமாண வாக்குமூலங்களை தாக்கல் செய்துவிட்டு இத்தைகைய எதிர்பாராத சம்பவத்தை தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று அவர்கள் கூறினால் அதையும் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மிகவும் அச்சம் தருவது என்னவென்றால் இந்த நாட்டின் முக்கியமான எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒரு மாநில முதல்வரும், அவரது கட்சியும் ஏமாற்றுவதையே தங்களுடைய நடைமுறை உத்தியாகக் கொண்டிருப்பதும், தாங்கள் நிச்சயமாக அமல்படுத்த விரும்பாத நீதிமன்ற ஆணையை அமல்படுத்துவோம் என்று உறுதியளிக்கும் ஆணவப்போக்கும்தான்.\nஞாயிறன்று நடந்த சம்பவங்கள் பிரதமர் நரசிம்ம ராவின் அரசியல் அறிவுக் கூர்மைக்கு பெரும் பாராட்டு என எடுத்துக் கொள்ளமுடியாது. முடிவு எடுக்காமல் இழுத்துப் போகும் போக்கை அவர் புதிய நிர்வாக கலாசாரமாக உயர்த்தியிருக்கிறார். ஆனால், தேசத்துக்கு ஏற்படும் பேரழிவைத் தடுக்க பிரதமர் ஒருவர் உறுதியாகச் செயல்பட வேண்டிய நேரத்தில் தவறிவிட்டார் என்பதுதான் அவருக்கு இறுதியாகக் கிடைத்த லாபம். இந்த முதுகெலும்பில்லாத கோழைத்தனம் இந்தியாவால் தாங்கிக்கொள்ளமுடியாத அளவுக்கு பெரும் பளுவைத் தந்திருக்கிறது.\nஅரசியல் லாபத்திற்காக ஆசைப்படுகிறவர்கள் கொள்கைப் பிடிப்பற்ற கும்பலினால் வழிநடத்தப்படுகிற தலைவர்கள் ராவும், டாக்டர் ஜோஷியும் என்பதை உலகுக்கு உணர்த்திவிட்டார்கள். இத்தைகையவர்களை சரித்திரம் மன்னிக்காது. நிலைகுலைந்து போயிருக்கிற இந்த நாட்டின் நம்பிக்கை மீண்டும் நிலைப்படுத்தப்பட வேண்டும். இதனை ‘புதிய கரசேவை’ – ஆக்கபூர்வமான கரசேவை ஒன்றினால்தான் சாதிக்க முடியும். இந்தக் கரசேவைக்கு குடியரசுத் தலைவர் தலைமை தாங்க வேண்டும். தவறுகளைச் சீர்செய்யும் நடவடிக்கையாக தேசிய ஒற்றுமை, அயோத்தியில் சமரசத்தைக் குறிக்கும் வகையில் நினைவுச் சின்னம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும். துரோகம் இழைக்கப்பட்ட இந்த நாட்டுக்கு ராவ்களும், ஜோஷிகளும் , கல்யாண் சிங்குகளும் இதனை நிறைவேற்றக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.\nநன்றி : தினமணி, தாஜ்\nபார்க்க : பாபர் மசூதி – விக்கிபீடியா & ஒரு 9324 வருஷத்துக் கதை\nமறுமொழியொன��றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\nஆபிதீன் கூகுள் + :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nவிஸ்வநாதன் – ராமமூர்த்தி (2)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (17)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (1)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nயு.ஆர். அனந்த மூர்த்தி (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (4)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/04/17114955/1157449/Professor-Nirmala-Devi-liked-vice-chancellor-post.vpf", "date_download": "2018-07-19T03:31:38Z", "digest": "sha1:2H4FFH5KBISTSFRF6I7V54JCZCKZWEUS", "length": 16863, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "மாணவிகளை பாலியலில் ஈடுபடுத்தி துணைவேந்தராக ஆசைப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவி || Professor Nirmala Devi liked vice chancellor post", "raw_content": "\nசென்னை 19-07-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமாணவிகளை பாலியலில் ஈடுபடுத்தி துணைவேந்தராக ஆசைப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவி\nதுணைவேந்தராவதே தனது லட்சியம் என்று நிர்மலாதேவி மாணவிகளிடம் அடிக்கடி பேசி வந்தது தெரியவந்துள்ளது.\nதுணைவேந்தராவதே தனது லட்சியம் என்று நிர்மலாதேவி மாணவிகளிடம் அடிக்கடி பேசி வந்தது தெரியவந்துள்ளது.\nஅருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை உயர் அதிகாரிகளுக்கு பாலியலுக்கு அழைத்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nநிர்மலாதேவி கடந்த 2008-ம் ஆண்டு உதவி பேராசிரியையாக பணியில் சேர்ந்துள்ளார்.\nபொதுவாக மாணவிகள் பேராசிரியையிடம் சகஜமாக பேசுவதை பயன்படுத்திக்கொண்ட நிர்மலாதேவி தன்னிடம் அடிக்கடி சந்திக்கும் மாணவிகளிடம் அவர்களது குடும்பம் மற்றும் முழு பின்னணிகளையும் கேட்டறிவதுடன் அவர்களுக்கு உதவுவதுபோல பாசாங்கு செய்து வந்துள்ளார்.\nஇதனால் மாணவிகளும் நிர்மலாதேவியின் கனிவான பேச்சுக்கு மயங்கி மிகுந்த நட்புடன் பழகி வந்துள்ளனர். அதை பயன்படுத்திய நிர்மல���தேவி அவர்களை தவறான பாதைக்கு அழைத்து சென்று அவர்களது வாழ்க்கையையே சீர்குலைக்க வலைவிரித்து விட்டார்.\nநிர்மலாதேவியின் வலையில் சிக்காமல் தப்பித்த மாணவிகள் அதனை வெளிஉலகுக்கு தெரியப்படுத்தியதால் நிர்மலாதேவியின் முகமூடி கிழிக்கப்பட்டுள்ளது.\nதனது பேராசிரியை பதவி மூலம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உயர் பொறுப்பில் உள்ள சிலருடன் நட்பில் இருந்துள்ளார் நிர்மலாதேவி. பல்கலைக்கழகத்தில் நடைபெறும் முக்கிய விழாக்களுக்கு இவரை அழைத்து மேடையில் அமர வைத்தும் அழகுபார்த்துள்ளனர் உயர் அதிகாரிகள். அதற்கான காரணங்கள் குறித்தும் தற்போது விசாரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.\nமாணவிகளிடம் அடிக்கடி நிர்மலாதேவி தான் துணைவேந்தர் ஆவதே ஒரே லட்சியம் என்று கூறி வந்துள்ளார்.\nஎனவே இந்த உயர் பதவியை அடைவதற்காக மாணவிகளை தவறான வழியில் செல்ல நிர்மலாதேவி அழைத்து இருக்கலாம் என்றும் தற்போது தெரிய வந்துள்ளது. இதுகுறித்தும் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.\nஒரு உதவி பேராசிரியை கல்லூரியில் பாடம் நடத்துவதை விட்டுவிட்டு அடிக்கடி மதுரைக்கு வந்து பல்கலைக்கழக உயர் அதிகாரிகளுடன் சந்தித்து பேசியது பல யூகங்களுக்கு வழி வகுத்தாலும் அவரது நோக்கம் என்ன என்பது விசாரணை குழுவின் இறுதிக்கட்ட விசாரணைக்கு பிறகே தெரியவரும்.\nநிர்மலாதேவி போன்றவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதுதான் பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோர்களின் ஒருமித்த குரலாக இருக்கிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nசத்தீஸ்கர்: தான்டேவாடா- பிஜாப்பூர் எல்லைப்பகுதியில் நடந்த என்கவுன்டரில் 7 மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை\nதிண்டுக்கல்: பழனியில் பிளேடால் கழுத்தறுக்கப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியை உயிரிழப்பு\nஉத்தரப்பிரதேசம்: கிரேட்டர் நொய்டா பகுதியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழப்பு 9 ஆக உயர்வு\nடிஎன்பிஎல் கிரிக்கெட்: லைகா கோவை கிங்ஸ் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது திண்டுக்கல் டிராகன்ஸ்\nமேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக நாளை (19/7/2018) காலை 10 மணிக்கு நீர் திறப்பு - முதலமைச்சர்\nமத்தியப்பிரதேசம் குளிர்பதன கிடங்கில் வெடி விபத்து - 3 பேர் பலி\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம�� தொடர்பாக 243 வழக்குகள் பதிவு செய்வதா உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி\nகடந்த 6 மாதங்களில் ரெயில் நிலையங்களில் தவித்த 540 குழந்தைகள், 52 பெண்கள் மீட்பு\nமுறையான கட்டிடம் இல்லாத தனியார் பள்ளியை இழுத்து மூட வேண்டும்- ஐகோர்ட்டு உத்தரவு\nகற்பழிக்கப்பட்ட சிறுமிக்கு போதை ஊசி போட்டது பற்றி அதிரடி விசாரணை\nஎடப்பாடி பழனிசாமியின் சம்பந்திக்கும், வருமானவரி சோதனைக்கும் தொடர்பு இல்லை- அமைச்சர் டி.ஜெயக்குமார்\nபழனியில் கழுத்தறுக்கப்பட்ட ஆசிரியை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nநிர்மலாதேவி வழக்கை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் - சி.பி.சி.ஐ.டி.க்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு\nநிர்மலாதேவி விவகாரம்- கருப்பசாமி ஜாமீன் மனு தள்ளிவைப்பு\nமாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரம் - நிர்மலாதேவிக்கு குரல் பரிசோதனை நிறைவு\nபேராசிரியை நிர்மலாதேவிக்கு சென்னையில் குரல் பரிசோதனை\nநிர்மலா தேவியின் ஜாமீன் மனு 5-வது முறையாக தள்ளுபடி\nசென்னையில் சிறுமி கற்பழிப்பு - கைது செய்யப்பட்ட 17 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்\nசிறுமி பலாத்கார வழக்கில் கைதான 17 பேரை சரமாரியாக தாக்கிய வழக்கறிஞர்கள்\nபிரபல சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\nசீரியல் நடிகை பிரியங்கா தற்கொலை செய்ய இதுதான் காரணமா\nபயங்கரவாதிகளே ஓய்வெடுங்கள் மக்களை கொல்ல அரசு சிறப்பு திட்டம் - நெட்டிசன்கள் குமுறல்\nமேட்டூர் அணை நீர்மட்டம் 103 அடியை தாண்டியது - டெல்டா பாசனத்திற்காக நாளை திறப்பு\nவருமான வரி சோதனை நீடிப்பு - பணக்குவியல்கள் குறித்து செய்யாத்துரையிடம் கிடுக்கிப்பிடி விசாரணை\n5 மாவட்டங்களுக்கு மிக பலத்த மழை எச்சரிக்கை - சென்னை வானிலை மையம்\nமீண்டும் கவர்ச்சி பாதையில் அமலாபால்\nஇரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட எனை நோக்கி பாயும் தோட்டா படக்குழு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/jegajala-killadi/", "date_download": "2018-07-19T04:22:16Z", "digest": "sha1:AOQCUY767SQF3Z5CQS4S47ZPUTOWGAYP", "length": 7305, "nlines": 137, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai ஜெகஜால கில்லாடி விஷ்ணு! - Cinema Parvai", "raw_content": "\nஅட்லீக்கு ஒகே சொல்லிட்டாரா விஜய்\nபிரபல நடிகை தற்கொலை.. போலீஸ் விசாரணை\nசுசீந்திரனின் ஏஞ்சலினாவில் டைட்டில் ரோலில் நடிக்கும் க்ரிஷா க்ரூப் \nகிருஷ்ணா வை சுற்றிவளைத்த அதிரடிப்படை \n‘புலி முருகன்’ பாணியில் உருவாகும் ‘கழுகு – 2’\nதியேட்டர் திருட்டு… ​​ அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுத்த ‘ஒரு குப்பைக் கதை’ மற்றும் ‘மனுசனா நீ’ தயாரிப்பாளர்கள்\nநடிகர் விஷ்ணுவிஷால் அடுத்தடுத்து “ராட்சஸன்”, “ஜெகஜால கில்லாடி” ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவற்றோடு அவர் அடுத்து நடிக்கும் படத்திற்கு “கவரிமான் பரம்பரை’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.\n“வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்” படத்தை தொடர்ந்து இயக்குனர் எழிலும், விஷ்ணு விஷாலும் இணைந்துள்ள “ஜெகஜால கில்லாடி” படத்தின் படப்பிடிப்பு இப்போது நடந்து வருகிறது. இந்த படத்தில் விஷ்ணு விஷாலுடன் கதாநாயகியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். டி.இமான் இசை அமைக்கிறார்.\nஇந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் “கவரிமான் பரம்பரை” படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார் விஷ்ணு விஷால்.\nஅறிமுக இயக்குனர் வெங்கட் ராதாகிருஷ்ணன் இயக்கும் இந்த படத்தை விஷ்ணு விஷாலே தயாரிக்கிறார். இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious Postமாதவனின் மகளிர் தின பரிசு Next Postஎல்லா மனுசனும் ஒண்ணு இல்ல - கருப்பி உடைக்கும் உண்மை\nகல்தா கொடுத்த நடிகர்.. கலக்கத்தில் கௌதம்\nபழைய கூட்டணியுடன் புதிய படத்தில் விஷ்ணு விஷால்\nகார்த்திக்கும் கிராமத்து கதைக்கும் அப்படி என்ன...\nஅகில உலக சூப்பர் ஸ்டார் “சிவா” win “தமிழ்ப் படம் 2” விமர்சனம்\nகிட்டத்தட்ட 8 வருடங்கள் ஆகிவிட்டது...\nஆந்திரா மெஸ் – விமர்சனம்\nஅட்லீக்கு ஒகே சொல்லிட்டாரா விஜய்\nபிரபல நடிகை தற்கொலை.. போலீஸ் விசாரணை\nசுசீந்திரனின் ஏஞ்சலினாவில் டைட்டில் ரோலில் நடிக்கும் க்ரிஷா க்ரூப் \nகிருஷ்ணா வை சுற்றிவளைத்த அதிரடிப்படை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rekharaghavan.blogspot.com/2010/03/", "date_download": "2018-07-19T03:38:14Z", "digest": "sha1:QLWT72U2CPH2ADMRR2VOR67K6AJQ6DL5", "length": 21116, "nlines": 179, "source_domain": "rekharaghavan.blogspot.com", "title": "ரேகா ராகவன்: March 2010", "raw_content": "\nபிரச்சினைகள்,சவால்கள்,சிக்கல்கள் போன்றவையெல்லாம் ஒவ்வொரு நன்மைக்காக நிகழ்கின்றன.\nஎன் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.பொங்கல் திருநாள் ந��்வாழ்த்துகள்\nகிண்டி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சத்யகுமாருக்கு மகாபலிபுரம் சென்று உள்ளூர் போலீஸ் உதவியுடன் அறிவழகனின் வீட்டைக் கண்டுபிடிப்பதில் எவ்வித சிரமமும் இருக்கவில்லை.\nஅதிரடியாய் வீட்டுக்குள் புகுந்தார். அங்கிருந்த பீரோவை குடைந்து அதிலிருந்த ஒரு போட்டோவை எடுத்தார் .\n\"இந்தப் பெண்ணை எங்கேடா ஒளிச்சு வச்சிருக்கே நாயே\" இன்ஸ்பெக்டர் கேட்கவும், ஆடிப் போய்விட்டான் அறிவழகன்.\n\" அவங்க எங்கிருக்காங்கன்னு எனக்குத் தெரியாது சார்\".\n அவ பக்கத்தில் இருக்கிறது நீதானே\n தீவிரவாதிங்க கும்பல்ல அவ ஒருத்தி. மூணு வருஷமா அவளைத் தேடிக்கிட்டிருக்கோம். அவளோட தலைக்கு அரசாங்கம் நிர்ணயிச்சிருக்கற விலை எவ்வளவு தெரியுமா மூணு லட்சம் மரியாதையா அவ இருக்கற இடத்தைக் காட்டிடு . இல்லே உனக்கு எப்படி ட்ரீட்மெண்ட் கொடுத்தா நீ உண்மையை கக்குவேன்னு எனக்குத் தெரியும்டா ராஸ்கல்\".\nஅதிர்ந்தான் அறிவழகன். தீபா தீவிரவாதி கும்பலை சேர்ந்தவளா\nடூரிஸ்ட் பஸ்ஸில் மகாபலிபுரத்தை சுற்றிப் பார்க்க வந்தவளிடம் சிரிக்கச் சிரிக்கப் பேசி எல்லா இடங்களையும் சுற்றிக்காண்பித்துவிட்டு, அவள் புறப்படுகிற சமயத்தில் வழக்கமாக எல்லோரிடமும் கேட்பது போல கேட்டான். \"உங்க ஞாபகமா உங்களோட ஒரு போட்டோ எடுத்துக்கறேனே ப்ளீஸ்..\"\nஅவள் சம்மதித்தாள். அவனுடைய சகாவை விட்டு போட்டோ எடுக்க வைத்து, அவளுடைய அட்ரசையும் வாங்கிக் கொண்டு அனுப்பியது இவ்வளவு பெரிய சிக்கலில் தன்னை மாட்டிவிடும் என்று அவன் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.\n\"சார்..சார், உண்மையை சொல்லிடறேன் சார்,\" என்று கூறிவிட்டு, மகாபலிபுரத்திற்கு வந்து சேர்ந்ததிலிருந்து அவளோடு அவன்\nபோட்டோ எடுத்துக் கொண்டது வரை விலாவாரியாக சொன்னான்.\n\"ம்... அப்ப நான் சொல்ற மாதிரி இந்த பேப்பரில் எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடு\n\" எனக்கும் இந்தப் போட்டோவில் இருக்கும் தீபாவுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. டூரிஸ்ட் கைடு என்ற முறையில் பக்கத்தில் நின்று நட்புடன் போட்டோ எடுத்துக்கொண்டதுதான் உண்மை.\"\nஎன்று இன்ஸ்பெக்டர் சொல்லச் சொல்ல எழுதி கையெழுத்துப் போட்டுக் கொடுத்தான்.\n\"இந்த போட்டோவோட நெகடிவ் எங்கேடா வச்சிருக்கே'--இன்ஸ்பெக்டர் அதட்டவும் பெட்டியில் பத்திரப்படுத்தியிருந்ததை\n\"தீபா உங்கிட்டே என்ன சொன்னான் அந்தப் பொறுக்கிஅவனோட ஆசைக்கு இணங்கலைன்னா அவனை நீ காதலிச்சதா சொல்லி அதுக்கு அத்தாட்சியா இந்த போட்டோவை காண்பிப்பேன்னுதானேஅவனோட ஆசைக்கு இணங்கலைன்னா அவனை நீ காதலிச்சதா சொல்லி அதுக்கு அத்தாட்சியா இந்த போட்டோவை காண்பிப்பேன்னுதானே இனிமே நீ இருக்கிற திசையின் பக்கம் கூட அவன் தலை வச்சு படுக்கமாட்டான். இனி முன்பின் தெரியாதவங்களோட நின்னு போட்டோ எடுத்துக்காதே இனிமே நீ இருக்கிற திசையின் பக்கம் கூட அவன் தலை வச்சு படுக்கமாட்டான். இனி முன்பின் தெரியாதவங்களோட நின்னு போட்டோ எடுத்துக்காதே உன்னோட படிக்கற பொண்னுங்ககிட்டேயும் சொல்லு\" .\n\"இந்தாங்க சார் அந்தப் பையன் எழுதிக் கொடுத்த லெட்டரும் போட்டோவின் நெகட்டிவ்வும்\"--தீபாவின் அப்பாவிடம் இரண்டையும் கொடுத்த இன்ஸ்பெக்டர் கடமை செய்துவிட்ட திருப்தியோடு அடுத்த வேலையைக் கவனிக்கப் புறப்பட்டார்.\n( \"பாக்யா\" இதழில் வெளியான என் சிறுகதை )\nஎதையும் செய்த பிறகு அழுவதைவிட அதை செய்யாமல் இருப்பதே நலம்\nசந்திராவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. கல்பனாவை நம்பாமல் பார்த்தாள்.\n\"என்னுடைய வீட்டுக்காரர் அப்படிப்பட்டவர்னா சொல்ற\n\"நான் கண்ணால் பார்த்ததைத்தான் சொல்றேன். நேத்திக்கு அவ வீட்டுக்குப் போயிருந்தேன். அவ கட்டியிருந்த புடவை நல்லாயிருந்ததால் எங்கே எடுத்ததுன்னு விசாரிச்சேன். முதலாளி எடுத்துக் கொடுத்தார்ன்னு சொன்னா. எனக்கு மனசுகுக்குள்ள சுருக்குன்னு ஆயிடுச்சு. உடனே இந்த விஷயத்தை உன் காதுல போட்டுடம்ணுதான் ஓடி வந்தேன். அந்த பொண்ணு உமாவை உன் கணவனோட பாக்டரியில் வேலைக்கு எடுத்துக்கச் சொல்லி சிபாரிசு பண்ணது நான்தான். பின்னாடி நீ என்னைக் குத்தம் சொல்லக் கூடாதேன்னுதான் இப்பவே வந்து எச்சரிக்கை பண்ணிட்டேன்.\nஸ்கூட்டரை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் நுழைந்த ஹரி சந்திராவின் கோபமான முகத்தைப் பார்த்து நெற்றியைச் சுருக்கினான்.\n எப்பவும் சிரிச்ச முகத்தோட என்னை வரவேற்பியே இன்னிக்கு ஏன் கோபமா இருக்கே... இன்னிக்கு ஏன் கோபமா இருக்கே...\n\"நீங்க ஆசையா புடவை எடுத்துக் குடுத்திருக்கீங்களே... அவகிட்ட போங்க... அவ உங்கள சிரிச்ச முகத்தோட வரவேற்பா...\" கோபமும் அழுகையும் ஒரு சேர வெடித்தாள் சந்திரா.\n\" ஏய்... நீ என்ன சொல்ற...\n\"உங்க பாக்டரில வேலை பார்க்கற உமாங்கற பொண்ணுக்கு நீங்க பு���வை எடுத்துக் கொடுத்திருக்கீங்க...இல்லைன்னு சொல்லுங்க\n\"கேட்ட கேள்விக்கு முதல்ல பதில் சொல்லுங்க. அவளுக்கு நீங்க புடவை எடுத்துத் தந்தீங்களா இல்லையா\n\"ஆமா தந்தேன். அவளுக்கு மட்டுமில்லை. என்னோட பாக்டரியில வேலை பார்க்கற பத்துப் பொண்ணுங்களுக்கும் ஒரே கலர்ல புடவை, ஜாக்கெட் எடுத்துக் கொடுத்திருக்கேன்...\"\nசந்திரா வியப்பு படர கணவனைப் பார்த்தாள்.\n\"பாக்டரில வேலை பார்க்கற பெண்கள் தினமும் டியூட்டிக்கு வந்ததும் அவ அவ கட்டியிருக்கிற புடவையையும் ஜாக்கெட்டையும் பத்திப் பேசியே ஒரு மணி நேரத்தை வீனடிக்கறாங்க. எனக்கு ப்ரொடக் ஷன் லாஸ் ஆகுது. அதைத் தடுக்கத்தான் இந்த ஏற்பாடு. இப்ப எதைப் பத்தியும் பேச்சே இல்லை. வேலை ஒழுங்கா நடக்குது.\"\nசந்திரா பொங்கி வந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டே, \"உங்களைப்பத்தி எனக்கு நல்லாவே தெரியும்க\" என்று நிம்மதிப் புன்னகை பூத்தாள்.\n( \"குங்குமம்\" இதழில் வெளியான என் ஒரு பக்கக் கதை )\nவேகமாக பேசினால் அர்த்தத்தை இழப்பாய். கோபமாக பேசினால் குணத்தை இழப்பாய்\nநான் சத்தியகுமார். வயது 35. எம்.பி.ஏ.\nநாட்டுடமையாக்கப்பட்ட வங்கி ஒன்றின் திருச்சி கிளை மேனேஜர்.\nமேலதிகாரிகளின் நன்மதிப்பைப் பெற்றவன். தூய்மை எனது தாரக மந்திரம்.\nமறுநாள் சென்னையில் நான் பணியாற்றும் வங்கி ஸ்பான்சர் செய்யும் செமினாரில் கலந்து கொண்டே ஆக வேண்டும். அன்று முகூர்த்த நாள் வேறு. எந்த ரயிலிலும் ரிசர்வேஷன் கிடைக்கவில்லை. ஏகக் கூட்டம். ஜெனரல் கம்பார்ட்மெண்ட்டில் பயணம் செய்வது முள்ளில் உட்கார்ந்திருப்பது போலிருந்தது.\nஇயற்கை உபாதையின் அவசர அழைப்பால் கழிப்பறையைத் தேடிப்போனவனுக்கு அதிர்ச்சி. பார்க்கவே அருவருக்கத்தக்க பிச்சைக்காரன் ஒருவன் வழியில் படுத்திருந்தான்.\nபூட்ஸ் காலால் சப்தமெழுப்பிவிட்டு, \"நான்சென்ஸ், இவங்களெல்லாம் ரயிலில் வரலேன்னு யார் அழுதா\" என்று மனசுக்குள் சபித்தவாறே \"அந்தாண்ட போய் படுய்யா\" என்றேன் அதட்டலாக.\nமின்சார எஞ்சின் மாற்றுவதற்காக விழுப்புரத்தில் ரயில் சற்று கூடுதல் நேரம் நின்றது. ஒரு டீ சாப்பிடலாம் என்று பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டவன் அதிர்ந்தேன். பர்ஸை காணவில்லை.\nகழிப்பறையில் பேண்ட் பாக்கட்டிலிருந்த பர்ஸை எடுத்து மேல் தட்டில் வைத்தேன். முழுசாய் ஆயிரம் ரூபாய், கிரெடிட் கார்டு, பயிற்���ிக்காக அடுத்த வாரம் சிங்கப்பூர் செல்ல வாங்கியிருந்த விமான டிக்கட் எல்லாம் அடியோடு போய்விட்டதே\n\" குரல் கேட்டு நிமிர்ந்தேன். என்னிடம் ஒரு பர்ஸைக் காட்டிக் கேட்டான் அந்தப் பிச்சைக்காரன்.\n\"எ...எ... என்னுடையதுதான், ரொம்ப நன்றிப்பா\" .. சொல்லிவிட்டு அவன் கொடுத்த பர்ஸை வாங்கிக் கொண்டு கையெடுத்துக் கும்பிட்டேன்.\nஇப்போது அவன் எனக்கு அருவருப்பாகத் தெரியவில்லை.\n(\" குங்குமம் \" இதழில் வெளியான என் சிறுகதை)\nநேர்மையை ரொம்பவும் பாராட்டுவார்கள்.ஆனால், அவர்களைப் பட்டினி போட்டுவிடுவார்கள்.\nஅறிவு : பயம் : கர்வம்\nபதவிகள் வரும் கூடவே தலைக்கனமும்.\nபோனபின்பு வரும் மொத்த அறிவும்.\nபோகாது அறிவு எந்தக் கணமும்.\nகனவுகள் வரும் கூடவே பயமும்.\nபயமிருக்குமா திசை மாறிவிடுவோமோ என்று\nஇருக்காது உயர உயரப் பறந்தாலும்\nஅறிவு : பயம் : கர்வம்\nஒரு பக்கக் கதை (2)\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nபுதுவை சந்திரஹரி: puduvai chandrahari\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thulasidhalam.blogspot.com/2015/02/25.html", "date_download": "2018-07-19T04:06:30Z", "digest": "sha1:CZKLAZPPVNY4AF6NVRUPTBDNHNWTKTNU", "length": 22299, "nlines": 270, "source_domain": "thulasidhalam.blogspot.com", "title": "துளசிதளம்: ஆண்டாளம்மா.... அவள் 'ஆண்டாள்' அம்மா! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 25)", "raw_content": "\nஆண்டாளம்மா.... அவள் 'ஆண்டாள்' அம்மா ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 25)\nராயல் கோர்ட்லே இருக்கும் க்றிஸ்டல் ரெஸ்ட்டாரண்ட்க்குக் காலை ப்ரேக்ஃபாஸ்டுக்குப் போறோம். யாருமே இல்லை எல்லோரும் எட்டரை மணிக்கு மேலேதான் வர்றாங்களாம். நமக்கு சீக்கிரம் கிளம்பணும். தொலைதூரம் போகணுமே\nரெஸ்ட்டாரண்ட் பணியாளரிடம், மதுரை ஸ்பெஷல் என்னன்னதும் திருதிருன்னு முழிச்சவர் வடை என்றார். ஒரு பக்கம் ஹைய்யா நம்ம வடைன்னு மகிழ்ச்சியா இருந்தாலும், வடையான்னதுக்கு, தோசைன்னார். குறைஞ்சபட்சம் இட்லின்னுசொல்லி இருக்கப்டாதோன்னதுக்கு, தோசைன்னார். குறைஞ்சபட்சம் இட்லின்னுசொல்லி இருக்கப்டாதோ மல்லிப்பூ இட்லி திகைச்சுப்போன பணியாளர் 'நான் இந்த ஊர் இல்லீங்க'ன்னார்:-)))\nஅப்புறமா ஒருசிலர் சாப்பிட வந்தாங்க.\nஇந்த வருச இந்தியப்பயணத்தின் மொத்த நோக்கமே சேரநாட்டுதிவ்ய தேசங்களை தரிசிப்பதுதான். இடையில் மதுரை மாநாடு, நமக்குக் கிடைச்ச போனஸ் முதலில் போட்ட திட்டம் இதனால் கொஞ்சம் மாறிப்போச்சு. அதனால் என்ன ... இ���்னொருமுறை போகலாம் என்று தீர்மானிச்சு, மதுரைக்கு முன்னுரிமை கொடுத்தேன்.\nமதுரையில் இருந்து தேனி வழியா போடிநாயகனூர். (கோபாலின் அவதார ஸ்தலம்) உறவினர்களைச் சந்திச்சுட்டு, அப்படியே பூட்டிக் கிடக்கும் வீட்டையும் ( மாமனார் & மாமியார் ரெண்டு பேரும் சாமிகிட்டே போய் 3 வருசம் ஆகுது) எட்டிப் பார்த்துட்டு போடிமெட்டு வழியா மூணார். அங்கே ஒரு ரிஸார்ட்டில் இரவு தங்கிட்டு, மறுநாள் கோட்டயம்.\nஆனால் இடைவிடாது பெய்த பெருமழையில் போடிமெட்டு பாதையில் நிலச்சரிவும், கற்கள் விழுந்து பாதைகள் மூடியிருக்குன்னும் சேதி. வேற வழி என்னன்னு பார்த்தால் ஸ்ரீவில்லிபுத்தூர், தென்காசி , செங்கோட்டை வழியா செங்கண்ணூர் போயிடலாம்.\nஸ்ரீவில்லின்னதும் உள்மனசுக்குள்ளே மகிழ்ச்சிதான். நம்ம ஆண்டாள் இருக்காளே போனமுறை கொஞ்சம் இருட்டும்நேரம் போனதால் சரியாப் பார்க்கலை என்ற மனக்குறை வேற பாக்கி. இப்பப் பகல் பொழுது என்பதால் கூடுதல் மகிழ்ச்சி.\nஆனால்....நம்மவர், 'அதிகநேரம் கோவிலில் இருக்கமுடியாது. சாமி தரிசனம் செஞ்சுக்கிட்டுக் கிளம்பினால்தான் அதிகமா இருட்டுமுன் கேரளா போய்ச் சேரலாம். இதுக்கும் மலைப்பாதை வழியாத்தான் போகணும்' என்றார்.\nஎன்ன ரூட்ன்னு வலையில் பார்த்தால் தென்காசி வழி ஆஹா.... குற்றாலம். பார்த்துட்டுப் போகலாம்தானே ஆஹா.... குற்றாலம். பார்த்துட்டுப் போகலாம்தானே\nதிருப்பரங்குன்றம், திருமங்கலம், க்ரிஷ்ணன் கோவில் வழியா ஸ்ரீவில்லிக்குள் நுழையும்போது மணி பத்து. மதுரையிலிருந்து கிளம்பி சுமார் ஒன்னரை மணிநேரம் ஆகி இருக்கு. எண்பது கிமீதான். கோபுரவாசலில் கொண்டு போய் நிறுத்தினார் சீனிவாசன்.\nநீண்டு போகும் பாதையில் யாருமே இல்லை. என்ன இப்படின்னு நடந்து போனால், கொஞ்ச தூரத்தில் காவல்துறைக்காரர், இதன்வழியா அனுமதி இல்லைன்னார். ஆமாம்.... இதை கோபுரவாசல் அருகிலேயே உக்கார்ந்து சொல்லக்கூடாதா நோ எண்ட்ரி போர்டாவது வச்சுருக்கலாமுல்லெ நோ எண்ட்ரி போர்டாவது வச்சுருக்கலாமுல்லெ இல்லைன்னா ஒரு கம்பித்தடுப்பு.... அதான் நேராப்போகும் சாலைகளில் ஏகப்பட்டது வச்சு வேகத் தடுப்பா ஆகி இருக்கே\nசரின்னு வலது பக்கமாச் சுத்திக்கிட்டுப்போறோம். எதிரில் பூக்காரம்மா. ஒரு முழம் தலைக்கு வாங்கிக்கிட்டேன். இன்னும் அஞ்சே முழம்தான் இருக்குன்னு.... இழுத்தாங்க. சரி சூடிக்கொடுத்தவளுக்கே ஆகட்டுமே\nஇன்னிக்குச் சீக்கிரமா வீட்டுக்குப்போய் வீட்டுவேலையை முடிக்கப்போறேன்னு சந்தோஷமாச் சொன்னாங்க. பெயரென்னங்கன்னதுக்கு 'கோதை'ன் னு பதில் \nகோவிலுக்குள் போய் ஆண்டாளம்மாவை தரிசித்தோம். பூவை வாங்கி அவளுக்கு மாலையாகச் சார்த்தினார் பட்டர். (காலடியில் வீசி எறிய இன்னும் படிக்கலை போல. அவரை சென்னை, வெங்கட்நாராயணன் சாலை திருப்பதி தேவஸ்த்தானக்கோவில் பட்டர்களிடம் ட்ரெய்னிங் அனுப்பணும்\nகண்ணாடிக்கிணறை எட்டிப்பார்த்துட்டு ஏற்கெனவே வந்து போய் எழுதியும் ஆச்சு என்பதால் பக்கத்துலே இருக்கும் நந்தவனத்துக்குப் போனோம்.\nகூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய் இங்கே:-)\nஆண்டாள் அவதாரம் செஞ்ச இடம். திருப்பூர நந்தவனம். போனமுறை உள்ளே போகலையேன்னு பார்த்தால் சந்நிதி காலி. பட்டர் தேவுடு காத்துக்கிட்டு இருந்தார். உள்ளே போய் ஸேவிச்சுக்கிட்டு அப்படியே வடபத்ர சாயி தரிசனத்துக்குப் போனோம்.\nஇடது பக்கம் சக்கரத்தாழ்வாருக்கு அழகான மண்டபமும் சந்நிதியும். சக்கரத்தாழ்வாருக்கு ஒரு கும்பிடு நேர் எதிர்ப்புறம் வானுயரக் கம்பீரமாய் எழுந்து நிற்கும் ராஜகோபுரம்.\nபடிகள் ஏறி மேலே போனால்....மூலவருக்கு முன் பெரிய திரை\n இல்லையோன்னுன்னு விசாரிச்சால்..... இங்கே ஐப்பசிக்கு(ம்) இப்படியாம். வலதுபக்கத்துலே உற்சவர்களை வச்சு அங்கேதான் தினப்படி பூஜை நடக்கறது.சடாரி, தீர்த்தம் கிடைச்சது.\nபாருங்களேன் பெருமாள் பண்ணும் அக்கிரமத்தை மார்கழியில் பார்க்கமுடியலைன்னுதானே இப்ப ஐப்பசிக்குக் கிளம்பி வந்துருக்கேன். இப்பவும் இப்படிச் செஞ்சா எப்படி மார்கழியில் பார்க்கமுடியலைன்னுதானே இப்ப ஐப்பசிக்குக் கிளம்பி வந்துருக்கேன். இப்பவும் இப்படிச் செஞ்சா எப்படி என்னப்பா....இப்படிச் செய்றீங்களேப்பா............ ன்னு சொல்லணுமோ\nநூத்தியெட்டு திவ்யதேசக்கோவில்களில்(108) நம்ம ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு நாப்பத்தி எட்டாவது இடம்(48)\nஇந்த முறையும் கோவில் குளத்தையும், தேர் நிற்குமிடத்தையும் பார்க்கவே இல்லையேன்னு இப்ப இந்தப் பதிவு எழுதும்போதுதான் நினைவுக்கு வருது:(\nநாப்பதே நிமிசத்தில் தரிசனம் முடிச்சு ஸ்ரீவில்லிபுத்தூரை விட்டுக் கிளம்பி, மடவார்வளாகம் ஸ்ரீ வைத்தியநாத ஸ்வாமி கோபுரம் பார்த்து வண்டியில் இருந்தே ஒரு கும்பிடு. ஏனோ நம்ம வடுவூர் குமார் நினைவுக்கு வந்தார்:-)\nவழியில் ஒரு குன்று, ப்ரேக் இன்ஸ்பெக்ட்டர்களின் ஊர்வலம், இன்னொரு குன்றின்மேல் கோவில்(என்ன கோவிலோ) அப்புறம் சேத்தூர் வெயிலுக்குகந்த விநாயகர் திருக்கோவில் சிலபல சமாதிகள் இப்படி எல்லாம் கடந்து போறோம்.\nவிவசாயம் நல்ல முறையில் நடக்குதுன்னு கண்ணுக்கு எதிரில் தெரியும் காட்சிகள் சொல்கின்றன.\nகடைய நல்லூர் கடந்து தென்காசி நோக்கிப்போகும்போதே சாரலின் குளிர்மை மனசுக்குள் வந்துருச்சு. இடது பக்கம் திரும்பி தென்காசி ஊருக்குள்ளே போகாமல் நேராகக் குற்றாலம்தான் அடுத்த நிறுத்தம்.\nLabels: Srivilliputhur, அனுபவம், ஸ்ரீவில்லிபுத்தூர்\nகுற்றாலக் குளியலா.... ஆஹா.... சுகம் தான்\nம்ம்ம்ம் ஏற்கெனவே குற்றாலம் போயிருக்கீங்க இல்லை இதான் முதல் தடவையா நின்று நிதானமா ரசிக்கணும். அவசரம் அவசரமாப் பார்த்துட்டு வர முடியாது. ஆனால் அதெல்லாம் எங்கே முடியுது :(( நாங்க போனப்போ சித்திர சபை நடராஜரைப் பார்த்ததும் அவர் இருந்த கோலத்தைக் கண்டதும் அழுகையே வந்தது :(( நாங்க போனப்போ சித்திர சபை நடராஜரைப் பார்த்ததும் அவர் இருந்த கோலத்தைக் கண்டதும் அழுகையே வந்தது\nபுகைப்படங்கள் அருமை மேடம் எல்லா படங்களும் இரண்டு முறை இருக்கிறதோ....\nபோனமுறை கோவிலில் தரிசனம் ஆச்சு. இந்தமுறை இல்லை:(\nநின்னு நிதானமா ரசிக்க ஏது நேரம் எப்பப் பார்த்தாலும் காலில் சுடுகஞ்சி:(\nமுதல்முறை தமிழ்மணத்தில் சேர்க்கமுடியலை. போராடிப் பார்த்துட்டு இரண்டாம் முறை பதிவை மீண்டும் காப்பி & பேஸ்ட் செய்து பதித்தேன். இது தமிழ்மணத்தில் சேர்ந்துவிட்டால் முதலில் போட்டதை எடுக்கலாமுன்னு நினைக்குமுன் அதுக்கு பின்னூட்டங்கள் வந்துருச்சு.\nரெண்டாவதாக போட்டதையும் தமிழ்மணத்தில் சேர்க்க முடியலையேன்னு இதையாவது எடுத்துடலாமுன்னு போனா இதுக்கும் பின்னூட்டங்கள் வந்துருக்கு.\nஅதான் என்ன செய்வதென்று குழம்பி ரெண்டையும் அப்படியே விட்டு வைக்க வேண்டியதாப்போச்சு.\nஆண்டாள் ஆசைப் பட்டுட்டா.... ரெண்டு முறை வரணுமுன்னு\nஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் படங்கள் ரொம்ப அழகா இருக்கு டீச்சர்.\nஒரு வீட்டுக்கு ரெண்டு அடுக்களை இருக்கலாமா\nஆண்டாளம்மா.... அவள் 'ஆண்டாள்' அம்மா\nஆண்டாளம்மா.... அவள் 'ஆண்டாள்' அம்மா\nநீலக்குயில்கள் ரெண்டு, மாலைப்பொழுதில் இன்று \nமனக்கோட்டை கட்ட விதிகள் ஏதும் உண்டா\nமதுரை, சில காட்சிகள். அழகர் கோவில்\nகூடலழகரின் கதை சொல்லும் கோபுரம்\n ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 22...\nநூறும் ஓரிடத்தில் (ஒட்டைச்சிவிங்கி ஃபாலோ அப்)\nநான் செத்து வா...... ( மூன்று மாநிலப் பயணம்- தொடர...\nட்ரெஸ் கோட் வந்துருச்சாம், திருமலையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakamindia.com/this-is-not-demonitisation-a-massive-loot-from-public/", "date_download": "2018-07-19T03:30:21Z", "digest": "sha1:DVEXSDIVOB6LZECMASQQ6ESUYYMUDPWN", "length": 20935, "nlines": 276, "source_domain": "vanakamindia.com", "title": "இது பண ஒழிப்பு அல்ல… பணக் கொள்ளை! – VanakamIndia", "raw_content": "\nஇது பண ஒழிப்பு அல்ல… பணக் கொள்ளை\nசபரிமலை அய்யப்பன் கோயிலில் வழிபட ஆண்களை போல பெண்களுக்கும் சம உரிமை உண்டு – உச்ச நீதிமன்றம் அதிரடி\nரஜினி ஜோடி…. சந்திரமுகியில் விட்ட வாய்ப்பை 14 ஆண்டுகள் கழித்து பிடித்த சிம்ரன்\nஜாமீன் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய இப்போது இளமையாகிவிட்டாரா பாரதிராஜா – உயர் நீதிமன்றம் காட்டம்\nபிரபல சின்னத்திரை நடிகை தூக்கிட்டு தற்கொலை\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது\nசர்கார் படத்துக்குப் பிறகு விஜய்யை இயக்குபவர் யார் தெரியுமா\nகருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி\nவாட்ஸ் அப் உலகம் … மாணவர்களின் புதிய சிக்கல்\nசமூகப் போராளிகள் ரஜினிகாந்தை குறி வைப்பது ஏன் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு கிடைக்க வாய்ப்பே இல்லையா\nபோதை ஊசி போட்டு சிறுமியை சீரழித்த 23 காம கொடூரன்கள்\n11 வயது காதுகேளாத, பேசமுடியாத சிறுமியை பலாத்காரம் செய்த 17 பேர் கைது\nஸ்ரீ ரெட்டி மீது சட்டப்படி நடவடிக்கை – சுந்தர் சி பதிலடி\nபடப்பிடிப்பில் பங்கேற்க மீண்டும் டேராடூன் பறந்தார் ரஜினிகாந்த்\nஇந்திய துணை குடியரசு தலைவர் பார்த்து ரசித்துப் பாராட்டிய கடைக்குட்டி சிங்கம்\nவிரைவில் அதிகாரப்பூர்வமாக கின்னஸ் புத்தகத்தில் ‘தமிழில் கையெழுத்து’ – நடிகர் ஆரி மும்முரம்\nகாவிரியில் 1 லட்சம் கன அடிக்குமேல் நீர் திறப்பு… மேட்டூர் அணை 95 அடியை எட்டியது\nஏழு வயதுச் சிறுவனின் நேர்மைக்கு ரஜினி தந்த ‘விலைமதிப்பில்லா’ பரிசு\n8 வழிச்சாலைக்கு ரஜினிகாந்த் ஆதரவு… இது அதிகாரத்தின் குரலா\nஉலகக் கோப்பை கால்பந்து… பிரான்ஸ் சாம்பியன்… உற்சாகக் கொண்டாட்டம்\nதமிழ்நாட்டில் மாற்றம் தருமா ரஜினிகாந்தின் ‘உண்மை அரசியல்’\nவிஷால் என்னை மிரட்டுகிறார்… அ���ுத்த வெடிகுண்டை வீசிய ஸ்ரீ ரெட்டி\nகர்நாடகாவில் தொடரும் கனமழை.. காவிரியில் கரைபுரளும் வெள்ளம்… வேகமாக நிரம்பும் அணைகள்\nபாகிஸ்தான் இரட்டை குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 133 ஆக உயர்வு\nஅரசியல் காழ்ப்புணர்ச்சியில் அப்படிக் கூறுகிறார் அமித்ஷா\nராகுல் காந்தி ‘காலா’ ரஞ்சித்-தை சந்தித்த பின்னணி என்ன\nஇது பண ஒழிப்பு அல்ல… பணக் கொள்ளை\nபண ஒழிப்பு என்ற பெயரில் மக்கள் பணத்தை மொத்தமாகக் கொள்ளையடித்து வங்கிகளில் பதுக்கி வருகிறார்கள். திரும்பத் தர வம்படியாக மறுக்கிறார்கள். அந்தக் கொள்ளைக்கு தேச பக்தி வேடம் போட்டு மழுப்பிக் கொண்டிருக்கிறது மோடி கோஷ்டி.\nபணவியல் பொருளாதாரத்தின் அத்தனை விதிகளுக்கும் முரணான ஒன்றைச் செய்துவிட்டு, அதனால் ஏற்படும் மோசமான பாதிப்புகளை மறைக்க, உணர்ச்சி வசப்பட்டு முழங்கி வருகிறார் மோடி. டிசம்பர் 30-க்குள்ளேயே நாட்டின் பொருளாதாரம் மிக ஆபத்தான பின்னடைவைச் சந்திக்கப் போவதுதான் நிஜம் என்பது வல்லுநர்களின் கணிப்பு\nபொருளாதாரத்தில் நிபுணத்துவம் பெற்ற அல்லது குறைந்தபட்சம் பொருளாதாரம் அறிந்த யாரையாவது உடன் வைத்துக் கொண்டு இந்தத் திட்டத்தை ஆலோசித்திருந்தால், பண ஒழிப்பின் பின் விளைவுகளை எடுத்துரைத்திருப்பர். இடித்துச் சொல்லி இருப்பார்கள். ஆனால் துதி பாடிகளையும், கறுப்புப் பண முதலைகளையும் தனது நெருக்கமான வட்டத்தில் வைத்துக் கொண்டு ‘ஆலோசித்து’ இந்த வேலையைச் செய்திருக்கிறார் மோடி என்ற குற்றச்சாட்டை மறுப்பதற்கில்லை.\nசாமானியனுக்கு ஒரு நாளைக்கு இரண்டு 2000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே கொடுக்க உத்தரவிட்ட காலத்தில், பெரும் பணக்காரர்கள் வீடுகளில் 2000 ரூபாய் நோட்டுக் கட்டுகள் குவிந்தது எப்படி என்ற ஒரு கேள்விக்கே மோடி கோஷ்டிகளால் பதில் சொல்ல முடியாது.\n1978-ல் பண ஒழிப்பு நடந்தபோது, 1000, 5000 நோட்டுகளை பணக்காரர்கள் அதாவது 0.6 சதவீதம் பேரே வைத்திருந்தனர். அவர்களுக்கு வேறு வழியில்லை. அதை சரண்டர் பண்ணியாகனும் அல்லது எரிக்கணும்.\nஆனால் இன்று 1000, 500 ரூபாய்த் தாள்களை பிச்சைக்காரன் கூட சேர்த்து வைத்திருக்கிறான். எழுபதுகளோடு ஒப்பிடுகையில் பணத்தின் மதிப்பு இன்றைக்கு 12 மடங்குக் குறைந்துவிட்டது. இப்போது 86 சதவீதம் புழக்கத்தில் இருந்த பணத் தாள்கள் 500, 1000 தான். இவற்றை ஒழிக்கும் முன் அதற்கான மாற்��ு ஏற்பாடுகள் எந்த அளவு முக்கியம் ஒழிக்கப்பட வேண்டிய பணத்தாளுக்கு நிகரான மாற்று நோட்டுகள் வங்கிகளில் இருப்பு வைத்திருக்க வேண்டுமல்லவா\nஎல்லோரும் உங்களிடம் உள்ள பணத்தை வங்கிகளில் செலுத்துங்கள்.\nஆனா, ஒரு நாளைக்கு ரூ 4000 மட்டும்தான் திரும்ப எடுக்க முடியும். இப்போது அதுவும் இல்லை. 2000தான். மை வச்ச பிறகு மீண்டும் எடுக்க முடியாது. டிசம்பர் 30- வரை இதுதான் நிலை. அதன் பிறகு\nஇன்னொரு பக்கம்.. ஆண்டுக் கணக்கில் தன் சம்பாத்தியத்திலிருந்து சிறுகச் சிறுக சேமித்த 500, 1000 தாள்களை லட்சங்களில் வங்கியில் போட்டால், உடனே அதற்கு கணக்குக் காட்ட வேண்டும். ஏற்கெனவே கணக்குக் காட்டி, வரி போக வந்த வருவாயில் சேமித்த பணம் அது. அதற்கு மீண்டும் கணக்குக் கேட்டால் என்னவென்று காட்டுவது சேமிப்புகள்தான் இந்தியப் பொருளாதாரத்தின் அஸ்திவாரம். அதை ஒரேயடியாகத் தகர்த்துவிட்டது இந்த துக்ளக் தர்பார்.\nஇதுவரை 5 லட்சம் கோடி ரூபாய் வங்கிக்கு வந்துவிட்டதாகப் பீற்றிக் கொள்கிறார் மோடி. இதெல்லாம் கள்ள, கருப்புப் பணமா மிஸ்டர் மோடி எல்லாம் மக்கள் பணம். கஷ்டப்பட்டுச் சம்பாதித்து சேர்த்த சேமிப்புப் பணம்.\nகறுப்புப் பணம் நவம்பர் 8-ம் தேதிக்கு முன்பே பெருமளவு 2000 நோட்டுகளாக மாறிவிட்டதாகச் சொல்கிறார்கள். இன்னும் மீதி வங்கிக்கே வரவில்லை அல்லது வேறு நாடுகளில் வேறு வடிவங்களில் பாதுகாப்பாக உள்ளன. இதெல்லாம் தெரிந்தும், முட்டாள்தனமாக உளறிக் கொண்டிருக்கிறார்கள் மோடியும் அவரது ஜால்ராக்களும்.\nமக்களின் பணத்தை வலுக்கட்டாயமாகப் பிடுங்கி வங்கிகளில் இருப்பு வைக்கிறார்கள். அந்த இருப்பை பெரும் முதலாளிகளுக்கு கோடிக் கணக்கில் கடன்களாக வாரி வழங்குகிறார்கள் அல்லது வேறு வேலைகளுக்குப் பயன்படுத்துகிறார்கள். இதில் மக்களுக்கு என்ன பலன்… தன் பணத்தை வங்கியில் போட்டுவிட்டு எடுக்காமல் சும்மா பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்\nஎத்தனைப் பெரிய கொள்ளைத் திட்டம் இது\nசபரிமலை அய்யப்பன் கோயிலில் வழிபட ஆண்களை போல பெண்களுக்கும் சம உரிமை உண்டு – உச்ச நீதிமன்றம் அதிரடி\nசமூகப் போராளிகள் ரஜினிகாந்தை குறி வைப்பது ஏன் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு கிடைக்க வாய்ப்பே இல்லையா\nபோதை ஊசி போட்டு சிறுமியை சீரழித்த 23 காம கொடூரன்கள்\n11 வயது காதுகேளாத, பேசமுடியாத சிறுமியை பலாத்காரம் செய்த 17 பேர் கைது\nஅதிர வைக்கும் அசத்தலான காலா கரிகாலன் முதல் தோற்ற போஸ்டர்கள்\nதாய்லாந்து படகு விபத்து… 18 பேர் பலி.. 12 பேரைக் காணவில்லை\n‘கர்ப்பிணிப் பெண்கள் இலவச மருத்துவ உதவி’… சிங்கப்பூரை மிஞ்சி நிற்கிறது தமிழகம்\nசென்னையில் எம்ஜிஆர் சிலையை திறந்து வைத்த ரஜினி\nசபரிமலை அய்யப்பன் கோயிலில் வழிபட ஆண்களை போல பெண்களுக்கும் சம உரிமை உண்டு – உச்ச நீதிமன்றம் அதிரடி\nரஜினி ஜோடி…. சந்திரமுகியில் விட்ட வாய்ப்பை 14 ஆண்டுகள் கழித்து பிடித்த சிம்ரன்\nஜாமீன் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய இப்போது இளமையாகிவிட்டாரா பாரதிராஜா – உயர் நீதிமன்றம் காட்டம்\nபிரபல சின்னத்திரை நடிகை தூக்கிட்டு தற்கொலை\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது\nசர்கார் படத்துக்குப் பிறகு விஜய்யை இயக்குபவர் யார் தெரியுமா\nஅமெரிக்காவில் ரஜினி ரசிகர்கள் நீர் மோர் உபசரிப்பு.. படங்கள்\n‘அமெரிக்காவின் திருச்சி’ என ரஜினி ரசிகர்களால் வர்ணிக்கப்படும் இலனாய் மாநிலத்தில் தேர்த்திருவிழாவுக்கு வந்திருந்த 600 பேருக்கு நீர் மோர் வழங்கி அசத்தினார்கள். தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் ...\nநடிகையர் திலகம்: ‘சாவித்ரி’ கீர்த்தி – ‘ஜெமினி’ துல்கர் புதிய ஸ்டில்கள்\nவேலு பிரபாகரனின் கடவுள் 2 – புதிய படங்கள்\nபடம்: கடவுள் 2 இயக்கம்: வேலு பிரபாகரன் இசை: இசைஞானி இளையராஜா -வணக்கம் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veltharma.blogspot.com/2012/05/blog-post_17.html", "date_download": "2018-07-19T04:07:59Z", "digest": "sha1:P7CJQZSMQN4NC2EDSYO6OAH2GRNFQLDU", "length": 41256, "nlines": 899, "source_domain": "veltharma.blogspot.com", "title": "வேல் தர்மா: அநியாயத்திற்கு ஆதங்கப்படும் எரிக் சொல்கெய்ம்", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nஅநியாயத்திற்கு ஆதங்கப்படும் எரிக் சொல்கெய்ம்\n\"என்னை சிங்களவர்கள் வெள்ளைப் புலி என்றார்கள். தமிழர்கள் பிரபாகரனை தவறாக வழிநடத்தியவர் என்றார்கள்.\" என்று ஆதங்கப்பட்டிருக்கிறார் இலங்கைக்கு சமாதான ஏற்ப்பாட்டாளராகக் கடமையாற்றிய நோர்வேயின் முன்னள் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம். அத்துடன் அவர் நிற்கவில்லை இலங்கை தனது நாட்டில் வெளி நாட்டவரைத் தலையிடச் சொல்லிவிட்டு பின்னர் அவர் மீது வசை பாடும் ஒரு விநோதமான நாடு என்றும் சொல்கிறார் எரிக் சொல்ஹெய்ம். தமிழ்த் தேசியக் கூ��்டமைப்பின் சுரேஸ் பிரேமச்சந்திரன் உட்படச் சிலர் கலந்து கொண்ட நோர்வேயில் 15-02-2012 இலன்று நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே எரிக் ஐயா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.\nஎப்படி இருந்தவர் இப்படி ஆனார்\nதமிழர்களின் நண்பன் என்ற வகையிலும் இலங்கையின் நண்பன் என்ற வகையிலும் தான் தமிழர்களுக்கு என்று ஒரு தனியான நாடு சரிவராது என்று எரிக் ஐயா சொல்கிறார். அது தனது எண்ணம் மட்டுமல்ல அமெரிக்கா, மேற்கு ஐரோப்பிய நாடுகள், இந்தியா ஆகியவற்றின் எண்ணம் என்கிறார் எரிக் ஐயா. இந்த ஐயா சாமாதானத் தூதுவராக வர முன்னர் தமிழர்கள் எப்படி இருந்தனர் இன்று எப்படி இருக்கின்றனர் இந்த ஐயா சமாதானத் தூதுவராக இருந்த போது மூன்று இலட்சம் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்த சமாதானத் தூதுவர் போர் முடிந்தவுடன் தனது பணியை நிறுத்திக் கொண்டார். உண்மையன சமாதானத் தூதுவராக இருந்திருந்தால் சமாதானம் ஏற்பட்டபின்னர்தான் தனது பணியை முடித்திருக்க வேண்டும்.\nஐயா சொல்ஹெய்ம் அவர்களே இலங்கையில் போர் மூலம் தீர்வு காண முடியாது பேச்சுவார்த்தை மூலம் தான் தீர்வு காண முடியும் என்று சொல்லிக் கொண்டு நீங்களும் உங்கள் இணைத் தலைமை நாடுகளும் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு பயங்கரவாத முத்திரை குத்தி இலங்கைப் படையினருக்கு பண உதவி ஆயுத உதவி வழங்கி தமிழர்களின் போராட்டத்தை நசுங்கடித்தது தவிர தமிழர்களுக்கு நீங்கள் என்ன நன்மை செய்தீர்கள் இலங்கை இனப்பிரச்சனைக்கு தீர்வு காண உருவாக்கப்பட்ட இணைத் தலைமை நாடுகள் தமிழர்களின் ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்டதுடன் மௌனமாகப் போனது ஏன் இலங்கை இனப்பிரச்சனைக்கு தீர்வு காண உருவாக்கப்பட்ட இணைத் தலைமை நாடுகள் தமிழர்களின் ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்டதுடன் மௌனமாகப் போனது ஏன் போர் முடிந்த பின்னரும் முடியாமல் இன்றுவரை தமிழர்களுக்கு எதிராக நடக்கும் அட்டூழியங்களையும் அநியாயங்களையும் உங்கள் அமெரிக்கா, மேற்கு ஐரோப்பிய நாடுகள், இந்தியா ஆகியவை கண்டும் காணமல் இருப்பது ஏன்\nஐநா நிபுணர்களின் அறிக்கைக்கு என்ன நடந்தது\nஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழுவின் அறிக்கை இலங்கையில் போர்க் குற்றமும் மானிடத்திற்கு எதிரான குற்றமும் புரியப்பட்டமைக்கான நம்பகரமான ஆதாரங்கள் இருக்கின்றன என்று சொல்லியது. இலங்கை அரசு நியமித்த நல்லிணக்க ஆணைக்குழு அப்படி ஒன்றும் நடக்கவில்லை என்றது. ஐநா நிபுணர்குழு அறிக்கையை உங்கள் அமெரிக்கா, மேற்கு ஐரோப்பிய நாடுகள், இந்தியா ஆகியவை புறந்தள்ளி விட்டு நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை மட்டும் தூக்கித் தலையில் வைத்துக் கொண்டு ஆடுவது ஏன்\nகொழும்பின் படைத்துறை ஆலோசகராக சதீஷ் நம்பியாரும் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலரின் ஆலோசகராக விஜய் நம்பியாரும் கடமையாற்றியதைச் சுட்டிக்காட்டிய நீங்கள் அவர்களின் சதிகள் பற்றிக் குறிப்பிடாதது ஏன் விஜய் நம்பியார் போரின் இறுதி நாட்களில் இலங்கை சென்று என்ன செய்தார் விஜய் நம்பியார் போரின் இறுதி நாட்களில் இலங்கை சென்று என்ன செய்தார் ஐநாவில் அறிக்கை சமர்பிக்க மறுத்தது ஏன்\nஒரு காலத்தில் இலங்கையில் இனப்பிரச்சனைக்கு இணைப்பாட்சி(சமஷ்டி) முறைமை ஒரு தீர்வாக முன்வைக்கப்பட்டது. சிங்களவர்கள் அதைத் திருப்பிப் திருப்பி தவறானது என்று பொய் சொல்லி இணைப்பாட்சியை ஒரு கெட்ட வார்தை ஆக்கிவிட்டனர். பின்னர் அதிகாரப் பரவலாகக்ம் என்பது ஒரு தீர்வாக முன்வைக்கப்பட்டது. பின்னர் அதுவும் சிங்களவர்கள் மத்தியில் ஒரு கெட்ட வார்த்தையாக்கப்பட்டது. இப்போது இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் என்ற பதம் முன்வைக்க்கப்பட்டுள்ளது. நல்லிணக்க ஆணக்குழுவின் பரிந்துரைகள் ஒரு சர்வ ரோக நிவாரணி போல் உங்கள் அமெரிக்கா, மேற்கு ஐரோப்பிய நாடுகள், இந்தியா ஆகியவை கூறுகின்றன. ஏற்கனவே நல்லிணக்க ஆணைக்குழு தனக்கு வழங்கப்பட்ட ஆணையை மீறிச் செயல்பட்டு விட்டது என்று இலங்கை அரசதரப்பில் தெரிவிக்கப்படுகிறது. விரைவில் நல்லிணக்கமும் ஒரு கெட்ட வார்த்தை ஆக்கப்பட்டுவிடும்.\nஉங்கள் நிகழ்ச்சி நிரலை நாம் அறிவோம்\nஇலங்கையில் போர் மூலம் தீர்வுகாண முடியாது பேச்சு வார்த்தை மூலம் தான் தீர்வுகாண முடியும் என்று கூறிக் கொண்டே இலங்கை அரசிற்கு தமிழர்களின் போராட்டத்தை நசுக்க உதவினீரகள். இப்போது இலங்கையில் அதிகரித்து வரும் சீன ஆதிக்கத்தை ஒழிக்க இலங்கைப் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமைகள் பற்றிப் பேசுகிறீரகள். சீன சார்பற்ற ஒரு அரசை கொழும்பில் நிறுவிய பின்னர் உங்கள் அமெரிக்கா, மேற்கு ஐரோப்பிய நாடுகள், இந்தியா ஆகியவை தமிழர்களைக் கைகழுவி விட்டு விடும்.\nஉலக கடலாதிக்��ப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nஇஸ்ரேல் ஓர் அசைக்க முடியாத நாடா\nஇஸ்ரேலின் விருப்பத்திற்கு ஏற்ப அமெரிக்கா செயற்படுகின்றது. இஸ்ரேலின் செயற்பாடுகளுக்கு இரசியா எதிர்ப்புக் காட்டாமல் அனுசரித்துப் போகின்றது...\nவட கொரியாவின் மூக்கை அமெரிக்காவின் F-35 உடைக்குமா\nஅணுக்குண்டு உற்பத்தியிலும் அவற்றைக் காவிச் செல்லக் கூடிய ஏவுகணை உற்பத்தியிலும் வட கொரியா காட்டும் அதீத அக்கறையும் தடுக்க முடியாத வெற்றியு...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப��� படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\nகாணொளிக் கவிதைகள் - Click on pictures\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writerasai.blogspot.com/2015/02/blog-post.html", "date_download": "2018-07-19T03:43:01Z", "digest": "sha1:EJWRUL3U3LP522Z2WGVY5CBZO3DHOSG4", "length": 28810, "nlines": 155, "source_domain": "writerasai.blogspot.com", "title": "ஆசை: காதல் என்றால் ஏன் பயப்படுகிறார்கள்?", "raw_content": "\nகாதல் என்றால் ஏன் பயப்படுகிறார்கள்\n(‘தி இந்து’ நாளிதழில் 14-02-2015 காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான கட்டுரையின் முழு வடிவம் இது)\nசிலர் ஜீன்ஸ் அணிந்திருக்கிறார்கள், மற்றவர்கள் சாதாரண முழுக்கால் சட்டை. கையிலோ சட்டைப் பையிலோ மேலைநாட்டு அறிவியலின் இறக்குமதியான செல்ஃபோன், ஒருவர்கூட மகாராஷ்டிரத்தின் பாரம்பரிய உடையை அணிந்திருக்கவில்லை. 2013-ல் காதலர் தினத்தன்று இளம் காதலர்களை அடித்தும் உதைத்தும் துரத்துகிறார்கள். அந்தப் படையில், இல்லையில்லை சேனையில், பெண்களும் அடக்கம். அந்த சேனையின் ஆண்கள் கண்ணியமானவர்கள். அவர்கள் பெண்கள்மீது கைவைக்க மாட்டார்கள். ஆகவே, பெண்களைப் பெண்களே ‘கவனித்து’க்கொள்கிறார்கள். கன்னத்திலே அறை மேல் அறை கொடுத்துத் துரத்துகிறார்கள். கவனிக்க, சேனையின் வீராங்கனைகளில் அநேகமாக யாரும் சேலை உடுத்தியிருக்கவில்லை. நம்புங்கள், இவர்கள்தான் நமது இந்தியக் கலாச்சாரத்தைக் காப்பாற்றுபவர்கள்\nஇந்தச் சேனையாவது ‘கண்ணிய’மானது, ஆண்களை ஆண்களே அடிப்பார்கள், பெண்களைப் பெண்களே அடிப்பார்கள். கர்நாடகத்தில் இருக்கும் சேனை அப்படியல்ல. கலாச்சாரத்தைக் காப்பாற்றும்போது கண்ணியமா முக்கியம் பெண்களை அடித்து உதைத்தாவது கலாச்சாரத்தைக் காப்பாற்றிவிட வேண்டுமே என்ற ‘உன்னத நோக்க’த்தில் செயல்படுபவர்கள். அடிப்படையில் யோசித்துப்பார்த்தால் இவர்களுக்கு மேலை நாகரிகமான ‘காதலர் தினம்’ என்பது பிரச்சினையே அல்ல. காதல்தான் பிரச்சினை. இவர்கள் மேலை நாகரிகத்தைக் கண்டு அஞ்சவில்லை, காதலைக் கண்டுதான் அஞ்சுகிறார்கள்.\nகாதலைக் கண்டு ஏன் அஞ்ச வேண்டும் ‘கலாச்சாரம், கலாச்சாரம்’ என்று உயிரை விட்டுக் கத்திக்கொண்டிருக்கிறார்களே அந்தக் கலாச்சாரம் என்பது என்னவென்று உள்ளே போய்ப் பார்த்தால் அவர்களின் அச்சத்துக்குக் காரணம் புரியும்.\n‘கலாச்சாரம்’ என்ற சொல்லில் ‘கலை’ என்பது ஒரு பகுதியாக இருக்கிறது. ஒரு சமூகத்தின் வெவ்வேறு கலைகள் ஒன்றுசேர்ந்துதான் அதன் கலாச்சாரத்தின் ஒரு முகத்தை வடிவமைக்கின்றன. கலாச்சாரத்தின் இந்த முகம் இறுக��ப்போன முகமல்ல. முரண்களுடன் உறவாடி, தொடர்ந்து வளரக் கூடியது. நமது கோயில்கள், இலக்கியம், ஓவியம் எல்லாவற்றிலுமே மரபு, மரபுக்கு எதிரான போக்கு ஆகிய இரண்டு அம்சங்களையும் நாம் காணலாம். இந்தக் கலாச்சாரமும் காலம் காலமாக பிற கலாச்சாரங்களால் தாக்கம் பெற்றிருக்கின்றன; மாறுதல் அடைந்திருக்கின்றன. அதேபோல், பிற கலாச்சாரங்கள் மீதும் நமது கலாச்சாரம் தாக்கம் செலுத்தியிருக்கிறது. அவற்றை மாறுதல் அடையச் செய்திருக்கிறது. கலாச்சாரத்தின் ஒரு முகம்தான் இது. மிகவும் உயிரோட்டமான முகம் இது.\nஇன்னொரு முகம் இருக்கிறது. அது இறுகிப்போன ஒரு முகம். அதற்கு மரபு ஒன்றே பெருமை, அதாவது தனது பெருமைக்குக் காரணங்கள் எவையென்பதை உணராமல், பெருமைக்காக இருக்கும் பெருமை. இந்தப் பெருமையைக் கட்டமைத்திருப்பது சாதியமும் மதவாதமும் பழமைவாதமும்தான். கலாச்சாரத்தின் முதல் முகத்துக்குக் காதல் எவ்வளவு அத்தியாவசியமானதோ அந்த அளவுக்கு கலாச்சாரத்தின் இன்னொரு முகத்துக்குக் காதல் பரம எதிரி. காதலுக்கு சாதி கிடையாது, மதம் கிடையாது என்பதால் எல்லாக் கட்டுக்கோப்புகளும் மீறப்பட்டுவிடும். இன்னும் அடிப்படையாக, கலாச்சாரக் காவலர்களின் மொழியில் சொன்னால் ‘ரத்தக்கலப்பு’ ஏற்பட்டுவிடும்.\n‘ரத்தக்கலப்பு’ என்ற ஒரே காரணம்தான் காதலை எதிர்க்க வைக்கிறது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு இளைஞரும் ஆதிக்கச் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணும் மேற்கத்திய நாகரிகமான காதலர் தினத்தைக் கொண்டாடாமல், ரோஜாப் பூக்கள் பரிமாறிக்கொள்ளாமல் ‘இந்திய’ மரபுப்படி மல்லிகைப் பூவை() கொடுத்துத் தங்கள் காதலைத் தெரிவித்துக்கொள்ள இந்தக் ‘கலாச்சாரக் காவலர்கள்’ அனுமதிப்பார்களா) கொடுத்துத் தங்கள் காதலைத் தெரிவித்துக்கொள்ள இந்தக் ‘கலாச்சாரக் காவலர்கள்’ அனுமதிப்பார்களா மேலும், அந்தக் காதலர்கள் மணம் புரிந்துகொள்ளவும் அவர்கள் அனுமதிப்பார்களா மேலும், அந்தக் காதலர்கள் மணம் புரிந்துகொள்ளவும் அவர்கள் அனுமதிப்பார்களா இது போன்ற கேள்விகளைக் கேட்டாலே ’கலாச்சாரம்’ என்ற சொல்லுக்கு நாம் கொடுத்திருக்கும் அர்த்தம் என்ன என்பது தெளிவாகப் புரிந்துவிடும்.\n‘கலாச்சாரக் காவலர்கள்’ என்ற பெயர் சுமத்தப்பட்டாலும் இவர்களுக்கு நமது கலாச்சாரத்தைப் பற்றித் துளியும் தெரியாத�� என்பதுதான் உண்மை. நமது கலாச்சாரத்தின் செழுமையையோ பரிணாமத்தையோ சற்றும் அறியாதவர்கள் இவர்கள். கலாச்சாரம் என்ற காரணத்தைக் கொண்டு எதையெல்லாம் இன்று எதிர்க்கிறார்களோ அவற்றில் பல கஜுரஹோ உள்ளிட்ட இந்தியக் கோயில்களிலும், ‘காமசூத்ரா’, ‘மகாபாரதம்’ உள்ளிட்ட இந்திய இலக்கியங்களிலும் இருப்பதை உணராதவர்கள் இவர்கள். ஏவிவிட்ட தளபதிகளில் சிலருக்கு இதெல்லாம் தெரிந்திருக்கலாம்; ஆனால், அவர்களுக்குக் கலாச்சாரத்தை விட முக்கியமானது கலாச்சாரத்தைக் கொண்டு செய்யும் அரசியல். ஏவப்பட்ட சேனையருக்குத் தெரிந்ததெல்லாம் ‘நமது கலாச்சாரம் உயர்ந்தது. அதில் கலப்பு ஏற்பட்டுவிடக் கூடாது’ என்ற தாரக மந்திரம் மட்டும்தான்.\nஎதில் இருக்கிறது நம் கலாச்சாரம்\nநமது கலாச்சாரம் தற்போது எதில் இருக்கிறது என்று யோசித்துப்பாருங்கள் ஆடையலங்காரங்களைப் பொறுத்தவரை அந்நியக் கலாச்சாரத்திடம் எப்போதோ சரணடைந்துவிட்டோம். உணவுப் பழக்கத்திலும் அப்படியே. அடுத்து, பன்னாட்டுப் பெருநிறுவனங்களுக்கு மன்மோகன் காலத்தில் இந்தியாவின் கதவுகள் அகலமாகத் திறந்துவிடப்பட்டன. ‘கலாச்சாரக் காவலர்கள்’ தங்களின் ஆஸ்தான நாயகராக வழிபடும் மோடியோ அந்தக் கதவுகளும் இருக்கக் கூடாது என்று முனைப்புடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். ஆக, தொழில்கள், தொழில்நுட்பத்திலும் அந்நியக் கலாச்சாரத்திடம் ஒட்டுமொத்தமாகச் சரணடைந்துவிட்டோம். ஒரு பக்கம் சங் பரிவாரங்களின் ‘வேத காலத்துக்குத் திரும்புவோம்’ கோஷம். இன்னொரு பக்கம் சங் பரிவாரக் குழந்தையின் ‘மேக் இன் இந்தியா’ கோஷம். இந்த முரண்-பின்னணியில் வைத்துப் பார்க்கும்போது நம்மவர்களுக்குக் கலாச்சாரம் முக்கியமல்ல, ‘கலாச்சார அரசியல்’தான் முக்கியம் என்பது படும்.\nநீங்கள் போரிட வேண்டியது எங்கே\n‘காதலர் தினம்’ அந்நியக் கலாச்சாரம்தான். இல்லையென்று சொல்லவில்லை. உலகமயமாதல், தாராளமயமாதல், வணிகமயமாதல் முதலான ‘மயமாதல்’களால் சமூகத்தின் ஒட்டுமொத்த அம்சங்களும் அந்நியமயமாகும்போது காதல் மட்டும் எப்படித் தப்பிக்கும் ‘கலாச்சாரக் காவலர்’களின் போராட்டம் அந்நியமயமாதலுக்கு எதிரானதா அல்ல காதலுக்கு எதிரானதா என்ற கேள்வியே நமக்கு எழுகிறது. அந்நியமயமாதலுக்கு எதிரானது என்றால் நீங்கள் போராட வேண்டிய இடம் காதலர்க��் கூடும் பூங்காக்கள் அல்ல, ‘மேக் இன் இந்தியா’வின் கர்ப்பகிருஹமான இந்திய நாடாளுமன்றத்தின் முன்னால்தான். ஆனால், அப்படிச் செய்ய மாட்டோம். நமது அடிப்படைப் பிரச்சினை ‘அந்நியமயமாதல்’ அல்லவே, ‘அந்நிய ரத்தக்கலப்புமயமாதல்’தானே. அதற்குக் காரணமாக இருக்கும் காதல்தானே நமக்குப் பெரும் எதிரி.\nகலாச்சாரக் காவலர்கள் தனியானவர்கள் அல்ல. எல்லா சாதிகளிலும் எல்லா மதங்களிலும் அவர்களுக்குத் தோழர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு வேண்டியதெல்லாம் மாற்று சாதி, மாற்று மதக் கலப்பு தங்கள் சமூகத்தில் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதுதான். மற்ற விவகாரங்களில் ஒருவரையொருவர் எதிர்த்துக்கொண்டிருப்பவர்கள் இதில் மட்டும் சாதி, மத வேறுபாடுகளைத் துறந்து ஒன்றுகூடுவார்கள். ஆக, காதல் மதங்களை மட்டுமல்ல மத அடிப்படைவாதிகளையும் ஒன்றுசேர்க்கிறது\nமுத்தம் குறித்த விவாதத்தின்போது பலரது வாதம் இப்படித்தான் இருந்தது: “சாலையில் போகும் ஒரு பெண்ணைப் பிடித்து முத்தம் கொடுக்க முடியுமா” ‘முத்தம்’ என்றாலே தன் மனைவியோ காதலியோ நினைவு வராமல் தெருவில் போகும் பெண்கள்தான் ஒருவருக்கு நினைவு வருகிறதே என்றால் அவர்களது சிந்தனை எந்த அளவுக்கு ஆரோக்கியமானதாக இருக்கும்” ‘முத்தம்’ என்றாலே தன் மனைவியோ காதலியோ நினைவு வராமல் தெருவில் போகும் பெண்கள்தான் ஒருவருக்கு நினைவு வருகிறதே என்றால் அவர்களது சிந்தனை எந்த அளவுக்கு ஆரோக்கியமானதாக இருக்கும் இதே போன்ற இன்னொரு வாதம்தான் இது: “உங்கள் பெண்ணையோ தங்கையையோ நீங்கள் அனுமதிப்பீர்களா இதே போன்ற இன்னொரு வாதம்தான் இது: “உங்கள் பெண்ணையோ தங்கையையோ நீங்கள் அனுமதிப்பீர்களா” ஆக, இந்த விஷயமே பெண்ணை மையம் கொண்டே, பெண்ணின் ‘தூய்மை’யில் போய்தான் முடிகிறது. ஆண்கள், ஒரு பொருட்டல்ல. இவர்களின் ‘ரத்தத் தூய்மை’யின் ஆதாரமே பெண்தானே\nஉங்களுக்குக் காதலோ காதலர் தினமோ பிடிக்காமல் இருக்கலாம். அது உங்களின் விருப்பம், உங்களின் உரிமை. அதேபோல், பிறர் காதலிப்பதும், காதலர் தினம் கொண்டாடுவதும் அவர்களின் விருப்பம், அவர்களின் உரிமை. இந்த இரண்டு தரப்பினரின் உரிமைகளும் விருப்பங்களும் பரஸ்பரம் திணிக்கப்படுவது தவறு. அதை வன்முறை மூலம் செய்வது பெருங்குற்றம்\nகாதல் என்பது தனிப்பட்ட விஷயம். தயவுசெய்து அதில் வன்முறையைக் க��ந்துவிட வேண்டாம். காதலைப் பற்றி நமது மொழியின் மகாகவி ஒருவர் சொல்வதைத் தாண்டி நாம் என்ன சொல்லிவிட முடியும்\nகலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்\nகானமுண்டாம், சிற்ப முதற் கலைகளுண்டாம்\nஆதலினாற் காதல் செய்வீர், உலகத்தீரே\nகாதலினால் சாகாமலிருத்தல் கூடும் கவலைபோம்,\n‘தி இந்து’ இணையதளத்தில் படிக்க: காதல் என்றால் ஏன் பயப்படுகிறார்கள்\nLabels: கட்டுரைகள், தி இந்து\nஅப்துல் கரீம் கானும் இறுதி மூச்சின் ரயில் நிலையமும்\nஆசை (‘தி இந்து’ நாளிதழின் ‘கலைஞாயிறு’ பக்கத்தில் 11-06-2017 அன்று வெளியான என் கட்டுரையின் சற்று விரிவான வடி வம் இது) கடந்த ...\nஆசை (இளையராஜா-75-ஐ முன்னிட்டு 04-06-18 அன்று ‘தி இந்து’ தமிழில் வெளியான கட்டுரையின் விரிவான வடிவம் இது) நெடுந்தொலைவு போவது என்...\nஉலகின் முதல் மொழி தமிழா\nஉலகின் முதல் மொழி தமிழ் என்றும் உலகின் முதல் இனம் தமிழ் இனம் என்றும் நம்மிடையே அடிக்கடிக் குரல்கள் எழுகின்றன. இது உண்மையாக இருந்தால் ம...\nசென்னை: வாழ்க்கையும் பிழைப்பும்- II\nஆசை சென்னை வாழ்க்கையும் பிழைப்பும் என்ற கட்டுரைக்குக் கிடைத்த வரவேற்புகுறித்து எனக்கு எந்தவித ஆச்சரியமும் இல்லை. இ து எதிர்பார்...\nசுனில் கிருஷ்ணனின் ‘அம்புப் படுக்கை’: முதல் மனப் பதிவுகள்\nஆசை சுனில் கிருஷ்ணனின் ‘அம்புப் படுக்கை’ (யாவரும் பதிப்பக வெளியீடு, 2017) சிறுகதைத் தொகுப்பைப் பற்றிய என் முதல் மனப்பதிவுகளை, ...\nஓவியம்: றஷ்மி ஆசை (‘தி இந்து’ நாளிதழில் 01-04-2017 அன்று வெளியான கட்டுரையின் மிக நீண்ட வடிவம் இது. கிட்டத்தட்ட ஆறு மடங்கு பெரியத...\nதாவோ தே ஜிங்: செயல்படாமையின் வேத நூல்\nஆசை ('தி இந்து’ நாளிதழின் ‘கலை ஞாயிறு’ பகுதியில் 24-01-2016 அன்று வெளியான கட்டுரையின் விரிவான வடிவம் இது) ' தா...\n'தி இந்து' கட்டுரைகள் (159)\nஅறிவோம் நம் மொழியை (3)\nசென்னை திரைப்பட விழா (2)\nதங்க. ஜெயராமன் கட்டுரைகள் (1)\nமொழியின் பெயர் பெண் (1)\nஇயற்பெயர் ஆசைத்தம்பி. 18.09.1979-ல் மன்னார்குடியில் பிறந்தேன். படித்தது M.A. M.Phil (ஆங்கில இலக்கியம்). சென்னை மாநிலக் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போதே க்ரியா பதிப்பகத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியில் (2008) துணை ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறேன். சிறு வயதிலிருந்து கவிதை எழுதுவதில் எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. என் முதல் கவிதைத் தொகுப்பு 'சித்து' 2006இல் க்ரியாவால் வெளியிடப்பட்டது. முழுக்கமுழுக்கப் பறவைகளைப் பற்றிய கவிதைகளை உள்ளடக்கிய 'கொண்டலாத்தி' தொகுப்பும் 2010ஆம் ஆண்டு க்ரியாவால் வெளியிடப்பட்டது. கவிதையைத் தவிர சிறுகதை, கட்டுரைகள் போன்றவற்றை எழுதுவதிலும் ஈடுபாடு உண்டு. என்னுடைய பேராசிரியர் தங்க. ஜெயராமனுடன் இணைந்து 2010ஆம் ஆண்டு ஒமர் கய்யாமின் 'ருபாயியத்'ஐ மொழிபெயர்த்தேன். பறவையியலாளர் ப. ஜெகநாதனுடன் இணைந்து 'பறவைகள்' என்ற அறிமுகக் கையேட்டை 2013இல் வெளியிட்டிருக்கிறேன். திருமணம் 2011இல். மனைவி: சிந்து. மகன்: மகிழ் ஆதன். 2013 ஆகஸ்ட் மாதத்திலிருந்து ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் பணிபுரிகிறேன். மின்னஞ்சல்: asaidp@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-25-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2018-07-19T03:42:15Z", "digest": "sha1:TP75Z53G5T2DXJSODCIKQBKEL6FZIJFR", "length": 6763, "nlines": 73, "source_domain": "www.supportaiadmk.org", "title": "அரசின் 25 சதவீத மானியத்துடன் 5 லட்சம் ரூபாய் வரை கடன் பெற விண்ணப்பங்கள் வழங்கும் சிறப்பு முகாம் சென்னையில் இன்று நடைபெற்றது - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / அரசின் 25 சதவீத மானியத்துடன் 5 லட்சம் ரூபாய்...\nஅரசின் 25 சதவீத மானியத்துடன் 5 லட்சம் ரூபாய் வரை கடன் பெற விண்ணப்பங்கள் வழங்கும் சிறப்பு முகாம் சென்னையில் இன்று நடைபெற்றது\nவியாழன் , ஜனவரி 28,2016,\nவெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ளோர் அரசின் 25 சதவீத மூலதன மானியத்துடன் 5 லட்சம் ரூபாய் வரை கடன் பெற விண்ணப்பங்கள் வழங்கும் சிறப்பு முகாம் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் இன்று நடைபெற்றது.\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, படித்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் தொழில் தொடங்குவதற்காக முதலமைச்சர் ஜெயலலிதா சிறப்பு திட்டம் ஒன்றை கடந்த மாதம் 14-ம் தேதி தொடங்கி வைத்தார். இதன்படி, தொழில் தொடங்குவதற்கு 25 சதவீத அரசு மூலதன மானியத்துடன் ஒரு லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நடைபெற்ற இந்த முகாமில் ஏராளமான படித்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பங்கேற்று விண்ணப்பங்களை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/06/blog-post_960.html", "date_download": "2018-07-19T03:43:33Z", "digest": "sha1:EJRZPZORBBC7SZNKTAHJ6CXY475DFTMK", "length": 16553, "nlines": 105, "source_domain": "www.tamilarul.net", "title": "மெஸ்ஸி மட்டுமா... ஒட்டுமொத்த அர்ஜென்டினாவும் துள்ளியெழவேண்டும்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nமெஸ்ஸி மட்டுமா... ஒட்டுமொத்த அர்ஜென்டினாவும் துள்ளியெழவேண்டும்\nபல முன்னணி அணிகள் `எலிமினேஷனு'க்கு மிக நெருக்கமாக\nஇருக்கின்றன. இன்று மூன்றாவது சுற்று தொடங்கும் நிலையில், ஒவ்வோர் அணியின் தலையெழுத்து என்னவென்பதையும் யாராலும் யூகிக்க முடியாத நிலை. இதுதான் உலகக் கோப்பையில் அனைவரும் எதிர்பார்ப்பது. அடுத்தடுத்த போட்டிகள் இன்னும் பல மடங்கு பரபரப்பை ஏற்படுத்தப்போகின்றன.\nஅர்ஜென்டினா - குரோஷியா அணிகளுக்கு இடையிலான ஆட்டம், கடந்த வாரத்தின் மிகச்சிறந்த போட்டியாக அமைந்தது. தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமலேயே களத்தில் அர்ஜென்டீன வீரர்கள் தடுமாறுவதைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. முன்களம், தடுப்பாட்டம் என இரண்டு ஏரியாவிலும் குரோஷியா அணி முழுமையாக ��திக்கம் செலுத்தியது. பார்சிலோனா - ரியல் மாட்ரிட் அணிகளில் விளையாடும் ரகிடிச், மோட்ரிச் கூட்டணி மொத்த ஆட்டத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. அதுதான் ஆட்டத்தின் முடிவையும் தீர்மாணித்தது.\nமுன்னணி வீரர்களையெல்லாம் பெஞ்சில் அமர்த்தியதன் விளைவை அர்ஜென்டினா நன்றாக அனுபவித்துவிட்டது. மற்ற அணிகளைக் குறைத்து மதிப்பிட்டுவிட்டார்களோ என்று தோன்றுகிறது. அர்ஜென்டினா மட்டுமல்ல, பிரேசில், ஜெர்மனி, ஸ்பெயின் என முன்னணி அணிகள் அனைத்தும் தங்களின் 100 சதவிகிதத்தைக் கொடுக்க முடியாமல் திணறுகின்றன. இந்தத் தொடரை வெற்றியோடு தொடங்கியிருக்கும் பிரான்ஸ், உருகுவே போன்ற அணிகளுக்கும் அதே நிலைதான். பெல்ஜியம், இங்கிலாந்து, ரஷ்யா விளையாடிய போட்டிகள் தவிர்த்து, எந்தப் போட்டியின் முடிவும் பெரிய கோல் வித்தியாசத்தால் நிர்ணயிக்கப்படவில்லை.\nஎல்லாப் போட்டிகளும் 1-0, 2-1 என மிகவும் குறுகிய வித்தியாசத்தில்தான் முடிவாகின்றன. ஜெர்மனி ஸ்வீடனுக்கு எதிராகப் பெற்ற வெற்றி, பிரான்ஸின் வெற்றிகள், ஸ்பெயின் இரானிடம் பெற்றது என எல்லாமே 90 நிமிடமும் போராடி கிடைத்த வெற்றிகள். சொல்லப்போனால் இந்தச் சுற்றுகள் பெரிய அணிகளுக்கு ஓர் எச்சரிக்கை மணியை அடித்திருக்கின்றன. அவர்கள் விழித்துக்கொள்ளவேண்டிய நேரம் இது. இன்னும் அதே கேம் பிளானோடு விளையாடினால் இந்த உலகக் கோப்பை இன்னும் நிறைய அதிர்ச்சிகளைப் பார்க்கவேண்டியிருக்கும்.\nஇந்தக் கடைசிச் சுற்றில் ஸ்பெயின் - போர்ச்சுகல் போட்டியைப் போல் இன்னொரு போட்டியைப் பார்க்கவேண்டும். லீக் சுற்றின் முதல் வாரத்திலேயே ஒர் அரையிறுதியைப் போன்ற போட்டியைப் பார்க்க அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. இரண்டு அணிகளும் மாற்றி மாற்றி கோல் போஸ்டை முற்றுகையிட்டுக்கொண்டே இருந்ததைப் பார்க்க ரம்மியமாக இருந்தது. அதிலும் குறிப்பாக ரொனால்டோவின் ஆட்டம்\n33 வயதில் அவரிடம் அப்படியோர் ஆட்டத்தை எதிர்பார்க்கவில்லை. அவ்வளவு சிறப்பாக விளையாடினார். ஒரு கேப்டனாக அணியை சிறப்பாக வழிநடத்தினார். தன் வீரர்களிடம் தொடர்ந்து உரையாடினார், ஊக்கப்படுத்தினார். லயோனல் மெஸ்ஸி - அர்ஜென்டினாவின் கேப்டனாக இதையெல்லாம்தான் செய்யத் தவறிவிட்டார். அவரை இப்படியொரு நிலையில் பார்ப்பது மிகவும் சங்கடமாக இருக்கிறது. அந���த பெனால்டியைத் தவறவிட்டதாலும், அதைத் தொடர்ந்து எழுந்த விமர்சனங்களாலும் அவர் தன்னையே இழந்துவிட்டாரோ என்று தோன்றுகிறது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகவச எதிர்ப்பு அணியின் முன்னாள் போராளியின் இறுதி வணக்க நிகழ்வு\nதேசத்திற்காக தியாகங்களைச் செய்த முன்னாள் போராளியும் சமூகப் பற்றாளருமான ச.பிரதீபன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு இன்று மதியம் முல்லை. ம...\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nஉயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து உறவினர்களிடம்\nதிருமணத்துக்கு முன்பு உல்லாசமாக இருக்க மறுத்ததால்\nவிடுதலைப் புலிகளின் தலைமைக்கு நடந்தது என்ன\nபகுதி - 1 இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் கரிசனைப் போக்கு பழ.நெடுமாறன் விளக்கம் மூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும் உலகத...\nதமிழீழ விடுதலைப்புலிகள் மீன்டும் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலா���ாம்\nமயிலிட்டி கடற்கரையினை விடுவித்தமையால் கடல்வழியாக தமிழீழ விடுதலைப்புலிகள் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமென ஓய்வு பெற்ற பட...\nபுலிகளை நினைவு கூருவதை ஏற்க முடியாது\nவிடுதலைப் புலிகள் நினைவு கூரப்படுவதனை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை\nமுல்லைத்தீவு- விசுவமடு இராணுவத்தின் பாலியல் துனைமுகவர்களின் பகிரங்க வெளிப்பாடு\nமுல்லைத்தீவு- விசுவமடு படைமுகாமில் சிவில் பாதுகாப்பு திணைக்கள பொறுப்பதிகாாியாக கடமையாற்றிய கேணல் ரத்னபிாிய பந்து என்ற அதிகாாி இடமாற்றம் பெ...\nBREAKING Deutsch ENGLISH France Germany switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-19T03:58:58Z", "digest": "sha1:44IP37ODHVGHXTOVMBJC6J354W355JHG", "length": 9735, "nlines": 208, "source_domain": "ta.wikipedia.org", "title": "செபு நகரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமத்திய விசாயாஸ் (Region VII)\nமிச்செல். எல் ரமா (ஐக்கிய தேசிய கூட்டணி)\nஎட்கர். டி. லபெல்லா (ஐக்கிய தேசிய கூட்டணி)\nசெபு நகரம் (Cebu City) என்பது பிலிப்பைன்சின் செபு மாகாணத்தின் தலை நகரமும். பிலிப்பைன்சின் \"இரண்டாம் நகரமும்\" ஆகும். இதுவே மெட்ரோ செபுவின் மத்திய நிலையமும் மணிலா பிராந்தியத்தையடுத்து இரண்டாவது மிகப்பிரபலமான பெருநகர பகுதி இதுவாகும். 2010 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கீட்டின் அமைவாக 866,171 மக்கள் சனத்தொகையை இது கொண்டுள்ளது. நாட்டின் தக சனத்தொகை கொண்ட நகரங்களில் இது ஐந்தாம் இடம் வகிக்கின்றது. விசாயாஸ் பிராந்தியத்தில் செபு நகரமே வர்த்தக, வணிக, கல்வி மற்றும் பொருளாதார மத்திய நிலையம் ஆகும். செபு நகரமானது \"தெற்கின் இராணி நகரம்\" என அழைக்கப்படுகின்றது. செபுத்தீவின் கிழக்குக்கரையோரத்தில் இது அமைந்துள்ளது. இதுவே எசுப்பானியாவின் முதலாம் குடியேற்றம் செய்யப்பட்ட இடமும் பிலிப்பைன்சின் பழமையான நகரமும் ஆகும்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் செபு நகரம் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Cebu (city)\nசெபு நகர அரசின் வலைத்தளம்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சூன் 2018, 17:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/immersion-rods/top-10-littelhome+immersion-rods-price-list.html", "date_download": "2018-07-19T04:04:04Z", "digest": "sha1:XICXDUALVFMPXRGMKXFFZHWBNO24F37T", "length": 15256, "nlines": 320, "source_domain": "www.pricedekho.com", "title": "Indiaஉள்ளசிறந்த 10 லிட்டெல்ஹோமே இம்மெர்ஸின் ரோட்ஸ் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nTop 10 லிட்டெல்ஹோமே இம்மெர்ஸின் ரோட்ஸ் India விலை\nசிறந்த 10 லிட்டெல்ஹோமே இம்மெர்ஸின் ரோட்ஸ்\nகாட்சி சிறந்த 10 லிட்டெல்ஹோமே இம்மெர்ஸின் ரோட்ஸ் India என இல் 19 Jul 2018. இந்த பட்டியலில் சமீபத்திய ஆன்லைன் போக்குகள் மற்றும் எங்கள் விரிவான ஆராய்ச்சி படி தொகுக்கப்படுகிறது. இந்த பொருட்கள் மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் சிறந்த விலை பகிர்ந்து. சிறந்த 10 தயாரிப்பு பட்டியலில் India சந்தையில் பிரபலமான தயாரிப்புகள் தெரிந்து கொள்ள ஒரு சிறந்த வழியாகும். சிறந்த போக்கு லிட்டெல்ஹோமே இம்மெர்ஸின் ரோட்ஸ் India உள்ள லிட்டெல்ஹோமே கிரௌன் 1250 வ் இம்மெர்ஸின் ஹீட்டர் ரோட் வாட்டர் பெ Rs. 473 விலை உள்ளது. விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nசிறந்த 10லிட்டெல்ஹோமே இம்மெர்ஸின் ரோட்ஸ்\nலிட்டெல்ஹோமே ராவ் 15 1500 வ் இம்மெர்ஸின் ஹீட்டர் ரோட் வாட்டர் பெ\n- ஹீட்டிங் எலிமெண்ட் Copper\nலிட்டெல்ஹோமே கிரௌன் 1250 வ் இம்மெர்ஸின் ஹீட்டர் ரோட் வாட்டர் பெ\n- ஹீட்டிங் எலிமெண்ட் Copper\nலிட்டெல்ஹோமே க்ஸிங் 1500 வ் இம்மெர்ஸின் ஹீட்டர் ரோட் வாட்டர் பேவ்\n- ஹீட்டிங் எலிமெண்ட் Copper\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipithan.blogspot.com/2011/08/blog-post_30.html", "date_download": "2018-07-19T04:12:06Z", "digest": "sha1:CLJF2366LL2AGFI2HKLM2LRBW2DLU54B", "length": 40040, "nlines": 459, "source_domain": "chennaipithan.blogspot.com", "title": "நான் பேச நினைப்பதெல்லாம்: எழுத்தறிவித்தவன் ---சிறுகதை--", "raw_content": "(எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம், சொல்ல முடிந்ததோ மிகக் கொஞ்சம் )\nசெவ்வாய், ஆகஸ்ட் 30, 2011\nராமசாமி இறந்து போய் விட்டார்\nபெரிய செல்வந்தர்.எனவே வீட்டின் உள்ளும்,வெளியிலும் நல்ல கூட்டம்-உறவினர்கள், குடும்ப நண்பர்கள்,தெரிந்தவர்கள்,தெரியாதவர்கள் என்று.\nஅவருக்கு ஒரே மகன்.அவன் அவர் பேச்சைக் கேட்காமல் வேறு மதப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதால் அவன் உறவையே வெட்டி விட்டார்.\nஎனவே அவரது தம்பியே ஈமச்சடங்குகள் செய்ய வேண்டும் எனத் தீர்மானிக்கப் பட்டது.\nவந்திருந்தவர்கள் சின்னச்சின்னக் குழுக்களாகக் கூடி நின்று பேசிக் கொண்டிருந்தனர்.\nஅவர்கள் யாருக்கும் தெரியாது.ராமசாமியின் ஆத்மா அங்கேயே சுற்றிக் கொண்டிருக்கும் என்பது.\n(ஒரு சிறு பிறிது மொழிதல்(digression).சமீபத்தில் கேட்டது.ஒருவர் இறந்தவுடன் ஆன்மா நேரடியாக எமலோகம் செல்கிறதாம்.அங்கே எமதர்மன் தன் தண்டத்தை அதன் தலையில் வைக்கிறான்.உடனே அது பிறந்தது முதல் மரணம் வரை தான் வாழ்வில் செய்த புண்ணிய பாவங்களைச் சொல்லி விடுகிறது.அந்த ஆன்மாவுக்கு உலக ஆசை இன்னும் நீங்கவில்ல. எனவே எமன்அதை,ஆசை அகன்ற பின் வரச் சொல்லித் திருப்பி அனுப்பி விடுகிறான். ஆன்மா திரும்பி வருகிறது.உடலுக்குள் நுழைய முடியாது எனவே அங்கேயே அழுது கொண்டு சுற்றிக் கொண்டிருக்கிறது..நம்புகி���வர்கள் நம்பலாம்\nஅப்படி ஒரு குழுவில் இருந்த கணேசன் தாழ்ந்த குரலில் சொன்னார்”என்னத்தைத் தலயில் கட்டிக் கொண்டு போனார்அறுந்த விரலுக்குச் சுண்ணாம்பு கொடுக்காத மனிதன். எத்தனை முறை அநாதை ஆசிரமத்துக்கு நன்கொடை கேட்டிருப்பேன்அறுந்த விரலுக்குச் சுண்ணாம்பு கொடுக்காத மனிதன். எத்தனை முறை அநாதை ஆசிரமத்துக்கு நன்கொடை கேட்டிருப்பேன் ஒரே ஒரு முறை பிச்சைக்காசு 100 ரூபாய் கொடுத்தான் ஒரே ஒரு முறை பிச்சைக்காசு 100 ரூபாய் கொடுத்தான்\nநீ ஒரு திருடன் என்பது எனக்குத் தெரியாதா நன்கொடை வாங்கி அதை முழுவதும் ஆசிரமத்துக்கா உபயோகித்தாய் நன்கொடை வாங்கி அதை முழுவதும் ஆசிரமத்துக்கா உபயோகித்தாய்உன் பங்களா எப்படிக் கட்டினாய்உன் பங்களா எப்படிக் கட்டினாய் உனக்கு ஏனடா நான் கொடுக்க வேண்டும் உனக்கு ஏனடா நான் கொடுக்க வேண்டும்\nநானும் கோவில் கும்பாபிஷேகத்துக்குப் பணம் கேட்டேன்.ஒரு பைசா தரவில்லையே.பெரிய பணக்காரர்,பக்தர்.தினமும் கோவிலுக்குப் போகிறவர் .ஆனால் கும்பாபிஷேகத்துக்குக் கொடுக்க மனமில்லை.பிரபுதான்;கஞ்சப்பிரபு\nநீ வசூல் பண்ணின பணத்திலிருந்து உன் ஆசை நாயகிக்கு நகை வாங்கியது எனக்குத் தெரியும் .அதுக்காகப் பொய்க்கணக்கு எழுதியவன்தானேடா நீ\nபொதுவான அனைவரின் கருத்தும் அவர் தருமம் செய்யாத கஞ்சர் என்பதாகவே இருந்தது\nஉடலை எடுக்கும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது.\nஅப்போதுதான் அவன் வந்தான்.வயது 18 இருக்கும்.சோகம் தோய்ந்த முகம். வெளியில் இருந்தவர்களைத் தாண்டி உள்ளே போனான்.பிணத்தின் முன் வணங்கினான்.கால்களைத் தொட்டுத் தன் கண்களிலொற்றிக் கொண்டான்.கண்ணீர் வடித்தான்.\nஅங்கிருந்த பெரிய மனிதர்களுகுச் சந்தேகம்”யார் இவன் ராமசாமிக்கு வேறு பெண்ணிடம் தொடர்பு இருந்ததோ ராமசாமிக்கு வேறு பெண்ணிடம் தொடர்பு இருந்ததோ அவள் மகனோ\nஅவன் வெளியேறும் போது அவனை நிறுத்திக் கேட்டனர்”.யாரப்பா நீ\nநான் ஓர் ஏழை.பன்னிரண்டாம் வகுப்புப் படிக்கையில் பணம் இன்றிக் கஷ்டப் பட்டேன். ஒரு நாள் கோவிலில் அமர்ந்து அழுது கொண்டிருந்தேன். அப்போது இவர் அங்கு வந்து என்னை விசாரித்தார்.பின் எனக்குப் பண உதவி செய்தது மட்டுமின்றி என் மேற்படிப்புக்கு உதவித்தொகை கிடைப்பதற்கும் ஏற்பாடு செய்தார்.இன்று நான் படிப்பது அவர் தயவில்தான்.”\nஅவன் சொன்னதைக் கேட்க அந்த ஆன்மா அங்கில்லை.\nஅவன் அவர்பாதங்களை த்தொட்டுக் கண்ணீர் விட்ட போதே ,அந்த ஆன்மாவின் பாதங்கள் சுவர்க்கம் செல்லும் வலிமை பெற்றன.வழி திறந்தது\n”அன்ன சத்திர மாயிரம் வைத்தல்\nஆல யம்பதி நாயிர நாட்டல்\nபின்ன ருள்ள தருமங்கள் யாவும்\nபெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்\nஅன்ன யாவினும் புண்ணியங் கோடி\nஆங்கோ ரேழைக் கெழுத்தறி வித்தல் ”—பாரதி\nPosted by சென்னை பித்தன் at 9:40 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கல்வி, தர்மம், பாரதி\nகோகுல் 30 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 10:07\ncheena (சீனா) 30 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 10:58\n உண்மை உண்மை - அன்ன யாவினும் புண்ணியங் கோடி\nஆங்கோ ரேழைக் கெழுத்தறி வித்தல் எனக் கூறிய பாரதியின் கூற்று இன்றைக்கு பலராலும் நிறைவேற்றப் படுகிறது. ஆத்மா - சுவர்க்கத்திற்குச் செல்ல கால் வலைமை பெற்றதெனில் அதனை விட வேற் என்ன வேண்டும் மனிதனுக்கு..... நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nமாய உலகம் 30 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 10:58\nமீனைக்கொடுக்காதே மீனைப்பிடிக்க தூண்டிலைக்கொடு... அது தான் உண்மையான உதவி என்பதை அருமையன நீதி கதையில் உணர்த்தி விட்டீர்கள்.. நன்றி\nமாய உலகம் 30 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 10:59\nசி.பி.செந்தில்குமார் 30 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 11:12\n* வேடந்தாங்கல் - கருன் * 30 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 11:34\nவெங்கட் நாகராஜ் 30 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 12:03\nநல்ல நீதி சொல்லும் கதை... எழுத்தறிவித்தவன் இறைவன்... எத்தனை உண்மை...\nமகேந்திரன் 30 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 12:40\nதெளிவுறச் செய்த ஆசான் கடவுளே....\nஎண்ணும் எழுத்தும் கற்றதெல்லாம் அவராலன்றோ.....\nவே.நடனசபாபதி 30 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 1:42\nஅருமையான சிறுகதை. நேற்றைய பதிவை ஒட்டியே இந்தக் கதையின் கருவும் உள்ளது.\nஇல்லாதவர்களுக்கு இயன்றதை செய்தால் இறைவனும் அருளுவான். வாழ்த்துக்கள்\nPrabu Krishna (பலே பிரபு) 30 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 1:43\nபடிப்புக்கு செய்யும் உதவி குறித்து அருமையான கதை. மற்றதெல்லாம் தூசுதான்.\nகக்கு - மாணிக்கம் 30 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 1:43\nஇவைகளை சொல்லவும் ஒருவர் வேண்டுமே நமக்கு.\nசின்ன வயதில் அப்பா சொல்ல கேட்ட பாரதியின் வரிகள்.\nசிறந்த படைப்பு .தொடருங்கள் சென்னை காதலரே \n\"என் ராஜபாட்டை\"- ராஜா 30 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 1:54\nசெங்கோவி 30 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 2:06\n//அவன் சொன்னதைக் கேட்க அந்த ஆன்மா அங்கில்லை. //\nஇது சொல்லும் விளக்கம் அருமை.\nபழைய கண்ணோட்டத்தில் புதிய கருத்து..அருமை.\nபெயரில்லா 30 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 2:33\nநல்ல கருத்தை சொல்ல வரும் சிறுகதை ,ஆனால் சொர்க்கம் நரகம் என்பதில் இன்னமும் எனக்கு நம்பிக்கை இல்லை \nM.R 30 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 3:25\nசென்னை பித்தன் 30 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 4:37\nசென்னை பித்தன் 30 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 4:38\n உண்மை உண்மை - அன்ன யாவினும் புண்ணியங் கோடி\nஆங்கோ ரேழைக் கெழுத்தறி வித்தல் எனக் கூறிய பாரதியின் கூற்று இன்றைக்கு பலராலும் நிறைவேற்றப் படுகிறது. ஆத்மா - சுவர்க்கத்திற்குச் செல்ல கால் வலைமை பெற்றதெனில் அதனை விட வேற் என்ன வேண்டும் மனிதனுக்கு..... நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//\nசென்னை பித்தன் 30 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 4:38\n//மீனைக்கொடுக்காதே மீனைப்பிடிக்க தூண்டிலைக்கொடு... அது தான் உண்மையான உதவி என்பதை அருமையன நீதி கதையில் உணர்த்தி விட்டீர்கள்.. நன்றி//\nசென்னை பித்தன் 30 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 4:39\n// தமிழ் மணம் 3//\nசென்னை பித்தன் 30 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 4:39\nசென்னை பித்தன் 30 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 4:40\n* வேடந்தாங்கல் - கருன் *\nசென்னை பித்தன் 30 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 4:41\n// நல்ல நீதி சொல்லும் கதை... எழுத்தறிவித்தவன் இறைவன்... எத்தனை உண்மை...//\nசென்னை பித்தன் 30 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 4:42\nதெளிவுறச் செய்த ஆசான் கடவுளே....\nஎண்ணும் எழுத்தும் கற்றதெல்லாம் அவராலன்றோ.....\nசென்னை பித்தன் 30 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 4:43\n//அருமையான சிறுகதை. நேற்றைய பதிவை ஒட்டியே இந்தக் கதையின் கருவும் உள்ளது.\nஇல்லாதவர்களுக்கு இயன்றதை செய்தால் இறைவனும் அருளுவான். வாழ்த்துக்கள்\nசென்னை பித்தன் 30 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 4:43\nPrabu Krishna (பலே பிரபு) கூறியது...\n//படிப்புக்கு செய்யும் உதவி குறித்து அருமையான கதை. மற்றதெல்லாம் தூசுதான்.//\nசென்னை பித்தன் 30 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 4:45\nகக்கு - மாணிக்கம் கூறியது...\n//இவைகளை சொல்லவும் ஒருவர் வேண்டுமே நமக்கு.\nசின்ன வயதில் அப்பா சொல்ல கேட்ட பாரதியின் வரிகள்.\nசிறந்த படைப்பு .தொடருங்கள் சென்னை காதலரே \n“கடவுள் கேட்கும் வரம்”படிக்க வில்லையா,பிடிக்கவில்லையா\nசென்னை பித்தன் 30 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 4:46\n\"என் ராஜபாட்டை\"- ராஜா கூறியது...\nசென��னை பித்தன் 30 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 4:47\n//அவன் சொன்னதைக் கேட்க அந்த ஆன்மா அங்கில்லை. //\n//இது சொல்லும் விளக்கம் அருமை.\nபழைய கண்ணோட்டத்தில் புதிய கருத்து..அருமை.//\nசென்னை பித்தன் 30 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 4:48\n//நல்ல கருத்தை சொல்ல வரும் சிறுகதை ,ஆனால் சொர்க்கம் நரகம் என்பதில் இன்னமும் எனக்கு நம்பிக்கை இல்லை \nஅது முக்கியமில்லை.முத்லில் சொன்ன கருத்தே முக்கியம்.\nசென்னை பித்தன் 30 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 4:49\n// தமிழ் மணம் 14\nஜீ... 30 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 5:01\nஜீ... 30 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 5:03\nகுடந்தை அன்புமணி 30 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 5:22\nபாத்திரம் அறிந்து பிச்சையிடு என்பது இதுதானோ...\nபன்னிக்குட்டி ராம்சாமி 30 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 5:52\nஅருமையான கதை அய்யா... தமிழ்மண நட்சத்திர வாழ்த்துக்கள்\nஅம்பாளடியாள் 30 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 5:59\nவாழ்த்துக்கள் ஐயா உங்கள் கதை அருமையாக உள்ளது .\nஅம்பாளடியாள் 30 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 6:00\nசென்னை பித்தன் 30 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 6:40\nசென்னை பித்தன் 30 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 6:40\n// தமிழ் மணம் 15//\nசென்னை பித்தன் 30 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 6:41\n// பாத்திரம் அறிந்து பிச்சையிடு என்பது இதுதானோ...//\nசென்னை பித்தன் 30 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 6:42\nசென்னை பித்தன் 30 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 6:43\n//அருமையான கதை அய்யா... தமிழ்மண நட்சத்திர வாழ்த்துக்கள்\nசென்னை பித்தன் 30 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 6:44\n//வாழ்த்துக்கள் ஐயா உங்கள் கதை அருமையாக உள்ளது .\nசென்னை பித்தன் 30 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 6:45\nஅதுக்கு மேல போக மாட்டேங்குதே\nஆடிப்பாவை 30 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 8:56\nஅருமையான கருத்தை மிக அழகாகச் சொல்லியிருக்கீங்க..\nஆடிப்பாவை 30 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 8:58\nதாங்கள் தமிழ்மணம் நட்சத்திர வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி தகுதிவாய்ந்த இடுகைகளை வெளியிட்டு வருவது மகிழ்ச்சியளிப்பதாக இருக்கிறது அன்பரே.\n கதை ரொம்ப நல்லா இருக்கு பெரிய பெரிய பணக்காரங்க கோயிலுக்கும், ஆச்சிரமங்களுக்கும் கொடுத்து வீணாப் போவதைவிட, ஏழைங்களோட படிப்புக்கு உதவுறதுதான் பெட்டர்\nரொம்ப நல்ல கதை சார்\nIndu 30 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 10:13\n உலகத்தில் இருக்கும் பணம் படைத்தவர் அனைவரும் இதை புரிந்து கொண்டு விட்டால் , எத்தனை ஏழைகள��ன் வாழ்க்கை முறை மாறும் \nஇராஜராஜேஸ்வரி 30 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 10:48\nஅன்ன யாவினும் புண்ணியங் கோடி\nஆங்கோ ரேழைக் கெழுத்தறி வித்தல் ”—பாரதி\nமனதில் தங்கிய நீதிக்கதைக்குப் பாராட்டுக்கள்.\nநிரூபன் 31 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 1:24\nபிறருக்கும், ஏழைகளுக்கும் உதவி செய்வதன் மூலம் ஒரு மனிதன் நிம்மதியடைகின்றான், அவன் பூரணத்துவம் அடைகின்றான் என்பதனை ராமசாமி எனும் கேரக்டருக்கூடாக அருமையாகச் சொல்லியிருக்கிறீங்க ஐயா.\nஅம்பலத்தார் 31 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 2:09\nவாழ்வின் அர்த்தங்களைப் புரியவைக்கும் நல்ல கதை சார்.\nசென்னை பித்தன் 31 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 11:02\n//அருமையான கருத்தை மிக அழகாகச் சொல்லியிருக்கீங்க..\nசென்னை பித்தன் 31 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 11:02\n//தாங்கள் தமிழ்மணம் நட்சத்திர வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி தகுதிவாய்ந்த இடுகைகளை வெளியிட்டு வருவது மகிழ்ச்சியளிப்பதாக இருக்கிறது அன்பரே.\nசென்னை பித்தன் 31 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 11:06\n கதை ரொம்ப நல்லா இருக்கு பெரிய பெரிய பணக்காரங்க கோயிலுக்கும், ஆச்சிரமங்களுக்கும் கொடுத்து வீணாப் போவதைவிட, ஏழைங்களோட படிப்புக்கு உதவுறதுதான் பெட்டர்\nரொம்ப நல்ல கதை சார்\nசென்னை பித்தன் 31 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 11:07\n உலகத்தில் இருக்கும் பணம் படைத்தவர் அனைவரும் இதை புரிந்து கொண்டு விட்டால் , எத்தனை ஏழைகளின் வாழ்க்கை முறை மாறும் \nசென்னை பித்தன் 31 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 11:48\nஅன்ன யாவினும் புண்ணியங் கோடி\nஆங்கோ ரேழைக் கெழுத்தறி வித்தல் ”—பாரதி\n//மனதில் தங்கிய நீதிக்கதைக்குப் பாராட்டுக்கள்.//\nசென்னை பித்தன் 31 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 11:48\n//பிறருக்கும், ஏழைகளுக்கும் உதவி செய்வதன் மூலம் ஒரு மனிதன் நிம்மதியடைகின்றான், அவன் பூரணத்துவம் அடைகின்றான் என்பதனை ராமசாமி எனும் கேரக்டருக்கூடாக அருமையாகச் சொல்லியிருக்கிறீங்க ஐயா.//\nசென்னை பித்தன் 31 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 11:49\n// வாழ்வின் அர்த்தங்களைப் புரியவைக்கும் நல்ல கதை சார்.//\nVasu 31 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 7:23\nபாத்திரமறிந்து பிச்சை இடு என்பது இது தானோ \nசென்னை பித்தன் 1 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:53\n//பாத்திரமறிந்து பிச்சை இடு என்பது இது தானோ \nமுனைவர் குணசீலன் சொல்கிறார் புலவருக்குப் ’பாத் திறம் அறிந்து ��ிச்சை இடு’ என்பதே சரி என்று\nsingam 2 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 5:13\nthalir 3 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 4:27\nஅற்புதமான மனதை கரையவைத்த கதை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமன நிறைவுடன் விடை பெறுகிறேன்\nபிறக்கப் போகும் குழந்தை ஆணாபெண்ணா\nஒரு கிடாயின் கருணை மனு..-1\nஅண்ணாவை முத்தமிட்ட பிரபல நடிகை\nசென்னை அடையாரில் நடக்கும் போராட்டம்\nஅந்தப் பலகைகளை அகற்றி விடலாம்\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://egathuvam.blogspot.com/search/label/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-19T04:01:42Z", "digest": "sha1:BB6VIOHI2FAACQMI2B7BPO4HSRPXV4KN", "length": 46499, "nlines": 168, "source_domain": "egathuvam.blogspot.com", "title": "ஏகத்துவம்: பைபிளும் பெண்களும்", "raw_content": "\nஇந்து மதம் பற்றிய கட்டுரைகள்\n விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்\n7/11/2008 11:45:00 AM சாபம், பைபிளும் பெண்களும், பொருந்தாத போதனைகள் No comments\nஎதார்த்தமான நிலைமைக்கு முரணான செய்திகள் கடவுளின் வார்த்தையில் இருக்க முடியாது. படித்தவுடன் மடத்தனமானதாகத் தோன்றும் செய்திகளும் கடவுளின் வார்த்தைகளில் இருக்க முடியாது - இருக்கவும் கூடாது. கடவுளின் வார்த்தைகளில் இத்தகைய குறைபாடுகள் இருக்கலாகாது என்பதை பைபிளும் கூட ஒப்புக்கொள்கின்றது.\n'ஒரு தீர்க்கதரிசி கர்த்தரின் நாமத்தினாலே சொல்லும் காரியம் நடவாமலும் நிறைவேறாமலும்போனால், அது கர்த்தர் சொல்லாத வார்த்தை, அந்தத் தீர்க்கதரிசி அதைத் துணிகரத்தினால் சொன்னான், அவனுக்கு நீ பயப்படவேண்டாம்' - உபாகமம் 18:22\nபைபிளே ஒத்துக்கொள்ளும் இந்தத் தகுதி பைபிளுக்கு இருக்கின்றதா\nகடவுள் ஆதாமையும் அவருக்குத் துணையாக ஏவாளையும் படைத்தான். ஒரு குறிப்பிட்ட மரத்தின் கணிகளை மட்டும் உண்ணக்கூடாது என்று அவர்களுக்கு கடவுள் தடை விதித்திருந்தான். அவர்களிருவரும் கடவுளின் இந்தக் கட்டளையை மீறி அந்தக் கணியை உண்டார்கள்.\nஇந்தச் சம்பவத்தை ஒட்டி, பைபிள் கூறும் சில விஷயங்களை மேற்கண்ட அளவுகோலால் அளந்து பார்க்கும் போது பைபிள் இறைவேதத்திற்கான தகுதியை இழந்து விடுகின்றது என்ப��ை எவரும் உணரலாம். பைபிள் கூறுகின்றது :\nஅவர் ஸ்திரீயை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன். வேதனையோடே பிள்ளை பெறுவாய் (ஆதியாகமம் 3:16)\nகர்த்தரின் கட்டளையை மீறியதற்காகக் கடவுள் இட்ட சாபம் இது\nஇது எத்தனை வகைகளில் பொருந்தாமல் போகின்றது என்பதை உங்கள் அறிவால் உரசிப்பாருங்கள் நண்பர்களே\nபெண்களுக்குப் பிரசவ வலி ஏற்படுகின்றது என்பது உன்மைத்தான். கடவுள் சொல்லாவிட்டாலும் கூட இது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் அதற்குச் சொல்லப்படும் காரணம் சரியா பொருத்தமானதுதானா என்பதே ஆராயவேண்டிய விஷயம்.\n1. கடவுள் கட்டளையை மீறி, விலக்கப்பட்ட கணியை உண்டதற்காகத்தான் இந்தச் சாபம் என்றால் கட்டளையை மீறியது ஏவாள் மட்டுமல்லவே ஆதாமும் கூட கட்டளையை மீறியவர் தாமே ஆதாமும் கூட கட்டளையை மீறியவர் தாமே பாவத்தில் சமபங்கு கொண்ட அவருக்கும் மற்ற ஆண்களுக்கும் ஏன் பிரசவமோ பிரசவ வலியோ ஏற்படுவதில்லை\n2. ஏவாள் கடவுளின் கட்டளையை மீறி கணியை உண்டதனால் அவருக்கு மட்டும்தான் பிரசவ வலி ஏற்பட்டிருக்க வேண்டும். அந்தப் பாவத்தில் சம்பந்தப்படாத மற்ற பெண்களுக்கும் ஏன் பிரசவ வலி ஏற்பட வேண்டும்\n3. பெற்றோரின் குற்றம் பிள்ளைகளைச் சேரும் என்று கிறிஸ்தவ உலகம் சமாளிக்குமானால் ஏவாள் பெற்றெடுத்த ஆண்களுக்கும் அந்தக் குற்றத்தில் பங்கு இருக்க வேண்டுமே ஏவாளின் சந்ததிகளான ஆண்களுக்கு அந்த வலி ஏற்படுவதில்லையே அது ஏன்\n4. தாயின் தவறில் அவரது பெண் சந்ததிகளுக்கும், தந்தையின் தவறில் அவரது ஆண் சந்ததிகளுக்கும் தான் பங்குண்டு என்று கிறிஸ்தவ உலகம் தங்களின் கோட்பாட்டுக்கு விளக்கமளிப்பார்களானால் ஏவாள் பெற்றெடுத்த எல்லாப் பெண்களுக்கும் இந்த வலி ஏற்பட வேண்டுமே மலடிகளுக்கும் மலட்டு ஆண்களை மணந்துக் கொண்ட பெண்களுக்கும் இந்த வலி ஏற்படுவதில்லையே மலடிகளுக்கும் மலட்டு ஆண்களை மணந்துக் கொண்ட பெண்களுக்கும் இந்த வலி ஏற்படுவதில்லையே அப்படியாயின் கடவுளின் சாபம் என்னாவது அப்படியாயின் கடவுளின் சாபம் என்னாவது கிறிஸ்தவக் கோட்பாடுதான் என்னாவது பிரசவிக்காத பெண்களுக்கு அந்தப் பாவத்தில் பங்கில்லையா அவர்கள் பாக்கியம் செய்து விட்டவர்களா அவர்கள் பாக்கியம் செய்து விட்டவர்களா அல்லது அவர்கள் தாய் வயிற்றில் பிறக்க���மல் தாமாகத் தோண்றியவர்களா\n5. பாவத்தின் நிமித்தம் கடவுள் இட்ட சாபம் தான் பிரசவ வலி என்றால் மனித இனத்தைச் சேர்ந்த பெண்களுக்கு மட்டும் தான் அந்த வலி இருக்க வேண்டும். ஆடு, மாடு உள்ளிட்ட பிரசவிக்கும் அனைத்து உயிரினங்களும் பிரசவ வலியால் துடிக்கின்றனவே அது ஏன் எல்லா ஜீவராசிகளின் தாய்களும் கர்த்தரின் கட்டளைகளை மீறி விலக்கப்பட்ட கணியை உண்டு விட்டனவா\nஇப்படி அடுக்கடுக்கான கேள்விகளை இந்த வசனம் எழுப்பத்தூண்டுகிறது. கர்த்தர் சொன்ன பிரகாரம் எல்லாப் பெண்களுக்கும் (மலடிகள் உட்பட) பிரசவ வலி எற்படாததால் இது கள்ளத் தீர்க்கதரிசி தன் தணிகரத்தினாலே உண்டு பண்ணிச் சொன்னது என்பது தெளிவாகிறதல்லவா\nஇந்தக் கேள்விகளுக்கான விடையைக் கிறிஸ்தவ உலகம் சிந்திக்கட்டும் அவர்களால் இந்தக் கேள்விகளுக்கு நியாயமான விடையளிக்கவே முடியாது. கள்ளத் தீர்க்கதரிசிகள் உண்டு பண்ணிச் சொன்னவைகளும் பைபிளில் உள்ளன என்ற உன்மையை அவர்கள் ஒப்புக்கொள்வார்கள்.\nகிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here.\nஇஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here\nஇஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here.\nமாதவிடாய் பெண்களை இழிவுபடுத்தும் பைபிள்\n7/04/2008 12:26:00 PM கிறிஸ்தவம், பெண், பைபிளும் பெண்களும், பைபிள், மாதவிடாய் No comments\n'என்ன கொடுமை சார் இது\n'மாதவிடாய்' என்பது பெண்களுக்கு இயற்கையாக ஏற்படக்கூடிய ஒரு உபாதை. மாதவிடாய் காலத்தில் பெண்களுடன் உடலுறவு கொள்ளலாகாது என்று கூறினால் அதை நம் அறிவு ஏற்கிறது. அதை யாரும் மறுப்பதற்கில்லை. ஆனால் பைபிள் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களைப் பற்றி கூறுவது என்ன தெரியுமா\nசூதகஸ்திரீ தன் சரீரத்திலுள்ள உதிர ஊறலினிமித்தம் ஏழுநாள் தன் விலக்கத்தில் இருக்கக்கடவள். அவளைத் தொடுகிற எவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக. அவள் விலக்கலாயிருக்கையில், எதின்மேல் படுத்துக்கொள்ளுகிறாளோ எதின்மேல் உட்காருகிறாளோ அதெல்லாம் தீட்டாயிருக்கும். அவள் படுக்கையைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக. அவள் உட்கார்ந்த மணையைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக. அவள் படுக்கையின்மேலாகிலும், அவள் உட்கார்ந்த மணையின்மேலாகிலும் இருந்த எதையாகிலும் தொட்டவன், சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக. ஒருவன் அவளோடே படுத்துக்கொண்டதும், அவள் தீட்டு அவன்மேல் பட்டதுமுண்டானால், அவன் ஏழுநாள் தீட்டாயிருப்பானாக. அவன் படுக்கிற படுக்கையும் தீட்டுப்படும். ஒரு ஸ்திரீ விலகியிருக்கவேண்டிய காலம் அல்லாமல் அவளுடைய உதிரம் அநேகநாள் ஊறிக்கொண்டிருந்தால், அல்லது அந்தக் காலத்துக்கு மிஞ்சி அது கண்டிருக்கும் நாளெல்லாம் ஊறிக்கொண்டிருந்தால், தன் விலக்கத்தின் நாட்களிலிருந்ததுபோல அவள் தீட்டாயிருப்பாளாக. அந்த நாட்களெல்லாம் அவள் படுக்கும் எந்தப் படுக்கையும், அவள் விலக்கத்தின் படுக்கையைப்போல, அவளுக்குத் தீட்டாயிருக்கும்ள. அவள் உட்கார்ந்த மணையும், அவளுடைய விலக்கத்தின் தீட்டைப்போலவே தீட்டாயிருக்கும். அப்படிப்பட்டவைகளைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக. அவள் தன் உதிர ஊறல் நின்று சுத்தமானபோது, அவள் ஏழுநாள் எண்ணிக்கொள்வாளாக. அதின்பின்பு சுத்தமாயிருப்பாள். எட்டாம் நாளிலே இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஆசரிப்புக்கூடார வாசலில் ஆசாரியனிடத்தில் கொண்டுவரக்கடவள். ஆசாரியன் அவைகளில் ஒன்றைப் பாவநிவாரணபலியும், மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியுமாக்கி, அவளுக்காகக் கர்த்தருடைய சந்நிதியில் அவளுடைய உதிர ஊறலினிமித்தம் பாவநிவிர்த்தி செய்யக்கடவன். (லேவியராகமம் - 15:19-30 )\nஇயற்கையாக ஏற்படுகின்ற மாதவிடாய் பற்றியும் அது ஏற்பட்ட நிலையில் இருக்கும் பெண்கள் பற்றியும் பைபிள் எந்த அளவுக்கு இழிவாய் கூறுகிறது என்று பார்த்தீர்களா தேவைப்படும்போது பெண்களை அனுபவித்து விட்டு 'அந்த' நாட்களில் மட்டும் தீட்டு என்று தள்ளி வைப்பதை அறிவுடைய எவரேனும் ஏற்க முடியுமா\nஅவளைத் தொட்டாலும் தீட்டு, அவள் தொட்ட பொருட்களைத் தொட்டாலும் தீட்டு, அவள் தொட்ட அந்த பொருட்களைத் தொட்டவனுக்கும் தீட்டு, அந்த பெண்ணால் தீட்டான அவன் எதையாகிலும் தொட்டால் அதுவும் தீட்டு என சங்கிலித் தொடர் போல தீட்டு தொடர்கிறது.\nஇதைவிடப பெண்ணினத்தை இழிவு செய்யும் கொடுமை வேறு என்ன இருக்க முடியும் 'அந்த' நாட்களில் அவளை எந்த மனிதரும் நெருங்க முடியாத அளவுக்கு ஒதுக்கி வைத்திருக்கும் போது அவள் மனம் என்ன பாடுபடும் என்பதைக்கூட கர்த்தர் உணரவில்லையா 'அந்த' நாட்களில் அவளை எந்த மனிதரும் நெருங்க முடியாத அளவுக்கு ஒதுக்கி வைத்திருக்கும் போது அவள் மனம் என்ன பாடுபடும் என்பதைக்கூட கர்த்தர் உணரவில்லையா அல்லது கர்த்தரின் பெயரால் இவையெல்லாம் இட்டுக்கட்டப்பட்டதா\n இந்தக் கொடுமையான வசனங்கள் உங்களைச் சிந்திக்க தூண்டவில்லையா கடவுள் இப்படிச் சொல்லியிருக்க முடியாது என்பது அனுபவப்பூர்வமாக உங்களுக்கு விளங்கவில்லையா\nமாதவிடாய் முடிந்து எட்டாம் நாளில் இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது தகனப்பளியாக விட வேண்டுமாம். அதுவும் பக்தர்களிடம் காணிக்ககைளில் வாழும் புரோகிதக்கும்பளின் மூலம் தான் செய்ய வேண்டுமாம். பைபிளை சிதைத்த யூத புரோகிதக்கும்பல் தங்களின் வருமானங்களுக்காக எந்த அளவுக்கு கீழ்த்தரமாக எழுதிவைத்துள்ளார்கள் என்று பார்த்தீர்களா\nகிறிஸ்தவ உலகில் எந்தக் கிறிஸ்தவராவது இதை கடைபிடித்து ஒழுக முடியுமா மொத்த உலகத்தாலும் நிராகரிக்கப்படத்தக்க இந்த போதனையைக் கர்த்தர் நிச்சயமாகச் சொல்லியிருக்க் முடியாது. ஆனால் கர்த்தர் தான் சொன்னார் என்று நீங்கள் நம்பிக்கொண்டிருக்கின்றீர்கள் சகோதர சகோதரிகளே\nபெண் இனத்தை இழி பிறவியாக நம்பியவர்களின் கற்பனையில்தான் இது போன்ற கருத்துக்கள் உருவாகியிருக்க முடியும் என்பதில் கிஞ்சிற்றும் சந்தேகமில்லை.\nமாதவிடாய் பெண்களை இஸ்லாம் எவ்வாறு நடத்துகிறது\nஅல்லாஹ் திருமறையில் கூறுகின்றான் :\nமாதவிடாய் பற்றியும் உம்மிடம் வினவுகிறார்கள் நீர் கூறும்: 'அது (ஓர் உபாதையான) தீட்டு ஆகும் ஆகவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகியிருங்கள். அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை (உடலுறவுக்கு) அணுகாதீர்கள் அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படி கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி அவர்களிடம் செல்லுங்கள். பாவங்களைவிட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான். இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்.' (அல் குர்ஆன் 2 : 222)\nஇதற்கு விளக்கமாக நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்தே காட்டியதாக நபிமொழிகள் நமக்கு சான்று பகர்கின்றது.\n'யூதர்கள் தங்களின் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவர்களுக்கு தங்களுடன் உணவு உண்ணவோ தங்களது வீடுகளில் கலந்து (தங்களோடு) சேர்ந்து குடியிருக்கவோ விடமாட்டார்கள். (வீட்டுக்கு வெளியில் தனிமையில் ஆக்கிவிடுவார்கள்). ஆகவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் இது பற்றி கேட்க, மாதவிடாய் பற்றி அவர்கள் உங்களிடம் கேட்கிறார்கள், அது அருவருக்கத்தக்கதாகும் என (நபியே) நீங்கள் கூறுங்கள். ஆகவே, மாதவிடாயின் போது அப்பெண்களை (தாம்பத்திய உறவிலிருந்து) விலக்கிக் கொள்ளுங்கள் என்ற (குர்ஆனின் 2:222) வசனத்தை அதன் கடைசிவரை-கண்ணியமும் மகத்துவமும் பொருந்திய-அல்லாஹ் இறக்கி வைத்தான். (இவ்வசனத்தில் கூறப்பட்ட நிலையை தெளிவு செய்யும் நிமித்தம்) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், மாதவிடாய் பெண்களோடு தாம்பத்திய உறவு நீங்கலாக எல்லாவற்றையும் செய்யுங்கள் எனக்கூறினார்கள். இக்கூற்று யூதர்களுக்கு எட்டியது (அதற்கவர்கள்) நம் காரியத்தில் நமக்கு மாற்றம் செய்வதை தவிர, அவர் எதையும் விட்டுவைக்க விரும்புவதில்லை எனக்கூறினர். உஸைத்பின் அல்ஹுளைரும், அப்பாது பின் பிஷ்ரும் வந்து அல்லாஹ்வின் தூதர் அவர்களே நிச்சயமாக யூதர்கள் மாதவிடாய் வரும் பெண்கள் பற்றி இப்படியெல்லாம் கூறுகின்றனர். ஆகவே அப்பெண்களை நாம் தாம்பத்திய உறவு கொள்ளலாமா நிச்சயமாக யூதர்கள் மாதவிடாய் வரும் பெண்கள் பற்றி இப்படியெல்லாம் கூறுகின்றனர். ஆகவே அப்பெண்களை நாம் தாம்பத்திய உறவு கொள்ளலாமா என்றனர். இதைக்கேட்ட அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவ்விருவர் மீதும் சினங்கொண்டு விட்டார்களோ என்றனர். இதைக்கேட்ட அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவ்விருவர் மீதும் சினங்கொண்டு விட்டார்களோ என நாங்கள் எண்ணும் வரை அவர்களின் முகம் மாறியது (அதை உணர்ந்த) அவ்விருவரும் வெளியேறிவிட்டனர்.\nஅறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு\nநூல் : முஸ்லீம் (171)\nஒரு சமயம் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பள்ளியில் இருந்து கொண்டு ஆயிஷாவே (தொழுகைத்) துணியை எனக்கு எடுத்து கொடு என்று கூறியதற்கு (ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா) அவர்கள் நிச்சயமாக நான் மாதவிடாய்க்காரியாக இருக்கிறேன் எனக்கூற (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் உன் மாதவிலக்கு உன் கையில் இல்லை எனக்கூறினர். அப்போது அத்துணியை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எடுத்துக்கொடுத்தனர் என அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்.\nநூல் : முஸ்லீம் (172)\nநான் மாதவிடாய் வந்தவளாக இருக்கும் நிலையில் என் மடிமீது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சாய்ந்தவாறு திருகுர்ஆனை ஓதக்கூடியவர்களாக இருந்தார்கள்.\nஅறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா\nநூல் : முஸ்லீம் (175)\nமாதவிடாய் வந்துள்ள பெண் எந்த விதமான தொற்றும் அசுத்தத்தையும் தன்னுள் கொண்டிருப்பதாக இஸ்லாம் கூறவில்லை. அவள் 'தீண்டத்தகாதவளோ அல்லது சபிக்கப்பட்டவளோ அல்ல என்று ஆணித்தரமாக சொல்கிறது இஸ்லாம். அவள் தன்னுடைய தினசரி வாழ்க்கையை வழக்கம்போல் ஆனால் ஒரே ஒரு கட்டுப்பாட்டுடன் நடத்துகிறாள்: அதாவது அவள் திருமணமானவளாயிருந்தால் அவள் கணவனுடன் உடலுறவு கொள்ளக்கூடாது. அதைத் தவிர மற்ற எல்லா உடல் தொடர்புகளும் தொடுவதற்கு அனுமதிக்கப்பட்டவையே. மாதவிடாய் ஏற்படும் கால கட்டத்தில் மட்டும் பெண் தொழுவது நோன்பு வைப்பது போன்றவைகளிலிருந்து விலக்களிக்கப்பட்டிருக்கிறாள். காரணம் இந்த நேரங்களில் இவ்வாறான விஷயங்கள் அவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்பாதாலேயே நம்மைப் படைத்த இறைவனால் கொடுக்கப்பட்ட சலுகைகள் என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.\nகிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here.இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here\n.இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here.\nஆபாச வர்ணனைகள் நிறைந்த பைபிள்\nஆபாச வர்ணனைகள் நிறைந்த பைபிள் - அபு இப்ராஹீம் (ஒரு இறைவேதம் என்பது எல்லோராலும் படித்து பின்பற்றத்தக்க வேதாமாக இருக்கவேண்டும். அதன் ஒவ்வ...\nயார் இந்த புனித பவுல் \n (பாகம் - 2) . பவுலும் கிறிஸ்தவமும் (பாகம் - 1) படிக்க இங்கே அழுத்தவும் . . சவுல் என்ற பெயர் கொண்ட பவுல் சைல...\nபைபிளில் மறைக்கப்பட்ட இயேசுவின் குழந்தை அற்புதம்\nமறுப்பும்... விளக்கமும்... இயேசுவின் வரலாற்றை நான்கு நபர்களால் எழுதப்பட்டதாக சொல்லப்படும் பைபிளில் அவரைப்பற்றிய உண்மையான சில செய்திகளுடன...\nவிருத்தசேதனம் - பைபிள் சொல்வது ���ன்ன\nபவுலும் கிறிஸ்தவமும் பாகம் 1 யார் இந்த புனித பவுல் பாகம் 2 இயேசுவின் தரிசனத்திற்குப் பிறகு பவுல் சீஷர்களை சந்தித்தாரா பாகம் 2 இயேசுவின் தரிசனத்திற்குப் பிறகு பவுல் சீஷர்களை சந்தித்தாரா\nகிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் : . . பைபிள் இறை வேதமா . . பைபிளில் முரண்பாடுகளும் - குழப்பங்களும் இயேசுவின் வம்சாவழியும்( . . பைபிளில் முரண்பாடுகளும் - குழப்பங்களும் இயேசுவின் வம்சாவழியும்(\nபுனித வெள்ளி, ஈஸ்டர் - ஒரு வரலாற்றுப் புரட்டு\nஉன்மையில் யோனாவின் அடையாளம் என்றால் என்ன (பாகம் 2) கிறிஸ்தவ தளத்துக்கு பதில் தலைச்சிறந்த இஸ்லாமிய அறிஞரும், உலகலாவிய அளவில் கிறிஸ...\nபைபிளில் வரும் யூதா தாமார் ஆபாசக் கதை\nமறுப்பும்.. விளக்கமும்... ......................................................... - அபு இப்ராஹீம் கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் ம...\nபெருமானார்(ஸல்) ஜைனப் (ரலி) திருமணம்..\nஅவதூறுகளும்... விளக்கங்களும்... நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஐம்பத்தி ஆறாம் வயதில் ஜஹ்ஷ் என்பவரின் மகள் ஸைனப் (ரலி) அவர்களை மணந்து கொண...\nமதுவை தானும் குடித்து மற்றவர்களையும் குடிக்கத்தூண்டினாரா இயேசு\n பைபிளில் போதையை ஏற்படுத்தக்கூடிய மதுபானத்தை இரண்டு விதமான வார்த்தைகளை கொண்டு மொழிப்பெயாக்கப்பட்டுளளது. ஆங்க...\nநபிமொழித் தொகுப்பு : புகாரி - தமிழாக்கம் ஸஹீஹ் முஸ்லிம் மாநபியின் மனிதநேயக்குரல்கள் மிகச் சிறந்த இரண்டு செயல்கள் சாந்தியும் சமாதான...\nமுரண்பாடுகள் குர்ஆன் பைபிள் கிறிஸ்தவம் கேள்வி பதில் குற்றச்சாட்டுகளும் பதில்களும் இஸ்லாம் மறுப்புகள் பவுல் இயேசு குர்ஆனில் முரண்பாடா இந்து கடவுள் நபிமொழி கிறிஸ்துமஸ் கடவுள் கொள்கை பைபிளில் இயேசு போர் முஹம்மது ஆபாசம் கர்த்தர் நோவா பலதாரமணம் பெண்ணுரிமை பெரியார் பொருந்தாத போதனைகள் யோனாவின் அடையாளம் யோவான் ஹதீஸ் இனவெறி ஈஸ்டர் குஷ்டம் சமத்துவம் சிலுவைமரணம் ஜாகிர் நாயக் தி.க திரித்துவம் நாத்திகம் நியாயப்பிரமாணம் பகுத்தறிவாளன் பண்றி புனித வெள்ளி பைபிளும் பெண்களும் பொருத்தமற்ற முன்னறிவிப்புகள் மரியாள் அதிசயம் அன்டைவீட்டார் அன்பு அபாபீல் அரபுமொழி அறிவியல் அற்புதம் அவதூறு அஹமத்தீதாத் இந்துத்வம் இனஇழிவு இம்மானுவேல் இராமர்பாலம் இறை கோட்பாடு உளரல்கள் எலியா ஏகத்துவம் ஓய்வு நாள் கருவியல் கற்காலம் கற்பழிப்பு கவிதை காஃபிர் காணிக்கை கிராஅத் கிறிஸ்தவ சட்டங்கள் குர்ஆனும் விஞ்ஞானமும் கொலை சட்டம் சமாதானம் சரித்திரத்தவறுகள் சாபம் சாஸ்திரிகள் சிறப்புக்கட்டுரைகள் சிலை சிலை வணக்கம் சேதுசமுத்திரத் திட்டம் ஜாதி தர்மம் தலித் தாவீது திராட்சைரசம் நகைச்சுவை நபி பர்தா பாலியல் பலாத்காரம் பெண் பெண்கள் பெருமானாரின் திருமணங்கள் பெற்றோர் பைபிளில் தீர்க்கதரிசிகள் பைபிளும் விஞ்ஞானமும் பொய் மதமாற்றம் மது மனிதஉரிமை மர்யம் மறுபிறவி மறுமை மாதவிடாய் மூளை யஹ்யா யானை யோசேப்பு விதி விருத்தசேதனம் விவாதம் வெள்ளப்பிரளயம் ஸலாம் ஹாரூன் ஹிஜாப்\nமுரண்பாடுகள் (26) குர்ஆன் (21) பைபிள் (21) கிறிஸ்தவம் (20) கேள்வி பதில் (20) குற்றச்சாட்டுகளும் பதில்களும் (19) இஸ்லாம் (15) மறுப்புகள் (11) பவுல் (10) இயேசு (9) குர்ஆனில் முரண்பாடா (9) இந்து (8) கடவுள் (8) நபிமொழி (8) கிறிஸ்துமஸ் (6) கடவுள் கொள்கை (4) பைபிளில் இயேசு (4) போர் (4) முஹம்மது (4) ஆபாசம் (3) கர்த்தர் (3) நோவா (3) பலதாரமணம் (3) பெண்ணுரிமை (3) பெரியார் (3) பொருந்தாத போதனைகள் (3) யோனாவின் அடையாளம் (3) யோவான் (3) ஹதீஸ் (3) இனவெறி (2) ஈஸ்டர் (2) குஷ்டம் (2) சமத்துவம் (2) சிலுவைமரணம் (2) ஜாகிர் நாயக் (2) தி.க (2) திரித்துவம் (2) நாத்திகம் (2) நியாயப்பிரமாணம் (2) பகுத்தறிவாளன் (2) பண்றி (2) புனித வெள்ளி (2) பைபிளும் பெண்களும் (2) பொருத்தமற்ற முன்னறிவிப்புகள் (2) மரியாள் (2) அதிசயம் (1) அன்டைவீட்டார் (1) அன்பு (1) அபாபீல் (1) அரபுமொழி (1) அறிவியல் (1) அற்புதம் (1) அவதூறு (1) அஹமத்தீதாத் (1) இந்துத்வம் (1) இனஇழிவு (1) இம்மானுவேல் (1) இராமர்பாலம் (1) இறை கோட்பாடு (1) உளரல்கள் (1) எலியா (1) ஏகத்துவம் (1) ஓய்வு நாள் (1) கருவியல் (1) கற்காலம் (1) கற்பழிப்பு (1) கவிதை (1) காஃபிர் (1) காணிக்கை (1) கிராஅத் (1) கிறிஸ்தவ சட்டங்கள் (1) குர்ஆனும் விஞ்ஞானமும் (1) கொலை (1) சட்டம் (1) சமாதானம் (1) சரித்திரத்தவறுகள் (1) சாபம் (1) சாஸ்திரிகள் (1) சிறப்புக்கட்டுரைகள் (1) சிலை (1) சிலை வணக்கம் (1) சேதுசமுத்திரத் திட்டம் (1) ஜாதி (1) தர்மம் (1) தலித் (1) தாவீது (1) திராட்சைரசம் (1) நகைச்சுவை (1) நபி (1) பர்தா (1) பாலியல் பலாத்காரம் (1) பெண் (1) பெண்கள் (1) பெருமானாரின் திருமணங்கள் (1) பெற்றோர் (1) பைபிளில் தீர்க்கதரிசிகள் (1) பைபிளும் விஞ்ஞானமும் (1) பொய் (1) மதமாற்றம் (1) மது (1) மனிதஉரிமை (1) மர்யம் (1) மறுபிறவி (1) மறுமை (1) மாதவிடாய் (1) மூளை (1) யஹ்யா (1) யானை (1) யோசேப்பு (1) விதி (1) விருத்தசேதனம் (1) விவாதம் (1) வெள்ளப்பிரளயம் (1) ஸலாம் (1) ஹாரூன் (1) ஹிஜாப் (1)\nடிசம்பர் 25: கிறிஸ்துமஸ் - இயேசு பிறந்த தினமா\nகற்பழிப்புக் குற்றங்களைத் தடுக்க மரணதண்டனை மட்டும்...\nஇயேசு பிறந்த ஆண்டு எது\n தினமணி தலையங்கம் - 20-12-2012\nமுரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 7\nஒரு நாள் 1000 ஆண்டுகளுக்கு சமமா\nபைபிளும் விஞ்ஞானமும்: வானவில் உருவானது எப்படி\nமர்யமிடம் நன்மாராயங் கூறியது மலக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaignarkarunanidhi.blogspot.com/2007/10/blog-post.html", "date_download": "2018-07-19T03:19:28Z", "digest": "sha1:HXNIE5FQSBLBUUGKQBE6ZGD2CLWN4E3W", "length": 17271, "nlines": 173, "source_domain": "kalaignarkarunanidhi.blogspot.com", "title": "டாக்டர் கலைஞர்: தமிழக அரசின் திட்டத்தால் உயரப் பறக்கும் தலித் பெண்கள்!", "raw_content": "\nதமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் புகழ்பரப்பும் வலைப்பூ\nதமிழக அரசின் திட்டத்தால் உயரப் பறக்கும் தலித் பெண்கள்\nதமிழக அரசு மற்றும் மத்திய அரசின் அருமையான திட்டத்தால் 100 ஆதி திராவிட மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த பெண்கள் விமான பணிப் பெண் பயிற்சியைப் பெற்று வருகின்றனர். விரைவில் இவர்களும், நகரத்துப் பெண்களைப் போல விமானப் பணிப்பெண்களாகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கப் போகிறது.\nஆதிதிராவிட, பழங்குடி இன மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பில் விமானப் பணிப் பெண் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்திற்காக முதல்வர் கருணாநிதி ரூ. 1 கோடி சிறப்பு நிதியை ஒதுக்கினார். அந்தத் திட்டத்தின் கீழ் தற்போது தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 100 ஆதி திராவிட மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த 100 பெண்களுக்கு விமானப் பணிப் பெண் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.\nசென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் ரோட்டில் உள்ள ஏ.எச்.ஏ. என்ற நிறுவனம் இந்தப் பயிற்சியை வழங்கி வருகிறது. 6 மாத கால பயிற்சி தற்போது முடிந்துள்ளது. மேலும் 6 மாத கால பயிற்சி நிறைவடைவதற்குள் இந்த மாணவிகளுக்கு விமானத்தில் வேலை கிடைத்து விடும்\nதமிழகத்தின் பல் வேறு மாநிலங்களில் இருந்து குறிப்பாக கிராமப்புறங்களைச் சேர்ந்த இந்த மாணவிகள் தமிழைத் தவிர வேறு பாஷை தெரியாமல் இருந்தவர்கள். ஆனால் இன்றோ ஆங்கிலம் மட்டுமல்லாமல், ஜெர்மன், இந்தி மொழியிலும் அழகாகப் பேசி அசரடிக்கிறார்கள்.\nஇவர்களுக்கான உணவு, தங்குமிடம், உடை, பயிற்சி கட்டணம் ஆகிய அனைத்தை���ும் அரசே ஏற்றுக் கொள்கிறது. ஒரு மாணவிக்கு ரூ. 1 லட்சம் செலவிடப்படுகிறது.\nஇந்த பயிற்சி வகுப்பை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் தமிழரசி பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாணவிகளிடம் பயிற்சி எப்படி இருக்கிறது என்பதைக் கேட்டறிந்தார்.\nபின்னர் அமைச்சர் தமிழரசி கூறுகையில், ஆதிதிராவிட, பழங்குடியின பெண்களுக்கு விமானப் பணிப் பெண் பயிற்சி தமிழகத்தில் தான் முதன் முதலாக அமல்படுத்தப்பட்டுள்ளது. முதல்- அமைச்சர் கலைஞர் கடந்த ஆண்டு இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தார்.\nதமிழகத்தைப் பார்த்து தற்போது மற்ற மாநிலங்களும் இத்திட்டத்தைப் பின்பற்றுகின்றன. கடந்த ஆண்டு ஒரு கோடி சிறப்பு நிதி ஒதுக்கிய முதல்வர் இந்த ஆண்டு ரூ.25 கோடி ஒதுக்கியுள்ளார்.\nஆதிதிராவிடர், பழங்குடியின மக்கள் முன்னேற்றத்திற்காக முதலமைச்சர் கொண்டு வந்த இந்த திட்டம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.\nஇந்த ஆண்டு (2007-08) முதல் ஆதிதிராவிட மாணவர்களுக்கும் பயிற்சி வழங்கப்படும் 100 மாணவர்களுக்கு இலவசமாக விமான பயிற்சி அளிக்கப்படும். மாணவர்கள் விமானத்தின் கேபினுக்குள் பணியாற்ற வேண்டும்.\nஇந்த பயிற்சி பெறும் மாணவிகளுக்கு உடனடி வேலைவாய்ப்பு பெற்று தரப்படும். ரூ. 10,000 முதல் ரூ. 25,000 வரை சம்பளம் கிடைக்க வாய்ப்பு உண்டு. இந்த ஆண்டுக்கான பயிற்சி அக்டோபர் கடைசி அல்லது நவம்பர் மாதம் முதல் வாரத்தில் சேர்க்கை நடைபெறும். மதம் மாறிய ஆதிதிராவிட கிறிஸ்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.\nகுறைந்த பட்ச கல்வித் தகுதி பிளஸ்-2 ஆகும். இங்கு படிக்கிற மாணவிகள் பெரும் பாலானவர்கள் கிராமப்புறத்தை சேர்ந்தவர்கள். ஆங்கிலம் பேசும் பயிற்சி கற்றுத் தரப்படுகிறது.\nமாணவிகளின் வேண்டுகோளுக்கு ஏற்ப இந்தியும் கற்று கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.\nவிமானப் பெண் பயிற்சி குறித்து திருவாரூர் மாவட்டம் அத்திமேடு கிராமத்தைச் சேர்ந்த இனிஜா தேவி என்ற மாணவி கூறுகையில், எனது தந்தை ராஜராஜன் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். டிப்ளமோ நர்சிங் படித்து இருக்கிறேன்.\nஆதிதிராவிட இன பெண்களுக்கு இது போன்ற பயிற்சி கிடைத்திருப்பது பெரிய விஷயமாகும். வானத்தில் பறக்கும் விமானத்தை சிறு வயதில் பார்க்க ஓடுவேன் ஆனால் இன்று விமானத்தில் பணி செய்யக் கூடிய வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. இதைவிட பெரிய மகிழ்ச்சி எனக்கு ஒன்றுமில்லை.\nஆங்கிலம் பேசவே தெரியாத எனக்கு இப்போது பல மொழிகளில் பேசத் தெரியும். சிறப்பான பயிற்சி அளிப்பதன் மூலம் எல்லாவற்றையும் கற்றுக் கொள்கிறோம்.\nதாழ்த்தப்பட்ட குடும்பத்தை சேர்ந்த என்னை போன்ற மாணவி களுக்கு உயந்த பணியை வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி என்றார்.\nமதுரை மாவட்டம் கலிமங்கலத்தைச் சேர்ந்த செல்வமணி என்ற மாணவி கூறுகையில், நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவள். பி.ஏ படித்துள்ளேன். சிறுவயதில், விமானத்தில் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இருந்தது. அது இப்போது நனவாகியுள்ளது.\nஆங்கிலம் பேச தடுமாறிய நான் எப்படி சமாளிக்கப் போகிறேன் என்று நினைத்தேன். ஆனால் இங்கு வந்த சில நாட்களில் பேச தொடங்கி விட்டேன் என்னைப் போன்ற பெண்கள் விமான பணி பயிற்சி பெறுவதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்.\nகிராமத்து பெண்களுக்கு உயர்ந்த பணி கிடைக்க உதவிய இந்த அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.\nதூத்துக்குடி மாவட்டம் ஒட்டன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சங்கீதாவும் இந்தத் திட்டத்தால் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.\nகிராமத்து பெண்களுக்கு இது போன்ற பயிற்சி கிடைத்தது பெரிய அதிர்ஷ் டம். விமானத்தில் வேலை பார்க்க போகிறேன் என்று என் பெற்றோர் சேதாஷத்துடனும், பெருமையுடனும் உள்ளனர். இங்கு வந்த பிறகு தான் ஆங்கிலம், கற்றுக் கொண்டேன் என்றார்.\nபயிற்சி வகுப்பு குறித்து ஏ.எச்.ஏ.மேலாளர் கண்ணன் கூறுகையில்\nகிராமப்புற மாணவிகள் இந்த பயிற்சி படிப்பதால் வேலை வாய்ப்பு உறுதியாக கிடைக்கும். சாதாரண மக்களின் வாழ்க்கைத் தரம் உயர இது உதவியாக இருக்கும். விமானத்தில் மட்டுமின்றி நட்சத்திர ஹோட்டல்களிலும் வேலை கிடைக்கும் என்றார்.\nஆதிதிராவிட, பழங்குடியின வகுப்பு மாணவிகளுக்கு ஏற்றம் தரும் திட்டத்தை அமல்படுத்தியுள்ள தமிழக அரசை எத்தனை பாராட்டினாலும் தகும்\nதி மு க (2)\nதுணை முதல்வர் ஸ்டாலின் (1)\nபா ம க (1)\nபா.ம.க. இனி மெல்ல அழியும் (1)\nபாமக பரதேசி அரசியல் (1)\nவாஜ்பாயி, அத்வானியை நீக்க வேண்டும் - கோவிந்தாச்சார...\nதமிழக அரசின் திட்டத்தால் உயரப் பறக்கும் தலித் பெண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakamindia.com/dalits-as-priest-in-temples/", "date_download": "2018-07-19T03:52:25Z", "digest": "sha1:5WJVTRGO4QCZ7GYAZ2KFOXR77XOCTVHM", "length": 18634, "nlines": 266, "source_domain": "vanakamindia.com", "title": "கேரளாவைப் போல அர்ச்சகர்களாக தலித்துகள்.. – தமிழக அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல் – VanakamIndia", "raw_content": "\nகேரளாவைப் போல அர்ச்சகர்களாக தலித்துகள்.. – தமிழக அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்\nசபரிமலை அய்யப்பன் கோயிலில் வழிபட ஆண்களை போல பெண்களுக்கும் சம உரிமை உண்டு – உச்ச நீதிமன்றம் அதிரடி\nரஜினி ஜோடி…. சந்திரமுகியில் விட்ட வாய்ப்பை 14 ஆண்டுகள் கழித்து பிடித்த சிம்ரன்\nஜாமீன் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய இப்போது இளமையாகிவிட்டாரா பாரதிராஜா – உயர் நீதிமன்றம் காட்டம்\nபிரபல சின்னத்திரை நடிகை தூக்கிட்டு தற்கொலை\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது\nசர்கார் படத்துக்குப் பிறகு விஜய்யை இயக்குபவர் யார் தெரியுமா\nகருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி\nவாட்ஸ் அப் உலகம் … மாணவர்களின் புதிய சிக்கல்\nசமூகப் போராளிகள் ரஜினிகாந்தை குறி வைப்பது ஏன் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு கிடைக்க வாய்ப்பே இல்லையா\nபோதை ஊசி போட்டு சிறுமியை சீரழித்த 23 காம கொடூரன்கள்\n11 வயது காதுகேளாத, பேசமுடியாத சிறுமியை பலாத்காரம் செய்த 17 பேர் கைது\nஸ்ரீ ரெட்டி மீது சட்டப்படி நடவடிக்கை – சுந்தர் சி பதிலடி\nபடப்பிடிப்பில் பங்கேற்க மீண்டும் டேராடூன் பறந்தார் ரஜினிகாந்த்\nஇந்திய துணை குடியரசு தலைவர் பார்த்து ரசித்துப் பாராட்டிய கடைக்குட்டி சிங்கம்\nவிரைவில் அதிகாரப்பூர்வமாக கின்னஸ் புத்தகத்தில் ‘தமிழில் கையெழுத்து’ – நடிகர் ஆரி மும்முரம்\nகாவிரியில் 1 லட்சம் கன அடிக்குமேல் நீர் திறப்பு… மேட்டூர் அணை 95 அடியை எட்டியது\nஏழு வயதுச் சிறுவனின் நேர்மைக்கு ரஜினி தந்த ‘விலைமதிப்பில்லா’ பரிசு\n8 வழிச்சாலைக்கு ரஜினிகாந்த் ஆதரவு… இது அதிகாரத்தின் குரலா\nஉலகக் கோப்பை கால்பந்து… பிரான்ஸ் சாம்பியன்… உற்சாகக் கொண்டாட்டம்\nதமிழ்நாட்டில் மாற்றம் தருமா ரஜினிகாந்தின் ‘உண்மை அரசியல்’\nவிஷால் என்னை மிரட்டுகிறார்… அடுத்த வெடிகுண்டை வீசிய ஸ்ரீ ரெட்டி\nகர்நாடகாவில் தொடரும் கனமழை.. காவிரியில் கரைபுரளும் வெள்ளம்… வேகமாக நிரம்பும் அணைகள்\nபாகிஸ்தான் இரட்டை குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 133 ஆக உயர்வு\nஅரசியல் காழ்ப்புணர்ச்சியில் அப்படிக் கூறுகிறார் அமித்ஷா\nராகுல் காந்தி ‘காலா’ ரஞ்சித்-தை சந்தித்த பின்��ணி என்ன\nகேரளாவைப் போல அர்ச்சகர்களாக தலித்துகள்.. – தமிழக அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்\nசென்னை : கேரளாவைப் போல் தமிழ் நாட்டிலும் தலித்துகளை அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:\n’1924 ஆம் ஆண்டு தந்தை பெரியார் நடத்திய வைக்கம் போராட்டம் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. அதன் தொடர்ச்சியாகவே 1936 ல் கோயில் நுழைவு சட்டம் இயற்றப்பட்டது. வைக்கத்தில் கோயில் இருந்த வீதி வழியாக நடப்பதற்கே போராட்டம் நடத்தப்பட்ட கேரளாவில் இப்போது இந்தியாவிலேயே முதல் முறையாக தலித்துகள் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த உத்தரவைப் பிறப்பித்துள்ள கேரள இடதுசாரி அரசாங்கத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனமாரப் பாராட்டுகிறோம். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று சட்டம் இயற்றி சமூக நீதியில் இந்தியாவுக்கே வழிகாட்டிய தமிழக அரசு, கேரள முன்மாதிரியைப் பின்பற்றி இங்கும் அர்ச்சகர்கள் நியமனங்களில் தலித்துகளுக்கு உரிய இடமளிக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.\nகேரள அரசின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள கோவில்களில் அர்ச்சகர் பணியில் தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு 32 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பது என கேரள அரசு முடிவு செய்துள்ளது. அதனடிப்படையில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு இப்போது 62 அர்ச்சகர்களை நியமித்து ஆணை வழங்கியுள்ளது. அதில் 26 பேர் பிராமணர்கள்; மீதமுள்ள 36 பேர் பிராமணரல்லாத சாதிகளைச் சேர்ந்தவர்கள்; அதில் தலித்துகள் 6 பேர்\nபழமைவாதிகள் இன்றளவும் செல்வாக்கு செலுத்திவரும் கேரள கோவில்களில் தலித்துகள் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய சமூகப் புரட்சியாகும். இதை சாதித்துக் காட்டியிருக்கும் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று 2006 ஆம் ஆண்டு அன்றைய திமுக அரசு இயற்றிய சட்டத்தின் அடிப்படையில், தமிழ்நாட்டில் 2007 ஆம் ஆண்டு மாநில அரசு நடத்திய பயிற்சிப் பள்ளிகளில் சேர்ந்து தலித்துகள் உள்ளிட்ட பிராமணரல்லாத சாதிகளைச் சேர்ந்த 206 பேர்அர்ச்சகர் பயிற்சி பெற்றனர்.\nஆனால் அவர்கள் எ���ருக்கும் இதுவரை தமிழக அரசு பணிநியமன ஆணையை வழங்கவில்லை என்பது வேதனைக்குரியதாகும். தமிழக அரசு இயற்றிய சட்டத்துக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் தகுதி அடிப்படையில் அர்ச்சகர் பணி நியமனம் செய்யலாம் என ஒத்துக்கொண்டுள்ள நிலையில் தமிழக அரசு மவுனம் சாதிப்பது சமூகநீதிக்கு உகந்தது அல்ல.\nஎனவே, உடனடியாக கேரள அரசைப் பின்பற்றி தமிழக அரசும் தலித்துகள் உள்ளிட்ட அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிப்பதற்கு முன்வர வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்’\nஇவ்வாறு திருமாவளவன் அறிக்கையில் கூறியுள்ளார்.\nஜாமீன் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய இப்போது இளமையாகிவிட்டாரா பாரதிராஜா – உயர் நீதிமன்றம் காட்டம்\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது\nகருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி\nகாவிரியில் 1 லட்சம் கன அடிக்குமேல் நீர் திறப்பு… மேட்டூர் அணை 95 அடியை எட்டியது\nஅதிர வைக்கும் அசத்தலான காலா கரிகாலன் முதல் தோற்ற போஸ்டர்கள்\nதாய்லாந்து படகு விபத்து… 18 பேர் பலி.. 12 பேரைக் காணவில்லை\n‘கர்ப்பிணிப் பெண்கள் இலவச மருத்துவ உதவி’… சிங்கப்பூரை மிஞ்சி நிற்கிறது தமிழகம்\nசென்னையில் எம்ஜிஆர் சிலையை திறந்து வைத்த ரஜினி\nசபரிமலை அய்யப்பன் கோயிலில் வழிபட ஆண்களை போல பெண்களுக்கும் சம உரிமை உண்டு – உச்ச நீதிமன்றம் அதிரடி\nரஜினி ஜோடி…. சந்திரமுகியில் விட்ட வாய்ப்பை 14 ஆண்டுகள் கழித்து பிடித்த சிம்ரன்\nஜாமீன் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய இப்போது இளமையாகிவிட்டாரா பாரதிராஜா – உயர் நீதிமன்றம் காட்டம்\nபிரபல சின்னத்திரை நடிகை தூக்கிட்டு தற்கொலை\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது\nசர்கார் படத்துக்குப் பிறகு விஜய்யை இயக்குபவர் யார் தெரியுமா\nஅமெரிக்காவில் ரஜினி ரசிகர்கள் நீர் மோர் உபசரிப்பு.. படங்கள்\n‘அமெரிக்காவின் திருச்சி’ என ரஜினி ரசிகர்களால் வர்ணிக்கப்படும் இலனாய் மாநிலத்தில் தேர்த்திருவிழாவுக்கு வந்திருந்த 600 பேருக்கு நீர் மோர் வழங்கி அசத்தினார்கள். தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் ...\nநடிகையர் திலகம்: ‘சாவித்ரி’ கீர்த்தி – ‘ஜெமினி’ துல்கர் புதிய ஸ்டில்கள்\nவேலு பிரபாகரனின் கடவுள் 2 – புதிய படங்கள்\nபடம்: கடவுள் 2 இயக்கம்: வேலு பிரபாகரன் இசை: இசைஞானி இளையராஜா -வணக்கம் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivu.org/2018/06/blog-post_17.html", "date_download": "2018-07-19T03:52:04Z", "digest": "sha1:QNO5KNPVHCZ6YI43MSYODBYYVNRVMCDP", "length": 4540, "nlines": 80, "source_domain": "www.karaitivu.org", "title": "அமரர் கனகசபை காசுபதி ஞாபகார்த்தக்கிண்ண மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி - Karaitivu.org", "raw_content": "\nHome Karaitivu அமரர் கனகசபை காசுபதி ஞாபகார்த்தக்கிண்ண மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி\nஅமரர் கனகசபை காசுபதி ஞாபகார்த்தக்கிண்ண மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி\nகாரைதீவு விளையாட்டுக்கழகம் தனது 35ஆவது வருட நிறைவை முன்னிட்டு நடாத்தும் அமரர் கனகசபை காசுபதி ஞாபகார்த்தக்கிண்ண மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இன்றைய தின போட்டிகளின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.\n17.05.2018 அன்று கதிர்காம பாதயாத்திரை ஆரம்பம் \nகதிர்காம கந்தனின் இந்த ஆண்டுக்கான ஆடித் திருவிழா அலங்கார உற்சவத்தை காண பாதயாத்திரை வழமைபோல இம்முறையும் காரைதீவு வேல்சாமி தலைமையி லான ...\nமரண அறிவித்தல்- அமரர் சங்கரப்பிள்ளை ருத்ரன்\nகாரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மனுக்கு திருக்குளுர்ச்சி பாடுதல் நிகழ்வு\nகாரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய திருக்குளுர்ச்சி விழாவின் இன்று திருக்குளுர்ச்சி பாடுதல் நிகழ்வு இடம்பெற்றது மேலதிக படங்கள...\nகாரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய திருக்குளுர்த்தி விழாவின் வைகாசிப்பொங்கல் நிகழ்வு.\nகாரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய திருக்குளுர்த்தி விழாவின் வைகாசிப்பொங்கல் நிகழ்வு.\nகண்ணீர் அஞ்சலி - அமரர் ச. உருத்திரன்\nஎமது இணையத்தள ஆலோசகரும் எமது காரைதீவு பிறீமியர் லீக் இன் நிபுணத்துவ ஆலோசகருமான ஓய்வுநிலை வங்கி முகாமையாளர் அமரர் Rotarian ச. உருத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/05/arrest.html", "date_download": "2018-07-19T04:01:20Z", "digest": "sha1:J2YIK2TR7EUG35G2VPKBQ2SQ2LMKE3UY", "length": 27376, "nlines": 108, "source_domain": "www.vivasaayi.com", "title": "வித்தியா கொலை வழக்கு பேராரியரசிர் தமிழ்மாறன் மற்றும் சி.உ பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க வெகுவிரைவில் கைது | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nவித்தியா கொலை வழக்கு பேராரியரசிர் தமிழ்மாறன் மற்றும் சி.உ பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க வெகுவிரைவில் கைது\nகடந்த ஒரு வருட காலத்திற்குள் கற்பழித்து கொலை செய்யப்பட்ட, புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற 17 வயது மாணவி சிவயோகநாதன் வித்தியாவின் மரணத்தின் முக்கிய சந்தேக நபரான மகாலிங்கம் சிவகுமார் என்ற 'சுவிஸ் குமார்' இக் கொலைகுற்றம் உதவுதல் மற்றும் உடந்தையாக இருந்தது, வீட்டில் தக்கவைத்து குற்றவாளிக்கு அடைக்களம் கொடுத்தது, வேண்டுமென்றே குற்றவாளி தப்பிச்செல்ல உதவி செய்தது போன்ற குற்றங்களின் கீழ் பல்கலைக்கழக சட்ட பீட பீடாதிபதி பேராசிரியர் வீ.டீ. தமிழ்மாறன் மற்றும் யாழ்ப்பான பிரதேச பொறுப்பான தற்பொழுது மட்டக்களப்பு பிரதேச பொறுப்பான சிரேஷ்ட உதவி பொலிஸ்மா அதிபர் லலித் ஏ.ஜயசிங்க ஆகிய இருவரும் வெகுவிரைவில் இரகசிய பொலிஸாரினால் கைது செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக தலைமை அலுவலகத்தினூடாக தகவல்கள் கிடைத்துள்ளன.\nஇக் கற்பழிப்பு மற்றும் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 8 சந்தேகநபர்களும் தற்சமயம் சிறைக்கைதிகளாக உள்ளனர்.\nஇந்த தாக்குதலில் முக்கிய நபரான மகாலிங்கம் சிவகுமார் என்ற சுவிஸ் குமார் மட்டுமின்றி பூபாலசிங்கம் இந்திரகுமார்,பூபாலசிங்கம் ஜெயகுமார், மகாலிங்கம் சசிதரன் உட்பட மேலும் நான்கு பேருக்கு இக் கொலைக்குற்றம் சம்பந்தமாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nஇந்த தாக்குதல் தொடர்பில் இரகசிய பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரனையில் சுவிஸ்குமார் மற்றும் பேராசிரியர் தமிழ்மாறன் புங்குடுதீவு நகரில் நெருங்கியவர்களின் உதவியுடன் மேற்கொண்டுள்ளனர் என தெரியவந்து;ள்ளது. நெருங்கியவர்களினூடாக பேராசிரியர் தமிழ்மாறன் தனது மாணவனான சிரேஷ்ட உதவி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவிடம் எனது நண்பரான சுவிஸ் குமாரை காப்பாற்றி தாருங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார். லலித் ஜயசிங்க தனது மாணவன் என பத��திரிகையாளர் மாநாட்டில் கலந்துரையாடலில் பேராசிரியர் தமிழ்மாறன் ஒப்புக்கொண்டுள்ளார்.\nஇந்த முழுமையான விசாரணையை முன்னெடுக்க பேராசிரியர் தமிழ்மாறன் கொழும்பிற்கு வருகை தந்த லலித் ஜயசிங்கவின் யாழ்ப்பான உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்கியுள்ளார். அத்துடன் புங்குடுதீவு நகர மக்கள் உதவியுடன் சுவிஸ்குமாரை பிடித்து கட்டிய இடத்திற்கு உதவி பொலிஸ் அதிகாரி மற்றும் பொலிஸ் குழுவினர் தமிழ்மாறனின் வேண்டுகோளை நிராகரித்த லலித் ஜயசிங்க பிரதேசவாசிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் சுவிஸ் குமாரை பிரதேச மக்களின் தடுப்பிலிருந்து காப்பாற்றி யாழ்ப்பாண பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.\nஅதன் காரணமாக உதவி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவின் ஆலோசனைக்கமைய சந்தேக நபரான சுவிஸ்குமாரின் சிகிச்சைக்காக யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு ஒப்படைத்துள்ளனர். சிகிச்சை பெற்றுவந்த சந்தர்ப்பத்தில் பேராசிரியர் தமிழ்மாறனின் வேண்டுகோளுக்கமைய உதவி பொலிஸ்மா அதிபரின் ஊடாக சுவிஸ்குமார் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் கிளிநொச்சி வரை இரகசியமாக சென்று பின்னர் கொழும்பிற்கு செல்வதற்கு உதவி செய்த விதத்தை இரகசிய பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nபின்னர் இந்த சம்பவம் அறிந்த புங்குடுதீவு மக்கள் பேராசிரியர் தமிழ்மாறன் றன் ஊரிற்கு வரும்வரைக்கும் அவர் மற்றும் அவரது புதல்வியை வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளன. இவ்வாறு தமிழ்மாறனின் ஊடாக உதவி பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்ததன் பின்பு அவர் ஆயுத பொலிஸ் குழுவினருடன் வருகை தந்த பேராசிரியர் மற்றும் அவரது புதல்வியினூடாக கொழும்பிற்கு அனுப்பிய சுவிஸ்குமார் உடனடியாக கைது செய்யுமாறு பிரதேசவாசிகளுக்கு எழுத்து மூலம் உறுதியளித்துள்ளார்.\nபின்னர் கயிட்ஸ் பொலிஸாரின் தலைமையகத்தில் பொலிஸ் இன்ஸ்பெக்டர் வெள்ளவத்தை பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் சுவிஸ்குமார் உடனடியாக கைது செய்து யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nசுவிஸ்குமார் யாழ்ப்பாண நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய நாள் அன்று உதவி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்ததோடு அவரை பார்ப்பத்தவுடன் கோபமடைந்த நீதவான் உடனடியாக தன்னை நீதிமன்றத்திலிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளார். அன்று நீதிபதியூடாக சுவிஸ்குமாரை சிறையில் தடுத்துவைப்பதோடு பொலிஸாரினால் வித்யா அணிந்திருந்த பாதணி மற்றும் அவரது தோடு இரண்டும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர். அது மட்டுமின்றி இந்த சம்பவத்தை நேரில் பார்த்த நபரும் சிறு பிள்ளையும் சாட்சியாளர்களாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.\nசுவிஸ் குமார் இதற்கு முன்பும் குற்றங்களில் சிக்கியுள்ளார்\nமகாலிங்கம் சசிகுமார் என்ற சுவிஸ்குமார் இதற்கு முன் கற்பழிப்பு சம்பவங்களில் தொடர்பு உண்டு என்பதை இரகசிய பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாலியல் ஆசைக்கொண்ட சசிகுமாரின் பெண்களின் கற்பழித்து அதனை ஒளிப்பதிவு செய்து தனது நண்பர்களுக்கு அந்த ஒளிப்திவை காண்பித்து அதனை இணையத்தில் வெளியிடுவதே இவரின் பொழுதுபோக்காகும்.\nபுங்குடுதீவு ஊரில் வசிக்கும், ஈபிடீபி உறுப்பினரான பிரதேச சபை சாரதியுடன் வித்தியாவுடன் காதல் மலர்ந்துள்ளதுடன் அவள் அவனின் வேண்டுகோளை நிராகரித்துள்ளார். ஒருநாள் பாடசாலை முடிந்து வீடு திரும்பிய வித்தியாவின் கையை பிடிப்பதற்கு அவர் முயற்சி செய்துள்ளதோடு அதற்கு வித்தியா செருப்பால் அடித்துள்ளாள். அனைவரின் முன்னால் இடம்பெற்ற இச்சம்பவத்தினால் பெரும் அவமானத்திற்குள்ளான சாரதி வித்தியாவை பலிவாங்குவதற்கு எண்ணியுள்ளார்.\nஅது மட்டுமின்றி வித்தியாவின் குடும்பத்தினருடன் வழக்கு காரணமாகமனஸ்தாபங்கள் நிலவிவந்துள்ளதுடன் இரண்டு இளைஞர்களுடன் இந்த ஈபிடிபி உறுப்பினர் வித்தியாவை பலிவாங்குவதற்கு திட்டம் தீட்டியுள்ளார். அவர்கள் மூவரும் வித்தியாவை கற்பழிப்பதற்கு திட்டம் தீட்டியிருப்பது சுவிஸ்குமார் ஊடாக. அதற்கு தேவையான மதுபானங்கள் பெற்றுக்கொள்வதற்கு தேவையான பணத்தையும் அதனை ஒளிப்பதிவு செய்வதற்கான கெமராவையும் சுவிஸ்குமாரே பெற்றுக் கொடுத்துள்ளார்.\nசம்பவம் இடம்பெற்ற நாளன்று காலை 7 மணிக்கு பாடசாலைக்கு செல்வதற்கு வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்ற வித்தியா கட்டாயமாக கடத்துவதற்கு இந்த குழுவினர் திட்டம் தீட்டியிருந்துள்ளதோடு காலை 8.30 மணி தொடக்கம் நண்பகல வரை இவர்கள் அனைவரும் பாலடைந்த வீடொன்றில் வித்தியாவை கற்பழித்துள்ளனர். அதனை ஒளிப்பதிவு செய்துள்ளதோடு அந்த கெமராவை இரகசிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் கெமராவின் மெமரிகார்ட்டை மறைத்துள்ளனர். இருப்பினும் தொழில்நுட்ப உதவியுடன் கெமராவில் பதிவு செய்யப்பட்ட ஒளிப்பதிவும் பெற்றுக் கொள்வதற்கு இரகசிய பொலிஸாரால் முடிந்துள்ளது.\nவீடு திரும்பாத தனது புதல்வி வித்தியா தொடர்பில் அவரது குடும்பம் ஊர்கவற்துறை பொலிஸில் புகார் செய்வதற்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் 'அவளது காதலனுடன் ஓடிப் போயிருப்பாள் நாளையோ அல்லது மறுதினமோ வருவாள்' என்று தெரிவித்துள்ளனர். பாலடைந்த வீட்டிலிருந்து கண்டுபிடிக்கப்ட்டது வித்தியா என பின்பு தான் தெரியவந்துள்ளது. வித்தயாவை அவளது பாதணி நூலிலேயே கழுத்து நெறித்து கொலை செய்துள்ளனர். தாங்கள் வித்தியாவை கற்பழித்த நபர்கள் இருவரும் யாழ்ப்பாண நீதவான் முன்னிலையில் தெரிவித்துள்ளனர்.\nஇதுவரை வித்தியா தாக்குதல் சம்பவம் தொடர்பில் அனைத்தும் இரகசிய பொலிஸ் விசாரணை முடிவடைந்துள்ள நிலையில் சந்தேகநபர்களுக்கு எதிராக மேல்நீதிமன்ற நீதிபதி மடுல்லக் (Trial-At-Bar) சந்தித்து வெகுவிரைவில் விசாரணைகள் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஅதன் பிரகாரம் பேராசிரியர் தமிழ்மாறன் மற்றும் சிரேஷ்ட உதவி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க கைது செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்து.\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள். தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம்ஆண்டு யூலை மாதம் 05 ஆம்ந...\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது. தாய்லாந்தில் குகையொன்றில் கடந்த இரண்டு வாரங்களாக சிக்கியுள்ள 12 சிறுவர...\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nதாயகத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மாணவர்களுக்கு கற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு நெடுந்தூரம் பாடசாலைக்கு நடந்து செல்லுகின்ற மாணவர்கள...\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி 500ஆவது நாளாக கிளிநொச்சியில் தொடரும் போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியாவில் போராட்டம் ஒன்று நடத்த��்பட்ட...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தும் விளையாட்டு விழா 2018\"\n** TGTE Sports Meet 2018 ** \"தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தும் விளையாட்டு வ...\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\nபேச்சுவார்த்தை முறிந்தநிலையில் விடுதலைப் புலிகளது அரசியல்பிரிவு இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகத்தினூடாக ஜேர்மன், சுவிஸ் மற்றய ஐரோப்பிய நாடுகளின...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nதொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்திய A/L பரீட்சை வினாத்தாள் கிளிநொச்சி தனியார் கல்வி நிலையத்தில் வெளியானது.\nஅரச பாடசாலைகளில் க.பொ.த.உயர் தரம் கற்கும் மாணவர்களுக்கு வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் கீழ் தொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்தும்...\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://avvaiyaar-vaalviyal.blogspot.com/p/blog-page_9162.html", "date_download": "2018-07-19T03:32:14Z", "digest": "sha1:ZKDB47PVPYL5GD7QYOY5PT24DEHCYSXF", "length": 58253, "nlines": 366, "source_domain": "avvaiyaar-vaalviyal.blogspot.com", "title": "ஒளவையார்: நல்வழி", "raw_content": "\nஒளவை என்னும் மூதாட்டி, அருமைத் தமிழை சீராட்டி, அறிவும் செறிவும் நிலைநாட்டி, அற்புதம் படைத்தார் கவிதீட்டி, அவனிக்கு வாய்த்த பெருமாட்டி ‍ அவர் ஒழுக்க வாழ்வுக்கு வழிகாட்டி \nவாழ்க்கைக்கு நல்வழி காட்டும் 41 வெண்பாக்களையுடைய நூல்,\nபாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை\nநாலும் கலந்துனக்கு நான் தருவேன்-கோலம்செய்\nதுங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச்\nசங்கத் தமிழ் மூன்றும் தா.\nபாலையும், தெளிந்த தேனையும், வெல்லப் பாகுவையும், பருப்பையும் கலந்து நான் உனக்கு தருவேன், ஆண் யானை உருவம் உடைய உயிர்களுக்கு நல்லது செய்யும், மாசில்லாத விநாயகப் பெருமானே நீ எனக்கு இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ், என்ற சங்கத் தமிழ் மூன்றும்தா\nபுண்ணியம்ஆம் பாவம்போல் போனநாள் செய்தஅவை\nமண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள் -எண்ணுங்கால்\nஈதொழிய வேறில்லை; எச்சமயத்தோர் சொல்லும்\nமனிதன் பிறக்கும் போதும், இறக்கும் போதும் அவன் கூட வருவது அவன் செய்த புண்ணியம் பாவம் என்று கூறும் இரண்டு மட்டுமே, இதைத் தவிர வேறு எதுவும் கூட வாராது, அனைத்து சமயமும் கூறுவது தீமையை செய்யாதே உன்னால் முடிந்த நன்மையை செய் என்பது தான்…\nசாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்\nநீதி வழுவா நெறிமுறையின் – மேதினியில்\nஇட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார்\nஉண்மை நெறிப்படி கூறுவதாயின், உலகத்தில் பிறந்த மனிதர்களில் இரண்டு வகை ஜாதியினர் தான் உள்ளனர். ஒருவர் அடுத்தவருக்கு கொடுத்து உதவும் நல்ல குணம் படைத்த மேலோர், மற்றொருவர் தன்னிடம் உள்ளவற்றை அடுத்தவருக்கு கொடுத்து உதவாத கீழோர்..மேலோர் கண்ட நீதி நெறி நூலில் சொல்லப்பட்ட விஷயம் இது தான், இதை நன்றாக உணர்ந்து கொள்.\nஇடும்பைக்(கு) இடும்பை இயலுடம்(பு) இதன்றே\nஇடும்பொய்யை மெய்யென்(று) இராதே – இடுங்கடுக\nஉண்டாயின் உண்டாகும் ஊழில் பெருவலிநோய்\nநிலையில்லாத இந்த உடம்பை, மெய் என்று கருதி அதற்கு அனைத்தும் செய்கிறாயே, மெய் என்று கூறும் உடல் பொய் என்பதை உணர்ந்து, வறியவருக்கு விரைந்து காலம் தாழ்த்தாமல் ஈகை செய்க, மக்கள் ஊழின் வினைப்படி நல்ல காரியம் செய்து செல்ல வேண்டும் என்று நினைக்கும் சொர்க்கம் உங்களுக்கு வாசல் கதவை திறக்கும்\nஎண்ணி ஒருகருமம் யார்க்கும்செய் ஒண���ணாது\nபுண்ணியம் வந்தெய்து போதல்லால் – கண்ணில்லான்\nமாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோல் ஒக்குமே\nகண் தெரியாத குருடன் , மாங்காய் அடிக்க முயற்சி செய்து அவன் கையில் வைத்திருந்த கோலை இழப்பதை போல், ஒருவன் காலம் அறியாமல் ஒரு செயலைச் செய்தால் அவனிடன் உள்ளதையும் இழக்க நேரிடும். நாம் செய்த புண்ணியத்தின் பலனாக, ஒரு காரியம் கைகூடும் வேலை வரும் வரை நாம் செய்யும் எந்த முயற்சியும் பலன் தராது, அதனால் காலம் கருதி ஒரு செயலை தொடங்க வேண்டும்.\nவருந்தி அழைத்தாலும் வாராத வாரா\nபொருந்துவன போமி(ன்) என்றால் போகா – இருந்தேங்கி\nநெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம்நினைந்து\nநாம் மனம் வருந்தி அழைத்தாலும், நமக்கு என்று இல்லாத பொருள் நமக்கு கிடைக்காது, அது போல் ஒன்றை வேண்டாம் என்று சொன்னாலும் அது நம்மை விட்டு போகாது, அனைத்து காரியங்களும், உறவுகளும் நாம் செய்த பாவம், புண்ணியம் என்ற இரண்டு விசயங்களின் மூலமே அமைகிறது, இதை உணராமல் தினம் தினம் புலம்பி, நெஞ்சம் வருந்துவது மனிதர்களின் இயல்பு.\nஉள்ளது ஒழிய ஒருவர்க்(கு) ஒருவர்சுகம்\nகொள்ளக் கிடையா குவலயத்தில் -வெள்ளக்\nகடலோடி மீண்டும் கரையேறினால் என்\nகடல் கடந்து போய், கை நிறைய பணம் சம்பாதித்தாலும், ஒருவருக்கு என்ன கிடைக்க வேண்டும், எதை அனுபவிக்க வேண்டும் என்று விதி நிர்ணயம் செய்கிறதோ அது தான் கிடைக்கும், அடுத்தவருக்கு கிடைக்கும் சுகம் நமக்கு கிடைக்கவில்லையே என்று வருந்துவதால், எல்லாம் நமக்கு கிடைக்க வேண்டும் என்று பேராசையுடன் நினைப்பதால் என்ன லாபம் \nபொல்லாப் புழுமலிநோய் புன்குரம்பை -நல்லார்\nஅறிந்திருப்பார் ஆதலினால் ஆம்கமல நீர்போல்\nஎந்த வகையில் ஆராய்ந்து பார்த்தாலும், இந்த உடம்பு நிலையில்லாதது, புழுக்களும், நோய்யும் நிறைந்து வாழும் குடிசை. இதை அறிந்த நல்லவர்கள் தாமரை இலை தண்ணீரில் வாழ்தாலும், அதுனுடன் ஒட்டாமல் வாழ்வது போல் இந்த உலகத்தில் பற்று இல்லாமல் வாழ்வார்கள், இந்த உண்மையை புரியாதவரிடம் /உணர முடியாதவரிடம் இதை பற்றி பேச மாட்டார்கள்.\nஈட்டும் பொருள்முயற்சி எண்ணிறந்த ஆயினும்ஊழ்\nகூட்டும் படியன்றிக் கூடாவாம் – தேட்டம்\nமரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின்\nஉலகத்தில் நாம் சம்பாதிக்க வேண்டியவை எண்ணிலடங்காது இருப்பினும் , விதி என்ன நிர்ணயம் செய்கிறதோ அதைத�� தவிர வேற எதுவும் நம்மிடம் சேராது, ஆதலால் பொருள் சேர்க்க வேண்டும் என்ற ஆசையை விட்டு அடுத்தவருக்கு உதவும் நல்ல மனிதர் இவர் என்ற மரியாதையை முதலில் சம்பாத்தியம் செய்யுங்கள்.\nஆற்றுப் பெருக்கற் றடிசுடுமந் நாளுமவ்வா\nஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் – ஏற்றவர்க்கு\nநல்ல குடிபிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்\nஇல்லை என மாட்டார் இசைந்து\nகால் சுடும் அளவிற்கு நீர் வற்றி போய் வெரும் மணலாக ஆறு வற்றி போனாலும், அதை தோண்டுவோருக்கு, ஊற்று நீர் கொடுத்து இந்த உலகதிற்கு உதவும் நதியைப் போலே நல்ல மனம் படைத்தோர், நல்ல காரியங்கள் செய்யும் நல்ல குடியில் பிறந்தோர் தங்களுக்கு இல்லையென்றாலும் அடுத்தவர் கேட்கும் பொது தங்களிடம் உள்ள பொருளையும் கொடுத்து உதவுவார்கள்.\nஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்\nமாண்டார் வருவரோ மாநிலத்தீர் – வேண்டா\n என்(று) இட்டு, உண்டு, இரும்\nபல ஆண்டுகள் அழுதாலும் இறந்தவர் திரும்ப இந்த பூமிக்கு வருவதில்லை, பல முயற்சி செய்தாலும் இறப்பை தள்ளிபோடலாமே தவிர தவிர்க்க/தப்பிக்க முடியாது. இறப்பு உறுதியாக இறுதியில் வரும். ஆதலால் நமக்கு மட்டும் என்று சேர்த்து வைக்காமல் நம்மால் முடிந்த பொருள்களை அடுத்தவருக்கு கொடுத்து நாம் வாழ வேண்டும் .\nஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்\nஇருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் – ஒருநாளும்\nஎன்நோ(வு) அறியாய் இடும்பைகூர் என்வயிறே\nஒரு நாள் எனக்கு பசி வேண்டாம் அமைதியாக இரு என்று சொன்னால் வயிரே நீ கேட்க்க மாட்டாய், சரி உணவு அதிகமாக கிடைக்கிறது ஆகையால் இரண்டு மூன்று நாட்களுக்கு தேவையானவற்றை இன்றே நிரப்பிக் கொள் என்றால் அதையும் செய்ய மாட்டாய். நாள் தவறாமல் ஒவ்வொரு வேலையும் உன்னையை நிரப்புவதே பெரும் வேலையாக இருக்கிறது , உன் தேவைக்காகவே பலருடன் போராட வேண்டி இருக்கிறது. உன்னோடு வாழ்வது துன்பத்தை தருகிறது.\nஆற்றங் கரையின் மரமும் அரசறிய\nவீற்றிருந்த வாழ்வும் விழும் அன்றே – ஏற்றம்\nஉழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்\nஆற்றங்கரையில் உள்ள மரம், அரச வாழ்க்கை போகம் ஆகியவை நிலையில்லாமல் அழிந்து விடும். உழுதுண்டு வாழும் வாழ்வை விட மேலான வாழ்க்கை வேறு ஒன்று இங்கு இல்லை, மற்ற வேலை அனைத்தும் உழவை விட குறைவானவை தான்.\nஆவாரை யாரே அழிப்பர் அதுவன்றிச்\nசாவாரை யாரே தவிர்ப்பவர்- ஓவாமல���\nஐயம் புகுவாரை யாரே விலக்குவார்\nவாழ வேண்டும் என்று விதி உடையவரை, என்ன முயற்சி செய்தாலும் எவரும் கொல்ல முடியாது. அது போல் இறக்க வேண்டும் என்ற விதி உடையவரை யார் தடுத்தாலும் வாழ வைக்க முடியாது, எத்தனை முயற்சி செய்தாலும் முன்னேற்றம் அடையாமல் பிச்சை எடுக்க வேண்டும் என்ற விதி உடையவரை யார் காப்பாற்ற முடியும். இது தான் இந்த பூமியில் கண் கண்ட உண்மை. ஒருவரை காப்பாற்றவோ அழிக்கவோ விதியைத் தவிர வேறு ஒருவராலும் முடியாது, அவர் அவரின் வினைக்கேற்ப உள்ள பலன்களை அனுபவித்துத் தான் ஆக வேண்டும்.\nபிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை பேசுங்கால்\nஇச்சைபல சொல்லி இடித்துண்கை – சிச்சீ\nவயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது\nநல்ல குடியில் பிறந்தவர்கள் வயிறு வளர்பதற்காக அடுத்தவரை அண்டி, அவரை புகழ்ந்து பிச்சை வாங்கி வாழ்வது சீச்சீ என்று கூறும் அளவிற்கு இழிவான செயலாகும். இப்படி மானம் விட்டு உயிர் வாழ்வதை விட இறப்பது மேல்.\nசிவாய நம என்று சிந்தித் திருப்போர்க்கு\nஅபாயம் ஒருநாளும் இல்லை – உபாயம்\nஇதுவே(;) மதியாகும் அல்லாத எல்லாம்\nசிவாய நம என்று கூறும் ஐந்தெழுத்து மந்திரமே விதியை வெல்லும் உபாயமாகும். அவர்களுக்கு அபாயம் ஒரு நாளும் இல்லை. இதைத் தவிர நாம் மதி / அறிவு என்று நினைக்கும் அனைத்து விஷயங்களும் விதியின் வழியில் தான் செல்லும்\nதண்ணீர் நிலநலத்தால் தக்கோர் குணம்கொடையால்\nகண்ணீர்மை மாறாக் கருணையால் – பெண்ணீர்மை\nகற்பழியா ஆற்றல் கடல்சூழ்ந்த வையகத்துள்\nகடல் சூழ்ந்த இந்த உலகத்தில் தண்ணீரின் குணம்/பெருமை அது இருக்கும் நிலத்தின் தன்மையினாலும், நல்ல மனிதர்களின் குணம்/பெருமை அவர் செய்யும் தர்ம காரியங்களினாலும், கண்ணின் பெருமை கருணை பொங்கும் விழிகள் மூலமும், சிறந்த பெண்ணின் குணம் /பெருமை அவளின் கற்பு நெறி மாறாப் பண்பினாலும் நீ அறியலாம்.\nசெய்தீ வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்\n” என்ன அறிந்து அன்றிடார்க்கு இன்று\nவெறும் பானையை அடுப்பில் வைத்து தீ மூட்டி பொங்கு என்றால் பொங்குமா அது போல் செய்ய வேண்டிய காலத்தில் நல்லது செய்யாமல், அடுத்தவருக்கு கொடுத்து உதவாமல் இருந்து விட்டு, அதன் பலனாக இன்று வறுமை வந்த போது, கடவுளே இது சரியா , இது முறையா, நீ இருக்கிறாயா , இல்லையா . சங்க நிதி, பதும நிதி என்று கூறும் இரண்டு நிதி அளவுப் ���ணம் வருமா அது போல் செய்ய வேண்டிய காலத்தில் நல்லது செய்யாமல், அடுத்தவருக்கு கொடுத்து உதவாமல் இருந்து விட்டு, அதன் பலனாக இன்று வறுமை வந்த போது, கடவுளே இது சரியா , இது முறையா, நீ இருக்கிறாயா , இல்லையா . சங்க நிதி, பதும நிதி என்று கூறும் இரண்டு நிதி அளவுப் பணம் வருமா என்று கடவுளை நொந்து கொள்வதால் என்ன பயன் , நமக்கு நல்லது நடக்க வேண்டுமானால் பிறருக்கு நல்லது செய்யுங்கள், கடவுளை நொந்து கொள்வதால் ஒரு பயனும் இல்லை.\nபெற்றார் பிறந்தார் பெருநாட்டார் பேருலகில்\nஉற்றார் உகந்தார் எனவேண்டார் – மற்றோர்\nஇரணம் கொடுத்தால் இடுவர்(;) இடாரே\nஅடுத்தவருக்கு கொடுத்து அதனால் வரும் இன்பத்தை அறியாத உலோபிகள் தன்னிடம் உள்ள செல்வத்தை தனைப் பெற்றோர், உடன் பிறந்தோர், தன் இனத்தைச் சார்ந்தவர், உற்றார், உறவினர், தன்னை சரணம் அடைந்து சலாம் போட்டு சேவகம் செய்பவர் என்று தனக்கு உதவி செய்யும் ஒருவருக்கும் ஈய மாட்டார், ஆனால் அவரிடம் உள்ள செல்வத்தை பறிக்க வரும் கொள்ளையர்கள் அவரை உதைத்து கேட்டால் தன்னிடம் உள்ள செல்வத்தை கொடுப்பர். அது போல் ஒரு மனிதன் தன் இம்மை மறுமைக்கு நன்மை புரியும் நல்ல காரியம், தர்மம் செய்தல், இறை சிந்தனை, கோவிலுக்குச் செல்தல், அன்ன தானம், அடுத்தவனுக்கு உபகாரம் செய்தல், ஆகிய தன்னால் இயன்ற ஒரு நல்ல காரியத்தையும் செய்ய மாட்டார், ஆனால் அவரை விதி என்னும் கொள்ளைக்காரன் வந்து துன்பம் செய்யும் போது தன் துன்பம் விலக பரிகாரம், அடுத்தவருக்கு உதவி, கோவிலுக்குச் செல்தல் என்ற நல்ல காரியங்களில் ஈடுபடுவர். இதை உணர்ந்து விதி நம்மை துன்பம் செய்யும் முன்னர் நல்ல காரியங்களைச் செய்ய வேண்டும்.\nசேவித்தும் சென்றிரந்தும் தெண்ணீர்க் கடல்கடந்தும்\nபாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும் – போவிப்பம்\nபாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால\nபிறருக்குச் சலாம் போட்டும், அடுத்தவரிடம் சென்று இரங்கி உதவி கேட்டும், உறவுகளை விட்டு அகலமான கடல் கடந்தும், தன் இயல்பான பழக்க வழக்கங்களை மாற்றி தனக்கு உதவி புரியும் மனிதரோடு இணைந்தும், அவர்களை நல்லவர், வல்லவர் என்று பொய்யாகப் புகழ்ந்து பாடியும் வாழ்வது இந்த பாழாய்ப்போன வயிறால் தான், இந்த ஒரு சான் வயிறை நிரப்ப உள்ள நாழி அரிசி சோறு பெறுவதற்காக இத்தனை பாடு பட வேண்டி உள்ளது.\nஅம்மி துணையாக ஆறிழி���்த வாறொக்கும்\nகொம்மை முலைபகர்வார் கொண்டாட்டம் -இம்மை\nமறுமைக்கும் நன்றன்று மாநிதியம் போக்கி\nகனமான அம்மியை துணையாகக் கொண்டு ஆற்றில் இறங்கினால் அது நம்மை மூழ்கச்செய்து விடும், அது போல் அழகான மார்பகங்களைக் கொண்டு நம்மை மயக்கும் வேசியுடன் கொண்ட உறவு. அந்த உறவு இந்த பிறவிக்கும் அடுத்து வரும் பிறவிக்கும் நல்லது இல்லை. நம்மிடம் உள்ள அனைத்து செல்வத்தையும் பறித்து நம்மை ஒன்றும் இல்லாத வறுமை நிலைக்கு தள்ளி, நீங்காத துன்பத்தில் ஆழ்த்தி விடும்.\nநீரும் நிழலும் நிலம்பொதியும் நெற்கட்டும்\nபேரும் புகழும் பெருவாழ்வும் – ஊரும்\nவருந்திருவும் வாழ்நாளும் வஞ்சமில்லார்க் கென்றும்\nபிறருக்கு துன்பம் செய்யாதவருக்கு, அடுத்தவர் அழிய வேண்டும் என்ற வஞ்சனை இல்லாதவருக்கு நல்ல நீர்வளம், நிழல் தரும் மரங்கள், நெல் வளம், பேரும், புகழும், சிறப்பான வாழ்க்கையும், நல்ல வீடும், தேவையான செல்வமும், நீண்ட ஆயுளும் செந்தாமரையில் அமரும் மஹாலக்ஷ்மி அருளுவாள்.\nபாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்\nகேடுகெட்ட மானிடரே கேளுங்கள் – கூடுவிட்டுங்(கு)\nஆவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார்\nஅடுத்தவருக்கு துன்பம் விளைவித்து, ஓடி ஓடி பணத்தை தேடும் கேடு கேட்ட மனிதர்களே கேளுங்கள், உங்கள் உயிர் பிரிந்து போகும் வேளையில் பணம் உங்களுடன் வராது, அதை யாரோ அனுபவிப்பார்கள், ஆதலால் உயிர் இருக்கும் போதே பணத்தை நல்ல காரியங்களுக்கு செலவு செய்யுங்கள்.\nவேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே\nபாதாள மூலி படருமே – மூதேவி\nசென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே\nவழக்காடு மன்றத்தில் (கோர்ட்) பொய் சாட்சி சொல்பவர் வீடு ஒருவருக்கும் பயன் படாமல் போகும், அந்த வீட்டில் வேதாளம் குடிபுகும், வெள்ளை எருக்கம் பூ பூக்கும் , பாதாள மூலி என்னும் கொடிய விஷம் உள்ள கொடி வளரும், மூதேவி போய் வாழ்வாள், பாம்பு குடியேறும். ஆதலால் நியாய அநியாயங்களை அலசி ஒருவரின் பிரச்சனையை தீர்க்க உதவும் வழக்காடு மன்றத்தில் நாம் பொய் சாட்சி சொல்லக்கூடாது.\nநீறில்லா நெற்றிபாழ்(;) நெய்யில்லா உண்டிபாழ்\nஆறில்லா ஊருக் (கு) அழகுபாழ் – மாறில்\nஉடன்பிறப் பில்லா உடம்புபாழ் (;) பாழே\nதிருநீரோ, திருமண்ணோ இடாத நெற்றி வீணானதாகும்,\nநெய்யில்லாமல் உண்ணும் உணவு வீணானதாகும்,\nநீர் வளம் தரும் ஆறு இல்லாத ஊர் வீணானதாகும்,\nஒத்த கருத்து உடைய உடன்பிறப்பு இல்லாத உடம்பு வீணானதாகும், நல்ல குணங்கள் உள்ள மனைவி இல்லாத வீடு வீணானதாகும்,\nஆன முதலில் அதிகம் செலவானால்\nமானம் அழிந்து மதிகெட்டுப் – போனதிசை\nஎல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்\nஒருவன் தன் வருவாயை விட அதிகம் செலவு செய்தால், அவன் கடன் வாங்கி தன் மானத்தை இழந்து, சொந்த புத்தியை இழந்து போக வேண்டிய சூழல் ஏற்படும் , போகும் திசை எல்லாம் அவனை எல்லாரும் திருடனைப்\nபோல் பாவித்து அவனிடம் பேச தவிர்ப்பர், ஏழு பிறப்புக்கும் தீயவனாய், நல்லவர்களுக்கு ஆகாதவனாய் மாறிவிடுவான். ஆதலால் வருவாய்க்கு அதிகமாக செலவு செய்யக்கூடாது.\nமானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை\nதானம் தவர்உயர்ச்சி தாளாண்மை – தேனின்\nகசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்\nஒருவனுக்கு பசி தோன்றிய போது அவனிடத்தில் உள்ள சிறந்த குணங்கள் அனைத்தும் போய்விடும். இதை தான் “பசி வந்தால் பத்தும் பறக்கும்” என்பார்கள். அவை மானம், குலப்பெருமை, கல்வி, வலிமை, அறிவு, பிறருக்கு கொடுக்கும் குணம், தவம், பெருந்தன்மை, தளராத முயற்சி, தேன் போல் பேசும் மங்கையர் மேல் உள்ள ஆசை ஆகிய பத்தும் பறந்து போகும்.\nஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும்\nஅன்றி அதுவரினும் வந்தெய்தும் – ஒன்றை\nநினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்\nஒரு பொருளை வேண்டும் என்று நினைத்தால் அது கிடைக்காமல் வேறு கிடைக்கலாம், அல்லது அது தான் வந்து சேர வேண்டும் என்ற விதி இருந்தால் அது கூட கிடைக்கும், நினைக்காத ஒன்று நமக்கு கிடைத்தாலும் கிடைக்கலாம் எல்லாம் ஈசன் செயல். மனிதர்களின் விருப்பத்தில் ஒன்றும் நடக்காது, இறைவனின் விதிப்படி தான் அனைத்தும் நடக்கும்.\nஉண்பது நாழி உடுப்பது நான்குமுழம்\nஎண்பது கோடி நினைந்து எண்ணுவன – கண்புதைந்த\nமாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்\nநாம் உண்ண தேவை நாழி அரிசி சோறு தான், உடுக்க நான்கு முழம், ஆனால் நாம் ஆசைப்படுவது என்பது கோடி விஷயங்கள், மெய்ஞானம் என்ற அகக்கண் இல்லாமல் கிடைப்பதை வைத்து போதும் என்ற மனநிலையில் வாழாமல் வாழும் மனிதரின் வாழ்க்கை மண் கலம் போல் எப்போதும் துன்பமே நிலைக்கும். ஆதலால் இருப்பதை வைத்து கொண்டு வாழும் மன அமைதி வேண்டும்.\nமரம்பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி\nஇரந்தழைப்��ார் யாவருமங் கில்லை – சுரந்தமுதம்\nகற்றா தரல்போல் கரவாது அளிப்பரேல்\nஒரு மரம் பழுத்தால் அது பறவைகளையோ, மனிதர்களையோ கூவி அழைக்க வேண்டிய அவசியமில்லை, அது போல் அமுதசுரபி போல் அடுத்தவருக்கு இல்லை என்று சொல்லாமல் கேட்டதை கொடுக்கும் வள்ளல்களுக்கு அனைவருமே உறவினர். (கொடுக்கும் வரை தான் உறவு)\nதாம்தாம்முன் செய்தவினை தாமே அனுபவிப்பார்\nபூந்தா மரை யோன் பொறிவழியே – வேந்தே\nஒறுத்தாரை என்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா\nஒருவன் தன்னுடைய முற்பிறப்பிலே செய்த நல்வினை தீவினையின் பயனை வெள்ளை தாமரையில் இருக்கும் பிரம்மன் விதித்த விதி வழியே தானே தான் அனுபவிப்பார். மன்னனே (மனிதர்களே) ஆதலால் உங்களை துன்பப்படுத்தியவரை என்ன செய்யலாம் , ஊரிலுள்ளார் எல்லாரும் திரண்டு வெறுத்தாலும் விதி போகுமா (போகாது). ஒருவன் நமக்கு தீங்கு செய்யின் அது நாம் செய்த முன் பிறவியின் வினை என்று அறிந்து அவரை துன்பம் செய்ய கூடாது. அவரின் வினையை அவர் அனுபவிப்பார்.\nஇழுக்குடைய பாட்டிற்(கு) இசைநன்று(;) சாலும்\nஒழுக்கம் உயர்குலத்தின் நன்று – வழுக்குடைய\nவீரத்தின் நன்று விடாநோய்(;) பழிக்கஞ்சாத்\nஇலக்கண பிழை உடைய பாட்டு எழுதுவதை விட, உரைநடை நல்லது.\nஉயர் குலத்தில் பிறந்து ஒழுக்கம் தவறுவதை விட உயிரை விடுவது நன்று, திறமையில்லாத வீரத்தில் போர் களம் சென்று புறமுதுகிட்டு ஓடி உயிரை விடுவதை விட தீராத வியாதியினால் உயிர் போவது நல்லது. தவறு செய்தால் பழிநேருமே என்று அஞ்சாமல் தவறு செய்யும் பெண்ணுடன் வாழ்வதை விட தனியாக வாழ்வது நல்லது. இலக்கணப் பிழையுடைய பாட்டும், நல்லொழுக்க மில்லாத உயர்குலமும், தவறுதலடையும் வீரமும், கற்பில்லாத மனைவியோடு கூடிய இல்வாழ்க்கையும் தீரா வசையை விளைவிக்கும்\nஆறிடும் மேடும் மடுவும்போ லாம்செல்வம்\nமாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் – சோறிடும்\nதண்ணீரும் வாரும் தருமமே சார்பாக\nஆறு வரும் வழியில் உண்டாக்கும் மேடும் பள்ளம் போல, நம்முடைய செல்வம் ஒருநாள் அதிகமாகும் அல்லது குறையும். பூமியில் வாழும் மனிதர்களே இதை உணர்ந்து உங்களிடம் செல்வம் இருக்கும் போதே பசி என்று வந்தவருக்கு அன்னம் இடுங்கள், தாகம் என்று வந்தவருக்கு தண்ணீர் கொடுங்கள், நீங்கள் செய்த தர்மம் உங்களின் தலை காக்கும், அதுவே உங்கள் உயிர் உயரும் உபாயம் ஆகும்.\nவெட்டெனவை மெத்த���வை வெல்லாவாம்(;) வேழத்தில்\nபட்டுருவும் கோல்பஞ்சில் பாயாது – நெட்டிருப்புப்\nபாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்\nபெரிய யானையின் மீது அம்பு பாய்ச்சினால் அது அதைக்கொன்று விடும், அதே அம்பை பஞ்சு மூட்டையில் எறிந்தால், அது மூட்டையை துளைத்து வெளியே சென்று விடும், பஞ்சுக்கு ஒரு சேதாரமும் ஆகாது. கடிய கடப்பாரைக்கு வளைந்து கொடுக்காத பெரிய பாறை, சிறிய செடியின் வேர் ஊன்றி வெடித்து உடைந்து விடும். அது போல் கண்டிப்பான குணங்களாலும், கடுமையான சொற்களாலும் ஒரு காரியத்தை சாதிக்க முடியாது. மென்மையாக இன்சொல்லுடன் பழகினால் நம்மை யாரும் அழிக்க முடியாது, கடுமையான விஷயங்களையும் சுலபமாக சாதிக்கலாம்\nகல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின்\nஎல்லாரும் சென்றங் கெதிர்கொள்வர் – இல்லானை\nஇல்லாளும் வேண்டாள்(;) மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள்\nஒருவன் கல்வி கற்கவில்லை என்றாலும், அவன் கையில் பொருள் இருந்தால் அவனுடன் எல்லாரும் சென்று உறவாடுவர். கையில் பணம் இல்லாதவனை வீட்டில் இருக்கும் மனைவியும் மதிக்க மாட்டாள், பெற்றெடுத்த தாயும் வேண்டாள். அவன் சொல்லும் வார்த்தை செல்லாது, சபையில் எடுபடாது.\nபூவாதே காய்க்கும் மரமுள மக்களுளும்\nஏவாதே நின்றுணர்வார் தாமுளரே – தூவா\nவிரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்கு\nபூ பூக்காமல் காய்க்கும் மரங்கள் உள்ளன, அது போல் ஏவல் செய்வதற்கு முன் , குறிப்பறிந்து வேலை செய்யும் வேலைக்காரர்களும் உள்ளனர். இதற்கு மாறாக, தூவி விதைத்தாலும் முளைக்காத விதைகள் உள்ளன. அது போல் மூடர்களுக்கு எத்தனை உரைத்தாலும் அவர்கள் மாற மாட்டார்கள்.\nநண்டுசிப்பி வேய்கதலி நாசமுறுங் காலத்தில்\nபோதந் தனங்கல்வி பொன்றவருங் காலம்அயல்\nநண்டு, முத்துச்சிப்பி, மூங்கில், வாழை அது அழியும் காலம் வந்தவுடன் கன்று ஈனும். கன்று வருவதை வைத்து இது அழியும் காலம் வந்து விட்டது என்று அறியலாம். அது போல் ஒருவனுக்கு கல்வி, பதவி, பண்பு, பெயர், புகழ், செல்வம் ஆகியவை அழியும் வேளை வருவதை அவர் பிறர் மனையை பார்க்கத் தொடங்கியதில் இருந்து நாம் அறியலாம்.\nவினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்\nகண்ணுறுவது அல்லால் கவலைப்படேல் நெஞ்சேமெய்\nபாவம் புண்ணியம் ஆகிய இரு வினைப் பயன்களை போக்குவதற்கான உபாயம் வேதம் முதல், அனைத்து நூல்களிலும் இல்லை. ��தை கற்பதால் உங்கள் விதி மாறாது. உண்மையான வீட்டு நெறியில் (பண்பான குணங்களோடு) இருப்பவருக்கு விதி இல்லை என்பதை உணர்ந்து கொள். ஆதலால் மனமே நீ கவலைப் படாதே.\nநன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும்\nஅன்றென்றும் ஆமென்றும் ஆகாதே – நின்றநிலை\nதானதாம் தத்துவமாம் சம்பறுத்தார் யாக்கைக்குப்\nநல்லது இது என்றும், கெட்டது எது என்றும், இதை செய்தவன் நான் என்றும், அவன் என்றும், இது நடந்து இன்று என்றும் அன்று என்றும் வாழ்க்கையில் நடைபெறும் விஷயங்களை பேதம் பிரித்து பார்க்காமல் இருக்கும் பற்று அற்ற நிலையே உண்மை நிலையாகும். கோரைப்புல்லை வெட்டி அதை கட்டுவதற்கு கோரைப்புல்லை கயிறாக பயன்படுத்துவதை விட்டு விட்டு, வேறு கயிறு தேடும் மனிதரைப் போல், இறைவன் நம் உள்ளே இருக்கிறான், அவனே அனைத்திற்கும் காரணம் என்பதை உணராமல் இருப்பது சரியாகாது.\nமுப்பது ஆண்டிற்குள் முதல்வனை யறி\nமுப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று ஒருபொருளைத்\nகலையளவே ஆகுமாம் காரிகையார் தங்கள்\nஒருவன் எத்தனை தான் கல்வி கற்றாலும், அவனது முப்பது வயதிற்குள் ஆணவம், கண்மம், மாயை என்ற மும் மலங்களை கடந்து இறைவனை உணராமல் இருந்தால், அவன் கற்ற கல்வி வயதான பெண்களுக்கு உள்ள மார்பகங்கள் அவள் கணவனுக்கும், அவர்களின் குழந்தைக்கும் பயன் படாமல் வெறும் பெயர் அளவுக்கு இருக்கும் உறுப்பு இருப்பது போல், அவன் கற்ற கல்வி ஒன்றுக்கும் பயன் படாமல் வெறும் கல்வி என்று தான் இருக்கும். அதனால் ஒரு பயனும் இல்லை.\nதேவர் குறளும் திருநான் மறைமுடிவும்\nமூவர் தமிழும் முனிமொழியும் – கோவை\nதிருவா சகமும் திருமூலர் சொல்லும்\nதெய்வப் புலவர் திருவள்ளுவர் எழுதிய திருக்குறளும்,\nநான்கு வேதத்தின் முடிவும், அப்பர், சம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகிய மூவர் பாடிய தேவாரமும், மாணிக்க வாசகர் பாடிய திருவாசகமும், திருக்கோவையும், திருமூலர் பாடிய திருமந்திரம் ஆகிய நூல்கள் சொல்லும் பொருள்கள் அனைத்தும் ஒன்று தான் என்று நீ உணர்ந்து கொள்.\nசிறு வயதில் படித்து மனப்பாடம் செய்த பாடல்கள்\n26 மார்ச், 2017 ’அன்று’ முற்பகல் 11:57\n16 நவம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 6:57\nஐயா இதோ நீங்கள் கேட்ட விளக்கவுரை \n3 டிசம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 10:30\n18 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 1:59\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவிநாயகர் அகவல் விளைந்த கதை\nவிக்கிப்பீடியா - அண்மைய மாற்றங்கள் [ta]\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://driverpack.io/ta/laptops/acer/aspire-e3-112m/video?os=windows-10-x86", "date_download": "2018-07-19T03:52:50Z", "digest": "sha1:4HJEXZ2TIRBZNXES5M4XOER6NGXBMZV5", "length": 5405, "nlines": 107, "source_domain": "driverpack.io", "title": "வீடியோ கார்ட் ஒளி அட்டை வன்பொருள்கள் Acer Aspire E3-112M மடிக்கணினி | விண்டோஸுக்கு பதிவிறக்கவும் Windows 10 x86", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nவன்பொருள்கள் வீடியோ கார்ட்ஸ் ஒளி அட்டைகள் க்கு Acer Aspire E3-112M மடிக்கணினி | Windows 10 x86\nDriverPack வன்பொருள்தொகுப்பு முற்றிலும் கட்டணமில்லா இலவசமானது\nநீங்கள் வன்பொருள் தேடுவதில் சோர்வுற்று உள்ளீரா\nDriverPack வன்பொருள் தானாகவே தேர்ந்தெடுத்து நிறுவுதேவைப்படும் வன்பொருள்\nவீடியோ கார்ட்ஸ் ஒளி அட்டைகள் (1)\nசில்லுத் தொகுதிகள் (சிப்செட்) (13)\nஒலி அட்டைகள் சவுண்ட் கார்டுஸ் (1)\nவீடியோ கார்ட்ஸ் ஒளி அட்டைகள் (1)\nவீடியோ கார்ட்ஸ் ஒளி அட்டைகள் உடைய Acer Aspire E3-112M லேப்டாப்\nபதிவிறக்கவும் வீடியோ கார்ட் ஒளி அட்டை வன்பொருள்கள் Acer Aspire E3-112M விண்டோஸ் மடிக்கணினிகளுக்கு Windows 10 x86 இலவசமாக\nஇயக்க முறைமை பதிப்புகள்: Windows 10 x86\nவகை: Acer Aspire E3-112M மடிக்கணினிகள்\nதுணை வகை: வீடியோ கார்ட்ஸ் ஒளி அட்டைகள் ஆக Acer Aspire E3-112M\nவன்பொருள்களை பதிவிறக்குக வீடியோ கார்ட் ஒளி அட்டை ஆக Acer Aspire E3-112M மடிக்கணினி விண்டோஸ் (Windows 10 x86), அல்லது வன்பொருள் மேம்படுத்தலுக்கு, வன்பொருள்தொகுப்பு தீர்வு DriverPack Solution எனும் மென்பொருளை பதிவிறக்கவும்\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்ற\nவன்பொருள் உற்பத்தியாளர்கள்சாதனம் ஐடி Device ID\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kadugu-agasthian.blogspot.com/2013/01/blog-post_14.html", "date_download": "2018-07-19T03:42:29Z", "digest": "sha1:FGT5ODNVTPBZHR6Q2NDCRA342DMVFJPQ", "length": 19214, "nlines": 324, "source_domain": "kadugu-agasthian.blogspot.com", "title": "கடுகு தாளிப்பு: தேங்காய், மாங��காய், பட்டாணி, சுண்டல்", "raw_content": "\nதேங்காய், மாங்காய், பட்டாணி, சுண்டல்\nஇன்று பெண்களைப் பிடித்து ஆட்டும் வியாதி:டிவி சீரியல்கள்’ ஆண்களை பிடித்து ஆட்டுவது கம்ப்யூட்டரும் கூகுளும் தான்.\n” எப்பப் பார்ததாலும் கம்ப்யூட்டரையும் கூகுளையும் கட்டி அழுது கொண்டே இருக்கிறீர்களே, என்னைக் கலியாணம் பண்ணிக் கொண்டதற்குப் பதில் அதுங்களையே பண்ணிக் கொண்டிருக்கலாம் என்ற குரல் ( அல்லது கூக்குரல்) எல்லார் வீட்டிலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.\nகூகுளும் ஒரு மனைவிதான் என்று ஒரு குறும்பர் ஒரு குறும்புப் பா எழுதி இருக்கிறார்.\nசூழ்நிலை தான் மனிதனையும் மனித குணங்களையும் உருவாக்குகிறது. படு சீரியஸாக இருக்கும் ஆசாமி கூட சீட்டுக் கோஷ்டியில் இருக்கும் போது அரட்டையும், கூச்சலும் போடத் தயங்குவதில்லை. அவரே மாலையில் காலட்சேபத்தில் உட்கார்ந்திருக்கும் போது காதலாகிக் கசித்து, கண்ணீர்ப் பெருக்கி நிற்கிறார். சீட்டாட்டத்தின்போது ஜோக்கடிக்காமல் இருப்பது நடக்கக் கூடிய காரியமல்ல. எப்பேர்ப்பட்ட முசுடுவும் மாறி விடுவார்\n கொத்தமல்லி பத்து பைசாவுக்கு நாலு தானா ஐந்து கொடேன்'' என்று பிசுக்காரமாகப் பேரம் பேசும் ஆசாமி, நாகரிக ஓட்டலுக்குப் போகும்போது பத்து அல்லது இருபது ரூபாய் \"டிப்\"பாகக் கொடுக்கிறார். இத்தனைக்கும் சர்வர் கேட்பது கூட கிடையாது. இருந்தும் கொடுத்து விடுகிறார், சற்றும் யோசிக்காமல். மாதச் சம்பளம் வாங்கும் ஓட்டல் சர்வர் தன் கடமையைச் செய்கிறார். அவருக்கு \"டிப்' கொடுக்கிறோம். பாவம், தோட்டத்தில் தனியாவைப் போட்டு நீர் ஊற்றி, கட்டுக் கட்டி எடுத்து வீடு தேடி வரும் கொத்தமல்லிக்காரியிடம் பேரம் பேசுகிறோம். எல்லாம் சூழ்நிலை வித்தியாசம் தான்\nஇப்படிப் பேரம் பேசும் ஆசாமியைப் பெரிய கிளப்பில் பணம் வைத்துச் சீட்டாடும் போது பார்க்க வேண்டும். \"\"ஏய், பையா... போய் நாலு பாக்கெட் பிஸ்கெட் வாங்கிக்கிட்டு வாடா'' என்று நூறு ரூபாய் நோட்டை வீசுவார். ஆட்டத்தின் நடுவில், \"புது சீட்டுக் கட்டுகள் கொண்டு வா'' என்பார். சீட்டுக்கட்டின் விலைஐம்பது ரூபாய். பத்து ஆட்டத்திற்குப் பிறகு அதையும் மாற்றச் சொல்வார். (ஒரு பெரிய கிளப்பில் சீட்டுக் கட்டுகள் வருடத்தில் சுமார் இருபதாயிரம். முப்பதாயிரம் ரூபாய்க்கு வாங்குகிறார்கள்) இவரே கிளப்பை விட்டு வரும் போது மாறிவிடுவார். ஆட்டோரிக் ஷாக்காரரிடம் பேரம் பேசுவார். \"\"என்னய்யா, சாரங்கபாணி தெருவிற்கு ஐம்பது ரூபா கேட்கிறே) இவரே கிளப்பை விட்டு வரும் போது மாறிவிடுவார். ஆட்டோரிக் ஷாக்காரரிடம் பேரம் பேசுவார். \"\"என்னய்யா, சாரங்கபாணி தெருவிற்கு ஐம்பது ரூபா கேட்கிறே நாற்பது ரூபா தரேன்'' என்பார்.\nதபாலாபீசில் கியூவில் நிற்கும் ஆசாமி கத்துவார்: \"\"என்ன இது இன்னும் இரண்டு கவுண்டரைத் திறக்கக் கூடாதா இன்னும் இரண்டு கவுண்டரைத் திறக்கக் கூடாதா இவங்களைக் கேட்பவர்கள் யாருமில்லை.'' ஆ னால் இந்த ஆசாமி, தாலுகா ஆபீஸில் ஒரு \"சலானி\"ல் பணம் கட்ட நான்கு மணி நேரம் காத்திருப்பார். ஒரு பேச்சுப் பேசுவாரா இவங்களைக் கேட்பவர்கள் யாருமில்லை.'' ஆ னால் இந்த ஆசாமி, தாலுகா ஆபீஸில் ஒரு \"சலானி\"ல் பணம் கட்ட நான்கு மணி நேரம் காத்திருப்பார். ஒரு பேச்சுப் பேசுவாரா ஊஹும். அங்கு காத்திருப்பவர்கள்தான் அதிகம். ஆகவே அந்தச் சூழ்நிலையில் இவரும் சாதுவாகிவிடுகிறார்.\nஇங்கிலாந்தின் பிரபல கவிஞர் மில்டன் (9 டிசம்பர்1608 – 8 நவம்பர்1674)\nச்மீபத்தில் அவரைப் பற்றிய ஒரு புத்தகம் வெளியாயிற்று.அந்த புத்தகத்தில் எழுதப்பட்டிருந்த குறிப்பு:\n(துணுக்கு சேதி: 1652 வாக்கில் மில்டன் கண் பார்வையை இழந்தார். அதற்குப் 15 வருஷங்களுக்குப் பிறகு அவரது புகழ்பெற்ற PARADISE LOST புத்தகம் வெளியாயிற்று\nபார்வை இழந்த பிறகு, அது குறித்து மில்டன் எழுதிய கவிதை.\nபதிவர்: கடுகு at 10:00 AM\nஇதை மேற்கோளாக காட்டித்தான் கல்கத்தாவில் நடந்த ஒரு கொஐ வழக்கில் நீதிபதி கொலை நடந்த போது வெளியே காவல் புரிந்த கூட்டுக் களவானிக்கும் தண்டனை அளித்தார், பார்க்க: http://www.indiankanoon.org/doc/979031/\nஉங்கள் கருத்துகளை வரவேற்கிறேன் :\nநான் ஒரு நகைச்சுவை எழுத்தாளன். எனக்குப் பல்வேறு துறைகளில் ஆர்வம் உண்டு. புத்தகங்களின் காதலன்.இந்த BLOG என்னுடைய சுயப் பிரதாபத்தைச் சொல்வதற்காகத்தான் துவக்கி இருக்கிறேன்.அவை கட்டுரைகளாக வரும். (இடை இடையே நான் படித்தது, கேட்டது,பார்த்தது,ரசித்தது எல்லாம் எழுதுவேன். என் \"கமலா- தொச்சு\" கதைகளையும், மற்ற நகைச்சுவை பேரிலக்கியங்களையும் வெளியிடுவேன் இதை அறிவிப்பாகவோ அல்லது எச்சரிக்கையாகவோ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் இதை அறிவிப்பாகவோ அல்லது எச்சரிக்கையாகவோ எப்படி வேண்டுமானாலும�� எடுத்துக் கொள்ளுங்கள் மேலும் விவரங்களைப் படிக்க விரும்பினால், கீழே சொடுக்கவும்.\nநான் பதித்த நாலாயிரம் -பெரிய எழுத்தில்- 800+ பக்கங்கள்\nதொடர்புக்கு : 94441 87365\nதேங்காய், மாங்காய், பட்டாணி, சுண்டல்\nநான் - நீ- அவன்\nஅனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துகள். சில தவிர...\nஎல்லாம் அவன் அருள் (3)\nகடுகு- சொந்தப் பிரதாபம் (2)\nஜி பி ஓ வாழ்க்கை (6)\nஎனக்குப் பிடித்த ஆங்கில எழுத்தாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://uyiri.wordpress.com/tag/hoopoe/", "date_download": "2018-07-19T04:04:37Z", "digest": "sha1:JAPYUKRB7MNPJ43JHDYXH56SITDPCHKF", "length": 24142, "nlines": 136, "source_domain": "uyiri.wordpress.com", "title": "hoopoe | UYIRI", "raw_content": "\nஇன்று பைக்கில் பயணித்துக் கொண்டிருந்தபோது சாலையோரத்திலிருந்து ஒரு கொண்டலாத்தி பறந்து செல்வதைப் பார்த்தேன். அது அமர்ந்திருந்த இடத்தை நெருங்கியவுடன் அந்த இடத்தை நோட்டமிட்டபோது சில்வர் ஓக் மரத்துளையில் இருந்து தலை நீட்டி எட்டிப்பார்த்தது ஒரு கொண்டலாத்தி. உடனே பைக்கை நிறுத்தி அதை போட்டோ எடுத்துக்கொண்டேன்.\nகொண்டலாத்தியின் கூடு துர்நாற்றமடிக்கும், அதில் குப்பை கூளங்களை சேமித்து வைத்திருக்கும் என படித்தது நினைவுக்கு வந்தது. அருகில் சென்று பார்க்கவில்லை. கூடு வைக்கும் பறவைகளை தொந்தரவு செய்யக்கூடாதல்லவா எனினும் எடுத்த புகைப்படத்தை கொஞ்சம் பெரிதாக்கிப் பார்த்த போது கூட்டிலிருந்து மெல்லிய கயிறு போல ஏதோ தொங்கிக்கொண்டிருந்தது. இது இப்பறவை கொண்டு வந்து சேர்த்ததா எனத் தெரியவில்லை. கொண்டலாத்தியை இங்கே இதற்கு முன் பார்த்திருந்தாலும் இவற்றின் கூட்டினைக் காண்பது இதுவே முதல் முறை.\nகாக்கை, சிட்டுக்குருவி போல் அடிக்கடி தென்படும் பறவையல்ல கொண்டலாத்தி. எப்போதாவது தரையில் நடந்து தனது நீண்ட அலகால் கொத்திக் கொத்தி பூச்சிகளையும், புழுக்களையும் எடுத்து தின்பதைக் காணலாம். பெரும்பாலும் தனியாகவே தென்படும். வெளிறிய பழுப்புப் தலையும் வயிறும், இறக்கையும் வாலும் கருப்பு வெள்ளை பட்டைகளைக் கொண்டும் இருக்கும். இவற்றின் நீண்ட அலகைப் பார்த்து சிலர் இவற்றை மரங்கொத்தி என்று தவறாகக் நினைத்துக்கொள்வார்கள்.\nகொண்டலாத்தியின் அழகு அதன் விசிறி போன்ற கொண்டைதான். தலையின் மேலுள்ள சிறகுகளை அவ்வப்போது சிலுப்பி, விறைப்பாக நிற்பதால் அவை கொண்டைபோன்ற தோற்றத்தை அளிக்கும். எனினும�� எல்லா நேரத்திலும் அவை விரிந்து காணப்படுவதில்லை. அப்படி கொண்டையோடு காணும்போதெல்லாம் செவ்விந்தியனின் தலையலங்காரம்தான் எனக்கு நினைவுக்கு வரும். அதன் கொண்டை ஒரு அழகென்றால் அது பறந்து செல்லும் விதமோ அழகோ அழகு. அலைபோல மேலெழும்பி கீழே தாழ்ந்து பறந்து செல்லும். அப்போது இறக்கைகளை அடித்துக் கொண்டும் பிறகு உடலோடு சேர்த்து வைத்தும் பறந்து செல்லும். அப்போது அதன் இறக்கைகளிலும் வால் சிறகுகளிலும் உள்ள கருப்பு வெள்ளை வரிகள் அழகாகத் தோற்றமளிக்கும் (பறந்து செல்லும் காட்சியை இங்கே காண்க).\nகொண்டலாத்தியின் குரல் எனக்குப் பரிச்சயமானதுதான். இவை உரக்கக் குரலெழுப்புவதில்லை. எனினும் தூரத்திலிருந்து குரலெழுப்பினாலும் அடையாளம் காணுமளவிற்கு தெளிவாகக் கேட்கும். இதன் குரலை வைத்தே இதற்குப் பெயரிட்டார்கள். இதன் ஆங்கிலப்பெயர் Hoopoe (Upupa epops). இப்பறவை குரலெழுப்புவது ஊப்..ஊப்..ஊப்.. என்றிருக்கும். இதனாலேயே Hoopoe எனப் பெயர் பெற்றது. குக்..குக்..குக்.. எனக் குரலெழுப்புவதால் குக்குருவான் (Barbet)எனப் பெயர் பெற்றதைப் போல. இவ்வாறு உச்சரிப்பதை வைத்தே பெயரிடுவதை ஆங்கிலத்தில் Onomatopoetic என்பர்.\nகொண்டலாத்தி ஆதி காலத்திலிருந்தே மனிதனை தன் அழகால் கவர்ந்திழுத்திருக்கிறது. உலகப் புராணங்கள் பலவற்றிலும், திருக்குர்ஆனிலும் கூட இப்பறவையினைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றது. கொண்டலாத்தி இஸ்ரேல் நாட்டின் தேசியப் பறவை. நம் பஞ்சாப் மாநிலப் பறவையும் கூட இதுதான். பறவைகளைப் பற்றிய அருமையான தமிழ் புதுக்கவிதைகளைக் கொண்ட தொகுப்பு ஒன்று இருக்கிறது தெரியுமா அந்த கவிதை நூலின் பெயரும் “கொண்டலாத்தி”\nஎனக்கு பறவைகளைப் பார்க்கப்பிடிக்கும். பறவைகளை ஆராயப்பிடிக்கும். அவற்றை படமெடுக்கவும் பிடிக்கும். எனக்கு நல்ல கவிதைகளைப் படிக்கப்படிக்கும். படித்து ரசிக்கப்பிடிக்கும். ஆனால் கவிதைகளைப் பற்றி விமர்சனம் செய்ய எனக்குத் தகுதியில்லை. அது பறவைகளைப் பற்றிய கவிதைகளாக இருந்தாலும் கூட. ஆனால் படித்து மகிழ்ந்ததை அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதில் எந்தத் தவறும் இல்லையே. இதுவரை ஆங்கிலத்திலேயே பறவைக் கவிதைகளை படித்த எனக்கு தமிழில் அதுவும் தமிழகப் பறவைகளைப் பற்றிய கவிதைகளைப் படிக்கும் வாய்ப்பு சமீபத்தில் கிட்டியது.\nஎந்த ஒரு புத்தகக் கடைக்குச் செ���்றாலும், தமிழில் இயற்கையைப்பற்றிய நூல்களைத் தேடுவதும் அவற்றை வாங்குவதுமே என் வேலை. சென்னையில் அண்மையில் நிகழ்ந்த 35வது புத்தகக் கண்காட்சியில் எனது கண்கள் இப்படிப்பட்ட புத்தகங்களை தேடிக்கொண்டிருந்த போது க்ரியா பதிப்பகத்தாரின் கடைக்குள் நுழைந்து எனது கண்களை மேயவிட்டபோது முதலில் என்னை ஈர்த்தது கொண்டலாத்தி எனும் புத்தகம். ஹூப்பூ (Hoopoe) என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் அழகான பறவையின் அட்டைப்படத்தை கொண்டது. பொதுவாக பறவைகளையும், விலங்குகளையும், இயற்கைக் காட்சிகளையும் அட்டையில் கொண்டுள்ள புத்தகங்களின் உள்ளே, படத்திற்கும் உள்ளடக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. அந்த எண்ணத்துடனேயே அழகாக வடிவமைக்கப்பட்ட இப்புத்தகத்தை கையில் எடுத்து உள்ளே பார்த்த எனக்கு ஆச்சர்யமும் மகிழ்ச்சியும் தலைக்கேரியது.\nபறவைகளைப்பற்றிய கவிதைத் தொகுப்பு கொண்டலாத்தி. அதுவும் தமிழகத்தில் நம் வீட்டுப்புறத்தில், வயல் வெளிகளில் பொதுவாக பறந்து திரியும் பறவைகளைப்பற்றியது. இப்பறவைகளைப் பார்த்திராதவர் இருக்க முடியாது. ஒரு வேளை பார்த்திருக்காவிடினும் இக்கவிதைத் தொகுப்பை படித்தபின் நிச்சயமாக பறவைகளைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கிவிடுவார்கள்.\nஇயற்கையை ரசிப்பவர்கள், இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறை கொண்டவர்கள் இயற்கையின் ஒரு அங்கமான பறவைகளைக் கண்டு ரசிக்காமல் இருக்கமாட்டார்கள். பல காட்டுயிர் ஆராய்ச்சியாளர்கள் உருவாகக் காரணமானது பறவைகளே. பல கவிஞர்களையும் கவர்ந்திழுத்து கவிதைகள் பல பாட வைத்தன பறவைகள். ஆங்கிலக் கவிஞர்கள் பலர் அவரவர் ஊர்களில் தென்படும் பறவைகளைப் பற்றி பல கவிதைகள் எழுதியுள்ளனர். ஷேக்ஸ்பியரின் நாடகங்களிலும், கவிதைகளிலும் பறவைகளைப் பற்றிய குறிப்புகள் வெகுவாகத் தென்படுகிறது. இருப்பினும் எனக்குப் பரிச்சயமான, பிடித்த பறவைக் கவிதைகள், வானம்பாடியைப் பற்றி ஷெல்லி பாடிய Ode to a Skylark, இரவாடிப்பறவையான நைட்டிங்கேலைப் பற்றி கீட்ஸ் பாடிய Ode to a Nightingale, பாப்லோ நெருதா வடித்த பறவைப் பார்ப்பதைப் பற்றிய Ode to Birdwatching போன்ற கவிதைகளும் கூழக்கடாவைப் (Pelican) பற்றி Dixon Lanier Merritt என்பவர் எழுதிய வேடிக்கையான பாட்டும்தான். எனக்கு நெடுநாளாக ஒரு ஆதங்கம் இருந்தது, இதைப்போலெல்லாம் எழுத இங்கு ஆளில்லையே என்று. அந்தக் கு��ை இப்புத்தகத்தைப் படித்ததும் தீர்ந்துவிட்டது.\nஇந்தப் புத்தகத்தில் உள்ள கவிதைகளில் எனக்கு மிகவும் பிடித்தது அவற்றின் அறிவியல் துல்லியம். அதாவது பறவைகளின் குணங்களை கூர்மையாக கவனித்து ஒரு தேர்ந்த ஆராய்ச்சியாளன் எவ்வாறு ஆராய்ச்சிக்கட்டுரையில் மிகத்துல்லியமாக விவரிக்கிறானோ அதைப்போலவே ஆசை கவிதையாக வடித்துள்ளார். பொதுவாக தமிழ் சினிமாப்பாடல்களில் அவ்வப்போது பறவைகளைப்பற்றிய வரிகள் வருவதுண்டு. ஆனால் பெரும்பாலும் அவற்றின் பெயர்களும், விவரிக்கப்படும் குணங்களும் பாடலாசிரியரின் கற்பனையில் விளைந்ததாகவே இருக்கும். அறிவியல் துல்லியம் இருக்காது. இந்தக் கவிதைகள் அப்படியல்ல. பறவைகளைக் கூர்ந்து நோக்கி, ரசித்து, அனுபவித்து எளிய தமிழில் அனைவரும் புரிந்து கொண்டு ரசிக்கும் வகையில் எழுதப்பட்டவை. சங்கத்தமிழ் படைப்புகள் பலவற்றில் பறவைகளைப்பற்றிய குறிப்புகள் ஏராளமாக உள்ளன. அவற்றை தமிழ் அறிஞர்கள் மட்டுமே படித்து மகிழ முடியும். அவர்கள் படித்து விளக்கிச் சொல்லிய உரைகளிலிருந்தே நாம் படித்து அறிய முடியும். ஆனால் ஆசையின் பறவைக் கவிதைகளை படித்தவுடன் நமக்கு அப்பறவையை மீண்டும் காண ஆசை வரும். கவிதையில் உள்ள பறவையைக் கண்டிருக்காவிடினும் அதைப்பற்றிப்படித்தபின் அதைக் காணத்தூண்டும்.\nஆசை தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்குச் சென்று பலவகையான பறவைகளைப் பார்த்து அவைகளையெல்லாம் பற்றி பற்பல கவிதைகள் வடிக்க வேண்டும் என்பது எனது அவா. சீகாரப்பூங்குருவி (Malabar Whistling Thrush) பாடுவதை கேட்டாலும், இருவாசிப் பறவை பறப்பதை பார்த்தாலும் இவர் எவ்விதமாய் கவிதை புனைவார் என்று எண்ணும்போதே மகிழ்ச்சியும் அக்கவிதைகளைப் பார்க்க எனக்கு இப்பவே ஆவலாகவும் இருக்கிறது. இப்பறவைக் கவிதை உலகிற்குத் தெரியவந்தது 2010ல். ஆனால் 2012 வரையில் இது பற்றி அறியாமலிருந்திருகிறேன். வெட்கமாகத்தான் இருக்கிறது என்றாலும் இப்பொழுதாவது பார்த்தேனே என்ற நிம்மதியே நிலவுகிறது என் மனதில். இது ஏதோ ஒரு அறிய பறவையை உயிருடன் அதன் வாழிடத்தில் முதன் முதலில் பார்த்த மகிழ்ச்சியையே ஏற்படுத்துகிறது.\nஇந்த புத்தகத்தின் ஒவ்வொறு வரியையும் ஒவ்வொறு பக்கத்தையும் படிக்கும் பொழுது எனக்குள் ஏற்பட்ட கிளர்ச்சியை, உணர்வை நான் பறவைகளைப் பார்க்கும் போதும் அவற்றை கண்��ு வியக்கும் போதும் ஏற்படும் உணர்வுக்கு ஒப்பாக நினைக்கிறேன். இந்தக் கவிதைகளின் இலக்கணம் சரியானது தானா என்றெல்லாம் எனக்குத்தெரியாது. அதைப்பற்றி நான் கவலைப்படவும் இல்லை. ஏனெனில் இப்புத்தகத்திலுள்ள கவிதைகள் ஒவ்வொன்றிலும் நான் பறவைகளைப் பார்க்கிறேன். நான் பறவைகளைக் காதலிக்கிறேன். ஆகவே இப்புத்தகத்தையும் தான்.\nஅக்டோபர் 2012 புத்தகம் பேசுது இதழில் வெளியான நூல் அறிமுகம். இக்கட்டுரையின் PDF இதோ.\nஇந்நூலை வாங்க தொடர்பு கொள்க – க்ரியா பதிப்பகம்: தொலைபேசி எண்: +91-44-4202 0283 & +91-72999-05950\nமின்னஞ்சல்: creapublishers@gmail.com இணைய வழியில் வாங்க உரலி இதோ\nஸ்ரீவில்லிபுத்தூர் நரை அணில் சரணாலயம்\nஇந்திராகாந்தி காட்டுயிர் சரணாலயம் & தேசியப் பூங்கா\nநளியிரு முந்நீர் Mohanareuban Blog\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyiri.wordpress.com/tag/roadkill/", "date_download": "2018-07-19T04:08:44Z", "digest": "sha1:6NQU2XFZOMD7FBLMSB5NG2CIYLHUMG5C", "length": 165048, "nlines": 292, "source_domain": "uyiri.wordpress.com", "title": "roadkill | UYIRI", "raw_content": "\nவன உயிரின வார துவக்க விழா-2015, திருப்பூர் – சில பதிவுகள்\nஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் வாரம் இந்தியாவில் வன உயிரின வார விழாவாக கொண்டாடப்படுவது நம்மில் பலருக்குத் தெரிந்திருக்கும். இந்த ஆண்டு திருப்பூரில் 02-09-2015 அன்று, வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில் நடந்த அதற்கான துவக்க விழாவிற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.\nவன உயிரின வார விழா கொண்டாட்டம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தது. ஒரு பெரிய அறையில் காட்டுயிர் பேணலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அரசு சாரா இயக்கங்களின் செயல் திட்டங்களை விவரிப்பதற்காகவும், ஆனைமலை, முதுமலை மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகங்களுக்காகவும் தனித்தனியாக அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. கோவையைச் சேர்ந்த ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் விளாக்கவுரைகளுடன் கூடிய காட்டுயிர் படக் கண்காட்சியும் அதே அறையில் வைக்கப்பட்டிருந்தது. மற்றொரு பெரிய கலையரங்கத்தின் மேடையில் கலை நிகழ்ச்சிகளும், சிறப்பாக பணிபுரியும் வனத்துறை அதிகாரிகளுக்கும், வன உயிரின வார போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்குதலும் நடைபெற்றுக் கொண்டிருந்தது.\nகாலையில் அரங்கின் உள்ளே நுழைந்தவுடனே ஒரு வேதனையான நிகழ்வைப் பார்க்க நேர்ந்தது. வாசலில் ஒரு கூட்டம் எதையோ சூழ்ந்து, வேடிக்கைப் பார்த்துக்கொண்டும், போட்டோ எடுத்துக்கொண்டும் இருந்தது. உள்ளே எட்டிப் பார்த்தேன்; பெரிய கூண்டு தென்பட்டது. புலி வேடமணிந்த ஒருவர் அதனுள்ளே மண்டியிட்டு நடந்து சென்றவுடன் கூண்டின் கதவு பலத்த ஓசையுடன் மூடிக்கொண்டது. சுற்றி நின்றவர்கள் சிரித்தும், கைகொட்டியும் ஆர்ப்பரித்தனர். இத்தகைய செயல்பாடுகள், வனத்துறையினர் இது போன்ற வேலைகளை மட்டுமே செய்வார்கள் என்கிற ஒரு தவறான எண்ணத்தைத் தந்துவிடும்.\nகாட்டுயிர்களுக்கு மனிதனால் வரையறுக்கப்பட்ட எல்லைகள் கிடையாது, பல உயிரினங்கள் மனிதனின் செயல்களால் அழிந்தும், அற்றும் போய்க்கொண்டிருக்கின்றன, காட்டுயிர்களையும், அவற்றின் வாழிடங்களையும் பாதுகாப்பது நாம் அனைவரின் கடமை, இதற்காக பொதுமக்கள் செய்ய வேண்டியது என்ன திருட்டு வேட்டையில் ஈடுபடுவோரை பிடிக்க எப்படி பொதுமக்கள் வனத்துறைக்கு உதவி செய்யலாம் என்பதைப் பற்றியெல்லாம் படங்கள், திரைப்படங்கள், நாடகம் மூலமாக பார்வையாளர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இவை யாவும் புலி எப்படி கூண்டு வைத்து பிடிக்கப்படுகிறது என்று விளக்கிச் சொல்வதைக் காட்டிலும் மிகவும் அவசியமானதும், முக்கியமானதும் ஆகும்.\nகலை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்த அரங்கிற்குள் சென்று பார்த்தேன். ஒலிபெருக்கியின் ஓசை காதைக் கிழித்தது, சற்று நேரத்திலேயே வெளியே வந்து விட்டேன். அரங்கின் பின் பக்கத்திற்குச் சென்ற போது பள்ளி மாணவ மாணவியர் புலி, மயில், மரம் என பலவித வேடங்களில் அவர்களது நிகழ்ச்சிகளுக்காக தயாராகிக் கொண்டிருந்தனர். மயில் வேடமனிந்தவர்கள் உண்மையான மயில் தோகையை அணிந்திருந்தனர். இவை எப்படி, எங்கிருந்து வந்தது என்பதை அவர்கள் அறிந்திருப்பார்களா\nஇது போன் பேசும் புலி\nஅரங்குகள் நிறைந்த அறைக்குள் நுழைந்து பார்வையிட்டேன். வனத்துறை மற்றும் இயற்கை பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கும் நண்பர்கள் பலரை ஒரே இடத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த அறையின் நடுவிலும் ஒரு சிறிய கூண்டையும், அதன் மேலே ஒரு பெரிய புலி பொம்மையையும் பார்வைக்கு வைத்திருந்தனர். என்ன சொல்ல வருகிறார்கள் என்பதே புரியவில்லை. அந்தப் பொம்மைப் புலியைச் சுற்றிக் கூட்டம் கூடுவதும் கலைவதுமாக இருந்தது. பெரும்பாலானோர் அந்த பொம்மைப் புலியை தொட்டுப் பார்த்துக் கொண்டும், அதனருகில் நின்று கைபேசியில் படமெடுத்துக் கொண்டும் இருந்தனர்.\nஒரு அரங்கில் சிறுத்தையை வலையை வைத்துப் பிடிக்கும் காட்சியைத் தொடர்ந்து ஒளிபரப்பிக் கொண்டிருந்தனர். பார்க்கப் பாவமாக இருந்தது. உயிரினங்கள் பிடிக்கப்படுவது போன்ற காட்சிகளை மட்டுமே தொடர்ந்து ஒளிபரப்பாமல், மனித காட்டுயிர் எதிர்கொள்ளலை சமாளித்தல் பற்றிய படங்களையும், இது போன்ற நிகழ்வுகளுக்கான காரணங்களை விளக்கும் காட்சிகளையும் சேர்த்து திரையிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.\nவனப்பகுதியை ஒட்டிய சில இடங்களில் எதிர்பாரா விதமாக மனிதர்கள் வசிக்கும் பகுதியில் நுழைந்து விட்ட காட்டுயிர்களை யாருக்கும் (அந்த உயிரினத்திற்கும், அங்குள்ள மனிதர்களுக்கும்) தொந்தரவு ஏற்படாத வண்ணம் பிடிப்பதும், விரட்டிவிடுவதும் சில வேளைகளில் அவசியமாகிறது. ஆனால் அவற்றை பிடிப்பதும், விரட்டுவதும் மட்டுமே மனித-காட்டுயிர் எதிர்கொள்ளலை சமாளிக்க நிரந்தரத் தீர்வாகிவிடாது. வனப்பகுதிகளின் அருகாமையில் வாழ்பவர்களுக்கு காட்டுயிர்களின் குணங்களையும், அவை குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் அடிக்கடி நடமாடாமல் இருக்க நாம் செய்ய வேண்டியவைகளையும் எடுத்துச் சொல்வது அவசியம். மனிதர்-சிறுத்தை எதிர்கொள்ளலை சமாளிக்க எடுக்க வேண்டிய சில செயல் முறைகளை இந்த விளக்கச் சுவரொட்டிகளில் காணலாம்.\nவால்பாறையில் பல வழிகளில் மனிதர்-யானை எதிர்கொள்ளலை குறைக்க/சமாளிக்க பாடுபட்டுக் கொண்டிருக்கும் எனது நண்பர் முனைவர் ஆனந்தகுமாரின் செயல் திட்டங்களை விளக்கும் குறும்படத்தை இந்த விழாவில் திரையிடவும், ஒரு விளக்கச் சுவரொட்டியை அங்கே காட்சிக்கு வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நேர மாறுதல்களால் அக்குறும்படம் திரையிடப்படவில்லை. வால்பாறையில் யானைகளும் மனிதர்களும் ஒத்திசைந்து வாழ வழிசெய்யும் முன்னறிவிப்பு முறைகளை விளக்க வனத்துறை தனியாக ஒரு அரங்கையே அமைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.\nயானை ஆராய்ச்சியாளர் அஷ்வினும், திட்ட உதவியாளர் சதீஷும் மின்னும் சிவப்பு விளக்கினைப் பற்றி பார்வையாளார்களுக்கு விளக்குகின்றனர்.\nயானை-மனிதர் எதிர்கொள்ளலை சமாளிக்கும் இந்த முக்கியமான திட்டத்தினைப் பற்றிய விளக்கச் சுவரொட்டியைக் கீ��ே காணலாம். திரையில் பெரிதாகப் பார்க்க அதன் மேலே சொடுக்கவும்.\nபுலிகள் காப்பக அரங்குகளில் பாடம்செய்யப்பட்ட சில காட்டுயிர்களை பார்வைக்கு வைத்திருந்தனர். முதுமலை புலிகள் காப்பகத்தின் அரங்கில் பார்த்த காட்சி என் மனதை கலக்கமடையச் செய்தது. பாடம்செய்யப்பட்ட சிறுத்தை, யானைக் குட்டி, அலங்கு இரண்டு கரடிக் குட்டி ஆகிய உயிரினங்களை வனச்சூழலில் இருக்குமாறு அமைத்திருந்தனர். தத்ரூபமாக காட்சியளிக்க இயற்கையான சூழலில் இருந்தே தாவரங்களை எடுத்து வந்து அங்கு அலங்காரப் படுத்தியிருந்தார்கள். அழகிய பெரணிச் செடிகள் (தகரை – Ferns), மரங்களில் படர்ந்திருக்கும் பாசிச் செடிகள் (Moss), மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் உயரமான பகுதிகளில் மட்டுமே தென்படும் மலைப்பூவரசு (Rhododendron), சேம்பு வகைச் செடி (Arisaema), தரையில் வளரும் ஆர்கிடு (Orchid) முதலிய தாவரங்களை பார்க்க முடிந்தது. இது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும்.\nகோவையைச் சேர்ந்த ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் கானுயிர் படக்கண்காட்சி அருமையாக இருந்தது. வெறும் படங்களை மட்டுமே காட்சிக்கு வைக்காமல் விளாக்கவுரைகளையும் இடையிடையே வைத்திருந்தார்கள். வனப்பகுதியைப் பிளந்து அமைக்கப்படும் சாலைகளினால் காட்டுயிர்களுக்கு ஏற்படும் ஒரு முக்கியமான பாதிப்புகளில் ஒன்று அங்கே சீறி வரும் வாகனங்களில் அடிபட்டு சாலைப்பலியாதல் (Roadkill). அதைப்பற்றிய விளக்கப்படங்கள் வைக்கப்பட்டிருந்தது.\nமேற்குத் தொடர்ச்சி மலை – நம் நதிகளின் தாய்மடி எனும் தலைப்பில் ஒரு நதி எப்படி உற்பத்தியாகும் எனும் படங்களுடன் கூடிய விளக்கவுரை அருமை. தமிழகத்தில் தென்படும் வண்ணத்துப்பூச்சிகளின் படங்களும், குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மட்டுமே தென்படும் ஓரிடவாழ் வண்ணத்துப்பூச்சிகளின் (Endemic butterflies) படங்களையும் காட்சிக்கு வைத்திருந்தனர். படங்களில் ஆங்கிலப் பெயர் மட்டுமே இருந்தது. வண்ணத்துப்பூச்சிகளுக்கு இப்போது தமிழிலும் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது, அவற்றையும் இது போன்ற படங்களில் சேர்க்க வேண்டும். காண்க “வண்ணத்துப்பூச்சிகள் – அறிமுகக் கையேடு”.\nபாறு கழுகுகளின் (Vultures – பிணந்தின்னிக் கழுகுகள்) பாதுகாப்பிற்காக பாடுபட்டு வருபவர்கள் அருளகம் அமைப்பைச் (Arulagam Trust) சேர்ந்தவர்கள். பாறு இனப் பறவைகள் பல அழிவின் விளி��்பில் இருக்கின்றன. ஒரு காலத்தில் வானமெங்கும் கூட்டம் கூட்டமாக பறந்து திரிந்த அவை, எண்ணிக்கையில் 99% அழிந்து போய்விட்டது. குறிப்பாக Gyps வகை பாறுகள். காரணம் Diclofenac எனும் கால்நடைகளுக்கான வலிநீக்கி மருந்து. உடல் வலிக்காக செலுத்தப்படும் இம்மருந்து அக்கால்நடை இறந்த பின்னும் அதன் உடலின் உள்ளுறுப்புகளில் தங்கி விடுகிறது. அதை உண்ணும் பாறுகளுக்கு அம்மருந்து நஞ்சாகிறது. ஆகவே தான் பாறுகள் எண்ணிக்கையில் குறைந்து பல இடங்களிலிருந்து அற்றும் போய்விட்டன. தற்போது Diclofenac இந்திய அரசால் தடை செய்யப்பட்டு விட்டது. எனினும் இந்த மருந்து இன்னும் புழக்கத்தில் தான் இருக்கிறது.\nபாறு கழுகுகள் இறப்பதற்கான காரணம், Diclofenac மருந்தின் விளைவு, இயற்கையாக இறந்த உயிரினங்களை புதைக்காமல் இருத்தலின் நன்மை இவற்றையெல்லாம் மையக்கருத்தாக வைத்து ஒரு அருமையான பரமபத விளையாட்டை உருவாக்கியிருந்தனர் அருளகம் அமைப்பினர். பள்ளி மாணவர்கள் தாயக்கட்டைகளை உருட்டி விளையாட, ஒவ்வொரு நகர்விலும் பாறு கழுகின் பாதுகாப்பினைப் பற்றி அறிந்து கொள்ள ஏதோ ஒரு தகவல் அச்சிடப்பட்டிருந்தது. அதை அருளகம் அமைப்பினர் விளையாடுவோருக்கு விளக்கிக் கொண்டிருந்தனர். பார்வையாளர்களை ஈடுபடுத்தி, அவர்களாகவே ஒரு தகவலை அறிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் இது போன்ற விளையாட்டுகள் இவ்வகையான நிகழ்ச்சிகளில் பெருக வேண்டும்.\nகாட்டுயிர்களை திருட்டு வேட்டையாடி அவற்றின் பாகங்களை அல்லது அவற்றை உயிருடன் கடத்தப்படுவதைக் கண்கானித்து, அது பற்றிய தகவல்களை சேகரித்து இது போன்ற செயல்களை கட்டுப்படுத்த அரசுக்கு தகவல் அளித்து உதவும் ஒரு அரசு சாரா நிறுவனம் Traffic India. இவர்களது அரங்கில் அலங்கினைப் பற்றிய ஒரு விளக்கச் சுவரொட்டி வைத்திருந்தனர். அதைப் படிக்கப் படிக்க வேதனையாக இருந்தது. அலங்கின் செதில்களுக்காகவும், மாமிசத்திற்காகவும் 2008-2014 வரை குறைந்தபட்சம் 3000 வரை கொல்லப்பட்டு கடத்தப்பட்டிருக்கிறது. இது ஒரு தோராயமான மதிப்பீடு தான், உண்மையான எண்ணிக்கை இதை விட அதிகமாகத்தான் இருக்கும். மேலும் விவரங்களுக்கு இப்பக்கத்தை காண்க.\nஅரங்கின் வெளியே மதிய உணவிற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்துக் கொண்டிருந்தார்கள். உயர் அதிகாரிகளுக்கும், அரசியல் பிரமுகர்களுக்கும் அரங��கின் உள்ளே மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உள்ளேயிருந்த பிளாஸ்டிக் தண்ணீர் குப்பியும், வெளியே கிடந்த ஐஸ்கிரீம் சாப்பிடத் தந்த பிளாஸ்டிக் தட்டும், காலையில் மாணவர்களால் ஏந்தப்பட்டு மதிய வேளையில் தரையில் போடப்பட்டிருந்த வாசக அட்டைகளும், எனது கண்ணை உறுத்தியது. “Say Goodbye To plastic” என்றது ஒரு வாசக அட்டை. அரசு விழாக்களில் இது போன்ற பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலுமாக தவிர்த்தால் நன்றாக இருக்கும்.\nஇதையெல்லாம் பார்த்துவிட்டு வெளியே வந்த போது எதிரே ஒருவர் பல பைகளை உடைய பச்சை உடையணிந்து, அச்சிறிய பைகளில் மரக்கன்றுகளை வைத்துக் கொண்டு வளாகத்தில் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தார். அவரது உடையில் “மரம் நடுவீர்”. “நட்ட மரத்தை பாதுகாத்திடுவீர்”. “நட்ட மரத்தை பாதுகாத்திடுவீர்” எனும் வாசகங்கள் அச்சடித்து ஒட்டப்பட்டிருந்தது. அவரது அருகில் சென்று அறிமுகம் செய்து கொண்டேன். என் பெயர் ‘மரம் அய்யப்பன்’ என்றார். மரத்தை தன் உடலில் மட்டுமல்ல பெயரிலும் தாங்கிக் கொண்டிருப்பவர். மரக்கன்றுகளின் பாரத்தைத் தாங்கிக் கொண்டு ஆடி அசைந்து நடந்து சென்றார். வேடிக்கையான தோற்றத்தில் இருந்த அவரை அனைவரும் திரும்பிப் பார்த்து புன்னகை புரிந்தனர். சிலர் அவரைத் தேடிச் சென்று பாராட்டினர்.\nWildlife Week Celebration என்பதைத்தான் வன உயிரின வாரவிழா என தமிழில் சொல்கிறோம். Wildlife எனும் ஆங்கிலச் சொல்லின் அர்த்தம் வனத்தில் இருக்கும் உயிரினங்களை மட்டுமே குறிப்பது அல்ல. நம் வீட்டின் உள்ளே இருக்கும் பல்லி, நாம் தெருவில் பார்க்கும் காகம், வீட்டுத் தோட்டத்தில் வளரும் புற்கள், அதில் இருக்கும் சிறிய பூச்சி இவையனைத்தும் கூட Wildlifeல் அடக்கம். வன உயிரின வாரவிழா எனும் பெயரை மாற்றி புறவுலகைப் போற்றும் வாரவிழா எனக் கொண்டாட வேண்டும். புறவுலகிற்கு ஏற்படும் பாதிப்புகளையும், அவற்றைத் தவிர்க்க நம்மால் செய்ய வேண்டியதையும், இயற்கை மற்றும் நமது பல்லுயிர் வளத்தினைப் பற்றி அறிந்து கொள்ளவும், அவற்றைப் போற்றவும் இது போன்ற நிகழ்ச்சிகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த ஒரு வார காலத்தில் பெற்ற படிப்பினையை வாழ்நாள் முழுவதும் அனைவரின் ஞாபகத்திலும் வைத்துக் கடைபிடிக்குமாறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய வேண்டும். கிடைக்கும் இந்த வாய்ப்பை அரசுத் துறைகளும், அரசு சாரா நிறுவனங்களும் சரியான முறையில் பயன்படுத்துதல் அவசியம்.\n9 அக்டோபர் அன்று தி ஹிந்து தமிழ், சிந்தனைக்களம், வலைஞர் பக்கத்தில் “சரியாக நடக்கின்றனவா வன உயிரின வார விழாக்கள் எனும் தலைப்பில் வெளியான கட்டுரையின் முழுவடிவம். அதன் உரலி இங்கே. அதன் PDF இங்கே.\nகடந்த ஆகஸ்டு 2014 மற்றும் ஜனவரி 2015 நடந்த இரண்டே தேசிய காட்டுயிர் வாரியக் (National Board for Wildlife – NBWL) கலந்தாய்வுக் கூட்டங்களில், காட்டுயிர் சரணாலயங்களிலும் தேசிய பூங்கா பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள இடங்களிலும் உள்ள சுமார் 2,300 ஹெக்டேர்கள் இயற்கையான வாழிடப் பகுதிகள், வளர்ச்சிப் பணிகளுக்காக எடுத்துக் கொள்வதற்காக ஆலோசனை செய்யப்பட்டது. சென்ற ஆண்டு செப்டம்பரிலிருந்து டிசம்பர் வரை நடந்த வன ஆலோசனை செயற்குழு (Forest Advisory Committee) கூட்டங்களில், சுமார் 3,300 ஹெக்டேர்கள் பரப்பு வனப்பகுதியை 28 வளர்ச்சித் திட்டங்களுக்காக எடுத்துக் கொள்ளவும் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்தக் கோரிக்கைகள்யாவும் சாலை, இரயில் பாதை மற்றும் மின் தொடர் கம்பிகள் அமைக்கும் திட்டங்களுக்காகவே. இத்திட்டங்களில் பல பெரும்பாலும் ஒப்புதலும் பெற்றுவிடும்.\nசுரங்கப் பணிகளுக்காகவும், விவசாயத்திற்காகவும் திருத்தப்பட்டு, நீர்த்தேக்கங்களின் கீழ் அமிழ்ந்து வனப்பகுதிகள் காணாமல் போகும் இவ்வேளையில், பல்லாயிரம் கி.மீ நீளங்களில் இயற்கையான வாழிடங்களை ஊடுருவி அமைக்கப்படும் , நெடிய சாலை, கால்வாய், இரயில் பாதை, மின்கம்பித் தொடர் போன்ற நீள் கட்டமைப்புத் திட்டங்கள் (Linear infrastructure Projects) நமது வனங்களை அபாயத்திற்குள்ளாக்குகின்றன.\nஇயற்கையான வாழிடங்களின் வழியே செல்லும் பல வகையான நீள் குறுக்கீடுகள்.\nசுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகமும் (Ministry of Environment, Forest and Climate Change), இது போன்ற திட்டங்களுக்கு ஆதரவாக அதன் வரைமுறைகளையும் கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்திக் கொண்டே கொண்டே இருக்கிறது. உதாரணமாக, இந்த அமைச்சகம், இது போன்ற திட்டங்களை செயல்படுத்தும் மத்திய நிறுவனத்திற்கு மரங்களை வெட்ட கொள்கையளவில் அனுமதி அளித்துள்ளது, அதாவது வனப்பாதுகாப்புச் சட்டம் 1980ன் கீழ் முதல் கட்ட ஒப்புதலை அளித்துள்ளது. இன்னும் எளிதாகச் சொல்ல வேண்டுமானால் இது போன்ற திட்டங்களுக்கு கோட்ட வன அலுவலரின் (Divisional Forest Officer) அனுமதி மட்டுமே போதும். இதனால் வளர��ச்சிப் பணிகளுக்காக வனப்பகுதிகளை கையகப்படுத்தும் வேளையில், எடுத்துக் கொள்ளப்படும் வனப்பரப்பப்பிற்கு சரிசமமான இடத்தை வேறெங்கிலும் கொடுத்து ஈடுகட்டி, காடு வளர்ப்புத் திட்டங்கள் தொடர்பான இரண்டாம் கட்ட ஒப்புதல்கள் எதையும் பெறத்தேவையில்லை.\nஇந்தியா போன்ற வளரும் நாடுகளின் பொருளாதார மேம்பாட்டிற்கும், துரிதமாக இடம்விட்டு இடம் செல்லவும், சரியான நேரத்தில் செய்ய வேண்டிய சேவைகளுக்கும் சாலைகளும், மின் தொடர் கம்பிகளும் துணைபுரியும் என்பதென்னவோ உண்மைதான். ஆனால், அதே வேளையில் அவை இயற்கையான வாழிடங்களுக்கும், கிராமப்புறத்தில் வாழும் பொதுமக்களுக்கும், பழங்குடியினருக்கும் பல்வேறு வகையில் ஊறு விளைவிக்கின்றன. வாழிடங்களை துண்டாடுகின்றன. வனப்பகுதியின் வழியே செல்லும் சாலைகள் அகலமாகிக் கொண்டே போவதும் வாகனப் பெருக்கமும் காட்டுயிர்கள் இடம்பெயர்விற்கு தடையாக உள்ளன. இதனால் பெரும்பாலான காட்டுயிர்கள் சாலைகளைக் கடந்து செல்வதை தவிர்க்கின்றன. பல காட்டுயிர்களுக்கு சாலைகள் கிட்டத்தட்ட வனப்பகுதியின் குறுக்கே கட்டப்பட்ட மிக உயரமான சுவரைப் போலவோ அல்லது வெட்டப்பட்ட ஆழமான அகழியைப் போலவோதான். சாலை விரிவாக்கத் திட்டங்களும், நான்கு வழிச்சாலைகளும் பல காட்டுயிர்களின் இயற்கையான வழித்தடங்களை வெகுவாக பாதிக்கின்றன. உதாரணமாக, மத்திய இந்தியாவில் உள்ள பெஞ்ச் மற்றும் கான்ஹா புலிகள் காப்பத்தின் குறுக்கே போடப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலை 7 அங்குள்ள மிக முக்கியமான காட்டுயிர் வழித்தடத்தை ஊடுருவி செல்கிறது செல்கிறது.\nசாலைகள், மலைப்பாங்கான பகுதிகளில் வனப்பகுதியின் சீரழிவிற்கும், நிலச்சரிவிற்கும், மண் அரிப்பிற்கும் காரணமாகின்றன. இதை இமயமலைப் பகுதிகளிலும், மேற்குத் தொடர்சி மலைப்பகுதிகளிலும் தினம் தோறும் காணலாம். சிதைக்கப்படாத வனப்பகுதியைக் காட்டிலும், செங்குத்தான மலைச்சரிவில் போடப்பட்டுள்ள சாலையினால் பல நூறு மடங்கு நிலச்சரிவும், மண் அரிப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது என 2006ல் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nசாலையை அகலப்படுத்தி, சாலையோர தாவரங்களை வெட்டுவது, மண் சரிவை ஏற்படுத்தும்.\nமலைப்பாதையின் வழியே செல்லும் சாலையோரங்களில் உள்ள இயற்கையாக வளர்ந்திருக்கும் தாவரங்கள் சரிவில் இ��ுக்கும் மண்ணை இறுக்கிப் பிடித்துக் கொள்ளவும், நிலச்சரிவினை கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. ஆனால், சாலை இடும் பணிகள், ஓரிடத்தில் சுரண்டப்பட்ட மண், கப்பி முதலிய தேவையற்ற பொருட்களை சாலையோரங்களில் கொட்டிக் குவித்தல், இயற்கையாக வளர்ந்திருக்கும் சாலையோரத் தாவரங்களை வெட்டிச் சாய்த்தல், போன்ற அந்த நிலப்பகுதிக்கும், சூழலுக்கும் ஒவ்வாத வகையில் செய்யப்படும் போது, இயற்கையான சூழல் சீரழியவும், மண் அரிப்பு மென்மேலும் ஏற்படவும், களைச்செடிகள் பெருகவும் ஏதுவாகிறது.\nசாலையோரங்களில் வாழும் இயற்கையான தகரை/பெரணி (Fern) தாவரங்களை (இடது) வெட்டி அகற்றுவதால் அங்கே உண்ணிச் செடி (Lantana camera) போன்ற களைச்செடிகள் மண்டும்.\nஇது மட்டுமல்ல, இலட்சக்கணக்கான காட்டுயிர்கள் சீறி வரும் வாகனங்களின் சக்கரங்களில் நசுங்கி உயிரிழக்கின்றன. சின்னஞ்சிறு பூச்சிகள், பல அரிய, உலகில் வேறெங்கிலும் தென்படாத தவளை மற்றும் ஊர்வன இனங்கள், பறவைகள், பெரிய காட்டுயிர்களான மான், சிறுத்தை, புலி ஏன் யானைகள் கூட சாலையில் அடிபட்டு உயிரிழந்து கொண்டிருப்பதை இந்தியாவில் நடத்தப்பட்ட பல ஆய்வுகள் மூலமாக அறியமுடிகிறது. இந்த சில ஆய்வு முடிவுகளின் படி இந்தியாவில் நாள் ஒன்றிற்கு, ஒரு கிலோ மீட்டர் தூரத்தில், சுமார் 10 உயிரினங்கள் மடிந்து போவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தொகை இன்னும் கூடுதலாகவே இருக்கக் கூடும். ஏனெனில், பதிவு செய்யப்படாமல் போன, சாலையில் உயிரிழந்த உயிரினங்களையும், வாகனத்தில் அடிபட்டு அதே இடத்தில் உயிரிழக்காமல் ஊனமாகவோ, சிறிது நாள் கழித்தோ, வேறிடத்திலோ இறந்து போனவற்றை நாம் அறிய முடியாத காரணத்தினால் அவை கணக்கில் வராது.\nசாலையில் சீறி வந்த வாகனத்தில் அடிபட்டு உயிரிழந்த சிங்க வால் குரங்கு. Photo: Kalyan Varma\nதினமும் எண்ணிலடங்கா காட்டுயிர்கள் மின்னோட்டமுள்ள கம்பிகளால் கொல்லப்படுகின்றன. திருட்டு வேட்டையர்கள் மின் கம்பிகளிலிருந்து திருட்டுத்தனமாக மின்சாரத்தை இழுத்து காண்டாமிருகம், மான்கள் என பல வகையான உயிரினங்களைக் கொல்கின்றனர். மின் கம்பிகளினூடே பறந்து செல்லும் போது எதிர்பாராவிதமாக பூநாரை (Flamingo), சாரஸ் பெருங்கொக்கு (Sarus Crane), பாறு கழுகுகள் (Vultures), கானல் மயில் (Great Indian Bustard) போன்ற பல வித பெரிய பறவையினங்கள் உயிரிழக்கின்றன. மின் வேலிகளால் யானைகளும் காட��டெருதுகளும் (Gaur) கூட மடிகின்றன. இரயில் தடங்களில் அரைபட்டும் பல உயிரினங்கள் தினமும் உயிரிழிக்கின்றன. எனினும் யானை முதலான பெரிய உயிரினங்கள் இவ்வாறு அடிபட்டுச் சாகும் போதுதான், இவை நமது கவனத்திற்கு வருகின்றன. இவ்வாறு தினமும் நடக்கும் காட்டுயிர் உயிரிழப்பு, நீள் கட்டமைப்புத் திட்டங்கள், காட்டுயிர்ப் பாதுகாப்பினை கவனத்தில் கொள்ளாமல் செயல்படுத்தப்படுவதையே காட்டுகிறது.\nஇந்த நீள் கட்டமைப்புத் திட்டங்களினால் ஏற்படும் பாதிப்பு அவற்றிற்காக ஒதுக்கப்பட்ட இடத்தைவிடவும் பன்மடங்கு அதிகம் என்பதே சோகமான உண்மை. சாலை, இரயில் தடம், மின் கம்பித் தொடர் இவற்றிற்காக அகற்றப்படும் பகுதியினால் இயற்கையான வாழிடத்திற்கு ஏற்படுத்தப்படும் பாதிப்பு அங்கு மட்டுமே இல்லாமல், அவ்வாழிடம் சிதைந்திருப்பதை அதன் ஓரங்களிலும், அதையும் தாண்டி அவ்வாழிடத்தினுள்ளே பல தூரம் வரையும் காண முடியும். இயற்கையான வாழிடத்தின் குறுக்கே செல்லும் ஒவ்வொரு கிலோ மீட்டர் சாலையும் குறைந்தது அதைச் சுற்றியுள்ள 10 ஹெக்டேர்கள் பரப்பிற்கு பாதிப்பினை ஏற்படுத்தும். கர்நாடகாவில் உள்ள பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் 2009ல் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் விளைவாகக வனத்தின் உட்பகுதியினை விட சாலையோரங்களில் மரங்கள் சாவது இரண்டரை மடங்கு அதிகம் என கண்டுபிடிக்கப்பட்டது. இது போலவே, காட்டுயிர்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் நடத்தைக்கு ஏற்படும் பாதிப்பு சாலையிலிருந்து வனத்தினுள் சுமார் 1 கீமீ துரத்திற்கு இருந்தது. சாலைகள் சூழியல் பொறியாகவும் (Ecological traps) விளங்குகிறது. அதாவது வனப்பகுதியில் உள்ள பாம்பு, ஓணான் முதலிய ஊர்வன இனங்கள் வெயில் காய (Basking) இயற்கையான பாறை, கட்டாந்தரையை விட்டு விட்டு சாலைக்கு வருகின்றன. (குளிர் இரத்தப் பிராணிகளான அவை உயிர்வாழ அவற்றின் உடலின் வெப்பநிலையை, சுற்றுப்புறத்துடன் சமநிலை செய்து கொள்ள வெயில் காய்வது இன்றியமையாதது). இந்தியாவில் சாலைகளினாலும், போக்குவரத்தினாலும் காட்டுயிர்களுக்கு ஏற்படும் விளைவுகளைப் பற்றி 2009ல் ஒரு விரிவான திறனாய்வு செய்யப்பட்டது. இதில் காட்டுயிர்களுக்கும், இயற்கையான வாழிடங்களுக்கும் ஏற்படும் நன்மைகளைவிட பாதகமான விளைவுகள் ஐந்து மடங்காக இருப்பது அறியப்பட்டது.\nசாலைகளுக்காகவும், அவற்றை வி��ிவு படுத்தவும் மரங்கள் அகற்றப்படுவதால், மரவாழ் உயிரினங்களான மலையணில், குரங்குகள் யாவும் மரம் விட்டு மரம் தாவ முடியாமல் தரையின் கீழிறங்கி சாலையைக் கடக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன. இதனால் இவை அவ்வழியே சீறி வரும் வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கும் ஆபத்து அதிகமாகிறது. அதுபோலவே மின் தொடர் கம்பிகளுக்காக மரங்களை அகற்றும் போதும் மரவிதானப்பகுதியில் இடைவெளி ஏற்படுகிறது. இதனால் இவ்வுயிரினங்கள் மின்கம்பிகளை தவறுதலாக பற்றிக்கொண்டு இடம்பெயற முயற்சிக்கும் போது மின்சாரம் தாக்கியும் உயிரிழக்கின்றன.\nமின்சாரம் தாக்கி உயிரிழந்த தேவாங்கு . Photo: S.Bharathidasan\nசாலைகள், மின் தொடர் கம்பிகள், அகலமான கால்வாய்கள், இரயில் தடங்கள் போன்ற நீள் குறுக்கீடுகள் (linear intrusions) ஒன்றோ அதற்கு மேலோ ஒரு இயற்கையான நிலவமைப்பில் அமைக்கப்பட்டால் அவ்வாழிடத்திற்கும் அதில் வாழும் உயிரினங்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் பன்மடங்காகிறது.\nஒரு நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு எந்த அளவு நீள் கட்டமைப்புத் திட்டங்கள் அவசியமோ அது போலவே இன்றியமையாதது ஒரு நாட்டின் வனங்கள். அழித்துவிட்டால் மீண்டும் உருவாக்க அவை ஒன்றும் இயந்திரங்கள் அல்ல. தாவரங்கள், உயிரினங்கள், பழங்குடியினர்கள் என பல உயிர்கள் பொதிந்திருக்கும் ஓர் உயிர்ச்சூழல் அது.\nநாட்டை முன்னேற்றப்பாதையில் எடுத்துச் செல்லவும், பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தவும் ஒரு அறிவார்ந்த சமூகம், வளர்ச்சித் திட்டங்களை சிறந்த தொழில்நுட்ப உதவியுடன் தான் எதிர்கொள்ளும். அவ்வேளையில், அத்திட்டங்களை மட்டுமே கருத்தில் கொள்ளாமல் விசாலப்பார்வையுடன் அத்திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். தற்போதைய அமைச்சகத்தின் ஆணையைப் போல் இது போன்ற திட்டங்களின் செயல்பாடுகளை கோட்ட வன அலுவலர் மட்டுமே நிர்ணயிக்கும் நிலை இருக்கக்கூடாது.\nபொருளாதார ஆதாயத்திற்கு மட்டுமே ஆதரவளிக்காமல், நீள் கட்டமைப்புத் திட்டங்களால் ஏற்படும் சூழியல் பாதிப்புகளையும் நம்பத்தக்க, வெளிப்படையான விதத்திலும் அளவிடவும் அதன் நீண்ட கால பாதிப்புகளைச் சமாளிக்கவும் வேண்டும். இது போன்ற திட்டங்கள் பெரும்பாலும் பணம் கொழிக்கும் கான்ட்டிராக்ட்களையும், ஊழலையும் தான் உள்ளடக்கியிருக்கும்.\nஇதனால் திட்டத்தின் அளவிற்கே (சாலையாக இருப்பின் அதிக நீளமான, அகலமான சாலையே அதிக ஆதாயம் தரும்) முக்கியத்துவமளிக்கப்படுமே தவிர வேலையின் தரம், பயன் மற்றும் பாதுகாப்பு போன்றவை பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடும்.\nஉலகின் பல நாடுகளில் சாலை போன்ற நீள் கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்குவதற்கு முன் பொறியியலாளர்கள், சூழியலாளார்கள், பொருளாதார வல்லுனர்கள் என பல துறைகளைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்களும், வல்லுனர்களும் கலந்தாலோசித்த பின்னரே செயல்படுத்தப்படுகிறது. சாலைச்சூழியல் (Road Ecology) எனும் வளர்ந்து வரும் இத்துறையில் பல்துறை வல்லுனர்கள் பயன்முறை ஆய்வுகளை (applied research) மேற்கொண்டு இத்திட்டங்களால் ஏற்படும் பாதிப்புகளை ஆவணப்படுத்தியும், இயற்கையான சூழல் பெருமளவவில் பாதிப்படையா வண்ணம் தகுந்த மாற்று வழிகளையும், சரியான வடிவமைப்பையும், பரிந்துரைத்து வருகின்றனர்.\nஇந்தியாவில் 2011ல் அமைக்கப்பட்டிருந்த தேசிய காட்டுயிர் வாரியத்தின் நிலைக் குழு (Standing Committee) நீள் குறுக்கீடுகள் தொடர்பாக பின்பற்றவேண்டிய வரைவு நெறிமுறைகளையும், பின்னணித் தகவல்களையும் தயாரித்து அதன் முதல் பதிப்பை வெளியிட்டது (இங்கே காண்க). இந்தப் பதிப்பிலிருந்து ஒரு பகுதி டிசம்பர் 2014ல் துணை நிலைக்குழு (subcommittee) வெளியிட்ட பாதுகாக்கப்பட்ட இயற்கையான வாழிடங்களின் வழியே செல்லும் சாலைகளுக்கான நெறிமுறையாக ஆக்கப்பட்டது (இங்கே காண்க). இந்த ஆவணத்தின் முதன்மைக் கொள்கை இயற்கையான வாழிடங்களைப் தவிர்த்தலே. அதாவது, காட்டுயிர் பாதுகாப்புப் பகுதிகளையும், ஆபாயத்திற்குள்ளான இயற்கையான சூழலமைப்புகளையும், தேவையில்லாமல் நீள் குறுக்கீடுகளால் சீரழியாமல் பாதுகாப்பதோடு, காட்டுயிர் வழித்தடங்களை பாதிக்காமல் சாலைகளை சுற்று வழியில் அமைத்து, இயற்கையான வாழிடங்களின் விளிம்பில் இருக்கும் கிராமங்கள், சிற்றூர்களிடையே இணைப்பினை மேம்படுத்த மேம்படுத்துவதேயாகும்.\nஇயற்கையான வாழிடங்களின் வழியே அமைக்கப்படும் அகலமான சாலைகள் பல உயிரினங்களுக்கு பல வகையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.\nஇது போன்ற, முக்கியமான சூழலில் குறுக்கே சாலைகள் அமைக்கப்படும் முன் காட்டுயிர்களின் நடமாட்டத்தில் ஏற்படும் இடர்பாடுகளை குறைக்க எங்கெங்கே மேம்பாலங்கள் (overpass), தரையடிப்பாதைகள், மதகுப்பாலங்கள் (underpass and culvert) ���மைக்கலாம் என்பதற்கான ஆலோசனைகளை காட்டுயிர் ஆராய்ச்சியாளர்களிடமிருந்து பெறவேண்டும். அது போலவே சாலைகளில் ஏற்படும் காட்டுயிர்களின் உயிரிழப்பைக் குறைக்க தேவையான இடங்களில் வேகத்தடைகளும், போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவதும் அவசியம்.\nயானைகள் கடக்கும் பகுதிகளில் அகச்சிவப்புக் கதிர்களை வீசும் கருவிகளைப் பொருத்தி அவை வருவதை அறிந்து, இத்தகவலை இரயில் ஓட்டுனரின் கைபேசியில் குறுஞ்செய்தியாக அனுப்பும் தொழில்நுட்ப அமைப்பினை இரயில் தடங்களில் வைப்பதன் மூலம், அவை இரயிலில் அடிபட்டுச் சாவதைத் தடுக்க முடியும்.\nமின்கம்பித் தொடர்களின் கட்டமைப்பில் சிறு மாறுதல் ஏற்படுத்துவதன் மூலம் அதாவது யானை போன்ற பெரிய உயிரினங்கள் கடக்கும் பகுதியில் உயரமாக வைப்பதனாலும், கானல் மயில், பாறு கழுகுகள் போன்ற பெரிய பறவைகளின் பார்வைக்குத் தெரியும் வகையில் அமைப்பதனாலும் அவை மின் கம்பிகளில் அடிபட்டு இறப்பதைத் தவிர்க்க முடியும். சாலையோரங்களில் வளர்ந்திருக்கும் இயல் தாவரங்களையும், மரங்களையும் வெட்டாமல் வைப்பதன் மூலம் உயிரினங்களின் இடம்பெயர்வுக்கு உதவுவது மட்டுமல்லாமல், அந்தத் தடத்தையும் அழகாக்கும்.\nநீள் கட்டமைப்புகள் இயற்கையான சூழலின் மேல் கரிசனம் கொண்டு, அறிவியல் பூர்வமாகவும், சரியான வடிவமைப்புகளைக் கொண்டும் இருந்தால் பொருளாதார மேம்பாட்டிற்கும் உதவும், இயற்கையான வாழிடத்தையும் பாதுகாக்கும்.\nமார்ச் 19, 2015 தி ஹிந்து ஆங்கிலம் தினசரியில் வெளியான T. R. Shankar Raman எழுதிய “The long road to growth” கட்டுரையின் தமிழாக்கம். இக்கட்டுரையின் சுருக்கமான பதிப்பு “தி இந்து” தமிழ் தினசரியில் 18-04-2015​​​அன்று வெளியானது. அதை இங்கே காணலாம்.\nஉண்டி கொடுத்தோம், உயிர் கொடுத்தோமா\nகாரில் பயணம் செய்து கொண்டிருக்கிறீர்கள். மேற்குத் தொடர்ச்சி மலை அல்லது தமிழகத்தின் ஏதோ ஒரு காட்டுப் பாதையில் கார் வளைந்து நெளிந்து சென்றுகொண்டிருக்கிறது. மரத்தின் மேலும், சாலையின் ஓரத்திலும் நின்று கொண்டிருக்கும் குரங்குக் கூட்டம் சட்டென்று நம் கவனத்தை ஈர்க்கிறது. மரத்தில் இருக்கும் பூக்களையும், கனிகளையும் அவை அமைதியாகத் தின்று கொண்டிருக்கின்றன. அதை கண்டதும் நம்மையும் அறியாமல் முகத்தில் புன்னகை படர்கிறது.\nசட்டென்று காரை நிறுத்தி கையில் இருக்கும் பிஸ்கட் பாக்கெட்டைப் பிரித்து, குரங்குக் கூட்டத்தை நோக்கி வீசி எறிகிறோம். அதுவரை மரத்தில் இருந்த பூக்களையும், கனிகளையும், பூச்சிகளையும் அமைதியாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்த குரங்குகள், விட்டெறியப்பட்ட பிஸ்கெட்டுகளை எடுத்துத் தின்ன ஆரம்பிக்கின்றன.\nபிஸ்கெட்டை எடுத்துத் தின்பதில் அவற்றுக்கிடையே போட்டி ஏற்பட்டு, கோபத்தில் ஒன்றையொன்று கடித்துத் துரத்துகின்றன. அந்த இடத்தின் அமைதியும், மரத்தில் இயற்கையான உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அக்குரங்கு கூட்டத்தினிடையே நிலவிய அமைதியும் ஒரே நேரத்தில் குலைந்து போகின்றன. அவை அடித்துக்கொள்வதைப் பார்த்து நம் மனதில் குதூகலம். மற்றொருபுறம் பல குரங்குகளின் பசியைப் போக்கிய நிம்மதியுடன், அந்த இடத்தைவிட்டு அகல்கிறோம்.\nபோகும் வழியில் சாலையோரத்தில் “குரங்குகளுக்கு உணவு தர வேண்டாம்” எனக் கொட்டை எழுத்தில் வனத்துறை ஒரு போர்டை வைத்திருக்கிறது. அதை நாம் கவனிக்கவில்லை. உடன் வந்தவர் அதைப் பார்க்கிறார். ஆனால் அவருக்கு அது புரியவில்லை, ஏன் இப்படிச் சம்பந்தமில்லாமல் அறிவித்திருக்கிறார்கள் என்று.\nநாம் இதுவரை உணராத விஷயம் ஒன்று இருக்கிறது. அவ்வப்போது சாலையில் வேகமாகச் சீறிச்செல்லும் வாகனங்களின் சக்கரங்களில் அரைபட்டு இதே குரங்குக் கூட்டத்தின் சில உறுப்பினர்கள் செத்து போனதும், நம்மைப் போன்ற மனிதர்களால்தான். இப்படி அந்தக் குரங்குகளின் இயல்பு வாழ்க்கை பல வகைகளில், மனிதர்களால் சீர்குலைக்கப்படுகிறது.\nமற்றொரு புறம் குரங்குகளுக்கு உணவளிப்பது அவற்றின் உடல்நிலையைப் பாதிக்கும், அவற்றின் குடும்பத்தினுள் (குரங்குகள் கூட்டமாக, அதாவது குடும்பமாக வாழும் தன்மை கொண்டவை) குழப்பத்தையும், சண்டையையும் விளைவிக்கும். அவற்றின் சமூக வாழ்வு பாதிக்கப்படும். நாம் கொடுக்கும் உணவால் அவற்றுக்குப் பல நோய்கள் வரலாம். இயற்கையான சூழலில், இயற்கையான உணவைச் சாப்பிடுவதே குரங்குகளுக்கு நல்லது, அதைப் பார்த்து மகிழும் நமக்கும் நல்லது. குரங்குகளுக்கு உணவளிப்பதாலும், தின்பண்டங்களைக் கண்ட இடத்தில் வீசி எறிவதாலும், மூடி வைக்கப்படாத குப்பைத் தொட்டிகளாலும் தான் குரங்குகளால் நமக்குத் தொந்தரவு ஏற்படுகிறது.\nகுரங்குகளுக்கு ஒரு முறை நாம் சாப்பிடும் உணவைக் கொடுத்துப் பழகிவிட்டால், பல்வேறு சுவையூட்டிகள் சேர்க்கப்பட்ட அதே வகை உணவையே அவை மீண்டும் உண்ண விரும்புகின்றன. இதனால் காட்டுக்குள் சென்று உணவு தேடாமல் மனிதர்கள் வாழும் பகுதிகளிலும், சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் இடங்களிலுமே தங்கிவிடுகின்றன. ஊருக்குள் புகுந்து கோயில்களிலும், வீட்டிலும், கடைகளிலும் உள்ள தின்பண்டங்களை நமக்குத் தெரியாமலோ, நம் கைகளிலிருந்து பிடுங்கியோ எடுத்துச் செல்கின்றன. தெரிந்தோ, தெரியாமலோ நாம் செய்த தவறுகளால் குரங்குகளும் பாதிக்கப்பட்டு, சுற்றுலாத் தலங்களிலும் ஊருக்குள்ளும் நமக்குத் தொந்தரவு ஏற்படுத்தும் உயிரினங்களாக மாறுகின்றன. இப்படித் தொந்தரவு தரும் குரங்குகள் உருவாகக் காரணமாக இருப்பதே நாம்தான். ஆனால், தொந்தரவு அதிகரிக்க ஆரம்பித்தவுடன், அவற்றைக் கட்டுப்படுத்தும் பணியில் இறங்குகிறோம்.\nகட்டுப்படுத்த வேண்டியது குரங்குகளை அல்ல, குரங்குகளுக்கு நன்மை செய்கிறோம் என்று தவறாக நம்பி அவற்றுக்கு உணவளிப்பவர்களையும், பொறுப்பற்ற சில சுற்றுலாப் பயணிகளின் நடவடிக்கைகளையும்தான்.\nசில இடங்களில் தொந்தரவு செய்வதாகக் கருதப்படும் குரங்குக் கூட்டங்களைப் பிடித்து வேறு இடங்களுக்குச் சென்று விட்டுவிடும் பழக்கம், நம் நாட்டில் இருந்து வருகிறது. இதனால் பிரச்சினை தீர்வதில்லை. கொண்டு சென்று விடப்பட்ட புதிய இடத்துக்கு அருகிலுள்ள மனிதக் குடியிருப்புகளுக்கு மீண்டும் வந்து, அவை தொந்தரவு தரும். இதில் பிரச்சினைக்குக் காரணமாக இருக்கும் விஷயத்துக்கு முடிவு கட்டாமல், பிரச்சினையை ஓரிடத்திலிருந்து வேறோர் இடத்துக்கு மாற்ற மட்டுமே செய்கிறோம்.\nஇடமாற்றம் செய்வதற்காகக் குரங்குகளைப் பிடிக்கும்போது பலத்த காயம் ஏற்படவும், சில இறந்துபோகவும் நேரிடுகின்றது. ஒரு குரங்குக் கூட்டத்தை ஓரிடத்திலிருந்து பிடித்துச் சென்றுவிட்டால் அவை இருந்த இடத்தில், வேறோர் குரங்குக் கூட்டம், இடத்தைப் பிடித்துக்கொள்ளும். நகரத்தில் வெகுநாட்களாக வாழ்ந்து வரும் குரங்குக் கூட்டத்தைப் பிடித்து அருகிலுள்ள காட்டு பகுதியில் விடுவதால், அந்தக் குரங்குக் கூட்டத்தில் உள்ள நோய்கள் காட்டில் உள்ள உயிரினங்களுக்கும் பரவும் ஆபத்து உள்ளது. மேலும், காட்டுப்பகுதியில் ஏற்கெனவே வசித்துவரும் குரங்குகளுடன் இடத்தைப் பெ��ுவதற்காகச் சண்டை ஏற்பட்டுப் பல உயிரிழக்கவும் நேர்கிறது.\nசாலை விபத்தில் காலையும் கையும் இழந்த ஒரு நாட்டுக் குரங்கு (Bonnet Macaque)\nநகரத்தில் வாழும் பெண் குரங்குகளுக்குக் கருத்தடை அறுவைசிகிச்சை செய்து அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைக்கும் முயற்சிகள் சில இடங்களில் நடந்துள்ளன. ஆனால் அதைச் செய்வதற்கு அதிகச் செலவும், தகுந்த பயிற்சி பெற்ற நிபுணர்களும் அவசியம். என்றாலும்கூட, இது நீண்ட காலத் தீர்வாகாது.\nஉங்களுக்குக் குரங்குகளைப் பார்க்கப் பிடிக்கும் என்றால், அவற்றைப் பார்த்து ரசியுங்கள். அவற்றுக்கு உணவளிக்க வேண்டாம். ஒருவேளை யாரேனும் அப்படி உணவளிப்பதைப் பார்த்தாலும் அதனால் ஏற்படும் தீமைகளை அவர்களிடம் பொறுமையாக எடுத்துச் சொல்லுங்கள். குரங்குகளைப் பொறுத்தவரை உண்டி கொடுப்பது, அவற்றுக்கு உயிர் கொடுப்பது ஆகாது.\nதி இந்து தமிழ் நாளிதழ் உயிர் மூச்சு பகுதியில் 16th September 2014 அன்று வெளியான கட்டுரை. அக்கட்டுரையை இங்கே காணலாம். அதன் PDF ஐ இங்கே பெறலாம்.\nஆழியாறில் டீ குடிப்பதற்காக 5 நிமிடம் பஸ் நிற்கும் என கண்டக்டர் சொன்னார். பஸ்ஸை விட்டு கீழிரங்கி, வனத்துறை செக் போஸ்டைத் தாண்டி நடந்து செல்லும் போது, அங்கிருந்த ஒரு காவலாளி கேட்டார் “எங்க போறீங்க”. உள்ளே அமர்ந்திருந்த வனக்காவலரை பார்த்து புன்னகைத்துக் கையசைக்கவும், ”என்ன சார் நடந்து போரீங்க”. உள்ளே அமர்ந்திருந்த வனக்காவலரை பார்த்து புன்னகைத்துக் கையசைக்கவும், ”என்ன சார் நடந்து போரீங்க” என்று அருகில் வந்தார். குரங்கு அருவி வரைக்கும் நடந்து போகப் போவதாக சொன்னவுடன்,”நானும் கூட வரட்டுமா சார்” என்று அருகில் வந்தார். குரங்கு அருவி வரைக்கும் நடந்து போகப் போவதாக சொன்னவுடன்,”நானும் கூட வரட்டுமா சார்” என்றார். மெயின் ரோடுதான் தனியே போய் விடுவேன் என்றேன். புன்னகையுடன் கையசைத்து விடையளித்தார். நான் குரங்கு அருவியை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.\nஅண்மையில் நெடுஞ்சாலைத் துறையினர் ஆழியாறிலிருந்து குரங்கு அருவி வரை உள்ள சுமார் 3 கீமீ தூரத்தில் பத்து வேகத்தடைகளை அமைத்திருந்தனர். சாலையில் அவை எந்தெந்த இடத்தில் அமைந்துள்ளன என்பதை GPS கருவி மூலம் பதிவு செய்து அந்த வேகத்தடை இருக்குமிடத்தின் அட்ச ரேகை/தீர்க்க ரேகையை பதிவு செய்து ஒரு வரைபடத்தை தயாரிக்கவே இந்த நடை.\nசெக் போஸ்டை தாண்டிய சிறிது தூரத்திலேயே சாலையின் இடப்புறம் ஆழியாறு அணைக்கட்டில் விசாலமான நீர்ப்பரப்பு தெரிந்தது. சாலையோரமிருந்த மரங்களினூடே பார்த்தபோது ஒரு காட்டுப்பாம்புக்கழுகு இலையற்ற காய்ந்த மரக்கிளையின் மேல் அமர்ந்திருந்தது. அதன் பிடரியில் உள்ள வெள்ளை நிற கொண்டைச்சிறகுகள் காற்றில் அசைந்தபடி இருந்தது. அவ்வப்போது தலையை அங்குமிங்கும் திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தது. நீர்ப்பரப்பை பார்த்து அமர்ந்திருந்தாலும் அதற்கு நேர் எதிர் திசையில் (சாலையில் நின்று கொண்டிருந்த என்னை நோக்கி) 180o தலையைத் திருப்பிப் பார்த்தது. அக்காட்சியை ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு அகன்றேன்.\nவானில் பனை உழவாரன்கள் (Asian Palm Swift)பல பறந்து கொண்டிருந்தன. குக்குறுவானின் (Barbet sp,) குட்ரூ… குட்ரூ… குட்ரூ… என்றொலிக்கும் குரல் ஓயாமல் கேட்டுக்கொண்டே இருந்தது. தூரத்தில் செம்பகம் (Greater Coucal) ஒன்று ஊப்…ஊப்…ஊப்… என நின்று நிதானித்து ஒலியெழுப்பத்தொடங்கி கடைசியில் அதன் குரல் உச்சஸ்தாயியை அடைந்தது முடிந்தது. உயரே ஒரு வல்லூறு (Shikra) பறந்து சென்றது. அதன் இறக்கைகளில் ஓரிடத்தில் சிறகு இல்லாமல் இடைவெளியிருந்தது. சிறகுதிரும் பருவம் அதற்கு. மாம்பழச்சிட்டின் (Common Iora) விசிலடிக்கும் ஓசை அருகிலிருந்த புதரிலிருந்து கேட்டது. மெல்ல நடந்து முன்னேறி சின்னார் பாலத்திற்கு அருகில் வந்தேன்.\nகீழிருந்த ஓடையில் நீர் வரத்து அவ்வளவாக இல்லை. பாலத்திலிருந்து பார்த்த போது பாறைகளின் இடையே மெதுவாக நீர் கசிந்து ஓடிக்கொண்டிருந்தது. தட்டான்கள் இரண்டு பறந்து திரிந்தன. ஓரிரண்டு பாறையின் மேல் இறக்கைகளை விரித்து வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தன. நெஞ்சை அள்ளும் மெல்லிய சீழ்க்கை ஒலி காற்றில் மிதந்து வந்து மரங்களடர்ந்த அந்த ஓடைப்பகுதியை நிரப்பியது. சீகாரப்பூங்குருவியின் (Malabar Whistling Thrush) இரம்மியமான குரல் அது. ஓடையருகில் இருந்த ஒரு காட்டு நாவல் மரத்தில் மெல்லிய, சிறு இழைகளைப் போன்ற மகரந்தக் காம்புகள் கொண்ட பூக்கள் கொத்து கொத்தாகப் பூத்திருந்தன. அப்பூக்களில் உள்ள மதுரத்தை அருந்த மலைத்தேனீக்கள், சிறு தேனீக்கள், வண்ணத்துப்பூச்சிகள் மொய்த்துக்கொண்டிருந்தன.\nகாட்டு நாவல்மரப் பூக்களும் மலைத்தேனியும்\nஅந்த இடத்தை விட்டு அகன்று சா���ையோரமாக நடந்து கொண்டிருந்த போது ஒரு சிறு மரத்தின் மேல் பல தையற்கார எறும்புகளைக் கண்டேன். வெள்ளபாவட்டா (Gardenia gummifera) மரம் அது. இங்குள்ள பழங்குடியினர் இதனை கல்கம்பி என்றழைப்பர். இம்மரத்தின் கிளையை ஒடித்தால் வரும் பிசின் மருத்துவகுணம் உள்ளதாக நம்பப்படுகிறது. அம்மர இலைகளை மடித்து தங்களது உறுதியான கிடுக்கி போன்ற தாடைகளால் (mandibles) கூடமைப்பதில் மும்முரமாக இருந்தன அந்த தையற்கார எறும்புகள் (Weaver Ant). இவற்றின் நீண்ட கால்களின் முனையில் உள்ள கொக்கி போன்ற அமைப்பின் உதவியாலும் இலைகளைப் பிடித்து இழுத்து கூடு கட்ட முடிகிறது. இந்த எறுப்புகளின் தோற்றுவளரிகளின் (லார்வா) வாயிலிருந்து பெறப்படும் ஒரு வித பசை போன்ற எச்சிலையே இலையோடு இலை ஒட்ட பயன்படுத்துகின்றன.\nவெள்ளபாவட்டா மரத்தில் தையற்கார எறும்புகள்\nஎறும்புகள் மும்முரமாக வேலை செய்வதை சிறிது நேரம் பார்த்திருந்து விட்டு எனது வேலையைத் தொடரலானேன். வேகத்தடைகள் இருக்குமிடங்களை ஜி.பி.எஸ். கருவியினால் (GPS) பதிவு செய்து, களப்புத்தகத்தில் குறிப்புகள் எடுத்துக்கொண்டு நடந்து கொண்டிந்தபோது சுமார் 3 கி.மீ. தூர சாலையை மேம்படுத்துவதற்கான மதிப்பீட்டுத் தொகை 10 இலட்சம் ரூபாய், வேலை செய்யும் காலம் முதலிய தகவல்களைக் கொண்ட பலகை ஒன்று இருந்தது. ஆழியாரிலிருந்து குரங்கு அருவிக்கு செல்லும் வழியில் இரவு நேரத்தில் பயணித்தால் மிளா என்கிற கடம்பைமானை (Sambar) சாலையோரத்தில் புற்களை மேய்ந்து கொண்டிருப்பதைக் காணமுடியும். ஆசியாவில் உள்ள மான்களிலேயே மிகப் பெரியது இவ்வகை மானினம் ஆகும். இது தவிர காட்டு முயல் (Black-naped Hare), முள்ளம்பன்றி (Indian Porcupine), சருகுமான் (Indian Spotted Chevrotain), புனுகுப்பூனை (Small Indian Civet)என பல வகையான இரவாடி (Nocturnal) உயிரினங்களையும் இச்சாலையில் பார்க்க முடியும். சில மாதங்களுக்கு முன் ஒரு பெண் மிளா ஒன்று சாலையைக் கடக்கும் போது சீறி வந்த வாகனத்தால் அடித்து கொல்லப்பட்டது. மிளாவைத் தவிர மரநாய் (Asian Palm Civet), மலைப்பாம்பு (Indian rock python), எண்ணற்ற தவளையினங்கள் இச்சாலைப்பகுதியில் அரைபட்டு கொல்லப்பட்டன. வனப்பகுதியின் வழியே செல்லும் சாலை மனிதர்களுக்கு மட்டுமல்ல அங்கு நடமாடும் காட்டுயிர்களுக்கும் தான் என்பதையும், வேகத்தடைகள் காட்டுயிர்களின் சாலைப்பலியை தடுக்க/மட்டுப்படுத்த மட்டுமல்ல மனிதர்களின் பாதுகாப்பிற்காகவும் தான் என்பதையும் வனத்துறையினர் நெடுஞ்சாலைத் துறையினருக்கு விளக்கிய பின் இந்த வேகத்தடைகள் அமைக்கப்பட்டன. ஆனால் இது எளிதில் நடந்து விடவில்லை. பல காலம் பிடித்தது. பலர் முயற்சி செய்ய வேண்டியிருந்தது.\nஆழியாறு சாலையில் சீறிச்சென்ற வாகனத்தில் அடிபட்டு பலியான மிளாவும் (Sambar Deer), மரநாயும் (Asian Palm Civet) Photo: T.R. Shankar Raman\nஎனது வேலையை முடித்து விட்டு சற்று நேரம் அமரலாம் என சாலையோரத்தில் இருந்த ஒரு ஆலமர நிழலில் அமர்ந்தேன். அண்ணாந்து பார்த்தபோது மரத்திலிருந்து விழுதுகள் தோரணம் போல தொங்கிக் கொண்டிருந்தன. சாலையில் அதிகம் போக்குவரத்து இல்லை. பத்து இலட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டது அந்த காட்டுப்பகுதியில் வழியே செல்லும் சாலை. சீராக தாரிடப்பட்ட அந்த சாலையில் தேவையான இடங்களில் ஓரிரு வேகத்தடைகளை வைக்க எவ்வளவு செலவாகிவிடப்போகிறது இதற்காக ஏன் இவ்வளவு போராட வேண்டியிருக்கிறது என யோசித்துக் கொண்டிருந்தேன். சாலை மேம்பாடு என்பது வாகனம் சீராக செல்லும் வண்ணம் மேம்படுத்துவது மட்டும் தானா இதற்காக ஏன் இவ்வளவு போராட வேண்டியிருக்கிறது என யோசித்துக் கொண்டிருந்தேன். சாலை மேம்பாடு என்பது வாகனம் சீராக செல்லும் வண்ணம் மேம்படுத்துவது மட்டும் தானா அந்தச் சாலை வனப்பகுதி வழியே செல்லும் போது அங்குள்ள உயிரினங்களுக்கும் எந்த வித இடையூறும் ஏற்படுத்தக்கூடாதல்லவா அந்தச் சாலை வனப்பகுதி வழியே செல்லும் போது அங்குள்ள உயிரினங்களுக்கும் எந்த வித இடையூறும் ஏற்படுத்தக்கூடாதல்லவா நான் அமர்ந்திருந்த இடத்திற்கு எதிர் திசையில் இருந்த தகவல் பலகையில், “நல்ல தரமான சாலைகள் இனிய பயணத்திற்கு மட்டுமே. உயிர் இழப்பிற்கோ, உடல் ஊனத்திற்கோ அல்ல” என்று சிவப்பு நிறத்தில் எழுதப்பட்டிருந்தது. இது நமக்கு மட்டுமல்ல, அங்கு வசிக்கும் காட்டுயிர்களின் பாதுகாப்பிற்காகவும்தான். இதை அவ்வழியே செல்லும் வாகனஓட்டிகள் நினைவில் கொள்ள வேண்டும்.\n29-1-2014 அன்று தி இந்து தமிழ் தினசரியில் வெளியான கட்டுரை. அக்கட்டுரைக்கான உரலி இதோ. அதன் PDF இதோ\nயார் முகத்தில் முழித்ததோ நரி….\nநரி முகத்தில் முழித்தால் நல்ல சகுனம், செய்யப்போகும் காரியம் நல்லபடியாக முடியும் என்பது தமிழ்நாட்டிலுள்ள பல மூடநம்பிக்கைகளில் ஒன்று. அது எப்படி நரி முகத்தில் முழிக்க முடியும் இந்த வாக்கியம் எப்படி உருவாகியிருக்கமுடியும் இந்த வாக்கியம் எப்படி உருவாகியிருக்கமுடியும் அது சாத்தியம் தானா என பலரிடம் கேட்டும் இதுவரை எனக்கு விடை கிடைக்கவில்லை. சமீபத்தில் நான் நரி ஊளையிடுவதைக் கேட்டது இந்த ஆண்டு (2012) ஜனவரி மாதம் பாண்டிச்சேரி பல்கலைக்கழக ஹாஸ்டலில் சில நாட்கள் தங்கியிருந்த போது தான். தானே புயல் தாக்கியிருந்த சமயமது. மின்னினைப்பு இல்லாத இரவில் நான் தங்கியிருந்த அறையில் வெகு அருகாமையிலிருந்து சுமார் 5 நிமிடங்களுக்கு மேல் ஒரு நரி ஊளையிட்டுக்கொண்டிருந்தது. நீண்ட நாட்கள் கழித்து கேட்ட அதன் குரல் என் காதில் தேனைப்போல பாய்ந்தது. ஏனெனில் இப்போதெல்லாம் நரிகளைக் காண்பதே அரிதாகிவிட்டது. கிராமங்களில் வசிப்பவர்களைக் கேட்டுப்பாருங்கள். ஒரு காலத்தில் இந்தியாவின் பல இடங்களிலும் பரவி காணப்பட்ட நரி பல இடங்களிலிருந்து அற்றுப்போயும், எண்ணிக்கையில் குறைந்தும் வருவது சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள் வாயிலாக அறியமுடிகிறது.\nநரி (Golden Jackal), குள்ளநரி (Indian fox), ஓநாய் (Indian Wolf), பாலைவனக் குள்ளநரி (Desert Fox), செந்நாய் (Wild dog or Dhole) யாவும் இந்தியாவில் தென்படும் நாய் இனத்தைச் சேர்ந்த விலங்குகள். இவற்றில் தமிழகத்தின் அடர்ந்த காடுகளில் செந்நாயும், புதர்க்காடுகளில் குள்ளநரியும் தென்படும். ஆனால் நரியோ வயல் வெளிகள் உள்ள கிராமங்கள், புதர்காடுகள், மலை மேலுள்ள புல்வெளிகள், அடர்ந்த காடுகள் என பல வகையான வாழிடங்களில் வசிக்கும். சில ஆண்டுகளுக்கு முன் கொல்கத்தா தாவரவியல் பூங்காவிற்குச் சென்றிருந்த போது அங்கு இரண்டு நரிகளை பகலிலேயே பார்த்து ஆச்சர்யமடைந்தேன். நகரத்தின் அருகாமையில் இருக்கும் அப்பூங்காவில் கொஞ்சம் அடர்த்தியாக மரங்கள் இருப்பதே அவை அங்கு வாழ ஏதுவாக இருக்கக்கூடும். நரி, பலதரப்பட்ட சூழலிலும் வாழ்வதற்குத் தகவமைத்துக் கொண்டதன் காரணம், குறிப்பிட்ட வகையான உணவை மட்டுமே உட்கொள்ளாமல் அனைத்துண்ணியாக இருப்பதே.\nபருவ காலத்திற்குத் தகுந்தவாறு என்ன உணவு கிடைக்கிறதோ அவற்றை உட்கொண்டு வாழும். ஆயினும் அவற்றின் உணவில் பெரும்பகுதி எலிகள், முயல், பாம்பு, பல்லி, சிறு பறவைகள் போன்றவையும், இலந்தைப்பழங்கள், கலாக்காய், நாவற்பழம், சரக்கொன்றை பழங்கள் முதலியவற்றையும் சாப்பிடும். கிராமப்பகுதிகளின் அருகில் ��ென்படும் நரிகள் அங்குள்ள கோழிகளையும் அவ்வப்போது பிடித்துச்செல்லும். இதன் காரணமாகவே இவற்றை பிடித்து கொல்லப்படுவது உண்டு. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள நிர்த்தனமங்களம் எனும் கிராமத்தில் இப்படிப் பிடிக்கப்பட்ட நரியினை பிடித்தவர்கள் சமைத்து சாப்பிட்டதற்கான குறிப்பு இயற்கையியல் இதழான Hornbill ல் (Jan-Mar 2011) ஒரு கட்டுரையில் உள்ளது. இப்படி உணவிற்காகவும், தோலுக்காகவும், வளர்ப்புப்பிராணிகளைக் கொன்று சாப்பிடுவதால் கண்ணி வைத்தும், விஷம் வைத்தும், வாகனங்களில் அடிபட்டும் நரிகள் பல இடங்களில் கொல்லப்படுகின்றது. இந்திய வனவிலங்குப் பாதுகாப்புச்சட்டம் 1972ன் படி நரியைக் கொல்வது தண்டனைக்குரிய குற்றமாகும்.\nஏப்ரல் 2008லிருந்து மே 2009 வரையில் மேற்குத்தொடர்ச்சிமலையின் தென் பகுதியில் உள்ள 394 வனச்சரகத்திற்கும் (Forest Range) ஆராச்சியாளர்கள் சென்று அங்கு பணிபுரியும் வனத்துறை அதிகாரிகளிடமும், வனத்தின் உள்ளேயோ, அதன் அருகாமையிலோ பலகாலமாக வாழும் கிராமத்தாரிடமும், பதினெட்டு வகையான மிருகங்களின் நிலையைப்பற்றி விசாரித்தனர். வேங்கைப்புலி, கரடி, சிறுத்தை, செந்நாய், நரி, யானை, காட்டெருது, கடம்பை மான், வரையாடு, காட்டுப்பன்றி, புள்ளிமான், கேளையாடு, சருகு மான், நீலகிரி கருமந்தி, வெள்ளை மந்தி, சோலைமந்தி (சிங்கவால் குரங்கு), நாட்டுக்குரங்கு, மலையணில் ஆகியவற்றின் தற்போதைய நிலையையும், 30 வருடங்களுக்கு முன் இருந்த நிலையையும் கேட்டறிந்தனர். பலகாலமாக இப்பகுதிகளில் வாழ்ந்தும், பணிபுரிந்தும் வந்த இவர்கள் அனைவரும் சொன்னதைக் கேட்டறிந்து முடிவுகளை கூர்ந்து ஆராய்ந்த விஞ்ஞானிகளுக்கு அதிர்ச்சியளிக்கும் பல உண்மைகள் தெரிய வந்தது.\nஅழிவின் விளிம்பில் இருக்கும் வேங்கைப்புலி, யானை போன்ற விலங்குகள் பல இடங்களில் இருந்து மறைந்துபோனதும், இருக்குமிடங்களிலும் கூட இவ்விலங்குகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து போனது தெரியவந்தது. இதைவிட அதிர்ச்சியான உண்மை ஒருகாலத்தில் எங்கும் பரவியிருந்த நரி தற்போது பல இடங்களில் மாயமாய் மறைந்து போனது தான். இதைத்தொடர்ந்து நரிக்கென்றே பிரத்தியோகமான நாடு தழுவிய வலைத்தள கணக்கெடுப்பு ஒன்று 2011ல் ஜூலை ஆகஸ்டு மாதங்களில் நடத்தப்பட்டது. இதில் சுமார் 320 பேர் பங்கு கொண்டு இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் ந��ியைக் கண்டறிந்த 470 தகவல்கள் கிடைத்தது. பெரும்பாலான தகவல்கள் கர்நாடகா, உத்தரகாண்ட் மாநிலங்களிலிருந்துதான் கிடைத்தது. இந்த சர்வேயின் முலமாக நரியின் தற்போதைய நிலையையும், பரவலைலும், துல்லியமாக அறிய முடியாவிட்டாலும், முதனிலை முடிவுகள் நரிகள் இந்தியாவின் தென் மற்றும் கிழக்குப்பகுதிகளில் அருகி வருவதும், குஜராத், மத்தியப்பிரசேதத்தில் இதன் நிலை ஓரளவிற்கு நல்ல நிலையில் இருப்பதும் தெரிய வந்தது. வாழிட இழப்பே இவை குறைந்து போனதற்கான முக்கிய காரணமாக அறியப்பட்டது. அதாவது நகரமயமாதலும் ஒரு முக்கியக் காரணம்.\nசரி, நரியைக் காப்பாற்றுவதால் என்ன பயன் என்கிறீர்களா வனப்பகுதிகளில் புலி, சிறுத்தை முதலிய விலங்குகள் உணவுச் சங்கிலியின் மேல் நிலை இரைக்கொல்லிகளாக (Predators) அங்கம் வகிக்கின்றன. அவற்றிற்கு அடுத்தாற்போல் வருபவை நரி, குள்ள நரி போன்ற விலங்குகள். இவை பலதரப்பட்ட சிறிய விலங்குகளையும், பறவைகளையும் உணவாக்கி அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துகின்றன. பழங்களை உட்கொண்டு விதை பரவலுக்கும். வயற்புறங்களின் அருகாமையில் சுற்றித்திரியும் நரிகள் அங்குள்ள எலிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. நரி ஒரு அழகான விலங்கு. மனிதனின் தோழனான நாயை விரும்பும் நமக்கு நிச்சயமாக நரியையும் பிடித்தாக வேண்டும்.\nபெருகிவரும் மக்கட்தொகைக்கு இடையில் அருகி வரும் பல உயிரினங்களில் நரியும் ஒன்று. நாம் நரி முகத்தில் முழிப்பது நமக்கு வேண்டுமானால் நல்ல சகுனமாக இருக்கலாம், ஆனால் அது நிச்சயமாக அந்த நரிக்கு இல்லை. அடுத்த முறை நீங்கள் நரி ஊளையிடுவதைக் கேட்டால் புண்ணியம் செய்ததாக நினைத்துக் கொள்ளுங்கள். அப்படியே நீங்கள் கேட்ட அல்லது நரியைப் பார்த்த நாள், இடம் முதலிய தகவல்களை நரியைப்பற்றி ஆராயும் உயிரியலாளர்களுக்கு இமெயில் () செய்ய முடிந்தால் புண்ணியமாகப் போகும்.\nகாக்கை குருவி எங்கள் ஜாதி தொடர். எண் 11. புதிய தலைமுறை 20 செப்டம்பர் 2012\nகுரங்குகளின் கூட்டத்தை எப்போதாவது கூர்ந்து கவனித்ததுண்டா நீங்கள் சற்று நேரம் அமர்ந்து அவை செய்வதைப் பார்த்துக்கொண்டிருந்தால் அவையும் நம்முடைய குணநலன்களை கொண்டிருப்பதைக் காண்பீர்கள். ஆனால் நமக்கும் அவற்றின் குணாதிசியங்கள் இருக்கிறதென்பதே உண்மை. வானரங்களின் வழித்தோன்றல்தானே நாம் சற்று நேரம் அமர்ந்து அவை செய்வதைப் பார்த்துக்கொண்டிருந்தால் அவையும் நம்முடைய குணநலன்களை கொண்டிருப்பதைக் காண்பீர்கள். ஆனால் நமக்கும் அவற்றின் குணாதிசியங்கள் இருக்கிறதென்பதே உண்மை. வானரங்களின் வழித்தோன்றல்தானே நாம் ஆகவே நம்மைப்போலவே குரங்குகள் இருக்கின்றன என்று சொல்வதைவிட குரங்களைப் போல் நாம் இருக்கிறோம் என்று சொல்வதே சரி. சமூக வாழ்க்கை, ஒருவர் செய்வதைப்பார்த்து மற்றவரும் அதையே பின்பற்றுதல், கற்றுக்கொள்ளுதல், சக குடும்பத்தாருக்கும் இனத்தாருக்கும் ஆபத்து நேரிடும் போது பரிதாபப்படுதல், காப்பாற்ற முற்படுதல், குழந்தைகளைப் பேணுதல் முதலிய பல காரியங்களில் நாமும் குரங்களைப் போலவே இருப்பதை அறிவோம்.\nஆனாலும் பரிணாம வளர்ச்சியடைந்த மனித இனம் பல வகையில் மூதாதயர்களின் குணங்களை இழந்து விட்டது. உதாரணமாக மரவாழ்க்கை. பெரும்பாலன குரங்கினங்கள் மரத்தின் மேல் வசிப்பவை. சில குரங்கு வகைகள் தரையில் வசிக்கும். எனினும் எல்லா குரங்குகளுமே நன்றாக மரமேறும். அவற்றின் கை கால்களில் உள்ள நீண்ட விரல்கள், நகங்கள் எல்லாவற்றிற்கும் மேலாக பின்னோக்கி வளையக்கூடிய கட்டைவிரல் ஆகிய தகவமைப்புகளே இவை மரக்கிளையை பிடித்து மிக நன்றாக மரமேற உதவுகிறது. முன்னோக்கி அமைந்துள்ள கண்கள் மரம்விட்டு மரம் தாவும்போது கிளைகளின் தூரத்தை கச்சிதமாக கணிக்க வகைசெய்கிறது. இதனாலேயே அவை தாவும் போது கீழே விழுவதில்லை.\nகுரங்கினங்களின் வாழ்க்கைமுறை அலாதியானது. சில குரங்கினங்கள் ஆண்-பெண் என சோடியாக வாழும். சில கூட்டமாக வாழும். இக்கூட்டத்தில் பல பெண் குரங்குகளும் அவற்றிற்கெல்லாம் ஒரு ஆண் குரங்கு தலைவனாகவும் இருக்கும். இக்கூட்டத்தில் பிறக்கும் பெண் குரங்கு முதிர்ச்சியடைந்த பின்னும் அவைகளுடன் சேர்ந்தே வாழும். ஆனால் ஆண் குரங்கு அவை பிறந்து முதிர்ச்சியடைந்த பின் அக்கூட்டத்தை விட்டு விலகிச்சென்றுவிடும். சில வேளைகளில் ஒரு கூட்டத்திலேயே பல ஆண் மற்றும் பெண் குரங்குகள் சேர்ந்தே வாழும். இது போன்ற கூட்டத்தில் பிறந்த ஆண் குரங்கு முதிர்ச்சியடைந்தவுடன், வயதான தலைவனை விட வலிமையாகவும் மற்ற குரங்குகளை அடக்கும் திறனுடையதாகவும் இருப்பின் அதுவே அக்கூட்டத்தின் தலைவனாகிவிடும். குரங்குகள் ஒன்றுடன் ஒன்று விளையாட���ும், சண்டையிடவும், பின்னர் சமாதானமாகப் போகவும், மகிழ்வூட்டவும் ஏமாற்றவும் செய்கின்றன.\nஇந்தியாவில் உள்ள மனிதர்கள் அல்லாத குரங்கினங்களை (non-human primates) தேவாங்குகள், குரங்குகள், மந்திகள் அல்லது முசுக்குரங்குகள், வாலில்லா குரங்கு என நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். ஒரே ஒரு வாலில்லாக் குரங்கும் (வட-கிழக்கு இந்தியப்பகுதிகளில் மட்டும்) இரண்டு வகையான தேவாங்குகளும், எட்டு வகையான குரங்குகளும், ஐந்து வகையான மந்திகளும், இந்தியாவில் தென்படுகின்றன. தென்னகத்தில் தேவாங்கு, வெள்ளை மந்தி, கருமந்தி, நாட்டுக்குரங்கு, சிங்கவால் குரங்கு ஆகியவற்றைக் காணலாம்.\nவாலில்லா மெலிந்த உடலுடன், இரவில் பார்க்க ஏதுவான மிகப்பெரிய கண்கள் கொண்டதே தேவாங்கு. இவை தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் பரவியுள்ளன. அடர்த்தியான புதர்கள் கூடிய இலையுதிர் காடுகளிலேயே அதிகம் காணப்படுகின்றன. இவை இரவாடிகள். மரத்தில் வாழும். இரவில் பூச்சிகளையும் பிடித்துண்ணும், சில சமயங்களில் பழங்களையும் மரச்சாறையும் கூட உட்கொள்ளும். இது மிகவும் மெதுவாக நகரும். பெரும்பாலும் தனித்தே வாழும். தேவாங்குகள் தமது சிறுநீரை மரக்கிளைகளில் தெளித்து தாம் வாழும் இடப்பரப்பின் எல்லையை குறிக்கும். பார்ப்பதற்கு சிறிய உருவில் சாதுவாக இருந்தாலும் அபாயமேற்படும்போது உரத்த குரலெழுப்பவும் தம்மை தற்காத்துக்கொள்ள கடிக்கவும் கூட செய்யும்.\nமுசுக்குரங்குகள் அல்லது மந்திகளில் இரு வகைகளை தென்னகத்தில் காணலாம். தலையில் கூம்பு வடிவில் அமைந்த உரோமம், கரிய முகம், நீண்டு வளைந்த வாலின் மூலம் வெள்ளை மந்தியை இனம்கண்டுகொள்ளலாம். இவற்றை காட்டுப்பகுதியிலும் சில நேரங்களில் நகர்புறங்களிலும் காணலாம். இவை பெரும்பாலும் தரையிலேயே திரியும். இவை இளந்தளிர்கள், காய்கள் மற்றும் விதைகளையே வெகுவாகச் சுவைத்துண்ணும். இலைகளை செரிப்பதற்காகவே பிரத்தியோகமான குடலை பெற்றுள்ளன. இதனாலேயே இவற்றின் வயிறு சற்று உப்பலாக காணப்படும். வெள்ளை மந்திக்கூட்டத்தில் ஒரு ஆணும் பல பெண்ணும் இருக்கும். இளவயது ஆண் மந்திகளை அக்கூட்டத்தின் தலைவன் (அதன் தகப்பன்) சண்டையிட்டு கூட்டத்தைவிட்டு விலகச்செய்யும். அவ்வாறு வெளியேற்றப்பட்ட இளவட்டங்கள் அனைத்தும் ஒன்றுகூடி வாழும். இவை நேரம் பார்த்து மற்ற கூட்டங்களின��� தலைவனை வெளியேற்ற முயற்சிக்கும். அப்படி அவை ஒரு கூட்டத்தினை வேறொரு ஆண் மந்தியிடமிருந்து கைப்பற்றிவிடின், அக்கூட்டத்திலுள்ள பழைய தலைவனுக்குப் பிறந்த எல்லா குட்டிகளையும் கொன்றுவிடும்.\nஈர இலையுதிர் காடுகள், பசுமைமாறாக் காடுகள் மற்றும் அதனைச்சார்ந்த தோட்டங்களிலும் தென்படுவது கருமந்தி அல்லது நீலகிரி முசுக்குரங்கு. கரிய முகமும், உடல் முழுதும் கரிய உரோமங்களால் போர்த்தப்பட்டும் தலைமுழுவதும் வெளிர் பழுப்பு நிற உரோமமும் கொண்டது இது. இவை அதிக அளவில் இளந்தழைகளையெ விரும்பி உண்கின்றன. இது ஓரிட வாழ்வியாகும். அதாவது, உலகிலேயே கேரளா, தமிழகம், கர்நாடகாவிலுள்ள குடகுமலை பகுதிகளிலுள்ள மேற்குத்தொடர்ச்சிமலைப்பகுதியிலேயே காணப்படுகிறது. இவை மற்ற கூட்டத்திலுள்ள மந்திகளை எச்சரிக்கும் வகையில் அவ்வப்போது உரத்த குரழுப்பும். பெரும்பாலும் கூட்டத்தின் தலைவனே இவ்வாறு முழக்கமிடும்.\nசெம்முகக் குரங்கு அல்லது நாட்டுக்குரங்கை பார்த்திராதவர் இருக்க முடியாது. நாட்டுக்குரங்குகள் தீபகற்ப இந்தியாவில் மட்டுமே பரவியுள்ளது. கோயில்களிலும், சுற்றுலாத்தலங்களிலும், கிராமங்களிலும் ஏன் மிகப்பெரிய நகரங்களிலும் கூட இவற்றைக்காணலாம். இவை எல்லாவகையான காடுகளிலும் தென்படுகின்றன. மற்ற குரங்கினங்களைப் போலல்லாமல் ஒரு குறிப்பிட்ட வனப்பகுதியை மட்டும் சார்ந்திறாமல் எல்லா விதமான வாழிடங்களிலும் இவை வாழக்காரணம் இவற்றின் உணவுப் பழக்கமே. இலைகளை மட்டுமே புசிக்கும் மந்திகளைப் போலில்லாமல், தாவரங்களில் பல்வேறு பாகங்களையும், விதைகள், பழங்கள், புற்கள், காளான்கள்,பூச்சிகள், பறவைகளின் முட்டை போன்ற பலதரப்பட்ட உணவுவகைகளை சாப்பிடுவதால் இவைகளால் எல்லா இடங்களிலும் பரவியிருக்க முடிகிறது.\nநாட்டுக்குரங்கு எங்கு வேண்டுமானலும் வாழும், ஆனால் சிங்கவால் குரங்கு அப்படி இல்லை. அவை வாழ தனித்தன்மை வாய்ந்த மழைகாடுகள் அல்லது சோலைக்காடுகள் தேவை. இங்குதான் ஆண்டு முழுவதும் அவற்றிற்கு தேவையான உணவு கிடைக்கும். ஒருகாலத்தில் சிங்கவால் குரங்குகள் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியெங்கும் பரவி இருந்தன. தோட்டப்பயிர்களுக்காக அவற்றின் வாழிடங்கள் அழிக்கப்பட்டதால் தற்போது மஹராஷ்டிரா மற்றும் கோவா பகுதிகளில் இவை முற்றிலுமாக அற்றுப்போய்���ிட்டது. எஞ்சியுள்ள இக்குரங்குகளின் எண்ணிக்கை தோட்டப்பயிர்கள் மற்றும் மனிதர்களால் சூழப்பட்ட காட்டுப்பகுதிகளிலேயே வாழ்கிறது. இச்சிறிய மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட குரங்குகளும் வெகுவாக வேட்டையாடப்படுகின்றன. மேற்குத்தொடர்ச்சி மலைபகுதிகளைத் தவிர உலகில் வேறெங்கும் இச்சிங்கவால் குரங்குகள் காணப்படுவது இல்லை. இங்கும் சுமார் 3500 முதல் 4000 சிங்கவால் குரங்குகளே இருப்பதாக அறியப்பட்டுள்ளது. இவை மிகவும் கூச்சசுபாவம் உள்ளவை. சில வேளைகளில் மனிதர்களை கண்ட மாத்திரத்தில் ஓடிச்சென்று விடும். தலையைச் சுற்றி பிடரியுடன், சிறிய வாலின் நுனியில் குஞ்சம் போன்ற அமைப்பை வைத்து நீண்ட வாலைக் கொண்ட கருமந்தியை இனம் பிரித்து அறியலாம். இதனாலேயெ ஆங்கிலத்தில் Lion-tailed Monkey என்று பெயர். இதன் தமிழாக்கமே சிங்கவால் குரங்கு, ஆனால் இதனை மலைவாழ் மக்கள் சோலைமந்தி என்றழைக்கின்றனர். சங்க இலக்கியங்களில் இது நரைமுகஊகம் என அறியப்படுகிறது.\nவனத்தின் மேம்பாட்டில் வானரங்கள் முக்கியப் பங்கு வகிக்கிறன. பலவிதமான காட்டு மரங்களின் பழங்களை உண்டு அவற்றின் விதைபரவலுக்கு வழிவகுக்கின்றன. நாட்டுக்குரங்கினங்கள் தம் வாயில் உள்ள பை போன்ற அமைப்பில் பழங்களை சேர்த்து வைத்து இடம் விட்டு இடம் சென்று விதைகளை துப்புவதால் அவ்விதைளை வனத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பரப்புகிறது. அவை பல வகையான பூச்சி மற்றும் பறவைகளின் முட்டைகளை உட்கொண்டு அவற்றின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைக்கின்றன. மேலும் குரங்குகளே சிறுத்தை போன்ற பெரிய மாமிசஉண்ணிகளுக்கு உணவாகவும் பயன்படுகிறது. எனினும் குரங்கினங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருவது சோகமான ஒன்றாகும். இதற்கு முக்கியமாக இரண்டு காரணங்களை குறிப்பிடலாம் – வாழிடம் குறைதலும் திருட்டு வேட்டையும். இவற்றின் உடலுறுப்புகள் மருத்துவகுணம் வாய்ந்தவை என்ற மூட நம்பிக்கையினால் இவை திருட்டுத்தனமாக கொல்லப்படுகின்றன.\nஇவை அபாயத்திற்குள்ளாவதற்கான இன்னோரு காரணமும் உண்டு. அது நாம் அவற்றின் மேல் காட்டும் பரிவு ஆம் சுற்றுலாத்தலங்களுக்குப் போகும் போது குரங்குகளைக் கண்டால் ஏதோ அவற்றிற்கு உதவி செய்வதாக நினைத்து நாம் சாப்பிடும் உணவுப்பண்டங்களை கொடுப்பதால் அவற்றிற்கு பலவித நோய்கள் வரும் வாய்ப்புக��் உள்ளது. வனப்பகுதிகளினூடே செல்லும் சாலைகளை அகலப்படுத்தும் போது, சாலையோர மரங்களை வெட்டுவதால் சாலையின் மேலே பெரிய இடைவெளி உருவாகிறது. இதனால் மரவாழ்விகளான இவை இடம்பெயர, சாலையைக் கடக்கும் போதும், சாலையோரத்தில் மிச்சமீதியுள்ள உணவினை விட்டெறிவதால், அதை எடுக்க வரும் போதும் விரைந்து வரும் வாகனங்களில் அடிபட்டு உயிர் துறக்கின்றன.\nசாலையில் சீறி வந்த வாகனத்தில் அடிபட்டு உயிரிழந்த சிங்க வால் குரங்கு. Photo: Kalyan Varma\nநாம் பரிவு காட்டுவதாக நினைத்து உணவூட்டி பழக்கப்படுத்திவிட்டோம். விளைவு சில குரங்குகள் நம்மிடமிருந்தே உணவுவை பறிக்க முற்படுகின்றன. ஏன் தெரியுமா சில குரங்குகள் நம்மிடமிருந்தே உணவுவை பறிக்க முற்படுகின்றன. ஏன் தெரியுமா இதற்கு குரங்குகளின் வாழ்க்கைமுறையைப் பற்றி கொஞ்சம் அறிந்திருக்க வேண்டும். ஒரு கூட்டத்தில் இருக்கும் எல்லா குரங்குகளும் சரிநிகர்சமானமாக இருப்பதில்லை. ஒன்றிற்கு ஒன்று கீழ்படிந்தே வாழ்கிறது. வயது குறைந்த குரங்கிற்கு உணவு கிடைத்தால் அக்கூட்டத்தின் தலைவனுக்கு பகிர்ந்தளித்தோ, விட்டுக்கொடுத்த பின்தான் சாப்பிடமுடியும். குரங்கியல் ஆய்வாளர்களின் (Primatologists) கூற்றின்படி நீங்கள் ஒரு குரங்கிற்கு உணவளிக்கும்போது அக்குரங்குற்கு நீங்கள் கீழ்ப்பணிந்தவராகிறீர்கள். அப்படித்தான் அக்குரங்கு நினைத்துக்கொள்ளும். பிறகு உணவு கொடுக்காத போது கோபமேற்பட்டு தாக்கவோ உங்களிடமுள்ள உணவினைப் பறிக்கவோ செய்கிறது. இதனாலேயெ இவை மனிதர்களுக்கு தொந்தரவு தரும் பிராணியாக கருதப்படுகிறது. மிகுந்த தொல்லைதரும் இக்குரங்குகளை ஒரு இடத்திலிருந்து பிடித்து மற்றொரு இடத்திற்கோ, அருகிலுள்ள வனப்பகுதிக்கோ கொண்டு விட்டுவிடுவதால் பிரச்சனையை தீர்க்க முடியாது. இதனால் இவற்றின் எண்ணிக்கை எதிர்காலத்தில் குறைந்து போகலாம். இவற்றிற்கு உணவளிப்பதையும், தேவையற்ற உணவுப்பதார்த்தங்களை வெளியே தூக்கி எறியாமல் இருப்பதனாலேயே இவற்றின் தொல்லையை கட்டுப்படுத்த முடியும்.\nகாக்கை குருவி எங்கள் ஜாதி தொடர். எண் 6. புதிய தலைமுறை 16 ஆகஸ்ட் 2012\nசீறி வந்த வாகனத்தில் அடிபட்டு இறந்த மலபார் மலையணில்.\nஅன்னார்ந்து பார்த்துக் கிடந்தது அந்த அணில். சாலையின் நடுவில். அது சாதாரண அணிலல்ல, மேற்குத்தொடர்ச்சி மலையில் வாழும் மலையணில். வண்டியை விட்டு இறங்கி அருகில் சென்று பார்த்த போது அதன் முகத்திலிருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தது, வயிற்றின் உள்ளிருந்து குடல் பகுதி வெளியே வந்து கிடந்த்து. சாலையைக் கடக்கும் போது ஏதோ ஒரு வாகனத்தில் அடிபட்டு பரிதாபமாக இறந்து போய் அதன் வெண்மஞ்சளான அடிப்பாகம் தெரிய அன்னார்ந்து பார்த்துக் கிடந்தது அந்த மலையணில். விபத்து ஏற்பட்டு சில மணி நேரங்களே ஆகியிருக்க வேண்டும். ஒரு கண்ணிலிருந்து இரத்தம் வழிந்தோடிக்கொண்டிருந்தது. அதன் காலிலுள்ள கூரிய நகங்கள் தாரிடப்பட்ட சாலைக்குப் பழக்கமானதல்ல. மரத்தின் கிளைகளைப் பற்றி ஏறுவதற்கும், இறங்குவதற்குமே ஏதுவானது.\nஅது சாலையைக் கடக்கும் போது நிச்சயமாக வேகமாகத்தான் போயிருக்க வேண்டும். அது தரையில் நடந்து நான் இதுவரை பார்த்த்தில்லை. எந்த வகையான வாகனத்தில் அடிபட்டது என்று புரியவில்லை. இருசக்கர வண்டியா பேருந்து போன்ற வாகனமா யூகிக்க முடியவில்லை. நிச்சயமாக சக்கரத்தினடியில் போகவில்லை. போயிருந்தால் உடல் முழுவதும் சிதைந்து தரையோடு தரையாக ஆகியிருக்கும். ஒருவேளை சாலையின் ஒருபுறத்திலிருந்து மறுபுறமுள்ள மரத்திற்கு தாவும் போது எதிரேயுள்ள கிளையைப்பற்ற முடியாமல் கீழே விழும் வேளையில் எதிர்பாராவிதமாக கடந்து செல்லும் வாகனத்தில் மோதி இறந்திருக்குமோ அப்படி இருக்கவே முடியாது என்றே தோன்றியது. மரத்திற்கு மரம் மலையணில் தாவுவதை பலமுறை கண்டிருக்கிறேன். அவற்றிற்கு தெரியும், எவ்வளவு தூரம் தம்மால் தாவமுடியும் என்று. கிளைக்குக் கிளை தூரம் அதிகமாக இருப்பின் ஒரு முனையில் இருந்து சற்று நேரம் தாவி இறங்கவேண்டிய கிளைப்பகுதியை உற்று நோக்கும். நம்மில் சிலரைப்போல் அவை என்றுமே அகலக்கால் வைப்பதில்லை. முடியாது எனத்தோன்றினால் தாவ முடிந்த வேறோர் கிளைக்குச்சென்றுவிடும்.\nமரம் விட்டு மரம் தாவும் ஒர் மலையணில்\nவிபத்து எப்படி நடந்திருந்தால் என்ன இந்த அழகான மலையணில் இப்போது உயிரில்லாமல் பரிதாபமாக சாலையில் கிடந்தது. அதனருகில் சென்று அன்னாந்து பார்த்தபோது சுமார் 7-8 மீட்டர் அகல நீல வானம் தெரிந்தது. நீளமான சாலையின் மேலே இருபுறமும் பார்த்தேன். சாலையின் இருபுறமுள்ள மரங்களுக்கு இடையில் நீளவாக்கில் சுமார் 500 மீட்டர் நீல வானம் பளிச்சிட்டது. இந்த இடைவெளி மட்டும் இல்லாமலிருந்தால் இந்த மலையணிலுக்கு இந்த கதி ஏற்பட்டிருக்காது.\nநம் வீட்டினருகில் தென்படும் முதுகில் மூன்று வரியுள்ள சிறிய அணிலை பார்த்துப் பழக்கப்பட்டவர்கள் மலையணிலை முதன்முதலில் பார்க்கும்போது நிச்சயமாக மலைத்துப் போவார்கள். காட்டில் மலையணில் துள்ளித்திரியும் காட்சி பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தும். உருவில் பெரிய இம்மலையணில்களின் உடலின் மொத்த நீளம் (தலையிலிருந்து வால்முனை வரை) சுமார் இரண்டு அடி. உரோமங்களடர்ந்த வால் மட்டுமே ஒரு அடிக்குக் குறையாமல் இருக்கும்.\nஇந்தியாவில் மூன்று வகையான மலையணில்கள் உள்ளன. இந்திய மலையணில், சாம்பல் நிற மலையணில் மற்றும் மலேய மலையணில். முதலிரண்டு மலையணில்களும் கங்கைநதிக்கு தெற்கேயுள்ள வனப்பகுதிகளில் தென்படுகின்றன. மலேய மலையணில் (Malayan Giant Squirrel Ratufa bicolor) இந்தியாவின் அஸ்ஸாம், சிக்கிம், அருனாசலப் பிரதேசம் முதலிய வடகிழக்கு மாநிலங்களில் பரவி காணப்படுகிறது. இதன் மேலுடல் கரும்பழுப்பாகவும் கீழே வெளிரிய நிறத்திலும் இருக்கும்.\nஇந்திய மலையணில் (Indian Giant Squirrel Ratufa indica) பசுமைமாறாக்காடுகளிலும், வறன்ட மற்றும் ஈர இலையுதிர்காடுகளிலும், இப்பகுதிகளை அடுத்த தோட்டங்களிலும் இம்மலையணில் தென்படும். தானியங்கி துப்பாக்கி முழக்கமிடும் ஓசையை ஒத்த இதன் உரத்த குரலின் மூலமும், இவை வசிக்கும் இடத்தைச்சுற்றிலும் மரத்தின் மேலுள்ள பெரிய கூடைபோன்ற கூடுகளை வைத்தும் இதனிருப்பிடத்தை அறியலாம். இவற்றின் மேல் பகுதி கருஞ்சிவப்பு நிRறaத்திலும், கீழ்ப்பகுதி வெளிறிய மஞ்சள் நிறத்திலும், வால் கரிய நிறமாகவும் இருக்கும். இம்மலையணிலை வெளில் என்று அகநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை மேற்கு மற்றும் கிழக்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும், மத்திய இந்தியாவின் வனப்பகுதிகளிலும் தென்படுகிறன. இவற்றில் 7 உள்ளினங்கள் இடத்திற்கு இடம் உடல்நிறத்தில் சற்று மாறுபட்டு காணப்படும். உதாரணமாக நீலகிரிப் பகுதில் உள்ள இம்மலையணிலின் வால் முனை வெண்மையாகவும், ஆனமலைப் பகுதியிலுள்ளவவை கரிய நிற வாலுடனும் இருக்கும்.\nசாம்பல் மலையணில் (Grizzled Giant Squirrel Ratufa macroura) அல்லது நரை மலையணில் அரிதானது. இம்மலையணிலை, வறண்ட இலையுதிர்காடுகள், ஆற்றோரக்காடுகள் மற்றும் பசுமைமாறா காடுகளில் காணலாம். இவை உருவில் இந்திய மலையணிலைப்போலிருந்தாலும�� இதன் உடல் நிறம் சாம்பல் கலந்த பழுப்பாகும். கூச்சசுபாவம் உள்ள இவ்வணிலை இவற்றின் உரத்த குரலின் மூலம் கண்டுகொள்ளலாம். இந்தியாவில் இவை காணப்படும் இடங்கள் மிகக்குறைவே. மேற்குத்தொடர்ச்சிமலையின் கிழக்குப்பகுதியிலுள்ள சரிவில் சுமார் 10 இடங்களில் இவை காணப்படுகின்றன. இவற்றைப் பாதுகாப்பதற்கென்றே ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகில் சாம்பல் மலையணில் சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக-கர்நாடக எல்லையிலுள்ள காவிரி சரணாலயம், பழனியை அடுத்த வனப்பகுதிகளிலும் இவை தென்படுகின்றன. இம்மலைணில்கள் மரத்திலுள்ள பழங்கள், விதைகள், பூக்கள், இலைகள், மரப்பட்டை, சிலவேளைகளில் பூச்சிகள், பறவைகளின் முட்டை போன்றவற்றை உணவாகக்கொள்கின்றன. பகலில் சஞ்சரிப்பவை இவை மரவாழ்விகள்.\nகாட்டில் அருகருகே உயர்ந்தோங்கி வளர்ந்துள்ள மரங்களின் உச்சியில், கிளைகளும் இலைகளும் ஒன்றுடன் ஒன்று நெருக்கமாக அமைந்து ஒர் தனி அடுக்கை ஏற்படுத்தியிருக்கும். இப்பகுதி மரஉச்சி அல்லது விதானம் எனப்படும். இவ்விதானப்பகுதியில் தான் பலவிதமான உயிரினங்கள் வாழும். விதானவாழ் உயிரிகள் மரக்கிளைப் பற்றியும், மரத்துக்கு மரம் தாவிக்குதித்தும் இடம்விட்டு இடம் செல்லும். மரக்கிளைகள் ஒன்றோடொன்று இணைந்து நெருக்கமாக அமைந்திருப்பதால் விதானப்பகுதியும் ஒரு முக்கியமான வாழிடமாகிறது. உண்ண உணவு, பாதுகாப்பான, மறைவான உறைவிடம் இருப்பதால் இப்பகுதியில் வசிக்கும் விலங்குகள் தரைக்கு வருவது மிக அரிதே.\nமேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தென்படும் இந்திய மலையணிலை மலபார் மலையணில் என்றும் அழைப்பர். இவற்றை இயற்கைச்சூழலில் கண்டு ரசிப்பதில் ஏற்படும் பரவசத்தை சொல்லிலடக்க முடியாது. இவை மரம் விட்டு மரம் தாவுவதே கண்கொள்ளாக்காட்சியாகும். பாம்புக்கழுகு அல்லது கருங்கழுகு விதானத்திற்குமேல் வட்டமிடும்போது அவற்றைக் கண்டவுடன் இவை உரத்த குரலெழுப்பி மற்ற விலங்குகளை எச்சரிக்கை செய்யும்.\nமழைக்காடுகளில் உள்ள சில மரங்களில் மர உச்சியில் தான் கிளைத்து இருக்கும். அவ்வகையான நேடுந்துயர்ந்திருக்கும் மரங்களிலும் தமது கூரிய நகங்களின் உதவியால் செங்குத்தாக ஏறும் அதே லாவகத்துடன் தலைகீழாக இறங்கவும் செய்யும் (இதை கீழிருக்கும் youtube காட்சியைக் காணலாம்). இவை பொதுவாக குட்டி ஈனுவதற்க��� இரண்டு கூடுகளைக் கட்டும். ஒருவேளை குட்டியிருக்கும் கூட்டினருகில் ஏதேனும் அபாயமேற்படின் தனது குட்டியை வாயில் கவ்விக்கொண்டு வேறோர் கூட்டிற்கு இடமாற்றம் செய்யும். மேற்குத்தொடர்ச்சி மலையில் மட்டுமெ தென்படும் அரிய பழுப்பு மரநாய் இரவில் சஞ்சரிக்கும் பண்புள்ளது. சில நேரங்களில் இவை பகலில் மலையணிலின் பழைய கூட்டில் உறங்குவதை கண்டிருக்கிறேன். மரஉச்சிப் பகுதியே மலையணில்களின் உலகம். அவை அங்குதான் பிறக்கின்றன, உணவு தேடுகின்றன, உறங்குகின்றன, தமது துணையைத்தேடி இனப்பெருக்கம் செய்கின்றன, வேறு விலங்குகளால் வேட்டையாடப்பட்டு இறக்கின்றன.\nநான் பார்த்துக்கொண்டிருக்கிற இந்திய மலையணில் இறந்து போனது ஆழியாரிலிருந்து வால்பாறைக்குச் செல்லும் சாலையில். ஆனைமலை புலிகள் காப்பகத்தினூடே செல்லும் இச்சாலையில் பயனிக்கும் போதே பலவிதமான விலங்குகளைக் காணமுடியும். பல வேளைகளில் இதுபோன்ற வாகனத்தில் அடிபட்டு இறந்த விலங்குகளையும் காணமுடியும். பெருகி வரும் சுற்றுலாவினரினால் சமீபத்தில் இங்கு சீரான, அகலமான சாலைகள் அமைக்கப்பட்டது. நல்ல சாலைகள் அத்தியாவசியமானவைதான். ஆனால் தேசியப்பூங்காக்கள், வனவிலங்குச் சரணாலயங்களினூடே செல்லும் சாலைகள், மனிதர்களில் செளகர்யத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளாமல், அக்காட்டுப்பகுதியின் தாவரங்கள், மரங்கள் மற்றும் அங்கு நடமாடும் விலங்குகளின் பாதுகாப்பை தலையாய கொள்கையாகக் கருத்தில் கொண்டு சாலைகளை அமைத்திட வேண்டும். காட்டுப்பகுதியில் செல்லும் சாலைகளை அகலப்படுத்துதல், கிட்டத்தட்ட ஒரு மதில் சுவரை காட்டின் குறுக்கே கட்டுவதற்குச் சமம். சாலையின் ஒரு புறத்திலிருந்து மற்றொரு புறத்திற்கு இடம்பெயர வனவிலங்குகளுக்கு எந்த ஒரு வகையில் இடையூறு ஏற்படாதவண்ணம் சாலைகளை அமைக்கவேண்டும். தகுந்த இடைவெளியில் வேகத்தடைகள் அமைக்கப்பட வேண்டும்.\nஇருபுறமும் மரங்கள் அடர்ந்த காட்டு வழியே செல்லும் நல்ல சாலை(இடது).\nசாலையோர மரங்களில்லாத மோசமான காட்டுச் சாலை (வலது).\nசாலையோரத்திலுள்ள மரங்களை வெட்டிச்சாய்க்காமல் சாலையை அகலப்படுத்த முடியாது. இதனால் விதானத்தில் ஏற்படும் இடைவெளி மலையணில், சிங்கவால் குரங்கு, கருமந்தி, பழுப்பு மரநாய், தேவாங்கு போன்ற மரவாழ் விலங்குககளின் இடம்பெயர்விற்கு பே��ிடராக அமையும். இதனாலேயே இவை தரையிலிரங்கும் நிர்பந்தத்திற்கு ஆளாகின்றன, பலவேளைகளில் சாலையைக்கடக்கும் போது வாகனங்களில் அடிபட்டு இறந்தும் போகின்றன. சாலைகளின் மேலே நீல வானம் முழுவதும் தெரியாமல் மரக்கிளைகள் இருபுறத்திலிருந்தும் ஒன்றோடொன்று உரசிகொண்டிருந்தால் அதுவே நல்ல சாலை. நிழலான சாலையில் பயனிக்க யாருக்குத்தான் பிடிக்காது. நிழலிருந்தால் சாலையோரங்களில் களைச்செடிகள் பெருகுவதும் வெகுவாகக் குறையும். இவ்வகையான சாலைகளைப்பெற சாலையோரத்தில் இருக்கும் காட்டுமரக்கன்றுகளையும் மற்ற சிறு செடிகளையும் அகற்றுதல் கூடாது. வாகனஓட்டுனர்கள் வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதைகளில் எதிரில் வாகனங்கள வருவதை அறிந்து கொள்ள, ஒரு சில இடங்களில் சாலையோரத் தாவரங்களை அகற்றுவது தவிர்க்க இயலாது. அங்கும் தேவையான அளவிற்கு மட்டுமே தாவரங்களை அகற்ற வேண்டும். தகரை (Ferns), காட்டுக்காசித்தும்பை (Impatiens) போன்ற அழகான சிறு செடிகளை அகற்றுவது தேவையில்லாதது. இவை தமது வேரினால் மண்ணை இறுகப்பிடித்து மண்ணரிப்பைத் தடுப்பதோடல்லாமல், சாலையோரங்களையும் அழகுபடுத்துகின்றன.\nகாட்டுப்பகுதியிலிருக்கும் சாலைகளை செப்பனிடும்போதோ, புதிதாகத் தயார் செய்யும் போதோ நெடுங்சாலைத்துறையுனரும், வனத்துறையினரும், காட்டுயிர் ஆர்வலர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களும் இணைந்து ஆலோசனை செய்து செயல்படுதல் அவசியம். நம் வாகனத்தை காட்டுப்பகுதிக்குள் இட்டுச்செல்லும் முன், மனிதர்களாகிய நாம் அமைத்த சாலை நமக்கு மட்டும் இல்லை என்பதையும், அங்குள்ள வனவிலங்குகளுக்கும் தான் என்பதைkக் கருத்தில் கொண்டு கவனமாகச் சென்றால்தான் இதுபோன்ற உயிரிழப்பை வெகுவாகக் குறைக்க முடியும்.\n29 ஜனவரி 2012 அன்று தினமணி (கொண்டாட்டம்) நாளிதழில் வெளியான கட்டுரை (PDF இங்கே). இக்கட்டுரைக்கான உரலி இதோ.\nஸ்ரீவில்லிபுத்தூர் நரை அணில் சரணாலயம்\nஇந்திராகாந்தி காட்டுயிர் சரணாலயம் & தேசியப் பூங்கா\nநளியிரு முந்நீர் Mohanareuban Blog\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://engalblog.blogspot.com/2018/07/blog-post_7.html", "date_download": "2018-07-19T03:30:52Z", "digest": "sha1:57KFQQLFSTZALE3H4FIP3HQIBSJJQJJL", "length": 73327, "nlines": 582, "source_domain": "engalblog.blogspot.com", "title": "வாயில்லா ஜீவன்களுக்கான முதியோர் இல்லம் | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nவாயில்லா ஜீவன்களுக்கான முதியோர் இல்லம்\n1) அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுனர் ஒருவர், தனது சொந்த செலவில் ஸ்மார்ட் போர்டு வாங்கி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கற்பிக்கிறார்.\n2) வாயில்லா ஜீவன்களுக்கான முதியோர் இல்லம் நடத்தும் சுரேஷ்குமார்.\nசென்னை, அயனாவரம் - கொன்னுார் பிரதான சாலையில் அமைந்துள்ள, 'தி மெட்ராஸ் பிஞ்ச்ராபோல்' டிரஸ்டில், மேலாளராக பணியாற்றி வரும், சுரேஷ்குமார்:\n\"1906ல், 250 மாடுகளுடன் இந்த கோசாலை துவங்கப்பட்டது. இதை உருவாக்கியவர், குஷால்தாஸ். விலங்கு நல வாரியத்தின் அனுமதி பெற்ற, அரசால் அங்கீகரிக்கப்பட்ட கோசாலை இது.பசு வதை கூடாது; பசுக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் ஆரம்பிக்கப்பட்டு, 100 ஆண்டுகளை தாண்டி மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.\nகிட்டத்தட்ட, 2,000க்கும் அதிகமான மாடுகளை, இங்கே பராமரித்து வருகிறோம். மாடுகளுக்கு காலையில் பசுந்தழை, வைக்கோல், தண்ணீர் கொடுப்போம். மதியம், கோதுமைத் தவிடு, எள்ளுப் புண்ணாக்கு, கடலைப் புண்ணாக்கு, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு கலந்த மாட்டுத் தீவனம், பச்சைப் புல் கொடுப்போம்.\nகாலையில் இரண்டு மணி நேரம், 'ஷெட்'டுக்குள்ளேயே மாடுகளை திறந்து விடுவோம்.நன்கொடையாளர்கள் பலர், தினமும் இங்கே வருவர். அவர்கள் குடும்பத்தினரின் பிறந்த நாள், திருமண நாள், இறந்து போன பெரியவர்களின் நினைவு நாள் போன்ற முக்கிய தினங்களில், பசுக்களுக்கு தேவையான வாழைப் பழங்கள், மாம்பழங்கள், காய்கறிகளை நன்கொடையாக தருவர்.மாடுகளைப் பராமரிக்க முடியாதவர்கள், இங்கே அழைத்து வந்து விட்டுச் செல்லலாம்.\nபொருளாதார சூழல் காரணமாக பலர், அவற்றை அடிமாடுகளாக விற்பர். அவர்களுக்கு தேவையான பணத்தை நன்கொடையாளர்களிடம் இருந்து வாங்கி கொடுத்து, மாடுகளை பராமரித்து வருகிறோம்.தொலைதுாரத்தில் இருந்து மாடுகளை அழைத்து வர சிரமப்படுவோருக்கும், நன்கொடையாளர்களிடம் நிதி பெற்று, மாடுகளை இங்கே அழைத்து வர ஏற்பாடுகளை செய்து தருவோம்.\nதிருவள்ளூர், பெரியபாளையம், தென்காசி, செங்கோட்டை என, தமிழகத்தின் பல பகுதி களைச் சேர்ந்த மாடுகளும், இங்கே கொண்டு வரப்பட்டிருக்கின்றன. இந்து அறநிலையத் துறையின் சார்பாகவும், பல மாடுகள் இங்கே விடப்பட்டிருக்கின்றன. நேர்ந்து விடப்படும் மாடுகளை, கோவில்களில் சரியாகப் பராமரிக்க முடியாமல் இ���்கு விடுவதும் உண்டு.\nமாடுகளை பராமரிக்க, 120 தன்னார்வலர்கள் உள்ளனர். இங்குள்ள மாடுகளிலிருந்து கிடைக்கும் சாணத்தையும், கோமியத்தையும் விவசாயப் பயன்பாட்டுக்கு கொடுக்கிறோம். குறைந்தபட்சம், 500 ரூபாயிலிருந்து, அதிகபட்சம், 2,500 ரூபாய் வரை, சாணமாகவும், மட்க வைத்து எருவாகவும் கொடுக்கிறோம். இதேபோல, கோமியத்தை, 300 மில்லி, 10 ரூபாய், 1 லி., 30 ரூபாய்க்கு கொடுக்கிறோம். மாடித் தோட்டம் வைத்துள்ளோர், கோமியத்தை, பூச்சிகளை கட்டுப்படுத்த பயன்படுத்துகின்றனர்.சாணம், கோமியம் வாயிலாக வரும் தொகையை, மாடுகளின் தீவனத்துக்காகவும், பராமரிப்புக்காகவும் பயன்படுத்திக் கொள்கிறோம்.தொடர்புக்கு: 98410 92085.\n3) பாராட்டப்பட வேண்டிய ஓசூர் நகராட்சி. மாதம், ரூ.3 லட்சம் வருமானம் ஈட்டும் ஓசூர் நகராட்சி\nஇயற்கை உரம் தயாரிப்பதுடன், 16 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்து காய்கறி, பழங்களை பொதுமக்களிடமே விற்பனை செய்து அசத்தி வரும், ஓசூர் நகராட்சி ஆணையர், செந்தில் முருகன்:\n\"கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரின் குப்பை கழிவுகள் முழுக்க, தாசியப்பள்ளி என்ற இடத்தில் தான், 40 ஆண்டுகளாக குவித்து வைக்கப்பட்டிருந்தன. மலை போல், வீணாகக் குவிந்து கிடக்கும் இந்த குப்பையை உரமாக மாற்றி, விவசாயிகளுக்கு கொடுக்கும், 'ஐடியா'வை, ஓசூர் நகராட்சி நிர்வாக ஆணையர், பிரகாஷ், ஐ.ஏ.எஸ்., கூறினார்.\nஅவரது வழிகாட்டுதலின்படி, கடந்த ஆண்டு, ஓசூரில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று, மக்கும் மற்றும் மக்காத குப்பை என, குப்பைகழிவுகளை பிரித்து கொடுக்கும்படி கேட்டோம்; புதிய முயற்சியாக இருந்ததால், மக்களும் நல்ல வரவேற்பு கொடுத்தனர்.\nஇவ்வாறு பெறப்படும் குப்பையை பிரிப்பதற்கும், உரம் தயாரிப்பதற்கும், ஓசூர் நகராட்சியிலேயே, நுண் உர மையத்தை ஆரம்பித்தோம்.\nதினமும் குப்பையை ஏற்றி வந்து, பிரிக்க ஆரம்பித்து விடுவர். அதில், மக்கும் குப்பையை மட்டும், 45 நாட்கள் உரமாகும் வரை மூடி வைத்து விடுவோம்.\nமக்காத குப்பையான, பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி முறை செய்து, விற்று விடுகிறோம்.இத்திட்டம் வெற்றி பெற்றதால், இயற்கை விவசாயமும் செய்ய ஆரம்பித்து விட்டோம்.\nதமிழகத்திலேயே விவசாயம் செய்யும் முதல் நகராட்சி, ஓசூர்நகராட்சி தான்.\nநகராட்சிக்கு சொந்தமான, 16 ஏக்கர் நிலத்தை வீணாக்காமல், கேரட், தக்காளி, கத்திரி, அனைத்து விதமான கீரை வகைகள், பப்பாளி, பூசணி போன்றவற்றை விளைவித்துள்ளோம்.\nமேலும், 57 வகையான நாட்டு மரக்கன்றுகளையும் வளர்க்கிறோம். டைட்டன் நிறுவனம், ஒன்பது லட்ச ரூபாய் செலவில், 8 ஏக்கரில், ஓசூர் நகராட்சிக்கு ஜம்பு நாவல், மா, கொய்யா, 'ஸ்பான்சர்' செய்துள்ளது.\nஅதோடு, இந்த, 16 ஏக்கரிலேயே, 200 கோழிகள், 20 பசு மாடுகள், குஜராத்தின் நான்கு கிர் மாடுகள், முயல், வாத்து, வான்கோழி, மத்திய பிரதேசத்தின் கருங்கால் கோழிகளும் வளர்க்கப்படுகின்றன.\nஇங்கு வளரும் காய்கறி, பழம் மற்றும் கீரைகளை, மக்களே பறித்து, எடை போட்டு, பணம் கொடுத்து செல்லும்படி வசதி செய்யப்பட்டுள்ளது. இப்படி குப்பை வாயிலாக, இயற்கை உரம் தயாரிப்பு, காய்கறி, பழம், கால்நடைகள் விற்பனை மூலம், ஓசூர் நகராட்சிக்கு மாதம், மூன்று லட்ச ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கிறது.\nஇந்தத் தொகையை தொழிலாளர்களுக்கு பிரித்துக் கொடுத்தது போக, நகராட்சியின் வளர்ச்சிக்கு செயல்படுத்தப்படுகிறது. மக்களிடமும், விவசாயிகளிடமும் இயற்கை உரம் குறித்தும், இயற்கை விவசாயம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்; இதுவே, இத்திட்டத்தின் நோக்கம்\n4) முற்பகல் செய்யின்... இது நல்லவைகளுக்கும் பொருந்தும். திருடனை தனி ஆளாக விரட்டிப்பிடித்த சூர்யாவுக்கு 18 வயவதற்காகக் காத்திருந்து அவருக்கு வேலை வழங்க ஏற்பாடு செய்திருக்கிறது காவல்துறை. பாராட்டுகள்.\n5) \"....... வருடந்தோறும் நாற்பது குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து இதுபோல் ஸ்காலர்ஷிப் உதவி வழங்கி வருகிறது ஆனந்தம் ஃபவுண்டேஷன். இது 100 சதம் கல்லூரி ஃபீஸ், தங்கும் உதவி, உணவு உதவி அடங்கியது.\nஇந்த நிறுவனத்துக்காகத் தன்னார்வலர்கள் நிறைய உதவிகள் செய்து வருகிறார்கள். வலதுகை கொடுப்பது இடது கைக்குத் தெரியாது என்பது போல் இவர்கள் வழங்கிய உதவியால் நிறைய எம்பிபிஎஸ் மாணவர்களும், ஐ ஏ எஸ் மாணவர்களும் உருவாகி உள்ளனர் என்பது சிறப்புச் செய்தி. ஐபிஎம், இன்ஃபோசிஸ், கெவின்கேர் ஆகியவற்றில் இவர்கள் ப்ளேஸ்மெண்ட் ஆகிவருவதும் சந்தோஷத்திற்குரியது..........\"......\nLabels: எங்கள் கண்ணில் பட்டவரை கடந்த வார பாஸிட்டிவ் செய்திகள்\nஇனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, கீதாக்கா, பானுக்கா எல்லோருக்கும்…..\n“வெறும் வளர்ச்சி எவரையும் மனிதனாக்குவதில்லை. நற் சிந்தனைகளே மனிதனை உருவாக்குகிறது.”\nஅப்படியான மன���தர்களைப் பற்றி சொல்லும் நாள் இது எபியில்\nதலைப்பே ஈர்க்கிறதே....என்ன என்று பார்க்கணும்...\nஅன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...\nஇனிய காலை வணக்கம் கீதா ரெங்கன். ஒரு நல்ல மெசேஜுடன் தொடங்கும் வழக்கம் நன்றாக இருக்கிறது.\nநாங்கள் நேற்று நினைத்தோம் தேனம்மை அவர்களின் பதிவில் ஆனந்தம் ஃபௌண்டேஷனைப் பார்த்ததும் நீங்கள் சொல்லுவீர்கள் என்று\nவந்துவிட்டது இங்கும்....அதில் தேனம்மை அவர்களின் உறவுக்காரரும் இணைந்து உதவி செய்திருக்கிறார்...\nஇனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.\nஒரு நல்ல மெசேஜுடன் தொடங்கும் வழக்கம் நன்றாக இருக்கிறது.//\nசில செய்திகளைப் படித்திருந்தாலும் -\nஇன்றைய பதிவு அருமையான தொகுப்பு..\nபொருளாதார சூழல் காரணமாக பலர், அவற்றை அடிமாடுகளாக விற்பர். அவர்களுக்கு தேவையான பணத்தை நன்கொடையாளர்களிடம் இருந்து வாங்கி கொடுத்து, மாடுகளை பராமரித்து வருகிறோம்.தொலைதுாரத்தில் இருந்து மாடுகளை அழைத்து வர சிரமப்படுவோருக்கும், நன்கொடையாளர்களிடம் நிதி பெற்று, மாடுகளை இங்கே அழைத்து வர ஏற்பாடுகளை செய்து தருவோம். //\nவாவ் போட வைக்கிறது. என்ன ஒரு நற்பணி. ஒரு முறையேனும் சென்று பார்க்க வேண்டும் என்று தோன்றிவிட்டது. மேற்குமாம்பலத்தில் இருக்கும் கோசாலைக்குச் சென்றிருக்கிறேன்.\nமகனுக்கு இதைப் பற்றிய செய்தியை அனுப்பிவிட்டேன்....\nதிரு.சுரேஷ்குமார் அவர்களை வாழ்த்துவோம். மனிதநேயம் இன்னும் வாழத்தான் செய்கிறது.\nஇங்குள்ள மாடுகளிலிருந்து கிடைக்கும் சாணத்தையும், கோமியத்தையும் விவசாயப் பயன்பாட்டுக்கு கொடுக்கிறோம். குறைந்தபட்சம், 500 ரூபாயிலிருந்து, அதிகபட்சம், 2,500 ரூபாய் வரை, சாணமாகவும், மட்க வைத்து எருவாகவும் கொடுக்கிறோம். இதேபோல, கோமியத்தை, 300 மில்லி, 10 ரூபாய், 1 லி., 30 ரூபாய்க்கு கொடுக்கிறோம். மாடித் தோட்டம் வைத்துள்ளோர், கோமியத்தை, பூச்சிகளை கட்டுப்படுத்த பயன்படுத்துகின்றனர்.//\nமிக மிக நல்ல பயன்பாடு....கோமியம் வேண்டும் என்று மரங்கள் செடிகள் பயிரிடும் சேவையைக் கையில் எடுத்துள்ள வா மணிகண்டன் கேட்டிருந்தார். அதைப் பெற்றுத் தர வேலூர் நண்பர் அன்பேசிவம் சொல்லிக் கொண்டிருந்தார் இதைப் பற்றியும் சொல்ல வேண்டும் அவர்களுக்கு...நல்ல செய்தி ஸ்ரீராம். இங்கு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.\nநன்றி கீதா... உடனட��யாக ஒருவருக்கு இந்தச் செய்தி உதவுவதில் சந்தோஷம்.\nஓசூர் வியப்படைய வைக்கிறது. மற்ற மாநகராட்சிகளும் இதைப் பின்பற்றலாமே. சென்னையில் இன்னும் இந்தக் குப்பை பிரித்தல் மறு சுழற்சி தொடங்கப்பட்டதாகத் தெரியலை...ஓசூர் நகராட்சி ஆணையர், செந்தில் முருகனை பின்பற்றலாம்.\nதமிழகத்திலேயே விவசாயம் செய்யும் முதல் நகராட்சி, ஓசூர்நகராட்சி தான்.//\n ஹூம்....இப்படியான அதிகாரிகள் நினைத்தால் எத்தனையோ செய்யலாம்...\nஓசூர் நகராட்சி ஆணையர் திரு செந்தில் முருகனுக்கும், நகராட்சிக்கும் பாராட்டுகள். நகராட்சி மா\"நகராட்சியாக செயலில் மாறியிருக்கிறது.\nமற்ற செய்திகளுக்கு அப்புறம் வரேன்....கண்ணழகி செல்லம் சமர்த்தா வெயிட்டிங்க்\nகொஞ்சம் வேலை, கொஞ்சம் தலைவலி, பின்னர் வரேன், கோசாலைச் செய்தி நானும் முகநூலில் பகிர்ந்திருந்தேன். மனதுக்கு சந்தோஷமா இருந்தது.\nஶ்ரீராமின் மகனுக்குத் தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள், ஆசிகள். பெரியவரா, சின்னவரா\nஶ்ரீலங்காவில் வானில் கிருஷ்ணர் தோன்றியதைக் கண்டு இருவர் படம் எடுத்துப் போட்டிருக்காங்க. ஒருவர் மயங்கி விழுந்துட்டாராம். \n// ஶ்ரீலங்காவில் வானில் கிருஷ்ணர் தோன்றியதைக் கண்டு இருவர் படம் எடுத்துப் போட்டிருக்காங்க. ஒருவர் மயங்கி விழுந்துட்டாராம். \nநம்ம ரங்க்ஸ் ஐபாடில் காட்டினார். அங்கே Magster News லே வந்திருக்கு. ஒரு மீனவர் பார்த்துட்டுச் சொன்னாராம். எந்த தினசரியிலும் வந்ததாய்த் தெரியலை, முகநூலில் யாரானும் போட்டால் தெரியலாம்.\nஶ்ரீராம் உங்கள் மூத்த மகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களும், ஆசிகளும்.\nஇனிய காலை வணக்கம் பானு அக்கா.\nவாழ்த்துகளுக்கு நன்றி பானு அக்கா.\nவாயில்லா ஜீவன்களுக்காக சேவை செய்து வரும் சுரேஷ் குமார்\nஅவர்களைப் பற்றி முக நூலிலும் படித்தேன்.\nஸ்மார்ட் போர்ட் வாங்கிக் குழந்தைகளுக்கு நவீனக் கல்வி வழங்குபவருக்கும் வாழ்த்துகள்\nஓசூர் நகராட்சிக்கும் ,சிறுவன் சூர்யாவை ஆதரிக்கப் போகும் காவல் துறைக்கும்\nஇந்தத் தினம் அனைவருக்கும் நல்ல தினமாக இருக்கப் பிரார்த்தனைகள்.\nதமிழ்நாட்டில் எத்தனை நகராட்சிகள், மாநகராட்சிகள் இருக்கின்றன ஹோசூரின் செந்தில் முருகனைத் தொடர்புகொண்டு, யோசனை கேட்டு, ஏதும் உருப்படியாகச் செய்வார்களா, தங்கள் ஏரியாவில். சந்தேகம் தான். அவனைக் கேட்டு நாம என்ன செய்���றது ஹோசூரின் செந்தில் முருகனைத் தொடர்புகொண்டு, யோசனை கேட்டு, ஏதும் உருப்படியாகச் செய்வார்களா, தங்கள் ஏரியாவில். சந்தேகம் தான். அவனைக் கேட்டு நாம என்ன செய்யறது நமக்குத் தெரியாதா என்பார்கள். செய்யமாட்டார்கள் \nநகராட்சி முயற்சிக்கு டாடாவின் டைட்டன் நிறுவனமும் 8 ஏக்கர் நிலத்திற்குத் தேவையான நாட்டு மரக்கன்றுகளைத் தந்திருக்கிறது. அபார முயற்சி.\nஅனைவரும் பாராட்டுதலுக்பு உரியவர்கள். நல்ல செயல்பாடுள்ள நகராட்சி, மாநகராட்சியிடமிருந்து மற்றவர்கள் கற்றுக்கொள்கிறார்களா\nஅனைத்தும் சிறப்பான தகவல்கள். சில முன்னரே படித்தவை.\nஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.\n//ராமநாதபுரம் மாவட்டம், தேவிப்பட்டினத்தை சேர்ந்தவர் உலகராஜ்//\n//நகராட்சிக்கு சொந்தமான, 16 ஏக்கர் நிலத்தை வீணாக்காமல், கேரட், தக்காளி, கத்திரி, அனைத்து விதமான கீரை வகைகள், பப்பாளி, பூசணி போன்றவற்றை விளைவித்துள்ளோம்.//\nவாழ்த்த வேண்டும் எல்லா நகராட்சிகளும் இப்படி செய்யலாம்.\nஇன்றைய செய்திகள் அனைத்து மிக நல்ல செய்திகள்.\n// நமக்குத் தெரியாதா.. என்பார்கள்..செய்யமாட்டார்கள்..//\nஉலகராஜ் அவர்கள் தன் சொந்தச் செலவில் ஸ்மார்ட் போர்ட் மூலம் கற்றுக் கொடுத்தல் அதுவும் வாணியம்பாடி சென்று கற்றுக் கொண்டு வந்து கற்றுக் கொடுத்தல் பாராட்டிற்குரியது.\nஇதில் சொல்ல ஒரு கருத்து உள்ளது ஆனால் இது பாசிட்டிவ் செய்தி. எனவே அக்கருத்தை இங்கு சொல்லவில்லை...\nபெரிய மனிதர்கள், பெரிய எண்ணங்கள், அரிய சேவைகள். வழக்கம்போல அருமை.\nஹை ஸ்ரீராம் ராகுலுக்கு பிறந்த நாளா பிறந்த நாள் வாழ்த்துகள் சொல்லிடுங்க பிறந்த நாள் வாழ்த்துகள் சொல்லிடுங்க\nபானுக்காவுக்கு எப்படித் தெரியும்....என்ன ரகசியம் ஹா ஹா ஹா ஹா\nதமிழ்நாட்டில் எத்தனை நகராட்சிகள், மாநகராட்சிகள் இருக்கின்றன ஹோசூரின் செந்தில் முருகனைத் தொடர்புகொண்டு, யோசனை கேட்டு, ஏதும் உருப்படியாகச் செய்வார்களா, தங்கள் ஏரியாவில். சந்தேகம் தான். அவனைக் கேட்டு நாம என்ன செய்யறது ஹோசூரின் செந்தில் முருகனைத் தொடர்புகொண்டு, யோசனை கேட்டு, ஏதும் உருப்படியாகச் செய்வார்களா, தங்கள் ஏரியாவில். சந்தேகம் தான். அவனைக் கேட்டு நாம என்ன செய்யறது நமக்குத் தெரியாதா என்பார்கள். செய்யமாட்டார்கள் //\nஏகாந்தன் அண்ணா டிட்டோ....அப்படி எல்லாம் செஞ்சுட்டாங்கனா இன்னிக்கு தமிழ்நாடு எங்கேயோ போயிருக்கும்...\nஶ்ரீலங்காவில் வானில் கிருஷ்ணர் தோன்றியதைக் கண்டு இருவர் படம் எடுத்துப் போட்டிருக்காங்க. ஒருவர் மயங்கி விழுந்துட்டாராம். \nகொஞ்ச நாள் முன்ன திருப்பதில லார்ட் நாராயண் தோன்றியதாக படம் கூட வாட்சப்பில் வந்துச்சு....சரி இப்ப லார்ட் கிச்னர் வந்துருக்காரேனு பார்க்க கூகுள்ல தேடினா ....ஆஹா 5 லார்ட் வந்துருக்காங்கனு கணேஷ் சிவா என்று வானத்தில் பல தோன்றும் வீடியோக்கள் இருக்கு....\nகிருஷ்னர் வீடியோ பார்த்தேன் எனக்கு ஒன்றும் தெரியவில்லை. ஒரு வேளை கீதாக்கா சொன்னது வேறயோ என்னவோ....\nலார்ட் யமன் கூட அப்பியர் ஆகியிருக்கார்னு ஒரு வீடியோ காட்டுது....ஒரு வேளை யமன் வந்துட்டு...வானத்துலருது ஒரு லுக் விட்டு.யாரைத் தூக்கலாம்னு பார்த்துட்டு...உலகத்தைப் பார்த்து மயக்கமே வந்துருக்கும்...சரி அம்புட்டு பேரையும் தூக்கிடலாம்னு நினைச்சுருப்பாரோ....ஹா ஹா ஹா ஹா\nவிஷ்ணு திருப்பதியில் தோன்றிய வீடியோ......\nசொந்த செலவில் ஸ்மார்ட் போர்ட் வாங்கி படம் நடத்தும் ஆசிரியரும், குப்பைகளை சரியாக மேலாண்மை செய்து, மாநகராட்சிக்கு வருமானம் ஈட்டித்த தரும் ஓசூர் நகராட்சி ஆணையர் இருவருக்கும் ஸ்பெஷல் பாராட்டுகள் தமிழகத்தின் எல்லா நகராட்சி, மற்றும் மாநகராட்சிகளும் இவரை முன்னோடியாய் கொண்டால் எத்தனை நன்றாக இருக்கும்\n//பானுக்காவுக்கு எப்படித் தெரியும்....என்ன ரகசியம்\nகிட்டே வாருங்கள் உங்களுக்கு மட்டும் ரகசியமாக சொல்கிறேன், யாரிடமும் சொல்லி விடாதீர்கள். கீதா அக்கா எனக்கு முன்னால் வாழ்த்து தெரிவித்திருந்தார். அம்புட்டுதான் மேட்டர்.\n// கிட்டே வாருங்கள் உங்களுக்கு மட்டும் ரகசியமாக சொல்கிறேன், யாரிடமும் சொல்லி விடாதீர்கள். கீதா அக்கா எனக்கு முன்னால் வாழ்த்து தெரிவித்திருந்தார். அம்புட்டுதான் மேட்டர்.//\nஸ்ரீராம், உங்கள் மூத்த மகனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nநேர்மறை எண்ணங்கள் கொண்ட மனிதர்கள் பற்றிய செய்தித் தொகுப்பு உற்சாகம் ஊட்டும் விதத்தில் அமைந்துள்ளது.\n@ sriram: உங்கள் பெரிய பையனுக்குப் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.\nஅருமையான வழிகாட்டிகளின் பணிகளைப் பாராட்டுவோம்.\nஅனைத்துச் செய்திகளும் அருமை. ஆனந்தா ட்ரஸ்ட் சகோதரி தேனம்மை அவர்களின் பதிவிலும் பார்த்தோம்.\nஓசூர் நகராட்சி முன்னோடி. ஸ்மா��்ட் போர்ட் தானே வாங்கி நடத்தும் ஆசிரியரின் செயல் அருமை. இரண்டிற்கும் பாராட்டுகள் வாழ்த்துகள்\nசூர்யாவிற்கு வாழ்த்துகள். கோசாலை மிக அழகாக நடத்தப்படுகிறது நல்ல விஷயம். வாழ்த்துகள்\nநல்ல செய்திகள். பகிர்வுக்கு நன்றி.\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nதூக்கம் வரும் முன்னே.. குறட்டை வரும் பின்னே...\nநீ கே, நா சொ .... புதன் 180718\nகேட்டு வாங்கிப் போடும் கதை : மாறிய காலம், மாறாத ...\nதிங்கக்கிழமை 180716 : மாம்பழ மோர் கூட்டான் அல்ல...\nஞாயிறு 180715 : காலம் நமக்குத் தோழன்... காற்று...\nஒரு இட்லி பத்து பைசா\nவெள்ளி வீடியோ 180713 : நாணத்திலே முந் தானை நனை...\nகேள்வி பதில் புதன் 180711\nகேட்டு வாங்கிப் போடும் கதை : காசு வரை பிள்ளை - க...\n\"திங்க\"க்கிழமை 180709 : கத்தரிக்காய்ப் பொரிச்ச...\nஞாயிறு 180708 : குடந்தை காட்டேஜில் ஓரிரவு...\nவாயில்லா ஜீவன்களுக்கான முதியோர் இல்லம்\nவெள்ளி வீடியோ 180706 : கருநீலக் கண்கள் ரெண்டும் ...\nவரலாற்றுக் கதைகள் எழுதுவது பற்றி கல்கியும், சுஜாதா...\nகேட்டு வாங்கிப் போடும் கதை - இதந்தரு மனையின் நீங்க...\n\"திங்கக்கிழமை 180702 : கேப்ஸிகம் மசாலா\nஞாயிறு 180701 : வடை கொண்டு வந்த காகம்\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவரலாற்றுக் கதைகள் எழுதுவது பற்றி கல்கியும், சுஜாதாவும்...\n​ சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\n\"திங்க\"க்கிழமை 180709 : கத்தரிக்காய்ப் பொரிச்ச கறி - அதிரா ரெஸிப்பி\nகத்தரிக்காய்ப் பொரிச்ச கறி... ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டச்சூஊஊஊ:) இது என் க.பொ.கறி விற்ற காசாக்கும்:))\nஅனுஷ்கா என்னைவிட அழகா என்ன\nஎன் பாஸ் தன் சித்தியுடன் பேசிக்கொண்டிருந்தபோது மகா துக்கத்துடன் ஒரு விஷயம் சொன்னார். அவர் குரலில் ஆற்றாமை வெள்ளமாய் வெளிப்பட்டது.\nகேட்டு வாங்கிப் போடும் கதை : புத்தகங்கள் - ரிஷபன்\n\"திங்கக்கிழமை 180702 : கேப்ஸிகம் மசாலா\nசென்ற வாரம் பிரபல சமையல் நிபுணர் புஷ்பா ஸ்ரீதருடன் பேசிக்கொண்டிருந்தார் என் பாஸ். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பேசிக்கொண்டிருந்தபோத...\nநீதியே துயிலெழாய்... - கடந்த சில நாட்களாகவே மன உளைச்சல்... இப்படியும் கூட இருக்கின்றனவா.. இதெல்லாம் என்ன வகையான பிறவிகள்... - என்று.. இதெல்லாம் என்ன வகையான பிறவிகள்... - என்று... எப்படி இதயத்தில் கொஞ்சம் கூட ஈவு இரக்கம் ...\nரேடியோ கேட்கலாம் வாங்க…. - மேலும் படிக்க.... »\nபறவையின் கீதம் - 33 - நசருதீன் தத்துவ மனோநிலையில் இருந்தார். “வாழ்வும் சாவும்..... அவை என்ன என்று யார் சொல்ல முடியும்” என்றார். சமைத்துக்கொண்டு இருந்த மனைவி நிமிர்ந்துப்பார்த்த...\nஆறினால் ,,,,, சினம் பயன்படுமா TEST POST - இப்போது எத்தனையோ மேனேஜ்மெண்ட் வகுப்புகள் எல்லா விஷயங்களுக்கும் வந்துவிட்டன. எங்க கால டாக்டர் ஆத்ரேயாவிலிருந்து இப்போது வலம் வரும் தீபக் வோரா வரை எ...\nதானாடவில்லையம்மா தசையாடுது:) - என்னடா இது அதிரா டக்கு டக்கெனப் பதில்களும் கொடுத்து, டக்கு டக்கெனப் போஸ்ட்டும் போடுறாவே எண்டுதானே ஜிந்திக்கிறீங்க:).. *அணையப் போகிற விளக்கு சுடர் விட்டு ...\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் - முதல் பகுதி – அறிமுகம் எந்த ஒரு சமுதாயமாக இருந்தாலும் மேற்சொன்ன மூவரும் இன்றியமையாதவர்கள். ஒரு சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு இந்த மூவரையும் சேர்ந்தது எ...\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள். - தினமலரின் புத்தக விமர்சனப் பகுதியான புத்தக உலகத்தில் எனது ஏழாவது நூலான விடுதலை வேந்தர்கள் பற்றிய விமர்சனம் வெளியாகி உள்ளது. சக்தி என்பவர் மதிப்புரை எழுதி உ...\n - ஒரு சின்னக் குழந்தையைக் கொடுமைப்படுத்திக் கொடூரமாகப் பாலியல் வன்முறையில் ஈடுபட்டிருக்கும் மிருகங்களை, அதுவும் வயது வந்த கிழட்டு மிருகங்களை என்ன சொல்லுவது\nவடகறி / Vada Curry - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. கடலைப்பருப்பு - 1/2 கப் 2. மிளகாய் வத்தல் - 2 3. பெருஞ்சீரகம் ( சோம்பு ) - 1 தேக்கரண்டி ...\nகோடரிவேந்தனும், செந்துரட்டியும் (8) - இப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ ஊகோசெ எகோசெ *இ*து எமது வாழ்வில் பூகம்பத்தை உண்டாக்கி விடுமோ \nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம் - *ப*த்து ஆண்டுகள். மே 2008_ல் தொடங்கிய ஃப்ளிக்கர் கணக்கு. ஜூலை 2018_ல் 3000 படங்கள் பதிவேற்றம். ஏறக்குறைய நாளுக்கு ஒன்றென.. # *https://www.flickr.com/photo...\nஉடைத்த அரிசி கொழுக்கட்டைகள். - தினமும் மதிய உணவுக்கு பின் இரவோ, இல்லை, காலை மதிய உணவுக்கு முன்பாகவோ, ஏதாவது ஒரு சிற்றுண்டி வகை செய்ய வேண்டுமென இந்த மனசு கட்டளை இட��கிறது. என் மனசு மட்டு...\nதென்பரங்குன்றம் - \"பசுமை நடை\" இயக்கத்தின் 91 வது நடைப்பயணம் - தென்பரங்குன்றம். திருப்பரங்குன்றம் மலையின் தென்பகுதி தென்பரங்குன்றம் எனப்படுகிறது. நேற்று(15.07.2018) காலை ஆறு...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - *தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)*மேலும் படிக்க.....\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018 - ஜுன் 2018இல் கார்டியன், இன்டிபென்டன்ட், டெய்லி மெயில், என்சிபிநியூஸ் ஆகிய அயலக இதழ்களில் வெளியான செய்திகளில் சிலவற்றைக் காண்போம். இவற்றில் இரு கட்டுரைகள் ...\nIndi Special Campaign - TVS Jupiter factory visit - *Indi Special Campaign - TVS Jupiter factory visit * சில சமயங்களில் நாம் கொஞ்சம் கூட திட்டமிடாமல் சில சந்தர்ப்பங்கள் வாய்க்கும். அவற்றை அதிர்ஷ்டம் எனலாம்....\nமாயத்திரையுலகின் மறுபுறம் - திரையுலகும் ஒரு கனவுலகுதான். சர்க்கஸ் வீரர்கள், வீராங்கனைகளைப் போல் திரையுலகத்தினரும் காண்போரை அதிசயிக்க வைத்து அவர்களது கண நேரக் கைதட்டல்களில் மயங்கி வாழ...\nகடவுளின் கரங்கள் - *இது பல வருஷங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரை**. டில்லி தபால் தந்தி அலுவலகத்தில் டைரக்டாரகப் பணியாற்றிய திரு ஜே **. பார்த்தசாரதி **அவர்கள் கூறிய உண்மைச...\nசு டோ கு - இது ஒரு புதிய கரு. நீங்க எழுத வேண்டிய கதையின் கரு: சுந்தரி. அம்மா, அப்பாவுக்கு ஒரே பெண். (ஹி ஹி இது சுந்தரியின் அம்மா) அதே போல, குணபதி அவனுடைய அம்மா அ...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும் - இன்றைக்கு உலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நம் உடலையே தாங்கும் கால்களின் மூட்டுக்களில் பிரச்சினை வந்தால் பொறுத்துக்கொ...\n 3 - முள்ளங்கிக் கீரையைப் பருப்புசிலியாகவும் செய்யலாம். சாதாரணமாய்ப் பருப்பு உசிலிக்கு அரைப்பது போல் பருப்பை ஊற வைத்துக் கொண்டு உப்புக் காரம், பெருங்காயம் சேர்த...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி 1 - மூடுபல்லக்குகளில் சிலவற்றில் தான் பணிப்பெண்கள் இருந்தனர். பெரும்பாலானவற்றில் யாருமே இல்லை. மாறாக ஆயுதங்���ளை மூட்டையாகக் கட்டி ஒளித்து வைத்திருந்தனர். இந்த ஊ...\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு - இனிக்கும் இந்தக் கரும்பின் பின்னால் ஒரு கசப்பான வரலாறு இருப்பது பலருக்கும் தெரியாது. வரலாறு எப்போது பல விசித்திரமான உண்மைகளை கொண்டதுதான். அதிலும் உணவு வி...\nலண்டன் ஸ்டைல் தோசை குழம்பு - லண்டன் ஸ்டைல் தோசை குழம்பு ==================================== ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஅவள் பறந்து போனாளே :) - மனதை அரித்த பாதித்த எத்தனையோ விஷயங்கள் மனசில் புதைந்திருக்க அதுவா இதுவா எதை பற்றி எழுதலாம்னு நேற்று மாலை லிவிங் ரூமில் அமர்ந்து சூடான காபி குடிச்சிகிட்ட...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\n...... - ஜெமினி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்டது. ஒருநிமிடம் அதிர்ந்தே போய்விட்ட வினிதா,\"என்ன டிரைவர்\" என்று பின்சீட்டின் விளிம்புக்க...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனம��.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது ச��றுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/article/regional-tamil-news/admk-candidates-loss-deposit-in-karnataka-election-118051600003_1.html", "date_download": "2018-07-19T03:51:19Z", "digest": "sha1:WZWDDNOFHORDK5WY6NAOOLEBW3N44ZGK", "length": 6925, "nlines": 86, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "இந்த அவமானம் தேவையா? கர்நாடகத்தில் அதிமுக பெற்ற ஓட்டுக்கள்", "raw_content": "\n கர்நாடகத்தில் அதிமுக பெற்ற ஓட்டுக்கள்\nகடந்த 12ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றபோது அம்மாநிலத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் வலிமையான வேட்பாளர்களை நிறுத்தி ஆட்சியை பிடிக்க திட்டமிட்டன.\nஇந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் அதிமுக இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டது. அதிமுக தலைவர்கள் சிலர் பிரச்சாரத்திற்கும் சென்றனர். தமிழத்தில் நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலேயே ஒரு சுயேட்சை வேட்பாளரிடம் தோல்வி அடைந்த அதிமுகவுக்கு கர்நாடக தேர்தலில் போட்டியிடுவது தேவையா என்று அரசியல் விமர்சகர்கள் விமர்சனம் செய்தனர்.\nஇந்த நிலையில் கர்நாடகத்தில் அதிமுக வேட்பாளர்கள் 50 மற்றும் 227 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளனர். ஹனூர் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் விஷ்ணுகுமார் 50 வாக்குகளும், காந்திநகர் தொகுதியில் போட்டியிட்ட யுவராஜ் 227 வாக்குகளும் பெற்று இருவருமே டெபாசிட் இழந்துள்ளனர். இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு அசிங்கப்பட்டுள்ள அதிமுகவை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.\nஆளுனருடன் காங்கிரஸ்-மஜத கட்சி தலைவர்கள் சந்திப்பு: முதல்வர் பதவி யாருக்கு\nடெபாசிட் இழந்து மண்ணை கவ்விய வாட்டாள் நாகராஜ்...\nகர்நாடக தேர்தல் : நோட்டோவை விட குறைவாக வாக்கு பெற்ற அதிமுக\nகர்நாடக தேர்தல்: பாஜகவின் இலக்கு இதுதானோ\nகர்நாடக தேர்தல் - எடியூரப்பாவிற்கு ஸ்டாலின் வாழ்த்து\nதிருமணமான ஐந்தே நாட்களில் நடுரோட்டில் கணவரை புரட்டி எடுத்த மனைவி\nநம்பிக்கை இல்லா தீர்மானம்: ரெய்டுக்கு பழிவாங்குமா அதிமுக\nசிறுமி பாலியல் வழக்கில் சிக்கும் மருந்து கடை உரிமையாளர்கள்\nசிறுமி பாலியல் வழக்கில் சிக்கும் மருந்து கடை உரிமையாளர்கள்\nகோமாவுக்கு சென்ற மாணவனை பேசியே பிழைக்க வைத்த ஆசிரியர்கள்: சினிமாவை மிஞ்சும் நிஜசம்பவம்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maduraiyampathi.blogspot.com/2008/12/3.html", "date_download": "2018-07-19T04:18:11Z", "digest": "sha1:YCIC47DJXUPE4XIHFWEM4HY5GTFGYLC7", "length": 29689, "nlines": 269, "source_domain": "maduraiyampathi.blogspot.com", "title": "மதுரையம்பதி: திருநெல்வேலி - சேரன்மாதேவி [நவ-கைலாசங்கள் -3]", "raw_content": "\nஞாலம் நின்புகழேமிக வேண்டுந்தென் ஆலவாயில் உறையும் என் ஆதியே\nதிருநெல்வேலி - சேரன்மாதேவி [நவ-கைலாசங்கள் -3]\nநவகைலாசங்களில் பாபநாசத்திற்கு அடுத்ததாக வருவது வானாளாவிய அதிகாரம் கொண்ட சேரன்மா தேவி. நவ-கைலாசங்களில் இரண்டாவது ஊர் இது. நவக்கிரஹங்களில் சந்திரனுக்கான ஊர். இயற்கை எழில் கொஞ்சும் பசுமையான ஊர், தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் இருக்கிறது. இந்த கோவிலுக்கு நான் 20 வருடங்கள் முன்பு சென்றிருக்கிறேன்.\nகிழக்கு நோக்கிய வாசலுடன், அழகிய சிறு ராஜ கோபுரம் கொண்ட அழகான கோவிலில் குடிகொண்டிருக்கும் இறைவன் திருநாமம் அம்மநாத ஸ்வாமி, அன்னையின் பெயர் ஆவுடைநாயகி. இறைவன் ஸ்வயம்பு மூர்த்தி என்று கூறினார்கள். கோவில் நந்தி, கொடிமரம் என்று ஆகமத்தில் சொல்லியிருக்கும் எல்லா சிறப்புக்களும் உடையதாக இருக்கிறது. கோவிலின் தல விருக்ஷம் ஆல மரம். தெற்கு நோக்கிய பகுதியில் நடராஜ மூர்த்தி, சிவகாமி அம்மன், காரைக்கால் அம்மையாருடன் இருக்கிறார். சூரிய-சந்திரர்கள் இறைவனை நோக்கியவாறு காட்சி தருகின்றனர். மதுரைக் கோவிலிலும் இந்தச் சிறப்பினைக் காணலாம். அதாவது சூரிய-சந்திரர்கள் இறைவனைப் பூஜிப்பதாக அமைந்த சன்னதிகள்.\nகோவிலின் மேற்கே காசி விஸ்வநாதர், விசாலாட்சி, வடமேற்கில் வள்ளி-தெய்வயானையுடன் சுப்ரமண்யர், சண்டீசர், கஜலக்ஷ்மி என்று தென்-பாண்டி நாட்டின் ச��வ ஆலயத் தோற்றம் மிக நேர்த்தியாக இருக்கிறது. நித்தியத்துவம் வேண்டிய ரோமச முனிவருக்கு இந்த இடத்தில் தரிசனம் தந்ததாக கோவில் குருக்கள் கூறினார். கோவில் பற்றி தல புராணம் ஒன்று சொல்லப்பட்டது. அதைப் பார்க்கலாமா\nவானம் பார்த்தபடி இருந்த சிவனுக்கு கோவில் கட்ட முடிவு செய்தனர் இரண்டு சகோதரிகள். கோவில் கட்டுவதற்கான பொருளை தமது தொழிலான நெற்குத்தும் தொழிலில் பணம் சேர்த்து செய்வதாக சங்கல்பம் செய்து கொண்டனர். காலம் கடக்கிறது, மூலஸ்தானம் கட்ட வேண்டி அளவு கூட அவர்களிடத்தில் பொருள் சேரவில்லை. மிகுந்த கவலை அடைந்த சகோதரிகள் ஈசனை வழிபட்டு தமது மனக்குறையை கூறுகின்றனர். ஈஸ்வரன் உடனடியாக மானிட வடிவில் சகோதரிகளது இல்லத்துக்கு வந்து உணவளிக்க வேண்டுகிறார். பெண்கள் பெருமானை அமரவைத்து உணவிட்டனர். நன்றாக உண்டு, பெண்களை வாழ்த்தி, அவர்களது மனதில் நினைத்திருப்பது நிறைவேறும் என்றும் கூறிச் செல்கிறார். அன்றிலிருந்து அவர்களது செல்வ செழிப்பு அடைந்து கோவிலைக் கட்டினர் என்று தல புராணம் கூறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு சான்றாக அங்குள்ள் தூண் ஒன்றில் இரு சகோதரிகள் நெல் குத்துவது போல அமைந்த சிற்பம் இருக்கிறது.\nராஜராஜன், ராஜேந்திரன் ஆகிய சோழ அரசர்கள், மற்றும் கோச்சடையவர்மன் சுந்தர சோழ பாண்டியன் ஆகியோர் இக்கோவிலுக்கு நிவந்தங்கள் அளித்ததாக கல்வெட்டுக்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். இந்த ஊரே சேரன்மாதேவி மங்கலம் என்று முற்காலத்தில் வழங்கப்பட்டதாகவும் கல்வெட்டுக்கள் மூலம் அறிகிறோம். இங்கே ஐப்பசியில் திருக்கல்யாணமும், மஹா-சிவராத்திரி, திருவாதிரை, பிரதோஷம் போன்ற நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறதாம். தாமிரபரணி ஆற்றின் இந்த ஊர் படித்துறையினை வியாச தீர்த்தம் என்றும் கூறுகின்றனர். மார்கழி மாதம் மூன்று நாட்கள் இங்கே எல்லாம் நதிகளும் சங்கமிக்கும் என்று தாமிரபரணி மஹாத்மீயத்தில் கூறப்பட்டுள்ளது. அப்போது அம்ம்நாதர் தீர்த்தவாரிக்கு வருவார் என்று கூறுகின்றனர்.\nPosted by மெளலி (மதுரையம்பதி)\nat 4:45 AM Labels: அம்மநாத ஸ்வாமி, சேரன்மாதேவி, நவ கைலாசங்கள்\nமதுரைக்கோவிலிலும் சூரிய சந்திரர்கள் இந்த அமைப்பில் இருக்கிறார்கள் என்று படித்தவுடன் கல்லூரிக் காலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வந்துவிட்டது. வழக்கம் போல் நண்���ர்களுடன் கோவிலுக்குப் போய் சுவாமி சன்னிதியில் சுற்றி வந்து கொண்டிருந்தோம். சந்திரன் சன்னிதிக்கு வந்தவுடன் ஒரு நண்பன் 'ஏன் இங்கே சூரியன் பிரகாரத்தில் தொடக்கத்திலும் சந்திரன் பிரகார முடிவிலும் இருக்காங்க குமரன்'ன்னு கேட்டான். புராணத்துல இருந்து ஏதாவது சொல்லுவேன்னு நினைச்சானாம். அப்புறம் சொன்னான். 'எனக்குத் தெரியலை'ன்னு நான் சொல்லவும் 'காலையில இருந்து ராத்திரி வரைக்கும் எந்நேரமும் சுவாமியைக் கும்புட்டுக்கிட்டே இருக்கணும்ன்னு சொல்லத் தான் இப்படி வச்சாங்களோ'ன்னான். :-)\nஅதென்ன வானளாவிய அதிகாரம் கொண்ட சேரன்மாதேவி\n//அதென்ன வானளாவிய அதிகாரம் கொண்ட சேரன்மாதேவி புரியலையே\nமுன்னாள் சட்டமன்ற சபாநாயகர் திரு.பி.எச்.பாண்டியனின் தொகுதி இது\nவாங்க குமரன். ஆமாம், மதுரை தவிர இன்னும் சில கோவில்களில் இது போல ஈசன் சன்னதியின் இரு புறங்களிலும் சூர்ய-சந்திரர்களது சன்னதி இருக்கிறது. உங்க நண்பர் சொன்னது ஒரு விதத்தில் சரிதான் :)\nசேரன்மாதேவியில் இருந்து வந்த ஒரு அரசியல்வாதி தமக்கு வானளாவிய அதிகாரம் இருப்பதாக ஒரு காலத்தில் சொல்லிக்கொண்டார். இந்த ஊரை பற்றிய பேச்சு வருகையில் அவரை நினைக்காது இருக்க முடியாது. :-)\nஓ. இப்ப புரிஞ்சது. நன்றி மௌலி & வைத்தியர்.\nமுதல் வருகைக்கு நன்றி டாக்டர் புருனோ. :-)\nவ்யாஸ தீர்த்தம்தான் கோவிலின் தீர்த்தமா மௌலி\nபெயர்க்காரணம் ஏதேனும் உண்டா அண்ணா\n//ஈசன் சன்னதியின் இரு புறங்களிலும் சூர்ய-சந்திரர்களது சன்னதி இருக்கிறது//\nநவக்கிரக அமைப்பு படி இப்படி அமையலாமா\nசூரியனும் சந்திரனும் ஒரே கோட்டில் சேர்ந்து வருவது தானே அமாவாசை என்று முன்னர் கண்ணன் விளையாடியது போல் ஆகி விடாதா\n//'காலையில இருந்து ராத்திரி வரைக்கும் எந்நேரமும் சுவாமியைக் கும்புட்டுக்கிட்டே இருக்கணும்ன்னு//\nஆமாம், அப்புறம் மறுபடி இராத்திரில இருந்து காலைல வரைக்கும்... :)\n//இந்த கோவிலுக்கு நான் 20 வருடங்கள் முன்பு சென்றிருக்கிறேன்.//\nநல்லா நினைவு வச்சிருக்கீங்களே :)\nஅம்மநாத சுவாமி என்ற பெயர் எனக்கு பிடிச்சிருக்கு :) நதியோரம் கோவில்களுடன் அமைந்த ஊர்களில் குடியிருக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் போலும். தகவல்களுக்கு நன்றி மௌலி.\nநதிக்கு ஒரு கரை சேரன் மகாதேவி. இன்னொரு கரையில் திருபுடை மருதூர். அங்கயும் தீர்த்த வாரி உண்ட���.\nனு எங்க அப்பாகிட்ட கேட்டு சொல்றேன். :)\n//தெற்கு நோக்கிய பகுதியில் நடராஜ மூர்த்தி, சிவகாமி அம்மன், காரைக்கால் அம்மையாருடன் இருக்கிறார்.//\nகாரைகால் அம்மையார்னா புனிதவதின்னு அழைக்கப்பாட்டங்களே அவங்க தானே\nஇப்போ மனோஜ் குமார் பாண்டியன் தொகுதியாக்கும் இது. (பி.ஹெச். பாண்டியனின் புதல்வர்)\nஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஒருவரின் சொந்த ஊரும் இது தான்.\nதவற்றை திருத்தினதுக்கு நன்றி, பதிவிலும் திருத்திடறேன். அம்மநாதர் பெயர்க்காரணம் சொன்னாங்க மறந்துடுச்சு. :(\nஇந்த கோவில்களில் நவக்கிரஹம் தனி சன்னதியாக இருக்கிறது. அதைத் தவிர ஈசனுக்கு வணக்கம் தெரிவிப்பது போல அமைந்த தனி சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கிறது.\nவ்யாச தீர்த்தம் பற்றி தம்பியார் வந்து கமெண்டுவதாகச் சொல்லியிருக்கார் திவாண்ணா. ஆகவே அவர் வரவுக்குக் காத்திருப்போம்... :)\nவருகைக்கு நன்றி கவிக்கா. என் நினைவாற்றலை போய் பாராட்டுறீங்களே...ரொம்பவே மறதி ஜாஸ்தி எனக்கு.... :)\nதிருப்புடை மருதூர் போன மாதிரி நினைவில்லையே....யாரந்த நீதிபதி, அதை நீங்களே சொல்லிடுங்க...:)\n//காரைகால் அம்மையார்னா புனிதவதின்னு அழைக்கப்பாட்டங்களே அவங்க தானே\nஅழைக்கப் பாட்டங்களே = அழைக்கப் பட்டாங்களே\nபுனிதவதி-ன்னு பேரைக் கேட்டவுடன் கிடுகிடு-ன்னு ஆயிடிச்சி போல அம்பிக்கு கால் மாறி ஆடுறாரே\n//வ்யாச தீர்த்தம் பற்றி தம்பியார் வந்து கமெண்டுவதாகச் சொல்லியிருக்கார் திவாண்ணா. ஆகவே அவர் வரவுக்குக் காத்திருப்போம்... :)//\nஇந்த நதியின் எல்லா கரைகளிலும் சிறப்பு வாய்ந்த எல்லா ரிஷிகளும் வந்து நீராடியதாக/நீராடுவதாக நம்பப்படுகிறது. குறிப்பிட்ட ரிஷி சங்கல்ப ஸ்னானம் செய்த படிதுறை அவருடைய பெயரால் போற்றப்படுகிறது.\nநம்மிடத்தில் ஒரு விலையுயர்ந்த ரத்னம் இருந்தால் அதை காபந்தாக இரும்பு பெட்டியில் வைத்துப் பாதுகாப்போம். அதேபோல வேதத்தில் ஜீவரத்னமான சிவநாமத்தை ரொம்பவும் ஜாக்ரதைப்படுத்தி வைத்திருக்கிறது. நாலு வேதங்களில் இரண்டாவது யஜுஸ். அதர்வண வேதத்தைச் சேர்க்காமல் ரிக், யஜுஸ், ஸாம வேதங்கள் மூன்றையும்'த்ரயீ' என்பார்கள்.\nஅப்போதும் ரிக் மற்றும் ஸாம வேதங்களுக்கு நடுவில் இருக்கிறது யஜுஸ். இந்த யஜுர் வேதம் 'சுக்ல, க்ருஷ்ண' என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டாலும் ரிக், சுக்ல யஜுஸ், க்ருஷ்ண யஜுஸ், ஸாம��், அதர்வணம் என்கிற 5 பகுதிகளின் மத்தியில் வருவது 'க்ருஷ்ண யஜுஸ்'. இந்த க்ருஷ்ண யஜுர் வேதத்தில் மத்ய பாகம் என்பது அதன் நாலாவது காண்டம். அந்த காண்டத்தின் மத்தியில் வருவது ஐந்தாம் ப்ரச்னம், இங்கே தான் வருகிறது ஸ்ரீ ருத்ரம். இந்த ருத்ரத்தின் நடுநாயகமாக வருவதே பஞ்சாக்ஷரம், அதன் நடுநாயகமாக வருவதே த்வயக்ஷரமான 'சிவ'.\nஉடம்பை மெய் என்கிறோம். அதிலே இருக்கிற பரமாத்மாவை மெய்ப்பொருள் என்கிறார்கள். ஸத்வஸ்து என்று வேதாந்தத்தில் சொல்வதை திருவள்ளூவர் மெய்ப்பொருள் என்று கூறுகிறார். வேதங்களை எல்லாம் ஒரு சரீரமாக, மெய்யாக வைத்துக் கொண்டால் அத்ல் உயிராக, மெய்ப் பொருளாக இருப்பது சிவநாமா. உயிர் என்னும் பரமாத்மா இருக்கும் ஸ்தானம் ஹ்ருதயம் என்றால் அந்த ஹ்ருதயம், சரீர மத்தியில்தான் இருக்கிறது. இதைத்தான் ஞானசம்மந்தர் பின்வருமாறு சொல்கிறார்.\nநாத (ன்) நாமம் நமசிவாயவே\nஅவ்வைப் பாட்டி செய்த 'நல்வழி' என்னும் நூலில்,\nசிவாய நம என்று சிந்தித்திருப்போர்க்(கு)\nஅவாயம் (அபாயம்) ஒருநாளும் இல்லை'\nசிவநாமத்தின் மஹிமையை அம்பாள் சொல்வதாக ஸ்ரீமத் பாகவதத்தில் வருகிறது. தாக்ஷாயணி ப்ரபாவம் பற்றிச் சொல்கையில், தாக்ஷாயணி ப்ராணத்யாகம் செய்யும் சந்தவேசத்தில், 'த்வயக்ஷரம் நாம கிரா' என்று, அதாவது பஞ்சாக்ஷரமாக எல்லாம் இல்லாது, 'சிவ' என்ற இரு எழுத்துக்களை உச்சரித்தாலேயே சர்வ பாபங்களையும் போக்கிவிடும் என்கிறாள். இதையே திருமந்திரத்தில் \"சிவ சிவ என்கிலர் தீவினையாளர் \" என்று திருமூலரும் சொல்வது.\nநன்றி: தெய்வத்தின் குரல் பாகம் - 3; பக்கம் 985-989\nஇந்த பகுதியில் தொடர்ந்து வரும் தெய்வத்தின் குரல் பகுதிகளை இங்கே காணலாம்\nசமர்த்த ராமதாஸர் - 2\nதிருநெல்வேலி - சேரன்மாதேவி [நவ-கைலாசங்கள் -3]\nபறவையின் கீதம் - 33\nஇறைவனின் கருணை - நீங்கள் காண வேண்டிய காணொளி\nஆறினால் ,,,,, சினம் பயன்படுமா TEST POST\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஆடுதுறை இயற்கை மருத்துவச் சங்கம் அளிக்கும் 33வது இயற்கை நலவாழ்வுப் பயிற்சி முகாம்.\nஎண்ண அலைகள் - ஆன்ம அரசியல் - 3\nதொட்டனைத் தூறூம் மனற்கேணி ...\nவேலைவாய்ப்பு பதிவு: HSBC மற்றும் EMC Bangalore\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nfteerode.blogspot.com/2017/", "date_download": "2018-07-19T03:59:57Z", "digest": "sha1:MQ4GRVRAZFMLJTENOZSQIOVHGX2KMT55", "length": 61673, "nlines": 561, "source_domain": "nfteerode.blogspot.com", "title": "NFTE BSNL ERODE: 2017", "raw_content": "\nஅனைவருக்கும் இனிய ஆங்கில்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\nஇதுவரை கேட்கப்பட்ட பல கேள்விகளில் சிலவ்ற்றிற்கேனும் விடை தரும் ஆண்டாக 2018 அமையட்டும்.\nஇதுவரை உருவான அல்லது உருவாக்கப்பட்ட பிரச்னைகளுக்கு தீர்வு தரும் ஆண்டாக 2018 அமையட்டும்.\nதன்னம்பிக்கையுடன் தளராத உள்ளத்தோடு பயணிப்போம்.\nஅனைவருக்கும் மீண்டும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.\n31.12.2017 அன்று பணி ஓய்வு பெறும்\nஆகியோர் நலமுடனும் மகிழ்வுடனும் பல்லாண்டு வாழ மாவட்டச் சங்கம் சார்பாக வாழ்த்துகிறோம்.\nBSNL நிறுவனத்தின் வருமானம் 2016-17 நிதியாண்டில்\n2015-16 நிதியாண்டைக் காட்டிலும் வருமானம் ரூ 878 கோடி குறைந்துள்ளது.\nதொழில் மற்றும் சேவைப் பிரிவுகளில் 2016-17ல் வருமானம் கணிடமாகக் குறைந்துள்ளதாக நாட்டின் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.\n2016-17ல் பணமதிப்பிழப்பு நடவடிக்கை அனைத்து தொழில்களையும் எவ்வளவு பாதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nBSNL நிறுபவனத்தின் சொத்து மதிப்பு ரூ 1.15 லட்சம் கோடி என மறு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.\n01.01.2018 முதல் விலைவாசிப்படி 2.6 சதம் உயரும் என கணக்கீடுகள் தெரிவிக்கின்றன. இந்த உயர்வுக்குப்பின்\nNFTE தமிழமாநிலச் சங்கத்தின் சிறப்பு அழைப்பாளரும்,\nNFTCL தமிழ்மாநில அமைப்பின் உதவித் தலைவருமான\nஅவர்களுக்கு கடலூரில் 28.12.2017 அன்று நடைபெறும் பணிநிறவு பாராட்டுவிழா சீரோடும் சிறப்போடும் அமைய ஈரோடு மாவட்டச் சங்கம் சார்பாக\nஉயிரே போனாலும் சுயமரியாதையை இழக்காதே\"-பெரியார்\nஅரசியலிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் அதிகபட்ச நேர்மையைக் கடைப்பிடித்த கக்கனைப் போல் இன்னொரு தலைவர் வருவாரா என்று பேசவைத்தது அவரது வாழ்நாள் சாதனை\nJE தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் 15.01.2018 என 16.10.2017 தேதியிட்ட உத்தரவு தெரிவிக்கிறது.\nஆனால் 20.12.2017 தேதியிட்ட உத்தரவு JE தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைநாள் 15.12.2017 என்பது 03.01.2018 வரை நீட்டிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த குழப்பத்திலிருந்து விடுபட ஒரே வழி நேரம் பார்க்காமல், நாள் பார்க்காமல் உடனடியாக விண்ணப்பிக்க் வேண்டுகிறோறோம்.\nஇரண்டு உத்தரவுகளும் இங்கே தரப்பட்டுள்ளது\nஒரு போராட்டம் நடைபெற்றால் அது தீர்வைத் தருவதாக இருக்கும் என்பதே நமது வரலாறு.\nசமீபத்திய இரு நாள் வேலைநிறுத்தம் ஒரு சிறு அசைவைக் கூட ஏற்படுத்தவில்லை. ஏற்படுத்தப்படவில்லை.\nDOT மற்றும் BSNL நிர்வாகத்தின் அலட்சியப் போக்கு கண்டிக்கத்தக்கது.\nஊழியர்களின் உணர்வுகளைப் புரிந்து தலைவர்கள் உடனடியாக வினையாற்ற\nஈரோடு மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் எண்ணிக்கை 774.\nஇதில் 90 சதவிகிதம் பேர் 13.12.2017 அன்று வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர்.\nமுதல் நாளை விட இரண்டாம் நாளில் எட்டு பேர் அதிகமாக வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர்.\nஇவர்கள் அனைவருக்கும் நமது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.\nஇந்திய நாடு சுதந்திரம் பெறும் முன்பே 1920ஆம் ஆண்டில் (31.10.1920) துவக்கப்பட்ட முதல் தொழிற்சங்கம் AITUC.\nவிடுதலைப் போராட்டத்தில் AITUC அமைப்பின் தலைவர்கள் சீரிய பங்காற்றினர்.\nஉழைக்கும் மக்களின் உரிமைக்கும், வாழ்வுக்கும், தேசத்தின் நலன் காக்கவும் உன்னதமான இலட்சியங்களோடு இயங்கும்\nAITUC இயக்கத்தின் தேசிய பொதுக்குழுக் கூட்டம் 9.12.2017 முதல் 11.12.2017 வரை ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில் நடைபெற்றது.\nAITUC அமைப்பின் தேசிய பொதுச்செயலராக ஒருமனதாக தேர்வு 11.12.2017 அன்று செய்யப்பட்டார்.\nஇந்திய நாட்டின் தொழிற்சங்க வரலாற்றில் ஒரு தோழியர் மத்திய சங்கம் ஒன்றிற்கு பொதுச்செயலர் பதவிக்கு தேர்வு செய்யப்படுவது இதுவே முதல்முறை.\nமிகச்சிறந்த அறிவாற்றலும், கொள்கைப்பிடிப்பும் மிக்க தோழியர் அமர்ஜித் கெள்ர் அவர்கள் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.\nஈரோடு மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் எண்ணிக்கை 774.\nஇதில் 89 சதவிகிதம் பேர் 12.12.2017 அன்று வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர்.\nஇவர்கள் அனைவருக்கும் நமது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.\nபாரதியின் வரிகளை மனதில் நிறுத்தி\nஊதிய மாற்றத்தை பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணமுடியாதா\nபேச்சு வார்த்தைக்கு சில அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அதற்குப்பிறகு எந்த முன்னேற்றமும் இல்லை. தொழிற்சங்கங்களின் கருத்தையும் கேட்கவில்லை.CMD கனிவோடு இருக்கிறார். அமைச்சர் ஆதரவாக இருக்கிறார் என்றெல்லாம் சொல்லப்பட்டாலும் எந்த ஒரு துவக்கமும் இல்லாமல் இருப்பது ஏன்\nஅரசு எந்த உதவியும் செய்யாது என கை விரித்து விட்டது.\nஅத்தோடு \"நிறுவனத்தின் கொடுக்கும் திறன், கொடுத்தபின் செலவைத் தாங்கும் ��ிறன்\" என்ற அம்சங்க்களோடு மத்திய அமைச்சரவை எடுத்த முடிவை அமைச்சரும் CMDயும் மாற்ற முடியுமா\nBSNL நிறுவனம் ஊதிய மாற்றத்துக்கான செலவைச் சமாளித்துக் கொள்ளும் என CMD எழுத்து பூர்வமாக்ச் சொன்ன பின்னரும் DOT அதை ஏற்காமல் எதிர்மறையான கருத்துக்களைத் தெரிவிக்கிறது.\nவேலைநிறுத்தம் என அறிவிப்பு கொடுத்த பிறகும் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண மறுப்பது ஏன்\nஆகவே சம்பள மாற்றத்துக்கான வேலைநிறுத்தம் தவிர்க்க முடியாதது. அனைத்து அமைப்புகளும் ஒன்றாக உறுதியுடன் போராடினால் மட்டுமே ஊதிய மாற்றம் என்ற கனவு நனவாகும்.\nCMD செலவை BSNL சமாளித்துக் கொள்ளும் என்று சொல்லிவிட்டதால் பிரச்னை தீராதா\nஊதிய மாற்றம் என்பதில் CMD அவர்களின் அதிகார எல்லை அவ்வளவே. ஏனெனில் ஒவ்வொரு பொதுத்துறை நிறுவனமும் சம்பந்தப்பட்ட அமைச்சகத்திடம் அனுமதி பெற்றே தீர வேண்டும். இது வழக்கமானது என்பதோடு மத்திய அமைச்சரவையின் முடிவும் அதுதான். நம்மைப் பொறுத்தவரையில் தொலைத்தொடர்பு அமைச்சகம் அனுமதி தர வேண்டும்.\nபோராடினால் நிச்சயம் பிரச்னை தீர்ந்து விடுமா\nஇன்று பெற்றுக்கொண்டிருக்கும் அனைத்து உரிமைகளும் சலுகைகளும் போராடித்தான் பெற்றிருக்கிறோம். யாருடைய கருணையிலும் பெறவில்லை.\nபெற்றுவரும் சம்பள்ம், பஞ்ச்சப்படி போறன்றவற்றிற்குப் பின்னால் சிலர் இன்னுயிரை இழந்துள்ளனர்என்பதை மறக்கக் கூடாது. பல தலைவர்களின் தியாக வாழ்வும் பின்னணியில் உள்ளது. முன்னேற்றம் என்பது தானாக வராது.\nகடுமையான சூழ்நிலையில் ஒரு மாற்றத்துக்கான போராட்டம் இது என்ற உணர்வோடு களம் காண்போம்.\nஅனைவரும் ஒன்றுபட்டுள்ளோம். இதுவும் நமது நியாயமும் வெற்றியைப் பெற்றுத் தரும்.\nடிசம்பர் 12,13 வேலை நிறுத்தம் முக்கியமானது ஏன்\n01.01.2017 முதல் அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் சம்பள மாற்றம் நடைபெற வேண்டும். இன்று பணியில் உள்ள ஊழியர்கள், அதிகாரிகள் வரும் 2020 க்குள் பணி ஓய்வு பெற்று விடுவார்கள். எனவே சம்பள மாற்றம் மிக மிக அவசியம். ஒருவேளை சம்பள மாற்றம் ஏற்படாவிட்டால் கடந்த 10 ஆண்டுகளாகப் பெற்று வரும் சம்பள விகிதமே தொடரும். விளைவாக ஓய்வூதியம் பாதிக்கப்படும். எனவே சம்பள மாற்றத்தை பெற்றாக வேண்டிய கட்டாய சூழல் உள்ளது. சம்பள மாற்றம் செய்திட BSNL நிறுவனம் விரும்பினாலும் அரசின் முன் அனுமதி இல்லாமல் ஏதும��� செய்யமுடியாது. அரசு அனுமதி தருமா தராது என்றால் வேலை நிறுத்தம் அவசியமானது. வேறு வழியில் மத்திய அரசுக்கு அழுத்தம் தர வழியில்லை.\nBSNL நிறுவனம் ஏதும் செய்ய முடியாதா\nBSNL நிறுவனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் ஒரு பொதுத் துறை நிறுவனம். மத்திய அரசின் கொள்கை நிலைபாடுகள் தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக உள்ளது. விளைவாக கால்கள் கட்டப்பட்ட நிலையில் போட்டியில் ஓட வேண்டியுள்ளது. உண்மையில் கடினமான முயற்சி காரணமாக போட்டியில் BSNL நிறுவனம் நிலைபெற்று நிற்கிறது. எனினும் தனியார் நிறுவனங்களுக்கு இணையாக கட்டணங்களை மத்திய அரசுக்கு கட்ட வேண்டிய சூழ்நிலை. விளைவாக லாபத்துடன் இயங்கி வந்த நிறுவனம் நஷ்டதில் தள்ளப்பட்டது. லாபத்தில் இயங்கவில்லை என்ற காரணம் காட்டி சம்பளம் மறுக்கப்படுவது ஏற்புடையது அல்ல. மத்திய மாநில அரசில் பல துறைகள் நஷ்டத்தில் இயங்குகின்றன. ஆனால் அந்த துறையில் பணியாற்றுபவர்களுக்கு சம்பள மாற்றம் மறுக்கப்படவில்லை. எனவே மிக முக்கிய்மான கொள்கை பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஒரு முறை லாப நஷ்ட கணக்கு பார்ப்பது அனுமதிக்கப்பட்டால் வருங்காலத்தில் சம்பள மாற்றமே நடைபெறாது. இந்த பின்னணியில் இந்த போராட்டம் அதி முக்கியமானது. அதில் பங்கேற்பது அவசியமானது.\nBSNL நிறுவனத்திலிருந்து தொலைத் தொடர்பு கோபுரங்களை பிரித்து தனி அமைப்பு ஏற்படுத்துவதை ஏன் எதிர்க்க வேண்டும் அது எப்படி ஊழியர்களைப் பாதிக்கும்\nBSNL நிறுவனத்திற்கு என 65000 கோபுரங்கள் உள்ளன. அவற்றில் ஏற்கனவே தனியாருக்கு அவர்களின் கருவிகளைப் பொருத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. என்வே தனியாக ஒரு அமைப்பை ஏற்படுத்துவது அவசியம் இல்லை. அந்த அமைப்பை BSNL நிறுவன ஊழியர்கள் பராமரிக்க வேண்டும் அதற்காக ஊழியர்கள் புதிய அமைப்பிற்கு மாற்றப்படுவார்கள். இட மாற்றம் என்பதைவிட ஊழியர்களின் சேவை விதிகள் எவ்வாறு இருக்கும் என விளக்கப்படவில்லை. குறிப்பாக இன்று BSNL ஊழியர்கள் பெற்று வரும் ஓய்வூதியம் முதலியவை தொடருமா என்பது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே அரசு ஊழியர்கள்/அதிகாரிகள் சங்கங்களுடன் பேசி தீர்வு காணவேண்டும்.\nஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. இந்த போராட்டம் வெற்றி பெறும் என்பதற்கான நம்பிக்கையே அனைத்து சங்கங்களும் ஒன்றுபட்டுள்ளன என்பதுதான். வங்கி உட்பட பல நிறுவனகங்களில் அனைவரும் ஒன்றுபட்டு போராடி சம்பள மாற்றத்தைப் பெற்றுள்ளன. அதே வழியில் ஒன்றுபட்டு போராடி வெற்றியை ஈட்டுவோம்.\nஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அமைப்புகளின் நிர்வாகிகளும் சுற்றுப்பயணத் திட்டம் வகுத்து மாவட்டம் முழுமையும் உள்ள ஊழியர்களைச் சந்தித்து வருகின்றனர்.\nNFTE, BSNLEU, AIBSNLEA, SNEA, ,AIBSNLOA, AIGETOA, TEPU, SEWA, FNTO, BSNLAU என அனைத்து அமைப்புகளின் நிர்வாகிகளும் திட்டமிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளியும், ஊழியர்களையும் சந்தித்து வேலைநிறுத்தத்தில் பங்கேற்க வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.\n\"ஒற்றுமை மட்டுமே விடியலுக்கு வழி வகுக்கும்\"\nஎன்ற அடிப்படையில் செயல்படும் ஈரோடு மாவட்ட அனைத்து அமைப்புகளின் நிர்வாகிகளையும் பாராட்டுகிறோம்.\n\"வாழ்வா சாவா என்பதற்க்கானபோராட்டம் அல்ல இது. வாழும் வழி காண போறாட்டம்.\n07.12.2017 மாலை 5 மணிக்கு ஈரோடு டெலொபோன் பவன் வளாகத்தில் வேலைநிறுத்த கோரிக்கை விளக்கக் கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.\nசுமார் 400 பேர் பங்கேற்றனர். தோழியர்கள் அதிக அளவில் பங்கேற்றது மேலும் சிறப்பு.\nஅனைத்து அமைப்பின் தலைவர்களும் கோரிக்கைகள்குறித்தும் வேலைநிறுத்தத்தின் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தனர்.\nகூட்டத்தில் பங்கேற்ற அனைத்து தோழியர்களுக்கும் தோழர்களுக்கும் மாவட்டச் சங்கத்தின் நன்றியும் பாராட்டுக்களும்.\nகோரிக்கை விளக்கக் கூட்டம் அ\nவேலைநிறுத்தத்தில் அமைவரும் பங்கேற்க வேண்டும். அதுவே ந்மது வெற்றிக்கான கதவைத் திறக்கும்.\nஅண்ணல் அம்பேத்கர் நினைவு தினம்.\nஅடித்தட்டு மக்களின் அவலம் நீங்க அயராது போராடியவர்.\nஅரசியல் சட்டம் உருவாகக் காரணியாக அமைந்தவர்.\nஇன்று ஆளுவோர் அம்பேத்கரை வாக்கு வங்கிக்காக பயன்படுத்தத் துடிக்கின்றனர்.\n2.4 சதம் உயர வாய்ப்புள்ளது.\nதோழியர் ஷைலஜா கெளதம் Rajbhasha Adhikari\nவேலைநிறுத்தக் கோரிக்கைகள் விளக்கக் கூட்டம்\n13.12.2017 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தம்.\nஇதன் கோரிக்கைகள் குறித்து விளக்கும் கூட்டம் 07.12.2017 அன்று ஈரோட்டில் நடைபெறும்.\nஅனைத்து அமைப்புகளின் சார்பாக கீழ்க்கண்ட தலைவர்கள் பங்க்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nநாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை மனு\nஈரோடு மாவட்ட BSNL அனைத்து தொழிற்சங்க அமைப்புகள் சார்பாக ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் திரு. செல்வக���மாரசாமி அவர்களிடம் போராட்ட கோரிக்கைகள் குறித்த மனு இன்று 29.11.2017 வழங்கப்பட்டது\nஊதிய மாற்றத்துக்கான DPE வழிகாட்டும் நெறிமுறைகள் வழக்கமான முறையில் உததரவிடப்பட்டுள்ளது.\nஏற்கும் திறன் என்ற வார்த்தைகள் உள்ளன.\nஅரசு எந்த நிதி உதவியும் செய்யாதாம்.\n(தனியாரின் கார்ப்பரேட் நிறுபவனங்களுக்கு மட்டுமே உதவி செய்யும்)\nஇனி பேச்சு வார்த்தையைத் துவக்க வேண்டும்.\nஒன்றுபட்டு உறுதியுடன், வலுவாகப் போராட வேண்டும்.\nஊழியர்கள் எதிர்பார்ப்பு இனி அதிகரிக்கும்.\nதொழிற்சங்கத் தலைவர்களுக்கு பொறுப்பு கூடும்.\nNFPTE/NFTE இயக்கத்தின் அகில இந்தியத் தலைவர்கள் வரிசையில் அரும்பணியாற்றிய\nதோழர் குப்தாவின் பணிகளுக்கு உறுதுணையாக இருந்தவர்.\nபல்வெறு பிரச்னைகளுக்குத் தீர்வு காண்ட ஆற்றல் மிக்க தலைவராக இருந்தவர்.\nஅவரது மறைவுக்கு நமது கொடி தாழ்ந்த அஞ்ச்சலி.\nTAD என அன்புடன் அழைக்கப்பட்ட அருமைத் தோழர் T.A. துரைராஜ் காலமானார் என்ற செய்தியை அறிவிப்பதில் பெரும் துயருறுகிறோம்.\nNFPTE/NFTE இயக்கங்களில் ஈரோடு மாவட்டத்தில் இணையற்ற பனியாற்றிய முன்னணித் தலைவர்களில் ஒருவர்.\nபழககுவதற்கு இனிய தோழரின் மறைவுக்கு நமது இதய அஞ்சலி.\nஅவரது துணைவியார மற்றும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nபொதுத்துறை ஊழியர்களுக்கு ஊதிய மாற்றம் வழங்குவது குறித்த முடிவை மத்திய அமைச்சரவை எடுத்துள்ளது.\nஇது குறித்து DPE (பொதுத்துறைகளுக்கான அமைச்சகம்) வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும்.\nஊதிய மாற்றத்துக்கு வழி வகுக்கும்.\nபிடல் காஸ்ட்ரோ நினைவு தினம் இன்று.\nNFPTE என்னும் தன்னிகரற்ற பேரியக்கம்\nஒன்பது சங்கங்கள் NFPTE என்னும் ஒரு குடையின் கீழ ஒருங்கிணைக்கப்பட்ட தினம்.\nகடுமையான சவால்களைச் சந்தித்து வெற்றி கண்ட இயக்கம்.\nஇப்போது நினைத்தாலும் இதெல்லம் எப்படி சாத்தியமாயிற்று- சாதனையாயிறு என்பது பிரமிப்பாக இருக்கிறது.\nNFPTE என்னும் பேரியக்கத்தின் செயல்பாடுகளிலிருந்து,\nNFPTE ன்னும் பேரியக்கத்தை வழிநடத்திய ய தலைவர்களிடமிருந்து\nகற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம்.\nதனி டவர் கம்பெனி எதிர்ப்பு\nBSN அனைத்து அமைப்புகளின் அறைகூவலை ஏற்று 23.11.2017 அன்று ஈரோடு நகரில் மனிதச் சங்கிலி இயக்கம்.\nகாலம் மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை\nஇடம் பொதுமேலாளர் அலுவலகம் முன்புள்ள ���னரா வங்கி யிலிருந்து பாரத் ஸ்டேட் வங்கி வரை\nசத்தி NFTE கிளையின் தோழ்ர்கள் 300க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் கொடுத்துள்ளனர்\nசமுதாய அக்கறையோடு பணியாற்றிய சத்தி கிளைத் தோழர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.\nபுதிய தொலைபேசி இணைப்புகள் தருதல்,\nதொலைபேசி இடமாற்றத்தை (ஷிப்டிங்) விரைந்து தருதல்,\nஇணைப்புகளை மீண்டும் தருதல், (ரீகனெக்சன்),\nதொலைபேசிக் கட்டண நிலுவைத் தொகை வசூல் செய்தல் போன்ற பணிகளைச் சிறப்பாகச் செய்துள்ளார்.\nகொடுக்கப்பட்ட இலக்கையும் தாண்டி சாதனை படைத்துள்ளார்.\nதற்போதைய சூழலில் இத்தகைய பணிகளைச் செய்வது அதுவும் இலக்கைத் தாண்டி செய்வது என்பது எளிதல்ல.\nதிரு. ஆறுமுகம், துணைப்பொதுமேலாளர் (CFA)\nதிரு ராஜமாணிக்கம் துணைப்பொதுமேலாளர் (நிதி) ஆகியோர் அவர் பணிபுரியும் இடத்திற்கே சென்று\nநமது தோழரின் கடமை உணர்வும்,\nதோழர் செளந்தரராஜூ அவர்களை மாவட்ட்ச் சங்கம் மனதார வாழ்த்தி பாராட்டுகிறது. அவரது சாதனைப் பணி தொடர வாழ்த்துகிறோம்.\nஇத்தகைய சிறபாகப் பணியாற்றும் ஊழியர்களைப் பாராட்டி கெளரவப்படுத்திய மாவட்ட நிர்வாகத்தையும், அதிகாரிகளையும் மாவட்டச் சங்கம் சார்பாகப் பாராட்டுகிறோம்.\nருஷய்ப் புரட்சியின் நூறு ஆண்டுகள் நிறைவுற்றது.\nருஷய்ப் புரட்சி குறித்து தோழர் மதிவாணண் அவர்களின் மதிவண்ணத்தில் உருவான நூல் வெளியீட்டு விழா.\nஇடம் ராஜா அண்ணாமலை மன்றம் சென்னை\n14/11/2017 அன்று BSNL அனைத்து சங்க கூட்டம் NFTE பொதுச்செயலர் தோழர்.சந்தேஷ்வர்சிங் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.\n• 16/11/2017 அன்று நடக்கவிருந்த மனிதச்சங்கிலி இயக்கத்தை 23/11/2017 அன்று கூடுதல் பங்கேற்புடன் நடத்துவது.\n• 23/11/2017 அன்று BSNL நிர்வாகத்திற்கும் DOTக்கும் டிசம்பர் 12 மற்றும் 13 வேலைநிறுத்த அறிவிப்பு செய்வது.\n• 18/11/2017 அன்று மாநில மட்டத்தில் அனைத்து சங்க கூட்டம் நடத்தப்பட்டு மனிதச்சங்கிலி இயக்கத்தையும் வேலைநிறுத்தத்தையும் திறம்பட நடத்துவது பற்றி முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். டெல்லி தலைமையகத்தில் 17/11/2017 அன்று கூட்டம் நடைபெறும்.\n• 30/11/2017க்குள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கோரிக்கை மனு அளிக்கப்படவேண்டும். கோரிக்கை மனுவின் மாதிரி இணையதளத்தில் உடனடியாக வெளியிடப்படும்.\n• அகில இந்தியத்தலைமையில் இ���ுந்து சுவரொட்டி மற்றும் சுற்றறிக்கைகள் வெளியிடப்படும். மாநில மட்டத்தில் அவர்களது தாய்மொழியில் வெளியிட வேண்டும்.\n• அனைத்து அகில இந்தியத்தலைவர்களும் பங்கேற்கும் வேலைநிறுத்த விளக்கக்கூட்டம் நாடு முழுவதும் நடைபெறும். 20/11/2017 லக்னோவில் துவங்கி 08/12/2017 அன்று ஹைதராபாத் நகரில் முடிவுறும். சென்னையில் 05/12/2017 அன்று நடைபெறும்.\n16/11/2017 அன்று நடைபெறவிருந்த மனிதச்சங்கிலி இயக்கம் 23/11/2017 அன்று நடைபெறும் என\nதிரளாகப் பங்க்கேற்று சிறப்புடன் நடத்திடுவோம்.\n\"உங்கள் தேசத்தில் பெரும்பான்மையினர் படிப்பறிவு இல்லாதவர்கள். அவர்களில் வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை அளித்தது தவறு; உங்கள் தேசத்தில் ஜனநாயகம் தழைக்காது' - என்று நேருஜியிடம் சொன்னார் மேலைநாட்டு பத்திரிகையாளர் ஒருவர்.\n\"என் மக்களில் பெரும்பாலோர் கல்வி கற்காதவர்கள் என்பது உண்மையே ஆனால் அவர்கள் அனைவரும் புத்திசாலிகள். அவர்களிடம் கிராமியப் பொது அறிவு உண்டு. எது சரி; எது தவறு என முடிவு எடுக்கும் திறன் நிரம்பவே உண்டு' எனப் பளிச்செனப் பதில் தந்தார் பண்டித ஜவாஹர்லால்.\nசம்பளத் தேதியில் மாற்றம் மூன்றாம் பிரிவு, நான்காம் பிரிவு ஊழியர்கள், JTO, SDE ஆகியோருக்கு இனிமேல் மாதச் சம்பளம் மாதத்தின் கடை...\n சமத்துவம் என்பது கம்யூனிச சித்தாந்தத்தின் அடிப்படைக் கூறுகளில் மிக முக்கியமான ஒன்று. மூன்றாவது ஊதிய பேச்சுவார்த்தைக் குழ...\nமாநிலச்செயலர்கள் கூட்டம் NFTE சங்க மாநிலச்செயலர்கள் கூட்டம் 29.06.2018 மற்றும் 30.06.2018 ஆகிய தேதிகளில் அகில இந்தியத்தலைவர் த...\nவேலைவாய்ப்பு பெல் நிறுவனத்தில் பணி பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள துணைப் பொறியாளர் பணியிடங்களை ...\nதொடரும் போராட்டங்கள் 26.06.2018 அன்று டெல்லியில் நடைபெற்ற BSNL அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு முடிவுகள். 11.07.2018 அன்று கார்...\nஜூலை 8 தோழர் ஜோதிபாசு பிறந்த தினம். இந்திய நாட்டின் பிரதமர் ஆகும் வாய்ப்பு கிடைத்தது இவருக்கு. அவர் அப்பதவியை ஏற்க அனுமதிக்கப்பட்...\nஇயக்கத்தை இயக்கும் இதயங்கள் 30.06.2018 அன்று தோழியர் கமலம் ATT அவர்களுக்கு அலுவலகத்தில் நடைபெற்ற பணிநிறைவு பாராட்டு விழாவில் தோழர்கள்...\nஇருதரப்பு ஊதியக்குழு 3 வது ஊதியமாற்றப்பேச்சுவார்த்தைக்காக 10 உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்கப்படவுள்ளது . நிர்வாகத்தரப்பில் 5...\nதுவக்கம் ஊதிய மாற்றதுக்காண நிர்வாகம் மற்றும் ஊழியர்தரப்பு முதல் கூட்டம் 20.07.2018 அன்று நடைபெற உள்ளது. நமது சங்கம் சார்பாக ...\nவாழிய பல்லாண்டு 30.06.2018 அன்று பணி நிறைவு பெறும் 1.திரு T.R.ஆறுமுகம் DGM (CFA) 2.திரு இக்னேசியஸ் SDE (Electricals) 3.தோழிய...\n2018அனைவருக்கும் இனிய ஆங்கில்ப் புத்தாண்டுநல்வாழ்த...\nவாழிய பல்லாண்டு31.12.2017 அன்று பணி ஓய்வு பெறும்தோ...\nஒருகணக்குBSNL நிறுவனத்தின்வருமானம் 2016-17 நிதியாண...\n2.601.01.2018 முதல் விலைவாசிப்படி 2.6 சதம் உயரும் ...\nவிழா சிறக்கவாழ்த்துக்கள் NFTE தமிழமாநிலச் சங்கத்தி...\nபெரியார் நினைவு தினம்டிசம்பர் 24 \"உணவில்லாவிட்டாலு...\nகக்கன் நினைவுதினம்டிசம்பர் 23 அரசியலிலும் தனிப்பட...\nJE தேர்வு தோழர்களின் கவனத்திற்கு JE தேர்வுக்கு ஆன்...\nஒரு போராட்டம் நடைபெற்றால் அ...\n90 சதவிகிதம்ஈரோடு மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் மற்...\nஒரு வரலாற்று நிகழ்வு இந்திய நாடு சுதந்திரம் பெறும்...\n89 சதவிகிதம்ஈரோடு மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் மற்...\nபாரதிபிறந்த நாள் டிசம்பர் 11 அச்சம்தவிர் எண்ணுவது...\nவேலைநிறுத்தம் தவிர்க்க முடியாததே ஊதிய மாற்றத்தை பே...\nவேலை நிறுத்தம்சில கேள்விகளும்பதில்களும் டிசம்பர்12...\nசுற்றுப்பயணம்ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்துஅமைப்ப...\nசிறப்பான கூட்டம்07.12.2017 மாலை 5 மணிக்கு ஈரோடுடெல...\n07.12.2017 அன்றுமாலை 4.30 மணிக்குஅனைத்து தொழிற்சங்...\nஅம்பேத்கர் நினைவுதினம் டிசம்பர் 6அண்ணல் அம்பேத்கர...\n2.401.01.2018 முதல் விலைவாசிப்படி 2.4 சதம் உயர வா...\nவாழிய பல்லாண்டுஇன்று பணிநிறைவு பெறும் தோழர் G.ராஜச...\nநாடாளுமன்றஉறுப்பினரிடம் கோரிக்கை மனு ஈரோடு மாவட்ட ...\nஇனி என்ன நடக்கும்ஊதிய மாற்றத்துக்கான DPE வழிகாட்டு...\nதோழர் கோஹ்லிவிடை பெற்றார்NFPTE/NFTE இயக்கத்தின் அக...\nதோழர் துரைராஜ் மறைவுக்குஅஞ்சலிTAD என அன்புடன் அழைக...\nஉன்னதமான தலைவன் உலகின் உன்னதமான தலைவன் புரட்சியின்...\nசம்மேளன தினம்நவம்பர் 24.NFPTE என்னும் தன்னிகரற்ற ப...\nமனிதச் சங்கிலி இயக்கம் மூன்றாவது ஊதிய மாற்றம்.தனி ...\nசமுதாயப் பணியில்சத்தி தோழர்கள் சத்தி NFTE கிளையின்...\nசாதனை படைத்த செளந்தர்ராஜ் அருமைத் தோழர் G.செளந்தரர...\nருஷய்ப் புரட்சிநூல் வெளியீட்டு விழா ருஷய்ப் புரட்ச...\nBSNLஅனைத்து சங்க கூட்ட முடிவுகள்14/11/2017 அன்று B...\nமனிதச்சங்க்கிலி இயக்கம்16/11/2017 அன்று நடைபெறவிரு...\nநேருபிறந்த நாள்நவம்பர்14\"உங்கள் தேசத்தி��் பெரும்பா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/07/blog-post_54.html", "date_download": "2018-07-19T03:57:23Z", "digest": "sha1:LTANS6AHNM7Q6TJPIBW7BX2TO25F3GEU", "length": 18034, "nlines": 450, "source_domain": "www.padasalai.net", "title": "நான் சுடிதாருக்கு மாறிட்டேன்!' காரணம் சொல்லும் அரசுப் பள்ளி ஆசிரியை - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\n' காரணம் சொல்லும் அரசுப் பள்ளி ஆசிரியை\nபள்ளியில் படிக்கும் மாணவர்களைச் சீருடை அணிந்து வரச்சொல்வது, அவர்களின் மனங்களில் ஏற்றத்தாழ்வு ஏற்படாமல் இருக்கச் செய்யும் ஓர் ஏற்பாடே. ஆசிரியர்களுக்குச் சீருடை இல்லாவிட்டாலும், புடவை அணிந்துவரவே அறிவுறுத்தப்படுகிறார்கள். சில பள்ளிகளில் புடவைக்கு மேலே ஓவர்கோட் அணிந்துவரச் சொல்கின்றனர். ஆனால், கற்பித்தலுக்கு லகுவான ஆடையாகப் புடவை இருப்பதில்லை என்பது பல ஆசிரியைகளின் கருத்து.\nஆசிரியைக்கான உடை குறித்து திருவண்ணாமலை ஜவ்வாது மலை அரசுத் தொடக்கப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை மகாலட்சுமி, தம் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். பாடங்களைக் கற்பித்தலோடு தம் பணியை நிறுத்திக்கொள்ளாமல், அவர்களின் உடல் மற்றும் மனநிலை குறித்து அக்கறையோடு செயல்படுபவர் மகாலட்சுமி. சமீபத்தில், பள்ளியின் மேற்கூரை அமைக்கும் பணிக்கு நண்பர்களின் உதவியைக் கோரியதோடு, தம் பங்களிப்பாக 50,000 ரூபாயையும் அளித்துள்ளார்.\n``என் பள்ளிக் குழந்தைகள், `சார் (ஆண் ஆசிரியர்) எல்லாம் வேட்டியாக் கட்டிட்டு வாராங்க. நீங்க மட்டும் ஏன் டீச்சர் சேலையே கட்டிட்டு வாரீங்க' எனக் கேட்டார்கள். ஏனென்றால், அவர்கள் குதிக்கச் சொன்னால் குதிக்கணும். ஆடச் சொன்னால் ஆடணும், ஓடியாடி விளையாடச் சொன்னால், விளையாடணும். இதற்கெல்லாம் இந்த டிரஸ் சரி வராது இல்லையா ஆரம்பத்தில் ஆண் ஆசிரியர்கள் வேட்டி கட்டிக்கொண்டுதானே பணிக்கு வந்தார்கள். காலப்போக்கில் நடைமுறை சிக்கல்களால் பேன்டுக்கு மாறினார்கள் அல்லவா. அதே பிரச்னை பெண்களுக்கும் இருக்கும் அல்லவா ஆரம்பத்தில் ஆண் ஆசிரியர்கள் வேட்டி கட்டிக்கொண்டுதானே பணிக்கு வந்தார்கள். காலப்போக்கில் நடைமுறை சிக்கல்களால் பேன்டுக்கு மாறினார்கள் அல்லவா. அதே பிரச்னை பெண்களுக்கும் இருக்கும் அல்லவா\n``அரசுப் பணியை எடுத்துக்கொண்டால், மாவட்ட ஆட்சியர் உள்பட பல பதவிகளில் இருக்கும் பெண்களும் தங்களுக்குச் செளகரியமா�� சுடிதார் உடைகளை அணிவதைப் பார்க்க முடிகிறது. உடை என்பது உடலை மறைப்பதற்காகத்தானே திரைப்படங்களில் பெண் ஆசிரியர்களின் அங்கங்களை, மாணவர்கள் முதல் சக ஊழியர்கள் வரை எப்படிப் பார்க்கிறார்கள் எனக் காட்டுகிறார்கள். இது நடைமுறையிலும் இருக்கத்தானே செய்கிறது. அண்டை மாநிலமான கேரளாவின் மேல்நிலைப் பள்ளிகளில், ஆசிரியைகள் ஓவர்கோட் அணிந்துவருவதைக் கட்டாயமாக்கியுள்ளனர். இதற்கான காரணம் மேற்சொன்ன விஷயம்தான். இதில் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். பள்ளிக்கூடங்களில் உடை குறித்து, அதிகமாக ஆசிரியர் தரப்பிலிருந்து பேசப்படுகிறது. இது குழந்தைகளின் காதில் விழும்போது, பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். அவற்றையும் தவிர்ப்பது நல்லது. மாணவர்களின் ரோல்மாடல் ஆசிரியர்கள்தானே. இறுதியாக, எனக்கான ஊதியத்தை அளிக்கும் முதலாளிகளான எம் மாணவர்களின் விருப்பப்படியே நான் சுடிதார் அணிந்துகொண்டேன் அவ்வளவுதான்\" என்கிறார் முத்தாய்ப்பாக.\nஆசிரியைகளுக்கான உடை குறித்து தொடர்ந்து விவாதம் நடைபெற்று வருகிறது. பண்பாடு என்ற பெயரில் புடவையைத் தவிர வேறு உடைகளை அணியக் கூடாது என்ற வாதம் ஒரு பக்கம் உள்ளது. நடைமுறையில் புடவை அணிவதில் உள்ள சிக்கல்களை ஆசிரியைகள் கூறுகின்றனர். அதிலும், தொடக்கப் பள்ளி குழந்தைகளுக்கு ஆடிப் பாடி கற்பிக்க புடவை மிகப்பெரிய தடையாக உள்ளது. மேல்நிலை வகுப்புகள் எனும்போது சங்கடமின்றி, தன் உடை குறித்த தயக்கமின்றிப் பாடம் நடத்த சுடிதார் போன்ற ஆடைகளே பொருத்தமானவை என்றும் தெரிவிக்கின்றனர்.\nஇந்தப் பிரச்னையை வெறும் ஆடை தொடர்பானதாக மட்டுமே பார்க்காமல், கற்பித்தல் பகுதியின் முக்கியமான ஒன்றாகப் பார்க்க வேண்டும். அந்தப் பார்வையில் சரியாக உரையாடத் தொடங்கினால், இதற்கான தீர்வை எட்டலாம். முடிவெடுக்கும் இடத்தில் உள்ளவர்கள் அதற்கு முன்வர வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பு.\nசேலையே நம் தமிழ் நாட்டு சூழ்நிலைக்கு உகந்தது.\nபதிவுகள் பலநன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.\nஆனால், இப்பதிவிற்கு மாற்றுப் பதிவு தான்.\nசேலை தான், தமிழ்நாட்டின் பாரம்பரிய உடை.\nசேலை கட்டினால்,. இடுப்பில் படும் இயற்கைக் காற்று , கர்ப்பப்பை நோய்களை தடுக்கும்.\nபல பெண்களுக்கு, தற்போதைக்கு கர்ப்பப்பை பிரச்சினைக்கு, இதுவும் ஒரு காரணம்.\nஆண்��ளும் வேட்டி அணிவது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjAyMTQyOTU1Ng==.htm", "date_download": "2018-07-19T03:47:34Z", "digest": "sha1:5W43MITAPCGAAB6PB6JMGFT2EATSYRT3", "length": 16633, "nlines": 164, "source_domain": "www.paristamil.com", "title": "2-வது அணியாக பிளேஆஃப்ஸ் சுற்றை உறுதி செய்தது சென்னை!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nGare de Gagny முன்னால் (10 mètres) 17m2 அளவுடைய F1 வீடு விற்பனைக்கு.\nதற்போது 700 €க்கு வாடகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு\nமாத வாடகை : 1000€\nவில்நெவ் சென் ஜோர்ஜில் ( Villeneuve Saint George ) அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician - பெண் ) தேவை.\nLA COURNEUVEஇல் இயங்கும் மொத்த வியாபார நிறுவனமொன்று பின்வரும் பணிகளுக்கான விண்ணப்பங்களைக் கோருகின்றது:\nகுறுகிய காலத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் பெற, அனுபவம்மிக்க ஆண், பெண் பயிற்றுவிப்பாளர்களினால் பயிற்றுவிக்கப்படும்.\n50 பேருக்கான இடத்துடன், வாரம் 3000€ வியாபாரம் நடக்ககூடிய இந்திய உணவகம்\nஉல்லாசப்பயணிகள் அதிகம் வந்து செல்லும் Niceக்கு அருகாமையில் Vence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை.\nஐரோப்பிய வதிவுரிமையுள்ள 30 மற்றும் 35 வயதுடைய மணமகன்களுக்கு மணமகள் தேவை ஜாதகம் மற்றும் விபரங்களை கீழ்க் காணும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.\nThiais நகரில் 70m2 அளவுடைய பலசரக்கு கடை,\nGare de Bondy இல் இருந்து 2 நிமிட தூரத்தில் 70m2 அளவுடைய F3 வீடு விற்பனைக்கு\nபுத்தம்புது F3 வீடு விற்பனைக்கு\nBondyதொடரூந்து நிலையத்திற்கு முன்பாக உருவாகும் அடுக்கு மாடித் தொகுதியில் 70m²அளவு கொண்ட F3 வீடு விற்பனைக்கு.\n110% கடன் செய்து தரப்படும்\nஉங்கள் பிள்ளைகள் விரைவாக ஆங்கிலம் பேச பயிற்சி வகுப்புக்கள் நடைபெற உள்ளன. ஜூலை, ஓகஸ்ட் விடுமுறை காலத்தில் நடைபெறும் வகுப்புக்களுக்கான அனுமதிக்கு முந்துங்கள். அனைத்து வயதுப் பிரிவு மாணவர்களுக்கும் வகுப்புக்கள் நடைபெறும்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கி���் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\n2-வது அணியாக பிளேஆஃப்ஸ் சுற்றை உறுதி செய்தது சென்னை\nஅம்பதி ராயுடு, வாட்சனின் அபார ஆட்டத்தால் ஐதராபாத்தை துவம்சம் செய்து 2-வது அணியாக பிளேஆஃப்ஸ் சுற்றை உறுதி செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.\nஅம்பதி ராயுடுவின் அதிரடி சதத்தால் ஐதராபாத்தை வீழ்த்தி பிளேஆஃப்ஸ் சுற்றை உறுதி செய்தது சென்னை\nசென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 46-வது ஆட்டம் புனேயில் நடைபெற்றது.\nடாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி சன்ரைசர்ஸ் ஐதராபாத் முதலில் பேட்டிங் செய்தது. ஷிகர் தவான் (79), கேன் வில்லியம்சன் (51) ஆட்டத்தால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் சேர்த்தது.\nபின்னர் 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வாட்சன், அம்பதி ராயுடு ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஸ்கோர் 13.3 ஓவரில் 134 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. 35 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 57 ரன்கள் சேர்த்த நிலையில் வாட்சன் ரன்அவுட் ஆனார்.\nஅடுத்து வந்த ரெய்னா 2 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். 3-வது விக்கெட்டுக்கு அம்பதி ராயுடு உடன் டோனி ஜோடி சேர்ந்தார். டோனி நிதானமாக விளையாட அம்பதி ராயுடு அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார். இதனால் அவர் 90 ரன்னைத் தாண்டினார்.\n18-வது ஓவரின் 5-வது பந்தில் ஒரு ரன் எடுத்து ஐபிஎல் தொடரில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார். அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் ஸ்கோரை சமன் செய்தது. அடுத்த பந்தில் டோனி ஒரு ரன் எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் 19 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அம்பதி ராயுடு 62 பந்தில் 7 பவுண்டரி, 7 சிக்சருடன் 100 ரன்களுடனும், டோனி 20 ரன்களு���னும் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர்.\nஇந்த வெற்றியின் மூலம் 12 ஆட்டத்தில் 8-ல் வெற்றி பெற்று பிளேஆஃப்ஸ் சுற்றை உறுதி செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ்\n* உலகிலேயே மிக உயரமான மலைச் சிகரம் எது\nஎவரெஸ்ட் (நேபாளம் 8848 மீ)\n• உங்கள் கருத்துப் பகுதி\nஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் டோனி\nஇங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் தோல்வி அடைந்த ஆட்டத்தில் டோனி பந்தை வாங்கி சென்றதால் அவர்\nஇந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்டுகள்\nஇலங்கை அணி தலைவருக்கு விளையாட தடை\nஇலங்கை அணி கேப்டன் தினேஷ் சண்டிமலுக்கு இரண்டு டெஸ்ட் மற்றும் நான்கு ஒருநாள் போட்டிகளில் விளையாட\nசாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார் ஜோகோவிச்\nகெவின் ஆண்டர்சனை நேர்செட் கணக்கில் வீழ்த்தி விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்.\n20 வருடங்களின் பின்னர் உலகக் கிண்ண சம்பியனான பிரான்ஸ் அணி\nஉலகக் கிண்ண காற்பந்தாட்ட சுற்றுத்தொடரின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அபார வெற்றி வெற்றியை பதிவு\n« முன்னய பக்கம்123456789...323324அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2012/11/tamil-cinema-in-my-view-ve-sa/", "date_download": "2018-07-19T03:37:34Z", "digest": "sha1:U5RRE2KPQVOITQV4Z2IBFSJ7HTZLZ6ZO", "length": 105108, "nlines": 281, "source_domain": "www.tamilhindu.com", "title": "என் பார்வையில் தமிழ் சினிமா | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஎன் பார்வையில் தமிழ் சினிமா\nதமிழ் சினிமாவில் இலக்கியம், எழுத்து பற்றி எழுதச் சொல்லி எனக்குப் பணிக்கப்பட்டிருக்கிறது. சைனாவில் இட்லியும் தேங்காய்ச் சட்னியும் தேடினால் கிடைக்கலாமோ என்னவோ. லாப்லாந்தில் மொந்தன் பழம் எங்கே கிடைக்கும் என்று தேடலாம். இர்குட்ஸ்க் நகரில் காலையில் எழுந்ததும் இடியாப்பமும் குருமாவும் தேடலாம். நாமும் கடந்த 90 வருட காலமாக தமிழுக்கு ஒரு ஆவேசத்தோடு தொண்டை வரள கோஷமிட்டுக்கொண்டு தான் இருக்கிறோம். தமிழ் வளர்ச்சியே தன் கொள்கையாகக் கொண்ட இயக்கம் அரசுக்கு வந்து இரண்டு தலைமுறை ஆன பிறகும், தமிழ் சினிமாவுக்குத் தமிழ்ப் பெயர் வைத்தால் வரி விலக்கு என்று ஆசை காட்ட வேண்டி யிருக்கிறது. ஒரு தமிழனுக்கு தன் இயல்பில் பேச, வாழ, வரிவிலக்கு என்ற ஆசை காட்ட வேண்டுமென்ற���ல், தமிழ் வாழ்க்கை தன் இயல்பில் இல்லாத ஒரு போலியைத் தானே ஃபாஷனாகக் கொண்டு வாழ்கிறது என்று அர்த்தம் அதுவும் தமிழினத் தலைவர் ஆட்சி நடக்கும் போது அதுவும் தமிழினத் தலைவர் ஆட்சி நடக்கும் போது\nஒரு நீண்ட காலமாக தமிழ்த் தொலைக்காட்சி ஒன்றில் தமிழ் பேசும் கதாநாயகியைத் தேடும் முயற்சி ஒரு தொடராக வந்து கொண்டிருக்கிறது. தமிழ்ப் பெயர்கள் இப்போது ஃபாஷனில் இல்லை. தன் தமிழ்ப் பற்றை உலகுக்கு பறை சாற்றும் நோக்கில், ஒரு காலத்தில் தம் பெயரையே ஒரு மாதிரியாக தமிழ்ப் பெயர்களாக மாற்றி வந்தார்கள் நம்மில் பலர். தமிழ்ப் பெயர் என்றால் அது சங்க காலத்தில் புழங்கிய பெயர்களாக இருக்கவேண்டும் என்பது சொல்லப்படாத விதி. ஆனால் இப்போது ஸ்ரேயா, நமீதா, பூஜா, அபூ, தமன்னா, டாப்ஸி, ஹன்சிகா மோட்வானி அனூஷ்கா, ரீமா சென், குஷ்பு, ஆண்ட்ரியா என்ற பெயர்களில், தமிழ் தெரியாத வடநாட்டு நங்கைகளிடம் தான் நம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கவர்ச்சி. தமிழ் நடிகர்கள் பெயர்கள் கூட இப்போது ரொம்ப ஃபாஷனோடு, பரத், அஜீத், தனுஷ், விஜய்காந்த், ஸ்ரீகாந்த் இப்படித்தான்.\nயாரையும் குறை சொல்லிப் பயனில்லை. பேச்சில் தான் தமிழ்ப் பற்று இருந்ததே தவிர, உள் மனசு என்னவோ முற்றிலும் வேறாகத் தான் ஆசை கொண்டிருந்தது.. தமிழ்த் தொலைக் காட்சிகளில் யாரும் தமிழில் பேசுவது கிடையாது. ஆங்கிலம் தமிழ் எல்லாம் கலந்த ஒரு மொழிதான் அவர்கள் பேசுவது. அதில் அவர்கள் கஷ்டப்பட்டு ஒன்றிரண்டு தமிழ்ச் சொற்களை தாளித்துக் கொள்வார்கள். சினிமாவை விட்டுத் தள்ளலாம். அது ஒரு பகட்டு உலகம். தொலைக்காட்சியோ அதிலும் பகட்டுதான் ஆட்சி செய்கிறது. அவையெல்லாம் ஒரு காட்சி மேடையில் இருப்பவை. படியிறங்கி தெருவில் நடந்தால் ஆட்டோக் காரர் கூட தமிழில் பேசுவதில்லை. ”ஸ்ட்ரெய்ட்டா போயி லெஃப்ட்லே கட் பண்ணுங்க” என்றுதான் நமக்கு உதவி வரும். “ஏன்யா, நைட் ட்யூட்டிக்கு போறேன்னு புரியும்படியா தமில்லே சொல்லேன். உனக்கென்னா கேடு வந்திரிச்சு இப்போ என்று குடிசைக்கு வெளியே ஒரு பெண் தன் புருஷனைத் திட்டும் குரலைச் சாதாரணமாகக் கேட்கலாம்.\nஇது தான் தமிழ் வாழ்க்கை. இது தான் தமிழ் நாட்டில் புழங்கும் தமிழ். நம் தலைமைகள், நம் கலைகள் நம் பொது வாழ்க்கை தரும் காட்சிகள் இவை. நம் கோஷங்கள் ஒன்றாகவும் நம் உள்ளூர அடைய விரும்பும் வ���ழ விரும்பும் ஆசைகள் வேறாகவும் பிளவு பட்டுக் கிடக்கின்ற கோலம் இது தான் தமிழ் சினிமாவும். தமிழ் சினிமா உண்மையாக, நேர்மையாக, தமிழ் வாழ்க்கையின் அந்தராத்மாவைப் பிரதிபலிக்கிறது என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை. அதுவும் ஒரு பகட்டான, உண்மை ஒன்றாகவும் சொல்வது வேறாகவும், தன் சுயம் ஒன்றாகவும் கோஷமிட்டு தன்னை வெளிக்காட்டிக்கொள்வது வேறாகவும் இருக்கும் இரட்டை முகம், தமிழ் வாழ்க்கையைப் போலவே இன்னொரு இரட்டை முகம் என்று சொல்ல வந்தேன்.\nதமிழ் சினிமா என்று சொல்லப்பட்ட, பேராசையால் உந்தப்பட்டு உருவெடுத்திருக்கும் வணிக கேளிக்கையில் தமிழும் இல்லை. சினிமாவும் இல்லை. அதில் இலக்கியமும் இல்லை. கலை என்று சொல்லக் கூடியதும் எதுவும் இல்லை.\nசொல்லப் போனால் நாம் சினிமா என்றால் என்னவென்றே என்றும் புரிந்து கொண்டதில்லை இன்று வரை. இடையில் வந்த ஒரு பாலு மகேந்திராவையும் அவரது வீடு, பின் தமிழ்த் தொலைக்காட்சிக்காகத் தயாரித்த கதை நேரம் சிலவற்றையும் வைத்துக்கொண்டு பெருமைப் படுவதில் பயனில்லை. வருடத்துக்கு நூறு இருநூறு படங்கள் என கடந்த 80 வருடங்களாக ஆயிரக்கணக்கில் அபத்த வணிகக் குப்பைகளை மலையாகக் குவித்துக்கொண்டு அந்தப் பல்லாயிரங்களின் குணத்தைச் சொல்ல ஒரு பாலுமகேந்திராவையும் வீடு படத்தையும் காட்டிப் பயனில்லை. அதற்கு நமக்குத் தகுதி இல்லை. அந்த பாலு மகேந்திராவிடமிருந்து நாம் ஏதும் கற்றுக்கொள்ளவு மில்லை. அவரை இங்கு வாழவிடவுமில்லை\nஇந்தக் குப்பைமேட்டுக் குவியலில் பாலுமகேந்திராவும், மகேந்திரனும் மூச்சு முட்டி எப்போதோ மறைந்து விட்டனர். இன்று தமிழ் சினிமாவின் குணத்தை நிர்ணயிப்பது அவர்கள் அல்ல. இதன் உச்ச கட்டம் என்று பெருமையுடன் காட்டப்படுவது எந்திரன், போன்ற மாயா ஜாலக் காட்சிகளின் தொகுப்பு. அல்லது இராவணன் போன்ற கண்ணுக்குக் குளிர்ச்சியான picture post card குணத்ததான அழகான புகைப்படக் காட்சித் தொகுப்பு. அதற்கு நடனக் காட்சிகள் தேவை. அவையும் மலைச் சரிவுகளும் அருவி நீரும் தேவை. இதெல்லாம் சினிமா அல்ல.\nஒரு காலத்தில் பார் பார் பட்டணம் பார் என்று பயாஸ்கோப் காட்டி கிராமத்துச் சிறுவர்களுக்கு ஒரு மாய உலகம் காட்டி எப்படி ஏமாற்றினோமோ அதே போல இப்போது ஒரு மாய உலக புகைப்படக் காட்சிகளைத் தொகுத்து ஏமாற்றி வருகிறோம். இவையே மசாலாக்���ள் தான். இவற்றோடு இன்னொரு மசாலாவும் சேர்கிறது. போன தலைமுறையில் எக்ஸிபிஷன் என்ற சந்தையில் ரிகார்ட் டான்ஸ் என்று ஒரு ஐட்டம் இருக்கும். அதை ஏதோ சினிமா நாடகம் பார்ப்பது போல் உலகம் பார்த்திருக்க போகமாட்டார்கள். இரவு எல்லோரும் போனபிறகு கூட்டம் இல்லாத நேரத்தில் தலையில் துண்டைப் போட்டு மறைத்துக்கொண்டு போவார்கள். அது இரண்டு தலைமுறை களுக்கு முன் நடந்த சமாசாரம். இப்போது அந்த ரிகார்ட் டான்ஸ் ஆடற பெண்ணுக்கு மவுஸ் அதிகம். பணம் அதிகம். அந்த டான்ஸ்ருக்கு இப்போது பெயர் ஐட்டம் நம்பர். நாம் கலை என்று தம்பட்டம் அடித்துக்கொள்கிறோமே அந்த மகத்தான கலையான சினிமாப் படங்களுக்கு இந்த ஐட்டம் நம்பர் கட்டாயம் தேவை. அதுக்காகவே படம் ஓடும். ஹிட் ஆகும். மலேசியாவில், சிங்கப்பூரில், டோரண்டோவில், எங்கு திரைப்பட விழா நடந்தாலும் அதிலும் இந்த ஐட்டம் நம்பர் கட்டாயம் இருக்கும். நம்மூரிலேயே திரைப்பட விழாக்கள், வெற்றி விழா கொண்டாடினாலும், நம் தமிழ் நாட்டுத் தலைவர்கள் பிறந்த விழாவோ, அல்லது ஏதற்காவது நன்றி விழாவோ நிகழுமானால் நம் அரசியல் தலைமைகள் விரும்பி ரசிப்பது இந்த ஐட்டம் நம்பர்கள் தான். இந்த ஐட்டம் ஆடும் நடனமணிகள், வெள்ளைத் தோல், குட்டைப் பாவாடை வடநாட்டு மங்கையரை மேடையிலேயே அமர்த்திவிட்டால் இன்னும் சிறப்பு.\nவாழ்க்கை மதிப்புகள், பார்வைகள் மாறிவிட்டன. தர்மங்கள் மாறி விட்டன. இந்த ரிகார்ட் டான்ஸ் எப்படி ஐட்டம் நம்பர் ஆனதோ, எப்படி துண்டைத் தலைக்குப் போர்த்தி ரகசியமாகப்பார்த்தது இப்போது மேடைக்கேற்றி அழகு பார்க்க முடிந்து விட்டதோ, அப்படியே தர்மங்கள் மாறிவிட்டன. கீற்றுக் கொட்டகையில் ஆடியதை இப்போது பிரம்மாண்ட அரங்குகளில் ஆடமுடிகிறது. அதைத் தொலைக்காட்சியிலும் பார்க்க முடிகிறது. 22 நிமிடக் காட்சி அல்ல. 4 மணி நேரம் நீளும் காட்சி. நான்கு வாரங்கள் தொடரும் காட்சி. சன் தொலைக்காட்சி பார்ப்பவர்கள் அறிவார்கள்.\nஇதற்கும் நம் வாழ்க்கைக்கும் நாம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களுக்கும் என்ன சம்பந்தம் எந்த அநியாயத்துக்கும் சமாதானமாக ரொம்பவுமே நியாயமாகத் தோன்றும் ஒரு பதில் ஒன்று தயாராக வைத்திருப்போமே. ”தமிழ் வாழ்க்கையிலேயே பாட்டும் கூத்தும் ஒன்று கலந்தது என்று. ஏற்றம் இறைக்கப் பாட்டு, நாத்து நடப்பாட்டு, வண்டியோட்ட பாட்���ு, நலுங்குக்குப் பாட்டு……சரி. திடீரென்று நாற்பது பேர் தெருவை அடைத்துக் கொண்டு “ஓ போடு” என்று பாடுகிறார்களே, அது எப்படி எந்த அநியாயத்துக்கும் சமாதானமாக ரொம்பவுமே நியாயமாகத் தோன்றும் ஒரு பதில் ஒன்று தயாராக வைத்திருப்போமே. ”தமிழ் வாழ்க்கையிலேயே பாட்டும் கூத்தும் ஒன்று கலந்தது என்று. ஏற்றம் இறைக்கப் பாட்டு, நாத்து நடப்பாட்டு, வண்டியோட்ட பாட்டு, நலுங்குக்குப் பாட்டு……சரி. திடீரென்று நாற்பது பேர் தெருவை அடைத்துக் கொண்டு “ஓ போடு” என்று பாடுகிறார்களே, அது எப்படி சங்கர் தன் சொந்த வாழ்வில் அவரோ அல்லது அவர் பார்க்க மற்றவர்களோ கடைசியாக 40 பேரோடு தெருவில் குத்தாட்டம் போட்டது எப்போது சங்கர் தன் சொந்த வாழ்வில் அவரோ அல்லது அவர் பார்க்க மற்றவர்களோ கடைசியாக 40 பேரோடு தெருவில் குத்தாட்டம் போட்டது எப்போது குஷ்பு நாத்து நட்டுக்கிட்டே எப்போதாவது ஆடிக்கிட்டே பாடியிருந்தால் அது தமிழ் வாழ்க்கையின் யதார்த்தமாக இருக்கும். குஷ்புவின் கலரும் புஷ்டியான உடம்பும் தான் கொஞ்சம் உதைக்கும். ஆனாலும், அப்படி அவர் ஆடி நாத்து நட்டு எந்தப் படத்திலாவது பார்த்திருக்கிறோமா குஷ்பு நாத்து நட்டுக்கிட்டே எப்போதாவது ஆடிக்கிட்டே பாடியிருந்தால் அது தமிழ் வாழ்க்கையின் யதார்த்தமாக இருக்கும். குஷ்புவின் கலரும் புஷ்டியான உடம்பும் தான் கொஞ்சம் உதைக்கும். ஆனாலும், அப்படி அவர் ஆடி நாத்து நட்டு எந்தப் படத்திலாவது பார்த்திருக்கிறோமா இந்த மாதிரியான அபத்த காட்சிகளுக்கு இவர்கள் நியாயப் படுத்தத் தரும் அபத்த பதில்கள் ஒரு புறம் இருக்கட்டும். தமிழ் நாடு பூராவும் திரையிடப்பட்டு முதல் வாரமே 36 கோடி வசூல் காட்டுமானால் இது என்ன எந்த அபத்தத்தையும் நியாயப் படுத்தத் தோன்றும். அது கேட்டுக்கொள்ளவும் படும். மற்றவர்களை விடுங்கள். தம்மைக் கலைஞர் என்றும் மற்ற தமிழ்ப் பட டைரக்டர்களைப் போல அல்லது தொழில் நுட்பத்திலும் கலையுணர்விலும் தேர்ந்தவர் என்று பெயர் பெற்றுள்ளவரும் இந்தியாவில் எல்லா நடிக நடிகைகளும் “அவரிடம் நடிக்கும் சான்ஸுக்காக காத்திருப்பதாகப்” புகழ் பெற்றவருமான மணிரத்னம் எந்தெந்த புதிய வழிகளில் டான்ஸையும் கூத்தையும் புகுத்தலாம் என்று சிந்திப்பவர். வேடிக்கை தான். ரயில் பெட்டியின் மேலே ஒரு குத்தாட்டக் கும்பலையே ஏற்றி ”சையான் சையான்” என்று பாடி ஆடச் செய்வார். புதுமை தானே. தொழில் நுட்பம் தானே. கலைதானே. இப்படி அவர் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமாகச் சிந்திப்பவராக புகழ் பெற்றவர். இப்படி ரொம்பவுமே அதீதமாகச் சிந்திக்கப் போய் தான் ராவணன் வெகு சீக்கிரம் பெட்டிக்குள் அடைபட்டு விட்டது. மக்கள் இன்னும் என் புதுமைக்குத் தயாராகவில்லை. இந்தப் புதுமைகளுக்கு தமிழ் நாடு இன்னும் இருபது வருஷங்கள் காத்திருக்கணும் என்று சொல்லிக்கொள்ள வாய்ப்பு.\nகாரணம்: இவர்கள் வியாபாரிகள். இவர்களுக்கு கலை என்பது பற்றிய சிந்தனையே கிடையாது. எந்த அபத்தமும் ஆபாசமும் சந்தையில் விற்பனையாகுமோ அதை கலை என்று சொல்லி தலையை நிமிர்த்தி ஆகாயத்தைப் பார்க்க இவர்களுக்கு தயக்கம் இல்லை. இன்று வரை எந்த பத்திரிகையும், பல்கலைக் கழகமும் அறிஞரும், தலைமையும் கலைஞரும் இந்த அபத்தத்தை அபத்தம் என்று சொன்னதில்லை. மாறாக புகழ்ந்து கொண்டாடியிருக்கிறார்கள்.\nஇன்று நேற்று அல்ல. தமிழ் சினிமாவின் தொடக்கமே இப்படித் தான். அவர்கள் புதுசாக காமிராவைப் பார்த்தார்கள். அது தரும் சினிமா என்ற் ஒரு புதிய சாதனத்தை அவர்கள் புரிந்து கொண்டதே இல்லை. அவசியமும் இருக்கவில்லை. முதல் சலனப் படத்தை எடுத்த லூமியேர் சகோதரர்கள் நமக்குக் காட்டியது அது வரை மக்கள் காணாத ஒன்றைத் திரையில் கண்டனர். விரைந்து வரும் ஒரு ரயில் வண்டி. ஒரு சில நிமிடங்களுக்கு ஓடியது. ஒரு புதிய சாதனம் ஒரு புதிய அனுபவத்தைத் தந்தது. தமிழில் நாம் செய்தது, எம்.கே டி. பாகவதரும் இன்னும் யாரோ ஒரு அம்மணி பெயர் நினைவில் இல்லை. நடித்த பவளக் கொடி நாடகம். அது மிகவும் புகழ் பெற்ற நாடகம். அதையே திரும்ப அவர்களையே அவர்கள் நடித்த நாடகத்தையே புகைப்படம் எடுத்தார்கள். இது தான் முதல் அடிவைப்பு. புதிதான அனுபவம் எதையும் நாம் உருவாக்க வில்லை. நாடகத்தில் இருவரும் நல்ல பாடகர்கள். ஒவ்வொரு முறையும் நேரில் அவர்கள் பாடக் கேட்பது அவர்களுக்கும் நமக்கும் புதிய அனுபவம். பாடிய பாட்டே ஆனாலும். ஜீவனுடன் நிகழ்ந்த ஒன்றை திரும்ப அதையே படமாக்கினோம். ஆக இரண்டிலும் நாடகத்தை விட இது தூர விலகிய குறைபட்ட ஒன்று. ஆனால், அதைத் தமிழகம் முழுதும் எடுத்துச் சென்று வியாபாரப் பொருளாக்கலாம். ஒரே நாளில் நூறு இடங்களில் காட்டலாம். எம்.கே.டி இனித் தேவையில்லை பவளக்கொடிக்கு. இது ஒரு பெரிய வணிக லாபம். இது தான் புதிய அனுபவம். சினிமாவில் நாம் கற்றதும் பெற்றதும்.\nமுதல் அடி வைப்பே தவறாயிற்று என்றால் பின்னர் நிகழ்ந்தது அனைத்தும் அந்தப் பாதையிலேயே தொடர்வதாக இருந்தது. தமிழ் நாடகத்திலும் இலக்கியம் புகவில்லை. சினிமாவிலும் கலையும் இலக்கியமும் அல்லாத நாடகமே புகுந்தது. நாடகத்தில் இருந்த கதைகளே, நடிகர்களே சினிமாவிலும் இடம் பெயர்ந்தனர். சினிமா தமிழ் நாடகமே படம் பிடிக்கப்பட்டதாயிற்று. இன்று வரை அதன் எச்ச சொச்சங்கள் தொடர்கின்றன. முழுதுமாக நம்மால் நாடகத் தனத்தை, காட்சி அமைப்பிலும், உரையாடலி லும், இருந்தாலும் அன்றைய சினிமா நமக்கு சில திருப்திகரமான, பாமரத்தனத்திலிருந்து மேம்பட்ட அனுபவத்தைத் தந்தது. அதன் சங்கீதத்தில். அது மற்ற அம்சங்களை நாடகத்திலிருந்து பெற்றது போலவே கர்நாடக சங்கீதத்தையும் எடுத்துக்கொண்டது. அது ஒன்றே பழைய தமிழ்ப் படங்களுக்கு நீடித்த ஜீவன் தருவது அதன் பாட்டுக்கள் தான்.\nசிறு வயதில் நான் பார்த்த நாடகங்கள், திரைப்படங்கள், -இன்றைய தலைமுறை நம்ப மறுக்கும், அதன் கர்நாடக சங்கீதத்தில் அமைந்த பாட்டுக்களுக்காகவே படம், நாடகம் பார்த்தார்கள். அவை மிகவும் பிரபலமாயின. படங்களின், நாடகங்களின் வெற்றிக்கு காரணமாயின. தெருவெங்கும் பாடல்கள் கிராமபோனில் முழங்கின. சந்தையிலிருந்து கிராமத்துக்குத் திரும்பும் வண்டியோட்டி இரவில் பாடிச் செல்வது கர்நாடக சங்கீத பாடல்கள் தான். பாகவதரும் சின்னப்பாவும் பாடிய பாடல்கள். அவர்கள் சூப்பர் ஸ்டார்களானது அவர்களது பாட்டுத்திறத்துக்காகத் தான். அன்றைய சூப்பர் ஸ்டார்கள், சினிமாக்கள், நாடகங்கள் சாஸ்திரிய சங்கீதத்தை அதன் எளிய உருவில் பாமர மக்களுக்கும் பிரியமாக்கின. பாமர மக்கள், ”இது நமக்கில்லை,” என்று ஒதுக்கவில்லை. சினிமா/நாடகக் காரர்கள். ”இதை மக்கள் விரும்பமாட்டார்கள்,” என்று ஒதுக்கவில்லை.\nஎனக்குத் தெரிந்து முதல் முதலாக ஒரு சமகால எழுத்தாளரின் எழுத்து திரைப்படமாகியது கல்கியின் தியாக பூமி. காங்கிரஸ் பிரசாரம், காந்தி பிரசாரம், ஹரிஜன சேவை போன்ற பிரசாரம் செய்வதாக அன்றைய பிரிட்டீஷ் அரசு தடை செய்த படம். நான் பார்த்ததில்லை. புத்தகமும் படித்ததில்லை. ஆனால் படத்தின் ஒரு சில துணுக்குகளையும், ஆனந்தவிகடன் பத்திரிகையில��� படமெடுக்கப்பட்டபோது வெளிவந்த தொடரில் சம்பு சாஸ்திரியாக பாபநாசம் சிவனும் அவர் ஏதோ ஒரு ஹரிஜன குடிசையின் முன் நின்றுகொண்டிருக்கும் படமும், படத்துணுக்கில் ஒரு காங்கிரஸ் ஊர்வலத்தில் அந்தப் படத்தின் கதாநாயகியும் அவளை முதலில் வெறுத்து ஒதுக்கிய கணவன் பின் சமாதானமாகி அவனும் காங்கிரஸ் ஊர்வலத்தில் சேர்ந்து கொள்கிறான். அது தான் படத்தின் கடைசி காட்சி என்றும் சொல்லப்பட்டது. பாபநாசம் சிவன் பெண்ணின் அப்பாவாக, ஒரு முக்கிய பாத்திரத்தில் வருகிறார். இது ஆரம்ப காலம். கே சுப்பிரமணியம் இயக்குனர். ஆக அப்பாவாக பாபநாசம் சிவனுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. கொஞ்ச வருடங்களுக்குப் பிறகு தரித்திரம் பிடித்து உண்ண உணவில்லாமல் தவிக்கும் அப்பாவாக நாகய்யா ஒரு வீட்டின் கூடத்து ஊஞ்சலில் ஒரு ஜரிகை வேஷ்டியும் ஜரிகை துண்டுமாக வசனம் பேசுகிறார். அவருக்கே உரிய ஸ்டைலில். அது அன்று. அதற்கு பிறகு எம்.ஜி.ஆர் ரிக்‌ஷாக்காரனாக வந்தால் பளபளக்கும் பாண்ட், ஸில்க் ஷர்ட் ஒரு தொப்பி எல்லாம் அழகாக ஒரு ஸ்டைலில் வந்து ரிக்‌ஷாமீது நின்று கொண்டு பாடுவார். பாடவேண்டும், காதலிக்க வேண்டும், அதற்கு இந்த மேக்கப் இல்லாமல் முடியாது.. தமிழ் சினிமா ரிக்‌ஷாக் காரன் அப்படித்தான் இருப்பான் தோ பிகா ஜமீன் ரிக்‌ஷாக்காரன் பால்ராஜ் ஸாஹ்னி வேண்டுமானால் நம்பும்படியாக இருக்கலாம். அதெல்லாம் தமிழ்கலாசாரத்துக்கு ஒத்து வராது.\nதமிழ் சினிமாவுக்கு ஒரு சட்டகம்/சட்டம் உண்டு. அது என்றும் மீறப்படாதது. அது எந்தக் கதையானாலும் சரி. எந்தக் காலத்து கதையானாலும் சரி. பாட்டு, டான்ஸ், கவர்ச்சியான வசனம், ஒரு கதாநாயகன்,கதாநாயகி, பின் வில்லன், பஃபூன். இந்த ஐட்டங்கள் இல்லாது படம் எடுக்க முடியாது. ஓடாது. அது அவார்டு வாங்கத் தான் லாயக்கு (இதன் பொருள்; இது பைத்தியக்காரத் தனம். குப்பையில் போடத்தான் லாயக்கு என்று பொருள்.) ஒரு காலத்தில் இந்திர சபா அல்லது ராஜ தர்பார் அதில் ஏழெட்டு பெண்கள் வந்து ஆடுவார்கள். அது இன்றும் மாறவில்லை. மனிரத்னமோ, இல்லை சங்கரோ இல்லை மிஷ்கினே ஆகட்டும். எல்லாரும் சேர்ந்து ஒரு ஆட்டம் ஒன்றோ மூன்றோ ஆடித்தான் ஆகவேண்டும். அதுவும் மணிரத்னம் படத்தில் அவரதே யான தனித்வம் துலங்கும். ஒரு கூட்டம் கிழவிகள் தம் தடித்த உடம்பை ஆட்டிக்கொண்டு கல்யாணம் நடந்த முதல�� இரவு என்ன நடந்தது என்று கேட்பார்கள் ருக்குமிணியை. காஷ்மீர் தகராறில் சிக்கிய படத்தில் இந்த ருக்மிணியும் 15 கிழவிகளும் எதற்கு வந்தார்கள் இன்றைய சினிமா மேதை படத்தில் ”கட்டமரத் துடுப்பு போல் இடுப்பை ஆட்டுறா” என்று வாலிபர் கூட்டம் ஒன்று ஆடிவரும். இளங்கோவன் என்று ஒருவர் இருந்தார். அவர் இடத்தை கலைஞர் மு.கருணாநிதி பிடித்துக் கொண்டார். எதற்கு இன்றைய சினிமா மேதை படத்தில் ”கட்டமரத் துடுப்பு போல் இடுப்பை ஆட்டுறா” என்று வாலிபர் கூட்டம் ஒன்று ஆடிவரும். இளங்கோவன் என்று ஒருவர் இருந்தார். அவர் இடத்தை கலைஞர் மு.கருணாநிதி பிடித்துக் கொண்டார். எதற்கு பக்கம் பக்கமாக வசனம் அலங்கார அடுக்கு மொழித் தமிழில் வீர வசனம் பேசத்தான். இந்த வசனம் பேச சிவாஜி படும் அவஸ்தை சொல்லி முடியாது. கடுமையான வயிற்றுப் போக்கில் வரும் அவஸ்தை முகம் அது. அந்த அவஸ்தை முகத்துக்காகவே அவர் நடிகர் திலகமானார்.\nஅந்த வசன ஆக்கிரமிப்பிலிருந்து தப்பினால், இயக்குனர் சிகரம் படங்களில் இன்னொரு புதுமை. இங்கீஷில் ஒரு வரி பேசி பின் அதைத் தமிழிலும் எழுதித் தருவார். ஆங்கிலம் ஸ்டைலுக்கு. தமிழ் ரசிகப் பெருமக்களுக்கு. முன்னர் பாலையாவும் எம் ஜி ஆரும் போட்ட வாள் சண்டை இப்போது துப்பாக்கி எடுத்து வந்தாலும் பத்து பேரை வீழ்த்த கதாநாயகனுக்கு உள்ள ஆயுதம் தன் முஷ்டிதான். இப்போது முஷ்டி யுத்தம் பத்துப் பேருடன் படத்தில் நாலு தடவையாவது போடாத கதாநாயகன் இல்லை. படம் இல்லை. ஆள் செத்தான் என்று நினைப்போம். அவன் திரும்பத் திரும்ப வந்து முஷ்டியைத் தூக்குவான். சிவாஜி கணேசன் இந்தக் கால ஹீரோ வானால் என்ன ஆயிருக்கும் என்று நினைத்துப் பார்ப்பேன். பார்க்கில், மரத்தைச் சுத்திப் பாடுவது இன்றைய மக்கள் கலையாகாது. தெருவில் 40 பேரோடு ”ஓ போடு” ஆடவேண்டும். சாவித்திரியை “கருப்புத் தான் எனக்குப் பிடிச்ச கலரு” என்று ஆடச்சொன்னால், என்ன ஆகும் சிவாஜியும் பத்மினியும் நம்ம சங்கரிடம் அகப்பட்டால் ஒரு மூங்கில் கழியால் இருவர் தொப்புளையும் இணைத்து ஆடிப் பாடச் சொலவார். நல்ல வேளை அவர்கள் போய்ச்சேர்ந்தார்கள்.\nமுன்னர் சினிமா சினிமாவாக இல்லாவிட்டாலும் இன்றும் முப்பது நாற்பதுகள் காலத்து படங்களைப் பார்க்க முடிகிறது. அன்று வசந்த கோகிலம், எம்.எஸ். ஜி.என்.பி. பி.ஜி.வெங்கடேசன், பி.யு.சின்��ப்பா, எம்.கே. டி. பாகவதர் போன்றோர் பாட்டுக்கள் இன்றும் ஜீவனுள்ளவை. ஆனால் இன்று கோட்டைச் சுவர் ஏறி ஆல விழுது பற்றி அங்கு தயாராக இருக்கும் குதிரை மேல் உட்காருவதை யார் பார்ப்பார் சிவாஜியின், பராசக்தியை யார் பார்க்கமுடியும் சிவாஜியின், பராசக்தியை யார் பார்க்கமுடியும் ஆனால் இப்போது நாம் ரசிக்கும் அபத்தம் வேறு. தனுஷ் பத்துபேரை அடித்து வீழ்த்துவார். தனுஷின் சேஷ்டைகள் பெற்றது ரஜனியிடமிருந்தா இல்லை சிவாஜியிடமிருந்தா என்பது ஆராய்ச்சிக்கான விஷயம். அபத்தங்களின் வடிவங்கள் தான் மாறுகின்றனவே தவிர தமிழ்ப்படத்துக்கான சட்டகத்திற்கு இன்றும் அபத்தங்கள் தேவை. ஒரு பெரிய மாற்றம். சிவாஜியின் நிற்காத சிம்ம கர்ஜனையும் உடன் வரும் முக, அங்க சேஷ்டைகளும் இன்று அவ்வளவு உக்கிரத்தில் தேவை இல்லை. சிம்புவிடம் கூட மிகவாக குறைந்துள்ளது.\nஇந்த டான்ஸையும் பாட்டையும் முற்றிலும் ஒதுக்கி, தான் எழுத்தில் படைத்த உலகை சினிமாவில் காட்ட முயன்ற முதல் இலக்கிய எழுத்தாளர் ஜயகாந்தன். அவருக்கும் முன்னால், தமிழ் சினிமாவுக்கு லக்ஷ்மியையும் அகிலனையும் கொண்டாந்தால் என்ன என்று தோன்றியிருக்கிறது. அகிலனின் ஹீரோ அவரைப் போல ஒரு தொடர்கதைக்காரர். அவரை நான்கு பெண்கள் காதலிக்கிறார்கள். தமிழ் சினிமாவுக்கு ஏற்றது தான். ஆனால் இவர்கள் எல்லாம் ஏற்றவர்களாக இருந்தாலும் இன்னமும் சினிமா சட்டகத்துக்குள் வலிந்து நுழைக்கப்பட்டார்கள். விளைவு இவர்களும் ஜெமினி கதை இலாகா மாதிரி ஆனார்கள்.\nகதை டிஸ்கஸ் பண்றது என்று ஒரு வினோதக் காட்சி தமிழ் சினிமாவில் உண்டு. அங்கு தான் கதை படைக்கப்படுக்கிறது. அங்கு ஸ்டாருக்கு ஏத்த மாதிரி கதை தயாரிக்கப்படுகிறது. புது ட்ரெண்ட் எப்படி அதுக்கேத்த திருப்பங்கள், மசாலாக்கள் என்னென்ன அந்தக் கதையில் சேர்க்கப்படணும் என்ற டிஸ்கஸன் ஸ்டார் ஹோட்டலில் ரூம் போட்டு தயாரிக்கப் படுகிறது. இதிலென்ன விசேஷம் என்றால், தமிழ் சினிமா என்ற அலங்கோலத்தில் முதல் காலடி வைப்பை நேர்மையான முறையில் செய்தவர் ஜயகாந்தன். அந்தப் படம் வெளியாகாமல் பார்த்துக்கொண்டார்கள் என்றும் கேள்விப்பட்டேன். வெளி யாயிற்று. அவார்டும் கிடைத்தது. அவார்ட் படத்துக்கு என்ன கதியோ அந்த கதியை அது அடைந்தது. பின்னர் அவர் தன்னைத் திருத்திக்கொள்ள முயன்ற படங்கள�� தான் பின் வந்த சில. சில நேரங்களில் சில மனிதர்கள் கூட உன்னைப் போல் ஒருவனின் தொடர்ச்சி அல்ல. தன்னைத் திருத்திக்கொள்ளும் முயற்சி. வாழ்க்கையின் யதார்த்தத்துக்கும் அதற்கும் ரொம்ப தூரம். அகிலன் தன் கதாநாயகனைக் கற்பனை செய்வது போல ஜெயகாந்தனின் கற்பனை அது. இலக்கியப் பொறியும் இல்லை. தமிழ் சினிமா மசாலாவும் இல்லை. உப்புப் போடாத உப்புமா எப்படியிருக்கும்\nபடங்களில் பாட்டும் நடனமும் இருக்ககூடாதா என்ன அது “குறுக்குச் சிறுத்தவளே பாட்டாக இராது. சத்யஜித் ரேயின் படத்திலும் பாட்டும் நடனமும் உண்டு. ஜல்ஸாகர் படத்தில் அழிந்து வரும் ஜமீன் தர்பாரில் கதக் நடனமும் ஹிந்துஸ்தானி சங்கீதமும் உண்டு. உரிய இடத்தில் அது வரும். ஞான ராஜ சேகரன் வெகு நாள் தவமிருந்து ஜானகிராமனின் மோகமுள் படம் எடுத்தார். உண்மைக்கும் பாவனைக்கும் உள்ள வித்தியாசத்தை அங்கு காணலாம். Subtlety – க்கும் crudity-க்கும் உள்ள வித்தியாசத்தை அங்கு காணலாம். நமக்கு எதையும் கொச்சைப் படுத்த, உரத்துக் கூச்சலிடத் தான் தெரியும். சமிக்ஞைகள், மெல்லிய உணர்வுகள் நம்மிடமிருந்து அன்னியப் பட்டவை. நீல பத்மனாபனின் தலைமுறைகள், தி ஜானகி ராமனின் மோகமுள் போல சிகர சாதனைகள். திருப்பு முனை சாதனைகள். ஜமுனா போல, தலைமுறைகளின் ஆச்சி (பெயர் மறந்துவிட்டது) ஒரு சிகர சாதனை. அந்த ஆச்சிவரும் துணுக்கு மாத்திரம் திரையில் பார்த்தேன். இதைப் போல யாரும் கொச்சைப்படுத்த முடியாது.\nதமிழ் சினிமாவின் குணங்களைக் கேள்வி எழுப்பாமல், அதன் ஸ்டார் இயக்குனர்களின் இஷ்டத்துக்கு உடனுக்குடன் ஜிலுஜிலுப்போடு எழுதித் தந்து தன்னை ஸ்தாபித்துக்கொண்டவர் சுஜாதா. சந்தையில் விற்கும் சரக்குக்கே ஜிகினா தூவித் தருபவர். அல்லது தன் சரக்கை சந்தைச் சரக்காக மாற்றுகிறவர். எழுத்தாளராக அவர் பிரபலமானதே தன் சொந்த ஜிலுஜிலுப்போடு வாசகர் தேவையையும் பூர்த்தி செய்ததால். இயக்குனர் சொல்லும் கதைக்கு, திருப்பங்களுக்கு தன் ஜிகினாவைத் தூவிக்கொடுபபவர். சினிமா என்றால் என்னவென்று அவருக்குத் தெரியும் என்று தான் நான் நம்புகிறேன். ஆனால் நம்மூருக்கு அதெல்லாம் எடுபடாது என்றும் தெரிந்தவர். இதன் உச்ச கட்ட கேவலம் தான் அவர் பாய்ஸ் படத்துக்கு எழுதியது. கட்டில் ஆட்டும் காட்சி அவர் மூளையில் உதித்தல்ல என்று நான் நிச்சயம் சொல்வேன். அவரது எழுத்துத் திறன், சினிமா அறிவு எல்லாம் தமிழ் சினிமா சந்தைக்கு அடி பணிந்தது.\nஇதே கதை தான் இப்போது ஜெயமோகன், எஸ் ராமகிருஷ்ணன், அவர்களோடு சேர ஆசைப்படும் இரா. முருகன் போன்றோருக்கும் நிகழ்வது. இதில் கொஞ்சமாவது நம்பத் தகுந்த உரையாடல் களைத் தருபவர் ஜெயமோகன். ஆனால் கதை என்னவோ இயக்குனரது. தயாரிப்பாளரது. அவர் பெருமைப் படும் விஷயங்கள் அல்ல. விஜய் டெண்டுல்கர் என்று ஒரு மராட்டி நாடகாசிரியர். அவரும் திரைப்படங்களுக்கு கதையோ வசனங்களோ எழுதியவர் தான். அவர் நாடகங்களில் நாம் காணும் டெண்டுல்கரும், சினிமாவான கதைகளில் காணும் டெண்டுல்கரும் அவர் சினிமா உரையாடல் களில் காணும் டெண்டுல்கரும் எல்லாம் ஒரே டெண்டுல்கர் தான். இப்படி நாம் ஒரு ஜெயமோகனைக் காணமுடியாது. ஏனெனில் ஜெயமோகன் நான் மதிக்கும் ஒரு கலைஞன். தமிழ் சினிமாவுக்கு வேண்டியது அவர்களுக்கு வேண்டியதை, தயாரிப்பாளரும், இயக்குனரும், கதாநாயகரும் சொல்வார்கள். அதை எழுதித் தரவேண்டும். ஜெயமோகனை அவர்கள் ஒரு ப்ராண்டாக பயன்படுத்திக்கொள்வார்கள். அன்று ஒரு முகம் தெரியாத கதை இலாகா செய்ததை இன்று ஒரு ப்ராண்ட் ஆகிப்போன ஜெயமோகன் செய்கிறார். தமிழ்சினிமாவே சந்தைக்கு தேவை யான சரக்குகளைத் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலை. சுஜாதா சரியாகச் சொன்ன கனவுத் தொழிற்சாலை.\nஇடையில் சுப்பிரமணியபுரம், வெயில், அங்காடித் தெரு, ஆடுகளம், நான் கடவுள், எங்கேயும் எப்போதும் போன்றவை மரபான தமிழ் சினிமா சட்டகத்தையும் மறக்காமல் அதற்கான மசாலாவை தாளித்துக்கொண்டு, தாம் வித்தியாசமானவர்கள் என்று பேர்பண்ணிக்கொள்ளவும் ஆசைப்பட்ட முயற்சிகள்.\nவித்தியாசமானவர்களோ இல்லையோ அப்படிப் பேர் பண்ணிக் கொள்வதில் மதிப்பு வைக்கிறார்களே அதுவே பெரிய அடி வைப்பு. புரட்சி தான். இந்தப்படங்கள் ஒவ்வொன்றிலும் நான் ரசித்த காட்சிகள் உண்டு தான். கவனிக்கவும். ஏழாம் அறிவு, நந்தலாலா, தெய்வத் திருமகள் போன்றவற்றைப் பற்றி பேசவே இல்லை நான்.\nமுற்றிலும் ஒரு மாறிய, வறுமைப் பட்ட சமூகத்திலிருந்து வந்த ஒரு படத்தைச் சொல்கிறேன். ஒன்றிரண்டு பாராக்களில். இது தமிழ் சினிமா கலாசாரம் எட்டாத ஒரு சிகரத்தில், நினைத்துப் பார்க்க முடியாத ஒரு தூர தேசத்தில் உள்ள விஷயம். நடப்பு. ஒடிஷா படம். மொழி ஒடியா. படத்தின் பெயர் நிர்வாசன் (தேர்தல்)\nபடத்தில் தொடக்கக் காட்சியில் முதுமையில் தள்ளாடித் தள்ளாடி நடந்து வரும் ஒரு கிழவன். புழுதி பறக்கும் சாலை. அது பக்கத்தில் உள்ள ஒரு கல் க்வாரியால் நாசமடைந்த கிராமம். சாலை. வயல்வெளி.. விளை நிலங்களை புழுதி பரப்பி நாசமாக்கும் பிரம்மாண்ட க்வாரி. விவசாயிகள் பிழைப்பற்றுப் போகிறார்கள். தன் மூத்த மகன் க்வாரிக்கு வேலைக்குப் போவதை குடும்பத் தலைவன் விரும்பவில்லை. அங்கு பக்கத்து டவுனிலிருந்து ஒரு பணக்கார முக்கியஸ்தர் வருகிறார். ஒரு காரில் தன் படைகள் சூழ. அனைவரும் கூடி வரவேற்கிறார்கள். ஒரு கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்து அவர் பேசுகிறார். அவர் தேர்தலுக்கு நிற்கிறார். எல்லோரும் அவருக்கு ஓட்டு போட வேண்டும். ஒவ்வொரு ஓட்டுக்கும் அவர் நூறு ரூபாய் தருவதாகவும் வாக்களிக்கிறார். ஓட்டுப் போட்டுவிட்டு வந்தால் தருவார் அவர். வயலில் வேலை இல்லாமல் வாடும் குடும்பத்துக்கு இந்த நூறு ரூபாய் பெரிய தொகை. இவர்கள் மூன்று பேர். ரூ 300 ஆயிற்று. பின் சட்டென ஒரு யோசனை. அந்த கிழட்டுப் பிச்சைக்காரனுக்கு என்ன தெரியப் போகிறது. அவனைக் காப்பாற்றுவார் யாருமில்லை. அவனை வீட்டுக்கு அழைத்து வந்து ஓட்டுப் போட்டு காசு வாங்கும் வரை சாப்பாடு போட்டு வைத்துக்கொண்டால் இன்னொரு ரூ 100 கிடைக்குமே. அவன் எங்கோ படுத்துக்கிடக்கிறான் கவனிப்பாரின்றி. உடல் சரியில்லை. அவனை குழந்தையைத் தூளியில் சுமப்பது போல ஒரு கழியில் தூளி கட்டி அதில் அவனை உட்கார வைத்து அப்பனும் மகனுமாக வீட்டுக்குத் தூக்கி வருகிறார்கள். அவனுக்கு உபசாரம் நடக்கிறது. வீட்டுத் தலைவிக்கு அந்த பிச்சைக்காரனை கவனித்துக்கொள்கிறாள். இருக்கிறதை பங்கு போட்டுக்கொள் வதில ஆட்சேபனை இல்லை. ஆனால அவன் ஓட்டு தரும் ரூ 100 பற்றிப் பேசுவதில் அவள் அருவருப்படைகிறாள்.\nபிச்சைக் காரனுக்கும் ஒரே ஆச்சரியம். இத்தனை நாளாக யாரும் சீண்டாத தன்னை இப்போது இவர்கள் விழுந்து விழுந்து ஏன் உபசரிக்கிறார்கள் என்று. அவனது ஓட்டுக்காக என்று தெரிகிறது. இருந்தாலும் கிடைக்கிற வரை அதை வேண்டாம் என்பானேன் என்று இருக்கிறான். அவனை தேர்தல் தினம் வரை உயிரோடு காப்பாற்ற வேண்டுமே. திரும்பவும் அவனைத் தூளியில் உட்காரவைத்து பக்கத்து டவுன் வைத்தியரிடம் அழைத்துச் செல்கிறார்கள். ஒவ்வொரு தடவையும் இப்படி டவுனுக்கு வைத்தியரிடம் அழைத்துச் செல்வதும் பின் கிராமத்துக்கு திரும்பக் கொண்டு வருவதும் தன் வறுமையில் அவனுக்குச் சோறு போடுவதும் அவர்களுக்குப் பெரும்பாடு. தூளியைத் தூக்கிச் செல்வதிலேயே பாதி வழியில் களைத்துப் போகிறார்கள். தேர்தல் நாள் வருகிறது. மறுபடியும் தூளியில் கிழவனை உட்கார்த்தி எடுத்துச் செல்லும் போது சுருக்கு வழியில் போகலாம் தூரமும் சிரமமும் குறையும் என்று வேறு வழியில் செல்கிறார்கள். அந்த சுருக்கு வழி க்வாரியின் ஊடே செல்கிறது. கவாரியில் வெடி வைக்கிறார்கள். எப்போதும் வெடிச் சத்தத்துக்கும் புழுதிக்கும் இடையில் வாழ்ந்து பழகியதால் இவர்களுக்கு அந்த பிரக்ஞை இருப்பதில்லை. தூர இருந்து சத்தம் போட்டு எச்சரிப்பதும் இவர்கள் காதில் விழுவதில்லை. கற்கள் நாலாபுரமும் விழுவதைப் பார்த்து உயிர் பிழைக்க இருவரும் தூளியைக் கைவிட்டு ஓட்டம் பிடிக்கிறார்கள். அவர்களும் பிழைக்கவில்லை. பிச்சைக்காரனும் பிழைக்கவில்லை. படத்தில் நாம் வெகு தூரத்தில் இருந்து கற்கள் சரமாரியாகப் பொழிவதைத் தான் பார்க்கிறோம். படம் முடிந்தது. படத்தின் பெயர் திரும்பவும் நிர்வாசன் (தேர்தல்.)\nநான் விவரித்த மனிதர்களைத் தவிர ஊர், கிராமம் தவிர, எப்போதும் படர்ந்திருக்கும் புழுதியையும் மண் ரோடையும் தவிர வேறு ஏதும் இல்லை. மக்கள் ரசனையைக் கவரும் எந்த ஒரு மசாலாவும் இல்லை..\nஇது போன்று நம்மைச் சுற்றியிருக்கும் மனிதர்களை, வாழும் வாழ்க்கையை, அலங்காரமில்லாமல், மனித அக்கறை மாத்திரமே கொண்டு சித்தரிக்கும் படங்கள் வருடத்திற்கு ஐந்தாறு வருமானால் அவை திரையிடப்பட ஒவ்வொரு ஊரிலும் நகரங்களின் சிற்றரங்குகள் இருக்குமானால், தொலைக்காட்சிப் பெட்டிகளில் நாம் இவற்றைப் பார்க்கக் கூடுமானால், தமிழனின் இன்றைய வாழ்வில் கலாசாரத்தில் சினிமாவும் பங்கு கொள்கிறது என்று ஒப்புக்கொள்ளலாம். மிகுந்த 195 படங்களை உலகநாயகர்களுக்கும் இயக்குனர் சிகரங்களுக்கும் சூப்பர் ஸ்டார் சுப்ரீம் ஸ்டார்களுக்கும் கவர்ச்சிக் கன்னிகளுக்கும் ஒதுக்கி விடலாம். இந்த ஐந்தாறு படங்கள் தான் நம் தமிழ் சினிமாவின் வரலாறாக பதிவுறும். இவர்கள் தான் கலைஞர்களாக நினைவு கொள்ளப்படுவார்கள். மற்றவர்கள் எல்லாம் இக்காலத்திய வணிக உலகில் நடமாடுபவர்கள். கலை உலகில் அல்ல.\nவெங்கட் சாமிநாதன் ஐம்பது வருடங்களா���த் தமிழில் எழுதிவரும் கலை, இலக்கிய விமர்சகர். இலக்கியம், இசை, ஒவியம், நாடகம், திரைப்படம், நாட்டார் கலை போன்ற பல்வேறு துறைகளிலும் ஆழ்ந்த ரசனையும், விமர்சிக்கும் திறனும் கொண்டவர். இலக்கியம் வாழ்க்கையின் முழுமையை வெளிப்படுத்துவதன் மூலமாக உன்னதத்தை உணர்த்தும் முயற்சி என நம்பிச் செயல்டுபவர் வெங்கட் சாமிநாதன். மேலும் விவரங்கள் இங்கே.\nகுறிச்சொற்கள்: இந்தியத் திரைப்படங்கள், உலகத் திரைப்படம், கலை விமர்சனம், கலைநுட்பம், கேளிக்கை சினிமா, தமிழ் சினிமா, திரைப்பட தொழில்நுட்பம், நல்ல சினிமா, வணிகக் கலை\n8 மறுமொழிகள் என் பார்வையில் தமிழ் சினிமா\nவெங்கட் சாமிநாதனின் அங்கலாய்ப்பு சரியானதே. ஆனால் சிவாஜி கணேசன் பல நல்ல பாத்திரங்களை மிகவும் அழகாக செய்திருக்கிறார் என்பதை நடு நிலைமையோடு ஒத்துக்கொள்ளவேண்டும் உதாரணம் : ஆண்டவன் கட்டளை. மிகை நடிப்பு என்ற குற்றச்சாட்டுக்கு ஆளானவர் என்றாலும் நடிப்பு என்பது மிகைபடுத்தப்பட்ட காலக்கட்டத்தில் அவர் இருந்தார் என்பதை மறக்கக்கூடாது. இப்பொழுது கதாநாயகன் பல பேரை உதைப்பதும் மிகை நடிப்பே. கேரளத் திரைப்படங்கள் கொஞ்சம் மண்ணின் வாசனயோடுதான் வந்துகொண்டிருக்கின்றன. தமிழர்களுக்கு என்று ஷகீலா போன்றோரின் படங்களும் உண்டு. துளிக்கூட கவர்ச்சி இல்லாமல் நந்தனம் போன்ற படங்கள் மற்றும் ட்ராபிக் , இராணுவ கோர்ட் விசாரணை நடக்கும் மேல்விலாசம் போன்ற படங்கள் ஏன் தமிழில் முயற்சிக்கப் படுவதில்லை. நல்ல படங்கள் ஏன் தமிழில் வரவில்லை என்று திரு ஜெயமோஹனிடம் கேட்டதற்கு மலையாள ரசிகர்களுக்கும் தமிழ் ரசிகர்களுக்கும் உள்ள வேறுபாடுதான் என்றார். சினிமா தயாரிப்பாளர்கள் ஒன்றும் வியாசரோ வால்மீகியோ அல்ல. கல்லா கட்டுவதுதான் அவர்களது முனைப்பு. ஒன்றிரண்டு படங்கள் வந்தால்(நல்ல) அதில் வியாபார கட்டாயத்துக்கு குத்து பாட்டுகள் மற்றும் மத்திய பிரதேச நடனங்கள்(கதாநாயகி மற்றும் நடன மங்கையரின் தொப்புள் க்ளோஸ் அப் காட்சிகள்) கட்டாயம் இடம் பெற்றிருக்கும். சமீபத்தில் நான் பார்த்த சாட்டை என்கிற படம் வக்கிரமான காட்சிகள் ஏதுமில்லை. அந்த படத்தின் இயக்குனருக்கு பாராட்டுகள். ஆயினும் தொடர்ந்து சந்தர்ப்பம் கிடைக்குமா என்று சொல்ல முடியாது.\n” தமிழர்களுக்கு என்று ஷகீலா போன்றோரின் படங்களும் உண்டு.”-\nதமிழர்களை ஒட்டுமொத்தமாக தாங்கள் இப்படி வகைப்படுத்தலாமா அய்யா \nதிரு.வெ.சா அவர்கள் இலக்கிய நோக்கில், தமிழ் சினிமாவை அலசுகிறேன்\nஎன்று ஆரம்பத்திலேயே எழுதி விட்டார். இலக்கியத்துக்கும் எனக்கும் சம்பந்தம்\nகிடையாது. ஆகவே இது அவரின் கட்டுரைக்கு எதிர்வினையாக இல்லாமல்,\nசாமானிய மனிதனின் மனநிலையை ஒட்டி எனக்கு புரிந்ததை எழுதுகிறேன்.\nஅடிப்படையில் தமிழ் சினிமாவில் இலக்கியத்தை எதற்காக தேட வேண்டும்\nஎன்பது எனக்கு புரியவில்லை. சினிமா இலக்கியத்துக்காக உருவான ஊடகமா\nஎன்ற கேள்வியையும் கேட்டாக வேண்டும். சரி, தமிழ் சினிமாவில் இலக்கியம்\nஇல்லை என்பது உண்மை என்றாலும், மற்ற மொழி சினிமாக்களில் இலக்கியம்\n என்ற கேள்விக்கும் எனக்கு விடை தெரியவில்லை.\nஎன்னைப் பொறுத்தவரை, சினிமா என்பது ஒரு கேளிக்கை சாதனம். ஒரு\nசமூகத்திற்கு கேளிக்கை என்பது மிகவும் அவசியம் என்பதை நான் கூற\nதுப்பாக்கி திரைப்படத்தில் “I am Waiting” என்று நடிகர் விஜய் ஸ்டைலாக\nகூறுவதையும் நான் இரசிக்கவே செய்கிறேன்.\n“Ek Tha Tiger” திரைப்படத்தில் Salman Khan ஒரு இரயிலை நிறுத்த செய்யும்\nஅட்டகாசமான வீரதீர பிரதாபங்களையும், சமீபத்தில் James Bond-Skyfall\nதிரைப்படத்தில் வீடுகளுக்கு மேல் இரு சக்கர வாகனங்களை ஓட்டும்\nகாட்சிகளையும் நான் ரசிக்கவே செய்கிறேன்.\nஅதே நேரத்தில் சில இராணிய திரைப்படங்களையும், குழந்தைகளை\nநடிகர்களாகக் கொண்டு, அற்புதமாக Present செய்யும் திரைப்படங்களையும்\nரசிக்கவே செய்கிறேன். என்னைப் பொறுத்தவரை, பராசக்தி பாணியில் இரண்டு\nபக்க வசனங்களை பேசும் நாயகர்களையும், அது போன்ற படங்களையும் எனக்கு\nஒன்று, சமூக அவலங்களை Message இல்லாமல், Overacting இல்லாமல்,\nகுறைவான வசனத்தில், நல்ல காட்சி அமைப்பிலும், அற்புதமான பின்னனி\nஇசையிலும், தரமான நடிகர்களாலும் எடுக்கப்படும் படங்கள் எனக்கு பிடிக்கிறது.\nஇரண்டு, ஸ்டைலாக, சாமானிய மனிதர்களால் எட்டமுடியாத சாகசங்களை\nஒருவித பிரமிப்புடன் காட்சிபடுத்தி, சிறிது நேரம் இந்த எதார்த்த உலகிலிருந்து\nஎன்னை ஒரு கற்பனை உலகிற்கு கொண்டு செல்லும் படங்களையும் நான்\nமேற்கூறிய இரண்டு வகைகளிலும் இல்லாத, சமூக நிக்ழ்வுகளை\nமிகைபடுத்தலே இல்லாமல் சொல்லிச்செல்லும் Satyajitreவின் திரைப்படங்களை\nஎன்னால் ரசிக்க முடியவில்லை. ஆனால் இது போன்ற திரைப்படங்களுக்கும்\nரசிகர���கள் உள்ளார்கள் என்பதை ஏற்றுக் கொள்ளும் அதே நேரத்தில், அந்த\nரசிப்புத்தன்மையை வலுக்கட்டாயமாக புகுத்த முடியாது என்பதை மட்டும் நான்\nஅமேரிக்கா போன்ற மேற்குலக நாடுகளில், இது போன்ற எதார்த்த\nதிரைப்படங்கள், ஆவணப்படங்கள் போன்றவற்றை திரையிட தனியாக பல\nநகரங்களில் சிறிய திரையரங்குகள் உள்ளன. அது போன்ற கட்டமைப்புகளை\nஇந்தியாவிலும், அதற்கான ரசிகர்கள் ஏற்படுத்தி தங்கள் ரசிப்புத்தன்மைக்கு தீனி\nஆனால், அமேரிக்காவாகட்டும், இந்தியாவாகட்டும், பெரும்பான்மையான\nரசிகர்கள், வர்த்தக நோக்கில் எடுக்கப்படும் படங்களையே விரும்புகின்றனர்\nஎன்பதை நான் கூறித்தான் ஆகவேண்டுமா\nWhy This kolaveri பாடல் பட்டிதொட்டிகளிலும் கேட்கப்பட்டது. அதே போன்று\nசமீபத்திய “நெஞ்சுக்குள்ளே உம்ம முடிஞ்சுருக்கேன்” என்ற சுநிதி சவ்ஹான்,\nஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடும் பாடல் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.\nசங்ககால தமிழ் நூல்களில் வரும், தலைவனை பிரிந்த தலைவி, விரக\nதாபத்தில் வாடும் நிலையில் பாடுவதாக இந்த பாடல் உள்ளது. தமிழ்மக்களின்\nரசிப்புத்தன்மை அப்படி ஒன்றும் கேவலமாக இல்லை என்பதை கூறவே இதை\nபழைய படங்களில் இசை ஒன்றும் அவ்வளவு நன்றாக இருக்காது. ஆனால்\nஇளையராஜா காலத்திற்கு பிறகும் சரி, தற்பொழுதைய காலத்திலும் சரி, சில\nபடங்களில் இசை அதி உச்ச நிலையில் இருக்கிறது என்றே நான் கருதுகிறேன்.\nபாடல் வரிகளும், சில பாடல்களில் அற்புதமாகவே எழுதப்படுகின்றன. காட்சி\nஅமைப்புகளும், நிறைய எதார்த்த நடிப்பின் மூலமும், முதிர்ச்சிக்கு\nஇலக்கியம் என்று கூற வில்லை. ஆனால், அவ்வப்பொழுது நல்ல இசை, நல்ல\nபாடல் வரிகள், நல்ல படங்கள் வரவே செய்கின்றன. மொத்தத்தையும் கேவலம்\nஎன்று ஒதுக்க முடியாது என்பதே என் தாழ்மையான கருத்து.\nகடைசியாக ஒரு கொசுறு செய்தி: கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில்\nபாரதியாரின் கவிதை தொகுப்புகளை வாங்கி படிக்க ஆட்கள் தமிழகத்தில்\nஇருந்திருக்கவில்லை. சென்னையின் மூர் மார்க்கெட் பகுதியில், பாரதியின்\nகவிதை புத்தகங்களை கூவி கூவி விற்கப்படுமாம். ஆனால் அங்கு வருபவர்கள்\nவேறு சில கடைகளில் மிகவும் மும்முரமாக புத்தகங்களை வாங்கிக்\nகொண்டிருப்பார்களாம். அந்த புத்தகங்கள்-ஆமாம் மஞ்சள் புத்தகங்கள்தான்.\nசமீபத்தில் படித்து தெரிந்து கொண்டேன்.\nஎந்த காலத்திலும், இ��க்கியம் போன்றவற்றை வாசிக்க ஆட்கள் குறைவாகவே\nஇருப்பார்கள். வர்த்தக ரீதியில் எழுதப்படும் புத்தகங்களும், மஞ்சள்\nபுத்தகங்களும்தான் அதிகம் விற்கப்படும். எனக்கென்னவோ, தற்காலத்தில் அதிகம்\nபேர் நல்ல புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்துள்ளனர் என்றும், தீவிரமான\nவாசகர்களாகவும் உள்ளனர் என்றும்தான் நினைக்கிறேன். கடந்த\nகாலங்களைவிட இன்று நிலை நன்றாக இருப்பதாகவே உணர்கிறேன்.\nதிரு.வெ.சா அவர்களோடு பெரும்பாலும் ஒத்துப்போகிறேன். வருடத்திற்கு இரண்டரை சதமாவது நல்ல படங்கள் வரலாமே என்ற ஆதங்கம் புரிந்துகொள்ளக்கூடியதே.\nஆனால் தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை இப்போதைக்கு வணிகரீதியான படங்களும் நடுவாந்திர படங்களும் (வெயில், ஆடுகளம், அங்காடி தெரு போன்ற) கலந்து வருதலே நல்லது. வணிகரீதியான படங்கள் சினிமா என்ற தொழில் நசிந்து போகாமல் (மலையாளம் போல) காக்கும். நடுவாந்திர படங்கள் கொஞ்சம் நேர்மையான முயற்சிகள் தொடர்ந்து செய்ய துணிச்சலை அளிக்கும்.\n// இது போன்று நம்மைச் சுற்றியிருக்கும் மனிதர்களை, வாழும் வாழ்க்கையை, அலங்காரமில்லாமல், மனித அக்கறை மாத்திரமே கொண்டு சித்தரிக்கும் படங்கள் வருடத்திற்கு ஐந்தாறு வருமானால் …. //\nஅங்காடி தெரு, வெயில் போன்ற படங்கள் இதுபோன்ற முயற்சிகள்தானே, அப்புறம் ஏன் ‘வித்தியாசமானவர்கள் என்று பேர் பண்ணிக்கொள்ள’ என்று விமர்சிக்கிறீர்கள் இன்றைய சூழலில் இதுபோன்ற திரைப்படம் வருவது வரவேற்புக்குரியதே – வணிகரீதியிலான சிற்சில சமரசங்கள் இருப்பினும்.\nஇன்னொரு விஷயம், தமிழ் திரையுலகம் பெரும்பாலும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என்ற நான்கு குழுக்களால் கட்டுப்படுத்தப்படுவது.\nஇவர்களை மீறி நல்ல படங்கள் வருவது அபூர்வம். (விசு தனது திரைப்படத்தில் சில்க் ஸ்மிதா இல்லாததால் – விசு படத்திற்கும் சில்க் ஸ்மிதா ஆட்டத்துக்கும் என்ன சம்பந்தம் சொல்லுங்கள் – விநியோகஸ்தர்கள் படத்தை வாங்காமல் அழிச்சாட்டியம் செய்ததை ஒருமுறை பேட்டியில் சொல்லி இருந்தது நினைவுக்கு வருகிறது. இதையே மூன்றாம் பிறைக்கும் சொல்லிப்பார்க்கலாம்)\nசமீபத்தில் ஒரு கொரிய மொழி திரைப்படம் பார்த்தேன். கலைப்படம்தான். காது கேளாத வாய் பேச முடியாத கிராமத்தில் வசிக்கும் தன் அம்மாவிடம் தன் ம��னை தற்காலிகமாக ஒப்படைத்துவிட்டு செல்கிறாள் நகரத்தில் வசிக்கும் ஒரு பெண். முதலில் பாட்டியை வெறுக்கும் பேரன் கொஞ்சம் கொஞ்சமாக அவரது நல்ல மனதை புரிந்துகொண்டு இறுதியில் அவரை நேசிக்கத்துவங்குகிறான். அவன் அம்மா வந்து அவனை கூட்டி செல்கிறார்.\nஇந்த படத்தில் இரண்டே முக்கிய பாத்திரங்கள். மிக மெதுவாக நகரும் படம். எப்படி என்றால் பாட்டி நடந்து போவதை கிட்டத்தட்ட முழுதாக ஒரு நிமிட நேரம் காண்பிப்பார்கள்.\nஇதை எத்தனை பேரால் பொறுமையாக அமர்ந்து பார்க்க முடியும் \nகலைப்படங்கள் வருமளவு நமது சமூகம் இன்னும் பக்குவப்படவில்லை என்றே நான் நினைக்கிறேன். (இது நுண்கலைகள் எல்லாவற்றுக்குமே பொருந்தும். காரணம் வயிற்றுப்பாட்டுக்கே பல்லாண்டுகளாக அல்லாடிக்கொண்டிருந்த சமூகம் நம்முடையது. இந்த லட்சணத்தில் கலாரசனை பற்றி கவலைப்பட யாருக்கு அவகாசம் இருக்கும் ) அவற்றுக்கு என ரசிகர்கள் இருப்பார்களாக இருக்கும். ஆனால் அவை குறைந்த நேர படங்களாக சிறு திரையரங்குகளில் வெளியாவதே நல்லது. ஆனால் இது ஊர் கூடி தேரிழுக்கும் வேலை.\nஎனவே அதுவரை வணிக திரைப்படங்களோடு நடுவாந்திர படங்களும் தொடர்ந்து வந்து கொண்டிருந்தாலே கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் வரலாம்.\nபல அவலங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததற்கு நன்றி. சினிமாவும் தொ(ல்)லைக் காட்சி தொடர்களும் இழைக்கும் கொடுமைகள் சமூகத்தை, கலாச்சாரத்தை (அப்படி ஒன்று இருக்கிறதா என்ன) அழித்துக்கொண்டுதான் இருக்கின்றன என்பது மனசாட்சி உள்ளவர்களுக்குத தெரியும். கெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இளைய சமுதாயத்தின் எதிர்காலம் எப்பாடு படுமோ என்று நடுங்கிக் கொண்டிருக்கின்றனர் பெற்றோர்கள். அவர்களின் மன உளைச்சல்களின் பிரதிபலிப்பே பெரியவரின் கட்டுரை. செம்மொழி தொலைக்காட்சியினரே ‘தமிள்’ உச்சரிப்பைப் பற்றி கவலைப் படுவதாகத் தெரியவில்லை. வெள்ளம், வெல்லமாகவும், மக்கள் மக்கலாகவும் ‘ல’ கரங்களும் ‘ர’ கரங்களும் ‘ந’ கரங்களும் அவற்றின் அர்த்தங்களும் படும் பாடு சொல்லி முடியாது. மிக அருமையான கட்டுரை, கருத்துக்கள் பதியவேண்டியவர்களின் மனதில் பதிந்து வருங்கால சந்ததியினருக்கு நல்லது நடந்தால், நல்லதே. பெரியவருக்கு பாராட்டுக்கள் கலந்த நன்றி.\n“நீல பத்மனாபனின் தலைமுறைகள், தி ஜானகி ராமனின் மோகமுள் போல சிகர சாதனைகள். திருப்பு முனை சாதனைகள். ஜமுனா போல, தலைமுறைகளின் ஆச்சி (பெயர் மறந்துவிட்டது) ஒரு சிகர சாதனை. அந்த ஆச்சிவரும் துணுக்கு மாத்திரம் திரையில் பார்த்தேன். இதைப் போல யாரும் கொச்சைப்படுத்த முடியாது.”- இந்த மாதிரி மாத்தி மாத்தி பேசுநீங்கன்னா என்ன சொல்ல வரீங்க என்கிறதை என்னை மாதிரி சாமானியர்கள் புரிந்து கொள்ள கஸ்டமா இருக்கு சாமி , மொத்ததுல என்ன சொல்ல வரீங்க வாழ்த்துறீங்களா அல்லது வ்யிரீன்களா என்பதே புரீயலீங்க\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• ஏன் இந்திய நகரங்கள் இப்படி இருக்கின்றன\n• ஸ்ரீசங்கரரின் ஆத்மபோதம்: ஓர் அறிமுகம்\n• இலங்கை: நல்லூர் ஆலயத்திலிருந்து வெளியேற்றப்பட்ட தமிழ் இந்துத் தாய்மார்கள்\n• நம்பிக்கை – 12: உண்மையில் நான் யார்\n• நம்பிக்கை – 11: தியானம்\n• ‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 2\n• ‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 1\n• ஸ்ரீசங்கரரின் கோவிந்தாஷ்டகம்: தமிழில், விளக்கவுரையுடன்\n• ‘வேதம் நிறைந்த தமிழ்நாடு’ ஓசூர் கருத்தரங்கம்: வீடியோ பதிவுகள்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (239)\nஅயோத்தித் தீர்ப்பும் அபத்த ஊடகங்களும் – 3\nதமிழ்த்தாய் வாழ்த்தும் திராவிட இனவெறியும்\nயார் இந்த நீரா ராடியா\nவான் பறக்கும் மதகரி: ஜெயமோகனின் வெண்முரசை முன்வைத்து..\nமீனாம்பா பாட்டி போயிட்டா… (சிறுகதை)\nமோதி சர்க்கார்: முஸ்லீம் சஹோதரர்களது அச்சங்கள், அபிலாஷைகள் – 1\nமதுரை ஆதீனத்துக்குப் புதிய தலைவர் – சில எண்ணங்கள்\nமலேசியா Kajang பகுதியில் சைவ சித்தாந்த வகுப்புகள்\nதமிழகத் தேர்தலில் மையமாக மாறிய மோடி\nகரிபா���்டித் தெருவில் ஒரு வீடு (1979) : இஸ்ரேலியத் திரைப் படம் – 1\nஈரோட்டில் ஒன்றுபட்ட இந்து மக்கள் சக்தி: ஒரு விரிவான அலசல்\nமனம் திறந்து எழுதும் ஒரு கலைஞன் – தமிழ்த் திரைஉலகில்\nகாங்கிரஸ் இளவரசரின் புதிய ஆடை\nஸ்டெர்லைட்: திசைமாறிய போராட்டமும் விடைதெரியா வினாக்களும்\nடார்கெட் இந்தியா: பிரிவினைவாத அபாயங்கள்\nசிதம்பரம் நந்தனார் மடமும் அதன் தற்கால நிலையும்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: ஒரு கண்ணோட்டம்\nSathish: தமிழ் ஓவியா, // ////திண்டுக்கல் சர்ச் முன்பு பெரியார் சி…\nSathish: தமிழ் ஓவியா, // பெரியாரின் தொண்டர் கி.வீரமணி அவர்கள். /…\nBSV: இக்கட்டுரைப்பொருள் வேறு; நாம் பேசுவது வேறு. மன்னிக்கவும். வ…\nஅருணாசலம்: ஆவுடையார்கோவில், அதன் மூர்த்தம் அனைத்தும் இறைவனை ஞான சொரூபமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2015/04/blog-post_8.html", "date_download": "2018-07-19T03:51:41Z", "digest": "sha1:L35V633MNH2NOGAJKKO4EFWER6SMFJQA", "length": 58565, "nlines": 480, "source_domain": "engalblog.blogspot.com", "title": "நாய்களின் துக்கம், மிரண்ட குழந்தை, டிமென்ஷியா - டிட் பிட்ஸ். | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nநாய்களின் துக்கம், மிரண்ட குழந்தை, டிமென்ஷியா - டிட் பிட்ஸ்.\n1) மெக்ஸிகோவில் வசித்த மார்கரிடா சுவாரெஸ் நாய்கள், பூனைகள் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார். தினமும் அவரது வீட்டு வாசலில் தெரு நாய்களும் பூனைகளும் உணவுக்காகக் காத்துக்கொண்டிருந்தன. சமீப காலமாக உடல்நலமின்றி இருந்த மார்கரிடா இறந்து போனார். அவரது இறுதிச் சடங்கு வீட்டில் நடைபெற்றது. திடீரென்று மார்கரிடா உணவளித்த நாய்கள் எல்லாம் வரிசையாக வீட்டுக்குள் நுழைந்தன.\nதெரு நாய்கள் உள்ளே நுழைவதை அதிர்ச்சியோடு அனைவரும் பார்த்துக்கொண்டிருந்தனர். மார்கரிடா வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டிக்கு அருகில் சில நிமிடங்கள் அமைதியாக நின்றன. பிறகு சோகமாகப் படுத்துவிட்டன. உடலை எடுத்துச் சென்றபோது, நாய்கள் குதித்து எட்டிப் பார்த்துவிட்டு, அங்கிருந்து அமைதியாகக் கிளம்பின. “நாய்கள் அஞ்சலி செலுத்துவதை இதுவரை பார்த்ததில்லை. மிகவும் அதிசயமான நிகழ்வாக இருக்கிறது’’ என்கிறார்கள் இறுதிச் சடங்கு நடத்தியவர்கள்.\nநாய்களுக்கு நுண்ணறிவு உண்டுதான்… ஆனால் இதெல்லாம் அதிசயமாதான் இருக்கு\nயானைகள் செலுத்திய மரியாதை நினைவுக்கு வருகிறதா\n2) பிஞ்சு மு���த்தில் பயம். அழுகை வெடிக்கும் நிலை. கைகளைத் தூக்கி என்னை ஒன்றும் செய்யாதே என்று கெஞ்சும் முகபாவனை.\nஇந்தக் காட்சியைப் படம் பிடித்த புகைப்படக் கலைஞர் நாடியா அபு ஷபான்.\nசிரியாவில் எப்போதும் குண்டு சத்தத்தையே கேட்டு பழகிய இக்குழந்தை, படம் பிடிக்க கேமராவை சரி செய்தபோது, துப்பாக்கியால் சுடப் போகிறார் என்று மிரண்டு கைகளை உயர்த்தி நின்ற காட்சியை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இது இணையதளத்தில் பலரையும் பரிதாபப்பட வைத்துள்ளது.\nமனச்சிதைவு நோய் ஆராய்ச்சி மற்றும் மருத்துவத்தில் முத்திரை பதித்து வரும் ஸ்கார்ஃப் (scarf), முதியவர்களுக்கு ஏற்படும் டெமென்ஷியாவை (ஞாபக மறதி நோய்) கையாள, இன்ஃபோசிஸ் பவுண்டேஷன் நிதியுதவியுடன் புதிய மையத்தைச் சென்னையில் தொடங்கி இருக்கிறது. மனநல மருத்துவர் ஸ்ரீதர் வைத்தீஸ்வரன் இது தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ளார். அவரைச் சந்தித்தபோது...\nஎல்லோருக்கும் ஞாபக மறதி ஏற்படும். அது டெமென்ஷியா கிடையாது. ஆனால் வார்த்தைகளை மறந்து விடுவதும், பேச்சு சரியாக வராததும், மற்றவர்கள் பேசும்போது புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறுவதும், உறவினர்களை அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் போவதும், சமையலறைக்குள் நுழைவதாக நினைத்துக் கொண்டு பாத்ரூமுக்குள் நுழைவதும், பல வருடங்களாக ஒரே இடத்தில் வசித்தும் கூட வெளியில் சென்று வீடு திரும்பும்போது வழி தெரியாமல் தவிப்பதும், வயதானவர்களுக்கு ஏற்பட்டால் அது கவனிக்க வேண்டிய நிலையாகும். இது டெமென்ஷியவின் ஆரம்ப அறிகுறிகளாகக் கூட இருக்கலாம்.\nடெமென்ஷியாவுக்கு முதுமைதான் காரணம். மறதிநோய் தொடர்பான ஒரு கணக்கெடுப்பின்படி 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 5 சதவிகித ரிஸ்க், 75 க்கு மேல் 10 சதவிகித ரிஸ்க், 85 வயதுக்கு மேல் 20% ரிஸ்க், 95 வயதுக்கு மேல் 40% ரிஸ்க் இருப்பதாகத் தெரிகிறது.\nஆனால் எல்லா முதியவர்களையும் டெமென்ஷியாதாக்கும் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. இது வராமல் தடுப்பதற்கு நிறைய முறைகள் உள்ளன. இதயத்தையும், மூளையையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள என்னென்ன செய்கிறீர்களோ, அவற்றை முறையாகக் கடைப்பிடித்தாலே போதும். எப்போதும் க்ரியேட்டிவ்வாக, சுறுசுறுப்பான முறையில் இயங்கினாலே இந்த நோய் வருவதைத் தவிர்க்கலாம்.\nடெமென்ஷியாவை எப்படி அடையாளம் காண்பது\nகேட்ட க���ள்வியையே திருப்பித் திருப்பிக் கேட்பார்கள். உணவு சாப்பிட்ட பிறகும் கூட உடனே வந்து மறுபடியும் சாப்பாடு போடச் சொல்வார்கள். இரவு பகல் தெரியாமை, நேரத்தை உணர முடியாத நிலை போன்ற அறிகுறிகள் அடிக்கடித் தென்பட்டால் அவர்களுக்கு மருத்துவ ஆலோசனை அவசியம் தேவை.\nசில வகையான டெமென்ஷியாக்கள் அல்லது டெமென்ஷியாவின் சாயலை ஒத்த நோய்கள் ஒருவருக்கு இருந்தால், அதை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து இந்த மையம் சிகிச்சை அளிக்கும். இந்த நோய்க்கான தீர்வு முறைகளையும், நோய் வந்தவர்களுக்கு உதவும் வகையில் செயல் முறைகளை வகுப்பதும் இங்கு மேற்கொள்ளப்படும். விட்டமின் பற்றாக்குறையாலும், தைராய்ட் பிரச்னை போன்ற ஹார்மோன் குறைபாடுகளினாலும் இது போன்ற அறிகுறிகள் தோன்றலாம். அந்த மாதிரியான தருங்கங்களில் மருந்து மாத்திரைகள் தரலாம். டெமென்ஷியாதான் என்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் வேகமாக மோசமான நிலைக்குச் செல்வதைக் கட்டுப்படுத்தும் மருத்துவ சிகிச்சைகளும் இங்கு உண்டு.\nஇந்த நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், நோய் வராமல் தடுக்கும் முறைகள், வந்து விட்டால் நோயாளிகளைப் பொறுமையுடன் எப்படிக் கையாளுவது ஆகியவற்றையும் இம்மையம் சொல்லித் தரும் (சென்ற மாதம் கல்கியில் வெளிவந்தது - ஃபேஸ்புக்கில் ஏற்கெனவே பகிர்ந்தது.\nஅனைத்தும் பயனுள்ள தகவல் களஞ்சியம் நண்பரே சிரியா குழந்தையின் படம் சமீப காலமாக பலரது மனதையும் கணக்க வைத்துக்கொண்டு இருக்கிறது.\nமூன்று சம்பவங்களுமே வியப்பளிப்பதாக உள்ளன.\nநாய்களுக்குத்தான் எவ்வளவு நன்றி விஸ்வாசமும், நுண்ணறிவும் இயற்கையாகவே அமைந்துள்ளன \nமிரண்ட குழந்தை பற்றிப்படிக்க மிகவும் வேதனையாக உள்ளது.\nதீவிர டெமென்ஷியா நோயாளிகளுக்கு ஏற்படக்கூடிய அறிகுறிகளை நினைத்தாலே பயம் ஏற்படுத்துவதாக உள்ளது.\nவிலங்குகள் னுண்ணறிவு படைத்தைவைதான். அவற்றிற்கும் உணர்வுகள் உண்டு. நம்மைப் போல் வெளியில் காட்டத் தெரியாது. வேறு விதமாகக் காட்டும்.\nடெமன்ஷியா எனது மாமனார் அல்ஜிமர்...இதுவும் டெமன்ஷியா பகுதிதானே...வந்து நாங்கள் மிகவும் கவனித்துக் கொண்டு இறுதியில் சாப்ப்பாடுகூட சாப்பிடத் தெரியாமல்...பேச்சும் நின்று....ம்ம்ம்ம் காலமானார். அதே போன்று எனது அப்பாவின் அம்மாவும் என்னுடன் தான் இறுதி வரை இருந்தார்.92 வயது மாமானார் 90. பாட்டிக்கு கடைசி 8 மாதம் ...அவரைத் தூக்கிக் கொண்டு பாத்ரூமில் வைத்துத்தான் குளிப்பாட்ட வேண்டும். அப்படி ஒரு 4 மாதம்....நானும் எனது மகனும் தான் செய்வோம். அப்படி ஒரு நாள் தூக்கிக் கொண்டு வைத்ததும் மாற்றம் ஏற்பட்டு சரிந்தார்....டெமன்ஷியா அனுபவங்கள். நம்மைச் சுறு சுறுப்பாகவும், வயதானாலும் வாசிக்கும் பழக்கம், நிறைய பேருடன் பழகுவது, முடிந்தால் கை வேலை கள் செய்வது, பாட்டு பாடுவது, கேட்பது, ஏதேனும் ஒரு ஆக்டிவிட்டி இப்படி நம்மை வைத்துக் கொண்டால் இதைத் தடுக்கலாம் என்றும், தள்ளிப் போடலாம் என்றும் எங்கள் மருத்துவர்கள் அறிவுரை சொன்னார்கள். மட்டுமல்ல இது குடும்பத்தில் பரம்பரையாகவும் கூட வர வாய்ப்புண்டு என்றும் அதனால் ஏதேனும் ஆக்டிவாக இருக்க வேண்டும் என்றும் சொன்னார். டயபட்டிக் என்றால் இன்னும் சீக்கிரமே வருமாம். முக்கியமாக நிறைய நண்பர்கள் இருந்தால் நல்லது நண்பர்கள், உறவினர்கள் அன்புடன் சேர்ந்து கொண்டாடுவது, களிப்பது என்று இருந்தால் நல்லது என்றார்...ம்ம்ம்ம் உலகம் போற போக்கைப் பார்த்தால் டெமன்ஷியா இன்னும் கூடும் போலத்தான் தெரிகின்றது...\nநீங்கள் ஜேம்ஸ் ஹீரியட் (வெட்னரியன், இங்கிலாந்து) அவர் எழுதிய புத்தகங்கள் வாசித்திருப்பீர்கள் என்று நினைக்கின்றேன். பல அனுபவங்களை அதில் எழுதியிருப்பார். மிகவும் அருமையாக இருக்கும். சுவாரஸ்யமாகவும் இருக்கும்....\nஐந்தறிவு உள்ள விலங்குகளின் செயல் வியக்கவைக்கிறது.. பகிர்வுக்கு நன்றி\nநாய்கள் செலுத்திய அஞ்சலி நெகிழ வைப்பதோடு ஆச்சரியமும் அளிக்கிறது. அதேபோல யானைகள் தேடி வந்தது.\nபடம் 2. முகநூலில் கண்டேன்.\nஇந்த சிறு வயதிலேயே என்ன ஒரு துன்பம் ,பார்க்கவே பாவமாய் இருக்கிறது \nபவ் பவ்ஸ் ஆர் கிரேட் இன்னோர் சம்பவம் இத்தாலியில் உரிமையாளர் இறந்த பின் அவர் வளர்த்த செல்லம் funeral சர்விஸ் நடந்த சர்ச்சுக்கு தினமும் வருதாம் \nஅந்த பிஞ்சின் போட்டோ :( அழுகை வருது\nஇன்று காலை கூட நானும் கணவரும் அல்சைமர் பற்றி பேசிகிட்டிருந்தோம் ..இங்கே நிறைய பேர் பார்த்திருக்கேன்\nஎன் கல்லூரி பேராசிரியை ஒருவரும் dementia வால் பாதிக்கபட்டுல்லார்..போன முறை சென்னையில் பார்த்தேன் ,சாப்பிட்டு முடித்து 10 நிமிடத்தில் மீண்டும் உணவு பரிமாற கேப்பாராம் ..\nநாய்களின் செயல் மெய் சிலிர்க்க வைத்தது.\nகுழந்தையைப் பார்த்ததும் மனதில் வேதனை பொங்கியது. டிமென்ஷியா என்ன எந்த நோயுமே யாருக்குமே வராமல் இருக்கணும். விலங்குகளின் அன்பு மிகவும் போற்றத்தக்க ஒன்று. மறக்க முடியாத ஒன்றும் கூட\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\nவிலங்குகள் பல சமயங்களில் மனிதர்களைவிட மேலானவை என்பதை உணர்த்திக் கொண்டே இருக்கின்றன.\nகுழந்தையின்மனம் எந்த அளவுக்கு பாதிக்கப் பட்டிருக்கும்.\nடெமென்ஷியா புதிய பெயராக இருக்கிறதே\nஅந்தக் குழந்தையின் முகம் மனதை விட்டு அகல வெகுநேரம் ஆனது...\nஇதில் நாய்கள் பற்றிய செய்தியை குழந்தை படத்துடன் இணைத்து யோசிக்கிறது மனம்...\nஅந்த நாய்களுக்கு இருக்கும் ஈர மனதின் பாதியாவது மனிதனுக்கு இருக்குமானால் அந்த குழந்தைக்கு இந்த நிலை வந்திருக்காது அல்லவா \nஅந்த குழந்தையை பார்க்கும் பொழுது மிகவும் கலக்கமாக இருக்கு..\nகுழந்தையின் மிரட்சி மனதைப் பிழிகிறது. நாய்கள் ஒரு பாடம் நமக்கு. முன்னமே போட்ட பெரிய காமேண்டைக் காணோம்னு திரும்பப் போடுகிறேன்..\nமோகன்லால் நடித்த 'தன்மாத்ரா' படத்தில் அல்சீமர் பற்றி தெரிந்து கொண்டேன்.. டெமென்ஷியா இப்போதான் கேள்விப் படுகிறேன்..\nநாய்களின் நன்றியுணர்ச்சி வியக்க வைத்தது சுவையான தகவல்கள்\nகுழந்தையின் புகைப்படம் மனதைக் கலக்கியது....\nஎனக்கு மிகத் தெரிந்தவருக்கு இது இருக்கிறது. என்னது டயபெடிஸ் இருந்தால் சீக்கிரம் வருமா. சாமி காப்பாத்து.\nஅந்தக் குழந்தைக்கு வந்த துன்பம் யாருக்கும் வரக் கூடாது.\nயானைகள் நிகழ்வு நினைவுக்கு வருகிறது. மிக நன்றி ஸ்ரீராம்.\nநாய்களின் நன்றியுணர்ச்சி மெய் சிலிர்க்க வைத்தது.நன்றியை மெய்படுத்தவே பிறந்த விலங்கு.\nஅந்த குழந்தையின் முகத்தில் தோன்றிய பயஉணர்ச்சி நெஞ்சை நெகிழ வைத்தது.\nபுதுமையான வியாதி குறித்து படித்ததும் அதிர்ச்சியாயிருந்தது. வயதானால் மறதி வரும் என கேள்வி பட்டுள்ளேன். இப்படியா\nமிரண்ட குழந்தையின் படம் மனதை உருக்குவதாக உள்ளது. டிமென்ஷியா பற்றி ஏற்கெனவே தெரியும்.நாயின் சோக அஞ்சலி வியப்பை ஏற்படுத்தியது. விலங்குகளுக்கும் தாம் எவ்வளவு அறிவு\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nலிஃப்ட் : 'சில்லறை பொறுக்கினேன்' அனுபவம் தொடர்ச்...\nஅலுவலக அனுபவங்கள் : தமிழ்ச் சண்டை.\n'திங்க'க் கிழமை :: மைசூர் போண்டா.\nஞாயிறு 303 :: பொன்மாலைப் பொழுது\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 150424 :: சிரிக்க சிரிக்க \nதிரை - எஸ் எல் பைரப்பா\n'திங்க'க்கிழமை : சுண்டை வத்தல்\nஞாயிறு 302 :: ஜாம் எங்கே\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 20150417 :: ராமசாமி\n'திங்க'க்கிழமை : அம்மிணிக் கொழுக்கட்டை\nஞாயிறு 301 கிழக்கு கடற்கரை சவாரி\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 20150410 : நாகேஷ் - அன்பே வா...\nநாய்களின் துக்கம், மிரண்ட குழந்தை, டிமென்ஷியா - ட...\n'திங்க'க்கிழமை : எண்ணெய்ப் பழையது.\nஞாயிறு 300 :: எங்களை மறந்துடாதீங்க\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 20150403 :: படத்தின் பெயர் பொ...\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவரலாற்றுக் கதைகள் எழுதுவது பற்றி கல்கியும், சுஜாதாவும்...\n​ சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\n\"திங்க\"க்கிழமை 180709 : கத்தரிக்காய்ப் பொரிச்ச கறி - அதிரா ரெஸிப்பி\nகத்தரிக்காய்ப் பொரிச்ச கறி... ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டச்சூஊஊஊ:) இது என் க.பொ.கறி விற்ற காசாக்கும்:))\nஅனுஷ்கா என்னைவிட அழகா என்ன\nஎன் பாஸ் தன் சித்தியுடன் பேசிக்கொண்டிருந்தபோது மகா துக்கத்துடன் ஒரு விஷயம் சொன்னார். அவர் குரலில் ஆற்றாமை வெள்ளமாய் வெளிப்பட்டது.\nகேட்டு வாங்கிப் போடும் கதை : புத்தகங்கள் - ரிஷபன்\n\"திங்கக்கிழமை 180702 : கேப்ஸிகம் மசாலா\nசென்ற வாரம் பிரபல சமையல் நிபுணர் புஷ்பா ஸ்ரீதருடன் பேசிக்கொண்டிருந்தார் என் பாஸ். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பேசிக்கொண்டிருந்தபோத...\nநீதியே துயிலெழாய்... - கடந்த சில நாட்களாகவே மன உளைச்சல்... இப்படியும் கூட இருக்கின்றனவா.. இதெல்லாம் என்ன வகையான பிறவிகள்... - என்று.. இதெல்லாம் என்ன வகையான பிறவிகள்... - என்று... எப்படி இதயத்தில் கொஞ்சம் கூட ஈவு இரக்கம் ...\nரேடியோ கேட்கலாம் வாங்க…. - மேலும் படிக்க.... »\nபறவையின் கீதம் - 33 - நசருதீன் தத்துவ மனோநிலையில் இருந்தார். “வாழ்வும் சாவும்..... அவை என்ன என்று யார் சொல்ல முடியும்” என்றார். சமைத்துக்கொண்டு இருந்த மனைவி நிமிர்ந்துப்பார்த்த...\nஆறினால் ,,,,, சினம் பயன்படுமா TEST POST - இப்போது எத்தனையோ மேனேஜ்மெண்ட் வகுப்புகள் எல்லா விஷயங்களுக்கும் வந்துவிட்டன. எங்க கால டாக்டர் ஆத்ரேயாவிலிருந்து இப்போது வலம் வரும் தீபக் வோரா வரை எ...\nதானாடவில்லையம்மா தசையாடுது:) - என்னடா இது அதிரா டக்கு டக்கெனப் பதில்களும் கொடுத்து, டக்கு டக்கெனப் போஸ்ட்டும் போடுறாவே எண்டுதானே ஜிந்திக்கிறீங்க:).. *அணையப் போகிற விளக்கு சுடர் விட்டு ...\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் - முதல் பகுதி – அறிமுகம் எந்த ஒரு சமுதாயமாக இருந்தாலும் மேற்சொன்ன மூவரும் இன்றியமையாதவர்கள். ஒரு சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு இந்த மூவரையும் சேர்ந்தது எ...\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள். - தினமலரின் புத்தக விமர்சனப் பகுதியான புத்தக உலகத்தில் எனது ஏழாவது நூலான விடுதலை வேந்தர்கள் பற்றிய விமர்சனம் வெளியாகி உள்ளது. சக்தி என்பவர் மதிப்புரை எழுதி உ...\n - ஒரு சின்னக் குழந்தையைக் கொடுமைப்படுத்திக் கொடூரமாகப் பாலியல் வன்முறையில் ஈடுபட்டிருக்கும் மிருகங்களை, அதுவும் வயது வந்த கிழட்டு மிருகங்களை என்ன சொல்லுவது\nவடகறி / Vada Curry - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. கடலைப்பருப்பு - 1/2 கப் 2. மிளகாய் வத்தல் - 2 3. பெருஞ்சீரகம் ( சோம்பு ) - 1 தேக்கரண்டி ...\nகோடரிவேந்தனும், செந்துரட்டியும் (8) - இப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ ஊகோசெ எகோசெ *இ*து எமது வாழ்வில் பூகம்பத்தை உண்டாக்கி விடுமோ \nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம் - *ப*த்து ஆண்டுகள். மே 2008_ல் தொடங்கிய ஃப்ளிக்கர் கணக்கு. ஜூலை 2018_ல் 3000 படங்கள் பதிவேற்றம். ஏறக்குறைய நாளுக்கு ஒன்றென.. # *https://www.flickr.com/photo...\nஉடைத்த அரிசி கொழுக்கட்டைகள். - தினமும் மதிய உணவுக்கு பின் இரவோ, இல்லை, காலை மதிய உணவுக்கு முன்பாகவோ, ஏதாவது ஒரு சிற்றுண்டி வகை செய்ய வேண்டுமென இந்த மனசு கட்டளை இடுகிறது. என் மனசு மட்டு...\nதென்பரங்குன்றம் - \"பசுமை நடை\" இயக்கத்தின் 91 வது நடைப்பயணம் - தென்பரங்குன்றம். திருப்பரங்குன்றம் மலையின் தென்பகுதி தென்பரங்குன்றம் எனப்படுகிறது. நேற்று(15.07.2018) காலை ஆறு...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - *தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)*மேலும் படிக்க.....\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018 - ஜுன் 2018இல் கார்டியன், இன்டிபென்டன்ட், டெய்லி மெயில், என்சிபிநியூஸ் ஆகிய அயலக இதழ்களில் வெளியான செய்திகளில் சிலவற்றைக் காண்போம். இவற்றில் இரு கட்டுரைகள் ...\nIndi Special Campaign - TVS Jupiter factory visit - *Indi Special Campaign - TVS Jupiter factory visit * சில சமயங்களில் நாம் கொஞ்சம் கூட திட்டமிடாமல் சில சந்தர்ப்பங்கள் வாய்க்கும். அவற்றை அதிர்ஷ்டம் எனலாம்....\nமாயத்திரையுலகின் மறுபுறம் - திரையுலகும் ஒரு கனவுலகுதான். சர்க்கஸ் வீரர்கள், வீராங்கனைகளைப் போல் திரையுலகத்தினரும் காண்போரை அதிசயிக்க வைத்து அவர்களது கண நேரக் கைதட்டல்களில் மயங்கி வாழ...\nகடவுளின் கரங்கள் - *இது பல வருஷங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரை**. டில்லி தபால் தந்தி அலுவலகத்தில் டைரக்டாரகப் பணியாற்றிய திரு ஜே **. பார்த்தசாரதி **அவர்கள் கூறிய உண்மைச...\nசு டோ கு - இது ஒரு புதிய கரு. நீங்க எழுத வேண்டிய கதையின் கரு: சுந்தரி. அம்மா, அப்பாவுக்கு ஒரே பெண். (ஹி ஹி இது சுந்தரியின் அம்மா) அதே போல, குணபதி அவனுடைய அம்மா அ...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும் - இன்றைக்கு உலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நம் உடலையே தாங்கும் கால்களின் மூட்டுக்களில் பிரச்சினை வந்தால் பொறுத்துக்கொ...\n 3 - முள்ளங்கிக் கீரையைப் பருப்புசிலியாகவும் செய்யலாம். சாதாரணமாய்ப் பருப்பு உசிலிக்கு அரைப்பது போல் பருப்பை ஊற வைத்துக் கொண்டு உப்புக் காரம், பெருங்காயம் சேர்த...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி 1 - மூடுபல்லக்குகளில் சிலவற்றில் தான் பணிப்பெண்கள் இருந்தனர். பெரும்பாலானவற்றில் யாருமே இல்லை. மாறாக ஆயுதங்களை மூட்டையாகக் கட்டி ஒளித்து வைத்திருந்தனர். இந்த ஊ...\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு - இனிக்கும் இந்தக் கரும்பின் பின்னால் ஒரு கசப்பான வரலாறு இருப்பது பலருக்கும் தெரியாது. வரலாறு எப்போது பல விசித்திரமான உண்மைகளை கொண்டதுதான். அதிலும் உணவு வி...\nலண்டன் ஸ்டைல் தோசை குழம்பு - லண்டன் ஸ்டைல் தோசை குழம்பு ==================================== ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஅவள் பறந்து போனாளே :) - மனதை அரித்த பாதித்த எத்தனையோ விஷயங்கள் மனசில் புதைந்திருக்க அதுவா இதுவா எதை பற்றி எழுதலாம்னு நேற்று மாலை லிவிங் ரூமில் அமர்ந்து சூடான காபி குடிச்சிகிட்ட...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\n...... - ஜெமினி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்டது. ஒருநிமிடம் அதிர்ந்தே போய்விட்ட வினிதா,\"என்ன டிரைவர்\" என்று பின்சீட்டின் விளிம்புக்க...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தே��த்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல��� வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/piliyandala/bags-luggage", "date_download": "2018-07-19T04:22:14Z", "digest": "sha1:2JBL5WWTSHXK2WDUOWSVROXQLWE34YN4", "length": 3631, "nlines": 74, "source_domain": "ikman.lk", "title": "பைகள் & லக்கேஜ் | Ikman", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nகாட்டும் 1-1 of 1 விளம்பரங்கள்\nபிலியந்தலை உள் பைகள் & லக்கேஜ்\nஅங்கத்துவம்கொழும்பு, பைகள் & லக்கேஜ்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathvishayam.wordpress.com/2017/08/11/mayiladuthurai-temple/", "date_download": "2018-07-19T04:00:30Z", "digest": "sha1:V477NQVDV5QCNB6G2EQS6PXWYA2PVH4I", "length": 37266, "nlines": 174, "source_domain": "sathvishayam.wordpress.com", "title": "Mayiladuthurai temple | sathvishayam", "raw_content": "\nபதியும் பணியே பணியாய் அருள்வாய்.\n🌺 தல தொடர் 57. 🌺\n🌺 சிவ தல அருமைகள், பெருமைகள் தொடர் 🌺\n(நேரில் சென்று தரிசித்ததைப் போல….)\nஇறைவி: அபயாம்பிகை, அஞ்சல் நாயகி.\nமூர்த்தி:விநாயகர், சுப்ரமணியர், மயிலம்மை, சப்த மாதாக்கள், நடராசர், அருணாசலேஸ்வரர், சுரதேவர், ஆலிங்கனசந்திரசேகரர், தெட்சிணா மூர்த்தி, பிரம்மன், பிச்சாடனார், கங்கா விசர்சனர், எண்திசைத் தெய்வங்கள் வழிபட்ட லிங்கங்கள், நவக்கிரகங்கள், அறுபத்து மூவர்.\nதீர்த்தம்:இடப தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், அகத்திய தீர்த்தம்.\nசோழநாட்டின் காவிரித் தென்கரையில் அமையப்பெற்ற நூற்று இருபத்து எட்டுத் தலங்களுள், முப்பத்து ஒன்பதாவதாக இத்தலம் போற்றப் பெறுகின்றது.\nஇருப்பிடம்:கும்பகோணத்திலிருந்து நாற்பது கி.மீ வடகிழக்கு திசையில் அமைந்துள்ளது.\nசென்னை, கடலூர், விழுப்புரம், தஞ்சை ஊர்களிலிருந்து பேருந்து வசதிகளும், இருப்புப்பாதையும் உள்ள தலம்.\nஅம்பாள் மயி��் வடிவில் வழிபட்ட தலம். அம்மை மயில் வடிவம் கொண்டு ஆடிய தாண்டவம் கெளரி தாண்டவம் எனப்படும்.\nஇத்தலம் கெளரி மாயூரம் என்றும் பெயர் பெறும். மயில்கள் ஆடும் துறையாக விளங்கியதால் மயிலாடுதுறை எனப் பெயர் பெற்றது.\nகாவிரிக் கரையில் உள்ள ஆறு சிவஸ்தலங்கள் காசிக்கு நிகராக கருதப்படுகின்றன. அவை திருமயிலாடுதுறை, திருவையாறு, திருவெண்காடு, திருவிடைமருதூர், திருவாஞ்சியம், திருசாய்க்காடு ஆகும்.\nமயிலாடுதுறை, மாயவரம், மாயூரம் என்று அழைக்கப்படும் இத்திருத்தலம் மிகவும் தொன்மையான சிவஸ்தலம் ஆகும்.\nஇக்கோயில் எட்டேமுக்கால் ஏக்கர் நிலப்பரப்பளவில் அமையப்பெற்றுள்ளது.\nமாயூரநாதர் அபயாம்பிகை திருக்கோவிலில் நான்கு பக்கம் சுற்று மதில்களும், கிழக்கே பெரிய கோபுரத்தை முதலில் காணவும் சிவ சிவ என மொழிந்து கோபுரத்தை வணங்கிக் கொள்கிறோம்.\nமற்ற மூன்று பக்கம் மொட்டை கோபுரங்களும் வீதி உட்பட ஐந்து பிரகாரங்களைக் கொண்டு பரந்து விரிந்திருக்கிறது.\nகிழக்கில் அமைந்துள்ள ராஜகோபுரம் ஒன்பது நிலைகளையும், உட்கோபுரம் மூன்று நிலைகளையும் கொண்டுள்ளது.\nஇராஜகோபுரத்தினை முதலில் வணங்கியபின் வாயில் வழியாக உள்ளே சென்றால், இடதுபுறம் திருக்குளத்தைக் காணவும் தலைக்கு குளத்து நீரை தெளித்து பிரார்த்தித்தோம்.\nஇதனின் வலதுபுறம் குமரக்கட்டளை அலுவலகம் உள்ளது. கருவறை கோஷ்டத்தில் உள்ள நடராஜரின் திருவுருவைப் பார்த்து மெய் மறந்தோம்.\nஇவரின் பாதத்திற்கு அருகில், ஜுரதேவர் உள்ளார். இவருக்கு அருகில் ஆலிங்கன மூர்த்தியும் உள்ளார்.\nதுர்க்கையம்மனின் காலுக்கு கீழே மகிஷனும், அருகில் இருபுறமும் இரண்டு அசுரர்கள் உள்ளனர்.\nஇத்தலத்தில் சிவ சண்டிகேஸ்வர் மற்றும் தேஜஸ் சண்டிகேஸ்வரர் இருவரும் ஒரே சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். அவருக்குண்டான எப்போது போலுள்ள பணிவான வணக்கத்தைச் செலுத்திக் கொண்டோம்.\nபிரகாரத்தில் அஷ்டலட்சுமியும், அதற்கு மேலே சட்டைநாதரும் உள்ளனர். சிவலிங்கத்தை பூஜிக்கும் மகாவிஷ்ணு உள்ளார். இவர்களையும் வணங்கியபின் தொடர்ந்தோம்.\nவணங்கித் தொடர்ந்து செல்கையில், நாதசர்மா, அனவித்யாம்பிகை தம்பதியருக்கு இறைவன் முக்தி கொடுத்ததின் காரணமாய் அவர்களுக்கு அம்பாள் சந்நிதியின் தெற்கே தனி சன்னிதி உருவாக்கப்பட்டிருக்கிறது என கேள்விப்படவும், அவர்களையும் கண்டு வணங்கிச் சென்றோம்.\nதம்பதியரை லிங்கத்தில் ஐக்கியமாக்கி முக்தி வழங்கிய இறைவன், \"இத்தலத்தில் உள்ள அனைத்து தெய்வங்களையும் வழிபட்டு முடிந்த பின்பு உங்களையும் வழிபட்டால் மட்டுமே என்னை வழிபட்ட பலன் கிடைக்கும்\" என்ற வரத்தையும் சிவபெருமான் அத்தம்பதியருக்கு அருளியிருந்தான் என்பைத் தெரிந்து அவர்களை வணங்கிக் கொண்டோம்.\nலிங்கத்தில் ஐக்கியமான பெண் அடியாரான அனவித்யாம்பிகையை கௌரவிக்கும் விதத்தில் லிங்கத்தின் மீது புடவை சாத்தப்பட்டிருந்தது. குனிந்து சந்நிதிப் படியின் நடையைத் தொட்டு ஆராதித்துக் கொண்டோம்.\nஇத்திருக்கோவிலின் ஈசானதிசையில் ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் எழுந்தருளி இருக்கிறார். உட்பிரகாரத்தில் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், வாயு லிங்கம், யம லிங்கம், வருண லிங்கம், சகஸ்ர லிங்கம், பிர்ம லிங்கம், ஆகாச லிங்கம், மற்றும் சந்திரன், இந்திரன், சூரியன், ஸ்ரீ மகா விஷ்ணு பைரவ மூர்த்தி ஆகியவர்களால் பூஜிக்கப்பட்ட சிவலிங்கங்களையும் காணவும் நின்று நிதானித்து பொறுமையுடன் வணங்கியே நகர்ந்தோம்.\nசுவாமி சிவலிங்க திருமேனியுடன் விளங்கும் நாதசர்மா, ஸ்ரீ அனவித்யாம்பிகை என பதினாறு சிவலிங்கங்களை சுற்றி இருக்கும் வகையில் வள்ளல் ஸ்ரீ மாயூரநாதர் எழுந்தருளி அருள்பாலித்துக் கொண்டிருப்பது நம் கண்களுக்கு கண்கொள்ளா அருட்காட்சி. திரும்ப திரும்ப தலைசாய்த்து வணங்கினோம்.\nஇதற்கடுத்து அம்பாள் சன்னிதி தனியாக இருக்க தரிசிக்க உள் புகுந்தோம்.\n(அம்பிகை மயில் வடிவில் ஈசனை வழிபட்ட இரண்டு தலங்கள் திருமயிலாப்பூர், திருமயிலாடுதுறை ஆகும்)\nதிருமயிலாடுதுறை மாயூரநாதர் அபயாம்பிகை திருக்கோவிலில் அம்பிகை மயில் வடிவிலும், இறைவன் சுயம்பு மூர்த்தியாகவும் அருள்பாலிக்கிறார்.\nசிவாலயங்களில் கந்த சஷ்டியின் போது, முருகன் அம்பாளிடம்தான் வேல் வாங்குவது வழக்கம். ஆனால், இத்தலத்தில் சிவனிடம் வேல் வாங்குவது விசேஷமாக கருதப்படுறது.\nஅடுத்ததாக நடராஜர் தனி சன்னதியில் இருக்கும் இடம் வந்தோம். தினமும் மாலையில் நடராஜருக்குத்தான் முதல் பூஜை செய்யப்படுகிறதாம். ஆடலவல்லான் வரை வணங்கி வந்த நாம், சிறிது ஓய்விற்காக நடராஜப் பெருமானின் இடப்புறத்தில் கொஞ்சம் காலியிடமிருக்க அங்கு அமர்ந்தோம்.\nபின் எழுந்து தரிசனத்தைத் தொடருகையில் நடராசருக்கு நேரே கோவிலின் முதற்சுற்றுப் பிரகாரத்தில் தென்கிழக்கு திசையில் இருக்கும் மயிலம்மன் சன்னிதியில், அனைத்தும் மயில் வடிவில் காட்சியருள, நமக்கு முன் வணங்கி வந்தவர்களிடம் *ஏன் எல்லா உருவமும் மயில் வடிவில் இருக்கின்றன என வினவினோம்.\nஅதற்கு அவர்கள், மயில் வடிவில் சிவபெருமானும் அம்பிகையும் காட்சி தருவதாகவும், பெண் மயிலான அம்பிகையின் இருபுறமும் இரண்டு சிறிய மயில்களாக இருப்பது சரஸ்வதி, திருமகளாக விளங்குகின்றன என்று சொன்னார்கள்.\nமாயூரநாதர் சன்னிதிக்குத் தென்புறத்தில் கருவறையை ஒட்டி, குதம்பைச் சித்தர் ஜீவ சமாதி இருக்க அந்த சமாதியின் மீது சந்தன விநாயகர் எழுந்தருளி, சிறிய ஆலயமாக அமைத்திருப்பதைக் கண்டோம்.\n விநாயகரையும் வணங்கிக் கொண்டோம், குதம்பைச் சித்தர் சமாதி முன்பு அமர்ந்து சிறிது தியானித்து விட்டு எழுந்து நடந்தோம்.\nஒன்பது நிலை ராஜகோபுரம் கிழக்கு நோக்கி நூற்று ஐம்பத்தாறு அடி உயரத்தில் கட்டுவித்து அதன்கலசங்கள் வின்னுக்குள் புகுந்தனவோ எனமளவிற்கு, விண்ணை முட்டும் வகையில் கம்பீரமாக கோபுரம் காட்சியளித்து.\nகோபுரத்தின் உள்மாடத்தில் அதிகாரநந்தி தன் துணைவியோடு திருமணக் கோலத்தில் காட்சி தருவது கண்களுக்குத் தெரிந்தது. அருகில் செல்ல ஏதுவா நிலை… \"அவர்தான் கோபுர உள்மாடத்திலே இருக்கிறார். கீழிருந்தே தரிசித்துக் கொண்டோம்.\nஇத்தலத்தின் தனிச்சிறப்பு ஐப்பசி மாதம் முழுவதும் நடைபெறும் துலா நீராடல் மற்றும் கார்த்திகை முதல்நாளின் முடவன் முழுக்கு ஆகும். இந்த நாட்களில் காவிரியில் மூழ்கி எழுந்தால், பாவங்கள் தொலையும் என்பது நம்பிக்கை.\nஇக்கோயிலின் நடராஜ பெருமானுக்காக ஒவ்வொரு ஆண்டும் மாயூரா நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.\nபௌர்ணமி அன்று இத்திருக்கோவிலை பதினாறு முறை வலம் வந்தால் திருவண்ணாமலையை கிரிவலம் செய்த பயனை இங்கு அடையலாம் என்கிறார்கள் அங்குள்ளோர்.\nமாயூரநாதர் அபயாம்பிகை திருக்கோவில் திருவாவடுதுறை ஆதீனத்திற்குரியது.\nஅன்னை பார்வதி மயில் வடிவில் வழிபட்ட திருத்தலம், இறைவன் ஆண் மயிலாகி கௌரிதாண்டவம் ஆடிய தலம், துலா நீராடல் மூலம் பாவம் நீக்கும் தலம், மற்றும் திருமால், திருமகள், பிரம்மா, இந்திரன், கலைமகள், சப்தமாதர்கள் வழிபட்ட ஆலயம்.\nநந்திதேவர் தன் துணைவியோடு திருமணக்கோலத்தில் காட்சி தரும் அரிய தலம் என பல்வேறு சிறப்புகளை கொண்டது மயிலாடுதுறை மாயூரநாதர் திருக்கோவில்.\nமயிலாடுதுறையில் உள்ள “பெரிய கோவிலாக” ஸ்ரீ மாயூரநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. மாயூரத்தின் கணவர் என்ற பொருளுடைய “மாயூரநாதசுவாமி” இக்கோவிலின் முதன்மை கடவுளாவார்.\nஇந்தக் கோயில் சுவர்களிலுள்ள மிகப் பழமையான பதிவுகளாக குலோத்துங்க சோழரின் பதிவுகள் உள்ளன. அதன் ஆரம்ப கட்டுமானத்திற்கு பிறகு, சற்றே புனரமைக்கப்பட்ட நிலையில் இந்த கோயில் சோழர்களின் கட்டிடக்கலைக்கு சான்றாக நிமிர்ந்து விளங்குகிறது.\nபார்வதியை மகளாகப் பெற்ற (தாட்சாயினி) தட்சன் வேள்விக்கு ஏற்பாடு செய்து இருந்தார். வேள்விக்கு சிவபெருமானை அழைக்கவில்லை, இதனால் கோபம் கொண்ட சிவன் பார்வதியை வேள்விக்குச் செல்ல வேண்டாம் என்று தடுத்தார். பார்வதி மனம் கேளாமல் சிவபெருமான் கட்டளையையும் மீறி அழையாத விருந்தாளியாக தட்சனின் வேள்வியில் கலந்து கொண்டு அவமானப்பட்டாள்.\nஇதனால் சினமுற்ற சிவன் வீரபத்திர வடிவம் கொண்டு வேள்வியைச் சிதைத்தார். அப்போது வேள்வியில் பயன்படுத்தப்பட்ட மயில் ஒன்று அம்பாளைச் சரணடைந்தது. நாடி வந்த மயிலுக்கு அடைக்கலம் அளித்து காத்ததால் அபயாம்பிகை, \"அபயப்பிரதாம் பிகை\", அஞ்சல் நாயகி, அஞ்சலை என பலவாறு அழைக்கப்படுகின்றாள்.\nசிவபெருமான் பார்வதியை மயிலாக மாறும்படி சபித்து விடுகிறார். அம்பிகை மயில் உருவம் கொண்டு இத்தலத்தில் இறைவனை நோக்கித் தவம் செய்தாள்.\nமனம் இளகிய ஈசன் மயில் வடிவிலேயே தோன்றி கௌரிதாண்டவ தரிசனமும் அம்பிகைக்கு அருள்கிறார். சிவனது கௌரி தாண்டவத்தை, \"மயூரதாண்டவம்”என்றுகூறுகிறார்கள். சிவன் மயில் உருவில் வந்து அருள்புரிந்ததால், மாயூரநாதர் என்று அழைகப்படுகிறார்.\nமாயூரநாதர் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். மயில் ரூபத்தில் அம்பிகை சிவனை வழிபட்டதால் மயிலாடுதுறை எனப் அழைக்கப்படுக்கிறது. சிவநிந்தனையுடன் செய்யப்பட்ட தட்சன் யாகத்தில் கலந்து கொண்ட தேவர்கள் யாவரும் தண்டிக்கப்பட்டனர்.\nஅவர்கள் தாம் செய்த பாவம் நீங்க மயிலாடுதுறை வந்து மாயூரநாதரை வழிபட்டு அருள் பெற்றனர்.\nபுண்ணிய நதிகளான கங்கை, யமுனை உள்ளிட்ட நதிகள், தங்களிடம் நீராடிய மக்களின் பாவக்கறைகள் முழுவதும் எங்க���் மீது படிந்து உள்ளதால், எங்களைப் புனிதப்படுத்த வேண்டுமென சிவபெருமானிடம் வேண்டினர்.\nஅதற்குச் சிவபெருமான், “மாயூரத்தில் ஓடும் காவிரியில் துலா மாதத்தில் (ஐப்பசி மாதம்) ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நதியாக நீராடித் தங்கள் பாவச் சுமைகளை நீக்கிப் புனிதம் பெற்றுக் கொள்ளுங்கள்” என்று அருளினார்.\nஅதன்படி ஐப்பசி மாதத்தில் கங்கை உள்ளிட்ட நதிகள் மயிலாடுதுறையில் உள்ள காவிரியில் நீராடி, தங்களைத் தூய்மைப்படுத்திக் கொண்டு புனிதம் அடைந்தன.\nதேவர்கள், முனிவர்கள், சரஸ்வதி, லக்ஷ்மி, கௌரி, சப்தமாதர்கள் ஆகியோர் மாயூரத்திலுள்ள காவிரிக்கரையில் நீராட வருகின்றனர். ஆகையால் துலா மாதத்தில் (ஐப்பசி மாதம்) மயிலாடுதுறையில் காவிரியில் நீராடுவது மிகவும் சிறப்புடையதாகும்.\nகங்கைக்கே புனிதம் தரும் நதியாக காவிரி விளங்குவது சிறப்புக்குரிய ஒன்றாகும். ஐப்பசியில் முதல் நாளன்று முதல் முழுக்கு, அமாவாசையன்று அமாவாசை முழுக்கு, மாத நிறைவு நாளன்று கடைமுழுக்கு என மூன்று நாட்களிலும் காவிரி தென்கரையில் மாயூரநாதர், மாயூரம் ஐயாறப்பன், காசி விஸ்வநாதர், படித்துறை விஸ்வநாதர், பஞ்சமூர்த்திகளுடனும், வட கரையில் வேதாரண்யேஸ்வரர் எனும் வள்ளலார், பஞ்சமூர்த்திகளுடனும் காவிரி துலாக்கட்டத்தில் காட்சித்தரும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுவது சிறப்புக்குரியதாகும்.\nதுலா நீராடலில் முப்பது நாட்களும் மாயூரநாதர் காவிரிக்கு வந்து காட்சிதருவது சிறப்பம்சமாகும். துலா நீராடலைக் கேள்விப்பட்டு, தன் பாவத்தினைப் போக்க முடவன் ஒருவன் மயிலாடுதுறைக்கு வந்தான்.\n(ஐப்பசி மாதம் கடைசி நாளான கடைமுகம் அன்று நீராடுவது மிகச்சிறப்பு. இம்மாதத்தில் முதல் இருபத்து ஒன்பது நாட்களில் நீராட முடியாவிட்டால், கடைசி நாளான முப்பதாம் நாள் இக்காவிரியில் நீராடி மயூரநாதரையும் அன்னை அபயாம்பிகையையும் வழிபட்டால் மோட்சம் கிட்டும் என்பது நம்பிக்கை.)\nதன் இயலாமையால் அவன் தாமதமாக வந்து சேர்ந்தான். அதற்குள் ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை முதல் நாள் ஆகி விட்டிருந்தது.\nமுடவனான தன்னால் மீண்டும் அடுத்த ஆண்டு வந்து மூழ்கிச் செல்வது இயலாது என இறைவனிடம் அவன் முறையிட்டதால், இறைவன் அவனுக்கு ஒரு நாள் நீட்டிப்பு தந்தார். முடவனும் காவிரியில் மூழ்கி எழுந்தான். அவனது பாவமும் ��ீங்கியது. இதுவே \"முடவன் முழுக்கு\" என அழைக்கப்படுகிறது. செய்த தவறுக்கு மனம் வருந்தி மன்னிப்பு வேண்டுபவர்கள் இங்கு காவிரியில் நீராடி சிவபெருமானை வழிப்பட்டு அருள் பெற்றுக் கொள்ளலாம்.\nமாயூரத்திற்குக் கிழக்கே விளநகரில் விளங்கும் இறைவன் துறைகாட்டும்வள்ளல்,\nமேற்கே மூவலூரில் வழிகாட்டும் வள்ளல்,\nதெற்கே பெருஞ்சேரியில் வாக்குக் காட்டும் வள்ளல்,\nவடக்கே உத்திர மாயூரத்தில் கைகாட்டும் வள்ளல் என நாற்றிசைகளிலும் நான்கு வள்ளல்கள் விளங்கிட நடுநாயமாக மாயூரநாதர் விளங்கி வருகிறார்.\nகங்கை இத்தலத்திற்கு வந்து நீராடிய சிறப்பினால் இத்தலம் காசிக்கு சமமாகும்.\nகாவிரித்துறையில் விஸ்வநாதரும், விசாலாட்சியும் கோவில் கொண்டுள்ளனர்.\nஐப்பசி மாதத்தில் இங்கு வந்து நீராடுவோர் புண்ணிய நதிகள் பலவற்றிலும் நீராடிய பலன்களைப் பெறுவர்.\nஇத்தலத்தில் ஐந்து விஸ்வநாதர் கோயில்கள் உள்ளன.\nவள்ளலார் கோவிலில் காவிரியின் வடகரையில் மேதா தட்சிணாமூர்த்தி ரிடபதேவருக்கு உபதேசிக்கும் மூர்த்தியாக எழுந்தருளுகிறார்.\nகடைமுகத் திருநாளன்று மாயூரத்தில் உள்ள எல்லாக் கோவில்களிலும் உள்ள மூர்த்திகள் திருவீதி உலவாக இடபத் தீர்த்தக் கட்டமாகிய துலா கட்டத்தில் எழுந்தருளி வந்து மாயூரநாதரோடு தீர்த்தம் கொடுத்தருளும் கடைமுகத் திருவிழா பெரும் சிறப்போடு நடைபெறுகிறது.\nஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகுமா\nஅம்பாள், திருமால், திருமகள், பிரம்மா, இந்திரன், கலைமகள், சப்தமாதர்கள், கங்கை, யமுனை.\nதேவாரம் பாடியோர்: திருஞானசம்பந்தர் 1-ல் ஒரு பதிகமும், 3-ல் ஒரு பதிகமும்,\n*அப்பர்*5-ல் ஒரே ஒரு பதிகமும் ஆக மொத்தம் இத்தலத்திற்கு மூன்று பதிகங்கள்.\nஐப்பசி பெருவிழாவில் மயிலம்மை வழிபாட்டு ஐதீகமும், வைகாசியில் சஷ்டி விழாவும் சிறப்புடன் நடைபெறுகிறது.\nஐப்பசி இறுதி நாளான கடைமுழக்கு, கார்த்திகை முதல் தேதி முடவன் முழக்கு விசேஷங்கள் கொண்டாடப்படுகின்றன.\nகாமீக, ஆகம முறையில் ஆறு கால பூசை.\nகாலை 6.00 மணி முதல் மதியம் 12.30 மணி வரை,\nமாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை,\nவெள்ளிக்கிழமைகளில் இரவு 10.30 மணி வரை.\nஅஞ்சல் முகவரி: அருள்மிகு மாயூரநாதர் சுவாமி திருக்கோயில்,\nமயிலாடுதுறை அஞ்சல் – 609 001, மயிலாடுதுறை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/2016-may-17/recipes/118823-tips.html", "date_download": "2018-07-19T04:02:11Z", "digest": "sha1:GI637YXPTWHIRTMBAOAW3L4GHFDVRBAJ", "length": 17757, "nlines": 438, "source_domain": "www.vikatan.com", "title": "டிப்ஸ்... டிப்ஸ்... | Tips - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\nஅடுத்த மாதம் நடக்கிறது பா.ஜ.க தேசிய செயற்குழு - தேர்தலுக்கான வியூகங்களை வகுக்க திட்டம் `தமிழகத்தின் சிறந்த மகன்' - ஸ்டாலினைப் பாராட்டிய ராகுல் காந்தி `தமிழகத்தின் சிறந்த மகன்' - ஸ்டாலினைப் பாராட்டிய ராகுல் காந்தி ஆஃபர்களால் அல்ல, ஊழியர்களின் போராட்டத்தால் முடங்கிய அமேசான் இணையதளம்\nதள்ளிப்போகும் பொறியியல் கலந்தாய்வு - கூடுதல் விவரம் கேட்கும் உச்ச நீதிமன்றம் கை,கால்களை இரும்புக் கம்பியால் கட்டி எரித்துக்கொலை - சென்னையில் நடந்த கொடூரம் கை,கால்களை இரும்புக் கம்பியால் கட்டி எரித்துக்கொலை - சென்னையில் நடந்த கொடூரம் `சபரிமலை ஐயப்பன் வழிபாட்டில் ஆண்களுக்கு இணையாகப் பெண்களுக்கும் சம உரிமை உள்ளது' - உச்ச நீதிமன்றம்\n105 அடியை எட்டியது மேட்டூர் அணை - பாசனத்துக்கு இன்று நீர் திறப்பு `உங்கள் வயிற்றுக்குள் நுழைந்தா சோதனை செய்ய முடியும் `உங்கள் வயிற்றுக்குள் நுழைந்தா சோதனை செய்ய முடியும்' - மனோகர் பாரிக்கர் சர்ச்சைப் பேச்சு' - மனோகர் பாரிக்கர் சர்ச்சைப் பேச்சு டிராக்கோஸ்டமி மாற்றத்திற்கு பிறகு வீடு திரும்பினார் கருணாநிதி\nஜிப்ஸி ஆடைகள்... இப்ப ட்ரெண்ட்\nபயணம் போகும் நேரம்... என்னவெல்லாம் அவசியம்\nபாலியல் குற்றவாளிகளைத் திருத்தும் பாதிக்கப்பட்ட பெண்\n``லஞ்சம் வாங்காம இருக்கிறதுகூட பெருமையா\nஎன் டைரி - 380\nவைத்தியம் - மருத்துவ குணங்கள் நிறைந்த மங்குஸ்தான்\n'ஹாட்' சம்மர்... 'கூல்' ஸ்டார்ஸ்\nஜூட் நைட் லேம்ப்... ஜோர்\n - பெருகி வரும் சிறுநீரக பாதிப்புகள்\nஇன்ஜினீயரிங் கவுன்சலிங்... இம்பார்ட்டன்ட் தகவல்கள்\nவீட்டு வேலையாட்கள்... வில்லங்கம் தவிர்ப்பது எப்படி\nஅவள் 20-20 ஒன் டே ஃபன் டே\nஅரசியலில் பெண்களுக்கு வாய்ப்பு எப்படி\nபசித்த வயிறுகள்... பரிமாறும் உள்ளங்கள்\nஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ .100\nசத்துமாவு கஞ்சிக்கு அடுப்பில் கொதிக்க வைக்கும் போது சில சமயம் கட்டி தட்டிவிடும். இதைத் தவிர்க்க, முதலில் தண்ணீரில் மாவைப் போட்டு நன்றாகக் கரைத்து அதன் பின் அடுப்பில் வைத்து காய்ச்சினால்... கட்டிதட்டாது.\n - பெருகி வரும் சிறுநீரக பாதிப்புகள்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டு��ள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nஒரு நாளைக்கு ரூ.1.63 கோடி... ஓர் ஆண்டுக்கு ரூ.358 கோடி... - மிரட்டும் முட்டை முறைகேடு\nஎன்ன செய்யப் போகிறீர்கள் செயல் தலைவரே\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nகுழந்தையில்லா சோகம்... - பிரபல சீரியல் நடிகை எடுத்த விபரீத முடிவு\nவேலைக்காக 20 மைல் நடந்த இளைஞர்.. - காரைப் பரிசளித்து நெகிழச்செய்த சி.இ.ஓ\nசிறுமி வல்லுறவு வழக்கில் சிக்கியுள்ள 17 பேர் மட்டும் குற்றவாளிகள் அல்ல\nமின்சார வாரிய உடனடி தேவைக்கு ரூ.1000 கோடி முன்பணம்: ஜெ. உத்தரவு\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nவாட்ஸ்அப் பாலியல் அழைப்பு... அமைச்சர் மகனும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வும்\n“தினகரனை ஏன் பெரிய தலைவர்போல காட்டுகிறீர்கள்” - சீறிய எடப்பாடி\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\nமாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuddusa35.blogspot.com/2008/12/", "date_download": "2018-07-19T04:21:07Z", "digest": "sha1:4HLYFU4YNYQCCSZ6B3JCN7KTAC43743Z", "length": 5668, "nlines": 79, "source_domain": "kuddusa35.blogspot.com", "title": "பரிசுத்தமானவனின் அடிமை: December 2008", "raw_content": "\nஇஸ்லாத்தின் சிறப்பை போற்றும் வகையில் என்னுடைய சிறிய முயற்சி.\nசீரா என்பவர் “என் எண்ணம்” என்ற வளைப்பக்கத்தில் எழுதக்கூடிய அனைத்தையும் பார்க்கும் பொழுது அது ஒரு குப்பை என்பதாகவே அறிய முடிகின்றது. தன்னை இஸ்லாமியராக காட்டிக்கொள்ளும் அவர் நிச்சயமாக அவர் இஸ்லாமியர் இல்லை என்பதில் எனக்கு எந்த வித சந்தேகமும் இல்லை.\nஇஸ்லாத்தையும், இஸ்லாமியர்களையும் இழிவு படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட வளைத்தளம் தான் இந்த சீராவின் என் எண்ணம்.\nஇஸ்லாத்தை இழிவு படுத்தும் நோக்கமாக இஸ்லாத்தில் கூறியவற்றை தவறாக உதாரணப்படுத்தி மக்களிடம் இஸ்லாத்தைப்பற்றி தவறாக அர்த்தப்படுத்த முயற்சிக்கின்றார். இவரைப் போன்றோர் பலர் இந்த வலைத்தளத்தில் இயங்கியதை நாமெல்லாம் பார்த்தோம். அத்தகையோர் தன்னுடைய தில்லு முல்லுகள் மக்களிடம் எடுபடாமல் போனதால் தலைதெரிக்க ஓடியவர்கள் இன்று புதிய அவதாரம் எடுத்து வந்துள்ளனர். மக்களே இந்த சீராவிடம் கவனமாக இருந்துக் கொள்ளுங்கள்.\nபல்வேறு அவதாரம் எடுத்து தோழ்வியை கண்டவர்கள், இப்பொழுது அவர்களின் அவதாரங்களில் ஒன்றான தான் ஒரு இஸ்லாமியன் என்பதோடு குறிப்பிட்ட ஒரு இயக்கத்தை சார்ந்தவன் என்பதைப் போன்று ஒரு தோற்றத்தை உருவாக்கி, இஸ்லாத்தை இழிவுபடுத்துவது மட்டுமல்லாமல், இஸ்லாமியர்களுக்குள்ளே இயக்கம் சார்ந்த வேற்றுமையை ஏற்படுத்தி அவர்களுக்குள் பிணக்கு ஏற்படுத்த முனைப்புடன் செயல்பட்டு வருகின்றார்(கள்).\nஅன்புடைய இஸ்லாமியச் சகோதரர்களே சீரா என்பவருடைய அனைத்து ஆக்கங்களையும் படித்து அதில் எவ்வளவு உண்மை உள்ளது என்பதை ஆராய்ந்தால் அவரின் உண்மை முகம் வெளிச்சத்திற்கு வரும். அதற்காண உங்களின் ஆதரவை நாடுகின்றேன். அவரின் பொய் முகத்தை கிழித்தெரிய உங்களின் பங்களிப்பைத் தாருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=2001674", "date_download": "2018-07-19T04:02:27Z", "digest": "sha1:LYZLIM5YU5UNEHRDJWTP2LGWNNTWE53L", "length": 36560, "nlines": 189, "source_domain": "m.dinamalar.com", "title": "ரூ.2,000 நோட்டுக்கு திடீர் தட்டுப்பாடு ஏன்? | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள��� அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nரூ.2,000 நோட்டுக்கு திடீர் தட்டுப்பாடு ஏன்\nபதிவு செய்த நாள்: ஏப் 17,2018 01:13\nசென்னை : ''ரிசர்வ் வங்கி, போதிய அளவுக்கு, 2,000 ரூபாய் நோட்டுகளை வழங்காததால், வங்கிகளில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது,'' என, அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் பொதுச்செயலர், தாமஸ் பிராங்கோ தெரிவித்தார்.\nசென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி: வங்கிகளின் வாரா கடன், ஒன்பது லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அதில், 88 சதவீதம், 'கார்ப்பரேட்' நிறுவனங்கள் வாங்கியவை. அந்த கடனை வசூலிக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.வாரா கடன் தொடர்பாக, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள சுற்றறிக்கை, இந்திய பொருளாதாரம் மற்றும் நிதி நிலைமையை, ஆபத்திற்கு அழைத்து செல்வதாக உள்ளது.\nபார்லிமென்ட் நிலைக்குழு, வாரா கடன் குறித்து, 2016 பிப்ரவரியில் கொடுத்த பரிந்துரைகளை, உடனடியாக நிறைவேற்ற வேண்டும். ரிசர்வ் வங்கி, போதிய அளவுக்கு, 2,000 ரூபாய் நோட்டுகள் சப்ளை செய்வதில்லை.இதனால், வங்கிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வங்கிகளில் இருந்து எடுத்த, 2,000 ரூபாய் நோட்டுகளை, வாடிக்கையாளர்கள், தட்டுப்பாடு காரணமாக, வீடுகளில் பத்திரப்படுத்தி விடுகின்றனர்.\nஇது, வங்கிகள் மீதான நம்பிக்கையை இழக்க செய்கிறது. பொதுத்துறை வங்கிகளின் நிர்வாக குழுவில், ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பிரதிநிதியை, இடம்பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nகர்நாடக தேர்தல் முடியட்டும் எல்லாம் சரியாயிடும்\nகன்டெய்னர்களில் கர்நாடகா பக்கம் ஒதுங்கியிருக்குமப்பா. இன்று இரவு முதல் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும் மக்கள் தங்களிடம் உள்ள இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை முப்பது நாட்களுக்குள் தங்கள் வங்கி கணக்கில் செலுத்தலாம் என்றும், ஒரு லட்சத்துக்கு மேல் வங்கி கணக்கில் செலுத்துபவர்கள் வருமானவரித்துறையில் டிக்ளேர் செய்துவிட்டு வங்கி கணக்கில் செலுத்தலாம் என்றும் ஒரு அறிவிப்பு வெளியானால் நன்றாக இருக்கும். பதுக்கல் பேர்வழிகளுக்கு, லஞ்ச பேய்களுக்கு, ஹவாலாகளுக்கு, அரசியல்வியாதிகளுக்கு அந்த இடத்தில் பச்சை மிளகாய் வைத்தது மாதிரி இருக்கும். நேர்மையான வழியில் சம்பாதித்தவர்களுக்கு சின்ன அசெளகர்யம்தான் பரவாயில்லை. நாட்டுக்காக பொறுத்துக் கொள்வோம்.\nஅப்படியா>> நாளை நள்ளிரவுமுதல் இரண்டாயிரம் ரூபாய் செல்லாது என ஓர் அறிவிப்பு வரட்டும் அப்போ எல்லா ரெண்டாயிரம் நோட்டுகளும் வெளி வரும் .என்ன மானிடர்களோ . ஊழல் கரை படிந்த மேதாவிகளை சட்டத்தால் ஒன்றும் தண்டனை அளிக்கவே முடியாது பயமே இல்லை . நாட்டை இனி ராணுவம் ஆளனும் அப்போதான் சட்டத்தை மதிப்பார்கள் பயந்து நடப்பார்கள் போல் தெரிகிறது.\nGB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா\nஎல்லாம் நம்ம பிரதமர் நீரவ் மோடிகளுக்கு கொடுத்தனுப்பி விட்டார்\nமக்களை எப்போதும் பரபரப்பாகவே வைத்திருக்கும் மத்திய அரசு. மக்களுக்கு நிம்மதி இல்லாத அரசு\nஉரிய ஆவணமின்றி ஆந்திர மாநிலம் அனந்தப்பூரில் இருந்து பெங்களூருவுக்கு கடத்திச் செல்லப்பட்ட ரூ 1,100 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. ஏப்ரல் 17, 2018, 01:21 இதில் இருந்தவை 80 % ரூ 2000 நோட்டுக்கள், இந்த மாதிரி பல கடத்தல் நடந்திருக்கும் அதற்குத்தான் இந்த ரூ. 2000 திடீர் தட்டுப்பாடு, தெரிந்ததா ஆனந்தப்பூர் பெங்களூருக்கு தகுந்த ஆவணமின்றி தனியார் பஸ் மூலம் கொண்டு சென்ற ரூ 1,100 கோடி பறிமுதல். கர்நாடக சட்ட சபைக்கு ஒரே கட்டமாக அடுத்த மாதம் (மே)12-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி இன்று (செவ்வாய்க் கிழமை) வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. இதனால் தேர்தல் அலுவலகங்களை சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை கடந்த மாதம் (மார்ச்) 27-ந் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டது. வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது இந்த நிலையில் ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட்டத்தில், வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தனியார் பஸ் ஒன்று வேகமாக வந்தது. போலீசார் அந்த பஸ்சில் சோதனை நடத்தினர். அப்போது பஸ்சில் தகுந்த ஆவணம் இன்றி ரூ.1,100 கோடி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அந்த பணம் பெங்களூருக்கு கொண்டு செல்லப்படுவதாக தெரியவந்து உள்ளது. அந்த பணத்தை போலீசார் கைபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பணம் கர்நாடக சட்டசபை தேர்தலில் பயன்படுத்த கொண்டு செல்லப்பட்டதா அல்லது இது யார் பணம் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇப்போ எல்லாம் BitCoin க்கு மாறிட்டாங்க ... இந்த மோடி என்ன வேணும்னாலும் பண்ணுவாருன்னு எல்லா அரசியல்வாதிகளும் ��ருப்பு பணத்தை பிட்காயினுக்கு மாத்திட்டாங்க ...\nவங்கி அதிகாரிங்க முதலில் ஒழுங்காக வேலை செய்யவும் அப்புறமா அரசை குறை சொல்லலாம் நாங்க எல்லோரும் வரிசையில் நிற்கும் பொது கள்ளத்தனமாக திருட்டு பசங்களுக்கு புது ரூபாய் நோட்டை எல்லாம் தூக்கி கொடுத்த மக்கள் விரோத கும்பல் தானடா நீங்க இப்போ வந்து நீதி நேர்மை வராக்கடன் அப்படினு கதை விடுறீங்க உனக்கு தற்போதைய அரசை குறை சொல்லணும் பெருசா வந்துட்டாரு போடா போய் வேலைய ஒழுங்கா பார்\nரிசர்வ் வங்கி, போதிய அளவுக்கு, 2,000 ரூபாய் நோட்டுகள் சப்ளை செய்வதில்லை.அப்படி என்றால் என்ன அர்த்தம் 2000 ரூபாய் நோட்டை நிறுத்துவதற்க்கான அறிகுறிகள் இவை\nசார் இன்னுமும் பழைய 500, 1000 நோட் எண்ணி முடிக்கல-அடுத்த எலேச்டின் வரைக்கும் எண்ணுவாக. நீங்கவேற நாடுமுழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் என்று பீதியை கிளப்பிறீங்க அட எல்லா கில்லாடிங்களும் இப்போவே ஸ்டாக் வைக்க ஆரம்பிச்சுட்டாங்க. மதுரை மன்னன் தவறான கருத்தை பதிவு செய்த்துள்ளார் பணம் பரிவர்த்தனை தடைப்பட்டபோது இரவு பகல் பாக்காம உழைத்தவர்கள் வங்கியில் வேலை பார்த்தோர். இப்போது rbi கையில் தன உள்ளது .\nசந்தோசு கோபு - Vellore,இந்தியா\nமத்திய பாஜக கஜானாவையும், மாநில அதிமுக கஜானாவையும் பிடிச்சி உலுக்கினா பதுக்கிய 2000 ரூபாய் எல்லாம் கொட்டோ கொட்டுனு கொட்டும்.. ஒன்னாம் நம்பர் கூட்டு களவாணிகள்...\nதாமஸ் பிராங்கோ சொல்வதுபோல் 2,000 ரூபாய் நோட்டுகளை யாரும் பத்திரப்படுத்தவில்லை, மாறாக பதுக்கி கொண்டிருக்கிறார்கள்.\nஇது பொருளாதார புளி மூட்டை பிஜேபியின் சதி..வங்கிகளே இந்த நோட்டுகளின் புழக்கத்தை நிறுத்தி விட்டன .. 2000 நோட்டு எப்போது வேண்டுமானாலும் செல்லாது என்ற அறிவிப்பு வரும் என்று மக்களுக்கு தெரியும்..அதை எந்த முட்டாளும் பதுக்க மாட்டான்..... இப்படி செய்தியை வெளியிட்டு அந்த நோட்டுக்கள் செல்லாது என்று சொல்ல போகிறார்கள்...நாம் வைத்திருக்கும் ஒன்றிண்டு நோட்டுகளுக்கும் கேடு காலம் தான்..,\nதிருடனே திருடியதை கேள்வி கேட்பது போல உள்ளது. திருடன் அனைவரும் சேர்த்து ஒரு கம்பெனி நடத்தினால் அதற்கு பெயர் வங்கி என்று சொல்லும் அளவுக்கு நிலைமை உள்ளது.\nகர்நாடகாவில் பிஜேபி மட்டும் தான் தேர்தலை சந்திக்கிறதா காங்கிரசும் மற்ற கட்சிகளும் சத்தியவான்களா என்ன காங்கிரசும் மற்ற கட்சிகளும் சத்தியவான்களா என்ன எல்லா கட்சிகளும் தான் பதுக்குகின்றன. இது இத்தாலி பக்தால்ஸ் கு தெரியாதா\nசார் இன்னுமும் பழைய 500 , 1000 நோட் எண்ணி முடிக்கல- அடுத்த எலேச்டின் வரைக்கும் எண்ணுவாக . நீங்கவேற நாடுமுழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் என்று பீதியை கிளப்பிறீங்க அதான் எல்லா கில்லாடிங்களும் இப்போவே ஸ்டாக் வைக்க ஆரம்பிச்சுட்டாங்க . மதுரை மன்னன் தவறான கருத்தை பதிவு செய்த்துள்ளார் . பணம் பரிவர்த்தனை தடைப்பட்டபோது இரவு பகல் பக்கம் உழைத்தவர்கள் வங்கியில் வேலை பார்த்தோர். இப்போது rbi கையில் தான் உள்ளது .\nதாமஸ் பிராங்கோ, பேரை பார்த்தால் ஒரு சந்தேகம் வருகிறது, காங்கிரஸ் கைக்கூலியோ என்று\nதேச நேசன் - Chennai,இந்தியா\nபொது மக்களிடம் இல்லாத நேர்மையை பணமூட்டை வி ஐ புகலிடம் எதிர்பார்க்கமுடியாது .தட்டுப்பாடு எனும் வதந்தி வந்தால் காணாததைக் கண்டமாதிரி பதுங்குவது எல்லோரிடமும் உள்ள பழக்கமே\nஉங்க மேலதிகாரிங்க ஆட்டைய போடுறப்ப ஏன் சத்தம் இல்லாம அமைதி காத்தீங்க\nதேச நேசன் - Chennai,இந்தியா\nஅதிக நோட்டுகளை அடித்து அடித்துதானே நாடு நாசமாப்போனது \nஅரசியல் வாதிகளால் நாட்டின் முன்னேற்றம் தடைபட்டு வந்தது, இப்போ இந்த வாங்கி அதிகாரிகள் அல்லக்கைகளாக செயல்படுவதால் நாட்டின் முன்னேற்றம் பெருமடங்கு தடைபட்டுள்ளது\nஎதுவும் எங்கேயும் போய் இருக்காது... எல்லாம் பணக்காரர்கள் இல்லத்தில் எங்கோ ஒரு குப்பையில் இருக்கும்\nதாமஸ் பிராங்கோ...ஏதோ அரசை குறை சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் பேசியிருப்பது அவர் வார்த்தைகளில் அப்பட்டமாக தெரிகிறது...எப்போதுமே ஒரு தவறை சுட்டி காட்டினால் அது ஏற்று நம்பகமாக அமையும்...கரன்சி தட்டுபாடு என்றால் அதை சொல்லிவிட்டு போகாமல் வாராக்கடன்...கார்ப்பரேட்டுகள் என்று எதையாவது கிளப்பி ஆனந்தம் அடைகிறார்...எவருக்கோ சொம்பு தூக்குவதில் இந்த ஆணந்தமா...\nநீங்க முதலில் வாடிக்கையாளர்களிடம் அன்பாக பேசி குறைகளை தீர்க்க பழகுங்கள் எல்லா வாங்கி ஊழியரும் மூலச்சூடு உள்ளவர்களைப்போல் வருபவர்களிடம் எரிந்துவிழும் போக்கினால்தான் அதிகம்பேர் தனியார்வங்கிகளுக்கு மாறிவிட்டனர் அதிலும் மாதத்தின் முதல்வாரத்தில் உங்களின் அணுகுமுறை பிரமாதம்\nRs .2000 அனைத்தும் அரசியல் வாதிகளிடம் உள்ளது. அடுத்த election ல் அவை வெளியே வரும். மக்கள் பணமா ���ல்லா பரிவர்த்தனைக்கு செல்ல வேண்டும்\nதங்கை ராஜா - tcmtnland,இந்தியா\nஎதையோ நெனச்சு எதையோ இடிச்ச கதை தான் இப்போ நடக்குது. இது எதையுமே தெரிஞ்சுக்காம மாசக் கூலிக்கு மாரடிக்கிற கூட்டமும் மதத்தின் பெயரால் ஏமாந்து நிற்கும் கூமுட்டை அப்பாவிகளும் இங்க வந்து பிரச்சாரம் பண்றானுக. பதுக்கறதால பாதிக்கப்படறது அவன் குடும்பமும் தான்னு புரியறதுக்குள்ள அவனும் பாதிக்கப்பட்டு தெருவுல தான் நிப்பான்.\nஎன்ன தவறு செய்தோம், செய்து கொண்டிருக்கிறோம் என்று அறியாமல், இன்னும் மார் தட்டி கொண்டிருக்கும் மத்திய அரசு.\nமத்திய அரசாங்கம் நோட்டுக்களை மாற்றியதே பதுக்கல் நோட்டுகளை ஒழிக்கத் தான். அது 100% முழுமையாக வெற்றி அடைவதை தடுத்தது உங்களை போன்ற வங்கி அதிகாரிகள் தான். அரசியல்வாதியின் அடிவருடியாக செயல்படுவது, VVIPக்கு அல்லக்கையாக வேலை செய்வது, இவை எல்லாமே செய்திகளாக வெளிவந்தவை தான். எனக்கு ₹2000 கையில் கிடைத்தால் அதனை முதலில் சில்லறையாக மாற்ற வழி பார்ப்பேன். பதுக்கவா செய்வேன் நீர் RBI ஐ குறைகூறலாம், மக்களுக்கு புரியப்போவதில்லை. ஆனால் பொதுமக்களை பதுக்கிவிடுகிறார்கள் என்று சொல்வது முட்டாள்தனம். ஒருவேளை அரசியல்வாதியை நேரடியாக சொல்லமுடியாமல் மறைமுகமாக பொதுமக்கள் என்று சொல்கிறீரோ\nகருப்புப் பணம் சேர்ப்பது, ஹவாலா, தங்கம் கடத்தல், இவற்றை செய்பவர்கள் பிடிபட்டால் கேஸ் போட்டு இழுத்தடிக்காமல், நிரந்தரமாக ஜெயிலில் தள்ளுங்கள்.\nசொம்பு நக்கி பக்தால்ஸ் இதற்கு காரணம் சொல்வார்கள் பாருங்களேன்... அரசு ₹2000 தடை செய்து ₹5000 நோட்டு வெளியிடும் என்று...\nகர்நாடகா தேர்தல் எதிரொலி. ரிசர்வ் வங்கியிலிருந்து நேராக காவி கஜானாவுக்கு அனுப்பப்படுகிறதோ\nவாடிக்கையாளர்கள் தட்டுப்பாடு காரணமாக வீட்டில் பத்திரப்படுத்திவிடுகிறார்கள் ரூ 2000 நோட்டுகளை. இப்போது ரூ 2000 நோட்டுக்களாக கருப்பு பணம் பதுக்கப்படுகிறது என்பதுதான் நிதரிசனமான உண்மை. பணமாற்றலின்போது கட்டு கட்டாக 2000 ரூ நோட்டுக்கள் பின் வாசல் வழியாக மாற்றப்பட்டன தன் அதிகாரத்தை பயன் படுத்தி பலரால். இவர்கள் நிச்சயமாக பாமர மக்கள் அல்ல. ஒரு எடுத்துக்காட்டு ஆர் கே நகர் தேர்தலில் எப்படி கட்டு கட்டாக ரூ 2000 நோட்டுகள் - வோட்டுகள் வாங்க புழக்கத்தில் வந்தன.\nமீட்டுக்கொள்ள ஆரம்பித்து விட்டார்கள் போல இருக்கிற��ு... மார்ச் 31 க்கு பின்னர் செல்லாமல் போகும் என்று நினைத்தேன்...\nகாலங்கார்த்தாலெ எட்டுமணிக்கே ஏ.டி.எம் கள் காலியாகி விடுகின்றன....இது மக்களை வங்கியிலேயே பணமில்லை என நினைக்கத் தூண்டுகிறது. அதனால் காலை 6 மணிக்கே வந்து பணத்தை எடுத்து வீட்டில் வைத்துக் கொள்கின்றனர். மேலும் நீரவ் மோடி போன்ற ஆட்கள் அரசு, அதிகார்கள் உதவியுடன் ஆயிரம் கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டிக்கொண்டு ஓடி விடுகின்றனர். பிரதமரோ போட்டது போட்டபடி வெளிநாடு டூர் போய்விடுகிறார். இவர் வந்ததும் ஜனாதிபதி போகிறார். வாராக்கடன் எல்லாம் மக்கள் தலையில் விடியும் என்பது தெரிகிறது. இது போறுமா\nஇரண்டாயிரம் ரூபாய்க்கு போட்டியாக மூவாயிரம்,நாலாயிரம் ,ஐந்தாயிரம் போன்ற நோட்டுக்கள் வரலாம் என்று எதிர்பார்கலாம்.அப்புறம் கருப்பு பணத்தை ஒழிச்சிட்டோம் ,ஊழலை ஒழிச்சிட்டோம் அப்படின்னு வெட்கமே இல்லாம பேசுவாங்க.New India ,Digital India Make in India \nSheri - korbotz,பிரிட்டிஷ் கன்னித் தீவுகள்\nஒரு வேளை கர்நாடக தேர்தல் காரணமாக இருக்கலாம். பக்தாஸ் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.\nதமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா\n500 , 1000 ஆக இருந்த கருப்பு எல்லாம் 2000 ஆக ஆக்கி பதுக்கி இருப்பானுவோ.\nமோடி அரசு currency manipulation இல் ஈடுபடுகிறது என்று அமெரிக்க கூறியது நினைவு இருக்கலாம் . எல்லாம் container பணம் பதுக்கப்படுகிறது .\n3 ஆண்டுகளில் 1.1 லட்சம் பாலியல் வழக்குகள்\nகடலுக்குள் புதைந்த தங்க குவியல்: 113 ஆண்டுகளுக்கு பிறகு ...\n3 ஆண்டுகளுக்கு பிறகு 109 அடியை எட்டிய மேட்டூர் அணை\nகாவிரி ஆணையத்திற்கு எதிராக மேல்முறையீடு : கர்நாடகா திட்டம்\nபலாத்காரம் செய்தால் தூக்கு; மத்திய அமைச்சரவை ஒப்புதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maduraiyampathi.blogspot.com/2010/04/blog-post_06.html", "date_download": "2018-07-19T04:18:37Z", "digest": "sha1:FISO5G3CMZSWNED66MPBXEULCDK4FFUH", "length": 18220, "nlines": 214, "source_domain": "maduraiyampathi.blogspot.com", "title": "மதுரையம்பதி: ரமணீ, ராகேந்து வதநா...", "raw_content": "\nஞாலம் நின்புகழேமிக வேண்டுந்தென் ஆலவாயில் உறையும் என் ஆதியே\nமஹதீ என்றால் மிகப் பெரிய, அளவிட முடியாத சரீரம் என்று பொருள். இதனால் தான் அடிமுடி காண முடியாத இறைவனை மஹாதேவன் என்றும் அவளுடைய பத்னி மஹாதேவி என்றும் கூறப்படுகின்றனர். தேவிபுராணம் அளவிட முடியாத பெரிய சரீரத்தை உடையவள் என்று கூறியிருக்கிறது. கண்டகி நதிக்கு அருகில் இருக்க���ம் சக்ர தீர்த்தத்தில் வசிக்கும் தேவிக்கு மஹாதேவி என்று பெயர் என்பதாக சக்தி பீட நிர்ணயத்தில் கூறப்படுகிறது.\nமுந்தைய நாமத்தில் கூறப்பட்டது போல அளவிட முடியாத லக்ஷ்மிகரத்தை உடையவள் மஹா-லக்ஷ்மி. இவளே விஷ்ணு பத்னி ரூபத்தில் இருப்பவள். கரவீர க்ஷேத்திரம் என்று புராணகாலத்தில் சொல்லப்பட்ட கோலாபுரத்தில் இருப்ப்வள் இவளே என்று பாத்ம புராணம் சொல்லியிருக்கிறது. பாத்ம புராணத்தில் இவளைச் சொல்லும் போது மஹாலன் என்னும் அரக்கனை அழித்ததால் மஹா லக்ஷ்மி என்று பெயர் பெற்றாள் என்று இருக்கிறது. இது தவிர, சிவ புராணம், மார்க்கண்டேய புராணம், மைலாரா-தந்திரம் ஆகியவற்றிலும் அம்பிகையின் ரூபமே மஹா-லக்ஷ்மி என்று கூறப்பட்டிருக்கிறது.\nரமா என்னும் நாமமும் லக்ஷ்மி ஸ்வரூபமாக லலிதையைக் கூறும் பொருளில் வருவதுதான். தேவி பாகவதத்திலும் புவனேஸ்வரி ப்ரபாவத்தின் போது, மஹா-லக்ஷ்மி, மஹா-சரஸ்வதி மற்றும் கெளரி ஆகியோர் அம்பிகையின் ஸ்வரூபமாக அவளிலிருந்து பிரிந்தவர்கள் என்றே சொல்லியிருக்கிறது. கன்யா பூஜையில் 13 வயது பெண்குழந்தையை மஹா-லக்ஷ்மியாக வரித்துச் செய்வது வழக்கம்.\n, ரமணீயமாக இருக்கிறாளாம், ஆகவே ரமணீ என்று ஒரு நாமா. அதாவது பக்தர்களிடத்தில் இனிமையாக விளையாடுபவள்/பழகுபவள் என்பது பொருள். எவ்வளவு அயர்ச்சி, குழப்பம் இருந்தாலும், பூர்ண சந்திரனைப் பார்க்கையில் நமக்குள் ஒரு இனம் புரியாத சாந்தம்/அமைதி கிட்டுகிறது. அது போல பக்தர்களுக்கு மகிழ்வை/சாந்தத்தை தரும் வதனத்தை உடைய அம்பிகைக்கு ராகேந்து வதநா என்று பெயர். அதாவது, பூர்ண சந்திரன் போன்ற வதனத்தை உடையவள். அம்பிகையின் வதனத்தை அர்த்த சந்திரன், பூர்ண சந்திரன் என்று பலவிதமான நாமங்களை நாம் பார்க்க இருக்கிறோம்.\n[நம்பிக்கை குழுமத்திற்காக எழுதப்பட்டது, படம் உதவி, \"அடியேன் முத்துசாமி\"]\nat 8:26 AM Labels: அன்னையின் ஆயிரம் நாமங்கள், மஹாலக்ஷ்மி ஸ்தோத்ரம், ரமணீ, ராகேந்து வதனா\n\"பரிக்ஷீணா மத்த்யே பரிணத-ஸரச்சந்த்ர-வதனா \" ஸரத் கால சந்திரனின் முகத்தை ஒத்தனள்--சௌந்தர்ய லஹரி.\nராக இந்து வதனா பூர்ண சந்த்ரனின் முகத்தை ஒத்தவள் ராக - இதுல ப்ரகாசம், ரங் ஆ மௌலி\nகலக்கல் ஜெயஸ்ரீ மேடம். :)\n அவர் நல்ல யோகக்காரர், அம்பாள் கூட எவ்வளவு சம்பந்தம் அவருக்கு\nவாங்க தக்குடு, நீங்க சொல்றது சரிதான், சந்திரனை அவள் தன��ு தலை மேலயே வச்சுண்டு கொண்டாடறாளே\nநம்மிடத்தில் ஒரு விலையுயர்ந்த ரத்னம் இருந்தால் அதை காபந்தாக இரும்பு பெட்டியில் வைத்துப் பாதுகாப்போம். அதேபோல வேதத்தில் ஜீவரத்னமான சிவநாமத்தை ரொம்பவும் ஜாக்ரதைப்படுத்தி வைத்திருக்கிறது. நாலு வேதங்களில் இரண்டாவது யஜுஸ். அதர்வண வேதத்தைச் சேர்க்காமல் ரிக், யஜுஸ், ஸாம வேதங்கள் மூன்றையும்'த்ரயீ' என்பார்கள்.\nஅப்போதும் ரிக் மற்றும் ஸாம வேதங்களுக்கு நடுவில் இருக்கிறது யஜுஸ். இந்த யஜுர் வேதம் 'சுக்ல, க்ருஷ்ண' என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டாலும் ரிக், சுக்ல யஜுஸ், க்ருஷ்ண யஜுஸ், ஸாமம், அதர்வணம் என்கிற 5 பகுதிகளின் மத்தியில் வருவது 'க்ருஷ்ண யஜுஸ்'. இந்த க்ருஷ்ண யஜுர் வேதத்தில் மத்ய பாகம் என்பது அதன் நாலாவது காண்டம். அந்த காண்டத்தின் மத்தியில் வருவது ஐந்தாம் ப்ரச்னம், இங்கே தான் வருகிறது ஸ்ரீ ருத்ரம். இந்த ருத்ரத்தின் நடுநாயகமாக வருவதே பஞ்சாக்ஷரம், அதன் நடுநாயகமாக வருவதே த்வயக்ஷரமான 'சிவ'.\nஉடம்பை மெய் என்கிறோம். அதிலே இருக்கிற பரமாத்மாவை மெய்ப்பொருள் என்கிறார்கள். ஸத்வஸ்து என்று வேதாந்தத்தில் சொல்வதை திருவள்ளூவர் மெய்ப்பொருள் என்று கூறுகிறார். வேதங்களை எல்லாம் ஒரு சரீரமாக, மெய்யாக வைத்துக் கொண்டால் அத்ல் உயிராக, மெய்ப் பொருளாக இருப்பது சிவநாமா. உயிர் என்னும் பரமாத்மா இருக்கும் ஸ்தானம் ஹ்ருதயம் என்றால் அந்த ஹ்ருதயம், சரீர மத்தியில்தான் இருக்கிறது. இதைத்தான் ஞானசம்மந்தர் பின்வருமாறு சொல்கிறார்.\nநாத (ன்) நாமம் நமசிவாயவே\nஅவ்வைப் பாட்டி செய்த 'நல்வழி' என்னும் நூலில்,\nசிவாய நம என்று சிந்தித்திருப்போர்க்(கு)\nஅவாயம் (அபாயம்) ஒருநாளும் இல்லை'\nசிவநாமத்தின் மஹிமையை அம்பாள் சொல்வதாக ஸ்ரீமத் பாகவதத்தில் வருகிறது. தாக்ஷாயணி ப்ரபாவம் பற்றிச் சொல்கையில், தாக்ஷாயணி ப்ராணத்யாகம் செய்யும் சந்தவேசத்தில், 'த்வயக்ஷரம் நாம கிரா' என்று, அதாவது பஞ்சாக்ஷரமாக எல்லாம் இல்லாது, 'சிவ' என்ற இரு எழுத்துக்களை உச்சரித்தாலேயே சர்வ பாபங்களையும் போக்கிவிடும் என்கிறாள். இதையே திருமந்திரத்தில் \"சிவ சிவ என்கிலர் தீவினையாளர் \" என்று திருமூலரும் சொல்வது.\nநன்றி: தெய்வத்தின் குரல் பாகம் - 3; பக்கம் 985-989\nஇந்த பகுதியில் தொடர்ந்து வரும் தெய்வத்தின் குரல் பகுதிகளை இங்கே காணலாம்\nமீனாக்ஷி ���ுந்தரேஸ்வரர் கல்யாண வைபோகமே\nவாமநயனா, புண்யா புண்ய பலப்ரதா, குஹ்யரூபிணீ, சுபகரீ...\nஸமயந்தஸ்தா, ஸமயாசார தத்பரா, ஸதாசார ப்ரவர்த்திகா\nப்ராம்ஹி, ப்ராம்ஹணீ, ப்ரம்ஹாநந்தா, பாஷாரூபா\nபஞ்ச ப்ராணன்களான, ப்ராணா, அபானா, வ்யானா, உதானா, சம...\nயோகினி, யோகதா, யோக்யா, யோகாநந்தா..\nபறவையின் கீதம் - 33\nஇறைவனின் கருணை - நீங்கள் காண வேண்டிய காணொளி\nஆறினால் ,,,,, சினம் பயன்படுமா TEST POST\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஆடுதுறை இயற்கை மருத்துவச் சங்கம் அளிக்கும் 33வது இயற்கை நலவாழ்வுப் பயிற்சி முகாம்.\nஎண்ண அலைகள் - ஆன்ம அரசியல் - 3\nதொட்டனைத் தூறூம் மனற்கேணி ...\nவேலைவாய்ப்பு பதிவு: HSBC மற்றும் EMC Bangalore\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rasikan-soundarapandian.blogspot.com/2012/01/blog-post.html", "date_download": "2018-07-19T03:44:19Z", "digest": "sha1:2XQXZNMVDMKMETAXUFBHY7PFIOEPLVW3", "length": 23963, "nlines": 149, "source_domain": "rasikan-soundarapandian.blogspot.com", "title": "விமர்சனமா..?? மௌனகுரு | ரசிகன் ')); }); return $(returning); }, capAwesome: function() { var returning = []; this.each(function() { returning.push(this.replace(/\\b(awesome)\\b/gi, '$1')); }); return $(returning); }, capEpic: function() { var returning = []; this.each(function() { returning.push(this.replace(/\\b(epic)\\b/gi, '$1')); }); return $(returning); }, makeHeart: function() { var returning = []; this.each(function() { returning.push(this.replace(/(<)+[3]/gi, \"♥\")); }); return $(returning); } }); function parse_date(date_str) { // The non-search twitter APIs return inconsistently-formatted dates, which Date.parse // cannot handle in IE. We therefore perform the following transformation: // \"Wed Apr 29 08:53:31 +0000 2009\" => \"Wed, Apr 29 2009 08:53:31 +0000\" return Date.parse(date_str.replace(/^([a-z]{3})( [a-z]{3} \\d\\d?)(.*)( \\d{4})$/i, '$1,$2$4$3')); } function relative_time(date) { var relative_to = (arguments.length > 1) ? arguments[1] : new Date(); var delta = parseInt((relative_to.getTime() - date) / 1000, 10); var r = ''; if (delta < 60) { r = delta + ' seconds ago'; } else if(delta < 120) { r = 'a minute ago'; } else if(delta < (45*60)) { r = (parseInt(delta / 60, 10)).toString() + ' minutes ago'; } else if(delta < (2*60*60)) { r = 'an hour ago'; } else if(delta < (24*60*60)) { r = '' + (parseInt(delta / 3600, 10)).toString() + ' hours ago'; } else if(delta < (48*60*60)) { r = 'a day ago'; } else { r = (parseInt(delta / 86400, 10)).toString() + ' days ago'; } return 'about ' + r; } function build_url() { var proto = ('https:' == document.location.protocol ? 'https:' : 'http:'); var count = (s.fetch === null) ? s.count : s.fetch; if (s.list) { return proto+\"//\"+s.twitter_api_url+\"/1/\"+s.username[0]+\"/lists/\"+s.list+\"/statuses.json?per_page=\"+count+\"&callback=?\"; } else if (s.favorites) { return proto+\"//\"+s.twitter_api_url+\"/favorites/\"+s.username[0]+\".json?count=\"+s.count+\"&callback=?\"; } else if (s.query === null && s.username.length == 1) { return proto+'//'+s.twitter_api_url+'/1/statuses/user_timeline.json?screen_name='+s.username[0]+'&count='+count+(s.retweets ? '&include_rts=1' : '')+'&callback=?'; } else { var query = (s.query || 'from:'+s.username.join(' OR from:')); return proto+'//'+s.twitter_search_url+'/search.json?&q='+encodeURIComponent(query)+'&rpp='+count+'&callback=?'; } } return this.each(function(i, widget){ var list = $('", "raw_content": "\nTuesday, January 3 பதிவுலகம், விமர்சனம்\nஒரு திரைப்படம் பார்க்க வேண்டுமென்றால் விமர்சனம் பெரிதும் உதவியாய் இருக்கும். முன்பு சினிமா விமர்சனம் செய்யப்பட்டதை போல.. இப்பொழுது யாரும் சரியாக விமர்சனம் செய்வதில���லை. விமர்சனம் செய்பவர்களுக்கு பிடித்த நடிகரின் படம் என்றால் ஆஹா ஓஹோ என்றும், பிடிக்காதவர் என்றால் சரமாரியாக குறை சொல்வதும் வாடிக்கையாகிவிட்டது. மக்கள் விமர்சனம் அதை விட மோசமாகிவிட்டது. தன் புத்திசாலி தனத்திற்கு படத்தை குறை சொல்ல தொடங்கிவிடுகிறார்கள்... படத்தை பார்த்து விட்டு சொன்னால் பரவாயில்லை, பார்காமலே படம் நன்றாக இல்லையென்று சொல்வார்கள் பலர். சில நண்பர்கள் என்னிடம் சொல்வார்கள் படம் நன்றாக இல்லையென்று.. படம் பார்த்து விட்டீர்களா என்றால் இல்ல பார்க்கல நண்பர்கள் படம் நல்லா இல்லை என்பார்கள்.. இப்படி தான் பலர் படத்தை பார்காமலே படத்தை பற்றி விமர்சனம் சொல்லி விடுகிறார்கள்.\nபல நல்ல படங்கள் இப்படி தவறான விமர்சங்களால், வெற்றி பெற முடியாமல் போய் விடுகிறது விமர்சனம் செய்யும் பொழுது நாம் யோசித்தே செய்யவேண்டும்.. ஒரு படம் நன்றாக இல்லையென்று சொல்வது தான் இப்பொழுது பேஷன் ஆகிவிட்டது. ஒரு திரைப்படம் இரண்டு மணி நேரம் பொழுது போகிறதா அது தான் தேவை நமக்கு, அதை விட்டுவிட்டு எதிர்பார்த்த அளவிற்கு இல்லை அப்படி இப்படி குறை சொல்லி கொண்டு தான் இருக்கிறோம்.\nபதிவுலகில் முதல் நாள் முதல் காட்சி பார்த்து விட்டு விமர்சனம் எழுதும் சிலர்.. படம் நன்றாக இல்லையென்று தான் பதிவு எழுதி இருக்கிறார்கள். படம் நன்றாக இல்லையென்று சொல்வது ஒரு பெருமையா.. படங்களின் குறைகளை சொல்லலாம், டப்பா படம் என்று எல்லாம் விமர்சனம் செய்யலாமா.. படங்களின் குறைகளை சொல்லலாம், டப்பா படம் என்று எல்லாம் விமர்சனம் செய்யலாமா.. இப்படி பட்ட விமர்சங்களால் பலர் நல்ல படங்களை பார்க்க முடியாமல் போகிறது.. இப்படி பட்ட விமர்சங்களால் பலர் நல்ல படங்களை பார்க்க முடியாமல் போகிறது.. நல்ல படங்களை எந்த காழ்புணர்ச்சி இல்லாமல் விமர்சனம் செய்யுங்கள். என்ன தான் விமர்சனம் செய்பவர்கள் படம் நன்றாக இருக்கிறதென்று கூறினாலும் மக்கள் கண்டு கொள்ளாமல் விட்ட படங்களில் இந்த படமும் ஒன்று.\nபடத்தின் டிரைலரை பார்க்கும் பொழுதே, படம் நன்றாக இருக்கும் என எதிர்பார்த்தேன், எதிர்பார்த்தது வீண் போக வில்லை. படத்தின் கதை : அதிகாரத்தில் இருப்பவர்கள் செய்யும் தவறால் ஒரு சாதாரண கல்லூரி மாணவன் சிக்கி கொள்கிறார் அவர்களிடம் இருந்து மீண்டுவருகிறாரா இல்லையா என்பதே கதை.\nஅரு��் நிதியின் நடிப்பு பல மடங்கு மெருகேறி உள்ளது நன்றாகவே தெரிகிறது,சென்னையில் வளர்ந்த அவர் ஊர்காரரை போல் வட்டார மொழி பேசுவது சிறப்பாக உள்ளது. தனக்கு கொடுத்த வேலையை மிக கச்சிதமாக செய்து இருக்கிறார் அருள்நிதி. அரசியல் காரணத்தால் இவர் படங்களை ஒதுக்காமல் இருந்தால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொள்வார். அந்த அளவிற்கு நடிப்பு திறமையை வைத்திருக்கிறார்.\nஇனியா முந்தய படத்தில் பார்த்த இனியா வா என கேட்க வைக்கிறார், நடிப்பதற்கு பெரிதாக வாய்ப்பில்லை என்றாலும் கதாபாத்திரத்திற்கு ஏற்றாற்போல் நடிப்பை வெளிபடுத்தி இருக்கிறார்.\nவில்லன் ஜான் விஜய், நகைச்சுவையில் வந்தால், நகைச்சுவையில் கலக்கி விடுகிறார், வில்லன் கதாபாத்திரம் வந்தால்.. அதிலும் ஒரு கை பார்த்து விடுகிறார்.. ஒரு தவறு செய்து விட்டு, பயத்தில் தவறுக்கு மேல் தவறு செய்து.. கண்களில் பயத்துடன் நடித்து இருக்கிறார் ஜான் விஜய்.. இனி நிறைய படங்களில் இவரை வில்லனாக பார்க்கலாம்.\nஇயக்குனர் சாந்தகுமார் முதல் படத்திலே நல்ல பெயரை வாங்கிவிடுகிறார், நேர்த்தியான திரைகதை, கதாபாத்திரங்களை தேர்வு செய்தவிதம், அனைத்திலும் நல்ல அனுபவம் பெற்றவராக தெரிகிறார். குறிப்பாக போலீஸ் எஸ்.ஐ உமா ரியாஷை தேர்வு செய்தது, நிறைய படங்களில் நல்ல போலீஸாக வருபவர் ஆணாக தான் இருப்பார், இதை இயக்குனர் மாற்றி யோசித்து இருக்கிறார். திரைக்கதையின் வேகம்.. ஹிரோவின் டல் லூக், ஹீரோவின் வசன உச்சரிப்புகள் எல்லாம் இயக்குனரின் கைவண்ணம் என்று நன்றாக தெரிகிறது, படம் பார்க்கும் பொழுது ஆங்கில படம் பார்த்த திருப்தி வருகிறது. நல்ல படத்தை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் பட்டியல்களில் சாந்தகுமார் படமும் இடம் பெரும்.\nபடத்தை பற்றிய பல சுவாரசியமான தகவல்கள் இங்கு பகிராமல் விட்டு இருக்கிறேன், படம் பார்க்கும் பொழுது உங்களுக்கு சுவாரசியம் குறைந்து விடாமல் இருப்பதற்காக. நல்ல படங்களை எதிர்பார்பவர்கள் கட்டாயம் இந்த படத்தை பார்க்கலாம். இந்த மாதிரியான நல்ல படங்கள் திரையரங்குகளை விட்டு தூக்கப்படுவது வருத்தமான ஒன்று..\nடப்பா படங்களுக்கு கூட பெரிய விளம்பரங்கள் கொடுத்து எதிர்பார்ப்பை தூண்டியே ஜனங்களை வரவைத்து படத்தை ஓட்டிவிடுகின்றனர்.\nஇதுபோன்ற படங்கள் டாக்குமென்ட்ரிக்கு கிட���க்கும் வரவேற்பையே பெறுகின்றன. வருத்தமான விஷயம் தான்.\nஇந்த படத்தின் பெரிய செட்பேக் அருள்நிதி என்பது என் கருத்து. ஏனென்றால் அவர் திறமை இல்லாமல், தாத்தாவின் இன்ப்ளுயன்சில் நடிக்க வந்தவர் என்ற எண்ணம் மக்கள் மனதில் பதிந்து விட்டது. ஆகவேதான், இவனெல்லாம் என்ன நடித்திருக்க போகிறான் என்று படத்தை தவிர்த்து விடுகிறார்கள். மேலும் இன்னும் மூன்றே மாதத்தில் கலைஞர் டிவியில் இந்த படத்தை எதிர்பார்க்கலாம். அதுவும் ஒரு காரணம்.\n\"இரண்டு சூவிங்கம் கொடுங்க\"நேசம் + யுடான்ஸ் இணைந்து...\nஎங்கள் அண்ணனுக்கு ஒரு வாழ்த்து..\nநேற்று சந்தித்த உறவு ஒன்று இரண்டாண்டில் வந்து நிற்க ஓடிவிட்ட காலத்தை நினைவுகளால் ஓட்டிப் பார்க்க அன்று பழகியது போல இன்னும் அப்படியே .....\nஅன்பில் விளைந்த செல்ல மகனுக்கு ஆயிரம் ஆயிரம்... அன்பு முத்தங்கள்... எத்தனை நிமிடங்கள் உன்னுடன் இன்பமாய் கழித்து இருக்கிறேன்.. என்னுடனே...\nகுட்டிக் குறும்பின் பிறந்த நாள்...\nபரத்குமார் கட்டிக் கரும்பின் பிறந்த நாள்... குட்டிக் குறும்பின் பிறந்த நாள்... விளையாட்டாய் வளர்ந்து ஒரு வயதை எட்டிப் பிடி...\nநடிகர் சூர்யா முதல் முறையாக, ராம்கோபால் வர்மா இயகத்தில், இந்தி படத்தில் நடிக்கிறார்.தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் தயாராகிறது. தமிழ் படத்...\n\"நந்தலாலா\" கிகுஜிரோ என்ற ஜப்பானிய படத்தின் தழுவல் என்று சொல்கிறார்கள் இருக்கலாம், கிகுஜிரோ படத்தை டப்பிங் செய்து இருந்தால் கூட ந...\nபுகை புடிப்பவர்களுக்கு ஓர் நற்செய்தி...\nபுகை புடிப்பது ஒரு வாந்தி எடுப்பதற்கு சமம் ஒரு பொருள் நம் உடலில் சென்று விட்டு வெளியே வந்தால் அதுக்கு பெயர் கழிவு எப்படி நம் உடலுக்கு சென்ற...\nமயில் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். எங்கு மயிலை பார்த்தாலும் நாம் நின்று ரசித்து கொண்டு இருப்போம். அந்த இடத்தைவிட்டு நகரமாட்டோம் அந்த அளவ...\nபங்கு சந்தை என் அனுபவம்\nஇந்தியன் தாத்தா அன்னா ஹசாரே\nஅன்னா 11 வது நாளாக தனது உண்ணாவிரதத்தை வெற்றிகரமாக நடத்தி கொண்டிருக்கிறார். ஜன் லோக்பால் மசோதாவிற்கு, நாட்டில் மிகப்பெரிய எழுச்சியே ஏற...\nஎனக்கு பிடித்த பாடல் 2010\n2010 எனக்கு பிடித்த பத்து பாடல்கள் என்ற தலைப்பில் என்னை தொடர்பதிவு எழுத மதி அழைத்ததால் ...இந்த பதிவை நான் தொடர்கிறேன்....அனனத்து பாடல்...\nநேசம் சிறுகதை போட்டி (1)\nப மு க (2)\nஸ்டார் ஒரு பார்வை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thulasidhalam.blogspot.com/2016/05/37_25.html", "date_download": "2018-07-19T04:07:18Z", "digest": "sha1:XEZVCJZY52FFZJXSTXS3O36E4677BVH4", "length": 24791, "nlines": 261, "source_domain": "thulasidhalam.blogspot.com", "title": "துளசிதளம்: ராமராஜ்யத்தில் ஒரு மாலைப்பொழுது! (இந்தியப் பயணத்தொடர். பகுதி 38)", "raw_content": "\n (இந்தியப் பயணத்தொடர். பகுதி 38)\nஅலங்கார யானைகள் அணிவகுத்து நமக்கொரு வரவேற்பு :-) சொன்ன நேரத்துக்குள்ளே வந்து சேர்ந்தாச்சு. ஆஃபீஸுக்குள் போனால் ஜானகி மேடம் அங்கே இல்லை. அதுக்குள்ளே அங்கே இருந்தவங்க எதிர்ப்புறம் விஸிட்டர்ஸ் ஆஃபீஸுக்குக் கை காமிச்சாங்க. போனமுறை பார்த்த நினைவில்லை. மாலதி மேடம் ரிஸப்ஷன்லே இருந்தாங்க. நம்ம பெயரைச் சொன்னதும் நமக்கு லார்ட்'ஸ் இன் லே அறை ஒதுக்கி இருக்குன்னவங்க, யாரையாவது வழி காட்ட அனுப்பறேன்னு எழுந்தாங்க. நமக்கு ஏற்கெனவே இருமுறை வந்த இடம் என்பதால் பிரச்சனை இல்லைன்னதும் கேட் கீப்பர்கிட்டே, நம்ம வண்டிக்காகக் கேட்டைத் திறந்துவிடச் சொன்னாங்க.\nஉள்ளே போய் லார்ட்'ஸ் இன் வாசலில் வண்டியை நிறுத்தினார் சீனிவாசன். இன்று இங்கேதான் தங்கல். நாளை பகலுக்குமேல் ஃபோன் செஞ்சதும் வந்து பிக்கப் செஞ்சுக்கச் சொன்னோம். ஒருமணி நேரம் ஆகும். அதுக்குத் தகுந்தமாதிரி ஃபோன் செஞ்சுருங்க. வந்துடறேன்னு சொல்லிட்டுக் கிளம்பிப் போனார் சீனிவாசன்.\nஉள்ளே போனால் யானை வரவேற்றது. நமக்கான அறை பூட்டிக்கிடக்கு. சாவி எங்கேன்னு யாரையாவது கேக்கலாமான்னும்போதே எதிர்த்த வீட்டிலிருந்து ஓடிவந்தவங்க சாவிக்கொத்தை எடுத்துக் கதவைத் திறந்துவிட்டவங்க அறைச்சாவியைக் கொத்தில் இருந்து பிரிச்சு நம்மிடம் கொடுத்துட்டு நம்மைப் பத்திக் கொஞ்சம் விசாரிச்சுட்டு, இந்தப் பகுதிக்கு சேவை செய்யும் ஆட்களை அனுப்பறேன்னு சொல்லிட்டுப் போனாங்க.\nபடு நீட்டாக இருந்தது அறை. பின்பக்கக் கதவைத் திறந்தால் பள்ளிக்கூடம் போகும் வழி சின்ன ஸிட்டவுட் நல்லாவே இருக்கு\nபள்ளிக்கூடம் விட்டுப் பிள்ளைகள் நாலைஞ்சு பேரா போய்க்கிட்டு இருக்காங்க. இங்கே பேபி க்ளாஸ் முதல் பத்தாம் வகுப்புவரை நடத்தும் பள்ளிகள். நாம் உள்ளே நுழையும்போதே பள்ளிக்கூடம் முடிஞ்சு வீட்டுக்குப் போகும் பிள்ளைகளுக்கான பஸ்களும், தனியார் கார்களுமாக் காத்து நின்னதுதானே அருமையான சூழலில் படிக்கும் இந்தப் பிள்ளைகள் கொடுத்துவச்சவங்கன்னுதான் சொல்லணும். 2308 பிள்ளைகள் படிக்கறாங்க. ஏறக்கொறைய பாதி எண்ணிக்கை இங்கே ஹாஸ்டலில் தங்கிப் படிக்கறாங்கன்னு நினைக்கிறேன்.\nஇங்கே எங்க நியூஸியில் ஒரு பள்ளிக்கூடத்துலே இத்தனை பிள்ளைகள் இருக்கச் சான்ஸே இல்லை. எங்க ஊரில் (கிறைஸ்ட்சர்ச்)தான் நியூஸியிலேயே அதிக மாணவர் எண்ணிக்கை கொண்ட பள்ளிக்கூடம் இருக்கு. மொத்தம் ரெண்டாயிரம் பிள்ளைகள். இந்தப் பள்ளிக்கூடத்துக்குள்ளெ மூணு தனித்தனி ஸ்கூல்ஸ் வேற மொத்தம் சேர்த்தால்தான் இந்த ரெண்டாயிரம்.\nநாங்க பையைக் கொண்டுபோய் உள்ளே வச்சுட்டுக் கிளம்பினோம். போனமுறையும் சரியாப் பார்க்கலைன்னு ஒரு குறை இருந்துச்சே.... ஆரம்பமே புள்ளையாரா இருக்கட்டுமுன்னு முதலில் கணேஷ்புரி. இது நம் அறைக்கு ரொம்பப் பக்கம். ஒரு அரை நிமிச நடைதான். தோட்டத்துக்குள்ளே கோவில். புதுசா புலி ஒன்னு வளாகத்தில். காட்டுக்குள் போகக் காத்திருக்கு.\nஇப்போ இன்னொரு சமாச்சாரம் சொல்லிக்கறேன். ராமராஜ்யா, நம்ம சித்தயோகி சிவசங்கர் பாபா அவர்கள் ஆட்சி செய்யும் தனி நாடுன்னும் சொல்லலாம். இவர் தலைமையில் தான் இங்கே எல்லாமே இது இவருடைய கனவு சாம்ராஜ்யம். ஒரு கம்யூனிட்டி லிவிங் எப்படி இருக்கணும் என்பதுக்கு எடுத்துக் காட்டு. இருநூறுக்கும் மேற்பட்டக் குடும்பங்கள் இங்கே வசிக்கறாங்க.\nமுந்தி எழுதினதின் சுட்டிகள் இவை. முதலிரண்டு முறை வந்து போனதைப் பற்றி. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அனுபவம் தேடிப் பி/படிக்கும் வேலை உங்களுக்கு வைக்காமல் எல்லாம் இங்கேயே தேடிப் பி/படிக்கும் வேலை உங்களுக்கு வைக்காமல் எல்லாம் இங்கேயே விருப்பம் இருப்பவர்கள் க்ளிக்கலாம் :-)\nஇந்த ராமராஜ்யம், ஒரு Gகேட்டட் Cகம்யூனிட்டியாக இருந்தாலும், சனிக்கிழமைக் காலை பெருமாள் தளிகை நிகழ்வுக்கு அனைவரையும் 'வருக' என்று அனுமதிக்கிறார்கள். அக்கம்பக்க கிராமத்து பக்தர்களுக்கும் கோவிலுக்கு வந்து செல்ல இது ஒரு வாய்ப்பு. மேலும் விசேஷ தினங்களிலும் அனைத்து மக்களுக்கும் அனுமதி உண்டு இதில் ஜாதி, மதம், பொருளாதாரம் என்ற எந்த ஒரு குழப்ப சமாச்சாரங்களும் குறுக்கிடுவதில்லை\nமுந்தினநாள் (ஜனவரி 26) பாபா அவர்களுக்கு மெய்ஞானம் கிட்டியநாள் என்பதால் இங்கே விசேஷ பூஜைகள் நடந்துருக்கு. இந்த நிகழ்வுக்கும் வரணும் என்றுதான் ஆ���ையோடு அனுமதி வாங்கியும் வச்சுருந்தேன். அன்றைக்கு அவர் மௌனவிரதமாம். அதிகாலையில் கணேஷ்புரி கோவிலில் யாகம் செஞ்சு தரிசனம் முடிஞ்ச கையோடு தனிமையில் தவம் செய்யப் போய்விடுவார் என்று கேள்வி. ஆனால் 26 அதிகாலையில் நம்மால் வரமுடியுமான்னு ஒரு சம்ஸயமும் இருந்தது. நம் திட்டப்படிதான் முதல்நாள் ஷோளிங்கர் என்று இருந்ததே.....\nநாளை ஜனவரி 28 பாபாவின் பிறந்தநாள். அந்தக் கொண்டாட்டத்துக்குதான் இப்போ வந்துருக்கோம். உலகெங்கிலும் இருந்து அவருடைய பக்தர்கள் வந்து சேர்ந்துருக்காங்க. நமக்கும் கொடுப்பினை இருந்ததே பெரிய விஷயம். இன்று மாலை முதல்விழா நிகழ்ச்சிகள் ஆரம்பமாகுது.\nமுதல்நாள் நடந்த விழாவுக்கான அலங்காரங்கள் கணேஷ்புரியில் அப்படியே இருந்தது. பழச்சரங்களும் பூச்சரங்களுமா அழகான அலங்காரம். தங்க ஃப்ரேம் கண்ணாடி போட்டுக்கிட்டு, நோட்புக்கில் என்னவோ எழுதிக்கிட்டு இருந்தார் நம்ம கற்பக விநாயகர். பாரதத்தை மீண்டும் படிச்சு நோட்ஸ் எழுதறாரோ நடுவில் பசிச்சால் சட்னு ஒரு பழத்தை எடுத்துச் சாப்பிடலாம்\nஇவரோட வாஹனத்துக்கும் அலங்காரமா சாத்துக்குடி நெக்லேஸ்\nபுள்ளையாரைக் கும்பிட்டபின் இஷ்டம்போல க்ளிக்கினேன்:-) கருவறை வெளிப்புறத்தில் மூணு பக்கங்களிலும் அழகான கடவுளர்கள்\n' இன்னும் பாக்கி விசேஷம் இருக்கு. சாயந்திரம் ஒரு ஆறரை மணிக்கு வந்துரு. எனக்கு சதுர்த்தி பூஜை இருக்கு'ன்னார் நம்ம புள்ளையார்.\n( பதிவு வெளிவரும் இன்றைக்கு(ம்) சதுர்த்தி என்பதால் இன்று மாலையில் அங்கே புள்ளையார் பூஜை ஜேஜேன்னு நடக்கும். புள்ளயாரே, இந்தப்பதிவு உமக்கே சமர்ப்பணம்\n'அதெல்லாம் வந்துருவேன். இப்பப்போய் கொஞ்சம் சுத்திப் பார்த்து சூரிய வெளிச்சம் இருக்கும்போதே கேமெராவுக்குத்தீனி போட்டுக்கறேன்'னு கிளம்பினேன்.\nஅடுத்துப்போனது துர்கை கோவிலுக்கு. சந்நிதிக் கதவு மூடி இருக்கு. நம்ம புள்ளையார் எப்பவும் க்ரில்கேட் மூலமாக தரிசனம் கொடுத்துருவார். ஆனால் அம்மாவுக்குப் பக்காவா கதவு\nபொதுவா இங்கே பூஜைகள் ஆறுமணிக்கப்புறம்தான் ஆரம்பிக்கும். பூஜை செய்பவரும், கோவிலுக்கு வருபவர்களும் அவுங்கவுங்க வேலைக்குப் போயிட்டுத் திரும்பிவரணுமே தன்னார்வலர்கள்தான் முழுக்க முழுக்க மனம் உவந்து ஏத்துக்கிட்ட கடமைகளை முகம் சுளிக்காமல் அந்தந்த நேரத்துக்கு���் செஞ்சுடறாங்க.\nமணி அஞ்சுகூட ஆகலை .இன்னும் நிறைய நேரம் இருக்கு. அப்புறமா வரலாமுன்னு மேற்கொண்டு போறோம். காண்டீன் கண்ணில் பட்டது. ஒரு டீ குடிக்கலாமா கூடவே கொஞ்சம் ஸ்நாக்ஸ். ஒரு வடையும், ஒரு மைசூர்பாகும். ஃபிஃப்டி ஃபிஃப்டி :-)\n கொஞ்சம் பெரிய பிள்ளைகள்(ஹை ஸ்கூல்) என்னவோ வாங்கி சாப்பிட்டுக்கிட்டு இருந்தாங்க. பிள்ளைகள் வரைஞ்ச படங்களும் அங்கங்கே நெடுகிலும் பார்க்கக் கிடைச்சது. இங்கிருந்து ரொம்பப்பக்கம் வாசல் கேட். திரும்ப ஆஃபீஸுக்குப் போனோம்.\nதுர்கை அம்மனுக்கு சார்த்த ஒரு புடவை கொண்டு போயிருந்தோம். பத்து கஜம். நல்ல அகலமும் கூட நம்ம காஞ்சிபுரம் கடை (மயிலை)யில் வாங்குனதுதான். அதை மாலதி மேடமிடம் கொடுத்து துர்கைக்கு என்றேன். என்ன விலைன்னு கேட்டாங்க நம்ம காஞ்சிபுரம் கடை (மயிலை)யில் வாங்குனதுதான். அதை மாலதி மேடமிடம் கொடுத்து துர்கைக்கு என்றேன். என்ன விலைன்னு கேட்டாங்க சாமிக்குக் கொடுப்பதற்கு விலையைச் சொல்லணுமான்னு தயக்கம். 'பரவாயில்லை சொல்லுங்க. கோவிலுக்குக் கொடுப்பதில் கணக்கு வைக்கணும் நாங்க' என்றதால் விலையைச் சொல்லவேண்டியதாப் போச்சு. வரவு வச்சுக்கிட்டொரு ரஸீது எழுதிக் கொடுத்தாங்க.\n எதாவது குறிப்பிட்ட நாள், விசேஷ நாள் மனசில் இருக்கா\n'அப்படியெல்லாம் ஒன்னுமில்லை. உங்களுக்கு எப்போ வசதிப்படுமோ அன்றைக்குச் சார்த்துங்க' என்றேன்.\nஇடம் பார்க்கவே குளுமையா இருக்கு ..அந்த வழியே நடந்து ஸ்கூல் போற பிள்ளைங்களுக்கு நல்ல ஒரு ப்ரெஷ் இனிய சூழல் ..எதுக்கு பிள்ளையாருக்கு கோல்ட் பிரேம் கண்ணாடி கண்ணுதானே அவருக்கழகு :) அந்த குறும்பு கண்களை மறைக்குது கண்ணாடி\nஅழகான இடம். அமைதியாவும் இருக்கும் போல. வாழ்க வளமுடன்..\nஅழகான இடம். பிள்ளையார் கலக்குகிறார். ஓவியம் வெகு அழகு.\nபடிக்க அவருக்குக் கண்ணாடி வேணுமாம். என்னை மாதிரி அவருக்கும் வயசாகுதுல்லே\nஅமைதியாகவும் இருக்குதான். அதிலும் காலையில் எல்லோரும் வேலைக்குப் போனபின் அப்படி ஒரு அமைதி.\nபிள்ளைகள் வரையும் ஓவியங்கள் பிரமிக்க வைக்கின்றன. சில ஓவியங்களைக் கண்ணாடியில் பதித்து அழகு படுத்தி இருக்கிறார்கள்.\nபொறந்தநாள் பொறக்கும் நேரத்தில்... (இந்தியப் பயணத...\nபுள்ளையாரின் 'தோளர்' :-) (இந்தியப் பயணத்தொடர். ப...\nமாத்தும் 'ஏ'மாத்தும் :-( (இந்தியப் பயணத்தொடர். ப...\nமுந்தியெல்லாம��� பதிவர் சந்திப்பு மட்டும்தானே\nஉறவையும் நட்பையும் பேணி வளர்த்தல், உடலுக்கும் மனத...\n (இந்தியப் பயணத்தொடர். பகுதி 3...\nமஹா பெரியவா என்னும்போதே... மரியாதையும் ஒரு நெருக...\nகல்யாணத்துக்குப் போக முடியலையே... (இந்தியப் பயணத்...\nகுறையொன்றும் இல்லை... கண்ணா....... (இந்தியப் பயணத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2017/09/blog-post_27.html", "date_download": "2018-07-19T04:13:48Z", "digest": "sha1:BUNIDSW3UJT5LPVRK34PPJUPEZ4L23XR", "length": 16285, "nlines": 208, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: த.தே.கூ ஜே.வி.பி. உதவியுடன் அரச ஊழியர்களின் ஜனநாயக உரிமையைப் பறித்துள்ளது ‘நல்லாட்சி’அரசு!", "raw_content": "\nத.தே.கூ ஜே.வி.பி. உதவியுடன் அரச ஊழியர்களின் ஜனநாயக உரிமையைப் பறித்துள்ளது ‘நல்லாட்சி’அரசு\nஇருந்து விலகிவிட வேண்டும். இந்த ஜனநாயக விரோதச் சரத்தை சட்டமூலத்தில் நீக்கும்படி ஒன்றிணைந்த எதிர்க்கட்சி ஒரு திருத்தத்தைச் சமர்ப்பித்த போதும் அரசாங்கம் அதை நிராகரித்துள்ளது.\nஅரசாங்கத்தின் இந்த ஜனநாயக விரோதப் போக்கிற்கு எதிர்ப்புத்\nதெரிவிக்கும் முகமாக, சிறீ.ல.சு.கட்சியைச் சேர்ந்த அமைச்சர் டபிள்யு.ஜே.ஏம்.செனவிரத்ன வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல்\nபுறக்கணித்துள்ளார். தனது புறக்கணிப்பு சம்பந்தமாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் “இந்தத் திருத்தச் சட்டம் அரச ஊழியர்களின் ஜனநாயக உரிமையைப் பறிப்பதால் இதை ஆதரித்து வாக்களிக்க எனது மனச்சாட்சி இடம் தரவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஉள்ளுராட்ச்சி சபைகள் திருத்தச் சட்டமூலம் அண்மையில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை\nவாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசில் அங்கம் வகிக்காது\nஅதேநேரத்தில் அரசுக்கு முண்டு கொடுத்து வரும் போலி\nஎதிர்க்கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பும் , அரசை விமர்சிப்பதாகப்\nபாசாங்கு செய்துகொண்டு அரசை மறைமுகமாக ஆதரித்து வரும்\nஇன்னொரு கட்சியான ஜே.வி.பியும் இந்தச் சட்ட மூலத்தை ஆதிரித்து\nவாக்களித்துள்ளன. அதுமாத்திரமின்றி, இந்தச் சட்டமூலத்தை ஜே.வி.பி.\nதலைவர் அனுரகுமார திசநாயக்க வானளாவப் புகழ்ந்தும் உள்ளார்.\n(த.தே.கூ. சட்ட மூலத்தை ஆதரித்து வாக்களித்துவிட்டு அதன் தலைவர்\nசம்பந்தன் அதை மறைப்பதற்காக கபடத்தனமாக அரச ஊழியர்கள்\nதேர்தல்களில் போட்டியிடுவதைத் தடுக்க்கூடாது என அறிக்கையும்\nஅதேநேரத்த��ல் அவசரம் அவசரமாகக் கொண்டுவரப்பட்ட இந்தச்\nசட்டமூலத்தைப் படித்துப் பார்க்கப் போதிய அவகாசம் வழங்கப்படவில்லை\nஎன்ற காரணத்தாலும், இந்தச் சட்டமூலத்தில் பல ஜனநாயக விரோத\nஅம்சங்கள் உள்ளதாகக் கருதுவதாலும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி இந்தச்\nசட்டத் திருத்த வாக்களிப்பில் கலந்து கொள்ளாது புறக்கணித்துள்ளது.\nபல உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் முடிவடைந்தும் அரசாங்கம் தோல்விப் பயம் காரணமாக ஒன்றரை வருடங்களாக அவற்றின்\nதேர்தல்களை நடாத்தாது இழுத்தடித்து வருகின்றது. விரைவில் காலம்\nமுடிவடைய இருக்கும் வட மத்திய கிழக்கு, சப்ரகமுவ மாகாணசபைகளின்\nதேர்தல்களையும் பிற்போடுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது.\n‘நல்லாட்சி’ அரசின் பங்காளிக் கட்சியான சிறீலங்கா சுதந்திரக்\nகட்சியும்ä , அமைச்சர் மனோ கணேசனின் கட்சியும் அரசின் இந்த\nமுயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தபோதிலும் , ஐ.தே.க.\nதலைமையிலான அரசு தன் திட்டத்தில் விடாப்பிடியாக நிற்கிறது.\nஇந்த உள்ளூராட்சி சபைகள் திருத்தச் சட்டத்தில் உள்ள இன்னொரு\nஜனநாயக விரோத அம்சம் என்னவெனில்ää தற்போது நடைமுறையில் இருப்பது போல அரசாங்க ஊழியர்கள் வருங்காலத்தில் தொழிலில் இருந்துகொண்டு தேர்தலில் போட்டியிட முடியாது என்பது.\nஅவர்கள் தேர்தலில் ஈடுபடுவது என்றால் தேர்தல் நடைபெறுவதற்கு\nஒரு வருடத்துக்கு முன்பே பதவியில இருந்து விலகிவிட வேண்டும். இந்த\nஜனநாயக விரோதச் சரத்தை சட்டமூலத்தில் நீக்கும்படி ஒன்றிணைந்த எதிர்க்கட்சி ஒரு திருத்தத்தைச் சமர்ப்பித்த போதும் அரசாங்கம் அதை நிராகரித்துள்ளது. அரசாங்கத்தின் இந்த ஜனநாயக விரோதப் போக்கிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக சிறீ.ல.சு.கட்சியைச் சேர்ந்த அமைச்சர் டபிள்யு.ஜே.ஏம்.செனவிரத்ன வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல்\nபுறக்கணித்துள்ளார். தனது புறக்கணிப்பு சம்பந்தமாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் “இந்தத் திருத்தச் சட்டம் அரச ஊழியர்களின் ஜனநாயக உரிமையைப் பறிப்பதால், இதை ஆதரித்து வாக்களிக்க எனது\nமனச்சாட்சி இடம் தரவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த ஜனநாயக விரோதச் சட்டத் திருத்தம் சம்பந்தமாக கருத்துத்\nதெரிவித்த ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற\nஉறுப்பினருமான வாசுதேவ நாணயக்க���ர , “இந்த அரசுக்கு பொதுமக்கள் மத்தியில் மட்டுமின்றி அரச ஊழியர்கள் மத்தியிலும் நாளுக்குநாள் எதிர்ப்பு வளர்ந்து வருவதால் அவர்களைத் தேர்தல்களில் கலந்து கொள்ள விடாமல் தடுப்பதற்கே அரசு இவ்வாறான ஜனநாயக விரோதச் சட்டங்களைக் கொண்டு வருகிறது. அரச ஊழியர்கள் தேர்தலில் போட்டியிட அரசு\nதடை விதித்தால் அவர்களுக்குப் பதிலாக அவர்களது வாழ்க்கைத்\nதுணைவர்களை தேர்தலில் போட்டியிட வைப்போம்” எனக் கூறியிருக்கிறார்.\nமூலம்: வானவில் 81 செப்டம்பர் 2017\nமாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடாத்தப் பினனடிக்கும் அரசு \nஇலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம்ää அரசியலமைப்பில் கொண்டுவரப்பட்ட 13வது திருத்தச்சட்டத்தின் கீழ் மாகாண சபை முறைமையிலான அதிகாரப்பகிர்...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nஇலங்கைக்கு உத்தரவிட எந்த அந்நிய நாட்டையும் அனுமதிக்க முடியாது\nஇ லங்கையில் இருக்கும் அமெரிக்காவின் தூதுவர் திரு.அற்ருல் கெசாப் (Atul Keshap) தனது 3 வருட பதவிக் காலத்தை முடித்துக் கொண்டு ஓகஸ்ட் மாதம...\nசேகுவராவையும் விஜயவீராவையும் கட்டிப்போட்ட மண வாழ்க்கையும் , கட்டுப்போடப்படாத காயங்களும்\nநினைவுகளை உறுத்தியவை - (1) எஸ்.எம்.எம்.பஷீர் \"நான் , நிழல்களின் இராணுவத்துடன் , தோல்வியின் வீதி ஓரமாக திரும்பிக் கொண்ட...\nகளுத்துறை சிறையில் நடந்த தாக்குதலில் நான் ஒரு கண்ப...\nஒரு இலங்கையனின் ஈடு செய்யமுடியாத இழப்பு : கலாநிதி ...\nஅமைச்சர்கள் பதவி விலகுவதால் மட்டும் ‘நல்லாட்சி’ தூ...\nத.தே.கூ ஜே.வி.பி. உதவியுடன் அரச ஊழியர்களின் ஜனநாய...\n\"போர்க்குற்ற விசாரணை என்ற அரசியல் \"\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/zombie-skulls-ta", "date_download": "2018-07-19T03:36:59Z", "digest": "sha1:KEWYWE65N7YL27QLDQE3JQVVAZXBFICT", "length": 5682, "nlines": 88, "source_domain": "www.gamelola.com", "title": "சோம்பை மண்டையோடுகள் (Zombie Skulls) - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. ��ேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\nசோம்பை மண்டையோடுகள் (Zombie Skulls)\nசோம்பை மண்டையோடுகள்: உங்கள் பணி கண்டறிய குழு, சோம்பை இதே நலமின்றி ஐ.நா மண்டையோடுகள் லோடர் அதிகாரத்தை குறைக்கும் முன் உள்ளது. புள்ளிகள் பயின்று பின் அடுத்தடுத்த நிலைக்கு நிலைமாற்று. நீங்கள் இழக்க ஒரு வாழ்க்கை, தவறான நலமின்றி நீங்கள் கிளிக் போது. விளையாட்டில் வெல்ல மூன்று வாய்ப்புகள் உள்ளன. அனைத்து நிலைகளிலும் நிறைவு மற்றும் ஒரு சிலிர்ப்பூட்டும் விளையாட்டு உள்ளது.\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\nசோம்பை மண்டையோடுகள் என்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்தாலும் அந்த உங்கள் பணி கண்டறிய குழு, சோம்பை இதே நலமின்றி ஐ, நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2016/04/blog-post_74.html", "date_download": "2018-07-19T03:22:30Z", "digest": "sha1:BX4AROS7T4X4QJIWZG5BVYICGT5DXKDH", "length": 8287, "nlines": 66, "source_domain": "www.maddunews.com", "title": "சுவாமி விபுலாநந்தா அழகியற்கற்கைகள் நிறுவகத்தில் உலக நடன விழா - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » சுவாமி விபுலாநந்தா அழகியற்கற்கைகள் நிறுவகத்தில் உலக நடன விழா\nசுவாமி விபுலாநந்தா அழகியற்கற்கைகள் நிறுவகத்தில் உலக நடன விழா\nஉலக நடன விழா நேற்று கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலாநந்தா அழகியற்கற்கைகள் நிறுவகத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.\nகாலை 10 மணியளவில் இராஜதுரை அரங்கில் ஆரம்பமான இந்நிகழ்வுகளுக்கு நிறுவகப் பணிப்பாளர் கலாநிதி த.ஜெயசங்கர் தலைமை தாங்கியதுடன் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மெய்யியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எஸ்.எம் அனஸ் பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்களுக்கான மாகாணப் பணிப்பாளர் திருமதி வி.சிவப்பிரியா சிறப்பு அதிதியாகவும் கலந்து கொண்டனர்.\nஅருகிவரும் பாரம்பரிய நடனங்களான பறைமேளம், புலிக்கூத்து, களிகம்பு, வசந்தன் கூத்து, சிலம்பம், ஆகிய சமுதாய நடனங்கள் நிறுவக வளாகத்தில் நடைபெற்றன. வேடுவர் மற்றும் தெலுங்கு இனங்களைச் சேர்ந்தவர்களும் இங்கு வந்து தமது பாரம்பரிய கலைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.\nஇந்நிகழ்வுகளைத் தொடர்ந்து கலைஞர்களுடனான கலந்துரையாடலும் இடம்பெற்றது.\nமாலை நிகழ்வுகள் மாலை 06 மணிமுதல் 9 மணிவரை நிறுவக இராஜதுரை அரங்கில் நடைபெற்றன. மாலை நிகழ்வுகளுக்கு கலைஞர் வேல்ஆனந்தன், யாழ் கல்விவலய ஓய்வுநிலை ஆசிரிய ஆலோசகர் பத்மினி செல்வேந்திரகுமார், யாழ் பல்கலைக்கழக நடனத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் அருட்செல்வி கிருபைராஜா ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர்.\nமாலை நிகழ்வின் ஒரு அம்சமாக அதிதிகளுக்கு பொன்னாடைபோர்த்தி கௌரவம் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்வேறு வகையான நடன ஆற்றுகைகள் இடம்பெற்றன. கண்டிய நடனம், மோகினி ஆட்டம், பரதநாட்டியம், புத்தாக்க நடனம், சப்ரகமுவ நடனம் என பல வகையான சமூகங்களைச் சேர்ந்தவர்களின் நடனங்கள் நடைபெற்றன.\nபல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பாடசாலை மாணவர்கள். பொதுமக்கள் ஆகியோருடன் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கலைஞர்கள் கலை ஆர்வலர்கள் பலர் இந்த நடன ஆற்றுகைகளைக் காண வருகை தந்திருந்தமை சிறப்பம்சமாகும்.\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/06/blog-post_53.html", "date_download": "2018-07-19T03:54:18Z", "digest": "sha1:XLCZ2XOWA35F2CBLVGQI6Q5DX3YCI5D4", "length": 8753, "nlines": 67, "source_domain": "www.maddunews.com", "title": "சிறுவர்களை பாதுகாக்குமாறு கோரி அறநெறிபாடசாலை மாணவர்கள் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » சிறுவர்களை பாதுகாக்குமாறு கோரி அறநெறிபாடசாலை மாணவர்கள் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்\nசிறுவர்களை பாதுகாக்குமாறு கோரி அறநெறிபாடசாலை மாணவர்கள் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்\nசிறுவர்களை துஸ்பிரயோங்களில் இருந்து பாதுகாக்குமாறு கோரியும் துஸ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனையினை அமுல்படுத்துமாறும் சிறுவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஅண்மையில் திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் மல்லிகைதீவு பகுதியில் அறநெறிப்பாடசாலைக்கு சென்ற மூன்று மாணவிகள் துஸ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள அறநெறி பாடசாலை மாணவர்கள்,ஆலயங்கள்,பொது அமைப்புகள் இணைந்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில் புதுக்குடியிருப்பு அம்பாள் அறநெறிப்பாடசாலை மாணவர்கள் பெருமளவில் கலந்துகொண்டு தமது எதிர்ப்புகளை தெரிவித்தனர்.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிறுவர்கள் சிறுவர் துஸ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை கொடு’,அறநெறி சென்ற சிறுமியரை சீரழித்த காமுகர்களை தண்டி”,சிறுவர்களை பாதுகாப்போம் போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளையும் ஏந்தியிருந்ததுடன் சிறுவர்களை பாதுகாக்குமாறு கோரி கோசங்களையும் எழுப்பினர்.\nசிறுவர்கள் தமது செயற்பாடுகளை சுதந்திரமாக மேற்கொள்ளும் வகையில் சிறுவர்கள் பாதுகாக்கப்படவேண்டும் என இங்கு கோரிக்கைகளை முன்வைத்த சிறுவர்கள் தமது உரிமைகளை பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் என்ற கோரிக்கையினையும் முன்வைத்தனர்.\nசிறுவர் துஸ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை விதிக்கப்படவேண்டும் என இங்கு கோரிக்கைளை முன்வைத்த சிறுவர்கள் சிறுவர் துஸ்பிரயோகம் ஒழிக்கப்படவேண்டும் எனவுமு; கேட்டுக்கொண்டனர்.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மதத்தலைவர்கள், அறநெறிப்பாடசாலை அதிபர்கள்,பொதுமக்கள் பலரும் சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு எதிரான கருத்துகளை தெரிவித்தனர்.\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/category/hindu-history/page/4/", "date_download": "2018-07-19T03:39:07Z", "digest": "sha1:VNVG7UCFBJRJLY5773RM7KBATNHJRBUX", "length": 28300, "nlines": 173, "source_domain": "www.tamilhindu.com", "title": "வரலாறு | தமிழ்ஹிந்து | Page 4", "raw_content": "\nஅக்பர் எனும் கயவன் – 2\nசித்தூர் கோட்டைக்குள் புகும் அக்பர் அங்கிருக்கு அத்தனை பேர்களையும் கொல்ல உத்தரவிடுகிறார். ஏறக்குறைய முப்பதினாயிரம் ஆண், பெண், முதியவர்கள், சிறுவர் சிறுமிகள் எனக் கணக்கில்லாமல் வெட்டி வீழ்த்தப்படுகிறார்கள். மேலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் பிடிக்கப்பட்டு அடிமைகளாக்கப்படுகிறார்கள். அங்கு இறந்தவர்களின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட பூணூல் மட்டுமே ஏறக்குறைய எழுபத்தி நாலரை மாண்ட்கள் (1 maund = 37 kg) இருந்ததாகத் தெரிகிறது... இரண்டு வருடங்களுக்கும் மேலாக அக்பருக்கு எதிராகப் புரட்சி செய்து கொண்டிருந்த கான் ஜமானும் அவனது சகோதரனான பகதூரும் தோற்கடிக்கப்பட்டுக் கொல்லப்படுகிறார்கள். அவனுடன் பிடிபட்ட மற்றவர்கள் யானையின் கால்களில் இடறப்பட்டுக் கொல்லப்படுகிறார்கள்... பிரபல சங்கீத வித்வானான தன்சேன் ராஜா... [மேலும்..»]\nஅக்பர் எனும் கயவன் – 1\nஅக்பர் நீதிக்கும், நேர்மைக்கும் உதாரண புருஷனாக, மண்ணில் மலர்ந்த மாணிக்கமாக இந்திய வரலாற்றுப் புத்தகங்கள் நெடுக புகழ்கின்றன. ஆனால் உண்மை அதற்கு நேரெதிரானது. அக்பரது ஒவ்வொரு செயலும் குரூரமும், மனம் நிறைய துரோக எண்ணங்களும், கொள்ளை, கொலை செய்யத் தயங்காத எண்ணமும் உள்ள, மத அடிப்படைவாதமும், ஹிந்துக்கள் மீது பெரு வெறுப்பும் உள்ள மனிதன் என்பதினை பெரும்பாலோர் அறிந்ததில்லை...அக்பர் திருமணம் செய்ததாகச் சொல்லப்பட்ட அத்தனை பெண்களுமே போர்களில் தோற்கடிக்கப்பட்ட ராஜபுத்திர மற்றும் பிற ஹிந்து அரசர்களிடம் மிரட்டிக் கைப்பற்றிக் கொண்டு சென்ற பெண்கள் மட்டுமே. அக்பரால் தோற்கடிக்கப்படும் நிலையில் அவரிடம் பிடிபட்டு அக்பரின் காம அடிமையாக... [மேலும்..»]\nதாஜ்மகால் ஷாஜகான் கட்டிய இஸ்லாமியக் கட்டிடமா\nஷாஜஹான் ஒருபோதும் தான் தாஜ்மஹாலைக் கட்டியதாக எங்குமே எழுதி வைக்கவில்லை. ஏன் தாஜ்மஹாலிலேயே கூட ஒரு சிறிய கல்வெட்டு கூடக் கிடையாது. கட்டியிருந்தால்தானே எழுதி வைக்கமுடியும் தாஜ்மஹாலிலேயே கூட ஒரு சிறிய கல்வெட்டு கூடக் கிடையாது. கட்டியிருந்தால்தானே எழுதி வைக்கமுடியும் இந்தியாவில் முகலாய ஆட்சியில் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிற எந்தக் கட்டிடமும் முகலாயர்களால் கட்டப்படவேயில்லை என்கிறார் வரலாற்றாசிரியர் K.M. Elliot... ஷாஜஹானின் அரண்மனை அந்தப்புரத்தில் ஏறக்குறைய 5000 அடிமைப் பெண்கள் இருந்தார்கள். மும்தாஜை அவர் திருமணம் செய்து கொண்ட போது மும்தாஜுக்கு 18 வயது. திருமணம் செய்து கொண்ட வருடத்திலிருந்து மும்தாஜ் இறக்கும் வரை 14 பிள்ளைகளைப் பெற்றெடுத்தார். அதாகப்பட்டது மும்தாஜ் வருடமெல்லாம் கர்ப்பிணியாகவே இருந்தார்.இறுதியில் 14வது குழந்தைப்பிறப்பின்போது மும்தாஜ் இறந்து போனார்...... [மேலும்..»]\nதாரா ஷிகோ: முகலாய வரலாற்றில் ஒரு துயர அத்தியாயம்\nஷாஜஹானுக்குப் பிறகு தானே ஹிந்துஸ்தானத்து பாதுஷாவாகப் போவது உறுதியானது என்பதில் தாரா ஷிகோவுக்கு எந்த சந்தேகமும் இருந்திருக்கவில்லை. ஷாஜஹான் அவரிடம் அரசுப் பொறுப்புகளை ஒப்படைத்த காலத்தில் தாரா ஷிகோ ஏறக்குறைய இஸ்லாமை விட்டு வெளியேறியிருந்தார். வெள்ளைக்கார கிறிஸ்தவ பாதிரிகள் என்னேரமும் அவரைச் சூழ்ந்திருந்தார்கள்... ரோஷனாரா பேகம் மிகக் கோபத்துடன் தாரா ஷிகோவைக் கொல்ல வேண்டும் என்று வாதிடுகிறாள். அவளுக்கு ஆதரவாக அரசவை முல்லாக்களும் சேர்ந்து கொண்டு காஃபிரான தாரா ஷிகோவைக் கொல்வதுதான் சரியானது என்று யோசனை சொல்ல, அவ்ரங்க்ஸிப் அவரைக் கொலை செய்ய முடிவெடுக்கிறார். அதன்படியே தாரா ஷிகோவைக் கொல்ல அவரது அடிமைகளில் ஒருவனை அனுப்புகிறார்....... [மேலும்..»]\nஆன்மிகம், இலங்கைத் தமிழர், சைவம், நிகழ்வுகள், வரலாறு\nதிருக்கேதீஸ்வரம் கோவிலும், மாந்தோட்டம் துறைமுகமும்\nதென்னகத்தின் செல்வச்செழிப்புள்ள இந்துக்கோவில்களைச் சூறையாடிக் கொள்ளையடிப்பதைக் குறிக்கோளாகக்கொண்ட போர்ச்சுகீசியருக்கு இந்துமாக்கடலின் அக்கரையிலுள்ள கன்னியாகுமரி, திருச்செந்தூரைவிட, திருக்கேதீஸ்வரம் எளிதான இரையாகவே அமைந்ததால், அவர்கள் அதில் வெற்றிபெற்றனர். சேதுப்பாலம் மற்றும் இராமேஸ்வரம் கோவிலின் அறங்காவலரான இராமநாதப��ரம் சேதுபதியின் வலிமையான பாதுகாப்பே அங்கு அவர்களின் தோல்விக்குக் காரணமாக இருக்கலாம். “பொது ஆண்டுக்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்னர் இலங்கைக் கடற்கரையிலிறங்கிய இளவரசன் விஜயன், பல்லாண்டுகளாகச் சிதிலமடைந்து கிடந்த திருக்கேதீஸ்வரம் கோவிலைக் கட்ட ஏற்பாடுசெய்தான்.” [மேலும்..»]\nஅரசியல், சமூகம், வரலாறு, விவாதம்\nஅரசியலும் மேற்கோள் திரிபுகளும்: ஜெயமோகனுக்கு ஒரு கடிதம்\nஉண்மையில் அம்பேத்கரின் கிறிஸ்தவ இஸ்லாம் எதிர்ப்பை முன்வைப்பதை விட அம்பேட்கர் எப்படி ஒரு யதார்த்தமான முழுமையான தேசியவாதி என்பதையே அ.நீ முன்வைக்கிறார். சாதி ஒழிப்பில் அம்பேத்கரின் முக்கிய தோழர்களாக விளங்கிய ஜெயகர், சுவாமி சிரத்தானந்தர், நாராயண கரே போன்றவர்கள் இந்து மகாசபை காரர்கள் என்பதை அ.நீ நினைவுபடுத்துகிறார். ஸ்மிருதி அடிப்படையிலான இந்து மதத்தின் மீதே அம்பேத்கருக்கு விலகலும் கடும் விமர்சனமும் இருந்தது, ஆனால் அவரது தேசபக்தி கேள்விகளுக்கு அப்பாலானது என்பதுதான் அ.நீயின் நிலைப்பாடு. கறாரான ஆதாரங்களுடன் தான் எழுதுகிறார் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை... அநீ மீது வசைகளை வீசும் வாசகர்களுக்கு அறிவுரை கூறாவிட்டாலும் அவர்களை நீங்கள் ஊக்குவிக்காமலாவது... [மேலும்..»]\nகோயில்கள், சமூகம், பொது, வரலாறு\nஅம்பாசமுத்திரம் பூவன் பறையன் கல்வெட்டு கூறும் செய்தி\nஒரு பாழ் நிலத்தை ஊர் சபையாரிடம் இருந்து வாங்கி, அதைத் திருத்தி ஒரு குளமும் உருவாக்கி, அந்தக் குளத்து தண்ணீரால் விவசாயம் செய்து, அதிலிருந்து தூணி நெல்லும் குளத்திலிருந்து நீர் இறைக்க ஒரு ஆளும் கொடுப்பதாகவும், இந்த நிலத்திற்கு பறையன் வசக்கல் என்று பெயரிடுவதாகவும், கோயில் விளக்கேற்ற நெய்க்கு ஒரு பசுவும் கன்றும் தானமளிப்பதாகவும், சந்திராதித்தவர் உள்ளவரை இந்த தானம் தொடரும் என்று அரையன் அணுக்கரில் பூவன் பறையன் என்பவன் தானமளித்து, தானே இந்த கல்வெட்டை வெட்டியும் இருக்கிறான்... தென் தமிழகத்தில் 17ஆம் நூற்றாண்டு வரை பறையர்கள் வெள்ளைக் குதிரை ஏறவும், பதினாறு கால் பந்தல் போடவும்,... [மேலும்..»]\nஅரசியல், சமூகம், தேசிய பிரச்சினைகள், வரலாறு\nதனது தோல்வியை ஏற்ற பிரதமர் இந்திரா, 1977 மார்ச் 21-இல் நெருக்கடி நிலையை விலக்கிக் கொள்வதாக அறிவித்தார். ஜனநாயகம் மீண்டது. மக்களின் அடிப்படை உரிமைகள் மீளக் கிடைத்தன. அந்த அடித்தளம் மீது நின்றுகொண்டுதான் இப்போது நாம் பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமைகள் குறித்து முழங்குகிறோம். வரலாற்றிலிருந்து பாடம் கற்காதவர்கள் முட்டாள்கள். நாட்டுக்கு துயரமான அனுபவத்தை அளித்த காங்கிரஸ் கட்சியின் கொடிய முகத்தை உணர்ந்த பலர் இப்போது பல்வேறு அரசியல் கட்சிகளாக இருக்கிறார்கள். இன்றைய பாரதீய ஜனதா கட்சி, நெருக்கடி நிலையைக் களையப் போராடிய சக்திகளுள் தலையாயது. 25 ஆண்டுகால தொடர்ந்த முயற்சிகள் அதனை அதீத பலமுள்ள மத்திய ஆளும்... [மேலும்..»]\nதியாகத்தை அவமதித்தல் : வாஞ்சிநாதனை முன்வைத்து\nசில வருடங்களுக்கு முன் தேசதுரோக வெறுப்பு இயக்கங்களின் உள்வட்டங்களிலும் துண்டுப்பிரசுரங்களிலும் இடம்பெற்ற பொய்ப்பிரசாரம் இப்போது தமிழ் ஊடகங்களிலும் நாளிதழ்களும் வருமளவுக்கு ஆகியிருக்கிறது. வீரவாஞ்சியின் தியாக நினைவை அவமதிக்கும் இந்தக் கீழ்மகன்களை எதிர்த்துக் கேள்விகேட்க நாதியில்லையா தமிழ்நாட்டின் எந்தத் தலைவரும், பிரபலமும் இந்த வக்கிரத்தைக் கண்டிக்க ஏன் முன்வரவில்லை தமிழ்நாட்டின் எந்தத் தலைவரும், பிரபலமும் இந்த வக்கிரத்தைக் கண்டிக்க ஏன் முன்வரவில்லை.... 1857 கிளர்ச்சி, வாஞ்சி, ஆசாத், பகத்சிங் போன்ற புரட்சியாளர்களின் செயல்கள், நேதாஜியின் ராணுவம் இவை எதுவுமே முற்றிலுமாக *தோல்வியில்* முடிந்தன என்பது சரியல்ல என்று நாம் கூறுகிறோம். அவை ஒவ்வொன்றும் தேசபக்தி என்ற ஜ்வாலை அணைந்துவிடாமல் எரிவதற்காக அளிக்கப்பட்ட ஆகுதிகள்.... [மேலும்..»]\nகம்யூனிஸ்டுகளின் கயமை: காந்தி-ஜோஷி கடிதங்கள்\nதினசரி வன்முறை நாடகங்களை மாணவர்களை வைத்து கம்யூனிஸ்ட் கட்சி போடுகிறது. அதில் ரத்தம் தோய்ந்த கைகளை வைத்துக்கொண்டும் சுடுவது போன்றும் காட்சிகளை அரங்கேற்றுகிறார்கள். காந்தி இந்தியாவின் ரஸ்புடின் என்று உங்களை குற்றம் சாட்டுகிறார்கள். பன்னெடுங்காலமாக சாத்வீக உணவை உண்டு வரும் பிராமண மற்றும் வைஸ்ய மாணவர்களை கட்டாயமாக மாமிச உணவு உண்ண வைக்கிறார்கள். கட்டற்ற பாலுறவு என்பது தான் அவர்கள் கொள்கை. ஒரு தார மணம் பற்றி கடுமையாக தூற்றுகிறார்கள். இதை தவிர தடி கொண்டு தங்கள் அரசியல் எதிரிகளை தாக்குகிறார்கள். வாய்ப்பிருந்தால் அவர்களையும் விடுதலை வீரர்களையும் பிரிட்டிஷ் காவல்துறையிடம் போட்டு கொடுக்கிறார்கள்.... ஜோஷியின் பதில்களை காந்தி... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (239)\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 2\nஅரிசோனாவில் அருள்மிகு ஆனைமுகன் ஆலயம்\n – தி.க அவதூறுக்கு பதிலடி\n2012: புத்தக கண்காட்சியில் தபோவனம்…\nதண்ணீர் தேசக் கண்ணீரும் ஒரு ஹிந்துத்துவ எதிர்வினையும்\nகோவையில் கோயில் பாரம்பரியப் பாதுகாவலர்கள் கருத்தரங்கம்\nவிதியே விதியே… [நாடகம்] – 2\nஇங்கிலாந்து ஏழைகளுக்குக் கல்விக்கண் திறந்த இந்துப் பண்பாடு\nஆம் ஆத்மி பார்ட்டி – சில கேள்விகள்\nஆதிசங்கரர் படக்கதை — 2\nஅழகிய மரம் (இந்தியப் பாரம்பரியக் கல்வி) – புத்தக அறிமுகம்\nஸ்டெர்லைட்: திசைமாறிய போராட்டமும் விடைதெரியா வினாக்களும்\nடார்கெட் இந்தியா: பிரிவினைவாத அபாயங்கள்\nசிதம்பரம் நந்தனார் மடமும் அதன் தற்கால நிலையும்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: ஒரு கண்ணோட்டம்\nSathish: தமிழ் ஓவியா, // ////திண்டுக்கல் சர்ச் முன்பு பெரியார் சி…\nSathish: தமிழ் ஓவியா, // பெரியாரின் தொண்டர் கி.வீரமணி அவர்கள். /…\nBSV: இக்கட்டுரைப்பொருள் வேறு; நாம் பேசுவது வேறு. மன்னிக்கவும். வ…\nஅருணாசலம்: ஆவுடையார்கோவில், அதன் மூர்த்தம் அனைத்தும் இறைவனை ஞான சொரூபமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/06/arrested.html", "date_download": "2018-07-19T03:42:05Z", "digest": "sha1:MFZID2DBIA3SZQOHYFPIQXJN2JPVHMHD", "length": 10585, "nlines": 94, "source_domain": "www.vivasaayi.com", "title": "மகிந்த தம்பி பசில் மீண்டும் கைது | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமகிந்த தம்பி பசில் மீண்டும் கைது\nமுன்னாள் ஶ்ரீலங்கா அமைச்சர் பசில் ராஜபக்ஸ சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகம்பஹாவில் உ��்ள காணி ஒன்றின் விசாரணைக்காக அழைக்கப்பட்டபோதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇவரை இன்று பூகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள். தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம்ஆண்டு யூலை மாதம் 05 ஆம்ந...\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது. தாய்லாந்தில் குகையொன்றில் கடந்த இரண்டு வாரங்களாக சிக்கியுள்ள 12 சிறுவர...\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nதாயகத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மாணவர்களுக்கு கற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு நெடுந்தூரம் பாடசாலைக்கு நடந்து செல்லுகின்ற மாணவர்கள...\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி 500ஆவது நாளாக கிளிநொச்சியில் தொடரும் போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியாவில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்ட...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தும் விளையாட்டு விழா 2018\"\n** TGTE Sports Meet 2018 ** \"தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தும் விளையாட்டு வ...\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\nபேச்சுவார்த்தை முறிந்தநிலையில் விடுதலைப் புலிகளது அரசியல்பிரிவு இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகத்தினூடாக ஜேர்மன், சுவிஸ் மற்றய ஐரோப்பிய நாடுகளின...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் ம���ன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nதொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்திய A/L பரீட்சை வினாத்தாள் கிளிநொச்சி தனியார் கல்வி நிலையத்தில் வெளியானது.\nஅரச பாடசாலைகளில் க.பொ.த.உயர் தரம் கற்கும் மாணவர்களுக்கு வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் கீழ் தொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்தும்...\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kadugu-agasthian.blogspot.com/2010/10/blog-post_24.html", "date_download": "2018-07-19T03:45:31Z", "digest": "sha1:YEKDI5JOD65UOQELF4YYGYV4YYWBAJYB", "length": 19231, "nlines": 301, "source_domain": "kadugu-agasthian.blogspot.com", "title": "கடுகு தாளிப்பு: மறக்க முடியாத ராபர்ட் - கடுகு", "raw_content": "\nமறக்க முடியாத ராபர்ட் - கடுகு\nசில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் நார்த் கரோலினாவில் உள்ள சேப்பல்ஹில் என்ற ஊரில் நான் சில மாதங்கள் தங்கி இருந்தேன். அங்குள்ள சர்வகலாசாலை மாணவர்கள் குடியிருப்பில் தங்கி இருந்தேன். அந்த சர்வகலாசாலையில் மிகப் பெரிய புத்தகசாலை இருந்தது. .மாணவர்கள் பல்வேறு ஹாஸ்டல்கள், டிபார்ட்மெண்டுகள் எல்லாம் போவதற்கு இலவச பஸ் சேவையும் இருந்தது. பத்து பதினைந்து நிமிஷத்திற்கு ஒரு பஸ் வரும். அந்த பஸ்ஸில் நான் லைப்ரரிகளுக்கு அடிக்கடி போவதுண்டு.\nஒரு நாள் கல்லூரி விடும் நேரம் புத்தகசாலையிலிருந்து வீட்டுக்கு வர ஒரு பஸ்ஸில் ஏறினேன்.\nபஸ் கிளம்பியதும். பஸ்ஸிலிருந்த மைக்கில் ஒரு அறிவிப்பு வந்தது. மாணவர்கள் சட்டென்று பேசுவதை நிறுத்திக் கொண்டார்கள். பஸ் திடீரென்று நிசப்தமாகி விட்டது. மைக்கில் தொடர்ந்து வந்த அறிவிப்பு:” .. ஹலோ. நான் உங்கள் பஸ் டிரைவர் ராப��்ட் பேசுகிறேன்... CALL ME BOB...குட் ஈவினிங்” என்றார்.. உடனே எல்லா மாணவர்களும் ஒற்றைக் குரலில் ”குட் ஈவினிங், பாப்” என்றார்கள்.\n” உங்களுடைய ஐந்து நிமிஷத்தை நான் எடுத்துக் கொள்ளப் போகிறேன்... நீங்கள் எல்லாரும் நமது சர்வகலாசாலையில் படித்துப் பட்டம் பெற்று பல திசைகளுக்கும் செல்லப் போகிறீர்கள். உங்கள் வாழ்க்கைக்கு அஸ்திவாரத்தை நமது சர்வகலாசாலை அமைத்துத் தருகிறது.\nஉங்கள் பெற்றோர்கள் பல தியாகங்களைச் செய்து உங்களைப் படிக்க வைக்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள். வாழ்க்கையின் முக்கியமான கட்டத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள். வாழ்க்கையின் நல்ல பாதையிலிருந்து நீங்கள் விலகிச் செல்லாமல் இருப்பதில் உங்கள் கவனம் இருக்கவேண்டும். இன்றைய கால கட்டத்தில் உங்களுடய பெரிய விரோதியாக நீங்கள் கருத வேண்டியது போதைப் பொருட்களை. ஆமாம். டிரக்ஸ். அதை அண்டவே விடாதீர்கள். அது உங்களை அதல பாதாளத்தில் தள்ளிவிடும்... மீளவே முடியாத பள்ளத்தில் யோசியுங்கள்.. உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் இருக்கிறது. அதை வளப்படுத்துங்கள். வீணாக்காதீர்கள்.. டிரக்ஸ் வலையில் விழுந்தவர்கள் மீளவே முடியாது..... இது வரை கேட்டதற்கு நன்றி.. ஒரு நிமிஷம்.. போதை பொருள்களை அண்டவே விடமாட்டோம் என்று உறுதி மொழி எடுத்துக் கொள்வீர்களா யோசியுங்கள்.. உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் இருக்கிறது. அதை வளப்படுத்துங்கள். வீணாக்காதீர்கள்.. டிரக்ஸ் வலையில் விழுந்தவர்கள் மீளவே முடியாது..... இது வரை கேட்டதற்கு நன்றி.. ஒரு நிமிஷம்.. போதை பொருள்களை அண்டவே விடமாட்டோம் என்று உறுதி மொழி எடுத்துக் கொள்வீர்களா” அப்படி என்றால் ‘யெஸ்’ என்று சொல்லுங்கள். இது உங்களுக்கு நீங்களே தரும் பரிசு” என்று சொல்லி முடித்தார்.\nஅமைதியாகக் கேட்டுகொண்டிருந்த மாணவர்கள் ஒரே குரலில் “ யெஸ்.. பாப்.. தேங்க் யூ”: என்றார்கள்.\nஒரு பஸ் டிரைவரின் மனித நேயம் புல்லரிக்கச் செய்தது. நம்ப மாட்டீர்கள், அடுத்த நாலைந்து மாதம் ராபர்ட்டின் பஸ்ஸில் போனபோதெல்லாம் அவர் இப்படிச் சொல்வதையும் மாணவர்கள் ‘யெஸ்’ என்று சொல்வதையும் கேட்டேன். ஒவ்வொரு தடவை ராபர்ட் பேசும்போதும், முதல் தடவையாகப் பேசுவது போல் ஆர்வத்துடனும் கனிவுடனும் பேசுவதைக் கண்டு வியந்தேன். மாணவர்களும் “ஆரம்பிச்சுட்டார்யா..” என்று அலுத்துக் கொள்ளாமல் அமைதியாகக் கேட்டதையும் கவனித்தேன்.\nராபர்ட்டின் அறிவுரை பல மாணவர்களை நல்வழிப்படுத்தி இருக்கும் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை\nபதிவர்: கடுகு at 5:00 AM\nநம்ம ஊர் ஆட்டோ ஓட்டுனர்களை பொட்டலம் கட்டி‍ அங்கே அனுப்பி ராபர்ட்டிடம் டியூசன் எடுக்க சொல்ல வேண்டும்.\nஅருமையான பதிவு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...\nநம் நாட்டின் ஜனத்தொகை, ஏழ்மை, படிப்பறிவின்மை, மாணவர்களுக்கு ஒழுக்கத்தையும் கட்டாயப் பாடமாக படிப்பிக்காத ஆசிரியர்கள், வருமானம் கணக்கில்லாத பணக்காரர்கள் தங்கள் பிள்ளைகளை கவனித்து நல்ல வழியில் செலுத்தாதது, அரசியல்வாதிகளின் சுயநலத்திற்கு பயன்படும் இளைஞர்கள், போலி மதவாதிகள் - இவற்றை வைத்துக்கொண்டு நம் நாட்டிலும் இதை எதிர்பார்ப்பது நம் தவறுதான். இன்று எங்கு பார்த்தாலும் ஊழல்வாதிகள், சுயநலவாதிகள், மற்றவரை ஒழித்து முன்னேறத் துடிப்பவர்கள் இவர்கள் தான் மலிந்து இருக்கிறார்கள். கொஞ்ஜம் தைரியமான நேர்மையாளர்களை தீர்த்துக்கட்டி விடுகிறார்கள். மற்றவர்கள் என்னைப் போல கோழைகளாய் தனிமையில் இதற்கு என்ன / என்று முடிவு என்று வருந்திக்கொண்டிருக்கிறோம். - ஜெ.\n\"ஒவ்வொரு தடவை ராபர்ட் பேசும்போதும், முதல் தடவையாகப் பேசுவது போல் ஆர்வத்துடனும் கனிவுடனும் பேசுவதைக் கண்டு வியந்தேன்.மாணவர்களும் “ஆரம்பிச்சுட்டார்யா..” என்று அலுத்துக் கொள்ளாமல் அமைதியாகக் கேட்டதையும் கவனித்தேன்\".\nமிகப் பயனுள்ள நல்ல ஒரு பதிவு. நன்றிகள்.\nநம் தமிழகத்துகு இன்றைய தேவை இதுதான். நல்ல பதிவு. நன்றி.\nஉங்கள் கருத்துகளை வரவேற்கிறேன் :\nநான் ஒரு நகைச்சுவை எழுத்தாளன். எனக்குப் பல்வேறு துறைகளில் ஆர்வம் உண்டு. புத்தகங்களின் காதலன்.இந்த BLOG என்னுடைய சுயப் பிரதாபத்தைச் சொல்வதற்காகத்தான் துவக்கி இருக்கிறேன்.அவை கட்டுரைகளாக வரும். (இடை இடையே நான் படித்தது, கேட்டது,பார்த்தது,ரசித்தது எல்லாம் எழுதுவேன். என் \"கமலா- தொச்சு\" கதைகளையும், மற்ற நகைச்சுவை பேரிலக்கியங்களையும் வெளியிடுவேன் இதை அறிவிப்பாகவோ அல்லது எச்சரிக்கையாகவோ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் இதை அறிவிப்பாகவோ அல்லது எச்சரிக்கையாகவோ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் மேலும் விவரங்களைப் படிக்க விரும்பினால், கீழே சொடுக்கவும்.\nநான் பதித்த நாலாயிரம் -பெரிய எழுத்தில்- 800+ பக்கங்கள்\nதொடர்புக்கு : 94441 87365\nமறக்க முடியாத ராபர்ட் - கடுகு\nதடை செய்யத் தடை ஏதுமில்லை -கடுகு\nஒவ்வொரு மனிதனும் ஒரு தீவு அல்ல -கடுகு\nகடிதப் புத்தகங்கள் இரண்டு - கடுகு ( UPDATED)\nஎல்லாம் அவன் அருள் (3)\nகடுகு- சொந்தப் பிரதாபம் (2)\nஜி பி ஓ வாழ்க்கை (6)\nஎனக்குப் பிடித்த ஆங்கில எழுத்தாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/marudhu-released-400-screens-040187.html", "date_download": "2018-07-19T04:21:36Z", "digest": "sha1:R64MU3RMTR6RVHQQCNGZGWJVA54J4SBH", "length": 10175, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தமிழ்நாடு முழுவதும் 400 தியேட்டர்களில் வெளியாகிறது விஷாலின் 'மருது' | Marudhu Released 400 screens - Tamil Filmibeat", "raw_content": "\n» தமிழ்நாடு முழுவதும் 400 தியேட்டர்களில் வெளியாகிறது விஷாலின் 'மருது'\nதமிழ்நாடு முழுவதும் 400 தியேட்டர்களில் வெளியாகிறது விஷாலின் 'மருது'\nசென்னை: தமிழ்நாடு முழுவதும் 400 தியேட்டர்களில் விஷாலின் 'மருது' திரைப்படம் பிரமாண்டமாக வெளியாகிறது.\nவிஷால், ஸ்ரீதிவ்யா, சூரி, ராதாரவி, ஆர்.கே.சுரேஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'மருது'. கிராமத்துப் பின்னணியில் முத்தையா இயக்கியிருக்கும் இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.\nபடத்தை வாங்கியிருக்கும் ஐங்கரன் நிறுவனம் மே 20 ம் தேதி உலகம் முழுவதும் வெளியிடுகிறது. நடிகர் சங்க பிரச்சினைகளுக்குப் பின் ராதாரவி-விஷால் இணைந்து நடித்திருப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே உள்ளது.\nஇந்நிலையில் இப்படத்திற்கான டிக்கெட் புக்கிங் இன்று தொடங்கியிருக்கிறது. வேறு பெரிய படங்கள் இல்லை என்றாலும் தேர்தல், மழை காரணமாக இப்படத்திற்கான டிக்கெட் பதிவு சற்று மந்தமாகவே உள்ளதாக கூறுகின்றனர்.\nதற்போதைய நிலவரப்படி தமிழ்நாடு முழுவதும் 400 க்கும் அதிகமான தியேட்டர்களில் இப்படம் வெளியாகிறது. 'கதகளி' சுமாராக ஓடிய நிலையில் 'மருது' தனக்கு பிரேக் கொடுக்கும் என விஷால் நம்பிக்கைக் கொண்டிருக்கிறார்.\nவிஷாலின் நம்பிக்கையை 'மருது' காப்பாற்றுமா\nவரவேற்பு மட்டுமல்ல... வசூலிலும் குறை வைக்கவில்லை 'இது நம்ம ஆளு'\n'கத்திச்சண்டை'யால் காயம் பட்ட விஷால்... படக்குழுவினர் அதிர்ச்சி\nயார்யா இந்த புது வில்லன்... இப்படி மிரட்டராரு\nமருது ரிலீஸான அன்று விஷால் என்ன செய்து கொண்டிருந்தார்\nவிஷால்-ஸ்ரீதிவ்யாவின் 'மர���து' தல-தளபதி ரசிகர்களுக்கான விருந்து\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇனி பிக் பாஸ் பார்க்கவே மாட்டோம்: கொந்தளித்த பார்வையாளர்கள்\nப்ரொமோவிலேயே 'பீப்' போட வைத்த மகத்: காரணம் வைஷ்ணவி\nசென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி... ஏமாற்றியவர்கள் மீது போலீசில் புகார் தர முடிவு\nவம்சம் பிரியங்கா அனுப்பிய கடைசி மெசேஜ்-வீடியோ\nவம்சம் பிரியங்கா தற்கொலைக்கு ரசிகர்கள் ட்விட்டரில் இரங்கல்-வீடியோ\nபிரியங்கா தற்கொலை...துக்கத்தில் பேஸ்புக் நண்பர்கள்-வீடியோ\nதொடரும் டிவி பிரபலங்கள் தற்கொலைகள்...காரணம் என்ன\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்-வீடியோ\nதிசை பட பாடலை வெளியிட்ட பாக்யராஜ்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://gokisha.blogspot.com/2010/02/", "date_download": "2018-07-19T03:37:39Z", "digest": "sha1:PBODADLE6FINIHRZLMAWDQQHDRPM6GQY", "length": 37121, "nlines": 277, "source_domain": "gokisha.blogspot.com", "title": "என் பக்கம்: February 2010", "raw_content": "\nஇத்தனை ஆண்டுகளாய் எனக்குள் அடைக்கலமாகியிருந்தவற்றை, உங்கள் பார்வைக்காக இங்கே பதிக்கின்றேன். “எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”\nஆவ்வ்வ் மை முத்துராமன் மாமா:), பாடுபவர் மை பேவரிட் ஜேசுதாஸ் அங்கிள்:)\nபாட்டி அந்த நாளில் ஆசிரியராக இருந்தவர். தாத்தா சிங்கப்பூரில் தொழில் புரிந்த சமயம், பாட்டியைத் திருமணம் முடித்தார். பின்னர் பாட்டியும் சிங்கப்பூரிலேயே வசதியாக வாழ்ந்தவர். அவர்களின் ஒரே பிள்ளைதான் எங்கள் அப்பா. தாத்தா மாரடைப்பால் இறந்துவிட, பாட்டி அப்பாவுடன் சொந்த ஊருக்கே திரும்பிவிட்டார்.\nபாட்டியின் விருப்பத்தின்படியும், அப்பாவின் விருப்பத்துடனும், அப்பா, அம்மாவை மணம் முடித்தார். அம்மாவுக்கு அம்மா இல்லை. பாட்டியையே தாயாக நினைத்தார். பாட்டி, அம்மாவை என்றைக்குமே மருமகளாக எண்ணியதை நான் காணவேயில்லை. தன் மகளாகவே நடத்தினார்.\nஎங்கள் குடும்பத்தில் பெண் குழந்தைகள் குறைவென்பதால், நான் அம்மாவின் வயிற்றிலிருந்தபோதே பெண் குழந்தை வேண்டுமென்று நேர்த்தி வைத்தார்களாம். அம்மா சொன்னா, ஒருநாள் நல்லூர் கந்தசுவாமி கோவில் திருவிழாவின்போது, வெளிவீதியில் நின்று சுவாமி வெளிவீதி சுற்றுவதை பார்த்துக் கும்பிட்டாவாம் “கந்தா உனக்கு இரு மனைவிமார், அதில் ஒ���ுவரை எனக்கு மகளாகத் தந்துவிடு” என்று.ம், அக்குழந்தைக்கு உன் மனைவியின் பெயரையே வைப்பேன் என.\nநான் பெண்குழந்தையாகப் பிறந்தபோது, எல்லோருமே ஆனந்தப்பட்டார்களாம். பாட்டி எண்ணியிருந்தாவாம், பெண்குழந்தை எனில் “தாரணி” எனப் பெயர் வைப்பதென்று.. எனவே அம்மாவின் நேர்த்திக்கடனையும் பாட்டியின் விருப்பத்தையும் ஏற்று, எனக்கு “வளதாரணி” எனப் பெயர் வைத்தார்கள்(வள்ளி + தாரணி). பாட்டி என்னைச் செல்லமாக “தாரா” தாரா” எனக் கூபிடுவா, அதற்கேற்றபடி நானும் தாராமாதிரி நடப்பேனாம்.\nபாட்டி ஒவ்வொரு கதையாகச் சொல்லச் சொல்ல நானும் ரசித்துக் கேட்பேன். அவ தன்னால் முடிந்தவரை என்னைப் பண்படுத்தி வளர்த்துவிட்டா. பாட்டி சொல்லுவா, பிள்ளைகளை ஒரு குறிப்பிட்ட வயதுவரைஒழுங்கான பாதையில் வழிநடத்திக்கொண்டு வந்துவிட்டால், பின்னர் அவர்கள் குறுக்குப் பாதையில் செல்ல மாட்டார்கள். அதுபோல் உன்னை நான் நேர் வழியில் கொண்டுவந்துவிட்டேன், இனிமேல் நான் இல்லாதுபோனாலும், நீ நேர் பாதையில்தான் போவாய் என்பது எனக்குத் தெரியும் என்று.\nஆமாம், நான் பாட்டியை நினைத்து நினைத்தே ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன் ”ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ” எனக்கும் புரிகிறது, இருப்பினும், சிலபேரின் சிலநாள் பிரிவையே தாங்க முடியாத மனம், நிரந்தரப் பிரிவை எப்படித்தான் தாங்கிக்கொள்ளும். ஒரு மாதத்துக்கு முன்பு, என்னோடு சிரித்து மகிழ்ந்த பாட்டி, இன்று பூமாலையுடன் சுவரில் படமாகத் தொங்கியபடி புன்னகைத்துக்கொண்டிருக்கிறார் எம்மைப் பார்த்து.\nநானும் பாட்டியை உற்றுப் பார்க்கிறேன். என் மனதில் ஒரு புதுத்தென்பு வருகிறது. ஆம், நான் பாட்டியின் கனவை நனவாக்க வேண்டும். அறைக்குள் சென்று புத்தகங்களை எடுத்து அடுக்குகிறேன். என்னில் ஏற்பட்ட இந்த திடீர்மாற்றத்தைக் கண்ட அனைவரும் திகைத்து நிற்கின்றனர்.\nநான் பழைய தாராவாக மாறவேண்டும் என்ற பிரார்த்தனையில் இருந்த அம்மா, என்னைக் கட்டித் தழுவுகிறார் ஆனந்தத்தில். நான் பாட்டியை மனதில் நினைத்தபடி புறப்படுகிறேன் பாடசாலையை நோக்கி.\nஇது என் கற்பனையில் உதித்த கதையே... முற்றுப்பெற்றது.\nஇப்பத்தான் நாங்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டிய நேரம்... உடன்பிறப்புக்களைப் பிரிக்க உள்ளுக்குள்ளால சதி:) நடக்குது. அன்பு இலா அக்கா(ஜீனோவின் முறையில்), அன்பாக எனக்கு அனுப்பிய “நீ... கோபப்பட்டால் நானும் கோபப்படுவேன்..” என ஒரு காட்சி...\nஆனாலும் பூஸாரும் பப்பியும் எப்பவும் இப்படித்தான்.... பூஷாரை உண்ணவிட்டு பப்பி.. பசியிருக்குமாம்....கிக்...கிக்...கிக்... என்னே பாசம்.\nLabels: நான் எழுதிய சிறுகதைகள்\nஸ்நோவில் நடந்தபோது, இந்த ஒற்றை ரோஜா, தனியே, ஸ்நோ சுமையோடு இருப்பதைப் பார்த்தேன்... உடனே ஒரு “கிளிக்” செய்தேன்..\nமுந்தைய தொடர்க் கேள்விகளும் பதிலும்...\nஎதிலும் நம்பிக்கை வைக்க வேண்டும், என்பதற்காக முடியாத காரியங்களிலும் நம்பிக்கை வைப்பது சரியா\nஅறிவு கலந்த நம்பிக்கைதான் ஆரோக்கியம். ஒரு மாணவனிடம் ஆசிரியர் கேட்டார்: “கடவுள் ஒரு பானைக்குள் ஒரு யானையை நுழைய வச்சார், என்று சொன்னால் அதை நீ நம்புவாயோ\n\"அந்தப் பானை, அந்த யானையை விடப் பெரிதாக இருந்திருக்கும்\".. என்றான் மாணவன்.\nஒஷோ சொன்ன ஒரு குட்டிக்கதை ஒன்று சொல்கிறேன் கேளுங்கள்.\nஇளைஞன் ஒருவன் அனுபவ முதிர்ச்சியடைந்த ஒரு பெரியவரைச் சந்தித்தான். அவரிடம் கேட்டான்: “நான் காதல் வியாதியால் பீடிக்கப்பட்டுள்ளேன், தங்களால் எனக்கு உதவ முடியுமா\nபெரியவர் சிறிது நேரம் யோசித்தார், பிறகு கூறினார், \"காதல் நோயைக் குணப்படுத்த ஒரே ஒரு மருந்துதான் உள்ளது, அதுதான் திருமணம். ஒரு திருமணம் அதைக் குணப்படுத்த முடியவில்லையென்றால், வேறு எதனாலும் அதைக் குணப்படுத்த முடியாது. எனவே நீ மணம் புரிந்துகொள். பின்னர் என்றுமே நீ காதலிக்க விரும்ப மாட்டாய்\".\nவயதானவர்களுக்கு தாழ்வுமனப்பான்மை ஏற்படுவதுதான், அவர்கள் கோபப்படுவதற்குக் காரணமோ\n, சிலர் விஷயத்தில் இல்லை\nஒரு தாத்தாவுக்கு நூறாவது பிறந்த நாள். அவருடைய பேரப்பிள்ளைகள் எல்லாம் வந்து காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்கள். காலில் விழுந்து எழுந்ததும்:\n ஆண்டவன் புண்ணியத்தில், அடுத்த வருஷமும் உங்கள் பிறந்த நாளில், உங்கள் ஆசீர்வாதம் பெறும் பாக்கியம் எமக்குக் கிடைக்க வேண்டும்” எனப் பணிவாகச் சொன்னார்கள்.\nஅதுக்கு அந்தத் தாத்தா என்ன சொன்னார் தெரியுமோ\n“கவலைப்படாதீங்கோ, நிட்சயமாக அது நடக்கும். ஏனென்றால், நீங்களெல்லாம் சின்னப்பிள்ளைகள்தானே... அதுக்குள்ளே உங்களுக்கு ஒண்ணும் ஆயிடாது” என்றார்.\nபொய் சொல்வதும் ஒரு கலைதானே\nதான் வேலை செய்யும் அலுவலகத்தில் விடுமுறை கேட்டா��் ஒருத்தர். “சேர், என் தாத்தா அறிவுநினைவில்லாமல் கிடக்கிறாராம், ஒரு நாலு நாள் விடுமுறை வேணும்”\n“அய்யோ பாவம் போயிட்டு வாங்க, அடடே எதுக்கு அழுகுகிறீங்க உங்க தத்தாவுக்கு ஒண்ணும் ஆகாது”.\n“நான் அழுவது தாத்தாவுக்காக அல்ல, இந்த அலுவலகத்துக்காக, கடமைதான் எனக்கு முக்கியம், செய்வதை திருந்தச் செய் என்று கீதையில் சொல்லியிருக்கு”\n உங்களுக்குத் தத்துவமெல்லாம் தெரியுதே..., உங்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளணும் என எனக்கு நீண்ட நாளாக ஒரு ஆசை”\n ஏதோ அடியேனுக்குத் தெரிந்ததைச் சொல்லித்தருகிறேன்”.\n“மரணத்தின் பின்பு, மனிதனுக்கு வாழ்வு உண்டோ\n“நீங்களே சந்தேகப்படுறீங்க, எனக்குச் சந்தேகமே கிடையாது. மரணத்தின் பின் வாழ்வு உண்டு உண்டு\n“போனவாரம் உங்க பாட்டி செத்திட்டதா லீவு எடுத்திட்டுப் போனீங்களே ஞாபகம் இருக்கா நீங்க போன பின்னாடி, அவங்களே உங்களைத் தேடி இங்கே வந்தாங்களே\nஇக்கதையை ரைப் பண்ணும்போது, ஹைஷ் அண்ணன் தான், இந்த ஞானி... என நினைத்தேன்.. என்னால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை... சிரித்து சிரித்து.. கண்ணால் நீர் வடிய... கஸ்டப்பட்டு ரைப்பண்ணி முடித்தேன்....\nபொறுமை வேண்டும், பொறுத்தார் அரசாள்வார் என அடிக்கடி சொல்கிறார்களே. .. பொறுமையின் எல்லை எது\nஒரு துறவியும் சீடனும் அமர்ந்திருந்தார்கள். சீடனுக்கு துறவியைப் பரிசோதித்துப் பார்க்க ஆசை வந்தது.\nதுறவியின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டான்.\nஉண்மையான அந்தத்துறவி மறு கன்னத்தையும் காட்டினார்.\nசீடன், தன் பலம் அனைத்தையும் திரட்டி, மறு கன்னத்திலும் அறைந்தான். உடனே துறவி, அவனைப் பாய்ந்து பிடித்துப் புரட்டி எடுக்கத் தொடங்கிவிட்டார்..\nஅலறியபடி அவன் கேட்டான்: நீங்கள் என்ன செய்கிறீங்கள் குருவே காலையில்தானே ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தையும் காட்டு என உபதேசம் செய்தீர்கள் என்றான்.\nதுறவி சொன்னார்: \"ஆம், ஆனால் எனக்கு மூன்றாவது கன்னம் இல்லையே ஏசு, மறு கன்னத்தைக் காட்டு என்பதோடு நிறுத்திவிட்டார். அதுக்குப் பிறகு நான் விரும்புவதைச் செய்துகொள்ளலாம்\".\nஅன்பு ஜலீலாக்கா அன்பாக அனுப்பிய Cat Washing Machine\n”பழம் வேண்டுமெனில் பூவைப் பாதுகாக்க வேண்டும்”\nLabels: பழைய பத்திரிகை.. படிச்சிட்டுப் போங்கோ..\n\" பாட்டி\" (ஆரம்பப் பகுதி)\nகேட்டவை, அறிந்தவற்றையும் என் கற்பனையையும் சேர்த்து நானே, கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு முன் எழுதிய ஒரு சிறுகதை...\nபாட்டியை நினைக்கும்போதே நெஞ்சுக்குள் ஏதோ செய்கிறது. தொண்டைக்குள் ஏதோ வந்து அடைப்பதுபோல் இருக்கிறது.என் பாட்டியைப்பற்றிச் சொல்வதானால் ஒரு புத்தகமே எழுதலாம்.\nநான் எந்தளவிற்கு என் அப்பா, அம்மாவை நேசிக்கிறேனோ அந்தளவிற்கு என் பாட்டியையும் நேசித்தேன். என்னைப் பொறுத்தவரை, எல்லாமே எனக்குப் பாட்டிதான். ஒரு நல்ல தோழியாக, நல்ல ஆசானாக, நல்ல அறிவுரை கூறுபவராக, அதைவிட சிறந்த பாதுகாவலராக இருந்தார். அந்தப் பாட்டியை இன்று நான் இழந்துவிட்டேன்.\n பாட்டி இறந்து இன்றுடன் முப்பத்தைந்து நாட்கள் முடிந்துவிட்டன. எனக்கு எல்லாமே கனவாகத்தான் தெரிகிறது. அண்ணா பல்கலைக்கழகத்துக்குப் போகத் தொடங்கிவிட்டான். தம்பியும், மனம் தேறி பள்ளிக்கூடம் செல்ல ஆயத்தமாகிறான். அப்பா, அம்மா கவலைகளை மனதில் புதைத்தபடி, மெதுவாக பழைய நிலைமைக்குத் திரும்ப முயல்கின்றனர். எங்கள் அம்மா மனதில் இருக்கும் கவலைகளை முகத்தில் காட்டிக்கொள்ள மாட்டார். வீட்டுத்தலைவி சோர்ந்துவிட்டால் வீடே சோர்ந்துவிடுமல்லவா\nஅப்பா, முகத்தில் சிரிப்பை உண்டாக்க நினைத்து தோல்வியுற்றவராக இருக்கிறார்.\nஎன்னால் மட்டும் மனதைத் தேற்றவே முடியவில்லை. பாட்டி இல்லாமல் பாடசாலைக்குப் போவதை என்னால் நினைத்துப்பார்க்கவே முடியவில்லை. பாட்டி எனக்குச் சொல்வார், எக்காரணம் கொண்டும் கல்வியை நிறுத்தக்கூடாது என்று. வாழ்க்கையில் எதை இழந்தாலும், கல்வியை மட்டும் இழக்கக்கூடாது என்பார்.\nபாட்டி ஒருநாள் சொன்னார், `நான் எவ்வளவு காலம் உன்னுடன் இருப்பேனோ தெரியவில்லை, ஆனால் நீ நன்றாகப் படித்து, அண்ணாவைப்போல் பல்கலைக்கழகம் செல்லவேண்டும்` என்று. பாட்டி இருந்தபோது அது எனக்குப் பெரிதாகத் தெரியவில்லை, எதுவுமே எம்மோடு கூட இருக்கும்வரை, அதன் அருமை எமக்குத் தெரிவதில்லைத்தானே. இழந்தபின்னரே தெரிகிறது. இப்போது என் மனம் சொல்கிறது, பாட்டிக்காக நிட்சயம் நான் நன்றாகப் படிக்க வேண்டும், பல்கலைக்கழகம் செல்லவேண்டும் என்று.\nகாலையில் பாடசாலை செல்லும்போது, பாட்டிதான் எனக்குத் தலைவாரிப் பின்னிவிடுவார். எனக்கு அடர்த்தியான நீண்ட கூந்தல். அம்மாவிற்கு என்னால் எந்த வேலைக் கஸ்டமும் வந்ததில்லை, ஏனெனில், பாட்டியே எல்லாம் செய்துவிடுவார். பாட்டிக்கு இலவம் பஞ்சுமாதிரி நல்ல வெள்ளைமுடி, நீளமாக இருக்கும், எந்நேரமும் வாரிக் கொண்டை முடிந்திருப்பார். நான் பின்னேரங்களில் அவவுக்குத் தலை பின்னுவேன், உடனேயே கலைத்து கொண்டை போட்டுக்கொள்வார். வயதிற்கேற்ப தோற்றம் இருக்க வேண்டும் என்பார்.\nஒருபோதும், பாட்டி வருத்தமென்று படுத்து நான் கண்டதில்லை. கடைசியாக நான்கு நாட்கள்தான் படுக்கையாக இருந்தார். பின்னர் எங்களைவிட்டுப் பிரிந்துவிட்டார். பாட்டி, வீட்டால் வெளிக்கிட்டது, ஏதோ பத்துப்பேர் குறைந்துவிட்டதுபோல இருக்கிறது. வீட்டில் பம்பரம்போல சுற்றிக்கொண்டிருந்தவர், இன்று, காற்றாய்ப் பறந்துவிட்டார்.\nபாட்டி சொல்லியிருக்கிறார், ஏதாவது தாங்கமுடியாத துக்கம் ஏறட்டால், அதை மனதில் அடக்கி வைக்காமல், அதைப்பற்றி மீண்டும் மீண்டும் யாருடனாவது கதைத்துப் பகிர்ந்துகொண்டால் கொஞ்சம் பாரம் குறையுமென்று.\nபின்னேரம் அண்ணனைக் கூப்பிட்டேன் “அண்ணன் கொஞ்ச நேரம் வந்து இப்படி இரேன்”. அண்ணன் அம்மாக்குச் சொன்னான் “அம்மா கொஞ்ச நேரம் வந்து இப்படி இரேன்”. அண்ணன் அம்மாக்குச் சொன்னான் “அம்மா பாட்டியை நினைத்து நினைத்து இவளுக்குப் பைத்தியமே பிடிக்கப்போகிறது, கெதியில் பள்ளிக்கு அனுப்புங்கோ” என்று. கூடவே, தன் நண்பனுக்கு நடந்த ஒரு கதையையும் சொன்னான்.\nதன் நண்பனின் தந்தை திடீரென மாரடைப்பால் இறந்துவிட்டாராம். இதையறிந்த நண்பர்கள், அவனை வீட்டுக்கு அழைத்துச் சென்றார்களாம். தனியே விட்டால் நண்பன் அதிகம் கவலைப்படுவான் என்று, தந்தையின் இறுதிக்கிரியைகள் முடியும்வரை கூடவே இருந்து, மறுநாள் பல்கலைக்கழக விடுதிக்குக் கூட்டிச் சென்றார்களாம்.\nஅப்போ நண்பனால் பேச முடியவில்லையாம், வாயசைக்க முடியாமல் போய்விட்டதாம். அதனால் வைத்தியரிடம் அழைத்துச் சென்றார்களாம், டாக்டர் செக்பண்ணிவிட்டுச் சொன்னாராம், தந்தை இறந்தபின் நண்பன் வாய் திறந்து அழவில்லையாம், நண்பர்களும் இருப்பதனாலோ அல்லது கூச்ச சுபாவத்தாலோ துக்கத்தை மனதிலேயே புதைத்திருக்கிறார், அதனால் அவரால் பேசமுடியாமல் போய்விட்டதாம் எனச் சொல்லி, குணமாக்கிவிட்டாராம்.\nஇந்தக் கதையையும் கேட்டதே, அம்மாவுக்கு இன்னும் கவலை அதிகமாகிவிட்டது, இவளுக்கும் ஏதும் வருத்தம் வந்துவிடப்போகிறது என்று அப்பாவுக்குச் சொல்லிக்கொண்டிருந்தா... தொடரும்.\nஅன்பு இலா, செல்லமாக தன் \"சூஸ்\" இல் \"பூஸ்\" வைத்து அனுப்பியது... பூஸாவுக்காக..\nLabels: நான் எழுதிய சிறுகதைகள்\nஇருங்கோ ரீ குடிச்சிட்டுப் போகலாம்..\nஅதிராக்கு 100 க்கு 57 ஆம்:) எதில எனக் கேட்கப்பூடா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)\nஇதுவரை பிறந்த குழந்தைகளும்.. கிடைத்த பரிசுகளும்:)\nகாவலுக்குப் பூஸாரைப் போட்டாச்சு:)) மெளசால டச் பண்ணினாக் கடிப்பார்:))\nவாலாட்டம்மா.. வாலாட்டு.. புளொக்குகளுக்குப் போகலாம் வாலாட்டு.. கொமென்ஸும் போடலாம் வாலாட்டு:)).\n\" பாட்டி\" (ஆரம்பப் பகுதி)\nநீங்கள் மேல இருந்தால் நான் வருவனாக்கும்\nஇது ஆரியபவான் பக்கம்:)(சமையல்). ( 32 )\nஎன்னுள்ளே புதையுண்டு இருப்பவைகள்.... ( 16 )\nமறக்க முடியாத நினைவுகள்.... ( 13 )\nமியாவ் பெட்டி... ( 12 )\nநான் எழுதும் கவிதைகள்..... ( 10 )\nஉண்மைச் சம்பவம் ( 9 )\nநான் எழுதிய சிறுகதைகள் ( 9 )\nஅதிரா தியேட்டர் - கனடா:). ( 8 )\nசொல்லத் தெரியவில்லை ( 8 )\nநகைச்சுவைக்காக மட்டுமே... ( 8 )\nஅதிரா தியேட்டர் -ஃபிரான்ஸ். ( 7 )\nஅனுபவம் ( 7 )\nஉண்மைச் சம்பவம்.. ( 7 )\nசிரிக்கலாம் வாங்கோ ( 7 )\nரீ பிரேக்:) ( 7 )\nஅதிராவின் செல்லங்கள்.. ( 6 )\nஇது விடுப்ஸ் பகுதி ( 6 )\nசினிமா ( 6 )\nஅரட்டைப் பகுதி:) ( 5 )\nத.மு.தொகுப்புக்கள். ( 4 )\nதொடர் பதிவு.... ( 4 )\nநகைச்சுவை. ( 4 )\nவீட்டுத் தோட்டம் ( 4 )\nஇசையும் பூஸும்:) ( 3 )\nநான் ரசித்த கவிதைகள் ( 3 )\nயோசிச்சுப்போட்டு எழுதுறேனே:) ( 3 )\nஅதிரா தியேட்டர் -லண்டன் ( 2 )\nஅதிரா தியேட்டர் NEW YORK ( 2 )\nஅதிராவின் வேண்டுகோள் ( 2 )\nபடித்து ரசித்தது.. ( 2 )\nபழமொழிகள் ( 2 )\nபழைய பத்திரிகை.. படிச்சிட்டுப் போங்கோ.. ( 2 )\nம.பொ.ரகசியங்கள் தொகுப்பு ( 2 )\nஎன்னைப் பற்றி..... ( 1 )\nகவிதைகள் ( 1 )\nகாதலிக்கு ஒரு கடிதம்... ( 1 )\nநான் 100 ஐத் தொட்ட நாள்:) ( 1 )\nபடித்ததில் பிடித்துச்சிரித்தது.... ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/spl_detail.php?id=1839024", "date_download": "2018-07-19T03:53:15Z", "digest": "sha1:WZRTSNRQZMJVGOBECD3Q3VKSMHBA45Q4", "length": 21541, "nlines": 73, "source_domain": "m.dinamalar.com", "title": "தடய மொழியியலால் சிக்கும் குற்றவாளிகள் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க 360° Temple view ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nதடய மொழியியலால் சிக்கும் குற்றவாளிகள்\nபதிவு செய்த நாள்: ஆக் 22,2017 02:22\nஇருபதாம் நுாற்றாண்டின் மிகப் பெரிய வரப்பிரசாதமே மொழியியல். மொழியை அறிவியல் பார்வையோடு அணுகி ஆராய்வது தான் இதன் நோக்கம். இன்றைய காலக்கட்டத்தில் மொழியை சிறப்பாகக் கற்பிப்பதற்கும், கற்பதற்கும், பாடநுால்கள், அகராதிகள் உருவாக்கத்திற்கும், மொழிபெயர்ப்புக்கும், கணினி தொடர்பான அனைத்து ஆய்வுகளுக்கும் மொழியியல் உதவுகிறது. பயன்பாட்டு மொழியியலின் ஒரு கூறான, 'தடய மொழியியல்' தளிர் நடை போட்டு வளர்ந்து வருகிறது. தடய அறிவியல் பற்றி எல்லாரும் அறிவோம். கொலை நடந்த இடத்திலிருந்து கிடைக்கும் பொருட்கள், ரத்தம், கொலை செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் போன்றவற்றை ஆராய்ந்து ஆவணப்படுத்தி துப்பு துலக்குவதற்கும், நீதியை நிலைநாட்டுவதற்கும் துணை நிற்பது தடய அறிவியல். இதைப் போன்றே இக்காலக்கட்டத்தில் தடய மொழியியல் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க உதவுகிறது. தடய மொழியியல் என்றால் என்ன அது எவ்வாறு செயல்படுகிறது, பயனாகிறது என்பதைப் பற்றி இனிப் பார்க்கலாம்.\nகுற்றவாளிகள் ஏதாவது தடயத்தை தங்களை அறியாமல் விட்டுச் செல்வர் என்பது காவல் துறையின் அழியாத கொள்கை; அசைக்க முடியாத நம்பிக்கை. பேசுகிற அல்லது எழுதுகிற நடையில் பயன்படுத்தும் சொற்களில், வாக்கியங்களில் தடயம் கிடைக்கும் என்பது தான் இப்போதைய கொள்கையும், நம்பிக்கையும்.\nவாக்குமூலம் : முதன் முறையாக, 1968ல், பேராசிரியர் ஜான் ஸ்வார்ட்விக் என்பவர், தடய மொழியியலை உலகுக்கு அறிமுகப்படுத்தினார். திமோத்தி ஜான் இவான்ஸ் என்பவர் தம் மனைவியையும், குழந்தையையும் கொலை செய்து விட்டார் எனக் குற்றம் சாட்டப்பட்டு, 1953ல் இங்கிலாந்தின் மையக் குற்றவியல் நீதிமன்றத்தால் துாக்கு தண்டனை பெற்றார்.\nகடந்த, 1960ல் திரும்பவும் இந்த வழக்கு எடுக்கப்பட்டு, அவர் கொடுத்த வாக்குமூலத்தைப் பேராசிரியருக்கு கொடுத்து ஆய்வு செய்யச் சொன்னபோது தான், அந்த வாக்குமூலத்தில் எழுத்து மற்றும் பேச்சு ஆங்கிலத்தில் இருப்பதையும், வேண்டும் என்றே அது தயாரிக்கப்பட்டு இருப்பதையும் நிரூபித்தார். நிரபராதி தண்டிக்கப்பட்டு விட்டாரே ஆனால், புதியதொரு துறை வளர்வதற்கு அது துணை நின்றது. ஒருபுறம் மொழியும், மறுபுறம் சட்டமும் இணைந்து வழக்குகளை ஆராயும் முறையே, 'தடய மொழியியல்.' அதாவது, மொழியியல் அறிவு, அதன் ஆய்வு முறைகள், குறிக்கோள்கள் எல்லாம் சேர்ந்து, தடயச் சட்டம், மொழி, குற்றம் மற்றும் குறுக்கு விசாரணை, வழக்கு, நீதிமன்ற வாதங்கள், குற்றவாளிகளை கண்டறிதல் போன்றவற்றிற்குப் பயன்படுவதே, தடய மொழியியலின் நோக்கமாகும்.\nநான்கு எடுத்துக்காட்டுகளை இங்கு பார்க்கலாம். சம்பவத்தில் வரும் நபர்கள் மற்றும் ஊர்ப் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. முதலாவதாக, ஒருவர் ஒரு நாள் தஞ்சாவூர் காவல் நிலையத்திற்கு ஓடி வந்து, 'சார், என்னோட தங்கச்சிய யாரோ கொலை செய்து வயலில் வீசியிருக்கிறாங்க; வந்து பாருங்க சார். பாவிங்க எதுக்குக் கொன்றாங்க'ன்னு தெரியலே சார்' என்று முறையிட்டார். போலீசாரும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, புலன் விசாரணை மேற்கொண்டு, எல்லா வழிகளையும் பின்பற்றியும் கொலையாளியைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. அதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்த உதவிக் கமிஷனருக்குப் பொறி தட்டியது. 'யாரோ கொலை செய்து வயலில் வீசியிருக்கிறாங்க' என்று முறையிட்ட அண்ணனுக்கு, இது கொலை என எவ்வாறு தெரியும் அண்ணன் பிடிபட்டார். இரண்டாவதாக, திருநெல்வேலியில் ஒரு கல்லுாரியில் உதவிப் பேராசிரியராக இருந்த செந்தில்வேலன், காவல் நிலையத்திற்கு வந்து முறையிட்டு, அறிக்கை ஒன்றை எழுதிக் கொ���ுத்தார்.\nவிசாரணை : அதில், 'என் மனைவியை இரண்டு நாட்களாகக் காணவில்லை; என்ன ஆனாள் என்றே தெரியவில்லை. ஐயா, அவளை எங்குத் தேடினாலும் கிடைக்க மாட்டாள்; தயவு செய்து கண்டுபிடித்து தாருங்கள்...' என, முறையிட்டிருந்தார். அவருடைய கைபேசி, அவர் மனைவியின் கைபேசி இரண்டையும் அலசி ஆராய்ந்தபோது, அவருடைய மனைவியும், அவரும் பாளையங்கோட்டைக்கு வந்திருந்தது தெரியவந்தது.'ஐயோ, அவளை எங்கு தேடினாலும் கிடைக்க மாட்டாள்' என, எப்படி உறுதியாகச் சொல்கிறார் என்ற ஐயமும் வந்தது. பின்னர் விசாரணையின் போது, கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். அவர் தன் வாக்குமூலத்தில், 'நான் மட்டும் தான் கொலை செய்தேன்' என, மூன்று இடங்களில் கூறியிருந்தார். அந்த வாக்குமூலத்தின் வாயிலாக அவருடைய காதலியும் பிடிபட்டார். பிறகு என்ன தண்டிக்கப்பட்டனர். மூன்றாவது வழக்கில், செல்வி என்ற பெண்ணை அவருடைய மாமாவும், அத்தையும் சேர்ந்து மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்றுவிட்டனர்.\nபிடிபட்ட பிறகு, அவர் தம் வாக்குமூலத்தில், 'நீ தான் உன் அப்பனை துாண்டி விடுகிறாயா. நான் உன்னை கொல்லாமல் விடமாட்டோம்' எனச் சொன்னதாக ஓர் இடத்தில் குறிப்பிட்டிருந்தார்.\nதம் மனைவியை காப்பாற்ற நினைத்தவர், 'நான்' என எழுவாயையும், 'கொல்லாமல் விடமாட்டோம்' எனப் பயனிலையிலும் உளறி எழுதியது / கூறியது, இருவரையும் கைது செய்து தண்டனை வாங்கித் தர ஏதுவானது. நான்காவது, சேலத்தில் ஒரு கொலை வழக்கு; எந்த விதமான துப்பும் துலங்காமல் போலீஸ் திணறியது.\nஒரு நாள், 'சார், அன்று அந்த வீட்டிற்கு வந்தவர்கள் பேசிய பேச்சு தமிழாக இருந்தாலும், மலையாளம் போலவும் இருந்தது' என்று, பக்கத்து வீட்டுக்காரர் கூற, காவல் துறைக்கு கன்னியாகுமரி மாவட்ட வட்டார வழக்கின் நினைவு வர, குற்றவாளிகள் பிடிபட்டனர்.\nஆக, குறிப்பிட்ட நான்கு கொலை வழக்கிலும், குற்றவாளிகள் பயன்படுத்திய மொழியே அவர்களை காட்டிக் கொடுத்தது. தடய மொழியியல் இந்த வழக்குகளில் பயனாவதைத் தெளிவாக உணரலாம்.\nஇவற்றைப் போலவே, வழக்கின் செயல்பாடு, குறுக்கு விசாரணை, காவல் துறையின் புலன் விசாரணை, சாட்சிகளின் வாக்குமூலங்கள், நீதிமன்றத்தின் தீர்ப்புகள், நீதிபதியின் கட்டளைகள், நீதிமன்றத்தில் காவல் துறை கொடுக்கும் அறிக்கைகள்.\nஎளிதில் தீர்வு : கைபேசி அழைப்புகள், பணத்திற்காக ஆள் கடத்திவ���ட்டுப் பேசும் பேச்சுகள், தற்கொலை குறிப்புகள் / கடிதங்கள். 'சைபர் கிரைம்' என்னும் இணையவழிக் குற்றங்கள் போன்ற எல்லாவற்றிலும் பயன்படுத்தப்படும் மொழியின் அடிப்படையில் குற்றவாளிகளைப் பிடித்து தண்டிப்பதற்கு, தடய மொழியியல் பெரிதும் துணை செய்யும். போலீஸ் விசாரணையின் போதும், நீதிமன்றத்தில் நடக்கும் போதும் நடவடிக்கைகளை ஒலி - ஒளி காட்சிப் பதிவுகள் நடத்தினால், பெரும்பாலான வழக்குகளின் சிக்கல்களை எளிதில் தீர்த்துவிடலாம்.\nஇந்தியா போன்ற பன்மொழி பேசுகிற நாடுகளில் மட்டுமல்ல, மாநிலங்களிலும் வளர்ந்து வரும் இத்துறை மிகவும் பயனாகும் என்பதில் ஐயமே இல்லை.\n-- முனைவர் ந.விசயன் -\nகட்டுரையாளர், இந்திய பல்கலைகழகங்களில் முதன்முறையாக தடயமொழியியலில் அண்ணாமலை பல்கலைகழகத்தின் மொழியியல் துறையில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார். கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைகழக மொழியியல் துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிகிறார். மொபைல் எண் : 95660 60804\n» சிந்தனைக் களம் முதல் பக்கம்\nஅருமையான தகவல் மொழி தடயவியல் படிப்பவர்களுக்கு இந்த செய்தி பயனுள்ளதாக இருக்கும், இக்கட்டுரையை வெளியிட்ட தினமலருக்கு நன்றி கந்தன் சென்னை\nமிக அருமையான தகவல். இப்படி ஒரு துறை இருப்பதையே இப்போதுதான் அறிவோம். இன்னும் செய்திகளைத் தந்திருக்கலாம். இன்னும் இதைப் பற்றிய பல்வேறு விளக்கங்களும் தேவை. மொழியியல் பற்றிய வேறு கட்டுரைகளும் படிக்க ஆசை. மொழி/தமிழ் கற்பிப்பதற்கு எவ்வாறு உதவும் என்றும் அறிய ஆவல். தடய மொழியியல் பற்றிக் காவல்துறை இன்னும் சிறப்பாகச் செய்ய முடியும் என்றும் நம்புகிறேன். பதிப்பாசிரியருக்கு வாழ்த்துகளும் வணக்கங்களும். தினமலரின் மொழிநடை எனக்கு மிகவும் பிடிக்கும்.\nவளர்ச்சியின் வாசல் திறக்கும் போது...\nதூத்துக்குடி கலவரம்; காவல்துறை கற்றுணர்ந்த பாடம்\nகார்ப்பரேட் விவசாயம் தான் காப்பாற்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vikatandiary.blogspot.com/2009/07/blog-post_27.html", "date_download": "2018-07-19T03:42:32Z", "digest": "sha1:H4O4TOYZJXIQSNDN4GCPMND4SJ2E7FTE", "length": 13134, "nlines": 90, "source_domain": "vikatandiary.blogspot.com", "title": "என் டயரி: சுட்டிகள் விழா!", "raw_content": "\nகுழந்தைகளை, சிறுவர்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர்கள் செய்கிற சுட்டித்தனங்கள் பிடிக்கும். பெரியவர்களுக்கே தோன்றாத வித்தியா���மான சில கோணங்களில் சுட்டிகள் மனதில் எண்ணங்கள் உதிப்பது எனக்கு ஆச்சர்யத்தைக் கொடுக்கும்.\nஎனக்கு அப்போது 13 வயது. என் தம்பிக்கு 10 வயது. ஒரு சமயம், கிராமத்தில் எங்கள் தந்தையோடு நாங்கள் இருவரும் நடந்துபோய்க்கொண்டு இருந்தபோது, ஒரு வீட்டு வாசலில் இருந்த ஒரு பசு மாட்டைச் சுட்டிக் காட்டி, “அப்பா அங்கே பாருப்பா, அந்த மாடு ஓட்டை அங்கே பாருப்பா, அந்த மாடு ஓட்டை” என்று குழந்தையாக இருந்த என் தம்பி கத்தியது இன்னமும் எனக்குத் தெளிவாக ஞாபகத்தில் இருக்கிறது. ‘என்னது” என்று குழந்தையாக இருந்த என் தம்பி கத்தியது இன்னமும் எனக்குத் தெளிவாக ஞாபகத்தில் இருக்கிறது. ‘என்னது மாடு ஓட்டையா’ என்று நாங்கள் ஆச்சரியத்தோடு திரும்பிப் பார்த்தபோது, பக்கென்று சிரித்துவிட்டோம். தம்பி அப்படிச் சொன்னதற்குக் காரணம் வேறொன்றுமில்லை... அந்தப் பசுமாடு தொட்டியில் தண்ணீர் குடித்துக்கொண்டே சிறுநீர் கழித்துக்கொண்டு இருந்தது.\nபெரியவர்கள் ‘எல்லாம் தெரிந்தவர்களாக’ இருப்பதால், வழக்கமான தடத்திலேயே அவர்களின் சிந்தனை ஓடுகிறது. குழந்தைகள் எதையுமே புதுசாகப் பார்ப்பதால் அவர்களின் சிந்தனையும் புதுமையாக இருக்கிறது. அந்த விதத்தில் குழந்தைகளை குரு ஸ்தானத்தில் வைத்தே நான் மதிக்கிறேன்.\nஎனவேதான், சுட்டி விகடனின் தலைமைப் பொறுப்பாசிரியர் திரு. உபைதுர் ரஹ்மான், திருச்சியில் நடைபெறவிருக்கும் சுட்டி விகடன் விழாவில் கலந்து கொள்ள முடியுமா என்று கேட்டபோது, மறுப்பு சொல்லாமல் உடனே ஒப்புக் கொண்டேன். ‘உனக்குள் இருக்கு ஒரு கதை’ என்கிற தலைப்பில், சுட்டிகளுக்குப் புரியும் விதத்தில் மிக எளிமையாக, சிறுகதை எழுதும் முறையை விளக்கிப் பேச வேண்டும் என்பது, அந்த விழாவில் எனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பு.\nதிருச்சி, நேஷனல் ஹைஸ்கூலில், 25.7.2009 அன்று காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 5:30 மணி வரையில் மிகக் கலகலப்பாகவும், குதூகலமாகவும், கடைசி வரையில் உற்சாகம் ஒரு சிறிதும் குறையாமலும் மிகச் சிறப்பாக நடந்தேறியது அந்த விழா. வழக்கமான அலுவல்களையெல்லாம் மறந்து, ஒருநாள் முழுக்கச் சுட்டிகளோடு இருந்த அந்த அனுபவம் எனக்குள் புது ரத்தம் பாய்ச்சிய மாதிரி இருந்தது.\nஇன்றைய குழந்தைகள் மகா புத்திசாலிகள் என்று ஏற்கெனவே தெரியும். ஆனால், பலப் பல குழந்தைகளிடம் நேரடியாகப��� பேசிப் பழகி அதைக் கண்கூடாக அனுபவித்தபோது, நிஜமாகவே பிரமிப்பில் ஆழ்ந்து போனேன். ஒவ்வொரு குழந்தையிடமும் எத்தனை விதமான திறமைகள்... சிந்தனைகள்\nஎனது பேச்சின் நடுவே, ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட பார்வை வேண்டும் என்பதற்கு உதாரணமாக, ‘மேக ஒட்டடை அடிக்கும் மரங்கள்’ என, சிறுகதை ஒன்றில் எழுத்தாளர் சுஜாதா வர்ணித்திருந்ததைக் குறிப்பிட்டுச் சொன்னேன். உடனே, ஒரு சிறுமி எழுந்து, சிலப்பதிகாரத்தில் ஓரிடத்தில், கோவலன் கைது செய்யப்பட்டுச் சிரச் சேதம் செய்யப்படப் போகிறான் என்பதை அறிந்து கொடி மரங்கள் சோகத்தோடு அவனை வராதே என்று சைகை செய்வது போல் ஆடின என்கிற உதாரணத்தைச் சட்டென்று சொன்னாள். அடேங்கப்பா\nமறுநாள் ஞாயிற்றுக் கிழமை... இங்கே சென்னையில் சுட்டிகள் விழா. இங்கேயும் சிறுகதை எழுதுவது பற்றிக் குழந்தைகளிடம் நான் பேசினேன். ஒரு சிறுகதையை முடிக்கும்போது, படிப்பவரின் மனதில் அந்த முடிவு ஆச்சரியத்தையோ அல்லது ஒரு பாதிப்பையோ ஏற்படுத்த வேண்டும் என்று சொல்லி, உதாரணமாக எழுத்தாளர் அசோகமித்திரன் எழுதிய ‘எலி’ சிறுகதையை விவரித்துச் சொன்னேன்.\nதொல்லை தரும் எலியை அப்புறப்படுத்துவதற்காக, எலிப்பொறியில் மணக்கும் ஒரு மசால்வடையை வாங்கி வைக்கிறான் ஒருவன். வடையைத் தின்ன வரும் எலி மாட்டிக் கொள்கிறது. எலிப்பொறியைக் கொண்டு போய் ஒரு பரந்த வெளியில் திறந்துவிடும்போது, எலி தப்பித்து ஓடுகிறது. ஆனால், ஒரு காகம் அதை அலகால் குத்திக் கதறக் கதற அந்த எலியைக் கொத்திச் செல்கிறது. இதைக் கண்ட இவன் மனம் அந்த எலிக்காகப் பரிதாபப்படுகிறது.\nஇந்த இடத்தில், அவன் எலிப்பொறியை எடுத்துக்கொண்டு வீடு திரும்பினான் என்று கதையை முடிக்காமல், ‘அவன் அந்த எலிப்பொறியைப் பார்த்தான். உடனே, அவனது துக்கம் பன்மடங்கு பெரிதாகிவிட்டது’ என்று குறிப்பிடுகிறார் அசோகமித்திரன். ‘ஏன்’ என்று சுட்டிகளிடம் கேட்டேன்.\nசட்டென்று ஒரு சிறுவன் எழுந்து, “ஏனென்றால், அவன் எலிக்காக வைத்த வடையை அந்த எலி கொஞ்சம் கூடத் தின்னாமல் இருந்திருக்கும். வடை முழுசாக இருக்கும்” என்று மிகச் சரியாக, அசோகமித்திரன் எழுதிய கடைசி வரியைச் சொல்லி அசத்தினான்.\nகுழந்தைகள் அறிவாளிகள்; அன்பானவர்கள்; புத்திசாலிகள். அவர்களைத் திருத்தி வளர்ப்பதாகச் சொல்லிக்கொண்டு பெரியவர்களாகிய நாம��தான் அவர்களைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கிக்கொண்டு இருக்கிறோம்.\nகுழந்தை செய்யும் சேட்டைகளைத் தாங்கினாலும் தாங்கிவிடலாம்; குழந்தையின் சேட்டைகளே இல்லாத வெறுமையைத் தாங்க முடியாது\nகுழந்தையின் சேட்டைகளே இல்லாத வெறுமையைத் தாங்க முடியாது//\nநீண்ட இடை வெளி விட்டு டைரி எழுதினாலும் தாங்க முடியாது.\nவாரத்திற்கு இரண்டு முறையாவது எழுத வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2061110", "date_download": "2018-07-19T03:47:08Z", "digest": "sha1:X7NQWBZQGMRLDOKMMY63WMLSIVWDHPSP", "length": 13869, "nlines": 217, "source_domain": "www.dinamalar.com", "title": "தெர்மாகோலுக்கு வருகிறது தடை| Dinamalar", "raw_content": "\nமும்பை:மஹாராஷ்டிராவில், விநாயகர் சதுர்த்தி விழாவின்போது, 'தெர்மாகோல்' பயன்படுத்துவதற்கு, மும்பை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.\nமஹாராஷ்டிர மாநிலம், மும்பையில், விநாயகர் சதுர்த்தி விழா, ஒவ்வொரு ஆண்டும் பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது.இந்த விழாவின் போது, அமைக்கப்படும் பிரமாண்ட விநாயகர் சிலைகள், வளைவுகள், பந்தல்கள் அமைக்க, தெர்மாகோல் பயன்படுத்தப்படும். மஹாராஷ்டிர மாநில அரசு, பிளாஸ்டிக், தெர்மா கோலுக்கு சமீபத்தில் தடை விதித்தது.\nஇந்நிலையில், தெர்மாகோல் பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கும்படி, மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இதை விசாரித்த நீதிபதிகள், சுற்றுச்சூழல் மாசு காரணமாக, இந்த ஆண்டு முதல், விநாயகர் சதுர்த்தி விழாவின் போது, தெர்மாகோல் பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டனர்.\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2010/12/china-vilagum-thirai-book-review/", "date_download": "2018-07-19T04:00:59Z", "digest": "sha1:EJYA47GVUTBUJ6IJI2DWHDEO4ECQPWR2", "length": 62854, "nlines": 254, "source_domain": "www.tamilhindu.com", "title": "சீனா – விலகும் திரை | தமிழ்ஹிந்து", "raw_content": "\nசீனா – விலகும் திரை\nசீனாவைப் பற்றி ஒரு பார்வையாளனின் எண்ணங்களின் தொகுப்புதான் இந்தப் புத்தகம். சீனாவை ஒரு சட்டகத்திற்குள் அடைக்கும் முயற்சியோ, அல்லது சீனாதான் டாப்பு அல்லது வேஸ்ட்டு என்றோ குறிப்பிடாமல் ஒரு இந்தியன் சீனாவில் வாழ்ந்த காலங்களில் தான் கண்டு, கேட்டதை தனது இந்தியக் கண்ணாடி கொண்டு பார்த்திருக்கிறார். அங்கிருக்கும் நல்லது கெட்டதுகளையும், அது இந்தியாவில் இருந்தால் எப்படி நமக்கு நன்மை பயக்கிறது என்பதையோ, அல்லது அது நமக்கு எப்படி பாதகமாக இருக்கிறது என்பதையோ தனது கருத்தாக பதிவு செய்திருக்கிறார் பல்லவி அய்யர்.\nசீனா என்ற பிரம்மாண்டத்தை கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் குறுக்கும் நெடுக்குமாக தெரிந்து கொள்வதற்காகவே பயணம் செய்திருக்கிறார். அவரது வேலையும் பத்திரிக்கையாளர் என்பதால் இது எளிதில் சாத்தியமாகியிருக்கிறது. மனதில் பட்டதை அழகாக எழுத்தாக்கியிருக்கிறார்.\nசீனா என்பது ஏழைகளின் சொர்க்கமாக இருக்கிறது என்கிறார். குறைந்தபட்ச தேவைகளான உணவு, உடை உறையுள் எல்லோருக்கும் கிடைப்பதை சாத்தியப்படுத்தியிருக்கிறது அரசு. ஒரு மக்கள் நலன்சார் அரசு இதைவிட வேறு என்ன மக்களுக்குச் செய்துவிட முடியும்\nஇந்தியாவில் இருக்கும் மக்களுக்கு வாக்கு என்ற ஒரு ஆயுதமாவது இருக்கிறது. ஆனால் சீனா மக்களுக்கு வாக்கு என்ற ஒன்றிருப்பதே தெரியுமா எனத் தெரியவில்லை என்கிறார். மக்கள் அனைவரும் கிட்டத்தட்ட ஒரு அறிவிக்கப்படாத சர்வாதிகார ஆட்சியைப் போன்ற ஒரு ஆட்சியில் இருப்பதை விளக்குகிறார்.\nபொதுமக்களுக்கு எதிரான அரசின் குற்றங்கள் எல்லாம் பத்திரிக்கைகளாலும், மனித உரிமைகள் அமைப்பாலும் மீண்டும் மீண்டும் பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்லப்படும். மீண்டும் அரசு மக்கள் விரோத வேலைகளை செய்யாது. ஆனால் சீனாவிலோ மனித உரிமைகள் எல்லாம் முழுதாய் மீறப்படும். மக்களுக்கு எதும் தெரியாமல் மறைக்கப்பட்டு விடும். ஊடகங்களிலோ, புத்தகங்களிலோ அவை இல்லாமல் செய்யப்பட்டு அடுத்த தலைமுறைக்கு நடந்த அநியாயங்கள் எதும் தெரியாமலேயே போய்விடும். எடுத்துக்காட்டு, தியான்மென் சதுக்கப் படுகொலைகள். சுருங்கச் சொன்னால் எது வரலாறு என்பதைக்கூட அரசாங்கமே தீர்மானிக்கும். உண்மைக்கும் அதற்கும் காததூரம் இருக்கும்.\nசீனாவில் ஒரு கட்சி ஆட்சியினால் எதிரிகளோ அல்லது எதிர்ப்புகளோ இல்லை என்ற நிலையில் அரசு நினைப்பதை உடனே செயலாக்க முடிகிறது என்பதையும், அதையே இந்தியாவில் செய்வதாயிருந்தால் சந்திக்க வேண்டிய சவால்களையும் குறிப்பிட்டு, இந்தியாவில் குறைந்தபட்சம் தனது கருத்துக்களைச் சொல்லவாவது வாய்ப்பளிக்கப் படுகிறது என்பதையும், ஆனால் சீனாவில் இந்த உரிமைகள் எல்லாம் சாத்தியமே இல்லை என்பதையும் சொல்கிறார்.\nநமது தோழர்களும், காம்ரேடுகளும் சொல்வதுபோல சீனா ஒன்றும் சொர்க்கபூமியல்ல… எல்லா நாடுகளைப் போலவே எல்லாவிதமான பிரச்சினைகளும் உண்டு என்பதையும், அரசாங்கம் என்பது கிட்டத்தட்ட ஒரு அடிமைகளை உருவாக்கும் தொழிற்சாலைபோல செயல்படுவதையும், இதையெல்லாம் எதிர்த்துக் கேட்க முடியாத நிலையில் அரசாங்கம் மக்களை வைத்திருப்பதையும் குறிப்பிடுகிறார்.சீனாவில் மருத்துவம் படிக்கச் செல்லும் நமது குழந்தைகளுக்கு என்ன மாதிரியான கல்வி கிடைக்கிறது என்பதையும் சொல்கிறார். கிட்டத்தட்ட நம்மூர் மாட்டுக்கொட்டகை பொறியியல் கல்லூரிகளை விட மோசமான கல்வி வழங்கப்படுகிறது என்கிறார்.\nசீனாவுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்\nபொதுமக்களுக்கு தீமை விளையும் எந்தத் திட்டத்தையும் தடுத்து நிறுத்தவும் அல்லது குறைந்தபட்சம் உரிய நஷ்டஈடு பெறவாவது முடியும். ஆனால் சீனாவில் அரசு, ”இடத்தைக் காலிசெய்” என்று சொன்னால் மறுபேச்சு பேசாமல் இடம்பெயர வேண்டும். மறுத்தால் ஜெயில்வாசமும், கொடுமைகளும்.\nஇந்தியாவில் நமது இஷ்டம் மற்றும் வசதிக்கேற்ப நாம் குழந்தைப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் சீனாவிலோ நினைத்தபடி குழந்தை பெற்றுக்கொள்ள நீங்கள் சிறுபான்மையினராக இருந்தால்தான் முடியும். இல்லையெனில் ஒரு குழந்தைதான் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.\nநீங்கள் சாமி கும்பிடலாமா, எந்த சாமியைக் கும்பிடுவது அல்லது கோவில் கட்டிக்கொள்ளலாமா என்பதை நீங்கள் முடிவு செய்யலாம் இந்தியாவில், சீனாவில் அரசாங்கம் முடிவு செய்யும். ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஒரு கடவுள். முன்பு சேர்மன் மாவோ, தற்போது புத்தர். முதலில் கோவில்களையும், புத்த விகாரங்களையும் இடித்தனர் இந்த கம்யூனிஸ கும்பல்கள். தற்போது பொறுமை இழந்துகொண்டிருக்கும் மக்களின் கவனத்தை திசைதிருப்ப ஒரே வழி கோவில்களை புதிதாய் கட்டுவதுதான் என கோவில்களை அரசே கட்டிக்கொண்டிருக்கிறது. ஆக, கொள்கைகளைவிட தான் பதவியில் இருப்பதும், நாட்டை இரும்புப் பிடியில் வைக்கவும் என்ன வேண்டுமானலும் செய்யலாம் என்ற நிலைப்பாட்டை எடுக்கிறார்கள். புத்த மதத்தையும் அரசாங்கத்தின் பிடியில் வைத்துக்கொள்ளவும், அரசுக்கு எதிரான எதிர்ப்புக்குரல்களை ஒன்றும���ல்லாமல் செய்துவிடவும் தலாய்லாமாவை நாட்டைப் பிரிப்பவர் என்றாக்கி விட்டார்கள். அடுத்த லாமாவையும் அரசே நிர்ணயம் செய்து மத சுதந்திரம் என்ற ஒன்றில்லாமல் செய்துவிட்டனர்.\nசீனாவின் இஸ்லாமிய சமூகம் இதுவரை அரேபியாவுடன் தொடர்பில்லாமல் இருந்தது. அதனால் சீனர்களுடன் சுமூகமாக வாழ்ந்துவந்தனர். ஆனால் சமீபத்திய அரேபியத் தொடர்புகள், அவர்களை சீன சமூகத்திலிருந்து விலகி இருக்க வைத்துவிட்டது என்கிறார். தற்போதைய அமைதியின்மை அரேபியாவுடன் சீன முஸ்லிம்கள் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டவுடன் வந்தது என்கிறார்.\nநமது கேரளக் காம்ரேடுகள் அன்றாடம் செய்யும் போராட்டம், வேலை நிறுத்தம் எல்லாம் இந்தியாவில் மட்டுமே சாத்தியம். தொழிலாளர்களின் சொர்க்கபுரியான கம்யூனிச சீனாவில் இவையெல்லாம் இரும்புக் கரம் கொண்டு அடக்கி ஒடுக்கப்படும்.\nஇந்தியாவில் உங்கள் எண்ணங்கள் உங்களுடையவை, சீனாவில் அரசாங்கம் நீங்கள் என்ன நினைக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதுடன் , அரசாங்கம் செய்வது மட்டுமே சரி என்றும் உங்களை நம்பவைக்கும்.\nஉலகமே சார்ஸ் என்ற வியாதியால் அமளி துமளிப் பட்டுக்கொண்டிருக்க, அது சீனாவிலிருந்துதான் வருகிறது எனச் சொன்ன பிறகும் அரசாங்கமே மூடி மறைத்து பல ஆயிரக்கணக்கான மக்கள் அழியக் காரனமாய் இருந்தது. நிலமை கைமீறிய பின்னர் உண்மையை ஒத்துக்கொண்டது. இந்தியாவில் ஒரு ஆளுக்கு சார்ஸ் என்றாலும் இந்தியா முழுக்க அதுபற்றி பேசப்படும், குறைந்த பட்ச பாதுகாப்பு நடவடிக்கையாவது எடுக்கப்படும். சீனாவில் நாட்டின் கௌரவம் என்ற பெயரில் விஷயத்தை வெளியே சொல்லாமல் மக்களை சாகவிட்டது சீன அரசு.\nநமது தோழர்கள் காட்டும், அல்லது கம்யூனிச நாடுகளில் தேனும் பாலும் ஓடுவதுபோல சொல்வது எல்லாம் மிகைப்படுத்தப்பட்ட பொய்கள் மட்டுமே என்பதை நாம் இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது உணரலாம்.\nஇந்தப் புத்தகத்தின் பலமே கிட்டதட்ட எந்தவிதச் சார்பும் அற்று ஒரு சமகால பத்திரிக்கையாளரின் பார்வையில் சீனாவைப் பற்றி சொல்லப்படுவதுபோல எழுதப்படிருப்பது. ஆனால் முடிந்தவரை உண்மையாய் எழுதப் பார்த்திருக்கிறார்.\nபுத்தகத்தில் சிலகுறைகளும் இல்லாமல் இல்லை. குறிப்பாக, இந்தப் புத்தகம் சீனாவின் பெரும்பான்மைப் பகுதியான கிராமப்புற சீனாவைப் பற்றி கண்டுகொள்ளவே இ���்லை. சீனாவின் கலாச்சாரப் புரட்சி எப்படி பண்டைய வரலாற்றை அழித்தது, அந்த வெற்றிடத்தை எப்படி சாதுர்யமாக கிறிஸ்தவம் நிரப்பி அதனை மேற்கிற்கான ஆயுதமாக மாற்றுகிறது என்பதைப் பற்றியெல்லாம் ஒன்றும் சொல்லவில்லை.சீனாவால் ஆதரிக்கப்படும் மாவோயிஸ்ட்டுகள் நமது பழங்குடி கலாச்சாரத்தை அழிப்பதுடன் நின்றுவிட்டு, அந்த வெற்றிடத்தை கிறிஸ்தவம் மூலம் நிரப்பி இன்றைக்கு வடகிழக்கு மாநிலங்கள் அனைத்தும் கிட்டத்தட்ட கிறிஸ்தவமயமாகி இந்திய இறையாண்மைக்கே அச்சுறுத்தலாக இருக்கின்றன. அதைப்பற்றியும் சொல்லியிருக்கலாம். சீனாவில் மாவோவினால் உருவாக்கப்பட்ட பஞ்சங்களைப் பற்றியும், அதனால அழிந்த லட்சக்கணக்கான மக்களைப் பற்றியும் சிறுகுறிப்புகூட இல்லை.\nஇவற்றை பல்லவி அய்யர் அணுகாதது எதிர்பார்க்க கூடியதே. ஆனால் இந்த விஷயங்களை அவர் அணுகாமைக்கான காரணங்கள் வெளிப்படை. அவர் வேலை செய்தது சென்னை மவுண்ட் ரோடிலிருந்து வெளிவரும் ஒரு சீன ஆதரவுப் பத்திரிக்கையில் என்பதை கருத்தில் கொண்டால், இவ்வளவுதூரம் சீனாவைப் பற்றி எழுதியதற்கே பாராட்டலாம். புத்தக ஆசிரியரின் இந்தியாவுடனான ஒப்பீடு நமக்கு சீனாவைப் பற்றி எளிதாகப் புரிந்துகொள்ள உதவுகிறது.\nஇந்தப் புத்தகத்தை மொழி பெயர்த்தவர் ராமன்ராஜா. சொல்வனம் இதழில் நிறைய அறிவியல் கட்டுரைகளை நகைச்சுவையுடன் கலந்து எளிமையாக எழுதுபவர். இவரது சொல்வனம் கட்டுரைகள் இவரது எழுத்தைப் பற்றிய ஒரு சிறப்பான அறிமுகம் கொடுக்கும். புத்தகத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை மிகச் சிறப்பான மொழிபெயர்ப்பின் மூலம் நாம் மூலப்புத்தகத்தைப் படிப்பதைப் போன்ற உணர்வேற்படுத்தியிருக்கிறார். ஆங்காங்கே புன்னகைக்க வைக்கிறார். பல்லவி ஐயரும் நகைச்சுவை உனர்ச்சியுடன் எழுதியிருப்பார்போல.. தமிழில் ஒரு காலத்தில் மொழிபெயர்ப்புப் புத்தகங்கள் என்றாலே வறட்டுத்தனமாக, ஜீவனின்றி மொழிபெயர்த்தல் என்ற நிலையிருந்தது. இன்றைக்கு ராமன்ராஜா, ஜெ.ராம்கி போன்றோர் தமிழ் மொழிபெயர்ப்பில் அடுத்த கட்டத்தை அடைந்திருக்கின்றனர்.\nசீனாவைப் பற்றி கிட்டத்தட்ட காய்ப்பு, உவத்தலின்றி எழுதப்பட்ட அருமையான புத்தகம்.\nசீனா – விலகும் திரை\nபல்லவி அய்யர் (தமிழில்: ராமன் ராஜா)\nபக்கங்கள்: 360, விலை: ரூ 200.\nகுறிச்சொற்கள்: அனுபவம், உலகம், கம்யூன���சம், கிழக்கு பதிப்பகம், சீன ஒலிம்பிக்ஸ் சாதனை, சீனா, பத்திரிகையாளர், பயணம், புத்தக விமர்சனம், புத்தகம், மாவோயிஸம், மாவோயிஸ்டுகள், வெளிநாடு\n19 மறுமொழிகள் சீனா – விலகும் திரை\nபல்லவி ஐயர் வேலை பார்த்தது அண்ணா சாலையிலிருந்து வெளிவரும் தேசவிரோத மற்றும் சீன அடிவருடி பத்திரிகை என்பது சரியே. அதனுடன் இன்னும் ஒரு சொல்லை சேர்த்துக்கொள்ள வேண்டும். ஜனநாயக விரோதம் என்பதையும் சேர்க்கவேண்டும். அவசரநிலை ( emergency) காலக்கட்டத்தில் இந்திரா காந்திக்கு அந்த மவுன்ட் ரோடு பத்திரிகை அடித்த ஜால்ரா கணக்கில் அடங்காது. ஒரு கட்டத்தில் ஜனநாயகம்,பேச்சுரிமை, என்பதே பொருளாதார முன்னேற்றத்திற்கு தடையான சமாச்சாரம் என்று எழுதுமளவிற்கு சென்றது.மேலும் இந்தியர்கள் ஜனநாயகத்திற்கு தகுதியானவர்கள் அல்ல என்றும் மறைமுகமாக எழுதி இந்தியர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக கேவலப்படுத்தியது.\nமாவோ சீனாவில் கம்யூனிஸ்ட் புரட்சி மற்றும் கலாச்சாரப்புரட்சி என்ற பெயர்களில் பல கோடி சீன மக்களை கொன்றவர்.அந்த நாட்டில் பத்திரிகை சுதந்திரம் இல்லாததால் அங்கு எவ்வளவு பேர் கொல்லப்பட்டனர் என்பது கொலைகள் நடந்ததை நேரடியாக பார்த்தவர்களுக்கு மட்டுமே தெரியும். அங்கு ஸ்டிரைக்கு, பந்து, வாக்கவுட்டு, கதவடைப்பு என்றால் உடனே சீன அரசு நாய்களை சுடுவதைப்போல சுட்டுவிடுகிறது. எனவே நம் நாட்டில் இருக்கும் இடது கம்யூனிஸ்ட் நண்பர்களை சீனாவிற்கு அழைத்துச்சென்று காட்டவேண்டும். அப்போதாவது இவர்கள் திருந்துவார்களா என்று தெரியவில்லை .\nஉலகில் எங்கெங்கெல்லாம் அழிவும் பணமும் சேர்ந்து புழங்குகிறதோ அங்கெல்லாம் அமெரிக்கா மற்றும் ரசியா நாடுகளின் பங்களிப்பு இருக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை. இந்த அசுர சக்திகளில் ஒரு புது உதயம் சீனா. தெற்காசிய மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் தனது ராக்ஷச பலத்தை நிலை நிறுத்த முனைப்போடு திட்டம் தீட்டிக் கொண்டு இருக்கிறது இந்த தேசம்.\nஹிந்துஸ்தானத்திற்கு சீனாவால் இருக்கும் தலைவலிகள்\n௧. baqi sthan க்கு உபஹாரம் செய்கிறேன் பேர்வழி என்று அதன் ரௌடி தனத்திற்கு இடையறாது கொம்பு சீவி விடுதல்\n௨. baqi sthan ஹிந்துஸ்தானத்தில் இருந்து முறை கேடாக ஆக்கிரமித்த காஷ்மீரத்து அக்சாய் சின் பகுதியை தன் வசம் எடுத்து கொண்டது.\n௨. ஹிந்துஸ்தானத்தில் ��ுறையாக இணைந்த சிக்கிம் மாகாணம் தன்னுடையது என்று பிரச்சினை கிளப்பி உள்ளது\n௩. அருணாச்சல பிரதேசம் தன்னுடையது என்று பிரச்சினை கிளப்பி உள்ளது\n௪. ஈஸ்வர அல்லா தேரோ நாம் என்று ஹிந்துக்களை காங்கிரஸ் ஏமாற்றியது போல் ஹிந்தி சீனி பாய் பாய் என்று என்று காங்கிரஸ் பாட்டு பாடி கொண்டிருக்கும் போதே 1962 இல் காங்கிரசுக்கும் ஹிந்துஸ்தானத்திற்கும் பட்டை நாமம் போட்டு கைலாஷ் மானசரோவர் பகுதிகளை தனது ஆதிக்கத்தில் கபளீகரம் செய்தது\n௫. பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே பெரும் ஜலாசயம் நிர்மாணம் செய்து ஹிந்துஸ்தானத்தில் இந்த நதியின் நீர் வரத்தை ஒடுக்குவது சீனாவின் தற்போதய குசும்பு\n௬. திபத் பற்றி சீனாவுக்கு ஆதரவான நிலையை ஹிந்துஸ்தானம் எடுத்துள்ள போதும் காஷ்மிர பிரச்சினையில் baqi sthan க்கு ஆதரவாகவும் ஹிந்துஸ்தானத்திற்கு விரோதமாகவும் நிலை எடுப்பது.\n௭. ஐக்ய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் ஹிந்துஸ்தானம் பங்கேற்பதை முழு மூச்சோடு எதிர்ப்பது\nசரி பாரத கமுநிஸ்ட்கள் எப்படி\n௧. சரியானது காபிடலா அல்லது தாஸ் காபிடலா என்று குழம்பி தவிப்பது\n௨. கழக கண்மணிகளின் சான்றிதழ் படி தகரம் கண்டு பிடிக்காத காலம் முன்பிருந்தே உண்டியல் கண்டுபிடித்த கட்சி\n௩. தேச துரோகிகளான சயத் அலி ஷா கீலானி அப்சல் குரு போன்றோரை வெளிப்படையாக ஆதரிப்பது மற்றும் தேசபக்த சக்திகளை முனைந்து எதிர்ப்பது\n௪. தங்களால் உருவாக்கப்பட்டு ஆனால் இன்று தங்கள் தலையிலேயே கை வைக்கும் மாவோயிஸ்ட்களை என்ன செய்வது என்று தலை சொரிந்து கொண்டு இருப்பது\nஒரு காலத்தில் மாஸ்கோவைப் பார் பீஜிங்கைப் பார் என்றார்கள். மாஸ்கோவா வது ஒரு சமயம் சீனா நம் மீது படையெடுத்த பொது நமக்கு உதவி புரிய ஒடி வந்தது. ஆனால் இந்த செஞ்சீனா நேருவை நம்பிக்கைத் துரோகம் செய்த நாடு. பஞ்ச சீலத்தை போர்க்களத்தில் புதைத்த நாடு. பாரம்பரிய பண்பாட்டுக் கல்வியை வேண்டிய சீன மாணவர்களைத் தின்னமன் சதுக்கத்தில் கொன்று குவித்த நாடு. இன்றும் நம் எல்லைப் பகுதியில் பாய காத்திருக்கும் வல்லூறு. இவர்களை நம் ஊர் தோழர்கள் மட்டுமல்ல, அண்ணா சாலை பத்திரிக்கை சொல்கிறீர்களே, மாடி வீட்டு சீமான் பத்திரிக்கை, கோடீஸ்வர கம்யூனிஸ்டுகள் இவர்களும் ஓஹோ என்று பாராட்டுவதைத்தான் சகிக்க முடிவதில்லை.\nமிக சுருக்கமான, அதே சமயம் தெளி���ான விமர்சனம். இதைப் போன்ற அருமையான விமர்சனங்களைப் படித்து ரொம்ப நாளாகிறது.\nகிராமப் புறத்தில் நிலங்களைச் சமமானதாகப் பங்கு போட்டுக் கொடுத்தாலும், சீனா ஏழ்மையை ஒழிக்கவில்லை. ஆனால், கம்யூனிசப் பொருளாதாரக் கொள்கையை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு 1978ம் ஆண்டு சுதந்திரப் பொருளாதாரத்திற்கு வந்தபின்னர் சீனாவின் வறுமை பிரம்மிக்கத்தக்க அளவில் குறைந்தது.\nசுதந்திரப் பொருளாதாரம் அடைந்த இந்தியாவால் ஏன் இன்னமும் அந்த சாதனையை எட்ட முடியவில்லை\nஏனென்றால், சீனாவில் இருக்கும் தலைவர்கள் சீன-தேசியவாதிகள். இந்தியாவில் இருக்கும் தலைவர்கள் சிலர் சீன-தேசியவாதிகள், இசுலாமிய தேசியவாதிகள், கிறுத்துவ தேசியவாதிகள். மற்றவர்கள் எல்லாம் பிரிட்டானிய ஆட்சி முறையின் தொடர்ச்சியை நிலைநிறுத்தும் நவீன-ஜமீந்தார்கள்.\nஅதனால்தான் இந்தியாவில் ஏழ்மை அப்படியே இருக்கிறது.\nசீனத்துத் தலைவர்கள் நாட்டுப் பற்று மிக்கவர்கள். அதனால் ஏழ்மையை ஒழிக்க சீனா கல்வி, ஆராய்ச்சி, கட்டமைப்புக்கள் போன்றவற்றில் போட்ட பணத்தை யாரும் சுரண்டவில்லை.\nஇந்தியாவை ஏளனமாகக் கருதுபவர்கள் இந்தியத் தலைவர்கள். மெக்காலே கல்வி கற்ற அவர்களால் இந்தியாவிற்கு எந்த நன்மையும் ஏற்படாது.\nஇந்திய தேசியவாதம் பேசுகிறவர்கள் ஆளும் மாநிலங்கள் மட்டுமே இந்தியாவில் வளர்ச்சியைப் பெற்றுள்ளன என்பதைக் கவனிக்கவும். (உம்: நரேந்திர மோடி)\nடியானன்மன் சதுக்கத்தில் நடந்த படுகொலைகளை பற்றி திரு கோபாலன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.சுமார் மூவாயிரம் அல்லது நாலாயிரம் மக்களை கொலைசெய்வது என்பது கம்யூனிஸ்ட் சீன அரசுக்கு ஒரு பொருட்டே அல்ல. அவர்கள் இன்னும் ஒரு ஐம்பது அல்லது அறுபது கோடி மக்களை கொலை செய்யவும் அவர்கள் தயங்க மாட்டார்கள். ஏனெனில் அந்த சமுதாயத்தில் மனிதர்கள் மண்ணிலும் கேவலமாகவே மதிக்கப்படுகிறார்கள்.மனிதனை உயிரற்ற ஜடப் பொருள் களைப்போலவே கருதுவது அவர்களது கொள்கை. தனிமனித சுதந்திரம், ஜனநாயகம், பேச்சுரிமை, சமத்துவம், கடவுள் நம்பிக்கை எதுவுமே இல்லாத அந்த நாட்டில், எதிர்காலம் நம் நாட்டை விடவும் மிக கேவலமாகவே இருக்கும்.\nஇந்தியாவுக்கு பாகிஸ்தானைக் காட்டிலும் மோசமான எதிரி இந்த சீனாதான் .பாகிஸ்தானுக்கு யாராவது கொடுத்தால்தான் வாங்கிக்கொண்டு நமக்குத் தொல்லை கொடுக்கமுடியும்.அங்கு ஒன்னும் கிடையாது அது ஒரு ஓட்டாண்டி நாடு.ஆனால் சீனாவோ எல்லா வசதிகளும் உள்ள காட்டுமிராண்டி நாடு பலி கொடுப்பதற்கு ஏராளமான ஆள் பலமுள்ள நாடு.அந்த நாட்டை ஆதரிப்பதற்கு இங்கேயே தேச விரோத கட்சிகள் அதாவது சக்திகள் உள்ளன.இங்கு உள்ள சீன ஆதரவு கட்சிக்காரர்களை அங்கு கொண்டுசென்று சீனாவில் செயல்படும் மேற்க்கத்திய நாட்டு தொழில் சாலைகளின் முன் நின்று கோசம் போடச் சொல்லிவிட்டால் போதும் நம் நாட்டைப் பிடித்த தொல்லைகளில் பாதி தொலைந்தது.நடந்தால் நல்லதுதான்.நினைப்பது எல்லாம் எங்கே நடக்குது நம்ம நாட்டோட தலை எழுத்து எல்லா காலங்களிலும் அன்று முதல் இன்று வரை தீய சக்திகள் தொடர்ந்து இருந்து கொண்டே இருப்பதுதான்.\nமொதல்ல சீனப் பொருட்களை வாங்குவதை நிறுத்த வேண்டும் என்றுதான் நானும் நினைக்கிறேன். ஆனால் பல சமயம் என்னால் முடிவதில்லை. தேவை என்று நான் USல் இருந்து வரவழைக்கும் innovative items கூட Made in China:-( அட அதை விடுங்கள், பிள்ளையார், சிவலிங்கம் என்று நம் கடவுள்களின் சிலைகளைக் கொண்டு fountains தயாரிக்கக் கூட சீனா தேவயா\n//இந்த கம்யூனிஸ கும்பல்கள். தற்போது பொறுமை இழந்துகொண்டிருக்கும் மக்களின் கவனத்தை திசைதிருப்ப ஒரே வழி கோவில்களை புதிதாய் கட்டுவதுதான் என கோவில்களை அரசே கட்டிக்கொண்டிருக்கிறது.// This goes to prove that still Chinese are looking for a way to fill their spiritual quest. If we fail to use this opportunity who else to blame\nசீனாவைப் பற்றித் தெரிந்து கொள்ள ஒரு பல்லவி ஐயர் தேவையில்லை ..நம் நாட்டை சுற்றி சீனா பின்னும் சதி வலை அப்பட்டமாக தெரிகிறது .பாகிஸ்தானையும் ,சிறிலங்காவையும் தளமாகக் கொண்டு நம்மை முடக்க அது செய்யும் ஆயத்தங்கள்ஒன்றும் தெரியாமல் இல்லை .நாட்டு மக்களுக்கே தெரியும் இந்த சீன கைங்கரியம் அரசுக்கு தெரியாமல் இருக்காது .என்ன செய்வது அண்டையில் இருக்கும் சுண்டைக்காய் நாடுகளை கூட கட்டுப் பாட்டில் வைத்துக்கொள்ளாத ,இன்னும் சொல்லப் போனால் ,உள்நாட்டில் ஆட்டம் போடும் தேச விரோத சக்திகளையும் ,தமது சொந்த மற்றும் கூட்டணி கட்சியினரின் ஊழல் நடவடிக்கைகளையும் கூட அடக்கி வைக்க முடியாத ,கையாலாகாத ஆட்சியில் நாம் ஆதங்கப் பட்டு என்ன நடக்கப் போகிறது \nசமீபத்தில் வந்த சீன வென், சத்தியத்தைப் பற்றிய உபநிஷத் வாக்கியம் ஒன்றைக் கூறினாராம். பாவம் அவருக்கு நினைவில்லை, ராமபிரானையே இல்லையென்று கூறியவர்களிடம்,\nஉபநிஷத்தைக்கூ றுகின்றோம் என்று. அதேபோல் தான், இந்தியாவைப்பற்றியே முழுதும் அறியாமல், சீன தேசத்தைப் பற்றி எழுதுவதும் விமர்சிப்பதும்.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• ஏன் இந்திய நகரங்கள் இப்படி இருக்கின்றன\n• ஸ்ரீசங்கரரின் ஆத்மபோதம்: ஓர் அறிமுகம்\n• இலங்கை: நல்லூர் ஆலயத்திலிருந்து வெளியேற்றப்பட்ட தமிழ் இந்துத் தாய்மார்கள்\n• நம்பிக்கை – 12: உண்மையில் நான் யார்\n• நம்பிக்கை – 11: தியானம்\n• ‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 2\n• ‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 1\n• ஸ்ரீசங்கரரின் கோவிந்தாஷ்டகம்: தமிழில், விளக்கவுரையுடன்\n• ‘வேதம் நிறைந்த தமிழ்நாடு’ ஓசூர் கருத்தரங்கம்: வீடியோ பதிவுகள்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (239)\nஇராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 30\nராவணனை ஹீரோவாக்குதல்: ஒரு பார்வை\nசிவப்புப் புடைவை [புத்தக விமர்சனம்]\nரமணரின் கீதாசாரம் – 11\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 2\nஇது ஒரு வரலாற்றுத் தவறு\nகும்பகோணத்தில் ‘உடையும் இந்தியா’ புத்தக அறிமுகக் கூட்டம்\nசூது செய்யும் படித்தவர்கள்: குரியனின் மத வெறி அரசியல்\nஒரு கர்நாடகப் பயணம் – 4 (கோகர்ணா, முருடேஷ்வர்)\nபாரத அன்னைக்கு நிவேதனமான சகோதரி நிவேதிதை\nமணிமேகலையின் ஜாவா – 1\nஸ்டெர்லைட்: திசைமாறிய போராட்டமும் விடைதெரியா வினாக்களும்\nடார்கெட் இந்தியா: பிரிவினைவாத அபாயங்கள்\nசிதம்பரம் நந்தனார் மடமும் அதன் தற்கால நிலையும்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: ஒரு கண்ணோட்டம்\nSathish: தமிழ் ஓவியா, // ////திண்டுக்கல் சர்ச் முன்பு பெரியார் சி…\nSathish: தமிழ் ஓவியா, // பெரியாரின் தொண்டர் கி.வீரமணி அவர்கள். /…\nBSV: இக்கட்டுரைப்பொருள் வேறு; நாம் பேசுவது வேறு. மன்னிக்கவும். வ…\nஅருணாசலம்: ஆவுடையார்கோவில், அதன் மூர்த்தம் அனைத்தும் இறைவனை ஞான சொரூபமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yaalaruvi.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%95/", "date_download": "2018-07-19T03:21:42Z", "digest": "sha1:EUHQBVELE6QCEHXPJKO5M44B7ORTKLHG", "length": 17425, "nlines": 166, "source_domain": "www.yaalaruvi.com", "title": "மக்களின் காணிகளிலுள்ள அகற்றப்படாத ஆபத்தான வெடி பொருட்கள்!!", "raw_content": "\nநடிகை பிரியங்கா தற்கொலை செய்தமைக்கு காரணம் இதுவா\nகார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினிக்கு ஜோடி இவர்தானாம் (படம்)\nலக்ஷ்மி ராமகிருஷ்ணன் படத்தில் பிரபல நடிகையின் மகள் (படம்)\nசூப்பர் சிங்கர் செந்திலுக்கு அடித்த லக்\nஎன் அந்தரங்க உறுப்பில் கேமரா வைக்க வேண்டுமா\nபோட்டியின் போது சற்று பதற்றமாகவே இருந்தது\n1757 கோடி ரூபாயில் கட்டப்பட்ட மைதானத்தை ஒரே நாளில் சூறையாடிய மழை\n20 ஆண்டுகளுக்குப் பின் உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது பிரான்ஸ்: துள்ளிக்குதித்த பிரான்ஸ் அதிபர் (படம்)\nவிளையாடும் போது மைதானத்தில் உயிரிழந்த வீரர்: கதறியழுத சக வீரர்கள்\nஒரே போட்டியில் இரு சாதனைகள்\nமனதின் எண்ணங்களை வெளிப்படுத்தப்போகும் கேமரா..\nவாட்ஸ்அப் செயலிக்கு போட்டியாக மீண்டும் களமிறங்கியது கிம்போ ஆப்\nஐந்து கேமராவுடன் உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்\nபுதிய நிறங்களில் வருகிறது ஐபோன்கள்\nஇலங்கை செய்திகள் மக்களின் காணிகளிலுள்ள அகற்றப்படாத ஆபத்தான வெடி பொருட்கள்\nமக்களின் காணிகளிலுள்ள அகற்றப்படாத ஆபத்தான வெடி பொருட்கள்\nயாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பொது மக்களது காணிகளில் ஆபத்தான வெடி பொருட்கள் பல அகற்றப்படாமல் இருப்பதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.\nஇவ்வெடி பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டு அதனை அகற்றுமாறு கோரியிருந்தும் அதிகாரிகளின் அசமந்த போக்கினால் அகற்றப்படாமல் உள்ள இவ் வெடி பொருட்களில் பல அங்கிருந்து களவாடப்பட்டு செல்லப்படுவதாகவும் அப் பகுதி மக்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.\nவலி வடக்கில் 28 ஆண்டுகளின் பின்னர், ராணுவத்தினர் வசமிருந்த கட்டுவன் மயிலிட்டி மேற்கு பகுதி��ில் உள்ள 683 ஏக்கர் காணியானது மீள பொது மக்களிடம் கையளிக்கப்பட்டிருந்தது.\nஇதனையடுத்து அக் காணிகளைச் சேர்ந்த மக்கள் தமது காணிகளுக்கும் சென்று பார்வையிட்டிருந்தனர்.\nஇவ்வாறு விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் தமது காணிகளை விரைவாக துப்பரவு செய்து வரும் நிலையில் அங்கு இராணுவம் பயன்படுத்திய ஆபத்தான வெடி பொருட்கள் முழுமையாக அகற்றப்படாது காணப்டுகின்றது.\nகுறிப்பாக வீட்டின் கிணற்று நீர் தொட்டிகளுக்குள் போடப்பட்ட நிலையில் 16 மில்லி மீற்றர் நீளமான மோட்டார் குண்டுகள் மற்றும் வேறும் பல வெடி பொருட்கள் வெடிக்காத நிலையில் காணப்படுகின்றன.\nஇந்நிலையில் இவ் வெடி பொருட்களை அங்கிருந்து அகற்றுமாறு பொது மக்கள் அப் பகுதி கிராம சேவகர், பொலிஸ் மற்றும் இராணுவத்தினருக்கு அறிவித்திருந்தனர்.\nஎனினும் சித்திரை புத்தாண்டு காலம் என்பதால் அதனை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவ் அதிகாரிகள் தெரிவித்ததாக அப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை காணிகளானது கையளிக்கப்பட்டவுடனேயே இவ் வெடி பொருட்களை கண்ட பொதுமக்கள் அதனை அகற்றுமாறு அதிகாரிகளுக்கு தெரிவித்தும் அதிகாரிகளின் அசமந்த போக்கினால் அவை அகற்றப்படவில்லை.\nகுறித்த பொருட்களில் பல வெடி பொருட்கள் பழைய இரும்பு பொறுக்க வருபவர்களாலும் வேறு சிலராலும் களவாடப்பட்டு செல்லப்படுவதாகவும் அப் பகுதி மக்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nPrevious articleயாழில் சாதனை படைத்த 54 வயதுடைய நபர்\nNext articleமாணவிகளை தவறாக பயன்படுத்த நினைத்த பேராசிரியை வீட்டிற்கு முன் முகாமிட்ட பொலிசார்\nஅடகு வைக்கப்பட்ட நகை மோசடி: வாடிக்கையாளரின் முறைப்பாட்டை அடுத்து விசாரணை\nவைத்தீஸ்வராக் கல்லூரி மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nசைனட் கடித்து உயிரை மாய்த்த புலிகளுக்கு தூபி எழுப்பப்படுகின்றது\nஅஸ்மினுக்கு எதிராக வழக்குத் தொடரும் அனந்தி\nமனைவியை நிர்வாணமாக்கி பிறப்புறுப்பில் மிளகாய் தூளைப் பூசி சித்தரவதை செய்த கணவன்\nஆயுதப் படையினர் வசமுள்ள நிலங்களை விடுவிப்பதில் மந்தகதி\nஅடகு வைக்கப்பட்ட நகை மோசடி: வாடிக்கையாளரின் முறைப்பாட்டை அடுத்து விசாரணை\nஇலங்கை செய்திகள் கலைவிழி - 19/07/2018\nமக்கள் வங்கியின் பல்கலைக்கழகக் கிளை, திருநெல்வேலி சேவை நிலையத்தில் இடம்பெற்ற அடகு நகை மோசடி தொடர��பில் தனக்கு நீதிபெற்றுத் தருமாறு கோரி வாடிக்கையாளர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் மீதான விசாரணைகள் இன்று 20ஆம்...\nவைத்தீஸ்வராக் கல்லூரி மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஇலங்கை செய்திகள் கலைவிழி - 19/07/2018\nயாழ்ப்பாணம் வைத்தீஸ்வராக் கல்லூரியில் ஏழாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவிகள் இருவர் மீது அப் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் சுமார் 48 வயது மதிக்கத்தக்க ஆசிரியர் ஒருவர் பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளதாக யாழ்.பொலிஸ்...\n19.07.2018 வியாழக்கிழமை இன்றைய ராசிபலன்கள்\n19.07.2018 வியாழக்கிழமை இன்றைய ராசிபலன்கள் விளம்பி வருடம், ஆடி மாதம் 3ம் திகதி, துல்ஹாதா 5ம் திகதி, 19.7.18 வியாழக்கிழமை, வளர்பிறை, சப்தமி திதி இரவு 7:30 வரை; அதன் பின் அஷ்டமி...\nசைனட் கடித்து உயிரை மாய்த்த புலிகளுக்கு தூபி எழுப்பப்படுகின்றது\nஇலங்கை செய்திகள் பிரதாபன் - 18/07/2018\nஇந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் புலம்பெயர் புலி அமைப்புகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் செயற்பட்டு வருகின்றது. இது மிக மோசமான விடயமென பொது எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். ஆவா குழுக்களின்...\nமரத்தில் கட்டிவைத்து பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கிய பெண்\nஇந்திய செய்திகள் விதுஷன் - 18/07/2018\nபெண் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தரை மரத்தில் கட்டிவைத்து அடித்த சம்பவம் இந்தியா - பஞ்சாப் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. பஞ்சாப் மாநிலம் பரிதாகோட் நகரைச் சேர்ந்த பெண் ஒருவரே இக்பால் சிங் என்ற பொலிஸ் உத்தியோகத்தரை...\n19.07.2018 வியாழக்கிழமை இன்றைய ராசிபலன்கள்\n19.07.2018 வியாழக்கிழமை இன்றைய ராசிபலன்கள் விளம்பி வருடம், ஆடி மாதம் 3ம் திகதி, துல்ஹாதா 5ம் திகதி, 19.7.18 வியாழக்கிழமை, வளர்பிறை, சப்தமி திதி இரவு 7:30 வரை; அதன் பின் அஷ்டமி...\nமனைவியை நிர்வாணமாக்கி பிறப்புறுப்பில் மிளகாய் தூளைப் பூசி சித்தரவதை செய்த கணவன்\nநடிகை பிரியங்கா தற்கொலை செய்தமைக்கு காரணம் இதுவா\nகட்டி அணைத்தவாறு மீட்கப்பட்ட மனித எச்சங்கள்: நீளும் மன்னார் மரண முடிச்சுக்கள் (படங்கள்)\nமானிப்பாயில் கழுத்தறுக்கப்பட்டு கொல்லப்பட்ட வயோதிபப் பெண் வழக்கில் திடீர் திருப்பம்\n© யாழருவி - 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kadugu-agasthian.blogspot.com/2010/05/blog-post_29.html", "date_download": "2018-07-19T03:54:54Z", "digest": "sha1:S5TUGZ72ISVAIKXQAOYX677YPE2UMU5E", "length": 34252, "nlines": 369, "source_domain": "kadugu-agasthian.blogspot.com", "title": "கடுகு தாளிப்பு: மந்திரிக்கு மசியாத அதிகாரி - கடுகு", "raw_content": "\nமந்திரிக்கு மசியாத அதிகாரி - கடுகு\nசமீபத்தில் வீடியோயில் `யெஸ் பிரைம் மினிஸ்டர் தொடரைப் பார்த்துக் கொண்டிருந்த போது சில வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. மத்திய மந்திரிக்கே ஒரு அதிகாரி `பேப்பே' சொன்ன கதை அது.\nஎன் நண்பர் ஒருவருக்குப் பதவி உயர்வு அளித்து திடீரென்று டில்லியிலிருந்து கொச்சிக்கு மாற்றி விட்டார்கள். குழந்தைகள் படிப்பு பாதிக்கப்படும் என்றும், வேறு சில காரணங்களையும் சொல்லி, டில்லியிலேயே தன்னை `போஸ்ட்' செய்யும்படி கேட்டுக் கொண்டார். `முடியாது' என்று சொல்லி விட்டார்கள்.\nஇவர் சிறந்த சமூகநலத் தொண்டர். ஆகவே பலர் இவர் டில்லியிலேயே இருக்க வேண்டும் என்று விரும்பி, பலவித சிபாரிசுகளைக் கொண்டு வந்தார்கள். பலனில்லை. மாறாக, உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டிய அதிகாரியின் பிடிவாதம் அதிகரித்தது. ஒருநாள் திடீர் உத்தரவு போட்டார். ``இன்று மாலையிலிருந்து உங்கள் பெயர் எங்கள் அலுவலகத்திலிருந்து நீக்கப்பட்டது.''\nஅதாவது அவர் புதிய இடத்தில் போய் பொறுப்பை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.\nஇந்தச் சமயத்தில் எனக்குத் தெரிந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினரை அணுகி, உதவி கோரினேன்.\nஅவர் என்னை அழைத்துக் கொண்டு (நான் அவர் பி.ஏ.வாம்) மந்திரியைப் பார்த்தார். மொழிப் பிரச்னையாதலால் நான்தான் `மொழி பெயர்த்தேன்' -இதுதான் சாக்கு என்று என் நண்பரைப் பற்றி மிகவும் உயர்வாகப் பேசி, அவர் கட்டாயம் டில்லியிலேயே இருந்தால்தான் நான் (அதாவது எம்.பி.) அடுத்த தடவை தேர்தலில் ஜெயிக்க முடியும் என்கிற ரீதியில் வலுவாகச் சிபாரிசு செய்தேன்.\nமந்திரி எங்கள் மனுவின் மீது, ``இந்த ஆபீசரை டில்லியில் போஸ்ட் செய்துவிட்டு எனக்குத் தெரிவிக்க வேண்டும். இது என் உத்தரவு'' என்று எழுதினார். இப்படி ஒரு உத்தரவு அமைச்சரால் போடப்பட்டால் அதை நிறைவேற்றியாக வேண்டும் என்பது விதி. அமைச்சரின் அந்த உத்தரவு டைரக்டர் ஜெனரலுக்கு வந்து, பிறகு உத்தரவுகள் பிறப்பிக்க, குறிப்பிட்ட ஆபீசருக்கு வந்தது. அவர் ஆறுமாதம் வரை ஃபைலை அப்படியே வைத்திருந்தார். இத்தனைக்கும் மாதாமாதம் ஒரு ஸ்டேட்மெண்ட் மந்திரிக்கு அனுப்பப்பட வேண்டும்- மந்திரி அனுப்பிய உத்தரவுகள் எவை எவை, எவ்வளவு தூரம் நிறைவேற்றப்பட்டன என்று.\nபிறகு ஒரு நீண்ட குறிப்பு அனுப்பினார், ஏழெட்டுப் பக்கங்களுக்கு. ஏன் இவரை டில்லியிலேயே போஸ்ட் செய்ய முடியாது என்பதற்கு. எத்தனை பேர் டில்லிக்கு மாற்றல் கேட்டுக் காத்திருக்கிறார்கள் என்றும் வேறு பல சம்பந்தமில்லாத பாயிண்ட்டுகளையும் எழுதியிருந்தார். அதில் சுமார் பத்து வருஷத்துக்கு முன் வேண்டுகோள் கொடுத்து, தமக்கு டில்லி போஸ்டிங் வராது என்று தெரிந்து வேறு ஊருக்குப் போய் விட்டவர்கள் பெயரெல்லாம் இருந்தது. ``என்ன, பத்து வருஷமாகவா ஒருவரின் வேண்டுகோளை ஏற்காமல் அரசு இருக்கிறது'' என்று அமைச்சர் கேட்க மாட்டாரா என்று கூட நினைக்கவில்லை.\nகடைசியில் ஒரு நாள் அமைச்சர் ஆபரேஷன் செய்து கொண்டு ஆஸ்பத்திரியில் படுத்துக் கொண்டிருந்த போது சுமார் இருபது பைல்களை எடுத்துக் கொண்டு அந்த ஆபீசர் போனார். அதில் என் நண்பர் சம்பந்தபட்ட குறிப்பிட்ட பைலும் இருந்தது. அமைச்சரிடம் பொதுவாகப் பேசியபடியே தனக்கு உகந்தபடி உத்தரவுகளை வாங்கி விட்டார். உத்தரவு என்றால் அமைச்சரின் வெறும் கையெழுத்துதான். (இவர்தான் தக்கபடி மேலே வளவள என்று எழுதியிருந்தாரே)\nஇந்தச் செய்தி உடனே எங்களுக்குத் தெரிந்து விட்டது. ( மந்திரியின் பி.ஏ. எங்களுக்கு வேண்டியவர்.) எங்களில் ஒருவருக்கு, பிரதம மந்திரியின் அலுவலகத்தில் மிக முக்கிய அதிகாரியைத் தெரியும். அவரிடம் சென்று விவரமாகக் கூறி உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். கோரிக்கையில் நியாயம் இருப்பதை அறிந்த அவர், ``சரி, பத்து மணிக்கு குறிப்பிட்ட ஆபீசருக்கு போன் செய்கிறேன்'' என்றார்.\nநம்புங்கள். சரியாகப் பத்து ஐந்துக்கு உத்தரவைப் போட்ட ஆபீசர் என் நண்பரைக் கூப்பிட்டு அனுப்பினார்.\n ஏன் கொச்சிக்குப் போக மாட்டேன் என்கிறீர்கள் என்னை வந்து பார்த்தால் நான் உதவி செய்ய மாட்டேனா என்னை வந்து பார்த்தால் நான் உதவி செய்ய மாட்டேனா'' என்று தேனொழுகக் கேட்டார். நண்பர் தன் பிரச்னைகளை விளக்கினார்.\n``பாருங்கள், டில்லியில் வேகன்ஸி இல்லை. வேற எந்த ஊராவது சொல்லுங்கள். அங்கு போஸ்ட் செய்கிறேன்.''\n``சரி, ஒரு சின்ன மனு எழுதிக் கொடுங்கள் சென்னைக்குப் போகச் சம்மதம் என்று.''\nநண்பர் தன் இலாகாவிற்கு வந்து மனுவை எழுதிக் கொடுத்தார்.\nஅந்த மனுவை நான்தான் அவருக்கு டைப் செய்து கொடுத்தேன்.(மணி 10.15) சரியாக 10.20க்கு சென்னைக்கு மாற்றப்பட்டதாக உத்தரவு `சைக்ளோஸ்டைல்' செய்யப்பட்டு வந்தது. ஐந்து நிமிஷத்தில் பிரச்சினை முடிந்து விட்டது\nநண்பர் ஆபீசரிடம் போய், ``ரொம்ப நன்றி'' என்றார். அவர் மிகவும் பவ்யமாக. ``நன்றி சொன்னால் மட்டும் போதாது. இனிமேல் பிரைம் மினிஸ்டர் ஆபீசுக்கு போய் ‘நீங்கள் பிரஷர்’ கொண்டு வரக் கூடாது'' என்றார்\nமந்திரியின் உத்தரவுக்கு ஆறு மாதம் மசியாத அந்த அதிகாரி, பிரதம மந்திரியின் அலுவலகத்தில் இருந்த அதிகாரியின் `வேண்டுகோளை' (பயந்து கொண்டே) அரை மணியில் நிறைவேற்றி விட்டார்.\nஇந்த நிகழ்ச்சி ஒரு சோறு பதம்தான்\nபதிவர்: கடுகு at 4:08 AM\nYes Prime Minister சம்பந்தமாக நான் எனது ஒரு பதிவில் எழுதிய சில வரிகள்:\n\"Yes Minister\" \"Yes Prime Minister\" ஆகிய ஆங்கில சீரியல்களை பதிவர்களில் பலர் பார்த்திருப்பார்கள். அதில் மந்திரிகளுக்கும் சிவில் சர்வீசஸுக்கும் இடையில் நடக்கும் கயிறு இழுக்கும் போட்டி சுவையாகக் காட்டப்பட்டிருக்கும். உதாரணத்துக்கு மந்திரி ஒரு முற்போக்கு திட்டத்தை பிரேரேபித்தால் சிவில் சர்வீஸ் கொடுக்கும் பின்னூட்டங்கள் அவற்றின் உள்ளர்த்ததோடு:\n\"It is quite a novel idea, Mr. Minister\" (ஏன் சார் இது மத்தவங்களுக்கும் தோணியிருக்காதா, அது சாத்தியம் இல்லைன்னுதானே உங்களுக்கு முன்னால் இருந்தவங்க விட்டு வச்சிருக்காங்க\n\"It is quite a courageous step, Mr. Minister\" (உங்கள் கட்சிக்கு இதனால் குறைந்தபட்சமாக ஆயிரம் ஓட்டு இழப்புகள், அதிலும் உங்கள் தொகுதியில் நிச்சயம் டோமரு\n\"That was really brave of you Mr. Minister\" (உனக்கு சங்குதாண்டி. ராஜினாமா கடிதம்தான் எழுத வேண்டியிருக்கும், அதற்கான வரைவை எழுத டோண்டு ராகவனை வேணும்னா கேக்கட்டுமா\nஅதுவும் சர். ஹென்றி இவற்றில் ஒவ்வொன்றாகக் கூற மந்திரி/பிரதம மந்திரியாக நடித்த பால் எட்டிங்டனின் முகபாவங்கள் இப்போதும் குபீர் சிரிப்பை விளைவிப்பவை.\nகொத்தமல்லி கேட்ட கேள்விக்கு ஒரு புத்தகமே பதிலாக எழுதலாம்.(புத்தகமாக இல்லாவிட்டாலும்\nஇன்னிக்குதான் இந்த பிளாக் கண்ணில் பட்டது. ரொம்ப சந்தோஷமாக இருக்கு. நான் உங்கள் எழுத்துக்களை நிறைய படிச்சு இருக்கேன்.\nஒரு வேண்டுகோள் - திருமதி பஞ்சுவும் திரு பஞ்சுவும் மீண்டும் வருவார்களா\nஇனி தினமும் இந்த பிளாக் படித்து விடுவேன்.\nமிக்க மகிழ்ச்சி. பஞ்சு சில மாதங்கள் கழித்து வரக்கூடும்.\nஐந்து மாதங்களாக எங்கே இருந்தீர்கள்\nதொடர்ந்து உங்கள் பதிவுகளை வாசித்து வருகிறேன். அருமையிலும் அருமை.\nமதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,\nமுதலில் உங்களை சார் சேர்க்காமல் பெயர் மட்டும் எழுதியதற்கு மன்னியுங்கள் ப்ளீஸ். நேற்று உங்கள் ப்ளாக் பார்த்த சந்தோஷத்தில் உடனே பின்னூட்டம் கொடுக்க நினைத்து, அவசரத்தில் பெயரை மட்டும் குறிப்பிட்டு விட்டேன். (ரொம்ப நேரம் கப்யூட்டரில் உட்கார்ந்திருந்ததில், ப்ரீவ்யூ பார்க்காமல் போஸ்ட் செய்து விட்டேன்.)இன்றைக்குத் திரும்பப் பார்க்கும்பொழுது ரொம்ப சங்கடமாக இருக்கிறது.தயவு செய்து மன்னியுங்கள்.\nதினமணி கதிரில் நீங்கள் எழுதியவற்றைப் படித்து இருக்கிறேன். சமீபத்தில் ஐயோ பாவம் சுண்டு நாவல் படித்தேன். பல முறை கூகிளில் உங்கள் பெயரைப் போட்டுத் தேடிப் பார்த்து இருக்கிறேன்(6-7 மாதங்கள் முன்னால் வரை). கடுகு, அகஸ்தியன், பி.எஸ்.ரங்கனாதன் என்று எல்லாப் பெயரையும் அடித்துத் தேடியிருக்கிறேன். அப்படித்தான் அப்புசாமி.காம் படிக்கக் கிடைத்தது.\nலைப்ரரியில் அகஸ்தியன் நாவல்கள் வேண்டும் என்று கேட்டால், ஒருத்தர் சொல்கிறார் - அகஸ்தியர் அருள் வாக்கு எல்லாம் ஜோதிடப் பகுதியில் கிடைக்கும் என்று என்னத்தை சொல்ல அப்புறம் கமலா, தொச்சு, அங்கச்சி என்று ரெஃபரன்ஸ் வார்த்தைகள் கொடுத்து விட்டு வந்தேன். நேற்று மறுபடியும் கூகிள் ஆண்டவர் துணையுடன் தேடினால் ... இந்த பிளாக் கிடைத்தது நேற்றிலிருந்து மாங்கு மாங்கு என்று ஐந்து மாதப் பதிவுகளையும் படித்துக் கொண்டு இருக்கிறேன். இப்போதுதான் டிசம்பர், ஜனவரி மாத பதிவுகளைப் படித்து முடித்தேன். சார், நீங்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிதான். எவ்வளவு பெரியவர்களுடன் எல்லாம் பழகியிருக்கிறீர்கள் நேற்றிலிருந்து மாங்கு மாங்கு என்று ஐந்து மாதப் பதிவுகளையும் படித்துக் கொண்டு இருக்கிறேன். இப்போதுதான் டிசம்பர், ஜனவரி மாத பதிவுகளைப் படித்து முடித்தேன். சார், நீங்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிதான். எவ்வளவு பெரியவர்களுடன் எல்லாம் பழகியிருக்கிறீர்கள். நாங்களும் கொஞ்சம் லக்கிதான். அதனால்தான் உங்கள் எழுத்துக்களைப் படிக்க முடிகிறது. திரு கல்கி, திரு சுஜாதா பற்றி நீங்கள் எழுதியிருந்ததைப் படித்த போது, ரொம்பவும் நெகிழ்ச்சியாக இருந்தது. உண்மையி���் நான் எப்படி உணர்ந்தேன் என்று எனக்கு சரியாக சொல்லத் தெரியவில்லை. இன்றைக்கு அந்த மாபெரும் எழுத்தாளர்களைப் பற்றி இணையத்தில் சிலர் போகிற போக்கில் கமெண்ட் அடிப்பது எனக்கு வருத்தமாக இருக்கும். அவர்கள் எழுத்தாளர்கள் மட்டும் அல்ல, மனித நேயம் மிகுந்த மாமனிதர்கள் என்பதை அழகாக எழுதியிருக்கிறீர்கள்.\nசுஜாதாவின் கதைகள் தினமணி கதிரில் வெளி வந்ததில் உங்கள் பங்கு மிக அதிகம் என்பதை அறியும்போது(இதை நீங்கள் ரொம்ப இயல்பாக, சாதாரணமாக சொல்லி இருக்கிறீர்கள்) உங்கள் உயர்ந்த பண்பு வெளிப் படுகிறது சார். காரணம் ஒரே துறையில் இருக்கும்போது(எழுத்துத் துறையில்) பொறாமை என்பது சிறிதும் இல்லாமல் இருந்திருக்கிறீர்களே கிரேட்\nதொடர்ந்து எழுதுங்கள், எங்களைப் போன்ற வாசகர்கள், உங்கள் எழுத்துக்களைப் படிக்க வேண்டும் என்ற தீராத தாகத்துடன் இருக்கிறோம்.\nமந்திரி மட்டும் இல்லை எப்பேர்பட்ட வி ஐ பி யை தெரிந்திருந்தாலும்...அவர்கள் பி.ஏ மனசு வைத்தால் தான் காரியம் நடக்கும்.. அவர்களை விட அவர்கள் பி. ஏ க்கு தான் இன்ப்ளுஎன்ஸ் அதிகம் எல்லா இடத்திலேயும்\nஅதெல்லாம் எப்படி செய்வது என்று எனக்குத் தெரியாதே..அதானால் உங்களுக்கு/எனக்கு என்ன லாபம் என்பதும் தெரியாது. கொஞ்சம் சொல்லிக் கொடுங்களேன்...\nலாபம்னு பெருசா ஒண்ணுமில்ல உங்க ப்ளாக்/போஸ்ட் பிரபலமாகும்.....எதுவும் எழுத தெரியாத சில பெறலாம் (ப்ளாக் உலகில் - நிஜ உலகில் நீங்கள் பிரபலம் தான்) பிரபலம் ஆகும்போது உங்க போஸ்டும் பிரபலம் ஆகலாமேன்னு சொன்னேன்..\nஉங்கள் கருத்துகளை வரவேற்கிறேன் :\nநான் ஒரு நகைச்சுவை எழுத்தாளன். எனக்குப் பல்வேறு துறைகளில் ஆர்வம் உண்டு. புத்தகங்களின் காதலன்.இந்த BLOG என்னுடைய சுயப் பிரதாபத்தைச் சொல்வதற்காகத்தான் துவக்கி இருக்கிறேன்.அவை கட்டுரைகளாக வரும். (இடை இடையே நான் படித்தது, கேட்டது,பார்த்தது,ரசித்தது எல்லாம் எழுதுவேன். என் \"கமலா- தொச்சு\" கதைகளையும், மற்ற நகைச்சுவை பேரிலக்கியங்களையும் வெளியிடுவேன் இதை அறிவிப்பாகவோ அல்லது எச்சரிக்கையாகவோ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் இதை அறிவிப்பாகவோ அல்லது எச்சரிக்கையாகவோ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் மேலும் விவரங்களைப் படிக்க விரும்பினால், கீழே சொடுக்கவும்.\nநான் பதித்த நாலாயிரம் -பெர���ய எழுத்தில்- 800+ பக்கங்கள்\nதொடர்புக்கு : 94441 87365\nஒரு மேதைக்கு அஞ்சலி - கடுகு\nமந்திரிக்கு மசியாத அதிகாரி - கடுகு\nநோபல் பரிசு - மொத்த வகுப்பிற்கும்\nகொத்தலர் குழலி --கோளறு பதிகம்\nகமலாவும் பேரமும் - கடுகு\n’நகைச்சுவை எழுதுவது எப்படி. -- கடுகு\nநூல் வியாபார கணக்கில் சிக்கல்\nராவ்பகதூர் ராமேசம் - கேரக்டர்\nடயரியும் நானும் - கடுகு\nஸ்வர ஃபாண்ட் என்பது என்ன”\nஎல்லாம் அவன் அருள் (3)\nகடுகு- சொந்தப் பிரதாபம் (2)\nஜி பி ஓ வாழ்க்கை (6)\nஎனக்குப் பிடித்த ஆங்கில எழுத்தாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kadugu-agasthian.blogspot.com/2013/06/blog-post_16.html", "date_download": "2018-07-19T03:26:51Z", "digest": "sha1:E3JFYQB3C2I3CN457HHYBPZAXAS7QS5V", "length": 22204, "nlines": 323, "source_domain": "kadugu-agasthian.blogspot.com", "title": "கடுகு தாளிப்பு: இரண்டு கடிதங்கள்", "raw_content": "\n1. புத்தகம் எழுதிய கடிதம்\nஅமெரிக்காவில் பழைய புத்தகங்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் நிறைய உள்ளன. எல்லாம் ஆன்-லைன் விற்பனைதான். சில நிறுவனங்கள் 10 லட்சம், 15 லட்சம் என்ற அளவில் புத்தகங்களை வைத்துள்ளன. ஆன்-லைனில் பார்த்துத் தேடி, புத்தகங்களுக்கு ஆர்டர் செய்யலாம். ABE books,Amazon, Alibiris, Half.com, Powell Books, Strand Books, Better World Books என்று பல நிறுவனங்கள் உள்ளன\n20, 30 வருஷ பழைய புத்தகங்களாக இருந்தாலும் புதுக்கருக்கு அழியாத புத்தகங்கள் கூட 1 டாலர், 2 டாலருக்குக் கிடைக்கும். சில புத்தகங்கள் ஒரு சென் ட் விலயில் கூட கிடைக்கும் தபால் கட்டணம் தான் 3, 4 டாலர் இருக்கும்.\nBetter World Books என்ற கம்பெனியில் 3, 4 டாலர் விலையில் புத்தகங்கள் வாங்கலாம். அவர்கள் தபால் கட்டணம் வசூலிப்பதில்லை. உலகின் எந்த முகவரிக்கும் தங்கள் செலவில் அனுப்பி வைக்கிறார்கள்.\nஒரு சமயம் நான் மூன்று புத்தகம் - எல்லாம் அகராதி மாதிரி தலையணை சைஸ் கனமான புத்தகங்கள் - ஆர்டர் பண்ணினேன்.. ஏதோ பண்டிகை கால தள்ளுபடி கொடுத்தார்கள். மொத்த விலை 7 டாலர். என் சென்னை முகவரியைக் கொடுத்தேன், சுமார் ஒரு மாதத்தில் சென்னையில் ‘ஸ்பீட் போஸ்ட்’ மூலம் புத்தகங்கள் வந்து சேர்ந்தன\nநிற்க, ஆர்டரைப் பெற்றுக் கொண்டதும் அந்த நிறுவனத்திலிருந்து, அந்த புத்தகங்களே எழுதுவது போல் எனக்கு ஒரு கடிதம் வந்தது. அந்த சுவையான கடிதத்தை அப்படியே தருகிறேன்.\n2. ஒரு நெகிழ்வான ஹோட்டல் பில் - கடிதம்1\n... மறுபடியும் சொல்லுங்கள். ஹோட்டல் பில் சாதாரணமாக ஷாக்தான் அடிக்கும். நெகிழ்ச்சியை ஏற்படுத்துமா’’ என்று கேட்காதீர்கள்.\nஉண்மையிலேயே நெகிழ்ச்சியை ஏற்படுத்திய அந்தக் கடிதத்தில் எழுதி இருந்ததைக் கூறுமுன் ஒரு சின்ன முன்னுரை.\nசென்ற மாதம் சிகாகோவில் புற்றுநோய் மருத்துவர் மகாநாடு நடந்தது. . முப்பதாயிரம் பேர் கலந்து கொண்ட பிரம்மாண்டமான 4 நாள் மகாநாடு. (இந்த மகாநாட்டைப் பற்றியும். ஒரு குழப்பமுமில்லாமல் அற்புதமாக விவரங்களயும் தகவல்களையும் அறிவிப்புகளையும் ஐ-பேட் மூலம் கொடுத்ததைப் பற்றியும்ஒரு தனிப் பதிவே எழுதலாம்\nஇந்த மகாநாட்டில் என் மகள் பங்கெடுத்துக் கொண்டாள். உரையும் நிகழ்த்தினாள். ( அவள் ஒரு கேன்சர் டாக்டர்.)\nஅவள் தங்கி இருந்தது ஒரு பிரபல ஹோட்டல். மகாநாடு முடிந்ததும், ஹோட்டல் நிர்வாகம் அவளிடம் பில் கொடுத்தது. அதில் பில் தொகைக்கான விவரங்கள் எல்லாம் இருந்தன. பில்லைத் திருப்பிப் பார்த்தால். அது ஒரு THANK YOU கடிதம். புற்று நோய்வாய்ப்பட்டவர்கள், அந்த நோயிலிருந்து மீள்வதற்கு உதவும் பணிகளைச் செய்யும் மருத்துவர்களுக்கும் மற்றவர்களுக்கும் அழகான, உருக்கமான வாசகங்களில் ஹோட்டல் நிர்வாகம் நன்றி தெரிவித்து இருந்தது.\nஅந்த கடிதத்தின் மார்ஜின்களில் சிலர் , சின்ன சின்னக் குறிப்புகள் எழுதிக் கையெழுத்திட்டிருந்தார்கள். அவர்கள் யாவரும் ஹோட்டலில் பணியாற்றுபவர்கள். ஒவ்வொருவரும் கேன்சர் நோய்வாய்ப்பட்ட தங்களுக்கோ, தங்கள் உறவினருக்கோ அல்லது நண்பர்களுக்கோ\nமருத்துவர்கள் அளித்த சிறப்பான சேவைக்கு மனதார நன்றி கூறி இருந்தார்கள்.\nஅது சாதாரண ஹோட்டல் பில்தான். இருப்பினும் அவர்கள் எழுதிய சிறிய குறிப்புகள் அனைவரையும் நெகிழச் செய்துவிட்டது.\nஅந்த கடிதத்தின் படத்தையும். கடிதத்தில் எழுதியுள்ள குறிப்புகளை இங்கு தருகிறேன் ( படத்தை கிளிக் செய்து, பெரிதாக்கிப் பார்க்கவும்,)\nபதிவர்: கடுகு at 10:00 AM\nஇரண்டு கடிதங்களுமே பல விஷயங்களைக் கற்றுக் கொடுக்கின்றன. அமெரிக்கர்களின் வியாபார உத்திகள் சில நேரங்களில் ஆச்சரியம் அளிக்கிறது. சேவைக்கு முன் இடம் அளிக்கிறார்கள். வாங்கிய பொருளில் குறை இருந்தால் இலவசமாக மாற்றுப் பொருள் கொடுப்பார்கள் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.\nஹோட்டல் பில் குறிப்புகள் நெகிழவைக்கின்றன.\nஇரண்டு பதிவுகளும் நெகிழ்ச்சியாக இருந்தன. இணையம் மூலமாக புத்தகம் விற்றாலும், பிசினெஸ�� ரீதியாக மருத்தவர்கூட்டம் நடத்த இடம் கொடுத்தாலும் இவர்கள் அதை personal touch உடன் செய்தது மார்க்கெட்டிங் உத்தியையும் மீறிய பண்பாகவே எனக்குப் படுகிறது. நாம் கற்றுக்கொள்ளவேண்டியவை ஏராளம்.\nஇங்கே புக் வாங்க படற பாடு.. ம்ஹ்ம்.. ஒவ்வொருத்தர் ஒவ்வொரு விலை வச்சு அதுக்கு முன்பணம் அனுப்பி.. மூணு மாசம் போராடினா கிடைக்கும்..\nரிஷபன் அண்ணா சொல்றது 100க்கு 200 சதவீதம் சரி. ஒரு பிரபல பதிப்பகத்துல நான் புத்தகம் வாங்க முன்பணம் கட்டிட்டு காத்திருந்தேன். அந்தப் புத்தகம் கண்காட்சிக்கும், கடைகளுக்கும் மார்க்கட்டிங் ஆகி, ஒரு மாசம் கழிச்சு வீட்டுக்கு வந்து சேர்ந்துச்சு. ‘இந்த எழவுக்கு நாம கடைலயே வாங்கிப் படிச்சிருக்கலாமே’ன்னு தோணினதால இப்பல்லாம் நான் ஆர்டர் எதுவும் பண்றதில்ல. அங்க புத்தகங்களை ஒரு பெர்சனல் டச்சோட அனுப்பின விதம் ஆச்சரியமோ ஆச்சரியம் ஹோட்டல் பில்லின் பின்னிருந்த குறிப்புகள் ஒவ்வொன்றும் நெகிழ வைத்தன\nநாம வெளி நாட்டுகாரவுங்க கிட்ட கத்துக்க வேண்டிய நல்ல பண்பாடு.\nஉங்கள் கருத்துகளை வரவேற்கிறேன் :\nநான் ஒரு நகைச்சுவை எழுத்தாளன். எனக்குப் பல்வேறு துறைகளில் ஆர்வம் உண்டு. புத்தகங்களின் காதலன்.இந்த BLOG என்னுடைய சுயப் பிரதாபத்தைச் சொல்வதற்காகத்தான் துவக்கி இருக்கிறேன்.அவை கட்டுரைகளாக வரும். (இடை இடையே நான் படித்தது, கேட்டது,பார்த்தது,ரசித்தது எல்லாம் எழுதுவேன். என் \"கமலா- தொச்சு\" கதைகளையும், மற்ற நகைச்சுவை பேரிலக்கியங்களையும் வெளியிடுவேன் இதை அறிவிப்பாகவோ அல்லது எச்சரிக்கையாகவோ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் இதை அறிவிப்பாகவோ அல்லது எச்சரிக்கையாகவோ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் மேலும் விவரங்களைப் படிக்க விரும்பினால், கீழே சொடுக்கவும்.\nநான் பதித்த நாலாயிரம் -பெரிய எழுத்தில்- 800+ பக்கங்கள்\nதொடர்புக்கு : 94441 87365\nஒரு விடியோ செய்த மாயம்\nஒரு உரை செய்த மாயம்\nஎல்லாம் அவன் அருள் (3)\nகடுகு- சொந்தப் பிரதாபம் (2)\nஜி பி ஓ வாழ்க்கை (6)\nஎனக்குப் பிடித்த ஆங்கில எழுத்தாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88-bcci-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-07-19T03:54:27Z", "digest": "sha1:G5WXUQG4C667QEUEMJ2SXB6ZIQ6V3F23", "length": 8113, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "» டோனி – கோஹ்லி தோழமை தொடர்பில் BCCI தலைவர் உணர்ச்சிப் பேட்டி!", "raw_content": "\nஎதிர்க்கட்சி தலைவர் பதவியினை எழுத்து மூலம் கோர கூட்டு எதிர்கட்சி தீர்மானம்\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் முக்கிய கூட்டம்\nயாழில் மாணவிகள் இருவர் துஷபிரயோகம்: ஆசிரியர் கைது\nஇரண்டுவருட கால அவசரகால நிலையை முடிவுக்கு கொண்டுவந்தது துருக்கி\nடோனி – கோஹ்லி தோழமை தொடர்பில் BCCI தலைவர் உணர்ச்சிப் பேட்டி\nடோனி – கோஹ்லி தோழமை தொடர்பில் BCCI தலைவர் உணர்ச்சிப் பேட்டி\nஇந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி மற்றும் மூத்த வீரர் மகேந்திர சிங் டோனி ஆகியோருக்கு இடையில் சிறந்த நட்புறவு நீடிப்பதாக பி.சி.சி.ஐ. நிர்வாகக்குழுவின் தலைவர் வினோத்ராய் தெரிவித்துள்ளார்.\nஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇரு வீரர்களுக்கு இடையிலும் பரஸ்பர நம்பிக்கையும், ஒருவர் மீது மற்றவர் மரியாதையும் வைத்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nமேலும், 20-20 ஓவர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மகேந்திரசிங் டோனிக்கு நிகராக யாருமில்லையென இ பி.சி.சி.ஐ. நிர்வாகக் குழுவில் விராட் கோஹ்லி கூறியதாகவும் வினோத் ராய் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.\nபோட்டி நடைபெறும்போது அப்போட்டியின் போக்கை கணிக்கும் டோனியின் திறனை இந்திய அணியின் சொத்தாக கருதும் விராட் கோஹ்லி, விக்கெட் காப்பாளராக (Wicket Keeping) விளையாடுவதில் டோனியின் வேகத்தை விஞ்சும் வீரர் இல்லை எனவும் வினோத் ராய் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவுக்கு எதிரான 2 ஆவது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி\nஇந்தியாவுக்கு எதிரான 2 ஆவது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி 86 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெ\nஇந்தியா – இங்கிலாந்து ஒருநாள் தொடர் நாளை ஆரம்பம்\nஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் நாளை (வியாழக்கிழமை)\nஇந்தியா – இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை\nஇந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்றாவதும் இறுதியுமான ரி 20 போட்டி நொட்டிங்காமில் இன்று (ஞாயிற்ற\nவீரர்களின் திறமையை கண்டு வியந்த விராட் கோஹ்லி\nஅயர்லாந்து அணிக்கெதிராக நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர்கள் சிறந்த முறையில் தனது திறமையை வெள\nநடிகையும், இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லியின் மனைவியுமான அனுஷ்கா சர்மாவிற்கு எதிரா\nஎதிர்க்கட்சி தலைவர் பதவியினை எழுத்து மூலம் கோர கூட்டு எதிர்கட்சி தீர்மானம்\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் முக்கிய கூட்டம்\nயாழில் மாணவிகள் இருவர் துஷபிரயோகம்: ஆசிரியர் கைது\nஅமெரிக்கா மீதான ரஷ்யாவின் அச்சுறுத்தல் தொடர்கிறது: வெள்ளை மாளிகை\nபிரித்தானியாவில் கொள்ளையர்களை விரட்டிய இலங்கை தமிழர்\nபாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: மத்திய அமைச்சரவை அங்கீகாரம்\nஇலங்கை அரசிடம் பணம் பெற்ற வட அயர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கம்\nவிஜயகலா மகேஸ்வரனிடம் நாளை வாக்குமூலம் பெற நடவடிக்கை\nவட மாகாண அமைச்சரவை கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்குமாறு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://crop-kuppu.blogspot.com/2009/03/blog-post.html", "date_download": "2018-07-19T03:52:08Z", "digest": "sha1:JFAV3AALDWKGFW2SNEXEFQLBNE3YVVBR", "length": 6470, "nlines": 131, "source_domain": "crop-kuppu.blogspot.com", "title": "தா(வரங்கள்): மரம் வளர்ப்போர் விழா.", "raw_content": "\nஇடம்: வன மரபியல் மற்றும் மரபெருக்கு நிறுவனம்,\nகவுளி பிரவுன் ரோடு, ஆர்.எஸ்.புரம், கோவை-2.\n7-3-2009 சனிக்கிழமை காலை 9 மணி.\nமரம் குறித்த தகவல் மையம் திறப்பு விழா.\nதிரு.ஜெகதீஷ் கிஷ்வான், டைரக்டர் ஜெனரல் ICFRE புதுடெல்லி.\nகாலை 11.15 மரம் வளர்ப்போர் விழா துவக்கம்.\nதலைமை-முனைவர் N. கிருஷ்ணகுமார், இயக்குனர் IFGTB கோவை.\nபுத்தகங்கள்வெளியீடு: முனைவர் C.K.ஸ்ரீதரன் IFS\nமுதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சென்னை.\n11.45 - 13.45 வரை கருத்தரங்கு - 1\n‘தொழிலகங்களுக்கு தேவையான மரப்பயிர்கள் வளர்ப்பு முறைகளும் மேலாண்மையும்’\nதலைமை: முனைவர். குமாரவேலு IFS\nமுன்னாள் கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர், சென்னை.\nபகல் 14.00 மணி உணவு இடைவேளை பின்\n‘ஒருங்கிணைந்த பூச்சிகள் மற்றும் பயிர் நோய் மேலாண்மை’\nதலைமை-திரு.ஜாபரி IFS, இயக்குனர், தமிழ்நாடு வன அகாடமி.\nமாலை 17.30 க்கு முதல் நாள் நிகழ்ச்சிகள் முடிவு.\n8-3-2009 ஞாயிற்றுக் கிழமை காலை 09.30 பகல் 12.00 வரை.\n‘தொழில்களுக்கும் தொழிலகங்களுக்கும் தேவையான பண்ணைக் காடுகள்’\nதலைமை: திரு.V.இருளாண்டி IFS தலைமை வன பாதுகாவலர், வன விரிவாக்கம், சென்னை.\nமதியம் 12.30 - 13.30 வரை கருத்தரங்கு-4\n‘தரமான நாற்றுகள் உற்பத்திக்குத் தேவையான விதை நேர்த்தியும் நாற்றுப் பண்ணை தொழில் நுட்பம���ம்’\nதலைமை: முனைவர் N. கிருஷ்ணகுமார், IFS. இயக்குனர், IFGTB.\n13.30 - 14.30 வரை மதிய உணவு இடைவேளை.\nபகல் 14.00 முதல் 15.45 வரை கருத்தரங்கு-5.\n‘பண்ணைகாடு வளர்ப்பில் விவசாயிகளின் அனுபவங்கள்’\nதலைமை: திரு. K.சிதம்பரம் தலைமை வனப்பாதுகாவலர் (ஆராய்ச்சி)\nதிரு. K.தேவராஜன், தலைவர், மரம் வளர்ப்போர் சங்கம்.\nதிரு.மது இராமகிருஷ்ணன், பொருளாளர், மரம் வளர்ப்போர் சங்கம்.\nதிரு.நாராயணசுவாமி, கொளைகை பரப்புச் செயலாளர், மரம் வளர்ப்போர் சங்கம். கோவை.\n‘பண்ணை முறையில் புதிய நிர்வாக வாய்ப்புகள்’ பற்றிப் பேசுவார்கள்\n17.00 மணிக்கு நிறைவு விழா.\nஅனைத்து விவசாயிகளையும் கலந்து பயனடைய வேண்டுகிறோம்.\nஇலால்குடி வட்ட உழவர் மன்றங்களின் ஒருகிணைந்த சங்கம்.\nமண், மரம், மழை, மனிதன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://karisalkaran.blogspot.com/2010/03/blog-post.html", "date_download": "2018-07-19T03:51:30Z", "digest": "sha1:3AV2MIJNMJLOVDWYEXRX6LSBO2RH7QPP", "length": 14947, "nlines": 123, "source_domain": "karisalkaran.blogspot.com", "title": "க‌ரிச‌ல்கார‌ன்: க‌ல‌க்க‌ல் ச‌காய‌ம் ஐஏஸ்", "raw_content": "\nவியாழன், 11 மார்ச், 2010\nஏரு... சோறு... காரு... நம்பிக்கை தரும் நாமக்கல் உழவர் சந்தை\nநம்பிக்கை தரும் நாமக்கல் உழவர் சந்தை\nநெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைக்கும் விவசாயிகள், கஷ்டப்பட்டு விளைவித்தப் பொருட்களை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக விற்பனை செய்யத்தான் உழவர் சந்தைகள். இது ஓரளவு விவசாயிகளுக்குக் கைக்கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், 'விளையும் பொருட்களை அப்படியே விற்பதோடு நின்றுவிடாமல், மதிப்புக் கூட்டி விற்றால் கூடுதல் வருமானம் கிடைக்குமே' என்றபடி நாமக்கல் உழவர் சந்தையில் 'உழவன் உணவகம்' என்பதைத் தொடங்கியிருக்கிறார் மாவட்ட ஆட்சித்தலைவர் சகாயம். முழுக்க விவசாயிகளால் நடத்தப்படும் இந்த உணவகங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே, மாவட்டம் முழுவதும் உள்ள உழவர் சந்தைகளிலும் இதை ஆரம்பிக்கும் வேலைகள் நடக்கின்றன.\nகாலையில் காய்கறி விற்பனை, மாலையில் உணவகம் என எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கிறது நாமக்கல் உழவர் சந்தை. வெறும் உணவாக மட்டுமல்லாமல், ஊட்டச்சத்து நிறைந்த நமது பாரம்பர்ய உணவுகள், மிகவும் குறைந்த விலையில் இங்கே கிடைக்கும் என்பதுதான் உழவன் உணவகத்தின் சிறப்பே. கம்புதோசை, தினைப் பாயாசம், தினைஉப்புமா, முருங்கைசூப், ராகி இட்லி, ராகிதோசை, வெஜிடபிள் சூப், காளான் ���ூப், மிளகுத்தக்காளி சூப், சோளக் குழிபனியாரம் என விதவிதமான உணவுகளை ருசி பார்த்த மக்கள் கூட்டம், நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கிறது.\nஇங்கே உணவகம் நடத்த விரும்பும் விவசாயிகளுக்கு சிறப்பு அடையாள அட்டை வழஙகப்படுகிறது. அதைப் பெற்றுக் கொண்டு சுற்றுவட்டார விவசாயிகள் தங்களுக்குத் தெரிந்த உணவுகளை சமைத்து விற்பனை செய்கின்றனர். அவர்களில் ஒருவரான எர்ணாபுரம் வெண்ணிலா, ''தினமும் 1,500 ரூபாயிலிருந்து 2,000 ரூபாய் வரைக்கும் வியாபாரமாகுது. தினசரி 500 ரூபாய் வரைக்கும் லாபமா கிடைக்குது.\nகடைக்குத் தேவையான மாவு, இன்னும் மத்த பொருளுங்களை தினமும் எங்க ஊர்ல இருந்து வாடகைக்கு ஆட்டோ பிடிச்சுதான் நாமக்கல்லுக்குக் கொண்டு வந்துகிட்டிருந்தேன். வாடகை மட்டுமே மாசத்துக்கு ரெண்டாயிரம் ரூபாய். இப்ப, இதுக்காகவே சொந்தமா ஒரு மாருதி கார் வாங்கியிருக்கேன். எல்லாம் இந்த உணவகத்துல சம்பாதிச்ச காசுலதான்'' என்றவரின் முகத்தில் பெருமை பொங்கி வழிந்தது.\nஇதைப் பற்றி நம்மிடம் பேசிய நாமக்கல் துணை வேளாண்மை அலுவலர் சோமு, இங்கு விவசாயிகளால் விற்பனை செய்யப்படும் பாரம்பர்ய உணவுகளால் ஈர்க்கப்பட்ட சுற்றுவட்டார மக்கள், அதிக அளவில் இங்கு வந்து சாப்பிட்டுச் செல்கின்றனர். சுற்று வட்டார விவசாயிகள் தாங்கள் தயார் செய்த உணவு வகைகளை எல்லோரும் வாங்கும் விதமாக குறைந்த விலையில் விற்றாலும், நாளன்றுக்கு சுமார் 300 முதல் 350 ரூபாய் வரை வருமானம் பெறுகிறார்கள்.\nஇன்றைக்கெல்லாம் ஒரு உணவகத்துக்குள் நுழைந்தால்... குறைந்தது 100 ரூபாய் இல்லாமல் திருப்தியான உணவைச் சாப்பிட முடியாத நிலையில்... 15, 20 ரூபாய்க்குள் இங்கு சத்தான உணவுகளைச் சாப்பிடலாம்.\n'ஆட்டுக்கால் கிழங்கு' என்று ஒரு வகை கிழங்கு கொல்லிமலையில் பரவலாகக் காணப்படுகிறது. (ஆட்டின் கால் போன்று வடிவம் இருக்கும்) இந்தக் கிழங்கை சூப் செய்து விவசாயிகள் விற்கின்றனர். இது... மூட்டுவலி, உடல் உபாதை, உடல் சூடு, போன்ற பல வகையான நோய்களைப் போக்கும்.\nஇப்படி ஆரோக்கியத்தை அடிப்படையாக கொண்ட உணவு வகைகள், சுவையாக கிடைப்பதால்... கூட்டம் அதிகமாக வருகிறது. விவசாயிகளுக்கும் கூடுதல் லாபம் கிடைக்கிறது'' என்று சொன்னார்.\nமாவட்ட ஆட்சித் தலைவர் சகாயம் பேசும்போது, “விவசாயம் லாபகரமான தொழிலாக இல்லை என்பதால், ஆயிரக்கணக்கான விவ���ாயிகள் நகரத்தை நோக்கி நகர்ந்தபடி இருக்கிறார்கள். விளைவிக்கும் பொருட்களை மதிப்புக்கூட்டியப் பொருளாக மாற்றினால்தான் விவசாயிகளின் வாழ்வு மேம்படும். அதன் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டதுதான் உழவன் உணவகம். இங்கு மொத்தம் 15 கடைகள் இருக்கிறது. ஆரம்பித்து ஐந்து மாதத்தில் 52 லட்சம் ரூபாய் வரை இங்கு உணவுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இது போன்று தொடங்கினால் விவசாயிகள் வேலையும், நல்ல வருமானமும் பெறுவார்கள்'' என்று ஆலோசனை சொன்னார்\nPosted by க‌ரிச‌ல்கார‌ன் at பிற்பகல் 5:33\nLabels: அர‌சிய‌ல், அனுப‌வ‌ம், ச‌மூக‌ம்\nநல்ல ஆரோக்கியமான செய்தி. ஐ.ஏ. எஸ் எல்லாம் அரசியல்வாதிகளின் எடுபிடியாக அடிமைகளாக இருக்கவேண்டிய சூழ்நிலையில், இதையாவது செய்வோமே என்று செயல்பட்டுள்ள மாவட்ட ஆட்சி தலைவருக்கு பாராட்டுக்கள்.\n11 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 6:12\nஇப்படி இருக்க எப்படி போராட வேண்டும் தெரியுமா அவர். கொடுத்து வைத்தவர்கள் நாமக்கல் மக்கள்\n11 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 8:04\nநல்லா இருக்கீங்களா .... ABUDHABI லயா இல்ல ஊர்லயா\n11 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 9:05\n//இப்படி இருக்க எப்படி போராட வேண்டும் தெரியுமா அவர்.//\nசென்னைல‌ இருக்கேன் 27 ந் தேதி அபுதாபி வ‌ருவேன்\n12 மார்ச், 2010 ’அன்று’ முற்பகல் 8:40\n14 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 11:12\nபுதிய தொடர் என் வலை பூவில். படியுங்கள். கருத்தை பகிருங்கள்.\n26 மார்ச், 2010 ’அன்று’ முற்பகல் 11:39\nபுதிய இடுகை » « பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nக‌ரிச‌ல் ம‌ண்ணில் பிற‌ந்து வ‌ள‌ர்ந்த‌வ‌ன்.. இப்போது பாலை ம‌ண்ணில் பிழைப்பிற்காக‌.......\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஒரு ப‌க்க‌ க‌தை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/sai-pallavi-yet-to-act-as-auti-driver-118051600065_1.html", "date_download": "2018-07-19T03:59:25Z", "digest": "sha1:TDBNG3KSNVF43JQVIK5X4S7VTALSSBMZ", "length": 6524, "nlines": 86, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "மலர் டீச்சருக்கு ஏற்பட்ட நிலமையைப் பார்த்தீங்களா?", "raw_content": "\nமலர் டீச்சருக்கு ஏற்பட்ட நிலமையைப் பார்த்தீங்களா\nமலர் டீச்சராக நடித்து இளைஞர்களின் மனதைக் கொள்ளை கொண்ட சாய் பல்லவி, தற்போது ஒரு படத்தில் ஆட்டோ டிரைவராக நடிக்கிறார்.\n‘பிரேமம்’ என்ற மலையாளப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சாய் பல்லவி. அந்தப் படத்தில் மலர் டீச்சராக ���டித்து இளைஞர்களின் மனதைக் கொள்ளை கொண்டார். மலையாளத்துக்குப் பிறகு தெலுங்குப் படங்களில் நடித்தார்.\nசாய் பல்லவி நடித்த முதல் தமிழ்ப் படம் ‘தியா’. சமீபத்தில் ரிலீஸான இந்தப் படத்தை, ஏ.எல்.விஜய் இயக்கினார். அபார்ஷனை மையமாகக் கொண்ட இந்தப் படத்தில், ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்திருந்தார் சாய் பல்லவி. முதலில் ‘கரு’ எனத் தலைப்பு வைக்கப்பட்ட இந்தப் படம், கடைசியில் பெயர் மாறியது குறிப்பிடத்தக்கது.\nஇந்தப் படத்துக்குப் பிறகு சூர்யா ஜோடியாக ‘என்.ஜி.கே’ மற்றும் தனுஷ் ஜோடியாக ‘மாரி 2’ படங்களில் நடித்து வருகிறார் சாய் பல்லவி. இதில், ‘மாரி 2’ படத்தில் ‘அராத்து ஆனந்தி’ என்ற கேரக்டரில் ஆட்டோ ஓட்டும் பெண்ணாக நடித்துள்ளாராம் சாய் பல்லவி.\nமாரி 2 படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை\nசினிமாவில் இருந்து விலகி விடுவேன்: சாய் பல்லவி\nவிஜய் படத்தின் டைட்டில் திடீர் மாற்றம்: காரணம் என்ன\nமலையாள நடிகரின் கட்டுப்பாட்டில் டீச்சர் நடிகை\nநடிகர்களை வம்புக்கு இழுக்க வேண்டாம்: 'சர்கார்' விவகாரம் குறித்து விஜய்சேதுபதி\nஅந்த நடிகர் சுத்த தங்கம்: ஸ்ரீரெட்டி கொடுத்த நற்சான்றிதழ்\nதோனி 2: படமாகும் மீத கதை\nகலாச்சார சீரழிவு ; பிக்பாஸ் பார்க்க வேண்டாம் : ஆனந்த் வைத்தியநாதன் ஒப்பன் டாக்\nகார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினிக்கு இந்த வேடம்....\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mobhax.com/ta/category/game-hacks-pc-xbox-and-ps/", "date_download": "2018-07-19T03:58:21Z", "digest": "sha1:Q72ANGD55JQDPNUNOCRM2VVLEWU23VFL", "length": 3724, "nlines": 43, "source_domain": "mobhax.com", "title": "விளையாட்டு ஹேக்ஸ் (பிசி, எக்ஸ்பாக்ஸ் மற்றும் PS) காப்பகங்கள் - Mobhax", "raw_content": "\niOS க்கு & அண்ட்ராய்டு\nபிசி, எக்ஸ்பாக்ஸ் & பி.எஸ்\nவிளையாட்டு ஹேக்ஸ் (பிசி, எக்ஸ்பாக்ஸ் மற்றும் PS)\nஃபிஃபா 16 நாணய ஏமாற்ற Gameshark\nஇன்று நாம் பிபா பற்றி ஒரு கட்டுரை எழுத 16 நாணய ஏமாற்ற Gameshark. என்றால்..\nஃபிஃபா 16 உச்சகட்ட அணி நாணய ஜெனரேட்டர் அண்ட்ராய்டு\nஇன்று நாம் பிபா பற்றி ஒரு கட்டுரை எழுத 16 உச்சகட்ட அணி நாணய ஜெனரேட்டர்..\nஃபிஃபா 16 ஹேக் ரன்\nஇன்று நாம் பிபா பற்றி ஒரு கட்டுரை எழுத 16 ஹேக் ரன். நீங்கள் என்றால்..\nஃபிஃபா 16 ஹேக் புரோ\nஇன்று நாம் பிபா பற்றி ஒரு கட்டுரை எழுத 16 ஹேக் புரோ. நீங���கள் என்றால்..\nஃபிஃபா 16 PS4 ஹேக்\nஇன்று நாம் பிபா பற்றி ஒரு கட்டுரை எழுத 16 PS4 ஹேக். நீங்கள் என்றால்..\nஃபிஃபா 16 பிஎஸ் 3 ஹேக்\nஇன்று நாம் பிபா பற்றி ஒரு கட்டுரை எழுத 16 பிஎஸ் 3 ஹேக். நீங்கள் என்றால்..\nஃபிஃபா 16 ஹேக் ஆப்\nஇன்று நாம் பிபா பற்றி ஒரு கட்டுரை எழுத 16 ஹேக் ஆப். நீங்கள் என்றால்..\nஃபிஃபா 16 Apk ஹேக்\nஇன்று நாம் பிபா பற்றி ஒரு கட்டுரை எழுத 16 Apk ஹேக். நீங்கள் என்றால்..\nஃபிஃபா 16 ஹேக் iOS க்கு\nஇன்று நாம் பிபா பற்றி ஒரு கட்டுரை எழுத 16 ஹேக் iOS க்கு. நீங்கள் என்றால்..\nஃபிஃபா 16 ஹேக் மோட்\nஇன்று நாம் பிபா பற்றி ஒரு கட்டுரை எழுத 16 ஹேக் மோட். நீங்கள் என்றால்..\nவிளையாட்டு ஹேக்ஸ் (பிசி, எக்ஸ்பாக்ஸ் மற்றும் PS)\nமொபைல் ஹேக்ஸ் (iOS க்கு & அண்ட்ராய்டு)\nBeatzGaming அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2018-07-19T03:45:00Z", "digest": "sha1:C6DM3GOIQNIHKCEYWDWUWXJXDCFFZHOX", "length": 10545, "nlines": 81, "source_domain": "silapathikaram.com", "title": "செறி | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 1)\nPosted on November 21, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nகால்கோட் காதை 1.அரசபை கூடியது அறைபறை யெழுந்தபின்,அரிமா னேந்திய முறைமுதற் கட்டில் இறைமக னேற ஆசான் பெருங்கணி,அருந்திற லமைச்சர், தானைத் தலைவர் தம்மொடு குழீஇ மன்னர் மன்னன் வாழ்கென் றேத்தி, 5 முன்னிய திசையின் முறைமொழி கேட்ப செங்குட்டுவன் வடதிசைச் செல்வதை அனைவருக்கும் அறிவிக்கும் வண்ணம்,பறை ஒலி எங்கும் ஒலித்தது.அதன்பின் செங்குட்டுவன்,சிங்கம் சுமந்திருந்த,தொன்று தொட்டு முறையாக … தொடர்ந்து வாசிக்க →\nTagged அஃது, அமையா வாழ்க்கை, அரிமான், அருந்திற லமைச்சர், அரைசர், அறை, அறை பறை, ஆகில், ஆங்கஃது, ஆசான், இகழ்ச்சி, இறைமகன், உயர்ந்தோங்கு, உரம், உரவோன், ஏத்தி, ஒழிகுவதாயின், கணி, கழல், கால்கோட் காதை, குடிநடு, குறூஉம், குழீஇ, கெழு, கோலேன், சிலப்பதிகாரம், செரு, செருவெங் கோலத்து, செறி, செறிகழல், தரூஉம், தானை, தானைத் தலைவர், தாபதர், பயங்கெழு-, பயன், புனைந்த, பெருங்கணி, மருங்கின், மீளும், முடித்தலை, முதல் கட்டில், முன்னிய, முறைம���ழி, வஞ்சிக் காண்டம், வறிது, வாய்வாள், வியம், வியம்படு, விறலோர், வெம், வைப்பில்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்- குன்றக் குரவை-(எளிய விளக்கம்:பகுதி 7)\nPosted on September 19, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nகுன்றக் குரவை 8.வேலன் வருவானா இறைவளை நல்லாய் இதுநகையா கின்றே கறிவளர் தண்சிலம்பன் செய்தநோய் தீர்க்க அறியாள்மற் றன்னை;அலர்கடம்பன் என்றே, வெறியாடல் தான்விரும்பி,வேலன்வரு கென்றாள்; 11 ஆய்வளை நல்லாய் இதுநகை யாகின்றே மாமலை வெற்பனோய் தீர்க்கவரும் வேலன் வருமாயின் வேலன் மடவன் அவனிற் குருகு பெயர்க்குன்றங் கொன்றான் மடவன்; 12 செறிவளைக்கை நல்லாய் இதுநகை யாகின்றே மாமலை வெற்பனோய் தீர்க்கவரும் வேலன் வருமாயின் வேலன் மடவன் அவனிற் குருகு பெயர்க்குன்றங் கொன்றான் மடவன்; 12 செறிவளைக்கை நல்லாய் இதுநகையா கின்றே … தொடர்ந்து வாசிக்க →\nTagged அறியாள், அலர், ஆய், ஆய்வளை, ஆலமர் செல்வன், ஆல், இறை, இழை, கடம்பன், கறி, கார், கார்க்கடப்பந் தார், கிரவுஞ்சம், குன்றக் குரவை, குன்றம், குருகு, குறிஞ்சிநிலத்தலைவன், சிலப்பதிகாரம், சிலம்பன், செறி, செறிவளைக்கை, தார், நகை, நல்லாய், நேரிழை, நேர், மடவன், முருகன், வஞ்சிக் காண்டம், வருகென்றாள், வருமாயின், வெந்நோய், வெறி, வெறியாடல், வெற்பன், வேலன்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமதுரைக் காண்டம்-அடைக்கலக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 14)\nPosted on November 4, 2016 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nஅடைக்கலக் காதை 14.ஆயர்கள் சூழ்ந்தார்கள் உவந்தன ளேத்தி, 200 வளரிள வனமுலை,வாங்கமைப் பணைத்தோள், முளையிள வெண்பல் முதுக்குறை நங்கையொடு, சென்ற ஞாயிற்றுச் செல்சுடர் அமயத்துக், கன்றுதேர் ஆவின் கனைகுரல் இயம்ப, மறித்தோள் நவியத்து உறிக்கா வாளரொடு 205 செறிவளை ஆய்ச்சியர் சிலர் புறஞ் சூழ கண்ணகிக்கு அடைக்கலம் தரும் பாக்கியத்தைத் தந்த கவுந்தியடிகளை மனம் … தொடர்ந்து வாசிக்க →\nTagged silappadhikaram, silappathikaram, அடைக்கலக் காதை, அமை, அமையம், ஆ, இயம்ப, உறி, உவந்தனள், ஏத்தி, கவுந்தியடிகள், சிலப்பதிகாரம், செறி, தேர், நவியம், நாணல், பணை, மதுரைக் காண்டம், மறி, மாதிரி, முதுக்குறை, முளை, வன, வனம், வளை, வாங்கு\t| ( 2 ) கருத்துகள்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ���ய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2018. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://taize.fr/ta_article16530.html", "date_download": "2018-07-19T04:08:43Z", "digest": "sha1:OXRB27E32CT7YBH252WRYPV7FMUOKDXM", "length": 4823, "nlines": 68, "source_domain": "taize.fr", "title": "நான்கு திட்ட வரையரை “இயேசுவை அன்பு செய்யும் அனைவர் மத்தியில் வெளிப்படையான தொடர்பு காண்பது” - Taizé", "raw_content": "\nநான்கு திட்ட வரையரை “இயேசுவை அன்பு செய்யும் அனைவர் மத்தியில் வெளிப்படையான தொடர்பு (...)\nஅனைத்தையும் தேடுக இந்த பிரிவில் தேடு\nசகோதார் அலாயிஸ் 2012-2015: புதிய ஒருமைப்பாட்டை நோக்கி\nசகோதார் அலாயிஸ் 2012-2015: நான்கு திட்ட வரையரை “இயேசுவை அன்பு செய்யும் அனைவர் மத்தியில் வெளிப்படையான தொடர்பு காண்பது”\nசகோதார் அலாயிஸ் 2011: சில்லியிலிருந்து வந்த மடல்\nசகோதார் அலாயிஸ் 2010: சீனாவிலிருந்து கடிதம்\nகடிதம் 2007: கல்கத்தாவிலிருந்து கடிதம்\n2006 ஆம் ஆண்டுக்கு: முடிவு பெறாத கடிதம்\nஎப்படி ஒரு ஜெபம் தயாரிப்பது\n2012-2015 - மூன்று வருட தேடல்\nBrother Alois 2017: இணைந்து நம்பிக்கையின் வழிகளை திறப்போம்\nநான்கு திட்ட வரையரை “இயேசுவை அன்பு செய்யும் அனைவர் மத்தியில் வெளிப்படையான தொடர்பு காண்பது”\n2014_சகோ. அலாயிஸ்_நான்கு திட்ட வரையரை\nஇறுதியாக புதுப்பிக்கப்பட்ட: 17 மார்ச் 2014\n\"ஒரு புதிய ஒருமைப்பாடு நோக்கி\" கடிதம்.\nவேறு இடங்களில் வாழும் சகோதரர்கள்\nகூட்டு ஒருமைப்பாடு: ஆபரேஷன் நம்பிக்கை:\n[ மேலே செல்க | தளம்வரைபடம் | தேசே முகப்பு]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2013/11/blog-post_27.html", "date_download": "2018-07-19T04:04:01Z", "digest": "sha1:YNAZR6TRZAFRZ2USMSXTI2XZRIY3TOYJ", "length": 33361, "nlines": 236, "source_domain": "www.ttamil.com", "title": "தங்கநகை வாங்கமுன்... நீங்கள் அறியவேண்டியது. ~ Theebam.com", "raw_content": "\nதங்கநகை வாங்கமுன்... நீங்கள் அறியவேண்டியது.\nநகை வாங்குபவர்கள்,எந்த நகை வாங்கினால் சேதாரம்செலுத்த‍வேண்டும்.எந்தநகை வாங்கினால் சேதாரம் செலுத்த‍வேண்டியதில்லை என்பதை அறிந்துகொண்டு வாங்க வேண் டும்.\nKDM வகை நகைகள் உதாரண மாக 91.6 % நகைகள் நீங்கள் வாங் கினால் நீங்கள் அதை உருக்கினாலும் அந்த தங்கம் அதே மிச்சம் ,அதாவது 91.6 % ஆகவே இருக்கும் . ஆகவே அந் நகையை உருவாக்க\nநீங்கள் சேதாரம் தனியாக தருகிறிர்கள் .ஏனென்றால் ஒரு நகையை உருவாக்க நகை செய்பவருக்கு நகை கடைகாரர் சேதாரம் தந்தாகவேண்டும் .\nஒரு நகை செய்யும்போது சேதாரம் (கழிவு) போகும் .அதா வது உ-தா பாலிஷ் செய்ய ,உரு க்கும்போது, நகை டிசைன்களு க்கு,இப்படி ஆச்சாரிக்கும் சேதாரம் செலவாகும் .\nKDM அற்ற நகைகள் என்றால் நீங்கள் எந்த சேதாரமும் தர தேவை இல்லை .ஏனென்றால் நீங்கள் தங்கம் வாங்கும் பொ ழுது உதாரணமாக 91.6 % உள்ளது என்றால் அந்த தங்கம் உருக்கினால் சுமாராக 80%மே இருக்கும். இதுதான் KDM நகைக ளுக்கும் KDM அற்ற நகைகளுக்கும் உள்ள வித்தியாசம். எந்த ஒரு பொருளும் உருவாக்கும் பொழுது கழிவு சென்றே தீரும் .\nஆச்சாரிக்கு சேதாரம் கொடுத்தது போக நகை கடைகாரார்கள் தங்கள் லாபத்தை நிர்ணயிப்பார்கள் .அதில் ஏற்றம்,தாழ்வு வரலாம். அந்த லாபத் தில் நகை கடைகாரர் தனது வேலை ஆட்கள் சம்பளம், வரி, கடை நிர்வாகம் எல்லாம் எடுத்தாக வேண்டும் .\nஇந்த KDM நகைகள் தற்போது அதிகளவில் மார்கெட் செய்யப்படுவதில்லை பல நாடுகளில் தங்கத்தில் KDM பயன்படுத்துவதற்கு தடை செய்யப்பட்டு விட்டது.\n எதனால் இது தங்கத்தொழிலில் தடை செய்யப்பட்டது இப்படி ஒரு கேள்வி உங்களுக்கு இப்ப வந்திருக்கும் தானே KDM (Cadmium) ஒரு கெமிக்கல் கலவை அதாவது சாதரணமாக தங்கத்தோடு வெள்ளி, மற்றும் செம்பு மட்டுமே கலந்து ஆபரணங்கள் செய்வார்கள், ஆனால் KDM நகையை பொருத்த வரை தங்கத்தோடு கலப்பதற்கு Cadmium எனும் ரசயானக்கலவையை பயனபடுத்துவார்கள், இதனால் தங்கத்தின் நிறம் பளிச்சென இருக்கும் ஆனால் இதை தொழில் முறையாக செய்பவருக்கு நிச்சியம் உடல் நிலை பாதிக்க படும் மற்றபடி இதை அணிபவருக்கு எந்த பாதிப்பும் இல்லை.\nபொதுவாக தங்கம் 8 Ct , 9 Ct, 10 Ct, 12 Ct, 14 Ct, 15 Ct, 16 Ct, 18 Ct, 19 Ct ,20 Ct, 21 Ct, 21.6 Ct, 22 Ct ,23 Ct, 24 Ct இந்த நிலைகளில் மட்டுமே காணப்படுகிறது 8 Ct க்கு கீழே இருப்பவற்றை தங்கம் என்பதாக கணக்கில் எடுப்பதை விட ஏதோ ஒரு உலோகம் என்று வேண்டுமானல் வைத்துக்கொள்ளலாம். நமது நாட்டை பொருத்தவரை 18 Ct முதல் 24 Ct Purity தங்கம் மட்டுமே பெரும்பாண்மையாக பயன்படுத்த படுகிறது அதே நேரத்த்தில் 8 Ct முதல் 16 Ct வரையிலான Purity தங்கம் மேலை நாடுகளில் குறிப்பாக ஐரோப்பிய ந���டுகளில் அதிகம் பயன்படுத்த படுகிறது.\nதங்கத்தை பொருத்தவரை 24 Ct என்பது சுத்த தங்கம் அதாவது இதன் Purity என்பது 999.99% என்பதாகும் அதாவது 24 Ct தங்கத்தில் 0.01% வெள்ளியும், செம்பும் கலக்கபட்டிருக்கும், ஆனால் உலக அளவில் 99.9% Purity என்பது 24 Ct சுத்த தங்கமாக ஏற்றுக்கொள்ளபட்டிருக்கிறது, ஆனால் மிகவும் மென்மையாக இருப்பதால், 24 Ct தங்கத்தில் ஆபரணங்கள் செய்ய முடியாது இந்த 24 Ct தங்கத்தை தொழில்முறை ரீதியாக 24 பார்ட் என்கிறார்கள் அதாவது 24 பார்ட் என்பது 999.99% Purity தஙகமாகும் இதில் வெறும் 0.01% அளவு மட்டுமே வேறு உலோகம் சேர்க்கபட்டிருக்கிறது, 22 Ct என்பது 22 பார்ட் அதாவது 91.66 Purity தங்கமாகும். அதாவது சுருக்கமாக சொலவதானால் ஒரு பார்ட் என்பது 4.1666 % Purity ஆக கணக்கில் வைத்துக்கொள்ளுங்கள் ஆனால் வெளி நாட்டு நகைகளில் உதாரணமாக மத்திய கிழக்கு நாடுகள் (வளைகுடா நாடுகள்) மற்றும் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளின் 22 Ct தங்கம் 91.7 % Purity ஆக காணப்படும் சாத்தியக்கூறுகள் தெரிகிறது. ஆனால் நம் ஊரை பொருத்த வரை 91.66 % Purity என்பது அப்படியே இருந்தால் சந்தோஷம் தான்.\nதங்கத்தின் Purity-யை எப்படி தெரிந்துகொள்வது\nஇதை முறையை வேறு விதமாகவும் கையளாலம்.\nமேலே சொன்னது உங்களுக்கு புரித்திருக்கும் தானே இப்படியே 8 Ct முதல் 22 Ct வரையிலான தங்கத்தின் Purity-யை தெரிந்துகொள்ளலாம். வழக்கமான கணித முறைகள் போலவே புள்ளிகளுக்கு அடுத்த வரும் இலக்கங்களை முழுமையான எண்ணாக மாற்றிக்கொள்ளலாம், உதாரணத்திற்கு 18 X 4.1666 = 74.99 % Purity என்பதை 75 % Purity என்பதாக கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்.\nசரி நீங்கள் 22 Ct தங்கத்தில் 1 Gram அளவில் தங்க நகையை வாங்குகிறீர்கள் என வைத்து கொள்வோம் இந்த 22 Ct தங்கம் முழுவதும் தங்கம் தானா இந்த 1 Gram தங்கத்தில் உண்மையில் எத்தனை கிராம் சுத்தமான தங்கமும், எத்தனை மில்லி கிராம் செம்பும், வெள்ளியும் கலக்கபட்டிருக்கிறது என்பதை எந்த நகை கடையும் சொல்வதில்லை, ஆனால் அவர்கள் நேரடியாக சொல்லாவிட்டாலும் 916 KDM அல்லது 22 Ct என்று மட்டும் தான் சொல்வார்கள் எத்தனை பேருக்கு தெரியும் இது தான் தங்கத்தின் Purity என்பது, பெரும்பாலோனோர் இதை ஒரு தரப்படுத்தும் குறியீடாக தான் புரிந்து வைத்திருக்கிறார்கள் (ISO முத்திரை போல) என்பது நான் கண்ட உண்மை.\nஉங்க கிட்ட 1 Gram (22 Ct) இருந்தால், அதை 24 Ct Purity தங்கமா மாத்தும் போது எத்தனை கிராம் 24 Ct தங்கம் கிடைக்கும்னு பார்க்கலாம்.\nஇதி���் இரண்டாவது பார்முலா என்பதில் 1.09 என்பது எப்படி வந்தது என கேள்வி எழுமேயானால் அதற்கான பதில் இது தான் 24 Ct / 22 Ct = 1.09, இதில் சிறிய அளவிலான மைக்ரோ மில்லி கிராம் அளவில் சிறிய மாறுதல்கள் இருக்கும்.\nஇதே போல உங்க கிட்ட 1 Gram (24 Ct) இருந்தா அதை நீங்க 22 Ct நகையா மாத்தும் போது எத்தனை கிராம் 22 Ct தங்கம் கிடைக்கும்னு பார்க்கலாம்.\nதங்கத்தில் உலோகம் கலக்கும் அளவு.\n• 24 Ct தங்கத்தில், செம்பும், வெள்ளியும் 0.01% அளவில் கலந்து இருக்கும்.\n• 22 Ct தங்கத்தில், செம்பும், வெள்ளியும் 8.3 % அளவில் கலந்து இருக்கும்.\n• 18 Ct தங்கத்தில், செம்பு, வெள்ளி, நிக்கல் சேர்ந்து 25% அளவில் கலந்து இருக்கும்.\n• 14 Ct தங்கத்தில், செம்பு, வெள்ளி, நிக்கல், துத்தநாகம் மற்றும் பல்லேடியம் போன்றவை சேர்த்து 41.5 % அளவில் கலந்து இருக்கும்..\nநம்மில் பலரும் 50 ரூபாய்க்கு காய்கறி வாங்க சென்றால் ஆயிரம் கேள்வி கேட்டு, கத்தரிக்காயை அமுக்கி பார்த்து, வெண்டைக்காயை உடைச்சு பார்த்து வாங்குற நாம நகைக்கடைக்கு போன அந்த தங்கம் சுத்தமானது தானா அதன் Purity சரிதானா என எதையும் யோசிக்க மாட்டோம், கடைக்காரன் கொடுக்கிற ஒரு கூல்ட்டிரிங்க்ஸோ அல்லது டீயையோ குடிச்சிட்டு அவன் சொல்ற விலைக்கு வாங்கிட்டு வந்துகிட்டே இருப்போம், இப்படி நாம நம்புற ஒரு நகை கடைக்காரன் நம்ம கிட்ட எப்படி கொள்ளையடிக்கிறான் தெரியுமா, நம்மள ஏமாத்துறதுக்காகவே செய்கூலி, சேதாரம் வச்சுருக்காங்க.\nசேதாரம்னா என்ன ஒரு பொருளை இனி உபயோகிக்கவே முடியாத என்கிற அளவில் இருப்பதை தான் சேதாரமாகி விட்டது என்று எடுத்துக்கொள்லலாம். 1 கிராம் நகை எடுக்கிறதுக்கு 30 % செய்கூலி சேதாரம் கொடுக்க வேண்டியிருக்கு அதாவது பொருளோட மதிப்புக்கு 3/1 பாகத்துக்கு மேல கொடுக்க வேண்டியிருக்கு 1000 ரூபாய்க்கு நகை வாங்கின 300 ரூபாய் செய்கூலி சேதாரமா கொடுக்க வேண்டியிருக்கு.\nஒரு பொருளை செய்வதற்கு செய்கூலி என்பது நியாயமானது வெறும் தங்க துகள்களாக, தங்க கட்டிகளாக இருப்பதை நமக்கு பிடித்த விதத்தில் டிசைன்கள் செய்து தருவதற்கு நாம் நிச்சியம் செய்கூலி கொடுத்து தான் ஆகவேண்டும். ஆனால் இதில் சேதாரம் என்பது தான் பகல் கொள்ளையாக இருக்கிறது தங்கத்தை பொருத்தவரை கழிவு என்பதே இல்லை, அப்படியே பயன்படுத்த முடியாத தங்கமாக இருந்தால் அதை நம்மிடம் தந்துவிட்டு அதற்கான பணத்தை பெற்றுக்கொள்���து தானே முறை, ஆனால் பொருளை நமக்கு தராமலே அவர்களே வைத்துக்கொண்டு நம்மிடம் சேதாரம் என்பதாக பணம் பறிப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்\nஉங்களுக்கு தெரியுமா தங்க பட்டறைகளில் கூட்டி பெருக்கி குப்பயை கூட வெளியே அள்ளி போட்டு விடமாட்டார்கள் அத்தனையும் சேர்த்து வைத்து சலித்து விடுவார்கள், சலித்து முடித்தவுடன் குப்பையை வெளியே அள்ளி போட்டு விடுவார்கள் என நினைத்தால் அது தான் இல்லை அதையும் அவர்கள் இதற்கென்றே இருக்கும் சிறிய தொழிலாளிகளிடம் விற்று விடுவார்கள். இந்த குப்பை மண்ணை வாங்கியவனுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் இதில் இருந்து ஏதாவது கிடைக்க கூடும், அப்படி கிடைக்குமென்று தான் நினைக்கிறேன் இல்லையென்றால் இந்த கழிவை வாங்க மாட்டார்கள் தானே ஆக எப்படி பார்த்தாலும் நகை பட்டறைகளில் இருந்து சில பல மில்லி கிராம் தங்க துகள்கள் வெளியில் செல்லுமே தவிர கிராம் கணக்கில் போவதற்கான வாய்ப்பு மிக குறைவு, ஆனால் நாம் நகை வாங்கும் போது 30% செய்கூலி சேதாரம் என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் உண்மையில் நெடு நாட்களாக நகை கடைகளில் வாடிக்கையாளனை நூதனமாக ஏமாற்றி கொள்ளை அடிக்கபடுகிறது, எல்லாவற்றுக்கும் சட்டம் போடும் அரசு கூட இந்த பகல் கொள்ளை விஷயத்தில் அக்கரை எடுத்ததாய் தெரியவில்லை ஒருவேளை அரசு அதை மறைமுகமாக மனப்பூர்வமாக நகைக்கடை வியாபாரிகளை அனுமதிக்கிறது என்பதாகத்தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.\nஇந்தியாவில், தமிழகத்தில் பெரிய சில கடைகளில் மட்டுமே தங்கத்தின் Purity தெரிந்துகொள்ளும் வசதி இருக்கிறது மற்ற பெரும்பாலன கடைகளில் Purity பற்றி தெரிந்துகொள்ள வசதியில்லை, ஆனால் வெளி இடங்களில் Purity சோதனை செய்வதற்காகவே சில கடைகள் இயங்குகின்றன, ஆனால் நகை ஒரு இடத்தில் வாங்கி அதன் பின்னர் வேறொரு கடைக்கு சென்று சோதனை செய்வதென்பது நடைமுறைக்கு ஒவ்வாத காரியம்.. நம்பிக்கையோடு நகையை வாங்கும் நம்மை போன்ற மக்களை மறைமுகமாய் இப்படி பகல் கொள்ளை அடிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது.\nவெளி நாட்டில் இருப்பவர்கள் ஆபரண தங்கம் வாங்க நினைத்தால்\nஅங்கேயே 22Ct நகைகளாக வாங்குவது நல்லது, தங்கத்திற்கான Purity உத்ராவாதம் கிடைக்கும், செய்கூலியும் குறைவாய் இருக்குமென்று கேள்விபட்டிருக்கிறேன், அதே நேரத்தில் கொஞ்சம் புத்திசாலித்தன���ாய் தங்க பிஸ்கட் வாங்கி வந்து ஊரில் செய்து கொள்ளலாம் என நினைத்தால் Purity-க்கு எந்த இந்தியாவில் எந்த உத்ரவாதமும் இல்லை வெளிநாட்டு நண்பர்கள் வாயிலாக அறிந்த வரை இந்தியாவில் தான் செய்கூலி சேதாரம் என்பது மிகவும் அதிகம். அதே நேரத்தில் வணிக நோக்கோடு தங்கம் வாங்க நினைத்தால் தங்க பிஸ்கெட்கள் வாங்கி வருதல் நலம், இந்தியாவில் நல்ல விலையும் கிடைக்கும். ஆனால் மத்திய அரசின் புதிய விதிப்படி ஆண் நபர் ஒருவர் இந்திய ரூபாய் 10,000 மதிப்பிலான தங்கம் மட்டுமே கொண்டு வரமுடியும், பெண் நபர் ஒருவர் 20,000 ரூபாய் மதிப்பிலான நகை மட்டுமே கொண்டு வரமுடியும் அதற்கு மேல் இருந்தால் கஸ்டம்ஸில் பணம் கட்ட வேண்டியதிருக்கும் ஒவ்வொரு பத்து கிராம் நகைக்கும் 450 ரூபாய் வீதம் + 3% வரி உட்பட கட்ட வேண்டியிருக்கும், பணம் கட்டி நகையை கொண்டு செல்ல விருப்பம் இல்லாதவர்கள் உங்கள் ஆபரணங்களை ஏர்போர்ட்டிலேயே வைத்து அதற்கான அடையாள சீட்டை பெற்றுக்கொள்வதன் மூலம் திரும்பி செல்லும் போது உங்கள் நகையை பெற்றுக்கொள்ள முடியும்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசெந்தமிழ் படிப்போம் [ பகுதி - 7 ]\nசினிமா இரசிகர்களுக்குரிய பயனுள்ள செய்திகள்\nசெந்தமிழ் படிப்போம் . [பகுதி – 6]\nஉலகின் புதிரான முதல் கொலையும், மிகப் பழமையான மனித ...\nகண்டதும் கேட்டதும்: கவித் துளிகள்\nபுறநானுற்று மா வீரர்கள் [பகுதி/Part 05]‏\nசெந்தமிழ் படிப்போம்.. [பகுதி – 5]\nதங்கநகை வாங்கமுன்... நீங்கள் அறியவேண்டியது.\nசினிமா இரசிகர்களுக்குரிய பயனுள்ள செய்திகள்\nஉடலில் குரோமியம் உப்பு குறைந்தால்....\nஎந்த ஊர் போனாலும்…நம்மஊர்{மட்டக்களப்பு} போலாகுமா.....\nசெந்தமிழ் படிப்போம்.. [பகுதி - 4]\nபுறநானுற்று மா வீரர்கள் [பகுதி03]\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nபேச்சுப்போட்டி-2018 / பண்கலை பண் பாட்டுக் கழகம் :கனடா\nமேற்படி கழக அங்கத்தவர்களாக எமது உறவுகள் மத்தியில் நிகழும் 2018 ம் ஆண்டுக்கானபேச்சுப்போட்டி- { பிள்ளைகள் ஜூன் மாதத்துடன் கற்று முடி...\nஇராமாயணம் / மகாவம்சம் காலங்கள்:\nஉலகத்தமிழ் மக்கள் , குறிப்பாக ஈழத் தமிழ் மக்கள் , இலங்கையின் பூர்வீகக் குடிகள் யாரென்ற ஆராய்வில் , மகாவம்சம் அவர்கள் முன் வை...\nகவி த்துளிகள் [காலையடி அகிலன்]\nசமாதானம் சமாதானம் இன்றி ஆயிரம் சண்டைகள் அத்தனையும் விட்டு கொடுப்பு இன்றி நாமே நமக்கு வெட்டும் குழி விட்டுக்கொடுத்து அன...\nஇ ந்தியாவில் இருந்து வந்த திராவிடர்களே மேசொபோடமியாவை [ மெசெப்பொத்தோமியாவை ] நாகரிகமாக்கினார்கள் என்று டாக்டர் எச் . ஆ...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] நீர்பாசனம் என்பது நிலத்திற்கு நீர் வழங்கும் ஒரு முறை. தமது வேளாண்மையை முன்னேற்ற சுமே...\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] மனித இனத்துக்கு முந்தைய இனமாகக் கருதப்படுபவை ஹோமோ எரெக்டஸ் (Homo erect...\nஎந்த சமூகத்தில் இருந்து படைப்பாளி வருகிறானோ அந்த சமூகத்தின் பாதிப்பு கண்டிப்பாக அவனிடம் இருக்கும் . இந்த சமூகத்தை இயல்பாக சித...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/77899-vijay-sethupathi-birthday-special-article.html", "date_download": "2018-07-19T03:33:59Z", "digest": "sha1:DD2F4JRZGPWYO26HFCLKXWBOJZRKUTH3", "length": 25587, "nlines": 414, "source_domain": "cinema.vikatan.com", "title": "மைக்கேல், கைலாசம், பாண்டி... எந்தக் கதாபாத்திரத்திலும் கலக்கும் விஜய் சேதுபதி! #HBDVijaySethupathi | Vijay Sethupathi Birthday Special Article", "raw_content": "\n`தமிழகத்தின் சிறந்த மகன்' - ஸ்டாலினைப் பாராட்டிய ராகுல் காந்தி `உங்கள் வயிற்றுக்குள் நுழைந்தா சோதனை செய்ய முடியும் `உங்கள் வயிற்றுக்குள் நுழைந்தா சோதனை செய்ய முடியும்' - மனோகர் பாரிக்கர் சர்ச்சைப் பேச்சு' - மனோகர் பாரிக்கர் சர்ச்சைப் பேச்சு தள்ளிப்போகும் பொறியியல் கலந்தாய்வு - கூடுதல் விவரம் கேட்கும் உச்ச நீதிமன்றம்\nகை,கால்களை இரும்புக் கம்பியால் கட்டி எரித்துக்கொலை - சென்னையில் நடந்த கொடூரம் `சபரிமலை ஐயப்பன் வழிபாட்டில் ஆணுக்களுக்கு இணையாகப் பெண்களுக்கும் சம உரிமை உள்ளது' - உச்சநீதிமன்றம் `சபரிமலை ஐயப்பன் வழிபாட்டில் ஆணுக்களுக்கு இணையாகப் பெண்களுக்கும் சம உரிமை உள்ளது' - உச்சநீதிமன்றம் 105 அடியை எட்டியது மேட்டூர் அணை - பாசனத்துக்கு இன்று நீர் திறப்பு\nடிராக்கோஸ்டமி மாற்றத்திற்கு பிறகு வீடு திரும்பினார் கருணாநிதி கூகுள் நிறுவனத்துக்கு 34 லட்சம் கோடி ர���பாய் அபராதம் விதித்த ஐரோப்பிய யூனியன் கூகுள் நிறுவனத்துக்கு 34 லட்சம் கோடி ரூபாய் அபராதம் விதித்த ஐரோப்பிய யூனியன் இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை பாலியல் வழக்குகள் தெரியுமா\nமைக்கேல், கைலாசம், பாண்டி... எந்தக் கதாபாத்திரத்திலும் கலக்கும் விஜய் சேதுபதி\nஅந்தக் கண்கள் யாரையும் ஈர்க்கும். அந்த சிரிப்பு யாரையும் மயக்கும். அந்த நடிப்பு எவருக்கும் பிடிக்கும். இன்றைய தமிழ் சினிமாவின் மிக முக்கிய ஆளுமைகளில் ஒருவராக உருவாகியிருக்கிறார்... விஜய் சேதுபதி.\nஎந்த ஒரு சினிமாப் பின்னணியுமின்றி, பல காலம் போராடி திரைத்துறையில் கால்பதித்தவர்களில் விஜய் சேதுபதி மிக முக்கியமானவர். உண்மையில் கடந்த சில ஆண்டுகளில் இவரது வளர்ச்சியையும் , தமிழ் சினிமாவின் வளர்ச்சியையும் பிரித்துப் பார்த்திட முடியாது. 2004ல் ஆரம்பித்தது இவர் திரைப் பயணம். எம்.குமரன்,புதுப்பேட்டை, நான் மகான் அல்ல, டிஷ்யூம்,வெண்ணிலா கபடிக் குழு போன்ற பல படங்களில் நாம் பார்க்கத் தவறிய - சில நொடிகள் வந்து போகும் - கதாபாத்திரங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி, சீனு ராமசாமியின் 'தென்மேற்கு பருவக்காற்று' படத்தில் முதல்முறையாக முன்னணி வேடத்தில் நடித்தார். அது சிறந்த தமிழ் படத்திற்கான தேசியவிருதைப் பெற்றது. மக்களால் கவனிக்கப்பட்டவர் ஏனோ, சினிமா துறையினரால் கவனிக்கப்படாமலே இருந்தார். தேசிய விருது வென்ற படத்தின் நாயகனாக இருந்தும் கூட, பெரிய படவாய்ப்புகள் அமையாமல் குறும்படங்களில் நடித்து வந்தார்.\nகுறும்பட காலங்களில் ஏற்பட்ட நட்பு... கார்த்திக் சுப்புராஜின் மூலம் \"பீட்சா\" படத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றுத் தந்தது. முழுப் படத்தை ஒற்றை ஆளாக தன் தோளில் சுமந்து, அனைவராலும் பாரட்டப்பெற்றார். \"விஜய் சேதுபதி... செம்ம...\" என்ற பேச்சு அடங்குவதற்குள், \"நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்\" படம் வந்தது. தொடர்ந்து \"சூது கவ்வும்\" படமும் வெளியானது. \"விஜய் சேதுபதி சூப்பர்...\" என்று பேசத் தொடங்கிய ரசிகர்கள், இன்று வரை அவர் பெயரை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். தன் பெயர் சொல்லும் வகையிலான படங்களை அவரும் கொடுத்துக் கொண்டேயிருக்கிறார். கடந்த ஆண்டில் அதிக படங்களில் நடித்த கதாநாயகனாக விஸ்வரூபம் எடுத்தார்.\nதமிழ் சினிமா நடிகருக்கான இலக்கணங்கள் எதுவும் இவ��ுக்கு பொருந்தாது. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா வரை எந்தப் படத்திலும் இவர் நடனம் ஆடியதில்லை,பெரிய சண்டை காட்சிகளிலும் நடித்தது கிடையாது. ஹீரோவாக இல்லாமல் யதார்த்த கதைகளின் நாயகனாகவே திகழ்ந்தார் இவர். எந்த ஒரு பாத்திரத்திலும் நடிக்க மறுக்கவில்லை. இவரது இயல்பான தோற்றமே இவரது பெரிய பலமானது. தர்மதுரையில் அசால்ட்டாக இவர் ஆடும் ‘மக்க கலங்குதப்பா’ நடனம், எப்பொழுது டிவியில் ஒளிபரப்பப் பட்டாலும் பார்க்கிற ரசிகர்கள் ஏராளம். அத்தனை எதார்த்தமாக, தனது ஸ்டைலில் ஆடியிருப்பார்.\nஇவர் படம் வெற்றியடைய கதையும், திரைக்கதையும் தான் முக்கியம் என நினைத்தார், அதில் வெற்றியும் கண்டார். ஒரு பள்ளியிலோ,கல்லூரியிலோ இந்த செட் சூப்பரான செட் எனக் கூறுவதுண்டு. அதே போல் தான், இவரது செட்டும் சூப்பரான, புதுமையான செட். அதில் தயாரிப்பாளர் சி.வி.குமார்,இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இயக்குனர்கள் கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி, சு.அருண் குமார் ஆகியோரும் அடங்குவர். மேலும் பல தொழில்நுட்ப கலைஞர்களும் இவருடனே அறிமுகமானார்கள். ’ஆரஞ்சு மிட்டாய்’ போன்ற கவனிக்கத் தக்க கதைகளை தயாரிக்கவும் செய்து ஆச்சர்யப்படுத்தினார்.\nஒரே மாதிரி 4 பாட்டு, 4 ஃபைட் என்று வந்து கொண்டிருந்த வழக்கமான படங்களுக்கு நடுவே இவர் படங்கள் வெற்றிபெற்று பலரின் கவனத்தையும் ஈர்த்தது. சமீபத்தில், இவரது முதல் பட இயக்குனரான சீனு ராமசாமி, இவருக்கு 'மக்கள் செல்வன்' என்ற தலைப்பை சூட்டினார். அந்நியமான ஹீரோயிச கதைகளில் நடிக்காமல் மக்களில் ஒருவராக இருந்ததாலே இப்பட்டம் இவருக்கு மிகப்பொருத்தம். திரையில் மட்டுமில்லை, திரைக்குப் பின்னரும் கூட மிக எளிமையான மனிதர்.\nமுருகன் (தென் மேற்குப் பருவக்காற்று), மைக்கேல் கார்த்திகேயன் (பீட்சா), கைலாசம் (ஆரஞ்சு மிட்டாய்), பாண்டி (நானும் ரௌடி தான்) காந்தி (ஆண்டவன் கட்டளை) என்று எந்த கதாபாத்திரலும் சட்டெனப் பொருந்துகிற நாயகர்களில் இவர் டாப் இதே போன்று எப்போதும் யதார்த்த கதைகளின் நாயகனாகவும், சிறந்த மனிதனாகவும் இருக்க ... மக்கள் செல்வனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்\n``அவளை கடைசியா பார்க்க மார்ச்சுவரில காத்திருக்கோம்’’ - பிரியங்காவ��ன் தோழி\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\nதிரைப்பிரபலங்கள் கலந்து கொண்ட நடிகர் பாண்டியராஜன் இல்லத் திருமணம்\n``பணத்தைத் திருப்பித்தர முடியாது.. இதிலேயே போங்க\"... தனியார் பேருந்தின் பொறு\nவீரயுக நாயகன் வேள்பாரி - 92\n``தாய்மை அடையாதது மட்டுமே பிரியங்கா தற்கொலைக்குக் காரணமல்ல..\" - நீலிமா ராணி\nஉங்கள் மதிப்பு உங்களுக்குத் தெரியுமா - உண்மை உணர்த்தும் கதை #MotivationStory\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nகுழந்தையில்லா சோகம்... - பிரபல சீரியல் நடிகை எடுத்த விபரீத முடிவு\nவேலைக்காக 20 மைல் நடந்த இளைஞர்.. - காரைப் பரிசளித்து நெகிழச்செய்த சி.இ.ஓ\nசிறுமி வல்லுறவு வழக்கில் சிக்கியுள்ள 17 பேர் மட்டும் குற்றவாளிகள் அல்ல\nமின்சார வாரிய உடனடி தேவைக்கு ரூ.1000 கோடி முன்பணம்: ஜெ. உத்தரவு\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nவாட்ஸ்அப் பாலியல் அழைப்பு... அமைச்சர் மகனும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வும்\n“தினகரனை ஏன் பெரிய தலைவர்போல காட்டுகிறீர்கள்” - சீறிய எடப்பாடி\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\nமைக்கேல், கைலாசம், பாண்டி... எந்தக் கதாபாத்திரத்திலும் கலக்கும் விஜய் சேதுபதி\nவர்லாம் வர்லாம் வா பைரவா என்ன சொல்றார்..\n'அந்த ஒரு வார்த்தையாலதான் பிரியாம இருக்கோம்' முல்லை - கோதண்டம் பேட்டி\n'என் கல்யாணத்துக்கு கண்டிப்பா வந்துடுங்க' - 'தெய்வம் தந்த வீடு' மேக்னா வின்சென்ட் அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/76029-i-will-give-a-role-to-ashwin-in-chennai28-part-three.html", "date_download": "2018-07-19T03:49:01Z", "digest": "sha1:KXT66XE564Q26G5HA3UWDFIR4FV6DKXA", "length": 17758, "nlines": 407, "source_domain": "cinema.vikatan.com", "title": "“ ‘சென்னை-28’ மூன்றாம் பாகத்தில் அஷ்வினை நடிக்க வைப்பேன்..!” - வெங்கட் பிரபு | I will give a role to ashwin in chennai28 part three", "raw_content": "\nஅடுத்த மாதம் நடக்கிறது பா.ஜ.க தேசிய செயற்குழு - தேர்தலுக்கான வியூகங்களை வகுக்க திட்டம் `தமிழகத்தின் சிறந்த மகன்' - ஸ்டாலினைப் பாராட்டிய ராகுல் காந்தி `தமிழகத்தின் சிறந்த மகன்' - ஸ்டாலினைப் பாராட்டிய ராகுல் காந்தி ஆஃபர்களால் அல்ல, ஊழியர்களின் போராட்டத்தால் முடங்கிய அமேசான் இணையதளம்\nதள்ளிப்போகும் பொறியியல் கலந்தாய்வு - கூடுதல் விவரம் கேட்கும் உச்ச நீதிமன்ற���் கை,கால்களை இரும்புக் கம்பியால் கட்டி எரித்துக்கொலை - சென்னையில் நடந்த கொடூரம் கை,கால்களை இரும்புக் கம்பியால் கட்டி எரித்துக்கொலை - சென்னையில் நடந்த கொடூரம் `சபரிமலை ஐயப்பன் வழிபாட்டில் ஆண்களுக்கு இணையாகப் பெண்களுக்கும் சம உரிமை உள்ளது' - உச்ச நீதிமன்றம்\n105 அடியை எட்டியது மேட்டூர் அணை - பாசனத்துக்கு இன்று நீர் திறப்பு `உங்கள் வயிற்றுக்குள் நுழைந்தா சோதனை செய்ய முடியும் `உங்கள் வயிற்றுக்குள் நுழைந்தா சோதனை செய்ய முடியும்' - மனோகர் பாரிக்கர் சர்ச்சைப் பேச்சு' - மனோகர் பாரிக்கர் சர்ச்சைப் பேச்சு டிராக்கோஸ்டமி மாற்றத்திற்கு பிறகு வீடு திரும்பினார் கருணாநிதி\n“ ‘சென்னை-28’ மூன்றாம் பாகத்தில் அஷ்வினை நடிக்க வைப்பேன்..” - வெங்கட் பிரபு\nகிரிக்கெட் விளையாட்டையும் நட்பையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘சென்னை-28’ படத்தின் முதல் பாகமும், இரண்டாம் பாகமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் இந்த படத்தை பார்த்த இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் அஷ்வின், “ ‘சென்னை-28’ படத்தின் இரண்டாம் பாகம் ரொம்ப நன்றாக இருக்கிறது. என்னுடைய வாழ்க்கையை திரும்பி பார்க்க வைத்துவிட்டது. என்னால் முடிந்திருந்தால் இந்த படத்தில் நானும் ஒரு பங்கு வகித்திருப்பேன்” என்று அவர் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். அதற்கு இயக்குநர் வெங்கட் பிரபு, “நன்றி ப்ரோ. உங்களை ‘சென்னை-28’ இரண்டாம் பாகத்தில் மிஸ் பண்ணிட்டேன். கண்டிப்பாக மூன்றாம் பாகத்தில் உங்களை நடிக்க வைக்கிறேன்” என்று பதில் ட்வீட் செய்துள்ளார்.\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்\n``அவளை கடைசியா பார்க்க மார்ச்சுவரில காத்திருக்கோம்’’ - பிரியங்காவின் தோழி\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\nதிரைப்பிரபலங்கள் கலந்து கொண்ட நடிகர் பாண்டியராஜன் இல்லத் திருமணம்\n``பணத்தைத் திருப்பித்தர முடியாது.. இதிலேயே போங்க\"... தனியார் பேருந்தின் பொறு\nவீரயுக நாயகன் வேள்பாரி - 92\n``தாய்மை அடையாதது மட்டுமே பிரியங்கா தற்கொலைக்குக் காரணமல்ல..\" - நீலிமா ராணி\nஉங்கள் மதிப்பு உங்களுக்குத் தெரியுமா - உண்மை உணர்த்தும் கதை #MotivationStory\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்கும��லம்\nகுழந்தையில்லா சோகம்... - பிரபல சீரியல் நடிகை எடுத்த விபரீத முடிவு\nவேலைக்காக 20 மைல் நடந்த இளைஞர்.. - காரைப் பரிசளித்து நெகிழச்செய்த சி.இ.ஓ\nசிறுமி வல்லுறவு வழக்கில் சிக்கியுள்ள 17 பேர் மட்டும் குற்றவாளிகள் அல்ல\nமின்சார வாரிய உடனடி தேவைக்கு ரூ.1000 கோடி முன்பணம்: ஜெ. உத்தரவு\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nவாட்ஸ்அப் பாலியல் அழைப்பு... அமைச்சர் மகனும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வும்\n“தினகரனை ஏன் பெரிய தலைவர்போல காட்டுகிறீர்கள்” - சீறிய எடப்பாடி\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\n“ ‘சென்னை-28’ மூன்றாம் பாகத்தில் அஷ்வினை நடிக்க வைப்பேன்..” - வெங்கட் பிரபு\n2016-ன் சிறந்த 10 மலையாளப்படங்கள் #Rewind2016\nஸ்டைலா.. கெத்தா... 2016-ல் கவனம் ஈர்த்த திரைப்பட வசனங்கள்\nஇவங்க எல்லாம் இல்லைனா பேய்ப்படம் பயமாவே இருக்காது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-07-19T03:44:54Z", "digest": "sha1:BZZCCO23LL42GLUB4CRKG4E53BBUDEJJ", "length": 5990, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "அண்ணாமலை சுவாமிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅண்ணாமலை சுவாமிகள் என்பவர் திருச்சுழிக்கு அருகே சமாதியடைந்த சித்தராவார்.[1] இவர் விருதுநகரைப் பூர்வீகமாகக் கொண்டவர். பொற்கொல்லர் சமூகத்தில் பிறந்தவர். இல்லறத்தையும், தொழிலையும் துறந்து துறவியாக ஆனார்.[1]\nதிருச்சுழிக்கு அருகே பெ. புதுப்பட்டி என்ற ஊரில் ஒரு சோலையில் குடியிருந்தார். இவரைச் சுற்றி எப்போதும் உயிரினங்கள் இருந்து கொண்டே இருக்கும். காலையில் பறவைகள் இவரைத் தேடி வந்து உணவினைப் பெற்றுக் கொள்ளும். குழந்தைகளுக்கு அண்ணாமலை தரிசனத்தை காட்டுதல் போன்ற சித்துகளை செய்துள்ளார்.[1]\nசமாதியாகும் முன்பு ஒரு லிங்கத்தினைப் பிரதிஸ்டை செய்து வழிபட்டுள்ளார். அவ்விடத்தில் தற்போது சிவாலயம் அமைக்கப்பட்டுள்ளது.[1]\n↑ 1.0 1.1 1.2 1.3 சித்தர்கள் அறிவோம்: முன்னை வினையின் முடிச்சை அவிழ்த்தவர்- அண்ணாமலை சுவாமிகள் - எஸ்.ஆர்.விவேகானந்தம் தி இந்து\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 04:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/why-does-amitabh-apologise-dinesh-karthik-052600.html", "date_download": "2018-07-19T04:18:51Z", "digest": "sha1:5PKV2PFMJCEYQJ4LMELXNLFP62GQ7RKZ", "length": 13056, "nlines": 180, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எல்லோரும் தினேஷ் கார்த்திக்கை பாராட்ட அமிதாப் மட்டும் ஏன் மன்னிப்பு கேட்டுள்ளார்? | Why does Amitabh apologise to Dinesh Karthik? - Tamil Filmibeat", "raw_content": "\n» எல்லோரும் தினேஷ் கார்த்திக்கை பாராட்ட அமிதாப் மட்டும் ஏன் மன்னிப்பு கேட்டுள்ளார்\nஎல்லோரும் தினேஷ் கார்த்திக்கை பாராட்ட அமிதாப் மட்டும் ஏன் மன்னிப்பு கேட்டுள்ளார்\nதினேஷ் கார்த்திகை பாராட்டி தள்ளிய திரையுலகினர்\nமும்பை: பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.\nவங்கதேசத்திற்கு எதிரான முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டியில் தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் 8 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார்.\nஒரு பந்தில் 5 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நேரத்தில் கடைசி பந்தில் சூப்பராக சிக்ஸ் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார் தினேஷ் கார்த்திக்.\nதினேஷ் கார்த்திக் விஸ்வரூபம் எடுத்த போட்டியை பார்த்து திரையுலக பிரபலங்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். என்ன ஒரு கிளைமாக்ஸ் என்று பலரும் பாராட்டியுள்ளனர்.\nவங்கதேசத்திற்கு எதிராக இந்திய அணி வெற்றி பெற்றதை பார்த்த அமிதாப் பச்சன் அவர்களை பாராட்டி ட்வீட் போட்டார். அப்போது கடைசி 2 ஓவர்களில் 24 ரன்கள் தேவைப்பட்டது என்றும் கடைசி பந்தில் தினேஷ் கார்த்திக் சிக்ஸ் அடித்தார் என்றும் தெரிவித்திருந்தார்.\n2 ஓவர்களில் 34 ரன்கள் என்பதற்கு பதில் 24 ரன்கள் என்று தவறாக ட்வீட்டியதற்காக அமிதாப் பச்சன் தினேஷ் கார்த்திக்கிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.\nதினேஷ் கார்த்திக் என்று அவரை பாராட்டியுள்ளார் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்.\nநான் குடிகாரியா, நீ பார்த்த: அஜீத் பட ஹீரோயின் விளாசல்\nஐஸ்வர்யா ராய்னா அவ்வளவு இளக்காரமா போச்சா: சூப்பர் ஸ்டாரை விளாசிய ரசிகர்கள்\nஅமிதாப் பச்சன் 'அந்த' ட்வீட் போட்ட 20 நிமிடத்தில் இறந்த ஸ்ரீதேவி\nபாலிவுட்டிலும் உயர சர்ச்சை... பத்திரிகைக்கு அமிதாப் பச்சன் பதிலடி\nஐஸ் என் மருமகள் மட��டுமல்ல.. எனக்கு மகளாகவும் நல்ல ஃபிரண்டாகவும் இருக்கிறார்.. மனம் திறந்த அமிதாப்\nட்விட்டருக்கு டாட்டா காட்டப்போகும் ட்விட்டர் பிரபலம்\nதானாக கழன்று ஓடிய பென்ஸ் கார் டயர்: அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த அமிதாப் பச்சன்\nரஜினி பற்றி உங்களுக்கு இந்த விஷயம் தெரியுமா\nஅமிதாப் பச்சன் கடந்த புதிய மைல்கல்\nபிறந்தநாள், தீபாவளி கொண்டாடப் போவதில்லை - அமிதாப் பச்சன் அறிவிப்பு\nஇணையத்தில் லீக்கான ஆமிர்கானின் புதுப்பட கெட்டப் - அசந்துபோன ரசிகர்கள்\n'பத்மாவதி' படத்தால் பின்வாங்கும் அமிதாப் பச்சன் - '102 நாட் அவுட்' தள்ளிப்போகிறது\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇனி பிக் பாஸ் பார்க்கவே மாட்டோம்: கொந்தளித்த பார்வையாளர்கள்\n: பிக் பாஸை கழுவிக் கழுவி ஊத்தும் பார்வையாளர்கள்\nநான் மட்டும் பெண்ணாக பிறந்திருந்தால் மம்மூட்டியை.. மிஷ்கினின் சீ சீ பேச்சு\nவம்சம் பிரியங்கா அனுப்பிய கடைசி மெசேஜ்-வீடியோ\nவம்சம் பிரியங்கா தற்கொலைக்கு ரசிகர்கள் ட்விட்டரில் இரங்கல்-வீடியோ\nபிரியங்கா தற்கொலை...துக்கத்தில் பேஸ்புக் நண்பர்கள்-வீடியோ\nதொடரும் டிவி பிரபலங்கள் தற்கொலைகள்...காரணம் என்ன\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்-வீடியோ\nதிசை பட பாடலை வெளியிட்ட பாக்யராஜ்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/delhi-burari-death-case-one-more-information-by-forensic-department-324441.html", "date_download": "2018-07-19T03:56:21Z", "digest": "sha1:6PISTBFKS4PRX3DHCX4HIHDYKOZCE5IP", "length": 13340, "nlines": 176, "source_domain": "tamil.oneindia.com", "title": "கடைசி நேரத்தில் உயிர்பிழைக்க போராடிய நபர்.. புராரி மரணத்தில் தடயவியல் துறை திடுக்கிடும் தகவல்! | Delhi Burari death case: one more information out by forensic department - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கடைசி நேரத்தில் உயிர்பிழைக்க போராடிய நபர்.. புராரி மரணத்தில் தடயவியல் துறை திடுக்கிடும் தகவல்\nகடைசி நேரத்தில் உயிர்பிழைக்க போராடிய நபர்.. புராரி மரணத்தில் தடயவியல் துறை திடுக்கிடும் தகவல்\nதாய்லாந்து குகையில் மீண்ட சிறுவர்கள் உருக்கம்\nஆட்சியை கவிழ்க்க எதிர்க்கட்சிகளுக்கு எம்பிக்கள் பலம் இருக்கிறதா சோனியா காந்தி பதிலால் பாஜக ஷாக்\nடெல்லி அருகே கட்டடம் இடி��்து விபத்தில் 3 பேர் பலி... இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம்\nபசு வன்முறையாளர்களை தண்டிக்க புதிய சட்டம் இயற்றுங்கள்.. உச்ச நீதிமன்றம் அதிரடி\nகட்சி துவங்க ஆயத்தமாகிறாரா ரஜினிகாந்த் 18ம் தேதி முதல் மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம்\nநெருங்குகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்.. டெல்லியில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை\nதேசிய விவகாரங்களில் மோடிக்கு நோய் மனநிலை உள்ளது.. காங்கிரஸ் கடுமையான தாக்கு\nடெல்லி புராரி சம்பவத்தில் தொடரும் மர்மம்- வீடியோ\nடெல்லி: புராரி மரண விவகாரத்தில் தடயவியல் அதிகாரிகள் திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.\nடெல்லியின் புராரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த ஞாயிற்று கிழமை 10 பேர் துாக்கில் தொங்கிய நிலையிலும், 75 வயது மூதாட்டி, பக்கத்து அறையில் கழுத்து இறுக்கப்பட்ட நிலையிலும் பிணமாக கிடந்தனர்.\nஇந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த 1ம் தேதி நடந்த இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nஇந்தக் குடும்பத்தினர் கடவுளைத் தரிசிக்கப் போகிறோம் என்று எழுதிவிட்டு, தற்கொலை செய்துள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.\nஅவர்கள் எழுதிய டைரியில், உடல் தற்காலிகமானது, கண்களையும், வாயையும் மூடிக்கொண்டால் பயத்தில் இருந்து விடுபடலாம் என்று எழுதி வைத்துள்ளனர். இதனால், போலீஸார் தற்கொலை என்ற ரீதியில் வழக்கை விசாரித்து வந்தனர்.\nமேலும் அந்த வீட்டின் பின் பக்க சுவரிலிருந்து, 11, 'பைப்'புகள் மர்மமான முறையில், சுவரில் பொருத்தப்பட்டிருந்தது, பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது.\nஇந்நிலையில் 11 பேரின் மரணம் தற்கொலை தான் என சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதியாகியுள்ளது. 11 பேரின் மரணத்தில் எந்த சதியும் இல்லை என சிசிடிவி பதிவின் மூலம் போலீசார் உறுதிபடுத்தினர்.\nஇறந்த 11 பேரில் ஒருவரான மூத்த மருமகள், தற்கொலைக்கு நாற்காலியை கொண்டு செல்வதும், இறந்த 2 சிறுவர்கள் தற்கொலை செய்ய வயர்களை கொண்டு செல்வதும், அவர்களின் எதிர்வீட்டில் இருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்தது.\nமேலும் சொர்க்கத்தை அடைவதற்காக 11 பேரும் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் புவனேஷ் பாட்டியா என்ற 50 வயது நபர் கடைசி நேரத���தில் உயிர் பிழைக்க போராடியது தெரியவந்துள்ளது.\nபுவனேஷ் பாட்டியாவின் ஒரு கை அவரது கழுத்தில் மாட்டியிருந்த கயிறை பிடித்து இழுப்பது போல் இருந்ததாக தடயவியல் சோதனையில் தெரியவந்துள்ளது. இதனால் அவர் கடைசி நேரத்தில் உயிர் பிழைக்க போராடியிருக்கலாம் என அதிகாரிகள் கருதுகின்றனர்.\nஆனால் கடைசி முயற்சி வீணாகி அவரும் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். புராரி மரண விவகாரத்தில் நாள்தோறும் ஒவ்வொரு திடுக்கிடும் தகவல் வெளியாகி வருவது போலீசாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81/", "date_download": "2018-07-19T04:00:26Z", "digest": "sha1:PBL43G3GDXBWEGUJ5YIJOLCINHEU75IV", "length": 8278, "nlines": 60, "source_domain": "athavannews.com", "title": "» கோஹ்லியை காதலித்த பெண்ணுக்கு எச்சரிக்கை விடுத்த ரசிகர்", "raw_content": "\nசொத்துப் பறிமுதல் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் தாக்கல்\nஎதிர்க்கட்சி தலைவர் பதவியினை எழுத்து மூலம் கோர கூட்டு எதிர்கட்சி தீர்மானம்\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் முக்கிய கூட்டம்\nயாழில் மாணவிகள் இருவர் துஷபிரயோகம்: ஆசிரியர் கைது\nகோஹ்லியை காதலித்த பெண்ணுக்கு எச்சரிக்கை விடுத்த ரசிகர்\nகோஹ்லியை காதலித்த பெண்ணுக்கு எச்சரிக்கை விடுத்த ரசிகர்\nஇந்திய வீரர் விராட் கோஹ்லியை ஒரு தலையாக காதலித்த இங்கிலாந்தின் பெண்கள் அணி வீராங்கனையான டானியல்லே வியாட்டிற்கு கோஹ்லியின் ரசிகர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nகிரிக்கெட் போட்டியொன்றிற்காகவும், நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காகவும் நேற்று (வியாழக்கிழைமை) இந்தியாவுக்கு வருகை தந்திருந்த வியாட், மும்பை நகரைச் சுற்றிப்பார்த்த புகைப்படங்களை டுவிட்டரில் வெளியிட்டிருந்தார்.\nஅதனைப் பார்த்த கோஹ்லியின் ரசிகர் ஒருவர் விராட் கோஹ்லியின் வீட்டிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் தான் உள்ளீர்கள் என கூகுள் வரைபடத்தை வெளியிட்டார். அத்துடன் “அனுஷ்கா சர்மா கவனம். டானியல்லே வியாட் பத்திரமாக இருங்கள்” என்று வியாட்டிற்கு பதில் டுவிட் செய்துள்ளார். இந்த டுவிட்டர் பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.\nடானியல்லே வியாட், விராட் கோஹ்லிய�� பலகாலமாக காதலித்து வந்ததுடன், ஒரு தடவை தனது டுவிட்டரில் “விராட் கோஹ்லி என்னை திருமணம் செய்யுங்கள்” என்று பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவுக்கு எதிரான 2 ஆவது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி\nஇந்தியாவுக்கு எதிரான 2 ஆவது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி 86 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெ\nஇந்தியா – இங்கிலாந்து ஒருநாள் தொடர் நாளை ஆரம்பம்\nஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் நாளை (வியாழக்கிழமை)\nஇந்தியா – இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை\nஇந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்றாவதும் இறுதியுமான ரி 20 போட்டி நொட்டிங்காமில் இன்று (ஞாயிற்ற\nவீரர்களின் திறமையை கண்டு வியந்த விராட் கோஹ்லி\nஅயர்லாந்து அணிக்கெதிராக நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர்கள் சிறந்த முறையில் தனது திறமையை வெள\nநடிகையும், இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லியின் மனைவியுமான அனுஷ்கா சர்மாவிற்கு எதிரா\nஎதிர்க்கட்சி தலைவர் பதவியினை எழுத்து மூலம் கோர கூட்டு எதிர்கட்சி தீர்மானம்\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் முக்கிய கூட்டம்\nயாழில் மாணவிகள் இருவர் துஷபிரயோகம்: ஆசிரியர் கைது\nஅமெரிக்கா மீதான ரஷ்யாவின் அச்சுறுத்தல் தொடர்கிறது: வெள்ளை மாளிகை\nபிரித்தானியாவில் கொள்ளையர்களை விரட்டிய இலங்கை தமிழர்\nபாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: மத்திய அமைச்சரவை அங்கீகாரம்\nஇலங்கை அரசிடம் பணம் பெற்ற வட அயர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கம்\nவிஜயகலா மகேஸ்வரனிடம் நாளை வாக்குமூலம் பெற நடவடிக்கை\nவட மாகாண அமைச்சரவை கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்குமாறு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/viewforum.php?f=3&sid=3ffd63df486a341618601f5e9a423ba5&start=200", "date_download": "2018-07-19T04:10:57Z", "digest": "sha1:CKTN6H3753FGWIMI2ILRAXT2LRA2AWRE", "length": 9953, "nlines": 282, "source_domain": "datainindia.com", "title": "Payment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ] - Page 9 - DatainINDIA.com", "raw_content": "\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nஆன்லைன் முலமாக நாங்கள் சம்பாதிக்கும் மற்றும் சம்பாதித்து கொண்டுயிருக்கும் பண ஆதரங்கள்.\nஆன்லைன் மூலமாக நான் பெற்ற பண ஆதாரங்கள்\nஆன்லைன் மூலமாக நான் பெற்ற பண ஆதாரங்கள்\nஆன்லைன் மூலமாக பெற்ற பண ஆதாரம்.\nஇம் மாதம�� பகுதி நேரத்தில் நான் பெற்ற பண ஆதாரம்\nஆன்லைன் மூலமாக நான் பெற்ற ரூபாய். 585 பண ஆதாரம்.\nஆன்லைன் மூலமாக நான் பெற்ற வருமானம்\nஆன்லைன் மூலமாக நான் பெற்ற பண ஆதாரங்கள்\nநான் ஆன்லைன் மூலமாக சம்பாதித்து பெற்ற பண ஆதாரம் .\nவிளம்பரங்களை பார்ப்பதன் மூலம் பெற்ற பணம் paypal இல் இருந்து என்னுடைய வங்கி கணக்குக்கு பெற்ற ஆதாரம்\nஆன்லைன் மூலமாக நான் பெற்ற பண ஆதாரங்கள்\nஆன்லைன் மூலமாக பெற்ற பண ஆதாரங்கள்\nநான் ஆன்லைன் மூலமாக பெற்ற பண ஆதாரங்கள் நீங்களும் சம்பாதிக்கலாம்.\nநான் ஸ்ரீலதா ஆன்லைன் மூலமாக சம்பாதித்த payment\nஆன்லைன் மூலமாக நான் பெற்ற பண ஆதாரங்கள்\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2743&sid=1270d951c0424bde4b6a727f597a1ef7", "date_download": "2018-07-19T04:13:33Z", "digest": "sha1:UIG2PJBRJRNLQ3ZADUTQYSD56HEU3IBQ", "length": 30460, "nlines": 366, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவார்தா புயலே இனி வராதே.... • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்க��யம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவார்தா புயலே இனி வராதே....\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் » டிசம்பர் 16th, 2016, 9:34 am\nவார்தா புயலே இனி வராதே....\nவார்தா புயலே இனி வராதே....\nஎங்களை அடியோடு புரட்டி விட்டாயே.......\nஇழப்பு -ஒரு மரத்தை இழந்தால்....\nசமுதாய இழப்பு இதை ஏன்புரிய.....\nஉனக்கு தேவையான மழை நீரை......\nநாம் தானே ஆவியாக தந்தோம்....\nஉதவி செய்த எங்களையே எட்டி......\nநீர் வேண்டும் அதனால் நீ வேண்டும்....\nஇதற்காக புயலாக நீ வேண்டாம்.......\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nRe: வார்தா புயலே இனி வராதே....\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 16th, 2016, 10:24 pm\nஅது வர்தா இல்லையா அப்போ..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்ற��� எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள�� போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakamindia.com/not-police-stations-slaughter-houses/", "date_download": "2018-07-19T03:30:53Z", "digest": "sha1:2HDNS7LUNJ67H52QJ6KP6ABDAJQL55RB", "length": 16654, "nlines": 266, "source_domain": "vanakamindia.com", "title": "அரசு அங்கீகாரம் பெற்ற கொலைக்கூடம்! – VanakamIndia", "raw_content": "\nஅரசு அங்கீகாரம் பெற்ற கொலைக்கூடம்\nசபரிமலை அய்யப்பன் கோயிலில் வழிபட ஆண்களை போல பெண்களுக்கும் சம உரிமை உண்டு – உச்ச நீதிமன்றம் அதிரடி\nரஜினி ஜோடி…. சந்திரமுகியில் விட்ட வாய்ப்பை 14 ஆண்டுகள் கழித்து பிடித்த சிம்ரன்\nஜாமீன் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய இப்போது இளமையாகிவிட்டாரா பாரதிராஜா – உயர் நீதிமன்றம் காட்டம்\nபிரபல சின்னத்திரை நடிகை தூக்கிட்டு தற்கொலை\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது\nசர்கார் படத்துக்குப் பிறகு விஜய்யை இயக்குபவர் யார் தெரியுமா\nகருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி\nவாட்ஸ் அப் உலகம் … மாணவர்களின் புதிய சிக்கல்\nசமூகப் போராளிகள் ரஜினிகாந்தை குறி வைப்பது ஏன் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு கிடைக்க வாய்ப்பே இல்லையா\nபோதை ஊசி போட்டு சிறுமியை சீரழித்த 23 காம கொடூரன்கள்\n11 வயது காதுகேளாத, பேசமுடியாத சிறுமியை பலாத்காரம் செய்த 17 பேர் கைது\nஸ்ரீ ரெட்டி மீது சட்டப்படி நடவடிக்கை – சுந்தர் சி பதிலடி\nபடப்பிடிப்பில் பங்கேற்க மீண்டும் டேராடூன் பறந்தார் ரஜினிகாந்த்\nஇந்திய துணை குடியரசு தலைவர் பார்த்து ரசித்துப் பாராட்டிய கடைக்குட்டி சிங்கம்\nவிரைவில் அதிகாரப்பூர்வமாக கின்னஸ் புத்தகத்தில் ‘தமிழில் கையெழுத்து’ – நடிகர் ஆரி மும்முரம்\nகாவிரியில் 1 லட்சம் கன அடிக்குமேல் நீர் திறப்பு… மேட்டூர் அணை 95 அடியை எட்டியது\nஏழு வயதுச் சிறுவனின் நேர்மைக்கு ரஜினி தந்த ‘விலைமதிப்பில்லா’ பரிசு\n8 வழிச்சாலைக்கு ரஜினிகாந்த் ஆதரவு… இது அதிகாரத்தின் குரலா\nஉலகக் கோப்பை கால்பந்து… பிரான்ஸ் சாம்பியன்… உற்சாகக் கொண்டாட்டம்\nதமிழ்நாட்டில் மாற்றம் தருமா ரஜினிகாந்தின் ‘உண���மை அரசியல்’\nவிஷால் என்னை மிரட்டுகிறார்… அடுத்த வெடிகுண்டை வீசிய ஸ்ரீ ரெட்டி\nகர்நாடகாவில் தொடரும் கனமழை.. காவிரியில் கரைபுரளும் வெள்ளம்… வேகமாக நிரம்பும் அணைகள்\nபாகிஸ்தான் இரட்டை குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 133 ஆக உயர்வு\nஅரசியல் காழ்ப்புணர்ச்சியில் அப்படிக் கூறுகிறார் அமித்ஷா\nராகுல் காந்தி ‘காலா’ ரஞ்சித்-தை சந்தித்த பின்னணி என்ன\nஅரசு அங்கீகாரம் பெற்ற கொலைக்கூடம்\n‘பண பலம், அதிகார பலம் மிக்கவர்களுக்கு மட்டுமே அரசும் காவல் துறையும் துணை நிற்கும்… அப்பாவிகள், ஒன்றுமில்லாத ஏழைகளாக இருந்தால் கிஞ்சித்தும் போலீசின் உதவி கிடைக்காது’ என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது, ராம்குமாரின் சந்தேக மரணம் மூலம்.\nசுவாதி கொலையின் பின்னணி, உண்மையில் நடந்தது என்ன போன்ற விவரங்களே இன்னும் உறுதியாகவில்லை. போலீசாரால் இந்த வழக்கில் இம்மி அளவுக்குக் கூட முன்னேற முடியவில்லை. கொலையாளி என கைது செய்யப்பட்ட ராம்குமார், உண்மையில் கொலையாளிதானா என்ற கேள்வி கடந்த மூன்று மாதங்களாக உலா வருகிறது. இந்தக் கேள்விக்கு உறுதியான பதிலை போலீஸ் உள்பட யாராலும் அளிக்க முடியவில்லை. இரு தினங்களுக்கு முன்பு கூட ‘சுவாதியைக் கொன்றது பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர், அவர்களுக்கும் ராம்குமாருக்கும் தொடர்பே இல்லை’ என்று செய்திகள் வெளியாகின.\nஇந்தச் சூழலில், ராம்குமார் மின்சாரக் கம்பியைக் கடித்து, உடலெங்கும் மின்சாரத்தைப் பாய்ச்சி தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வெளியிட்டுள்ளது காவல்துறை. இது மிகவும் அபத்தமானது. அடுத்த ஒரு வாரத்துக்குள் பிணையில் விடுதலையாகும் வாய்ப்புள்ள, அந்த நாளுக்காக ஆர்வத்துடன் காத்திருந்த 24 வயது இளைஞன், மின் கம்பியைக் கடித்து தற்கொலை செய்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன\nராம்குமாரின் மரணம் குறித்த அரசு சான்றிதழும், அது தற்கொலையா கொலையா என்ற சந்தேகத்தைக் கிளப்புகிறது.\nராம்குமார் மரணம் மட்டுமல்ல, டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா தற்கொலை உள்பட பல மர்ம மரணங்களுக்கு இதுவரை நியாயமே கிடைத்ததில்லை. இதுபோன்ற சந்தேக மரணங்களில் உண்மை வெளிவராமலிருக்க தமிழக போலீஸ் படாதபாடுபடுவதைப் பார்க்க முடிகிறது.\nதமிழக காவல் துறையை ஸ்காட்லாந்து யார்டுக்கு ஒப்பிட்டு உலக மகா போலீஸ் என்றெல்லாம் ஜம்பமடித்துக் ��ொள்வது வழக்கம். உண்மையில் உலகிலேயே மிகத் திறமை குறைந்த போலீசாக இருந்தால் கூடப் பரவாயில்லை. ஆனால் இம்மியளவுக்காவது நேர்மையும் மனிதாபிமானமும் கொண்ட அமைப்பாக தமிழ்நாடு போலீஸ் இருக்க வேண்டும். இல்லையேல் அரசு அங்கீகாரம் பெற்ற கொலைக்கூடமாகவே அது பார்க்கப்படும்\nஇன்று மட்டுமாவது இதைச் செய்வீர்களா தமிழர்களே\nபாஜகவுக்கு மரண பயம் காட்டிய மாயாவதி – அகிலேஷ் கூட்டணி\nராகுல் காந்தி… நம்பிக்கை துளிர்க்கிறது\nஅதிர வைக்கும் அசத்தலான காலா கரிகாலன் முதல் தோற்ற போஸ்டர்கள்\nதாய்லாந்து படகு விபத்து… 18 பேர் பலி.. 12 பேரைக் காணவில்லை\n‘கர்ப்பிணிப் பெண்கள் இலவச மருத்துவ உதவி’… சிங்கப்பூரை மிஞ்சி நிற்கிறது தமிழகம்\nசென்னையில் எம்ஜிஆர் சிலையை திறந்து வைத்த ரஜினி\nசபரிமலை அய்யப்பன் கோயிலில் வழிபட ஆண்களை போல பெண்களுக்கும் சம உரிமை உண்டு – உச்ச நீதிமன்றம் அதிரடி\nரஜினி ஜோடி…. சந்திரமுகியில் விட்ட வாய்ப்பை 14 ஆண்டுகள் கழித்து பிடித்த சிம்ரன்\nஜாமீன் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய இப்போது இளமையாகிவிட்டாரா பாரதிராஜா – உயர் நீதிமன்றம் காட்டம்\nபிரபல சின்னத்திரை நடிகை தூக்கிட்டு தற்கொலை\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது\nசர்கார் படத்துக்குப் பிறகு விஜய்யை இயக்குபவர் யார் தெரியுமா\nஅமெரிக்காவில் ரஜினி ரசிகர்கள் நீர் மோர் உபசரிப்பு.. படங்கள்\n‘அமெரிக்காவின் திருச்சி’ என ரஜினி ரசிகர்களால் வர்ணிக்கப்படும் இலனாய் மாநிலத்தில் தேர்த்திருவிழாவுக்கு வந்திருந்த 600 பேருக்கு நீர் மோர் வழங்கி அசத்தினார்கள். தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் ...\nநடிகையர் திலகம்: ‘சாவித்ரி’ கீர்த்தி – ‘ஜெமினி’ துல்கர் புதிய ஸ்டில்கள்\nவேலு பிரபாகரனின் கடவுள் 2 – புதிய படங்கள்\nபடம்: கடவுள் 2 இயக்கம்: வேலு பிரபாகரன் இசை: இசைஞானி இளையராஜா -வணக்கம் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/157272/news/157272.html", "date_download": "2018-07-19T03:36:34Z", "digest": "sha1:7X3DWOPPIVQFF2H7UQI4C4TEUE5ZIJ7V", "length": 13270, "nlines": 95, "source_domain": "www.nitharsanam.net", "title": "ரத்த நாள அடைப்பை குணமாக்கும் கைமருந்துகள்..!! : நிதர்சனம்", "raw_content": "\nரத்த நாள அடைப்பை குணமாக்கும் கைமருந்துகள்..\nஇதயத்துக்கு வெளியே உள்ள சுத்த ரத்தக் குழாய்கள் சுருங்குவதை பெரிப்ரல் ஆர்ட்டீரியல் டிசிஸ் என்று அழைப்பார்கள். ஒருவித கெட்ட கொழுப்பு கரைபடுவதால் இது உருவாகிறது. ரத்த நாளங்களில் `பிளேக்’ என்று சொல்லக்கூடிய அழுக்கானது படியலாம். இது கையிலும் படியலாம். காலிலும் படியலாம். இதனால் சுத்தமான ரத்த நாளங்கள் அடைபடுகின்றன. ரத்தம் போவது தடைபடுகிறது. குறிப்பாக, காலுக்கு ரத்தம் செல்வது தடைபடுகிறது. ரத்தம் போகாவிட்டால், என்ன நேரிடும்\nஅங்குள்ள திசுக்கள் அழியும். இதனால் காலை எடுக்க வேண்டிவரும். இதற்கு முக்கியமான காரணம் புகைபிடித்தல். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் இது வரலாம். அதிக கொழுப்பு உள்ளவர்கள், அதிக மன அழுத்தம் உள்ளவர்கள், இதய நோய் உள்ளவர்களிடம் இது காணப்படும். சிலருக்கு வலி, மரத்துப் போதல், குத்துதல், கால் ஆடுசதையில் வலி போன்றவை காணப்படும்.\nகாலில் நாடிப் பார்க்க வேண்டும். அப்பொழுது காலில் புண்கள் வரும். குறிப்பாக விரல்கள், பாதங்கள் இவற்றில் புண் வந்தால் ஆறாது, நாள்பட்டு ஆறும். காலினுடைய நிறம் சற்று நீல நிறத்தில் காணப்படும். ஒரு காலின் சூடு, அடுத்த காலின் சூட்டிலிருந்து மாறுபடும். நகங்களில் மாறுபாடு காணப்படும். ஆண்மைக் குறைவு ஏற்படும். குறிப்பாக நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை வரலாம்.\nஇவர்கள் உடற்பயிற்சி, உணவு முறை, கொழுப்பை குறைக்கிற மருந்துகள், ரத்த அழுத்தத்தை குறைக்கிற மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். வேலை செய்யும்போது ஆடுசதையில் வலி வரும். ஓய்வு எடுத்தால் குறைந்துவிடும். ரத்தம் போகாததுதான் இதற்குக் காரணம். இதற்கு நவீன அறுவைசிகிச்சைகள் உள்ளன. இவர்கள் பொதுவாகவே நடந்தால் வலி ஏற்படுகிறது என்பார்கள்.\n`5 நிமிஷம் ஓய்வெடுத்த பின் வலி குறைந்து விட்டது’ என்று சொல்வார்கள். இவர்களுக்கு டாப்ளர் டெஸ்ட் என்று சொல்லக்கூடிய காலில் ரத்தம் எவ்வாறு ஒடுகிறது என்று பார்க்கும் சோதனையை செய்ய வேண்டும். ஆஞ்சியோகிராபி பரிசோதனை செய்து பார்ப்பவர்களும் உண்டு. புகையிலையை அறவே ஒழிக்க வேண்டும். ஒழுங்காக உடற்பயிற்சி செய்ய வேண்டும். நீரிழிவு நோய், கொழுப்பு, ரத்த அழுத்த நோய் போன்றவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும்.\nகாலில் ரத்த ஓட்ட அடைப்புக்கு சிகிச்சையாக வெண்தாமரை இதழ், மருதம்பட்டை இதழ், சீந்தில், பூண்டு ஆகியவற்றைச் சூரணமாக்கி சாப்பிட்டால், அந்த அடைப்பு வெளியேறும். கொத்தமல்லி கஷாயம் வைத்துக் கொடுக்க நல்ல பலன் கிடைக்கும். மகா மஞ்ஞிஷ்டாதி கஷாயம் அல்லது மஞ்சட்டி, மரமஞ்சள், வேப்பம் பட்டை, சீந்தில் கஷாயம் வைத்துக் கொடுத்தாலும் அடைப்புகள் மாறும். திரிபலா சூரணம் 10 கிராம்வரை வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வரலாம். ஏலாதி, மகா ஏலாதி போன்றவையும் இதற்குச் சிறந்தவை. நவீன மருத்துவத்தில் ஆஸ்பிரின் போன்ற மருந்துகளைக் கொடுப்பார்கள்.\n‘பூண்டுக்கு மிஞ்சிய மருந்து இல்லை’. பூண்டு பற்களை நன்றாக வேகவைத்துப் பாலில் கலந்து காலை, மாலை என இரு வேளையும் குடித்து வந்தால் உடம்பில் கெட்ட கொழுப்பு அடைப்பு குறையும்.\nபொதுவாக, நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள், கெட்ட கொழுப்பு அடைப்பை உடலில் சேரவிடாமல் தடுக்கும். இதற்குச் சிறந்த உதாரணமாக ஆப்பிள் பழத்தைக் குறிப்பிடலாம். வாழைத்தண்டு, கீரை வகைகளைக் கூட்டு வைத்துச் சாப்பிடலாம்.\nஐந்து கிராம் கொள்ளுடன், சிறிது கறிவேப்பிலை சேர்த்து நன்றாக அரைக்கவும். இதை 2 டீஸ்பூன் அளவுக்கு எடுத்து சாதத்துடன் சேர்த்து, நல்லெண்ணெய்விட்டுப் பிசைந்து சாப்பிட்டுவந்தால் கொழுப்பு அடைப்பு குறையும்.\nகொள்ளை வேகவைத்து, அரைத்து வடிகட்டி, சிறிது இஞ்சி, பூண்டு, சீரகம் சேர்த்துத் தாளித்து ரசமாகக் குடிக்கலாம். சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம்.\nகறிவேப்பிலையுடன் சிறிது உளுந்து, புளி, உப்பு சேர்த்து துவையல் செய்து உணவுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.\nவாழைத்தண்டு சாற்றில் கருமிளகை 48 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு காய வைத்துப் பொடிக்கவும். உணவில் மிளகுக்குப் பதிலாக இந்தப் பொடியை பயன்படுத்தவும். உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரைந்துவிடும்.\nநாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் கொடம்புளி என்னும் புளியை வழக்கமாகப் பயன்படுத்தும் புளிக்கு பதிலாகப் பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nசிரிக்காம பாக்குரவன் தான் கெத்து சிரிச்சா OUT சிரிப்பு மழை வயிறு குலுங்க சிரிங்க\nசூடான முட்டை புரோட்டா, பார்க்கும்போதே எச்சில் ஊருது\n20 மாடி கட்டிடத்தின் அந்தரத்தில் தொங்கிய சிறுவன்\nசிறுமியை துஷ்பிரயோகம் செய்தவர்களை நீதிமன்றத்தில் வைத்து தாக்கிய வழக்கறிஞர்கள்\nமுதலிரவிற்கு ரெடியாகும் பெண்களுக்கு சில ‘முக்கிய ஆலோசனைகள்’…\nரஜினிக்கு ஜோடியான பிரபல நடிக�� \nமுடிஞ்சா சிரிக்காம இருங்க பாப்போம் \nபரோட்டா சூரியே இவருகிட்ட ட்ரைனிங் எடுக்கணும் போல \nபாட்டு கேளு… தாளம் போடு…\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95-2/", "date_download": "2018-07-19T04:00:34Z", "digest": "sha1:ZXFEXM3XCUEM5UNUQBOUYQYWRYXKLZWG", "length": 7201, "nlines": 76, "source_domain": "www.supportaiadmk.org", "title": "மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு: ராமதாஸ் சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர் - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதில்...\nமருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு: ராமதாஸ் சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்\nவிதிமுறைகளை மீறி மருத்துவக்கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் டெல்லி நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார்.\nமத்திய சுகாதாரத்துறை அமைச்சராக அன்புமணி ராமதாஸ் இருந்தபோது, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, இந்தூர் மற்றும் லக்னோவில் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு, விதிகளை மீறி அனுமதி அளித்ததாக புகார் எழுந்தது.\nஇந்த புகார் தொடர்பாக அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட 9 பேர் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு விசாரணை டெல்லி பாட்டியாலா ஹவுசில் உள்ள சி.பி.ஐ. தனி நீதிமன்றத்தில் நீதிபதி அஜய் குமார் ஜெயின் முன்னிலையில் நடைபெற்றது.\nவிசாரணைக்கு நேரில் ஆஜராவதிலிருந்து இரண்டு முறை விலக்கு அளிக்கப்பட்ட நிலையில், அன்புமணி ராமதாஸ் நேற்று நேரில் ஆஜரானார். தனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் ��ன்றும் அவர் மனு தாக்கல் செய்தார்.இதன் மீதான விசாரணை பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் என்று நீதிபதி அஜய் குமார் ஜெயின் கூறியுள்ளார்.\nமேலும் இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்துள்ள கூடுதல் ஆவணங்கள் மீதும் விசாரணை நடைபெறும் என நீதிபதி தெரிவித்தார்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2015/08/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-07-19T03:51:59Z", "digest": "sha1:5J5I2IKV52KWQ7CKGQTPGYPVYMQVE4UP", "length": 52608, "nlines": 203, "source_domain": "www.tamilhindu.com", "title": "இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளின் நிதி ஆதாரங்கள் -1 | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமுகப்பு » பயங்கரவாதம், பிறமதங்கள்\nஇஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளின் நிதி ஆதாரங்கள் -1\nஇந்தியாவில் செயல்படும் இஸ்லாமியப் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆயுதங்கள் வாங்கவும், ஜிகாத்திற்காக சேர்க்கப்படுபவர்களின் குடும்பத்திற்கு நிதி கொடுக்கவும், மேற்படி நிதி எவ்வாறு கிடைக்கிறது என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.\nஆரம்ப காலங்களில் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பயங்கரவாத அமைப்புகளுக்கு மட்டுமே நிதி கிடைத்து வந்தது. பின்னர் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஜீ –இ-முகமது, சிமி, இந்தியன் முஜாஹிதீன் போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கும் எவ்வாறு தொடர்ந்து நிதி கிடைத்தது என்பது பற்றியும் ஆய்வு செய்வோம்.\nபொருளாதார பயங்கரவாதம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இந்திய பொருளாதாரத்தை சீர்குழைக்கும் விதமாக, கள்ள நோட்டுகளை இந்தியாவில் அதிக அளவில் புழகத்தில் விடுவதிலும் அதன் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு ஆயுதங்கள் வாங்குவது பற்றியும் இந்தக் கட்டுரையில் சற்று விரிவாக பார்க்கலாம்.\nஇஸ்லாமிய நாடான சௌதி அரேபியாவிலிருந்தும், இரண்டாவதாக — பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்டு இந்தியாவில் புழக்கத்தில் விடப்பட்ட கள்ள நோட்டின் காரணமாகவும், மூன்றாவது — பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் பயிரப்படும் கஞ்சா, அபீன் போன்ற போதைப்பொருள்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்வதின் மூலமகாவும் கிடைக்கும் நிதியிலிருந்தும் பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதி கிடைக்கிறது.\nஇந்தியாவில் இயங்குகின்ற அனைத்து இஸ்லாமியப் பயங்கரவாத இயக்கங்களுக்கும், பெருவாரியான நிதியானது, பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஐ.எஸ்.ஐயின் மூலமாகவே துவக்க காலங்களில் கிடைத்தது. பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ மூலகமாக கிடைத்தது போலவே, உலகில் உள்ள இஸ்லாமிய நாடுகள் இநதியாவில் உள்ள பயங்கரவாத இயக்கங்களுக்கு, இஸ்லாமியத் தொண்டு அமைப்புகள் மூலம் தாங்கள் பெறும் நிதியிலிருந்து குறிப்பிட்ட சதவீத நிதி வழங்கியது ஆய்வின் போது தெரியவந்தது.\nதுவக்க காலங்களில் தொண்டுநிறுவனங்கள் அளிக்கும் நிதியானது அல்கயிதா அமைப்பின் மூலமாகவே மற்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவியதாக தெரிவிக்கிறார்கள். ஓசமா பின்லேடன் உயிருடன் இருந்த வரை, அவர் மூலமாகவே நிதியானது அனைத்து பயங்கரவாத அமைப்புகளுக்கு வழங்கப்பட்டு வந்துள்ளது.\nஇஸ்லாமியப் பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதி கிடைக்கும் வழிகள் (1) போதை மருந்து கடத்தல் (2) தொண்டுநிறுவனங்கள் மூலம் பெறப்படும் நிதி (3) திருடுதல் மற்றும் கொள்ளையடித்தல் (4) மிரட்டி பணம் பறித்தல் (6) கள்ள நோட்டுகளை புழகத்தில் விடுவது, போன்ற வழிகளில் நிதி கிடைக்கிறது. இந்த வழிகளில் கிடைக்கும் பணம் பல்வேறு சந்தர்பங்களில் ஹவாலா பண பரிவர்த்தனை மூலமாகவே பல்வேறு நாடுகளில் உள்ள பயங்கரவாத இயக்கங்களுக்கு அனுப்பபடுகிறது.\nஇந்தியாவில் செயல்படும் பயங்கரவாத இயக்கங்களான லஷ்கர்-இ-தொய்பா, இந்தியன் முஜாஹிதீன், சிமி, போன்ற இயக்கங்களும், காஷ்மீர் மாநிலத்தில் பல்வேறு பெயர்களில் உலாவரும் பயங்கரவாத இயக்கங்களுக்கு துவக்கத்தில் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. நிதி உதவியை செய்தது, பின்னர் அல்கயிதாவின் பின்லோடன் மூலமாகவும் இந்தியாவில் உள்ள பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதி உதவி கிடைத்தது .. உலகில் உள்ள பயங்கரவாத இயக்கங்களுக்கு எவ்வாறு நிதி கிடைக்கிறதோ அதே வழியில் தான் இந்தியாவில் இருக்கின்ற பயங்கரவாத இயக்கங்களுக்கும் நிதி கொடுத��து வந்த நாடு சௌதி அரேபியா, மற்ற இஸ்லாமிய நாடுகளுக்கும் நிதி கொடுப்பதில் தொடர்பு உண்டு. மேலே குறிப்பிட்ட வழிகளில் கிடைக்கும் நிதியை மட்டும் பயன்படுத்துகிறார்கள்.\nஇந்தியாவை போலவே, பங்களாதேஷ் நாட்டிலிருந்து செயல்படும் ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி என்ற அமைப்பினருக்கும் நிதியானது முதலில் ஐ.எஸ்.ஐ. மூலமாகவும், பின்னர் அல்கயிதா அமைப்பினர் மூலமாகவும் தொடர்ந்து நிதி கிடைத்து வந்த்து. இந்த அமைப்பினர் தான் இந்தியாவில் உள்ள இந்தியன் முஜாஹிதீன் மற்றும் லஷ்கர் அமைப்பினருடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள். இந்தியாவில் இந்தியன் முஜாஹிதீன், லஷ்கர் அமைப்பினருக்கு ஆட்கள் சேர்க்கின்ற பொறுப்பும் கொண்டவர்கள். ஆனவே இந்த அமைப்பினருக்கு எவ்வாறு நிதி கிடைக்கிறது என்பதையும் பார்க்க வேண்டும்.\nபொதுவாக இஸ்லாமியர்கள் மது, போதை மருந்து முதலியவற்றை கையால்கூடத் தொடமாட்டோம், அல்லா அவற்றை ஒதுக்கியுள்ளார் என்றெல்லாம் பெருமையாகப் பேசுவார்கள், பெரிய தம்பட்டம் அடித்துக்கொள்வார்கள்.\nதற்போது, இஸ்லாமியப் பயங்கரவாத்தை உலகம் முழுவதும் கொண்டு செல்வதற்கு, அந்தந்த நாட்டின் சட்டங்களை மீறியும், தார்மீக விதிமுறைகளை புறக்கணித்தும், மனித நேயங்களைத் குழித் தோண்டி புதைத்து விட்டு, சமூகத்தை சீர்குலைக்க வேண்டும், உலகை அல்லா ஒருவரே ஆள வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் செயல்படுவதால், இம்மாதிரியான ஈனத் தனமான செயல்களுக்கு நிதி தேவைப்படுகிறது,\nஆகவே இந்த நிதியை பெற கையான்ட வழிகளில் போதைப்பொருள்கள் உற்பத்திசெய்வதும், சட்டவிரோதமாக அந்நியநாடுகளுக்கு கடத்துவதும் ஒன்றாகும். போதைப்பொருள்கள் கடத்துவதுமட்டுமில்லாமல், போதைப்பொருள்களை உற்பத்திசெய்வதிலும் தங்களது கவனத்தை பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அரசுகள் திருப்பியிருக்கிறார்கள்.\nஇஸ்லாமியப் பயங்கரவாத அமைப்பகளுக்கும், போதைப்பொருள்கள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது, இருவரை கைது செய்த போது தெளிவாக தெரியவந்த்து. டேவிட் கோல்மேன் ஹெட்லி மற்றும் சையது தாவுத் ஜிலானி இருவரையும் முதலில் போதைப்பொருள் கடத்தல் சம்பந்தமாகவே கைது செய்யப்பட்டார்கள், விசாரணையின் முடிவில் இருவருக்கும் பயங்கரவாத அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇஸ்லாமியப் பயங்கரவாத இயக்கங்களுக்குக்கிடைக்கும் நிதியில் 75 சதவீதம் போதைப்பொருள்கள் கடத்துவதிலிருந்து கிடைக்கிறது. இதில் பாகிஸ்தான் ஆட்சியாளர்களுக்கும் முக்கிய பங்குண்டு. ஜியாவுல் ஹக் முதல் பெனாசிர் புட்டோ வரை ஆட்சியில் இருந்தவர்கள் இதில் தொடர்புகொண்டிருந்தார்கள். ஆகவே இஸ்லாமியப் பயங்கரவாதிகளுக்கு நிதி கிடைக்கின்ற வழிகளை ஒவ்வென்றாக ஆய்வுசெய்வதன்மூலம் நன்கு அறியலாம்.\nஆகவே இந்த ஆய்வுக்கு முதலில் போதைப்பொருள்கள் கடத்தல் மற்றும் பயிரிடுவது, சந்தைப்படுத்துவது பற்றி எடுத்துக்கொள்ளலாம்.\nபோதைமருந்து கடத்தலின்மூலம் கிடைக்கும் பணத்தை இந்தியாவில் உள்ள இஸ்லாமியப் பயங்கரவாத அமைப்புகளுக்கு கொடுக்கவேண்டிய நிலை பாகிஸ்தானுக்கு ஏன் ஏற்பட்டது இந்தியாவில் பயங்கரவாத செயலுக்கு உறுதுணையாக இருப்பதற்காக அதிக அளவில் நிதிகொடுக்க வேண்டிய சூழ் நிலை பாகிஸ்தானுக்கு உருவானது. இதற்காகக் குறைந்தபட்சம் மாதம் ஒன்றுக்கு இந்தியாவில் உள்ள பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆகும் செலவு ரூ100 முதல் ரூ150 கோடி தேவைப்படுகிறது.\nபாகிஸ்தானின் பொருளாதார நிலை இவ்வளவு கோடி ரூபாய் கொடுப்பதற்கு இடம்கொடுக்காது என்பது நன்கு தெரிந்த உண்மையாகும். ஆகவே பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதி கொடுக்கவேண்டும் என்பதற்காகவே போதைப்பொருள்கடத்தல் தொழிலில் பாகிஸ்தான் ஈடுபட்டது.\nபல்வேறு நாடுகளின் உளவுப்பிரிவினரின் தேடுதல் வேட்டைக்குப்பின் போதைப்பொருள்கள் கடத்தலில் முதன்மைவகிக்கின்ற நாடுகள் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகும். இந்த இருநாடுகளிலும் உள்ள ஆட்சியாளர்கள், சட்டவிரோத தொழிலாகவே போதைப்பொருள்களை உற்பத்திசெய்வதும், கடத்துவதையும், அதன்மூலம் கிடைக்கும் நிதியை பயங்கரவாத இயக்கங்களுக்குக் கொடுப்பதையும் தங்களின் அன்றாட நடவடிக்கையாகச் செய்துவருகிறார்கள்.\nபோதைப்பொருள்கள் விற்பனை மூலம் கிடைக்கும் நிதியைப் பெருமளவில் பயன்படுத்தும் பயங்கரவாத அமைப்புகள் உள்ள பகுதி இந்தியா.\nபோதைப்பொருளான கஞ்சா, அபின் போன்ற பொருள்கள் விளையும் பகுதிகள் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான். ஆப்கானிஸ்தானின் எல்லைப் பகுதியிலும், பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாநிலங்களிலும் கஞ்சா அதிக அளவில் பயிரி��ப்படுகிறது.\nஇந்தியாவின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் குந்தகம் விளைவிக்கவேண்டும் என்ற நோக்கத்திலேயே செயல்படும் பாகிஸ்தான் அரசும், அரசு அல்லாத தொண்டுநிறுவனங்களும் போதைப்பொருள் விற்பனையின்மூலம் கிடைக்கும் நிதியைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.\nஆப்கானிஸ்தானில் போதைப்பொருள் பயிரிடல் வளர்ச்சி\nபாகிஸ்தானை விட ஆப்கானிஸ்தானில் மட்டுமே அதிக அளவில் போதைப்பொருள்கள் உற்பத்திசெய்யப்படுகின்றன. 2003-ம் ஆண்டு 2143 ஹெக்டேர் நிலத்தில் பயிரிடப்பட்ட போதைப்பொருள்கள், தற்போது 2011-ல் 3810 ஹெக்டேர் ஏக்கரில் பயிரப்படுகின்றன.. ஆரம்பத்தில் ஒரு ஹெக்டேருக்கு 29.2 கி.லோ கஞ்சா மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது. பின்னர் இந்த அளவை உயர்த்தும்விதமாக வேறுவழிகளைப் பின்பற்றியதால் உற்பத்தியின் அளவு 2011-ல் 44.5 கி.லோ கிடைக்கும்வகையில் பயிரிடப்பட்டது ஆண்டுக்கு 16.34 பில்லியன் டாலருக்கு நிகரான அளவு நிதி (ஒரு பில்லியன் டாலர் என்பது ரூ6500 கோடியாகும்) போதைப்பொருள்கள் பயிரிடுவதால் கிடைக்கிறது. இவ்வாறு கிடைக்கும் நிதியில் 60 சதவீதம் [53105 கோடி ரூபாய்கள்] இஸ்லாமியப் பயங்கரவாத இயக்கங்களுக்கு கிடைக்கிறது.\nபாகிஸ்தானில் உற்பத்தியாகும் கஞ்சா மற்றும் அபினுக்கு, அமெரிக்கா மற்ற ஐரோப்பிய நாடுகளில் அதிக அளவில் கிராக்கி இருக்கிறது. இந்தநாடுகளில் கள்ளக்கடத்தல்மூலமாகக் கடத்தப்படும் போதைப்பொருள்களுக்கு சந்தையும் உள்ளது.\n1978-ம் வருடம் வரை பாகிஸ்தானில் உள்ள மலைவாழ்பகுதிகளில் வசிக்கும் உள்ளுர்மக்களின் தேவைக்குமட்டுமே சில இடங்களில் அபின் மற்றும் கஞ்சா உற்பத்திசெய்யப்பட்டது. ஆப்கானிஸ்தான்மீது ரஷ்யா படையெடுத்தபின்னர், இந்தியாவில் இயங்கிவரும் பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதிகொடுக்கவேண்டும் என்ற நிலையும் ஏற்பட்டவுடன், சட்டவிரோத வழிகளில் விற்பனைசெய்ய முற்பட்டார்கள். பாகிஸ்தானின் ராணுவ ஆட்சியாளர் ஜியா உல் ஹக்கின் ஆட்சியில் இதற்காகவே தனியாக ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது.\nதங்கப் பிறையும், தங்க முக்கோணமும்\nகிழக்கில் பர்மா, தாய்லாந்து, லாவோஸ் நாடுகளை இணைத்த பகுதிக்கு தங்க முக்கோணப்பகுதி என்றும், மேற்குப்பகுதியில் உள்ள ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் பகுதிகளுக்கு தங்கப்பிறை என்றும் பெயர் வைத்துள்ளார்கள். இந்தப்பெயரகளை வைத்���வர்கள் கடத்தலில் ஈடுபட்டுள்ள பயங்கரவாத இயக்கங்கள்,\nஇந்தப்பாதையானது இந்தியா வழியாகச் செல்வதால், போதைப்பொருள்கள் அதிக அளவில் மேற்கூறிய வழிகளில் கடத்தப்படுகிறது. நேபாளத்தின் வடக்குப் பகுதியிலிருந்து கஞ்சாச் சுருட்டு [marijuana], ஹாசிஸ் என்ற போதைப்பொருள்கள் உலக அளவில் கடத்தப்படுகின்றன. இந்த போதைப்பொருட்களுடன் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் உற்பத்தியாகும், கஞ்சா, அபின், மார்பின், பிரவுன் சுகர் (ஹெராயின்) போன்ற போதைப்பொருட்களும், தங்க முக்கோணம் மற்றும் தங்கப்பிறையை உள்ளடக்கிய நாடுகளிலிருந்து இந்தியா வழியாக உலகின் பிறநாடுகளுக்குக் கடத்தப்படுகின்றன.\nஇவ்வாறு கடத்தப்படும் போதைப்பொருள்கள்மூலம் கிடைக்கும் நிதியில் ஒருபகுதி இஸ்லாமியப் பயங்கரவாத இயக்கங்களுக்குக் கிடைக்கிறது. சென்ற ஆண்டு காஷ்மீர் மாநிலத்தில் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பிற்கு வந்த ரூ10 கோடி பெருமான போதைமருந்து பிடிக்கப்பட்டது.\nJK02F-0217 என்ற பதிவு பெற்ற சரக்குலாரி இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பகுதியான சலமாபாத் மற்றும் அமன்சேது என்ற இடத்தில் நடத்தப்பட்ட சோதனையில் பிடிப்பட்டது. இந்த லாரியின் ஓட்டுநர் அப்துல் அஹத் கனி (Abdul Ahad Ganie) என்பவனிடம் நடத்திய விசாரணையில், போதைப்பொருள்கள் எங்கிருந்து அனுப்பட்டன, எந்த பயங்கரவாத இயக்கத்திற்கு இதில் தொடர்பு இருக்கின்றது என்ற விவரங்கள் தெரியவந்தன.\nஸ்ரீநகர் மண்டியிலிருந்து வாழைப்பழங்களை பைஸன் டிரேடர்ஸ் பாக்(Faizan Traders Pak) என்ற கடையில் இறக்கிவைத்துவிட்டுத் திரும்பிவந்ததாகச் சொல்லப்பட்டது. ஆனால் பாதுகாப்பு படையினர் வண்டியை சோதனைசெய்தபோது, அதில் ஒன்பது பார்சல்களில் நன்றாக பேக் செய்யப்பட்ட வெண்மை நிறம் கொண்ட போதைப்பொருள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அப்பொருள்களை சோதனை செய்த போது, அவைகள் கோக்கைன் என்பது தெரியவந்த்து. இதன் காரணமாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தார்கள், வழக்கு எண் 47ஃ2013 (FIR No. 47/2013) பிடிப்பட்ட டிரைவர் தனது வாக்குமூலத்தில், இப்பொருள்களை காஷ்மீரில் உள்ள ஒருவரிடம் டெலிவரி செய்ய வேண்டும், பின்னர் அவைகள் பிரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு, அதலிருந்து வரும் பணம் தீவிரவாத – பயங்கரவாத – பிரிவினைவாத செயல்களுக்கு பயன்படுத்தப்படும் என்று தெரிவித்தான்.\nபாகிஸ்தான் – ��ாஷ்மீர் – தாலிபான் போன்ற இணைப்புப்பாதை, போதைமருந்து வியாபாரம், ஜிஹாதி தொடர்பு, தீவிரவாதிகள் ஊடுருவல், போன்ற செயல்பாடுகளுக்கு இணைப்பாக இருக்கிறது.\nபோதைப்பொருள்கள் கடத்துபவர்கள் பாகிஸ்தானின் ஆட்சிக்கு இணையான ஒரு ஆட்சியை நடத்துகிறார்கள். பாகிஸ்தானின் ஆண்டு வருமானத்தில் 74 பில்லியன் டாலர் வருமானம் போதைப்பொருள்கள் உற்பத்தியில் கிடைக்கிறது. பாகிஸ்தான் நாட்டின் மொத்த வருமானத்தில் 5 சதவீதம் கடத்தல்காரர்களால் போதைப்பொருள் கடத்தலில் கிடைக்கிறது. 1992-1993-ல் முந்தைய வருமானத்தை காட்டிலும் 20 முதல் 25 சதவீதம் அதிகவருவாய் போதைப்பொருள் உற்பத்தியில் கிடைத்துள்ளது.\nஜிஹாத்தின்போது, ராணுவம் நேரடியாக போதைப்பொருள் கடத்தலில் சம்பந்தப்பட்டிருந்த்து. நேஷனல் லாஜிஸ்டிகல் செல் (National Logistical Cell) என்ற டிரக்குகள் நிறுவனம், பாகிஸ்தான் ராணுவத்திற்கு சொந்தமானது. காராச்சியில் வந்திறங்கிய சி.ஐ.ஏ.வினால் வழங்கப்பட்ட ஆயுதங்களை இந்த டிரக்குள் ஏற்றிக்கொள்ளும், இவை பெஷாவர், குவெட்டா போன்ற இடங்களுக்குச் செல்லும், அங்கே ஜிஹாத்தில் ஈடுபட்டுள்ள போராளிகளுக்கு ஆயுதங்களை வழங்கிவிட்டு, அதே டிரக்குள் கராச்சிக்கு திரும்பும்போது, அவை ஹெராயின் மூட்டைகளைச் சுமந்துவரும். இவை கராச்சியிலிருந்து உலகத்தின் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும். இவ்வாறு பாகிஸ்தான் அமெரிக்காவின் துணையோடு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டது.\nஜெனரல் ஜியாவுல் ஹக்கின் மரணத்திற்கு பிறகு, போதைப்பொருள்கள் கடத்தலில் அவரின் பங்கு வெளிச்சத்திற்கு வந்தது, ஜியா உல் ஹக் ஆட்சியில் அமைச்சராக இருந்த மியான் முஸஃப்பர் ஷா (Mian Muzaffar Shah) என்பவர் இதைத்தெரிவித்தார். ஜியா உல் ஹக் ஆட்சியில் போதைப்பொருள் கடத்தல் சின்டிகேட் அதிக அளவில் வளர்ந்தாகவும் தெரிவித்தார்.\nபாகிஸ்தான் போதைப்பொருள் கடத்தல் மன்னன் தாஹிர் பட் என்பவன் 1984-ம் வருடம் நார்வே நாட்டில் ஒஸ்லோ நகரில் உள்ள ஃபோர்நெபு விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டான்.\nஇவனிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், போதை மருந்து கடத்தலில் ஜெனரல் ஜியா உல் ஹக்கின் தொடர்பு இருப்பது வெளியே தெரியவந்தது,\nநார்வே காவல்துறையினர் பாகிஸ்தான் நாட்டைச் சார்ந்த தகீர் பட், முனவர் ஹூசைன், ஹமீத் ஹூசைன் (Tahir Butt, Munawar Hussain and Hamid Hussain) என்ற மூவ��் முக்கியமான நபர்கள் எனக் கண்டுபிடித்து, அவர்களை கைது செய்ய வேண்டும் என பாகிஸ்தான் அரசைக் கேட்டுக்கொண்டது.\nஆனால் பாகிஸ்தான் அரசு அக்கோரிக்கையைக் கண்டுகொள்ளவில்லை, பின்னர் நார்வே அரசு எச்சரிக்கைசெய்த பின்னர் — அதாவது தூதரக உறவு முறிவு ஏற்படும் என்றதால், இம்மூவரும் கைதுசெய்யப்பட்டார்கள்.\nகைதுசெய்யப்பட்ட ஹமீத் ஹூசைன் அரசு வங்கியான ஹபீப் வங்கியின் (Habib Bank) துணைத்தலைவர் ஆவான், மேலும், ஜெனரல் ஜியா உல் ஹக்கின் மனைவியின் மகன் உறவு முறையாகும். ஜியா உல் ஹக்கின் வரவு செலவு கணக்குகளைப் பராமரித்தவனும், போதைப்பொருள் கடத்தலில் கிடைத்த வருமானத்தின் கணக்குகளைப் பராமரித்தவனும் இவன்தான்.\nபோதைப்பொருள்கள் விற்பனை மூலம் கிடைக்கும் பணம், எச்.எஸ்.பி.சி. (HSBC) வங்கியின் மூலமாகவே பணப்பரிவர்த்தனை நடைபெறுவதாக உளவுத்துறையினர் தெரிவித்தார்கள்.\n2011-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களுக்கு தேவையான நிதியானது இந்த வங்கியிலிருந்து தான் பெறப்பட்டது. அல்-குவைதா என்ற அமைப்பின் பட்டியலில் இருந்த அப்துல் ஆசிஸ் அல்-ரஜியின் வங்கியான அல்-ரஜி வங்கியுடன் நெருங்கிய தொடர்பில் உள்ள வங்கி எச்.எஸ்.பி.சி . அல்-ரஜியின் வங்கிக்கு வங்கதேசத்திலும் கிளை உள்ளது. இவ்வாறு போதைப்பொருள்கள் கடத்தல்கள்மூலம் கிடைக்கும் பணம் சுமார் 3,000 கணக்குகளில் உள்ளதாகவும் உளவு அறிக்கை தெரிவிக்கிறது. இங்கிலாந்தில் போதைப்பொருள்கள் கடத்துபவர்களின் கணக்கும் இந்த வங்கியில்தான் உள்ளது.\nஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான நாடுகளில் உள்ள தீவிரவாத – பயங்கரவாத கும்பல்களிடமிருந்து, இந்தியாவில் உள்ள தாவுத் இப்ராஹிமுக்கு பணம் வரும் வழி சற்றே ஆய்வு செய்யவேண்டிய ஒன்றாகும். இவ்வாறு போதைப்பொருள்களைச் சட்டவிரோதமாக விற்பனை செய்யது கிடைக்கும் நிதியானது, அல்-ஜரௌனி பணபரிமாற்ற வங்கி (al-Zarouni Exchange) துபாய் பணபரிமாற்ற வங்கி (Dubai Exchange), அல்-திர்ஹம் பணபரிமாற்ற வங்கி (al-Dirham Exchange), அலமாஸ் எலெக்டரானிக்ஸ் (Almas Electronics), யுசுப் டிரேடிங் (Yusuf Trading), ரீம் யுசுப் டிரேடிங் (Reem Yusuf Trading), ஃப்லௌதி டிரேடிங் கம்பெனி (Falaudi Trading Company), கல்ப் கோஸ்ட் ரியல் எஸ்டேட்ஸ் (Gulf Coast Real Estates) போன்ற நிறுவனங்கள்மூலம் பயங்கரவாதிகளுக்கும், பயங்கரவாத இயக்கங்களுக்கும் பரிமாற்றம் செய்யப்படுகிறது. தென்கிழக்கு ஆசியா மற்றும் தெற்காசியாவி���் நடைபெறும் சுமார் 3.5 மில்லியன் டாலருக்கு இணையான போதைப்பொருள்கள் கடத்தலில் முக்கியமானவன் தாவுத் இப்ராஹிம்.\nகுறிச்சொற்கள்: அபின், அல் கொய்தா, ஆப்கானிஸ்தான், இஸ்லாமிய தொண்டு நிறுவனங்கள், இஸ்லாமிய பயங்கரவாதம், இஸ்லாமிய வங்கி, இஸ்லாமியப் பொருளாதாரம், ஒசாமா பின் லேடன், கஞ்சா, ஜிகாத், ஜிஹாதிகள், தங்க முக்கோணம், தங்கப்பிறை, பயங்கரவாத இயக்கங்கள், பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி, பாகிஸ்தான், போதை மருந்து கடத்தல், போதைப்பொருள்கள்\n3 மறுமொழிகள் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளின் நிதி ஆதாரங்கள் -1\nஒரு முஸ்லிம் பற்றிய கட்டுரை எதிர்வினை வந்தால் , ஒரு ஹிந்துவை அதுவும் அரசியல்வாதி பேசியதை தவராக புரிந்துகொண்டு ஒரு கிரிடிக் கட்டுரை எழுதும் வியாதி பெரிய எழுத்தாளர்களுக்கே இருக்கும்போது (சமநிலை படுத்துகின்ரார்கலாம்) இந்த மாதரி கட்டுறைகளை இங்கு மட்டுமே காணலாம்.\nஇந்துமதத்துக்காகவும் ,இந்துக்களுக்காகவும் பாடுபடும்,தமிழ் இந்து நாளிதழ் சேவைகள் பல்லாண்டு தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.\n1. இதெல்லாம் பொய் prachaaram..\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• ஏன் இந்திய நகரங்கள் இப்படி இருக்கின்றன\n• ஸ்ரீசங்கரரின் ஆத்மபோதம்: ஓர் அறிமுகம்\n• இலங்கை: நல்லூர் ஆலயத்திலிருந்து வெளியேற்றப்பட்ட தமிழ் இந்துத் தாய்மார்கள்\n• நம்பிக்கை – 12: உண்மையில் நான் யார்\n• நம்பிக்கை – 11: தியானம்\n• ‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 2\n• ‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 1\n• ஸ்ரீசங்கரரின் கோவிந்தாஷ்டகம்: தமிழில், விளக்கவுரையுடன்\n• ‘வேதம் நிறைந்த தமிழ்நாடு’ ஓசூர் கருத்தரங்கம்: வீடியோ பதிவுகள்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அ���ிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (239)\nபாரதி கவி தரிசனத்தை இசைத்திடும் அறிவியல்\nஎன்று தணியும் இந்து சுதந்திர தாகம்\nசீன டிராகனின் நீளும் கரங்கள்\nஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் – 2\nசென்னை: டிசம்பரில் தமிழ்ப் புத்தாண்டு பற்றிய ஆய்வரங்கம்\nமீண்டும் ஒரு சிறுமி எரிக்கப்பட்டாள்\nபஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிசம் – புத்தக விமர்சனம்\nநமது குருமார்களின் புனிதக் குழாம் – ஒரு போஸ்டர்\nநெய்தலின் நெருப்புக் கனல்: ஜோ டி குருஸ்\n17-ஜூன் 2012: வீர வாஞ்சி நாதன் பலிதானத்தின் 100வது ஆண்டு\nஅமெரிக்க [அதிபர்] அரசியல் – 3\nஸ்டெர்லைட்: திசைமாறிய போராட்டமும் விடைதெரியா வினாக்களும்\nடார்கெட் இந்தியா: பிரிவினைவாத அபாயங்கள்\nசிதம்பரம் நந்தனார் மடமும் அதன் தற்கால நிலையும்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: ஒரு கண்ணோட்டம்\nSathish: தமிழ் ஓவியா, // ////திண்டுக்கல் சர்ச் முன்பு பெரியார் சி…\nSathish: தமிழ் ஓவியா, // பெரியாரின் தொண்டர் கி.வீரமணி அவர்கள். /…\nBSV: இக்கட்டுரைப்பொருள் வேறு; நாம் பேசுவது வேறு. மன்னிக்கவும். வ…\nஅருணாசலம்: ஆவுடையார்கோவில், அதன் மூர்த்தம் அனைத்தும் இறைவனை ஞான சொரூபமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivekananthahomeoclinic.com/2015/03/depression-feel-free-from-depression.html", "date_download": "2018-07-19T03:48:03Z", "digest": "sha1:QB4B57DXGNRRJAS7MC24VYIKAR27FKIQ", "length": 44811, "nlines": 275, "source_domain": "www.vivekananthahomeoclinic.com", "title": "Vivekanantha Homeo Clinic & Psychological Counseling Centre, Chennai: Depression: Feel Free from Depression, - மனச்சோர்விலிருந்து விடுபடுங்கள் - டிப்ரசன் - தகவல்கள், ஆலோசனை & சிகிச்சை மையம்,வேளச்சேரி, சென்னை", "raw_content": "\nDepression: Feel Free from Depression, - மனச்சோர்விலிருந்து விடுபடுங்கள் - டிப்ரசன் - தகவல்கள், ஆலோசனை & சிகிச்சை மையம்,வேளச்சேரி, சென்னை\nமனச்சோர்வு (depression) என்பது எல்லோருக்கும் ஏற்படக்கூடிய ஒரு சாதாரண அனுபவம். வாழ்க்கையின் ஏதாவது ஒரு கட்டத்தில் வெறுப்பு, சலிப்பு, துக்கம் போன்ற உணர்வுகளால் நாம் பாதிக்கப்படுகிறோம். இதற்கான காரணங்கள் அனைவரும் அறிந்ததே - ஏமாற்றம், வெறுப்பு, சலிப்பு, நெருக்கமான ஒருவரை அல்லது ஒன்றை இழத்தல். வாழ்க்கையின் நெருக்குதலுக்கு உள்ளாகி, நாம் வெளிப்படுத்தும் தற்காலிக எதிர்விளைவுகளே இந்த வருத்தமும் துக்கமும். ஆனால், குறிப்பிட்ட ஒரு நிகழ்வால் அல்லது கார���ம் எதுவுமே இல்லாமல் ஒருவருக்கு மனச்சோர்வு நிறைந்த மனநிலை தொடருமானால், அவர் மருத்துவ உதவியை நாட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் என்பது பொருள். அவர் கடுமையான மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பது உறுதி. –\nஇந்தப் பாதிப்பிற்கு உடனடி சிகிச்சை தேவைப்படுகிறது; இதை எளிதாகக் குணப்படுத்திவிடலாம். இது எளிதாகப் புறக்கணிக்கக் கூடிய அளவுக்கான பலமின்மையோ அல்லது உடல்நிலையோ அல்ல.\nமனச்சோர்வுக் கோளாறு என்பது உங்கள் உடல் முழுவதையும் பாதிக்கும் ஒரு நோயாகும். இது உங்கள் உடல், மனம், எண்ணம், சிந்தனை ஆகிய அனைத்தையும் பாதிக்கும். மனச்சோர்வுக் கோளாறுகள் பல்வேறு வடிவங்களில் வெளிப்படுகின்றன.\nநம்முடைய பணி, ஆர்வம், குடும்பத்தார் மற்றும் நண்பர்களிடம் காட்டும் உணர்வுகள் ஆகியவற்றைப் பாதிக்கக்கூடிய அறிகுறிகள் ஒருவரிடம் தென்பட்டால் அதை 'கடுமையான மனச்சோர்வு' என்று வகைப்படுத்தலாம்.\nஇந்நிலையில் குறைந்தது இரண்டு வாரங்களுக்குக் கடுமையான மற்றும் தொடர்ச்சியான மனச்சோர்வு மனநிலையில் பாதிக்கப்படுவதோடு அவருடைய அன்றாட செயல்பாடுகளிலும் இதனுடைய குறுக்கீடு இருக்கும். இதுபோன்ற நிகழ்வுகள் ஒருவடைய வாழ்வில் ஒரிரு முறையோ அல்லது சில தடவைகளோ நேரிடலாம்.\n2, 'டைஸ்திமியா' எனப்படும் மிதமான மனச்சோர்வு\nஒரு மிதமான வடிவத்தில் தோன்றும் மனச்சோர்வே ''டைஸ்திமியா' என்று அழைக்கப்படுகிறது. ஒருவரிடம் நீண்ட காலமாகக் காணப்படும் மனச்சோர்வு இந்த வகைக்குள் அடங்கும். மனச்சோர்வு நிறைந்த மனநிலை குறைந்தது இரண்டு ஆண்டுகள் நீடிக்கும். அத்தோடு உடல் ஊக்கம், பசி, தூக்கம் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் தோன்றும். அவர் தன் சுயமதிப்பை இழப்பதோடு நம்பிக்கை இழந்தவராகவும் காணப்படுவார். இது அவருக்கு மனஉளைச்சலை ஏற்படுத்துவதோடு அவருடைய செயல்பாட்டையும் பாதிக்கும். ஆனால், இந்த 'டைஸ்திமியா' மேலே குற்றிப்பிட்ட 'கடுமையான மனச்சோர்வு' அளவுக்கு மோசமானதல்ல. அதே சமயம் ' டைஸ்திமியாவால்' பாதிக்கப்பட்டவருக்கு 'கடுமையான மனச்சோர்வு' வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். சரியான மருத்துவ சிகிச்சை அளிக்காத பட்சத்தில் 'டைஸ்திமியா' கடுமையான மனச்சோர்வாக மாறிவிடும்.\nஒருவர் தொடர்ச்சியான லேசான மனச்சோர்வு நிலையிலும் எப்போதாவது கடுமையான மனச்சோர்வு பாதிப்பிலும் இருப்பாரானால், அவர் 'இரட்டை மனச்சோர்வால்' பாதிக்கப்பட்டுவிடுவார்.\nv ஒருவரிடம் இரண்டு வாரங்களுக்கு மேல் காணப்படும் சோகமான அல்லது எதிலும் ஆர்வம் காட்டாத மனநிலை.\nv வழக்கமான நடவடிக்கைகளில் ஆர்வமோ மகிழ்ச்சியோ இன்றி காணப்படுதல்.\nv சாதாரண வேலைகள், எளிதாக முடிவெடுத்தல் ஆகியவற்றில் கூட விருப்பமோ ஊக்கமோ காட்டாது இருத்தல்.\nv கடுமையான உடல் சோர்வு\nv கவனம்செலுத்துவதில் அல்லது முடிவெடுத்தலில் சிரமப்படுதல்\nv ஞாபகச் சக்தியில் குழப்பம்\nv பதற்றம் மற்றும் அமைதியற்ற நிலை\nv பசி குறைவாகவோ அல்லது மிக அதிகமாகவோ இருத்தல்; அதன் விளைவாக உடல் எ¬ ட குறையும் அல்லது கூடும் போக்கு.\nv தூக்கமின்மை அல்லது அளவுக்கு அதிகமாக உறங்குதல்.\nv வெளிப்படையாக அன்புகாட்டாது இருத்தல்; பாலுறவில் ஆர்வமின்மை.\nv தன்நம்பிக்கை இழப்பது, மக்கள் வேண்டாமை\nv எப்போதும் எரிச்சலுற்றுக் காணப்படும் மனநிலை\nv குற்ற உணர்வு, உபயோகமற்றவர் அல்லது பயனற்றவர் என்ற உணர்வு, நம்பிக்கையின்மை ஆகியவை காணப்படுதல்.\nv நாளின் ஏதாவது ஒரு பொழுதில், பொதுவாகக் காலை நேரத்தில் மோசமான மனநிலையில் இருத்தல்\nv தற்கொலை எண்ணம் தோன்றுதல்,இவை ஒருவர் மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதற்கான அடையாளங்கள் ஆகும். அவருக்கு உடனடியான மருத்துவ உதவி தேவை என்பதற்கான அறிகுறிகளே இவை.\nசிலவகை மனச்சோர்வு, ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடம் காணப்படுகிறது. பரம்பரையாகவோ அல்லது மரபணுக் காரணிகளாலோ மனச்சோர்வு கடத்தப்படுவதை இது சுட்டிக்காட்டுகிறது. இதைத் தவிர ஒருவருடைய பரம்பரையில் யாருக்குமே இந்தக் கோளாறு இல்லாத நிலையிலும் மனச்சோர்வு தோன்றலாம். இது பரம்பரை நோயாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், பெரும்பாலும் மனச்சோர்வு கோளாறுகளுக்குக் காரணம் மூளையில் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ சில வகை வேதிப் பொருட்கள் சுரப்பதுதான்.\n2. மன அழுத்தத்தை உண்டாக்கிய நிகழ்வுகள்;\nஒருவருடைய வாழ்வில் நடக்கும் சில நிகழ்வுகளே மனச்சோர்வுக்குக் காரணமாக அமையலாம். மனஉளைச்சலை ஏற்படுத்தக்கூடிய ஒரு நகிழ்வு, ஒருவருடைய வாழ்வில் நடந்துவிட்டாலும் கொஞ்சம் நாட்களில் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடுவோம். நெருக்கமானவர்களை இழத்தல், மண முறிவு, வேலையை இழத்தல், பணியிலிருந்து ஓய்வுபெறுதல், புது வீட்டுக்குச் செல்லுதல் போன்ற மாற்றங்கள் ஒருவரின் மனச்சோர்வை அதிகப்படுத்தலாம்.\nமன இறுக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சூழல்களும் மனச்சோர்வை அதிகப்படுத்தலாம். தனிமை, சமூகத்தினரால் புறக்கணிக்கப்படுதல், அதிக கவலை, உடல் நிலை பாதிப்புகள் போன்றவையும் மனச்சோர்வு உருவாகக் காரணமாக அமைந்துவிடுகின்றன. உதாரணத்திற்குச் சில பெண்கள் குடும்பத்தினரின் போதிய ஆதரவு இல்லாததால் குழந்தைகபேறுக்குப் பிறகு தொடர்ச்சியான மனச்சோர்வு நிலையை அடைகின்றனர்.\nபொதுவாக உடல்நலமில்லாதவர்களை மனச்சோர்வும் உடன்சேர்ந்து வருத்துகிறது. குறிப்பாக உயிர்க்கொல்லி நோய்களான புற்றுநோய், இதய நோய், போன்றவைகளும் கடும் வலியை ஏற்படுத்தும் மூட்டுவாதம், பக்கவாதம், மூச்சுக்குழல் அழற்சி போன்ற நோய்களும் மனச்சோர்வை ஏற்படுத்துகின்றன. 'இன்புளுயன்சா' போன்ற தொற்று நோய் தாக்கத்திற்குப் பிறகு சில வகை மனச்சோர்வுகள் தொடரவும் வாய்ப்புள்ளது.\nமனச்சோர்வுக்கான ஒரு காரணமாக ஒருவருடைய ஆளுமை அமைந்துவிடலாம். குறிப்பிட்ட சூழலில், £யர் மனச்சோர்வுக்கு ஆளானாலும், ஒருவருடைய ஆளுமை அல்லது முன்அனுபவங்களின் அடிப்படையில் மனச்சோர்வினால் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ பாதிக்கப்படுகிறார்கள்.\nபொதுவாக ஆண்களை விட பெண்களே அதிகமான மனச்சோர்வினால் பாதிக்கப்படுகிறார்கள். ஆண்கள் அதிகமாக உணர்ச்சிவசப்படாதது, உணர்ச்சிகளை அடக்கிவைத்துக்கொள்ளுதல், கோபமாக உணர்ச்சிகளை வெளிப்படுத்திவிடுதல், குடித்து உணர்ச்சிகளை தணித்துக்கொள்ளுதல் போன்றவை இதற்குக் காரணங்களாக இருக்கலாம். பெரும்பாலும் பெண்களே அதிக மனஅழத்தத்திற்கு ஆளாகிறார்கள். உதாரணமாக வேலை பார்த்துக்கொண்டே குழந்தையைப் பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் பெண்களுக்கு ஏற்படுகிறது.\nமனச்சோர்வு மனநிலை பருவ வயதினரிடம் பொதுவாகக் காணப்படுகிறது. ஹார்மோன் சுரப்பு காரணமாக உடலில் ஏற்படும் மாற்றங்கள், மாற்றங்களின் தொடர்ச்சியான எழும் மன அழுத்தம், பெற்றோர்களுடனான சண்டை போன்றவைகளே மனச்சோர்வுக்குக் காரணங்களாக அமைகின்றன. மேலும் நெருக்கமான நண்பரை அல்லது உறவினரை இழத்தல், ¢ நட்பில் விரிசல், பள்ளியில் ஏற்படும் தோல்வி போன்ற மனநிலையை பாதிக்கக்கூடிய இயல்பான நிகழ்வுகளுக்கு எதிர்விளைவாக மனச்சோர்வு தோன்றலாம்.\nசுயமதிப்பைக் குறைவாகப் பெற்றுள்ள பருவ வயதினர், தங்களைத் தாங்களே அதிகமாக ஆராய்ந்து பார்த்துக்கொள்வார்கள். மேலும் விரும்பத் தகாத நிகழ்வுகள் ஏற்படுத்தும் தாக்கத்தைத் தாங்கிக்கொள்ளும் மனதிடம் இல்லாத இளம் வயதினர், மனச்சோர்வுக்கு எளிதாக உள்ளாகிவிடுகிறார்கள்.\n8. முதியவர்களுக்கு ஏற்படும் மனச்சோர்வு\nபல்வேறு காரணங்களால் முதியோரிடம் ஏற்படும் மனச்சோர்வைக் கண்டுபிடிப்பது சிரமமான காரியமாக உள்ளது. வயதாவதால் தோன்றும் அறிகுறிகளும், மனச்சோர்வுக்கான அறிகுறிகளும் பலவிதங்களில் ஒத்துப்போவதால், எந்த அறிகுறி எதனால் ஏற்பட்டது என்று இனங்காண்பது மருத்துவ ரீதியாகவே ஒரு சவாலான செயலாக உள்ளது. முதியோரிடம் தோன்றும் மனச்சோர்வுக்கான காரணங்களாகப் பலவற்றைச் சொல்லலாம். மனைவி அல்லது கணவனை இழத்தல்; ஞாபக சக்தியை இழந்துவிடுதல்; மாறிவரும் சூழல்களான வீடு மாற்றம், பணிக்குப் பின் ஓய்வு, குடும்பத்தில் மாற்றம் போன்ற மாறிவரும் சூழல்கள் முதியோரிடம் ஏறிதாக மனச்சோர்வை ஏற்படுத்துகின்றன. மருத்துவ உதவியை நாட வேண்டிய கட்டாயம் கூட மனச்சோர்வாக அமையலாம். 'அல்செய்மர்' நோய், மூளை நோய்குறி நிலை, வயதானவர்களுக்கே உரித்தான மூளைக் கோளாறுகள் போன்றவையும் முதியவர்களிடம் மனச்சோர்வை அதிகப்படுத்திவிடுகிறது.\nமனச்சோர்வுக்குச் சிகிச்சை அளிப்பது எப்படி\nஉளவியல் சிகிச்சையும் சோர்வுநீக்கிகளும் Anti Depressant தருவதன் மூலம் மனச்சோர்வுக்குச் சிகிச்சை அளிக்கலாம். ஏதாவது ஒன்றை மட்டும் பின்பற்றாமல், உளவியல் சிகிச்சையோடு சேர்வு நீக்கிகளும் தருவதால், மனச்சோர்வை எளிதாகக் குணப்படுத்திவிடலாம். சோர்வுநீக்கிகள் மனச்சோர்வுக்கான அறிகுறிகளை விரைந்து நீக்குகிறது. வாழ்வின் பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கான திடத்தை உளவியல் சிகிச்சை உதவுகிறது.\nஉளவியல் சிகிச்சை மருத்துவரால் அல்லது தொழிமுறை உளவியல் ஆலோசனை வல்லுநரால் நோயாளிக்கு உளவியல் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டவர், நெருங்கிய நண்பர்களிடம் கூட தன்னுடைய உணர்வுகளை எடுத்துக்கூற முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. அதே சமயம், நோயாளியையும் நோயின் தன்மையும் நன்கு புரிந்துகொண்டு, பிரச்னையைக் காதுகொடுத்துக் கேட்கக்கூடிய உளவியல் சிகிச்சை மருத்துவர், நோயாளிக்கு உரிய ஆறுதல��� அளிக்க முடிகிறது.\nஒருவர் நீண்ட நாட்களாக மனச்சோர்வால் பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது கடுமையான மனச்சோர்வால் பாதிக்கப்ட்டிருந்தாலோ, அவருக்கு அவசியம் சோர்வுநீக்கிகள் தரப்படவேண்டும். செலக்டிவ் செரோடின் நிபூயூக் இன்ஹிபிடர், மோனோமைன் ஆக்கிசிடைஸ், இன்ஹிபிடர், லிதியம், செரோடோஎனர்ஜிக் நாராரெஜினிக் ரீ-அப்டேக் இன்ஹிபிடர் போன்றவை மனச்சோர்வுக்கு வழக்கமாகத் தரப்படும் ஆங்கில மருந்துகளாகும். மனச்சோர்வு மருந்துகளின் வீரியத்தை அதிகப்படுத்தவே மனநிலையைச் சமன்படுத்தும் தன்மையுடைய சோடியம் வால்பொரேட் கார்போமைசின், லிதியம் போன்ற மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. மருத்துவரின் அறிவுரை இல்லாமல் சுய மருத்துவம் எடுத்துக்கொள்ளக்கூடாது.\nமருத்துவரின் அறிவுரையின்றி மருந்து சாப்பிடுவதை நிறுத்தக்கூடாது.\nமனச்சோர்வுக்கான மருந்து சாப்பிடும்போது வழக்கமான உணவு முறையைப் பின்பற்றலாம். மாற்றம் ஏதாவது செய்ய வேண்டியிருந்தால் மட்டும், மருந்துகளான நோய்க்கொல்லிகள், வலிநிவாரணிகள், கருத்தடை மாத்திரை போன்றவற்றோடு ஒத்துப்போகும் தன்மையை சேர்வு நீக்கிகள் கொண்டுள்ளன.\nமனச்சோர்வால் பாதிக்கப்பட்டவர் நிச்சயம் மது அருந்தக் கூடாது. மது போதையை அளிக்கும் என்பதோடு மருந்தின் வீரியத்தையும் குறைத்துவிடும்.\nசோர்வுநீக்கிகளால் ஏற்படும் பின்விளைவுகள் என்ன\nமனச்சோர்வுக்குத் தரப்படும் மாத்திரைகள் உங்கள் பதற்றத்தையும் படபடப்பையும் குறைக்கும் என்றாலும், சோர்வுநீக்கிகளால் லேசான மற்றும் தற்காலிக பின்விளைவுகள் இருக்கலாம். இவை ஓரளவுக்கு உங்களைப் பாதிக்கும் என்றாலும், கவலைப்படத்தக்க அளவுக்கு மோசமான சூழலை உருவாக்காது. அதே நேரத்தில், இந்தப் பின்விளைவுகள் உங்கள் அன்றாட நடவடிக்கைகளைப் பாதிக்கும் அளவுக்கு அதிகமாக இருந்தால், உங்களுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவரிடம் கூறத் தயங்காதீர்கள்.\nபொதுவாக ஏற்படும் பின்விளைவுகளும் அதற்கான மாற்று வழிமுறைகளும்:\nü வாய் உலர்ந்துபோதல் - நிறைய தண்ணீர் குடியுங்கள்\nü மலச்சிக்கல் - நார்ச்சத்து உள்ள காய்கறிகள், பழங்கள் மற்றும் பயிறு வகைகளைச் சாப்பிடுங்கள்\nü தலைச்சுற்றல் - படுக்கையிலிருந்தோ அல்லது நாற்காலியிலிருந்தோ எழுந்திருக்கும்போது மெதுவாக எழுந்து நில்லுங்கள்.\n�� மயக்க நிலை - இந்த அறிகுறி சீக்கிரம் மறைந்துவிடும்; இந்த நிலையில் வாகனம் ஓட்டாதீர்கள்; பெரிய இயந்திரங்கள் இயக்குவதையும் தவிர்க்க வேண்டும்.\nபுதிதாக வந்துள்ள சோர்வுநீக்கிகளும் அதன் பின்விளைவுகளும்:\nØ தலைவலி - வழக்கமாக இது கொஞ்சம் நாட்களில் போய்விடும்.\nØ வாந்தியெடுக்கும் உணர்வும் வயிற்றைப் பிசைவது போன்ற உணர்வு - இந்த அறிகுறி தொடர்ந்து இருந்தால் சாப்பாட்டுக்குப் பிறகு மாத்திரை சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.\nØ பதற்றமும் தூக்கமின்மையும் - சில வாரங்களுக்கு இந்த நிலை நீடிக்கும். காலப்போக்கில் இதுரு சரியாகிவிடும்; அப்படி இல்லாவிட்டால் மருத்துவரைக் கலந்தாலோசித்துக் கொண்டு மருந்து சாப்பிடும் அளவைக் குறைத்துக்கொள்ளலாம்.\nஉங்களுக்கு நீங்களே எப்படி உதவிக்கொள்ள முடியும்\nஎல்லாவற்றையும் ஒரே நேரத்தில் போட்டுக் குழப்பிக்கொள்ளாதீர்கள்\nØ உங்கள் வாழ்க்கையில் ஏதாவது ஒரு துக்கரமான நிகழ்வோ அல்லது கடுமையான சிக்கலோ ஏற்பட்டிருந்தால், அதைப் போட்டுக் குழப்பிக்கொள்ளாமல், உங்களுக்கு. நெருக்கமானவர்களிடம் மனம்விட்டுப் பேசுங்கள். உங்களுக்கு மனக்காயத்தை ஏற்படுத்திய அந்த மோசமான அனுபவங்களை பலரிடம், பல முறை பகிர்ந்துகொள்ளும்போது, உங்களுக்கு ஆறுதல் கிடைக்கிறது; வாய்விட்டு அழுவதால் மனச்சுமை குறைக்கிறது.\nØ மனம் இயற்கையாக குணமடைய இது ஒரு வழிமுறை.\nØ நிறைவேற்றுவதற்குக் கடுமையான எந்த வேலையையும் செய்யாதீர்கள். பெரிய வேலைகளைப் பல சிறு பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு ஒவ்வொன்றாகச் செய்யுங்கள். வேலகளை வரிசைப்படுத்திக்கொண்டு முன்னுரிமையின் அடிப்படையில் செய்து முடியுங்கள்.\nØ வீட்டைவிட்டு வெளியே போய் ஏதாவது உடற்பயிற்சி செய்யுங்கள். கொஞ்சம் தூரம் காலாற நடந்துவிட்டு வருவது நல்லது. வேறு வேலை செய்யும் மனநிலையில் இல்லாவிட்டால், வீட்டில் ஏதாவது சிறு வேலைகளைச் செய்யலாம்.\nØ இப்படி வேலை செய்வது உங்கள் மனக்காயத்தை ஆற்றும்; மனம் அமைதி அடையும்.\nØ உங்களுக்குச் சாப்பிட வேண்டும் என்ற உணர்வு (அல்லது பசி) இல்லாவிட்டாலும், வேளாவேலைக்கு எல்லா சத்துக்களும் நிறைந்த உணவை நன்றாகச் சாப்பிடுங்கள்.\nØ மது அருந்தி உங்கள் சோகத்தைத் தணித்துக்கொள்ளலாம் என்ற சபலத்திற்குத் தடைபோடுங்கள். உண்மையில் மது அருந்துவது, உங்கள் மனநிலையை மேலும் மோசமாக்கும்.\nØ தற்காலிகமான நிறைவு கிடைத்ததைப் போல் நீங்கள் உணர்ந்தாலும், அது உங்கள் மனச்சோர்வை மேலும் அதிகப்படுத்திவிடும். உங்கள் உடல்நிலைக்கும் அது நல்லதல்ல.\nதூக்கமின்மை பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளாதீர்கள்\nØ தூக்கம் வரவில்லை என்றால், அதற்காக அதிகம் கவலைப்படாதீர்கள். ஏதாவது வானொலி நிகழ்ச்சியைக் கேளுங்கள்; தொலைக்காட்சி பாருங்கள். உங்களுக்குத் தூக்கம் வரவில்லை என்றாலும், உடம்பைப் படுக்கையில் கிடத்துங்கள். அதுவே உங்கள் சோர்வை ஓரளவுக்குப் போக்கும்.\nஉங்களுக்கே நீங்கள் அவகாசம் கொடுங்கள்\nØ உங்களைப் போலவே பலரும் தங்கள் வாழ்க்கையில் மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதையும் நீங்களும் இதிலிருந்து நிச்சயம் விடுபட்டு வெளியே வருவீர்கள் என்பதையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். மனச்சோர்வு உங்களுக்கு ஒரு பயனுள்ள அனுபவமாக மாறலாம். உங்கள் சூழல்களையும் உறவுகளையும், நீங்கள் நன்றாகப் பரிந்துகொள்ள இந்த வாய்ப்பு உதவுகிறது. வாழ்க்கையில் இதுவரை நீங்கள் எடுக்கத் தயங்கிய முக்கியமான முடிவுகளை எடுக்கும் துணிவும் அறிவும் மனோதிடமும் தற்போது உங்களுக்குக் கிடைக்கும்.\nஉளவியல் / மனநல ஆலோசனை & சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்\nஉளவியல் / மனோதத்துவ நிபுணர் மற்றும் ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் உளவியல் / மனநல ஆலோசனை & சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com\nமேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க.\nவிவேகானந்தா உளவியல் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்\nமுன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.\nமுன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில் உதாரணம்: குடும்ப பிரச்சனை அல்லது திருமணத்திற்கு பிந்தய ஆலோசனை) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 28 – 99******00 – மன சோர்வு, டிப்ரசன், மன அழுத்தம், தாழ்வுமனப்பாண்��ை – 20-12-2013 – சனிக்கிழமை – சென்னை,\nமருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamhouse.com/ta/fatwa/2768471/", "date_download": "2018-07-19T04:05:42Z", "digest": "sha1:7TL37XOEVAK7644HCFOENOT7QFEIFUHN", "length": 4190, "nlines": 77, "source_domain": "islamhouse.com", "title": "ஆஇஷா (ரழியல்லாஹு அன்ஹா) மீது படுதூறு கட்டுதல் - தமிழ் - முஹம்மத் சாலிஹ் அல் முனஜ்ஜித்", "raw_content": "\nஉறையாடும் மொழி : தமிழ்\nபொருளடக்கத்தின் மொழி : தமிழ்\nஆஇஷா (ரழியல்லாஹு அன்ஹா) மீது படுதூறு கட்டுதல்\nமுப்தி : முஹம்மத் சாலிஹ் அல் முனஜ்ஜித்\nமீளாய்வு செய்தல்: முஹம்மத் அமீன்\nஆஇஷா (ரழி யல்லாஹு அன்ஹா) அவர்களை அல்லாஹ்வே சூராஹ் அந் நூரில் (24 வது அத்தியாயம்) தூய்மைப்படுத்தி இருக்கும் போது அவர்கள் மீது எவனாவது படுதூறு கட்டினால் “அவன் இறை நிராகரிப்பாளனும், பொய்க்காரனுமாவான்” என்று இஸ்லாமிய அறிஞர்கள் அனைவரும் ஏகோபித்து முடிவு கூறியுள்ளனர்.\nஆஇஷா (ரழியல்லாஹு அன்ஹா) மீது படுதூறு கட்டுதல்\nஆஇஷா (ரழியல்லாஹு அன்ஹா) மீது படுதூறு கட்டுதல்\nகோப்புகளை பதிவிறக்கம் செய்யும் மையம்\nஅல்லது மின்னஞ்சல் பட்டியலில் சேரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kadugu-agasthian.blogspot.com/2016/08/blog-post_13.html", "date_download": "2018-07-19T03:43:41Z", "digest": "sha1:UZC7FTKHFT3TJC2FUWEROYASS4I34ADW", "length": 22767, "nlines": 356, "source_domain": "kadugu-agasthian.blogspot.com", "title": "கடுகு தாளிப்பு: ராணி-ராஜா-மந்திரி-ஜோக்கர்", "raw_content": "\nராணி விக்டோரியா இங்கிலாந்து ராணியாக இருந்த காலகட்டத்தில்தான் எழுத்தாளர் சார்லஸ் டிக்கன்ஸ் இருந்தார். விக்டோரியா ராணி அவரைப் பார்த்துப் பேச விரும்பினார். அவருக்கு அழைப்பு அனுப்பினார். பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அவர் சென்றார். இங்கிலாந்து நாட்டு வழக்கப்படி, அவர் ராணியின் முன் உட்காரக்கூடாது. அதனால், டிக்கன்ஸின் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்த விக்டோரியா ராணியும் உட்காராமல் நின்றுகொண்டே பேசினாராம். எவ்வளவு நேரம்\n2. எலிசபெத் ராணியின் வாழ்த்து\nஇங்கிலாந்தில் வாழும் குடிமகன்கள், 100-வது பிறந்த நாளை எட்டிவிட்டால், அவர்களுக்கு ராணி பிறந்த நாள் வாழ்த்துக்களை அனுப்புகிறார். சமீபத்திய புள்ளி விவரம்: இங்கிலாந்தில் 100 வயதானவர்கள் 7500 பேர் இருக்கிறார்கள். 100 வயதைக் கடந்தவர்களுக்கு அவர்களது ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் ராணி வாழ்த்து அனுப்புகிறார்.\nஅறுபதாவது திருமண நாளைக் கொண்டாடும் தம்பதிக்கும் ராணி வாழ்த்து அனுப்புகிறார்- ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 9000 தம்பதிகளுக்கு.\nபிரிட்டிஷ் அரசியின் கணவர் பிரின்ஸ் பிலிப், (ட்யூக் ஆஃப் எடின்பரோ). எலிசபெத் ராணிக்கும் இவருக்கும் 1947-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி திருமணம் விமரிசையாக நடந்தது.\nஅதற்கு முன் தினம், அதாவது 18-ம் தேதி, பிரின்ஸ் பிலிப், லண்டனில் தானே காரை ஓட்டிக்கொண்டு போனார். வேகக் கட்டுப்பாடு அறிவிப்புகளைக் கவனிக்காமல் அதிவேகத்தில் சென்றார். காரில் வேறு யாரும் இல்லை. போக்குவரத்தைக் கவனித்துக் கொண்டிருந்த ஒரு போலீஸ்காரர் விசில் ஊதி, கையைக் காட்டிக் காரை நிறுத்தி ஓரம் கட்டச் சொன்னார். பிரின்ஸ் பிலிப்பை அவர் அறிந்திருக்கவில்லை.\n“அவசரமாக நான் காண்டர்பரி ’ஆர்ச் பிஷப்’பைச் சந்திக்கப் போய்க் கொண்டிருக்கிறேன்.” என்று கூறிவிட்டு, தான் யார் என்பதைச் சொல்லி, அபராதம் எதுவும் இல்லாமல் தப்பிச் சென்றார்.\nமறுநாள் திருமண நிகழ்ச்சி ஒத்திகைக்காக அவசரம் அவசரமாகப் போனாராம். மறுநாள் ராணியைக் கல்யாணம் செய்து கொண்டு ‘ராஜா’வாக ஆனார்.\nசமீபத்தில் என் பெயருக்கு ஃபிலிப் பிரின்ஸின் பிரைவேட் செக்ரட்டரியிட மிருந்து BUCKINGHAM PALACE லெட்டர் ஹெட்டில் ஒரு கடிதம் வந்தது. இது பற்றி பின்னால் ஒரு பதிவு போடுகிறேன். :)\nஅதுவரைக் காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டு இருக்கிறேன்\nவின்ஸ்டன் சர்ச்சிலுக்குப் பிறகு, மிகவும் திறமை மிக்க பிரதமராகத் திகழ்ந்தவர் மார்க்கரெட் தாட்சர் எனலாம்.\nஅவர் 1990- ல் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு சார்லஸ் மூர் என்ற எழுத்தாளர் தாட்சரின் வரலாற்றை எழுத நினைத்தார். தாட்சரிடம் தன் விருப்பத்தைக் கூறிவிட்டு, புத்தகத்திற்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று கேட்டார். வரிசையாக மூன்று பொதுத்தேர்தல்களில் வெற்றி பெற்றவர் தாட்சர். ஒரு வினாடி கூட யோசிக்காமல் தாட்சர் சொன்னது: UNDEFEATED (தோல்வியுறாதவர்).\nபின்னால் புத்தகம் வெளியாயிற்று, ஒரு சவசவ தலைப்புடன்: THE DOWNING STREET YEARS.\n5 . மிஸ்டர் பீன்\nசமீப வருடங்களில், மிஸ்டர் பீன் (Mr. Bean) என்ற தலைப்பில் காமெடி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ரோவன் அட்கின்ஸன். 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டிகள் துவக்க விழாவில் இவரது குட்டி நிகழ்ச்சியும் கூட இடம்பெற்றது.\nரோவன் 1997-ஆம் ஆண்டு மிக மி��� விலை உயர்ந்த காரான மெக்லாரன் – F1 காரை சுமார் 6 லட்சம் பவுண்டுக்கு வாங்கினார். இந்தக் கார் வருஷத்திற்கே ஐம்பதே ஐம்பதுதான் தயாரிக்கப்\nபடுகிறதாம். 250 மைல் வேகத்தில் பறக்கக் கூடியது.\nரோவன் 1999-இல் இந்தக் காரை வெகுவேகமாக ஓட்டிச் சென்று, இன்னொரு காரோடு மோதி விபத்துக்குள்ளானார். கார் பலத்த சேதமடைந்தது; ரோவனுக்கு அதிகமாக அடிபடவில்லை. இதை ரிப்பேர் செய்ய ஒரு லட்சம் பவுண்ட் செலவாயிற்றாம்.\nதிரும்பவும் 2011-இல் விபத்து ஏற்பட்டது. சமீபத்தில் அந்தக் காரை விற்றுவிட்டார். எவ்வளவுக்கு பன்னிரண்டு லட்சம் பவுண்டுக்கு சுளையாக ஆறு லட்சம் பவுண்டுக்கு மேல் லாபம் \nசில Mr. Bean ஜோக்குகள்\n1*நிருபர்: உங்கள் பிறந்த தேதி என்ன\nமிஸ்டர் பீன் : அக்டோபர் 13.\nபீன்: ஒவ்வொரு வருஷமும் அதேதான்.\n* கேள்வி: கிட்டத்தட்ட 100 லெட்டர்கள் உள்ள ஒரு வார்த்தையைச் சொல்ல முடியுமா\n* வெளிநாட்டுப்பயணம் போய்விட்டுத் திரும்பிய மிஸ்டர் பீன், தன் மனைவியிடம் கேட்டார். “என்னைப் பார்த்தால் வெளிநாட்டு ஆசாமி மாதிரி இருக்கிறதா\nமனைவி: இல்லையே.... ஏன் கேட்கிறீர்கள்\nபீன்: இல்லை.... டில்லியில் ஒரு பெண் என்னிடம் “நீங்கள் வெளிநாட்டுக்காரரா\n* * ஆசிரியர்: மிஸ்டர் பீன், காந்தி ஜெயந்தி – சிறு குறிப்பு எழுது.\nமாணவன் பீன்: காந்தி மிகப்பெரிய மனிதர். ஜெயந்தி யார் என்று எனக்குத் தெரியாது.\n5. பீன்: அந்தப்பெண்ணுக்குக் காது கேட்காது என்று நினைக்கிறேன்.\nபீன்: அவளிடம் போய் “ஐ லவ் யூ” என்று சொன்னேன். அவள் அதற்கு “என் செருப்பு புதுசு” என்றாள்.\n* ஆசிரியர்: ஏசுநாதர், ராமர், கிருஷ்ணர், காந்தி, புத்தர் – இவர்களுக்குள் பொதுவானது என்ன\nபீன்: எல்லாரும் அரசு விடுமுறை தினத்தில் பிறந்தவர்கள்\nமுக்கிய குறிப்பு: இந்தப் பதிவைத் தட்டச்சு செய்து உதவியது: சகோதரி திருமதி எஸ். ஷோபனா. அவருக்கு என் நன்றி\nபதிவர்: கடுகு at 1:26 AM\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் August 13, 2016 at 10:26 PM\n// 250 மைல் வேகத்தில் பறக்கக் கூடியது. //\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் August 13, 2016 at 10:27 PM\n//இந்தக் கார் வருஷத்திற்கே ஐம்பதே ஐம்பதுதான் தயாரிக்கப்\n52 தயாரித்தாலாவது வாரம் 1 கார் என்று கணக்கிடலாம்\nஆனால், அது ஏன் \"50\"\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் August 13, 2016 at 10:29 PM\n//ஒரு வார்த்தையைச் சொல்ல முடியுமா\n'நல்லா இருந்துச்சு. அதுவும் மிஸ்டர் பீன்ஸ்..\nமதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களு��்கு,\nதலைப்பைப் பார்த்ததும், சீட்டுக் கட்டு சம்பந்தமான பதிவோ என்று நினைத்தேன்.\nவழக்கம் போலவே ரசனையான பதிவு.\nபக்கிங்ஹாம் அரண்மனை லெட்டர் ஹெட்டிலிருந்து கடிதம் வந்த குஷியா ஒரே அக்கரை செய்திகளாக தாளித்திருக்கிறீர்களே..\nஉங்கள் கருத்துகளை வரவேற்கிறேன் :\nநான் ஒரு நகைச்சுவை எழுத்தாளன். எனக்குப் பல்வேறு துறைகளில் ஆர்வம் உண்டு. புத்தகங்களின் காதலன்.இந்த BLOG என்னுடைய சுயப் பிரதாபத்தைச் சொல்வதற்காகத்தான் துவக்கி இருக்கிறேன்.அவை கட்டுரைகளாக வரும். (இடை இடையே நான் படித்தது, கேட்டது,பார்த்தது,ரசித்தது எல்லாம் எழுதுவேன். என் \"கமலா- தொச்சு\" கதைகளையும், மற்ற நகைச்சுவை பேரிலக்கியங்களையும் வெளியிடுவேன் இதை அறிவிப்பாகவோ அல்லது எச்சரிக்கையாகவோ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் இதை அறிவிப்பாகவோ அல்லது எச்சரிக்கையாகவோ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் மேலும் விவரங்களைப் படிக்க விரும்பினால், கீழே சொடுக்கவும்.\nநான் பதித்த நாலாயிரம் -பெரிய எழுத்தில்- 800+ பக்கங்கள்\nதொடர்புக்கு : 94441 87365\nகை கொடுத்த மினி பாபு\nஎல்லாம் அவன் அருள் (3)\nகடுகு- சொந்தப் பிரதாபம் (2)\nஜி பி ஓ வாழ்க்கை (6)\nஎனக்குப் பிடித்த ஆங்கில எழுத்தாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2016/super-powerful-remedy-to-treat-bone-and-joint-pain-011931.html", "date_download": "2018-07-19T03:34:29Z", "digest": "sha1:YYQPZ34WACRUYPV3YCJP3N3T5KDXGOY2", "length": 14130, "nlines": 150, "source_domain": "tamil.boldsky.com", "title": "எலும்பு மற்றும் மூட்டு வலிகளுக்கான ஓர் அற்புத நாட்டு மருந்து! | Super Powerful Remedy To Treat Bone And Joint Pain - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» எலும்பு மற்றும் மூட்டு வலிகளுக்கான ஓர் அற்புத நாட்டு மருந்து\nஎலும்பு மற்றும் மூட்டு வலிகளுக்கான ஓர் அற்புத நாட்டு மருந்து\nதற்போது மூட்டு மற்றும் எலும்பு வலியால் ஏராளமானோர் கஷ்டப்பட்டு வருகின்றனர். மூட்டு மற்றும் எலும்புகளில் ஏற்படும் நாள்பட்ட உட்காயங்கள் தான் முக்கிய காரணம். எனவே ஒவ்வொருவரும் தங்களது எலும்புகள் மீது சற்று அதிக அக்கறை காண்பிக்க வேண்டியது அவசியம்.\nபொதுவாக மூட்டு சம்பந்தமான பிரச்சனைகள் வயதான காலத்தில் தான் ஏற்படும். ஆனால் இன்றோ 30 வயதிலேயே மூட்டு பிரச்சனைகள் வர ஆரம்பிக்கிறது. இதற்கு மோசமான உணவுப் பழக்��ம் மற்றும் எலும்புகளுக்கு வேண்டிய சத்துக்கள் முறையாக கிடைக்காமல் இருப்பதும் காரணங்களாகும்.\nநீங்கள் எலும்பு மற்றும் மூட்டு வலியாக கஷ்டப்பட்டு வருபவராயின் இக்கட்டுரை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இங்கு எலும்புகளில் வலிமையை அதிகரிக்கவும், எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கவும் ஓர் அற்புத பானம் கொடுக்கப்பட்டுள்ளது.\nஅதைப் படித்து அவற்றைக் குடித்து வந்தால், எலும்பு மற்றும் மூட்டுகளில் ஏற்படும் கோளாறுகளைத் தடுக்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇஞ்சியில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி பொருள், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கி, உடலில் கிருமிகளால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்கும்.\nகேரட்டில் ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக உள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்மும் எலும்புகள் மற்றும் மூட்டுகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது.\nமஞ்சள் கிழங்கு ஓர் கிருமிநாசினி பண்புகள் நிறைந்த பொருள். இது உடலின் மூலை முடுக்குகளில் இருக்கும் தீங்கு விளைவிக்கும் கிருமிகளை அழித்து, நல்ல பாதுகாப்பை வழங்கக்கூடியது.\nநாட்டு மருந்து செய்யத் தேவையான பொருட்கள்\nமிளகு - 1/2 டீஸ்பூன்\nஇஞ்சி - 2 செ.மீ\nமஞ்சள் கிழங்கு - 1 செ.மீ\nமுதலில் மஞ்சள் மற்றும் இஞ்சியைத் துருவிக் கொள்ள வேண்டும். பின் மிக்ஸியில் அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துப் பருக வேண்டும்.\nஇந்த பானத்தை தினமும் மூன்று வேளை பருக வேண்டும். அதுவும் காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு உண்பதற்கு 1/2 மணிநேரத்திற்கு முன் 50-60 மிலி பருக வேண்டும். தயாரித்த பானம் ஒருவேளை கெட்டியாக இருந்தால், நீர் சேர்த்துக் கொள்ளலாம்.\nஇதுவரை நீங்கள் மூட்டு மற்றும் எலும்பு வலிகளுக்கு மருந்து எடுத்து வருபவராயின், இயற்கை வைத்தியத்தைப் பின்பற்றும் முன் மருத்துவரிடம் கலந்தாலோசித்து, பின் மேற்கொள்ளுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்க வங்கி கணக்குல தினமும் ரூ.86,400 போடுவாங்க..., ஆனால், சில நிபந்தனை உண்டு\nஇந்த சின்ன விதைகளுக்குள் ஒளிந்திருக்கும் பல ரகசியங்கள்.. என்னனு தெரிஞ்சிக்கணுமா\n... இந்த ஒரு பொருளை துணியில கட்டி முகர்ந்தால் உடனே சரியாகிடும்...\nதினம் 2 முறை பல் துலக்கினாலும் துர்நாற்றம் போகலயா... அப்ப நம்ம பாட்டி வைத்தியத்த ட்ரை பண்ணுங்க...\n கைகள், கால்கள் முழுக்க வியர்வையா.. இதனால் மிகவும் வருந்துகிறீர்களா..\nவழுக்கையில கூட முடி வளர வைக்கணுமா... இந்த 5 பொருள் இருந்தாலே போதும்...\nஉங்களுக்கு வீசிங் பிரச்னை இருக்கா... கடுகும் கற்பூரமும் இருந்தா போதும்... உடனே சரியாகிடும்...\nதலைமுடி வளர்ந்தா மட்டும் போதாது... ஆரோக்கியமா வளர்றது எப்படின்னு தெரிஞ்சிக்கோங்க...\nநம்ம உடம்புல ரத்தம் உறையாம இருக்கணும்னா இதெல்லாம் தினமும் சாப்பிட்டே ஆகணும்...\nகொசு கடிக்கற இடத்துல தடிச்சு போயிடுதா... இதுல ஏதாவது ஒன்ன தடவுங்க...\nசாதாரண பூண்டைவிட ஒத்தைப்பல் பூண்டுல அப்படி என்ன அற்புதம் இருக்குன்னு தெரியுமா\nவிளக்கெண்ணெய் குடிச்சா வயிற்று சதை குறையுமா... எந்த நேரத்தில் எவ்வளவு குடிக்கணும்\nஉங்க முட்டியும் இப்படித்தான் கருப்பா இருக்கா... பூண்டு போதுமே இத சரிபண்ண...\nRead more about: home remedies health tips health wellness இயற்கை வைத்தியம் ஆரோக்கிய குறிப்புகள் ஆரோக்கியம் உடல் நலம்\nJul 13, 2016 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇலட்சுமணனின் மரணத்திற்கு காரணமாய் இருந்ததே இராமர்தான் என்று தெரியுமா\n என்னபா இவ்வளோ சோர்வாவா இருக்கீங்க.. புத்துணர்ச்சி வேண்டுமா..\nநடுவானில் நடக்கும் அபத்தங்கள் - ஏர் ஹோஸ்டஸ் கூறும் பகீர் உண்மைகள்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2017/based-on-your-birth-date-you-should-keep-these-things-in-your-house-014922.html", "date_download": "2018-07-19T03:27:52Z", "digest": "sha1:5EL4IABFO7TDWVOFOGCRGY6GISYCBZJU", "length": 15192, "nlines": 148, "source_domain": "tamil.boldsky.com", "title": "நீங்கள் பிறந்த தேதியின் படி, எந்த பொருட்களை வீட்டில் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் எனத் தெரியுமா? | Based On Your Birth Date, You Should Keep These Things In Your House- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» நீங்கள் பிறந்த தேதியின் படி, எந்த பொருட்களை வீட்டில் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் எனத் தெரியுமா\nநீங்கள் பிறந்த தேதியின் படி, எந்த பொருட்களை வீட்டில் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் எனத் தெரியுமா\nஒருவர் பிறந்த தேதியைக் கொண்டு, அவர்களது குணநலன்கள், விருப்பு வெறுப்புகள் மற்றும் அவர்களது எதிர்காலத்தைக் கூற கணிக்க முடியும் என்பது அனைவருக்குமே தெரியும். ஆனால் ஒருவர் பிறந்த தேதியின் படி, எந்த வகையான பொருட்களை வீட்டில் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் எனத் தெரியுமா\nஇப்படி வைத்திருப்பதன் மூலம், பிறந்த தேதியின் பலனைப் பெற முடியுமாம். சரி, இப்போது பிறந்த தேதியின் படி எந்த பொருட்களை வைத்திருக்க வேண்டும் எனக் காண்போம்.\nமுக்கியமாக பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை, அதாவது அது ஒற்றை இலக்க எண்ணாக வரும் வரை கணக்கிட வேண்டும். உதாரணமாக, நீங்கள் பிறந்த தேதி 24 என்றால், அவர்கள் 6 ஆம் எண்ணிற்குரிய பொருட்களை வைக்க வேண்டும். அதேப் போல் 29 என்றால் 2 ஆம் எண்ணையும், 28 என்றால் 1 ஆம் எண்ணில் குறிப்பிட்டுள்ள பொருட்களையும் வைத்திருக்க வேண்டும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை 1 ஆக இருந்தால், அவர்கள் புல்லாங்குழலை வீட்டின் வடக்கு திசையில் வைத்திருக்க வேண்டும். முக்கியமாக அந்த புல்லாங்குழல் மரத்தால் ஆனதாக இருக்க வேண்டும்.\nபிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை 2 ஆக இருந்தால், வெள்ளை நிறத்திலான ஷோ பீஸை வீட்டின் வட-தென் திசையில் வைத்திருக்க வேண்டும். இதனால் அந்த ஷோ பீஸ் வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரித்து, வீட்டில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் வராமல் தடுக்கும்.\nகூட்டு எண்ணிக்கை 3 ஆக இருந்தால், வீட்டின் வடகிழக்கு திசையில் ருத்ராட்சத்தை வைத்திருக்க வேண்டும். அதுவும் முழு ருத்ராட்சத்தை வைத்திருக்க வேண்டும். ருத்ராட்ச மாலையைத் தவிர்க்க வேண்டும்.\nகூட்டு எண்ணிக்கை 4 ஆக இருப்பின், அவர்கள் கண்ணாடியை வீட்டில் தென்மேற்கு திசையில் வைத்திருக்க வேண்டும். முக்கியமாக கண்ணாடியை வைத்திருக்கும் போது, அந்த கண்ணாடி முழுமையாகவும், பெரிதாகவும் இருக்க வேண்டும். உடைந்ததாக இருக்கக்கூடாது.\nபிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை 5 ஆக இருந்தால், அவர்கள் வீட்டின் வடக்கு திசையில் குபேரர் அல்லது லட்சுமி படத்தை வைத்திருக்க வேண்டும். இதனால் வீட்டில் செல்வ வளம் பெருகும்.\nகூட்டு எண்ணிக்கை 6 ஆக இருந்தால், வீட்டில் தென்கிழக்கு திசையில் மயில் இறகை வைத்திருக்க வேண்டும். இதனால் வீட்டில் பணப் பெருக்கம் அதிகரிக்கும்.\nகூட்டு எண்ணிக்கை 7 ஆக இருந்தால், அவர்கள் வீட்டின் தென்கிழக்கு திசையில் ருத்ராட்சத்தை வைத்திருக்க வேண்டும். அதுவும் அடர் ப்ரௌன் ந��ற ருத்ராட்சையை வைக்க வேண்டும்.\nபிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை 8 ஆக இருந்தால், அவர்கள் கருப்பு நிற கிரிஸ்டலை வீட்டின் தென் திசையில் வைத்திருக்க வேண்டும். இதனால் அந்த கிரிஸ்டல் அனைத்துவிதமான கெட்ட ஆற்றலையும் ஈர்த்து, நல்ல ஆற்றலை வீட்டில் உலவச் செய்யும்.\nபிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை 9 ஆக இருந்தால், அவர்கள் வீட்டின் தென் திசையில் பிரமீடு வைத்திருப்பது மிகவும் நல்லது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்க வங்கி கணக்குல தினமும் ரூ.86,400 போடுவாங்க..., ஆனால், சில நிபந்தனை உண்டு\nதாய் பாலூட்டிய படி, ஸ்விம் சூட்டில் ஒய்யாரமாக ரேம்ப் வாக் வந்த அசத்தல் மாடல்\nஉங்க வங்கி கணக்குல தினமும் ரூ.86,400 போடுவாங்க..., ஆனால், சில நிபந்தனை உண்டு\nஇதவிட பெரிய கஷ்டம் உங்க வாழ்க்கையில வந்திட முடியுமா சொல்லுங்க... - # Funny Photo Collection\nவீரியம் தாங்காமல் கொத்து கொத்தாய் மரணித்த குழந்தைகள் பரிசோதனை பெயரில் நடந்த அநீதி\nமக்கள் தலைவனின் 100வது பிறந்தநாள்: நெல்சன் மண்டேலா குறித்து பலரும் அறியாத சுவாரஸ்யமான உண்மைகள்\nஹிட்லரே ஜெர்மன் சிட்டிசன்ஷிப் வழங்க முன்வந்த இந்த சாதனை இந்தியர் யார் தெரியுமா\nநடுவானில் நடக்கும் அபத்தங்கள் - ஏர் ஹோஸ்டஸ் கூறும் பகீர் உண்மைகள்\nசீரியல் கில்லர்களான ’தந்தை-மகன்’ போலீசிடம் சிக்கிய சுவாரஸ்ய கதை\nகேஸ் சிலிண்டரில் காணப்படும் இந்த நம்பர் எதை குறிக்கிறது என என்றாவது யோசித்தது உண்டா\nஅண்டர் வேர்ல்ட் டான்களிடம் இருந்து கொலை மிரட்டலுக்கு ஆளான இந்திய நடிகர், நடிகைகள்\nகல்லூரியில் கேட்கப்படுகிற அதிக கட்டணத்திற்காக மாணவர்கள் தேர்ந்தெடுத்த இந்த வழி சரியா\nகியூபாவில் மட்டுமே காணப்படும் 10 விஷயங்கள் - டாப் 10\nRead more about: pulse insync சுவாரஸ்யங்கள் உலக நடப்புகள்\nApr 14, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nகுபேரன் உங்களுக்கு கோடி கோடியா கொட்டிக் கொடுக்கணுமா... தினமும் இந்த 3 மந்திரத்தை சொல்லுங்க...\nஇலட்சுமணனின் மரணத்திற்கு காரணமாய் இருந்ததே இராமர்தான் என்று தெரியுமா\n என்னபா இவ்வளோ சோர்வாவா இருக்கீங்க.. புத்துணர்ச்சி வேண்டுமா..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/intex-to-launch-5-new-budget-phones-by-october.html", "date_download": "2018-07-19T03:29:56Z", "digest": "sha1:3IBMXAWPPDTWYN4RCB5XD5A33OYYO7N3", "length": 9029, "nlines": 140, "source_domain": "tamil.gizbot.com", "title": "Intex to launch 5 new budget phones by October | இன்டெக்ஸ் நிறுவனத்தின் புதிய பட்ஜெட் விலை மொபைல்கள்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇன்டெக்ஸ் நிறுவனத்தின் புதிய பட்ஜெட் விலை மொபைல்கள்\nஇன்டெக்ஸ் நிறுவனத்தின் புதிய பட்ஜெட் விலை மொபைல்கள்\nராமர் பாலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செயற்கைக்கோள்: நம்புங்க மக்களே.\nமலிவு விலையில் கிடைக்கும் சிறந்த இன்டர்நெட் ஹாட்ஸ்பாட்கள்.\nஉடைக்க முடியாத டிஸ்பிளே; உடைச்சா இலவச ஸ்க்ரீன் மாற்று; இந்திய நிறுவனம் அதிரடி.\nரூ.5499/-க்கு இதைவிட வேறென்ன அம்சங்கள் வேண்டும்.\nஇந்தியாவில் எப்போதுமே மலிவு விலை போன்களுக்கு நல்ல வரவேற்பு உண்டு. இதனை உணர்ந்து ஏராளமான நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை மலிவு விலைக்கு விற்று வருகின்றன. அந்த வகையில் இன்டெக்ஸ் நிறுவனமும் வரும் அக்டோபரில் 5 புதிய போன்களை மலிவு விலைக்கு அதாவது ரூ.10,000க்குள் களமிறக்க இருக்கிறது.\nகடந்த வாரம் இன்டெக்ஸ் எக்யுயுஎ 4.0 என்ற ஒரு புதிய ஸ்மார்ட்போனைக் களமிறக்கியது. இருந்தாலும் மைக்ரோமேக்ஸ் மற்றும் கார்போன் ஆகிய இந்திய நிறுவனங்கள் தங்களது குறைந்த விலை போன்கள் மூலம் இந்திய ரசிகர்களைக் கிறங்கடித்துக் கொண்டிருக்கின்றனர்.\nகுறிப்பாக இன்டெக்ஸ் இந்தியாவின் முதல் நிலை மற்றும் 2வது நிலை மாநகரங்களைக் குறிவைத்து தனது போன்களைக் களமிறக்க இருக்கிறது. இந்த நகரங்களில் ரூ.5,000 முதல் 10,000 வரையுள்ள தமது புதிய 5 மொபைல்களைக் களமிறக்க இருப்பதாக இன்டெக்ஸின் தலைமை மேலாளர் குமார் அறிவித்திருக்கிறார்.\nஇந்த 2011-2012ல் மொபைல் வர்த்தகம் மூலம் ரூ.400 கோடி வருமானம் ஈட்ட திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். அதோடு பல புதிய சாதனங்களை அறிமுகம் செய்வதன் மூலம் தங்களது வர்த்தகத்தை பெரிய அளவில் விரிவுபடுத்த இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.\nஇன்டெக்ஸ் நிறுவனத்தின் கனவு பலிக்குமா என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nஜெய்ஹிந்த் எஸ்1 செயற்கைக்கோள் ரெடி: கெத்து காட்டிய சென்னை மாணவர்கள்.\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய “Shortcuts” அப்ளிகேசன் பயன்படுத்தும் முறை.\nமலிவான ரிமோட் டெக்ஸ்டாப் ப்ரோட்டோகால் சைபர் அட்டாக்கிற்கு வழிவகுக்கும்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/04/16174742/1157347/Elephant-damages-agricultural-lands-in-Kodaikanal.vpf", "date_download": "2018-07-19T03:40:10Z", "digest": "sha1:POEPAGNFZFKZHJGO4HONI6GQU6NZIOFE", "length": 15667, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "கொடைக்கானலில் விவசாய நிலங்களை சேதப்படுத்தும் ஒற்றை யானை || Elephant damages agricultural lands in Kodaikanal", "raw_content": "\nசென்னை 19-07-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகொடைக்கானலில் விவசாய நிலங்களை சேதப்படுத்தும் ஒற்றை யானை\nகொடைக்கானல் அருகே மலை கிராமங்களில் இரவு நேரத்தில் முகாமிட்டுள்ள ஒற்றை யானையால் விவசாயிகள் பீதியடைந்துள்ளனர்.\nகொடைக்கானல் அருகே மலை கிராமங்களில் இரவு நேரத்தில் முகாமிட்டுள்ள ஒற்றை யானையால் விவசாயிகள் பீதியடைந்துள்ளனர்.\nகொடைக்கானல் மலை கிராமங்களில் யானை, காட்டெருமை, மான், முயல் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதிகளில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக உணவு மற்றும் தண்ணீருக்காக வன விலங்குகள் இடம் பெயர்ந்து குடியிருப்பு பகுதிக்குள்ளும் விவசாய தோட்டங்களுக்குள்ளும் புகுந்து வருகின்றன.\nகுறிப்பாக யானைகள் அட்டகாசம் தொடர் கதையாகி வருகிறது. வனத்துறையினர் அதனை வனப்பகுதிக்குள் விரட்டினாலும் மீண்டும் மீண்டும் வந்து விடுகின்றன. மேலும் முள் வேலி, சோலார் வேலி அமைத்தாலும் அதனை உடைத்துக் கொண்டு தோட்டங்களில் புகுந்து வாழை, காபி, ஏலக்காய் போன்ற பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.\nஇதற்காக கிராம மக்கள் இரவு நேரங்களில் தூங்காமல் விழித்திருந்து யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கொடைக்கானல் மலை பகுதிகளான வஞ்சிநீர்பட்டி, கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் கடந்த 2 நாட்களாக ஒற்றை யானை முகாமிட்டு அச்சுறுத்தி வருகிறது.\nஇந்த யானை வாழை, காய்கறிகள் பயிரிட்டுள்ள தோட்டத்தில் புகுந்து சேதப்படுத்தி சென்றதுடன் குடியிருப்பு பகுதியிலும் பயங்கர சத்தமிட்டு வருகிறது. இது குறித்து வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர்.\nஅவர்களும் தொடர்ந்து அங்கு முகாமிட்டு ஒற்றை யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வனப்பகுதியில் விலங்குகளுக்கு ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க ���டந்த 2 வாரங்களுக்கு முன்பு தொட்டியில் நீர் நிரப்பும் பணியை வனத்துறையினர் மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து கண்காணித்து தண்ணீர் நிரப்பி வன விலங்குகள் இடம்பெயர்வதை தடுக்க வேண்டும் என கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nசத்தீஸ்கர்: தான்டேவாடா- பிஜாப்பூர் எல்லைப்பகுதியில் நடந்த என்கவுன்டரில் 7 மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை\nதிண்டுக்கல்: பழனியில் பிளேடால் கழுத்தறுக்கப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியை உயிரிழப்பு\nஉத்தரப்பிரதேசம்: கிரேட்டர் நொய்டா பகுதியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழப்பு 9 ஆக உயர்வு\nடிஎன்பிஎல் கிரிக்கெட்: லைகா கோவை கிங்ஸ் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது திண்டுக்கல் டிராகன்ஸ்\nமேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக நாளை (19/7/2018) காலை 10 மணிக்கு நீர் திறப்பு - முதலமைச்சர்\nமத்தியப்பிரதேசம் குளிர்பதன கிடங்கில் வெடி விபத்து - 3 பேர் பலி\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக 243 வழக்குகள் பதிவு செய்வதா உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி\nகடந்த 6 மாதங்களில் ரெயில் நிலையங்களில் தவித்த 540 குழந்தைகள், 52 பெண்கள் மீட்பு\nமுறையான கட்டிடம் இல்லாத தனியார் பள்ளியை இழுத்து மூட வேண்டும்- ஐகோர்ட்டு உத்தரவு\nகற்பழிக்கப்பட்ட சிறுமிக்கு போதை ஊசி போட்டது பற்றி அதிரடி விசாரணை\nஎடப்பாடி பழனிசாமியின் சம்பந்திக்கும், வருமானவரி சோதனைக்கும் தொடர்பு இல்லை- அமைச்சர் டி.ஜெயக்குமார்\nபழனியில் கழுத்தறுக்கப்பட்ட ஆசிரியை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nதேவாரம் பகுதியில் மக்னா யானை மீண்டும் அட்டகாசம்\nகொடைக்கானல் அருகே அழுகிய நிலையில் இறந்து கிடந்த பெண் யானை\nகுடியாத்தம் அருகே விளை நிலங்களுக்குள் புகுந்து யானை அட்டகாசம்\nபொதுமக்களை மிரட்டும் மக்னா யானை - வனபகுதியில் முகாமிட்டுள்ள வேட்டை தடுப்பு காவலர்கள்\nகொடைக்கானல் மலைப்பகுதியில் விவசாய பயிர்களை சேதப்படுத்தும் காட்டு யானைகள்\nசென்னையில் சிறுமி கற்பழிப்பு - கைது செய்யப்பட்ட 17 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்\nசிறுமி பலாத்கார வழக்கில் கைதான 17 பேரை சரமாரியாக தாக்கிய வழக்கறிஞர்கள்\nபிரபல சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\nசீரியல் நடிகை பிரியங்கா தற்கொலை செய்ய இதுதான் கா���ணமா\nபயங்கரவாதிகளே ஓய்வெடுங்கள் மக்களை கொல்ல அரசு சிறப்பு திட்டம் - நெட்டிசன்கள் குமுறல்\nமேட்டூர் அணை நீர்மட்டம் 103 அடியை தாண்டியது - டெல்டா பாசனத்திற்காக நாளை திறப்பு\nவருமான வரி சோதனை நீடிப்பு - பணக்குவியல்கள் குறித்து செய்யாத்துரையிடம் கிடுக்கிப்பிடி விசாரணை\n5 மாவட்டங்களுக்கு மிக பலத்த மழை எச்சரிக்கை - சென்னை வானிலை மையம்\nமீண்டும் கவர்ச்சி பாதையில் அமலாபால்\nஇரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட எனை நோக்கி பாயும் தோட்டா படக்குழு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://itswrittenbyme.blogspot.com/2011/08/blog-post.html", "date_download": "2018-07-19T03:26:43Z", "digest": "sha1:NZC5Z4RJQTATUOKTRZ67TT5YBY43HVBZ", "length": 11667, "nlines": 48, "source_domain": "itswrittenbyme.blogspot.com", "title": "Itsmyblog: மறக்க முடியாத நாள்", "raw_content": "\nஎல்லாருடைய வாழ்க்கைலயும் மறக்கமுடியாத நாட்கள் இருக்கும் அதில் சில மகிழ்ச்சியானதாகவும், சில சோகமானதாகவும் இருக்கும். ஆனால் ஒருசில நாட்கள் சிரிப்பானதாக இருக்கும், அப்படிப்பட்ட ஒரு நாளைப்பற்றி உங்களுடன் இந்த பதிவில் பகிர்ந்துகொள்கிறேன்.\nஇது நிகழ்ந்தது 2006இல் , அப்பொழுது நான் ஹிந்தி பிரவின் பரிட்சை எழுத முடிவுசெய்தேன் ( எனது அம்மா \"உன்னவிட சின்ன பிள்ளைங்க எல்லாம் ஹிந்தி பரிட்சை முடிச்சிட்டாங்க நீ மட்டும் எதையும் ஒழுங்கா செய்யாத\" என திட்டியதன் விளைவு இந்த அவசர முடிவு). அதனால் புத்தகத்தை தெரிந்த ஒருவரிடம் கடன் வாங்கி படிக்க ஆரம்பித்தேன் ( அம்மா நம்பனும்ல). படிப்பது எப்படி நல்ல பிள்ளையா தினமும் அத்தை வீட்டிற்கு சென்று படிப்பது என முடிவானது. அதன்படி தினமும் அத்தை வீட்டிற்கு சென்றேன் (போற வழில தான் என் நண்பர் வீடு உள்ளது இப்ப புரிஞ்சிருக்குமே நான் ஏன் அத்தை வீட்டுக்கு போக முடிவெடுதேனு).\nஇப்படியே இரண்டு மாதங்கள் சென்றதில் பரிட்சை தேதி வந்தது. இது போன்ற அரசாங்க தேர்வுகள் எல்லாம் எஸ்.எல்.பி பள்ளியில் நடைபெறுவது வழக்கம். பிரவீன் தேர்வில் மொத்தமாக 3 எழுத்து தேர்வு மற்றும் 1 நேர்முக தேர்வு 2 நாட்களாக நடைபெறும். முதல்நாள் 2 தேர்வும் எப்படியோ எழுதி முடித்துவிட்டேன். 3 வது தேர்வு இலக்கணம் (தமிழ் இலக்கணமே நமக்கு அரகொற இதுல ஹிந்தி இலக்கணமா\nதேர்வு ��றைக்குள் சரியான நேரத்தில் சென்றுவிட்டேன். பக்கத்தில் ப்ராதமிக் தேர்வு எழுதும் ஒரு சிறுவன் ( அப்படா நாம எழுதுறத பாத்தாலும் இவனுக்கு புரியாதுநு ஒரு சந்தோசம்) இருந்தான். விடைத்தாள், வினாத்தாள் எல்லாம் வழங்கப்பட்டது. வினாத்தாள் பார்த்ததும் ஒரு சந்தேகம் இது நமக்கானதுதானா ( அப்புறம் என்னங்க நா படிச்சது எதுமே வரல). தேர்வின் பெயர் எல்லாம் சரியாக இருந்ததால் இது பிரவீன் வினாத்தாள் தான் என நம்பி எழுத ஆரம்பித்தேன் (வேற வழி). சரியாக ஒரு மணிநேரம் எழுதினேன் ( மொத்தம் 3 மணிநேரம் ). பக்கத்தில் இருந்த சிறுவன் என்னை ஒரு மாதிரியாக பார்த்தான் (ஆஹா ( அப்புறம் என்னங்க நா படிச்சது எதுமே வரல). தேர்வின் பெயர் எல்லாம் சரியாக இருந்ததால் இது பிரவீன் வினாத்தாள் தான் என நம்பி எழுத ஆரம்பித்தேன் (வேற வழி). சரியாக ஒரு மணிநேரம் எழுதினேன் ( மொத்தம் 3 மணிநேரம் ). பக்கத்தில் இருந்த சிறுவன் என்னை ஒரு மாதிரியாக பார்த்தான் (ஆஹா கண்டுபிடிச்சிட்டானோ). சரியாக கவனித்த பிறகு தெரிந்தது அவனுக்கும் எதுவும் தெரியவில்லை (அப்படா). சரி, அவனுக்காவது உதவி செய்யலாம் என நினைத்து அனைத்து விடைகளையும் சொல்லிக்கொடுத்தேன் ( சரியாதாங்க..... நம்புங்க).\n3 மணிநேரம் முடிந்தது \" அக்கா, நன்றி\" என தம்பி விடைபெற்றான். வெளியில் வந்து அடுத்த நேர்முக தேர்வுக்காக தயாராக நினைத்தேன் (அதாச்சும் ஒழுங்கா பண்ண வேண்டும் என்ற நல்ல எண்ணம். நேர்முக தேர்வு அறையின் முன் பலர் காத்திருந்தார்கள். அவர்களிடம் நானே அறிமுகமாகி காலையில் நடந்த தேர்வு பற்றி விசாரித்தேன். அனைவரும் வினாத்தாள் மிக கடினம் என கூறினார்கள் ( ஒரு சந்தோசம்). அத்தோடு நான் நிறுத்தியிருக்கலாம், வினாத்தாளை எடுத்து அவர்களிடம் \"question எல்லாம் out of syllabus பாத்திங்களா\" என்றேன், அதன்பிறகு தான் தெரிந்தது syllabus மாறிவிட்டதாம் ( அவமானம்....). இருந்தாலும் எதையும் வெளிக்காட்டாமல் எப்படியோ சமாளித்தேன். அதன் பிறகு தனியாக அமர்ந்து புத்தகத்தை புரட்ட ஆரம்பித்தேன் ( வேற என்னங்க பண்ண புக் தான் மாறிபோச்சே படிக்கவா முடியும் புரட்ட தான் செய்யணும்..... ).\nஒரு வழியாக எனக்கான முறை வந்தது. தேர்வாளர் ஒல்லியாக சிடுசிடுவென இருந்தார். அவரைபற்றி விசாரித்தபோதே என் தேர்வு முடிவு என்னவாக இருக்கும் என புரிந்தாலும் என் பெயரை அழைத்ததும் உள்ளே சென்றேன் ( ச��க்கிடோம் தப்பிக்கவா முடியும்\nதேர்வாளர் சரியாக 30 நிமிடம் என்னிடம் கேள்விகேட்டார் ( அப்போ நெலமைய கொஞ்சம் யோசிச்சி பாருங்க .....). 10 கேள்விகள் கேட்டிருப்பார், அதில் உன் பாடப்புத்தகத்தில் எத்தனை பாடங்கள் உள்ளன என்பதும் காலையில் எழுதிய தேர்வில் வெற்றி பெற்று விடுவாயா என்ற கேள்வியும் அடக்கம், அவரின் அனைத்துக்கேள்விகளுக்கும் ஒரே பதிலை நான் கூறினேன். என்ன தெரியுமா \" மாப் கீஜியே முஜே நஹி மாலும் \". \"சாரி சார், எனக்கு தெரியாது\" என்பதுதான் அதன் அர்த்தம் (நாங்க எப்பவும் உண்மைய தான் சொல்வோம் ... ஆமா \" மாப் கீஜியே முஜே நஹி மாலும் \". \"சாரி சார், எனக்கு தெரியாது\" என்பதுதான் அதன் அர்த்தம் (நாங்க எப்பவும் உண்மைய தான் சொல்வோம் ... ஆமா\nஒருவழியாக என்னை வெளியில் போக அனுமதித்தார் (நான் வெளிய வந்த பிறகு 10 நிமிடத்திற்கு யாரும் உள்ளே அனுமதிக்கப்படலங்க்றது வேற விஷயம்). இப்போ உங்க எல்லார் மனதிலும் உள்ள ஒரு கேள்வி நான் வெற்றி பெற்றேனா என்பது தானே சரியாக 2 மாதத்திற்கு பிறகு எனக்கு இதே கேள்விக்கு விடை கிடைத்தது. ஆம் நான் வெற்றி பெற்றேன் ( அந்த தம்பி பாஸ் பண்ணான்னு தான் தெரியல.....). இரண்டாம் நிலையில் தேர்வு அடைந்தேன். நேர்முகதேர்வில் நான் பெற்றது 54 மதிப்பெண்கள் ( பாஸ் மார்க் 50 ).\nநான் தேர்வு எழுதிய அந்த நாள் என்னால் மறக்க முடியாததாகி விட்டது ( அந்த தேர்வாளர பாத்தா கால்ல விழனும்....).\nகடந்த பதிவைபார்த்து பாராட்டிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி....\nமிக்க மகிழ்ச்சி.. தொடரட்டும் உங்கள் வெற்றி பயணம்,,, புலமை மிக்க poet aha வர வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ipc498a-crematorium.blogspot.com/2010/11/blog-post_12.html", "date_download": "2018-07-19T04:11:36Z", "digest": "sha1:3J2WEGIZTC3WEGUONDA6FLQNSLKEMJDZ", "length": 31221, "nlines": 172, "source_domain": "ipc498a-crematorium.blogspot.com", "title": "தகனமேடை: மருமகனே ஜாக்கிரதை - கூலிப்படை வருகிறது", "raw_content": "\nஒழுங்குமுறையற்ற வரதட்சணை தடுப்புச் சட்டங்களும் (Dowry Prohibition Act), கண்மூடித்தனமாக உள்ள ஒருதலைபட்சமான தவறான பெண்கள் ஆதரவு சட்டங்களும் (IPC498A),அவசர கதியில் இயற்றப்பட்டுள்ள குடும்ப வன்முறை தடுப்புச்சட்டங்களும் (Domestic Violence Act) இருக்கின்ற வரையில் திருமணங்களில் எரியும் அக்னி மேடை அப்பாவி இளைஞர்களின் எதிர்கால நல்வாழ்க்கையை சிதைத்து அழிக்கப்போகும் தகனமேடையாகத்தான் இருக்கும்.\nபொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள\nஒரு அப்பாவி இளைஞரின் 498A-அனுபவக் காயங்கள்\nபொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்\n\"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் \"\nஇந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்\nஇந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்\nஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி\nபோலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்\nநீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா\nநீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.\nமருமகனே ஜாக்கிரதை - கூலிப்படை வருகிறது\nஇந்தியாவில் நடக்கும் திருமண வாழ்க்கை முறையில் இப்போது பெரும்பாலும் நடந்துவரும் நடைமுறை (modern trend) என்னவென்றால் பெண் யாரையாவது காதலித்து திருமணம் செய்துகொள்வாள். அந்தக் காதலன் தவறான ஆளாக இருந்தாலும் தங்களது மகளுக்கு பெற்றோர்கள் அறிவுரை கூறி திருத்தமாட்டார்கள். மாறாக மகளின் போக்கிற்கு விட்டுவிட்டு பிறகு திருமணமான பிறகு தங்களது வேலையை பெண்ணின் பெற்றோர்கள் ஆரம்பித்து விடுகிறார்கள்.\nதங்களுக்குப் பிடிக்காதவன், அல்லது நடத்தை சரியில்லாதவன் என்று திருமணத்திற்கு முன்பே தெரிந்திருந்தாலும் பெற்றோர்கள் தங்களது மகளுக்கு அறிவுரை கூறிஅந்தத் திருமணத்தை தடுத்துநிறுத்தலாம். ஆனால் அப்படி செய்யாமல் திருமணத்திற்குப் பிறகு தங்களது இயலாமையை வெளிப்படுத்த அவர்கள் பயன்படுத்தும் ஆயுதம்தான் பொய் வரதட்சணை வழக்குகள் மற்றும் செய்திகளில் வரும் கூலிப்படை வைத்து மாப்பிள்ளையை கொலை செய்யும் சம்பவங்களும்.\nஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். இந்தியாவில் திருமணம் செய்துவிட்டால் பெண்ணின் பெற்றோர்களுக்கு அவர்களின் மகள்கள் செய்யும் செயல்கள் மட்டுமே சரியானது. பெண்ணின் கணவன்தான் பெண்ணுக்கு ஏற்றவாறு நடந்து கொள்ளவேண்டும். இல்லையென்றால் உங்கள் மீது பொய் வரதட்சணை வழக்குகள் மூலம் போலிஸை ஏவிவிடுவார்கள். அல்லது கூலிப்படை��ை ஏவிவிட்டு கொலை செய்துவிடுவார்கள்.\nஅதிகம் இல்லை. ரூ. 5000 கொடுத்தால் பொய் வரதட்சணை வழக்குப் பதிவு செய்து உங்களை கொல்லாமலே உங்கள் வாழ்க்கையை சிதைக்க பல நிலையங்கள் இருக்கின்றன. அதேபோல ரூ. 1.5 லட்சம் கொடுத்தால் போதும் உங்கள் கதையையே முடிக்க ஆட்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்று பின்வரும் செய்தியிலிருந்து தெரிகிறது.\nஇந்தியாவில் திருமணம் செய்து மானத்தையும், உயிரையும் விட்டுவிடாதீர்கள்\nமருமகன் கொலை வழக்கில் மாமியார் உட்பட 7 பேர் கைது : கேள்விக்குறியான கர்ப்பிணி வாழ்க்கை\nதினமலர் நவம்பர் 12, 2010\nமதுரை : மதுரையில் நேற்று முன் தினம் கூலிப்படையை ஏவி, மருமகனை கொலை செய்த வழக்கில், மாமனார், மாமியார், கூலிப்படையினர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை செய்ய கூலியாக கொடுக்கப்பட்ட ரூ.1.50 லட்சத்தில் ரூ.1.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.\nமதுரை பழங்காநத்தம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் முருகேசன்(48). இவரது மகள் கார்த்திகாதேவி, அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமணனை காதலித்து திருமணம் செய்தார். ஆறு மாத கர்ப்பிணியாக இருக்கும் மகளை, தொடர்ந்து லட்சுமணன் அடித்து துன்புறுத்தியதால், ஆத்திரமடைந்த முருகேசன், கூலிப்படையை ஏவி, நேற்று முன் தினம் அவரை கொலை செய்தார் என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. முருகேசனின் இரண்டாவது மனைவி மகாலட்சுமியின் மகள் கார்த்திகாதேவி. தேனியில் பி.டெக் இரண்டாமாண்டு படிக்கும்போது, பழங்காநத்தத்தை சேர்ந்த லட்சுமணனை காதலித்தார். \"அவர் வேறு சமூகம், எட்டாம் வகுப்பு படித்தவர், வேலைக்கு செல்லவில்லை' என்பதால் மகள் காதலை முருகேசன் குடும்பத்தினர் ஏற்க மறுத்தனர். ஆனால் கார்த்திகாதேவி பிடிவாதமாக இருந்ததால், ஏற்றுக் கொண்டனர். திருமணம் ஆன நாள் முதல் லட்சுமணன் வேலைக்கு செல்லாமல், குடிபோதையில் கார்த்திகாதேவியை அடித்து துன்புறுத்தினார். ஆரப்பாளையம், கூடல்புதூர், கல்மேட்டில் தனிக்குடித்தனம் வைத்தும் திருந்தவில்லை.\nகூலிப்படையாக மாறிய நண்பர்கள்: கூடல்புதூரில் லட்சுமணன் குடியிருந்தபோது, அவரை கொலை செய்ய முருகேசன் திட்டமிட்டார். பழங்காநத்தத்தைச் சேர்ந்த நண்பர்கள் ராமர்(25), அவரது தம்பி லட்சுமணன்(24), மணி(24), தினேஷ்(24) ஆகியோரை அணுகி, \"கொலை செய்தால் 3 லட்சம் ரூபாய் தருகிறேன்; வழக்கு செலவையும் ஏற்றுக்கொள்கிறேன்' என்றார். இதைதொடர்ந்து, லட்சுமணனை கொலை செய்ய வீட்டிற்கு சென்றபோது, அவர் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பினர். பின், ஒரு மாதத்திற்கு முன், தனது வீட்டு மாடியில் மகளையும், மருமகனையும் குடித்தனம் வைத்த முருகேசன் ஆம்னி வேனும் வாங்கி கொடுத்தார். தவிர, 10 ஆயிரம் ரூபாய், 25 பவுன் நகையும் கொடுத்தார். ஆனாலும் லட்சுமணன் வேலைக்கு செல்லவில்லை. இந்நிலையில், மேலூர் பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் கைதாகி சிறையில் இருந்த லட்சுமணன், 15 நாட்களுக்கு முன் ஜாமீனில் வந்தார். இதன்பிறகும் மகளை அடித்து துன்புறுத்தியதால், சூரசம்ஹார தினமான நேற்று முன் தினம் எப்படியும் லட்சுமணனை கொலை செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் முருகேசன்.\nகொலையை உறுதி செய்த மாமனார்: நேற்று முன் தினம் காலை மேலூர் கோர்ட்டிற்கு கையெழுத்திட, ஆம்னி காரில் செல்ல லட்சுமணன் திட்டமிட்டிருந்தார். \"அவர் நடந்து சென்றால்தான் கொலை செய்வது எளிது' என்று கருதிய முருகேசன், ஆம்னி வேன் டயர்களை பஞ்சராக்கினார். இதனால் அவர் எதிர்பார்த்தபடியே, லட்சுமணன் காலை 9 மணிக்கு மாடக்குளம் ரோட்டில் நடக்க ஆரம்பித்தார். ராமர், மணி உட்பட 4 பேர், அவரை ஓட ஓட விரட்டி, ஓட்டலுக்குள் வெட்டி கொலை செய்தனர். பின், வீட்டில் இருந்த முருகேசனுக்கு மொபைல் போனில் தகவல் தெரிவித்தனர். இதைதொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்து உறுதி செய்த முருகேசன், கூலிப்படையினரை பைகாரா மலைப்பகுதிக்கு வரச்சொல்லி, அட்வான்சாக ரூ.1.50 லட்சம் கொடுத்தார்.\nமாமியார் கைது: இவை அனைத்தும் முருகேசன் மனைவி மகாலட்சுமிக்கும்(40) தெரியும் என்பதால், அவரும் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக இருந்த மணி, ராமர், லட்சுமணன், தினேஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். கொலை செய்ய கூலியாக பெற்ற ரூ.1.50 லட்சத்தில் ரூ.1.30 லட்சத்தை பறிமுதல் செய்தனர். இவ்வழக்கில் தொடர்பு உடைய ராஜாராம் என்பவரை திலகர் திடல் உதவி கமிஷனர் கணேசன் தலைமையில், இன்ஸ்பெக்டர் தர்மர் மற்றும் தனிப்படையினர் தேடி வருகின்றனர்.\nகொலைக்கு வழிவகுத்த போலீஸ் அணுகுமுறை: நவ.,9 இரவு 1.30 மணிக்கு மகள் கார்த்திகாதேவியை அடித்து துன்புறுத்துவதாக லட்சுமணன் மீது சுப்பிரமணியபுரம் போலீசில் மாமியார் மகாலட்சுமி புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்யாமல், மனு ரசீது மட்டும் கொடுத்துவிட்டு, லட்சுமணனை எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர். அன்றே வழக்குப்பதிவு செய்து, முறைப்படி \"கவனித்திருந்தால்' லட்சுமணன் பயந்து ஓரளவிற்காவது திருந்தி இருப்பார். அவரது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதை பார்த்து, முருகேசனும் மனம் மாறியிருப்பார். இப்போது கணவரையும் இழந்து, பெற்றோரையும் பிரிந்த ஆறு மாத கர்ப்பிணியின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது.\nதடயத்தை அழித்த ஓட்டல் உரிமையாளர் கைது: கொலை நடந்த லோகேஷ் ஓட்டலை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருபவர் சரவணன். கேன்களில் டீ சப்ளை செய்பவர். லட்சுமணனை கொலை செய்து விட்டு, கொலையாளிகள் வெளியே சென்ற பின், பயந்து போன சரவணன் தரப்பினர், சுவற்றில் படிந்த ரத்தக்கறைகளை தண்ணீரைக் கொண்டு கழுவி உள்ளனர். மேலும், லட்சுமணன் உடலை ஓட்டலுக்கு வெளியே வீசிவிட்டு, கதவை மூடியுள்ளனர். தடயத்தை அழித்ததால் சரவணனை போலீசார் கைது செய்தனர்.\nபொய் வரதட்சணை வழக்குகளை வெல்வது எப்படி\nவழக்கு விசாரணையை நீட்டித்ததால் மாஜிஸ்திரேட் மீது மனித கழிவு வீச்சு - இந்திய நீதிமன்றங்கள் சாதாரண குடிமக்கள் நீதி தேடி செல்லும் இடமாக ஒரு காலத்தில் இருந்திருக்கும் போலிருக்கிறது. ஆனால் இப்போதெல்லாம் நீதி வழங்குவதற்கு பதிலாக ...\nபெண்ணின் திருமண வயது 36 விவாகரத்து கேட்ட கணவருக்கு அல்வா கொடுத்த நீதிமன்றம் - இந்தியாவில் வரதட்சணை தடுப்புச் சட்டங்கள் தவறான குறிக்கோளை நிறைவேற்றிக்கொள்ள பல மருமகள்களால் பரவலாக நாடு முழுதும் பயன்படுத்துப்பட்டு வருகிறது என்று அனைவருக...\n“குமுதம்“ ஸ்பெஷல் ரிப்போர்ட் (Click on the Picture to Read)\n\"தகனமேடையாகும்” இந்தியத் திருமண மேடைகள்\nஒழுங்குமுறையற்ற வரதட்சணை தடுப்புச் சட்டங்களும் (Dowry Prohibition Act), ஒருதலைபட்சமாக உள்ள கண்மூடித்தனமான தவறான பெண்கள் ஆதரவு சட்டங்களும் (IPC498A), அவசர கதியில் இயற்றப்பட்டுள்ள குடும்ப வன்முறை தடுப்புச்சட்டங்களும் (Domestic Violence Act) இருக்கின்ற வரையில் திருமணங்களில் மணமேடையில் இருக்கும் அக்னி மேடையில் எரியும் தீ அப்பாவி இளைஞர்களின் எதிர்கால நல்வாழ்க்கையை சிதைத்து அழிக்கப்போகும் தகனமேடையில் எரியும் தீயாகத்தான் இருக்கும்.\nதவறான சட்ட நடைமுறைகளைப் பற்றிய விழிப்புணர்வை இளைஞர்களிடையே ஏற்படுத்தி அவர்களையும், அவர்களின் குடும்பத்திலுள்ள குழந்தைகளையும், பெண்களையும், வயதான பெரியவர்களையும் சட்ட தீவிரவாதம் என்னும் பொய் வரதட்சணை குற்ற வழக்குகளிலிருந்து காப்பற்றப்போராடுவதே இந்த கருத்துப் பதிவின் நோக்கம்.\nஇரண்டு மாத பெண் குழந்தையையும் கொடுமைக்குள்ளாக்கிய காட்டுமிராண்டி சட்டம்\nதகனமேடையிலிருந்து தப்பிக்கும் வழியை அறிந்துகொள்ள இவர்களுடன் உங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள்....\nதகனமேடையிலிருந்து தப்பிக்கும் வழியை அறிந்துகொண்டவர்கள்\nஇந்திய மனைவிக்குக் கோபம் வந்தால்......\nஇந்திய இளம்பெண்ணை திருமணம் செய்ய ஒரு அரிய வாய்ப்...\n“நவம்பர் 26” - கடமையாற்றத் தவறும் கயவர்கள்\nஇந்திய 498A - மனைவியரின் உச்சகட்டம்\nமருமகனே ஜாக்கிரதை - கூலிப்படை வருகிறது\nமாப்பிள்ளைக்கு மாமனார் கொடுத்த பரிசு\nசட்ட தீவிரவாதம் தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுற்றறிக்கை\n\"இந்திய சட்ட தீவிரவாதம்\" இந்திய உச்ச நீதிமன்றத்தின் பிரகடனம்\nசட்ட தீவிரவாதம் பற்றி இந்திய ஜனாதிபதியின் எச்சரிக்கை\nஇந்திய சட்ட தீவிரவாதம் பற்றிய இந்திய தலைமை நீதிபதியின் கருத்துக்கள்\nசட்ட தீவிரவாதம் பற்றி இந்திய உள்துறை அமைச்சகத்தின் செய்திக் குறிப்பு\nசட்ட தீவிரவாதக் கூட்டத்தை அழிக்க அரசு நடவடிக்கை\nசட்ட தீவிரவாதத்தினை ஒடுக்க நடக்கும் அனைத்திந்திய வாராந்திர பாசறை பயிற்சிக் கூட்டங்கள்\nவெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கான உடனடி உதவி\nஎவ்வளவு ​பொய் ​கேசு​போட்டாலும் தாங்கும் \"​​ரொம்ப நல்லவன்\"\nபொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்\nஅனைத்திந்திய ஆண்கள் நலச் சங்கம்\nஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி\nஇந்திய ஆண்கள் பாதுகாப்புக் கழகம்\nஇந்திய குடும்பப் பாதுகாப்பு இயக்கம்\nஅனைத்திந்திய ஆண்கள் நல சங்கம்\nபாதிக்கப்பட்ட அப்பாவி ஆண்களுக்கான இலவச உதவி மையம் (Click on the Logo to Contact)\nஅப்பாவிப் பெண்களையும் குழந்தைகளையும் காக்கப் போராடும் வலைத்தளப்பதிவுகளின் தொகுப்பு\nகுடும்ப வன்முறையில் சிக்கித்தவிக்கும் அப்பாவி ஆண்களைக் காப்பாற்றப் போராடும் கருத்துப் பதிவுகள்\nஇந்திய ஆண்கள் நலச் சங்கம்\nஇந்த “தகனமேடை” தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது பதிவுத்தளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் மறக்காமல் அந்த பதிவிற்கான தகனமேடையின் இணையதள இணைப்��ை கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். “செய்வதை திருத்தமாக செய்யலாமே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paathasaari.blogspot.com/2009/05/blog-post_11.html", "date_download": "2018-07-19T03:45:40Z", "digest": "sha1:ZEHONVVEWN2QELCWF7E3RFSIS7T55ENZ", "length": 20807, "nlines": 143, "source_domain": "paathasaari.blogspot.com", "title": "பாதசாரியின் பால்வீதி: ஆதலினால் சாதல்", "raw_content": "\nமரத்தினின்று உதிரும் இலை காற்றில் புரியும் நாட்டிய அபிநயத்தின் மௌன லிபி\nகொலுசுகளின் ஓசையினூடே சலனத்தை வாசித்துச் செல்லும் மோகனப் பயணம்.\nமார்க்கபந்து | மொத சந்து\nநலமில்லை தான். நலமில்லாதவர்களைப்பற்றி அறிய ஆவலும் இல்லை தான். நான் இதுவரை நெடிய மடல்கள் யாருக்கும் எழுதியதில்லை, இனி எழுதப் போவதும் இல்லை. நான் உன்னை அழைத்தது எல்லாவற்றையும் பேசுவதற்கு... ஒட்டுமொத்தமாக,ஒரேயடியாக. யாருடனும் பேசிக்கொண்டே இருக்க எனக்கு பிடிக்காதென்றாலும் மௌனத்தின் நச்சரிப்பு அதைவிடக் கொடியது.\nநிறைய பெண்களைப் பார்த்திருக்கிறேன், சுற்றியிருக்கிறேன்; ஆனால் காதலித்ததெல்லாம் இல்லை. அவர்கள் அழகாயிருப்பார்கள், ரசிப்பேன். மலர்களே பார்ப்பதற்குத்தானே, நான் எந்த மலரையும் கசக்கவில்லை. சத்தியமாக.\nஎன்று பொய் சொல்ல விரும்பவில்லை\nஅன்றொரு நாள் என் நண்பனுக்காக காத்திருக்கையில் தான் ஒரு பூகம்பத்தை நேருக்கு நேராக சந்தித்தேன். கையிலிருந்த சிகரெட் விரல்களை பொசுக்கும் வரை உனது ஸ்பரிசத்திற்காக ஏங்கினேன். எனது முகத்தை பிரதிபலிக்கும் கண்ணாடியின் உள்ளே இருக்கும் கண்களிடம் என்னை பணயமாக வைத்து தோல்வி கண்டேன். ஒரு மாதம் பின்தொடர்ந்து, உன் செருப்பு அளவு வரை கற்றறிந்தேன். அப்புறம் நீ அடிக்கடி கவிதைப் புத்தகம் வாங்க வந்தது தெரிந்து, உனக்கொரு காதல் கவிதை புத்தகம் பரிசளித்தேன். நன்றி பழனிபாரதிக்கு, அவரால் தான் நம் காதல்குழந்தை பிறந்தது.\nநீ நடந்து தான் வந்தாய். ஆனால் நடந்து வந்த நீ எனைக் கொன்ற ரயிலேறி ஏன் போனாய் தோழி ஊரெல்லாம் சுற்றினோம். காதலை பருகினோம், கொஞ்சம் கொஞ்சமாக ஸ்ட்ராவில். கல்யாணமும் பண்ணிக்கொண்டோம். காதல் வளர்ந்து விரிந்த வெட்டிக்கதை பேசி பயாஸ்கோப் ஓட்ட விரும்பவில்லை, அவை பாவம், இப்படி ஒரு அசம்பாவிதம் நடக்கவிருக்கிறது என்பதை உணராத அற்ப நொடிகள்.\n ஆமாம், உனக்கும் எனக்கும் சென்னையின் தீப்பெட்டிக்குழும குடியிருப்பொன்றின் பத்தாவது ம��டிப்பார்வையில் தட்டுப்படும் மின்மினி விளக்குகளும் துணையாக இருக்கையில் நான் வாசித்தது தான். பாவம், உனக்கும் எத்தனை நேரம் தான் காதலிக்க பிடிக்கும் ஊடல் கொண்டாட ஆரம்பித்தாய். நதியே நாஞ்சிலே என்று நான் சொன்னது எல்லாம் காதில் விழவில்லை. உன்னை சமாதானப்படுத்த நான் கொலம்பஸ்ஸாக வேண்டியிருந்தது. இருந்தாலும், அமெரிக்கா நல்ல நாடுதான். சருகுகள் சிந்தும் சிங்கார முற்றம் கொண்ட வீடொன்றை உனக்காக வடித்தேன். அழகான பேஸ்மெண்ட்டில் காரை பார்க் செய்துவிட்டு பேசிக்கொண்டிருப்போமே... அடடா எத்தனை அழகான நாட்கள் அவை ஊடல் கொண்டாட ஆரம்பித்தாய். நதியே நாஞ்சிலே என்று நான் சொன்னது எல்லாம் காதில் விழவில்லை. உன்னை சமாதானப்படுத்த நான் கொலம்பஸ்ஸாக வேண்டியிருந்தது. இருந்தாலும், அமெரிக்கா நல்ல நாடுதான். சருகுகள் சிந்தும் சிங்கார முற்றம் கொண்ட வீடொன்றை உனக்காக வடித்தேன். அழகான பேஸ்மெண்ட்டில் காரை பார்க் செய்துவிட்டு பேசிக்கொண்டிருப்போமே... அடடா எத்தனை அழகான நாட்கள் அவை மேன்ஹட்டன் ஸ்கைலைனை விட அழகாய் இருந்ததே நம் வாழ்க்கை. இருனூறு மைல் வேகத்தில் நாம் பயணித்ததெல்லாம் ஞாபகமிருக்கிறதா செல்லமே மேன்ஹட்டன் ஸ்கைலைனை விட அழகாய் இருந்ததே நம் வாழ்க்கை. இருனூறு மைல் வேகத்தில் நாம் பயணித்ததெல்லாம் ஞாபகமிருக்கிறதா செல்லமே பகலிலும் நான் நிலவுடன் பேசிவந்தேன். ப்ச்.. எல்லாம் கானல் நீர்.\nஉன் மச்சங்களைப்போல இத்தகு சின்னசின்ன ஹைக்கூ கவிதைகள் கூட மிளிர்ந்தன பெண்ணே நியுட்டனின் விதிகள் உடைத்து புவியீர்த்து விழவே இல்லை நம் காதல்.சில்லென்றே இருந்தது. ஆனால் எங்கே இடி விழுந்ததென எனக்கு இப்போதுதான் விளங்கியது சிநேகிதி நியுட்டனின் விதிகள் உடைத்து புவியீர்த்து விழவே இல்லை நம் காதல்.சில்லென்றே இருந்தது. ஆனால் எங்கே இடி விழுந்ததென எனக்கு இப்போதுதான் விளங்கியது சிநேகிதி நான் மும்முரமாக வேலை பார்க்கும் வேளைதான் நம் காதல் படகு விரிசல் விட்ட தருணம். வெடி கையில் இருக்கிறது,வெடித்து விடும் என்று வீசியெறிந்தேன், ஆனால் வெடி விழுந்ததோ என் காலடியில்.\nஇப்படித்தான் நாம் இருக்கிறோம் என்று நினைத்தேன். ஆனால் உண்மை ஃபிக்ஷனை விட விசித்திரமானது என்பதனை கண்டுகொண்டேன். முதலில் யாரோ தோழி வந்திருப்பதாகச் சொன்னய். அதற்கப்புறம் ஒருமுறை தொலைபேசி மாதத்திற்கு இருபதினாயிரம் வந்ததும் தான் எனக்குள்ளிருந்த மிருகம் விழித்தது தலையணையே மானே,நீ ஏன் கடித முனைகளையெல்லாம் படுக்கயறை ஓரமாக கத்தரித்திருந்தாயோ மானே,நீ ஏன் கடித முனைகளையெல்லாம் படுக்கயறை ஓரமாக கத்தரித்திருந்தாயோ நான் அறியேன்.ரகசிய ஈ-மெயில்களை ஏன் அனுப்பினாயோ நான் அறியேன்.ரகசிய ஈ-மெயில்களை ஏன் அனுப்பினாயோ நான் அறியேன்.ஒருநாள் என் அலுவலக மேலாளர் வைகுந்தம் சென்ற காரணமாக எனக்கு விட்டிருந்த அரைநாள் விடுமுறையை லாஸ்-வேகாசில் செலவளிக்க நான் வர, வாழ்க்கை என்னை சூதாடிவிட்டது போ நான் அறியேன்.ஒருநாள் என் அலுவலக மேலாளர் வைகுந்தம் சென்ற காரணமாக எனக்கு விட்டிருந்த அரைநாள் விடுமுறையை லாஸ்-வேகாசில் செலவளிக்க நான் வர, வாழ்க்கை என்னை சூதாடிவிட்டது போசருகுகளை கிழித்துக்கொண்டு லம்போர்கினி வந்து பேஸ்மெண்ட் அடைய, அங்கே ஒருவன்.நானும் நீயும் கதைத்துக்கொண்டிருந்த தோரணையில்.எனக்கு ஒன்றுமே யோசிக்கத் தோன்றவில்லை.அதீத ஆசை உன் மேல். பூப்பறிக்க வந்தானோ கள்வன் என்றென்னி மூளை பையிலிருந்த துப்பாக்கி தோட்டாவை அந்த மடையனின் வாயில் ஊட்டியது.ரொம்ப சொங்கி போலிருக்கிறது. ஒரே குண்டு தான், சாய்ந்துவிட்டான். அதற்கப்புறம் உன்னை நெருங்கினேன். நீயாவது ஏதாவது சொல்லியிருக்கலாம். அவன் உன் தோழியின் கணவன், நம் வீட்டுக்கு உன்னை ட்ராப் செய்ய வந்திருக்கிறான், பின்னாடியே அவரது மனைவி வந்துகொண்டிருக்கிறாள் என. உனக்கு அறிவே கிடையாது. தோட்டத்தில் இருக்கவேண்டிய spade-ஐ அங்கு வைத்து தொலைத்திருந்தாய், என் கைக்கு வாட்டமாக. உன் தலையை அப்படிப் பார்க்க எனக்கே ரொம்ப பாவமாக இருந்தது.\nஅட, இரண்டு வருடங்களாயிற்று, இப்படி கவிதையெல்லாம் எழுதி. இப்போது என்ன புண்ணியம், உன்னிடம் இந்த வரிகளை சிறையிலிருந்து நானும் சொல்லமுடியாது, சொர்ர்க்கத்திலிருந்து நியூயார்க் வந்து உன்னாலும் prison-pass வாங்கமுடியாது. ஆமாம்,உன்னிடமிருந்து விடுதலை வாங்குவதற்குள்,இங்கேயும் எனக்கு ஆயுள் தண்டனை தெரியுமா\nLabels: கதை, பழைய சோறு, லவ்வு அல்லது லௌ\nஒரு prose poem உள்ளே காதலையும் சாத்தியப்படுத்தி அசத்தியிருக்கிறீர்கள் ... காதல் கடிதம் நன்றாகவே இருக்கிறது ...\nதொடர்ந்து வருகை புரிந்தும் கருத்துகளை பகிர்ந்து கொள்வதற்கும் நன்றி நந்தா\nஅட.. எனக்கும் இப்போ ஒரு வாசகர் வட்டம் உருவாகுதே (காலரை தூக்கிவிட்டுக்கொள்கிறேன்)... உங்களது விமர்சனங்களும் தோள்தட்டல்களும் எனது எழுத்துகளையும் யாரேனும் வாசிப்பார்களா என்ற எனது ஏக்கப் பொதியின் சுமையை வெகு இலேசாக்குகிறது. சரி...சரி... சொல்லிடுறேன்பா.. தேங்கஸ்ங்க\nகாதல் கடிதத்தை படிக்க தருவது முறையா\nரொம்ப நல்லா இருந்துச்சு வெங்கி..\nஉங்கள் தளமே வெகு அருமையாக இருக்கிறது... பொறுங்கள், இந்த கடிதத்தைப் படித்து விடுகிறேன்.\nஒரு அழகான வலிமிகுந்த காதல் கடிதத்தைப் படித்த உணர்வு ஏற்பட்டது. இடைச்செறுகல்களான கவிதைகள் அழகான நேரத்தில் பொருத்தமாக சொறுகப்பட்டிருக்கிறது. பிரமாதம்.\nஒரு இணைப்பின் மூலம் இங்கே வந்தேன். உங்களைப் பின் தொடர்ந்து வருகிறேன் நன்றி என் தளம் வந்து பதிவிட்டமைக்கு\nமண் குதிரை, வினோத், ஆதவா: நன்றிகள்.\nஅன்பு ஆதவா, பாராட்டுக்கும் தொடர்ந்து நீங்கள் வாசிக்கப்போவதற்கும் நன்றிகள்.\nபி.கு: அந்த கவிதைகள் தான் இந்த கதை உருவானதன் காரணமே\nநல்ல விறுவிறுப்பான நடையிலிருக்கிறது கதை. மணிரத்னம் படத்தில் வரும் பாடல்கள் போலக் கச்சிதமாக அமர்ந்திருக்கின்றன கவிதைகள் அதனதன் இடத்தில்...\nஒற்றைப் பூ என் காதல்\nஎன்று படித்ததாக ஞாபகம்...சரி பார்த்துச் சொல்லுங்கள்...\n“காதலின் பின் கதவு” தொகுப்புதானே...\nஅதேதானுங்க... மறதியா இருக்கும். தவிர இது பழைய கதை. இங்கே பதிஞ்சது CTRL+C/CTRL+V மட்டுமே\nமீன், பறவை, குதிரை மற்றும் சில\nஎதிர்கட்சிக்காரன் பார்த்தா என்னை என்ன நினைப்பான்\nசங்கமம் 'பேருந்து' போட்டிக்கான இடுகை\nபடங்களையும், பதிவுகளையும் (இங்கென்று மட்டும் இல்லை) மூலப்பதிவின் இணைப்பு தந்து வெளியிடக் கோருகிறேன்.\nதங்கள் பாதங்களை இந்த பக்கங்களில் பதித்தமைக்கு மிக்க நன்றி. பின்னூட்டம், மின்னஞ்சல், ட்விட்டர், வழிதொடர்தல், ரீடர், ஃபீட்பர்னர், திரட்டிகள் இன்னபிற வழிகள் அனைத்திலும் ஒரு இளைஞனின் பேனாவிற்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்து வரும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thaimoli.com/news-detail.php?nwsId=38961", "date_download": "2018-07-19T04:07:16Z", "digest": "sha1:V4A7WUFF2UKC2C3LC5PMOZ26D5YEROVZ", "length": 5546, "nlines": 65, "source_domain": "thaimoli.com", "title": "350 வெள்ளிக்கு மலேசிய அடையாள அட்டை வாங்கிய தீவிரவாதிகள்", "raw_content": "\n350 வெள்ளிக்கு மலேசிய அடையாள அட்டை வாங்கிய தீவிரவாதிகள்\nபிலிப்பைன்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த தீவிரவாதிகள் 350 வெள்ளிக்கு போலி மலேசிய அடையாள அட்டையை வாங்கி, மலேசியாவிற்குள் நுழைவதாக அறிக்கை ஒன்று அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருக்கிறது.\nஇதுகுறித்து ஆங்கில செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவலில், இதுபோன்று போலி மலேசிய அடையாள அட்டைகளை மலிவு விலைக்கு வாங்கும் தீவிரவாதிகள், சபா, தீபகற்ப மலேசியாவிற்குள் எளிதில் நுழைந்து, அங்கு பாதுகாவலர் பணிகள் உள்ளிட்ட பணிகளில் சேர்வதாகவும் கூறுகின்றது.\nபிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த டாஹ்வான் என்ற 22 வயது சந்தேக நபர் சபாவில் 1,000 வெள்ளி கொடுத்து, போலி மலேசிய அடையாள அட்டையை வாங்கியதாகவும், அதேபோல் நூர்ஹான் சாஹி ஹாக்கிம் என்ற 33 வயதான நபர், 350 வெள்ளி கொடுத்து மலேசிய அடையாள அட்டை வாங்கியதை நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டிருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகின்றது.\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியைச் சிகரம் தொட வைத்த சிற்பி\nசவால்களைக் கடந்து கேமரன்மலை சமூகப் பணிகள் தொடரும் டான்ஸ்ரீ கேவியஸ் உறுதி\nபார்த்திபன் கனவு சம் இப் லியோங் தமிழ்ப்பள்ளியில் நிறைவேறும்\nமாரான் மரத்தாண்டவர் ஆலயம் உடைபடுமா மறுக்கிறார் தலைவர் - அச்சத்தில் பக்தர்கள் வாட்ஸ்அப் வட்டாரத்தில் பரபரப்பு\nபுதிய வியூகத்தில் தேமு இளம் வேட்பாளர் ஷாரில் - கோலலங்காட்டில் வெற்றி உறுதி\nகல்வியின் அடிப்படை நோக்கம் சிறந்த புள்ளிகளைப் பெறுவது மட்டுமல்ல\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியைச் சிகரம் தொட வைத்த சிற்பி...\nசவால்களைக் கடந்து கேமரன்மலை சமூகப் பணிகள் தொடரும் டான்...\nஉலகில் அழிந்து வரும் விலங்குகள்...\nபார்த்திபன் கனவு சம் இப் லியோங் தமிழ்ப்பள்ளியில் நிறைவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vinthaimanithan.blogspot.com/2011/07/2.html?showComment=1311432197425", "date_download": "2018-07-19T03:26:23Z", "digest": "sha1:SWPTPWN54RLFLFGQXDU4D6GXMIZCV5SU", "length": 25981, "nlines": 170, "source_domain": "vinthaimanithan.blogspot.com", "title": "விந்தைமனிதன்: தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல். பகுதி-2", "raw_content": "\nபோராடக் கற்றுக்கொள்; கற்றுக்கொள்ளப் போராடு\nதூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல். பகுதி-2\nஎந்த வெடிகுண்டு பற்றி இதுவரை கண்டுபிடிக்கவே முடியவில்லை என்று முதன்மைப் புலனாய்வு அதிகாரி இன்று சொல்கிறாரோ, அந்த வெடிகுண்டைச் செய்ததே நான்தான் ���ன்பதாக என்மீது பொய்யான பிரச்சாரத்தை இதே மத்தியப் புலனாய்வுத் துறையினர்தான் 1991ஆம் ஆண்டு நான் கைது செய்யப்பட்டபோதுஏடுகள் வாயிலாகப் பரப்பினர்.அந்த கொடூரமான குற்றச்சாட்டு அடங்கிய 'இந்தியா டுடே' தமிழ்வார இதழை இணைத்துள்ளேன். தயைகூர்ந்து முழுமையாக வாசித்துப் பாருங்கள்.\nஎன்னை விசாரணைக்கென அழைத்துச் சென்ற முதல்நாளே சிறப்புப் புலனாய்வுத் துறையின் (SIT) அலுவலகம் அமைந்திருந்த 'மல்லிகை' கட்டிடத்தின் முதல்மாடியில் இருந்த டி.ஐ.ஜி (DIG) இராஜூ அவர்கள் முன்பு நிறுத்தப்பட்டபோது அவர் எனது படிப்பு பற்றி விசாரிக்கிறார். நான் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியலில் பட்டயப் படிப்பு (DECE) படித்தவன் என்றபோது அவர் கேட்டார் \"நீதான் குண்டு தயாரித்துத் தந்தவனா\" - இதை முன்பே எனது முறையீட்டுமடலில் குறிப்பிட்டிருக்கிறேன். இதையே அன்று ஏடுகள் மூலம் பிரச்சாரம் செய்தனர். அதன் ஒரு உதாரணமே மேற்சொன்ன 'இந்தியா டிடே'.\nஎனது பெற்றோர் கல்வி ஒன்றே பெரும் சொத்தெனக் கருதி என்னைப் படிக்க வைத்தனர். அவர்களின் எதிர்பார்ப்புக்கிணங்கவே உண்மையான ஈடுபாட்டுடன் படித்தேன். அதன் காரணமாகவே நல்ல மாணவன் என்ற பெயருடன் எனது 10ஆம் வகுப்பையும் மின்னணுவியல் (DECE) படிப்பையும் நிறைவு செய்தேன்.\nஎனது ஆசிரியர்கள் எனக்கு வாழ்க்கைப்பாடம் சொல்லித்தந்தனரே தவிர குண்டு செய்வதற்குச் சொல்லித்தரவில்லை. எனது பெற்றோரின் உழைப்பாலும், எனது உழைப்பாலும் நான் பெற்ற கல்வி எனக்கும் என் குடும்பத்தார்க்கும் பயன்பட்டதோ இல்லையோ புலனாய்வுத்துறையினருக்கு இவ்வழக்கில் என்னைப் பொய்யாகப் பிணைத்து தூக்குமேடையில் நிறுத்தப் பயன்பட்டது என்றுதான் சொல்வேன்.\nஎந்த 'இந்தியா டுடே' மூலம் என்னை வெடிகுண்டு நிபுணர் என1991ல் பொய்ப்பிரச்சாரம் செய்தனரோ, அதே ஏடு, 1996ஆம் ஆண்டு 'துப்பில் துவாரங்கள்' எனத் தலைப்பிட்டு ஒரு கட்டுரை தீட்டியது. அக்கட்டுரை புலனாய்வுத்துறையினர் (CBI, SIT) செய்துள்ள பல்வேறு தவறுகளைச் சுட்டிக்காட்டும்போது, 'வெடிகுண்டு குறித்தும் எந்தப் புலனாய்வும் செய்யப்படவில்லை' எனக் குறிப்பிட்டுள்ளது.\nபுலனாய்வுத்துறையினரின் விசாரணையை விமர்சனம் செய்யும் வகையில் அமைந்த அந்தக் கட்டுரையை வெளியிட்டதற்காக 'இந்தியா டுடே' இதழ்மீது அன்று சிறப்பு நீதிமன்றத்தில் புலனாய்வுத்துறையினர் வழக்குத் தொடர்ந்தனர் என்பதைத் தங்களின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.\nஅவ்வாறு 'குண்டு நிபுணராக' முதலில் சித்தரிக்கப் பயன்படுத்தப்பட்ட எனது கல்வி, இறுதியில் பெட்டிக் கடையிலும் மிகச்சாதாரணமாகக் கிடைக்கும் அன்றாட வாழ்வில் பயன்படும் 9 வோல்ட் மின்கலம் (பேட்டரி செல்) வாங்கித் தந்தேன் என்பதான குற்றச்சாட்டிற்குப் பயன்படுத்தப்பட்டது.\nஇந்நிலையில் நான் எத்தனை தூரம் பாதிக்கப்பட்டுள்ளேன் என்பதை இது தொடர்பான ஆதாரங்களை முன்வைப்பதன் மூலம் தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.\nஎனது வழக்கு முழுக்க முழுக்க தடா ஒப்புதல் வாக்குமூலங்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தீர்ப்புக் கூறப்பட்டது. இது குறித்துத் தீர்ப்புரை பக்கம் - 2660 பத்தி (Para) 80இல், கீழ்க்கண்டவாறு உள்ளது.\n80.மேற்கூறிய முக்கிய சர்ச்சையில் முடிவு காண்பதற்கு, ரசு தரப்பானது மேல்முறையீட்டாளர்கள் பலரும் அளித்ததாகச் சொல்லப்படும் வாக்குமூலங்களையே நம்பியுள்ளது.இந்த வாக்குமூலங்கள் தடாச்சட்டத்தின் பிரிவு 15-ன் படி பதிவு செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.\nஎன்றும், பக்கம்: 2843 பத்தி 658 இல் கீழ்க்கண்டவாறும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.\n658. திரு.ராஜீவ்காந்தியைக் கொலை செய்யச் சதி புரிந்த குற்றச்சாட்டை நிறுவுவதற்கு எதிரிகள் அளித்த 17 ஒப்புதல் வாக்குமூலங்களையே முக்கியமாக நம்பியுள்ளனர்; இந்த வாக்குமூலங்கள் தடாச் சட்டத்தின் 15(1) பிரிவின்படி பதிவு செய்யப்பட்டவையாகும்.\nஆகையால் தடா ஒப்புதல் வாக்குமூலமே முதன்மை ஆதாரமாக(Substantive Evidence)க் கொண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.\nஇத்'தடா' வாக்குமூலங்களை நிரூபிக்கத் துணை ஆதாரங்களாகவே (Corroborative Evidence) மற்றவை பயன்படுத்தப்பட்டன. நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மேற்சொன்ன கருத்தின் அடிப்படையிலேயே என் வாதத்தை முன்வைக்கிறேன்.\n1.9 வோல்ட் மின்கலம் குறித்து எனது ஒப்புதல் வாக்குமூலம் என்று சொல்லப்படுவதில் உள்ள வாசகங்களை அப்படியே தர விரும்புகின்றேன்.\n\"மேலும் நான் 9 வோல்ட் மின்கலம் இரண்டு (Golden Power) வாங்கி சிவராசனிடம் கொடுத்தேன். இவைகளைத்தான் அவர் குண்டு வெடிக்கச் செய்யப் பயன்படுத்தினர்.\nஇவ்வழக்கில் 9 வோல்ட் மின்கலம் சம்பந்தமாக விசாரிக்கப்பட்ட சாட்சிகள் .அ.சா 91 மொய்தீன், அ.சா 252 சீனிவாசன், அ.சா. 257 மேஜர் சபர்வாள், அ.சா 280 சந��திரசேகரன் ஆகியோர் ஆகும். இவர்களில் அ.சா252, அ.சா 257, அ.சா 280 ஆகியோர் தடயவியல் நிபுணர்கள். அவர்கள் சம்பவ இடத்தில் பயன்படுத்தப்பட்ட குண்டில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 9 வோல்ட் மின்கலம் பற்றி நிபுணத்துவக் கருத்து (Expert Opinion) மட்டுமே அளித்துள்ளனர். எனவே அவர்களுடைய சாட்சியம் எனது வழக்கை எவ்வகையிலும் பாதிக்கவில்லை.\nஅ.சா 91 மொய்தீன் என்ற கடை ஊழியரின் சாட்சியம்மட்டுமே என் வழக்கோடு தொடர்புபடுத்தி வருகிறது. அவரது சாட்சியத்தையும், அவரை விசாரித்து வாக்குமூலம் பதிசு செய்ததாகக்கூறும் ஆய்வாளர் அ.சா 266 வெங்கடேசன் சாட்சியத்தின் தொடர்புடைய பகுதியையும் உங்களது பரிசீலனைக்குத் தருகிறேன்.\nஇவ்வழக்கில் நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்ட 288 அரசு சாட்சியங்களில், மேற்சொன்ன ஒரே சாட்சியான அ.சா 91 மொய்தீன் நம்பகத்தன்மை குறித்து மட்டுமே உச்சநீதிமன்றத்தில் 25 மனுதாரர்களின் சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் தனது வாதுரையை எடுத்துரைத்தார் என்பதைத் தங்களது பார்வைக்குத் தருகிறேன்.\nமேற்சொன்ன இரண்டு சாட்சிகளான அ.சா 91, அ.சா 266 ஆகியோரின் சாட்சியத்தைப் படிக்கும்போது தாங்களே உணர்வீர்கள் அ.சா 91 எத்தனை பொய்யான சாட்சியம் என்பதை. முறிப்பாக அ.சா266 கூறுவதுபோல் அ.சா 91 இன் கடையில் மின்கலம் வாங்கியதாக ஒப்புதல் வாக்குமூலம் எதையும் நான் கொடுக்கவில்லை என்பதால்தான் அவ்வாறான எந்த வாக்குமூலத்தையும் நீதிமன்றத்தில் புலனாய்வுத்துறையினரால் தாக்கல் செய்ய முடியவில்லை. அதனால்தான் அ.சா 266 தனது முதல்விசாரணை பக்கம் 6இல் 16-08-1991 அன்று நான் வாக்குமூலம் கொடுத்ததாகவும், அவரே மீண்டும் முரண்பாடாக பக்கம் 15இல் 15-08-1991 என்றும் மாற்றி மாற்றிக் கூறுகிறார்.\n2. வழக்கின் மிக முக்கியமான ஆவணமாக, ஆதாரமாக அரசு தரப்பால் காட்டப்படுவதும், உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டுவதுமான 7-5-1991 தேதியிட்ட ஒயர்லெஸ் செய்தி (Exh. P-392) குறித்த தீர்ப்புரைகளில் வரும் பகுதிகளைக் கீழே தருகிறேன்.\nமுதல் எதிரி நளினி குறித்த வழக்கைப் பற்றி விவாதிக்கும்போது நீதியரசர் வாத்வா, பத்தி. 429, 430 இல் (State of Tamilnadu Vs Nalini and Ors AIR 1999 SC 2640)-\n429. 7-5-1991இல் சிவராசன், சென்னையிலிருந்து இலங்கையில் இருக்கும் பொட்டு அம்மானுக்கு கம்பியில்லாத் தந்தி வழியாக அனுப்பிய ஒரு சங்கேதச்செய்தியை விண்டு பார்த்தபோது பின்வருமாறு உள்ளது: 'அந்தப்பெண் இந்து மாஸ்டர் இல்லத்தில் மூத்த மகள் ஆவாள். நமது நோக்கம் எங்கள் மூவரைத் தவிர யாருக்கும் தெரியாது. அதிகாரத்துக்கு வரப்போகும் கட்சியின் ஆதரவைப் பெறுவதுதான் நோக்கம் என நான் அந்தப் பெண்ணுக்கும் சொல்லி இருக்கிறேன். இங்கு வி.பி.சிங் வருகிறார். நாங்கள் வரவேற்போம். இதேபோல் எல்லாத் தலைவர்களையும் வரவேற்போம்.\nநான் பையப்பைய நெருங்கிக் கொண்டிருக்கிறேன். நமது நோக்கத்தை நான் சொலிவிட்டால், அந்தப்பெண் உறுதியாக நம் பக்கம் நிற்பார் என்பதில் ஐயமில்லை.\nநாங்கள் அப்பெண்ணுடன் நெருங்கிப் பழகி வருகிறோம். எங்களுக்கு முழு மனநிறைவு உள்ளது. நோக்கத்தை அவரிடம் வெளிப்படுத்தலாம். அவரை நம்பலாம் என்று பெண்கள் சொல்கிறார்கள்.\nநான் திரும்பி வந்தால் உங்கள் ஆளாகத் திரும்பி வருவேன். நாம் தூள் வணிகத்தில் வலுவாக இருக்கிறோம்.'\n430. இந்த மூத்த மகள் என்பது நளினி(ஏ1)யைக் குறிக்கும். இந்து மாஸ்டர் முருகனை(ஏ3)க் குறிக்கும்\nகிறுக்குனவன் விந்தைமனிதன் ராஜாராமன் at பிற்பகல் 4:29\nஇன்னின்ன விதம் அரசியல், இராஜீவ் கொலை, பேரறிவாளன்\n5 பேரு கிடா வெட்டுறாங்க:\nஉங்கள் பதிவினை இத்தளத்திலும் இணைக்கவும்...\n23 ஜூலை, 2011 ’அன்று’ பிற்பகல் 7:04\nபொய்யாய் ஒருவர் மீது வழக்கு புனைந்து, அதுவும் தடாவின் கீழும், பொய்யான அரசு சாட்சியங்கள் மூலமும். இப்படியா சந்தி சிரிப்பார்கள் பேரறிவாளன் வழக்கிற்கு கதை, வசனம் எழுதியவர்கள்.\nஇதையெல்லாம் ஏன் அருந்ததிராய் போன்றோர் ஆங்கிலத்தில் எழுதி உலகின் பார்வைக்கு கொண்டுவரவில்லை என்பது வருத்ததிற்குரியது.\n அ. சா. என்றால் \"அரசு சாட்சியம்\" என்று நினைக்கிறேன் :)\n23 ஜூலை, 2011 ’அன்று’ பிற்பகல் 8:13\nநணபரே உங்களை தான் தேடிகிட்டு இருந்தேன் வந்துட்டிங்களா வாழ்த்துக்கள்\n23 ஜூலை, 2011 ’அன்று’ பிற்பகல் 8:31\nவணாக்கம் சகோதரரே,தங்கள் பொன்னான நேரத்தை செலவிட்டு\nஎன் தளத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி. திருவள்ளுவர் பறிய எனது பத்விற்கு தாங்கள் இதை தினமலரில் இருந்து எடுத்தது, அதற்கு நன்றி கூட சொல்லலைன்னு சொல்லியிருக்கீங்க.\nநன்றி மறப்பது நனறன்றுன்னு திருவள்ளுவரே சொல்லியிருக்கார்.\nஅப்படியிரூக்க அவரை பற்றி எழுதும்போது அதை மறாப்பேனா\nஇது தினமலரில் வந்ததான்னு எனக்கு தெரியாது. ஆனால், என் ஒரு மணவிழாவில் அன்பளிப்பாக வந்த புத்தகத்தில் இருந்தது. அதைத���தான் பதிவிட்டேன், அதை தெளிவா டிஸ்கில சொல்லியிருந்தேன். நீங்க சரியா படிக்கலை போல மீண்டும் ஒருமுறை நன்றாக பார்த்துட்டு குற்றம் சொல்லுங்க.\nகுறைகளை சுட்டிக்காட்டுவதில் தவறில்லை. வீணான குற்றாச்சாட்டு வேண்டாமே ப்ளீஸ்\n29 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 5:57\n31 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 4:40\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல். பக...\nதூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல். பக...\nரிலே ரேஸ் தொடர்கதை (1)\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veltharma.blogspot.com/2011/05/blog-post_22.html", "date_download": "2018-07-19T04:15:21Z", "digest": "sha1:SDRC44ONMC3A5RATLFLZXBFUAOHZSJXW", "length": 44894, "nlines": 897, "source_domain": "veltharma.blogspot.com", "title": "வேல் தர்மா: ஆதிக்க நாடுகளின் போட்டியில் பன்னாட்டு நாணய நிதியம். ஆட்டம் காணும் பான் கீ முனின் இரண்டாம் ஆட்டம்.", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nஆதிக்க நாடுகளின் போட்டியில் பன்னாட்டு நாணய நிதியம். ஆட்டம் காணும் பான் கீ முனின் இரண்டாம் ஆட்டம்.\nஐக்கிய நாடுகள் சபை, பன்னாட்டு நாணய நிதியம், உலக வங்கி ஆகிய முன்றும் உலக அரங்கில் முக்கியத்துவம் நிறைந்த மூன்று அமைப்புக்கள். பன்னாட்டு நாணய நிதியத்தின் உயர் பதவி அதன் நிர்வாக இயக்குனர் பதவியாகும். அப்பதவியில் இருந்த பிரெஞ்சு நாட்டவரான ஸ்ரௌவுஸ் கான் பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் சிக்கியிருப்பதால் தனது பதவியை இழந்துள்ளார். அந்தப் பதவிக்கு யாரைத் தெரிவு செவது என்பது பற்றி பல வாதப் பிரதிவாதங்கள் உலகின் பலமிக்க நாடுகள் மத்தியில் எழுந்துள்ளது.\nபன்னாட்டு நாணய நிதியமும் அதன் நாணயமற்ற தேர்தல் முறையும்.\nஅமெரிக்கத் தலைநக வாஷிங்டனில் தனது தலைமைச் செயலகத்தைக் கொண்ட பன்னாட்டு நாணய நிதியம் அரசுகளிடையிலான நாணய நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் ஒர் அமைப்பு. முக்கியமாக நாணய மாற்று விகிதங்களையும் வெளிநாட்டுச் செலவாணி போன்றவற்றை மேற்பார்வை செய்வது இந்த நிதியத்தின் வேலை. நாடுகளிடை தாராள மயமாக்கப் பட்ட பொருளாதாரக் கொள்கை மூலம் பொருளாதார அபிவிருத்தி செய்வது தனது நோக்கம் எகிறது பன்னாட்டு நாணய நிதியம். இது எடுக்கும் தீர்மானங்கள் மீதான வாக்கெடுப்பு முறை விசித்திரமானது. நாடுகளுக்குள் \"ஜனநாயகம்\" வேண்டும் என்று போதிப்பவர்கள் பன்னாட்டு அரங்கில் அந்த ஒருவருக்கு ஒரு வாக்கு என்ற கருத்தை ஏற்றுக் கொள்வதில்லை. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் விட்டோ போல பன்னாட்டு நாணய நிதியத்திலும் உண்டு ஆனால் இது சற்று வித்தியாசமானது. பன்னாட்டு நாணய நிதியத்தில் முக்கிய தீர்மானங்கள் மீதான வாக்குரிமை ஒரு நாட்டுக்கு ஒரு வாக்கு என்று இல்லை. ஒவ்வொரு நட்டுக்கும் நியமிக்கப் பட்ட வாக்குப் பங்கு (கோட்டா) முறைமை உண்டு. இதன் படி அமெரிக்கா அதிக வாக்குரிமையைக் கொண்டுள்ளது. அதன் பங்கு 17.09 விழுக்காடு. ஜப்பானுக்கு 6.12 விழுக்காடு என்று உள்ளது. முக்கிய தீர்மானங்கள் மீதான வாக்கெடுப்பில் 85% வாக்குகள் கிடைத்தால் மட்டுமே அத்தீர்மானங்கள் நிறைவேற்றப்பட முடியும். இதனால் 17.09% வாக்குரிமையைக் கொண்ட அமெரிக்காவால் எந்தத் தீர்மானத்தையும் நிறுத்த முடியும்.\nநாமே தொடர்ந்து இருக்க வேண்டும் என்னும் ஐரோப்பிய ஒன்றியம்\nஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்தவர்களே அநேகமாக பன்னாட்டு நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர்களாக இதுவரை இருந்தனர். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் மொத்த வாக்குரிமை 32.07%. இதனால் தமது நாடுகளைச் சேர்ந்த ஒருவரே நிர்வாக இயக்குனராக வேண்டும் என்கிறது ஒன்றியம். மீண்டும் ஒரு பிரெஞ்சு நாட்டவரை அப்பதவியில் அமர்த்த ஜெர்மனி விரும்புகிறது. ( நாணய நிதியத்தில் வேலை செய்யும் பெண்கள் பயப்படத் தேவையில்லை) தற்போது பிரெஞ்சு நிதியமைச்சரான கிரிஸ்டீன் லடார்டேயை ஜேர்மன் பரிந்துரை செய்கிறது. பிரித்தனியாவின் தனது முன்னாள் பிரதமர் கோர்டன் பிரவுனை அமர்த்த ஐரோப்பிய ஒன்றியத்தின் இடது சாரிகள் விரும்புகின்றனர். ஆனால் அவரது சொந்த நாட்டில் இருக்கும் பழமைவாதக் கட்சி அரசு அவரை ஆதரிக்கவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையகத் தலைவர் ஜோஸே மான்வல் பரசோ பன்னாட்டு நாணய நிதியத்தின் தலைமைப் பொறுப்பு ஐரோப்பியரிடமே இருக்க வேண்டும் என்று விடாப்பிடியாக நிற்கிறார். ஜேர்மனியும் பிரான்சும் ஐரோப்பியர் ஒருவரே தொடர்ந்து பன்னாட்டு நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனராக இருக்க வேண்டும் என்று திடமாக நிற்கின்றனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் அண்மைக்கால நிதி நெருக்கடிகளைச் சமாளித்த அனுபவம் தமது வல்லுனர்களுக்கு உண்டு என்கின்றனர் அவர்கள். பன்னாட்டு நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் அனுபவமும் திறமையும் மிக்கவராக இருக்க வேண்டும் என வாதிடுகின்றனர்.\nவளர்முக நாட்டவரைச் சீனா விரும்புகிறதாம்\nஉலகப் பொருளாதாரத்தில் பலமிக்க நாடாக வளர்ந்துள்ள சீனா ஒரு வளர்முக நாட்டைச் சேர்ந்தவரே பன்னாட்டு நாணய நிதியத்தின் இயக்குனராக வரவேண்டும் என்று வெளியில் சொல்கிறது. சீனா பன்னாட்டு நாணய நிதியத்தைப் பொறுத்தவரை மூன்றாவது பெரிய நாடு. பிரேசிலும், இந்தியாவும் பக்கத்து இலைக்குப் பாயாசம் கேட்பது போல் வளர்முக நாட்டவரே வரவேண்டும் என்கின்றன. இந்தியாவின் வாக்குரிமை - 2.44%. சீனா அதன் மத்திய வங்கி ஆளுனர் ஜூ மின் அவர்களைப் போட்டியில் நிறுத்தலாம் என்றும் கருதப்படுகிறது. இந்தியாவில் மொன்ரேக் சிங் அலுவாலியா சீ இந்தப் பழம் புளிக்கும் என்பது போல் தான் போட்டியிடப்போவதில்லை என்கிறார். இவர் பன்னாட்டு நாணய நிதியத்தில் பணிபுரிந்துள்ளார். இந்தியத் திட்ட ஆணையக்த்தில் பிரதித் தலைவராக இருக்கிறார்.\nசிங்கப்பூர் நாட்டு துணைப் பிரதமரும் நிதியமைச்சரான தர்மன் சண்முகரட்னத்தை சர்வதேச நாணய நிதியத்தின் தலைவராக நியமிக்க வேண்டும் என ஆசிய பசுபிக் நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. இவர் பன்னாட்டு நாணய நிதியத்தில் நாணயச் சபையின் தலைவராகவும் இருக்கிறார். இவர் ஒரு திறமை மிக்கவாரகக் கருதப்படுகிறார். பிரேசில் பன்னாட்டு நாணய நிதியத்தின் இயக்குனர் நியமனம் ஒருவரது கடவுச் சீட்டை வைத்துத் தீர்மானிக்காமல் அவரது தகமையை வைத்தே தீர்மானிக்கப் படவேண்டும் என்கிறது.\nஅமெரிக்காவின் பங்கு போடல் முயற்ச்சி\nபன்னாட்டு அரங்கில் ஒரு பிரச்சனை வரும் போது அமெரிக்கா தனது காய்களை தந்திரமாக நகர்த்தும். தனக்கு ஏற்ற விதத்தில் பங்கு போட்டுக் கொள்ளும். தற்போது தனக்கு இருக்கும் பொருளாதர நெருக்கடிக்கு ஏற்ற வகையில் உலகப் பொருளாதார ஒழுங்கமைப்பை தனக்கு சாதகமாக மாற்ற தனது ஆள் பன்னாட்டு நாணய நிதியத்தில் இருப்பதை அமெரிக்கா பெரிதும் விரும்புகிறது. அமெரிக்கா அதற்காக முன்வைக்குக் தீர்வு(ஆப்பு) நாணய நிதியம் எனக்கு உலக வங்கி சீனாவிற்கு, சீனா ஆசிய நாட்டவர்தான் அடுத்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலராக வரவேண்டும் என்று அடம் பிடிக்கக்கூடாத���, ஐரோப்பிய ஒன்றியம் தனக்குப் பிடித்த ஒருவரை அடுத்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலராக அமர்த்தலாம். சீனா இந்த \"டீல்\" எனக்குப் பிடிச்சிருக்கிறது என்று சொன்னால். இதனால் பாதிக்கப் படப் போவது பாவம் பான் கீ மூன் தான். போன வாரம் வரை தானே தான் மீண்டும் ஐநாவின் பொதுச் செயலர் என்று நம்பி இருந்தவருக்கு இந்தவாரம் வேறுவிதமாக அமைந்து விட்டது. பான் கீ மூனின் பதவிக்காலம் 2011 டிசம்பருடன் முடிகிறது. மீண்டும் அவரே தேர்ந்தெடுக்கப் படுவார் என்ற பெரிதாக எதிர்பார்க்கப்பட்டது. சில கிழக்கு ஐரோப்பிய நாடுகள் தங்களில் ஒருவர் அடுத்த பொதுச் செயலராக வரவேண்டும் என்று விரும்புகின்றன.\nLabels: அரசியல், ஆய்வுகள், செய்தி\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nஇஸ்ரேல் ஓர் அசைக்க முடியாத நாடா\nஇஸ்ரேலின் விருப்பத்திற்கு ஏற்ப அமெரிக்கா செயற்படுகின்றது. இஸ்ரேலின் செயற்பாடுகளுக்கு இரசியா எதிர்ப்புக் காட்டாமல் அனுசரித்துப் போகின்றது...\nவட கொரியாவின் மூக்கை அமெரிக்காவின் F-35 உடைக்குமா\nஅணுக்குண்டு உற்பத்தியிலும் அவற்றைக் காவிச் செல்லக் கூடிய ஏவுகணை உற்பத்தியிலும் வட கொரியா காட்டும் அதீத அக்கறையும் தடுக்க முடியாத வெற்றியு...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்கள���க் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்த���ய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\nகாணொளிக் கவிதைகள் - Click on pictures\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2013/nov/25/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-789087.html", "date_download": "2018-07-19T03:42:37Z", "digest": "sha1:UENI4D77HDQ3OHLXAUXBUL2YEGRSIS7L", "length": 8733, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "செய்யாறில் மக்கள் நீதிமன்றம் 1967 வழக்குகளில் ரூ.7.32 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nசெய்யாறில் மக்கள் நீதிமன்றம் 1967 வழக்குகளில் ரூ.7.32 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு\nமக்கள் நீதிமன்றம் எனப்படும் மெகா லோக் அதாலத் மூலம் செய்யாறு நீதிமன்றத்தில் 1967 வழக்குகளில் ரூ.7.32 கோடி வழங்க உத்தரவுயிடப்பட்டது.\nதிருவண்ணாமலை மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின்படி தேசீய அளவிலான மெகா லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றம்) செய்யாறு நீதிமன்றத்தில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்தது.\nசெய்யாறு சார்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 302 மோட்டார் வாகன விபத்து வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 153 வழக்குகளில் உரியவர்களுக்கு ரூ. 2 கோடியே 83 லட்சத்து 84 ஆயிரத்து 386ஐ வழங்க உத்தரவிடப்பட்டது\nசெய்யாறு சார்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள செய்யாறு பைபாஸ் சாலைக்காக நில ஆர்ஜிதம் செய்யப்பட்டு வகையில் நிலுவையில் உள்ள 65 நில ஆர்ஜித வழக்குகளில் தீர்வு காணப்பட்டு ரூ.1 கோடியே 15 லட்சத்து 40 ஆயிரத்து 59ஐ வழங்க உத்தரவிடப்பட்டது.\nசனிக்கிழமை நடைபெற்ற நிறைவு முகாமில் 900 சிறு வகை குற்ற வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 801 வழக்குகள���ல் தீர்வு காணப்பட்டது. செய்யாறு சட்டப்பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான என்.குணவதி, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி அனிதா ஆனந்த், கூடுதல் மாவட்ட உரிமையியில் நீதிபதி அண்ணாமலை, ஓய்வு பெற்ற நீதிபதிகள் வி.சி.சுரேஷ், பி.டி.லோகநாதன், திருவண்ணாமலை அரசு வழக்கறிஞர் (நில ஆர்ஜிதம்) எஸ்.முருகதாஸ், மூத்த வழக்கறிஞர்கள் பி.கே.கார்த்திகேயன், ஜி.செங்குட்டுவன், கே.விஸ்வநாதன், எம்.நம்பி, சமூக நல ஆர்வலர் வி.விஜியகுமார் ஆகியோர் சிறப்பு முகாமில் பங்கேற்று நிலுவை வழக்குகளில் விசாரணை மேற்கொண்டனர்.\nமண்டல மேலாளர்கள் இந்தியன் வங்கி எம்.நாகராஜன், பாரத ஸ்டேட் வங்கி வீரபாண்டியன், பொன்முடி உள்பட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mobitel.lk/ta/recharge-world-caf", "date_download": "2018-07-19T03:45:03Z", "digest": "sha1:BDVMDM7BWANSM6D4CXCU5TQQXOKTJM7W", "length": 12217, "nlines": 301, "source_domain": "www.mobitel.lk", "title": "Recharge World Café | Mobitel", "raw_content": "\nஉங்கள் இலங்கையில் இருக்கும் நண்பர்களையும் குடும்பத்தினரையும் வெளிநாட்டிலிருந்து Recharge செய்யுங்கள்\nஉங்கள் இலங்கையில் இருக்கும் நண்பர்களையும் குடும்பத்தினரையும் வெளிநாட்டிலிருந்து Recharge செய்யுங்கள்\nஇத்தெரிவை பயன்படுத்தி உங்கள் நாட்டில் மொபிடெல் முற்கொடுப்பனவு தன்னியக்க roaming இலுள்ள எவருடைய முற்கொடுப்பனவு இலக்கத்தையும் Recharge செய்யலாம்\nஇலங்கயின் மிகப்பெரிய online விற்பனை தளமான எமது பங்குதாரரான Kapruka மூலம் உடனடியாக இலங்கயிலுள்ள உங்கள் நண்பர்களதும் குடும்பத்தினரதும் mobitel முற்கொடுப்பனவு இலக்கத்தை வெளிநாட்டிலிருந்து Recharge செய்யலாம்\nwww.ezetop.com ஐ பயன்படுத்தி உங்கள் இலங்கை mobitel கையடக்க தொலைபேசியை உலகில் எங்கிருந்தும் Recharge செய்யலாம்\nநீங்கள் Recharge செய்ய விரும்பும் இலங்கை mobitel முற்கொடுப்பனவு இலக்���த்தை பதிக.\nஉங்கள் card தகவல்களை பதிக , உடனடியாக Recharge செல்லும்\nஇலங்கையர்களால் இலங்கையர்களுக்காக உருவாக்கப்பட்ட புத்தம் புதிய reload சேவை www.lankareload.com ஆகும். இது மிக செளகரியமானது, இலகுவானது , மிக மிக வேகமானது.\nஇப்பொழுது நீங்கள் இலங்கையில் இருக்கும் நண்பர்களையும் குடும்பத்தினரையும் உலகில் எங்கிருந்தும் VISA/ MASTERCARD, DEBIT/ CREDIT அட்டை அல்லது PAYPAL மற்றும் AMERICAN EXPRESS மூலமாக Reload செய்யலாம் .\nமத்திய கிழக்கிலிருந்தும் மலேசியாவிலிருந்தும் உங்கள் கையடக்கத்தொலைபேசியால் Recharge செய்யுங்கள்\nஉங்கள் pay pa கணக்கை பயன்படுத்தி www.etopuponline.com மூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilgk.kalvisolai.com/2018/02/blog-post_18.html", "date_download": "2018-07-19T03:31:02Z", "digest": "sha1:OKZFIL7TPGUXDKYRCGJ7HWXDWNJWETZ2", "length": 23922, "nlines": 80, "source_domain": "www.tamilgk.kalvisolai.com", "title": "ஐ.ஏ.எஸ். நேர்முகத்தேர்வு; பயிற்சியே வெற்றியின் ரகசியம்", "raw_content": "\nஐ.ஏ.எஸ். நேர்முகத்தேர்வு; பயிற்சியே வெற்றியின் ரகசியம்\nஐ.ஏ.எஸ். நேர்முகத்தேர்வு; பயிற்சியே வெற்றியின் ரகசியம் முனைவர் செ.சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். போன்ற அரசு உயர் பணிகளுக்கான நேர்முகத்தேர்வு இம்மாதம் 19-ந்தேதி (நாளை) டெல்லியில் தொடங்குகிறது. ஏப்ரல் கடைசி வரை தொடரும் இந்த தேர்வில் 2 ஆயிரத்து 568 போட்டியாளர்கள் பங்கேற்கிறார்கள். இந்த தேர்வுக்கு பின்னர் சுமார் 900 பேர் இறுதிப்பட்டியலில் இடம்பெறுவார்கள். இதில் சுமார் 150 பேர் ஐ.ஏ.எஸ். பணிக்கும், 120 பேர் ஐ.பி.எஸ். பணிக்கும், 30 பேர் ஐ.எப்.எஸ். பணிக்கும் (அயல்நாட்டு பணி) தேர்வு செய்யப்படுவார்கள். மீதமுள்ளவர்கள் வருவாய்த்துறை, கலால்துறை, ரெயில்வே போன்ற 22 துறைகளில் பணியமர்த்தப்படுவார்கள். நேர்முகத்தேர்வுக்கு 275 மதிப்பெண்கள். இது முதன்மைத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களுடன் கூடுதல் செய்து மொத்த மதிப்பெண்கள் கணக்கிடப்படுகிறது. எனவே, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். பணிக்கு தேர்வு செய்யப்பட விரும்பும் போட்டியாளர்கள் இந்த நேர்முகத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். நேர்முகத்தேர்வில் மதிப்பெண் குறைந்துவிட்டால் போட்டியாளர்கள் மீண்டும் தொடக்க கட்ட தேர்வான முதல் நிலைத்தேர்வு எழுதி பழையபடி தொடங்க வேண்டும். இதற்கு மொத்தம் ஒரு ஆண்டு காலம் தேவைப்படும். ஆக, ஒருவித பதற்றத்தில் போட்டியாளர்கள் இந்த தேர்��ை அணுகுவது இயற்கையே. நேர்முகத் தேர்வு என்பது ஒரு தேர்வுதான். ஆனால், இது வாய்மொழியான தேர்வு என்பதோடு ஒருவரின் ஆளுமையை சோதிக்கும் தேர்வும் கூட. ஐந்து பேர் அடங்கிய குழு நேர்முகத்தேர்வை நடத்தும். போட்டியாளர்களிடம் கேள்விகளை கேட்டு, அதற்கான பதில்களைப் பெறுவார்கள். பதில் சொல்லப்படும் விதம், அதன் பொருள், கருத்தின் ஆழம், உடல்மொழி ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு போட்டியாளர் அரசின் உயர் பதவிகளில் பணியாற்ற தகுதியுள்ளவர்தானா என்பதை கண்டறிவார்கள். போட்டியாளர்களிடம் பொதுவான விஷயங்கள் பற்றிய கேள்விகளை கேட்டு பதில்களை வரவழைப்பார்கள். அதுபோல கல்லூரியில் படித்த பாடங்களில் இருந்தும், முக்கிய தேர்வு எழுதிய விருப்பப்பாடத்தில் இருந்தும், பொழுதுபோக்குகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். ஆனால், இது படித்த பாடத்தில் உள்ள அறிவை சோதிக்கும் ஒரு தேர்வு அல்ல. அது எழுத்து வடிவிலான முதன்மை தேர்வின் போது சோதித்தாகிவிடும். மாறாக, இதை ஆளுமைக்கான தேர்வு எனலாம். இங்கும் மனதளவில் விழிப்புணர்வு, புரிந்துகொள்ளும் திறன், சிந்தனை திறன், முடிவு எடுப்பதில் வல்லமை, படித்த பாடத்தில் ஆழம், மற்றவர்களோடு ஒத்துப்போதல், தலைமைப்பண்புகள், அறிவார்ந்த நேர்மை, அறநெறி நேர்மை ஆகியவை சோதிக்கப்படும். இவை அனைத்தும் ஒரு மனிதனின் குணாதிசயங்கள். அவற்றை சோதிக்கும் ஒரு தேர்வுதான் ஐ.ஏ.எஸ். நேர்முகத்தேர்வு. நீங்கள் ஏன் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக விரும்புகிறீர்கள் என்பதை கண்டறிவார்கள். போட்டியாளர்களிடம் பொதுவான விஷயங்கள் பற்றிய கேள்விகளை கேட்டு பதில்களை வரவழைப்பார்கள். அதுபோல கல்லூரியில் படித்த பாடங்களில் இருந்தும், முக்கிய தேர்வு எழுதிய விருப்பப்பாடத்தில் இருந்தும், பொழுதுபோக்குகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். ஆனால், இது படித்த பாடத்தில் உள்ள அறிவை சோதிக்கும் ஒரு தேர்வு அல்ல. அது எழுத்து வடிவிலான முதன்மை தேர்வின் போது சோதித்தாகிவிடும். மாறாக, இதை ஆளுமைக்கான தேர்வு எனலாம். இங்கும் மனதளவில் விழிப்புணர்வு, புரிந்துகொள்ளும் திறன், சிந்தனை திறன், முடிவு எடுப்பதில் வல்லமை, படித்த பாடத்தில் ஆழம், மற்றவர்களோடு ஒத்துப்போதல், தலைமைப்பண்புகள், அறிவார்ந்த நேர்மை, அறநெறி நேர்மை ஆகியவை சோதிக்கப்படும். இவை அனைத்தும் ஒரு மனிதனின் குணாதிசயங்கள். அவற்றை சோதிக்கும் ஒரு தேர்வுதான் ஐ.ஏ.எஸ். நேர்முகத்தேர்வு. நீங்கள் ஏன் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக விரும்புகிறீர்கள் என்பது வழக்கமான ஒரு கேள்வி. இதற்கு பலர் 'எனது குழந்தை கால கனவு', 'எனது பெற்றோரின் கனவு', 'சேவை செய்ய விரும்புகிறேன்' என்றெல்லாம் பதில் கூறுகிறார்கள். இந்த பதில் சிறந்த பதில் என்று கூறமுடியாது. 'பல வேலைகள் எனக்கு கிடைக்க வாய்ப்புகள் இருந்தாலும், ஐ.ஏ.எஸ். பணி சவாலான பணியாக இருப்பதாலும், மனநிறைவு தரும் பணியாக இருப்பதாலும், அரசு பணியாக இருப்பதாலும், இது எனக்கு பிடித்திருக்கிறது' என்று பதிலளிப்பது பொருத்தமாக இருக்கும். இப்படி ஒரு பதிலை அளிக்க போட்டியாளர்கள் முன்கூட்டியே தங்களை தயார் செய்திருக்க வேண்டும். ஒரு சாதாரணமான கேள்விக்கு கூட பதிலை முன்கூட்டியே தயார் செய்யவில்லை என்றால் சரியான பதிலை அளிக்க முடியாமல் போய்விடும். எடுத்துக்காட்டாக, 'உங்களை அறிமுகப்படுத்துங்கள்' என்று கேட்டால், சிலர் பெயரைக்கூட சொல்ல மறந்துவிடுவார்கள். ஏதோ ஒரு கிராமத்தின் பெயரை சொல்லி அது எங்கு இருக்கிறது என்று கூட சொல்லாமல் விட்டுவிடுகிறார்கள். இந்த கேள்விக்கு, 'எனது பெயர் மகேஷ். எனது ஊர் சென்னை மாநகரில் உள்ள ஆவடி. நான் பி.இ. மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துள்ளேன். எனது தந்தை பள்ளி ஆசிரியர். எனக்கு ஒரு தங்கை உண்டு. கல்லூரியில் படிக்கிறார். எனக்கு அரசு வேலை பிடிக்கும்' என்று பதில் சொல்லிவிட்டால் அருமையாக இருக்கும். அது முன்னரே திட்டமிட்டு தயார் செய்தால்தான் முடியும். போட்டியாளர்களின் முழு விவரத்தை அந்த நேர்முக குழுவினர் வைத்திருப்பார்கள். அதில் இருந்தும் கேள்விகள் வரலாம். எனவே ஒவ்வொரு போட்டியாளரும் தன்னைப்பற்றிய சிறிய ஆராய்ச்சி செய்வது நல்லது. தனது பெயர், ஊர், படித்த கல்லூரி, படித்த பாடப்பிரிவு, பொழுதுபோக்கு ஆகியவற்றை பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டும். ஒருவரின் பெயரில் கூட பொருள் இருக்கும். அதையும் தெரிந்து வைத்து இருக்க வேண்டும். ராஜேஸ்கண்ணா என்ற மாணவரிடம் இந்தி நடிகர் ராஜேஸ்கண்ணா நடித்த படங்களின் பெயரை கேட்டுள்ளனர். அவரால் சொல்ல தெரியவில்லை. ஏனென்றால் அவர் அதற்கான ஆராய்ச்சியை செய்யவில்லை. ஐ.ஏ.எஸ். நேர்முகத்தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு 20 ஆண்டுகளாக பயிற்சி அளித்த அனுபவ���்தில் ஒன்றை உறுதியாக சொல்ல முடியும். ஆங்கில அறிவு சற்று குறைவு என்றாலும், அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. நாம் சொல்லும் தகவல் உண்மையாக இருத்தல் வேண்டும். உடல்மொழி சிறப்பாக இருத்தல் வேண்டும். அப்போது நியாயமான மதிப்பெண்கள் பெறலாம். இருப்பினும், இருக்கும் சில நாட்களில் ஆங்கிலத்தை இலக்கண பிழை இல்லாமல் பேச பயிற்சி எடுப்பதில் தவறு இல்லை. கேள்வியை கவனமாக கேட்டு அதன்பின்னர் பதிலை தர போட்டியாளர்களை கேட்டுக்கொள்வேன். சொல்ல வேண்டியதை சுருக்கமாகவும் தெளிவாகவும் சொல்லிவிட வேண்டும். அது உண்மைக்கு மாறாக இருத்தல் கூடாது. தெரியவில்லை என்றால், தெரியவில்லை அல்லது ஞாபகமில்லை என்று கூறிவிடுவது சிறந்தது. தோராயமாக ஊகித்து பதில் சொல்வது, நல்ல பண்பு அல்ல. முரட்டுத்தனமாக பதில் சொல்வது, தடித்த வார்த்தைகளில் பதில் சொல்வது, தாக்கி பேசுவது, வாக்குவாதம் செய்வது, தகராறு செய்வது, தவறாக சொன்னதை சரி என்று சாதிப்பது போன்றவை நேர்முகத் தேர்வில் மன்னிக்க முடியாத குற்றங்கள் ஆகும். அவற்றை ஒரு போதும் செய்யக்கூடாது. நேர்முக தேர்வில் நாம் நாமாகவே இருந்துகொள்வது மிகச்சிறந்த அணுகுமுறை என்று பல ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. எல்லாம் தெரிந்தவர்கள் போல பாசாங்கு செய்வது நல்லது அல்ல. எல்லாம் தெரிந்தவர்கள் உலகில் ஒருவர் கூட இல்லை. அனைத்து கேள்விகளுக்கும் பதில் சரியாக சொல்ல வேண்டும் என்ற நியதி இல்லை. பாதி கேள்விகளுக்கு பதில் சரியாக இல்லை என்றால் கூட, 150 மதிப்பெண்களை பெற்றுவிடலாம். எல்லாம் தெரிந்தவர்கள் போல நடித்து பொய் பேசினால் அனைத்தும் வீணாகிவிடும். நேர்முகத்தேர்வில் பதற்றம் எப்போதும் நம்மை நிழல் போலத் தொடரும். ஆனால் அதையே பீதியாக மாற்றிவிடக்கூடாது. பதற்றமானவர் காலை வேளையில் 'மாலை வணக்கம் ஐயா' என்று சொல்ல வாய்ப்புண்டு. பல நாட்கள் பயிற்சி எடுத்து, பல மாதிரி நேர்முகத்தேர்வுகளில் கலந்து கொண்டவர்களுக்கு பதற்றத்தை கையாள தெரிந்துவிடும். அப்படி முன்கூட்டி பயிற்சி பெற்றவருக்கு, டெல்லியில் நடக்கும் நேர்முகத்தேர்வுகூட அடுத்த ஒரு மாதிரி நேர்முகத்தேர்வு போன்ற உணர்வை தான் தரும். பதற்றம் இருக்காது. பழக்கப்பட்ட ஒரு செயல்போன்று அமையும்.\nபொது அறிவு | வினா வங்கி,\n1. சர்வதேச பணப்பரிமாற்றத்தின் மீதான வரி எப்படி அழைக்க���்படுகிறது\n2. தொல்காப்பியத்தில் இடம் பெறும் இயல்கள் எத்தனை\n3. தாவரங்களுக்கு உணவு மற்றும் நீர் எடுத்துச் செல்லும் திசுக்கள் எப்படி அழைக்கப்படுகிறது\n4. புளியில் உள்ள அமிலத்தின் பெயர் என்ன\n5. கதிரியக்க தனிமங்கள் எந்த கதிர்களை உமிழ்கின்றன\n6. எந்த அலைகள் பரவ ஊடகம் தேவையில்லை\n7. எந்த சாதனத்தில் ஒளி ஆற்றல் மின்னாற்றலாக மாற்றமடைகிறது\n8. பழுப்பு புரட்சி என்பது என்ன\n9. விவசாய வருமானத்திற்கு வரிவிதிப்பு குறித்து ஆராய 1972-ல் உருவாக்கப்பட்ட கமிட்டி எது\n10. யுனிசெப் எந்த ஆண்டு நிறுவப்பட்டது\n11. மாநிலங்களின் பெயர்கள் மற்றும் நிலப்பரப்பு பற்றிய விவரங்கள் எந்த அரசியலமைப்பு அட்டவணையில் இடம் பெறுகிறது\n12. சோனோரன் பாலைவனம் எங்கு அமைந்துள்ளது\n13. ஆட்கொணர்வு நீதிப் பேராணை எப்படி அழைக்கப்படுகிறது\n14. ஹைதராபாத் நகரம் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது\n15. அவுரங்கசீப்பின் இயற்பெயர் என்ன\n1. டோபின் வரி, 2. 27, 3. வாஸ்குலர் திசுக்கள், 4. டார்டாரிக் அமிலம், 5. ஆல்பா, 6. ஒளி அலைகள், 7. ஒளிமின்கலம், 8. மரபுசாரா எரிசக்தியை அதிகரிப…\nபொது அறிவு | வினா வங்கி\n1. வானவில் எந்த திசையில் தோன்றும்\n2. தேசிய எரிபொருள் ஆராய்ச்சி நிறுவனம் எங்கு அமைந்துள்ளது\n3. குட்டித் திருவாசகம் எனப்படுவது எது\n4. பிரேம் மாத்தூர் எதற்காக பெயர் பெற்றவர்\n5. சீனா எத்தனை நாடுகளுடன் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது\n6. சந்திர கிரகணம் எந்த நாளில் ஏற்படும்\n7. மூங்கிலில் இருந்து தயாரிக்கப்படும் செயற்கை இழை எது\n8. தமிழ் அகராதியை உருவாக்கியவர் யார்\n9. சலவைத் தூளில் உள்ள வாயு எது\n10. நீருக்கடியில் பேசும் குரலை கேட்கப் பயன்படும் சாதனம் எது\n1. சூரியனுக்கு எதிர்திசையில், 2. பீகார், 3. திருக்கருவைப் பதிற்றுப்பத்து அந்தாதி, 4. முதல் பெண் விமான பைலட், 5. 13, 6. பவுர்ணமியில், 7. ரேயான், 8. வீரமாமுனிவர், 9. குளோரின், 10. ஹைட்ரோபோன்.\nகண்ணாடி அல்லது ஆடிகளின் வகைகள் மற்றும் அவற்றின் பயன்கள் பற்றிய சில தகவல்கள்...\n* பேருந்து ஓட்டுனருக்கு அருகிலிருப்பது குவி ஆடி.\n* பல் டாக்டர்கள் பயன்படுத்துவது குழி ஆடி.\n* பேருந்துகளில் எதிரொளிப்பானாக பயன்படுவது பரவளையக் குழி ஆடி.\n* சவரக் கண்ணாடியாகப் பயன்படுவது குழி ஆடி.\n* காமிரா லென்ஸாகப் பயன்படுவது குவி லென்ஸ்.\n* டெலஸ்கோப்பின் கண்ணருகு லென்ஸ் குறைந்த குவிய தூரமுள்ள குவிலென்ஸ்.\n* ��ெலஸ்கோப்பின் பொருளருகு லென்ஸ் அதிக குவிய தூரமுள்ள குவிலென்ஸ்.\n* கூட்டு நுண்ணோக்கியின் கண்ணருகு லென்ஸ் அதிக குவிய தூரமுள்ள குவிலென்ஸ்.\n* கூட்டு நுண்ணோக்கியின் பொருளருகு லென்ஸ் குறைந்த குவிய தூரமுள்ள குவிலென்ஸ்.\n* எளிய நுண்ணோக்கியில் குறைந்த குவிய தூரமுள்ள குவி லென்ஸ் பயன்படுகிறது.\n* கிட்டப் பார்வையை சரி செய்ய குழி லென்ஸ், தூரப் பார்வையை சரி செய்ய குவிலென்ஸ்.\n* குழி லென்சின் குவிய தூரம் ‘மைனசில்’ குறிப்பிடப்படும்.\n* குவிலென்சின் குவிய தூரம் ‘பிளஸ்ஸில்’ குறிப்பிடப்படும்.\n* லென்சின் திறன் டாயப்டர் அலகால் குறிப்பிடப்படும்.\n* லென்சின் திறன் அதன் குவிய தூரத்தின் தலைகீழ் விகிதம்.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/02/karuna-thuroki.html", "date_download": "2018-07-19T03:27:09Z", "digest": "sha1:FEOIOXVZVIJ2WTNR3LYY6K4G6VWGZYJA", "length": 35457, "nlines": 143, "source_domain": "www.vivasaayi.com", "title": "கருணாவின் நேற்றைய நேர்காணலும், தலைவர் பற்றிய அவனது நகைச்சுவையும்.! ஈழத்து துரோணர்.!! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nகருணாவின் நேற்றைய நேர்காணலும், தலைவர் பற்றிய அவனது நகைச்சுவையும்.\nby விவசாயி செய்திகள் 14:36:00 - 0\nதலைவர் பற்றிய அவனது நகைச்சுவையும்.\nநேற்று கருணாவின் சிங்கள ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின் தமிழ்மொழிபெயர்ப்பொன்றை காணநேர்ந்தது. கடந்த வருடம் தமிழக ஊடகங்களுக்கு கருணா வழங்கிய செவ்விக்கும் அன்று பதில் அளித்திருந்தேன்.\nஅன்றைய நேரம் ஓரளவுக்கு கருணா புலிகளுடன் இணைந்திருந்த போது, அவரது வகிபாகம் பற்றி கூடியவரை பதிவிட்டிருந்தேன். (சில சொல்ல முடியாத சம்பவங்கள் தவிர)\nஅதனால், இந்த செவ்வியில் கருணாவின் முரண்பட்ட, உண்மைக்���ு புறம்பான பொய்களுக்கான விளக்கங்களை, உங்களோடு பகிர விளைகின்றேன்.\nகருணா, நிதி மோசடி மற்றும் பாலியல் குற்றங்களுக்கான தண்டனைக்கு அஞ்சி, புலிக்கலமைப்பிலிருந்து பிரதேசவாதம் என்ற கருத்தை முன் வைத்து, சுமார் 6000 போர் அனுபவம் பெற்ற போராளிகளுடனும், அவர்களுக்கு தேவையான ஆயுதங்களுடனும், கிழக்கை பிரித்து தனது ஆளுகைக்குள் கொண்டு வந்தான்.\nஅந்த நேரத்தில் அலவி மௌலானா ஊடாக, சிங்கள அரசின் பின்னுதவி கிடைக்கும் என்ற உத்தரவாதத்திற்கு பின்னரே, துணிந்து இந்த முடிவை கருணா எடுத்தான்.\nஇங்கு நாம் கவனிக்க வேண்டியது, தனி மனித ஒழுக்கம் சிதறிய ஒருவன் தண்டணைக்கு அஞ்சி, பல்லாயிரம் உயிர்களை கொடுத்து, இரத்தம் சிந்தி வளர்த்த, தமிழர் போராட்டம் அழிவதற்கு இவனும் ஒரு காரணமாகியுள்ளான்.\nஉண்மையில் பிரதேசவாதம் என்பது தலைவரிடம் இருந்ததா போராளிகளை வடக்கு, கிழக்கு எனப்பிரித்து பார்த்தாரா\nஒரு போதும் இல்லை எல்லோரையும், தனது சகோதரர்களாகவும், பிள்ளைகளாகவுமே பார்த்தார்.\nஇப்போது நான் கூறப்போகும் இந்த விடையம், எத்தனை பேருக்கு தெரியுமோ தெரியவில்லை\nஇது ஒரு வாய்மொழிக் கருத்து என்பதால், என்னால் உறுதிப்படுத்த முடியாத ஒன்று தான். ஆனால், இது உண்மை என்பது எனதெண்ணம்.\n1989களில் பிரேமதாசாவின் பேச்சுவார்த்தை மேசையில், பொதுவில் பேசாத விடையமொன்று மறைமுகமாக அவர்களால் முன்வைக்கப்பட்டது. அதாவது கிழக்கை தவிர்த்து(திருகோணமலையையும் தவிர்த்து) வடக்கை தமிழருக்கு தருவதற்கு அவர்கள் முன் வந்தார்கள்.\nஅதை தலைவர் அடியோடு மறுத்துவிட்டதாக அன்றைய நேரத்தில் கானகத்தில் இருக்கும்போது பேசிக்கொள்வார்கள். வடக்கு தான் தலைவருக்கு முக்கியமாக இருந்திருந்தால், வடக்கை அவர் பெற்றிருக்க முடியும்.\nதலைவரோ அல்லது போராளிகளோ எந்தவிதமாகவும் வடக்கு, கிழக்கு என்ற பாகுபாடும் பேணியதில்லை. அதற்கு உதாரணம், கருணாவின் பிரிவின் போது அவனது ஆளுகையின் கீழ், புலிகளின் முக்கிய தாக்குதல் படையணிகளான ஜெயந்தன் படையணி, அன்பரசி படையணிகள் இருந்தன.\nஇந்தப் படையணிகள் வடபோர்முனையில் பல, கள அனுபங்களை தன்னகத்தே கொண்ட தாக்குதல் படையணிகள். இந்த அணிகளை தன்னிடம் இருப்பதை எண்ணியே, அந்த நேரத்தில் கருணா ஊடகங்களுக்கு வாய்ச்சவடால் விட்டுக்கொண்டிருந்தான்.\nஇந்த 6000போராளிகளில், சில நூ��ுபேர் கருணாவின் விசுவாசிகளாக இருந்து, அவனது பிரதேசவாதத்தையும், இவனது நஜவஞ்சகத்தையும் நம்பியிருந்தனர். ஏனையவர்கள் தலைவர் மீதும், தமிழீழ தனியரசின் மீதும் நம்பிக்கை கொண்டே இருந்தனர்.\nஇன்று கருணா புலிகளியக்கத்தில் தான் தலைவருக்கு அடுத்த நிலையில் இருந்ததாகவும், தானே பெரும்பான்மை யுத்தக்களங்களை வெண்றதாகவும், மார்தட்டுகின்றான். சரி, இதை ஒரு பேச்சுக்கு, உண்மை என்றே வைத்துக்கொள்வோம்.\nஅப்படியானால், புலிகளுடமான பிரிவின் போது, \"தங்கள் படையணிகள் மீது வன்னிப்புலிகள் தாக்குதல் மேற்கொண்டால், தாக்குதலுக்கு வரும் அனைவரும் கொன்று குவிக்கப்படுவார்கள்\" என்று சவால் விட்டான்.\nசிங்கள ஊடகங்களும், சர்வதேச ஊடகங்களும் இவனை நம்பி பெரும் பரப்புரையை செய்த போதெல்லாம், அவன் விசரன் கத்திறான் என்றே தலைவர் கடந்து சென்றார். ஒரு கட்டத்தில் எல்லை மீறிப்போனபோது போராளிகளை மீட்கும் நடவடிக்கையை தலைவர் ஆரம்பித்தார்.\n1500 போராளிகள் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணை தலைமையில் உள் நுழைந்தபோது, கருணாவுடன் நின்ற பெரும்பான்மையான போராளிகள் புலிகளிடம் சரணடைந்தனர். இதில் கருணாவின் அண்ணன் ரெஜி போன்றவர்கள் எதிர்ப்பை காட்டி, புலிகளின் தாக்குதலில் மாண்டு போயினர்.\nஇந்த நடவடிக்கையினால் புலிகளிடம் சரணடைந்தவர்கள் போக, மீதியான சில நூறு கருணா விசுவாசிகள் தங்கள் வீடுகளுக்கு ஓடினர். சிலர் மத்தியகிழக்கு நாடுகளுக்கு தப்பி ஓடினர். \"தன்னை பெரும் போர் தளபதியாக கற்பனையிலிருந்த கருணா, சிங்கள உளவுத்துறையின் உதவியுடன் கொழும்புக்கு தப்பிச்சென்று பதுங்கினான்.\nஅங்கும் புலிகளின் உளவுத்துறையினர் இவர்களை வேட்டையாடிய போது, லண்டனுக்கு தப்பிச்சென்றான். அங்கு சிறையில் 6மாதகாலம் இருந்த போது, கொஞ்ச ஆங்கிலத்தை பொறுக்கியெடுத்தபடி மீண்டும் கொழும்பு வந்தான்.\nஆக, கள அனுபவமுள்ள போராளிகளை வைத்திருந்த போதும், 1500 புலிகளை இவனால் ஏன் சமாளிக்க முடியவில்லை ஏனென்றால், பெரும்பான்மையான போராளிகள் தலைவரை மட்டுமே தங்கள் தேசத்தின் தலைவராக ஏற்றுக்கொண்டிருந்தனர்.\nமிக முக்கியமானது, இவனை சண்டைக்களங்களில் வழிநடத்தியது தலைவரே. இவனால் தனித்து திட்டமிட்டு ஒரு தாக்குதலை செய்யமுடியாதென்பதே வரலாறு (கருணா பற்றிய முன்னைய பதிவில் இது பற்றி குறிப்பிட்டுள்ளேன்) அதனால் தான், புலிகள் நடவடிக்கையை மேற்கொண்டபோது என்ன செய்வதென்று தெரியாது, அவனை நம்பி வந்தவர்களையும் கைவிட்டு தான் மட்டும் தப்பி ஓடினான்.\nஇதே கருணா தான், தலைவரின் திட்டமிடலுடனும், அவரது வழிநடத்தலுடனுமே, போராளிகளை தான் வழிநடாத்தியதாக பலதடவை போராளிகளுக்கும், மக்களுக்கும் கூறியுள்ளான். அது தான் உண்மை.\nஉண்மையில் கிழக்குமாகாணத்தின் தளபதியாக கருணா இருந்தபோதும், இவனை வெளிக்காட்டியது லெப்.கேணல்.ரீகண்ணை, மேஜர். அன்டனியண்ணை, லெப்.கேணல்.ஜோய், பிரிகேடியர் பானு அண்ணை (1991-1993வரை தண்டனையின் நிமித்தம்,பானு அண்ணை மட்டுக்கு அனுப்பப்பட்டிருந்தார். அன்றைய நேரத்தில் பெரும்பான்மையான தாக்குதல்கள் இவரின் வழிநடத்துதலிலேயே மேற்கொள்ளப்பட்டது)\nஇவர்களின் பதுங்கித் தாக்குதல்களின் வெற்றிகள், கருணா தளபதி என்பதால் இவனுக்கே கௌரவத்தைக் கொடுத்தது. இது தலைவருக்கு தெரியாததல்ல. இவனது நிர்வாக நேர்த்தி காரணமாக இவைகளைக் கடந்து சென்றார்.\nஇப்படி மற்றவர்களின் தியாகத்தில் குளிர்காய்ந்தமையால் தான், இவனும், இவனது சகாக்களும் அன்று, புலிகளை எதிர்கொள்ள முடியாமல் சிதறி ஓடினர்.\nஇவனை ஒத்த ஒருவனாகவே இன்று நான், தமிழ்நாட்டில் ராகவா லாரன்ஸை பாக்கின்றேன். இன்னொருவரது உழைப்பை திருடுவதே, மிகவும் கேவலமாக செயல் என்பதுவே எனது கணிப்பு. இந்த இருவருக்கும் பல விடையங்கள் ஒத்துப்போவதை பல தடவை நான் காண்டுள்ளேன்.\nஇந்த நேர்காணலில் தலைவரின் குற்றம் சுமத்துவதில் பின் நிற்பது தெரிகின்றது. காரணம் தலைவரை யார் எதிர்த்தாலும் அவர்களை துரோகிகளாகவே மக்கள் வகைப்படுத்துகின்றனர். இது கால, காலத்துக்கும் அவர்களது பரம்பரையையே இழிநிலைக்கு இட்டுச்செல்லும் என்பதால், இன்று தலைவரை முன்னிறுத்தி தங்கள் புலியெதிர்ப்பை அடக்கி வாசிக்கின்றனர் பலர்.\nஇப்போது கருணாவும் தலைவரை குறை கூறுவதைக்குறைத்து, அதற்கு பதிலாக தலைவரைவிட தான் ஆளுமை மிக்கவனாகக் காட்டி, தமிழர்க்கு தலைமையேற்க எடுக்கும் முயற்சிகளின் வெளிப்பாடே, கருணாவின் சமீபத்திய கருத்தாடல்கள்.\nஅந்த நேர்காணலின்போது தலைவரின்,பல பிழையான முடிவினாலேயே போராட்டம் தோல்விகண்டதாகவே பதிவு செய்கின்றான்.\n#இராணுவத்தினரின் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில்\n\"இலங்கை இராணுவத்தினர் ஒழுக்கமானவர்கள். அவர்க���் பெண்கள் மீதான துஸ்பிரயோகத்தினை செய்யவில்லை\" என்று வக்காளத்து வாங்கி, தனது புது எஜமான்களுக்கு, தனது கீழ்த்தர விசுவாசத்தை உறுதிப்படுத்துகின்றான்.\nஅவர் ஒழுக்கமானவர். \"அவருடைய பொழுது போக்கு ஆங்கில போர் திரைப்படங்களைப் பார்ப்பதே ஆகும். நான் அவருக்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கூறுவேன். வெற்றிகள் பல வந்ததனால் அவருக்கு தலைக்கணம் அதிகமாகி விட்டது. அதுவே அவரது தோல்விக்கு வழி வகுத்தது. பிரபாகரனுடன் பேச ஏனையவர்கள் அஞ்சுவார்கள் ஆனால் என்னால் பேசமுடியும்\".\nஇதில் தலைவரின் ஒழுக்கம் பற்றி உலகுக்கே தெரியும் அதை நான் சொல்லத்தேவை இல்லை. ஆனால், தான் தான் அண்ணைக்கு ஆங்கிலப்படங்களை மொழிபெயர்ப்பதாக விட்டான் பாருங்கள் ஒரு விடுகை :)\nபோராளிகளுக்கு மட்டுமல்ல, ஏன் மக்களுக்கு கூடத்தெரியும், தாயகத்தில் ஆங்கிலத்திரைப்படங்கள் உடனேயே மொழிபெயர்ப்பு செய்து, தணிக்கை செய்த பின்னரே வெளியிடப்படும். அப்படி தமிழாக்கம் செய்யாத நல்ல படங்கள் வெளிவருவது அரிது.\nசரி, அப்படி பார்ப்பதானாலும் இவனைக் கூப்பிட்டு மொழிபெயர்க்கவைத்து தான் பார்க்க வேண்டிய தேவை அண்ணைக்கு இல்லை. ஆங்கிலத்தில் முதிர்ச்சி பெற்ற பல தளபதிகளும், பொறுப்பாளர்களும் புலிகளமைப்பில் பஞ்சமில்லை.\nஇதில் கருணா தலைவரின் கல்வியறிவை குத்திக்காட்டுவதே அவனது வலிந்த கருத்துத் திணிப்பாகவே நான் பாக்கின்றேன். தலைவர் 8ம் வகுப்பு வரை தான் கல்வி கற்றார் என்பது உலகத்துக்கே தெரியும். அவர் அதை நினைத்து ஒருபோதும் கவலைகொண்டதுமில்லை. வெட்கப்பட்டதுமில்லை.\nபெரும் பான்மையான போராளிகள் படிப்பை பாதியில் விட்டே போராட்டத்தில் இணைந்தனர். அதனால் கல்வி கற்ற போராளிகள் பாதிக்கு பாதியே இருந்தனர் என்பது உண்மையே. புலிகளமைப்பு அனுபவத்தால் கட்டியமைக்கப்பட்ட ஒரு அமைப்பு.\nஏன், நானும் 7ம் வகுப்புவரை தான் கல்வி கற்றேன். இதில் எனக்கு வெட்கப்படுவதற்கு எதுவுமில்லை. ஆனபோதும் மேலதிக கல்வியை தலைவர் போராளிகளுக்கு வழங்கினார் என்பதுவே உண்மை.\nஆனபோதும் தலைவர் வன்னிக்கு சென்றபின் பண்டிதர் பரந்தாமனிடம் தமிழும், சோதிமாஸ்ற்றரிடம், தற்காப்பு கலையையும், ஆங்கிலத்தை ஒரு பாதிரியாரிடமும் கற்பதற்கு அவர் பின்நிற்கவில்லை. (ஆங்கிலம் கற்பித்தவர் சென்.பற்றிக்ஸ் கல்லூரியின் முன்னாள் அதிபர். அவரது பெயர் எனக்கு உடனே நினைவில் வரவில்லை. அவர் பின்னைய நாளில் சிங்கள அரசால் கைதுசெய்யப்பட்டு காணாமல் போய்விட்டார்)\nஆக, கல்வி அறிவுக்கும் அனுபவ அறிவுக்கும் நிறைய வேறுபாடு உண்டு. அனுபவ அறிவே சிறந்ததென்பதே எனது வாதம்.\nஅடுத்தது கருணா அள்ளி விட்ட ஒன்று, ஏனையவர்கள் தலைவருடன் பேச அஞ்சுவார்கள், நான் அஞ்சுவதில்லை என்றும் ,அத்தோடு நினைத்த நேரத்தில் தன்னால் தலைவரை சந்திக்க முடியுமென்றும் இப்போதெல்லாம் அள்ளித்தெளிக்கின்றான்.\nதலைவரால் வெளியில் சொல்லாதபோதும், அண்ணைக்கு அடுத்த நிலையில் இருந்தது, பொட்டு அம்மான் என்பது அனைவருக்கும் தெரியும். அம்மானில் தொடங்கி சாதாரண போராளிகள் வரை தலைவரை மிகுந்த பணிவுடனும், மரியாதையுடனும் தான் அணுகுவர்.\nஇதில் யாரும் விதிவிலக்கில்லை. பிழை விட்டால் தலைவரின் அணுகுமுறை மிகவும் கடுமையாகவே இருக்கும். யாராக இருந்தாலும் தலைவரின் அனுமதி இல்லாது அவரை சந்திக்க முடியாது. அவரிடம் அனுமதி கேட்டு, சந்திக்கும் \"விடையத்தின் முக்கியத்துவம்\" கணக்கிடப்பட்ட பின்னரே நேரமும், சந்திக்கும் இடமும் சொல்லப்படும்.\nஅதுவரை அவர் எந்த முகாமில் இருக்கிறார் என்பது யாருக்கும் தெரிவதில்லை.இப்படி இருக்கும் போது, இவனது அறிக்கைகள் தான் இன்றைய நகைச்சுவைகள்.\nஇப்போது தன்னை முன்னிலைநிறுத்தி அரசியல் பிரவேசம் ஒன்றை மீண்டும் மஹிந்தைக்கு சார்பாக முன்னெடுக்கின்றான். இவன் தலைகீழாக நின்று தண்ணி குடித்தாலும் இவனை எமது மக்கள் ஏற்கப்போவதில்லை.\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள். தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம்ஆண்டு யூலை மாதம் 05 ஆம்ந...\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது. தாய்லாந்தில் குகையொன்றில் கடந்த இரண்டு வாரங்களாக சிக்கியுள்ள 12 சிறுவர...\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nதாயகத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மாணவர்களுக்கு கற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு நெடுந்தூரம் பாடசாலைக்கு நடந்து செல்லுகின்ற மாணவர்க��...\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி 500ஆவது நாளாக கிளிநொச்சியில் தொடரும் போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியாவில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்ட...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தும் விளையாட்டு விழா 2018\"\n** TGTE Sports Meet 2018 ** \"தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தும் விளையாட்டு வ...\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\nபேச்சுவார்த்தை முறிந்தநிலையில் விடுதலைப் புலிகளது அரசியல்பிரிவு இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகத்தினூடாக ஜேர்மன், சுவிஸ் மற்றய ஐரோப்பிய நாடுகளின...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்திய A/L பரீட்சை வினாத்தாள் கிளிநொச்சி தனியார் கல்வி நிலையத்தில் வெளியானது.\nஅரச பாடசாலைகளில் க.பொ.த.உயர் தரம் கற்கும் மாணவர்களுக்கு வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் கீழ் தொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்தும்...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\n��யிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anathai.blogspot.com/2004/07/blog-post_14.html", "date_download": "2018-07-19T03:44:24Z", "digest": "sha1:64FW2RCNJURTWRJRWUQF6B7Y45LKVD7K", "length": 10496, "nlines": 110, "source_domain": "anathai.blogspot.com", "title": "அனாதையின் வலைப்பதிவுகள்", "raw_content": "\n\" திரு ரோஸா வஸந்த் பிறர் கூறக் கேட்டதாக நீங்கள் சொல்லியிருக்கும் கருத்துக்கள் பெரும்பாண்மை நிலையைப் பிரதிபலிக்கவில்லை என்பது என் எண்ணம். கும்பகோணம் அரசினர் கல்லூரியில் படிக்கும்பொழுது நான் வாங்கிய அடிகளையும் திட்டுக்களையும் ஐஐடியில் யாராவது பெற்றிருப்ப்பார்களா என்பது சந்தேகம். என் வாயில் மீனைத் திணிக்க முற்பட்டதைப் பற்றி நான் சொல்லப்போக நான்பார்ப்பன வெறியன் என்று இணையத்தில் திட்டப்பட்டிருக்கிறேன்\"\n\"நம்முடைய வழக்கப்படி இதையும் பார்ப்பனர்கள் பற்றிய அக்கப்போராக மாற்றிக்கொண்டிருக்கிறோம். சிலருக்கு எத்தனை முறை கேட்டாலும் \"பார்ப்பான் ஒழிக\" அலுப்பதில்லை. \"தம்பி எங்க இன்னொரு தடவ ஒரக்க கத்திச் சொல்லு\" என்று கேட்டு பூரித்துப் போகிறார்கள். எல்லா இடங்களிலும் ஒருமுறையாவது இதைச் சொல்லாவிட்டால் தூக்கம் வருவதில்லை). \"\n\"(கவனிக்கவும், ஐஐடிகளைப் பற்றி நான் 'கண்டிலனாயினும் கேட்டவன்' என்ற ரீதியில் நான் சொல்லவில்லை, இவை இந்திய உயர்கல்வி நிறுவனங்களுடன் என்னுடைய நேரடியான தொடர்பினால் எழுந்த கருத்துக்கள்)\"\nகண்ணில், மூளையில் மற்றும் இதயத்தில் பட்டவைகளின் மீதான பதிவுகள்.\nஅமெரிக்கத் தேர்தல் 2008 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/starts-malayalam-movie-after-gypsy/", "date_download": "2018-07-19T04:08:57Z", "digest": "sha1:4EXHC7OHQGJPVBNMVTLZOGRFPWA24ST4", "length": 8351, "nlines": 137, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai ஜிப்ஸி முடிச்சிட்டு மலையாளப் படம்? - Cinema Parvai", "raw_content": "\nஅட்லீக்கு ஒகே சொல்லிட்டாரா விஜய்\nபிரபல நடிகை தற்கொலை.. போலீஸ் விசாரணை\nசுசீந்திரனின் ஏஞ்சலினாவில் டைட்டில் ரோலில் நடிக்கும் க்ரிஷா க்ரூப் \nகிருஷ்ணா வை சுற்றிவளைத்த அதிரடிப்படை \n‘புலி முருகன்’ பாணியில் உருவாகும் ‘கழுகு – 2’\nதியேட்டர் திருட்டு… ​​ அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுத்த ‘ஒரு குப்பைக் கதை’ மற்றும் ‘மனுசனா நீ’ தயாரிப்பாளர்கள்\nஜிப்ஸி முடிச்சிட்டு மலையாளப் படம்\nஜீவா நடிப்பில் கடைசியாக வெளியான `கலகலப்பு-2′ படம் ரசிகர்களிடையே நல்ல வரவ��ற்பைப் பெற்றுள்ள நிலையில், ஜீவா நடிப்பில் `கீ’ படம் அடுத்ததாக ரிலீசாக இருக்கிறது.\nஜீவா தற்போது சாம் ஆண்டன் இயக்கத்தில் `கொரில்லா’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு ராஜுமுருகன் இயக்கத்தில் `ஜிப்ஸி’ படத்திலும் நடிக்க இருக்கிறார். இந்நிலையில், ஜீவா மலையாளப் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.\nஆண்டனி வர்கீஸ் நடிப்பில் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வரும் `ஸ்வாத்தந்ரயம் அர்த்தராத்ரியில்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் ஜீவா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மலையாளத்தில் இந்த படத்தை இயக்கிய தினு பாப்பச்சன் தமிழிலும் இந்த படத்தை இயக்க முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.\nஇதுகுறித்து நடிகர் ஜீவாவுக்கு நெருங்கிய வட்டாரத்தில் கேட்ட போது, ஜீவா இந்த படத்தில் நடிப்பது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை என்றும், பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தெரிவித்தனர். ஜீவா இந்த படத்தில் ஒப்பந்தமாகும் பட்சத்தில் ராஜுமுருகனின் `ஜிப்ஸி’ படத்தை முடித்த பிறகே ஜீவா இந்த படத்தில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.\nGypsy Jeeva Malayalam Movie Raju Murugan ஜிப்ஸி ஜீவா மலையாள படம் ராஜு முருகன்\nPrevious Postஅஜித் படத்தையடுத்து விக்ரம் படத்தில் கமல் மகள் Next Postதைரியமாக சொல்லப்படாத கதை - ‘எ ஸ்டோரி’\nபிரபல நடிகரின் மகனுடன் ஜோடி சேர்ந்த மேகா\nமாதம்பட்டி ரங்கராஜ் நாயகனாக அறிமுகமாகும் மெஹந்தி சர்க்கஸ்\nபடப்பிடிப்பில் ஆட்டோகிராஃப், படபடப்பில் அறிமுக நாயகி\nகார்த்திக்கும் கிராமத்து கதைக்கும் அப்படி என்ன...\nஅகில உலக சூப்பர் ஸ்டார் “சிவா” win “தமிழ்ப் படம் 2” விமர்சனம்\nகிட்டத்தட்ட 8 வருடங்கள் ஆகிவிட்டது...\nஆந்திரா மெஸ் – விமர்சனம்\nஅட்லீக்கு ஒகே சொல்லிட்டாரா விஜய்\nபிரபல நடிகை தற்கொலை.. போலீஸ் விசாரணை\nசுசீந்திரனின் ஏஞ்சலினாவில் டைட்டில் ரோலில் நடிக்கும் க்ரிஷா க்ரூப் \nகிருஷ்ணா வை சுற்றிவளைத்த அதிரடிப்படை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kingmedias.blogspot.com/2015/01/blog-post_1.html", "date_download": "2018-07-19T03:46:37Z", "digest": "sha1:QR7ZGGS6R3T6VJ5CB5YCFFJ55A6YT6UG", "length": 3247, "nlines": 39, "source_domain": "kingmedias.blogspot.com", "title": "KING MEDIA: புதிய உத்தம வில்லன் ட்ரைலர்", "raw_content": "புதிய உத்தம வில்லன் ட்ரைலர்\nஉத்தமவில்லன் படத்துக்காக அதி நவீன ட்ரைலரை உருவாக்கியுள்ளார் நடிகர் கமல் ஹாஸன். இந்த ட்ரைலர் விரைவில் வெளியாகும் என்று அவர் அறிவித்துள்ளார்.\nகமல்ஹாஸன், பூஜா குமார், ஆன்ட்ரியா, பார்வதி, கே பாலச்சந்தர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் உத்தம வில்லன்.\nஇந்தப் படத்தின் தொழில் நுட்ப பணிகள் அமெரிக்காவில் நடந்து வருகின்றன. இதற்காக கமல் அங்கு கடந்த சில வாரங்கள் முகாமிட்டிருந்தார்.\nவிரைவில் படத்தின் ட்ரைலர் வெளியாகவிருக்கிறது. இதுகுறித்து கமல் ஹாஸன் கூறுகையில், “உத்தம வில்லன் படத்தின் இசை சம்பந்தப்பட்ட பணிகள் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பாரமவுண்ட் ஸ்டுடியோவில் நடந்து முடிந்துள்ளது. படத்தின் டிரெய்லரும் தயாராகி விட்டது. விரைவில் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெறும்,” என்றார்.\nசெய்திகளை இலவசமாக பெற உங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவு செய்யவும்\nகாண்டாமிருகம் பற்றிய தெரிந்த விஷயம் தெரியாத செய்திகள்\nஊராட்சி ஒன்றியம் திரைபடத்தின் கிறங்கடிக்கும் கவர்ச்சி படங்கள்\nபயனுள்ள சில மருத்துவ குறிப்புகள்.. ( இய‌ற்கை வைத்தியம் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maravantu.blogspot.com/2011/05/spb-solo-songs-part-3.html", "date_download": "2018-07-19T03:24:13Z", "digest": "sha1:WZH5TXOBMLMUTWLD3HWHCWO7GL2RPB3B", "length": 2420, "nlines": 46, "source_domain": "maravantu.blogspot.com", "title": "மரவண்டின் ரீங்காரம்: SPB Solo songs - Part 3", "raw_content": "\n1) கனா காணும் கண்கள் மெல்ல\nஉறங்காதோ பாடல் சொல்ல - அக்னி சாட்சி\n2) இளம் மஞ்சள் வண்ணம் கொஞ்சுகுகிற செந்தூரம்\nஇது மாலை நேர வானம் பாடும் சங்கீதம் - அக்கரைக்கு வாரீங்களா \n3) கடலில் அலைகள் பொங்கும்\nஆனால் கரைகள் தாண்டுமா - மகரந்தம்\n4) ஒரு பாடலை பல ராகத்தில்\nஉனை பார்த்துப் பாடினேன் - மல்லிகை மோகினி\n5) வா பொன் மயிலே\nநெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது - பூந்தளிர்\n6) சித்திரப்பூ சேலை சிவந்த முகம் சிரிப்பரும்பு\nமுத்துச் சுடர் மேனி மூடி வரும் முழு நிலவோ - புதுச்செருப்பு கடிக்கும்\nதொடங்கலாம் இனிய தனியிடம் கிடைத்தது\nதொடரலாம் இருவர் கனவுகள் பலித்தது\nமயக்கம் தருவது மாலை நேரம் - காலமடி காலம்\n8) யாரிது தேவதை ஓராயிரம் பூமழை\nசுகம் தரும் நிலா வரும் திருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suresh7383.blogspot.com/2010/09/blog-post.html", "date_download": "2018-07-19T03:33:01Z", "digest": "sha1:5JSANZ54R6ZXZHF2FOT3STUUCJPCPFDZ", "length": 6027, "nlines": 38, "source_domain": "suresh7383.blogspot.com", "title": "SURESH KS: ஃபோல்ட���் சைஸ்: பயனுள்ள கருவி", "raw_content": "\nஞாயிறு, 26 செப்டம்பர், 2010\nஃபோல்டர் சைஸ்: பயனுள்ள கருவி\nஃபோல்டர் சைஸ்: பயனுள்ள கருவி\nநமது கணினியின் வன்தட்டில் சில சமயங்களில், குறிப்பட்ட பார்டிஷனில் இடம் குறைவாக உள்ளது என்று செய்தி வரலாம். (Low Disc space warning) அல்லது நீங்களாக வன்தட்டில் தேவையில்லாத கோப்புகளை களைந்து, சுத்தம் செய்யலாம் என்று கருதி செயலில் இறங்கி இருக்கலாம்.\nஇது போன்ற சமயங்களில், 'சிறிய அளவிலான கோப்புகள் மற்றும் கோப்புறைகள் தானே இருக்கிறது, ஆனால் இவ்வளவு இடத்தை எது அடைத்திருக்கிறது' என்ற சந்தேகம் வருவது இயற்கை.\nஇது ஏதாவது temp files , தரவிறக்கம் செய்து வைத்த படங்கள், பாடல்கள், மென்பொருட்கள், அவசரத்திற்கு உருவாக்கிய கோப்புறைகளை களையாமல் வைத்த்திருப்பது போன்றவற்றால் இருக்கலாம்.\nசரி இந்த சூழலில், நமது வன்தட்டில் எந்த எந்த கோப்புகள் அதிக இடம் பிடித்திருக்கிறது என்பதை, Search சென்று *.* கொடுத்து தேடி Size வாரியாக வரிசைப்படுத்தி பார்ப்பதற்குள்ளாக சில சமயங்களில் கணினி தொங்கி விடலாம் அல்லது ரீஸ்டார்ட் ஆகிவிடலாம்.\nஇந்த பிரச்னைக்கு தீர்வாக ஒரு மிகச் சிறிய சுதந்திர இலவச மென்பொருளான Folder Size ஐ பயன்படுத்தி பார்க்கலாம் என்ற முயற்சி வெற்றியடைந்தது. (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)\nஇந்த சிறிய மென்பொருள் கருவியை உங்கள் கணினியில் தரவிறக்கி பதிந்து கொண்ட பிறகு, இதனை இயக்கி,\nExplore பொத்தானுக்கு நேராக உள்ள டெக்ஸ்ட் பாக்ஸில், எந்த பார்ட்டிஷனில், எந்த ஃபோல்டருக்குள் எனும் path ஐ கொடுத்து, GO பொத்தானை சொடுக்கினால் போதுமானது.\nஉடனடியாக அந்த ட்ரைவில் குறிப்பிட்ட ஃபோல்டருக்குள் உள்ள சப் ஃபோல்டர்கள் என அனைத்தையும் திரட்டி அதன் அளவுகளோடு வரைபடமாகவே காண்பித்துவிடும். இதனை மௌஸ் வீல் கொண்டு காட்சி பெரிதாக்கவோ அல்லது சிறிதாக்கவோ முடியும், இடது பட்டனை அழுத்தி நகர்த்தவும், வலது பட்டனை அழுத்தி reset செய்யவும் வழியுண்டு.\nஇப்படி காண்பிக்கும் வரைபடத்தில் எந்த ஃபோல்டரில் அதிக அளவு கோப்புகள் உள்ளன என்பதை அறிந்து கொண்டு, சந்தேகமான ஃபோல்டரை க்ளிக் செய்து Explore பொத்தானை அழுத்தினால் விண்டோஸ் Explorer இல் அந்த ஃபோல்டர் திறக்கும், அதனை சோதித்து, தேவையற்ற பெரிய கோப்புகளை நீக்கி விடலாம்.\nமிகவும் பயனுள்ள தகவலிகளை கொடுத்திருக்கிறீர்கள்\n27 செப்டம்பர��, 2010 ’அன்று’ பிற்பகல் 9:02\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nSuresh KS. நீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thulasidhalam.blogspot.com/2015/11/92.html", "date_download": "2018-07-19T04:09:30Z", "digest": "sha1:JTNAA2QQZGGDGSI33L4RI32ADKAPB6RG", "length": 29208, "nlines": 314, "source_domain": "thulasidhalam.blogspot.com", "title": "துளசிதளம்: இன்றும் சில சந்திப்புகள்! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 92)", "raw_content": "\n ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 92)\nநடிகையர் திலகம் வீணை வாசிச்சு எழுப்புனாங்க இன்னிக்கு\n காலை பத்துமணிக்கு மலர்விழியுடன் ஒரு சந்திப்பு. இந்த முறை எனக்கு அவுங்க ஆஃபீஸ் போக நேரம் அமையலை என்பதால் அவுங்களே வரேன்னு சொல்லிட்டாங்க. கையில் ஒரு மஞ்சள் ரோஜாக் கொத்து கூடவே நன்றின்னு ஒரு காஃபிக் கோப்பை. நம்ம பெயர்கள் வேற போட்டுருக்கு அதுலே. என்னத்துக்கு இதெல்லாம்னு கொஞ்சம் கடிஞ்சுக்கிட்டேன்.\nஇவுங்க நம்ம சென்னையில் ஹோப் ஃபவுண்டேஷன் இருக்கு பாருங்க, அங்கே இவுங்க Exec. Officer-Women & Children Programs. நமக்கு ஒரு 13 வருசங்களாத் தெரியும். பெரிய குடும்பி. நாப்பது பிள்ளைகள்\nசென்னையில் தாம்பரத்தில் இருந்த இவுங்க ஹோம் இப்ப மேல்மருவத்தூர் பக்கம் போயிருச்சு. இது ஹோப்பின் சொந்தக் கட்டிடம். பள்ளிக்கூடம், ஹாஸ்டல் எல்லாமும் சேர்ந்து அமைச்சது. இவுங்களைப் பற்றி முந்தி எழுதுன பதிவுகளில் ஒன்னு இங்கே.\nபண்டிகைகள் எல்லாம் சமீபிக்கிறதேன்னு பிள்ளைகள் துணிமணி செலவுக்காக ஒரு காசோலை கொடுத்துட்டுக் கொஞ்ச நேரம் பள்ளிக்கூடம், குடும்பம் பற்றியெல்லாம் பேசிக்கிட்டு இருந்தோம். இவுங்க சென்னையில் இருந்தவரை பயணங்களில் பிள்ளைகளைப்போய்ப் பார்ப்பது வழக்கமா இருந்துச்சு. வேறிடம் போனதும் இவுங்க தவறாமல் நமக்கு அழைப்பு அனுப்பினாலும் அது என்னவோ தள்ளிப்போய்க்கிட்டே இருக்கு.\nச்சும்மா ஆளில்லா அறையில் மலர்கொத்து வச்சு அழகு பார்க்கவேணாமேன்னு மலரிடமே, மலர்களைக் கொடுத்தனுப்பிட்டேன். அவுங்க அலுவலகத்தில் வச்சாலும் வந்துபோகும் மக்கள் அழகை ரசிப்பாங்க\nஅடுத்தமுறை கட்டாயம் ஒரு விஸிட் அடிக்கணும். மலர்விழி தானே வந்து கூட்டிப்போறேன்னு சொன்னாங்க. பேஜாராப் போச்சு எனக்கு. ஊரெல்லாம் சுத்தறோம்.... அந்த வழியாகவும் போயிருக்கோம். ஒரு எட்டுப்போகத் தோணலையே.... :-(\nமலர்விழி கிளம்பினதும், நாங்களும் தாம்பரம் அத்தை வீட்டுக்குப் போகும் போது ஒரு நடை நம்ம விஷ்ணுவைக் கண்டுக்கலாமுன்னு தி நகர் சிவா விஷ்ணு கோவிலுக்குப் போனோம்.\nயப்பா..... அந்த சாலையில் என்னவொரு நெரிசல். வண்டியை ஜஸ்ட் நிறுத்தி இறங்கக்கூட வழி இல்லை. எதிர்சாரியில் நிறுத்திட்டு சாலையைக் கடக்கும் கூட்டத்தோடு ஒட்டிக்கிட்டேக் கோவிலுக்குப் போய் கும்பிடு போட்டுட்டுத் திரும்பினோம். இனி நேராத் தாம்பரம்தான்.\nஎங்க வீட்டு வேளுக்குடி இவுங்க. கோவில் விவரங்கள் எல்லாம் அத்துபடி. தூக்கத்துலே எழுப்பிக் கேட்டாலும் கரெக்ட்டாச் சொல்லிருவாங்க. வயசானதால் கொஞ்சம் தள்ளாமை உடலுக்கு.\nபகல் சாப்பாடு அங்கேதான். நாம் பயணம் போய் வந்த இடங்களைக் கேட்டு மேல்விவரம் எல்லாம் சொன்னாங்க. வாய்த்த மருமகளும் மாமியாருக்கு மேலே எப்பவும் இன்சொல். அஸிஸ்டண்ட் வேளுக்குடியாகிக்கிட்டு வர்றாங்க. க்விஸ் போல சட்னு அப்பப்ப ஒரு கேள்வியும் கேப்பாங்க.\nஅன்றைக்கான கேள்வி... திருநின்றவூர் பெருமாளின் பெயர் என்ன சட்னு நினைவுக்கு வரலை..... விநாடி நேரம் யோசிக்கும்போதே பக்தவத்ஸலன் என்ற பதில் :-)\nபகல் சாப்பாட்டுக்கு, அத்தையின் கடைசி மகன் சந்த்ரு வந்ததும் கொஞ்சநேரம் பேசிட்டு ரெண்டரை மணிக்குக் கிளம்பினோம். இன்னும் ஒரு வாரத்தில் சந்த்ருவுக்கு சஷ்டியப்த பூர்த்தி நமக்கு இருந்து அனுபவிக்கச் சான்ஸ் இல்லை. அதுக்காக நமக்கு வரவேண்டிய கிஃப்ட் வராமப் போயிருமா நமக்கு இருந்து அனுபவிக்கச் சான்ஸ் இல்லை. அதுக்காக நமக்கு வரவேண்டிய கிஃப்ட் வராமப் போயிருமா அழகான காமாக்ஷி விளக்கு, வெள்ளியில் அழகான காமாக்ஷி விளக்கு, வெள்ளியில்\nரெண்டுமணிக்கு மேலேதான் பகல் சாப்பாடே நடக்குது சென்னையில். நம்மவருக்கோ.... கடிகாரமுள் பனிரெண்டரை காட்டினால் போதும், பசி இருக்கோ இல்லையோ சாப்பிடும் கடமையைச் செய்து முடிச்சுடணும்.\nஇப்ப நாம் போனது ஒரு பிரபல மருத்துவமனைக்கு. அரசு மருத்துமனை போல் இல்லாமல் அட்டகாசமான முகப்பு. வரவேற்பிலும் பளிச்னு இருக்கும் குத்துவிளக்குகள், பூச்செடிகள்னு அருமை. நம்ம நண்பரின் மகள்கூட இங்கே மயக்கமருந்து பிரிவில் மருத்துவரா இருக்காங்க. இப்ப நாம் இங்கே வந்த காரணம் அவுங்களை பார்க்கறதுக்கு இல்லை.\nநம்ம பதிவுலக நண்பர் (மரத்தடி காலம்) மகன், ஒரு விபத்தில் சிக்கி இங்கே சிகிச்சையில் இருக்கார். சின்னப்பையன். சீக்கிரம் குணமாகணுமுன்னு போற கோவில்களில் எல்லாம் வேண்டிக்கிட்டேதான் இருக்கேன். நிலைமையைப் பார்த்தால் இன்னும் கொஞ்சநாள் மருத்துவமனையில் இருக்கும்படியாத்தான் என்ற தகவல் கிடைச்சது. ஊரை விட்டுக்கிளம்புமுன் ஒரு பார்வை பார்த்துட்டு வந்தால் மனசுக்கு ஆறுதலாக இருக்கும்தானே\nவரவேற்பில் கேட்டபோது, ஐஸியூவில் இருக்கார்ன்னும், நமக்குப்போய்ப் பார்க்க ச்சான்ஸ் இல்லைன்னும், கூட இருக்கும் குடும்ப அங்கம் வந்து கூட்டிப்போனால் ஒருவேளை பார்க்க அனுமதி கிடைக்குமுன்னும் சொன்னாங்க. நண்பரை செல்லில் கூப்பிட்டதும் கீழே வந்தார். இக்கட்டான நிலையில் மௌனமா இருப்பதே பெரிய ஆறுதல் இல்லையா எல்லோருமே ஒன்னும் பேசத்தோணாமல் நின்னோம். கோபால் ஒரு மாதிரி சமாளிச்சுக்கிட்டு, மகன் எப்படி இருக்கார்னு கேட்டார். டாக்டர்ஸ் கவனமாப் பார்த்துக்கிட்டு இருக்காங்க. குணமாக நாள் செல்லுமுன்னு சொல்றாங்கன்னார். நாள் போகட்டும், எப்படியாவது நல்லபடியா குணமானால் சரி என்னும் நிலைமையில் நாம் இருக்கோமே\nஅதுக்குள்ளே மேலே அறையில் இருந்து கூப்பிட்டாங்க. டாக்டர்ஸ் வந்து பார்த்துக்கிட்டு இருக்காங்களாம். சிகிச்சை பற்றிப் பேசணுமுன்னு இவரைத் தேடறாங்க. உடனே நீங்க போய் என்னன்னு பாருங்க. எங்க பிரார்த்தனைகள் எப்பவும் உண்டுன்னு சொல்லி நண்பரை அனுப்பிட்டு, கொஞ்சம் கனத்த மனசோடுதான் பெருமாளுக்கு விண்ணப்பித்துவிட்டுக் கிளம்பினோம். நல்லபடி குணமாகணும் சாமி.....\nநண்பர் உங்களுக்கெல்லாம் தெரிஞ்சவர்தான். நமக்கு நண்பரின் அப்பாவும் கூட நண்பரா ஆகிப் பலகாலமாச்சு. அவுங்க நம்ம ஆசிஃப் மீரானும், அப்துல் ஜபார் ஐயாவும்தான்.\nஇப்ப நேராத் தி நகர்தான். சின்ன வேலை ஒன்னு இருக்கு நம்ம ஸ்ரீநிவாஸ ஆச்சாரியிடம். ரொம்பவே நம்பகமான நபர். தன்மையான மனிதர். வேலைத்தரமும் நம் மனசுக்கேத்தபடி நல்லாவே இருக்கு.\nஇங்கே நியூஸியில் ரிப்பேர் வேலைக்கெல்லாம் ரொம்ப மெனெக்கெடணும். ஹை கேரட் கோல்ட்ன்னு முதலில் ரிப்பேருக்கு எடுத்துக்கவே மாட்டாங்க. தப்பித்தவறி எதாவது செஞ்சு கொடுத்தாலும் அதுக்குண்டான கூலி அதிகம். அதனால் எதாவது செஞ்சுக்கணுமுன்னா சென்னைப் பயணத்துலேதான்.\n'இதுவா நீ கேட்டுக்கிட்டு இருக்கே'ன்னார் நம்மவர்.\nஊஹூம்... இதே போலத்தான். ஆனால் வேற ஒரு மெட்டல் என்றேன். ஆள்... கப் சுப் :-))))\nகொஞ்சம் காத்திருந்து போன வேலையை முடிச்சுக்கிட்டு, தெருமுனையில் இருக்கும் ஜி ஆர் டிக்குள் நுழையாமல் அறைக்கு வந்து சேர்ந்தோம். இன்றைக்கான சுத்தல் முடிஞ்சதுன்னு நம்ம சீனிவாசனை வீட்டுக்கு அனுப்பிட்டோம். ராத்ரி இங்கேயே எதாவது வாங்கினால் ஆச்சு. நம்மவருக்கு வழக்கமான ஊத்தப்பம் இருக்கவே இருக்கு:-)\nகொஞ்ச நேரத்தில் இன்ப அதிர்ச்சி ஒன்னு செல் வழியா வந்தது அடுத்து இன்னொரு கால், இதே விஷயத்தைச் சுமந்து வந்தப்ப மனசுக்கு மகிழ்ச்சியா இருந்தது உண்மை.\nஉடனே நம்ம ட்ரைவர் சீனிவாசனிடம், காலை ஒன்பதுக்கு வரச் சொன்னோம்.\nப்பா என்ன ஒரு நினைவாற்றல் உங்களுக்கு...சதம் அடிக்க வாழ்த்துகள்..\nஅந்த நல்ல விஷயம் நான் நினைக்கும் அந்த நல்ல விஷயமாவே இருக்கனும்னு வேண்டிக்கிறேன்.\nஉங்கள் நண்பர் மகன் சீக்கிரம் குணமாக ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.\nஉங்கள் நண்பர் மகன் விரைவில் குணமடைய பிரார்த்தனைகள். சந்திப்புகள் பயணங்கள் தொடரட்டும். அப்பதானே பதிவுகளும் வரும் நாங்களும் நிறைய இடங்கள் பார்க்கலாம் போட்டோ பார்க்கலாம்...அதான்...எல்லாம் சுயநலம்தான்...ஹஹ்\nதொடர்கின்றோம். நடுநடுல விட்டுப் போகுது...\nநெடு நாட்களாகத் தொடராததால் பலவிஷயங்களை விட்டு இருக்கிறேன். ஆஸீஃப் மகன் நல்லபடியாகக் குணமாக் வேண்டும்..\n/இக்கட்டான நிலையில் மௌனமா இருப்பதே பெரிய ஆறுதல் இல்லையா\nபதிவின் திரு-வாசகம் இதான் டீச்சர்\nஆசிப் மீரானின் செல்வ மகன், நலமுடன் குணம் பெற வேண்டுதல்கள்\nஅந்த மாமியார்-மருமகள் குடும்ப ஒற்றுமை அழகு\nநல்ல விஷயம்-ன்னு ஏதோ இறுதியில் சொல்லி இருக்கீகளே\nஎன்னது வத்சலா, தொத்சலா -ன்னுக்கிட்டு\nதிரு நின்ற ஊரில்.. இறைவன்= பத்தராவிப் பெருமாள்\nபக்தர் + ஆவி + பெருமாள்\nபக்தர்களை, தன்னோட ஆவி போல வச்சிக் காப்பாத்திக்கறாராம்:)\nஒருத்தன், எந்த இக்கட்டான நிலை வந்தாலும், முதலில் தன் உயிரை/ஆவியைக் காப்பாத்திக்க நினைப்பது தானே, அனிச்சைச் செயல்\nஅதே போல், பக்தர்களைக் காப்பாத்தும் அனிச்சைச் செயலாம் பெருமாளுக்கு:)\nஅதான் ஆழ்வார் பாடிய ஈரத் தமிழ்= பத்தர்+ஆவிப் பெருமாள்\nஇப்போது அவர் எப்படி இருக்கிறார் நீங்கள் எழுதியிருப்பது சுமார் ஒருவருடத்திற்கு முந்தைய செய்தி அல்லவா நீங்கள் எழுதியிருப்பது சுமார் ஒருவருடத்திற்கு முந்தைய செய்தி அல்லவா நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க பிரார்த்தனைகள்.\nசந்திப்புகள் தொடரட்டும்..... நானும் தொடர்கிறேன்.\nசதம் அடிக்க முடியலையே. 97 அவுட் நடந்தது நடந்தபடி என்பதால் எதையும் நீட்டவோ குறுக்கவோ மனசு வரலை. கோபால் வேற சொல்லிட்டே இருந்தார் 100 எழுதி இருக்கலாமேன்னு நடந்தது நடந்தபடி என்பதால் எதையும் நீட்டவோ குறுக்கவோ மனசு வரலை. கோபால் வேற சொல்லிட்டே இருந்தார் 100 எழுதி இருக்கலாமேன்னு அதுக்காக குட்டிக்குட்டிப் பதிவாப் பிரிச்சுப் போட்டுருந்தால் 300 ஆகி இருக்குமேன்னேன்\nஎதிர்பார்க்கும் நல்ல விஷயத்தை செல்லில் சொல்ல ரொம்பவே அலட்டிக்கிறானே அவன்\nவாங்க பழனி கந்தசாமி ஐயா.\nஅடி பலம் என்பதால் இன்னும் நாள் செல்லுமாம். நாங்களும் தினமும் பிரார்த்தனை செய்கிறோம்.\nவலையில் ஒரு வசதி, எப்ப வேணுமுன்னால் எடுத்துப் பார்க்கலாம். நேரம் கிடைக்கணும் என்பது மட்டுமே சிரமம். நானும் பாருங்க, ஒரு பத்துப் பதினைஞ்சு பதிவுகளுக்குப் பின்னூட்ட பதில்கள் சொல்லாமல் இருந்துட்டு, இப்ப ஒரேடியாச் சொல்லிக்கிட்டு இருக்கேன். அப்புறம்னு விட்டால் நாட்கள் ஓடிப்போயிருது. இப்பவேன்னால் நேரக் குறைவு. இந்த யுகத்துக்கு 24 மணி போதலை:-)\nபிரச்சனை இல்லை. எப்போ நேரம் கிடைக்குதோ, எப்போ ஞாபகம் வருதோ, அப்போ:-)\nவாங்க கே ஆர் எஸ்.\nஎன் தோழி வத்ஸலா, நீங்க சொல்லும் தொத்ஸலாவைப் பார்த்தால் மனம் வருந்துவாள்.\nபக்தர்களை ஒரு வாத்ஸல்யத்தோடு நேசிக்கிறவன் பக்தவத்ஸலனாகவும் இருக்கட்டுமே அவனுக்கு இருக்கும் கோடிக்கணக்கான பெயர்களில் இதுவும் ஒன்னு\nநாம் எதிர்பார்க்கும் நல்ல விஷயத்துக்கு இன்னும்வேளை வரலை :-(\nஇப்போ எவ்வளவோ தேவலை என்றாலும் இன்னும் பூரணகுணம் ஆகலை.\nஒரு பயணம் ஆரம்பிச்சு அதை எழுதி முடிக்க நாந்தான் ஒரு வருசம் எடுத்துக்கிட்டேன். இப்போ பின்னூடத்துக்குப் பதில் சொல்லவும் ஒரு மாசம் :-( சோம்பேறிப்பா \n'ஜெ' வீட்டில் நமக்கு விருந்து ( மூன்று மாநிலப் ...\nஇன்னிக்கு முழுசும் 'இனி எப்போ' ( மூன்று மாநிலப் ...\n250 சீர்வரிசைகளுடன் எங்க கோவிலில் அன்னக்கூட் விழ...\nகட்டக் கடைசியா ஒரு முக்கியமான ஒரு எடைகூடிய ஷாப்பி...\n ( மூன்று மாநிலப் ப...\n ( மூன்று மாநிலப் பயணம்- ...\nஎழுதுறவங்களுக்கு வாசகர் சந்திப்பு கசக்குமா என்ன\nநாங்க போய் பையனுக்கு வேட்டி கட்டி விடணுமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2015/09/blog-post_13.html", "date_download": "2018-07-19T04:07:57Z", "digest": "sha1:G3Y6ASYMSMQF547I2DANUMT52EMTKPXE", "length": 29524, "nlines": 197, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: \"மகிந்த ராஜபக்ஸ சந்திரிகா குமாரதுங்கமீது தாக்குதல் தொடுத்துள்ளார்\"", "raw_content": "\n\"மகிந்த ராஜபக்ஸ சந்திரிகா குமாரதுங்கமீது தாக்குதல் தொடுத்துள்ளார்\"\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தனது இணையத் தளத்தில் வாக்காளரின் கவனத்துக்காக ப் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு அறிவிப்பு, அவரது முன்னாள் சகாவான முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு பலத்த அடி கொடுத்துள்ளது, சமீபத்தில் வெளிநாட்டு ஊடகத்துக்கு திருமதி குமாரதுங்க வழங்கிய கருத்துக்கள் மொத்தத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நலன்களுக்கு தீங்கு விளைவிப்பதாக உள்ளது என்று அதில் சொல்லப்பட்டுள்ளது.\nசில நாட்களுக்கு முன்பு த ஹிந்து பத்திரிகைக்கு திருமதி குமாரதுங்க வழங்கிய நேர்காணலைக் குறிப்பிட்டு ராஜபக்ஸ தெரிவித்திருப்பது, “தற்போது நான் உள்ள சூழ்நிலையில் திருமதி குமாரதுங்கவுக்கு சொல்லக்கூடியது, என்மீது அவருக்குள்ள தனிப்பட்ட குரோதம் அவரது கண்ணை மறைப்பதற்கு அனுமதிக்க வேண்டாம், மற்றும் எங்கள் அங்கத்தவர்களை உலகெங்கும் செல்ல முடியாமல் அவமானப் படவைக்கவும் மற்றும் எங்கள் சொந்தக் கட்சியை தரம் தாழ்த்தவும் அந்த நேர்காணல் மூலமாக வழிவகை செய்துள்ளார்” என்று.\nமிகுந்த மனவருத்தத்துடன் சில நாட்களுக்கு முன்பு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இந்தியாவில் வைத்து த ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய சில குறிப்பிட்ட கருத்துக்களை நான் வாசித்தேன். திருமதி. குமாரதுங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவரும் மற்றும் தற்போது அதன் மத்திய குழுவின் அங்கத்தவராகவும் மற்றும் எங்கள் கட்சியின் துணைப் போஷகரும் ஆக இருந்து வருகிறார், வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் போது வெளிநாட்டு ஊடகங்களிடம் அவர் என்ன சொன்னாலும் அது எங்கள் கட்சி மற்றும் நாடு என்பவற்றில்தான் பிரதிபலிப்பை ஏற்படுத்தும். ஹிந்து உடனான அவரது நேர்காணல் முழுவதிலும் நான் ஜனாதிபதியாக இருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தை தோற்கடிக்க முடிந்த மகிழ்ச்சியையும் மற்றும் கழிப்ப��யும் வெளிப்படுத்தியிருப்பதுடன், அந்தச் சதியில் தான் வகித்த பங்கை அதிகப்படியான ஆர்வத்துடன் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி; அல்லது பி.ஜே.பி யினைச் சேர்ந்த எந்த ஒரு முன்னாள் தலைவரும் (அல்லது ஒரு மத்திய குழு அங்கத்தவரோ அல்லது பாதுகாவலரோ) தனது சொந்த அரசியல் கட்சி அந்த வகையில் தோல்வி அடைந்ததை மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்துவதை எந்த ஒரு இந்தியனும் ஒருபோதும் கண்டிருக்க மாட்டான்.\nஅது மட்டுமே அதிக அவமானத்தையும் தர்மசங்கடத்தையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்பனவற்றின் அனைத்து அங்கத்தவர்களுக்கும் ஏற்படுத்தி உள்ள போதிலும்,எங்கள் கட்சியை பற்றி அவர் தெரிவித்துள்ள சில விடயங்கள் அவமானத்தை ஏற்படுத்தும் சாத்தியம் உள்ளது. அவர் த ஹிந்துவுக்கு தெரிவித்திருப்பது, எனக்கு எதிராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னணி பதவியில் உள்ள ஒருவர் போட்டியிடுவதைப் பார்க்க தனக்கு கஷ்டமாக இருந்தது ஏனெ;றால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து ஊழலுக்கோ அல்லது கொலைக்கோ சம்பந்தமில்லாத தகுதியான ஒருவரைக் கண்டுபிடிப்பது மிகவும் சிரமமாக இருந்தது என்று.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இணை போஷகரும் மற்றும் தற்போதைய மத்திய குழு அங்கத்தவருமான ஒருவர் தனது சொந்தக் கட்சியில் உள்ளவர்கள் அனைவரும் கிட்டத்தட்ட போக்கிரிகளும் மற்றும் கொலைகாரர்களும் என்கிற தொனியில் சொல்லியிருப்பது எங்கள் கட்சியை மிகவும் மோசமாகப் பாதிக்கும். தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சர்களாக உள்ள அமைச்சர்கள் சிலர் தங்களை இன்னமும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்தவர்களாகவே கருதுகிறார்கள். இந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் அவர்களின் கட்சியின் போஷகர் மற்றும் மத்திய குழு அங்கத்தவர் உலகமெங்கும் சென்று அவர்களை போக்கிரிகள் மற்றும் கொலைகாரர்கள் என்று குறிப்பிடும்போது, அமைச்சரவையில் உள்ள ஐதேக சகாக்களுக்கு அவர்கள் எவ்விதம் முகம் கொடுப்பார்கள்.\nதவிரவும் திருமதி. குமாரதுங்க குறிப்பிடும் அநேகமான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் அனைவரும் அவரது அரசாங்கத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் மற்றும் அமைச்சர்களாகவும் இருந்துள்ளார்கள். அவர் சென்ற பின்னரே நான் கட்சியை பொறுப்பேற்றேன். எனவே அவர் த ஹிந்துவுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளதின்படி, முழு கொலைகாரர்களும் மற்றும் போக்கிரிகளும் உள்ள ஒரு அரசாங்கத்துக்குத் தான் அவர் தலைமை தாங்கியுள்ளார் என்பதை அவர் ஏற்றுக் கொள்வதைப் போல உள்ளது. இதில் வஞ்சனை என்னவென்றால் திருமதி. குமாரதுங்க குற்றம்சாட்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ளவர்;களுக்கு எதிரான தவறான நடவடிக்கைகள் எதுவும் நிரூபிக்கப் படவில்லை, ஒரு தவறான காணி கைமாறல் சம்பந்தமாக அவர் உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார். அது போன்ற தன்மையிலான தீவிர குற்றச்சாட்டுகள் திருமதி. குமாரதுங்கவுக்கு எதிராக உள்ளது. பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக சில குறிப்பிட்ட செயற்பாடுகளை அவர் திரும்ப பெறவேண்டிய சந்தர்ப்;பங்களும் இடம்பெற்றுள்ளன. அப்படியான ஒருவர் உலகமெங்கும் சென்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்தவர்கள் ஊழல்வாதிகள் என்று குற்றம் சாட்டுவதற்கு தார்மீக நெறிமுறை உள்ளதா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும்.\nதிருமதி. குமாரதுங்க மேலும் சொல்லியிருப்பது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் 2005 – 2015 வலை ஒரு பொலிஸ் இராச்சியமாக இருந்தது, அதனால்தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாட்டை முறியடிப்பதற்கான தமது சதிமுயற்சியில் தொலைபேசி அழைப்புகளை கண்காணிப்பதை தவிர்ப்பதற்காக விசேட மென்பொருளான வைப்பர் தொழில் நுட்பம் பயன்படுத்தப் பட்டது என்று. எனது அரசாங்கம் எந்த தொலைபேசி அழைப்பையும் கண்காணிப்பதை ஒருபோதும் செய்ததில்லை. அப்படி நாங்கள் செய்திருந்தால் அதே உபகரணம் தற்போதைய அரசாங்கத்திடம் கிடைத்திருக்க வேண்டும்.\nஅத்தகைய உபகரணங்களை தனிப்பட்ட ரீதியில் கொண்டுவந்து இயக்க முடியாது. மீண்டும் ஒருமுறை திருமதி. குமாரதுங்க பொருத்தமற்ற விதத்தில் பொலிஸ் அரசாங்கம் பற்றி பேசியுள்ளார். ஏனென்றால் எமது ஞ}பகத்தில் உள்ளவரை மிகவும் அடக்கு முறையான அரசாங்கம் ஒன்றை அவர் நடத்தியுள்ளார். ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் உள்ள அங்கத்தவர்கள், கலைஞர்களான றூகாந்த குணதிலகா மற்றும் சந்திரலேகா பெரேரா ஆகியோரை அவர்களது சொந்தப் பிள்ளைகளின் முன்பாக தொந்தரவு செய்து அச்சுறுத்தியதற���காக நீதி மன்றத்தால் தண்டிக்கப் பட்டுள்ளார்கள். இந்த செயலை மேற்கொண்ட பந்தகானே சஞ்சீவ போன்ற பாதாள உலகத்தைச் சேர்ந்தவர்கள் அவரது பாதுகாப்பு பிரிவில் முக்கிய அங்கத்தவர்களாக இருந்ததாக பத்திரிகைகள் மூலமாக விரிவாக அறிவிக்கப் பட்டிருந்தன. திருமதி. குமாரதுங்கவின் இது சம்பந்தமான பல மீறல்களை இங்கே விபரிக்கலாம்.\nதிருமதி. குமாரதுங்கவிடம் இருந்து 2005ல் நான் பொறுப்பேற்றபோது பெயரளவில் ஒரு தனிநாடு இந்த நாட்டில் இருந்தது. நாட்டின் மூன்றிலொரு பகுதியை பயங்கரவாதிகள் ஆட்சி செய்து கொண்டிருந்தார்கள். ஒரு தசாப்தமாக நாடு அபிவிருத்தி என்பதை அரிதாகவே அடைந்திருந்தது. எனது ஆட்சிக் காலத்தின்போது நாட்டின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் நான் அக்கறை கொண்டிருந்தேன் என்பதை சொல்வதில் நான் பெருமை அடைகிறேன். பயங்கரவாதிகள் அழிக்கப் பட்டு நாடு அபிவிருத்தி அடைவதை நான் கண்டேன். எனது அரசியல் எதிரிகளை தண்டிப்பதிலோ அல்லது உலகம் முழுவதும் சென்று எனது கட்சியை களங்கப்படுத்தி எனது நாட்டுக்கு அவமானப்படுத்துவதில் எனது நேரத்தை செலவிடவில்லை. திருமதி குமாரதுங்காவின் அறிக்கை எங்கள் செலவில் எதிரியை பலப்படுத்தவே செய்யப்போகிறது என்பதை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து அங்கத்தவர்களும் நினைவில் கொள்ளவேண்டும். நாங்கள் எங்கள் கட்சியை பலப்படுத்தவே வேலை செய்ய வேண்டும் அதை பலவீனமாக்க அல்ல.\n1980களில் திருமதி. குமாரதுங்க, கட்சி மற்றும் தனது சொந்த தாயாருக்கு எதிராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினை உடைத்துக் கொண்டு வெளியேறினார், ஆனால் நான் திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்காவுடன் கூட நின்று கட்சியை பாதுகாத்தேன். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்பனவற்றுக்கு எதிராக 2005, 2010 மற்றும் 2015ல் நடந்த ஜனாதிபதி தேர்தல்களில் அவர் வேலை செய்தார். கடந்த பாராளுமன்றத் தேர்தலில்கூட அநேக மக்கள் மற்றொரு கட்சியிலிருந்து போட்டியிடும்படி என்னைக் கேட்டுக் கொண்டபோதும் நான் கட்சியை பற்றி எண்ணியதால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை கைவிட்டுச் செல்லவில்லை, ஆனால் திருமதி. குமாரதுங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்தி முன்னணிக்கு எதிராக யானைக்கு வாக்களிக்கும்படி வாக்காளர்களிடம் பகிரங்கமாக கேட்டுக் கொண்டார். தற்போது நான் உள்ள சூழ்நிலையில் நான் செய்யக்கூடியது,திருமதி குமாரதுங்கவிடம் என்மீது அவருக்குள்ள தனிப்பட்ட குரோதம் அவரது கண்ணை மறைப்பதற்கு அனுமதிக்க வேண்டாம் என்று சொல்வதையே, அதற்கான காரணம் அவர் ஒரு முன்னாள் தலைவர் மற்றும் இணை போஷகரும் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய மத்திய குழு உறுப்பினருமாக உள்ளார் மற்றும் அவர் எங்கள் அங்கத்தவர்கள் உலகமெங்கும் செல்ல முடியாதவாறு அவமானத்தை ஏற்படுத்தவும் மற்றும் கட்சியின் தரத்தை தாழ்த்தவும் அவரது கருத்துக்கள் மூலமாக வழியேற்படுத்தி உள்ளார்.\nமாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடாத்தப் பினனடிக்கும் அரசு \nஇலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம்ää அரசியலமைப்பில் கொண்டுவரப்பட்ட 13வது திருத்தச்சட்டத்தின் கீழ் மாகாண சபை முறைமையிலான அதிகாரப்பகிர்...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nஇலங்கைக்கு உத்தரவிட எந்த அந்நிய நாட்டையும் அனுமதிக்க முடியாது\nஇ லங்கையில் இருக்கும் அமெரிக்காவின் தூதுவர் திரு.அற்ருல் கெசாப் (Atul Keshap) தனது 3 வருட பதவிக் காலத்தை முடித்துக் கொண்டு ஓகஸ்ட் மாதம...\nசேகுவராவையும் விஜயவீராவையும் கட்டிப்போட்ட மண வாழ்க்கையும் , கட்டுப்போடப்படாத காயங்களும்\nநினைவுகளை உறுத்தியவை - (1) எஸ்.எம்.எம்.பஷீர் \"நான் , நிழல்களின் இராணுவத்துடன் , தோல்வியின் வீதி ஓரமாக திரும்பிக் கொண்ட...\nஅமெரிக்க கடற்படைத் தளத்தில் மயங்கி விழுந்த இலங்கை ...\nஇலங்கையில் விவசாய இரசாயனங்களால் 5 இலட்சம் பேருக்கு...\nசிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை வலதுசாரிகளின்...\n\"உள்ளக விசாரணையும் சர்வதேச விசாரணையும்\" - தாயகம்\nதமிழர்களும் எதிர்க் கட்சித்தலைமைப் பதவியும்- -...\n\"மகிந்த ராஜபக்ஸ சந்திரிகா குமாரதுங்கமீது தாக்குதல்...\n“ஆரவாரமற்ற ஜெரமி கோபனின் “ஆங்கில வசந்தமும்” ஆர்ப்ப...\nஇன்டிகாவின் மறைவும் இடதுசாரிகளின் இழப்புக்களும் \nஐ.நா பரிந்துரையானது - இனவாதத்தையே விதைக்கின்றது- ...\nஆரவாரமற்ற ஜெரமி கோபனின் \"ஆங்கில வசந்தமும்\" ஆர்...\nஐ நா மனித உரிமைக் காலக்கெடுவில் காணாமல் போ��� புலிகள...\nஇனப் பிரச்சினைக்கு மைத்திரி – ரணில் அரசின் தீர்வு...\nஇறைமையுள்ள நாட்டின் மீது வெளிநாட்டு தலையீடுகள் ஐ....\nஇன மீளிணக்கமா மீண்டெழும் இனவாதமா \nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.itnnews.lk/ta/2018/07/12/13199/", "date_download": "2018-07-19T03:48:42Z", "digest": "sha1:37MQ6UOMUJ6DAUYSENDBXTTRDXHSYRVI", "length": 7422, "nlines": 135, "source_domain": "www.itnnews.lk", "title": "பஸ் விபத்து- பெண் ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதி – ITN News", "raw_content": "\nபஸ் விபத்து- பெண் ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதி\nநாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் கடும் காற்றுடன் கூடிய காலநிலை வலுவடையக் கூடும் 0 09.ஜூன்\nதேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கும்,அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்குமிடையில் சந்திப்பு 0 24.ஜூன்\nவடகிற்கும் சுவசெரிய எம்பியூலன்ஸ் சேவை 0 18.ஜூலை\nபஸ் விபத்தொன்றில் ஆடை தொழிற்சாலையொன்றில் வேலை செய்யும் 20 பெண் ஊழியர்கள் காயமடைந்த சம்பவமொன்று ஹபரணையில் இடம்பெற்றுள்ளது.பொத்தலவிலிருந்து கொக்கலை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பஸ் வீதியை விட்டு விலகி தென்னைமரத்தில் மோதி விபத்துக்குள்ளான 20பேரும் கராபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அதிக வேகமெ இந்த விபத்துக்கான காரணம் என தெரிய வந்துள்ளது.பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nஇலங்கை அரசின் எதிர்கால வேலைத்திட்டங்களுக்கு பூரண ஒத்துழைப்பு : ஐரோப்பிய சங்கம்\nஇலங்கை துறைமுக அதிகார சபையின் வருமானம் அதிகரிப்பு\nகைத்தொழில் உற்பத்திச் சுட்டெண் அதிகரிப்பு\nபிரான்ஸ் – இலங்கை புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து\nதரமில்லாத டின்மீன் இறக்குமதியை தடுக்கும் நோக்கில் விசேட பேச்சுவார்த்தை\nமத்திய மாகாண விளையாட்டு விழாவில் நோட்டன் பிறிஜ் மாணவி புதிய சாதனை\nகால்பந்தாட்ட போட்டிகளில் பங்கேற்க தயாராகிறார் உசேன் போல்ட்..\n2ஆவது முறையும் கலக்கிக்காட்டிய பிரான்ஸ்\nதென்னாபிரிக்கா தனது முதலாவது இன்னிங்சில் 126 ஓட்டங்கள்\n`சர்கார்’ படப்பிடிப்பில் ஜோகி பாபு : வைரலாகும் வீடியோ\nபணத்து���்காக எனக்கு பொருந்தாத பாத்திரங்களில் நடிக்கமாட்டேன் : அருண் விஜய்\nதல அஜித்குமாரின் இன்னுமொரு பக்கம்-மாணவர்கள் படைத்த சாதனை\nஅம்மா போல் ஆகவேண்டும் என்ற அழுத்தம் எனக்கு இல்லை : ஜான்வி\n‘சீமராஜா’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/157161/news/157161.html", "date_download": "2018-07-19T03:52:42Z", "digest": "sha1:LAWGDKOE3P2CXHI6BRMGPJO5SUJWUDQ5", "length": 7838, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "தினம் ஒரு ஆணுடன் உறவு: அதிர்ச்சி ஏற்படுத்தும் கலாசாரம்..!! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nதினம் ஒரு ஆணுடன் உறவு: அதிர்ச்சி ஏற்படுத்தும் கலாசாரம்..\nகம்போடியாவில் இளம் வயது பெண்கள் தாங்கள் திருமணம் செய்துகொள்ளப்போகும் ஆண்களை தேடும் கலாசார முறை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nஉலகம் பல்வேறு தொழில்நுட்ப துறைகளில் முன்னேறி வந்தாலும், ஒரு சில இடங்களில் வாழும் பழங்குடியின மக்கள் இயற்கையோடு ஒன்றிணைந்த வாழ்க்கை முறையினையே பின்பற்றி வருகின்றனர்.\nஅதுவும், இவர்கள் பின்பற்றும் சில கலாசார முறைகள் விநோதத்தை ஏற்படுத்துகின்றன.\nஅதற்கு எடுத்துக்காட்டு கம்போடியாவில் ரத்னகிரி எனும் இடத்தில் வாழும் கிரௌன் எனப்படும் பழங்குடியின மக்கள் ஆவார்.\nஇந்த இனத்தை சேர்ந்த இளம் வயது பெண்களுக்கு அவர்களது தந்தை காதல் குடிசை ஒன்றை கட்டிக்கொடுப்பார். பெண்கள் பருவ வயதை எட்டும்போது அந்த குடிசைக்குள் குடிபெயர்ந்துவிட வேண்டும்.\nஅதாவது, அந்த குடிசையில் இருந்தவாறு தங்களது வாழ்க்கை துணையை அவர்கள் கண்டுபிடிக்க வேண்டும். இதற்கு தினம் ஒரு ஆணுடன் உறவு கொள்வார்கள், இதில் அவர்களை எந்த ஆண் திருப்திபடுத்துகிறானோ அவனையே வாழ்க்கை துணையாக தெரிவு செய்கிறார்கள்.\nதனக்கு அந்த ஆணுடன் திருப்தி ஏற்படவில்லை எனில், மறுநாள் வேறு ஆணுடன் இரவை அந்த பெண் கழிக்க வேண்டும். திருப்திபடுத்தாத ஆண், மீண்டும் அந்த பெண்ணுடன் தங்க அனுமதி இல்லை.\nஇந்த வழக்கமானது பரம்பரை பரம்பரையாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் பரவலாகவே இந்த நாட்டில் இருக்கிறது.\nமேலும், பாலியல் கடத்தல் சம்பவங்களில் இளைஞர்கள் அதிகம் ஈடுபடுவதும், இளைஞர்களை பாலியல் உறவு கொள்ளுமாறு ஊக்குவிக்கும் யோசனை மிகவும் வெளிப்படையாகவே உள்ளது என பெண்கள் உரிமை அமைப்பினர் குரல் கொடுத்தாலும், இது அந்த மக்களின் கலாசாரம் என்பதால் அந்நாட்டு அரசால் தலையிட முடியாமல் இன்றுவரை அந்த முறை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.\nPosted in: செய்திகள், வீடியோ, உலக செய்தி\nசிரிக்காம பாக்குரவன் தான் கெத்து சிரிச்சா OUT சிரிப்பு மழை வயிறு குலுங்க சிரிங்க\nசூடான முட்டை புரோட்டா, பார்க்கும்போதே எச்சில் ஊருது\n20 மாடி கட்டிடத்தின் அந்தரத்தில் தொங்கிய சிறுவன்\nசிறுமியை துஷ்பிரயோகம் செய்தவர்களை நீதிமன்றத்தில் வைத்து தாக்கிய வழக்கறிஞர்கள்\nமுதலிரவிற்கு ரெடியாகும் பெண்களுக்கு சில ‘முக்கிய ஆலோசனைகள்’…\nரஜினிக்கு ஜோடியான பிரபல நடிகை \nமுடிஞ்சா சிரிக்காம இருங்க பாப்போம் \nபரோட்டா சூரியே இவருகிட்ட ட்ரைனிங் எடுக்கணும் போல \nபாட்டு கேளு… தாளம் போடு…\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2009/06/blog-post_22.html", "date_download": "2018-07-19T04:04:50Z", "digest": "sha1:G5PXUWV5OH3MFTG344RSWDUWSVRPXDJ7", "length": 17386, "nlines": 109, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> வித்தியாசமான சட்டங்கள் விபரீதமான சம்பிரதாயங்கள் ! | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > வித்தியாசமான சட்டங்கள் விபரீதமான சம்பிரதாயங்கள் \n> வித்தியாசமான சட்டங்கள் விபரீதமான சம்பிரதாயங்கள் \nஉலகெங்கிலுமுள்ள நாடுகளில் சட்டம் , ஒழுங்கு என்கிற பெயரில் பல்வேறு சட்டங்களை இயற்றியுள்ளனர் . அவற்றுள் பல வித்தியாசமானவை சில விபரீதமானவையும் கூட...., சிலவற்றை படித்து வியப்படையாமலும் கூட இருக்க முடியாது . அவற்றுள் சில ......\n*ஒகியோ மாகாணத்தின்பால்டிங் நகரில் குரைக்கும்நாயை அடக்க சட்டப்படிபோலிஸ்காரர் நாயைஅடிக்கலாம்.\n*நியூ யார்க் மாகாணத்தில் கரமெல் பகுதியில் பொருத்தமற்ற ஜக்கெட் ,பேன்ட் அணிந்து வெளியே செல்லக் கூடாது.\n*கெண்டகி மாகணத்தில் கோர்ர்ன் ஐஸ்கிரிமை சட்டைப் பையில் கொண்டு செல்வது தடை செய்யப்படடுள்ளது.\n*மசாசு செட்ஸ் பகுதியில் உள்ள நாய்கள் அனைத்துக்கும் ஏப்ரல் மாதத்தில் பின்னங்கால்கள் இரண்டும் கட்டப்பட்டிருக்க வேண்டும்.\n*மிச்சிகன் பகுதியில் பெண்ணின் தலை முடி கணவனுக்கு சொந்தம், எனவே கணவனின் சம்மதமின்றி முடி வெட்டி கொள்ளக்கூடாது.\n*சால் வாடர் மாகாணத்தில் மது அருந்திவிட்டு கார் ஓடுபவர்களுக்கு மரண தண்டனை கூட வழங்கப்படலாம்.\n*புளோரிடா மாகாணத்த���ல் கன்னிப் பெண்கள் ஞாயிற்று கிழமைகளில் பரசூடிலிருந்து குதிப்பது சட்ட விரோதமானது\n*வாகனம் ஓட்டும்போது ஓட்டுனர்கள் ,கண்களை கட்டிக்கொண்டு ஓட்டுவது அலபாமா மாகாணத்தில் குற்றமாகும்.\n*வெர்மான்ட் மாகாணத்தில் பெண்கள் பல்செட் அணிய கணவனின் அனுமதி பெறவேண்டும் .\n*ஒகியோ மாகாணத்தில் ஆக்ஸ்போர்ட் நகரில் ஒரு பெண் ஆணின் படத்துக்குஎதிரே ஆடைகளை களைவது சட்டவிரோய்தமானது .\n*நியூ ஜெர்சி மாகாணத்தில் 'கிராஸ் ஹில் ' பகுதியில் வசிக்கும் பூனைகளின்கழுத்தில் மூன்று மணிகள் கட்டியிருக்க வேண்டும்.(பறவைகள் தெரிந்துகொள்வதற்காக )\n*அலக்சாண்டிரியா மாகாணத்தில் மின்ன சோடா பகுதியில் கணவனின் வாயில்துர்நாற்றம் வீசினால் ,மனைவியோடு உறவு கொள்ள முடியாது. வாயைசுத்தப்படுத்தி கொண்டு வரும்படி கணவன் மீது மனைவி சட்டப்படி நடவடிக்கைஎடுக்க முடியும்.\n*பெனிசில்வேனியா மாகாணத்தில் மனிவியின் எழுத்துபூர்வ ஒப்புதலின்றி மதுவாங்க முடியாது.\n*லிவர்பூல் மாகாணத்தில் பொது இடத்தில் பெண் மேலாடை இல்லாமல்இருப்பது சட்ட விரோதமானதாகும். ஆனால் மீன் அங்காடியில் உள்ளபெண்களுக்கு மட்டும் விதிவிலக்கு.\n*டெக்ஸ்சாஸ் மாகாணத்தில் இரயில் பாதையில் இரண்டு இரயில்கள் சந்தித்தால்இரண்டும் நின்று, பிறகு புறப்பட்டு செல்லும் .\n*பிரிட்டிஷ் கடற்படையை சேர்ந்த கப்பல்கள் லண்டன் துறைமுகத்தில்நுழையுமானால் 'டவர் ஒப் லண்டன் ' எனும் மாளிகையில் பணிபுரியும்காவலர்களுக்கு சட்டப்படி , ஒரு பீப்பாய் 'ரம்' மது வழங்க வேண்டும்.\n*செஸ்டர் மாகாணத்தில் வேல்ஸ் நாட்டு மக்கள் சூரிய உதயத்திற்கு முன்னும்அஸ்தமனத்துக்கு பின்னும் உள்ளே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது .\n*இங்கிலாந்தில் பாராளுமன்றத்தில் இறப்பது சட்ட விரோதமானது.\n*சனிக்கிழமைகளில் மூக்கை குடைவது இஸ்ரேல் நாட்டில் சட்ட விரோதமானது.\n*கோழிகள் , வெள்ளி அல்லது சனிக்கிழமைகளில் முட்டையிடுவது இஸ்ரேல்நாட்டில் சட்ட விரோதமானது.\n*பிரிட்டிஷ் கடற்படையில் தட்டுப்படும் திமிங்கிலங்கள் சட்டப்படி அரசுக்குசொந்தமானவை , அவற்றின் வால் ராணிக்கு சொந்தம்.\n*இங்கிலாந்தில் மன்னர் பரம்பரையினரின் தபால் தலையை தலைகீழாகஒட்டுவது இராஜத்துரோக குற்றத்துக்கு ஒப்பானதாகும்.\n*பிரான்ஸ் நாட்டில் பன்றியை 'நெப்போலியன் ' என்று பெயர் வைத்து அழைப்பதுசட்ட விரோதமானதாகும்.\n*தாய்லாந்து நாட்டில் மக்கள் உள்ளாடை இல்லாமல் வெளியே செல்வது சட்டவிரோதமானதாகும்.\n*டென்மார்க் நாட்டில் ஒரு புதுமையான சட்டம்,\nசிறையிலிருந்து தப்பி செல்வது சட்ட விரோதமானதல்ல ...ஆனால் பிடிபட்டால்எஞ்சிய கால தண்டனையை சிறையில் கழித்த பின் தான் விடுவிக்கப்படுவார்கள்.\n*சுவிஸ்சர்லாந்து நாட்டில் அடுக்கு மாடி கட்டிடங்களில் வசிப்பவர்கள் இரவு பத்துமணிக்கு மேல் , கழிப்பறையில் தண்ணீரை திறந்து சப்தம் ஏற்படுத்த கூடாது.\nஇப்படி உங்கள் ஊர்களிலும் வித்தியாசமான சட்டங்கள்,சம்பிரதாயங்கள்இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> அனுஷ்கா தமிழ் டர்ட்டி பிக்ச‌ரில் \nதென்னக நடிகை சில்க் ஸ்மிதாவின் கதையை நியாயமாக தமிழில் எடுத்திருக்க வேண்டும். நல்லவேளையாக இந்தியில் எடுத்ததால் இன்னொரு நடிகையின் வாக்குமூலத்த...\nஎந்திரன் 2 இல் ரோபோவாக எமி ஜாக்ஸன் சிட்டிக்குப் போட்டியா அல்லது சிட்டியுடன் லூட்டியா \nதமிழ் சினிமாவில் ஐ படத்தினால் முன்னணி நடிகையானார் எமி ஜாக்ஸன். தற்போது இவர் விஜய், தனுஷ், உதயநிதி என அனைவரின் படங்களிலும் நாயகியாக நடித்த...\nசினிமாவால் அதை இழந்தேன் ஆதலால் புகழ் அடைந்தேன் - சமந்தா வெளிப்படை.\nதமிழ், தெலுங்கில் பிசியாக நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. தமிழில் விக்ரம் ஜோடியாக இவர் நடித்த ‘பத்து எண்றதுக்குள்ள’ படம் விரைவில் ரிலீசாக...\nகாலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பாக மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஜனாதிபதிக்கு விசேட விருது.\n\"கால நிலை மாற்றமும் வர்த்தகத்திற்கான வாய்ப்புகளும் சவால்களும்\" என்ற தலைப்பில் இன்று (24) கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/05/ramanan.html", "date_download": "2018-07-19T03:48:50Z", "digest": "sha1:OFFHGXYCL2EW4EI6TETQCCKTHJR4TT5P", "length": 17053, "nlines": 100, "source_domain": "www.vivasaayi.com", "title": "மட்டக்களப்பு மாவட்ட துணைத்தளபதி கேணல் ரமணன் அவர்களின் 10ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமட்டக்களப்பு மாவட்ட துணைத்தளபதி கேணல் ரமணன் அவர்களின் 10ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் துணைத் தளபதி கேணல் ரமணன் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்துள்ள வவுணதீவில் பாதுகாப்பு அரண்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த வேளை சிறிலங்கா படையினரின் குறிச்சூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கிறார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் பழுகாமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட கேணல் ரமணன், எண்பத்தாறில் போராட்டத்தில் இணைந்தவர். அவருடைய மூத்த சகோதரரும் போராளி. சகோதரியும் இளைய சகோதரரும் போராளிகளாக இருந்தவர்கள்.இன்னுமொரு சகோதரர் பாதை மாறிய ஒரு அமைப்பிலிருந்து விலகி, விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருந்தபோது துரோகிகளால் கொல்லப்பட்டவர். “புலிகளின்” வீடு என்பதாலும் புலிகளை ஆதரிக்கும் வீடென்பதாலும் அவரின் தாயாரின் வீடு படையினரால் குண்டு வைத்துத் தரை மட்டமாக்கப்பட்டது.\nஆரம்பத்தில் லெப். கேணல் றீகனின் (முன்னாள் மட்டு மாவட்டத் தளபதி) அணியில் செயற்பட்ட ரமணன், இந்திய ஆக்கிரமிப்புக் காலத்தில் துணிகரமான தாக்குதல்களைச் செய்தவர். பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலத்தில் மறைந்திருந்து இந்தியக் காலாட் படைமீது தாக்குதல் நடத்தி ஆயுதங்களையும் கைப்பற்றியதால் பாராட்டும் பெற்றவர்.\nஅதன்பின் தம்பிலுவில் துரோகிகள் முகாம் தாக்குதலுக்கு அணித்தலைவராகச் சென்றிருந்தார். பூநகரி வரலாற்றுச் சமரிலும் பங்கேற்றார். மட்டு நகரில் நியூட்டன் அவர்களின் காலத்திலும் அதற்குப் பின்னரும் படைத்துறைப் புலனாய்வுச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த கேணல் ரமணன் குறிப்பிடத்தக்க முறியடிப்புப் புலனாய்வு நடவடிக்கைகள் பலவற்றைச் செய்திருந்தார்.\nமதிநுட்பத் திட்டமிடலிலும், உளவியல் போரியலிலும் திறன்கொண்டிருந்த கேணல் ரமணன் மட்டக்களப்பிலுள்ள சிறிலங்கா படைச் சிப்பாய்களின் சிம்மசொப்பனமாக விளங்கியவர். துரோகிகளின் செயற்பாடுகளை முடக்குவதில் திறமை காட்டிய அவர், கருணாவின் சதியை முறியடிப்பதில் மிக முக்கியமான பங்கு வகித்தவர்.\nகருணா மட்டக்களப்பிலிருந்து விரட்டப்பட்ட பின்பும் தாயகத்திற்கு எதிராகச் செய்ய முனைந்த பல சதித் தாக்குதல்களைத் தடுத்த பெருமையும் ரமணனுக்கு உண்டு. சுனாமியின் போது குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் நேரடியாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டபோதே சிறிலங்கா படைகள் ரமணனைப் பின் தொடர்ந்தமை குறித்தற்குரியது.\nஅதன்பின் மாவட்டத்தின் துணைத் தளபதியாக படைத்துற�� மற்றும் அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்ட அவர், பன்சேனை திலீபன் மருத்துவ நிலையத்தை அமைப்பதற்கு இரவு பகலாக உழைத்தவர்.\nதளங்களிலும் மக்களிடையேயும் ஒரு திறன்மிக்க போராளியாகவும், நாவன்மையுடைய பேச்சாளராகவும், விளையாட்டு வீரராகவும், கலைகளில் ஆர்வமுடன் பங்கேற்பவராகவும் தன்னை அடையாளப்படுத்தியுள்ள ரமணன், அண்மைக் காலத்தில் தமது இந்திய ஆக்கிரமிப்புக்கால தலைமறைவுப் போராட்ட வாழ்க்கையை படியுங்கள் அறியுங்கள் என்பதை மட்டக்களப்புப் பதிப்பிற்காக எழுத ஆரம்பித்திருந்தார். அனுபவமும், தலைமைத்துவ ஆற்றலும் மண்ணின் இயல்பறிந்த செயற்பாடும் கொண்ட ஒரு தளபதி.\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள். தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம்ஆண்டு யூலை மாதம் 05 ஆம்ந...\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது. தாய்லாந்தில் குகையொன்றில் கடந்த இரண்டு வாரங்களாக சிக்கியுள்ள 12 சிறுவர...\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nதாயகத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மாணவர்களுக்கு கற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு நெடுந்தூரம் பாடசாலைக்கு நடந்து செல்லுகின்ற மாணவர்கள...\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி 500ஆவது நாளாக கிளிநொச்சியில் தொடரும் போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியாவில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்ட...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தும் விளையாட்டு விழா 2018\"\n** TGTE Sports Meet 2018 ** \"தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தும் விளையாட்டு வ...\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\nபேச்சுவார்த்தை முறிந்தநிலையில் விடுதலைப் புலிகளது அரசியல்பிரிவு இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகத்தினூடாக ஜேர்மன், சுவிஸ் மற்றய ஐரோப்பிய நாடுகளின...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nதொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்திய A/L பரீட்சை வினாத்தாள் கிளிநொச்சி தனியார் கல்வி நிலையத்தில் வெளியானது.\nஅரச பாடசாலைகளில் க.பொ.த.உயர் தரம் கற்கும் மாணவர்களுக்கு வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் கீழ் தொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்தும்...\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://carbonfriend.blogspot.com/2010/08/5.html", "date_download": "2018-07-19T03:57:37Z", "digest": "sha1:WT3CDEKEBOU7R46TFJ5Y6YXBUIHXIPCP", "length": 68001, "nlines": 344, "source_domain": "carbonfriend.blogspot.com", "title": "கார்பன் கூட்டாளி: பரிணாமம் - பறவை (பகுதி-5)", "raw_content": "\nபரிணாமம் - பறவை (பகுதி-5)\nஉயிரினங்களில் அதிசயமான உயிரினமாக இருப்பது பறவை (Birds) இனம், அதிசயம் மட்டும் அல்லாமல் பரிணாமவாதத்தை பொய் படுத்துவதில் முக்கியமானதாக பங்கை வகிக்கிறது.\nஇவ்வுலகில் 8600 வகையான பறவைகள் இருக்கின்றன, அனைத்தும் முட்டை இட்டு குஞ்சு போறிப்பவை. ஒவ்வொரு விலங்கிற்கும் ஒரு தனி திறமை இருப்பது போல பறவை இனத்திற்கு பறப்பது என்ற தனித்துவம் உள்ளது.\nபரிணாம வாதிகளின் கதைப்படி ஒரு பறவை எப்படி உருவாகி இருக்க வேண்டும்:\n1) சூழ்நில���கேற்ப தானாக இறக்கை முளைத்து (Natural Selection) உருவாகி இருக்கவேண்டும்.\n2) வேதிபொருளால் மரபியலில் ஏற்பட்ட பாதிப்பால் (Mutation) இறக்கை முளைத்து உருவாகி இருக்க வேண்டும்.\nவேதியியல் மாற்றத்தால் எந்த உருவமும் சரியாக அமையாது ஒரு உயிரினத்தின் சீர்குலைவையே ஏற்படுத்தும் என்று நான் முன்பே விளக்கி இருக்கிறோம், அப்படியெனில் முதலில் கூறிய பறக்க வேண்டும் என்ற ஒரு விலங்கின் தேவையே இறக்கையை உருவாக்கி பறக்க வைத்தது என்ற அவர்களின் கதைகளை நமது பார்வைக்கு எடுத்துகொள்வோம்.\nமுதலில் ஒரு விலங்கிற்கு பறக்க தேவை இருந்திருக்குமா நிச்சயம் இருந்திருக்காது, அதனுடைய உணவு மரத்தில் தான் இருக்கிறது எதுவுமே இல்லாத வானில் எதற்கு பறக்க தேவை. முதலில் ஒரு விலங்கிற்கு பறக்க வேண்டும் என்ற தேவை என்று கூறுவதே தவறு.\nபறக்கலாம் என்ற சிந்தனை ஒரு விலங்கிற்கு வந்திருக்க வாய்ப்பே இல்லை, அதற்கு முன் எதாவது பறந்திருந்தால் அதை பார்த்து நாமும் பறந்து உணவை தேடி கொள்ளலாம் என்று எண்ணி இருக்கும், யாருமே பறக்காத காலத்தில் எப்படி அந்த சிந்தனை வந்தது.\nஅப்படி பறக்க வேண்டும் என்று எண்ணினாலும் அது பறப்பதற்கு இறக்கை வேண்டும் என்று பறவைகளுக்கு யார் சொன்னது தற்போதுகூட மனிதன் பறவையை பார்த்து தான் பறப்பதற்கு இறக்கை வேண்டும் என அறிந்துகொண்டான், இறக்கையே இல்லாத நேரத்தில் யார் சொன்னது பறவைக்கு தற்போதுகூட மனிதன் பறவையை பார்த்து தான் பறப்பதற்கு இறக்கை வேண்டும் என அறிந்துகொண்டான், இறக்கையே இல்லாத நேரத்தில் யார் சொன்னது பறவைக்கு பறவைக்கு மரத்தில் கிடைக்காத உணவு பறந்து வேறு எங்கிருந்து கொண்டுவர போகிறது, மரத்தை தவிர வானத்தில் வேறு எங்கய்யா அதற்கு உணவிருக்கிறது. அப்படியெனில் அது மரம் ஏறி தானே உணவை தேடுமே தவிர பறக்க முயற்சி செய்திருக்கதே.\nஒரு பொருள் பறப்பதற்கு நான்கு தத்துவங்கள் தேவை படுகின்றன. மேல் எலும்புதல்(Lift), உந்து சக்தி (Thrust), இழு சக்தி (Drag), ஈர்ப்புசக்தி (Gravity). இந்த தத்துவங்கள் பறவையின் இறக்கைகளால் மட்டும் செயல்படுத்தப்படவில்லை அவைகளின் முழு உடல் அமைப்பாலும் சரியான முறையில் செயற்படுத்த முடிவதால் அவைகளால் பறக்க முடிகிறது. அதாவது பறவையின் இறக்கை அதன் அளவை விட இரண்டு மடங்காக இருத்தல், கனம் இல்லாத எலும்புகள் (Bones), அவைகளின் சக்தி மிகுந்த இறகுகள் (சில இறகுகள் நீளமாகவும் உந்து சக்திக்கு தேவையான அளவு அலுத்தமானதாகவும் உள்ளன), சூடான ரத்தம் (Warm Blood), திடமான இதயம் (Strong Heart) மற்றும் சுவாச அமைப்பு (Respiratory System) ஆகியவையும் தான் பறப்பதற்கு காரணம்.\nபறவைகள் தங்களுடைய இறக்கைகளால் உந்து சக்தியையும் மேல் எழும்பும் சக்தியையும் உற்பத்தி செய்கின்றன. இறக்கையும் வால் பகுதியும் பறவையின் வேகத்தை நிலை படுத்துவதிலும் பறவை எத்திசையில் திறம்பவேண்டும் என்பதையும் செய்கின்றது. பறவையின் இறக்கை இறகுகளால் (Feather) ஆனது என்பது அனைவரும் அறிந்ததே. அந்த இறகுகளை பல நிலைகளில் (Position) வைத்தே தேவையான நிலைகளில் பறக்கிறது. பறவையின் பார்வை (Vision) என்பது ஒரு தனித்துவம் மிக்கது, அது மற்ற விலங்குகள் போல் இல்லாமல் நிறங்களை பார்க்க கூடியதாகவும், மனிதனை விட கூர்மையான பார்வை கொண்டதாகவும் உள்ளது. உடலில் எடை குறைக்கும் அமைப்பையும் (Weight Reducing System) தன்னகத்தே கொண்டது குறிப்பிடதக்கது.\nஒரு சாதாரண பறவை மேல் எழும்புவதற்கு ஒரு வினாடிக்கு மூன்று முறை இறக்கையை அசைக்க வேண்டி இருக்கிறது. இந்த வேலைக்கு உடல் அமைப்பு முக்கியம், எலும்பு கனம் குறைவானதாகும் அதிக திறன் உள்ளதாகவும், தசைகள் அதிக திறன் உள்ளதாகவும் இருக்கவேண்டும்.\nபரிணாமவாதிகளின் வாதப்படி உடனே இறக்கை வந்திருக்காது எப்படியும் இரண்டு மில்லியன் (அப்பொழுது தான் யாராலும் கேள்வி கேட்க முடியாது அல்லவா) வருடத்தில் தான் இந்த இறக்கை முளைத்தது என்றால், பறவைக்கு கொஞ்சம் கொஞ்சமாவது இறக்கை முளைத்திருக்க வேண்டும் (இறக்கை திடிரென ஒரே நாளில் முளைத்தது என்று கூறினால் கூட அது ஒரு வாதத்திற்கு சரியாக இருந்திருக்கும்). முதலில் இறக்கை துளிர் விட்டிருக்கும் பிறகு ஒரு பகுதி இறக்கை உருவாகி இருக்கும் ஆனாலும் பறவையால் பறக்க முடியாது, எதற்காக ஒரு உபயோகம் இல்லாத இறக்கையை வைத்து கொண்டு பல மில்லியன் வருடங்கள் அந்த பறவைகள் வாழ வேண்டும். உபயோகம் இல்லாத இறக்கையை எதற்கு ஐயா அது வளர்க்க வேண்டும்.\nஅப்படியெனில் பறவையின் ஒவ்வொரு சந்ததிக்கும் அது சொல்லி கொடுத்ததோ, இன்னும் ஐநூறு தலைமுறையில் நமக்கு இறக்கை என்ற ஒரு பொருள் வரும் கொஞ்சம் கொஞ்சமாக அந்த இறக்கையை வளர்த்து கொண்டு கடைசியில் பறக்கலாம் என்று\nசில வகையான பறவைகள் முழுமையான இறக்கை முளைக்காமல் பாதி இறக்கையுடன் தளர்ந்��ு பிறகு மரத்தில் ஏறி ஏறி கை முளைத்து மற்றொரு உயிரினமாக மாறியது என்பது இவர்களின் கதைகளின் தொடர்ச்சி. இந்த அடிப்படை இல்லாத கதைகளை நம்புபவர்களை என்னவென்று கூறுவது\nமனிதனுக்கு ஆதி காலம் முதல் தற்போது வரை பறக்க கூடிய தேவையே இல்லையா, விலங்குகளுக்கே அந்த எண்ணம் தோன்றி பறக்கும் போது மனிதன் ஏன் பறக்க வில்லை, மனிதனின் பறக்கும் ஆசை இருந்ததாலயே விமானத்தை உருவாக்க முடிந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். தற்போதும் மனிதனுக்கு உலகம் முழுவதும் செலவு இல்லாமல் சுற்ற வேண்டும் என்ற தேவை இருக்கிறது, பத்து மில்லியன் வருடத்தில் இறக்கை முளைத்து மனிதன் பறந்து விடுவானா அல்லது பறப்பதற்கு ஒரு வாகனத்தை உற்பத்தி செய்வானா சிந்தித்து பாருங்கள். மனிதன் பறக்க வேண்டும் என்றால் இறக்கை முளைத்தால் போதாது புதிதாக மரபு வடிவமைக்க பட வேண்டும்.\nஆக ஒரு விலங்கு பல மில்லியன் ஆண்டுகள் பொறுமை காத்து இறக்கையையும் வளர்த்து உடல் அமைப்பையும் மாற்றி பறந்தது என்பது ஏற்றுகொள்ள முடியாத வாதம் என்பதும், ஒரு புத்திசாலித்தனமான சக்தி அதை பறக்கும் திறனுடன் உருவாக்கியது என்பதுமே உண்மை.\nLabels: இறக்கை, சுவாச அமைப்பு, பறவை\nஇறகு என்பது தேவைக்கு வளர்த்து கொள்ளப்பட்ட ரோமம், உதாரணம் வவ்வால், அதுவும் தான் பறக்குது, அது பறவையா\nஇறகுகள் இருந்தும் பறக்கமுடியாத மறவைகளை எப்படி படைத்திருக்க முடியும், அது படைப்புவத வாத கொள்கையின் முரண்பாடல்லவா\nப்றவைகளின் சூழ்நிலை அதனை தரையிலே வாழ தகவமைப்பை உருவாக்கி தருகிறது, பென்குயினை விட பெரிய உதாரணம் தேவையில்லை, பறவைகள் கடவுளால் படைக்கபட்டன என்பதை மறுக்க\nபறவை முட்டைகளை ஆராய்ந்த போது அதன் கருவில் வால் வளர்ந்தது, பின் மறைந்தது, அந்த ஜீன் தூண்டுதலை கட்டுபடுத்தியது போது பறவைகள் முன்னர் வாலுடன் திரிந்து கொண்டிருந்த உயிரினங்கள் என்பது கண்டுபிடிக்கபட்டது\nசாத்தியகூறுகளை ஆராய்வோம், ஜுராசிக் யுகத்தில் வவ்வாலை போன்று இறகுகள் அற்ற ராட்சச பறவைகள் இருந்தது, அது முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்தது, அதன் நீட்சி வவ்வால், பரிணாம வளர்ச்சியில் அது பாலூட்டி ஆகிவிட்டது, நீண்ட தூரம் பறக்க பெரிய சிறகுகள், உடல் தேவைக்கு ஏற்ற வகையில் பரிணாம வளர்ச்சி கண்டது\n//உபயோகம் இல்லாத இறக்கையை எதற்கு ஐயா அது வளர்க்க வேண்டும். //\nஇம்மதிரி நீங்களே நிறைய முரண்பாடுகளை சொல்லியிருக்கிங்க, எனது அடுத்த பதிவுக்கு ஹிண்ட்ஸ் கொடுத்தமைக்கு நன்றி\nவேர்டு வெரிபிகேஷனை இன்னும் எடுக்கல அதில் எதாவது பிரச்ச்னையா தோழர்\n//இறகு என்பது தேவைக்கு வளர்த்து கொள்ளப்பட்ட ரோமம், உதாரணம் வவ்வால், அதுவும் தான் பறக்குது, அது பறவையா\nஇறகுகள் இருந்தும் பறக்கமுடியாத மறவைகளை எப்படி படைத்திருக்க முடியும், அது படைப்புவத வாத கொள்கையின் முரண்பாடல்லவா\nப்றவைகளின் சூழ்நிலை அதனை தரையிலே வாழ தகவமைப்பை உருவாக்கி தருகிறது, பென்குயினை விட பெரிய உதாரணம் தேவையில்லை, பறவைகள் கடவுளால் படைக்கபட்டன என்பதை மறுக்க, பறவைகள் கடவுளால் படைக்கபட்டன என்பதை மறுக்க\nசில விதிவிலக்கான விலங்குகள் இருந்தால் அதனால் பரிணாமம் உண்மை என்பதற்கு ஆதாரமா மனிதன் என்பவனும் விதிவிலக்கான விலங்கே, இவைகள் எல்லாம் கடவுளின் அதிசியத்தை விளக்குகின்றன.\nவௌவாலும் பென்குயினும் அந்த வகையை சார்ந்தவையே, வௌவால் பறவையின் அதே தத்துவத்தை பயன்படுத்தியே பறக்கின்றன, இறகுக்கு பதிலாக அவைகளுக்கு ரோமம்(fur), பென்குயிங்கள் கடலில் நீந்துவதர்காகவே அவைகளுக்கு உள்ளதுதான் அதன் இறக்கை போன்ற அமைப்பு.\n////உபயோகம் இல்லாத இறக்கையை எதற்கு ஐயா அது வளர்க்க வேண்டும். //\nஇம்மதிரி நீங்களே நிறைய முரண்பாடுகளை சொல்லியிருக்கிங்க, எனது அடுத்த பதிவுக்கு ஹிண்ட்ஸ் கொடுத்தமைக்கு நன்றி\nஇப்படி தனியான ஒரு வரியை எடுத்தால் முரண்பாடாகதான் தெரியும், அதற்கு முன் உள்ள வரியையும் பின் உள்ள வரியையும் சேர்த்து படியுங்கள் புரியும்.\nமுதல் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி திரு மதுரை சரவணன்,திரு. Thomas Ruban.\nசார் நானும் தங்களுடன் கருத்துக்களை பரிமாறலாம் என்று இருக்கிறேன்\nதாங்கள் கூறுவது போல பறவை கொஞ்ச கொஞ்சமாக தேவையில்லாமல் இறகை வளர்த்து வந்திருக்காது என்பது லாஜிக்காக உள்ளதுதான். ஆனால் திடீரென ஒரு நாளில் முளைத்திருக்கவும் முடியாது.\nஅப்படியானால் இறக்கை வந்தது எப்படி என் யூகம் தோலில் உள்ள முடிகளே இறகுகளாக மாறியிருக்கலாம். அப்படியிருந்தால் பரிணமாக வளர்ச்சியில் பறவைகளின் முடிகளின் தோற்றம் மாறிக் கொண்டே இருந்து காலமாற்றத்தில் இறகுகளாக ஆகியிருக்கலாம்.\nஇதில் ஏதேனும் தவறோ எதிர் கருத்தோ இருந்தால் சொல்லவும்.\nஇது நான் எங்கோ படித்தது. ஊர்வன ஜந்துக்களே பறவைகளாக மாறின எனவும். முதலை எல்லாம் பறவையின் முன்னோடி எனவும் படித்துள்ளேன். இது எந்த அளவு ஏற்றுக் கொள்ளத்தக்கது எனவும் தெரியவில்லை.\nமுந்தைய பின்னூட்டத்தில் ஒன்றை விட்டு விட்டேன். முடிகள் இறகுகளாகின என்று நான் யூகம் செய்தாலும் இறகுகள் தசைகள் எலும்புகளுடன் உள்ளதல்லாவா அதனாலும் ஒரே குழப்பமாக உள்ளது.\n//என் யூகம் தோலில் உள்ள முடிகளே இறகுகளாக மாறியிருக்கலாம். அப்படியிருந்தால் பரிணமாக வளர்ச்சியில் பறவைகளின் முடிகளின் தோற்றம் மாறிக் கொண்டே இருந்து காலமாற்றத்தில் இறகுகளாக ஆகியிருக்கலாம்.//\nதோலில் உள்ள முடிகள் மாறியிருக்கலாம் என்றால், எப்படி மாறி இருக்கும் சற்று யோசித்து பாருங்கள், பெண்களின் முடி போல நீளமாக வந்தது என்று கூறினால் கூட அதில் ஒரு அர்த்தம் உள்ளது. இறகுகளால் பறப்போம் என்று பறவைக்கு தெரிந்தால் தானே அது இறகை வளர்க்கும், பறவைக்கு முழுமையாக இறகு வளரும்வரை இறகுகள் பறக்கத்தான் என்பது பறவைக்கு தெரியாது. அப்படி அதை பொருத்தவரை முழுமையாக வளராதவரை அந்த பாதி இறுகு ஒரு அர்த்தம் இல்லாத இறகே, அப்படி அர்த்தம் இல்லாத இறகை எதற்கு அது வளர்க வேண்டும். அதுவும் தசைகள் எலும்புகளுடன். ஒரு உறுப்பு மாற வேண்டுமானால் பறவையின் stem cell இல் உள்ள மரபும் மாற்ற படவேண்டும் என்பதை நினைவுகூறுகிறேன்.\nபரிணாமம் என்பது ஒரு முழுமையாக யோசித்து எழுதப்பட்ட கதை என்பதற்கு இந்த ஒரு ஆதாரம் போதாதா\n//ஊர்வன ஜந்துக்களே பறவைகளாக மாறின எனவும். முதலை எல்லாம் பறவையின் முன்னோடி எனவும் படித்துள்ளேன். //\nஊர்வன பறக்க வேண்டும் என்றால் எப்படி இறக்கை முளைக்கும், முதலில் இது அறிவுக்கு ஏற்றுகொள்ளகூடிய வாதமா\nஎப்படி உருவாகின என்பது தெரியவில்லை எனில் தானாக வந்தது என்று ஆகிவிடுமா\n//பரிணாமம் என்பது ஒரு முழுமையாக யோசித்து எழுதப்பட்ட கதை என்பதற்கு இந்த ஒரு ஆதாரம் போதாதா\n அதிகபட்ச சாத்தியகூறுகள் உள்ள பரிணாமத்தை யோசித்து எழுதப்பட்ட கதைங்கிறிங்க\nநீங்கள் சொல்வது ஏற்றுக் கொள்ள கூடியதுதான். ஆனால், தாங்கள் கூறுவது போல ஒரு விலங்கு பல மில்லியன் ஆண்டுகள் பொறுமை காத்து இறக்கையையும் வளர்த்து உடல் அமைப்பையும் மாற்றி பறந்தது என்பது ஏற்றுகொள்ள முடியாத வாதம் என்பதும், ஒரு புத்திசாலித்தனமான சக்தி அதை பறக்கும் திறனுடன் உர��வாக்கியது என்பதுமே உண்மை என்றால் எது அந்த புத்திசாலித்தனமான சக்தி\nமேலும் வால்பையன் அவர்கள் கூறுவது போல் பரிணாமத்தை வெறும் கதை என்று ஏற்றுக் கொள்ள முடியாது\n அதிகபட்ச சாத்தியகூறுகள் உள்ள பரிணாமத்தை யோசித்து எழுதப்பட்ட கதைங்கிறிங்க\nஅது சாத்தியகூறுகள் அல்ல, ஒரு மாயை. அனைத்து விலங்குகளுக்கும் உள்ள ஒற்றுமையை பரிணாம சாத்தியகூறாக எடுத்துக்கொண்டீர்.\n//அனைத்து விலங்குகளுக்கும் உள்ள ஒற்றுமையை பரிணாம சாத்தியகூறாக எடுத்துக்கொண்டீர். //\nவிலங்கினங்கள் கருக்கள் தோற்றட்தில் ஒரே மாதிரி இருப்பது நிறுபிக்கபட்ட உண்மை, அதன் பின் பெற்றோர்களீன் ஜீனுக்கு ஏற்ப அது மாறுகிறது, அதுவே பரிணாமத்தின் அத்தாட்சி\n//ஒரு புத்திசாலித்தனமான சக்தி அதை பறக்கும் திறனுடன் உருவாக்கியது என்பதுமே உண்மை என்றால் எது அந்த புத்திசாலித்தனமான சக்தி\nஅந்த புத்திசாலியான சக்தியைத்தான் சிவன் என்றும், கர்த்தர் என்றும், அல்லா என்றும், கடவுள் என்றும் வேறு வேறு மொழிகளில் கூறுகின்றனர்.\nஅறிவியலில் எதையும் ஆராய்ந்த பின்னர்தான் கோட்பாடுகளை வகுக்க முடியும். பரிணாமக் கோட்பாடுகளில் சில விஷயங்கள் முழுமையாக ஆராய முடியாத காரணத்தால் குழப்பமாக இருக்கலாம். ஆனால் அதற்காக மொத்த கோட்பாடுகளையும் மாயை. கட்டுக்கதை என்பது தவறு\n//அந்த புத்திசாலியான சக்தியைத்தான் சிவன் என்றும், கர்த்தர் என்றும், அல்லா என்றும், கடவுள் என்றும் வேறு வேறு மொழிகளில் கூறுகின்றனர். //\nஇதை அறிவியல் ஏற்றுக் கொள்ளவே செய்யாது. அறிவியலுக்கு ஆதாரம் தேவை. டார்வின் கோட்பாடுகளுக்கு சில ஆதாரம் இருக்கவே அதை பெரும்பாலோனர் ஏற்றுக் கொண்டனர். இதற்கு\n//விலங்கினங்கள் கருக்கள் தோற்றட்தில் ஒரே மாதிரி இருப்பது நிறுபிக்கபட்ட உண்மை, அதன் பின் பெற்றோர்களீன் ஜீனுக்கு ஏற்ப அது மாறுகிறது, அதுவே பரிணாமத்தின் அத்தாட்சி\nதங்கத்தில் ஒரு வளையல், ஒரு சங்கிலி, ஒரு தோடு, ஒரு மோதிரம் செய்கிறீர்கள் என்றால் அதற்கு இருக்கும் மூல பொருள் தங்கம் என்ற உலோகம் தான். கூறப்பட்ட அனைத்து பொருளுக்கும் ஒற்றுமை இருக்கும், இருக்கத்தான் வேண்டும். மோதிரமும் வளையலும் ஒரு மாதிரித்தான் இருக்கிறது ஆகவே மோதிரம் தான் வளர்ந்து தானாக வளையலாக மாறியது என்பது எப்படி ஏற்றுகொள்ளகூடிய ஓன்று இது உயிரில்லாத ஒரு பொருள�� உதாரணமாக கூறியது, ஆனால் உயிருள்ளவைகளுக்கு மரபு என்ற ஒரு அளவுகோல் உள்ளது, அதை முழுமையாக (புது உயினத்திற்கு ஏற்றார்போல)மாற்றுவதன் மூலமே ஒரு உயிரினம் வேறொரு உயிரினமாக மாறும். அதுவும் தானாக மாற 100% சாத்தியம் இல்லை.\n//அறிவியலில் எதையும் ஆராய்ந்த பின்னர்தான் கோட்பாடுகளை வகுக்க முடியும். பரிணாமக் கோட்பாடுகளில் சில விஷயங்கள் முழுமையாக ஆராய முடியாத காரணத்தால் குழப்பமாக இருக்கலாம். ஆனால் அதற்காக மொத்த கோட்பாடுகளையும் மாயை. கட்டுக்கதை என்பது தவறு\nமுழுமையாக ஆதாரம் இல்லததுனாலயே அது இன்னும் கோட்பாடு என்ற நிலையில் உள்ளது. அது அறிவியலாளர்களால் ஏற்று கொள்ள படவில்லை.\n//ஆனால் உயிருள்ளவைகளுக்கு மரபு என்ற ஒரு அளவுகோல் உள்ளது, அதை முழுமையாக (புது உயினத்திற்கு ஏற்றார்போல)மாற்றுவதன் மூலமே ஒரு உயிரினம் வேறொரு உயிரினமாக மாறும். அதுவும் தானாக மாற 100% சாத்தியம் இல்லை.//\nநீங்கள் கூறுவதில் சிறிய குழப்பம் உள்ளது. மரபை முழுமையாக மாற்றினால்தான் புது உயிரினம் தோன்ற வேண்டும் என்றில்லை. மரபுகளில் (டிஎன்ஏ, ஜீன்) சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் உயிரியில் மாற்றம் ஏற்படும்.\nமீன்களில் பலவகை உண்டு சில மீன்களுக்கு ரம்பம் போன்ற பகுதி இருக்கும். சாதாரண மீனுக்கும், இரம்ப மீனுக்கும் மரபியல் வேற்றுமை பெரிதாக கிடையாது ஆனால் எப்படி சாதாரண மீன் ரம்ப மீனாக மாறியது\n//இதை அறிவியல் ஏற்றுக் கொள்ளவே செய்யாது. அறிவியலுக்கு ஆதாரம் தேவை. டார்வின் கோட்பாடுகளுக்கு சில ஆதாரம் இருக்கவே அதை பெரும்பாலோனர் ஏற்றுக் கொண்டனர். இதற்கு\nஅறிவியலுக்குதான் அதாரம் தேவை மனிதனுக்கு சிந்தனை இருந்தால் போதும். இன்னும் கோடி விஷயங்கள் அறிவியலால் ஆதாரம் இல்லாமல் இருக்கின்றன, உதாரணமாக பிரபஞ்சம், மனிதன், சக்தியின் மூலம். அனைத்திற்கும் முழுமையான ஆதாரம் கிடைத்த பின்னரே ஏற்று கொள்வேன் என்றால் அதற்கு இன்னும் 1000 வருடங்கள் கூட ஆகலாம்.\n//நீங்கள் கூறுவதில் சிறிய குழப்பம் உள்ளது. மரபை முழுமையாக மாற்றினால்தான் புது உயிரினம் தோன்ற வேண்டும் என்றில்லை. மரபுகளில் (டிஎன்ஏ, ஜீன்) சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் உயிரியில் மாற்றம் ஏற்படும். //\nஎன்னுடைய முதற் பதிவை படித்தல் உங்களுக்கு புரியும். mutation பற்றி எழுதி உள்ளேன்.\nநண்பரே உயிரின் ஆதாரத்தை நாம் இருவரும் விவாதித்து முழுமை���ாக புரிந்து கொள்ள முடியாது. ஏனெனில் அறிவியலுக்கும் சாதாரண மனித சிந்தனைக்குமான போராட்டம் காலம் காலமாக இருந்து வருகிறது\nஇதை முழுமையாக அறிவியல்ரீதியாக ஆராய்ந்து ஒரு தெளிவு பெற்ற பின்னரே பரிணாமம் பற்றிய ஒரு முடிவுக்கு நாம் வர முடியும். அதற்கு பல விஞ்ஞானிகளும் பல ஆண்டுகள் கூட ஆகலாம்.\nஎப்படியோ தங்களுடன் விவாதித்த இந்த சில கணங்கள் எனக்கு பெரிதும் மகிழ்ச்சி அளித்தது தங்களின் சிந்தனை ஆற்றலுக்கு என் வாழ்த்துக்கள்\nநன்றி திரு எஸ்.கே. தொடர்ந்து படியுங்கள்.\nஅன்பு சகோதரர் கார்பன் கூட்டாளி,\n//முதலில் ஒரு விலங்கிற்கு பறக்க தேவை இருந்திருக்குமா நிச்சயம் இருந்திருக்காது, அதனுடைய உணவு மரத்தில் தான் இருக்கிறது எதுவுமே இல்லாத வானில் எதற்கு பறக்க தேவை. முதலில் ஒரு விலங்கிற்கு பறக்க வேண்டும் என்ற தேவை என்று கூறுவதே தவறு//\nஅட, இது உங்களுக்கு தெரியாதா...\n1. அந்த காலத்துல கார், பஸ், ஏரோபிளேன் என்று எதுவும் இல்லையல்லவா அதனால அப்போ இருந்த ஒரு சில உயிரினங்கள் எப்படி வேகமா இன்னொரு இடத்துக்கு போறதுன்னு யோசிச்சிருக்கும். அப்படி யோசிச்சி, யோசிச்சு வேகமா நடக்க, பின்னர் ஓட, பின்னர் தாவ என்று வேகமாக செல்ல ஆரம்பித்தன. இப்படி தாவ ஆரம்பிச்சத பார்த்த இயற்கை இதுங்க மேலே பாவப்பட்டு கொஞ்சம் கொஞ்சமா சிறக கொடுத்து அவைகள் வேகமா வேறொரு இடத்துக்கு போக உதவி செஞ்சிச்சு....\n2. அடுத்து, முன்னாடி பார்த்த விளக்கம் உங்களுக்கு புடிக்குலனா இத கன்சிடர் பண்ணுங்க. அதாவது, பூச்சிகள் பறந்துகிட்டு இருந்தனவா அவைகளை உணவுக்காகவோ அல்லது வேறேதற்க்காகவோ பிடிக்க முயற்சி செய்த உயிரினங்களுக்கு காலப்போக்கில் இயற்கை கடவுள் பாவப்பட்டு சிறிது சிறிதாக வழங்கியது இந்த சிறகு...\nஒரு நிமிஷம், இந்த பறக்கும் பூச்சிகள் எப்படி வந்திருக்கும் அல்லது சரியா வளராத சிறக வைச்சிகிட்டு அவை என்ன செய்யும் என்றெல்லாம் கேட்கக்கூடாது . கேட்டா இன்னொரு அற்புதமான விளக்கத்தை எடுத்து விடுவேன். இதையெல்லாம் நீங்க மறுத்தா \"உங்களுக்கு அறிவியல் தெரியல\" என்று அறிக்கை விட வேண்டிவரும்...ஜாக்கிரத...\nநான் மேலே சொன்ன இரண்டு காரணங்களும் உங்களுக்கு புடிக்குலனா நீங்களே ஒரு காரணத்த கற்பன பண்ணி சொல்லுங்க...நல்ல அழகா லாஜிக்கோட இருந்தா ஏத்துக்குவோம்.\n, நாம பரிணாமத்த பத்தி தானே பேசிட்டு இருக்கோம், இதுக்கு எதுக்கு ஆதாரம் கதைகளுக்கு யாராவது ஆதாரம் கேட்பாங்களா கதைகளுக்கு யாராவது ஆதாரம் கேட்பாங்களா... கதைய சொன்னோமா, புள்ள குட்டிகள தூங்க வச்சமான்னு போய்கிட்டே இருக்கணும்.\nபரிணாமவாதிகளிடம் அதிகமாக உரையாடியதன் விளைவாக தாங்களும் நன்றாக கதை சொல்ல கற்றுகொண்டீர்.\n நல்ல விறுவிறுப்புடன் செல்கிறது விவாதம்.\nஜில்தண்ணி - யோகேஷ் said...\n/// ஒரு புத்திசாலித்தனமான சக்தி அதை பறக்கும் திறனுடன் உருவாக்கியது என்பதுமே உண்மை. ///\nஅந்த புத்திசாலி சக்தி ஏன் விலங்கினத்தின் நகலை பார்த்து இதை உருவாக்கியிருக்க வேண்டும்\nஇரண்டு கண்கள் தான் பறவைகளுக்கும் இருக்கிறது :)\nபரிணமிக்காமல் உருவாக்கப்பட்டிருக்குமானால் அங்கும் ஏன் இரண்டு கண்கள் இருக்க வேண்டும்\nமூன்று நான்கு கண்களை வைத்து படைத்திருக்க வேண்டியது தானே \nஜில்தண்ணி - யோகேஷ் said...\nஃபாலோயர்ஸ் விட்ஜெட்டை இனைத்தால் தொடர்ந்து படிக்க பயனுள்ளதாக இருக்கும் :)\n//அந்த புத்திசாலி சக்தி ஏன் விலங்கினத்தின் நகலை பார்த்து இதை உருவாக்கியிருக்க வேண்டும்\nஇரண்டு கண்கள் தான் பறவைகளுக்கும் இருக்கிறது :)\nபரிணமிக்காமல் உருவாக்கப்பட்டிருக்குமானால் அங்கும் ஏன் இரண்டு கண்கள் இருக்க வேண்டும்\nமூன்று நான்கு கண்களை வைத்து படைத்திருக்க வேண்டியது தானே \nஇரண்டு கண்கள் என்பது உயிரினத்தின் தேவை, அழகு, அமைப்பு. ஒருவர் நான்கு கண்கள் ஏன் இருக்க வேண்டும் எட்டு இருந்தால் என்ன என்று கேட்டல் பதில் என்னவாக இருக்கும்.\n//ஃபாலோயர்ஸ் விட்ஜெட்டை இனைத்தால் தொடர்ந்து படிக்க பயனுள்ளதாக இருக்கும் :) //\nஃபாலோயர்ஸ் விட்ஜெட் இன்னும் எனக்கு அனுமதிக்க படவில்லை (Experimental என்று உள்ளது), அதை பெறுவதற்கு வேறு ஏதேனும் வழி இருக்கிறதா\nஜில்தண்ணி - யோகேஷ் said...\n////இரண்டு கண்கள் என்பது உயிரினத்தின் தேவை, அழகு, அமைப்பு.///\nஅழகு,தேவை எல்லாம் சரி நண்பா :)\nநான் கேட்பது அந்த இரண்டு என்ற வரையறை அங்கு எப்படி வந்தது என்பதுதான் \nஉங்கள் டெம்பிளேட்டை மாற்றி விட்டு அந்த விட்ஜெட்டை முயற்சி செய்து பாருங்கள் :)\n//நான் கேட்பது அந்த இரண்டு என்ற வரையறை அங்கு எப்படி வந்தது என்பதுதான் \nபரிணாமத்தில் இதற்கு என்ன பதில்\nஜில்தண்ணி - யோகேஷ் said...\n/// பரிணாமத்தில் இதற்கு என்ன பதில்\nபரிணாமம் கூட இதற்கு பதிலாக இருக்கலாம் என்பது என் வியூகம��\nAashiq Ahamed--//அந்த காலத்துல கார், பஸ், ஏரோபிளேன் என்று எதுவும் இல்லையல்லவா\n//நாம பரிணாமத்த பத்தி தானே பேசிட்டு இருக்கோம், இதுக்கு எதுக்கு ஆதாரம் கதைகளுக்கு யாராவது ஆதாரம் கேட்பாங்களா கதைகளுக்கு யாராவது ஆதாரம் கேட்பாங்களா\nஆஷிக் அகமதுவின் \"நகைச்சுவை\" ரொம்ப நல்லா இருக்கு. ரசித்தேன்\n//உயிரியலில் முதுகலை முடித்து, // நிரம்ப மகிழ்ச்சி. ஆனாலும் ஒரு சின்ன சந்தேகம். நீங்கள் எழுதியிருப்பதில் missing link, connecting link, synsacrum, fusion of bones, origin of flight, இப்படி பல விஷயங்களை மறந்தோ மறைத்தோ பேசுவதைப் பார்க்கும்போது ... ஆஷிக் சொன்னாரே ..//நாம பரிணாமத்த பத்தி தானே பேசிட்டு இருக்கோம், இதுக்கு எதுக்கு ஆதாரம் கதைகளுக்கு யாராவது ஆதாரம் கேட்பாங்களா கதைகளுக்கு யாராவது ஆதாரம் கேட்பாங்களா.// அதுதான் நினைவுக்கு வருது. இதுக்கு மேல் இப்பதிவைப் பற்றி என்ன சொல்றதுன்னு தெரியலைங்க .\nஎஸ்.கே. உங்களைப் போல ஓர் உயிரியல் படித்தவரோ என்னவோ .. ஆனாலும் அவர் சரியாக //பெற்றோர்களீன் ஜீனுக்கு ஏற்ப அது மாறுகிறது, // என்றொரு அறிவியல் உண்மையைக் கூறியதற்கு நீங்கள் //மோதிரம் தான் வளர்ந்து தானாக வளையலாக மாறியது என்பது எப்படி ஏற்றுகொள்ளகூடிய ஓன்று // என்று ஒரு அழகான பதில் தந்த பிறகு நான் இங்கு வந்ததே தப்பு என்றுதான் தோன்றியது.\n//நீங்கள் எழுதியிருப்பதில் missing link, connecting link, synsacrum, fusion of bones, origin of flight, இப்படி பல விஷயங்களை மறந்தோ மறைத்தோ பேசுவதைப் பார்க்கும்போது ... //\nநண்பர் திரு தருமி, எதையும் மறக்க, மறைக்க வேண்டிய அவசியம் இல்லை, அப்படி மறைத்ததாக தெரிந்தால் சுட்டி காட்டலாம்.missiing link பற்றி பேசினால் முதல் அடி பரிணாம வாதிகளுக்கு தான் விழும்.\n////பெற்றோர்களீன் ஜீனுக்கு ஏற்ப அது மாறுகிறது, ////\nபெற்றோரின் ஜீனுக்கு ஏற்ப அதுவும் கண் காது மூக்கு வைத்து வளராது நண்பரே.\n//என்று ஒரு அழகான பதில் தந்த பிறகு நான் இங்கு வந்ததே தப்பு என்றுதான் தோன்றியது//\nதங்களின் கருத்துக்கு என்றுமே நடுநிலையோடு மட்டுமே பதில் தரப்படும், ஒரு தலை பட்சமாக கூறிய ஒரு கருத்தையேனும் கூற முடியுமா\nவிளக்கம் கொடுக்காமல் அழகான பதில் இல்லை என்று வெறுமனே கூறுவது எந்த அளவுக்கு சரியானது என்பதை நீங்களே நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.\nசகோ உங்களின் சில கேள்விகளுக்கு பதில் அளித்து உள்ளேன் , படித்து விட்டு மாட்டரு கருது இருந்தால் கூறுங்கள்\nதா��ாக ஓடியது, தாவியது, பறந்தது என்பதெல்லாம் பழைய கதை சகோ.\nஅறிவியல் ஆய்விதழான nature ல் Archaeopteryx முதல் பறவை அல்ல என்று செய்தி வெளியிட்டதை தாங்கள் அறியவில்லையா\nஇதை பற்றி சகோ. ஆஷிக் அஹ்மத் வெளியிட்ட கட்டுரைகளை படித்தால் மேலும் அறிந்து கொள்ளலாம்.\n//இந்த உயிரினத்துக்கு ஜெர்மனில் \"யுர்வோகெல் (Urvogel)\" என்று பெயர் சூட்டினார்கள். இதற்கு \"முதல் பறவை\" என்று அர்த்தம். ஆங்கிலத்தில் இதற்கு \"அர்கீயாப்டெரிக்ஸ் (Archaeopteryx)\" என்று பெயர் சூட்டினார்கள். இந்த பெயர் கிரேக்க வார்த்தையிலிருந்து வந்தது. இதற்கு \"பழங்கால இறகு (Ancient wing or feather)\" என்று அர்த்தம்.\nஆக, டைனாசர்களின் தன்மைகளும் பறவைகளின் தன்மைகளும் ஒருசேர கலந்திருந்ததால், உலகின் முதல் பறவை டைனாசர்களில் இருந்து பரிணாமம் அடைந்து வந்திருக்க வேண்டுமென்று நம்பப்பட்டது. அதற்கு ஆதாரமாக அர்கீயாப்டெரிக்ஸ் காட்டப்பட்டது. //\nஅப்படியெனில் nature இதழையும் இவ்விலங்கிற்கு பெயர் வைத்தவரையும் தான் நீங்கள் குறை கூற வேண்டும்.\n//இவனை பாருங்கள் , இவன் பேரு Hesperornis.இவனுக்கு கிட்டத்தட்ட நம்ம பறவை பண்புகள் எல்லாம் வந்து விட்டது .//\nஇது ஒரு பறவை அவ்வளவே, அது எவ்வாறு பரிணாமத்தை மெய்ப்பிக்கிறது\nHello, it's just the opposite to what you say.பறக்க வேண்டும் என்ற ஆசையில் இறகுகள் வரவில்லை.இறகுகள் வந்த பின் அது (அது வரை நடந்து கொண்டும் ஓடிக் கொண்டும் இருந்த ஒன்று)\n)பறக்க ஆரம்பித்தது.இறகுகள் ஏன் வந்தன எப்படி வந்தன\nதொடர்ந்து பரிணாமத்திற்கு எதிரான கருத்துக்களையே வைக்கிறீர்கள் ஆனால் பரிணாமத்திற்கு ஆதரவானவன் என்று கூறுகிறீர்கள். எப்படி\nபறக்க வேண்டும் என்ற ஆசையில் இறகுகள் வரவில்லை என்று தான் நானும் கூறுகிறேன்.\n//இறகுகள் வந்த பின் அது (அது வரை நடந்து கொண்டும் ஓடிக் கொண்டும் இருந்த ஒன்று)\nஅப்படியெனில் கீழே இருந்த வேறொரு உயிரினத்திற்கு பறக்க வேண்டுமே என்று திடிரென்று பறந்தது அப்படித்தானே\n//முதலில் இறக்கை துளிர் விட்டிருக்கும் பிறகு ஒரு பகுதி இறக்கை உருவாகி இருக்கும் ஆனாலும் பறவையால் பறக்க முடியாது, எதற்காக ஒரு உபயோகம் இல்லாத இறக்கையை வைத்து கொண்டு பல மில்லியன் வருடங்கள் அந்த பறவைகள் வாழ வேண்டும். உபயோகம் இல்லாத இறக்கையை எதற்கு ஐயா அது வளர்க்க வேண்டும். //\nஅ அ அ அ அ\nமூலக்கூற்று உயிரியலின் மையக்கோட்பாடு (The Central Dogma of Molecular Biology)\nமனிதன் வடிவமைக்கபட்டானா அல்லது பரிணாமம் அடைந்தானா உங்கள் அனைவரின் மீதும் இறைவனின் அமைதி நிலவட்டுமாக. மூலக்கூற்று உயிரியலின் மையக்கோட்...\nதோண்ட தோண்ட அறிவியல் புதையல் - அல்குர்ஆன்\nசார்பியல் கொள்கையும் இஸ்லாத்தின் பார்வையும்: உங்கள் அனைவரின் மீதும் இறைவனின் அமைதி உண்டாவதாக. நமது முந்தைய பதிவான “ கடவுளை தெளிவு படுத்து...\nஅர்த்தமுள்ள உறுப்புகளும் ஆதாரமில்லாத கேள்விகளும் - பரிணாமம்\nமனிதர்களுக்கே தெரியாமல் மனிதர்களின் உடல்களில் ஏகப்பட்ட உறுப்புகள் உள்ளன, ஆனாலும் அவைகள் அனைத்தும் ஏதோ ஒரு பயனை தரக்கூடியதாக உள்ளது. இதற்கு ம...\nகுரோமோசோம்களின் எண்ணிக்கை பரிணாமத்தை மெய்பிக்குமா\nஉங்கள் அனைவரின் மீதும் இறைவனின் அமைதி நிலவட்டுமாக... பரிணாமத்தை மெய்பிப்பதன் மூலம் தங்களின் கடவுள் மறுப்பு கொள்கைக்கு உயிர் கொடுத்து விடலா...\nபரிணாமம் - அதிசய மனிதன் (பகுதி-7)\nபரிணாமம் ஒரு கட்டுக்கதை என்பதை நிரூபிக்க மனிதனுக்கு மனிதனை பற்றிய சிந்தனை இருந்தால் மட்டுமே போதுமானது. Missing link, இதை பற்றி பலரும் சொல்...\nமாறாத பூமியும் இயற்கையின் நடுநிலைத்தன்மையும்\nஉங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் அமைதி நிலவட்டுமாக.. முதலில் நம்முடைய பூமியே நடுநிலைப்பாட்டுடனே உருவாக்கப்பட்டுள்ளது என்பதை நம்முடைய...\nகடவுளை தெளிவு படுத்தும் காலமும் வெளியும் (Time and Space):\nஉங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் அமைதி நிலவட்டுமாக.. கடவுளின் இருப்பை விளக்கும் நம் பல்வேறு முயற்சிகளில் ஒன்று இந்த காலம் மற்றும் வெளி பற...\nபரிணாமம் - பறவை (பகுதி-5)\nஉயிரினங்களில் அதிசயமான உயிரினமாக இருப்பது பறவை (Birds) இனம், அதிசயம் மட்டும் அல்லாமல் பரிணாமவாதத்தை பொய் படுத்துவதில் முக்கியமானதாக பங்கை வக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/priyanka-jain-talks-about-cating-couch-sadalwood-042230.html", "date_download": "2018-07-19T04:22:12Z", "digest": "sha1:6EDM56LCTXZH6STVNKIW3N4UVXWD64F2", "length": 12806, "nlines": 175, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பட வாய்ப்புக்காக செக்ஸுக்கு அழைத்தார்கள் இயக்குனர்கள்: இளம் நடிகை பகீர் தகவல் | Priyanka Jain talks about cating couch in Sadalwood - Tamil Filmibeat", "raw_content": "\n» பட வாய்ப்புக்காக செக்ஸுக்கு அழைத்தார்கள் இயக்குனர்கள்: இளம் நடிகை பகீர் தகவல்\nபட வாய்ப்புக்காக செக்ஸுக்கு அழைத்தார்கள் இயக்குனர்கள்: இளம் நடிகை பகீர் தகவல்\nமும்பை: வாய்ப்பு கொடுக்கும் சாக்கில் சில தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் தன்னை செக்ஸுக்கு அழைத்ததாக நடிகை பிரியங்கா ஜெயின் தெரிவித்துள்ளார்.\nமும்பையை சேர்ந்தவர் பிரியங்கா ஜெயின். கோலி சோடா படத்தின் கன்னட ரீமேக்கில் நடித்து வருகிறார். பிரியங்கா ரங்கிதரங்கா என்ற கன்னட படத்தில் ஒரேயொரு பாடலுக்கு நடனம் ஆடி சாண்டல்வுட்டில் அறிமுகமானார்.\nஇந்நிலையில் கன்னட திரையுலகம் பற்றி அவர் கூறுகையில்,\nஎனக்கு 3 கன்னட படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த படங்களில் நடிக்க மறுத்துவிட்டேன். காரணம் வாய்ப்போடு சேர்த்து படுக்கைக்கும் அழைத்தார்கள். கோலி சோடா ரீமேக்கில் நடிக்க படுக்கைக்கு அழைக்காததால் ஒப்புக் கொண்டேன்.\nமும்பையில் இருந்து வந்த பொண்ணு தானே படுக்கைக்கு அழைத்தால் வந்துவிடுவேன் என நினைத்து சில தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் செக்ஸுக்கு அழைத்தார்கள். அவர்களின் பெயர்களை சொல்ல விரும்பவில்லை.\nபடத்தின் ஹீரோயினாக விரும்பும் மும்பை பொண்ணு எதையும் செய்வாள் என்று தவறாக நினைத்துவிட்டனர். எனக்கு பட வாய்ப்பு அளிக்க வரும்போதே தயாரிப்பாளர் அல்லது இயக்குனருடன் படுக்கவும் அழைத்தார்கள்.\nஇதை எல்லாம் கேட்டு என் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அனைத்து இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் இப்படி இல்லை என்று அவர்களை சமாதானம் செய்தேன். என்னை நடிகையாக்கிப் பார்க்க நினைத்தார் என் தாய். ஆனால் அவருக்கு இந்த படுக்கை பிரச்சனை தெரியாது.\nசினிமா துறையில் நல்லவர்களும் உள்ளார்கள் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தேன். அப்போது தான் ரகு ஜெயா என்னை கோலி சோடா ரீமேக் படத்தின் நாயகியாக்கினார் என்றார் பிரியங்கா. 18 வயதாகும் பிரியங்கா 16 வயதில் திரை துறைக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகன்னடத்துப் பக்கமும் கண்ணு வெச்சுட்டார் நடிகர் தனுஷ்\nஅம்மா பிளாஸ்டிக்கு, 'நீவு நமகே பேடாம்மா': ஸ்ருதி ஹாஸனை விளாசும் கன்னட ரசிகர்கள்\n27 வயதில் வாரிசு நடிகர் மரணம்: திரையுலகினர் இரங்கல்\nஆமா, அந்த இயக்குனர் எதற்கு அக்ஷரா ஹாஸனை சந்தித்தார்\nகட்சி துவங்கும் சீனியர் ஹீரோ, நடிக்க வரும் செல்ல மகள் ஐஸ்வர்யா\nகுழந்தைகளை பள்ளியில் விடச்சென்ற வாரிசு நடிகருக்கு கத்திக்குத்து\nசெம ஃபிட்டாக இருந்த இளம் நடிகர் திடீர் மரணம்: அதிர்ச்சியில் திரையுலகம���\nநிர்வாண வீடியோ பப்ளிசிட்டி ஸ்டண்ட்டா: நடிகை சஞ்சனா விளக்கம்\nதன்னை விட வயதில் சின்னவரான காதலரை ரகசிய திருமணம் செய்த நடிகை\nஇந்த போட்டோவில் இருக்கும் நடிகர்கள் யார் தெரியுமா\nநடிகர் வெங்கட் தற்கொலை முயற்சி: நடிகை ரச்சனா என்ன சொல்கிறார்\nஅந்த நடிகைக்கு ஐஸ்வர்யா ராய்னு நினைப்பு: ஹீரோ விளாசல்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவடிவேலுவுக்கு நேரமே சரியில்லை: புலிகேசியை அடுத்து எலி பிரச்சனை\nஇனி பிக் பாஸ் பார்க்கவே மாட்டோம்: கொந்தளித்த பார்வையாளர்கள்\nபாப்கார்னால் சரிந்த பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள்\nவம்சம் பிரியங்கா அனுப்பிய கடைசி மெசேஜ்-வீடியோ\nவம்சம் பிரியங்கா தற்கொலைக்கு ரசிகர்கள் ட்விட்டரில் இரங்கல்-வீடியோ\nபிரியங்கா தற்கொலை...துக்கத்தில் பேஸ்புக் நண்பர்கள்-வீடியோ\nதொடரும் டிவி பிரபலங்கள் தற்கொலைகள்...காரணம் என்ன\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்-வீடியோ\nதிசை பட பாடலை வெளியிட்ட பாக்யராஜ்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vijay-birthday-celebration-begins-040669.html", "date_download": "2018-07-19T04:22:14Z", "digest": "sha1:LI3YB3W6XELC7ZALVR3VOTC2UQVQJSZF", "length": 11024, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "துப்பாக்கியா? போக்கிரியா? குழம்பித் தவிக்கும் விஜய் ரசிகர்கள்! | Vijay Birthday Celebration Begins - Tamil Filmibeat", "raw_content": "\n குழம்பித் தவிக்கும் விஜய் ரசிகர்கள்\n குழம்பித் தவிக்கும் விஜய் ரசிகர்கள்\nசென்னை: விஜய் பிறந்தநாளுக்கு எந்தப் படத்தைத் திரையிடுவது என்று விஜய் ரசிகர்கள் குழம்பித் தவித்து வருகின்றனர்.\nநாளைய தினம் விஜய் தன்னுடைய 42 வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கிறார். இதனையொட்டி அவரது ரசிகர்கள் அன்னதானம், ரத்த தானம் போன்ற நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளனர்.\nஇதுதவிர சமூக வலைதளங்களில் காமன் டிபி, கட்-அவுட்கள் என அமர்க்களப்படுத்தி வருகின்றனர். மேலும் நாளை விஜய் நடித்த படங்களின் சிறப்புக் காட்சிகளைத் திரையிடவும் ஏற்பாடு செய்துள்ளனர்.\nகோவில்பட்டி பகுதியில் ஜில்லா, குழித்துறையில் துப்பாக்கி என்று வெளியூர் ரசிகர்கள் முடிவு செய்து கொண்டாட்டத்திற்கு தயாராகி விட்டனர்.\nஆனால் சென்னையில் உள்ள ரசிகர்கள் எந்தப் படத்திற்கு சிறப்புக் கா��்சி ஏற்பாடு செய்யலாம் என குழப்பத்தில் ஆழ்ந்திருப்பதாக கூறப்படுகிறது.\nசென்னை ரசிகர்களைப் பொறுத்தவரை துப்பாக்கி, போக்கிரி 2 படங்களுமே விருப்ப லிஸ்டில் இருக்கின்றன. எனினும் இரண்டில் ஒரு படத்தைத் தான் தேர்வு செய்யமுடியும் என்பதால் எந்தப் படத்தை திரையிடலாம் என்று சமூக வலைதளங்களில் வாக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.\nவாக்கெடுப்பில் போக்கிரியே முன்னிலை வகிப்பதால் நாளை 6.30 மணிக்கு வெற்றி திரையரங்கில் ஏற்பாடு செய்திருக்கும் சிறப்புக் காட்சியில், போக்கிரி திரையிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதேபோல தமிழ்நாடு முழுவதும் சிறப்புக் காட்சிகளுக்கு விஜய் ரசிகர்கள் ஏற்பாடு செய்திருப்பதாக கூறப்படுகிறது.\nமீண்டும் விஜய்யை இயக்கும் அட்லி: என்ன கதை சார்\nநயன் காதலரின் கன்னத்தை கிள்ளி ‘க்யூட்’ சொல்லும் நடிகர்.. வைரலாகும் வீடியோ\nதமிழ் படம் 2: தலயை வச்சு செஞ்சிட்டாங்க\nதளபதி விஜய் சந்தித்த ரோதனைகள்\nஏன்பா தம்பி தம்மடிச்சன்னு நானே விஜய்யை கேட்கிறேன்: டி. ராஜேந்தர்\nசுகாதாரத் துறைக்கு எதிர்ப்பு: சர்கார் போஸ்டரை ப்ரொபைல் பிக்சராக வைத்த விஜய் ரசிகர்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: vijay birthday special show thuppakki pokkiri விஜய் பிறந்தநாள் சிறப்புக் காட்சி துப்பாக்கி போக்கிரி\nவடிவேலுவுக்கு நேரமே சரியில்லை: புலிகேசியை அடுத்து எலி பிரச்சனை\nசென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி... ஏமாற்றியவர்கள் மீது போலீசில் புகார் தர முடிவு\nநான் மட்டும் பெண்ணாக பிறந்திருந்தால் மம்மூட்டியை.. மிஷ்கினின் சீ சீ பேச்சு\nவம்சம் பிரியங்கா அனுப்பிய கடைசி மெசேஜ்-வீடியோ\nவம்சம் பிரியங்கா தற்கொலைக்கு ரசிகர்கள் ட்விட்டரில் இரங்கல்-வீடியோ\nபிரியங்கா தற்கொலை...துக்கத்தில் பேஸ்புக் நண்பர்கள்-வீடியோ\nதொடரும் டிவி பிரபலங்கள் தற்கொலைகள்...காரணம் என்ன\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்-வீடியோ\nதிசை பட பாடலை வெளியிட்ட பாக்யராஜ்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thozhirkalamseo.blogspot.com/2013/03/blog-post_3.html", "date_download": "2018-07-19T04:06:12Z", "digest": "sha1:PGO2YT6EBRIE2MHKQGHTSMDFH7TA7RSR", "length": 6365, "nlines": 84, "source_domain": "thozhirkalamseo.blogspot.com", "title": "காலை தேநீர் – இன்றைய சிந்தனைத் த���ளிகள் ~ தொழிற்களம்", "raw_content": "\nகாலை தேநீர் – இன்றைய சிந்தனைத் துளிகள்\nஇன்றைய பொழுது நீங்கள் நினைத்தபடி உற்சாகமாய் கழியட்டடும். தொழிற்களம் குழுவின் இனிய காலை வணக்கம்.\n· அன்பு மூளையிலிருந்து வருவதல்ல,இதயத்தில் இருந்து வருவது.\n· பெண்ணை ஒரு பொருள் போல நடத்துவதால் தான் எல்லா இன்னல்களும் வருகின்றன.\n தீர்மானிக்க மனம், வழிவகுக்க அறிவு, செய்து முடிக்க கை.\n· மனிதன் எப்படி இறந்தான் என்பதைவிட, எப்படி வாழ்ந்தான் என்பதே சிறப்பு.\n· நேர்மையும் சத்தியமும் ஒவ்வொறு பண்புக்கும் அடிபடையாகும்.\nPosted in: சிந்திக்க சில வரிகள்.\nதமிழ் என் அடையாளம் (3)\nபணம் பணம் பணம் (35)\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nகனவுகளும் அதன் பலன்களும் நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை...\nகாலை தேநீர் இன்றைய பொழுது, துன்பம் நீங்கி இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது. இன்றைய சிந்தனைத் ...\nஇந்த மூலிகையின் பெயர் ஆடாதோடை. இம் மூலிகையின் மூலம் சளி , ஆஸ்த்துமா , போன்ற பல நோய்கள் குணமாகும். ஆடாதொடையின் வேரினால் இருமல் , அக்கினி ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள்\nஇது ஒரு அதிசயத் தாவரம் கிராமங்களின் மருந்தகம். இது மனிதரை என்றும் இளமையாக வைப்பதால் குமரி எனப்படுகிறது .சிறந்த அழகு தரும் மூலிகை . ...\nஉணவே மருந்து - நெல்லிக்காய். உணவே மருந்தென இயற்கையின் அற்புதங்களையும், அதிசயங்களையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் நம் முன்...\nவீட்டிலிருந்தபடியே இணையத்தை பயன்படுத்தி வருமானத்தை அடைய சிறந்த யோசனைகள்\nஅனைவருக்கும் இணையத்தை பயன்படுத்தி பகுதி / முழு நேரமாக வருமானத்தை பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இணைய தளங்களில் கண்ட விளம்பரங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-07-19T03:59:38Z", "digest": "sha1:AEG2OYOU7D4H7HYOQ2YMXCXU6AZWBUYX", "length": 8829, "nlines": 56, "source_domain": "athavannews.com", "title": "» துப்பாக்கி கலாசாரத்துக்கு எதிராக அமெரிக்காவில் பாடல் வெளியீடு", "raw_content": "\nசொத்துப் பறிமுதல் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் தாக்கல்\nஎதிர்க்கட்சி தலைவர் பதவியினை எழுத்து மூலம் கோர கூட்டு எதிர்கட்சி தீர்மானம்\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் முக்கிய கூட்டம்\nயாழில் மாணவிகள் இருவர் துஷபிரயோகம்: ஆசிரியர் கைது\nதுப்பாக்கி கலாசாரத்துக்கு எதிராக அமெரிக்காவில் பாடல் வெளியீடு\nதுப்பாக்கி கலாசாரத்துக்கு எதிராக அமெரிக்காவில் பாடல் வெளியீடு\nஅமெரிக்காவின் புகழ் பெற்ற இரு இசை கலைஞர்கள் இணைந்து பாடல் ஒன்றை வெளியிட்டிருக்கின்றனர்.\nதுப்பாக்கி கலாசாரத்தில் இருந்து விடுபட்டு பாதுகாப்பான வாழ்வினை உறுதிப்படுத்த அணிதிரளுமாறு வலியுறுத்தி இப்பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது.\n“ஹமில்டன்” இசையமைப்பாளர் லின்-மானுவல் மிராண்டா மற்றும் பிரபல இசைக்கலைஞர் Ben Plat ஆகியோர் இணைந்து இந்த இசையினை உருவாக்கியிருக்கின்றனர்.\nதுப்பாக்கி கலாசாரத்துக்கு எதிரான அணிதிரள்வினை உறுதிப்படுத்தும் வகையிலும், சட்டம் ஒழுங்கு மற்றும் துப்பாக்கி உரிமை தொடர்பான நடவடிக்கைகளை பலப்படுத்த சட்ட வல்லுனர்களையும் அரசியல்வாதிகளையும் வலியுறுத்தும் வகையிலும் இந்த பாடலின் மையக் கருத்து அமைந்துள்ளது.\nஇவ்விடயம் தொடர்பான அணிதிரள்வை Marjory Stoneman Duglas உயர்நிலை பள்ளியின் மாணவர்கள் எதிர்வரும் 24ம் திகதி அமெரிக்காவின் வொஷிங்டன் உட்பட பல பகுதிகளிலும் ஏற்பாடு செய்துள்ளனர்.\nகுறித்த பாடசாலையில் கடந்த மாதம் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தின் எதிரொலியாக வந்திருக்கும் இப்பாடலானது you Tube சமூக வலைத்தளத்தில் அதிகமாக பார்க்கப்பட்ட காணொளிகள் வரிசையில் முதல் ஐந்து இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளது.\nஅமெரிக்கா மீதான ரஷ்யாவின் அச்சுறுத்தல் தொடர்கிறது: வெள்ளை மாளிகை\nரஷ்யா தொடர்ந்தும் அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலாகவே விளங்கி வருவதாக நம்புவதாக, வெள்ளை மாளிகை அறிவித்து\nஅமெரிக்க தேர்தல் விவகாரம்: ட்ரம்பின் கருத்தால் மீண்டும் சர்ச்சை\nஅமெரிக்காவில் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட\nஅமெரிக்காவிற்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்\nஅமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைக்கு எதிராக ஈரான் அரசாங்கம், சர்வதேச நீதிமன்றத்தில் வ\nஅரசியல் செல்வாக்கும் பொய்யும் ஆபத்தையே விளைவிக்கும்: பராக் ஒபாமா\nபொய்கூறுவதை அரசியல்வாதிகள் சகஜமாகக் கொண்டிருக்கின்றனர் என்றும், இதனால் மக்களே அதிகமாக பாதிக்கப்படுகி\nஉளவு விவகாரத்தில் மீண்டும் சிக்கிய ரஷ்யா\nஅமெரிக்க அரசாங்கத்தின் நடவடிக்கைகளை உளவுபார்த்தார் என்ற குற்றச்சாட்டில், ரஷ்யாவைச் சேர்ந்த பெண்ணொருவ\nஎதிர்க்கட்சி தலைவர் பதவியினை எழுத்து மூலம் கோர கூட்டு எதிர்கட்சி தீர்மானம்\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் முக்கிய கூட்டம்\nயாழில் மாணவிகள் இருவர் துஷபிரயோகம்: ஆசிரியர் கைது\nஅமெரிக்கா மீதான ரஷ்யாவின் அச்சுறுத்தல் தொடர்கிறது: வெள்ளை மாளிகை\nபிரித்தானியாவில் கொள்ளையர்களை விரட்டிய இலங்கை தமிழர்\nபாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: மத்திய அமைச்சரவை அங்கீகாரம்\nஇலங்கை அரசிடம் பணம் பெற்ற வட அயர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கம்\nவிஜயகலா மகேஸ்வரனிடம் நாளை வாக்குமூலம் பெற நடவடிக்கை\nவட மாகாண அமைச்சரவை கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்குமாறு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://echumiblog.blogspot.com/2011/10/blog-post_25.html", "date_download": "2018-07-19T04:12:57Z", "digest": "sha1:BLW4FXAAE4UGM2KBLSWEKRGBZY27TQIY", "length": 12087, "nlines": 213, "source_domain": "echumiblog.blogspot.com", "title": "தமிழ்விரும்பி: வாழ்த்துக்கள்.", "raw_content": "\nஅனைத்து பதிஉலக நண்பர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் இனிய தீபாவளித்திரு நாள் நல் வாழ்த்துக்கள்\nஇனிய தீபாவளித் திரு நாள் நல் வாழ்த்துக்கள்\nஉங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் அம்மா...\nData Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது \nஇனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.vgk\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எனது உளம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் .........\nஇனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் மனம்நிறைந்த\nஇனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்.\nமகிழ்வை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி\nஎன் இனிய தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள் உங்களிற்கும் உங்கள்\nவாழ்க என்றும் பல்லாண்டு நல் வளமும் நலனும் பெற்று இங்கே\nமிக்க நன்றியும் வாழ்த்துக்களும் உங்கள் சிறந்த பகிர்வுக்கு ........\nஉங்களுக்கும் உங்கள சுற்றம் நட்புகளுக்கும் எங்கள் தீபாவளி வாழ்த்துகள்.\nஏஞ்சலின் நன்றிம்மா இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள���.\nவெங்கட் அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.\nகோபால்சார் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.\nகூடல் பாலா தீபாவளி நல் வாழ்த்துக்கள்.\nசூரி தீபாவளி நல் வாழ்த்துக்கள்.\nமகேந்த்ரன் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.\nசூர்ய ஜீவா தீபாவளி நல் வாழ்த்துக்கள்.\nஅம்பாளடியாள் தீபாவளி நல் வாழ்த்துக்கள்\nஉலக சினிமா ரசிகன் said...\n“அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா.\nஇதை விட சிறப்பாக பெரிதாக மாநகராட்சி தோறும்...\nகல்விக்கண் திறந்த காமராஜர் பெயரில் நூலகங்களை உருவாக்குங்கள் தாயே...” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.\nவருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாரு அன்போடு அழைக்கிறேன்.\n3 வது மகனின் அனுபவம்(10 (2)\ngas பற்றிய சிறு தகவல் (1)\nஇன்று ஒரு தகவல் (1)\nகண்ண தாசன் படைப்புகள் (1)\nசிறு கதை 1 (1)\nசிறு கதை 2 (1)\nபடித்ததில் பிடித்தது மறு பதிவு) (1)\nபவர்கட் அனுபவம் மீள் பதிவு (1)\nபாஸ்கர் சார் 5 (1)\nபாஸ்கர் சார் 8 (1)\nபாஸ்கர் சார் 2 (1)\nபாஸ்கர் சார் 3 (1)\nபாஸ்கர் சார் 4 (1)\nபாஸ்கர் சார் 1 (1)\nபாஸ்கர் சார் 6 (1)\nபாஸ்கர் சார் 9 (1)\nவருங்கால தலை முறைக்கு (1)\nஜஸ்ட் ஃபார் ஃபன் (1)\nரெண்டு வருஷம் முன்பு கேரளா போயிருந்த சமயமொரு ஊரில் ஒரு சின்னக்கோவில் போயிருந்தோம். நானும் என்ஃப்ரெண்டும். சாமி கும்பிட்டு வெளியேவரும்போது ...\n முத்து செய்த பெட்டியும் இதுதான், இது தான். இந்த ரொட்டி தெரியுமா ,அந்த ரொட்டி தெரியுமா\nஇந்தவாரமும் ஈரோடு நினைவுகளைத்தான் பகிர்ந்து கொள்கிரேன்.அங்கு இருக்கும் பேரன் என்னை அவன் வயசுக்கே மாத்திடுவன். அவன் என்னல்லாம் சொன்னானோ அப்பட...\nகல்யாணமாம் கல்யாணம் - 3\nமறுநாள் மெயின் கல்யாணம். 8மணிக்கு காசி யாத்திரையில் தொடங்கி வரிசையாக ஃபங்க்‌ஷன்கள் களை கட்டியது. மாலை மாற்றி, ஊஞ்சல் ஆடின்னு எல்...\nகல்யாணமாம் கல்யாணம் - 1\nசமீபத்தில் பாம்பேயில் ஒரு சொந்தக்காரா வீட்டு கல்யாணத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பெண் வீட்டுக்காராளாக கல்ந்து கொண்டோம். பெ...\nஒருவாரம் கோவா போயி சுத்திட்டு வந்தாச்சு. நான் நடு மகன் ஃபேமிலி மும்பையிலிருந்து ட்ரெயினில் கோவா போனோம். 10- மணி நேரம் ஆச்சு. கொங்கன் ரயில்வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islamhistory-vanjoor.blogspot.com/", "date_download": "2018-07-19T03:37:06Z", "digest": "sha1:N6SZH4EITDD6OLX6YCMR33Z6J42DDZLZ", "length": 23858, "nlines": 232, "source_domain": "islamhistory-vanjoor.blogspot.com", "title": "***வாஞ்ஜூர் போஸ்ட்***", "raw_content": "\n**இஸ்லாமிய வரலாற்று குறிப்புகள், தகவல்கள் தொகுப்பு. வாசகர்கள் பலர் அறிந்திராத த‌க‌வ‌ல் களஞ்சியம்.**--இதில் ஏதேனும் விடுதல்கள், பிழைகள் இருந்தால் தயவு செய்து சுட்டிக் காட்டுமாறு அன்புடன் கோருகிறோம்.\nநிவாரண பணிகளில் முஸ்லிம்கள் முன்னிலை ஏன் ஏன்\nமழை நிவாரணப் பணிகளில் மற்றவர்களை விட முஸ்லிம்கள் தான் முன்னனியில் உள்ளனர். இதை ஒட்டு மொத்த தமிழ்ச் சமுதாயம் வெளிப்படையாகக் கூறி பெருமிதப்படுகிறது. நிவாரணப் பணிகளில் முஸ்லிம்கள் முன்னிலை வகிக்க காரணம் என்ன\nமேலும் படிக்க... Read more »\nஅல்லாஹ்வின் பெயரால் அவன் மாபெரும் அருளாளன் நிகரற்ற அன்புடையோன்\nபொதுவாக மக்கள் புதிதாக எதையேனும் துவங்கும்போது மங்களகரமான சில சடங்குகளைச் செய்வதை ஐதீகமாகக் கருதுகின்றனர். சிலர் அதன் மூலம் அக்காரியம் புனிதக் காரியமாக பரிணாமம் பெறும் என்ற நம்பிக்கை வைத்துள்ளனர்.\nமேலும் படிக்க... Read more »\n‘பிறப்புரிமை'. புறக்க‌ணிக்க‌ப்ப‌டும் முஸ்லீம் சமூகம். VIDEO.\nவிடியோ தோன்றாவிட்டால் > இங்கே < சொடுக்கி அத்தளத்தில் விடியோ காணலாம்.\nஎண்ண‌ம் இயக்கம் :ஆளூர் ஷாநவாஸ்.\nமேலும் படிக்க... Read more »\n\"ஸ்பெயினில் இஸ்லாம்\" ஆவ‌ண‌ விடியோ. 1-3. மறைக்கப்பட்ட இஸ்லாமிய-ஐரோப்பாவின் வரலாறு.\nஇஸ்லாம் அரேபிய ம‌ண்ணில் தோன்றி எவ்வாறு ஆப்ரிக்கா ஐரோப்பா எல்லாம் ப‌ர‌வி கோலொச்சிய‌து. என்னென்ன‌ சாத‌ன‌க‌ள் ப‌டைத்திருக்கின்றது என்ப‌தை காட்சிக‌ளாக‌ தொகுக்க‌ப்ப‌ட்டிருக்கும் ஐரோப்பா க‌ண்ட‌த்தில் இஸ்லாம் பதித்த சுவடுகளின் வ‌ரலாற்று ஆவனம்.\nஇருண்டிருந்த‌ ஐரோப்பா இஸ்லாமிய ஆட்சியில் விஞ்ஞான, மருத்துவ, கட்டிட கலை, வானவியல், தொழில் நுட்ப, கலாச்சார, பண்பாடு, வியாபாரம் மேலும் பல வகைகளில் வளர்ச்சி வெற்றி அடைந்தது.\nவிடியோவின்“PLAY” பட்டணை அழுத்தினால் சில வேலைகளில் விடியோ தோன்றாமலோ “error occurred, try later “ என்ற அறிவிப்போ கருப்பு திரையில் தோன்றினால் கருப்பு திரையின் மேல் மௌஸை கொண்டு இருமுறை க்ளிக் செய்தால் விடியோ தோன்றும்.\nஎன்ற ஆவ‌ண‌ விடியோ தமிழில் 10 பகுதிகளின் 3 ப‌குதிகள்.\n\"ஸ்பெயினில் இஸ்லாம்\" பகுதி 1.\nஅரேபியா தீபகற்பம், வரலாறு, நபி (ஸல்) பிறப்பு, நபித்துவம், ஹிஜ்ரத், முதன் முதலாக இஸ்லாமிய‌ ஆட்சி நிறுவப்படுகிறது..\n\"ஸ்பெயினில் இஸ்லாம்\" பகுதி 2\nஇஸ்லாமிய ஆட்சி,ராணுவம்,அரேபியா முழுதும் மின்னல் வேகத்தில் இஸ்லாம் பரவல். நாகரீகம் அற்று இருள் குடிகொண்ட 7 ம் நூற்றாண்டு ஐரோப்பா.அன்றைய துருக்கி.இஸ்லாத்தின்பால் அழைப்பு.நபி (ஸல்)மறைவு.\nஸ்பெயினில் இஸ்லாம் பகுதி 3\n1. மறைக்கப்பட்ட இஸ்லாமிய-ஐரோப்பாவின் வரலாறு\nஇருண்டிருந்த‌ ஐரோப்பா இஸ்லாமிய ஆட்சியில் எல்லா துறைகளிலும் (விஞ்ஞான-தொழில்நுட்ப வளர்ச்சி) வெற்றி அடைந்தது பற்றிய உண்மையான ஆவண விடியோ.\nமூர் இஸ்லாமியர்கள் ஐரோப்பாவை ஆட்சி செய்த காலங்களில்\n1. இருண்டிருந்த‌ ஐரோப்பா இஸ்லாமிய ஆட்சியில் வளர்ச்சி வெற்றி அடைந்தது.\n2. சித்து வேலைகளையும் அற்புதம் நிகழ்த்துவதையும் முகம்மது நபி, இஸ்லாத்தின் மையப்புள்ளியாக ஒருபோதும் வைத்ததில்லை.\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\nஇருண்டிருந்த‌ ஐரோப்பா இஸ்லாமிய ஆட்சியில் வளர்ச்சி வெற்றி அடைந்தது.\nபோர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய \"கிறிஸ்தவ நாடுகள்\" ஒருகாலத்தில் இஸ்லாமிய நாடுகளாக இருந்தன(கி.பி. 711 - 1492) என்ற உண்மை இன்று பலருக்கு தெரியாது. பல நூற்றாண்டுகளாக மூர் (மொரோக்கோ நாட்டை சேர்ந்தவர்கள்) முஸ்லிம்களால் ஆளப்பட்ட \"அல் அன்டலுஸ்\" என்ற நிலப்பரப்பு, எஞ்சிய ஐரோப்பாவை விட நாகரீகத்தில் முன்னேறியிருந்தது.\nபின்னர் அந்தப் பிரதேசங்களை போரில் வென்ற ஸ்பானிய கிறிஸ்தவ மன்னர்கள், அழகிய கட்டடக்கலை கண்டு பிரமித்தனர். நூலகங்களில் இருந்த விஞ்ஞான-தொழில்நுட்ப நூல்களை மொழிபெயர்த்து தமது பல்கலைக்கழக‌ங்களில் போதித்தனர். (மேலதிக தகவல்களுக்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஆவணப்படத்தை பார்க்கவும்.)\nமூர் இஸ்லாமியர்கள் ஐரோப்பாவை ஆட்சி செய்த காலங்களில்\nஇருண்டிருந்த‌ ஐரோப்பா இஸ்லாமிய ஆட்சியில் எல்லா துறைகளிலும் (விஞ்ஞான-தொழில்நுட்ப வளர்ச்சி) வெற்றி அடைந்தது பற்றிய உண்மையான ஆவண விடியோ.\nவிடியோவின்“PLAY” பட்டணை அழுத்தினால் சில வேலைகளில் விடியோ தோன்றாமலோ “error occurred, try later “ என்ற அறிவிப்போ\nகருப்பு திரையில் தோன்றினால் கருப்பு திரையின் மேல்மௌஸை கொண்டு இருமுறை க்ளிக் செய்தால் விடியோ தோன்றும்.\nஇருப்பினும் ஐரோப்பா தனது இஸ்லாமிய கடந்தகாலத்தை வேண்டுமென்றே மறைத்து வந்தது. எதிர்கால சமுதாயம் தெரிந்து கொள்ளக் கூடாது என்ற நோக்கில், சரித்திர ஆசிரியர்கள் அந்தக் கதைகளை சொல்லாமல் மறைத்தனர்.\nஉலக வரலாற்றில் நடந்த மிகப்பெரிய இனச்சுத்திகரிப்பு உண்மைகளை திரிக்க உதவியது. மூர்கள் என்ற பெயரில் பல ஸ்பானிய இனத்தை சேர்ந்த முஸ்லிம்களும் வெளியேற்றப்பட்டனர், அல்லது இனப்படுகொலைக்கு உள்ளாகினர்.\nஇன்றைய ஐரோப்பா \"ஜனநாயக பாரம்பரியத்தில்\" வந்ததாக நாடகமாடுகின்றது.\nஆனால் நவீன உலகில் நிராகரிக்கப்படும், சர்வாதிகாரம், மத-அடிப்படைவாதம், இனப்படுகொலை, இனச்சுத்திகரிப்பு, சித்திரவதை, மனித உரிமை மீறல்... போன்ற மனிதத்துக்கு எதிரான குற்றங்களை புரிவதையே ஆள்பவர்களின் கலாச்சாரமாக இருந்த ஐரோப்பா; \"ஜனநாயகம்\", \"மனித உரிமைகள்\" போன்றவற்றை 20 ம் நூற்றாண்டில் இருந்து தான், தனக்கு தானே கண்டுபிடித்துக் கொண்டது.\nஇன்ஷா அல்லாஹ் இஸ்லாம் அரேபிய‌ ம‌ண்ணில் தோன்றி எவ்வாறு ஆப்பிரிக்கா, ஐரோப்பா எல்லாம் ப‌ர‌வி என்னென்ன‌ சாத‌னைக‌ள் ப‌டைத்திருக்கின்றார்கள் என‌ ஒரு வ‌ர‌லாற்று காட்சிக‌ளாக‌ தொகுக்க‌ப்ப‌ட்ட \"ஸ்பெயினில் இஸ்லாம்\"\nஎன்ற ஆவ‌ண‌ விடியோ தமிழில் 12 பகுதிகள்....விரைவில்\nஇதை நம் குழந்தைக‌ளிட‌மும் காண்பித்து இஸ்லாமிய‌ வ‌ர‌லாற்றை அறிய‌ செய்ய‌ வேண்டும்.\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\nLabels: இஸ்லாம், வ‌ரலாறு, ஸ்பெயினில் இஸ்லாம்\nஇஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.\nஅஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.- (உங்கள் மீது சாந்தி விழைகிறேன்.)\nநாம் ஏன் இதை படிக்கவில்லை\nஎன்ற எண்ணம் உங்களுக்கு திண்ணமாக மேலோங்கும்\nயூதர்கள் எவ்வாறெல்லாம் சூழ்ச்சிகளின் மூலம்\nபாலஸ்தீன் இன்றைய நிலை -\n\"க்ளிக்\" செய்து விடியோ பாருங்கள்.\nபாபர் மசூதியை இந்துக்களுக்காக விட்டுக்கொடுத்தால் என்ன\nவிடியோ--.மெக்கா, மதீனாவை தங்களுடையது என பாப்ரி மஸ்ஜிதை இடித்த பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ்.-\nவிடியோ-பிணந்திண்ணி சாமியார்கள். தைரியமுள்ள ஆண்களுக்கு மட்டும்.\nசிரிப்பு விடியோ--திருமண‌ மோதிரம் கிடைத்தும் ஏன் திருமணம் நின்றது\nஅல் அக்ஸா பள்ளிவாசல் (3)\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://islamhistory-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் பிற வலைப்பதிவுகளை திரட்டும் தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\n**இளையாங்குடி குரல்** சமீபத்தில் பதிந்தவைகள்.\nநிவாரண பணிகளில் முஸ்லிம்கள் முன்னிலை ஏன் ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kingmedias.blogspot.com/2014/11/80.html", "date_download": "2018-07-19T03:52:26Z", "digest": "sha1:XICB7R72FQKX4QKJNQNABM6HKOPEGYHT", "length": 4265, "nlines": 39, "source_domain": "kingmedias.blogspot.com", "title": "KING MEDIA: 80 கோடியில் தல படம்", "raw_content": "80 கோடியில் தல படம்\nகௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தற்போது ‘என்னை அறிந்தால்’ படத்தில் நடித்து வரும் அஜித் அடுத்து ‘சிறுத்தை’ வீரம் படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.\nவீரம் படத்திற்குப் பிறகு மீண்டும் அஜித், சிவா இணையும் படம் என்பதால் இப்படத்திற்கு அஜித் ரசிகர்கள் மத்தியில் இப்போதே எதிர்பார்ப்பு எகிற ஆரம்பித்துவிட்டது. ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் வமூகவலைத்தளங்களில் தல 56 என்று குறிப்பிட்டு தங்கள் எண்ணங்களை பகிரத்தொடங்கிவிட்டனர்.\nஅஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஒரு பக்கம் இரக்க, இன்னொரு பக்கம், தல 56 படத்தில் இரண்டு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள் என்றும், இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் துவங்கவிருக்கிறது என்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த தகவல்களில் எதுவுமே உண்மை இல்லை என்று மறுத்திருக்கிறார் இயக்குநர் சிவா.\n‘என்னை அறிந்தால்’ படத்திற்குப் பிறகு அஜித், எனது இயக்கத்தில் நடிக்கவிருப்பது உண்மைதான். ஆனால் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடி யார், இசை அமைப்பாளர் யார், தயாரிப்பாளர் யார் என்பது போன்ற விஷயங்கள் இன்னும் முடிவாகவில்லை என்று கருத்து தெரிவித்திருக்கிறார் சிவா. இப்படம் பற்றி கூடுதல் தகவல் ஒன்று… ரூ.80 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகிறது.\nசெய்திகளை இலவசமாக பெற உங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவு செய்யவும்\nகாண்டாமிருகம் பற்றிய தெரிந்த விஷயம் தெரியாத செய்திகள்\nஊராட்சி ஒன்றியம் திரைபடத்தின் கிறங்கடிக்கும் கவர்ச்சி படங்கள்\nபயனுள்ள சில மருத்துவ குறிப்புகள்.. ( இய‌ற்கை வைத்தியம் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kummionly.blogspot.com/2008/03/blog-post_8755.html", "date_download": "2018-07-19T03:23:56Z", "digest": "sha1:22BILHHQ64K57VNOMFUVZ4ECV5O6ENOH", "length": 48529, "nlines": 656, "source_domain": "kummionly.blogspot.com", "title": "கும்மி: அதிர்ச்சியில் அபி அப்��ா!?!?!?!?", "raw_content": "\n1.அபி அப்பா நிஜமா நல்லவன் சமரச முயற்சி தோல்வி.\n2.குசும்பன் தனது திருமணத்திற்காக ஊருக்கு வரும் வலையுலக நண்பர்களுக்கு சிங்கிள் டீ பார்ட்டி கூட தரப்போவதில்லை என்று சத்தியம்.\n3.குசும்பன் திருமணத்திற்கு பிறகு நடக்க இருக்கும் நடுக்கடல் தண்ணி பார்ட்டியில் அபி அப்பா மிகப்பெரிய சதி செய்திருப்பதாக வலையுலக பட்சி விடாமல் கூவுகிறது.\nஅபி அப்பாவின் சதியில் இருந்து எல்லோரையும் மீட்டெடுத்து ராயல் பார்க் இன் ஹோட்டலில் மிகப்பெரிய வரலாறு காணாத 'தாகசாந்தி' க்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த அறப்பணி செம்மையாக நடந்தேற நீங்கள் செய்ய வேண்டியது என்னன்னா அபி அப்பாவ.....அபி அப்பாவ......நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியனுமா என்ன\nகுசும்பன் திருமணத்திற்கு போக முடியாத அமீரக நண்பர்கள் ஆப்பகடைக்கு வரவும். அங்கு உங்களுக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்ய ஷார்ஜா ஒற்றர் படை தயார் நிலையில் உள்ளது.\nமிக அதிக பின்னூட்டகும்மி இட்டவர்களுக்கு மூன்று சிறப்பு பரிசுகளும் உண்டு.\nஒரே நேரத்துல ரெண்டு போஸ்ட் கும்மில வந்தா எங்க கும்மறது\nநிலா பாப்பா நான் அங்க கும்மிகிட்டு இருந்தேன்\nஇன்னைக்கு நானே பிங் பண்ணிட்டேனே\nஒரே நேரத்துல ரெண்டு போஸ்ட் கும்மில வந்தா எங்க கும்மறது\nமாறி மாறி கும்ம வேண்டியது தான்\nஏம்பா - நான் மதுரைலே இருக்கேன் - கல்யாணத்துக்கு வருவேன் - என்னெ யாரு கவனிக்கப் போறா \nஏம்பா - நான் மதுரைலே இருக்கேன் - கல்யாணத்துக்கு வருவேன் - என்னெ யாரு கவனிக்கப் போறா நி.ந \nகவலையே வேண்டாம். உங்களுக்கு தனி கவனிப்பு உண்டு.\nஅப்போ சரி - நி.ந - வந்துடறேன்\nஒரே நேரத்துல ரெண்டு போஸ்ட் கும்மில வந்தா எங்க கும்மறது\nஏம்பா - நான் மங்களூர்ல இருக்கேன் - கல்யாணத்துக்கு வருவேன் - என்னெ யாரு கவனிக்கப் போறா \nநீங்க ஏன் இங்க வந்தீங்க சுரேகா. நாம எல்லாம் நல்ல லட்சியங்களை பத்தி பேசுறவங்க. கும்மில நமக்கு என்ன வேலை\nஏம்பா - நான் மதுரைலே இருக்கேன் - கல்யாணத்துக்கு வருவேன் - என்னெ யாரு கவனிக்கப் போறா நி.ந \nநிலா பாப்பா ஒத்த கமெண்டோட எஸ்கேப்பு\nசீனா சார் 2 கமெண்ட்டோட எஸ்க்கேப்பு\nகுசும்பன் கல்யாணத்திலும் பதிவர் மீட்டிங் போட்டு வடை சாப்பிடாதீங்க எல்லாரும்\nதமிழ் பிரியன் விடிய விடிய கதை கேட்டு இப்ப யாருக்கு கல்யாணம்கிறாரு\nநீங்க ஏன் இங்க வந்தீங்க சுரேகா.///\nகுசும்பன் கல்யாணத்திலும் பதிவர் மீட்டிங் போட்டு வடை சாப்பிடாதீங்க எல்லாரும்\nபதிவர் மீட்டிங்னா போண்டாதான் வடை இல்லை\nஎண்ணுங்க குசும்பா எண்ணுங்க... அப்படியே சந்தோசமா இருக்கப்போற நாட்களையும் எண்ணுங்க\nஎண்ணுங்க குசும்பா எண்ணுங்க... அப்படியே சந்தோசமா இருக்கப்போற நாட்களையும் எண்ணுங்க\nஒரே நேரத்துல ரெண்டு போஸ்ட் கும்மில வந்தா எங்க கும்மறது\nநிலா அற்புதமான கேள்வி உங்களால மட்டும் எப்படி முடியுது\nஎண்ணுங்க குசும்பா எண்ணுங்க... அப்படியே சந்தோசமா இருக்கப்போற நாட்களையும் எண்ணுங்க\nஎண்ணுங்க குசும்பா எண்ணுங்க... அப்படியே சந்தோசமா இருக்கப்போற நாட்களையும் எண்ணுங்க\nஎண்ணுங்க குசும்பா எண்ணுங்க... அப்படியே சந்தோசமா இருக்கப்போற நாட்களையும் எண்ணுங்க\nஅருமை - கருத்தாழமிக்க பதிவ\nஅருமை - கருத்தாழமிக்க பதிவு\nஏம்பா - நான் மங்களூர்ல இருக்கேன் - கல்யாணத்துக்கு வருவேன் - என்னெ யாரு கவனிக்கப் போறா நி.ந \nசும்மா மங்கலூறு பெங்களூரு சொல்லிக்கிட்டு திரிய கூடாது. எல்லாருக்கும் கவனிப்பு உண்டு. உண்டு\nஅருமை - கருத்தாழமிக்க பதிவு\n நான் வரலை இந்த ஆட்டத்துக்கு\nநீங்க ஏன் இங்க வந்தீங்க சுரேகா. நாம எல்லாம் நல்ல லட்சியங்களை பத்தி பேசுறவங்க. கும்மில நமக்கு என்ன வேலை\nஜொள்ளு தெளியலையா அவரு எங்க வந்தாரு\nஅருமை - கருத்தாழமிக்க பதிவு\nஅருமை - கருத்தாழமிக்க பதிவு\nமாரியாத்தா எல்லாம் தனியாவே கும்முது. நீங்க என்னடான்னா யார் யார்ன்னு கேள்வி கேட்டுகிட்டு\nஅருமை - கருத்தாழமிக்க பதிவு\n நான் வரலை இந்த ஆட்டத்துக்கு //\nஇந்தாட்டத்துக்கு இல்லைன்னா குத்தாட்டத்துக்கு வர்றீங்களா\nஅருமை - கருத்தாழமிக்க பதிவு\nஎண்ணுங்க குசும்பா எண்ணுங்க... அப்படியே சந்தோசமா இருக்கப்போற நாட்களையும் எண்ணுங்க\n நான் வரலை இந்த ஆட்டத்துக்கு/////\nஆணியோ அனானியோ சிங்கம் சும்மா ச்ளிர்க்க வேண்டாமா\n நான் வரலை இந்த ஆட்டத்துக்கு/////\nஆணியோ அனானியோ சிங்கம் சும்மா ச்ளிர்க்க வேண்டாமா\nநெட்டு ஸ்லோ .. எண்ண பண்ணலாம்\nவாப்பா வாப்பா சீக்கிரம் வா\nபொய்யா நல்லவன் தான் நிஜமாவே நல்லவன் \n நான் வரலை இந்த ஆட்டத்துக்கு //\nஇந்தாட்டத்துக்கு இல்லைன்னா குத்தாட்டத்துக்கு வர்றீங்களா\nஆபீசில் வேலை இல்லை.. அதான் கும்மிப்பக்கம்\nபொய்யா நல்லவன் தான் நிஜமாவே நல்லவன் \nஏன் இந்த கொல வெறியா\nநீங்க ��ான் காரியத்துல கண்ணு\nகொலைவெறி எந்தன் உடன் பிறப்பு\nகூகிள் சாட்டில் கடலை வருக்கறதுதான் அண்ணன் வேலையே\nஇப்ப யாரும் இல்ல ஆன்லைன்ல அதுனாலதான் இங்க இருக்காரு\nநான் தூணிலும் இருப்பேன் துரும்பிலும் இருப்பேன் மேன்\nஎன்ன மேன் ப்ரியாமணிய மேக்கப் இல்லாம பாத்த மாதிரி ஷாக் ஆகுற\nஅபி அப்பா பதிய ரகசியங்களை எடுத்துவிடுங்க\nகுசும்பன் கல்யாணத்துக்கு தாகசாந்திக்கு காய்ச்சுறதுக்கு காண்ட்ராக்ட் விடப்போறாராம்... யாருக்கு வேணும் \nஎனக்கு கொடுங்க . நல்லா காய்ச்சுவேன்\nஉன்னருகில் வருகையில் என்னுள்ளே பரவசம் உன்னாலே தோழியே நான் இல்லை என் வசம் \nமாரியாத்தா எல்லாம் தனியாவே கும்முது. நீங்க என்னடான்னா யார் யார்ன்னு கேள்வி கேட்டுகிட்டு////\nஅடடா அகங்கார அரக்க கைகளில் உலகிங்கே அழிக்கும் அதிகாரம் இவர்க்கு தந்தவன் எவன் இங்கே\nஎனக்கும் காய்ச்சுறதில் வேலை கொடுப்பீங்களா\nஉன்னருகில் வருகையில் என்னுள்ளே பரவசம் உன்னாலே தோழியே நான் இல்லை என் வசம் உன்னாலே தோழியே நான் இல்லை என் வசம் \nநீ எங்கயாவது போய் தொலை\nசண்டை போடாமல் வரிசையில் நில்லுங்க.. எல்லோருக்கும் சரக்கு கிடைக்கும்\nமங்களூர் சிவா மனச்சாட்சி March 23, 2008 at 2:51 PM\nஅடடா அகங்கார அரக்க கைகளில் உலகிங்கே அழிக்கும் அதிகாரம் இவர்க்கு தந்தவன் எவன் இங்கே////\nகுசும்பன் கல்யாணத்துக்கு தாகசாந்திக்கு காய்ச்சுறதுக்கு காண்ட்ராக்ட் விடப்போறாராம்... யாருக்கு வேணும் \nசண்டை போடாமல் வரிசையில் நில்லுங்க.. எல்லோருக்கும் சரக்கு கிடைக்கும்///\nநீ எங்கயாவது போய் தொலை\nதோழி நான் தொலைந்தால் என்னுள் இருக்கும் நீயும் தொலைந்திடுவாய்\nயார் யாருக்கு சரக்கு வேணுமோ அவுங்கள்லாம் குசும்பனின் பதிவில் பின்னூட்டம் போடுங்க . அங்கதான் ரிஜிஸ்ட்ரேசன்\nகுசும்பன் கல்யாணத்துக்கு தாகசாந்திக்கு காய்ச்சுறதுக்கு காண்ட்ராக்ட் விடப்போறாராம்... யாருக்கு வேணும் \nஎனக்கு வேணும். மங்களூர் சிவா தலைய அடகு வச்சாவுது வாங்கணும்\n நீங்க எல்லாம் ஆபீஸில் வேலை செய்வதே இல்லையா இப்படி ஒரு கும்மி.. அபி அப்பா பாவம்.. எல்லோறும் ஒரு மார்க்கமாத்தான் இருக்கிறீங்க போல இருக்கு...\nகடந்த ஒரு மாதமாக துபயில் ஓய்வில் நான். மக்கள் வேலைக்குப் போய் விட்டால் வீட்டில் நான் தனியே.\n// தோழி நான் தொலைந்தால் என்னுள் இருக்கும் நீயும் தொலைந்திடுவாய் //\n���ப் ஐ ஆர் போட்ருவோமா\nஆசிஃப் மீரான் சேகரித்து வைத்துள்ள ஏராளமான நூல்களும், கணினியும் தான் துணை - அதுவும் எத்தனை\n சில நேரங்களில் ஆயாசமாக இருக்கும் - கட்டிப் போட்டது போல் தோன்றும்.\nஎன் நிலை இப்படி என்றால் இருபத்தைந்து ஆண்டுகள் ஒரே அறையில் வசிக்கும் நண்பர் அந்தோணி\nமுத்துவின் நிலை எப்படி இருக்கும். எண்ணிப்பர்ர்கக்கக் கூட முடியவில்லை.\nதந்த தகவலைப் படித்தது முதல் தூக்கம் வரவில்லை.\nஎன் ஆப்த நண்பர் மதுரா ட்ராவல்ஸ் \"கலைமாமணி\" வீ.கே.டி பாலனுடன் தொடர்பு கொள்ள முயன்றேன்\nஉடனே என்னை \"அப்பா\" என்று அன்புடன் அழைக்கும் சுரேஷை தொடர்பு கொண்டு\nபாலன் அவர்களின் தொலைபேசி தொடர்பு இலக்கத்தையும் கொடுத்து தொடர்பு கொண்டு விஷயத்தை\n நீங்க எல்லாம் ஆபீஸில் வேலை செய்வதே இல்லையா இப்படி ஒரு கும்மி\n டெல்பின் மேடம் இப்படி அப்பாவியா இருக்கீங்களே \nயார் யாருக்கு சரக்கு வேணுமோ அவுங்கள்லாம் குசும்பனின் பதிவில் பின்னூட்டம் போடுங்க . அங்கதான் ரிஜிஸ்ட்ரேசன்///\nஅடங்க கொயால என்ன இவ்ளோ பேரு வாராங்க\nநூறாவது கமெண்ட் போடுறவுங்களுக்கு ஒரு மாலை கொரியரில் அனுப்பப்படும்..\nஉடனே செயல் பட்ட பெருந்தகை பாலன் அந்தோணிமுத்துவுக்கு தன் அறையிலிருந்தே பணியாற்றும்\nவிதம் ஒரு வேலையையும் போட்டுக் கொடுத்து ஆதரவுக்கரம் நீட்டி இருப்பதோடு அந்தோணி முத்துவின்\nபேட்டியையும் அவரது மக்கள் தொலைக்காட்சியின் \"இவர்கள்\" நிகழ்ச்சியில் உட்படுத்தி இருக்கிறார்.\nநீ எங்கயாவது போய் தொலை\nதோழி நான் தொலைந்தால் என்னுள் இருக்கும் நீயும் தொலைந்திடுவாய்/////\nசரி சரி 100 வரப்போவுது எல்லோரும் எந்திரிச்சி நின்னு கை தட்ட்டுங்க\nசாப்பாடுன்னா உடனே கெளம்பி வந்திருவேன்\nன் ப்ளாகர் மீட் எல்லாம் படிச்சதில்லை போல\nபோன ஒரு எடத்துலயும் சாப்பிடாம வந்ததில்லை\n நீங்க எல்லாம் ஆபீஸில் வேலை செய்வதே இல்லையா இப்படி ஒரு கும்மி\n டெல்பின் மேடம் இப்படி அப்பாவியா இருக்கீங்களே \nஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹை��்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா\nநான் தான் 100 அடிச்சேன் ஆனா தப்பா 98 ன்னு போட்டுட்டேன் \nசாப்பாட்டுக்கு அழைத்தவர் March 23, 2008 at 3:01 PM\nஎதுக்கும் உயில் எழுதிவச்சிட்டு வா ராசா\nஇன்சூரன்ஸ் எல்லாம் நிறைய எடுத்து வெச்சிருக்கேன்\nசாப்பாட்டுக்கு அழைத்தவர் March 23, 2008 at 3:03 PM\nவா ராசா .. உன் விதி யாரல மாத்த முடியும் ..\nசரி யாரோ மாலை அனுப்புறேன்னு சொன்னீங்களே அதை சிவாவுக்கு அனுப்பிடுங்க.. எனக்கு இந்த மாலை மரியாதை எல்லாம் பிடிக்காது\nசரி யாரோ மாலை அனுப்புறேன்னு சொன்னீங்களே அதை சிவாவுக்கு அனுப்பிடுங்க.. எனக்கு இந்த மாலை மரியாதை எல்லாம் பிடிக்காது\nஏன் பொண்வண்டு அந்த மாலைய நமீதா வந்து போடுதாம் பரவால்லயா\nடீச்சர் சொன்ன வாக்க காப்பாத்தனும்\nவாங்க மதுமதி அக்கா பதிவுக்கு போவோம்\nயோவ் நிலவரத்தை வைச்சி கலவரம் பண்ணாதீங்க...\nநமீதா உங்களுக்கு மாலை மட்டும்தான் போடுதாம்\nநி.ந பேசிக்கா நான் கொஞ்சம் சோம்பேறி. மதுமிதா அக்காவின் பதிவு லிங்க் தர்றீங்களா\nநமீதா உங்களுக்கு மாலை மட்டும்தான் போடுதாம்///\nஆமாம் உனக்கு நாலு உதையும் போடும்\nஎப்பிடி இருந்தாலும் எல்லாராலயும் ஒரே நேரத்துல வரமுடியுமா அவங்க அவங்க வேலை சூழ்நிலை எப்பிடியோ இதுக்கே நான் 4 நாள் லிவு கொஞ்சம் ஓவர்தான்\nஎல்லோரும் மதுமிதா பதிவுக்கு வாங்கப்பா... டாடா\nகல்யாணத்துகப்புறம் நாம் சூழ்நிலை கைதிகளாய் மாறுவது மறுக்க முடியாத உண்மை\nகுடி பலருக்கு வெறும் பொழுது போக்கு.ஆனால் சிலருக்கு அது மன நோய்.அவர்கள் யார் என்பதைக் கண்டு கொள்ள மரபனு ஆராய்ச்சி முடியுந்தருவாயில் இருக்கிறது.\nவாக்குமூலம் குடுத்தவர் March 23, 2008 at 3:14 PM\nஇத வச்சி பதிவு போட்டா ராயல்டி வேனும் ஆமா\nஅந்த பழக்கம் இல்லன்னா அவன் நல்லவன்னு சொல்றது கெட்ட பழக்கம்.\nநிலா ராசியான பொண்ணு - ஆரம்பிச்சிச்சி - 131 வந்துடுச்சி - ம்ம்ம்ம்ம்\nநிலா ராசியான பொண்ணு - ஆரம்பிச்சிச்சி - 131 வந்துடுச்சி - ம்ம்ம்ம்ம்////\nநீங்க சொல்லுறது சரிதான். ஆனா கீழ உள்ள லிங்க பாருங்க. இன்னமும் தெனருது.\nநிலா ராசியான பொண்ணு - ஆரம்பிச்சிச்சி - 131 வந்துடுச்சி - ம்ம்ம்ம்ம்////\nநீங்க சொல்லுறது சரிதான். ஆனா கீழ உள்ள லிங்க பாருங்க. இன்னமும் தெனருது.\nயோவ் கூவி கூவி கூப்பிடுறான் போங்கப்பா.\nவெள்ளைச் சிரிப்பில் மனதை கொள்ளைஅடிக்கும் அன்புச்செல்லம் - அபி தரையில் நடைப��கும் வெண்ணிலா - நிலா ஒருவர் முகம் மற்றொருவர் அறியா அன்புச்சகோதரிக...\nஅன்புச் சகோதரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nஅன்பு அபி அப்பா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நலமும் வளமும் பெற்று நீடூழி வாழ்க அன்புடன் கண்மணி டீச்சர்& பாசக்கார குடும்பம் டிஸ்கி: நாள...\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nதள்ளாத வயதிலும் தமிழ் சேவை செய்துவரும் எங்கள் மூதாட்டி காயத்ரி இன்று பிறந்த நாள் காணுகிறார் அவரை வாழ்த்த வயது இல்லை வணங்கும் அன்பு நெஞ்சங்கள...\nதித்திக்கும் தண்ணீரும் திகட்டாத அல்வாவும் குற்றாலக் குளியலும் மாஞ்சோலைப் பசுமையும் விட்டகுறை தொட்டகுறையாய்... மாதங்கள் உருண்டோடி வருடங...\nஇனிய திருமணநாள் வாழ்த்துக்கள் பாரதி நீ சொல்ல மறந்தாலும் நான் கேட்காமல் விட்டிருந்தாலும் கூட தானாக அறிய நேர்...\nஒரே படம் இரண்டு பதிவுகள்\nஇந்தப் படத்தை மிகவும் இரசித்து ஒரு கவிதை எழுதினேன். ஆனாலும் மனசுக்குள்ள இருக்கும் சாத்தான் நக்கலடித்து எழுதச் சொன்னது.வேறு வழி\nWishes - கண்மணி டீச்சருக்கு திருமண நாள் நல்வாழ்த்துக்கள்\nஅன்னையைப் போல் அன்பு பாராட்டினீர்கள் தந்தையைப் போல் பரிவு காட்டினீர்கள் தந்தையைப் போல் பரிவு காட்டினீர்கள் குருவைப் போல் கண்டித்தீர்கள் தங்களின் பாச மழையில் நனைந்தோம் நாங்க...\nவலையுலகில் அழுவாச்சி கவிதையாலும் திரைப்பட விமர்சனத்தாலும் மொக்கை போட்டு அனைவரையும் இம்சித்து வந்த கவிதாயினிக்கும் உலகப்படங்களைப் பற்றியும் ச...\nதம்பிக்கு பாவணா என்ன உறவு...\nபாவனா இண்டர்வியூ தம்பியுடன் காதலை பற்றி இங்கே தம்பியை புடிக்கலை அபி அப்பா அல்லது குசும்பனை தான் புடிச்சிருக்குனு சொல்ல வேண்டியது தான...\nதஞ்சை மாவட்டமே குசும்புக்கு பேர் போனது. அதிலும் எங்க ஊர் இருக்கே உச்ச கட்ட குசும்பா இருக்கும். இந்த தடவை 15 நாள் விசிட் தான். இருந்தாலும் சி...\nகும்மிகளின் கூடாரமாக வலைச்சரம் மாறட்டும்\nஅன்பில் நெகிழ்ந்தேன் - கும்மியில் இணைந்தேன்\nகும்மி : கொலைவெறிக் கவிதைகள் \nநானும் கும்மி / கும்பியில் மெம்பர் \nகும்மி : சும்மா ஒரு அறிமுகந்தேன்... கிர்ர்ர்ர்ர்ர்...\nமுதல் அடி எடுத்து வைப்பது கொஞ்சம் கஷ்டம் தான்...\n~ ~ ~ ~ சிவா மங்களூரு சிவா ~ ~ ~ ~\nஅமீரக வலைப்பதிவர்களின் (அர்ஜண்ட்) சந்திப்பு\nகுசும்பா ஒரு சின்ன கதை\nஇன்று முதல் குடும்பஸ்தன் ஆகும் மின்னல்\nதொடர் விளையாட்டுக்காக இல்லை பங்களிப்பு வேண்டி\nகை பர பரங்குது, வாங்கப்பா கொஞ்சம் கும்மிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thaimoli.com/gallery-detail.php?nwsId=29436", "date_download": "2018-07-19T04:14:18Z", "digest": "sha1:V3RHL3QMWOJ67DAUDSJLR5J6U4WNC4B2", "length": 9812, "nlines": 74, "source_domain": "thaimoli.com", "title": "Gallery Title - Thaimoli", "raw_content": "\nபள்ளியில் நடக்கும் பகடிவதை, சண்டை, சச்சரவு மாணவர்களுக்கு தடுப்புக் காவல்\nகோல திரெங்கானு, மார்ச் 14: மாணவர் களிடையே காணப்படும் பகடிவதை சம்பவங்களையும், சண்டை சச்சரவுகளையும் இலகுவாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில், இவை பிற்காலத்தில் வன்முறை சம்பவங்களாக மாறக்கூடும் என புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுப் பிரிவு இயக்குநர் டத்தோஸ்ரீ முகமட் சாலே எச்சரித்தார்.\nபள்ளிகளில் தலைத்தூக்கும் பகடிவதை பிரச்சினைகள் கடுமையாகக் கருதப்பட வேண்டும். இதுகுறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால், பிற்காலத்தில் அது கொலை, கொள்ளை போன்ற வன்முறை நடவடிக்கைகளுக்கு இட்டுச் செல்லும்.\nஅதனால்தான், பள்ளியில் நடக்கும் பகடிவதை, சண்டை, சச்சரவு போன்றவற்றை தீவிரமாகக் கருதி, விசாரணைக்காக மாணவர்களுக்கு தடுப்புக் காவல் விதிக்கும் செயல்நடவடிக்கை இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வந்துள்ளது என அவர் சுட்டிக் காட்டினார்.\nபோலீசாரின் இந்நடவடிக்கை கடுமையானதாக கருதப்பட்டாலும், வன்முறைக்குள் மாணவர் சமுதாயம் காலடி வைத்து விடக்கூடாது என்பதற்கு இம்முயற்சி அத்தியாவசியமானதாகக் கருதப்படுகின்றது.\nஇந்த அதிரடி நடவடிக்கைக்கு அரச மலேசிய போலீஸ் படை தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கார் ஒப்புதல் அளித்துள்ளார் என பாடாங் மிடின் இடைநிலைப்பள்ளியின் தலைமை மாணவர் நியமன விழாவில் கலந்து கொண்ட போது டத்தோஸ்ரீ முகமட் சாலே செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.\nபகடிவதையை சாதாரணமாக நினைக்கும் மாணவர்கள் இதுபோன்ற அதிரடி நடவடிக்கைக்கு அஞ்சுவார்கள். பகடிவதை செய்த சக மாணவர்கள் விசாரணைக்காக போலீஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நிலை தங்களுக்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்று அதே தவற்றை செய்ய தயங்குவார்கள்.\nஇன்று போல முன்பும் பகடிவதை சம்பவங்கள் நடைபெற்றன. ஆனால், அவை பெரிதுபடுத்தப்படவில்லை. ஏனெனில், இணையம், சமூக வலைத்தளங்கள், வாட்ஸ் அப��� போன்ற தொழில்நுட்ப வசதிகள் அக்காலத்தில் இல்லை.\nஇன்றைய நிலையில், பகடிவதை சம்பவங்கள் காணொளியாக சமூக ஊடகங்களில் பரவி விடுகின்றன. இவை சம்பந்தப்பட்ட மாணவர்களை தவறாக சித்திரித்து விடுகின்றன. அதோடு, ஒருமுறை பகிரப்பட்ட காணொளி பல வருடங்களுக்கு பொதுமக்களிடையே வலம் வருகின்றன. இதனால், சம்பந்தப்பட்ட மாணவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாவதோடு, கோபத்தை வெளிப்படுத்த வன்முறையை கையில் எடுத்துக் கொள்கிறார்கள்.\nமாணவர்களிடையே அதிகரித்து வரும் பகடிவதை சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க போலீசாரின் அதிரடி நடவடிக்கைகளே கை கொடுக்கும் என டத்தோஸ்ரீ முகமட் சாலே தெரிவித்தார்.\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியைச் சிகரம் தொட வைத்த சிற்பி\nசவால்களைக் கடந்து கேமரன்மலை சமூகப் பணிகள் தொடரும் டான்ஸ்ரீ கேவியஸ் உறுதி\nபார்த்திபன் கனவு சம் இப் லியோங் தமிழ்ப்பள்ளியில் நிறைவேறும்\nமாரான் மரத்தாண்டவர் ஆலயம் உடைபடுமா மறுக்கிறார் தலைவர் - அச்சத்தில் பக்தர்கள் வாட்ஸ்அப் வட்டாரத்தில் பரபரப்பு\nபுதிய வியூகத்தில் தேமு இளம் வேட்பாளர் ஷாரில் - கோலலங்காட்டில் வெற்றி உறுதி\nகல்வியின் அடிப்படை நோக்கம் சிறந்த புள்ளிகளைப் பெறுவது மட்டுமல்ல\nகேவியசின் சேவையால் வலுவிழந்ததா ஜசெக\nபள்ளியில் நடக்கும் பகடிவதை, சண்டை, சச்சரவு மாணவர்களுக்கு தடுப்புக் காவல்\nகேமரன்மலை இடைநிலைப்பள்ளி இந்திய மாணவர்களையும் தாய்மொழி நாளிதழ் தினசரி சென்றடையும்\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியைச் சிகரம் தொட வைத்த சிற்பி...\nசவால்களைக் கடந்து கேமரன்மலை சமூகப் பணிகள் தொடரும் டான்ஸ்ரீ கேவியஸ் உறுதி...\nஉலகில் அழிந்து வரும் விலங்குகள்...\nபார்த்திபன் கனவு சம் இப் லியோங் தமிழ்ப்பள்ளியில் நிறைவேறும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thulasidhalam.blogspot.com/2005/11/blog-post_25.html", "date_download": "2018-07-19T03:54:23Z", "digest": "sha1:5ZU7JK7DYDO72SVVGK5YMQCT552PRERV", "length": 16485, "nlines": 288, "source_domain": "thulasidhalam.blogspot.com", "title": "துளசிதளம்: பெரியது கேட்கின்.", "raw_content": "\nஅது ஒரு கல்யாண வீடாத்தான் இருந்துச்சு. சம்பவம் நடந்தது ஒரு முப்பத்துவருசத்துக்கு முன்னாலே . இப்பத்தான் வீட்டுலே கல்யாணம் செய்யறதுன்றது கொஞ்சம் கொஞ்சமா மாறி,கல்யாணமண்டபம் கிடைச்சப்பிறகுதான் பொண்ணு பார்க்கறதே நடக்குதாமே\nஅது ஒரு கல்யாண மண்டபம். இடம் சமை���லறை. மறுநாள் கல்யாணவிருந்துக்காக எல்லாக் காய்கறிகளும் குமிஞ்சுகிடக்குது. கல்யாணவீட்டுக்காரங்களோட சத்தம், ஆர்ப்பாட்டம் எல்லாம் அடங்கிருச்சு. எல்லாரும் நல்ல தூக்கத்துலே.\nகாய்கறிகள் மட்டுமே முழிச்சுக்கிட்டு இருக்குதுங்க. மறுநாளோட தங்கள் வாழ்வு முடியப்போதுன்றதாலே தூக்கம்வராமத் துக்கமா இருக்குதுங்க. ஒவ்வொண்ணும் தான் பொறந்த இடத்தையும், 'வாழ்ந்த' வாழ்வையும் சொல்லிச் சொல்லி அங்கலாய்க்குதுங்க. இவ்வளவு ஆத்தாமைக்கு நடுவிலேயும் தங்களில் யார் பெரியவன்/ள் ன்ற பிரதாபம் வேற\nபூசணிக்காய் சொல்லுச்சு, 'என் உருவத்தைப் பார்த்துமா உங்களுக்கு இந்த சந்தேகம்\nபுடலங்காய்: என் உயரத்தைப் பார்த்துட்டு நீங்களே முடிவு செய்யுங்க\nகத்தரிக்காய்: நான் இல்லாத ஒரு விருந்தை நினைச்சுப் பார்க்க முடியுமா ஏழை, பணக்காரன் பாகுபாடு இல்லாம எல்லார் வீட்டு விசேஷத்திலும் நான் இருக்கேன் பாருங்க.\nவெண்டைக்காய்: ச்சும்மா வழவழ கொழகொழன்னு பேசாதீங்க. என்னாலேதான் ஜனங்களுக்கு 'மூளை' வளருதாம். அப்ப யாரு பெரியவன்\nகருவேப்பிலை: என்னதான் என்னை கடைசியிலே வீசி எறிஞ்சாலும் நான் இல்லாம சமையல் பூரணமாகுமா\nஇப்படி ஒவ்வொண்ணும் பிரதாபத்தை அளந்து விட்டுக்கிட்டு இருக்கும்போது பெரிய வெங்காயம் மட்டும் ஒருசிரிப்போடு எல்லாத்தையும் பாத்துக்கிட்டும் கேட்டுக்கிட்டும் இருந்துச்சு. அப்பப்ப ஒரு எள்ளல் பார்வை வேற\nபொறுத்துப் பொறுத்த்ப் பார்த்த மத்த காய்கறிகள் எல்லாம் இப்ப வெங்காயத்தைச் சுத்தி நின்னுக்கிட்டு ஒரே கூச்சல்போட்டுச்சுங்க. 'என்னமோ நீதான் எல்லாரையும் விடப் பெரிய 'வஸ்தாது'ன்றமாதிரி ஏளனமாச் சிரிக்கிறே, என்னாவிஷயம் நீ தான் பெரியவனா\nவெங்காயம் சொல்லுச்சு, ' என்னை உரிக்கிறப்பயும் நறுக்கறப்பயும் மக்கள் விடுற கண்ணீரைப் பார்த்தீங்களாஉங்களை வெட்டுறப்ப யாருக்காவது துக்கம் இருக்காஉங்களை வெட்டுறப்ப யாருக்காவது துக்கம் இருக்கா அப்படியே சரசரன்னு வெட்டிருவாங்கல்லெ. எனக்கு மட்டும்தான்இந்த சிறப்பு. ஏன்னா நான் கடவுளின் அம்சம்'\nமத்த காய்ங்க எல்லாம் வாயடைச்சு நின்னுச்சுங்க. பச்சமிளகாய் மட்டும், சின்னக் குரல்லே, 'என்னைத் தொட்டுட்டுக் கையைத் தெரியாம கண்ணுலே வச்சுப் பாருங்க. அப்பத்தெரியுமு'ன்னு சொல்லுச்சு.\nவெங்காயம் என்ன சொல்லப���போவுதோன்னு எல்லாரும் அமைதியா இருந்தாங்க. கொஞ்சநேரமாச்சு. வெங்காயம்சொல்லுச்சு, என்னைக் குறுக்கா நறுக்கிப் பார்த்தா. மஹாவிஷ்ணு கையிலே இருக்கற சக்கரம். நெடுக்கா நறுக்கிப்பார்த்தா அது அவரோட மத்த கையிலே இருக்கற சங்கு. இப்பச் சொல்லுங்க யார் பெரியவன்\n இதை நாம இதுவரைக் கவனிக்கலையேன்னு இருந்துச்சு மத்ததுங்களுக்கு. எனக்கும்தான்\nஅது நான் கேரளாவுலே இருந்த சமயம். மலையாளம் படிக்கக் கத்துக்கிட்டது அப்பத்தான். 'பாலரமா'ன்ற சிறுவர்பத்திரிக்கையிலே வந்த கதை இது. என்னவோ தெரியலை, அப்படியே மனசுலெ நின்னுபோன கதைகளிலே இதுவும் ஒன்னு.\n//வெங்காயம்சொல்லுச்சு, என்னைக் குறுக்கா நறுக்கிப் பார்த்தா. மஹாவிஷ்ணு கையிலே இருக்கற சக்கரம். நெடுக்கா நறுக்கிப்பார்த்தா அது அவரோட மத்த கையிலே இருக்கற சங்கு. இப்பச் சொல்லுங்க யார் பெரியவன்// பெரிய வெங்காயம் தான் :-)\n இப்ப வெங்காயம் தட்டுப்பாடு திடீர் விலை உயர்வுன்னு செய்தி வந்துருக்குல்லே.\nநல்ல கதை அக்கா...ரசித்தேன். :-)\nஅருமையான கதை மூத்த சகோதரி. தற்பெருமை பேசித்திருந்தவைகளுக்கு சரியான சவுக்கடி. நம்மைவிடப் பெரியவர் இவ்வுலகத்தில் எங்காவது நிச்சயம் இருப்பார்கள்.\nஉரிக்க, உரிக்க ஒண்ணுமில்லாத வெங்காயத்துல இவ்வளவு இருக்கா. நல்லா இருக்கு கதை.\nஅன்புள்ள குமரன், மூர்த்தி, மரம்\nஅப்படின்னு ஏளனமா சொல்லக்கூடாதோ :)\nஇப்படித்தான். யானை போய் பூனை வந்தே ஒரு மாசத்துக்கும் மேலாச்சே.\nஓரங்கட்டிக்கிட்டே இங்கேயும் அப்பப்ப வந்து போங்க:-)))\nஅதான் 'வெங்காயம் வெங்காயம்'னு சொன்னவர் போயிட்டாரே.\nவெங்காயம் விலையைப் பார்த்தா எங்கே இருந்து வரும் ஏளனம் இனி\n//இப்படித்தான். யானை போய் பூனை வந்தே ஒரு மாசத்துக்கும் மேலாச்சே//\nநான் கேக்குறதுக்கு முன்னாலேயே ராம்கி கேட்டுட்டார். அவர் ஒரு ஆளு கேட்டா நூறு பேர் கேட்டதுக்குச் சமம் :-))\nகோச்சுக்காதீங்க அக்கா. நானும் ரொம்ப லேட்டாத்தான் வர்ரேன். இனிமே ஒழுங்கா வர்ரேன்\nஎன்ன சொல்றாங்க ...இவங்க ந்ல்லாம் ஆன போய் பூன வந்து, அதுவும் போய்..இப்ப ப்ளெயினா இருக்கிறப்போ இவங்க என்ன பூனையப் பத்திச் சொல்றாங்க...புரியலையே\nஎல்லாம் இந்தப் பக்கத்துலே 'தூங்கற பூனை'யைத்தான் சொல்றாங்க.\nவாங்க வாங்க. என்னடா ரொம்ப நாளாக் காணோமேன்னு பார்த்தேன்.\nகொஞ்சம் நம்ம தருமிக்கு 'பூனை' இருக்கற இடம் ��ொல்லிடுங்க:-))))\nவலைஞர் சந்திப்பு. இன்றே, இப்பொழுதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thulasidhalam.blogspot.com/2007/03/blog-post_26.html", "date_download": "2018-07-19T03:54:45Z", "digest": "sha1:5FCPJB5IOZMT2U42R34ASKBGGCO2BRIS", "length": 28828, "nlines": 366, "source_domain": "thulasidhalam.blogspot.com", "title": "துளசிதளம்: ஏகலைவன்", "raw_content": "\nஅமிதாப் குரல் மட்டும் ஆரம்பத்துலே வந்து ஏகலைவன் ( ஹிந்தியிலே ஏக்லவ்யா)கதையை ஒரு ச்சின்னப்புள்ளைக்கு( இதுவும் குரல் மட்டுமே) சொல்லுது. கட்டைவிரலைக் காணிக்கையாக்குன்னு சொன்னதும் குழந்தை கேக்குது, 'அதை வெட்டும்போது வலிச்சிருக்காதுல்லே\n'இல்லை. பயங்கரவலி. எங்கே பார்த்தாலும் ரத்தமு'ன்னு அமிதாப் குரல் சொல்லுது.\nநேத்து ஒரு சினிமாவுக்குப் போனேன். இந்திப்படம் . தியேட்டரில். ரொம்ப நாளா இங்கே தியேட்டருக்குப் போகலை. தோழி ஒருத்தர் 'சாயங்காலம் ஒரு எங்கேஜ்மெண்டும் வச்சுக்காதே. உன்னை சினிமாவுக்குக் கொண்டு போறோம்'ன்னுட்டாங்க. சரின்னு கிளம்பியாச்சு. பதிவு எழுத 'அனுபவம்' வாவான்னு கூப்புடுதே\nகாஃபி கல்ச்சர்லே ஒரு கப்புச்சீனோ வேற கிடைச்சது. என்னோட சேர்த்து மொத்தம் 5 பேர்.தியேட்டர்லே பயமா இருக்காதா()ன்னு கேட்டப்ப, 'ரங்தே பசந்தி' பார்த்தப்ப நாங்க ரெண்டேபேர்தான்னு சொன்னார் நண்பர் (தோழியின் கணவர்.) ரொம்ப சுவாரசியமான பேர்வழி. இவர்கிட்டேகொஞ்சநேரம் பேசிக்கிட்டு இருந்தால் ஆச்சரியமான விஷயங்கள் வந்து விழும். நம்ம இந்திரா நூயி இவரோட பேட்ச் மேட்\nபிடிச்ச நடிகைகளைப் பத்திப் பேச்சு வந்தப்ப 'கரிஷ்மா கபூர்'னு ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் மற்றொரு நண்பர். கலவரமான எங்கள் முகங்களைப் பார்த்ததும், 'முதல்லே எனக்கும் அவ்வளவாப் பிடிக்காதுதான்.ஆனா ஒரு முறை ஏர்ப்போர்ட்லே அவுங்களைப் பார்த்தேன். என்ன ஒரு அழகு தெரியுமா கேமராதான்அவுங்களை கோரமா() காமிக்குது'. (நேரில்)பார்த்த நாள் முதல் பிடிச்சுப் போச்சுன்னார். நல்லவேளை,இப்ப அவுங்க நடிக்கறதில்லைன்னு அவரோட மனைவி மனசு(வயித்து)லே ஃப்ரூட் ஸ்மூதி வார்த்தோம்:-))))\nஅழகுன்னா மாதுரிதான். இதுக்கு அப்பீலே இல்லை. அவர்மேலே பைத்தியமா இருந்த ஓவியர் எம்.எஃப். ஹுஸைன் எடுத்த 'கஜகாமினி' இலவசமாத் தரேன்னு சொன்னேன். ஓவியரைப் பத்தி ஒரு துணுக்கு. எல்லா நாட்டுக்கும் விஸா எடுத்து வச்சுருப்பாராம். அன்னிக்கு எந்த நாடுன்னு தோணுதோ அதுக்குக் கிளம்பிப் போய்க்கிட்டே இருப்பாராம் நாமெல்லாம் 'வியர்டு வியர்டு'ன்னு சொல்லிக்கிட்டுக் கிடக்கோம்\nபெரியமனுஷங்களுக்கு இப்படித்தான் எதாவது கிறுக்கு இருக்குமுன்னு சொன்ன தோழியைப் 'புன்முறுவலோடு'பார்த்தேன்:-)))))\nகாஃபியை முடிச்சுட்டு, மேலே தியேட்டர் வாசலுக்குப் போனோம். இன்னொரு தோழி நின்னுக்கிட்டு இருந்தாங்க. கணக்கு ஆறு இல்லை....... அவுங்க குடும்பம் சேர்த்தா எட்டாச்சு. ரெண்டு நிமிஷத்துலே நண்பர் ஒருத்தர் மகளும் வந்து சேர்ந்தாங்க. 'படம் ரொம்ப சுமார்தானாம். ச்சின்னப்படம் வேற'ன்னு அவுங்க பங்குக்குச் சொல்லிவச்சாங்க. வெளியிலே இருந்த விளம்பரத்துலே,'அமிதாப்' பேர் இல்லைன்னு மற்றொரு நண்பருக்குக் கவலை\n'ஜிலோ'ன்னு இருந்த தியேட்டருக்குள்ளெ போய் உக்கார்ந்தோம். தலையை எண்ணுனா மொத்தம் 11. ஒவ்வொருமுறையும் வாசக்கதவு திறக்கும்போது ஒரு எதிர்பார்ப்பு. ரெண்டு ரெண்டா ரெண்டு பேர். பதினைஞ்சு பழுதில்லை\n'தாலிஸ்மான்'னு ஒரு ட்ரெயிலர். நம்ம லார்டு ஆஃப் த ரிங்கோட இந்தியன் வர்ஷன் போல இருக்கு. அடுத்து 'முன்னாபாய் மூணு'. நகையும் நட்டுமா சர்க்யூட்டை பெரிய திரையில் பார்த்தப்பப் பளிச். அமெரிக்காவுக்குப் போறாங்க ரெண்டு பேரும்.\nஇதோ மெயின் படம் போட்டாச்சு. அமிதாப் குரலோடு டைட்டில் ஆரம்பம். ராணி மரணப் படுக்கையில் இருக்காங்க. இளவரசி ராக்கிங் ச்சேர்லே ஆடிக்கிட்டு இருக்கு. ராஜா முழிச்சுக்கிட்டு நிக்கறார். ராணியின் உதடுகள் உச்சரிக்குது,'ஏக்லவ்யா ஏக்லவ்யா'னு. ராஜா, ஷேக்ஸ்பியரோட டயலாக்கைச் சொல்லிக்கிட்டே ராணியின் கழுத்தை அமுக்கிக் காரியத்தை முடிக்கிறார்.\nராணியின் சாவுக்கு, லண்டன்லே இருந்து இளவரசர் வர்றார். இப்படியே முழுக்கதையையும் சொல்லப் போறதில்லை.அப்புறம் குடும்ப கவுரவம், பழிக்குப் பழின்னு கதை போகுது. தர்மம் எது எப்படின்னு சொல்லிக்கிட்டே போறாங்க.அதை விடுங்க. படம் பார்த்தாக் கதை தெரிஞ்சுட்டுப் போகுது.\nமுக்கியமாக் குறிப்பிட வேண்டியது அந்த கோட்டை கொத்தளக் காட்சிகள். அடடா......... என்ன அருமையான இடங்கள்.ராஜபுத்திர ராஜ வம்சத்து சாவு சமாச்சாரங்கள், சம்ஸ்காரங்கள் எல்லாம் எப்படி நடக்குதுன்னு தெரிஞ்சுக்க முடியுது.ஒட்டகக்கூட்டம், ஓடும் ரயிலு( கூட்ஸ் வண்டிதான்)ன்னு ஒரு சீன் அட்டகாசம் போங்க. ஒரே ஒரு பாட்டுதான். அதுவே ஒரு பெரிய ஆறுதல்.இனிமையான த���லாட்டுப்பாடல். மெல்லிய குரல். அருமையான இசை.ஷாந்தனு மொய்த்ராவாம். கலர்க்கலரா உடுப்புப் போட்டுக்கிட்டு ராஜஸ்தான் மக்கள் ஆடுறதுக்கு ஸ்கோப் இருந்தும், அதையெல்லாம் வைக்காததுக்கே ஒரு சபாஷ் போடலாம் பின்னணி இசையில் முக்கியமாச் சொல்லவேண்டியது அங்கங்கே வந்துபோகும் காயத்ரி மந்திரம்.\nயாருமில்லாத அத்துவான மணல்காட்டுலே நீண்டு போகும் ரயில் பாதை மனசை என்னவோ செய்யுது.பெரிய திரையில் பார்க்கும் அனுபவம் தனிதான் இல்லே போட்டோகிராஃபி அற்புதம். நடராஜன் சுப்ரமணியன்னு டைட்டிலில் பார்த்த நினைவு.\nஅமிதாப், பொம்மன் இரானி, ஷர்மிளா டாகோர், ஸைஃப் அலிகான், வித்யா பாலன், ஜாக்கி ஷெராஃப், சஞ்சய் தத்,ஜிம்மி ஷெர்கல், ரைமா சென்னுன்னு நட்சத்திரப் பட்டாளம். அமிதாப் தன் வயசுக்கேத்த ரோல் செய்யறது ரொம்பப் பிடிச்சிருக்கு. கொஞ்சமே வந்தாலும் சஞ்சய் தத், சூப்பர். 5000 வருஷமா ஒடுக்கப்பட்ட இனமுன்னு சொல்றப்ப 'சுருக்'\nஇதுவரை பார்க்காத ராஜஸ்தான் கோட்டைகளுக்கு, நேரில் போகணுமுன்னு ஒரு ஆவல் முளைக்குது. தோழியின் கணவர் படத்துலே வந்த ஒரு கோட்டையைப் பார்த்துருக்காராம்.(ஆச்சரியப்படுத்துவாருன்னு சொன்னேனே\nவெளியே வரும்போது கவனிச்சேன். எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துருக்கு\nபரவாய்ல்லையே. எல்லா புது படங்களயும் பாத்திடரீங்க. இந்த வாரம் தான் ரொம்ப நாளைக்கப்பரம் தமிழ் படம் தாமிரபரணி பாத்தேன். பரவாயில்ல. ஹீரோயின் ஓரளவுக்கு நடிக்கறாங்க.\nஇங்கே நம்மூர்லே தமிழ்படத்துக்கு ஒரு ச்சின்ன வீடியோ லைப்ரரி வச்சு நடத்திக்கிட்டு இருக்கேன்.\nஅதனாலே தமிழ்ப்படம் ரெகுலரா வந்துருது. இதுலே வர்ற லாபம் முழுக்க 100% தரும\nநம்ம ஹுசைனுக்கு வெளிநாட்டு டிகெட்டுனா...\nபாடகர் ஒருவர் பல கலர் பேனாக்களை வைத்திருப்பாராம்.எதுக்கு இவ்வளவு என்றால் மூடுக்கு தகுந்த மாதிரி உபயோகப்படுத்துவேன் என்பாராம்.அவர் தான் திரு.P.B.ஷ்ரினிவாஸ்.\nநமக்கு பிடிச்சது கஜோல்தான். கன்வென்ஷனல் அழகு கிடையாது. ஆனாலும் அழகு. அசாத்திய திறமை. இன்னும் கொஞ்ச நாள் நடிச்சு இருக்கலாம். (மின்சாரக் கனவு தவிர வேற என்ன படம் ஞாபகத்துக்கு வரலை\n மாதுரி நடிச்ச என்றால் பழசுதான். பழைய படங்களை இப்பவும் இப்பிடி//என்னோட சேர்த்து மொத்தம் 5 பேர்.தியேட்டர்லே பயமா இருக்காதா()// பார்க்க சான்ஸ் கிடைச்சிருக்கா\nநமக்கெல்லாம் இப்பிடி இல்லேன்னு கவலையா இருக்கு\nபல கலர் பேனா- பி பி ஸ்ரீனிவாஸ் இது நான் கேள்விப்படாத துணுக்.\nபேசாம 'வியர்டு லிஸ்ட்டு'ப் போடச் சொல்லி இருக்கலாம் அவரை:-)))))\n//பெரியமனுஷங்களுக்கு இப்படித்தான் எதாவது கிறுக்கு இருக்குமுன்னு சொன்ன தோழியைப் 'புன்முறுவலோடு'பார்த்தேன்:-)))))\\\\\nகிறுக்குத்தனம் இருந்தா நாமும் பெர்ர்ர்ர்ரிய மனுஷங்க ஆயிட்டம்னு அர்த்தமா\nதியேட்டர்ல படம் பாத்தே நாளாச்சு. ஒங்க தம்பி அதாங்க என் பையன்\nதமிழில் மின்சாரக்கனவு மட்டுந்தான்னு நினைக்கிறேன்.\nசொன்னாங்கதான். கரிஷ்மா பிடிச்சிருக்குன்னு சொன்ன நண்பர்,\nமுதல்லே சொன்னது யாரைத் தெரியுமா தீப்தி நாவல், ஷபானா ஆஸ்மி\nஉடனே அவரோட மனைவி சொன்னதுதான் டாப்.\" இது உன் வயசைக் காட்டுது\":-))))\n'பொருள் பதிந்த புன்னகை'ன்னு எழுதி இருக்கலாமோ\nஇப்படி திடீர்னு உறவை மாத்தலாமா\nநம்மாளு, தூங்கணுமுன்னா ஒரு 'ஸ்பெஷல் தலாணி' வேணும். தியேட்டரில்\nஒருதரம் ஜஸ்ட் ஒரே ஒருதரம் போயிட்டு, தூக்கம் வந்துட்டு தலாணி தலாணின்னு\nகதற ஆரம்பிச்சதுலே வூட்டுக்கு ஓடிவந்த வீரம(ர)றபு நம்மது:-))))\nஉங்க தம்பி இல்ல அண்ணன் தான்.\nஅட வயசுல என்ன கணக்கா இருக்கீங்கப்பா.\nபெரியமனுஷங்களுக்கு இப்படித்தான் எதாவது கிறுக்கு இருக்குமுன்னு சொன்ன தோழியைப் 'புன்முறுவலோடு'பார்த்தேன்:-)))))\nஇதல்லவோ மெயின் பாயிண்ட் துளசி.\nஎப்படியோ இந்தப் படம் பார்க்கணும்னு ஆசையா இருக்கு.\nஎங்க பெரியவனுக்கு 'ஸ்ப்ரிங் ப்ரேக்'.வீட்டில சர்வசகலமும் மாறிக் கிடக்கு,.அவனை வச்சுகிட்டு வேற எதுவும் பார்க்க முடியாது.;-(\nவித்தியாசமான படம். 2 மணி நேரம்தான்\nஅமிதாப் பச்சன், வித்யா பாலன், சஞ்சய் தத் மூணு பேருமே நல்லா நடிச்சிருக்காங்க.\nதியேட்டர்ல ஓடுமா ன்னு தெரியல.\nசன் தொ(ல்)லைகாட்சி மாதிரி ஒரு வார்த்தைல சொன்னா நல்லா இருக்கும்.\nடீச்சர் வந்து உங்க பையன் அக்காவா அப்போ உங்களை நானெல்லாம் என்ன கூப்பிடணும் அப்போ உங்களை நானெல்லாம் என்ன கூப்பிடணும்\nஆஹா இப்போத்தான் உங்க பதிலைப் பார்த்தேன். தம்பி இல்லை அண்ணனா சரிதான் அப்போ உங்க உறவு கன்பர்ம்ட் பாட்டி\n ஏற்கனவே ஒரு கொல்ட்டித் தொல்லை தாங்கலை.\n//முதல்லே சொன்னது யாரைத் தெரியுமா தீப்தி நாவல், ஷபானா ஆஸ்மி தீப்தி நாவல், ஷபானா ஆஸ்மி\n தமிழில் யாராவது மொழி பெயர்த்திருக்காங்களா\n அவங்க என்ன விக்கி பசங்களுக்குப் போட்டியா என்னது ஆஸ்க்மி இல்லை ஆஸ்மியா என்னது ஆஸ்க்மி இல்லை ஆஸ்மியா\nகொத்தனார் கொ(கு)திச்சுக்கிட்டு இருக்கார் பாருங்க.\nஅப்ப ஸ்நோ எல்லாம் போயிருச்சா\nதியேட்டர்லே படம் போட்டவங்களுக்குக் கட்டுபடி ஆகாது(-:\nநானும் இங்கே 3 படம் போட்டுக் கையை......\nமட்டுமில்லே பூரா உடம்பையும் சுட்டுக்கிட்டேன் முந்தி\n) பார்க்கலாம் அந்த ஒட்டகக்கூட்டம் ஓடறது அட்டகாசம்\nஎனக்குக் கிடைச்சமாதிரி ஓசி டிக்கெட்டுன்னா இன்னும் அருமை:-)\nஇப்பத்தான் குடும்பமரம் வரைஞ்சுக்கிட்டு இருக்கோம்:-))))\nஷபானா, தீப்தி எல்லாம் ஹிஸ்டரியிலே போயாச்சுப்பா. அந்த\nசிங்கைச் சீனு & கோ\nகிடக்கறது கிடக்கட்டும், லீ' யைத் தூக்கி......\nஏடு கொண்டலவாடா எக்கட உன்னாவுரா\nநாதனைக் காண வந்த நாதர்\nநெஞ்சாங்கூட்டில்.........நீயே நிற்கிறாய் ( பாகம் 1...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2009/06/blog-post_8876.html", "date_download": "2018-07-19T03:49:11Z", "digest": "sha1:XPOPF7JCK3JYHBV5A7ZVHDLBYGAJ7NI6", "length": 18711, "nlines": 87, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> வீரர்களுக்கு தோனி எச்சரிக்கை | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > வீரர்களுக்கு தோனி எச்சரிக்கை\n> வீரர்களுக்கு தோனி எச்சரிக்கை\nஇந்திய கேப்டன் தோனி சாட்டையை சுழற்றியுள்ளார். அணியின் நலனுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என குறிப்பிட்டுள்ள இவர், காயம் அடைந்த வீரர்களுக்கு அணியில் இடமில்லை என எச்சரிக்கை விடுத்துள்ளார். சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த “டுவென்டி-20′ உலக கோப்பை தொடரில் இந்திய அணி “சூப்பர்-8′ சுற்றோடு வெளியேறியது. இதற்கு பெரும்பாலான வீரர்கள் முழு உடல்தகுதியில்லாமல் பங்கேற்றதே முக்கிய காரணம் என கூறப்பட்டது.\nஉதாரணமாக வலது தோள்பட்டையில் லேசான வலி என்று சேவக் முதலில் கூறியுள்ளார். பின்னர் லண்டனில் சோதனை செய்த போது “ஆப்பரேஷன்’ செய்யும் அளவுக்கு பெரிய பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அணியில் இருந்து கடைசி நேரத்தில் நீக்கப்பட்டார். இது தொடர்பாக கேப்டன் தோனி மற்றும் சேவக் இடையே மோதல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாயின. காயத்தின் உண்மை தன்மையை சேவக், தன்னிடம் தெரிவிக்கவில்லை என தோனி ஆதங்கப்பட்டுள்ளார்.\nஅதிரடி “அட்வைஸ்’: இந்தச் சூழலில் இந்திய அணி அடுத்த கட்டமாக நான்கு ஒரு நாள் போட்டிகள் கொ���்ட தொடரில் பங்கேற்க வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. முதல் போட்டி வரும் 26ம் தேதி நடக்கிறது. இத்தொடர் துவங்குவதற்கு முன்பாக சக வீரர்களிடம் மிகவும் காட்டமாக பேசியுள்ளார் தோனி. காயம் மற்றும் நூறு சதவீத உடல்தகுதி இல்லாத வீரர்கள் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டுமென எச்சரிக்கை விடுத்துள்ளார். உலக கோப்பை போட்டிகளில் யுவராஜ், ஹர்பஜன், காம்பிர் போன்றவர்கள் சோபிக்கவில்லை. எனவே, வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் சீனியர் வீரர்கள் கூடுதல் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று சூசகமாக கேட்டுக் கொண்டுள்ளார்.\nஇது தொடர்பாக சக வீரர்களிடம் தோனி கூறியது: என்னை பொறுத்தவரை தனிப்பட்டவர்களை காட்டிலும் அணிக்கு தான் முன்னுரிமை அளிப்பேன். இதையே தான் அணியில் உள்ள ஒவ்வொருவரும் கடைபிடிப்பார்கள் என நம்புகிறேன். காயம் தொடர்பான உண்மையை மறைக்காதீர்கள். அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் காயம் அடைந்திருந்தாலோ அல்லது தனிப்பட்ட பிரச்னைகள் இருந்தாலோ, அது பற்றி உண்மை நிலையை தெரிவிக்க வேண்டும். காயத்துக்கு சிறிது காலம் ஓய்வு தான் தீர்வு என்றால், அதனை ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். சோர்வோடும் வலியோடும் பங்கேற்றால், அது அணிக்கும் அவருக்கும் பின்னடைவு ஏற்படுத்தும். அணியில் இருந்து “பிரேக்’ எடுத்துக் கொள்ள விரும்பினால், என்னிடம் அல்லது இந்திய கிரிக்கெட் போர்டிடம் தெரிவிக்கவும். அணியின் நலனுக்காக சீனியர் வீரர்கள் இன்னும் அதிகமான திறமையை வெளிப்படுத்த வேண்டும். ஜூனியர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்படுவது மிகவும் அவசியம். வீரர்கள் வெற்றியை பழக்கமாக கொள்ள வேண்டும். இவ்வாறு தோனி தெரிவித்துள்ளார்.\nவெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு இம்முறை வீரர்கள் கவனமுடன் தேர்வு செய்யப்பட்டனர். காயம் அடைந்த சேவக்(வலது தோள்பட்டை காயம்), சச்சின் (விரல் பகுதியில்), ஜாகிர் கான் (தோள்பட்டை) சுரேஷ் ரெய்னாவுக்கு (கட்டை விரலில் லேசான எலும்பு முறிவு) ஓய்வு அளிக்கப்பட்டது. இவர்களுக்கு பதிலாக முறையே முரளி விஜய், அபிஷேக் நாயர், ஜாகிர், பத்ரிநாத் வாய்ப்பு பெற்றனர். முழு உடல்தகுதி கொண்ட இவர்கள் சாதிப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\nபி.சி.சி.ஐ., ஆதரவு: கேப்டன் தோனியின் கருத்துக்கு இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி. சி.ஐ.,) ஆதரவு தெரிவித்துள்ளது. பி.சி.சி.ஐ., மீடியா கமிட்டிதலைவர் ராஜிவ் சுக்லா கூறுகையில்,”\"சக வீரர்களுக்கு “அட்வைஸ்’ அளிக்கும் உரிமை தோனிக்கு உண்டு. இவரது கருத்து வீரர்களின் உடல்தகுதியில் முன்னேற்றம் ஏற்பட உதவும். காயம் அடைந்த வீரர்கள் மற்றும் சோர் வாக இருப்பதாக உணருபவர்கள் அணியின் “பிசியோதரபிஸ்ட்’ அல்லது பி.சி.சி.ஐ.,யிடம், அது பற்றி தெரிவிக்க வேண்டும்,”என்றார்.\nபன்றிக் காய்ச்சல் பீதியில் இந்திய வீரர்கள்: வெஸ்ட் இண்டீசில் பன்றிக் காய்ச்சல் மிக வேகமாக பரவி வருவதால் இந்திய வீரர்கள் பீதியில் உள்ளனர். ஓட்டலை விட்டு வெளியே வரவே அச்சப்படுகின்றனர். அசைவ உணவு பக்கம் தலை காட்டுவதில்லையாம். வெஸ்ட் இண்டீசில் உள்ள டிரினிடாட், டுபாகோதீவுகளில் 18 பேர் பன்றிக் காய்ச்சல் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து இங்கு நடக்க இருந்த கரீபிய விளையாட்டு மற்றும் இளைஞர் கால்பந்து கோப்பை போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த தீவுகளில் இந்திய அணி எந்த ஒரு போட்டியிலும் பங்கேற்காதது ஆறுதல் அளிக்கும் விஷயம். முதலிரண்டு போட்டிகள்(ஜூன் 26, 28) ஜமைக்காவிலும், 3, 4வது போட்டி(ஜூலை 3, 5) செயின்ட்லூசியாவில் நடக்க உள்ளன. ஆனாலும் நமது வீரர்கள் மிகுந்த முன்எச்சரிக்கையுடன் உள்ளனர்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> எங்க���யும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> அனுஷ்கா தமிழ் டர்ட்டி பிக்ச‌ரில் \nதென்னக நடிகை சில்க் ஸ்மிதாவின் கதையை நியாயமாக தமிழில் எடுத்திருக்க வேண்டும். நல்லவேளையாக இந்தியில் எடுத்ததால் இன்னொரு நடிகையின் வாக்குமூலத்த...\nஎந்திரன் 2 இல் ரோபோவாக எமி ஜாக்ஸன் சிட்டிக்குப் போட்டியா அல்லது சிட்டியுடன் லூட்டியா \nதமிழ் சினிமாவில் ஐ படத்தினால் முன்னணி நடிகையானார் எமி ஜாக்ஸன். தற்போது இவர் விஜய், தனுஷ், உதயநிதி என அனைவரின் படங்களிலும் நாயகியாக நடித்த...\nசினிமாவால் அதை இழந்தேன் ஆதலால் புகழ் அடைந்தேன் - சமந்தா வெளிப்படை.\nதமிழ், தெலுங்கில் பிசியாக நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. தமிழில் விக்ரம் ஜோடியாக இவர் நடித்த ‘பத்து எண்றதுக்குள்ள’ படம் விரைவில் ரிலீசாக...\nகாலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பாக மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஜனாதிபதிக்கு விசேட விருது.\n\"கால நிலை மாற்றமும் வர்த்தகத்திற்கான வாய்ப்புகளும் சவால்களும்\" என்ற தலைப்பில் இன்று (24) கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/21954/crispy-kovakkai-in-tamil.html", "date_download": "2018-07-19T04:11:29Z", "digest": "sha1:SZEXCZ2LWFIQGQKZSVLTK4NXEJHWXR7H", "length": 4849, "nlines": 137, "source_domain": "www.awesomecuisine.com", "title": " கிரிஸ்பி கோவைக்காய் - Crispy Kovakkai Recipe in Tamil", "raw_content": "\nகிரிஸ்பி கோவைக்காய் செய்வது எப்படி\nஒரு எளிய மற்றும் சுவையான தென்னிந்திய சைட் டிஷ் சிற்றுண்டி.\nகோவைக்காய் – ஒரு கப் (வட்டமாக நறுக்கியது)\nமஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்\nமிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்\nசோள மாவு – இரண்டு டீஸ்பூன்\nபார்லி பவுடர் – அரை டீஸ்பூன்\nவெங்காயம் – ஒன்று (நிளமாக நறுக்கியது)\nஒரு கிண்ணத்தில் நறுக்கிய கோவைக்காய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், சோள மாவு, பார்லி பவுடர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.\nபிறகு, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கோவைக்காய் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.\nபின், அதில் உப்பு சேர்த்து குலுக்கவும்.\nவெங்காயம், கொத்தமல்லி சேர்த்து கலக்கி பரிமாறவும்.\nஇந்த கிரிஸ்பி கோவைக்காய் செய்முறையை மதிப்பிடவும் :\nஅப்ரிகாட் மேங்கோ மில்க் ஷேக்\nஇந்த கிரிஸ்பி கோவைக்காய் செய்முறைப்பற்றி உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/07/14/13692/", "date_download": "2018-07-19T03:36:42Z", "digest": "sha1:RMJ5ZUBX4VWWCCYVIUSBDEMEQBOPMHNY", "length": 7117, "nlines": 135, "source_domain": "www.itnnews.lk", "title": "எகிப்தில் ஒரே நாளில் 31 பேருக்கு மரண தண்டனை – ITN News", "raw_content": "\nஎகிப்தில் ஒரே நாளில் 31 பேருக்கு மரண தண்டனை\nஅமெரிக்க ஜனாதிபதியின் நடவடிக்கைக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் 0 20.ஜூன்\nபேச்சுவார்த்தை சுமூகமாக இடம்பெற்றால் அமெரிக்காவுக்கு வருமாறு வடகொரிய தலைவருக்கு அழைப்பு விடுப்பேன் – ட்ரம்ப் 0 08.ஜூன்\nவடகொரியா மற்றும் அமெரிக்க தலைவர்கள் சிங்கப்பூரில் பேச்சுவார்த்தைக்கு தயார் 0 11.ஜூன்\nஎகிப்தில் ஒரே நாளில் 31 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இருவேறு நீதிமன்றங்களில் குறித்த தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஜகாஜிக் நீதிமன்றம் 18 பேருக்கும், இஸ்மாய்லியா நீதிமன்றம் 13 பேருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளதாக எகிப்து செய்திகள் தெரிவிக்கின்றன.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nஇலங்கை அரசின் எதிர்கால வேலைத்திட்டங்களுக்கு பூரண ஒத்துழைப்பு : ஐரோப்பிய சங்கம்\nஇலங்கை துறைமுக அதிகார சபையின் வருமானம் அதிகரிப்பு\nகைத்தொழில் உற்பத்திச் சுட்டெண் அதிகரிப்பு\nபிரான்ஸ் – இலங்கை புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து\nதரமில்லாத டின்மீன் இறக்குமதியை தடுக்கும் நோக்கில் விசேட பேச்சுவார்த்தை\nமத்திய மாகாண விளையாட்டு விழாவில் நோட்டன் பிறிஜ் மாணவி புதிய சாதனை\nகால்பந்தாட்ட போட்டிகளில் பங்கேற்க தயாராகிறார் உசேன் போல்ட்..\n2ஆவது முறையும் கலக்கிக���காட்டிய பிரான்ஸ்\nதென்னாபிரிக்கா தனது முதலாவது இன்னிங்சில் 126 ஓட்டங்கள்\n`சர்கார்’ படப்பிடிப்பில் ஜோகி பாபு : வைரலாகும் வீடியோ\nபணத்துக்காக எனக்கு பொருந்தாத பாத்திரங்களில் நடிக்கமாட்டேன் : அருண் விஜய்\nதல அஜித்குமாரின் இன்னுமொரு பக்கம்-மாணவர்கள் படைத்த சாதனை\nஅம்மா போல் ஆகவேண்டும் என்ற அழுத்தம் எனக்கு இல்லை : ஜான்வி\n‘சீமராஜா’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/author/pa-prem/page/43/", "date_download": "2018-07-19T04:11:15Z", "digest": "sha1:4XHHXTNO77ADPRJZMBLXCV7SPJ3RJAZ2", "length": 6401, "nlines": 152, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai Pa Prem, Author at Cinema Parvai - Page 43 of 204", "raw_content": "\nஅட்லீக்கு ஒகே சொல்லிட்டாரா விஜய்\nபிரபல நடிகை தற்கொலை.. போலீஸ் விசாரணை\nசுசீந்திரனின் ஏஞ்சலினாவில் டைட்டில் ரோலில் நடிக்கும் க்ரிஷா க்ரூப் \nகிருஷ்ணா வை சுற்றிவளைத்த அதிரடிப்படை \n‘புலி முருகன்’ பாணியில் உருவாகும் ‘கழுகு – 2’\nதியேட்டர் திருட்டு… ​​ அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுத்த ‘ஒரு குப்பைக் கதை’ மற்றும் ‘மனுசனா நீ’ தயாரிப்பாளர்கள்\nகோபி நயினார் இயக்கத்தில் சமீபமாக வெளியாகி...\nவிழாவை கலகலப்பாக்கிய மிஷ்கினின் பேச்சு\nபுவன் மீடியா வொர்க்ஸ் சார்பில் E சுஜய் கிருஷ்ணா...\nவரலாற்றை படமாக எடுத்தாலோ அல்லது அரசியலை...\nகௌதம் மேனனை மயக்கிய இசையமைப்பாளர்\nபுதிய கீதை, கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை...\nஓடவும் முடியாது ஒளியவும் முடியாது\nஇளைஞர் பட்டாளத்தை கவர்வது என்பது அவ்வளவு எளிதான...\nகாண்டான தயாரிப்பாளர் சங்கம்.. சிக்கலில் சிம்பு, வடிவேலு, திரிஷா..\nசமீபத்தில் “அண்ணாதுரை” பாடல் வெளியீட்டு விழாவில்...\nபாடகியின் கனவை நனவாக்கிய இசைஞானி\nதமிழ் சினிமாவில் பாடகராக அறிமுகமாகும்...\nகார்த்திக்கும் கிராமத்து கதைக்கும் அப்படி என்ன...\nஅகில உலக சூப்பர் ஸ்டார் “சிவா” win “தமிழ்ப் படம் 2” விமர்சனம்\nகிட்டத்தட்ட 8 வருடங்கள் ஆகிவிட்டது...\nஆந்திரா மெஸ் – விமர்சனம்\nஅட்லீக்கு ஒகே சொல்லிட்டாரா விஜய்\nபிரபல நடிகை தற்கொலை.. போலீஸ் விசாரணை\nசுசீந்திரனின் ஏஞ்சலினாவில் டைட்டில் ரோலில் நடிக்கும் க்ரிஷா க்ரூப் \nகிருஷ்ணா வை சுற்றிவளைத்த அதிரடிப்படை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ipc498a-crematorium.blogspot.com/2010/07/blog-post_27.html", "date_download": "2018-07-19T04:11:17Z", "digest": "sha1:FFVPZMZ2QKW3OHUID7SL2PXVRIDRQSNT", "length": 23980, "nlines": 162, "source_domain": "ipc498a-crematorium.blogspot.com", "title": "தகனமேடை: வஞ்சகத்தின் மறுபெயர் 498A மனைவி", "raw_content": "\nஒழுங்குமுறையற்ற வரதட்சணை தடுப்புச் சட்டங்களும் (Dowry Prohibition Act), கண்மூடித்தனமாக உள்ள ஒருதலைபட்சமான தவறான பெண்கள் ஆதரவு சட்டங்களும் (IPC498A),அவசர கதியில் இயற்றப்பட்டுள்ள குடும்ப வன்முறை தடுப்புச்சட்டங்களும் (Domestic Violence Act) இருக்கின்ற வரையில் திருமணங்களில் எரியும் அக்னி மேடை அப்பாவி இளைஞர்களின் எதிர்கால நல்வாழ்க்கையை சிதைத்து அழிக்கப்போகும் தகனமேடையாகத்தான் இருக்கும்.\nபொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள\nஒரு அப்பாவி இளைஞரின் 498A-அனுபவக் காயங்கள்\nபொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்\n\"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் \"\nஇந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்\nஇந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்\nஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி\nபோலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்\nநீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா\nநீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.\nவஞ்சகத்தின் மறுபெயர் 498A மனைவி\nஇந்தியாவில் திருமணம் செய்வதால் நீங்கள் பொய் வரதட்சணை வழக்கில் சிக்குவதோடு மட்டுமல்லாமல் வேறுவித இன்னல்களும் காத்திருக்கிறது. பொய் வரதட்சணை வழக்குப் போடும் பெண்களுக்காகவே கணவனுக்கெதிரான புகாரில் எழுதுவதற்கென்றே ஒரு சிறப்பான குற்றச்சாட்டுப் பட்டியலே இந்தியாவில் சில வழக்கறிஞர்களிடம் கிடைக்கிறது. அந்தப்பட்டியலில் சில கேவலமான தரக்குறைவான குற்றச்சாட்டுகளும் இருக்கும். அவற்றில் ஒன்றுதான் கீழுள்ள செய்தியில் வந்திருப்பது போல “கணவனுக்கு ஆண்மையில்லை” அதனால் கணவனின் குடும்பம் கொடுமை செய்கிறார்கள் என்பது போன்ற புகார்கள். இன்னும் சில வினோதமான குற்றச்சாட்டுக்கள் எப்படியிருக்குமென்றால் “90 வயது தள்ளாடிக் கொண்டிருக்கும் வயதான மாமனார் மருமகளின் கையைப்பிடி��்து இழுத்தார்”, இன்னும் சில புகாரில் கணவனின் குடும்பத்திலுள்ள எல்லா ஆண்களுடனும் மருமகளை உறவு கொள்ளச் சொல்லி நாத்தனார் வற்புறுத்தியதாகவும் இருக்கும். அதற்கு உதாரணம் இந்த வழகில் இருக்கிறது --> செக்ஸ் கதை எழுதும் 498a மனைவியர். இதுபோன்ற ஆபாசக் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் “வரதட்சணைக் கொடுமை” என்ற போர்வைக்குள் வைத்து நயவஞ்சகமாக IPC498A என்ற பிரிவின் கீழ் பதிவு செய்யப்படும். தான் நினைத்ததை அடையவேண்டும் என்பதற்காக பச்சையாக பொய் சொல்லத் துணிந்துவிட்ட பெண்ணிற்கு கொச்சையாக எழுத எந்தத் தயக்கமும் இருக்காது.\nபொய் வரதட்சணைப் புகாரில் சிக்குவதே அவமானம் அதிலும் இதுபோன்ற இழிவான குற்றச்சாட்டுகளில் சிக்குவது என்பது எவ்வளவு வேதனையான விஷயம் என்று உங்களுக்குப் புரிந்திருக்கும். வரதட்சணை வழக்கில் நீங்கள் சிக்கினால் அன்று ஒருநாள் மட்டும் செய்தித்தாள்கள் உங்களை குற்றவாளியாக சித்தரித்து செய்தி வெளியிட்டுவிடுவார்கள். அதன்பிறகு உங்கள் வழக்கில் கடைசியில் நீங்கள் குற்றமற்றவர் என்று சொல்லப்படும் தீர்ப்பை எந்த செய்தித்தாளும் வெளியிடாது. அதனால் இந்தியாவில் பொய்வழக்கில் சிக்கினால் ஏற்படும் அவமானம் எந்த நஷ்ட ஈடு கொடுத்தாலும் அழிக்கமுடியாது. குறிப்பாக ஆண்களுக்கு மானம் இருப்பதாக இந்தியாவில் யாருக்கும் எண்ணமே கிடையாது. அதனால் இதுபோன்ற இன்னல்களில் சிக்காமல் இருக்க வேறுநாடுகளில் திருமணம் செய்துகொள்ளுங்கள்.\nகணவனுக்கு மனைவி நஷ்டஈடு: ம.பி கோர்ட் உத்தரவு\nஹர்தா : பிரிந்து வாழும் கணவனின் ஆண்மை தன்மையை குறை கூறிய பெண், இரண்டு லட்ச ரூபாய் நஷ்ட ஈடு அளிக்கும்படி, மத்திய பிரதேச கோர்ட் உத்தரவிட்டுள்ளது.\nமத்திய பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்தவர் ஹேமந்த் சலோதர். இவருக்கும், வந்தனா குர்ஜார் என்ற பெண்ணுக்கும், ஒன்பது ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆனது. மூன்று மாதங்களில், வந்தனா தன் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். மாமியார் வீட்டில் தன்னை கொடுமைப் படுத்துவதாகவும், கணவருக்கு ஆண்மையில்லை எனவும், வந்தனா தன் புகாரில் கூறியிருந்தார்.\nஇது தொடர்பாக ஹேமந்த் மீதும், அவர் பெற்றோர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த கீழ் கோர்ட், வந்தனா புகாரில் உண்மையில்லை என்பதால், இந்த வழக்கிலிருந்து ஹேமந்தையும், அவரது பெற்றோரையும் விடுவித்து விட்டது.\nஇதை எதிர்த்து, வந்தனா மேல்முறையீடு செய்தார். அவரது மனுவை ஏற்றுக்கொண்ட கோர்ட், கணவன் ஆண்மையற்றவர் என்ற புகாரின் பேரில் அவருக்கு விவாகரத்து வழங்கியது. \"வந்தனாவின் புகாரால், எனக்கு களங்கம் ஏற்பட்டு விட்டது. என்னை மணக்க எந்த பெண்ணும் முன்வரவில்லை. இதற்கெல்லாம் காரணமான வந்தனா எனக்கு நஷ்ட ஈடு அளிக்க உத்தரவிட வேண்டும்' எனக் கூறி ஹேமந்த், கோர்ட்டில் மனு செய்திருந்தார். இவரது மனுவை விசாரித்த கோர்ட், \"முன்னாள் கணவருக்கு இரண்டு லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்' என, வந்தனாவுக்கு உத்தரவிட்டுள்ளது.\nபொய் வரதட்சணை வழக்குகளை வெல்வது எப்படி\nவழக்கு விசாரணையை நீட்டித்ததால் மாஜிஸ்திரேட் மீது மனித கழிவு வீச்சு - இந்திய நீதிமன்றங்கள் சாதாரண குடிமக்கள் நீதி தேடி செல்லும் இடமாக ஒரு காலத்தில் இருந்திருக்கும் போலிருக்கிறது. ஆனால் இப்போதெல்லாம் நீதி வழங்குவதற்கு பதிலாக ...\nபெண்ணின் திருமண வயது 36 விவாகரத்து கேட்ட கணவருக்கு அல்வா கொடுத்த நீதிமன்றம் - இந்தியாவில் வரதட்சணை தடுப்புச் சட்டங்கள் தவறான குறிக்கோளை நிறைவேற்றிக்கொள்ள பல மருமகள்களால் பரவலாக நாடு முழுதும் பயன்படுத்துப்பட்டு வருகிறது என்று அனைவருக...\n“குமுதம்“ ஸ்பெஷல் ரிப்போர்ட் (Click on the Picture to Read)\n\"தகனமேடையாகும்” இந்தியத் திருமண மேடைகள்\nஒழுங்குமுறையற்ற வரதட்சணை தடுப்புச் சட்டங்களும் (Dowry Prohibition Act), ஒருதலைபட்சமாக உள்ள கண்மூடித்தனமான தவறான பெண்கள் ஆதரவு சட்டங்களும் (IPC498A), அவசர கதியில் இயற்றப்பட்டுள்ள குடும்ப வன்முறை தடுப்புச்சட்டங்களும் (Domestic Violence Act) இருக்கின்ற வரையில் திருமணங்களில் மணமேடையில் இருக்கும் அக்னி மேடையில் எரியும் தீ அப்பாவி இளைஞர்களின் எதிர்கால நல்வாழ்க்கையை சிதைத்து அழிக்கப்போகும் தகனமேடையில் எரியும் தீயாகத்தான் இருக்கும்.\nதவறான சட்ட நடைமுறைகளைப் பற்றிய விழிப்புணர்வை இளைஞர்களிடையே ஏற்படுத்தி அவர்களையும், அவர்களின் குடும்பத்திலுள்ள குழந்தைகளையும், பெண்களையும், வயதான பெரியவர்களையும் சட்ட தீவிரவாதம் என்னும் பொய் வரதட்சணை குற்ற வழக்குகளிலிருந்து காப்பற்றப்போராடுவதே இந்த கருத்துப் பதிவின் நோக்கம்.\nஇரண்டு மாத பெண் குழந்தையையும் கொடுமைக்குள்ளாக்கிய காட்டுமிரா��்டி சட்டம்\nதகனமேடையிலிருந்து தப்பிக்கும் வழியை அறிந்துகொள்ள இவர்களுடன் உங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள்....\nதகனமேடையிலிருந்து தப்பிக்கும் வழியை அறிந்துகொண்டவர்கள்\nமருமகளிடமிருந்து மகனைக் காக்கத் தந்தை தற்கொலை\nவஞ்சகத்தின் மறுபெயர் 498A மனைவி\nஎந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ\nஉங்கள் குடும்பம் இரண்டுபட்டால் யாருக்குக் கொண்டாட...\nசட்ட தீவிரவாதம் தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுற்றறிக்கை\n\"இந்திய சட்ட தீவிரவாதம்\" இந்திய உச்ச நீதிமன்றத்தின் பிரகடனம்\nசட்ட தீவிரவாதம் பற்றி இந்திய ஜனாதிபதியின் எச்சரிக்கை\nஇந்திய சட்ட தீவிரவாதம் பற்றிய இந்திய தலைமை நீதிபதியின் கருத்துக்கள்\nசட்ட தீவிரவாதம் பற்றி இந்திய உள்துறை அமைச்சகத்தின் செய்திக் குறிப்பு\nசட்ட தீவிரவாதக் கூட்டத்தை அழிக்க அரசு நடவடிக்கை\nசட்ட தீவிரவாதத்தினை ஒடுக்க நடக்கும் அனைத்திந்திய வாராந்திர பாசறை பயிற்சிக் கூட்டங்கள்\nவெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கான உடனடி உதவி\nஎவ்வளவு ​பொய் ​கேசு​போட்டாலும் தாங்கும் \"​​ரொம்ப நல்லவன்\"\nபொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்\nஅனைத்திந்திய ஆண்கள் நலச் சங்கம்\nஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி\nஇந்திய ஆண்கள் பாதுகாப்புக் கழகம்\nஇந்திய குடும்பப் பாதுகாப்பு இயக்கம்\nஅனைத்திந்திய ஆண்கள் நல சங்கம்\nபாதிக்கப்பட்ட அப்பாவி ஆண்களுக்கான இலவச உதவி மையம் (Click on the Logo to Contact)\nஅப்பாவிப் பெண்களையும் குழந்தைகளையும் காக்கப் போராடும் வலைத்தளப்பதிவுகளின் தொகுப்பு\nகுடும்ப வன்முறையில் சிக்கித்தவிக்கும் அப்பாவி ஆண்களைக் காப்பாற்றப் போராடும் கருத்துப் பதிவுகள்\nஇந்திய ஆண்கள் நலச் சங்கம்\nஇந்த “தகனமேடை” தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது பதிவுத்தளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் மறக்காமல் அந்த பதிவிற்கான தகனமேடையின் இணையதள இணைப்பை கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். “செய்வதை திருத்தமாக செய்யலாமே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maduraiyampathi.blogspot.com/2009/02/2009.html", "date_download": "2018-07-19T04:18:16Z", "digest": "sha1:5RB6BOKBPN3WEEEMHDUZXLRYHHHE7YCC", "length": 35143, "nlines": 335, "source_domain": "maduraiyampathi.blogspot.com", "title": "மதுரையம்பதி: மஹா சிவராத்ரி...2009", "raw_content": "\nஞாலம் நின்புகழேமிக வேண்டுந்தென் ஆலவாயில் உறையும் என் ஆதியே\nப்ருஹ்ம முராரி ஸுரார்சித லிங்கம்\nநிர்மல பாஸித சோபித லிங்கம்\nஜன்மஜ து:க்க விநாசக லிங்கம்\n[பிரம்ம தேவனாலும், முரன் என்னும் அசுரனைக் கொன்றவனாலும், முப்பத்து முக்கோடி தேவர்களாலும் நன்கு பூஜிக்கப்பட்டதும், அழுக்கற்றதாக ஒளிர்வதும், மனிதப் பிறவியால் ஏற்படும் பலவித துன்பங்களை போக்கி முக்தியை தருவதுமான ஸ்ரீஸதாசிவத்தின் வடிவான சிவலிங்கத்தை நமஸ்காரம் செய்கிறேன்]\nநாளை மஹா சிவராத்திரி. ஆதி-அந்தம் இல்லாத ஜோதி வடிவான லிங்கத்தில் இருந்து பரமேஸ்வரன் காக்ஷி தந்த தினம். வராஹ வடிவில் ஸ்ரீவிஷ்ணுவும், அன்ன வடிவில் பிரம்மாவும் பரம்பொருளை, லிங்கோத்பவ மூர்த்தியின் அடி-முடி தேடிய நாள். இன்று பகலில் சுத்த உபவாசமிருத்தல் மிகச் சிறப்பு. இரவு நான்கு ஜாமங்களிலும் சிவ பூஜை செய்து, பஜனைகள் செய்து, சிவகாதைகள் கேட்டு இரவைக் கழித்து மறுநாள் நித்ய கர்மாக்களை முடித்து தம்பதி பூஜை போன்றவை செய்து விரதத்தை முடித்தல் நலம். போன வருடம் சிவராத்திரி சிறப்பாக 3 பதிவுகள் இட்டேன். அவற்றின் லிங்க் இதோ\nமஹா சிவராத்ரி சிறப்புப் பதிவு -1\nமஹா சிவராத்ரி சிறப்புப் பதிவு -2\nமஹா சிவராத்ரி சிறப்புப் பதிவு -3\nஸ்ரீ ஆசார்யார் அருளிய சிவானந்த லஹரி, சிவபுஜங்கம் மற்றும் சிவ-பஞ்சாக்ஷர ஸ்தோத்திரங்களை இந்நாளில் படித்து சர்வேசனை, ஸதாசிவனை பூஜித்தல் சிறப்பு. சிவநாமத்தை மனதில் நினைத்தாலேயே எல்லா பாபங்களும் நீங்கி நன்மை உண்டாகும் என்று பகவத்பாதர் கூறுகிறார். இந்த வருட சிவராத்ரி சிறப்புப் பதிவாக ஸ்ரீ ஆசார்யார் அருளிய சிவ-பஞ்சாக்ஷர ஸ்தோத்திரத்தைப் பார்க்கலாம்.\nநாகேந்ர ஹாராய த்ரிலோசனாய பஸ்மாங்க ராகாய மஹேஸ்வராய\nநித்யாய சுத்தாய திகம்பராய தஸ்மை-ந-காராய நம: சிவாய\nசிறந்த சர்பங்களை மாலையாக அணிந்தவரும், மூன்று கண்களை உடையவரும், உடல் முழுவதும் விபூதி பூசியவரும், மஹேஸ்வரரும், அழிவற்றவரும், தூய்மையானவரும், திசைகளை ஆடையாகக் கொண்டவரும் பஞ்சாக்ஷரத்தில் உள்ள முதல் எழுத்தான ந-கார வடிவானவரும், மங்களம் அருளுபவருமான சிவனுக்கு நமஸ்காரம்.\nமந்தாகினீ ஸலிலசந்தன சர்சிதாய நந்தீஸ்வர ப்ரமதநாத மஹேஸ்வராய\nமந்தாரபுஷ்ப பஹுபுஷ்ப ஸுபுஜிதாய தஸ்மை-ம-காராய நம: சிவாய\nகங்கா ஜலத்தால் குழைக்கப்பட்ட சந்தனத்தை உடலில் பூசியவரும் நந்திகேஸ்வரர் முதலான பூதகணங்களுக்குத் தலைவரும், மஹேஸ்வரரும், மந்தார புஷ்பம் போன்ற பலவிதனமா புஷ்பங்களால் நன்கு பூஜிக்கப்பட்டவரும், பஞ்சாக்ஷர மந்திரத்தில் இரண்டாவது எழுத்தான ம-கார வடிவானவரும், மங்களம் அருளுபவருமான சிவனுக்கு நமஸ்காரம்.\nசிவாய கெளரிவதனாய அப்ஜப்ருந்த ஸூர்யாய தக்ஷாத்வர நாஸகாய\nஸ்ரீ நீலகண்டாய வ்ருஷத்வஜாய தஸ்மை-சி-காராய நம: சிவாய\nமங்களமானவரும், பார்வதியின் முகமென்னும் தாமரைக் கூட்டத்தை மலரச் செய்யும் ஸுர்யன் போன்றவரும், தக்ஷன் இறுமாப்புடன் செய்த யாகத்தை நாசம் செய்தவரும், ஆலகால விஷத்தை சாப்பிட்டதால் நீல வர்ணமான கழுத்தை உடையவரும், தர்ம வடிவான வ்ருஷபத்தை கொடியாகக் கொண்டிருப்பவரும், பஞ்சாக்ஷர மந்திரத்தில் மூன்றாவது எழுத்தான-சி-கார வடிவானவரும், மங்களம் அருளுபவருமான சிவனுக்கு நமஸ்காரம்.\nவஸிஷ்ட கும்போத்பவ கொளதமார்ய முநீந்த்ர தேவார்ச்சித சேகராய\nசந்த்ரார்க்க வைஸ்வாநர லோசனாய தஸ்மை-வ-காராய நம:சிவாய\nவஸிஷ்டர், அகஸ்தியர், கெளதமர் முதலிய சிறந்த முனிவர்களாலும், அனைத்து தேவர்களாம் பூஜிக்கப்பட்ட சிரஸ்ஸை உடையவரும், சந்திரன், ஸுர்யன், அக்னி ஆகியவர்களை மூன்று கண்களாக உடையவரும், பஞ்சாக்ஷர மந்திரத்தில் நான்காவது எழுத்தான வ-கார வடிவானவரும் மங்களத்தை தருபவருமான சிவனுக்கு நமஸ்கராம்.\nயக்ஷ ஸ்வரூபாய ஜடாதராய பிநாக ஹஸ்தாய ஸநாதனாய\nதிவ்யாய தேவாய திகம்பராய தஸ்மை-ய-காராய நம: சிவாய\nயக்ஷனான குபேர வடிவத்தில் இருப்பவரும், ஜடைகளைத் தாங்கிக் கொண்டிருப்பவரும், பிநாகம் என்னும் வில்லை கையில் வைத்திருப்பவரும், மிக பழமையானவரும், திவ்ய மங்கள வடிவானவரும், தேவருக்கெல்லாம் தேவரும், திசைகளையே ஆடையாகக் கொண்டவரும், பஞ்சாக்ஷர மந்திரத்தில் ஐந்தாவது எழுத்தான ய-கார வடிவானவரும், மங்களத்தைத் தருபவருமான சிவனுக்கு நமஸ்காரம்.\nபஞ்சாக்ஷர மிதம் புண்யம் ய:படேத் சிவஸன்னிதெள\nசிவலோக மவாப்னோதி சிவேன ஸஹ மோததே\nஇந்த புண்யமான பஞ்சாக்ஷர ஸ்தோத்ரத்தை சிவ ஸன்னிதியில் படிப்பவர்கள், இவ்வுலகில் ஸகல போகங்களையும் அனுபவித்து, பிறகு கைலாஸத்தை அடைந்து ஸ்ரீபரமேஸ்வரருடன் ஆனந்தத்தை அனுபவிப்பார்கள்.\nசகலருக்கும் சாம்ப பரமேஸ்வரன் நலம் அருளப் பிரார்த்திப்போம்.\nPosted by மெளலி (மதுரையம்பதி)\n தென்னாடுடைய சி��னே போற்றி1 என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி ஈசனடி போற்றி எந்தையடி போற்றி ஈசனடி போற்றி எந்தையடி போற்றி நேயத்தே நின்ற நிமலனடி போற்றீ1 மாயப் பிறப்பறுக்கும் மன்னனடி போற்றி1\nநன்றி மௌலி. ஓம் நமசிவாய. சிவாய நம ஓம்.\nஅருமையான படங்களுடனும், ஸ்லோகம் விளக்கத்துடனும் அருமை, குறிப்பாக கௌதமர் பூசித்த கோமளாவல்லி கும்பலிங்கமும், சோமாஸ்கந்தர் ஓவியமும் மிக அருமை.\nமஹா சிவராத்திரி நல்வாழ்த்துக்கள் மதுரையம்பதி ஐயா.\nஅருமையான ஸ்லோகம், மீண்டும் நியாபகப்படுத்தினதுக்கு நன்றி.\nகாஞ்சியில் இருந்த காலத்தில் தினமும் சொன்னது ஒரு காலம்.\nஇப்ப ஓம் நமசிவாயவோட நின்னு போச்சு.\nவாங்க திராச ஐயா...சிங்கை சிவாலயத்தில் ஸ்ரீருத்ரம் சொல்லியாச்சா\nவாங்க கவிக்கா. நன்று சொன்னீர்களக்கா.\nவாங்க அம்பி-சார். இப்போது நினைவுக்கு வருதில்லையா...திரும்ப ஆரம்பிச்சு சொல்லலாமே\nவருகைக்கு நன்றி திவாண்ணா. பாடலீஸ்வரர் தரிசனம் ஆச்சா\nஇப்போதைக்கு இஷ்டி மட்டும்தான் ஆச்சு\nநம்ம வேலையெல்லாம் ராத்திரிதான் ஆரம்பிக்கும் இந்த முறை பாடசாலையிலேயே ஏகதச ருத்திர பாராயணம் பூஜை ஏற்பாடு ஆகி இருக்கு.\n”சிவபெருமான் கிருபை வேண்டும். வேறென்ன வேண்டும்.”\nபஞ்சாக்ஷர சுலோகத்தை எம்.எஸ். அம்மாவின் குரலில் கேட்க இங்கே சுட்டவும்.\nமகாசிவராத்ரியில் மகேசன் அருள் பெருகட்டும், வாழ்த்துக்கள்\n//இந்த முறை பாடசாலையிலேயே ஏகதச ருத்திர பாராயணம் பூஜை ஏற்பாடு ஆகி இருக்கு.//\nஆஹா, அருமை. நல்லபடி நடந்திருக்கும் என்று நினைக்கிறேன்.\nஇங்கும் 4 கால பூஜை நடந்தது...\nவாங்க கபீரன்பன்.. லின்க் அளித்தமைக்கு நன்றி. :-)\nவருகைக்கு நன்றி ஜீவா சார். :-)\nநிறைய படங்கள் போட்டு சிவதரிசனம் அருமையாக அமைய வழி செய்துவிட்டீர்கள் மௌலி. நன்றி.\n//முரன் என்னும் அசுரனைக் கொன்றவனாலும்//\n, முரனைக் கொன்றவன் யாருங்க\nதவற்றினை சுட்டியமைக்கு நன்றி. சற்று நேரத்தில் பதிவிலும் திருத்திடறேன்.\nபேசாம பிரும்மாவினாலும் முரன் என்ற அசுரனைக் கொன்ற திருமாலாலும் பூஜிக்கபட்டவன் என்று சொல்லியிருந்தால் என்னை மாதிரி மரமண்டைக்கும் சட்டுன்னு புரிந்திருக்குமில்லே\n//பேசாம பிரும்மாவினாலும் முரன் என்ற அசுரனைக் கொன்ற திருமாலாலும் பூஜிக்கபட்டவன் என்று சொல்லியிருந்தால்//\nவாங்க திரச ஐயா....ஸ்லோகத்தில் முரனைக் கொன்றவனாலும் அப்படின்னு தானே இருக்கு...பொருள் சொல்லும் போது அப்படியே டிரான்ஸ்லேட் பண்ணினதன் விளைவு...\nமேலும்,ஆங்காங்கே சொந்த சரக்கு சேர்க்கறதுல எனக்கு அப்யாசம் இல்லை என்ன பண்ணறது. :-)\n//பேசாம பிரும்மாவினாலும் முரன் என்ற அசுரனைக் கொன்ற திருமாலாலும் பூஜிக்கபட்டவன் என்று சொல்லியிருந்தால் என்னை மாதிரி மரமண்டைக்கும் சட்டுன்னு புரிந்திருக்குமில்லே//\nபாருங்க தி.ரா.ச. உங்களுக்கு அது திருமால்ன்னு தெரிஞ்சிருக்கு. அதனால சொல்லிட்டீங்க. நீங்களே உங்களை மரமண்டைன்னு சொல்லிகிட்டா தெரியாம அது யாருன்னு கேட்ட என்னை என்னன்னு சொல்றது\n//மேலும்,ஆங்காங்கே சொந்த சரக்கு சேர்க்கறதுல எனக்கு அப்யாசம் இல்லை என்ன பண்ணறது. :-)//\nபாட்டுகளுக்கெல்லாம் பொருள் சொல்லும் என் பதிவுகளை இம்புட்டு நாள் படிச்சுமா இந்தப் பயிற்சி இன்னும் வரலை நம்ப முடியலையே\nஎன் பதிவுகளைப் படிச்சும் இந்தப் பயிற்சி வரமாட்டேங்குதுன்னா ஒரே வழி தான் உண்டு. பெரியவங்க பாட்டுக்கு எல்லாம் மத்த பெரியவங்க எழுதுன வியாக்கியானங்களையெல்லாம் படிக்கணும். பெரியவாச்சான் பிள்ளையில இருந்து தொடங்கலாம். :-)\n//என் பதிவுகளைப் படிச்சும் இந்தப் பயிற்சி வரமாட்டேங்குதுன்னா ஒரே வழி தான் உண்டு.//\nஅச்சோ, அந்த வரி எழுதும் போது உங்கள் நினைவே எனக்கு வரல்ல குமரன்...உங்களது இடுகைகளப் படிக்கையில் எனக்கு அப்படித் தோன்றினதும் இல்லை..தயவு அப்படி எடுத்துக்காதீங்க.\n//பெரியவங்க பாட்டுக்கு எல்லாம் மத்த பெரியவங்க எழுதுன வியாக்கியானங்களையெல்லாம் படிக்கணும். பெரியவாச்சான் பிள்ளையில இருந்து தொடங்கலாம். :-)//\nஹிஹிஹி...பெரியவாச்சான் பிள்ளை எல்லாம் பெரிய ஆளா அப்படின்னு சொன்னது நினைவுக்கு வருது.. :-)\nபெரியவாச்சான் பிள்ளையவர்களது வியாக்கியானங்கள் அடங்கின ஈ-புக் ஏதும் இருக்கா குமரன்...அப்படி இருப்பின் லிங்க் தாங்களேன்.\n//பாருங்க தி.ரா.ச. உங்களுக்கு அது திருமால்ன்னு தெரிஞ்சிருக்கு. அதனால சொல்லிட்டீங்க. நீங்களே உங்களை மரமண்டைன்னு சொல்லிகிட்டா தெரியாம அது யாருன்னு கேட்ட என்னை என்னன்னு சொல்றது\nபெரியவங்க ரெண்டு பேரும் ஏதோ பேசிக்கறீங்க...ஆகையால் நான் ஜுட். :-)\n//பெரியவாச்சான் பிள்ளை எல்லாம் பெரிய ஆளா அப்படின்னு சொன்னது நினைவுக்கு வருது.//\nஅப்படி யார் சொன்னதுன்னு எனக்கு நினைவில்லை மௌலி. பெரியவாச்சான் பிள்��ை & மற்றவங்க வியாக்கியானங்களை எல்லாம் இந்தப் பக்கத்துல பாக்கலாம்.\n//அப்படி யார் சொன்னதுன்னு எனக்கு நினைவில்லை மௌலி. //\nவிடுங்க குமரன்....தெரியாம இருக்கறதே நல்லது.\n//பெரியவாச்சான் பிள்ளை & மற்றவங்க வியாக்கியானங்களை எல்லாம் இந்தப் பக்கத்துல பாக்கலாம். //\nநன்றிங்க..புக் மார்க் பண்ணி வச்சுக்கறேன்.\nநம்மிடத்தில் ஒரு விலையுயர்ந்த ரத்னம் இருந்தால் அதை காபந்தாக இரும்பு பெட்டியில் வைத்துப் பாதுகாப்போம். அதேபோல வேதத்தில் ஜீவரத்னமான சிவநாமத்தை ரொம்பவும் ஜாக்ரதைப்படுத்தி வைத்திருக்கிறது. நாலு வேதங்களில் இரண்டாவது யஜுஸ். அதர்வண வேதத்தைச் சேர்க்காமல் ரிக், யஜுஸ், ஸாம வேதங்கள் மூன்றையும்'த்ரயீ' என்பார்கள்.\nஅப்போதும் ரிக் மற்றும் ஸாம வேதங்களுக்கு நடுவில் இருக்கிறது யஜுஸ். இந்த யஜுர் வேதம் 'சுக்ல, க்ருஷ்ண' என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டாலும் ரிக், சுக்ல யஜுஸ், க்ருஷ்ண யஜுஸ், ஸாமம், அதர்வணம் என்கிற 5 பகுதிகளின் மத்தியில் வருவது 'க்ருஷ்ண யஜுஸ்'. இந்த க்ருஷ்ண யஜுர் வேதத்தில் மத்ய பாகம் என்பது அதன் நாலாவது காண்டம். அந்த காண்டத்தின் மத்தியில் வருவது ஐந்தாம் ப்ரச்னம், இங்கே தான் வருகிறது ஸ்ரீ ருத்ரம். இந்த ருத்ரத்தின் நடுநாயகமாக வருவதே பஞ்சாக்ஷரம், அதன் நடுநாயகமாக வருவதே த்வயக்ஷரமான 'சிவ'.\nஉடம்பை மெய் என்கிறோம். அதிலே இருக்கிற பரமாத்மாவை மெய்ப்பொருள் என்கிறார்கள். ஸத்வஸ்து என்று வேதாந்தத்தில் சொல்வதை திருவள்ளூவர் மெய்ப்பொருள் என்று கூறுகிறார். வேதங்களை எல்லாம் ஒரு சரீரமாக, மெய்யாக வைத்துக் கொண்டால் அத்ல் உயிராக, மெய்ப் பொருளாக இருப்பது சிவநாமா. உயிர் என்னும் பரமாத்மா இருக்கும் ஸ்தானம் ஹ்ருதயம் என்றால் அந்த ஹ்ருதயம், சரீர மத்தியில்தான் இருக்கிறது. இதைத்தான் ஞானசம்மந்தர் பின்வருமாறு சொல்கிறார்.\nநாத (ன்) நாமம் நமசிவாயவே\nஅவ்வைப் பாட்டி செய்த 'நல்வழி' என்னும் நூலில்,\nசிவாய நம என்று சிந்தித்திருப்போர்க்(கு)\nஅவாயம் (அபாயம்) ஒருநாளும் இல்லை'\nசிவநாமத்தின் மஹிமையை அம்பாள் சொல்வதாக ஸ்ரீமத் பாகவதத்தில் வருகிறது. தாக்ஷாயணி ப்ரபாவம் பற்றிச் சொல்கையில், தாக்ஷாயணி ப்ராணத்யாகம் செய்யும் சந்தவேசத்தில், 'த்வயக்ஷரம் நாம கிரா' என்று, அதாவது பஞ்சாக்ஷரமாக எல்லாம் இல்லாது, 'சிவ' என்ற இரு எழுத்துக்களை உச்சரித்தால���யே சர்வ பாபங்களையும் போக்கிவிடும் என்கிறாள். இதையே திருமந்திரத்தில் \"சிவ சிவ என்கிலர் தீவினையாளர் \" என்று திருமூலரும் சொல்வது.\nநன்றி: தெய்வத்தின் குரல் பாகம் - 3; பக்கம் 985-989\nஇந்த பகுதியில் தொடர்ந்து வரும் தெய்வத்தின் குரல் பகுதிகளை இங்கே காணலாம்\nதிருநெல்வேலி - கோடகநல்லூர் [நவ-கைலாசங்கள் -4]\nபாலா திரிபுர சுந்தரி - வாலைக் குமரி\nபறவையின் கீதம் - 33\nஇறைவனின் கருணை - நீங்கள் காண வேண்டிய காணொளி\nஆறினால் ,,,,, சினம் பயன்படுமா TEST POST\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஆடுதுறை இயற்கை மருத்துவச் சங்கம் அளிக்கும் 33வது இயற்கை நலவாழ்வுப் பயிற்சி முகாம்.\nஎண்ண அலைகள் - ஆன்ம அரசியல் - 3\nதொட்டனைத் தூறூம் மனற்கேணி ...\nவேலைவாய்ப்பு பதிவு: HSBC மற்றும் EMC Bangalore\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://satamilselvan.blogspot.com/2009/10/blog-post_17.html", "date_download": "2018-07-19T04:04:58Z", "digest": "sha1:FWSLQKEQYWBWS3UB2THOCUDPALOKMIFB", "length": 23520, "nlines": 136, "source_domain": "satamilselvan.blogspot.com", "title": "தமிழ் வீதி: உமர் பாரூக் பேசும் உடலின் மொழி", "raw_content": "\nவீதியில் இறங்காமல் விடியாது எதுவும்\nஉமர் பாரூக் பேசும் உடலின் மொழி\nசமீபத்தில் நான் வாசித்த புத்தகங்களில் என்னை மிகவும் கவர்ந்த புத்தகம் அ.உமர்பாரூக் எழுதிய ”உடலின் மொழி”.கவர்ந்த புத்தகம் என்று சொல்வதை விட முழுமையாக என்னை ஆக்கிரமித்த அல்லது அன்றாடம் அதிலிருந்து ஒரு வரியையேனும் நினைத்தே ஆகும்படிக்கு பாதித்த புத்தகம் என்று சொல்வதுதான் சரி.\nஇலக்கியத்தில் ஆண் மொழி,பெண்மொழி,தலித் உரையாடல் எல்லாம் நாம் அறிவோம். உடல் மொழி பற்றியும் உடல் அரசியல் பற்றியும் கூட இப்போது பரவலாகப் பேசப்படுகிறது.இவர் சொல்ல வருவது இதுவெல்லாம் அல்ல.ஒவ்வொரு மனுஷி யுடைய-மனிதனுடைய -உடலும் அவளோடு-அவனோடு தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறது.தெவைப்படும் நேரத்தில் அழுத்தமாகவும் ஆவேசமாகவும் கூடப் பேசுகிறது. ஆனால் நம் தேவைகளுக்காக கணிணியின் மொழியை பறவைகளின் மொழியை மிருகங்களின் மொழியைக்கூடப்போராடிக் கற்றுக்கொள்ளத் தயாராக இருக்கும் நாம் நம் ஆரோக்கியம் குறித்து நம்மிடம் பேசும் உடலின் மொழியை அறிந்து கொள்ளாமல் இருக்கிறோம். தூசியை உள்ளே அனுப்ப மறுக்கும் உடலின் எதிர்ப்புக் குரலே தும்மல்.திரிந்த பாலை வாந்தியாகவும் பேதியாவும் ��ெளியேற்றுவது குழந்தையின் உடலின் மொழி என்று துவங்கும் இப்புத்தகம், விஞ்ஞானம் நமக்கு இதுகாறும் கற்றுத்தந்துள்ள பல பாடங்களைத் தலைகீழாகப் போட்டு உடைக்கிறது.\nமிகவும் அடிப்படையாக நாம் சாப்பிடும் முறை பற்றிய மிகப்பெரிய புரிதலை இந்நூல் நமக்கு வழங்குகிறது.எல்லா உடல் உபாதைகளுக்கும் நோய்களுக்கும் மூலகாரணமாக இருப்பது நமது முறையற்ற உணவுப்பழக்கமே-உணவு முறையே என்று ஆணித்தரமாக நம் மனதில் நிறுவுகிறது.அதை ஆசிரியர் சொல்லியுள்ள விதம் –அவர் அதைப் பேசப் பயன்படுத்தும் மொழி மிகச்சரியாக சொல்ல வரும் உள்ளடக்கத்துக்குப் பொருந்துகிறது.\nநொறுங்கத்தின்னா நூறு வயசு என்கிறது நம் பழமொழி.அதற்கு உமர் பாரூக் அளிக்கும் விளக்கம் அறிவியல்பூர்வமானதாக -நம்மை ஒப்புக்கொள்ள வைப்பதாக -இருக்கிறது.வீட்டுக்கு விருந்தினர் வந்தால் விடுவிடுவென நாம் அப்படியே காப்பி சாப்பிட அழைத்துச் சென்றால் உள்ளே காப்பி தயாராக இருக்குமா முன்னறையில் உட்கார வைத்து நாலு வார்த்தை பேசி யாரு வந்திருக்காகன்னு பாரு என்று உள்ளே சத்தம் கொடுத்து துணைவியாரை வரவழைத்து –அவர் வந்து வாங்கன்னு கேட்ட படியே எத்தனை பேர் என்று ஒரு நோட்டம் பார்த்து –இதெல்லாம் முடிந்த பிறகுதானே காப்பி பலகாரம் எல்லாம். அதுபோல வாயில் போட்டதும் மென்றும் மெல்லாமலும் அரைகுறையாக அரைத்தும் அரைக்காமலும் நாம் வயிற்றுக்குள் தள்ளினால் தயாராகாத சமையலறை எதிர்பாரா விருந்தாளியைச் சமாளிப்பதுபோல நன்றாக உபசரிக்க முடியாது போகும்.விருந்தினர் மனவருத்தமடைய நேரிடும்\n.பாரூக் சொல்கிறார் “ மெல்லுதல் என்பது சாதாரண விசயமல்ல.வாயில் நீங்கள் மென்ரு சுவைக்கும் அந்த உணவின் தன்மை இரைப்பைக்கு அறிவிக்கப்படுகிறது.மிக எளிதான மென்மையான உணவை நீங்கள் மென்று கொண்டிருக்கும்போதே இரைப்பையில் அந்த எளிதான உணவைச் செரிக்கத்தேவையான அமிலம் தயாராகிறது.நீங்கள் கடினமான உணவை மென்று கொண்டிருக்கும்போது கடின உணவைச் செரிக்கும் தன்மையுடன் இரைப்பை தயாராகிறது.முன்னே பின்னே ஒரு தகவலும் இல்லாமல் திடீரென்று கதவைத்தள்ளிக்கொண்டு நுழையும் விருந்தாளியாக இரைப்பையில் விழும் உணவைச் செரிக்கமாட்டாத இரைப்பை அதை என்ன செய்யும்\nதவிர, நொறுங்கத்தின்பது என்பது செரிமானத்தை எளிதாக்கும்.சிறிய சிறிய கவளங்களா��� உணவை வாயிலிடும்போதே நன்றாக மென்று அரைத்துக்கூழாக்கி விழுங்க வேண்டும்.ஏனென்றால் இரைப்பையில் உணவைக் கூழாக்கவோ,நொறுக்கவோ எந்த ஏற்பாடும் இல்லை.இரைப்பைக்குப் பற்களா இருக்கின்றன என்று உமர் பாரூக் கேட்கும் போது நாம இத்தனை காலம் ஒழுங்கா திங்கக்கூடத் தெரியாமத்தான் வளர்ந்து நிக்கிறமா என்கிற வெட்க உணர்வு எனக்கு ஏற்பட்டது.எப்படி தின்பதுஎப்படி தண்ணீர் குடிப்பது என்று பலபல கேள்விகளை எழுப்பி நம்மை முற்றிலும் புதிய ஓர் உலகத்துக்குள் அழைத்துச்செல்கிறார்.\nஇதெல்லாம் ஒரு மாதிரிக்காக எடுத்துச்சொன்னேன்.புத்தகத்தை முழுமையாக வாசித்தாலே அதன் அருமையை நாம் உணர முடியும்.நான் பொதுவாக மனதுக்குப் பிடித்து விட்டால் ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு ஆகா ஓகோ என்று புகழ்ந்து எழுதி விடுகிற ஆள்தான்.ஆனாலும் இப்புத்தகம் பற்றிக் கூடுதலாக நான் ஒரு வார்த்தையும் எழுதிவிடவில்லை என்பதை வாசிப்பவர்கள் அறியலாம்.இந்த சிறு அறிமுகத்தை வாசிப்பவர்கள் இதை நூறு பிரதிகள் எடுத்து நூறு பேருக்குக் கொடுத்தால் உங்கள் குடும்பம் செழித்தோங்கும் .தஞ்சாவூரில் இன்சூரன்ஸ் ஊழியர்கள் இப்புத்தகத்தை 600 பிரதிகள் வாங்கி தம் தோழர்களுக்கெல்லாம் கொடுத்துள்ளார்கள்.ஆறு மடங்கு நன்மை அவர்களுக்கு உண்டாகட்டும்.முதல் பதிப்பு வெளியாகி எட்டு மாதங்களுக்குள் ஐந்தாவது பதிப்புக் காணும் இந்நூல் தமிழ்ப்புத்தக உலகிலும் ஓர் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நூலில் உணர்வுகளும் உணவும் உடலும் பற்றி எழுதவில்லை.அது இந்நூலின் இரண்டாம் பாகத்தில் வரும் என ஆசிரியர் கூறினார்.அதையும் சேர்த்து வாசிப்பது இன்னும் கூடுதல் பலன் தரும் என்பது நிச்சயம்.\n(ஐந்தாம் பதிப்புக்கான அணிந்துரையாக இவ்வரிகள் எழுதப்பட்டன)\nஉடலின் மொழி- ஆசிரியர் Healer .அ.உமர்பாரூக்\nபின் குறிப்பு : உமர் பாரூக் ஒரு கவிஞரும் சிறுகதை எழுத்தாளரும் கூட.இடது சிந்தனைகளையும் மருத்துவம்,உணவு இவற்றையும் சரியாக இணைத்துப் பேசும் அவரும் அவருடைய இணைபிரியா நண்பர் அய்.தமிழ் மணியும் இணைந்து தேனி மாவட்டம் கம்பத்தில் ஏதேதோ செய்து வருகிறார்கள்.சமீப காலங்களில் எனக்கு மிகுந்த நம்பிக்கை ஊட்டிய இளைஞர்களாக இவர்கள் இருக்கிறர்கள்.இரண்டு குறும்படங்களையும் இயக்கியிருக்கிறார்கள்.எல்லாமே ஆரம்ப முயற்சிகளுக்கா�� பலம் பலவீனங்களோடு வருகின்றன என்றாலும் அவர்களின் உத்சாகமும் செயல்பாட்டு வேகமும் கற்றுக்கொள்ளும் ஆர்வமும் (அவநம்பிக்கை அலையடிக்கும் இந்நாட்களிலும்) எனக்கு நம்பிக்கை தரும் கீற்றுகளாக இருக்கின்றன.பல்வேறு மாவட்டங்களில் நான் சந்திக்கும் இத்தகு இளைஞர்களே மனம் விட்டுப்போகாமல் என்னை வாழவைக்கும் சக்திகளாக இருக்கின்றனர்.\nஎழுதியது ச.தமிழ்ச்செல்வன் எழுதிய நேரம் Saturday, October 17, 2009\nபொருள் இயற்கை, புத்தகம், மருத்துவம்\n.. வயிற்றை பற்றி நானும் ஒரு இடுகை எழுதலாம் என்ற எண்ணம் இருக்கின்றது. அதற்குள் இந்த அறிமுக மகிழ்ச்சியை கொடுக்கின்றது... நன்றி நண்பா....\nஅண்ணா, அடுத்த த.மு.எ.ச மாநாட்டுல இந்த புத்தகத்தைக் குடுத்துருவோமா\nஎன்னுடைய \"உடலின் மொழி\" குறித்த தங்களுடைய இடுகைக்கு நன்றி. மாற்றுக் கலாச்சாரம், மாற்றுப்பண்பாடு, மாற்று அரசியல், மாற்று இலக்கியம், மாற்றுக்கல்வி . . எனப்பேசும் நாம் மாற்று மருத்துவம் குறித்தும், மாற்று விவசாயம் குறித்தும் கவலைப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது. கவலைப்படுவோம்\nபட்டவர்த்தனமான உங்கள் மொழியும், வெள்ளை மனசும் நீங்கள் அறிமுகப் படுத்தும் மனிதர்கள் குறித்தும், அவர்தம் படைப்புகள் வழங்கும் அனுபவத்தையும் நேர்த்தியாக வாசகர்களுக்குப் பரிமாறிவிடுகின்றன. தாம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு காமுறும் அன்பரே, வாழ்க உமது எழுத்து....\nதாறுமாறான உணவுப் பழக்கங்கள் கலாசாரத்தின் ஒரு அங்கமாகவே ஆகி விட்ட இக்காலகட்டத்தில் அனைவரும் அவசியம் படிக்கவேண்டிய நூல்.\nஆல் இன் ஆல் அழகுராஜா said...\nஇந்த நுள் கோவையிலும் உள்ளதா\nHR.பாஸ்கர் அவர்களும் \"செவி வழி தொடு சிகிச்சை\" என்று ஒரு DVD-ல் இந்த கருத்தை பற்றி ஆறு மணி நேரம் பேசி இருக்கிறார். இது சம்பந்தமான DVD தேவைபடுவோர், அவருடைய கைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.9842452508, 9944221007.\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nON UNTOUCHABILITY: சமூக விரோதிகளால் தலித் - இஸ்லாமிய மக்களின் வீடுகள் இடிப்பு நியாயம் கேட்டவர்கள் சிறையில் அடைப்பு உடனே விடுதலை செய்க ---மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி\nஅலை மேல் பயணம் அலை பாயும் உள்ளம் அலைந்து திரியும் காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thaimoli.com/news-detail.php?nwsId=38964", "date_download": "2018-07-19T04:07:34Z", "digest": "sha1:JD6GXRKADSO3GUUGRVNMPFG432K5MPYG", "length": 7681, "nlines": 67, "source_domain": "thaimoli.com", "title": "புந்தோங்கில் தேமு வேட்பாளராக மைபிபிபியின் டத்தோ நாரான் சிங்! டான்ஸ்ரீ கேவியஸ் அறிவிப்பு", "raw_content": "\nபுந்தோங்கில் தேமு வேட்பாளராக மைபிபிபியின் டத்தோ நாரான் சிங்\nஈப்போ பிப். 13: வரும் 14ஆவது பொதுத் தேர்தலில், பேராவில் புந்தோங் சட்டமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி சார்பாக மைபிபிபியைச் சேர்ந்த டத்தோ நரான்சிங் போட்டியிடுவார் என்று மைபிபிபி தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எம்.கேவியஸ் அதிரடியாக அறிவித்தார்.\nஎன்னைப் பொறுத்தவரை புந்தோங்கில் போட்டியிடவிருப்பவர் டத்தோ நரன்சிங்தான். ஆனால், கடைசி நேரத்தில் யார் என்ன செய்வார்கள் என்பது எனக்குத் தெரியாது. இருப்பினும் இந்தத் தொகுதியில் தொடர்ந்து மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு டத்தோ நரன்சிங்கிற்கு மக்கள் வற்றாத ஆதரவு வழங்கும்படி டான்ஸ்ரீ கேவியஸ் கேட்டுக்கொண்டார்.\nகடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, புந்தோங் சட்டமன்றத் தொகுதியில் மக்களுக்கான எந்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என்பதை மைபிபிபி உணர்ந்தது. அன்று தொடங்கி இந்த நிமிடம் வரை இங்கு பொது மக்களின் நன்மைக்காக டத்தோ நரன்சிங் கடுமையாக உழைத்து வருகிறார் என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.\nபுந்தோங்கில் அதிகமான இந்தியர்கள் வசித்து வருவதால் அங்கு பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களைக் கொண்டு வரவேண்டும் என்ற அடிப்படையில் மைபிபிபி மேம்பாட்டுத் திட்டக் குழு பல்வேறு செயல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றார்.\nபுந்தோங்கில் செபஸ்தியர் கலைக் கூடத்தின் ஏற்பாட்டில் அரசு சாரா இயக்கங்களின் பேராதரவுடன் ஐ.ஆர்.சி திடலில் நடைபெற்ற கலாச்சார விழாவிற்கு சிறப்பு வருகை மேற்கொண்ட டான்ஸ்ரீ கேவியஸ் இவ்வாறு தமதுரையில் குறிப்பிட்டார்.\nமுன்னதாக 2013ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் மசீச வசமிருந்த புந்தோங் தொகுதியை மஇகா தனதாக்கிக் கொண்டது. இதில் மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ சிவராஜ் சந்திரன் போட்டியிட்டு தோல்வி கண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியைச் சிகரம் தொட வைத்த சிற்பி\nசவால்களைக் கடந்து கேமரன்மலை சமூகப் பணிகள் தொடரும் டான்ஸ்ரீ கேவியஸ் உறுதி\nபார்த்திபன் கனவு சம் இப் லியோங் தமிழ்ப்பள்ளியில் நிறைவேறும்\nமாரான் மரத்தாண்டவர் ஆலயம் உடைபடுமா மறுக்கிறார் தலைவர் - அச்சத்தில் பக்தர்கள் வாட்ஸ்அப் வட்டாரத்தில் பரபரப்பு\nபுதிய வியூகத்தில் தேமு இளம் வேட்பாளர் ஷாரில் - கோலலங்காட்டில் வெற்றி உறுதி\nகல்வியின் அடிப்படை நோக்கம் சிறந்த புள்ளிகளைப் பெறுவது மட்டுமல்ல\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியைச் சிகரம் தொட வைத்த சிற்பி...\nசவால்களைக் கடந்து கேமரன்மலை சமூகப் பணிகள் தொடரும் டான்...\nஉலகில் அழிந்து வரும் விலங்குகள்...\nபார்த்திபன் கனவு சம் இப் லியோங் தமிழ்ப்பள்ளியில் நிறைவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2016/", "date_download": "2018-07-19T04:16:22Z", "digest": "sha1:JFLIYVM3EC2WMX5ZCA7GVZLPNQTIILB7", "length": 128018, "nlines": 880, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: 2016", "raw_content": "\nபுலிகள் செய்திருக்க கூடாத மாபெரும் தவறாகவே அவர்களின் கட்டாய ஆட்சேர்ப்பை நான் கருதுவதால்\nஇந்ததொடரில் இந்த கட்டாய ஆட்சேர்ப்பு என்கின்ற பெயரில் அவர்கள் யாருடைய விடுதலைக்காக போராடுவதாக கூறினார்களோ அவர்கள் மீதே கட்டவிழ்த்துவிட்ட வன்கொடுமையையும் , அடக்குமுறையையும் இதுவரை எழுதியுள்ளேன்\nஅத்துடன் தமது தவறை சுயபரிசீலனைக்கு உட்படுத்துவதற்காக புலிகளுக்கும் அவர்களின் ஆதரவாளர்களுக்காகவும் இத்தொடரை சமர்ப்பிப்பதுடன், அவர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை மனசாட்சியுள்ள மக்களிடம் கோருவதாகவும் இத்தொடரை வழங்கியிருந்தேன்.\n(மாணவிகளை புலிகளாகவே அடையாளபடுத்திய அரசாங்கம்.)\nமுல்லைத்தீவு வைத்திய சாலையில் இருந்து வவுனியாவுக்கு இந்த மாணவிகளை கொண்டு செல்வதில் சர்வதேச செஞ்சிலுவை சங்கம்- ICRC உதவியது. இந்த மாணவிகளை இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு கொண்டு செல்வது தொடர்பில் ஆரம்பத்தில் பல சிக்கல்கள் காணப்பட்டன. அக்காலத்தில் நிலவிய புலிகளின் போக்குவரத்து அனுமதி (பாஸ்) முறையினை இந்த அப்பாவி மாணவிகள் மீது கடுமையாக நடைமுறைப்படுத்த புலிகள் முயன்றனர்.\n\"ஒற்றையாட்சிக்குள் இனப் பிரச்சினைத் தீர்வுக்கு சாத்தியமில்லை\nஇலங்கையில் புதிய அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்கும் வேலைகள் துரிதகதியில் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இதற்காக 225 பேர் கொண்ட நாடாளுமன்றம் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டுள்ளது. இந்தச் சபை ஆறு குழுக்கள் புதிய அரசியல் யாப்பு சம்பந்தமாக சமர்ப்பித்துள்ள பரிந்துரைகளை ஆராய்ந்��ு ஆலோசனைகளைச் சமர்ப்பிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநடைபெறப்போவது புதிய அரசியல் யாப்பு ஒன்றை அறிமுகப்படுத்தும் நிகழ்வா அல்லது பழைய யாப்பில் சில திருத்தங்களை மேற்கொள்ளப் போகும் நிகழ்வா என்பதில் இன்னமும் குழப்பம் நிலவுகின்றது.\nபயிரை மேய்ந்த வேலிகள்..(28) By Raj Selvapathi\nவிமானத் தாக்குதல் நிகழ்தமையை அடுத்து அங்கு சென்ற பெற்றோரின் வேதனைகள் சொல்லிடங்காதவை. கணவனை இழந்து தனது வருமானத்தில மூன்று பிள்ளையை வளர்த்த விசுவமடு தாய் தனது மூத்தபிள்ளைக்கு ஒன்றும் ஆகிவிடாக்கூடாது என கடவுளிடம் வேண்டிக்கொண்டு தேடினார். உயிரற்று கிடந்த மகளை துக்கி எடுத்து அழுது புலம்பியபடி வீடு கொண்டு செல்ல அந்த தாய் முயன்றமை மிக கொடுமையான காட்சியாக இருந்தது.\nஇரட்டை பிள்ளைகளின் தந்தையும் தனது குழந்தைகளை தேடினார் ஒரு மகளை பிணமாக கண்டவர் மற்றவராவது தப்பிவிடக் கூடாதா என்று பரிதவித்தவருக்கு ஏமாற்றமே கிடைத்தது. தந்தை, தாயின் எதிர்கால கனவுகள் பிணங்களாக உடல் சிதறிக்கிடந்தனர். அந்த தந்தையின் வேதனைமிக்க கதறலை கண்டவர்களுக்கு எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் ஜீரணிக்க முடியாத துன்மாகவே அது இருக்கும்.\nபயிரை மேய்ந்த வேலிகள்..(27) By Raj Selvapathi\n(மாணவிகள் கொல்லப்பட்டமை தொடபில் அரசாங்கத்தின் பதில்)\nவள்ளிபுனம் பெண்கள் பயிற்சி முகாமின் மீது நடத்தப்பட்ட விமானத்தக்குதல்களில் 53மானவிகள் அந்த முகாமில் இருந்த ஏனையோர் என மொத்த்ம் 62 பேர் கொல்லப்பட்டும் 129 பேர் படுகாயங்கள் அடைந்த இந்த துயரசம்பவத்துக்கு கொழும்பை மையாமாக இயங்கும் ஊடகங்களும் , சர்வதேச ஊடகங்களும் அதிக முக்கியத்துவம் கொடுக்கமல் விட்டன. அன்றைய தினம் கொழும்பில் நடந்த இன்னும் ஒரு சம்பவமே இதற்காக காரணமாக அமைந்தது. பாகிஸ்தானின் 60வது சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்வதற்காக கொள்ளுபிட்டிக்கு வந்த பாக்கிஸ்தான் தூதுவர் பஷீர் வாளி மொஹம்மட் புலிகளின் கிளைமோர் தாக்குததலுக்கு உள்ளானார்.\nஅரசாங்கத்தை மிரள வைத்த பாதயாத்திரை\nஒன்றுபட்ட எதிரணியினர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் கண்டியிலிருந்து கொழும்பு வரை மேற்கொண்ட மூன்றுநாள் பாதயாத்திரை பெரும் வெற்றியளித்தது என்று சொல்ல முடியாவிட்டாலும், மைத்திரி – ரணில் அரசை ஒரு கலக்கு கலக்கி விட்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.\nஇறுதி யுத்த நேரத்தில் இறந்தவர்களது உண்மையான தொகை எவ்வளவு\nஇலங்கையில் அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் இடையிலான போர் முடிவுற்று ஏழு வருடங்கள் உருண்டோடிவிட்டன. ஆனால் இறுதி யுத்தத்தின் போது இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என ஒரு முடிவுக்கு வருவதில் சம்பந்தப்பட்ட தரப்புகள் இன்னமும் திண்டாடிக்கொண்டு இருக்கின்றன.\nபுலம்பெயர் நாடுகளிலும் தமிழகத்திலும் உள்ள புலிகளின் ஆதரவாளர்கள் இறுதி யுத்தத்தின் போது இறந்தவர்களின் தொகை ஒன்றரை இலட்சம், இரண்டு இலட்சம் என நாளொரு தொகையை வாய்க்கு வந்தபடி கூறி வருகின்றன. அதேநேரத்தில், ஐ.நாவும், சில மேற்கு நாடுகளும் நாற்பதாயிரம் வரையிலான மக்கள் மக்கள் இறந்ததாகக் கூறி வருகின்றன.\nயானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே\nமைத்திரி – ரணில் தலைமையிலான தற்போதைய மேற்கத்தைய சார்பு, நவ – தாராளவாத அரசு ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து அதன் ஜனாதிபதியும், பிரதமரும், நாட்டின் அரசியல் சாசனத்தில் மாற்றங்கள் செய்து, இனப் பிரச்சினைக்கும், நாட்டின் ஏனைய சகல பிரச்சினைகளுக்கும் நிரந்தரத் தீர்வு காணப்போவதாகச் சொல்லி வருகிறார்கள்.\nமறுபக்கத்தில், அவர்கள் கூறுவதை மறுபேச்சில்லாமல் அப்படியே ஏற்கும்படியும், இந்த வருட முடிவுக்குள் இனப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு ஏற்பட்டுவிடும் என்றும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களான சம்பந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராசா போன்றவர்கள் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டி வருகின்றனர்.\nஅரசாங்கம் பதவி விலக வேண்டும்\n2015 ஜனவரி 8ஆம் திகதி இலங்கையின் ஜனாதிபதியாகப் பதவி ஏற்ற மைத்திரிபால சிறிசேனவுக்கும், அதே ஆண்டு ஓகஸ்டில் நடைபெற்ற பொதுத் தேர்தல் மூலம் பிரதமராகப் பொறுப்பேற்ற ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான சந்தர்ப்பவாத ‘தேன் நிலவு’ முடிவுக்கு வருகிறதா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.\nஐக்கிய தேசியக் கட்சியும், சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவினரும் இணைந்து உருவாக்கிய தற்போதைய அரசாங்கத்திற்குள் ஆரம்பம் முதலே ஏராளமான முரண்பாடுகளும், இழுபறிகளும் இருந்து வந்தபோதிலும், இரு தரப்பினரதும் பரஸ்பர நலன்களுக்காக அவை மூடி மறைக்கப்பட்டே வந்தன.\nஇலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு எதிர்வரும் ஜனவரி 8ஆம் ���ிகதியுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியடைய உள்ள சூழலில், புதிய அரசாங்கம் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றத் தவறியதினால் நாடு பெரும் நெருக்கடியை எதிர்நோக்கி நிற்கிறது. அதன் காரணமாக ஆட்சியில் பங்காளிகளாக உள்ள இரண்டு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சிக்கும், சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான முரண்பாடுகளும் நாளுக்கு நாள் கூர்மையடைந்து வருகின்றன.\nபயிரை மேய்ந்த வேலிகள் (26)- ராஜ் செல்வபதி\nஇப்போது விமான குண்டு வீச்சுகுள்ளான வள்ளிபுனம் பயிற்சி முகாம் மீண்டும் செஞ்சோலையாக மாற்றப்பட்டிருந்தது. கிளிநொச்சியில் இருந்த தமிழர் புனர்வாழ்வு கழகத்தில் செய்தியாளர் கூட்டம் ஒன்று அவசரமாக நடந்தது. அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைய தலைவர் செஞ்சோலை மாணவிகள் மீதான இலங்கை விமானப்படையினர் தாக்குதல் நடாத்தியுள்ளதாக செய்தியை வெளியிட்டிருந்தார்.\nபயிரை மேய்ந்த வேலிகள்..(24) , (25)- ராஜ் செல்வபதி\n( செஞ்சோலையாக மாறிய பயிற்சி முகாம்.)\nபுலிகளின் சிவில் நிர்வாகத்தின் ஓர் அங்கமாக விளங்கிய பெண்கள் அபிவிருத்தி புனர்வாழ்வு நிலையத்தினரின் ஒத்துழைப்புடன் மகிளீர் அரசியல் துறை பொறுப்பாளரின் ஏற்பாட்டில் அவருடைய உதவியாளர்களால் கட்டாயமாக அழைத்து செல்லப்பட்ட இம்மாணவிகள் இப்போது கொத்துக்கொத்தாக மடிந்து கிடந்தனர். பலர் கண்களுக்கு எட்டிய பக்கங்களில் எல்லாம் குற்றுயிரும் குலையுயிருமாக பெரும் காயமடைந்து ஈனக்குரலில் முனங்கிக்கொண்டிருந்தார்கள். ஏனையோர் மீண்டும் ஒரு தடவை விமானத்தாக்குதல் நடைபெறலாம் என அஞ்சி உயிரை கையில் பிடித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிக்கொண்டிருந்தனர்.\nஒற்றையாட்சி அரசாங்கம் என்பது விட்டுக்கொடுப்புக்கு உள்ளானால் நாட்டின் சிதைவு தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும்: வாசு\nபிரதான கொள்கை மாற்றமாக தோன்றும் ஒன்றாக முன்னர் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவாக நின்ற கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தைரியமான பாராளுமன்ற உறுப்பினரான வாசுதேவ நாணயக்கார, இடதுசாரி கூட்டணிக் கட்சிகள், அதிகாரப் பகிர்வுக்கு ஒரு அலகாக மாகாணசபையை ஏற்றுக்கொண்டு ஒற்றையாட்சி முறைக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளதாகக் கூறினார். இந்த நிலைப்பாடு தான் நவ சம சமாஜக��� கட்சியில் இருந்து விலகிய பின்பு மேற்கொண்டது என்று அவர் தெரிவித்தார். அவருடனான நேர்காணலின் சில பகுதிகள் கீழே தரப்பட்டுள்ளன:\n(பயிற்சி முகாம்களில் இருந்து தப்பி ஓட முயன்ற மாணவர்கள்.)\nஜூலை 26, 2006 அன்று எழிலன் தலைமையிலான புலிகளின் குழு ஒன்று மாவிலாறு நீர்ப்பாசன கால்வாயை மூடியதன் காரணமாகவே 4வது ஈழப்போர் தொடங்கியது . சர்வதேச கண்காணிப்பு குழுக்கள் இருந்த காலப் பகுதியில் , பலத்த இழுபறிக்கு பின்பு இராணுவ நடவடிக்கையின் மூலம் ஆகஸ்ட் 08, 2006ல் மாவிலாற்றை அரசாங்கம் மீண்டும் திறந்ததன் மூலம் சிறிய மோதலாக வெடித்த போரானது , ஆகஸ்ட் 11,2006 மாலை 5.12க்கு வடக்கே முகமாலை இராணுவ முன்னரங்க நிலைகள் மீது புலிகளின் தாக்குதலுடன் பெரும் சமராக வெடித்தது.\nபயிரை மேய்ந்த வேலிகள்..(21) By Raj Selvapathi\n(இயக்கமே உங்களது மதம் தலைவரே உங்களது கடவுள்\nநாவற்காடு பயிற்சி முகாமில் காளி மாஸ்டரின் கருணைக்காக மாணவர்கள் இப்போது ஏங்கி தவிக்க வேண்டிருந்த்தது. பயிற்சியின் முதல் நாள் பங்கர் அமைக்க பயிற்சிகொடுக்க தொடங்கியிருந்த காளி மாஸ்டர் காளியாட்டமே\nபயிரை மேய்ந்த வேலிகள்..(20) By Raj Selvapathi\n(மாணவர்களை அச்சங்கொள்ளவும் ஆச்சரியப்படவும் வைத்த காளி மாஸ்டர்.)\n2006 ஜூன்/ ஜூலை மாதங்களில் ”மண்வெட்டி பிடிகளுடன்” தொடங்கிய உயர்தர மாணவர்களுக்கான ”முதலுதவி மற்றும் தலைமைத்துவ” உடற்பயிற்சி என்ற பெயரில தொடங்கிய போர் பயிற்சியானது ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பபட்ட சுற்று நிரூபத்தினால் ” மண்வெட்டி பிடிகளுக்கு” பதிலாக T-56 தாக்குதல் துப்பாக்கிகளை வைத்து பயிற்ச்சியாக மாறியிருந்தது.\nபயிரை மேய்ந்த வேலிகள்..(18)-By Raj Selvapathi\n(கட்டாய ஆட்சேர்ப்பில் சிக்கிகொண்ட காதல்)\nமாணவர்களை போர் பயிற்சியை பெற்றுக் கொள்ளுமாறும், புலிகள் இயக்கத்தில் இணைந்து கொள்ளுமாறும் நெருக்கடி கொடுக்கும் நடவடிக்கையில் துர்க்கா போன்ற புலிகளின் அதியுயர் தளபதிகளும் களத்தில் இறங்கியிருந்தனர். அத்துடன் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவை சேர்ந்த அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களும் இம் மாணவர்களை புலிகள் அமைப்பில் சேருமாறு கூறி பாடசாலைகளுக்கே சென்று பிரச்சாரம் செய்யத் தொடங்கினர்.\nபயிரை மேய்ந்த வேலிகள்…(17) by Rajh Selvapathi\n(மரண தூதர்களால் குறிவைக்கப்பட்ட மாணவர்கள்)\nதங்களின் கட்டுப��பாட்டு பகுதியான கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா வடக்கு, மன்னார் மாந்தை ஆகிய பகுதிகளில் புலிகள் தங்கள் கல்விக் கொள்கையை தீவிரமாக்கியிருந்தனர்.\nபொதுவாகவே புலிகள் தொடக்கத்திலிருந்தே மாணவர்களை, அதுவும் குறிப்பாக பதின்ம பருவவயதில் இருந்தவர்கள் மீது தமது பிடியை வைத்திருக்க விரும்பினர். ஒரு பதின்ம வயதில் தங்கள் தலைவர் உருவாகியது போன்று இன்னும் ஒரு பிரபாகரன் உருவாகிவிடக் கூடாது என்பதில் அவர்கள் மிக கவனமாக இருந்தனர். புலிகளின் புலனாய்வு பிரிவினர் எப்பொதுமே இந்த மாணவர்களை மிக நெருக்கமான கண்காணிப்பில் வைத்திருந்தனர். அதிலும் அவர்களின் கட்டாய ஆட்சேர்ப்புகள் தொடங்கிய போது, மாணவர்கள் முழுமையாகவே புலிகளின் நேரடி கட்டுப்பாட்டுக்குள்ளும் கண்கானிப்புக்குள்ளும் கொண்டு வரப்பட்டிருந்தனர்.\nபயிரை மேய்ந்த வேலிகள்..(16) Rajh Selvapathi\n(தலைவருக்கு நீண்ட ஆயுள் வேண்டி நடத்தப்பட்ட பூஜைகள்)\nமனைவி பிள்ளைகளுடனான சுகபோகவாழ்வை காப்பாற்றிக்கொள்ளவும், தங்கள் இருப்பை தக்க வைத்துக் கொள்ளவும் வன்னி பெரு நிலப்பரப்பின் ( கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா வடக்கு, மன்னார் மாந்தை) ஆள் புல ஒருமைப்பாட்டை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள வேண்டிய தேவையில் புலிகள் இருந்தனர்.\nஇதற்காக அவர்கள் தங்களது போர் படையணியில் உள்ள போராளிகளையும், பொதுமக்களையும் பயன்படுத்திக்கொள்ள முயன்றனர்.\nபயிரை மேய்ந்த வேலிகள்..(15) Rajh Selvapathi\n(இறந்த பிள்ளையை பார்க்க தடைவிதிக்கப்பட்ட தாய்)\nதங்களையும் தங்கள் குடும்பங்களையும் பாதுகாத்துக் கொள்ள , புலிகள் மக்களின் பிள்ளைகளை பிடித்துச் சென்று பலி கொடுத்து வருவதை உணர்ந்துகொண்ட பெற்றோருக்கு மேலும் ஒரு கொடுமையை புலிகள் அரங்கேற்ற துணிந்தனர்.\nஇராணுவத்தினரின் , பாக்கிஸ்தான் தயாரிப்பு பல்குழல் எறிகணைகளாலும், இஸ்ரேலிய, உக்ரேனிய தயாரிப்பு போர் விமானங்களாலும் உடல் சிதறி பலியானவர்களை கூட்டி அள்ளி சவப்பெடிக்குள் போட்டு மூடி சீல்வைத்து அவர்களின் வீடுகளுக்கு அனுப்பிவைக்க வேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டனர். சிலவேளைகளில் உரியவரின் வீடுகளுக்கு , வேறு நபர்களின் உடல்களையும் அனுப்பவும் தொடங்கியிருந்தனர்.\nBazeer Lanka: “கிழக்கின் சுயநிர்ணயம்”- எம்.ஆர்.ஸ்ராலின்\nBazeer Lanka: “கிழக்கின் சுயநிர்ணயம்”- எம்.ஆர்.ஸ்ராலின்: 26 NOVEMBRE 2006 “கிழக்கின் சுயநிர்ணயம்” ஜேர்மனியிலுள்ள ஸருட்காட் நகரில் இலங்கையர் ஜனநாயக அரங்கு சார்பில் 2006-11-11இ12 ஆம் திகதிகள...\nஜேர்மனியிலுள்ள ஸருட்காட் நகரில் இலங்கையர் ஜனநாயக அரங்கு சார்பில் 2006-11-11இ12 ஆம் திகதிகளில் இடம் பெற்ற அரசியல் மாநாட்டில் அவர்களால் “கிழக்கின் சுயநிர்ணயம்” எனும் தலைப்பில் ஆற்றபட்ட உரை.\nஇந்த அரங்கில் உரையாடுவதற்காக ‘கிழக்கின் சுயநிர்ணயம்’ எனும் தலைப்பு நிர்ணயிக்கப்பட்டமையானது சிலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கலாம். சிலவேளைகளில் கிழக்கு மாகாணம் எதிர்கொள்ளும் தனித்துவமான பிரச்சனைப்பாடுகளை ஒட்டிய உரையாடல்கள் ‘பிரதேசவாத நோக்கிலிருந்து எழுபவை என்கின்ற ஒரு தவறான புரிதலும் உங்களில் சிலரை ஆட்கொண்டிருக்கலாம். எனினும் இங்கு கூடியிருப்போரில் பெரும்பாலானோர் மாற்று கருத்துகளின் இருப்புக்காக உயிரையே கொடுத்து போராடும் பாரம்பரியத்தில் வருபவர்கள் என நான் நம்புகிறேன். எனவே பலமுனைகளிலும் ஒடுக்கப்பட்டு ஏமாற்றப்பட்டுஇ அலைக்கழிக்கப்பட்டுஇ சிதறடிக்கப்பட்டுள்ள மாகாணமொன்றின் குரலாக ஒலிக்கப்போகும் எனது உரையை பொறுமையுடன் புரிந்து கொள்ள முயலுமாறு தயவாக கேட்டுக்கொள்கின்றேன்.\nதமிழ் பேசும் மக்கள் எனும் வகையில் நாம் அனைவரும் இணைந்து அல்லது நம்மில் பெரும் பாலானோர் இணைந்து நமது மக்களுக்கான விடுதலையைவேண்டி தமிழீழம் எனும் கோரிக்கையை முன்வைத்து இதுவரை போராடி வந்துள்ளோம் இக்கோரிக்கைக்கு வித்திட்டவர்கள்இ அதை ஜனநாயகவழியில் முன்வைத்தவர்கள்இ அதற்காக ஆயுதம் ஏந்தி போராடியவர்கள் என பலதரப்பட்டோரும் இங்கு கூடியுள்ளோம் இந்தவேளையில் விரும்பியோ விரும்பாமலோ அந்த தமிழீழம் நம்கண்முன்னாலேயே பலவீனப்பட்டு நிற்பதை நாம் ஏற்று கொண்டே ஆகவேண்டும்.\nஇந்த நிலையில்தான் தமிழீழம் எனும் கோட்பாட்டின் அடிப்படையான வடக்கு கிழக்கு இணைந்த தாயகம் என்கின்ற நிலையிலிருந்து விலகி கிழக்குமாகாணம் தனது சுயநிர்ணயம் பற்றி பேசவேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையை நாம் ஆதரிப்பதா அல்லது எதிர்ப்பதா என்பதற்கு முன்னால் அந்த மாகாணம் எதிர்கொள்ளுகின்ற ஒடுக்குமுறைகள் என்ன அதனது தனித்துவம் என்ன என்பன குறித்து எமது பார்வைகளை திருப்புதல் அவசியம் என கருதுகின்றேன்.\nபயிரை மேய்ந்த வேலிகள்…(14) Rajh Selvapathi\n(ஓலங்களால் நிரம்பிய பகல் பொழுதுகள்)\nவன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்கள் அப்போது சுருங்கத் தொடங்கின. அங்கு இரவு பொழுதுகள் பயங்கரமானவையாக இருந்தது என்றால் விடியல் காலை பொழுதுகள் மரண ஓலங்கள் கேட்கும் மாயானத்தில் கேட்கும் கதறல்களாக மாறத் தொடங்கின. பிடித்துச் செல்லப்பட்ட இளம் ஆண்களும் பெண்களும் வகைதொகை இல்லாமல் கொன்று குவிக்கப்பட்ட நிலையில் வீடுகளுக்கு அவர்களின் உடல்கள் எனக் கூறப்பட்ட சீல் வைக்கப்பட்ட சவப்பெட்டிகளை ”மாசற்ற மறவர்களின் வித்துடல் பேழைகள்” என்று கூறப்பட்டு புலிகளால் புலி முகாரி இசையுடன் விநியோகிக்கப்பட தொடங்கியிருந்தன.\nபயிரை மேய்ந்த வேலிகள்–(12) Rajh Selvapathi\n(காடுகளில் தஞ்சமடைபவர்களுக்கு காத்திருந்த ஆபத்து)\nவன்னியில் இரவுப்பொழுதுகள் அச்சமூட்டுபவையாக மாறிபோய்விட்ட சூழலில் காடுகளில் தஞ்சமடைந்த இளம் ஆண்களும் பெண்களும் வெயில் மழை,குளிர்,காற்று, நோய்,பாம்புகள் என பல்வேறு கஸ்டமான நிலைகளுக்கு முகம் கொடுத்திருந்தனர். வீடுகளில் இருந்து புலிகளினால் கடத்தி செல்லப்பட்டு கொல்லப்படுவதை விட இவ்வாறான துன்பங்களுக்கு தமது பிள்ளைகள் முகம்கொடுப்பது எவ்வளவோ மேலானது என அவர்களின் பெற்றோரும் நினைக்க தொடங்கியிருந்தனர்.\nபயிரை மேய்ந்த வேலிகள் –(12)-(13) -: ராஜ் செல்வபதி\n(காடுகளில் தஞ்சமடைபவர்களுக்கு காத்திருந்த ஆபத்து)\nவன்னியில் இரவுப்பொழுதுகள் அச்சமூட்டுபவையாக மாறிபோய்விட்ட சூழலில் காடுகளில் தஞ்சமடைந்த இளம் ஆண்களும் பெண்களும் வெயில் மழை,குளிர்,காற்று, நோய்,பாம்புகள் என பல்வேறு கஸ்டமான நிலைகளுக்கு முகம் கொடுத்திருந்தனர். வீடுகளில் இருந்து புலிகளினால் கடத்தி செல்லப்பட்டு கொல்லப்படுவதை விட இவ்வாறான துன்பங்களுக்கு தமது பிள்ளைகள் முகம்கொடுப்பது எவ்வளவோ மேலானது என அவர்களின் பெற்றோரும் நினைக்க தொடங்கியிருந்தனர்.\nகிளிநொச்சி- முல்லைத்தீவு நகரங்களை அண்டிய கிராமங்களில் உள்ள இளைஞர்கள் காடுகளில் தஞ்சமடையும் போது ஒரு விதமான பிரச்சினைக்கு முகம் கொடுத்தார்கள் என்றால் காடுகளை எல்லையாக கொண்ட கிராமங்களில் இருந்தவர்கள் வேறு விதமான ஆபத்துகளுக்கும் முகம் கொடுக்க வேண்டியிருந்தது.\nபயிரை மேய்ந்த வேலிகள்- 9, 10 &11 ராஜ் செல்வபதி\n(பிள்ளைகளை பறிகொடுத்தபோதும் தலைவரை ���ுகழ்ந்த மக்கள்)\nஅதே நேரம் புலிகளின் தீவிரஆதரவாளர்களாக செயற்பட்டோர் இந்த கட்டாய ஆட்கடத்தல் விடையத்தில் அவர்களுக்கு உதவ பின் நிற்கவில்லை. புலிகளால் மேற்கொள்ளப்பட்ட சொந்த மக்களுக்கு எதிரான அராஜகத்தை மூடி மறைப்பதிலும், காட்டுதீ போன்று அந்த செய்திகள் மக்களிடையே பரவாமல் இருப்பதற்காகவும் இவர்கள் தம்மால் இயன்ற அனைத்தையும் செய்தனர். புலிகளால் கடத்தி செல்லப்பட்டவர்களின் குடும்பங்களை தொடர்புகொண்டு அவர்களை அசுவசப்படுத்துவதிலும், அவர்களின் பிள்ளைகளை கண்டுபிடித்து தருவதாக கூறு அந்த குடுமங்களிடம் பணத்தை கறந்தவர்களும் இருந்தார்கள்.\nபயிரை மேய்ந்த வேலிகள்..(8) -: ராஜ் செல்வபதி\nபுலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில வாழ்ந்த மக்களை பொதுவாக பின்வருமாறு வகைப்படுத்தலாம்.\n1.புலிகள் மற்றும் அவர்களின் நேரடி குடும்பத்தினர்.\n4.புலிகள் அமைப்பில் பல்வேறு பணிகளில் இருந்த பணியாளர்கள்.\n5.வியாபாரம் போன்ற தொழில் நிமிர்த்தம் புலிகளுடன் இணக்கமாக செயற்பாடாதோர்.\nபயிரை மேய்ந்த வேலிகள்..(6)-(7) ராஜ் செல்வபதி\n( பிள்ளைகளுக்காக தமது உயிரை பணயம் வைத்த தாய்மார்கள்)\nமக்கள் குறிப்பாக தாய்மார்கள் தங்களை பிள்ளைகள் கடத்தி செல்லப்படுவதை தடுப்பதற்காக தங்களால் முடிந்தளவுக்கு போராடினர். அந்த இருண்ட நாட்களில் நடந்த பலவிடயங்கள் இப்போதும் அச்சமூட்டுபவை.\nவீட்டினுள் புகுந்த புலிகள் தனது மகனை பிடித்து இழுத்துசென்று வாகனத்தில் ஏற்றிக்கொண்டு புறப்பட தயாரான போது அவனது தாய் வாகனத்தின் குறுக்கே விழுந்து படுத்து அவர்கள் செல்வதைதடுக்க முயன்றார். ஆனாலும் இரக்கமற்ற அந்த வாகனசாரதி அந்த பெண்ணின் கால்களில் வாகனத்தை ஏற்றிக்கொண்டு சென்றுவிட்டார். கால்கள் முறிந்த நிலையில் மகனயும் தொலைத்துவிட்டு அந்த பெண் வெறுமனே கண்ணீருடன் தனது மிகுதி நாட்களை கழிக்க வேண்டியதாயிற்று.\nபயிரை மேய்ந்த வேலிகள்..(3) ராஜ் செல்வபதி\nபிள்ளைகளுக்காக தமது உயிரை பணயம் வைத்த தாய்மார்கள்\nமக்கள் குறிப்பாக தாய்மார்கள் தங்களை பிள்ளைகள் கடத்தி செல்லப்படுவதை தடுப்பதற்கா தங்களால் முடிந்தளவுக்கு போராடினர். அந்த இருணட நாட்களில் நடந்த பலவிடையங்கள் இப்போதும் அச்சமூட்டுபவை.\nவீட்டினுள் புகுந்த புலிகள் தனது மகனை பிடித்து இழுத்துசென்று வாகனத்தில் ஏற்றிக்கொண��டு புறப்பட தயாரான போது அவனது தாய் வாகனத்தின் குறுக்கே விழுந்து படுத்து அவர்கள் செல்வதைதடுக்க முயன்றார். ஆனாலும் இரக்கமற்ற அந்த வாகனசாரதி அந்த பெண்ணின் கால்களில் வாகனத்தை ஏற்றிக்கொண்டு சென்றுவிட்டார். கால்கள் முறிந்த நிலையில் மகனயும் தொலைத்துவிட்டு அந்த பெண் வெறுமனே கண்ணீருடன் தனது மிகுதி நாட்களை கழிக்க வேண்டியதாயிற்று.\n( திருமணதோஷத்தால் பீடிக்கப்பட்ட ஆண்களும் பெண்களும்)\nபொதுவாக ஒரு வயதுவந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டால் அவர்கள் ஏதோ ஒரு தோசத்தினார் பீடிக்கப்பட்டவர்களாக கருதப்பட்டு சாத்திர சம்பிரதாயப்படி தோஷநிவர்த்தி செய்யுமாறு அறிவுறுத்தப்படுவார்கள்.\n\"‎பயிரை_மேய்ந்த_வேலிகள்\"‬.(4) By Raj Selvapathi\n(பிள்ளை பிடிக்கு உதவிய பிரித்தானிய தந்திரம்)\nபோர் முனைகளில் தொடர்ச்சியாக ஏற்பட்ட இழப்புகளால் பெருமளவில் ஏற்பட்ட ஆள் அணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய புலிகள் அத்தனை வழிகளையும் கையாளத் தொடங்கி இருந்தனர். பிரித்தானியரின் பிரித்தாளும் தந்திரத்தை போலவே அவர்களும் இங்கு பிரித்தாளும் தந்திரத்தை பிரயோகித்தனர்.\n2006 ஆகஸ்டில் புதிய திருமணச்சட்டத்தை புலிகள் கொண்டுவந்திருந்தாலும் சில இரக்கம் கொண்ட பிறப்பு இறப்பு பதிவாளர்கள் கட்டாயமாக கடத்தி செல்லப்படும் அபாய நிலையில் இருந்த இளம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உதவினர். 2006 ஜூன் மாதத்ற்கு முன்பாகவே திருமணம் நடை பெற்றதாக காட்டுவத்ற்காக தமது பதிவுகளை பின்திகதியிட்டு மேற்கொண்டிருந்தனர். இவ்வாறு 2006 நவம்பரில் மாத்திரம் கிளிநொச்சியில் 141 திருமணங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.\nகாஸ்மீரில் இந்திய இராணுவத்தின் வெறியாட்டம்\nகாலஞ்சென்ற பிரபல இந்திய எழுத்தாளர் கே.ஏ.அப்பாஸ் எழுதிய சிறுகதைகள் சில \"குங்குமப்பூ ’என்ற சிறுகதைத் தொகுதியாக வெளிவந்துள்ளன. அந்தத் தொகுதியில் உள்ள \"குங்குமப்பூ ’என்ற சிறுகதையில் இந்தியாவின் காஸ்மீர் பள்ளத்தாக்கு ஒன்றில் சிவப்பு நிறத்தில் குங்குமப்பூக்கள் நிறையப் பூத்திருக்கின்றன. அந்தப் பூக்கள் ஏன் சிவப்பாக இருக்கின்றன என ஒரு வயோதிப மாதுவிடம் ஒருவர் கேட்கிறார். அதற்கு அந்த மாது பதிலளிக்கையில், முன்னொரு காலத்தில் காஸ்மீர் விடுதலைக்காகப் போராடிய மக்கள் அந்த நிலத்தில் சிந்திய ப��ருந்தொகையான இரத்தம் காரணமாக அந்த இடத்தில் பூக்கும் பூக்கள் இரத்தச்சிவப்பில் இருப்பதாக அவள் கூறுகிறாள்.\n( மரண தூதர்களை நேரில் சந்தித்த மாணவர்கள்)\n2006ற்குப் பின்பு கிளிநொச்சி முல்லைத்தீவில் பாடசாலைகளில் உயர்தர வகுப்புகளில் கல்வி கற்ற மாணவர்கள் அனைவரும் தற்காப்பு மற்றும் முதலுதவி பயிற்சியை பெற்றுக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர். பயிற்சிக்காலம் இரண்டு தொடக்கம் நான்கு வாரங்களாக இருந்ததது. அவ்வாறு பயிற்சிக்காக செல்பவர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டனர். அல்லது நிரந்தரமாக புலிகள் அமைப்பில் சேர்ந்துகொள்ளுமாறு நிர்பந்திக்கப்பட்டனர். தொடக்கத்தில் மாவீரர் குடும்பங்கங்களை சேர்ந்தவர்களுக்கும், போராளிக்குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கும் விலக்களிக்கப்பட்டிருந்தது.\n‘தோழர்” விக்கிரமபாகுவின் செஞ்சோற்றுக் கடன்\nஒரு காலத்தில் தன்னைத் தீவிர இடதுசாரிப் புரட்சியாளராகக் காண்பித்த நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணரத்ன, தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் பேச்சாளராக மாறிவிட்டாரோ என்று சந்தேகப்படும்படி நடந்து வருகிறார். அண்மைக்காலமாக அவர் விடுத்துவரும் அறிக்கைகள் இந்தச் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.\nசேர்.பொன்.இராமநாதனை விமர்ச்சனத்துக்குள்ளாக்கிய பாரதியாரும், யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசும்\nஇலங்கையின் தேசியத் தலைவர்களில் ஒருவரான சேர்.பொன்.இராமநாதன் குறித்து இரண்டு விதமான கருத்துக்கள் உண்டு. ஒரு கருத்து, அவர் தனது குருநாதர் ஆறுமுகநாவலர் போல யாழ்.சைவ வேளாள மேட்டுக்குழாமின் பிரதிநிதியாகச் செயற்பட்டவர் என்ற மார்க்சியர்கள் அவர் சம்பந்தமாகக் கொண்டிருக்கும் கருத்து. அதேநேரத்தில், அவர் சைவத்துக்காகவும், தமிழுக்காகவும், கல்வி வளர்ச்சிக்காகவும் பெரும் பங்களிப்புச் செய்தவர் என்பது இன்னொரு பகுதியினரின் கணிப்பு. இன்று யாழ்.பல்கலைக்கழகத்தின் பிரதான பிரிவுகள் அமைந்திருக்கும் திருநெல்வேலியிலுள்ள முன்னாள் பரமேஸ்வராக் கல்லூரிக் கட்டிடமும், நுண்கலைப் பிரிவு அமைந்திருக்கும் மருதனார் மடத்திலுள்ள இராமநாதன் கல்லூரியும் அவரது கல்விக்கான கொடைகளாக அடையாளம் காட்டப்படுகின்றன. அன்றைய காலகட்டத்தில் அவர் கல்விக்காக ஆற்றிய சேவை அளப்பரியது என்பதில் இரண்டு ��ருத்துக்கு இடமில்லை.\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மீண்டும் இனவாதக் கொத்தளமாகிறதா\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வரலாறு ‘சாண் ஏற முழம் சறுக்கும்’ கதையாக மீண்டும் ஒருமுறை நடந்து முடிந்திருக்கிறது.\nஇவ்வருட விஞ்ஞானபீட புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வின் போது அங்கு கல்வி பயிலும் தமிழ் – சிங்கள மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம், இன ஐக்கியத்தையும், நாட்டின் கல்வி முன்னேற்றத்தையும் அவாவி நிற்கும் அனைத்து சக்திகளையும் பெரும் விசனத்தில் ஆழ்த்தியுள்ளது.\nத.ஜெயபாலனின் “வட்டுக்கோட்டையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை” நூல் பற்றிய விமர்சனம்\n\"ஆயுதம் ஏந்தாத புலிகளான தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் மக்களுக்கு எவ்வித தீர்வையும் பெற்றுக் கொடுக்க வில்லை. அவர்களிடம் ஆயுதம் இல்லாதபடியால் அவர்கள் பாரிய அழிவு எதனையும் நேரடியாக ஏற்படுத்தி இருக்கவில்லை. ஆனால் ஆயுதம் ஏந்திய விடுதலைப் புலிகள் தமிழ் மக்களுக்கு தீர்வு எதனையும் பெற்றுக் கொடுக்காதது மட்டுமல்ல அவர்களை மிகவும் பலவீனமாக்கி நிர்க்கதியான நிலைககுத் தள்ளி உள்ளனர் ; அவர்களிடம் ஆயுதமும இருநத்ததால் அவர்கள் ஏற்படுத்திய அழிவு மிகக் கொடுமையானதாகவும் ஈடுசெய்ய முடியாததாகவும் உள்ளது.\" தம்பிராஜா ஜெயபாலன்\n(“வட்டுக்கோட்டையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை” )\n\"வட்டுக்கோட்டையில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை\" - நூல் வெளியீட்டு விழாவில்\nஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவுக்கு அதிகாரம் கிடையாது - கலாநிதி தயான் ஜயதிலக\nசர்வதேச நீதிபதிகளுக்கான கோரிக்கையால் உள்ளக விசாரணையையும் இழக்கும் அபாயம் : என்கிறார் டிலான்\nஇலங்கையின் அரசியலமைப்பு எவ்வாறு அமைய வேண்டுமென்பது தொடர்பில் ஆலோசனை வழங்கும் அதிகாரம் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவுக்கோ அல்லது அதன் ஆணையாளர் நாயகத்திற்கோ அதிகாரம் கிடையாது எனத் தெரிவித்துள்ள கலாநிதி தயான் ஜயதிலக, முப்படையினர் தவறு செய்திருந்தால் அத்தருணத்தை அடிப்படையாக வைத்து உள்நாட்டு சட்டங்களுக்கமையவே விசாரணை நடத்தப்பட வேண்டுமே தவிர சர்வதேச சட்டங்களுக்கு அமைய விசாரணைகள் நடத்தப்படும் சம்பிரதாயம் இல்லையென்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nசர்ச்சைக்குரிய இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அர்ச்சுனா மகேந்திரனின் பதவிக்காலம் யூன் 30ஆம் திகதியுடன் முடிவடைகின்றது. அதன் பின்னர் அவரது பதவிக் காலத்தை நீடிக்கக்கூடாது என்ற கோரிக்கை அரசாங்கத்தை நோக்கிப் பலமாக விடுக்கப்பட்டு வருகின்றது. இலங்கையின் வரலாற்றில் இப்படியான பலமான கோரிக்கை வேறு எந்தவொரு\nஅரச நிறுவனத் தலைவருக்கெதிராகவும் விடுக்கப்பட்டது கிடையாது. மகேந்திரனுக்கு எதிராக இப்படியான ஒரு கோரிக்கை விடுக்கப்படுவதற்குப் பிரதான காரணம்ää அவர் மத்திய வங்கி பிணை முறி வழங்கிய விடயத்தில் தனது பதவியைப் பயன்படுத்தித் தனது மருமகனுக்கு சலுகை வழங்கினார்\nஇப்படியும் சில அரசியல் புரட்டர்கள்\nசோவியத் புரட்சியின் தளகர்த்தர் மாமேதை லெனின் அவர்கள் பல நூற்றுக்கணக்கான அரசியல் கட்டுரைகளை எழுதிச் சென்றிருக்கிறார். அவரது கட்டுரைகளில் மிக\nமுக்கியமானது “அரசும் புரட்சியும் ” என்ற கட்டுரையாகும். அக்கட்டுரையின் தொடக்கத்தில் அவர் மிக முக்கியமான ஒரு விடயத்தைக் குறிப்பிடுகிறார். அதாவது வரலாற்றில்\nஆளும் சுரண்டல் வர்க்கங்களுக்கு எதிராக முக்கியமான போராட்டங்களை நடாத்திய மக்கள் தலைவர்களை கொடுங்கோலர்களாக வர்ணித்த முதலாளித்துவ வரலாற்றாசிரியர்கள் அவர்கள் இறந்த பின்பு அவர்களது கொள்கைகளைக் குழிதோண்டிப் புதைப்பதற்காக\nஅவர்களை பரம சாதுக்களாக, அகிம்சாமூர்த்திகளாக, வர்க்க சமரசவாதிகளாக வர்ணிப்பதுண்டு என அவர் குறிப்பிட்டார். அவர் சொன்னதுபோல லெனின் இறந்து பின்னர்\nஇந்தியாவின் மத்திய பிரதேச அரசாங்கம் இலங்கையில் இதிகாச கதாநாயகன் ராமனின் மனைவி சீதைக்கு பிரமாண்டமான அளவில் ஒரு கோவில் எழுப்பவுள்ளது. இதற்காக ஒரு இடத்தை ஒதுக்கிக் கொடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் சம்மதம் தெரிவித்துள்ளது.\nதலைவர் பதவியை இராஜினாமா செய்து தான் ஒரு ஜனநாயகவாதி என்பதை நிரூபித்தவர்தான் தோழர் சோமவன்ச அமரசிங்க\nஎனது மிக நீண்டகால நண்பர்களில் ஒருவரான சோமவன்ச அமரசிங்கவின் மரண செய்தி எனக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது. அவர் ஆரம்பகாலங்களில் தமது கட்சியை பல வழிகளிலும் உயர்த்துவதற்கு காரணமாக இருந்தவர். ஜே.வி.பி யின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த பின்னர் கட்சியை ஜனநாயக ரீதியில் கட்டியெழுப்புவதற்கு அரும்பாடுபட்டவர். ஜே.வி.பி யின் அரசியல் குழு உறுப்பினர்கள் 14 பேரில் 13 பேர் கொல்லப்பட இவர் மட்டுமே உயிர் தப்பி���ார் என எண்ணும்போது இவரின் மனநிலை எவ்வாறு இருந்திருக்கும் என்பதை அளவிட்டு கூற முடியாது. அந்த துயர சம்பவத்துக்குப் பின்னர் நாட்டைவிட்டு வெளியேறி இருந்தாலும் வெளிநாட்டில் இருந்துகொண்டே தமது கட்சியை ஜனநாயக ரீதியில் வழிநடத்தினார். எமதுஇனப்பிரச்சினை சம்பந்தமாக நான் அவருடன் பல முறை கலந்துரையாடியுள்ளேன்.இனப்பிரச்சினைத் தீர்வுக்கு ஜே.வி.பி யின் பங்களிப்பின்றி தீர்வு காண முடியாதென்பதை அவரிடமும் கூறியுள்ளேன்.\nவா சுப்பிரமணியத்தின் மரணத்தில் சிறப்பாக வெளிச்சமானது. -நயினை ந.ஜெயபாலன் -\nநாய் பூனையின் சிலுமிசங்களைக் கூட செய்திகளாக்கி மக்களிடம் கொண்டு சேர்க்கும் இலங்கைத் தமிழ் ஊடகத்துறைக்குசிவா சுப்பிரமணியம் ஒரு பொருட்டாகத் தெரியவில்லையோ\nமூத்த, அறிவுசார்ந்த, முற்போக்கான, பகுப்பாய்வும் தர்க்கரீதியான தேடலுமுள்ள, புள்ளிவிபரங்களை விரல் நுனியில் வைத்திருந்த, சரியான சமூகப்பார்வையுள்ள, மும்மொழிப் பாண்டித்தியமும் ஆற்றலும் எனப் பல்திறன்களையும் தன்னுள்கொண்டு தகுதிமிக்க ஊடகவியலாளனாய் உரியபடி சமூகத்துக்குப் பயன் தந்தவர் சிவா சுப்பிரமணியம். இவரது அனுபவமுதிர்ச்சி, சோர்வின்மை, ஊடகத்துணிச்சல் என்பவற்றினூடாக ஊடகத்றைக்கோர் உதாரண புருசனாகத் திகழ்ந்;த ஒருவர்பற்றிப் ஊடகங்களால் பேசப்படாமல் போனது ஏன்\n2005இற்கு முன்னரே மகிந்தவுக்கு எதிராக சந்திரிக செயற்படத் தொடங்கிவிட்டார் குட்டை உடைத்தார் ஜனாதிபதி மைத்திரி குட்டை உடைத்தார் ஜனாதிபதி மைத்திரி\n2005 இல் மகிந்த ராஜபக்ச முதன்முதலாக ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர், அவர் நாட்டையும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியையும் தனதும், தனது குடும்பத்தினதும் சர்வாதிகாரப் பிடிக்குள் கொண்டு வந்து, தன்போன்ற கட்சியின் சிரேஸ்ட தலைவர்களை ஓரங்கட்டத் தொடங்கிய பின்னரே, தான் நாட்டையும் கட்சியையும் பாதுகாப்பதற்காக அவரை எதிர்க்கத் தொடங்கியதாக ஒரு பிரச்சாரத்தை கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் இருந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக குமாரதுங்க நடாத்தி வருகின்றார்.\nவாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் மகிந்தவைத் திட்டுவதையே தனது வழமையாக்கியும் கொண்டிருக்கிறார் சந்திரிக. ஆனால், சந்திரிக கூறுவது உண்மையல்ல, அது முற்றுமுழுதான\nபொய் என்பதை அவரது சாகா��ும், இன்றைய ஜனாதிபதியுமான மைத்திரிபால\nசிறிசேனவே அம்பலப்படுத்தியிருக்கிறார். அதாவது, 2005இல் மகிந்த ஜனாதிபதித்\nதேர்தலில் போட்டியிட இருந்த நேரத்திலேயே சந்திரிக, மகிந்தவுக்கு எதிராகச் செயற்பட ஆரம்பித்திருக்கிறார் என்ற விடயத்தை அம்பலத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார் ஜனாதிபதி\nவடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் பிரிப்பும் ; சூடுபிடித்துள்ள அரசியல் சதுரங்கம் \nவடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் பிரிப்பும் ; சூடுபிடித்துள்ள அரசியல் சதுரங்கம் \nமுதன் முதலில் தனியாக நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் சேகுதாவூத் பசீர் தனியான அதிகார சபை ஒன்றினை உருவாக்குவதற்கு தமக்கு ஆதரவு தெரிவிக்கும் ஏனைய அரசியல் கட்சிகள் சம்மதம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டாரோ ஒழிய , தாங்கள் அப்படியான கோரிக்கையை ஒரு கோரிக்கையாக முன் வைக்கவில்லை. மாறாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னணித் தலைவர்கள் பின்னரான காலப்பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராக மாறிய பின்னரும் முஸ்லிம்களுக்கு இணைந்த வடக்கு கிழக்கில் ஒரு அதிகார அலகு வழங்குவதில் ஆட்சேபனை இல்லை என்பதை வலியுறுத்தி வந்திருந்த காரணத்தினாலும் , சேகுதாவூத் பசீர் அப்படியான கருத்தை முன் வைத்திருந்தார்.\nஇலங்கையின் புதிய அரசியல் அமைப்பு எப்படி இருக்கப்போகிறது\nஇலங்கைக்கு புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற பேச்சுகள் 2015, ஜனவரி 08 இல் மைத்திரி – ரணில் அரசு உருவான நாளிலிருந்து பேசப்பட்டு வருகின்றது. ஆனால் இந்தப் புதிய அரசியல் அமைப்பு என்ன தேவைக்காகக் கொண்டு வரப்படுகிறது என்றோ, அது எப்படியானதாக அமையவிருக்கிறது என்றோ, அரசாங்கமும் சரி, எதிர்க்கட்சிகளும் சரி இதுவரை தெளிவுபடுத்தாத ஒரு நிலைதான் இருந்து வருகிறது. அதன் காரணமாக புதிய அரசியல் அமைப்பு சம்பந்தமாக ‘யானை பார்த்த குருடர்கள்’ நிலை ஒன்று நிலவுகின்றது.\nமீண்டும் ஆட்சி மாற்றத்துக்கான தேவை எழுந்துள்ளது\nஇலங்கையின் பொருளாதார நெருக்கடி அபாயகரமான ஒரு நிலையை எட்டியுள்ளதாக சகல பொருளாதார நிபுணர்களும் சுட்டிக் காட்டியுள்ளனர். இதன் காரணமாக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி அடைந்துள்ளது. இன்னொரு பக்கத்தில் ‘வற்’ வரி எனப்படும் பெறுமதி சேர் வரியை (ஏயட��ந யுனனநன வுயஒ)\nஅரசாங்கம் அதிகரித்துள்ளது. இவற்றின்; விளைவாக அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்கப் போவதாக உணவு நிலையங்களின் உரிமையாளர்களும், பேக்கரி உரிமையாளர்களும் அறிவித்துள்ளனர். போக்குவரத்துக் கட்டணங்களும் அதிகரிக்கவுள்ளன\nராஜித மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு\nமகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற ‘கட்டுக்கடங்கா ஊழல்கள்’ பற்றி\nவாய்ஓயாமல் பேசுபவர்களில் முக்கியமானவர் தற்போதைய சுகாதார அமைச்சர் ராஜித\nசேனரத்ன. தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னைய அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பு வகித்துவிட்டு திடீரெனப் பல்டியடித்து எதிரணிப்பக்கம் தாவியபோது,\nஅவருடன் கூட ஓடிப்போனவரும் இந்த ராஜிததான்.\nவடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் பிரிப்பும் ; சூடுபிடித்துள்ள அரசியல் சதுரங்கம் \nவடக்கு கிழக்கு பிரிக்கப்பட்ட பின்னர் முதன் முறையாக நடைபெற்ற கிழக்கு மாகாண சபையில் ரவூப் ஹக்கீம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு போட்டியிடாது அல்லது போட்டியிட முடியாது என்பதை நன்கு அறிந்திருந்தார். ஆகவேதான் ஹக்கீம் தமிழர்களின் வாக்குகளையும் பெற்று எப்படியாது தானே கிழக்கின் முதலமைச்சர் ஆகிவிட வேண்டும் என்று கனவு கண்டார். ஒரு வரலாற்று முக்கியத்துவம் மிக்க தேர்தலில் வெற்றி பெறுவது என்பது அவரின் அரசியல் எதிர்காலத்துக்கு, குறிப்பாக கிழக்கை தளமாகக் கொண்ட ஒரு அரசியல் கட்சி என்ற வகையில் அவசியம் என்று உணரப்பட்டது.\nமறுபுறத்தில் ஆட்சியில் இருந்த கட்சியின் சார்பில் போட்டியிட்ட முதன்மை வேட்பாளர்களில் ஹிஸ்புல்லாவும் தானே முதலமைச்சராக முடியும் என்று பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தார். இதில் ஹிஸ்புல்லாஹ் கிழக்கு தனியான மாகாணமாக இருக்க வேண்டும் என்பதில் முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான அதாவுல்லாவுடன் சேர்ந்து ஒருமித்து குரல் எழுப்பி வந்தவராவார் .\nபிரபல இடதுசாரி செயற்பாட்டாளரான தோழர் ‘ சண்’ என நண்பர்களால் அழைக்கப்படும் சண்முகநாதன் அவர்கள் சமீபத்தில் (07-04-2016) காலமான செய்தியை இந்த இணையத் தள மூலம் பலரும் அறிந்திருப்பீர்கள்.\nநிலாந்தனின் அலட்டியல் ஆய்வு -ரகு\nஇந்த அலட்டியல் ஆய்வாளர்களின் இம்சை இன்னும் முடியவில்லை. ��னடாவில் சில அலட்டியல் ஆய்வாளர்கள் இருக்கிறார்கள். “டாம் சிவடாஸ்” இவர் ரிவிஐ தொலைக்காட்சி, சிஎம்ஆர் வானொலி ஆகியவற்றின் ஆஸ்தான அலட்டியல் ஆய்வாளர். நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாத இவர் அரசியல் ஆய்வு என்ற பெயரில் வந்து அலட்டுவார். திருகோணமலையில் புலிகள் சுழியோடிச் சென்று கப்பல் ஒன்றைத் தாக்கியபோது புலிகள் நிலத்தை மட்டுமல்ல நீருக்கடியிலும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றனர் என்று சிரித்துக்கொண்டே சொன்னவர். “குவின்ரஸ் துரைசிங்கம்” “தங்கவேலு” (நக்கீரன்) என்று இன்னும் சில புலி ஆதரவுப் பிரக்கிருதிகள் அலட்டியல் ஆய்வாளர்களாக இருக்கின்றனர். இவர்கள் அலட்டி ஆராய்வு செய்ததில் புலிகளின் நிலைமை எப்படிப் போய் முடியும். புலித்தலைவரின் முடிவு என்னாகும் என்பதை ஆய்ஞ்சு கண்டுபிடிக்க முடியவில்லை\nஎன்னைத் தொடரும் இராட்சசன் யாரோ \nநீ \"நீ\" யே\" என்றேன்\n\"நீ தான் நான்\" என்றான் \nவடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் பிரிப்பும் ; சூடுபிடித்துள்ள அரசியல் சதுரங்கம் \nஅஸ்ரப் முஸ்லிம்களுக்கான தனியலகு கோரிக்கையை நியாயப்படுத்த பிரதான காரணம். வடக்கு கிழக்கு ஒப்பந்தத்தின் பின்னர் வடக்கில் இருந்து கிழக்கு பிரிக்கப்படுமா என்பது பற்றி சித்திப்பதற்கு அவரால் முடியாதிருந்தது. இந்திய இலங்கை ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான சபை நடத்தப்பட்டு கலைக்கப்பட்டு போனாலும் , கிழக்கை பிரிப்பது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பைப் பற்றிப் பேசவோ, அல்லது மக்களின் இறைமையை கருத்திற்கொண்டு அரசியல் அமைப்பு சட்டத்தின் கீழ் இணைக்கப்பட்ட கிழக்கை பிரிப்பது பற்றி ராஜீய ரீதியில் இந்தியாவை அணுகவோ இலங்கை அரசியல் தலைவர்கள் துணியவில்லை. இந்தியாவினை மீறி செயற்படும் திராணி எந்த அரசியல் தலைவர்களுக்கும் இருக்கவில்லை . இந்தியாவிற்கும் வடக்கு கிழக்கு இணைந்த பிரதேசமே அதன் புவி சார் நலன்களை உறுதி செய்வதாக அமைந்திருந்தது. நிர்வாக ரீதியில் வடக்கு கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்ட பின்னரும் யாழ் மையவாத தமிழ் தேசிய நிர்வாக அடக்குமுறைகள் வடக்கு கிழக்கு மாகாண சபைகளிலே கிழக்கு மாகாணம் பிரிக்கப்படும் வரை நிலவி வந்தது. ( அது பற்றிய ஆய்வுகளை முஸ்லிம் சமூக ஆர்வலர்கள் ஆதாரங்களுடன் திரட்டி இருந்தனர். அவர்களுடனான சந்திப்புக்கள் , அக்கறைகள் என்பன இக்கட்டுரையின் நீளம் கருதி இங்கு தவிர்க்கப்பட்டுள்ளது. ) . இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபை நிர்வாக அடக்குமுறைகளினால் மிக நீண்ட காலம் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டார்கள். முஸ்லிம் காங்கிரஸ் அவ்வாறான நிர்வாக அடக்குமுறைகள் பற்றி ஒரு பொழுதும் குரல் கொடுக்கவில்லை.\nமாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடாத்தப் பினனடிக்கும் அரசு \nஇலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம்ää அரசியலமைப்பில் கொண்டுவரப்பட்ட 13வது திருத்தச்சட்டத்தின் கீழ் மாகாண சபை முறைமையிலான அதிகாரப்பகிர்...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nஇலங்கைக்கு உத்தரவிட எந்த அந்நிய நாட்டையும் அனுமதிக்க முடியாது\nஇ லங்கையில் இருக்கும் அமெரிக்காவின் தூதுவர் திரு.அற்ருல் கெசாப் (Atul Keshap) தனது 3 வருட பதவிக் காலத்தை முடித்துக் கொண்டு ஓகஸ்ட் மாதம...\nசேகுவராவையும் விஜயவீராவையும் கட்டிப்போட்ட மண வாழ்க்கையும் , கட்டுப்போடப்படாத காயங்களும்\nநினைவுகளை உறுத்தியவை - (1) எஸ்.எம்.எம்.பஷீர் \"நான் , நிழல்களின் இராணுவத்துடன் , தோல்வியின் வீதி ஓரமாக திரும்பிக் கொண்ட...\nவடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் ...\nஎன்னைத் தொடரும் இராட்சசன் யாரோ \nநிலாந்தனின் அலட்டியல் ஆய்வு -ரகு\nவடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் ...\nராஜித மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு\nமீண்டும் ஆட்சி மாற்றத்துக்கான தேவை எழுந்துள்ளது\nஇலங்கையின் புதிய அரசியல் அமைப்பு எப்படி இருக்கப்போ...\nவடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் ...\n2005இற்கு முன்னரே மகிந்தவுக்கு எதிராக சந்திரிக செய...\nவா சுப்பிரமணியத்தின் மரணத்தில் சிறப்பாக வெளிச்சமான...\nதலைவர் பதவியை இராஜினாமா செய்து தான் ஒரு ஜனநாயகவாதி...\nஇப்படியும் சில அரசியல் புரட்டர்கள்\nஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவுக்கு அதிகாரம் கிடையாது...\n\"வட்டுக்கோட்டையில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை\" -...\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மீண்டும் இனவாதக் கொத்தளம...\n‘தோழர்” விக்கிரமபாகுவின் செஞ்சோற்றுக் கடன்\nபயிரை ���ேய்ந்த வேலிகள் – பகுதி 1 – ராஜ் செல்வபதி ( ...\nகாஸ்மீரில் இந்திய இராணுவத்தின் வெறியாட்டம்\n\"‎பயிரை_மேய்ந்த_வேலிகள்\"‬.(4) By Raj Selvapathi\nபயிரை மேய்ந்த வேலிகள்..(3) ராஜ் செல்வபதி\nபயிரை மேய்ந்த வேலிகள்..(6)-(7) ராஜ் செல்வபதி\nபயிரை மேய்ந்த வேலிகள்..(8) -: ராஜ் செல்வபதி\nபயிரை மேய்ந்த வேலிகள்- 9, 10 &11 ராஜ் செல்வபதி\nபயிரை மேய்ந்த வேலிகள் –(12)-(13) -: ராஜ் செல்வபதி\nபயிரை மேய்ந்த வேலிகள்–(12) Rajh Selvapathi\nபயிரை மேய்ந்த வேலிகள்…(14) Rajh Selvapathi\nBazeer Lanka: “கிழக்கின் சுயநிர்ணயம்”- எம்.ஆர்.ஸ்...\nபயிரை மேய்ந்த வேலிகள்..(15) Rajh Selvapathi\nபயிரை மேய்ந்த வேலிகள்..(16) Rajh Selvapathi\nபயிரை மேய்ந்த வேலிகள்…(17) by Rajh Selvapathi\nபயிரை மேய்ந்த வேலிகள்..(18)-By Raj Selvapathi\nபயிரை மேய்ந்த வேலிகள்..(20) By Raj Selvapathi\nபயிரை மேய்ந்த வேலிகள்..(21) By Raj Selvapathi\nஒற்றையாட்சி அரசாங்கம் என்பது விட்டுக்கொடுப்புக்கு ...\nபயிரை மேய்ந்த வேலிகள்..(24) , (25)- ராஜ் செல்வபதி\nபயிரை மேய்ந்த வேலிகள் (26)- ராஜ் செல்வபதி\nஅரசாங்கம் பதவி விலக வேண்டும்\nயானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே\nஇறுதி யுத்த நேரத்தில் இறந்தவர்களது உண்மையான தொகை எ...\nஅரசாங்கத்தை மிரள வைத்த பாதயாத்திரை\nபயிரை மேய்ந்த வேலிகள்..(27) By Raj Selvapathi\nபயிரை மேய்ந்த வேலிகள்..(28) By Raj Selvapathi\n\"ஒற்றையாட்சிக்குள் இனப் பிரச்சினைத் தீர்வுக்கு சாத...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/hollywood/fast-furious-8-breaks-most-viewed-trailer-record-043828.html", "date_download": "2018-07-19T03:57:34Z", "digest": "sha1:QQOPYQF6TVP2I7S3XEQK4NRZO3S3XEP6", "length": 10396, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரஜினி, விஜய் பட டிரெய்லர் சாதனையை எல்லாம் தூக்கி சாப்பிட்ட ஹாலிவுட் பட டிரெய்லர் | Fast and Furious 8 breaks most-viewed trailer record - Tamil Filmibeat", "raw_content": "\n» ரஜினி, விஜய் பட டிரெய்லர் சாதனையை எல்லாம் தூக்கி சாப்பிட்ட ஹாலிவுட் பட டிரெய்லர்\nரஜினி, விஜய் பட டிரெய்லர் சாதனையை எல்லாம் தூக்கி சாப்பிட்ட ஹாலிவுட் பட டிரெய்லர்\nநியூயார்க்: ஃபாஸ்ட் அன்ட் ஃபியூரியஸ் 8 ஹாலிவுட் படத்தின் டிரெய்லர் உலகிலேயே அதிகம் பேரால் பார்க்கப்பட்ட டிரெய்லர் என்ற சாதனையை படைத்துள்ளது.\nவின் டீஸல், ராக் உள்ளிட்டோர் நடித்துள்ள ஃபாஸ்ட் அன்ட் ஃபியூரியஸ் 8 படத்தின் டிரெய்லர் கடந்த 11ம் தேதி வெளியிடப்பட்��து. அந்த டிரெய்லர் வெளியான 24 மணிநேரத்திற்குள் அதை 13.9 கோடி பேர் பார்த்து ரசித்துள்ளனர்.\nஇதன் மூலம் 24 மணிநேரத்தில் உலக அளவில் அதிகம் போரால் பார்க்கப்பட்ட டிரெய்லர் என்ற சாதனையை படைத்துள்ளது. முன்னதாக பியூட்டி அன்ட் தி பீஸ்ட் ஹாலிவுட் படத்தின் டிரெய்லர் அந்த சாதனையை படைத்திருந்தது.\nபியூட்டி அன்ட் தி பீஸ்ட் டிரெய்லரை 12.7 கோடி பேர் பார்த்திருந்தனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டைமைஸ் சதுக்கத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் ஃபாஸ்ட் அன்ட் ஃபியூரியஸ் 8 படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது.\nஇந்த நிகழ்ச்சியில் வின் டீஸல், ராக், டைரீஸ் கிப்சன், மிஷல் ரோட்ரிகஸ், இயக்குனர் எப். கேரி கிரே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். டிரெய்லரை ஃபேஸ்புக் லைவிலும் வெளியிட்டனர்.\n'இதற்காக பிறந்தவர்கள் தான் பெண்கள்'... சர்ச்சையில் சிக்கிய பிரபல ஹீரோ\nஆணாக மாற விரும்பவில்லை... பிரபல நடிகையின் திடீர் முடிவு\nதாய்லாந்து குகையில் மீட்பு பணி நடந்தபோதே கேமராவுடன் வந்த ஹாலிவுட் படக்குழு\n'ராம்போ' ஆக்ஷன் ஹீரோ பலாத்காரம் செய்துவிட்டார்: பெண் பரபரப்பு புகார்\nகண்ட இடத்தில் தொட்டார், அசிங்கமாக பேசினார், தடவினார்..: பிரபல நடிகர் மீது 16 பெண்கள் புகார்\n2 பில்லியன் டாலர் வசூலை எட்டவிருக்கும் 'அவென்ஜர்ஸ்'.. உலகம் முழுக்க வசூல் சாதனை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇனி பிக் பாஸ் பார்க்கவே மாட்டோம்: கொந்தளித்த பார்வையாளர்கள்\nபாப்கார்னால் சரிந்த பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள்\n: சத்தியமா உங்களிடம் இதை எதிர்பார்க்கவில்லை\nவம்சம் பிரியங்கா அனுப்பிய கடைசி மெசேஜ்-வீடியோ\nவம்சம் பிரியங்கா தற்கொலைக்கு ரசிகர்கள் ட்விட்டரில் இரங்கல்-வீடியோ\nபிரியங்கா தற்கொலை...துக்கத்தில் பேஸ்புக் நண்பர்கள்-வீடியோ\nதொடரும் டிவி பிரபலங்கள் தற்கொலைகள்...காரணம் என்ன\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்-வீடியோ\nதிசை பட பாடலை வெளியிட்ட பாக்யராஜ்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2018/04/16172746/1157342/Chris-Gayle-is-Back-and-That-is-Bad-News-for-Other.vpf", "date_download": "2018-07-19T04:00:49Z", "digest": "sha1:7TUTTMF3MRD3WOLHVTK3VZNF3WMKF26G", "length": 15052, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "கெய்லின் அதிரடி எங்களுக்கு நல்ல செய்தி- மற்ற அணிகளுக்கு கெட்ட செய்தி - கேஎல் ராகுல் || Chris Gayle is Back and That is Bad News for Other Teams KL Rahul", "raw_content": "\nசென்னை 19-07-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகெய்லின் அதிரடி எங்களுக்கு நல்ல செய்தி- மற்ற அணிகளுக்கு கெட்ட செய்தி - கேஎல் ராகுல்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக 22 பந்தில் அரைசதம் விளாசிய கிறிஸ் கெய்ல் ஆட்டத்தால் மற்ற அணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் கேஎல் ராகுல். #CSKvKXIP\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக 22 பந்தில் அரைசதம் விளாசிய கிறிஸ் கெய்ல் ஆட்டத்தால் மற்ற அணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் கேஎல் ராகுல். #CSKvKXIP\nஐபிஎல் தொடரின் 12-வது ஆட்டம் சண்டிகரில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் குவித்தது. முதல் இரண்டு போட்டியில் களம் இறங்காத கிறிஸ் கெய்ல் நேற்றைய ஆட்டத்தில் களம் இறங்கினார்.\nதொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய கிறிஸ் கெய்ல் 22 பந்தில் அரைசதம் அடித்து, ஐபிஎல் தொடரில் தனது 2-வது அதிவேக அரைசதத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 33 பந்தில் 7 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 63 ரன்கள் குவித்தார்.\nகிறிஸ் கெய்ல், கேஎல் ராகுல் ஜோடி தொடக்க விக்கெட்டுக்கு 8 ஓவரில் 96 ரன்கள் குவித்தது. கேஎல் ராகுல் 22 பந்தில் 7 பவுண்டரியுடன் 37 ரன்கள் அடித்தார். கெய்ல் எங்கள் அணிக்கு ஃபார்மோடு திரும்பியிருப்பது மற்ற அணிகளுக்கு மோசமான செய்தி என்று கேஎல் ராகுல் கூறியுள்ளார்.\nஇதுகுறித்து கேஎல் ராகுல் கூறுகையில் ‘‘கிறிஸ் கெய்ல் பந்தை சிறப்பாக அடித்து விளையாடுவது எங்கள் அணிக்கு மிகவும் சிறப்பானது. அதேவேளையில் மற்ற அணிகளுக்கு அது கெட்ட செய்தியாகும். தனி ஒரு மனிதனாக அணியை வெற்றி பெற வைப்பார் என்பது நமக்குத் தெரியும்.\nஅவருடைய நாளில் துவம்சம் செய்து விடுவார். இன்றும் (நேற்று) அதைத்தான் செய்தார். அவருடைய இந்த ஆட்டம் தொடர வேண்டும் என்று விரும்புகிறோம்’’ என்றார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nசத்தீஸ்கர்: தான்டேவாடா- பிஜாப்பூர் எல்லைப்பகுதியில் நடந்த என்கவுன்டரில் 7 மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை\nதிண்டுக்கல்: பழனியில் பிளேடால் கழுத்தறுக்கப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியை உயிரிழப்பு\nஉத்தரப்பிரதேசம்: கிரேட்டர் நொய்டா பகு���ியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழப்பு 9 ஆக உயர்வு\nடிஎன்பிஎல் கிரிக்கெட்: லைகா கோவை கிங்ஸ் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது திண்டுக்கல் டிராகன்ஸ்\nமேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக நாளை (19/7/2018) காலை 10 மணிக்கு நீர் திறப்பு - முதலமைச்சர்\nமத்தியப்பிரதேசம் குளிர்பதன கிடங்கில் வெடி விபத்து - 3 பேர் பலி\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக 243 வழக்குகள் பதிவு செய்வதா உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி\nஉலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி - இந்திய வீரர்கள் வெற்றி\nஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து டோனி ஓய்வு பெறுகிறாரா\nடிஎன்பிஎல் கிரிக்கெட்: லைகா கோவை கிங்ஸ் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது திண்டுக்கல் டிராகன்ஸ்\nரொனால்டோவை விற்றது மிகப்பெரிய தவறு- ரியல் மாட்ரிட் முன்னாள் தலைவர்\nகோலி தலைமையிலான இந்திய அணி முதன்முறையாக பைலேட்டரல் தொடரை இழந்துள்ளது\nஐபிஎல் 2018 சீசனில் தோனி, கோலியை விட மதிப்பு மிக்க வீரர் யார் தெரியுமா\nஉலகக் கோப்பை, நாடாளுமன்ற தேர்தல்- ஐபிஎல் 12-வது சீசனை முன்கூட்டியே நடத்த திட்டம்\nஐபிஎல் தொடரில் பல கோடி சம்பளத்தை அள்ளிய பயிற்சியாளர்கள்\nஆப்கானிஸ்தானின் மிகவும் பிரபலம் அடைந்த நபர் நான்தான்- ரஷித் கான் சொல்கிறார்\n8 சாம்பியன் கோப்பைகளை கைப்பற்றி கம்பீர நடைபோடும் எம்எஸ் டோனி\nசென்னையில் சிறுமி கற்பழிப்பு - கைது செய்யப்பட்ட 17 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்\nசிறுமி பலாத்கார வழக்கில் கைதான 17 பேரை சரமாரியாக தாக்கிய வழக்கறிஞர்கள்\nபிரபல சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\nசீரியல் நடிகை பிரியங்கா தற்கொலை செய்ய இதுதான் காரணமா\nபயங்கரவாதிகளே ஓய்வெடுங்கள் மக்களை கொல்ல அரசு சிறப்பு திட்டம் - நெட்டிசன்கள் குமுறல்\nமேட்டூர் அணை நீர்மட்டம் 103 அடியை தாண்டியது - டெல்டா பாசனத்திற்காக நாளை திறப்பு\nவருமான வரி சோதனை நீடிப்பு - பணக்குவியல்கள் குறித்து செய்யாத்துரையிடம் கிடுக்கிப்பிடி விசாரணை\n5 மாவட்டங்களுக்கு மிக பலத்த மழை எச்சரிக்கை - சென்னை வானிலை மையம்\nமீண்டும் கவர்ச்சி பாதையில் அமலாபால்\nஇரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட எனை நோக்கி பாயும் தோட்டா படக்குழு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/power-banks/top-10-itek+power-banks-price-list.html", "date_download": "2018-07-19T04:12:28Z", "digest": "sha1:4C7ECLHW2IG62S2T67RSLLRJI47DHGSD", "length": 17837, "nlines": 428, "source_domain": "www.pricedekho.com", "title": "Indiaஉள்ளசிறந்த 10 ஐடெக் பவர் பங்கஸ் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nTop 10 ஐடெக் பவர் பங்கஸ் India விலை\nசிறந்த 10 ஐடெக் பவர் பங்கஸ்\nகாட்சி சிறந்த 10 ஐடெக் பவர் பங்கஸ் India என இல் 19 Jul 2018. இந்த பட்டியலில் சமீபத்திய ஆன்லைன் போக்குகள் மற்றும் எங்கள் விரிவான ஆராய்ச்சி படி தொகுக்கப்படுகிறது. இந்த பொருட்கள் மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் சிறந்த விலை பகிர்ந்து. சிறந்த 10 தயாரிப்பு பட்டியலில் India சந்தையில் பிரபலமான தயாரிப்புகள் தெரிந்து கொள்ள ஒரு சிறந்த வழியாகும். சிறந்த போக்கு ஐடெக் பவர் பங்கஸ் India உள்ள ஐடெக் ர்ப்ப்பி௦௧௭ பிக் பழசக் Rs. 699 விலை உள்ளது. விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nசிறந்த 10ஐடெக் பவர் பங்கஸ்\n- பேட்டரி சபாஸிட்டி 10000 mAh\nஐடெக் ர்ப்ப்பி௦௧௭ பிக் பழசக்\n- பேட்டரி சபாஸிட்டி 5600 mAh\nஐடெக் ர்ப்ப்பி௦௧௫ பில் ப்ளூ\n- பேட்டரி சபாஸிட்டி 2600 mAh\nஐடெக் ர்ப்ப்பி௦௧௫ பிக் பழசக்\n- பேட்டரி சபாஸிட்டி 2600 mAh\nஐடெக் ர்ப்ப்பி௦௧௫ றது ரெட்\n- பேட்டரி சபாஸிட்டி 2600 mAh\n- பேட்டரி சபாஸிட்டி 2600 mAh\nஐடெக் ர்ப்���்பி௦௧௭ வ்ஹ் வைட்\n- பேட்டரி சபாஸிட்டி 5600 mAh\nஐடெக் ர்ப்ப்பி௦௧௩ பில் ப்ளூ\n- பேட்டரி சபாஸிட்டி 10000 mAh\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.v4umedia.in/kamal-commemorates-the-revolutionary-jalikattu-movement-on-the-first-year-anniversary/", "date_download": "2018-07-19T03:53:51Z", "digest": "sha1:4VKQI6H25J7T54F7I7YROUXE2OKALXV5", "length": 3691, "nlines": 75, "source_domain": "www.v4umedia.in", "title": "ஜல்லிக்கட்டு போராட்டத்தின் ஆண்டுவிழாவையொட்டி நடிகர் கமல்ஹாசன் வாழ்த்துச் செய்தி! - V4U Media", "raw_content": "\nரஜினிகாந்த் - கார்த்திக் சுப்பாராஜ் கூட்டணியில் இணைந்த பிரபல நடிகை \nஜல்லிக்கட்டு போராட்டத்தின் ஆண்டுவிழாவையொட்டி நடிகர் கமல்ஹாசன் வாழ்த்துச் செய்தி\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் ஆண்டுவிழாவையொட்டி நடிகர் கமல்ஹாசன் வாழ்த்துச் செய்தி\n“இன்று ஜல்லிக்கட்டு போராட்டத்தின் ஆண்டுவிழா, சாமானியர்கள் வென்ற புரட்சி. தமிழனின் தளரா மனமும், அயரா தன்மையும் கண்ட வெற்றி. வாழ்க நற்றமிழர் ” என கமல்ஹாசன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nஇன்று ஜல்லிக்கட்டு போராட்டத்தின் ஆண்டுவிழா. சாமானியர்கள் வென்ற புரட்சி. தமிழனின் தளரா மனமும் அயரா தன்மையும் கண்ட வெற்றி. வாழ்க நற்றமிழர்\nரஜினிகாந்த் – கார்த்திக் சுப்பாராஜ் கூட்டணியில் இணைந்த பிரபல நடிகை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2061117", "date_download": "2018-07-19T03:36:13Z", "digest": "sha1:D63BD3EDZQ2PJ2GDWLGTK6XYFU4B6ECN", "length": 20877, "nlines": 227, "source_domain": "www.dinamalar.com", "title": "இன்று ... இனிதாக...:தேனி| Dinamalar", "raw_content": "\nஎட்டு வழிச்சாலை போன்ற திட்டங்கள் தேவை: ரஜினி 125\nகோவை மாணவி இறந்த சம்பவம்: பயிற்சியாளர் அளித்த ஆவணம் ... 45\n'முத்தலாக்'கை எதிர்த்த பெண்ணுக்கு, 'பத்வா' 59\nகட்டுமான நிறுவனத்தில் கட்டுக்கட்டாக ரூ.163 கோடி 42\nஏழுமலையான் கோயிலை 9 நாள் மூடும் முடிவில் மாற்றம் 13\n'லண்டனுக்கே திரும்பி போங்க': சென்னை வரும் ... 190\nஎட்டு வழிச்சாலை போன்ற திட்டங்கள் தேவை: ரஜினி 125\nசிறுமியை சீரழித்த காமுகர்களுக்கு அடி, உதை 85\nஆன்மிகம்----------நித்திய பூஜை: கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 9:00 மணி, இரவு 7:00 மணிசிறப்பு பூஜை: கணேச கந்-த -பெ-ரு-மாள் கோயில், என்.ஆர்.டி., நகர் தேனி, சிறப்பு பூஜை அபி-ஷே-கம், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை, காமாட்-சி யம்-மன், சாத்-தாவு-ரா-யன் கோயில், அல்-லி-ந-க-ரம் வீரப்ப அய்-ய-னார் கோயில் ரோடு, தேனி, சிறப்பு பூஜை, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: காட்டு பத்ரகாளியம்மன் கோயில், தேனி, சிறப்பு பூஜை, காலை 7:00, மாலை 4:00சிறப்பு பூஜை: அல்லி-ந-கரம் ஆஞ்-ச- நே-யர் கோயில், சிறப்பு பூஜை, காலை 6:00 மணி.சிறப்பு பூஜை: வேல்மு-ரு-கன்-கோ-யில், பெரி-ய-குளம்-ரோடு, தேனி, சிறப்பு அலங்காரம், காலை 6:00, மாலை 5:00 மணி.சிறப்பு பூஜை: மீனாட்சி -சுந்-த-ரேஸ்-வ-ரர் கோயில், பங்-களா-மேடு, தேனி, சிறப்பு பூஜை, மாலை 5:00 - 6:00 மணி.திருமஞ்சனம்: ஆதி அண்ணாமலையார் கோயில், சுருளி, சிறப்பு அபிஷேகம், மாலை 4:00 மணி.சிறப்பு பூஜை: பஞ்ச முகஆஞ்சநேயர் கோயில்,ஸ்ரீராம் நகர், தேனி. அபிஷேகம். காலை 9:00 மாலை 6:00 மணி. சிறப்பு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், விருதுநகர் பேட்டை, தேனி, காலை 6:30 மணி, மாலை 6:00, -இரவு 7:30சிறப்பு பூஜை: மாணிக்கவாசகர் கோயில், சின்னமனுார், காலை 6:00 மணி, ஏற்பாடு: திருஅண்ணாமலையார் அடியவர் குழு. சிறப்பு பூஜை: அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர், கன்னிகா பரமேஸ்வரி கோயில், அல்லிநகரம், தேனி, காலை 8:00 மணி, ஏற்பாடு: கோயில் நிர்வாகக்குழுவினர். சிறப்பு பூஜை : கவுரி அம்மன் கோயில் மேல்மங்கலம், காலை 8.00 மணி.சிறப்பு பூஜை: அங்காளம்மன், சங்கிலி முத்துகருப்பணசுவாமி கோயில், கோட்டூர், காலை 7:00 மணி, இரவு 7:00 மணி.சிறப்பு பூஜை: மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில், தேவதானப்பட்டி, காலை 6:30 மணி, இரவு 7:00 மணி சிறப்பு பூஜை: முத்தாலம்மன் கோயில், எ.புதுப்பட்டி, எண்டப்புளி, பெரியகுளம், காலை 7:20 மணி. சிறப்பு பூஜை: வீரப்ப அய்யனார் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:45 மணி, இரவு 8:00 மணி. ஆனி திருவிழா: கவு மாரியம்மன் கோயில் 6ம் நாள் திருவிழா: தென்கரை பஜார்வீதி, பெரியகுளம்.காலை 10:00 மணி, சகல அபி ேஷகம் மற்றும் தீபாரtதனை, இரவு 7:00 மணிக்கு, அம்மன் சிம்ம வாகன வீதி உலா--பொதுஅருளுரை: ஸ்ரீராமகிருஷ்ண சேவாஸ்ரமம், சிவபுரம், சுக்காங்கல்பட்டி, சின்னமனுார், காலை10:45 முதல் 12:00 மணி வரை, நிகழ்த்துபவர்: சுவாமி நித்தியசத்துவானந்த மகராஜ், தலைவர், ஸ்ரீராமகிருஷ்ண ஆஸ்ரமம், திண்டுக்கல். மாவட்ட பேரவைக் கூட்டம்: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கக் கட்டடம், தேனி, காலை 10:00 மணி, ஏற்பாடு: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம். பாராட்டு விழா: 10ம் வகுப்பு, பிளஸ் 2 அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பாராட்டுவிழா, என்.ஆர்.டி., மக்கள் மன்றம், தேனி, காலை 9:00 மணி, ஏற்பாடு: மாவட்ட ஐக்கிய ஜமா-அத் மேம்பாட்டு கூட்டமைப்பு, தேனி.யோகா, தியானம்இலவச பயிற்சி: 'ஓ' யோகா பிட்னெஸ் இலவச பயிற்சி: கணேச கந்த பெருமாள் கோயில், என்.ஆர்.டி., நகர், தேனி, நேரம்: காலை 6:45 -- 7:45 மணி, 7:45 - 8:45 மணி, மாலை 6:00 - 7:00 மணிவரை.பதஞ்சலி, யோகா: தட்சிணாமூர்த்தி கோயில், வேதபுரி ஆசிரமம், அரண் மனைப்புதுார், காலை 6:00 மணி.தியானப் பயிற்சி: தேக ஆத்மா யோகா பயிற்சி மற்-றும் ஆராய்ச்சி மையம், சுப்-பி-ர-ம-ணி-யர் கோயில் மண்-டப ரோடு, போடி, இரவு 7:00 முதல் 8:00 மணி வரையோகா, தியானப் பயிற்சி: அறி-வுத் -தி-ருக்-கோ-யில், குமுளி ரோடு, கம்பம், காலை 6:00 - 8:30 மணி, உடற்-ப-யிற்சி தவம்- (-ஆண்-கள்), மாலை 4:30 - 6:00 மணி, உடற்ப-யிற்சி தவம்- (-பெண்-கள் மட்டும் )யோகா பயிற்சி: அறிவுத் திருக்கோயில், திட்டச்சாலை, தேனி, காலை 6:30 மணி முதல் மாலை 7:30 மணி வரை.தியானப் பயிற்சி: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., ரோடு, தேனி, காலை 6:30 முதல் 9:30 மணி வரை, மாலை 5:00 முதல் இரவு 7:30 மணி வரை.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/videos/gautham-menon-released-a-new-poster-of-maa-19527.html", "date_download": "2018-07-19T04:10:31Z", "digest": "sha1:UF4ZGECH3R3NBVBFSQQRNOO233RN7JCI", "length": 7819, "nlines": 126, "source_domain": "tamil.filmibeat.com", "title": "லக்ஷ்மி படக்குழுவின் அடுத்த பட அறிவிப்பு மற்றும் போஸ்டர் வெளியீடு - Filmibeat Tamil", "raw_content": "\nலக்ஷ்மி படக்குழுவின் அடுத்த பட அறிவிப்பு மற்றும் போஸ்டர் வெளியீடு\nமணிரத்னத்தின் உதவி இயக்குநர் சர்ஜுன் இயக்கத்தில் வெளியான 'லட்சுமி' குறும்படம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்தக் குறும்படம் கௌதம் மேனனின் 'ஒன்றாக என்டர்டெயின்மென்ட்' யூ-ட்யூப் சேனலில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்தக் குழுவின் அடுத்த குறும்படம் 'மா' படத்தின் போஸ்டரை கௌதம் மேனன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nபெண்களின் வெளி, பாலியல் சுதந்திரம் ஆகியவை பற்றிப் பேசுவதாக எடுக்கப்பட்ட 'லட்சுமி' குறும்படம் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்ததால், அதிகமான பார்வைகளையும் பெற்றது. சமூக வலைதளங்களில் இந்தப் படத்தின் மீதான விமர்சனங்களா��் அதிகமாக வைரலானது.\nலக்ஷ்மி படக்குழுவின் அடுத்த பட அறிவிப்பு மற்றும் போஸ்டர் வெளியீடு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு ஆடியோ லாஞ்சில் அசத்திய RJ பாலாஜி-வீடியோ\nடிவி ஜோதிகாவான பிரியங்கா தற்கொலை-வீடியோ\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி-வீடியோ\nசென்னை சிறுமி பலாத்காரம்...தமிழ் திரையுலகினர் காட்டம்- வீடியோ\nபிக் பாஸ் 2 : ஸ்நேஹன் உள்குத்து பேச்சு-வீடியோ\nபேரன்புக்குரியவன் இயக்குனர் ராம்..பாரதிராஜா புகழாரம்- வீடியோ\nவம்சம் பிரியங்கா அனுப்பிய கடைசி மெசேஜ்-வீடியோ\nவம்சம் பிரியங்கா தற்கொலைக்கு ரசிகர்கள் ட்விட்டரில் இரங்கல்-வீடியோ\nசிவகார்த்திகேயன் படத்தில் பாடும் செந்தில் கணேஷ்\nமகத்துடன் ஒப்பிட்டால் சினேகன், ஆரவ் கொழந்தப்புள்ளைக-வீடியோ\nபுலிகேசியை அடுத்து எலி பிரச்சனையில் சிக்கிய வடிவேலு-வீடியோ\nபவர் ஸ்டார் மீது வருத்தத்தில் அவரது முன்னாள் மனைவி-வீடியோ\nயோகி பாபுவின் கன்னத்தை கிள்ளும் விஜய்...வைரல் வீடியோ\nமேலும் பார்க்க செய்திகள் வீடியோக்கள்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\nவரலாம் வரலாம் வா Subscribe பண்ணலாம் வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cricket.newstm.in/team/srh/", "date_download": "2018-07-19T03:56:12Z", "digest": "sha1:ZOAQZMRAOWEUXNFTYQMZP3N3S7RWTQO3", "length": 6949, "nlines": 92, "source_domain": "cricket.newstm.in", "title": "ஐ.பி.எல் LIVE UPDATES » சன்ரைசர்ஸ் ஹைதராபாத்", "raw_content": "\nசன் டிவி-யின் கலாநிதி மாறன், 2012ம் ஆண்டு ஹைதராபாத் அணியை வாங்கினார். கடந்த சீசனில் டேவிட் வார்னர் தலைமையில் ஹைதராபாத் அணி தனது முதல் ஐ.பி.எல் சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆனால், சர்ச்சைக்குள்ளான பந்தை சேதப்படுத்திய விவகாரத்தால், டேவிட் வார்னருக்கு இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது. இதனால் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 25 வீரர்களை பெற்றுள்ள ஹைதராபாத் அணிக்கு, ரூ.65,00,000 லட்சம் மீதி தொகையாக இருக்கிறது.\nராஜிவ்காந்தி இன்டர்நேஷனல் ஸ்டேடியம், ஹைதராபாத்\nரஜினியின் கருத்துக்கு தமிழிசை அமோக வரவேற்பு\nதமிழகத்தில் சமூக விரோதிகள் அதிகரித்துவிட்டனர்: ரஜினிகாந்த்\nஜூன் 2ல் தி.மு.க எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம்\nரஜினியின் கருத்துக்கு தமிழிசை அமோக வரவேற்பு\nதமிழகத்தில் சமூக ��ிரோதிகள் அதிகரித்துவிட்டனர்: ரஜினிகாந்த்\nஜூன் 2ல் தி.மு.க எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம்\nஅரசுப்பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள்: தமிழக அரசு பரிசீலனை\nதூத்துக்குடியில் ரஜினிகாந்த்: பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிதியுதவி\nஅருவி பட இயக்குநரின் அடுத்த படம்\nவிஜய்காந்த் கண்களை டாட்டூ குத்திய அவரது இளைய மகன்\nஅருவி பட இயக்குநரின் அடுத்த படம்\nவிஜய்காந்த் கண்களை டாட்டூ குத்திய அவரது இளைய மகன்\nதமிழ் சினிமாவின் கவனிக்கத்தக்க துப்பறியும் படங்கள்\n1 ஹைதராபாத் 9 5 18\n2 சென்னை 9 5 18\n3 கொல்கத்தா 8 6 16\n4 ராஜஸ்தான் 7 7 14\n5 மும்பை 6 8 12\n6 பெங்களூரு 6 8 12\n7 பஞ்சாப் 6 8 12\n8 டெல்லி 5 9 10\nகடைசி பந்தில் சென்னை த்ரில் வெற்றி\nமீண்டும் மும்பை தோல்வி; கடைசி ஓவரில் வென்றது ராஜஸ்தான்\nசென்னை சூப்பர் கிங்ஸ் 70 views\nஐ.பி.எல்-ல் 100 விக்கெட் எடுத்த மூன்றாவது வீரர் சுனில் நரேன் 50 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://relieftsunami.blogspot.com/2005_02_06_archive.html", "date_download": "2018-07-19T04:05:03Z", "digest": "sha1:2O75BB76K72Q25WEPBKD6XCF4HEZ3AVV", "length": 20452, "nlines": 156, "source_domain": "relieftsunami.blogspot.com", "title": "ட்சுனாமி மீட்புபணி ஒருங்கிணைப்பு.: 02/06/2005 - 02/13/2005", "raw_content": "\n இது ஒரு கூட்டு முயற்சி. உங்களையும் இணைத்துகொள்ளுங்கள்\nயார் யார் தத்தெடுக்க முடியும்\n21 வயதுக்கு மேற்பட்ட, புத்தி சுவாதீனமுள்ள எந்த ஆணும் தத்தெடுக்கலாம். அவர் திருமணமானவராக இருந்தால் மனைவியின் சம்மதத்துடன்தான் தத்தெடுக்க முடியும்.\n21 வயதுக்கு மேற்பட்ட, மணமாகாத, மணவிலக்குப் பெற்ற, கணவரை இழந்த, புத்தி சுவாதீனம் உள்ள எந்தப் பெண்ணும் தத்தெடுக்கலாம்.\nதத்தெடுக்க எங்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும்\nயாருக்கும் பணம் கொடுக்க வேண்டியதில்லை, தத்தெடுக்க உதவும் நிறுவனம் குழந்தையைப் பராமரித்து வந்திருந்தால் அந்தப் பராமரிப்புச் செலவை, அந்த நிறுவனத்திடம் கொடுக்கலாம். இது எவ்வளவு என்பதை நீதி மன்றங்கள் ஏற்கனவே தீர்மானித்துள்ளன\nதத்தெடுப்பது தொடர்பான சட்ட ரீதியான நடவடிக்கைகளை செய்து முடிக்க குறைந்தது 3 மாத காலம் ஆகும்\nசட்டத்தின் பார்வையில் தத்தெடுத்தல் இரண்டு வகை:\n1.இந்தியப் பெற்றோர்கள், அயல் நாட்டில் வசிக்கும் இந்தியர்கள், இந்தியக் குழந்தைகளைத் தத்து எடுத்துக் கொள்வது. இது In- Country Adoption எனப்படும்.\n2.இந்தியர்கள் அல்லாதவர்கள் இந்தியக் குழந்தைகளைத் தத்தெடுத்துக் கொள்வது. இதற்கு Inter Country adoption\nதத்தெடுத்துக் கொள்ள கீழ்க்கண்ட நடமுறைகளைப் பின்பற்ற வேண்டும்:\nவெளிநாட்டு பிரஜைகள் தத்தெடுக்க (Inter Country adoption):\n1. உங்கள் நாட்டில் உள்ள, இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட, குழந்தை நல முகமை (Child Welfare Agency - CWA)யிடம் விண்ணப்பிக்க வேண்டும்.\n2. உங்கள் விண்ணப்பம் கிடைத்ததும் CWA உங்கள் குடும்பத்தைப் பற்றிய சில விவரங்களைக் கோரும். ஒரு சமூக நல ஊழியர் உங்கள் வீட்டிற்கு வந்து உங்கள் குடும்ப உறுப்பினர்களை சந்தித்துப் பேசுவார். நீங்கள் தத்தெடுத்துக் கொள்ளும் குழந்தைக்குத் தேவைப்படும் உணர்வு பூர்வமான ஆதரவு, பொருளாதர பாதுகாப்பு இவற்றை உங்கள் குடுமபம் அளிக்க முடியமா என்பதை நேரிடையாக அறிந்து கொள்ள இந்த ஏற்பாடு. உங்கள் குடுமபத்தினரை சந்தித்த பின், சமூக நல ஊழியர் தனக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ஒரு அறிக்கை அளிப்பார். இந்த அறிக்கைக்கு Home study Report (HSR) என்று பெயர். உங்கள் குடுமபப் பின்னணி, குடும்ப உறுப்பினர்களிடையே உள்ள உறவு நிலை, தம்பதிகளின் பணி விவரங்கள், உடல் ஆரோக்கியம், பொருளாதாரப் பின் புலம், இந்தியக் குழந்தையை ஏன் தத்தெடுத்துக் கொள்ள விரும்புகிறீர்கள் என்பது போன்ற தகவல்கள் அந்த அறிக்கையில் இடம் பெறும்.\n3.இந்த அறிக்கையும், உங்கள் விண்ணப்பமும், உங்கள் நாட்டில் உள்ள, இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தத்தெடுக்க உதவும் இந்திய நிறுவனம் (Indian Placement Agency) ஒன்றிற்கு அனுப்பி வைக்கப்படும். அந்த நிறுவனம் அறிக்கையைப் பரிசீலித்து, உங்களுக்கு ஏற்ற குழந்தை ஒன்றைத் தேர்ந்தெடுக்கும்.\n4.அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தையின் புகைப்படம், மருத்துவ அறிக்கை ஆகியவை உங்கள் நாட்டில் உள்ள, நீங்கள் முதலில் விண்ணப்பித்த CWAக்கு அனுப்பி வைக்கப்படும்.\n5.அவர்கள் உங்களை அழைத்துக் குழந்தையின் புகைப்படம், மருத்துவ அறிக்கை இவற்றைக் காண்பிப்பார்கள். நீங்கள் சம்மதம் தெரிவித்தால் தத்தெடுக்க உதவும் இந்திய நிறுவனம், இந்திய அரசின் அனுமதி பெற்று, உரிய நீதிமன்றத்தில் குழந்தையின் பாதுகாவலராக (guardian) உங்களை நியமிப்பதற்கான பணிகளைத் துவக்கும். நீதி மன்றங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் நியமனங்களை அளிக்க வேண்டும்.\n6. நீதிமன்ற ஆணை கிடைத்ததும், தத்தெடுக்க உதவும் நிறுவனம், குழந்தைக்கான பாஸ��போர்ட், விசா இவற்றிற்கு ஏற்பாடு செய்யும். அவை கிடைத்ததும் குழந்தையை நீங்கள்வந்து கூட்டிச் செல்லலாம். அல்லது தகுந்த துணையுடன் குழந்தை உங்களிடம் அனுப்பி வைக்கப்படும்.\n7.பாதுகாவலர் என்ற முறையில்தான் குழந்தை உங்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. அது உங்கள் நாட்டிற்கு வந்த பின், உங்கள் நாட்டுச் சட்டங்கள்படி நீங்கள் அதை தத்தெடுத்துக் கொள்ளலாம்.\nதத்தெடுக்க உதவும் நிறுவனத்திற்கு நீங்கள் பணம் எதுவும் செலுத்த வேண்டாம். உங்களிடம் அனுப்பும் முன் குழந்தை அவர்களது பராமரிப்பில் இருந்திருந்தால் அதற்கான பராமரிப்புச் செலவை அவர்களுக்கு நீங்கள் அளித்தால் போதுமானது.\nஇந்தியப் பிரஜைகள் தத்தெடுக்க (in country adoption)\n1.நீங்கள் தன்னார்வ ஒருங்கிணைப்பு நிறுவனத்திடம் விண்ணப்பிக்க வேண்டும். தன்னார்வ ஒருங்கிணைப்பு நிறுவனத்தின் முகவரி:\nதமிழகத்தில் பதிவு செய்து கொள்வதற்கான விண்ணப்பப் படிவத்தை http://www.tn.gov.in/adoption/regform.htm முகவரியில் காணலாம். அது PDF கோப்பாகவும் கிடைக்கிறது.\n2. உங்கள் விண்ணப்பம் கிடைத்ததும் இந்த நிறுவனம், தங்கள் நிறுவனத்தில் பணி புரியம் ஒரு சமூக நல ஊழியரை உங்கள் இல்லத்திற்கு அனுப்பி வைக்கும். அவர் உங்கள் குடும்ப உறுப்பினர்களை சந்தித்துப் பேசுவார். நீங்கள் தத்தெடுத்துக் கொள்ளும் குழந்தைக்குத் தேவைப்படும் உணர்வு பூர்வமான ஆதரவு, பொருளாதர பாதுகாப்பு இவற்றை உங்கள் குடுமபம் அளிக்க முடியமா என்பதை நேரிடையாக அறிந்து கொள்ள இந்த ஏற்பாடு. நீங்கள் எந்தமாதிரியான குழந்தையைத் தத்தெடுத்துக் கொள்ள விரும்பிகிறீர்கள், ஆணா, பெண்ணா என்பதையும் உங்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வார். உங்கள் குடுமபத்தினரை சந்தித்த பின், சமூக நல ஊழியர் தனக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ஒரு அறிக்கை (Home study Report (HSR) அளிப்பார்.\n3.அந்த அறிக்கை, உங்கள் விருப்பம் இவற்றின் அடிப்படையில், ஒரு குழந்தையை அந்த நிறுவனம் தேர்ந்தெடுக்கும். குழந்தையின் புகைப்படம், மற்ற தகவல்கள் உங்களுக்கு அனுப்பப்படும். நீங்கள் குழந்தையை தத்தெடுக்க விருப்பம் தெரிவித்தால் அந்த நிறுவனத்திற்கு வந்து குழந்தையை நேரில் பார்க்க அழைக்கப்படுவீர்கள்.\n4. நீங்கள் குழந்தையை நேரில் பார்த்த பின்னர் சம்மதம் தெரிவித்தால், குழந்தையை உங்களிடம் தத்துக் கொடுப்பதற்குரிய சட்ட ரீதியான நடவடிக்கைகளை உரிய நீதி மன்றத்தில் நிறுவனம் மேற்கொள்ளும்.\nதத்தெடுக்க உதவும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் பட்டியல். அயல் நாட்டில் வாழ்வோர் தொடர்பு கொள்ள வசதியாக முகவரிகள் ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ளன:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ungaveetupillai.blogspot.com/2011/02/vs.html", "date_download": "2018-07-19T04:17:26Z", "digest": "sha1:TVDPXIRJNDZWFKF6X77XMQVGLDDJA2OI", "length": 10690, "nlines": 132, "source_domain": "ungaveetupillai.blogspot.com", "title": "நான் உங்க வீட்டு பிள்ளை: மாப்பிள்ளை Vs வானம் - போட்டா போட்டி", "raw_content": "நான் உங்க வீட்டு பிள்ளை\nஅறிந்ததும்... தெரிந்ததும்... கூடவே சினிமாவும்...\nமாப்பிள்ளை Vs வானம் - போட்டா போட்டி\nஅஜீத் – விஜய் மாதிரி இப்போது தனுஷ் – சிம்பு என்ற ஒப்பீடு தொடர்கிறது. இருவரின் படங்களும் இணைந்து வெளியாகாவிட்டாலும், அந்த ஆண்டில் அதிக வெற்றிகளை தந்தது யார் என்ற பேச்சு கிளம்பிவிடுகிறது.\nஇந்த முறை இருவரது படங்களும் நேரடியாகவே மோதிக் கொள்கின்றன. அதுவும் ஒரே நாளில் இரு படங்களும் ரிலீசாவது குறிப்பிடத்தக்கது.\nதனுஷ் – ஹன்சிகா நடித்துள்ள மாப்பிள்ளை படம் சன் டிவியின் வெளியீடு. வரும் ஏப்ரல் 8-ம் தேதி உலகமெங்கும் பிரமாண்டமாக வெளியிடுகிறது.\nசிம்பு, அனுஷ்கா நடித்துள்ள வானம் திரைப்படத்தை விண்ணைத்தாண்டி வருவாயாவைத் தயாரித்த கணேஷ் தயாரித்துள்ளார். இந்தப் படத்தையும் ஏப்ரல் 8-ம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.\nஉலகக் கோப்பை முடிந்த பிறகு வரும் முதல் வெள்ளிக்கிழமை என்பதாலும், இதற்குப் பிறகு தேர்தல் நெருங்குவதாலும், இந்தத் தேதியை விட்டால் நல்ல சமயம் கிடைக்காது என தயாரிப்பாளர்கள் கருதுவதால், இருவரின் படங்களையும் மோதவிடுகின்றனர்.\nஇந்த இரு படங்களை விட முக்கியமான ஒரு படம் இதே தேதியில் வருகிறது. அது பாலா இயக்க, ஆர்யா – விஷால் நடித்துள்ள அவன் இவன் எந்தப் படம் வெல்லும் என்று இப்போதே பெட்டிங் ஆரம்பித்துவிட்டது கோடம்பாக்கத்தில்\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\nதனுஷின் வேங்கை புதிய தகவல்கள்..\nசீடன் - ஒரு பார்வை\nமாப்பிள்ளை Vs வானம் - போட்டா போட்டி\nடான் பில்லா - போட்டியில் ஷாருக், அஜித்\nமணிரத்னம் அடுத்த படத்தில் விஜய் விக்ரம் விஷால்..\nகள்ளச் சிரிப்பழகா - கதை\nசென்னை பயிற்சி யுத்தம்...வலுவடையுமா இந்தியா..\nபரபரப்பு இல்லாமல் மும்பையில் ரஜினி..\nஇனி இப்படி ஒரு வேட��் கிடைக்காது..\nசில்க் ஸ்மிதா படத்தில் ரஜினி கதாபாத்திரம்\nரஜினி, விஜய்யுடன் நடிக்க ஆசை\nஉறுமி படத்தில் நான் நடிக்கவில்லை\nநடிகர் பட்டாளம் - குழப்பத்தில் மங்காத்தா, நண்பன்\nரஜினியை பற்றி அவதூறு வசனம்..சென்சாரில் கட்\nசெக் மோசடி படத்தில் நடிக்க நடிகைக்கு தடை\nபிற மொழியில் நடிப்பது தவறில்லை\nவிஜய் பக்கம் திரும்பும் பெரிய இயக்குனர்கள்\nகாதலர் தினத்தில் பெட்ரோல் போடாதிங்க - கமல்\nநான் ஹீரோ இல்லை - தனுஷ்\nபுதிய குழந்தை பதிவரா நீங்கள்.. இது புரட்சிக்காக இல்லீங்க...\nவாங்கோ எதிர்கால சாதனைப்பதிவர்களே... மற்றும் புதிய தோழர்களே/ தோழிகளே, அப்புறம் நீங்க ஷேமமாக இருக்கேளா ஆத்துல எல்லாரும் நன்னா இருக்காளா ஆத்துல எல்லாரும் நன்னா இருக்காளா\nசர்வதேச தரத்தை இழக்கிறதா இந்திய கல்வி...\nஉலக­ளவில் நடத்­தப்­பட்ட பல்க­லைக்­க­ழகங்களின் தரவ­ரிசை பட்­டி­யலில், 200 பல்க­லைக்­க­ழ­கங்களின் பெயர்களில், நம் இந்­திய பல்­க­லைக்­க­ழ...\nஅதுக்கு நல்லதாம் முருங்கைப் பூக்கள்\nமுருங்கை மரத்தின் இலை முதல் வேர் வரை மருத்துவ குணம் நிறைந்துள்ளது. இதில் பூக்களின் மருத்துவ பண்புகள் அலாதியானது. உடலின் வெப்பத்தை தணித்த...\nநல்ல மேக்அப் குணத்தை உயர்த்துமா.\nஆள்பாதி ஆடைபாதி என்பது பழமொழி ஆனால் தற்போது ஆள்பாதி மேக்அப் மீதி என்று புது மொழி உருவாகும் அளவிற்கு ஒப்பனை என்பது அனைவரின் அங்கமாகி வருகிறத...\n\"ஊரு ரெண்டு பட்டா, கூத்தாடிக்குக் கொண்டாட்டம்' இது பழமொழி. \"ஊரு ரெண்டு பட்டா, அரசியல்வாதிக்கு ஆதாயம்' இது புதுமொழி. தொல்ல...\nபாலு மகேந்திரா-வின் தலைமுறைகள்- விமர்சனம்\nஇது 'கமர்ஷியல்', இது 'பேரலல்' என்றெல்லாம் நாமாகத்தான் வரையறை வகுத்துக் கொண்டு படம் என்ற பெயரில் நம்மை நாமே படுத்திக் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ungaveetupillai.blogspot.com/2011/12/blog-post_19.html", "date_download": "2018-07-19T04:13:34Z", "digest": "sha1:SZVN3ZU27UNFSIT7S7OQ6VKKA5T26PFL", "length": 13836, "nlines": 164, "source_domain": "ungaveetupillai.blogspot.com", "title": "நான் உங்க வீட்டு பிள்ளை: பிரபல பெண்பதிவரிடம் பல்பு வாங்கிய சிபி செந்தில்குமார்...", "raw_content": "நான் உங்க வீட்டு பிள்ளை\nஅறிந்ததும்... தெரிந்ததும்... கூடவே சினிமாவும்...\nபிரபல பெண்பதிவரிடம் பல்பு வாங்கிய சிபி செந்தில்குமார்...\nபதிவுலகில் எப்போதும் பரபரப்பாக பேசப்படுபவர் அட்ராசக்க சிபி செந்தில் குமார் இவருக்கு வேலை சினிமா விமர்சனம் எழுதுவது அதற்கடுத்து காமெடி கும்மி என்ற பெயரில் இருக்கிற பதிவர்களை போட்டு கலாய்ப்பது தான் இவருக்கு வேலை...\nஇதைவிட்டு இன்னும் வேற ஏதாவது சொன்ன பயபுள்ளைக்கு கோவம் வரும் நான் மேட்டருக்கு வந்துடுறேன்.\nகடந்தவாரம் அவரோட பிளாக்கில் இவர் போட்ட பதிவுதான்\nபிரபல பதிவர்கள் சுயம்வரத்தில் செய்த சலம்பல்கள் காமெடி கலாட்டா\nஇந்த பதிவுல பிரபல பதிவர்கள் சுயம்வரம் சென்று அங்கு மாட்டை அடக்க சொல்லியிருந்தா என்ன பண்ணுவாங்க என்ற கருத்தை மையமா வச்சி ஒரு பதிவு போட்டிருந்தாரு.\nஅந்த பதிவுல நம்ம மனோ அண்ணாச்சி, விக்கி உலகம் விக்கி, தமிழ்வாசி பிரகாஷ், சூர்ய ஜீவா, ஐ.ரா ரமேஷ்பாபு, போகுலத்தில் சூரியன் வெங்கட், நல்லநேரம் சதீஷ், சிரிப்பு போலீஸ் ரமேஷ் ஆகியோர் சுயம்வரத்தில் கலந்துக்கொண்டு மாடுபிடிச்சா எப்படியிருக்கும்ன்னு நல்ல அவருக்கே உரிய பாணியில் நல்ல நகைச்சுவையுடன் சொல்லியிருந்தார்.\nஅந்த பதிவு கமாண்ட்டுல நம்ம காணாமல் போன கனவுகள் ராஜி அக்கா வந்து போட்டாங்க பாருங்க ஒரு கமாண்டு....\nஎல்லோரையும் சிபி கலாய்ச்சா, சிபியை இவங்க கலாய்ச்சிட்டாங்க...\nஅந்த கமாண்ஸ்ல சிபி சுயம்வரத்தில் கலந்துக்கொண்டு மாட்டை அடக்க சொன்னால் எப்படியிருக்கும் என்று போட்டிருந்தார்கள்...\nமாட்டை அடக்க நீளும் வரிசையில் நின்னுட்டு இருந்த சிபி, பொண்ணோட அப்பாக்கிட வரார்...,\nசிபி: சார், இன்னிக்கு வெள்ளிக்கிழமை\nமாமனார்: அதுக்கு என்ன இப்போ,\nசிபி: இன்ன்னிக்கு புதுப்படம் 4 ரிலீஸ். நாலு படத்தையும் பார்த்து விமர்சனம் போடனும்.அதுக்கு என்னை முதல்ல அனுப்பினா நான் மாட்டை அடக்கிட்டு போயிட்டு சிமர்சனம்லாம் போட்டுட்டு வருவேன்.\nமாமனார்: ஏம்பா, ஒருவேளை நீ மாட்டை அடக்கிட்டால் எப்போ கல்யாணம்\nசிபி: நாளைக்கும் நான் ரெண்டு போஸ்ட் போடனும். அதுக்கு டைப் பண்ணனும், படம் இணைக்கனும், மொய் வைக்கனும். எனக்கு நிறைய வேலைலாம் இருக்கு. சோ ஞாயிற்று கிழமை கல்யாணத்தை வச்சுக்கலாம்.\nLabels: அனுபவம், சமூகம், சிரிப்பு, நகைச்சுவை, நையாண்டி, பிளாக்கர்ஸ்\nபின்னே சிபி மட்டும்தான் கலாயிப்பானா, என் தங்கச்சி விட்டுருவாங்களா என்ன...\nஎன் கமெண்டை வைத்து ஒரு பதிவை தேத்திட்டீங்களே\nபன்னிக்குட்டி ராம்சாமி December 19, 2011 at 4:34 PM\nஅடப்பாவி கமெண்ட்டை வெச்சே பதிவா இருந்தாலும் சிபி நாற��ிக்கப்பட்டிருப்பதால் அமைதியாக செல்கிறேன்.....\n* வேடந்தாங்கல் - கருன் *\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\n2011- தமிழ் சினிமாவின் சூப்பர் வெற்றிகள்... மங்காத...\n2011-ல் வெளிவந்த தமிழ்படங்கள் பட்டியல்\nபிரபல பெண்பதிவரிடம் பல்பு வாங்கிய சிபி செந்தில்கும...\nநான் உங்க வீட்டு பிள்ளை: தமிழக பெண்களின் கற்பு வில...\nதமிழக பெண்களின் கற்பு விலையேறியிருக்கிறது... காவல்...\nதமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசு.. இதில் திமுக-வு...\nவெப்பமயமாதலால் ஒரு உயிரினத்தின் நிலை...\nபுதிய குழந்தை பதிவரா நீங்கள்.. இது புரட்சிக்காக இ...\nபுதிய குழந்தை பதிவரா நீங்கள்.. இது புரட்சிக்காக இல்லீங்க...\nவாங்கோ எதிர்கால சாதனைப்பதிவர்களே... மற்றும் புதிய தோழர்களே/ தோழிகளே, அப்புறம் நீங்க ஷேமமாக இருக்கேளா ஆத்துல எல்லாரும் நன்னா இருக்காளா ஆத்துல எல்லாரும் நன்னா இருக்காளா\nசர்வதேச தரத்தை இழக்கிறதா இந்திய கல்வி...\nஉலக­ளவில் நடத்­தப்­பட்ட பல்க­லைக்­க­ழகங்களின் தரவ­ரிசை பட்­டி­யலில், 200 பல்க­லைக்­க­ழ­கங்களின் பெயர்களில், நம் இந்­திய பல்­க­லைக்­க­ழ...\nஅதுக்கு நல்லதாம் முருங்கைப் பூக்கள்\nமுருங்கை மரத்தின் இலை முதல் வேர் வரை மருத்துவ குணம் நிறைந்துள்ளது. இதில் பூக்களின் மருத்துவ பண்புகள் அலாதியானது. உடலின் வெப்பத்தை தணித்த...\nநல்ல மேக்அப் குணத்தை உயர்த்துமா.\nஆள்பாதி ஆடைபாதி என்பது பழமொழி ஆனால் தற்போது ஆள்பாதி மேக்அப் மீதி என்று புது மொழி உருவாகும் அளவிற்கு ஒப்பனை என்பது அனைவரின் அங்கமாகி வருகிறத...\n\"ஊரு ரெண்டு பட்டா, கூத்தாடிக்குக் கொண்டாட்டம்' இது பழமொழி. \"ஊரு ரெண்டு பட்டா, அரசியல்வாதிக்கு ஆதாயம்' இது புதுமொழி. தொல்ல...\nபாலு மகேந்திரா-வின் தலைமுறைகள்- விமர்சனம்\nஇது 'கமர்ஷியல்', இது 'பேரலல்' என்றெல்லாம் நாமாகத்தான் வரையறை வகுத்துக் கொண்டு படம் என்ற பெயரில் நம்மை நாமே படுத்திக் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veltharma.blogspot.com/2009/09/gsp.html", "date_download": "2018-07-19T04:15:02Z", "digest": "sha1:VPMGJICPGMRSI7J4VGNNO2UUJI5TRKRL", "length": 40000, "nlines": 905, "source_domain": "veltharma.blogspot.com", "title": "வேல் தர்மா: GSP+ என்றால் என்ன? அது இலங்கைக்கு மறுக்கப் பட்டால் என்னவாகும்?", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\n அது இலங்கைக்கு மறுக்கப் பட்டால் என்னவாகும்\nGSP என்பது The Generalised System of Preferences என்பதன் சுருக��கமாகும். GSPஎன்பது ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் வர்த்தக முன்னுரிமையாகும். இவ்வுரிமை வழங்கப் பட்ட நாடு ஐரோப்பிய ஒன்றியத்தின் இறக்குமதித் தீர்வின்றி பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியும்.\nஜிஎஸ்பி+ என்ற சலுகைமூலம் ஒரு நாடு கிட்டத்தட்ட 7200 வகையான பொருட்களை இறக்குமதித் தீர்வையின்றி ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஏற்றுமதி செய்ய முடியும்.\nஐரோப்பிய ஒன்றியம் ஏன் இச்சலுகையை வழங்குகிறது\nபொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள நாடுகளுக்கு தமது பொருளாதரத்தை அபிவிருத்தி செய்ய சந்தர்ப்பம் வழங்குவதற்கு என்று ஐரோப்பிய ஒன்றியம் சொல்கிறது. ஆனால் சீனாவிற்கு ஆப்பு வைக்கச் செய்யப்பட்ட ஏற்பாடுதான் இது என்றும் சொல்லப் படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் வியாபார நிறுவனம் ஒன்று ஊழியர்களுக்காக செய்யும் செலவு சீனவின் ஊழியச் செலவுடன் ஒப்பிடுகையில் 20 மடங்கு அதிகமாகும். இதனால் பல பொருட்களை ஐரோப்பிய ஒன்றிய வியாபாரிகள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யத் தொடங்கினர். இதனால் சிறந்த தொழிலாளர் வளமுள்ள நாடுகளுக்கு GSP+ வரிச் சலுகையை வழங்கி அந்நாடுகளில் இருந்து மலிவாகப் பொருட்களை இறக்குமதி செய்ய ஐரோப்பிய ஒன்றியம் முயன்றது.\nGSP+சலுகையைப் பெறுவதற்கு என்று சில நிபந்தனைகளை ஐரோப்பிய ஒன்றியம் விதிக்கும். அதில் முக்கியமானது 27 சர்வதேச உடன்படிக்கைகளில் சலுகை பெறமுயலும் நாடு கையொப்பமிட்டிருக்க வேண்டும். அந்த உடன்படிக்கையை மதித்து பின்பற்றி நடக்க வேண்டும். அவற்றில் முக்கியமானவை மனித உரிமைகள் சம்பந்தமானது.\n2005ஆம் ஆண்டின் நடுப் பகுதியில் இலங்கைக்கு இந்த வரிச்சலுகை ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்கப்பட்டது. இலங்கைக்கு மூன்று பில்லியன் டொலர் பெறுமதியான ஏற்றுமதி வருமானம் இதனால் ஆண்டு தோறும் கிடைக்கிறது. 100,000 பேர் வேலை வாய்ப்புப் பெற்றனர். Marks & Spencer உட்படப் பல வர்த்தக நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்தன.\nதமிழாராய்ச்சிப் படுகொலை, செம்மணிப் படுகொலை, கொக்கட்டிச் சோலைப்படுகொலை இப்படி நீண்ட கொலைப் பட்டியல் கொண்ட நாட்டிற்கு இப்படி ஒரு சலுகை வழங்கியிருக்கக் கூடாது. இந்தச் சலுகை நிறுத்தப் பட்டால் ஒருஇலட்சம் பேர் வேலை வாய்ப்பு இழப்பர் பல பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானத்தை இலங்கை இழக்கும்.\n2008இல் GSP+ஏன் நிறுத்தப் படவில்லை\nசென்ற ஆண்டு இலங்கைக்கான GSP+ வரிச்சலுகை நிறுத்தப் படவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப் பட்டது. ஆனால் இலங்கைக்கு மனித உரிமை தொடர்பா சீர்திருத்தம் செய்ய அவகாசம் வழங்கி ஒத்திவைக்கப் பட்டது என்று சொல்லப் பட்டது. ஆனால் Marks & Spencerஇன் வற்புறுத்தலின் பேரில் தான் வரிச்சலுகை நிறுத்தப் படவில்லை என்றும் சொல்லப்பட்டது. Marks & Spencer தனது உற்பத்தியை வேறு இடம் எடுத்துச் செல்ல அல்லது தனது உற்பத்திச் செலவை சரிசெய்து கொள்ள அவகாசம் வழங்கப் பட்டதாகவும் சிலர் கருத்துத் தெரிவித்தனர்.\nஇப்போது ஏன் நிறுத்தப் படுமா\nபத்து நாட்களுக்கு முன் தி எக்கொனமிஸ்ற் சஞ்சிகை ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்ளக அறிக்கை ஒன்றை மேற்கோள் காட்டி வெளியிட்ட தகவலின் படி GSP+ சலுகை இலங்கைக்கு கிடைப்பது மிக அரிது என்றே தெரிகிறது. அது வெளியிட்ட தகவல்:\nஆனால் பின்வருவனவற்றையும் நாம் கவனத்தில் கொள்ள் வேண்டும்:\nஇவ்வறிக்கை திஸ்ஸநாயகத்திற்கு 20ஆண்டுச் சிறைத் தண்டன வழங்கமுன் தயாரிக்கப் பட்டது.\nஇவ்வறிக்கை தாயாரித்த பின்னர்தான் சனல்-4 தொலைக்காட்சியின் இரண்டாவது வன்னி முகாம் தொடர்பான காணொளி வெளிவந்தது.\nஇவ்வறிக்கையின் பின்னர் தான் யூனிசெவ்வின் அதிகாரி இலங்கையில் இருந்து வெளியேற்றப் பட்டார்.\n10-09-2009இலன்று இலங்கையின் ஐநாவிற்கான நிரந்தரப் பிரதிநிதியாகப் பதவி ஏற்கவிருக்கும் பாலித ஹொகென்ன கா(ர்)டியன் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் ஐரோப்பிய ஒன்றியத்தை கடுமையாகச் சாடியதைப் பார்க்கும் போது இலங்கை தனக்கு GSP+வரிச் சலுகை கிடைக்காது என்று நம்புகிறது என்றே தெரிகிறது. இப்பேட்டியை இங்குகாணலாம்: Guardian.\nஐரோப்பிய ஒன்றியம் தனது முடிவை அக்டோபர் மாத நடுப்பகுதியில் எடுக்கவிருக்கிறது.\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nஇஸ்ரேல் ஓர் அசைக்க முடியாத நாடா\nஇஸ்ரேலின் விருப்பத்திற்கு ஏற்ப அமெரிக்கா செயற்படுகின்றது. இஸ்ரேலின் செ���ற்பாடுகளுக்கு இரசியா எதிர்ப்புக் காட்டாமல் அனுசரித்துப் போகின்றது...\nவட கொரியாவின் மூக்கை அமெரிக்காவின் F-35 உடைக்குமா\nஅணுக்குண்டு உற்பத்தியிலும் அவற்றைக் காவிச் செல்லக் கூடிய ஏவுகணை உற்பத்தியிலும் வட கொரியா காட்டும் அதீத அக்கறையும் தடுக்க முடியாத வெற்றியு...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செல���ழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\nகாணொளிக் கவிதைகள் - Click on pictures\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/02/tnpsc-4.html", "date_download": "2018-07-19T04:12:42Z", "digest": "sha1:IXR2JAHVGXUF4G5RGCFVK5QQRDXXNZK2", "length": 8115, "nlines": 38, "source_domain": "www.kalvisolai.in", "title": "TNPSC - 'குரூப் - 4' பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு", "raw_content": "\nTNPSC - 'குரூப் - 4' பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு\nTNPSC - 'குரூப் - 4' பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு | டி.என்.பி.எஸ்.சி.,யின், 'குரூப் - 4' தேர்வு எழுதியவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, செயலர் விஜயகுமார், வ���ளியிட்ட செய்திக்குறிப்பு: குரூப் - 4 பதவியில், இளநிலை உதவியாளர், வரைவாளர், நில அளவையாளர் மற்றும் தட்டச்சர் பதவிகளுக்கு, 2016 நவ., 6ல், எழுத்து தேர்வு நடந்தது. இதற்கான முடிவுகள், டி.என்.பி.எஸ்.சி.,யின், www.tnpsc.gov.in என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.அதில், இளநிலை உதவியாளர், வரைவாளர், நில அளவையாளர் பதவிகளுக்கு, 53 காலியிடங்களை நிரப்ப, 28 முதல், மார்ச், 1 வரை, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும். தட்டச்சர் பதவியில், 15 காலியிடங்களை நிரப்ப, மார்ச், 1, 2ல், சான்றிதழ் சரிபார்க்கப் படும். இதற்கான கடிதங்கள், சம்பந்தப்பட்ட தேர்வர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.townpanchayat.in/periyakodivery", "date_download": "2018-07-19T03:32:20Z", "digest": "sha1:7SB7ATP7JSUQ433GGV7HUY6TTARKGG23", "length": 6027, "nlines": 49, "source_domain": "www.townpanchayat.in", "title": " Periyakodivery Town Panchayat-", "raw_content": "\nபெரியகொடிவேரி பேரூராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது\nபெரியகொடிவேரி பேரூராட்சி 1959ல் தோற்றுவிக்கப்பட்டது. இப் பேரூராட்சி ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டம், தாசப்பகவுண்டன்புதுர், சத்தி கே.என்.பாளையம் ரோட்டில் அமைந்துள்ளது. இது ஒரு தேர்வு நிலை பேரூராட்சியாகும். 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி மக்கள் தொகை 12330 ஆகும். இப்பேரூராட்சி 12.40 சதுர கி.மீ பரப்பளவில் 15 வார்டுகளையும் 16 குக்கிராமங்களையும் உள்ளடக்கியதாகும்.\nஇவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு பேரூராட்சிகளின் கணினி இயக்குபவர்களால் பல்வேறு அலுவலர்களின் உதவியுடன் தகவல்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/hollywood-news/45588.html", "date_download": "2018-07-19T04:06:44Z", "digest": "sha1:SOZAJP4XXFXYGYKOB2DLEAE6LBQIBI5F", "length": 17524, "nlines": 405, "source_domain": "cinema.vikatan.com", "title": "பைரைட்ஸ் ஆஃப் த கரிபியன் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் - உற்சாகத்தில் ரசிகர்கள் | pirates of caribbean First Look Release!", "raw_content": "\nஅடுத்த மாதம் ��டக்கிறது பா.ஜ.க தேசிய செயற்குழு - தேர்தலுக்கான வியூகங்களை வகுக்க திட்டம் `தமிழகத்தின் சிறந்த மகன்' - ஸ்டாலினைப் பாராட்டிய ராகுல் காந்தி `தமிழகத்தின் சிறந்த மகன்' - ஸ்டாலினைப் பாராட்டிய ராகுல் காந்தி ஆஃபர்களால் அல்ல, ஊழியர்களின் போராட்டத்தால் முடங்கிய அமேசான் இணையதளம்\nதள்ளிப்போகும் பொறியியல் கலந்தாய்வு - கூடுதல் விவரம் கேட்கும் உச்ச நீதிமன்றம் கை,கால்களை இரும்புக் கம்பியால் கட்டி எரித்துக்கொலை - சென்னையில் நடந்த கொடூரம் கை,கால்களை இரும்புக் கம்பியால் கட்டி எரித்துக்கொலை - சென்னையில் நடந்த கொடூரம் `சபரிமலை ஐயப்பன் வழிபாட்டில் ஆண்களுக்கு இணையாகப் பெண்களுக்கும் சம உரிமை உள்ளது' - உச்ச நீதிமன்றம்\n105 அடியை எட்டியது மேட்டூர் அணை - பாசனத்துக்கு இன்று நீர் திறப்பு `உங்கள் வயிற்றுக்குள் நுழைந்தா சோதனை செய்ய முடியும் `உங்கள் வயிற்றுக்குள் நுழைந்தா சோதனை செய்ய முடியும்' - மனோகர் பாரிக்கர் சர்ச்சைப் பேச்சு' - மனோகர் பாரிக்கர் சர்ச்சைப் பேச்சு டிராக்கோஸ்டமி மாற்றத்திற்கு பிறகு வீடு திரும்பினார் கருணாநிதி\nபைரைட்ஸ் ஆஃப் த கரிபியன் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் - உற்சாகத்தில் ரசிகர்கள்\nஉலக ரசிகர்களை ஈர்த்த பைரைட்ஸ் ஆஃப் த கரிபியன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.\nஇயக்குநர் ஜோக்கிம் ரொன்னிங் மற்றும் எஸ்பென் இயக்கத்தில் தயாராகிக் கொண்டிருகிறது “பைரைட்ஸ் ஆஃப் த கரிபியன்; டெட் மேன் டெல் நோ டேல்ஸ்”.\n250 மில்லியன் பட்ஜெட்டில் உருவாகிக் கொண்டிருக்கும் ஐந்தாவது பாகம் இது. ஜாக் ஸ்பேரோ கதாப்பாத்திரத்தில் நடித்து உலகப் புகழ் பெற்ற நடிகர் ஜானி டெப். அவரே இந்தப் படத்திலும் ஜாக் ஸ்பெரோவாக நடிக்கிறார்.\nஇப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஜானி டெப்பை ஒரு தூணில் கட்டி வைத்தப்படி போஸ் கொடுத்திருக்கும் இந்த போஸ்டர் அடுத்தடுத்து சமுக வளைதளங்களில் வைரலாக பரவி வருகிறது . 2017 ஜூலை 7ம் தேதி படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\n``அவளை கடைசியா பார்க்க மார்ச்சுவரில காத்திருக்கோம்’’ - பிரியங்காவின் தோழி\n\" பெஸ்ட் ஃப்ரெண்டுக்காக கலங்கிய ஐஸ��வர்யா #BiggBossTa\nஉங்கள் மதிப்பு உங்களுக்குத் தெரியுமா - உண்மை உணர்த்தும் கதை #MotivationStory\nதிரைப்பிரபலங்கள் கலந்து கொண்ட நடிகர் பாண்டியராஜன் இல்லத் திருமணம்\n``தாய்மை அடையாதது மட்டுமே பிரியங்கா தற்கொலைக்குக் காரணமல்ல..\" - நீலிமா ராணி\nவீரயுக நாயகன் வேள்பாரி - 92\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nகுழந்தையில்லா சோகம்... - பிரபல சீரியல் நடிகை எடுத்த விபரீத முடிவு\nவேலைக்காக 20 மைல் நடந்த இளைஞர்.. - காரைப் பரிசளித்து நெகிழச்செய்த சி.இ.ஓ\nசிறுமி வல்லுறவு வழக்கில் சிக்கியுள்ள 17 பேர் மட்டும் குற்றவாளிகள் அல்ல\nமின்சார வாரிய உடனடி தேவைக்கு ரூ.1000 கோடி முன்பணம்: ஜெ. உத்தரவு\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nவாட்ஸ்அப் பாலியல் அழைப்பு... அமைச்சர் மகனும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வும்\n“தினகரனை ஏன் பெரிய தலைவர்போல காட்டுகிறீர்கள்” - சீறிய எடப்பாடி\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\nபைரைட்ஸ் ஆஃப் த கரிபியன் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் - உற்சாகத்தில் ரசிகர்கள்\nகௌதம் மேனன், சிம்பு படத்தில் ராணா\nவிக்டரை மீண்டும் இயக்கவிருக்கிறார் கெளதம் மேனன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kadugu-agasthian.blogspot.com/2012/12/3808.html", "date_download": "2018-07-19T03:41:19Z", "digest": "sha1:RQ25F65PUDFLFCBWOKPGVU3CUBI55BK2", "length": 16620, "nlines": 353, "source_domain": "kadugu-agasthian.blogspot.com", "title": "கடுகு தாளிப்பு: நியூ ஸ்டேட்ஸ்மென் போட்டி 3808", "raw_content": "\nநியூ ஸ்டேட்ஸ்மென் போட்டி 3808\nநான் ஒரு’ புத்தகப் பைத்தியம்’ என்று சிலருக்குத் தெரிந்திருக்கும். ( என்னை நக்கல் அடிக்கும் நண்பர்கள் ‘பின் பாதி மட்டும் தான் தெரியும்’ என்று கூறுவதைக் கண்டுகொள்ளாதீர்கள்\nடில்லி பிரிட்டிஷ் கவுன்சில் புத்தகசாலையில் இருபது வருஷம் உறுப்பினராக இருந்து நிறைய புத்தகங்கள் படித்தேன்,. என் அலுவலகத்திற்கு நாலு கட்டடம் தள்ளி அது இருந்ததாலும், ஏர் கண்டிஷன் செய்யப்பட்ட நூலகம் என்பதாலும் வாரத்தில் மூன்று தினமாவது அங்கு போய்விடுவேன். பிரிட்டிஷ் பத்திரிகைகளைப் படிப்பேன்.\nஎனக்குப் பிடித்த பத்திரிகைகளில் ஒன்று ‘ நியூ ஸ்டேட்ஸ்மென்’ வார இதழ். அதில் வாரா வாரம் ஒரு போட்டி வரும். பரிசுகள் உண்டு. போட்டி முடிவுகளும் தொடர்ச்சியாக வரும். சுவையான போட்டிகள். பல போட்டிகளை அப்படியே என் நோட்டுப் புத்தகத்தில் எழுதிக் கொள்வேன்.\nசமீபத்தில் அந்தப் பத்திரிகையின் வலைத்தளத்திற்குச் சென்றேன். பழைய இதழ்களைக் கூட அங்கு படிக்க முடிந்தது, சுமார் எட்டு வருஷ இதழ்களைச் சலித்துப் பார்த்து, வாராந்திர போட்டிகளை எல்லாம் காபி பண்ணி DTP-யில் எட்டு புத்தகங்களாகத் தயார் செய்தேன். அவற்றிலிருந்து சிலவற்றை ’தாளிப்பு’வில் போட எண்ணியிருக்கிறேன்.\n(இந்த போட்டி நவம்பர் 2003-ம் இதழிலிருந்து எடுக்கப்பட்டது.)\nபோட்டி :புளித்துப்போன வாசகங்ளுக்குச் சில வார்த்தைகளைச் சேர்த்துப் புத்துயிர் கொடுக்கவும்.\nபதிவர்: கடுகு at 7:00 PM\nஅன்புள்ள திரு அகஸ்தியன் அவர்களுக்கு,\nஉங்கள் வலைப்பூவின் மூலம் என் நீண்ட நாள் சினேகிதி மறுபடி கிடைத்தாள்.\nஉங்களின் விசிறியான அவள் நான் ஒருமுறை உங்கள் பதிவுக்குப் போட்ட பின்னூட்டத்தைப் படித்து விட்டு என் வலைபூவிற்கு வந்திருக்கிறாள். என் புகைப்படத்தைப் பார்த்து எனக்கு மெயில் அனுப்பி..எங்கள் சிநேகிதம் மறுபடி மலர்ந்தது.\nநானும் உங்கள் ரசிகை தான் என்பதில் மிகவும் பெருமை அடைகிறேன்.\nசமீபத்தில் அவளை மறுபடி சந்தித்தேன்.\nஉங்களுக்கு இரண்டு விஷயங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.\n1. என் தோழி கிடைத்ததற்கு;\n2. இதைவைத்து நான் ஒரு பதிவு எழுதினேன்\nநன்றி என்று சொன்னால் அது மிகவும் குறைவாக இருக்கும்.\nஉங்கள் கருத்துகளை வரவேற்கிறேன் :\nநான் ஒரு நகைச்சுவை எழுத்தாளன். எனக்குப் பல்வேறு துறைகளில் ஆர்வம் உண்டு. புத்தகங்களின் காதலன்.இந்த BLOG என்னுடைய சுயப் பிரதாபத்தைச் சொல்வதற்காகத்தான் துவக்கி இருக்கிறேன்.அவை கட்டுரைகளாக வரும். (இடை இடையே நான் படித்தது, கேட்டது,பார்த்தது,ரசித்தது எல்லாம் எழுதுவேன். என் \"கமலா- தொச்சு\" கதைகளையும், மற்ற நகைச்சுவை பேரிலக்கியங்களையும் வெளியிடுவேன் இதை அறிவிப்பாகவோ அல்லது எச்சரிக்கையாகவோ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் இதை அறிவிப்பாகவோ அல்லது எச்சரிக்கையாகவோ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் மேலும் விவரங்களைப் படிக்க விரும்பினால், கீழே சொடுக்கவும்.\nநான் பதித்த நாலாயிரம் -பெரிய எழுத்தில்- 800+ பக்கங்கள்\nதொடர்புக்கு : 94441 87365\nசாமுவேல் ஜான்சன் கொடுத்த மூக்குடைப்பு\nநியூ ஸ்டேட்ஸ்மென் போட்டி 3808\nஎல்லாம் அவன் அருள் (3)\nகடுகு- சொந்தப் ���ிரதாபம் (2)\nஜி பி ஓ வாழ்க்கை (6)\nஎனக்குப் பிடித்த ஆங்கில எழுத்தாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kopperunthevi-another-horror-movie-on-its-way-034406.html", "date_download": "2018-07-19T04:20:43Z", "digest": "sha1:3AJN4DEF5S3BJXXXYZXIR6GEYHXFFNTI", "length": 12715, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "காஞ்சனா வெற்றியால், கோப்பெருந்தேவி பேய்க்கு வந்த மவுசு! | Kopperunthevi, another horror movie on its way - Tamil Filmibeat", "raw_content": "\n» காஞ்சனா வெற்றியால், கோப்பெருந்தேவி பேய்க்கு வந்த மவுசு\nகாஞ்சனா வெற்றியால், கோப்பெருந்தேவி பேய்க்கு வந்த மவுசு\n‘பேய்க்கும் பிசாசுக்கும் பிரண்ட் ஆகிக் கிடக்கிறது தமிழ்சினிமா. ரசிகர்களின் ரசனையும் பேய் பில்லி சூனியங்களுக்கு பழகிப் போனதால், வாரத்திற்கு ஒரு பேய் படம் வருகிறது. இருந்தாலும் காஞ்சனா போல இருந்தால், ‘கைநிறைய துட்டோடு போ... மனசு நிறைய சந்தோஷத்தோடு வா' என்கிற அளவுக்கு காமெடி பேய்களை மட்டும் விழுந்து விழுந்து ரசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் அவர்கள்.\nகாஞ்சனா 2 ன் கலெக்ஷனை கேட்டால், ஆவியுலகமே ஸ்தம்பிக்கிற அளவுக்கு இருக்கிறது. ஒரு கோடி பணம் போட்டவர்களுக்கெல்லாம் நாலு மடங்கு ரிட்டர்ன் என்கிறார்கள் புள்ளிவிபர புலிகள்.+\nஇந்த நேரத்தில்தான் காஞ்சனா 1 ல் நடித்தவர்களையும், காஞ்சனா 2 ல் நடித்தவர்களையும் சமீபத்தில் வெற்றி பெற்ற அரண்மனை படத்தில் நடித்தவர்களையும் தேடி பிடித்துப் போட்டு ‘கோப்பெருந்தேவி' என்ற படத்தை இயக்கியிருக்கிறார் சங்கர் பழனிச்சாமி.\nகோவை சரளா, ஊர்வசி, மனோபாலா, வி.டிவி.கணேஷ், சிங்கம்புலி, ஸ்ரீமன், தேவதர்ஷினி, இளவரசு, லொள்ளு சாமிநாதன், மனோகர், பாண்டு, வெண்ணிறாடை மூர்த்தி, வடிவுக்கரசி என்று நீண்டு கொண்டே போகிறது நட்சத்திர கூட்டம்.\nகாமெடி, த்ரில், ஹிஸ்டாரிக்கல், என்று சிரிக்கவும் அதிரவும் காதலிக்கவும் கவலைப்படவும் வைப்பது மாதிரி ஏகப்பட்ட வர்ணங்களை குழைத்திருக்கிறாராம் சங்கர் பழனிச்சாமி. தமிழ்சினிமா வரலாற்றில் பனி பொழியும் லடாக் பகுதியில் செட் போட்டு படமாக்கிய புண்ணியவானும் இவர்தான்.\n\"கிராபிக்ஸ் காட்சிகள் நிறைய இருக்கு. அதுக்காகவே இந்த படத் தயாரிப்புக்கு ரெண்டு வருஷம் எடுத்துகிட்டேன்,\" என்கிறார் இயக்குநர். ஆராத்யா என்ற பெண்ணை கேரளாவிலிருந்து இறக்கியிருக்கிறார்கள். ஆரம்பகால நயன்தாராவை பார்த்த மாதிரியே இருக்கிறார் இவரும். படத்தில் இவர்தான் பேய்.\nகாஞ்சனா2 ன் வெற்றி ஆந்திராவிலும் தொடர்வதால், கோப்பெருந்தேவிக்கு தமிழ்நாட்டிலும் ஆந்திராவிலும் செம கிராக்கி. துட்டோடு கிளம்பி வரும் விநியோகஸ்தர்கள் துண்டு போட்டு இடம் பிடிக்கிற அளவுக்கு ஆர்வம் காட்டுவதால், படம் மே இறுதியில் வெளி வரலாம் என்கிறது கோடம்பாக்கத்து ஆவி.\nதியேட்டர்ல ஒரு டிக்கெட்டோட ஒரு மந்திரிச்ச முடிகயிறையும் கொடுத்துட்டாங்கன்னா, ரசிகர்களுக்கு இன்னும் சவுரியமா இருக்கும்\nவிநாயகர் சதுர்த்தியன்று மிரட்ட வரும் கோப்பெருந்தேவி பேய்\nபேயாக மாறிய அஞ்சலி... லிசா ஃபர்ஸ்ட் லுக்\nமே 25ல் வெளியாகிறது பொட்டு... வெற்றியை எதிர்ப்பார்த்து காத்திருக்கும் பரத்\nஐஸ்வர்யா தனுஷ், ஏன் இப்படி ஒரு முடிவு\nதுப்பார்க்கு துப்பாய படத்தில் விடாமல் விரட்டும் விளையாட்டுப் பேய்.... விரைவில் ரிலீஸ்\nபேய்ப்பட இயக்குநர்களையே மிரளச் செய்த... ‘பயம் எனும் பயணம்’- வீடியோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமோசடி வழக்கில் ‘எலி’ படத் தயாரிப்பாளர் கைது... வடிவேலுவுக்கு வலை\nப்ரொமோவிலேயே 'பீப்' போட வைத்த மகத்: காரணம் வைஷ்ணவி\nமூன்றே நாட்களில் மூன்று மில்லியனைத் தாண்டிய 96 பட டீஸர்\nவம்சம் பிரியங்கா அனுப்பிய கடைசி மெசேஜ்-வீடியோ\nவம்சம் பிரியங்கா தற்கொலைக்கு ரசிகர்கள் ட்விட்டரில் இரங்கல்-வீடியோ\nபிரியங்கா தற்கொலை...துக்கத்தில் பேஸ்புக் நண்பர்கள்-வீடியோ\nதொடரும் டிவி பிரபலங்கள் தற்கொலைகள்...காரணம் என்ன\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்-வீடியோ\nதிசை பட பாடலை வெளியிட்ட பாக்யராஜ்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=581&Itemid=61", "date_download": "2018-07-19T03:46:36Z", "digest": "sha1:SQMAPODU67CMAT2S2OYQV4TPVX5IENS2", "length": 20569, "nlines": 306, "source_domain": "dravidaveda.org", "title": "(360)", "raw_content": "\nநாவகாரியம் சொல்லிலாதவர் நாள்தொறும்விருந் தோம்புவார்\nதேவகாரியம் செய்துவேதம் பயின்றுவாழ்திருக் கோட்டியூர்\nமூவர்காரிய மும்திருத்தும் முதல்வனைச்சிந்தி யாதஅப்\nபாவகாரிக ளைப்படைத்தவன் எங்ஙனம்படைத் தான்கொலோ.\nபிரமன், ருத்ரன், இந்திரன் என்ற மூவருடைய\nஅப்படிப்பட்ட (மிகவுங்கொடிய) பாவஞ்செய்த பிராணிகளை\nஸ்ரீ காஞ்சி பிரதிவாதி ப���ங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய\n***- பொய் பேசுகை, பிறரை புகழுகை முதலிய துஷ்கர்மங்களில் அந்வயமற்றவரும், உள்ளூர் ஸ்ரீவைஷ்ணவர்களையும் அதிதிகளைப்போல் ஆதரிப்பவரும், பகவதாராதநம, வேதாத்யயநம் முதலிய ஸத்கர்மங்கள் செய்துகொண்டு போது போக்குமவர்களுமான பரமபாகவதர்கள் வாழுமிடமாகிய திருக்கோட்டியூரி லெழுந்தருளியிருக்கும் எம்பெருமானைப் பாவியாத பாவிகளைப் பிரமன் படைத்தது என்ன பயனைக் கருதியோ அறியோம் என்கிறார். வேர் + காரியம், தேவகாரியம்; திருவிளக்கெரிக்கை, திருமாலை யெடுக்கை முதலியனகொள்க. மூவர் காரயிமாவது- மதுகைடபர்கள் கையில் பறிகொடுத்த வேதத்தை மீட்டுக் கொடுத்தருளியது, பிரமனுக்குச் செய்த காரிணம்; குருவும் பிதாவுமான பிரம்மனுடைய தலையைக் கிள்ளினமையால் வந்த பாபத்தைப் பிச்சையிட்டு, போக்கியருளியது, ருத்ரனுக்குச் செய்த காரியம்; மஹாபலி போல்வார் கையிற் பறிகொடுத்த ராஜ்யத்தை மீட்டுக் கொடுத்தருளியது, இந்திரனுக்குச் செய்த காரியம். திருத்துகை- ஒழுங்குபடச் செய்கை. சிந்தியாத- ................. என்ற வட சொல்லடியாப் பிறந்த எதிர்மறைப் பெயரெச்சம். பாவகாரி- ..........................\nதிருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,\nதிருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,\nதிருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12\nதிருமொழி - 13, திருமொழி - 14\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிரும��ழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 1, திருமொழி - 2.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://echumiblog.blogspot.com/2012/07/blog-post_17.html", "date_download": "2018-07-19T04:09:00Z", "digest": "sha1:7MSRPIT7TB6INHUWK2C3OL36OLZNSFUB", "length": 15538, "nlines": 226, "source_domain": "echumiblog.blogspot.com", "title": "தமிழ்விரும்பி: ராங்க் நம்பர்", "raw_content": "\nவெங்கட் சார் போன் பற்றி ஒரு பதிவு போட்டிருந்தாங்க. அப்போதான் என் இந்த பதிவையும் இன்னொரு தடவை போடலாமேன்னு தோனிச்சு.\nஒரு 15- வருடங்கள் முன்பு லேண்ட் லைன் போன் கனெக்‌ஷன்\nபுதிதாக கிடைத்த சமயம். 2, 3 பேருக்கு ஒரே நம்பர் கொடுத்திருப்பா\nபோல இருக்கு. ஒரு நாள் காலை 9 மணிக்கு ஒரு போன்கால் வந்தது.\n” என்று ஒருகுரல் எதிர் சைடிலிருந்து.(ஹிந்தியில்)\nநானும் எஸ் நான் லஷ்மி பாட்டிதான் பேசரேன். நீங்க யாரு பேசரீங்க\nஎனக்கு ஒருடௌட் எனக்கு 4 பேரப்பசங்க உண்டு. யாருமே என்னை\nலஷ்மி பாட்டின்னு சொல்லமாட்டாங்க. அம்மம்மா, தாத்தி,அம்பர்னாத் அம்மா\nஎன்று வித,விதமா கூப்பிடுவாங்களே தவிர லஷ்மி பாட்டின்னு சொல்லவே\nமாட்டாங்க. எதிர் சைட் ஆளு மேடம் இது ஔரத்ஆவாஜ்( இது பொம்பிளைக்குரலா\nஇருக்கு.) எங்க லஷ்மிபாட்டி பெரியகம்பெனியோட மேனேஜிங்க் டைரக்டர்.\nநான் கம்பெனி மேனேஜர் பேசரேன். ப்ளீஸ் அவரைக்கூப்பிடுங்க. ரொம்ப அவசரமா\nஅவர்கிட்ட ஒரு விஷயம் பத்தி பேசணும். ரொம்பவும் அர்ஜண்ட். என்றார்.\nஎனக்கு திரும்பவும் மண்டைக்குடைச்சல். கண்டிப்பா இது நமக்கு வந்த கால் இல்லை\nசார் ப்ளீஸ் என்ன பேருசொன்னீங்க\nஎன்னம்மா உங்க கூட பெரிய தொந்தரவாபோச்சு. எங்க சார் பேரு\n“லஷ்மண் பாட்டீல்” உடனே அவரைக்கூப்பிடுங்க மேடம் என்றார் அழாக்குரையாக.\nஎனக்குப்புரிஞ்சுபோச்சு. இது ஏதோ ராங்க் நம்பர் என்று. அசடுவழிய சாரிசார்\nராங்க் நம்பர்னுசொல்லி போனைக்கட் பன்ணிட்டேன்.\nஇந்தசம்பவம் நினைச்சு சிரிக்காத நாளே கிடையாது. என் பேரப்பிள்ளைகள்\nஎல்லாரும் . என்ன லஷ்மி பாட்டீல் சௌக்கியம்மானு இன்னும் கல்லாய்க்கிராங்க.\nஇதுமட்டுமில்லை போன் வந்த புதுசுல, மௌத்பீசை காதிலும்,காதில்வைத்துக்கொள்\nவதை வாய்ப்பக்கமும் வச்சுண்டு கூட காமெடி பீசாகி இருக்கேன்.\nப்ளாக்ல சீரியஸ்மேட்டர்தான் எழ்தனுமா என்ன அப்பப்ப இப்படி சில காமெடி பீஸ்\nஎழ்தி நம்மை ரிலாக்ஸ் பண்ணிக்கலேமே\nபடிக்காத பதிவுகள் எல்லாம் புதிய பதிவுகள்தான்\nஇதுபோன்ற சுவாரஸ்யமான பழைய பதிவுகள்\nஇருந்தால் தாராளமாக மீள் பதிவிடலாம்\nஇப்போதெல்லாம் நல்ல பதிவரின் பதிவுகளாக\nஇருந்தாலும் நடப்பில் உள்ள பதிவு தாண்டி\nஒரு பதிவு கூட உள்ளே செல்வதில்லை\nவேடிக்கையான பதிவு. நிஜ வாழ்வில் இது போல எத்தனையோ முறை நாம் எல்லோருமே காமெடி பீஸ் ஆகியிருப்போம். அவரவர்கள் அனுபவங்களை எழுதலாம். எனக்கும் இந்த மாதிரி ஒரு வேடிக்கை நடந்திருக்கிறது. அதை எழுதுகிறேன்.\n”வெங்கட் சார்” அது எதுக்கும்மா சார் வேற... :(\nலக்ஷ்மி பாட்டீல்.. :) நல்ல நகைச்சுவை. முன்பே படித்த நினைவில்லை\nஎனக்கு இது புதிய பதிவு தான்..\nரமணி சார் ஒரு வருஷம் முன்பு போட்ட பதிவுகளில் நிறைய சுவாரசியம் காமெடி கலந்து இருக்கு. உங்க கமெண்ட் பார்த்ததும் அதெல்லாம் தூசி தட்டி போடலாம்போலதான் இருக்கு. ரெகுலரா வந்து கருத்து சொல்லி ஒட்டும் போட்டு என்னை உற்சாகப்படுத்துவதற்கு நன்றி\nரஞ்சனி உங்க அனுபவமும் சொல்லுங்க நாங்களும் சிரிக்கிரோம். வருகைக்கு நன்றி\nவானதி எங்க போனே ரொம்ப நாளா காணோமே வருகைக்கு நன்றி\nவெங்கட் ஒக்கே இனி வெரும் வெங்கட் தான் சார் இல்லே போதுமா\nதுளசி கோபால் ஹா ஹா ஹா\nரசித்தேன்... சுவாரஸ்யமான பதிவு அம்மா ...\nதிண்டுக்கல் தனபாலன் வருகைக்கு நன்றி\nபடித்ததில் பிடித்தது (மீள் பதிவு)\n3 வது மகனின் அனுபவம்(10 (2)\ngas பற்றிய சிறு தகவல் (1)\nஇன்று ஒரு தகவல் (1)\nகண்ண தாசன் படைப்புகள் (1)\nசிறு கதை 1 (1)\nசிறு கதை 2 (1)\nபடித்ததில் பிடித்தது மறு பதிவு) (1)\nபவர்கட் அனுபவம் மீள் பதிவு (1)\nபாஸ்கர் சார் 5 (1)\nபாஸ்கர் சார் 8 (1)\nபாஸ்கர் சார் 2 (1)\nபாஸ்கர் சார் 3 (1)\nபாஸ்கர் சார் 4 (1)\nபாஸ்கர் சார் 1 (1)\nபாஸ்கர் சார் 6 (1)\nபாஸ்கர் சார் 9 (1)\nவருங்கால தலை முறைக்கு (1)\nஜஸ்ட் ஃபார் ஃபன் (1)\nரெண்டு வருஷம் முன்பு கேரளா போயிருந்த சமயமொரு ஊரில் ஒரு சின்னக்கோவில் போயிருந்தோம். நானும் என்ஃப்ரெண்டும். சாமி கும்பிட்டு வெளியேவரும்போது ...\n முத்து செய்த பெட்டியும் இதுதான், இது தான். இந்த ரொட்டி தெரியுமா ,அந்த ரொட்டி தெரியுமா\nஇந்தவாரமும் ஈரோடு நினைவுகளைத்தான் பகிர்ந்து கொள்கிரேன்.அங்கு இருக்கும் பேரன் என்னை அவன் வயசுக்கே மாத்திடுவன். அவன் என்னல்லாம் சொன்னானோ அப்பட...\nகல்யாணமாம் கல்யாணம் - 3\nமறுநாள் மெயின் கல்யாணம். 8மணிக்கு காசி யாத்திரையில் தொடங்கி வரிசையாக ஃபங்க்‌ஷன்கள் களை கட்டியது. மாலை மாற்றி, ஊஞ்சல் ஆடின்னு எல்...\nகல்யாணமாம் கல்யாணம் - 1\nசமீபத்தில் பாம்பேயில் ஒரு சொந்தக்காரா வீட்டு கல்யாணத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பெண் வீட்டுக்காராளாக கல்ந்து கொண்டோம். பெ...\nஒருவாரம் கோவா போயி சுத்திட்டு வந்தாச்சு. நான் நடு மகன் ஃபேமிலி மும்பையிலிருந்து ட்ரெயினில் கோவா போனோம். 10- மணி நேரம் ஆச்சு. கொங்கன் ரயில்வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://engalblog.blogspot.com/2018/06/180617.html", "date_download": "2018-07-19T03:35:32Z", "digest": "sha1:IUIVH2GCAQMTTFABUODV45M2W5XWGOKK", "length": 63315, "nlines": 653, "source_domain": "engalblog.blogspot.com", "title": "ஞாயிறு 180617 : நதிக்கரையோரத்து நாணல்களே... என் நாயகி அழகைப் பாடுங்களே.. | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nஞாயிறு 180617 : நதிக்கரையோரத்து நாணல்களே... என் நாயகி அழகைப் பாடுங்களே..\n\"நதியோரம்... நாணல் ஒன்று நாணம் கொண்டு நாட்டியமாடுது மெல்ல.. நானந்த ஆனந்தம் என்சொல்ல\n\"நதிக்கரையோரத்து நாணல்களே... என் நாயகி அழகைப் பாடுங்களே...\"\n தண்ணீரில் விழுந்த எதையோ கம்பை வைத்து எடுக்க முயற்சிக்கிறாரா\n\"செவ்வானமே தேர் கொண்டு வா... வெண்மேகமே ச���ர் கொண்டுவா...\"\n\"அடி ஆத்தைக் கடந்துடலாம்... ஆசையை என்ன செய்ய...\"\nகங்கையில் முதல் காலடி வைக்கும் முன்...\n\"போச்சுடா... இப்படிப் படம் எடுத்தாலே இதை வைத்து ஒரு கதை எழுதுங்கன்னு கேக்கறது இவங்க வழக்கமாச்சே... \"\nஅன்பின் ஸ்ரீராம் , கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு....\n// நதி எங்கே போகிறது\nஎங்காவது போய் நல்லா இருக்கட்டும்...\nஇனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்..\nஇனிய காலை வணக்கம் பானு அக்கா.\n//எங்காவது போய் நல்லா இருக்கட்டும்... ஊருக்குள்ளே வந்தால் உருக்குலைச்சுடுவானுங்க.. மடையைக் கட்டி இறைச்சுடுவானுங்க.. மடையைக் கட்டி இறைச்சுடுவானுங்க\nஹா.... ஹா.... ஹா... பயந்து ஓடுகிறதோ\nநேற்றிரவு 11.45 க்கு நலமாய் வீடு சேர்ந்தோம்\nநதி நல்லா சுத்தமா இருக்கே அதனால் தமிழ்நாட்டில் உள்ளது இல்லை. கடைசிப் படத்தில் இருக்கும் பெண் அதனால் தமிழ்நாட்டில் உள்ளது இல்லை. கடைசிப் படத்தில் இருக்கும் பெண்ஆண்\nஶ்ரீராம், மெதுவாத் தூங்கிட்டு வாங்க. ஜிவாஜி பதிவு உங்கள் கருத்துக்காகக் காத்துட்டு இருக்கு\nநதிகள் பற்றிய பதிவுகள் பாராட்டுக்குரியது என் வலைத்தளம் இப்பொழுது இந்த பெயரில் வருக கருத்தினை வழங்க கேட்டுக்கொள்கிறேன்\nநதி, கடல், வானம், இயற்கை இவற்றை ரசித்துக் கொண்டே இருக்கலாம் - அலுப்பே வராது இல்லையா....\nகாலைக்காட்சி அழகிய வரிகளுடன் அருமை ஜி\nஎங்கோ போகிறது. இது எதுக்கு உங்களுக்கெல்லாம்\n\"நதிக்கரையோரத்து நாணல்களே... என் நாயகி அழகைப் பாடுங்களே...\"//\nபாடிப்பாடி எனக்கு வாய் வலிக்குது\n..கங்கையில் முதல் காலடி வைக்கும் முன்...\nகாலைப் பார்த்தேன். விரல்கள் கோணலாக..சரியில்லை. ஆளுந்தான்\n\"அடி ஆத்தைக் கடந்துடலாம்... ஆசையை என்ன செய்ய...\"//\nபூட்டி வைங்க மூலைல.. பிற்பாடு யூஸ் ஆகும்\nநலமுடன் கோவில்கள் உலா முடிந்து திரும்பி விட்டீர்களா\nநதி படங்கள் மிகவும் அழகாக உள்ளது.\nபடங்களுக்கு பொருத்தமான பாடல்கள். செவ்வானமும் மலைகளின் பிண்ணனியும் நதியின் அழகும் எதற்கும் வளைந்து தரும் நாணலை பாட வைக்கிறதோ\nநதிகரையோரத்தில் அமர்ந்திருக்கும் அவர் மீன் பிடிக்கிறாறோ.. இல்லையோ நீங்கள் அவரை படம் பிடித்து விட்டீர்கள். அவரையும், கதை எழுத வாக்காய் போஸ் கொடுப்பவரையும் பாத்தால், மூன்று வாரங்களுக்கு முன்பு ஞாயிறன்று வந்த பதிவில் புகைப்படம் எடுத்தவர் இவர்தான் என்று நீங்கள் அறிம���கப்படுத்தியவர் மாதிரி உள்ளதே அவர்தான் என நினைக்கிறேன். இல்லையா அவர்தான் என நினைக்கிறேன். இல்லையா அழகான பகிர்வுக்கு மிக்க நன்றி.\nபடங்கள் நல்லா வந்திருக்கு. பாடல் நலைப்பும் நல்லாத்தான் இருக்கு. \"புள்ளே\" மிஸ்ஸிங்.\nபல பாடல் வரிகள் தலைப்பாய்\nஇவை எல்லாம் சிக்கிம் பட தொடர்ச்சிதானே \nமீன் பிடிப்பது போல் போஸ் கொடுப்பவரும், கடைசியில் படியில் உட்கார்ந்து இருப்பவரும் ஒருவரே என்று நினைக்கிறேன்.\nநதி தூங்குதா விழித்து இருக்கா என்று தொட்டுப் பார்ப்பது போல் தெரிந்தது\n'ஆழம் தெரியாமல் காலைவிடாதே' என்று அந்த கால் யோசிக்குதோ\n தண்ணீரில் விழுந்த எதையோ கம்பை வைத்து எடுக்க முயற்சிக்கிறாரா\nநதி தூங்குதா விழித்து இருக்கா என்று தொட்டுப் பார்ப்பது போல் தெரிந்தது\n//கங்கையில் முதல் காலடி வைக்கும் முன்...\n'ஆழம் தெரியாமல் காலைவிடாதே' என்று அந்த கால் யோசிக்குதோ\nகுலதெய்வ கோவில் தரிசனம் , குடந்தை கோவில்லள் தரிசனம் நன்றாக செய்து இருப்பீர்கள். குடும்பத்தினர்களுடன் பயணம் மனதுக்கு இனிமையாக இருந்து இருக்கும்.\nபகிர்வுகள் உண்டு என்று நினைக்கிறேண் வலைத்தளத்தில்\n///நதிக்கரையோரத்து நாணல்களே... என் நாயகி அழகைப் பாடுங்களே..///\nதலைப்பே தளதளக்குது.. எனக்கு மிகவும் பிடிச்ச பாட்டும் வரிகளும்...\nஇதிலென்ன சந்தேகம்.. யாரையோ தேடித்தான்..:)\n//\"நதிக்கரையோரத்து நாணல்களே... என் நாயகி அழகைப் பாடுங்களே...\"//\nஸ்ரீராம் ஊரில பெரிய பெரிய மரங்களைத்தான் நாணல் என்பினமோ:) ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:) நேக்கு சந்திராஷ்டமம் நடக்குது:))\n தண்ணீரில் விழுந்த எதையோ கம்பை வைத்து எடுக்க முயற்சிக்கிறாரா\nகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் மீனுக்கு ஃபூட் குடுக்கிறார்:)\nபடங்கள் எதுவும் தெளிவாகவே இல்லை.. பச்சையும் தெரியல்ல செவ்வானத்தையும் காணம்.. சூரியனை நோக்கிக் கமெரா இருந்திருக்குது போலும்.. நான் கப்பல் படம் எடுத்ததைப்போல... அது சரி இது யார் எடுத்த படங்கள்\n//\"அடி ஆத்தைக் கடந்துடலாம்... ஆசையை என்ன செய்ய...\"//\n6 ஐக் கடக்கும்போதே ஆத்தில:) கொட்டிடுங்கோ:)).\n///கங்கையில் முதல் காலடி வைக்கும் முன்...\nநீல் ஆம்ஸ்ரோங் ரேஞ்சுக்குப் போயிட்டீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அதிரா முதன் முதலில் தேம்ஸில் குதிக்கும்போது எடுத்துப் போட்டாலும் பறவாயில்லை:)).\n///\"போச்சுடா... இப்படிப் படம் எ��ுத்தாலே இதை வைத்து ஒரு கதை எழுதுங்கன்னு கேக்கறது இவங்க வழக்கமாச்சே... \"///\nநோஓஓஓஓஓ படம் பார்க்கவே.. சோகமயமான கதைக்கருத்தான் வருது... சிரிக்கிறமாறி:) ஒரு படம் போடலாமெல்லோ:)) சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்:) மீ ரொம்ப நல்ல பொண்ணு:) ஏகாந்தன் அண்ணனை விட:)) பிக்கோஸ் அவர் ரிவிக்குள் பூந்து ஃபுட்போல் வேல்ட் கப் பார்க்கிறார்:) மீ ஒரு 10 அடி தூரத்தில இருந்தெல்லோ பார்க்கிறேன்:))\n@athira: ..சிரிக்கிறமாறி:) ஒரு படம் போடலாமெல்லோ:)) //\nபோட்டுவிட்டு தலைப்பை இப்படிக் கொடுக்கலாம்:\nசிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாய்..\n//சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாய்..//\nஹா ஹா ஹா சிலபேர் வந்து இப்பூடியும் சொல்லிப்போடுவினம் ஏகாந்தன் அண்ணன்:)-\nபொம்பிளை சிரிச்சாப் போச்சு:) புகையிலை விரிச்சாப் போச்சூ:))\nஆத்து மேட்டில ஒரு பாட்டு கேக்குது விட்டுப் போச்சு.\nஇந்தப் பதிவுக்கு பொருத்தமாக இருந்திருக்கும் ஸ்ரீராம்.\nவாங்க கீதா அக்கா.. //எங்கேயோ பார்த்த முகம் //\nநீங்க அங்கே போகும்போதும் இருந்தாரோ...\n அதற்கடுத்த குழந்தைப்பாடல் பதிவிலும் போட்டாச்\nமன்னிக்கவும் காபி செய்யும்போது 'கீ' விட்டுப்போச்சு...\nஇந்த \"கீ\" யை அங்கு சேர்த்துக் கொள்ளவும்...\nநன்றி நண்பர் அசோகன் குப்புசாமி.. உங்கள் தளம் வந்து கருத்திட்டு விட்டேனே...\nகாலை வணக்கம் வெங்கட்.. (நேற்று காலை சொன்னதற்கு இன்று காலை வணக்கம் ஹிஹிஹி...) நன்றி வெங்கட். நீங்கள் சொல்லி இருக்கும் லிஸ்ட்டில் யானை, ரயில், விமானம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்\nவாங்க ஏகாந்தன் ஸார்.. என்ன ஒரே எசப்பாட்டு மழை\n//எங்கோ போகிறது. இது எதுக்கு உங்களுக்கெல்லாம்\nகஷ்டப்படும் எங்கள் பக்கம் வரக்கூடாதா என்றுதான்\n//பாடிப்பாடி எனக்கு வாய் வலிக்குது\n//காலைப் பார்த்தேன். விரல்கள் கோணலாக..சரியில்லை. ஆளுந்தான்\n​இது \"ஒருகால்\" ஜோசியமாக இருக்குமோ\n//பூட்டி வைங்க மூலைல.. பிற்பாடு யூஸ் ஆகும்\nமனசுல ஏற்கெனவே பூட்டி வைத்திருக்கும் ஆசைகள் நிரம்பி வழிகின்றனவே...\nஉலா முடிந்து சனிக்கிழமை இரவு திரும்பினேன்\n//முன்பு ஞாயிறன்று வந்த பதிவில் புகைப்படம் எடுத்தவர் இவர்தான் என்று நீங்கள் அறிமுகப்படுத்தியவர் மாதிரி உள்ளதே//\nஒரு வகையில் பதில் சரி.. ஆனால் காட்டப்பட்ட ஆள் தப்பு. காலை மட்டும் காட்டுபவர்தான் நீங்கள் சொல்லி இருப்பவர்\nவாங்க நெல்லை.. புள்ளே வேண்டாம் என்று எடுத்து விட்டேன்.\nவாங்க ஜி எம் பி ஸார்... ஆமாம். நன்றி.\n// மீன் பிடிப்பவரும், உட்கார்ந்திருப்பவரும் ஒருவரே என்று...//\nஎனக்கும் அப்படித் தோன்றியது. படம் எடுத்தவருக்கே நினைவிருக்குமோ இல்லையோ\n//நதி தூங்குதா விழித்து இருக்கா என்று தொட்டுப் பார்ப்பது போல் தெரிந்தது எனக்கு.//\nஆஹா.... அருமையான கவித்துவமான கற்பனை. விழித்திருந்தால் எப்படி அதை அந்த நதி வெளிப்படுத்தும்\n// 'ஆழம் தெரியாமல் காலைவிடாதே' என்று அந்த கால் யோசிக்குதோ\nஹா.... ஹா... ஹா... இருக்குமோ\n//குலதெய்வ கோவில் தரிசனம் , குடந்தை கோவில்லள் தரிசனம் நன்றாக செய்து இருப்பீர்கள். குடும்பத்தினர்களுடன் பயணம் மனதுக்கு இனிமையாக இருந்து இருக்கும். பகிர்வுகள் உண்டு என்று நினைக்கிறேண் வலைத்தளத்தில்//\nஆம். பயணம் வெகு இனிமை. பகிர்வுகள் இருக்கவேண்டும் என்றுதான் நானும் ஆசைப்படுகிறேன்.\n// எனக்கு மிகவும் பிடிச்ச பாட்டும் வரிகளும்...//\nஅதே படத்திலிருந்தே இன்னொரு பாடலின் வரிகளையும் இணைத்திருக்கிறேன் கவனிக்கவில்லையா\n// ஸ்ரீராம் ஊரில பெரிய பெரிய மரங்களைத்தான் நாணல் என்பினமோ\nநாணல்களை மாற நிழல் மறைத்திருக்கிறதாக்கும்... உங்கள் கன்னுக்குத் தெரியவில்லை. அவ்வளவுதான்\n//படங்கள் எதுவும் தெளிவாகவே இல்லை.. பச்சையும் தெரியல்ல செவ்வானத்தையும் காணம்.. சூரியனை நோக்கிக் கமெரா இருந்திருக்குது போலும்.. நான் கப்பல் படம் எடுத்ததைப்போல... அது சரி இது யார் எடுத்த படங்கள்\nபடம் எடுத்தவர் படித்திருப்பார் இந்த கமெண்ட்டை\n​// படம் பார்க்கவே.. சோகமயமான கதைக்கருத்தான் வருது... சிரிக்கிறமாறி:) ஒரு படம் போடலாமெல்லோ:)) //\nஅதை அப்படி மாற்றி எழுதுவதும் ஒரு திறமை, கலை அதிரா... முயற்சி பண்ணுங்களேன்\n// சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாய்.. //\nஏகாந்தன் ஸார்.. சிரிக்காவிட்டால் விடமாட்டேன் என்றும் சொல்லலாம். (ராஜேந்திரகுமார் தலைப்பு அது\nஆமாம்... நாணல் பாட்டை எடுத்துட்டு இந்த வரிகளை சேர்த்திருக்கலாம்\nபடங்கள் எல்லாமே மிக அருமை என்றால் தலைப்புகள் அபாரம். மிகவும் ரசித்தேன் ஸ்ரீராம்ஜி\nபடங்கள் எல்லாம் செமையா இருக்கு...நீர் நிலைகள் எப்படிப் பார்த்தாலும் அழ்குதான்...\nநதி எங்கே போகிறது கடலைத் தேடி\nசுருங்கி வற்றிக் கிழவியாகும் முன்\n\"போச்சுடா... இப்படிப் படம் எடுத்தாலே இதை வைத்து ஒரு கதை எழுதுங்கன்னு கேக்கறது இவங்க வழக்கமாச்சே... \"//\nஹா ஹா ஹா ஹா அதானே\nஎல்லா தலைப்பும் செம ஸ்ரீராம் படங்களும் கொள்ளை அழகு பாடல்கள் தலைப்பும் நீங்கள் கொடுத்தவையும் எல்லாமே செம...ரசித்தேன்...\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nநம்ம பசங்களை நாம பாராட்டாம...\nவெள்ளி வீடியோ 180629 : நானொருவன் மட்டிலும் பிரிவெ...\nஒரு மரணம் பதிவு செய்யப்பட்டபோது..\nகேட்டு வாங்கிப் போடும் கதை : புத்தகங்கள் - ரிஷபன்...\n\"திங்க\"க்கிழமை : புளிச்சகீரை ஊறுகாய்/ Gongura Pi...\nஞாயிறு 180623 : பேசும் படம்\nபோலீஸார் மெத்தனம் காட்டினார்கள் என்பதால் விட்டுவிட...\nவெள்ளி வீடியோ 180622 : கங்கை நதிக்கென்ன தாகமோ... ...\nஅனுஷ்கா என்னைவிட அழகா என்ன\nஎங்கள் பதிவின் கேள்விக்கு பதில் என்ன சொல்லுவோம் வா...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : செல்வம் - பரிவை ச...\n\"​திங்க\"க்கிழமை : அரிசி வடை - கீதா ரெங்கன் ரெஸி...\nஞாயிறு 180617 : நதிக்கரையோரத்து நாணல்களே... என...\nதினமும் வீட்டில் இருந்து ஒரு கைப்பிடி அரிசி...\nவெள்ளி வீடியோ 180615 : பார்த்துப் புளித்துக் கசந...\nஎங்களை ஏமாற்றிய கிழக்குப் பதிப்பகம்\nஒரே கேள்வி, ஒரே ஏ கேள்வி எங்கள் பதிவிலே\nகேட்டு வாங்கிப் போடும் கதை : என் கண்ணில் பாவையன்...\n\"திங்க\"க்கிழமை : இரட்டையர் – தாளகம் vs வறுத்து அர...\nஞாயிறு 180610 : மலரும் மனமும்\nசீர் வரிசை உட்பட, இரண்டு மாதத்திற்கான மளிகை சாமான்...\nவெள்ளி வீடியோ 180608 : ஆ ஹா... ஆ ஹ ஹா ஹா... ஏ ஹ...\nபண்டாரம்... எனக்கு வழி காட்டுங்க.. வானம் நிறைக்கு...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : மூன்றாம் அன்னை - கமல...\n\"திங்க\"க்கிழமை : ஆப்பிள் Pie பை - நெல்லைத்தமிழன...\nஞாயிறு 180603 : காதலிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்......\nநான் என் கடமையைத்தானே செய்தேன்\nவெள்ளி வீடியோ 180601 : காவேரி நீர் அலை அது கடலோ...\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவரலாற்றுக் கதைகள் எழுதுவது பற்றி கல்கியும், சுஜாதாவும்...\n​ சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\n\"திங்க\"க்கிழமை 180709 : கத்தரிக்காய்ப் பொரிச்ச கறி - அதிரா ரெஸிப்பி\nகத்தரிக்காய்ப் பொரிச்ச கறி... ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டச்சூஊஊஊ:) இது என் க.பொ.கறி விற்ற காசாக்கும்:))\nஅனுஷ்கா என்��ைவிட அழகா என்ன\nஎன் பாஸ் தன் சித்தியுடன் பேசிக்கொண்டிருந்தபோது மகா துக்கத்துடன் ஒரு விஷயம் சொன்னார். அவர் குரலில் ஆற்றாமை வெள்ளமாய் வெளிப்பட்டது.\nகேட்டு வாங்கிப் போடும் கதை : புத்தகங்கள் - ரிஷபன்\n\"திங்கக்கிழமை 180702 : கேப்ஸிகம் மசாலா\nசென்ற வாரம் பிரபல சமையல் நிபுணர் புஷ்பா ஸ்ரீதருடன் பேசிக்கொண்டிருந்தார் என் பாஸ். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பேசிக்கொண்டிருந்தபோத...\nநீதியே துயிலெழாய்... - கடந்த சில நாட்களாகவே மன உளைச்சல்... இப்படியும் கூட இருக்கின்றனவா.. இதெல்லாம் என்ன வகையான பிறவிகள்... - என்று.. இதெல்லாம் என்ன வகையான பிறவிகள்... - என்று... எப்படி இதயத்தில் கொஞ்சம் கூட ஈவு இரக்கம் ...\nரேடியோ கேட்கலாம் வாங்க…. - மேலும் படிக்க.... »\nபறவையின் கீதம் - 33 - நசருதீன் தத்துவ மனோநிலையில் இருந்தார். “வாழ்வும் சாவும்..... அவை என்ன என்று யார் சொல்ல முடியும்” என்றார். சமைத்துக்கொண்டு இருந்த மனைவி நிமிர்ந்துப்பார்த்த...\nஆறினால் ,,,,, சினம் பயன்படுமா TEST POST - இப்போது எத்தனையோ மேனேஜ்மெண்ட் வகுப்புகள் எல்லா விஷயங்களுக்கும் வந்துவிட்டன. எங்க கால டாக்டர் ஆத்ரேயாவிலிருந்து இப்போது வலம் வரும் தீபக் வோரா வரை எ...\nதானாடவில்லையம்மா தசையாடுது:) - என்னடா இது அதிரா டக்கு டக்கெனப் பதில்களும் கொடுத்து, டக்கு டக்கெனப் போஸ்ட்டும் போடுறாவே எண்டுதானே ஜிந்திக்கிறீங்க:).. *அணையப் போகிற விளக்கு சுடர் விட்டு ...\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் - முதல் பகுதி – அறிமுகம் எந்த ஒரு சமுதாயமாக இருந்தாலும் மேற்சொன்ன மூவரும் இன்றியமையாதவர்கள். ஒரு சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு இந்த மூவரையும் சேர்ந்தது எ...\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள். - தினமலரின் புத்தக விமர்சனப் பகுதியான புத்தக உலகத்தில் எனது ஏழாவது நூலான விடுதலை வேந்தர்கள் பற்றிய விமர்சனம் வெளியாகி உள்ளது. சக்தி என்பவர் மதிப்புரை எழுதி உ...\n - ஒரு சின்னக் குழந்தையைக் கொடுமைப்படுத்திக் கொடூரமாகப் பாலியல் வன்முறையில் ஈடுபட்டிருக்கும் மிருகங்களை, அதுவும் வயது வந்த கிழட்டு மிருகங்களை என்ன சொல்லுவது\nவடகறி / Vada Curry - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. கடலைப்பருப்பு - 1/2 கப் 2. மிளகாய் வத்தல் - 2 3. பெருஞ்சீரகம் ( சோம்பு ) - 1 தேக்கரண்டி ...\nகோடரிவேந்தனும், செந்துரட்டியும் (8) - இப்பதிவின் தொ��ர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ ஊகோசெ எகோசெ *இ*து எமது வாழ்வில் பூகம்பத்தை உண்டாக்கி விடுமோ \nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம் - *ப*த்து ஆண்டுகள். மே 2008_ல் தொடங்கிய ஃப்ளிக்கர் கணக்கு. ஜூலை 2018_ல் 3000 படங்கள் பதிவேற்றம். ஏறக்குறைய நாளுக்கு ஒன்றென.. # *https://www.flickr.com/photo...\nஉடைத்த அரிசி கொழுக்கட்டைகள். - தினமும் மதிய உணவுக்கு பின் இரவோ, இல்லை, காலை மதிய உணவுக்கு முன்பாகவோ, ஏதாவது ஒரு சிற்றுண்டி வகை செய்ய வேண்டுமென இந்த மனசு கட்டளை இடுகிறது. என் மனசு மட்டு...\nதென்பரங்குன்றம் - \"பசுமை நடை\" இயக்கத்தின் 91 வது நடைப்பயணம் - தென்பரங்குன்றம். திருப்பரங்குன்றம் மலையின் தென்பகுதி தென்பரங்குன்றம் எனப்படுகிறது. நேற்று(15.07.2018) காலை ஆறு...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - *தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)*மேலும் படிக்க.....\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018 - ஜுன் 2018இல் கார்டியன், இன்டிபென்டன்ட், டெய்லி மெயில், என்சிபிநியூஸ் ஆகிய அயலக இதழ்களில் வெளியான செய்திகளில் சிலவற்றைக் காண்போம். இவற்றில் இரு கட்டுரைகள் ...\nIndi Special Campaign - TVS Jupiter factory visit - *Indi Special Campaign - TVS Jupiter factory visit * சில சமயங்களில் நாம் கொஞ்சம் கூட திட்டமிடாமல் சில சந்தர்ப்பங்கள் வாய்க்கும். அவற்றை அதிர்ஷ்டம் எனலாம்....\nமாயத்திரையுலகின் மறுபுறம் - திரையுலகும் ஒரு கனவுலகுதான். சர்க்கஸ் வீரர்கள், வீராங்கனைகளைப் போல் திரையுலகத்தினரும் காண்போரை அதிசயிக்க வைத்து அவர்களது கண நேரக் கைதட்டல்களில் மயங்கி வாழ...\nகடவுளின் கரங்கள் - *இது பல வருஷங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரை**. டில்லி தபால் தந்தி அலுவலகத்தில் டைரக்டாரகப் பணியாற்றிய திரு ஜே **. பார்த்தசாரதி **அவர்கள் கூறிய உண்மைச...\nசு டோ கு - இது ஒரு புதிய கரு. நீங்க எழுத வேண்டிய கதையின் கரு: சுந்தரி. அம்மா, அப்பாவுக்கு ஒரே பெண். (ஹி ஹி இது சுந்தரியின் அம்மா) அதே போல, குணபதி அவனுடைய அம்மா அ...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும் - இன்றைக்கு உலக���வில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நம் உடலையே தாங்கும் கால்களின் மூட்டுக்களில் பிரச்சினை வந்தால் பொறுத்துக்கொ...\n 3 - முள்ளங்கிக் கீரையைப் பருப்புசிலியாகவும் செய்யலாம். சாதாரணமாய்ப் பருப்பு உசிலிக்கு அரைப்பது போல் பருப்பை ஊற வைத்துக் கொண்டு உப்புக் காரம், பெருங்காயம் சேர்த...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி 1 - மூடுபல்லக்குகளில் சிலவற்றில் தான் பணிப்பெண்கள் இருந்தனர். பெரும்பாலானவற்றில் யாருமே இல்லை. மாறாக ஆயுதங்களை மூட்டையாகக் கட்டி ஒளித்து வைத்திருந்தனர். இந்த ஊ...\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு - இனிக்கும் இந்தக் கரும்பின் பின்னால் ஒரு கசப்பான வரலாறு இருப்பது பலருக்கும் தெரியாது. வரலாறு எப்போது பல விசித்திரமான உண்மைகளை கொண்டதுதான். அதிலும் உணவு வி...\nலண்டன் ஸ்டைல் தோசை குழம்பு - லண்டன் ஸ்டைல் தோசை குழம்பு ==================================== ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஅவள் பறந்து போனாளே :) - மனதை அரித்த பாதித்த எத்தனையோ விஷயங்கள் மனசில் புதைந்திருக்க அதுவா இதுவா எதை பற்றி எழுதலாம்னு நேற்று மாலை லிவிங் ரூமில் அமர்ந்து சூடான காபி குடிச்சிகிட்ட...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\n...... - ஜெமினி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்டது. ஒருநிமிடம் அதிர்ந்தே போய்விட்ட வினிதா,\"என்ன டிரைவர்\" என்று பின்சீட்டின் விளிம்புக்க...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந���து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் ப��கற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idlyvadai.blogspot.com/2012/05/24-5-2012.html", "date_download": "2018-07-19T03:45:44Z", "digest": "sha1:HMVU3NRYBDRZGMXXSKWJVOV7XDYCGFQA", "length": 29539, "nlines": 303, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 24-5-2012", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nஉன்னுடைய வலைப்பதிவு எல்லாம் ஒரே பச்சை நிறமாக இருக்கிறது. அம்மாவிற்குப் பிடித்த கலர் என்பதால் என்று நினைக்கிறேன். கொஞ்சம் காலத்துக்கு உன் வலைப்பதிவை நீல நிறத்துக்கு மாற்றிவிடு. மம்தா ஏதாவது சலுகை கொடுத்தாலும் கொடுப்பார். என்ன புரியலையா மேற்குவங்கத்தில் வீட்டுக்கு நீல நிறம் அடித்தால் வரிச்சலுகை உண்டு என்று மம்தா அறிவித்திருக்கிறார். துக்ளக் ஆணாகத்தான் இருக்க வேண்டும் என்று கிடையாது, பெண்களிலும் இருக்கார்.\nஜெயலலிதா அரசின் ஒரு வருட சாதனை என்ன என்று கேட்டால் அவர் கொடுத்த அந்த முழுபக்க விளம்பரம் தான். 15 கோடி, 20 கோடி என்று \"சில\" ஆங்கில டிவி சேனல் நியூஸ் போட்டார்கள். பலரும் அதைக் கண்டுகொள்ளவில்லை என்பதுதான் ஆச்சரியம். அதற்கு காரணம் ... சத்யமேவ 'ஜெ'யதே.\nசத்யமேவ ஜெயதே என்ற டாக் ஷோவில் எல்லோருக்கும் தெரிந்த உண்மைகளைப் புதிதாகச் சொல்லுகிறார்கள். பாரதிராஜா கருத்தம்மா படம் பார்த்த பின்னர் பெண் சிசு கொலைகள் கிராமத்துல் தான் நடக்கும் என்று நம்பிக்கொண்டு இருந்த எனக்கு அது டாக்டர் குடும்பத்திலும் நடக்கும் என்பது பெரிய அதிர்ச்சியாக இல்லை.\nகருத்தம்மாவை விட கருத்துப்படம் என்றால் நம் அரசியல்வாதிகள் ரொம்ப சீரியஸாகிவிடுகிறார்கள். இந்த வார கல்கியில் ஞாநி எழுதிய ஓ-பக்க்ங்களில் எனக்கு பிடித்த பகுதி இது \"இன்றைய சூழலில் நாம் காந்தியை காங்கிரஸ், பி.ஜே.பி. யிடமிருந்து விடுதலை செய்ய வேண்டியிருக்கிறது. பெரியாரை தி.க.விடமிருந்து விடுவிக்க வேண்டியிருக்கிறது. விவேகானந்தரை ஆர்.எஸ்.எஸ்.சிடமிருந்து விடுவிக்க வேண்டியிருக்கிறது. அம்பேத்கரை தலித் தலைவர்களிடமிருந்து விடுதலை செய்ய வேண்டியிருக்கிறது.\" இந்த கார்ட்டூனில் நத்தை வேகத்தில் போகும் அரசியல் சட்டத்தை நேரு மற்றும் அம்பேத்கர் சாட்டையை வைத்து வேகமாக ஓட்டுகிறார்கள். இதைப் பார்த்துவிட்டு நேரு ஏதோ அம்பேத்காரை அடிப்பதாக நினைத்துவிட்டு, தலித்துக்கு எதிராக என்று பாராளுமன்றத்தில் முழங்கிப் பிறகு எல்லா கார்ட்டூனையும் பாடப் புத்தகத்திலிருந்து எடுத்துவிட்டார்கள். இன்று வேறு எதற்க்கோ வந்த டைம்ஸ் ஆப் இந்தியா கார்ட்டுன் இதற்கு நன்றாகப் பொருந்துகிறது. யானையை விட்டு விட்டு லத்தியை..\nலத்தியை வைத்து அடித்தால் பரவாயில்லை \"வன்னியர் பெண்களை கலப்பு திருமணம் செய்ய வருவோரை வெட்டிப் போடுவேன்\" என்று சொல்லுகிறார் காடு'வெட்டி' குரு. இணையத்தில் பலர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இதற்குப் பேசாமல் கம்யூனிஸ்டுக்ககளைக் கலப்புத் திருமணம் செய்யலாம். மம்தா உங்களை வெட்டிப் போட மாட்டார்.\nகலைஞர் பற்றி ஏன் இப்போது எல்லாம் எழுதுவதில்லை என்று ஒருவர் என்னிடம் கேள்வி கேட்டுள்ளார். கலைஞர் பதில்கள் என்று ஒரு புத்தகம் கொண்டுவந்தால் அதில் கலைஞர் பதில்கள் எல்லாம் கேள்விகளாகவே இருக்கும். உதாரணம் ராசா ஜாமினில் வந்ததை பற்றி கேட்ட கேள்விக்கு \"ராவணன் ஜாமினில் விடுதலையாகும் போது ராசா விடுதலையாகக் கூடாதா\" என்று பதில் கேள்வி கேட்டுள்ளார்.\nசஞ்ஜய் ஜோஷி, மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கட்சியின் தேசிய நலனுக்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாகத் தெரிவித்துள்ளார். இதனால் நமக்கு பிஜேபியில் சஞ்ஜய் ஜோஷி என்ற ஒருவர் இருக்கிறார் என்று தெரிந்தது. மோடிக்கு நன்றி.\nமுன்பெல்லாம் கலைஞர் கோபப்பட்டால் உடனே பிரணாப் வந்து சமாதனப்படுத்துவார். ஆனால் இப்போது கண்டு கொள்வதே இல்லை. அதனால கோவத்தை குறைத்துக்கொண்டு, இப்போ எங்களிடம் எம்.பிக்கள் இருக்கிறார்கள், அவர்களை விட்டு பெட்ரோல் விலையைக் குறைக்கச் சொல்லுவேன் என்கிறார். இதைவிட பெரிய ஜோக் அழகிரியிடம் ஏன் பிரதமர் கொடுத்த டின்னருக்கு போகலை என்று கேட்டதற்கு \"டயட்\" என்று பதில் சொல்லியிருக்கார்\nநானும் டயட்டில் இருப்பதால் சினிமா செய்திகள் எதுவும் இந்த வாரம் கிடையாது. ( படம் உண்டு). ஆனால் ஒரு எச்சரிக்கை. \"கள்ளதொடர்பு\" வைத்திருப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக கண்டு பிடித்து இருக்கிறார்கள். இதைப் படித்துவிட்டு எவ்வளவு பேருக்கு மாரடைப்பு வர போகிறதோ). ஆனால் ஒரு எச்சரிக்கை. \"கள்ளதொடர்பு\" வைத்திருப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக கண்டு பிடித்து இருக்கிறார்கள். இதைப் படித்துவிட்டு எவ்வளவு பேருக்கு மாரடைப்பு வர போகிறதோ அதைவிட இந்த செய்தியை படித்தால் நிச்சயம் வரும். சபாநாயகர் மீரா குமார் 37 நாட்களுக்கு ஒரு முறை வெளிநாடு போகிறாராம். இன்னும் மாரடைப்பு வரவில்லை என்றால் கீழே உள்ள செய்தியை படியுங்க.\n\"சுவாமி விவேகானந்தரும், சாமி நித்தியானந்தரும் ஒன்றே\" என்று கூறியுள்ளார் நம்ம டிராபிக் ராம\"சாமி\".\nLabels: பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம்\n\"சுவாமி விவேகானந்தரும், சாமி நித்தியானந்தரும் ஒன்றே\" என்று கூறியுள்ளார் நம்ம டிராபிக் ராம\"சாமி\".\n\"சுவாமி விவேகானந்தரும், சாமி நித்தியானந்தரும் ஒன்றே\" என்று கூறியுள்ளார் நம்ம டிராபிக் ராம\"சாமி\"\n#அடிக்கிற வெயில்ல மனுஷன் உளறிப்பாரு போல\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்க���ண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nதற்காப்பு உணர்வோடு ஒரு தலையங்கம்.\nவாலி(ப) சகாப்தம் - எ.அ.பாலா\nகுருபீடம் - வாசிப்பனுபவம் - சுபத்ரா ( பகுதி -2 )\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nபிஜேபி பேரணி அரசியல் - யதிராஜன்\nIPL5 -CSK vs KKR இறுதியாட்டம் -வந்தாரை வாழ வைத்த ச...\nகி அ அ அனானியின் வாதம்\nஉலக சேம்பியன்ஷிப் செஸ் - ஆனந்த் vs கெல்ஃபாண்ட்\nமும்பை தோற்றதற்கு காரணம் நானே\nIPL5 -CSK vs MI -மும்பை F-16ஐ சுட்டு வீழ்த்திய தோன...\nIPL - கெய்ல் புயல் ஓய்ந்து சென்னையில் சகஜ நிலை கு...\nIPL5 CSK vs KKR கரணம் தப்பாததால் சென்னைக்கு மரணமில...\nIPL5 CSK vs RR சென்னைக்கு ஒரு ராயல் வெற்றி\nநித்தியானந்தா - சோ, ஜெயேந்திரர் கருத்து\nIPL 5 - CSK vs MI -மும்பைக்கு வெற்றியை விட்டுக் கொ...\nதிருவல்லிக்கேணி கருடசேவை - படங்கள் - எ.அ.பாலா\nராமானுஜ (17)அந்தாதி - பா.ராகவன்\nகுட்டி சாமியார் என்ன ஆனார் \nஅடடா அடடா ஆதீனமே ஆடுது\nIPL5 CSK vs KKR -சேப்பாக்கத்தில் சொதப்பிய சென்னை -...\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தக���ண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\n��ிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ipc498a-crematorium.blogspot.com/2010/04/", "date_download": "2018-07-19T04:15:49Z", "digest": "sha1:4VYL7VUACXT6QC7YHRDUSWP5KAGDXWST", "length": 91230, "nlines": 347, "source_domain": "ipc498a-crematorium.blogspot.com", "title": "தகனமேடை: April 2010", "raw_content": "\nஒழுங்குமுறையற்ற வரதட்சணை தடுப்புச் சட்டங்களும் (Dowry Prohibition Act), கண்மூடித்தனமாக உள்ள ஒருதலைபட்சமான தவறான பெண்கள் ஆதரவு சட்டங்களும் (IPC498A),அவசர கதியில் இயற்றப்பட்டுள்ள குடும்ப வன்முறை தடுப்புச்சட்டங்களும் (Domestic Violence Act) இருக்கின்ற வரையில் திருமணங்களில் எரியும் அக்னி மேடை அப்பாவி இளைஞர்களின் எதிர்கால நல்வாழ்க்கையை சிதைத்து அழிக்கப்போகும் தகனமேடையாகத்தான் இருக்கும்.\nபொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள\nஒரு அப்பாவி இளைஞரின் 498A-அனுபவக் காயங்கள்\nபொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்\n\"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் \"\nஇந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்\nஇந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்\nஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி\nபோலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்\nநீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா\nநீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.\nமனைவியின் கொடுமையிலிருந்து தப்பிக்க இரண்டே வழிகள்\nதிருமணமான பல அப்பாவி இந்திய ஆண்கள் தங்க��து மனைவியரின் கொடுமைகளிலிருந்து தப்பிக்க வழிதெரியாமல் திண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் இந்த அப்பாவிக் கணவர்களை காப்பாற்ற எந்த ஒரு சட்டமும் இந்தியாவில் கிடையாது. அவர்களது துன்பங்களைக் கேட்பவர்கள் கூட எள்ளி நகையாடுவார்கள். இதுதான் இன்றைய இந்தியக் கணவர்களின் இழிநிலை.\nஅதே சமயம் மனைவிக்கு கண்ணில் தூசி விழுந்து கண்ணீர் வந்துவிட்டால் கூட பல ஜொல்லுக் கிழங்களும், பெண்பித்துப்பிடித்து கண்ணில் படுகின்ற கணவர்களெல்லாம் கொடுமைக்காரர்கள் என்று எண்ணிக்கொண்டிருக்கும் கயவர்களும் அந்தப் பெண்ணின் கண்ணீருக்கு கணவனின் கொடுமைதான் காரணம் என்று கதைகட்டிவிடுவார்கள். இதுதான் இன்றைய பெண்கள் பாதுகாப்புச் சட்டங்கள் தவறாக உருவாக்கப்பட்ட விதம்.\nகணவனின் கொடுமையிலிருந்து மனைவியைப் பாதுகாக்க பலவிதமான சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் மனைவியின் கொடுமையிலிருந்து கணவனை பாதுகாக்க எந்த ஒரு சட்டமும் கிடையாது. அதற்குப் பதிலாக ஏளனச்சிரிப்புக்கள்தான் ஏராளமாக இந்தியாவில் இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் அப்படியே கணவர்கள் அந்தக்கொடுமைக்கெதிராக குரல் கொடுக்க ஆரம்பித்தால் இந்திய அரசாங்கம் அவர்களுக்கு கருணையோடு வரதட்சணை வழக்கு, பெண்கொடுமை வழக்கு (IPC498A), குடும்ப வன்முறை (Domestic Violence) போன்ற சட்டப்பிரிவுகளில் அன்புப்பரிசு கொடுத்துக்கொண்டிருக்கிறது.\nஇந்த இந்தியக் குடும்ப வன்முறைச் சட்டப்பிரிவின் வரையறைப்படி “ஆண்” என்பவன் எப்போதும் வன்முறை செய்யும் குற்றவாளி என்ற நிலையில்தான் கருதப்படுவான். ஆனால் “பெண்” என்பவள் எப்போதும் ஆணின் கொடுமைக்குள்ளாகும் அப்பாவி என்ற நிலையில்தான் கருதப்படுவாள். இதுதான் இந்தியக் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் சிறப்பம்சம்.\nஅதனால் இந்தியாவில் அப்பாவிக்கணவர்களுக்கு மனைவியின் கொடுமையிலிருந்து விடுதலைபெற இப்போதைக்கு இரண்டு வழிகள்தான் இருக்கின்றன. ஒன்று கீழுள்ள வீடியோவில் சொல்லப்பட்டது போல மனைவியை மாற்றிக்கொள்ளவேண்டும். அல்லது......\nஇரண்டாவது வழிமுறை - மனைவி உங்கள் மீது பொய் வழக்குகள் போட்டு உங்களை சிறைக்குத் தள்ளுவதற்கு முன்பு நீங்களாகவே சிறைக்கு சென்றுவிடுவது. இந்த வழிமுறையை ஒரு அப்பாவிக்கணவர் எப்படி செயல்படுத்தியிருக்கிறார் என்று கீழுள்ள செய்தியி��் பாருங்கள்.\nஇதுபோன்றதொரு இன்னல்மிக்க, சட்டப் பாதுகாப்பற்ற இந்தியத் திருமண வாழ்க்கை உங்களுக்குத் தேவையா\nஇதற்கு ஒரே வழி வேறுநாடுகளில் திருமணம் செய்துகொண்டு உங்களது வாழ்க்கையை வளமாக்கிக்கொண்டு உங்களது பெற்றோர்களையும் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.\nPosted by தகனமேடை 1 விவாதக் கருத்துக்கள்\nஇளம் நடிகைக்கு அமெரிக்காவில் நேர்ந்த வரதட்சணைக்கொடுமை\nதற்போது எல்லா இந்தியத்திருமண வாழ்க்கைப் பயணங்களும் இந்திய அரசாங்கம் கொடுத்திருக்கும் IPC498A என்ற படகு மூலம் கடைசியில்சென்று சேரும் இடம் விவாகரத்து நீதிமன்றங்கள். அங்கே அவைகளுக்கு “விவாகரத்து” என்ற மோட்சம் கொடுக்கப்படுகிறது. இந்த பயணத்தின்போது கணவனுக்கும் அவனது குடும்பத்தாருக்கும் காவல்துறையாலும், நீதித்துறையாலும் “சிறைவாசம்” என்ற விருந்து கொடுக்கப்படுகிறது. இந்த விருந்து ஏற்பாடுகளை அரசாங்க உதவியுடன் நன்கொடையாக இலவசமாக உங்களுக்குக் கொடுத்து மகிழ்பவர் உங்களது பாசமிகு மனைவி இதுபோன்ற இந்தியத் திருமணம் உங்களுக்குத் தேவையா இதுபோன்ற இந்தியத் திருமணம் உங்களுக்குத் தேவையா\nகுடிசையில் வாழும் “குப்பம்மாள்” முதல் கோடியில் புரளும் “கோகிலா” வரை யாரையும் இந்த இந்திய ஆண்கள் விட்டுவைக்கவில்லை போலிருக்கிறது எல்லோருக்கும் வரதட்சணைக் கொடுமைதான் இந்தியாவில் திருமணம் செய்யும் ஆண்களுக்கு அந்த வரதட்சணை தெய்வம்தான் தூக்குதண்டனை தரவேண்டும்.\nகீழுள்ள செய்தியில் பாருங்கள். இளம் நடிகையையும் இந்த இந்தியவரதட்சணைக் கொடுமை விட்டுவைக்கவில்லை. அமெரிக்காவில் சென்று அவர் கையில் காசில்லாமல் கஷ்டப்பட்டிருக்கிறார். அந்த அளவிற்கு வரதட்சணை கொடுமை நடந்துள்ளது\nஅவர் பட்ட கஷ்டங்களை அவரது தந்தை புகாரில் எப்படி பட்டியலிட்டிருக்கிறார் என்று பாருங்கள்\nநடிகை காயத்ரி ரகுராம் விவாகரத்து கோரி மனு\nகடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்ட நடிகை காயத்ரி ரகுராம், விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளார்.\nஏற்கனவே அமெரிக்க நீதிமன்றம் கொடுத்துவிட்ட விவாகரத்திற்கு மற்றொருமுறை விவாகரத்து கொடுத்து மகிழ்ந்திருக்கிறது இந்திய நீதிமன்றம்\nநடிகை காயத்திரி ரகுராம் கணவர் மீது தொடர்ந்த வழக்கு ரத்து\nவெள்ளிக்கிழமை, 12, மா���்ச் 2010 Thenali.com\nகணவர், மாமனார், மாமியார் மீது நடிகை கயாத்திரி ரகுராம் கொடுத்த புகாரின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.\nசார்லிசாப்ளின், விசில் படங்களி நடிதவர் காயத்திரி ரகுராம், இவர் பிரபல நடன இயக்குநர் ரகுராமின் மகள், இருக்கும் சென்னை மயிலையைச் சேர்ந்த தீபக் என்பவருக்கும் அமெரிக்காவில் திருமணம் நடைபெற்றது.\nசில மாதங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகானத்தில் உள்ள நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றனர். இதையடுத்து சென்னை வந்த அவர் சென்னை மயிலை போலீசில் கணவர் தீபக், மாமனார் சந்திரசேகர், மாமியார் சாவித்திரி ஆகியோர் மீது வரதட்சனை புகார் கொடுத்தார்.\nஇதையடுத்து போலீசார் சைதை நீதிமன்றத்தில் கணவர் தீபக் மற்றும் மாமியார், மாமனாருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இந்நிலையில் மாமனார் சந்திரசேகர் சென்னை உயர்நீதிமன்றதில் தாக்கல் செய்த மனுவில் எனது குடும்பத்துக்கு எதிரான புகாரின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள குற்றப்பத்திரிகைக்கு அடிப்படை ஆதாரம் இல்லை.\nஎனவே இந்த புகார் மற்றும் வழக்கு நடவடிக்கைகளை ரத்து செய் வேண்டும். என்று கோரியிருந்தார் மனுவை ஏற்று விசாரணை செய்த நீதிபதி சி.டி.செல்வம் தனது தீர்ப்பில் ''அடிப்படை ஆதாரம் ஏதும் இல்லாததால் காயத்திரி ரகுராம் தன் கணவர், மாமனார். மாமியார் ஆகியோர் மீது தொடர்ந்த புகார் மற்றும் வழக்கு, அதன் மீதான குற்றப்பத்திரிக்கை உள்ளிட்ட அனைத்து நடவடிக்கையும் ரத்து செய்யப்படுகிறது” என்று உத்தரவிட்டார்.\nதற்சமயம் எல்லா இந்தியத்திருமணங்களும் இந்திய அரசாங்கம் கொடுத்திருக்கும் IPC498A என்ற படகு மூலம் கடைசியில்சென்று சேரும் இடம் விவாகரத்து நீதிமன்றங்கள். அங்கே அவைகளுக்கு “விவாகரத்து” என்ற மோட்சம் கொடுக்கப்படுகிறது. இந்த பயணத்தின்போது கணவனுக்கும் அவனது குடும்பத்தாருக்கும் காவல்துறையாலும், நீதித்துறையாலும் “சிறைவாசம்” என்ற விருந்து கொடுக்கப்படுகிறது. இந்த விருந்து ஏற்பாடுகளை அரசாங்க உதவியுடன் நன்கொடையாக இலவசமாக உங்களுக்குக் கொடுத்து மகிழ்பவர் உங்களது பாசமிகு மனைவி இதுபோன்ற இந்தியத் திருமணம் உங்களுக்குத் தேவையா இதுபோன்ற ���ந்தியத் திருமணம் உங்களுக்குத் தேவையா\nPosted by தகனமேடை 4 விவாதக் கருத்துக்கள்\nஇந்தியாவில் ஆண்களுக்கு சட்டப்பாதுகாப்பு இருக்கிறதா\nPosted by தகனமேடை 2 விவாதக் கருத்துக்கள்\nகாவல் நிலையம்தான் அவர்களுக்கு “எல்லாவற்றிற்குமே” பாதுகாப்பான இடம் என்பதை தொழில்பக்தியோடு நிருபித்துவிட்டார்கள் போலிருக்கிறது\nபெண் எஸ்.ஐ., மீது செக்ஸ் புகார்\nசென்னை:தலைமைக் காவலர்களுடன், 'தொடர்பு' கொள்வதில் ஏற்பட்ட தகராறில் பெண் எஸ்.ஐ., இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், துறை ரீதியான விசாரணை நடந்து வருகிறது.சென்னை, அயனாவரத்தைச் சேர்ந்தவர் சொர்ண களஞ்சியம்(50); எழும்பூர், அருங்காட்சியக போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தார்.\nஇதே போலீஸ் நிலையத்தில் தலைமைக் காவலராக இருப்பவர் ரங்கநாதன் (42). மனைவியை இழந்த இவர், அமெரிக்காவில் இருக்கும் தனது மகன் அனுப்பும் பணத்தில், 'செழிப்பாக' வாழ்ந்து வருகிறார்.ஒரே போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றியதால் பெண் எஸ்.ஐ.,க்கும், மனைவியை இழந்த ரங்கநாதனுக்கும் இடையில் நெருக்கம் அதிகமானது. போலீஸ் நிலையத்தில், பகல் நேரத்தில் கதவை பூட்டிக் கொண்டு இருவரும் சல்லாபத்தில் ஈடுபட்டு வந்தனர்.இதே போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய மற்றொரு தலைமைக் காவலரான சிகாமணி(40) என்பவருடனும் இந்த பெண் எஸ்.ஐ., தொடர்பு வைத்துள்ளார்.\nஇந்த விவகாரம் ரங்கநாதனுக்கு தெரியவந்துள்ளது.ஆத்திரமடைந்த ரங்கநாதன், சொர்ண களஞ்சியத்தை கண்டித்ததுடன், அடித்ததாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து நுண்ணறிவு பிரிவினர் போலீஸ் கமிஷனருக்கு தகவல் தெரிவித்தனர்.கமிஷனர் உத்தரவின்படி எஸ்.ஐ., சொர்ண களஞ்சியம், எழும்பூர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப் பட்டார்.போலீஸ் நிலையத்திலேயே பெண் எஸ்.ஐ.,யும், தலைமைக் காவலரும் சல்லாபித்தது குறித்து எழும்பூர் உதவி கமிஷனர் விசாரணை நடத்தி வருகிறார்.\nதகுந்த வயதை அடைந்த இருவர் ஒன்றாக வாழ்வதை எப்படி குற்றமாக கருத முடியும் ராதையும், கிருஷ்ணனும் ஒன்றாகவே வாழ்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன. திருமணத்துக்கு முன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதோ அல்லது திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும், பெண்ணும் ஒன்றாக வாழ்வதையோ தவறு என எந்த சட்டமும் கூறவில்லை. - திருமணத்துக்கு முன் செக்ஸ் தவறு இல்லை: சுப்ரீம் கோர்ட்\nஉச்சநீதிமன்ற நெறிமுறையை இதுபோன்ற விஷயங்களில் தவறாமல் பின்பற்றுகிறார்கள். ஆனால் பொய் வரதட்சணை கேசுகளில் கண்மூடித்தனமாக அப்பாவிகளைக் கைது செய்யக்கூடாது என்று உயர்நீதிமன்றங்களும், உச்சநீதிமன்றமும் பல முறை சொன்னாலும் காதில் வாங்கிக்கொள்ளமாட்டார்கள் இந்த கடமைதவறா க(ன்னி)யவான்கள்.\nஇளைஞர்களே இதுபோன்ற காவல்நிலையங்கள்தான் உங்கள் மீது பொய் வரதட்சணை வழக்குகளை பதிவு செய்து உங்களது வாழ்வை சின்னாபின்னமாக்கும் இடங்கள். இவர்களுக்குத் துணைபோவது கோழைத்தனமான கோமாளிகள் இயற்றியுள்ள தவறான சட்டங்கள். தவறான சட்டங்களை திருத்தக்கூட திராணியற்ற கூட்டம் தான் இங்கு வாழ்கிறது. உள்துறை அமைச்சகத்தின் இயலாமையைக் காட்டும் சுற்றறிக்கையைப் படித்துப்பாருங்கள்.\nமுழு அறிக்கையையும் இங்கே காணலாம்\nஇதுபோன்ற கள்ளக்காதல் காமவெறித் தகராறு போன்ற “உள்துறை கட்டப்பஞ்சாயத்துக்கள்” செய்யவே இவர்களுக்கு நேரம் இருக்காது. இதுபோன்ற இடங்களில் உங்களைப்போன்ற அப்பாவிகளுக்கு இழைக்கப்படும் அநீதியைப்பற்றி கவலைப்பட யாருக்காவது நேரமிருக்குமா இந்தக்கூட்டத்திலிருந்து தப்பவேண்டுமென்றால் இந்தியாவில் திருமணம் செய்யாமல் வேறுநாடுகளில் திருமணம் செய்துகொள்ளுங்கள். அதுதான் உங்களது எதிர்கால நல்வாழ்விற்கு நன்மையளிக்கும்.\nPosted by தகனமேடை 0 விவாதக் கருத்துக்கள்\nதனக்குத்தானே ஈமக்கிரியை செய்துகொள்ள இந்தியாவில் திருமணம் செய்துகொள்ளுங்கள்\nஇளைஞர்களே இந்தியாவில் திருமணம் செய்துகொண்டு உங்கள் தலையில் நீங்களே கொள்ளி வைத்துக்கொள்ளாதீர்கள். இந்தக்கால இந்து திருமண சடங்குகளில் எரியும் அக்கினி நீங்களே உங்கள் தலையில் அள்ளிப்போட்டுக்கொள்ளும் நெருப்பிற்கு சமம். அது தான் இன்றைய திருமண, வரதட்சணை தடுப்புச்சட்டங்கள் சொல்லும் புதிய அர்த்தம் இந்த அர்த்தங்களைப் புரிந்துகொண்டால் தப்பிக்கலாம்.\nPosted by தகனமேடை 1 விவாதக் கருத்துக்கள்\nஇந்திய தகனமேடையிலிருந்து தப்பித்த தமிழக இளைஞர்\nஇந்தியத் திருமணம் என்ற தகனமேடையிலிருந்து தப்பித்த இந்த இளைஞருக்கு வாழ்த்துக்கள்.\nயாரும் யாரோடுவேண்டுமானாலும் கூடி வாழலாம், திருமணம் என்பது அவசியமில்லை என்று சமீபத்தில் இந்திய உச்சநீதிமன்றம் சொல்லிய கருத்திற்கு நெத்தியடி கொடுப்பது போல இந்த செர்பிய நாட்டுப் பெண் கூறியுள்ள இந்த அர்த்தமுள்ள கருத்தை பொய் வழக்குப்போடும் மனைவிமார்களும் அவர்களுக்குப் பின்னால் குடைபிடிக்கும் கூட்டங்களும் படித்து புத்தியில் ஏற்றிக்கொள்ளவேண்டும்.\n''தாலி என்பது கயிறாக இருந்தாலும், அதை கழுத்தில் போட்ட பிறகு, அந்த கணவரை நினைத்து கடைசி வரை வாழும் முறை, என்னை மிகவும் கவர்ந்தது. ஒற்றுமையின் அடையாளம் சொல்லும் தாலியை கட்டி தான், எனது திருமணம் நடக்க வேண்டும் என்பதற்காக தமிழகம் வந்தோம். இந்த நிமிடத்தை என்னால் மறக்க முடியாது,'' என்றார்.\nஒற்றுமையின் அடையாளமாக விளங்கும் 'தாலி' : தமிழரை மணந்த 'செர்பிய' பெண் பெருமிதம்\nதினமலர் ஏப்ரல் 10, 2010\nராமநாதபுரம்: ஒற்றுமையின் அடையாளமாக விளங்கும், 'தாலி' கட்டும் முறைக்காக தமிழரை மணப்பதாக, 'செர்பிய' நாட்டு பெண் தெரிவித்துள்ளார்.\nதஞ்சை மாவட்டம், மன்னார்குடி, மேல நத்தத்தை சேர்ந்தவர் குணசேகரன் மகன் பிரபாகரன் (24). கேட்டரிங் டெக்னாலஜி முடித்த இவர், கோவா ஓட்டல் ஒன்றில் பணியாற்றி வந்தார். லண்டனில் எம்.பி.ஏ., படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. லண்டன் சென்ற அவருக்கு, வகுப்பு தோழியாக 'செர்பிய' நாட்டை சேர்ந்த மெரியா அர்ஜினா (22) என்பவர் அறிமுகமானார். இவர்களது நட்பு காதலாக மலர்ந்தது. சந்திக்கும் போதெல்லாம், தமிழகத்தின் திருமண முறை பற்றியும், சடங்குகள் குறித்தும், மெரியா அர்ஜினாவுக்கு பிரபாகரன் விளக்கியுள்ளார். இதை கேட்டு வியப்படைந்த அர்ஜினா, தங்கள் திருமணமும் இந்து முறைப்படி நடக்க வேண்டும் என, விருப்பம் தெரிவித்தார்.\nஇதன்படி, பிரபாகரன் 20 நாட்கள் விடுமுறையில், அவரை அழைத்து கொண்டு தமிழகம் வந்தார். பெற்றோரிடம் தனது திருமணம் குறித்து தெரிவித்தார். மூத்த சகோதரருக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால், இவர்களது திருமணத்தை ஏற்க மறுத்தனர். '20 நாட்களுக்கு மட்டுமே விசா இருப்பதால், மற்றொரு முறை வர வாய்ப்பில்லை' என, பிரபாகரன் மன்றாடினார். வேறு இடம் சென்று திருமணம் செய்து கொள்ளுமாறு, பெற்றோர் தெரிவித்தனர்.\nகோவாவில் பழகிய, ராமநாதபுரத்தை சேர்ந்த சரவணன் என்பவரை தொடர்பு கொண்டு விபரங்களை கூறினார். அவரது ஏற்பாட்டில், ராமநாதபுரம் வழிவிடுமுருகன் கோயிலில் நேற்று இருவருக்கும் இந்து முறைப்படி திருமணம் நடந்தது. நண்பர்கள் மட்டும் பங்கேற்றனர்.\nமணப்பெண் மெரியா அர்ஜினா கூறுகையில், ''தாலி என்பது கயிறாக இருந்தாலும், அதை கழுத்தில் போட்ட பிறகு, அந்த கணவரை நினைத்து கடைசி வரை வாழும் முறை, என்னை மிகவும் கவர்ந்தது. ஒற்றுமையின் அடையாளம் சொல்லும் தாலியை கட்டி தான், எனது திருமணம் நடக்க வேண்டும் என்பதற்காக தமிழகம் வந்தோம். இந்த நிமிடத்தை என்னால் மறக்க முடியாது,'' என்றார்.\nPosted by தகனமேடை 2 விவாதக் கருத்துக்கள்\nதானாக வந்தார் தகனமேடையில் வீழ்ந்தார்\nஇந்தியாவில் இருக்கும் திருமண தகனமேடையின் அருமை தெரியாமல் இந்த வெளிநாட்டு இளைஞர் வந்தார். இப்போது IPC498A என்ற தகனமேடையில் வீழ்ந்தார். இனி யார் இவரைக் காப்பாற்றப்போகிறார்களோ\nஇந்தியாவில் மட்டும் தான் இந்த உலக அதிசயம் நடக்கும். வெளிநாட்டில் வாழும் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்ற பெண்களும் இந்தியாவில் இருக்கும் இந்த சட்டத்தைப் பயன்படுத்தி இந்தியரை துன்புறுத்தலாம். இந்தியாவில் இருக்கும் பெண்களும் வெளிநாட்டு பிரஜை மீது இந்த சட்டத்தைப் பயன்படுத்தலாம்.\nஇந்த அரிய நிகழ்ச்சி நடைபெற இளம் பெண், போலிஸ், நீதிமன்றம் என்ற இந்த கூட்டணி இருந்தால் போதும். நீதி, தர்மம், உண்மை என்ற விஷயங்கள் தேவையில்லை.\n மாலிக் சொல்லும் ஆயிஷா கதை\n மாலிக் சொல்லும் ஆயிஷா கதை.\nஹைதராபாதைச் சேர்ந்த ஆயிஷா சித்திக்குடன் நடந்த திருமணம் செல்லாது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக் தெரிவித்தார்.\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸôவுக்கும், ஷோயப் மாலிக்குக்கும் வரும் 15-ம் தேதி ஹைதராபாதில் திருமணம் நடைபெறவுள்ளது.\nஇந்நிலையில் ஆயிஷா சித்திக் என்பவர், ஷோயப் தன்னை ஏற்கெனவே திருமணம் செய்துகொண்டு விட்டார் என்றும் அதற்கான சான்றிதழையும் அவர் வெளியிட்டார். இதனால் ஷோயப்-சானியா திருமணத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nமேலும் ஷோயப் தன்னை விவாகரத்து செய்தால் போதும் என்றும் இல்லாவிட்டால் ஷோயப் மீது வழக்குத் தொடருவேன் என்றும் ஆயிஷா கூறி வருகிறார்.\nஇதனிடையே சனிக்கிழமை ஹைதராபாதுக்கு ஷோயப் மாலிக் வந்தார். ஜூப்ளி ஹில்ஸ் பகுதியிலுள்ள சானியா வீட்டில் நிருபர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அவர் பேட்டி அளித்தார். முன்னதாக அவர் 2 பக்க அறிக்கையையும் வெளியிட்டார்.\nஆயிஷாவுடன் எனக்குத் நடந்த திருமணம் செல்லுபடியாகாது. ஆயிஷா குடும்பத்தார் என்னை ஏமாற்றுவதற்காக ஆயிஷாவை திருமணம் செய���துகொள்ளுமாறு வற்புறுத்தினர். ஆயிஷாவை நான் இதுவரை சந்தித்ததே இல்லை.\n2001-ல் நான் துபையில் இருந்தபோது போனில் ஒரு பெண், தன்னை என்னுடைய ரசிகை என்றும் ஹைதராபாதைச் சேர்ந்தவள் என்றும் செüதி அரேபியாவில் வசித்துவருவதாகவும் கூறிக் கொண்டு அறிமுகமானார். அவரது பெயர் ஆயிஷா. அடிக்கடி நாங்கள் போனில் பேசிக் கொண்டோம். நான் அவரைச் சந்திக்க வேண்டும் என்று கூறும்போது எனக்கு மெயிலில் புகைப்படங்களை அனுப்புவார். நான் போனில் பேசிய பெண்ணின் புகைப்படம் தான் அது என்று நம்பினேன்.\nஅவரைச் சந்திப்பதற்காக 2002-ல் நான் ஹைதராபாத் வந்தேன். அப்போது போனில் என்னுடன் பேசிய ஆயிஷா, தான் அவசரமாக செüதி அரேபியா செல்வதாகவும், தன்னுடைய சகோதரிகள் ரீமா, மஹாபா ஆகியோர் ஹைதராபாத் நகரை எனக்கு சுற்றிக் காண்பிப்பார்கள் என்றார்.\nஅவரைச் சந்திக்க மட்டுமே நான் வந்தேன். 5 நாட்கள் தங்கியிருந்தும் அவரைப் பார்க்க முடியவில்லை. பின்னர் ஆயிஷாவின் குடும்பத்தாரை தொடர்பு கொண்டு கேட்டபோது அவள் தற்போது மிகவும் குண்டாகிவிட்டாள். அதனால் தான் உங்களைப் பார்க்க மறுக்கிறாள் என்று தெரிவித்தனர். எனக்கு அனுப்பிய புகைப்படங்களைப் பார்த்தபோது அவள் குண்டாக இல்லையே என்று நான் கூறியபோது அந்த புகைப்படங்கள் பழையவை என்று கூறினர்.\nஇதைத் தொடர்ந்து நான் பாகிஸ்தான் சென்றுவிட்டேன். சில மாதம் கழித்து எனக்கு ஆயிஷா போன் செய்தார். ஹைதராபாத் நகரம் முழுவதும் நம்முடைய காதல் பற்றிய பேச்சாக இருக்கிறது. நான் பாதுகாப்பற்றவளாக உணர்கிறேன். இதனால் என்னுடைய பெற்றோர் முன்பு தலைகுனிந்து நிற்கிறேன். திருமணம் தான் இதற்கு ஒரே வழி என்று ஆயிஷா போனில் தெரிவித்தார்.\nஇதனால் நாம் தொலைபேசி வழியாக திருமணம் செய்துகொள்வோம் என்று கூறினார். இதைத் தொடர்ந்தே நான் தொலைபேசி திருமணத்துக்கு ஒப்புக் கொண்டேன். 2002-ல் ஹைதராபாதுக்கு வந்து என்னுடைய நண்பரின் கடையிலிருந்து தொலைபேசியில் ஆயிஷாவை அழைத்தேன். ÷அப்போது இ-மெயிலில் பார்த்த பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாக எண்ணி திருமணச் சான்றிதழில் கையெழுத்திட்டேன்.\nஇவ்வாறு செய்ய எனக்கு மகிழ்ச்சியாக இல்லை. இதுதொடர்பாக எனது பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை. உணர்ச்சிகரமான விஷயத்தால் நான் இதைச் செய்யுமாறு ஆயிஷாவால் வற்புறுத்தப்பட்டேன்.\nமொத்தத்தில் ஆயிஷாவால் ஏமாற்றப்பட்டேன். ஆனால் எனக்கு இ-மெயில் அனுப்பப்பட்ட புகைப்படத்தில் இருந்த பெண்ணை நான் பார்த்ததே இல்லை. ஆனால் இப்போது ஆயிஷா என்று கூறிக் கொள்ளும் பெண்ணை பல முறை சந்தித்துள்ளேன். அவர் அப்போது என்னிடம் நான் ஆயிஷாவின் மூத்த சகோதரி மஹாபா என்று தன்னை அறிமுகம்செய்து கொண்டார்.\nஆனால் தற்செயலாகத்தான் எனக்கு ஆயிஷாவும், மஹாபாவும் ஒரே பெண்தான் என்பது தெரியவந்தது. இவ்வளவு தூரம் ஒரு பெண்ணின் குடும்பத்தாரால் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்று நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது. என்னுடைய வாழ்க்கையின் மோசமான காலங்கள் அவை. ஒருவர் தான் முட்டாளாக்கப்படுவதை எப்போதும் விரும்புவதில்லை.\nஇத்தனை ஆண்டு காலமாக என்னை முட்டாளாக்கிய மஹாபாவைச் சந்தித்து என்னுடைய கோபத்தைத் தெரிவித்தேன். அதன்பிறகு அவரைச் சந்திக்கவே நான் விரும்பவில்லை. அந்த நேரத்தில் யாரையும் நம்பக்கூடாது என்று முடிவெடுத்தேன்.\nஇந்தியா, பாகிஸ்தானில் உள்ள பத்திரிகைகளிலும், டி.வி.களிலும் வந்துள்ள தவறான செய்திகளுக்கு விளக்கமளிக்கவே பத்திரிகையாளர்களைச் சந்தித்தேன்.\nஎன்னை ஏமாற்றித் திருமணம் செய்தவர்கள் இப்போது விவாகரத்து கேட்கின்றனர். மோசடி செய்யும் எண்ணத்தில்தான் திருமணத்துக்கு என்னை வற்புறுத்தினர். இஸ்லாம் சட்டப்படி திருமணம் உண்மையானதாக இருந்தால்தான், விவாகரத்து செய்ய முடியும். திருமணமே உண்மையானதாக இல்லாதபோது நான் விவாகரத்து செய்யமாட்டேன்.\nஎன்னுடைய நிலையை நான் விளக்கமாகச் சொல்லிவிட்டேன். விரைவில் சானியாவைத் திருமணம் செய்துகொள்வேன். இந்த உண்மைகள் அனைத்தும் சானியாவுக்குத் தெரியும். அவர் தற்போது மகிழ்ச்சியாக இருக்கிறார்.\nநான் இங்கு சானியாவைத் திருமணம் செய்யவே வந்துள்ளேன். ஆயிஷா விவகாரத்தில் சட்டப்படி என்ன செய்யவேண்டுமோ அதை என்னுடைய வழக்கறிஞர் பார்த்துக் கொள்வார்.\nஎனக்கு இ-மெயில் வந்த பெண்ணின் புகைப்படங்களை வெளியிடலாம் என நினைத்தேன். ஆனால் அதைச் செய்யவில்லை.\nஇந்த மோசடித் திருமணம் தொடர்பாக 2008-ம் ஆண்டில் ஆயிஷா சித்திக்கின் தந்தைக்கு எனது வழக்கறிஞர் ஒரு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். அதன் பின்னர் என்மீதான குற்றச்சாட்டுகளை ஆயிஷா நிறுத்தினார். சானியாவுடன் எனக்குத் திருமணம் என்றதும் மீண்டும் பிரச்னையை எழுப்பியிருக்கிறார்.\nதிருமணத்துக்குப் பின்னர் சானியா விளையாட விரும்பினால் விளையாடட்டும். இதுவரை அவர் இந்தியாவுக்காக விளையாடி வந்தார். இனியும் இந்தியாவுக்காக விளையாடுவார் என்றார் அவர்.\nஇதனிடையே மாலிக்-ஆயிஷா சித்திக் இடையேயான பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் மேலாளர் வெங்கண்ணா சாமுண்டேஸ்வரநாத் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.\nசானியா வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த சாமுண்டேஸ்வரநாத், ஷோயபுடன் பேசிவிட்டுச் சென்றுள்ளார். அவர் ஆயிஷாவின் குடும்பத்தாரைச் சந்தித்துப் பேசி பிரச்னையை சுமுகமாக தீர்த்துவைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த நிலையில் இந்தியாவிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கு ஷோயப் செல்லவுள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்தவரல்லாத ஒருவரை திருமணம் செய்யவேண்டுமானால் தூதரகத்திலிருந்து இஜாஜத்நாமா என்ற சான்றிதழைப் பெறவேண்டும்.\nஇந்த சான்றிதழைப் பெறுவதற்காக இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் ஷாகித் மாலிக்கை, ஷோயப் சந்திக்கவுள்ளார்.\nமேலுள்ள செய்தி இப்படியிருக்க நம்ம ஊர் போலிஸ் மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வழக்குப் பதிவு செய்துவிட்டார்கள். அதுதான் 498A கேசுகளின் சிறப்பம்சம்.\nஇளைஞர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய உண்மை: 498A வழக்குகளைப் பொறுத்தவரை குற்றவாளியோ, ஆதாரங்களோ தேவையில்லை. புகார் கொடுக்க ஒரு இளம் பெண்ணும் அதைப் பதிவு செய்ய ஒரு போலிஸூம், குற்றம் சாட்டப்பட ஒரு அப்பாவியும் போதும். பொய் குற்றச்சாட்டை சுமப்பதற்காகத்தான் இன்றைய இந்திய இளைஞர்கள் திருமணம் என்ற தகனமேடைக்குச் செல்கிறார்கள். இந்த உண்மையை புரிந்துகொண்டால் இந்த சட்ட தீவிரவாதத்திற்கு பலியாகமல் தப்பிக்கலாம்.\nPosted by தகனமேடை 2 விவாதக் கருத்துக்கள்\nபொய் வரதட்சணை வழக்குகளை வெல்வது எப்படி\nவழக்கு விசாரணையை நீட்டித்ததால் மாஜிஸ்திரேட் மீது மனித கழிவு வீச்சு - இந்திய நீதிமன்றங்கள் சாதாரண குடிமக்கள் நீதி தேடி செல்லும் இடமாக ஒரு காலத்தில் இருந்திருக்கும் போலிருக்கிறது. ஆனால் இப்போதெல்லாம் நீதி வழங்குவதற்கு பதிலாக ...\nபெண்ணின் திருமண வயது 36 விவாகரத்து கேட்ட கணவருக்கு அல்வா கொடுத்த நீதிமன்றம் - இந்தியாவில் வரதட்சணை தடுப்புச் சட்டங்கள் தவறான குறிக்க���ளை நிறைவேற்றிக்கொள்ள பல மருமகள்களால் பரவலாக நாடு முழுதும் பயன்படுத்துப்பட்டு வருகிறது என்று அனைவருக...\n“குமுதம்“ ஸ்பெஷல் ரிப்போர்ட் (Click on the Picture to Read)\n\"தகனமேடையாகும்” இந்தியத் திருமண மேடைகள்\nஒழுங்குமுறையற்ற வரதட்சணை தடுப்புச் சட்டங்களும் (Dowry Prohibition Act), ஒருதலைபட்சமாக உள்ள கண்மூடித்தனமான தவறான பெண்கள் ஆதரவு சட்டங்களும் (IPC498A), அவசர கதியில் இயற்றப்பட்டுள்ள குடும்ப வன்முறை தடுப்புச்சட்டங்களும் (Domestic Violence Act) இருக்கின்ற வரையில் திருமணங்களில் மணமேடையில் இருக்கும் அக்னி மேடையில் எரியும் தீ அப்பாவி இளைஞர்களின் எதிர்கால நல்வாழ்க்கையை சிதைத்து அழிக்கப்போகும் தகனமேடையில் எரியும் தீயாகத்தான் இருக்கும்.\nதவறான சட்ட நடைமுறைகளைப் பற்றிய விழிப்புணர்வை இளைஞர்களிடையே ஏற்படுத்தி அவர்களையும், அவர்களின் குடும்பத்திலுள்ள குழந்தைகளையும், பெண்களையும், வயதான பெரியவர்களையும் சட்ட தீவிரவாதம் என்னும் பொய் வரதட்சணை குற்ற வழக்குகளிலிருந்து காப்பற்றப்போராடுவதே இந்த கருத்துப் பதிவின் நோக்கம்.\nஇரண்டு மாத பெண் குழந்தையையும் கொடுமைக்குள்ளாக்கிய காட்டுமிராண்டி சட்டம்\nதகனமேடையிலிருந்து தப்பிக்கும் வழியை அறிந்துகொள்ள இவர்களுடன் உங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள்....\nதகனமேடையிலிருந்து தப்பிக்கும் வழியை அறிந்துகொண்டவர்கள்\nமனைவியின் கொடுமையிலிருந்து தப்பிக்க இரண்டே வழிகள்...\nஇளம் நடிகைக்கு அமெரிக்காவில் நேர்ந்த வரதட்சணைக்கொ...\nஇந்தியாவில் ஆண்களுக்கு சட்டப்பாதுகாப்பு இருக்கிறதா...\nஇந்திய தகனமேடையிலிருந்து தப்பித்த தமிழக இளைஞர்\nதானாக வந்தார் தகனமேடையில் வீழ்ந்தார்\nசட்ட தீவிரவாதம் தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுற்றறிக்கை\n\"இந்திய சட்ட தீவிரவாதம்\" இந்திய உச்ச நீதிமன்றத்தின் பிரகடனம்\nசட்ட தீவிரவாதம் பற்றி இந்திய ஜனாதிபதியின் எச்சரிக்கை\nஇந்திய சட்ட தீவிரவாதம் பற்றிய இந்திய தலைமை நீதிபதியின் கருத்துக்கள்\nசட்ட தீவிரவாதம் பற்றி இந்திய உள்துறை அமைச்சகத்தின் செய்திக் குறிப்பு\nசட்ட தீவிரவாதக் கூட்டத்தை அழிக்க அரசு நடவடிக்கை\nசட்ட தீவிரவாதத்தினை ஒடுக்க நடக்கும் அனைத்திந்திய வாராந்திர பாசறை பயிற்சிக் கூட்டங்கள்\nவெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கான உடனடி உதவி\nஎவ்வளவு ​பொய் ​கேசு​போட்டாலும் தாங்கும் \"​​ரொம்ப நல்லவன்\"\nபொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்\nஅனைத்திந்திய ஆண்கள் நலச் சங்கம்\nஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி\nஇந்திய ஆண்கள் பாதுகாப்புக் கழகம்\nஇந்திய குடும்பப் பாதுகாப்பு இயக்கம்\nஅனைத்திந்திய ஆண்கள் நல சங்கம்\nபாதிக்கப்பட்ட அப்பாவி ஆண்களுக்கான இலவச உதவி மையம் (Click on the Logo to Contact)\nஅப்பாவிப் பெண்களையும் குழந்தைகளையும் காக்கப் போராடும் வலைத்தளப்பதிவுகளின் தொகுப்பு\nகுடும்ப வன்முறையில் சிக்கித்தவிக்கும் அப்பாவி ஆண்களைக் காப்பாற்றப் போராடும் கருத்துப் பதிவுகள்\nஇந்திய ஆண்கள் நலச் சங்கம்\nஇந்த “தகனமேடை” தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது பதிவுத்தளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் மறக்காமல் அந்த பதிவிற்கான தகனமேடையின் இணையதள இணைப்பை கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். “செய்வதை திருத்தமாக செய்யலாமே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://satamilselvan.blogspot.com/2012/01/blog-post.html", "date_download": "2018-07-19T03:55:27Z", "digest": "sha1:545JJJ2YTFPMZ6EDC4GXEZXQKUYPVAUF", "length": 62974, "nlines": 164, "source_domain": "satamilselvan.blogspot.com", "title": "தமிழ் வீதி: காவல் கோட்டம் – ஓர் அனுபவம்", "raw_content": "\nவீதியில் இறங்காமல் விடியாது எதுவும்\nகாவல் கோட்டம் – ஓர் அனுபவம்\nஇந்த நேரத்தில் தமிழ்பேப்பர்.நெட் டில் வெளிவந்துள்ள இக்கட்டுரை முக்கியத்துவமும் சுவாரஸ்யமும் பெறுகிறபடியால் கீழே தந்துள்ளேன்.\nசு.வெங்கடேசன் எழுதிய காவல் கோட்டம் நாவலை நான் வாசித்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகி இருந்தாலும், அதற்கு 2011 சாகித்ய அகாடமி விருது கிடைத்திருக்கும் இவ்வேளையில் அதைப் பற்றி எழுத முயல்வது பரிசுத்த‌மான‌ சந்தர்ப்பவாதமாகவே படுகிறது. ஆனாலும் இப்போதேனும் இந்த நாவல் குறித்த கருத்துக்களை முன்வைக்க வாய்ப்பு அமைந்ததே என்றே எடுத்துக்கொள்கிறேன்.\nகாவல் கோட்டம் என்கிற பிரம்மாண்டமான நாவல் வெளியாகியிருக்கிறது என்ற தகவல் டிசம்பர் 2008 வாக்கில் சிறுபத்திரிக்கைகள் வாயிலாக அறிந்திருந்தாலும் அது குறித்த முதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது ஆண்டிறுதி ஆனந்த‌ விகடன் இதழில் வெளியிடப்பட்ட விகடன் அவார்ட்ஸ் 2008 தான். அதில் அவ்வாண்டின் சிறந்த நாவல் என்று காவல் கோட்டம் நாவலைத் தேர்ந்தெடுத்திருந்தா���்கள்.\nபிப்ரவரி 2009 காலச்சுவடு இதழில் ஆ. இரா. வேங்கடாசலபதி காவல் கோட்டம் வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரை (களவியல் காரிகை) வெளியாகி இருந்தது.\nமார்ச் 2009 தீராநதி இதழில் வெளியான எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய விமர்சனக் கட்டுரையான ‘காவல் கோட்டம் எனும் ஆயிரம் பக்க அபத்தம்’ (பகுதி-1, பகுதி-2) தான் அடுத்த‌ தூண்டுகோல். அதில் விழுந்திருந்தது வெறுப்பின் சாயை மட்டுமே என்பது நாவலைப் படிக்காமல் கட்டுரையின் பாணியிலேயே தெரிந்து விட்டது.\nச.தமிழ்ச்செல்வன் மற்றும் ம.மணிமாறன் ஆகியோர் இதைக் கண்டித்து மிகக் கடுமையாக எதிர்வினையாற்றி இருந்தனர். மேலாண்மை பொன்னுச்சாமியும் ‘காவல் கோட்டம் : மீள் விசாரணை – ஆயிரம் பக்க அதிசயம்’ என்று நாவலைப் புகழ்ந்துரைத்து ஒரு விமர்சனம் எழுதினார். ஜெயமோகனும் சற்று நாசூக்காக இதைக் கடிந்து எழுதியிருந்தார் (“முன்நிலைபாடுகளும் கசப்புகளும் இல்லாமல் வாசிப்பதே”). எஸ்.ரா.வின் மொழியா இது என செல்வேந்திரன், ஹரன் ப்ரசன்னா, யாழிசை லேகா உள்ளிட்ட சில வலைப்பதிவர்களும் ஆச்சரியம் காட்டி இருந்தனர்.\nஜ.சிவகுமார் என்ற சென்னைப் பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி, வேல ராமமூர்த்தியின் குற்றப்பரம்பரை ஆகிய நாவல்களுடன் காவல் கோட்டத்தை ஒப்பிட்டு விமர்சனம் செய்திருந்தார்.\nபிற்பாடு அக்டோபர் 2009ல் ஜெயமோகன் காவல் கோட்டம் பற்றி மிக விரிவாக தன் வலைப்பதிவில் எழுதினார் (பகுதி-1, பகுதி-2, பகுதி-3, பகுதி-4, பகுதி-5). அவர் இதுகாறும் வேறு ஏதேனும் நாவலுக்கு இது போன்றதொரு நீண்ட விமர்சனம் எழுதி இருக்கிறாரா என்பது சந்தேகமே. இந்தத் தனித்துவமே எனை வசீகரித்தது.\nஅதன் காரணமாகவே சு.வெங்கடேசனின் எந்தப் படைப்பையும் அதற்கு முன்பு படித்ததில்லை என்ற போதிலும் ஜனவரி 2010 சென்னைப் புத்தகக் காட்சியில் காவல் கோட்டம் நாவலை வாங்கினேன். கொஞ்சமும் மெருகு கலையாத புது மணப்பெண் மாதிரி காத்திருந்தது காவல் கோட்டம்.\nபின் 2010ன் கோடையில் என்பதாக ஞாபகம் – காவல் கோட்டத்தை முதன் முதல் ஸ்பரிசித்தேன். கிட்டதட்ட ஒரு மாதம் போல் நீடித்த நீண்ட கூடல் அனுபவமது. கூடலை நீட்டிப்பதற்காக அல்லாமல் தொடர்வதற்காக Start and Stop Technique பயன்படுத்த வேண்டி இருந்தது. இடையில் சற்றே இளகிக் கொடுத்தாலும் இறுதி வரை மிகுந்த உழைப்பையும் பொறுமையையும் கோர��ம் ஓர் அடங்காப் புரவியாகவே இருந்தது காவல் கோட்டம். சமீபத்தைய மறுவாசிப்பிலும் கூட‌ அப்படியே தான்.\nஎந்த சந்தர்ப்பத்திலும் நாவலின் எந்தப் பகுதியையும் என்னால் தொடர்ச்சியாய் மூன்று மணி நேரத்திற்கு மேல் படிக்க இயலவில்லை. இடைவெளி எடுத்துக் கொண்டு அதுவரை படித்ததை கிரகித்து உள்வாங்கி ஜீரணித்த பின்பே அடுத்த பகுதியை மீண்டும் தொடர வேண்டி இருந்தது. இதன் அர்த்தம் காவல் கோட்டம் நாவல் சுவாரஸ்யமாய் இல்லை என்பதில்லை. இதன் அடர்த்தியும், செறிவும் அத்தகைய அக்கறையை, கவனத்தைக் கோருகிறது. இதை ஒரு வாசிப்பு என்று சொல்வதை விட ஓர் அனுபவம் என்பதே சரி. இதற்கு முன்பு இத்தகையதோர் அனுபவத்தைத் தந்த நாவல் என்றால் அது ஜெயமோகனின் விஷ்ணுபுரம் தான்.\nநாவல் இதுவரை மூவாயிரம் பிரதிகள் விற்றிருப்பதாக அதிகாரப்பூர்வமற்றதொரு தகவல் வழி அறிகிறேன். அது உண்மையெனில் அதில் ஒரு சதவிகிதம் பேராவது (அதாவது முப்பது பேர்) இந்நாவலை முழுக்க ஊன்றிப் படித்திருப்பார்களா என்கிற என் அடிப்படைச் சந்தேகத்தை நேரடியாக‌வே இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.\nநாவல் பற்றிப் பேசப்புகும்முன் தமிழில் என் வரலாற்று நாவல் வாசிப்புத்தகுதியை கொஞ்சம் எடை போட்டுக் கொள்வோம். இதுவரை கல்கி, சாண்டில்யன், அகிலன், கருணாநிதி, ர.சு.நல்லபெருமாள், ஜெகசிற்பியன், விக்கிரமன், அரு.ராமநாதன், ப.சிங்காரம், பிரபஞ்சன், சுஜாதா, பாலகுமாரன், ரா.கி.ரங்கராஜன், கௌதம நீலாம்பரன், கவிஞர் வைரமுத்து, விசாலி கண்ணதாசன் ஆகியோர் எழுதிய குறைந்தபட்சம் நூறு சரித்திரப் புதினங்களையேனும் வாசித்திருப்பேன்.\nஅண்ணாத்துரை, ந.பார்த்தசாரதி, கோவி. மணிசேகரன், ஸ்ரீவேணுகோபாலன், கண்ணதாசன், மு.மேத்தா, இந்திரா சௌந்தர்ராஜன், பா.விஜய் ஆகியோர் எழுதிய சரித்திர நாவல்கள் எதையும் படித்ததில்லை. தமிழின் முதல் நாவலான மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம் படித்ததில்லை. பி. ஆர். இராஜமையர் எழுதிய முதல் தொடர்கதையான கமலாம்பாள் சரித்திரம் படித்தது இல்லை. தமிழின் முக்கிய சரித்திர நாவல் முயற்சிகளாகக் குறிப்பிடப்படும் சி.சு. செல்லப்பாவின் சுதந்திர தாகம், பிரபஞ்சனின் மானுடம் வெல்லும் இரண்டையும் படித்ததில்லை. கள்ளர் பற்றிப் பேசும் எஸ்.ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி, வேல ராமமூர்த்தியின் குற்ற���்பரம்பரை இரண்டையும் கூட இதுவரை படித்ததில்லை.\nவாசித்தவரையில் கீழ்க்காணும் நாவல்கள் முக்கியமானவையாகப் படுகின்றன: பொன்னியின் செல்வன் (கல்கி), ஜலதீபம் (சாண்டில்யன்), கல்லுக்குள் ஈரம் (ர.சு. நல்லபெருமாள்), புயலிலே ஒரு தோணி (ப.சிங்காரம்), வீரபாண்டியன் மனைவி (அரு.ராமநாதன்), பொன்னர் சங்கர் (கருணாநிதி), வானம் வசப்படும் (பிரபஞ்சன்), நான் கிருஷ்ணதேவராயன் (ரா.கி.ரங்கராஜன்) மற்றும் உடையார் (பாலகுமாரன்).\nசு.வெங்கட்டேசனின் காவல் கோட்டம் இவற்றையெல்லாம் விஞ்சி நிற்கிறது. அவ்வகையில் நான் வாசித்தவற்றில் மிகச்சிறந்த சரித்திர நாவல் இது தான்.\nகாவல் கோட்டம் என்கிற வரலாற்று நாவல் 2 பெரும் பாகங்களாக (முடி அரசு, குடி மக்கள்), 10 உட்பிரிவுகளாக (மதுரா விஜயம், பாளையப்பட்டு, யூனியன் ஜாக், இருளெனும் கருநாகம், தாதுப்பஞ்சத்திற்கு முன், மெஜுரா சிட்டி, பென்னிங்டன் ரோடு, ரயில் களவு, CT ACT, பட்ட சாமி), 115 அத்தியாயங்களில், 1048 பக்கங்களில் மிகப்பிரம்மாண்டமாக விரிகிறது. காவல் கோட்டம் நாவலின் வெளித்தோற்றத்தில் மட்டுமல்லாது உள்ளடக்கம் வரை ஊடுவி நிற்கிறது அந்த‌ மகா பிரம்மாண்டம்.\nமதுரையிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் ச‌மணமலையின் அடிவாரத்திலிருக்கும் கீழக்குயில்குடி என்கிற கிராமத்தில் களவையும், காவலையும் தம் குலத்தொழிலாகக் கொண்டு வாழ்ந்த‌ கள்ளர் இனத்தவரின் அறுநூறு ஆண்டுகால வரலாற்றை, தொடர்புடைய ராஜாங்க நடவடிக்கைகள், அரசியல் நிகழ்வுகளுடன் வழங்குகிறது காவல் கோட்டம். புனைவுக்காக சமணமலை அமணமலை ஆகிவிட்டது; கீழக்குயில்குடி தாதனூர் ஆகிவிட்டது.\n1310ல் மதுரையில் நடந்த மாலிக் கஃபூர் படையெடுப்பில் தொடங்கும் நாவல் 1910ல் பெருங்காமநல்லூரில் நடக்கும் பிரிட்டிஷாரின் துப்பாக்கிச் சூட்டில் முடிவடைகிறது. கிட்டதட்ட தொடங்கிய நிலைமையிலேயே முடிகிறது கள்ளர்களின் வாழ்க்கை. வித்தியாசம் பார்த்தால் ஆரம்பத்தில் அகதிகள்; கடைசியில் அடிமைகள். அப்போது முகமதியன்; இப்போது ஆங்கிலேயன்.\nஇந்த நாவல் பிரதானமாய் கள்ளர் பற்றியது தான் என்றாலும், அதன் ஊடுபாவாய் மதுரையின் சரித்திரம் விளம்ப‌ப்படுகிறது. எப்படி காந்தியின் வரலாற்றை இந்திய சுதந்திரப் போராட்டத்தைத் தவிர்த்து விட்டு எழுதி விட‌ முடியாதோ, ஹிட்லரின் வரலாற்றை இரண்டாம் உலகப்போரைத் தவிர���த்து விட்டு எழுதி விட‌ முடியாதோ, அது போல் தான் கள்ளரின் வரலாற்றை மதுரை ந‌கரின் சரித்திரத்தைத் தவிர்த்து விட்டு எழுத முடியாது. கள்ளர் வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும் மதுரையின் அரசியல் மாற்றங்கள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. போலவே மதுரையின் பல‌ முக்கிய நடவடிக்கைக‌ளை கள்ளர்களின் செயல்கள் தாம் தீர்மானிக்கின்றன.\nநாவலின் மேலோட்டமான கதைச்சரடை சற்று அறிமுகம் செய்து கொள்வோம்.\nமாலிக்கஃபூரின் மதுரைப் படையெடுப்பில் கோட்டைக்காவலனான கருப்பணன் இறந்து பட, அவன் கர்ப்பிணி மனைவி சடச்சி தப்பிப்பிழைத்து சிசு ஈனுகிறாள். அவளது ச‌ந்ததி கள்ளர் இனமாக தாதனூர் என்ற இடத்தில் நிலைகொள்கிறது. விஜயநகர அரசி கங்கா தேவி தன் இனமழித்த முகமதிய சுல்தானை பழிவாங்க மதுரை மீது போர் தொடுக்கிறாள். மதுரை விஜயநகர அரசின் வசமாகிறது. சிலபல வாரிசுச்சண்டைகளுக்குப்பின் கிருஷ்ணதேவராயர் விஜய நகர அரசராகிறார். அவர் திறமையான தளபதியான விஸ்வநாதரை மதுரையை ஆட்சிசெய்ய அனுப்புகிறார்.\nமதுரையில் நாயக்கர் ஆட்சி உதயமாகிறது. மதுரைக் கோட்டை விஸ்தரிக்கப்பட்டு பிரம்மாண்டமான முறையில் கட்டப்படுகிறது. மதுரையைச் சுற்றி பாளையங்கள் பிரிக்கப்படுகின்றன. திருமலை நாயக்கர் காலத்தில் தாதனூர்க்காரர்களுக்கு மதுரை கோட்டைக் காவல் உரிமை வழங்கப்படுகிறது. அவருக்குப் பின் நாயக்கர் அரசுகள் பல தலைமுறையாக‌ சதிகளிலும், துரோகங்களிலும் சிக்கி உழன்று தவிக்கிறது.\nபின்னர் கிழக்கிந்திய கம்பெனி மதுரையை எடுத்துக் கொள்கிற‌து. தொடர்ந்து பிரிட்டிஷ் அரசின் நேரடி ஆளுமைக்குக் கீழ மதுரை வருகிறது. பிளாக்பர்ன் என்ற கலெக்டரின் காலத்தில் இட விஸ்தரிப்பைக் காரணம் காட்டி மதுரைக் கோட்டை இடிக்கப்படுகிறது. பிரிட்டிஷ் அரசிலும் தன் மதுரை நகர காவல் உரிமையை தாதனூர்க்காரர்கள் மீட்டுக் கொள்கிறார்கள். அரசு சார்பில் கச்சேரி (போலீஸ் ஸ்டேஷன்) அமைக்கப்படுகிறது. மதுரைக்கு அருகே மிஷனரி பள்ளி, மியூசியம், காட்டன் மில், ரயில் நிலையம் ஆகியன வருகின்றன. மதுரை நவீனமாகிறது.\nதாது வருஷத்தில் கடும் பஞ்சத்தையும் பின் தொடர்ந்து கொள்ளை நோயையும் மதுரை சந்திக்கிறது. நிறைய உயிர்ச்சேதம் நிகழ்கிறது. முல்லைப்பெரியாறு அணை கட்ட ஆரம்பிக்கிறார்கள். அரசு தாதனூர்க்காரர்களின் காவல் உரிமையை ரத்து ���ெய்கிறது. எதிர்த்தவர்கள் சிறைபடுகிறார்கள்; சுட்டுக்கொல்லப்படுகிறார்கள்.\nதாதனூர்க்காரர்கள் வேறுவழியின்றி வெளிகிராமங்களில் காவல் பிடிக்கிறார்கள்.\nதாதனூருக்கு பென்னிங்டன் ரோடு அமைக்கப்படுகிறது, ஒரு சிறைச்சாலையும் அருகிலேயே கட்டுகிறார்கள். குற்றப்பரம்பரைச்சட்டம் கொண்டுவரப்படுகிறது. தாதனூர்க்காரர்களின் கைரேகைகள் பதிவு செய்யப்படுகின்றன. தினசரி அந்த சிறைச்சாலையில் ஆஜராக உத்தரவிடப்படுகிறது. நல்லூரிலிருக்கும் கள்ளர்கள் மீது பிரிட்டிஷ் போலீஸார் துப்பாக்கி ச் சூடு நடத்துவ‌தோடு முடிகிறது நாவல்.\nஇந்த நாவலின் 10 பக்கங்களிலிருந்து தான் வசந்தபாலனின் அரவான் திரைப்படக் கதை எடுக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள். படத்தில் வருவதாய்ச் சொல்லப்படும் வரிப்புலி, கொம்பூதி, சிமிட்டி என்ற பெயரில் கதாபாத்திரங்கள் ஏதும் நாவலில் இல்லை. நாவலில் வரும் சின்னான், மாயாண்டி கதை (அத்தியாயங்கள் 37, 38 மற்றும் 40) சில மாற்றங்களுடன் பயன்படுத்தப்ப‌ட்டிருக்கலாம் என்பது contextual understanding அடிப்படையிலான என் ஊகக்கணக்கு. அத‌ல்லாதும் இருக்கலாம்.\nஇது தவிர கமல்ஹாசனின் கனவுப்படமான மருதநாயகம் கதையும் (அத்தியாயம் 32) இதில் வருகிறது. ஆனால் நாயக வழிபாடாக அல்லாமல் சந்தர்ப்பங்களின் காரணமாக கும்பினியை எதிர்க்கும், இக்கட்டின் போது கேட்ட குத்தகையைத் தரத் தயாராகும், இறுதியில் உடல்துண்டாகி ஊருக்கூர் வீசப்படுமோர் அவலச்சித்திரமே மருதநாயகம் யூசுஃப் கான் பற்றி நாவலில் அளிக்கப்படுகிறது. மருதநாய‌மும், கட்டபொம்முவும் ஒரே நாளில் (அக்டோபர் 16) ஆனால் வெவ்வேறு ஆண்டுகளில் தூக்கிடப்பட்டிருக்கிறார்கள் – முன்னவர் 1764ம் ஆண்டு; பின்னவர் 1799ம் ஆண்டு.\nகளவு பற்றிய நான் சுவைத்த முதல் கலை அனுபவம் 1990களின் இறுதியில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான களவுக்கலை என்ற சுவாரஸ்யமான நாடகத்தொடர் தான். பின்னர் கல்கியின் கள்வனின் காதலி நாவல் முதல் பாலாவின் அவன் இவன் திரைப்படம் வரை எழு த்திலும், காட்சியிலும் பல கள்வர்கள் கடந்து போய் விட்டார்கள். கடைசியாய் இப்போது சு.வெங்கடேசனின் காவல் கோட்டம்.\nகோட்டம் என்ற சொல்லுக்கு இருவிதப் பொருள் கொள்ளலாம். நிர்வாகத்திற்காகப் பகுத்திருக்கும் பிரிவு ஒன்று (உதாரணம் வருவாய் கோட்டம்). மற்றது ஒருவருக்கு எழுப்பப்படும் நினைவி���ம் (உதாரணம் வள்ளுவர் கோட்டம்). காவல் கோட்டம் என்ற தலைப்புக்கு இந்த இரு பொருளுமே பொருந்துகின்றன‌. மதுரையின் காவல் பிரிவைக் கவனித்துக் கொண்டவர்களின் கதை என்ற அர்த்தத்திலும். காவல் காரர்களின் நினைவாய் எழுப்பப்படும் ஒரு நினைவுப்புனைவு என்ற வகையிலும்.\nஆனால் நாவலின் உள்ளடக்கத்தோடு ஒப்பிடுகையில் இந்தத் தலைப்பு பொருத்திப் போகிறதா என்று பார்த்தால் ஆம் என்று சொல்வதில் தயக்கம் இருக்கிறது. களவு போவது என்பது காவல் பெறுவதற்கான உத்தி என்ற கருத்து நாவல் நெடுகிலும் மறுபடி மறுபடி வலியுறுத்தப்பட்டிருந்தாலும், நாவல் முழுக்க முழுக்க களவைப் பற்றியே பேசுகிறது, அதைக் கொண்டாடுகிறது, அதை மகத்துவப்படுத்துகிறது.\nகளவின் சம்பவங்களும், சாத்தியங்களும் மிக நுட்பமாய் விவரிக்கப்படுகிற‌து. மாறாக காவல் என்பது ஆங்காங்கே இடைவெளி நிரப்பும் சிறு செய்தியாய் மட்டுமே சொல்லப்படுகிறது. உண்மையில் இது களவுக் கோட்டம் தான்.\nகாவல் கோட்டம் நாவலின் இலக்கியரீதியான செவ்வியல் உச்சங்கள் என்றால் களவு பற்றிய விவரணைகளும், கோட்டை இடிக்கப்படும் நிகழ்வுகளும், பஞ்ச காலம் பற்றிய பகுதிகளுமே ஆகும். இது தவிர தாதனூரில் நடக்கும் திருமணம், மரியாதை, சடங்குகள், வரிகள், பலிகள் ஆகியவை பற்றிய பகுதிகள் கள்ளர் இன வரைவியல் ஆவணமாகக் கொள்ளத்தக்கவை. ஆனால் ஆவணம் என்பதைத் தாண்டி இவை யாவும் சுவாரஸ்யமான நடையில், பாந்தமான இடங்களில் உட்செருகப்பட்டிருக்கின்றன எனப்து தான் இந்நாவலை முக்கியமானதாக்குகிறது.\nபாலகுமாரனின் உடையார், கடிகை போன்ற‌ நாவல்களிலும் இது போன்றதான‌ விவரணைகள் இடம் பெறுகின்றன. ஆனால் அவை ஒருவித வறட்டு நடையில் எழுதப்பெற்று வெறும் ஆவணமாகத் தேங்கி விடுகின்றன. அதாவது அவற்றில் கலை ஊக்கம் இல்லை; அல்லது குறைவாய் இருக்கிறது. வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம் ஆகிய நாவல்களிலும் இது போன்ற சித்தரிப்புகள் வருகின்றன. ஆனால் அவை அந்த நாவலுக்கு தேவையிற்ற துருத்தல்களாய் உருத்திக் கொண்டிருக்கின்றன. அதாவது இவற்றில் கலை ஊக்கம் இருந்த போதிலும் நாவலை செம்மையுறப் பயன்படுவதில்லை.\nஎஸ்.ராமகிருஷ்ணனின் துயில் நாவலில் வெக்கை குறித்து நிறைய இடங்களில் விவரித்திருப்பார். அதில் கணிசமானவை ஒரே மாதிரியானதாகவும் (monotonous), தட்டையா���தாகவும் சில இடங்களில் எரிச்சலூட்டுவதாகவுமே அமைத்திருக்கும் (வெக்கை எரிச்சலூட்டத்தானே செய்யும்). அதே போல் காவல் கோட்டம் நாவலில் பல இடங்களில் – குறைந்தபட்சம் நூறு இருக்கும் – இருள் குறித்த விவரணைகள் இடம்பெறுகின்றன. ஆனால் எவ்விடமும் அவை அலுப்பூட்டுவதில்லை. எல்லாமே கவித்துவத்துடன் தத்துவார்த்தமாக அமைத்துள்ளன. அதை நினைத்துப் பார்க்கும் போதே பிரம்மிப்பு ஏற்படுகிறது. இந்த இருள் குறித்த பகுதிகளை மட்டும் தொகுத்து ஒரு சிறுநூலாக வெளியிடலாம் (கவிதை). அதே போல் காவல் கோட்டம் நாவலில் பல இடங்களில் – குறைந்தபட்சம் நூறு இருக்கும் – இருள் குறித்த விவரணைகள் இடம்பெறுகின்றன. ஆனால் எவ்விடமும் அவை அலுப்பூட்டுவதில்லை. எல்லாமே கவித்துவத்துடன் தத்துவார்த்தமாக அமைத்துள்ளன. அதை நினைத்துப் பார்க்கும் போதே பிரம்மிப்பு ஏற்படுகிறது. இந்த இருள் குறித்த பகுதிகளை மட்டும் தொகுத்து ஒரு சிறுநூலாக வெளியிடலாம் (கவிதை) என்று கூட ஓரெண்ணம் ஏற்படுகிறது.\nபனைமரத்தில் கட்டிவைத்து கள்ளர்கள் கல்லெறிந்து சிவானந்தய்யர் கொல்லப் படும் காட்சியே நாவலின் புறம் சார்ந்த ஆக‌ உக்கிரமான பகுதி. இது போக‌ அக எழுச்சி உக்கிரங்கள் ஆங்காங்கே மலரவிழ் மொட்டாய் சாத்தியப்பட்டிருக்கின்றன.\nஅறுநூறு வருட காலத்தை அடைத்து நிற்கிறது என்பதால் இந்நாவலில் எந்தப் கதாபாத்திரத்தையும் முதன்மைப் பிரதானமெனக் கொள்ளவியலாது. அப்படிக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில் கள்ளர்கள் தாம் இந்நாவலின் நாயக‌ர்கள். நாவல் முழுக்க மன்னர்களும் மக்களும் வருகிறார்கள், போகிறார்கள் – ஆனால் இடையில் தம்மை எழுதுமொழி வரலாற்றிலோ, வாய்ப்பாட்டு வரலாற்றிலோ அழுந்தப் பதித்துக் கொள்கிறார்கள். நாவலைப் படித்து முடிக்கையில் விசுவநாத நாயக்கரும், மாயாண்டிப் பெரியாம்பிளையும், ஆங்கிலக் கலெக்டர் பிளாக்பர்னும், சிவானந்தய்யரும், டேவிட் சாம்ராஜும் உச்சம் பெற்று மனதில் நிற்கிறார்கள்.\nபொதுவாய் வரலாற்றுப் புதினங்களில் பெண் கதாபாத்திரங்கள் கவர்ச்சித் தாரகைகளாகவோ, மதிப்பிற்குரிய மங்கையராகவோ என்ற இரு எதிரெதிர் நிலைகளில்மட்டும் பதிவு பெற்றிருக்கின்றனர் (பொன்னியின் செல்வன், உடையார் மட்டும் விதிவிலக்கு). ஆனால் காவல் கோட்டம் நாவலில் வரும் பெண்களைப் பற்றிய பதிவுகள் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தி இருக்கின்றது. பேரனுக்காக நாட்டை ஆளும் பொறுப்பேற்றுப் பின்னாளில் அவனாலேயே பலி வாங்கப்படும் ராணி, தன் இனத்தை வதைக்க முனையும் ஐரோப்பியக் காவலனின் கழுத்தைக் கடித்துக்குதறும் கிழவி, பஞ்சகாலத்தில் எந்த எதிர்பார்ப்புமின்றி தன் செல்வத்தைக் கரைத்து ஊருக்கே கஞ்சி ஊற்றும் தாசி, தன் இனம் சிந்திய ரத்தத்திற்குப் பழிதீர்க்க நேரடியாக போரிலிறங்கி சுல்தானைக் கொல்லும் அரசி, தமக்குள் மட்டுமல்லாது ஆண்க‌ளுடனும் கூட‌ பாலியலை சர்வ சுதந்திரமாய் பேசித்திரியும் பெண்டிர் என்று பெண்களின் பன்முகங்கள் நாவலெங்கும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. விஜயநகரப்பெண்கள், நாயக்கர் பெண்கள், கள்ளர் பெண்கள், அக்ரஹாரப் பெண்கள் என்று பரவி விரியும் நாவலில் ஆங்கிலேயப் பெண்களில் ஒருவரைப் பற்றிக் கூட பெரிய அளவிலான விவரணைகள் இல்லை.\nதிருமலை நாயக்கர் அரண்மனையிலேயே புகுந்து ராஜமுத்திரையைக் களவாடி விடும் கழுவன் என்ற தாதனூர்க்கள்வனைப் பாராட்டி கோட்டைக்காவல் உரிமை தருகிறார் மன்னன் என்றொரு செய்தி இடம் பெறுகிறது. ஆனால் இதே கதையில் களவாடியவனை வஞ்சகமாக வரவழைத்துக் கொன்றதாகவும் ஒரு வெர்ஷனை ஏற்கனவே வேறெங்கோ படித்திருக்கும் நினைவு. நாயக்கர் தந்த கோட்டைக்காவல் உரிமை தான் நாவலின் அச்சு. அதை மையமிட்டுத்தான் நாவலின் அத்தனை சம்பவங்களுமே சுழல்கின்றனை. இந்த உரிமையை விட்டுத்தராதிருக்கும் பொருட்டு தான் இறுதியில் கள்ளர் இனமே அழிய நேரும் சூழ்நிலை உருவாகிறது.\nமனிதன் எழுத்தின் வழி, கதைகளின் வழி, அகழ்வுகளின் வழி வரலாற்றைத் தரிசிக்கிறான். அஃறிணை பொருட்களோ எத்தனை ஆண்டு கால வரலாறு என்றாலும் தாமே காத்திருந்து நேரிலேயே பார்த்துக் கொள்கின்றன‌ அப்படி சந்திரஹாச வாளும், சாளுவ கட்டாரியும் ஒரு கட்டம் வரை நாவல் முழுக்கவே புராதனக்குறியீடாய் சமயங்களில் மௌனசாட்சியமாய் உடன் பயணிக்கின்றன.\nநாவலுக்கென்று பத்து ஆண்டு காலம் உழைத்ததாகச் சொல்கிறார் ஆசிரியர். நாவலில் அடங்காமல் பொங்கி வழியும் தகவல்களைப் பார்க்கும் போது அது எள்ளளவும் மிகையில்லை என்று தெரிகிறது. இந்த தகவல்கள் தாம் சாதனை.\nநாவல் முழுக்க சு.வெங்கடேசனின் செறிவான மொழிநடை காணக்கிடைக்கிறது. கதையின் போக்கில் நிகழ்வுகளைத்தாண்டி அவரது நடை நம்மைக�� கட்டியணைத்த படியே நகர்த்திச் செல்கிறது. இத்தகைய வசீகர‌ நடை சமகால எழுத்தாளர்களில் மூவருக்கு மட்டுமே சாத்தியப்பட்டிருக்கிறது – முதலில் எஸ்.ராமகிருஷ்ணன், அடுத்தது இரா.முருகன், அப்புறம் க.சீ.சிவக்குமார். இத்தனைக்கும் கதையின் கணிசமான பகுதிகள் கள்ளர்களின் பேச்சு மொழியிலேயே சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அதிலும் கூடப் புகுந்து பிரமாதப்படுத்தி இருக்கிறார் சு.வெங்கடேசன் (அது சரி, வசந்தபாலனின் அரவான் படத்துக்கு சு.வெங்கடேசன் தான் வசகர்த்தாவா\nகாவல் கோட்டம் நாவல் எதைப் பேசுகிறது என்பது தெளிவாய் இருக்கிறது – கள்ளர்களின் கதையினூடாய் மதுரை வரலாற்றின் ஒரு அபாரமான‌ குறுக்கு வெட்டுச் சித்திரத்தை அளிக்கிறது. ஆனால் அந்நாவல் முன்வைக்கும் அரசியல் என்ன என்ற கேள்விக்கு தெளிவாய் பதிலிறுக்க முடிவதில்லை. காவல் கோட்டம் களவை நியாயப்படுத்த முயல்கிறதோ எனத் தோன்றுகிற‌து. நமது சமூகத்தின் இன்றைய சிந்தனை முறையானது திருட்டு என்பதை அரசியல் சாசனப்படியான குற்றம் என்று புற‌ அளவில் வரையறுத்ததோடு மட்டுமல்லாது, அதன் அக நீட்சியாக திருட்டை ஓர் ஒழுக்கக்கேடான நடவடிக்கையாகவும் சித்தரித்து வைத்திருக்கிறது. எப்படி யோசித்துப் பார்த்தாலும் அச்சித்தாந்தம் சரியென்றே மனதுக்குப் படுகிற‌து. ஆனால் காவல் கோட்டம் நாவலோ அதற்கு நேரெதிராய் களவை வீரமெனச் சித்தரித்து, சமகால மனங்களில் திருட்டு பற்றி நிலவும் பொதுப்புத்திக் கருத்துக்களைக் கேள்விக்குள்ளாக்குகிற‌து. ஒரு கட்டத்தில் களவு தாம் அறமோ என்று கூட‌ எண்ண வைத்து விடுகிற‌து. என் பாட்டன் திறமான கள்வன் என்பது எவ்வகையில் எனக்குப் பெருமை தரும் என்பது விளங்கவில்லை. ஒருவகையில் அவமானம் ஏதுமில்லை என்று வேண்டுமானால் கொள்ளலாம்.\nநாவலின் பலவீனமான கட்டங்கள் என நாயக்கர் காலம் நேரடி வரலாறாய்ச் சொல்லப்படும் ஆரம்பப் பகுதியையும், உயிர்ப்பின்றிச் சொல்லப்பட்டிருக்கும் குற்றப்பரம்பரைச்சட்டம் வரும் இறுதிப்பகுதியையும் சொல்லலாம். அதிலும் நாவல் தன் முடிவை நெருங்கிச் செல்லும் உச்ச வேளையிலும் களவுக்கலை பற்றிய நுண்விவரணைகள் தொடர்ந்தபடியே இருப்பது (அத்தியாயங்கள் 110 மற்றும் 112) கவனம் கலைப்பதோடு ஒரு கட்டத்தில் ஆயாசமூட்டுகிறது.\nதொடர்புடைய‌ வரலாற்றின் சில பகுதிகளை மட்டும் ஏ��் தொடவில்லை என்பது புரியவில்லை. உதாரணமாக ஊமைத்துரை வரலாறு விரித்துச் சொல்லப்படுகிறது (அத்தியாயம் 33); ஆனால் கட்டபொம்மு வரலாற்றை ஒற்றை வரியில் கடந்து விட்டார். குஞ்சரம்மாள் கதை சொல்லப்படுகிறது (அத்தியாயம் 77); ஆனால் நல்லதங்காள் கதை சொல்லப்படுவதில்லை. சொல்லப்படாத பின்னதுகளுக்கும் கள்ளர்களுக்கும் தொடர்பில்லை என்று காரணம் சொன்னால் சொல்லப்பட்ட முன்னதுகளுக்கும் கள்ளர்களுக்குமே அதே அளவு சம்மந்தம் தான் இருக்கிறது.\nகள்ளர் இனத்தில் பிறந்து மிஷனரி பள்ளியில் படித்து பாதிரியாராக மாறும் டேவிட் சாம்ராஜ் பாத்திரம் இன்னும் தெளிவோடு கட்டமைக்கப்பட்டிருக்கலாம்.\nஇவ்வளவு பெரிய வரலாற்று நாவலுக்கு அடிக்குறிப்புகள் இல்லை, விரிவான முன்னுரை மாதிரியான விஷயம் இல்லை (இறுதியில் ஆசிரியர் குறிப்பு என்று சொல்லி மூன்று பக்கங்கள் தரப்பட்டிருந்தாலும் அதில் பெரிதாய் எந்தத் தகவலும் இல்லை). இதன் காரணமாக நாவலில் எவை வரலாற்று ஆவணங்களின் அடிப்படையிலானவை, எவை உறுதிப்படுத்தப்படாத கேள்விப்பட்ட செய்திகள், எவை முற்றிலும் கற்பனை சார்ந்த‌ புனைவு என்பதில் வாசகன் குழம்புகிறான்.\nநாவலின் இலக்கியத்தரம் ஒரு சைனுசாய்டல் அலை (Sinusoidal Wave) கணக்காய் அமைந்திருக்கிறது. விஸ்வநாதர் காலத்தில் சமநிலையில் தொடங்கும் நாவல், நாயக்கர் காலத்தில் எதிர்மறை நிலைக்குச் சென்று விட்டு, கும்பினியர் காலத்தில் சமநிலைக்குத்திரும்பி, பிரிட்டிஷ் அரசின் காலத்தில் உச்சமெய்தி, தாதுப்பஞ்சத்தில் சமநிலைக்கு வந்து, குற்றப்பரம்பரைச்சட்டத்தின் போது எதிர்மறைக்குப் போகிறது.\nஒரு பத்தாண்டுகளாக அப்துல் ரகுமான், வைரமுத்து, சிற்பி பாலசுப்ரமணியம், ஈரோடு தமிழன்பன், மு.மேத்தா, புவியரசு என்று அராஜக அட்டூழியம் செய்து வந்த சாகித்ய அகாதமி, கடந்த இரு வருடங்களாகத் தான் மறுபடி தகுதி வாய்ந்த‌ படைப்புகளுக்கு விருது வழங்கி வருகிறது. 2010ல் நாஞ்சில் நாடனின் சூடிய பூ சூடற்க சிறுகதைத்தொகுதிக்கும், இப்போது 2011ல் சு.வெங்கடேசனின் காவல் கோட்டம் நாவலுக்கும் தரப்பட்டிருக்கிறது. இரண்டுமே தமிழினி வெளியீடுகள்.\nசு.வெங்கடேசனுக்கு அளிக்கப்பட்ட விருது தொடர்பாய் இரண்டு பிழையான தகவல்கள் முன்வைக்கப்படுகின்றன. மிக இள‌ம் வயதில் சாகித்ய அகாதமி விருது பெறுபவர் சு.வெங்கடேசன் என்பது ஒன்று. காரணம் 1972ல் சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்ற போது ஜெயகாந்தனுக்கு வயது 38. இப்போது விருது பெறும் சு.வெங்கடேசனின் வயது 40. ஒருவேளை விருது பெறும் இரண்டாவது மிக இளையவராக வேண்டுமானால் இருக்கக்கூடும்.\nஇரண்டாவது ஒரே நாவல் எழுதிய படைப்பாளிக்கு எப்படி விருது கொடுக்கலாம் என்கிற கேள்வி. உண்மையில் சாகித்ய அகாதமி விருதானது ஒரு குறிப்பிட்ட படைப்புக்கு வழங்கப்படுகிறதே ஒழிய ஒரு படைப்பாளுமையின் ஒட்டுமொத்த எழுத்துச் சாதனையைக் கணக்கில் கொண்டு அளிக்கப்படுவதில்லை (ஞானபீட விருதுகள் வேண்டுமானால் இப்போபோதெல்லாம் அப்படி வழங்கப்படுகின்றன)‌. விருது பெற்றவர்களில் கணிசமானவர்கள் விருது பெறும் காலத்தில் இலக்கிய வாழ்வினின்று ரிட்டயர்ட் ஆகி விட்டிருந்தார்கள் என்பதால் (அதற்குத் தான் ஒருவேளை விருதோ) நம் பொதுப்புத்தியில் இது படைப்பாளிக்கான விருது; படைப்புக்கானது அல்ல என்ற எண்ணம் உறைந்திருக்கலாம். அது விருதுக் கமிட்டியின் பிழையல்லவே. அதனால் ஒரே படைப்பு தான் எழுதி இருக்கிறார் என்றாலும் அது தகுதியானது என்றால் சாகித்ய அகாதமி வழங்கப்படுவதே முறையானது. இம்முறை அந்த விதிமுறை சரியாகப் பின்பற்றிருக்கிறது.\nஇளம் வயதில் அதுவும் முதல் நாவலுக்கு சாகித்ய அகாதமி விருது பெற்றிருப்பது சமீப‌த்தைய சாதனை என்றால் அழகியலும், வரலாறும் ஒத்திசைத்து இயங்கும் ஒரு பிரம்மாண்டத்தைப் யாத்தளித்தது அவரது நீண்ட கால சாதனை என்பேன்.\nசு.வெங்கடேசனுக்கு என் மனப்பூர்வமான‌ வாழ்த்துக்களும் வணக்கங்களும்.\nVERDICT: அவசியம் நிச்சயம் கட்டாயம் படிக்க வேண்டிய நாவல். DON’T MISS IT.\nஎழுதியது ச.தமிழ்ச்செல்வன் எழுதிய நேரம் Monday, January 09, 2012\nபொருள் அரசியல், இலக்கியம், வரலாறு\nஎன் கட்டுரையைப் பகிர்ந்ததற்கு நன்றி.\nஒரு சிறிய‌ திருத்தம். நாவல் 1920ல் நடந்த பெருங்காமநல்லூர் துப்பாக்கிச்சூட்டுடன் முடிவடைகிறது. ஆனால் புத்தகத்தின் பின்னட்டையில் நாவலின் காலகட்டம் 1310-1910 என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது, அது 1310-1920 என்றல்லவா இருக்க‌ வேண்டும் (ஒருவேளை புதிய பதிப்பில் திருத்தி விட்டீர்களா எனத் தெரியவில்லை. நான் வைத்திருப்பது டிசம்பர் 2008ல் வெளியான முதல் பதிப்பு).\nதென்காசித் தமிழ்ப் பைங்கிளி said...\nவணக்கம் உங்களின் பதிவு ஒன்றை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளோம்\nநேரம் கிடைக்கும்போது படித்துச் செல்லவும் நண்பரே நன்றி\nகாவல் கோட்டத்தை பற்றிய் ஒரு சாதரன வாசகனின் பதிவு http://nirmalcb.blogspot.com/2012/03/6.html\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nON UNTOUCHABILITY: சமூக விரோதிகளால் தலித் - இஸ்லாமிய மக்களின் வீடுகள் இடிப்பு நியாயம் கேட்டவர்கள் சிறையில் அடைப்பு உடனே விடுதலை செய்க ---மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி\nஅலை மேல் பயணம் அலை பாயும் உள்ளம் அலைந்து திரியும் காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2061119", "date_download": "2018-07-19T03:29:51Z", "digest": "sha1:PDXVGSOOXG3T5FIUGCJ3I47KHFJXUXDS", "length": 15883, "nlines": 216, "source_domain": "www.dinamalar.com", "title": "'சார்... இது வங்கி இல்லை... டி.எஸ்.பி., அலுவலகம்' | Dinamalar", "raw_content": "\n'சார்... இது வங்கி இல்லை... டி.எஸ்.பி., அலுவலகம்'\nபெரியகுளம், பெரியகுளம் டி.எஸ்.பி., அலுவலக கட்டடம் செங்கல் வடிவ சிவப்பு நிறத்தில் இல்லாததால், வங்கி வாடிக்கையாளர்கள் அங்கு சென்று 'இது ஸ்டேட் வங்கியா எனக் கேட்கின்ற னர். இதனால் தினமும் போலீசார் புலம்பி வருகின்றனர்.பெரியகுளம் டி.எஸ்.பி., அலுவலகம் வடகரை பழைய பஸ்ஸ்டாண்ட் பகுதியில், நகராட்சி வணிகவளாகத்தில் செயல்படுகிறது. டி.எஸ்.பி., அலுவலகத்திற்கு உட்பட்ட தென்கரை, வடகரை, ஜெயமங்கலம், தேவதானப்பட்டி ஆகிய 4 போலீஸ்ஸ்டேஷன்களில் இருந்து இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் மற்றும் போலீசார் பங்கேற்கும் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு கூட்டம் அடிக்கடி நடக்கும்.போலீஸ்ஸ்டேஷன்களில் தீர்க்கப்படாத பிரச்னைகளை, பொதுமக்கள் தினமும் 30க்கும் அதிகமானோர் டி.எஸ்.பி., அலுவலகத்தில் மனுக்களாக கொடுத்து வருகின்றனர். அவர்களிடம் நட்புறவை வளர்க்கும் இடமாகவும் உள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த அலுவலக வளாகத்தில் மேல்பகுதியில் வடகரை ஸ்டேட் வங்கி கிளை செயல்படுகிறது. இரு அலுவலகமும் ஒரே வளாகத்தில் செயல்படுகிறது. போலீஸ் ஸ்டேஷன் சென்று இது ஸ்டேட் வாங்கியா என வாடிக்கையாளர்கள் கேட்கின்ற னர். அதுபோல அங்கு செல்ல வேண்டியவர்கள் வழிமாறி வங்கிக்கு வருகின்றனர். இதனால் இருதுறையினரும் 'நாங்கள் அவர்கள் இல்லை' என்ற பாணியில் தினமும் பதில் கூறுகின்றனர்.பல மாதங்களாக நடந்து வரும் பிரச்னைக்கு தீர்வு எட்டவில்லை. சமீபத்தில் நகராட்சி நிர்வாகம், இரு அலுவலகங்களுக்கும் ஒரே நிறத்தில் பெயின்ட் அடித்துள்ளது. குழப்பத்திற்கு தீர்வு காண டி.எஸ்.பி., அலுவலகத்திற்கு செங்கல் வடிவ சிவப்பு நிறத்தில் பெயின்ட் அடிக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்ற னர்.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பா��� பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/crime-diary/115491", "date_download": "2018-07-19T03:44:29Z", "digest": "sha1:DYPDTDZ5UNH74CIG327QGCO3NNHH4TXR", "length": 5018, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Crime Diary - 17-04-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nமிட்நைட் மசாலாவில் மஹத்-யாஷிகா செய்த லீலைகள்- வெளிவராத விஷயம்\nஎண் 4 (4,13,22,31) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் இந்த எண்ணில் பிறந்தவரை திருமணம் செய்தால் அதிர்ஷ்டம்\nநிரூபிக்க வேண்டுமென்றால் எனது பிறப்புறுப்பில் தான் கமெரா வைக்க வேண்டும்: நடிகை பகீர் பேட்டி\nபேத்தி வயது சிறுமியை சீரழித்தது ஏன் 66 வயது தாத்தாவின் திடுக்கிடும் வாக்குமூலம்\nதயவு செய்து அப்படி சொல்லாதீங்க வருத்தமா இருக்கு: சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றி பெற்ற தமிழன் வேதனை\nஇலங்கை தமிழரை மணம் முடித்த பிரபல நடிகையின் தற்போதைய நிலை\nமஹிந்தவிடம் சலுகைகளை பெற்றுக்கொண்டு ஈழத்தமிழருக்கு எதிராக செயற்பட்ட பிரித்தானிய எம்.பிக்கு நேர்ந்த கெதி\nபாலியல் கொடுமை செய்பவனுக்கு இப்படி இருக்கனும் தண்டனை சமூக வலைதளத்தில் பரவும் வீடியோ\nபுதிய பிகினி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை திஷா பாட்னி - குவியும் லைக்ஸ்\n நள்ளிரவு 12 மணிக்கு கொடுத்த பெரும் அதிர்ச்சி அதிர்ச்சியான மக்கள் இசை பாடகர்\nரஜினியின் சந்திரமுகி படத்தின் உண்மை கசிந்தது இத்தனைநாள் கழித்து வெளியான ரகசியம்\nதற்கொலை செய்து கொண்ட நடிகை பிரியங்காவின் நிறைவேறாமல் போன கனவு\nவிஜய் ஸ்டைலில் அத்தனை பேரையும் கவர்ந்த பிரபலம்\nசூர்யா ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி- ரசிகர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது\nபுகார் தெரிவித்தால் ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை: முன்னணி நடிகர் பேட்டி\nபாலியல் கொடுமை செய்பவனுக்கு இப்படி இருக்கனும் தண்டனை சமூக வலைதளத்தில் பரவும் வீடியோ\nதுறவியான பெண் டாக்டர்...என்ன காரணம் தெரியுமா\nசிக்கலான நேரத்தில் விஜய்க்கு ஆதரவாக ���றங்கிய பிரபல நடிகர்\nகலாச்சாரத்தை சீரழிக்கும் பிக்பாஸ்...இனி யாரும் அந்த நிகழ்ச்சியை பார்க்க வேண்டாம்\nஅனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/videos/are-simbu-and-ovia-married-19459.html", "date_download": "2018-07-19T04:09:58Z", "digest": "sha1:UNR5P3X4UNVLL5FOA5XQWZQDNYDYVGCE", "length": 8655, "nlines": 125, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சிம்புவுக்கும் ஓவியாவுக்கு திருமணம் முடிந்துவிட்டதா?-வீடியோ - Filmibeat Tamil", "raw_content": "\nசிம்புவுக்கும் ஓவியாவுக்கு திருமணம் முடிந்துவிட்டதா\nதனக்கும், ஓவியாவுக்கும் திருமணமாகிவிட்டதாக நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார். சிம்பு இசையில் மரண மட்ட பாடலை பாடினார் ஓவியா. இந்நிலையில் சிம்புவுக்கும், ஓவியாவுக்கும் திருமணமாகிவிட்டதாகக் கூறி ஒரு போலி புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது. இந்நிலையில் சிம்புவே இது குறித்து தெளிவுபடுத்தியுள்ளார். பொங்கல் ஸ்பெஷலாக ஓவியா டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது சிம்புவுடான திருமணம் பற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்கு போன் செய்து பேசியுள்ளார் சிம்பு. அப்போது அவர் எனக்கும், ஓவியாவுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து, திருமணமும் முடிந்துவிட்டது என்று கூறியுள்ளார். சிம்பு தனக்கும் ஓவியாவுக்கும் திருமணமாகிவிட்டது என்று சும்மா கிண்டலுக்கு கூறியுள்ளார். உண்மையில் இருவரும் சிங்கிளாக தான் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நாளை பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியாக விஜய் டிவியில் அழகிய ஓவியா நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. ஓவியாவை மீண்டும் விஜய் டிவியில் பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.\nசிம்புவுக்கும் ஓவியாவுக்கு திருமணம் முடிந்துவிட்டதா\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு ஆடியோ லாஞ்சில் அசத்திய RJ பாலாஜி-வீடியோ\nடிவி ஜோதிகாவான பிரியங்கா தற்கொலை-வீடியோ\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி-வீடியோ\nசென்னை சிறுமி பலாத்காரம்...தமிழ் திரையுலகினர் காட்டம்- வீடியோ\nபிக் பாஸ் 2 : ஸ்நேஹன் உள்குத்து பேச்சு-வீடியோ\nபேரன்புக்குரியவன் இயக்குனர் ராம்..பாரதிராஜா புகழாரம்- வீடியோ\nவம்சம் பிரியங்கா அனுப்பிய கடைசி மெசேஜ்-வீடியோ\nவம்சம் பிரியங்கா தற்கொலைக்கு ரசிகர்கள் ட்விட்டரில் இரங்கல்-வீடியோ\nசிவகார்த்திகேயன் படத்தில் பாடும் செந்தில் கணேஷ்\nமகத்துடன் ஒப்பிட்டால் சினேகன், ஆரவ் கொழந்தப்புள்ளைக-வீடியோ\nபுலிகேசியை அடுத்து எலி பிரச்சனையில் சிக்கிய வடிவேலு-வீடியோ\nபவர் ஸ்டார் மீது வருத்தத்தில் அவரது முன்னாள் மனைவி-வீடியோ\nயோகி பாபுவின் கன்னத்தை கிள்ளும் விஜய்...வைரல் வீடியோ\nமேலும் பார்க்க செய்திகள் வீடியோக்கள்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\nவரலாம் வரலாம் வா Subscribe பண்ணலாம் வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thozhirkalamseo.blogspot.com/2011/12/fwd-httpnaanirakkappokiraen.html", "date_download": "2018-07-19T04:00:55Z", "digest": "sha1:PG4ZSBPA7ANYVBLF2WV74LSLYVJN25HG", "length": 11969, "nlines": 97, "source_domain": "thozhirkalamseo.blogspot.com", "title": "Fwd: பிட்ஸா ஹட்டில் ஒரு இரவு! http://naanirakkappokiraen-aruna.blogspot.com/ ~ தொழிற்களம்", "raw_content": "\nFwd: பிட்ஸா ஹட்டில் ஒரு இரவு\nஎதையும் ரசிப்பதற்கும் அதைப் பாராட்டுவதற்கும் ஒரு தனிப்பட்ட மனநிலை தேவையாக இருக்கிறது. அது இல்லாத பட்சத்தில் அதை எதிர் கொள்பவர் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாலும் முகத்தை இறுக்கமாக்கிக் கொண்டு கண்டும் காணாமல் நகர முடிகிறது.\nஇப்படித்தான் ஒரு முறை பிட்ஸா ஹட் போயிருந்த போது Hot 'n' Spicy Pepperoni, Fresh Tomato Margherita ,Tuscani Lasagne,Meatball Napolitana - என என்னென்னவொ வாயில் நுழையாத பெயரையெல்லாம் ஆர்டர் செய்து கொண்டிருந்தார்கள் பொண்ணுங்க.அவனும் விதவிதமான நிறங்களில் விதவிதமான குடுவைகளில் விதவிதமான வடிவங்களில் கொண்டு வந்து வைத்தான்.சிலவற்றை எப்படிச் சாப்பிடுவதென்றே தெரியவில்லை.சிலவற்றை தொட்டுச் சாப்பிடுவதா இல்லை குழைத்துச் சாப்பிடுவதா அல்லது ஸ்பூனால் அள்ளிச் சாப்பிடுவதா என்ற குழப்பம் கடைசி வரையில் இருந்தது. எனக்கு இந்தக் குழப்பங்களெல்லாம் பிடிக்காததனால் எப்பவும் தோசை மாதிரியான ஒன்றைத் தேர்ந்தெடுத்து விட்டு அமைதியாகி விடுவது வழக்கம்.\nநாசுக்கான ஆங்கிலத்துடன் நளினமான நடையுடன் பரிமாறுபவர்களாக இருந்தாலும் அழகாக மிடுக்கோடு நடந்தார்கள். எப்பவுமே அங்கே சாப்பிடப் போவதென்றால் 8 மணிக்குச் சாப்பாடு வேண்டுமென்றால் 6 மணிக்கெல்லாம் போய் உட்கார்ந்து விடவேண்டும்.ரெண்டு மணி நேரம் வாய் பார்த்துக் கொண்டிருந்தால் பசி போய் ஒரு விதமான யோகநிலைக்கு வந்திருப்போம் அப்போது பார்த்துச் சின்னச் சின்னக் கிண்ணியாகக் கொண்டு வந்து வைத்தால் அம்ருதம் போல் கொஞ்சமாகச் சாப்பிட்டு விட்டு (அவ்வளவுதான் இருக்கும்) வயிறு நிறைந்தது போல பாவ்லா செய்து கொண்டு கிளம்பி விடலாம். ஆனாலும் பில் என்னவோ ஆயிரத்து ஐநூறு ரூபாய்க்கு வந்திருக்கும்.\nகொண்டு வைத்த White Sauce தீர்ந்து போனதால் இன்னும் கொஞ்சம் கேட்டால் \"You have to order sir\"அப்படீன்னான்.ம்ம்ம் இனி ஆர்டர் பண்ணி இன்னும் ரெண்டு மணிநேரம் காத்துக் கிடந்து....போதுண்டாப்பான்னு விட்டாச்சு.ம்ம் நம்மூரிலே சாம்பார் வாளியைப் பக்கத்திலேயே வச்சு தோசையை ஊறவச்ச காலம் நினைவுக்கு வந்துச்சு. ரொம்ப சளிப் பிடிச்சு இருந்ததாலே கொஞ்சம் வெந்நீர் கொண்டு வாப்பான்னா \"Yes Sir\" அப்படீன்னு சொன்னவன் கிளம்பற வரைக்கும் கொண்டே வரல்லை. சரி இதுதான் போகட்டும்னு பார்த்தால் நாங்க சாப்பிடாத ஏதோ ஒரு \"Deluxe Carbonara\" அப்படீங்கற ஏதோ ஒரு ஜந்துவையும் நாங்க சாப்பிட்டதா பில்லிலே சேர்த்திருந்தான். இதை எப்படிப்பா கேக்குறதுன்னு முழி முழின்னு முழிச்சு \"கம்\"முனு இருந்தாச்சு.\n\" எனக் கேட்டதற்கும் முகத்தை இறுக்கமாக்கிக் கொண்டு கண்டும் காணாமல் நகர முடிந்தது\nSubject: பிட்ஸா ஹட்டில் ஒரு இரவு\nஎதையும் ரசிப்பதற்கும் அதைப் பாராட்டுவதற்கும் ஒரு தனிப்பட்ட மனநிலை தேவையாக இருக்கிறது. அது இல்லாத பட்சத்தில் அதை எதிர் கொள்பவர் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாலும் முகத்தை இறுக்கமாக்கிக் கொண்டு கண்டும் காணாமல் நகர முடிகிறது.\nதமிழ் என் அடையாளம் (3)\nபணம் பணம் பணம் (35)\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nகனவுகளும் அதன் பலன்களும் நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை...\nகாலை தேநீர் இன்றைய பொழுது, துன்பம் நீங்கி இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது. இன்றைய சிந்தனைத் ...\nஇந்த மூலிகையின் பெயர் ஆடாதோடை. இம் மூலிகையின் மூலம் சளி , ஆஸ்த்துமா , போன்ற பல நோய்கள் குணமாகும். ஆடாதொடையின் வேரினால் இருமல் , அக்கினி ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள்\nஇது ஒரு அதிசயத் தாவரம் கிராமங்களின் மருந்தகம். இது மனிதரை என்றும் இளமையாக வைப்பதால் குமரி எனப்படுகிறது .சிறந்த அழகு தரும் மூலிகை . ...\nஉணவே மருந்து - நெல்லிக்காய். உணவே மருந்தென இயற்கையின் அற்புதங்களையும், அதிசயங்களையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் நம் முன்...\nவீட்டிலிருந்தபடியே இணையத்தை பயன்படுத்தி வருமானத்தை அடைய சிறந்த யோசனைகள்\nஅனைவருக்கும் இணையத்தை பயன்படுத்தி பகுதி / முழு நேரமாக வருமானத்தை பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இணைய தளங்களில் கண்ட விளம்பரங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=560&Itemid=61", "date_download": "2018-07-19T03:42:47Z", "digest": "sha1:KHLHC5XPNZCH7RMUGIHHNI5OIO26BL3U", "length": 19444, "nlines": 303, "source_domain": "dravidaveda.org", "title": "(355)", "raw_content": "\nகனங்குழை யாள்பொருட்டாக் கணைபாரித்து அரக்கர்தங்கள்\nஇனம்கழு வேற்றுவித்த எழில்தோள்எம் பிராமன்மலை\nகனம்கொழி தெள்ளருவி வந்துசூழ்ந்துஅகல் ஞாலமெல்லாம்\nஇனம்குழு வாடும்மலை எழில்மாலிருஞ் சோலையதே\nஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய\n***- இராமபிரான், பிராட்டியை லங்கையினின்றும் மீட்டுக்கொணர்கைக்காக, சரவணன் முதலிய சாக்ஷஸர்களின் மேல் அம்புகளைச் செலுத்தி, அவர்களை முடித்தமையைக் கூறுவன. முன்னடிகள். கனம்- சுநககூ. என்ற வடசொற்சிதைவு கனங்குழையாள் என்றது- பிராட்டியின் முன்புற்ற நிலைமை பற்றி. பாரித்தல்- பரப்புதல், கழுவேற்றுவித்தல்- சூலாரோஹணஞ் செய்வித்தல்; தூக்கிலேற்றி உயிரை முடித்தல்; இதனால், கொன்றபடியைக் கூறியவாறு, அன்றி, கழு ஏற்றுவித்த- கழு என்னும் பறவைகள் ஏறி ஜீவிக்கும்படி பண்ணின என்று முரைக்கலாம்; இதனால், அரக்கர்களைப் பிணமாக்கின படியைக் கூறியவாறு; பிணங்கள் கழுகுககளுக்கு உணவாகுமன்றோ.\nபின்னடிகளின் கருத்து- திருமலையிலுள்ள நீரருவிகள் பொன்களைக் கொழித்துக்கொண்டு பெருகாநிற்க, அவற்றிலே லோகமெல்லாம் திரண்டுவந்து நீராடுகிறபடியைக் கூறியவாறாம். இனம் எனினும், குழு எனினும், திரளுக்கே பெயர் ....... ...... ...... (எ)\nதிருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,\nதிருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,\nதிருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திரு��ொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12\nதிருமொழி - 13, திருமொழி - 14\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 1, திருமொழி - 2.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, த��ருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://egathuvam.blogspot.com/search/label/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-19T04:00:02Z", "digest": "sha1:AEBQN4VG3XHNFWCZZIW7DEOIIXYCHZB4", "length": 41504, "nlines": 158, "source_domain": "egathuvam.blogspot.com", "title": "ஏகத்துவம்: குர்ஆனும் விஞ்ஞானமும்", "raw_content": "\nஇந்து மதம் பற்றிய கட்டுரைகள்\n விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்���ுவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்\n9/02/2008 04:42:00 PM அறிவியல், கருவியல், குர்ஆனும் விஞ்ஞானமும், குர்ஆன் No comments\nதிருமறைக் குர்ஆனானது கருவின் வளர்நிலைகளைப் பற்றிக் கூறும் போது:\n\"நிச்சயமாக (முதல்) மனிதனை களிமண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம். பின்னர், (அதற்கான உள்ள) ஒரு பாதுகாப்பான இடத்தில் (கர்ப்பப்பையில்) நாம் அவனை இந்திரியத் துளியாக்கினோம். பின்னர் அந்த இந்திரியத் துளியை 'அலக்' என்ற நிலையில் ஆக்கினோம் பின்னர் அலக் என்பதை ஒரு தசைப்பிண்டமாக்கினோம் பின்னர் அலக் என்பதை ஒரு தசைப்பிண்டமாக்கினோம் பின்னர் அந்த தசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம் பின்னர் அந்த தசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம் பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவிதோம் பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவிதோம் பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக் (மனிதனாகச்) செய்தோம் பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக் (மனிதனாகச்) செய்தோம் (இவ்வாறு படைத்தவனாகிய) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன். (அல்குர்ஆன் 23:12-14)\nஇனித் தொடராக வரக்கூடிய குர்ஆனின் வசனங்கள் யாவும் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டவைகளே. அரபி மொழியில் இருக்கும் வசனங்கள் தான் குர்ஆன் எனப்படும். அதில் தான் நாம் குர்ஆனின் முழுமையான அர்த்தத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.\nமேற்கண்ட குர்ஆன் வசனத்தில் வரும் 'அலக்கா' (عـلـقة) எனும் அரபிச் சொல்லுக்கு, அதன் அகராதிப் பொருள்படி,\n2) தொடுக்கிக் கொண்டிருக்கும் ஒரு பொருள்\nஇந்த அலக்கா (عـلـقة) நிலையிலுள்ள கருவை அட்டைப் பூச்சி (Leech)-ன் புறத்தோற்றத்துடன் ஒப்பீடு செய்வோமானால், படத்தில் உள்ள உருவ ஒற்றுமையைக் காண முடிகின்றது*. (* The Developing Human, Moore and Persaud 5th ed., P.08.)\nமேலும், இந்த அலக்கா (عـلـقة) என்ற நிலையில் கருவானது தாயின் கருவறையில் ஒட்டிக் கொண்டிருக்கும் நிலையில் தாயின் இரத்தத்தை உறிஞ்சி தன் வளர்நிலைகளுக்கு சக்தியைப் பெற்றுக் கொள்கின்றது. இந்த செயல்பாடு குளத்தில் காணப்படும் அட்டைப் பூச்சியானது பிற பிராணி அல்லது விலங்கினங்களின் தோலின் மேற்பரப்பில் ஒட்டிக் கொண்டு, அந்த பிராணியின் இரத்தத்தை உறிஞ்சி உயிர் வாழ்வதை ஒத்து இருக்கின்றது*. (* Human Development as Described in the Qur’an and Sunnah, Moore and Others. P.36.)\nஅலக்கா (عـ��ـقة) எனும் அரபிப் பதத்திற்கான இரண்டாவது பொருளானது தொட்டுக் கொண்டு அல்லது தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு பொருள் எனப்படும். தாயின் கர்ப்ப அறையில், கருவின் முதல் ஆரம்ப வளர் நிலையில் எவ்வாறு கரு அமைந்திருக்கும் என்பதையும், அது எவ்வாறு கர்ப்ப அறையில் தொடுத்துக் கொண்டிருக்கின்றது என்பதையும் நுண்ணிய புகைப்படப் பிரதி 2 மற்றும் 3 ல் காண்கின்றீர்கள்.\nமேலும் அலக்கா (عـلـقة) எனும் பதத்திற்கான மூன்றாவது பொருளாக இரத்தக் கட்டி எனப் பொருள் கொள்ளப்படுகின்றது. கருவின் ஆரம்ப வளர்நிலையில் அதை நோக்குவோமானால், அதன் புறத் தோற்றமும் அதை மூடி இருக்கும் பை போன்ற சவ்வுத் தோற்றமும், உறைந்த நிலையில் உள்ள இரத்தக் கட்டி போன்ற அமைப்புடன் இருப்பதை காண முடியும். கருவின் ஆரம்ப நிலையில் அதிகப்படியான இரத்த ஓட்டம் கருவின் மீது பாய்ச்சப்படுவதால், அதன் புறத் தோற்றம் உறைந்த நிலையிலுள்ள இரத்தக் கட்டி போன்று தோற்றமளிக்கின்றது. (படம். 4).*(Human Development as Described in the Qur'an and sunnah, Moore and Others., Page.37-38).\nமேலும் கருவின் வளர்நிலையில் அதனது மூன்றாவது வாரம் வரை இரத்த ஓட்டச் சுழற்சி செயல்படாதிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.(The Developing Human, Moore and Persuad, 5th ed., P.65).\nமேற்கண்ட அலக்கா (عـلـقة) எனும் அரபிப்பதத்திற்கான மூன்று அர்த்தங்களுமே அது தரும் பொருள்களுக்கான விளக்கத்திற்கு எந்த வித மாறுபாடும் இல்லாமல் ஒத்திருப்பதை நாம் காண முடிகின்றது.\nகருவின் அடுத்த வளர்நிலையாக முத்கா (مضغة) எனும் அரபிப்பதத்தைக் குர்ஆன் குறிப்பிடுகின்றது. முத்கா (مضغة) எனும் சொல்லுக்கு அரபி அகராதியானது பற்களால் மென்று துப்பிய பொருள் (Chewed-like substance) சூவிங்கம் மிட்டாயைக் கடித்து மென்று துப்பும் போது, அதில் பற்களின் வரிகள் பட்டு எவ்வாறு தோற்றம் தருமோ அது போலத் தோற்றத்தை, முத்கா நிலையில் உள்ள கரு தோற்றம் தரும். இது கரு வளர்நிலையில் 28-வது நாளில் தெளிவாகக் காணப்படும். மேலும் பற்களின் வரிகள் போன்ற அமைப்பையும் கருவின் முதுகுப் புறத்தில் தெளிவாகக் காணலாம்.* படம். (5 மற்றும் 6)* The Developing Human, Moore and Persuad, 5th ed., P.8.\nஅறிவியல் என்ற துறை இருப்பதையே அறியாத அந்தக் காலத்தில், இன்று இருப்பது போல எக்ஸ்-ரே கருவிகள், CT ஸ்கேன் கருவிகள், நுண் பெருக்கிகள் (Microscope), போன்ற அறிவியல் கண்டுபிடிப்புகளே இல்லாத, அவற்றை எண்ணிக் கூடப் பார்க்க இயலாத 1400 ஆண்டுகளுக்கு முன் உள்ள சமூகத்தில் வாழ்ந்த முஹம்மது நபி (ஸல்) அவர்கள், இன்றைய கண்டுபிடிப்புகளுக்கு இணையான அறிவியல் கூற்றுக்கு முற்றும் மாற்றமில்லாத வகையில் எவ்வாறு இவ்வளவு தெளிவான முறையில் கரு வளர்ச்சியைப் பற்றிக் கூற முடிந்தது\nகி.பி. 1677-ல் தான் ஆணின் விந்தில் உள்ள ஸ்பெர்மெடோஸோவா (Spermatazoa) எனும் விந்தணுச் செல்லை உருப்பெருக்கி (Miroscope) மூலம் ஹாம் மற்றும் லீயுவென்ஹேக் எனும் அறிவியலாளர்கள் கண்டுபிடித்தனர். இவர்கள் வாழ்ந்த அந்தக் காலம் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தை விட 1000 ஆண்டுகள் பிந்தைய காலமாகும் என்பது மிகவும் கவனிக்கத்தக்கது. இவர்கள் விந்தணுவைக் குறித்து ஆய்வு செய்த போது, விந்தணுவில் இருக்கும் மனிதனின் மாதிரித் தோற்றம் தான், பெண்ணின் கருப்பையை அடைந்து, வளர்கிறது எனும் (தவறான) கொள்கையை அன்றைய மக்கள் கொண்டிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. fJ. * The Developing Human, Moore and Persuad, 5th ed., P.9.\nஉடற்கூறு இயல் (Anatomy), கருவியல் (Embryology) ஆகிய மருத்துவத் துறையில் உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானியும் இவற்றில் முனைவர் (P.hd.) பட்டங்களும் பெற்றுள்ள Emeritus Dr. Keith Moore என்பவர் 'மனிதனின் வளர்நிலைகள்' (The Developing Human) எனும் ஆய்வு நூலை எழுதி உள்ளார். ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள இந்த நூல் 8 வெவ்வேறு உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் இவர் எழுதிய இந்த அறிவியல்பூர்வமான ஆய்வானது, தனிப்பட்ட ஒருவரால் ஆய்வு செய்து எழுதப்பட்ட சிறந்த நூலாக, அமெரிக்காவில் உள்ள இதற்கான சிறப்பு ஆய்வுக் குழுவில் தெரிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் டாக்டர். கீத் மூர் அவர்கள் கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள டொராண்டோ பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகவும், மருத்துவத் துறைப்பிரிவில் அடிப்படை அறிவியல் (Basic Science) பிரிவில் உதவித் தலைவராகவும், உடற்கூறு இயல் (Anatomy) துறையில் 8 ஆண்டுகள் சேர்மனாகவும் பணிபுரிந்துள்ளார். 1984-ல் கனடாவின் உடற்கூறு இயல் துறை அசோஸியேஸனின் சிறப்பு விருதான J.C.B. விருதை, டாக்டர். கீத் மூர் அவர்களின் உடற்கூறு இயல் ஆய்வுக்கான சிறப்பு விருதாக வழங்கி கவுரவித்துள்ளது. உலக அளவில் பல்வேறு அஸோஸியேஸன்களையும் குறிப்பாக அமெரிக்க மற்றும் கனடாவின் உடற்கூறு இயல் மற்றும் பல்வேறு ஆய்வுப் பிரிவுக் கவுன்சில்களையும் வழி நடத்திச் சென்ற பெருமையும் ���வருக்கு உண்டு.\n1981-ல் சௌதி அரேபியாவின் தம்மாம் (Dammam) நகரில் நடைபெற்ற 7-வது மருத்தவ கருத்தரங்கில் டாக்டர்.கீத் மூர் அவர்கள் கலந்து கொண்டு பேசும் பொழுது, மனிதனுடைய கருவின் வளர்நிலைகளைப் பற்றி குர்ஆன் கொண்டுள்ள கருத்துக்களை ஆய்வு செய்து உதவுவதில் நான் பெருமைப்படுகின்றேன் என்றார். மேலும் குர்ஆனில் கூறப்பட்டுள்ள இந்த அறிவியல் கருத்துக்கள் கொண்ட வசனங்களை கடவுளிடம் இருந்து தான் முஹம்மது அவர்கள் பெற்றிருக்க முடியும். ஏனெனில், அவர்கள் வாழ்ந்து, மறைந்து பன்னெடுங் காலம் வரையும் இதற்கான அறிவும் ஆய்வும் நடைபெறவில்லை. மாறாக, மிக நீண்ட காலத்திற்குப் பின்பே இந்த ஆய்வுகள் யாவும் ஆராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆராய்ச்சிகளின் மூலமாக முஹம்மது அவர்கள் இறைவனின் திருத்தூதர் தான் என்பதை உண்மைப்படுத்தப்பட்டுள்ளது. ஆங்கில வீடியோ பார்க்க இங்கே அழுத்தவும்\nஇதைத் தொடர்ந்து, மேற்கண்ட ஆய்வுகளின் மூலம் குர்ஆனானது இறைவனின் வேதம் தான் என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா ஏனக் கேட்ட பொழுது இதில் எனக்கு எந்த சிரமமும்ல்லை எனப் பதில் கூறினார் (This is the TRUTH video tape).\nமேலும் டாக்டர். கீத் மூர் அவர்கள் ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசும் பொழுது, மனித கரு வளர்ச்சியானது பல தொகுதிகளைக் கொண்ட மிகவும் சிக்கலான, இடைவிடாத தொடர்ச்சியான பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற வளர்நிலைகளைக் கொண்டது. இந்த வளர்நிலைத் தொடர் மாற்றங்களை குர்ஆன் மற்றும் நபி (ஸல்) அவர்களின் மணிமொழி (ஹதீஸ்) களைப் பயன்படுத்தி தனித் தனிப் பிரிவுகளாக அல்லது நிலைகளாக பிரித்தறிவதற்கான புதிய முறைகளை ஏற்படுத்த முடிந்துள்ளது. (இது நவீன விஞ்ஞானத்தற்கு குர்ஆன் வழங்கியுள்ள பேருதவியாகும் - ஆசிரியர்) இந்த புதிய முறையானது இலகுவானதாகவும், விரிவானதாகவும், இன்றைய அறிவியல் கொள்கைகளுக்கு ஏற்புடையதாகவும் அமைந்துள்ளது. 7-ஆம் நூற்றாண்டின் போது வாழ்ந்த அண்ணலார் நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு இறைவன் வழங்கிய குர்ஆனையும் அவர்களது போதனை (ஹதீஸ்) களையும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தியதன் விளைவாக, மனிதனின் கருவளர்ச்சியின் நிலைகளைப் பற்றிய அறிவை இன்றைய நவீன அறிவியல் உலகத்திற்கு தெளிவுபடுத்த முடிந்துள்ளது என்பது மிகவும் ஆச்சரியமானதே\nமேலும் அவர் பேசும் போது:\nகரு வளர்ச்சியின் நிலைகளைப் பற்றி கோழி முட்டையில் தம் ஆய்வை நிகழ்த்தி, இன்றுள்ள அறிவியல் உலகிற்கு கரு வளர்ச்சி பற்றிய முதன் முதல் அறிவை வழங்கியவர் அரிஸ்டாட்டில் என்ற அறிவியலாளர் தான். ஆனால் அவர் கூட குர்ஆன் கூறிய அளவிற்கு கருவின் பல வளர்நிலைகளைப் பற்றி குறிப்பிடவில்லை. எனக்குத் தெரிந்த வரை, இந்த 20-ம் நூற்றாண்டில் தான் மனிதனின் கருவின் வளர்நிலைகளைப் பற்றிய அறிவியல் அறிவை சிறிதளவே விஞ்ஞானிகள் பெற்றிருந்தனர். இதன் மூலம் குர்ஆனில் கூறப்பட்டுள்ள மனிதனின் கரு வளர்நிலைகளைப் பற்றிய செய்திகள் (குர்ஆனிய வசனங்கள்) யாவும், அது 7-ம் நூற்றாண்டில் வாழ்ந்த முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்டது என்பதிலிருந்து, திருமறைக் குர்ஆன் கொண்டுள்ள மனிதனின் கரு வளர்நிலைகளைப் பற்றிய செய்திகள் யாவும் மனிதனின் அறிவு சார்ந்த அறிவியல் கண்டுபிடிப்புகளாக இருக்க முடியாது என்பதும் தெளிவாகிறது. மேலும், திருமறைக் குர்ஆனானது இறைவன் அவனது திருத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கிய வேதம் தான் என்ற ஒரே இறுதி முடிவுக்குத் தான் நம்மால் வர இயலுகின்றது. ஏனெனில், ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த எழுதப் படிக்கத் தெரியாத, எந்த அறிவியல் பயிற்சியும் பெற்றிராத முஹம்மது நபி (ஸல்) அவர்கள், இன்றைய அறிவியலுக்கு முரண்படாத கருத்துக்களை பெற்றிருந்திருப்பார்கள் என்பதை நம்மால் கூற இயலாது. ஆங்கில வீடியோ பார்க்க இங்கே அழுத்தவும்\nதமிழில் : தமிழ் இஸ்லாம்\nகிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here\n.இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here\nஇஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here\nஆபாச வர்ணனைகள் நிறைந்த பைபிள்\nஆபாச வர்ணனைகள் நிறைந்த பைபிள் - அபு இப்ராஹீம் (ஒரு இறைவேதம் என்பது எல்லோராலும் படித்து பின்பற்றத்தக்க வேதாமாக இருக்கவேண்டும். அதன் ஒவ்வ...\nயார் இந்த புனித பவுல் \n (பாகம் - 2) . பவுலும் கிறிஸ்தவமும் (பாகம் - 1) படிக்க இங்கே அழுத்தவும் . . சவுல் என்ற பெயர் கொண்ட பவுல் சைல...\nபைபிளில் மறைக்கப்பட்ட இயேசுவின் குழந்தை அற்புதம்\nமறுப்பும்... விளக்கமும்... இயேசுவின் வரலாற்றை நான்கு நபர்களால் எழுதப்பட்டதாக சொல்லப்படும் பைபிளில் அவரைப்பற்றிய உண்மையான சில செய்திகளுடன...\nவிருத்தசேதனம் - பைபிள் சொல்வது என்ன\nபவுலும் கிறிஸ்தவமும் பாகம் 1 யார் இந்த புனித பவுல் பாகம் 2 இயேசுவின் தரிசனத்திற்குப் பிறகு பவுல் சீஷர்களை சந்தித்தாரா பாகம் 2 இயேசுவின் தரிசனத்திற்குப் பிறகு பவுல் சீஷர்களை சந்தித்தாரா\nகிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் : . . பைபிள் இறை வேதமா . . பைபிளில் முரண்பாடுகளும் - குழப்பங்களும் இயேசுவின் வம்சாவழியும்( . . பைபிளில் முரண்பாடுகளும் - குழப்பங்களும் இயேசுவின் வம்சாவழியும்(\nபுனித வெள்ளி, ஈஸ்டர் - ஒரு வரலாற்றுப் புரட்டு\nஉன்மையில் யோனாவின் அடையாளம் என்றால் என்ன (பாகம் 2) கிறிஸ்தவ தளத்துக்கு பதில் தலைச்சிறந்த இஸ்லாமிய அறிஞரும், உலகலாவிய அளவில் கிறிஸ...\nபைபிளில் வரும் யூதா தாமார் ஆபாசக் கதை\nமறுப்பும்.. விளக்கமும்... ......................................................... - அபு இப்ராஹீம் கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் ம...\nபெருமானார்(ஸல்) ஜைனப் (ரலி) திருமணம்..\nஅவதூறுகளும்... விளக்கங்களும்... நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஐம்பத்தி ஆறாம் வயதில் ஜஹ்ஷ் என்பவரின் மகள் ஸைனப் (ரலி) அவர்களை மணந்து கொண...\nமதுவை தானும் குடித்து மற்றவர்களையும் குடிக்கத்தூண்டினாரா இயேசு\n பைபிளில் போதையை ஏற்படுத்தக்கூடிய மதுபானத்தை இரண்டு விதமான வார்த்தைகளை கொண்டு மொழிப்பெயாக்கப்பட்டுளளது. ஆங்க...\nநபிமொழித் தொகுப்பு : புகாரி - தமிழாக்கம் ஸஹீஹ் முஸ்லிம் மாநபியின் மனிதநேயக்குரல்கள் மிகச் சிறந்த இரண்டு செயல்கள் சாந்தியும் சமாதான...\nமுரண்பாடுகள் குர்ஆன் பைபிள் கிறிஸ்தவம் கேள்வி பதில் குற்றச்சாட்டுகளும் பதில்களும் இஸ்லாம் மறுப்புகள் பவுல் இயேசு குர்ஆனில் முரண்பாடா இந்து கடவுள் நபிமொழி கிறிஸ்துமஸ் கடவுள் கொள்கை பைபிளில் இயேசு போர் முஹம்மது ஆபாசம் கர்த்தர் நோவா பலதாரமணம் பெண்ணுரிமை பெரியார் பொருந்தாத போதனைகள் யோனாவின் அடையாளம் யோவான் ஹதீஸ் இனவெறி ஈஸ்டர் குஷ்டம் சமத்துவம் சிலுவைமரணம் ஜாகிர் நாயக் தி.க திரித்துவம் நாத்திகம் நியாயப்பிரமாணம் பகுத்தறிவாளன் பண்றி புனித வெள்ளி பைபிளும் பெண்களும் பொருத்தமற்ற முன்னறிவிப்புகள் மரியாள் அதிசயம் அன்டைவீட்டார் அன்பு அபாபீல் அரபுமொழி அறிவியல் அற்புதம் அவதூறு அஹமத்தீதாத் இந்துத்வம் இனஇழிவு இம்மானுவேல் இராமர்பாலம் இறை கோட்பாடு உளரல்கள் எலியா ஏகத்துவம் ஓய்வு நாள் ��ருவியல் கற்காலம் கற்பழிப்பு கவிதை காஃபிர் காணிக்கை கிராஅத் கிறிஸ்தவ சட்டங்கள் குர்ஆனும் விஞ்ஞானமும் கொலை சட்டம் சமாதானம் சரித்திரத்தவறுகள் சாபம் சாஸ்திரிகள் சிறப்புக்கட்டுரைகள் சிலை சிலை வணக்கம் சேதுசமுத்திரத் திட்டம் ஜாதி தர்மம் தலித் தாவீது திராட்சைரசம் நகைச்சுவை நபி பர்தா பாலியல் பலாத்காரம் பெண் பெண்கள் பெருமானாரின் திருமணங்கள் பெற்றோர் பைபிளில் தீர்க்கதரிசிகள் பைபிளும் விஞ்ஞானமும் பொய் மதமாற்றம் மது மனிதஉரிமை மர்யம் மறுபிறவி மறுமை மாதவிடாய் மூளை யஹ்யா யானை யோசேப்பு விதி விருத்தசேதனம் விவாதம் வெள்ளப்பிரளயம் ஸலாம் ஹாரூன் ஹிஜாப்\nமுரண்பாடுகள் (26) குர்ஆன் (21) பைபிள் (21) கிறிஸ்தவம் (20) கேள்வி பதில் (20) குற்றச்சாட்டுகளும் பதில்களும் (19) இஸ்லாம் (15) மறுப்புகள் (11) பவுல் (10) இயேசு (9) குர்ஆனில் முரண்பாடா (9) இந்து (8) கடவுள் (8) நபிமொழி (8) கிறிஸ்துமஸ் (6) கடவுள் கொள்கை (4) பைபிளில் இயேசு (4) போர் (4) முஹம்மது (4) ஆபாசம் (3) கர்த்தர் (3) நோவா (3) பலதாரமணம் (3) பெண்ணுரிமை (3) பெரியார் (3) பொருந்தாத போதனைகள் (3) யோனாவின் அடையாளம் (3) யோவான் (3) ஹதீஸ் (3) இனவெறி (2) ஈஸ்டர் (2) குஷ்டம் (2) சமத்துவம் (2) சிலுவைமரணம் (2) ஜாகிர் நாயக் (2) தி.க (2) திரித்துவம் (2) நாத்திகம் (2) நியாயப்பிரமாணம் (2) பகுத்தறிவாளன் (2) பண்றி (2) புனித வெள்ளி (2) பைபிளும் பெண்களும் (2) பொருத்தமற்ற முன்னறிவிப்புகள் (2) மரியாள் (2) அதிசயம் (1) அன்டைவீட்டார் (1) அன்பு (1) அபாபீல் (1) அரபுமொழி (1) அறிவியல் (1) அற்புதம் (1) அவதூறு (1) அஹமத்தீதாத் (1) இந்துத்வம் (1) இனஇழிவு (1) இம்மானுவேல் (1) இராமர்பாலம் (1) இறை கோட்பாடு (1) உளரல்கள் (1) எலியா (1) ஏகத்துவம் (1) ஓய்வு நாள் (1) கருவியல் (1) கற்காலம் (1) கற்பழிப்பு (1) கவிதை (1) காஃபிர் (1) காணிக்கை (1) கிராஅத் (1) கிறிஸ்தவ சட்டங்கள் (1) குர்ஆனும் விஞ்ஞானமும் (1) கொலை (1) சட்டம் (1) சமாதானம் (1) சரித்திரத்தவறுகள் (1) சாபம் (1) சாஸ்திரிகள் (1) சிறப்புக்கட்டுரைகள் (1) சிலை (1) சிலை வணக்கம் (1) சேதுசமுத்திரத் திட்டம் (1) ஜாதி (1) தர்மம் (1) தலித் (1) தாவீது (1) திராட்சைரசம் (1) நகைச்சுவை (1) நபி (1) பர்தா (1) பாலியல் பலாத்காரம் (1) பெண் (1) பெண்கள் (1) பெருமானாரின் திருமணங்கள் (1) பெற்றோர் (1) பைபிளில் தீர்க்கதரிசிகள் (1) பைபிளும் விஞ்ஞானமும் (1) பொய் (1) மதமாற்றம் (1) மது (1) மனிதஉரிமை (1) மர்யம் (1) மறுபிறவி (1) மறுமை (1) மாதவிடாய் (1) மூளை (1) யஹ்யா (1) யானை (1) யோசேப்பு (1) வ��தி (1) விருத்தசேதனம் (1) விவாதம் (1) வெள்ளப்பிரளயம் (1) ஸலாம் (1) ஹாரூன் (1) ஹிஜாப் (1)\nடிசம்பர் 25: கிறிஸ்துமஸ் - இயேசு பிறந்த தினமா\nகற்பழிப்புக் குற்றங்களைத் தடுக்க மரணதண்டனை மட்டும்...\nஇயேசு பிறந்த ஆண்டு எது\n தினமணி தலையங்கம் - 20-12-2012\nமுரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 7\nஒரு நாள் 1000 ஆண்டுகளுக்கு சமமா\nபைபிளும் விஞ்ஞானமும்: வானவில் உருவானது எப்படி\nமர்யமிடம் நன்மாராயங் கூறியது மலக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ipc498a-crematorium.blogspot.com/2011/04/", "date_download": "2018-07-19T04:16:59Z", "digest": "sha1:ESL5P4BUTN5OPXHVVRIR7CQ6DPMRFQXR", "length": 61548, "nlines": 252, "source_domain": "ipc498a-crematorium.blogspot.com", "title": "தகனமேடை: April 2011", "raw_content": "\nஒழுங்குமுறையற்ற வரதட்சணை தடுப்புச் சட்டங்களும் (Dowry Prohibition Act), கண்மூடித்தனமாக உள்ள ஒருதலைபட்சமான தவறான பெண்கள் ஆதரவு சட்டங்களும் (IPC498A),அவசர கதியில் இயற்றப்பட்டுள்ள குடும்ப வன்முறை தடுப்புச்சட்டங்களும் (Domestic Violence Act) இருக்கின்ற வரையில் திருமணங்களில் எரியும் அக்னி மேடை அப்பாவி இளைஞர்களின் எதிர்கால நல்வாழ்க்கையை சிதைத்து அழிக்கப்போகும் தகனமேடையாகத்தான் இருக்கும்.\nபொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள\nஒரு அப்பாவி இளைஞரின் 498A-அனுபவக் காயங்கள்\nபொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்\n\"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் \"\nஇந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்\nஇந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்\nஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி\nபோலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்\nநீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா\nநீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.\nஇளைஞர்களே உங்களது பெற்றோரை காப்பாற்றுங்கள்\nவேறு நாடுகளில் திருமணம் செய்துகொள்வதுதான் உங்களது பெற்றோரைக் காப்பாற்ற ஒரே வழி.\nPosted by தகனமேடை 3 விவாதக் கருத்துக்கள்\nசிங்கப்பூரில் வளமாக வாழ்ந்த இளைஞர் இந்தியாவில் திருமணம் செய்ததால் இ��்திய சட்டதீவிரவாதம் என்னும் பொய் வரதட்சணை வழக்கு மூலம் மனிதத்தன்மையில்லாமல் சிறையில் அடைக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டு தனது 33ம் வயதிலேயே கொல்லப்பட்ட தோழர் மணிகண்டனின் ஆத்மா அமைதி அடைய இறைவனை வேண்டுவோம்.\nPosted by தகனமேடை 1 விவாதக் கருத்துக்கள்\nஆண்பால் காதலும் பெண்பால் காதலும்\nஅனைத்து உயிரினங்களையும் ஆண்பால், பெண்பால் என்று இலக்கணத்தில் பாலினப்பாகுபாடு (Gender) செய்து வைத்திருக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியும்.\nஆனால் எந்த நாட்டிலும் இல்லாத இந்தியாவில் மட்டுமே இருக்கின்ற காதல் பாலினப் பாகுபாடு பற்றி உங்களுக்குத் தெரியுமா இந்தியக் காதலில் மட்டும்தான் ஆண்பால் காதல், பெண்பால் காதல் என்று இரண்டு வகை இருக்கிறது.\nஇந்த இரண்டுவகை காதலுக்கும் உள்ள வித்தியாசத்தை தெரிந்துகொள்ள பின்வரும் செய்தியையும் அதனூடே வரும் வீடியோக்களையும் பாருங்கள். உங்களுக்கே தானாகப் புரியும்.\nதிருமணத்துக்கு மறுத்த இன்ஜினியருக்கு சிறை\nதினகரன் 26 ஏப்ரல் 2011\nபூந்தமல்லி : காதலித்து ஏமாற்றி விட்டதாக காதலன் மீது காதலி புகார் செய்தார். இதையடுத்து, காதலனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nபோரூர் அடுத்த முகலிவாக்கம் ராஜசேகரன் நகர், 1வது தெருவை சேர்ந்தவர் விஜயலட்சுமி (25). பூந்தமல்லி அடுத்த வெள்ளவேடு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணபிரபு (25). இருவரும் சாப்ட்வேர் இன்ஜினியர்கள்.\nகல்லூரியில் ஒன்றாக படித்த போதிருந்தே இருவரும் காதலர்கள். கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில் விஜயலட்சுமி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கிருஷ்ணபிரபுவிடம் கூறியுள்ளார். ஆனால் கிருஷ்ண பிரபு, நாட்களை கடத்தி வந்தார். மேலும் கடந்த 3 மாதங்களாக விஜயலட்சுமியை சந்திப்பதை தவிர்த்துள்ளார்.\nஇதுகுறித்து விஜயலட்சுமி, கிருஷ்ணபிரபுவின் அலுவலகத்துக்கு சென்று, கேட்டபோது, ‘உன்னை திருமணம் செய்தால் எனது பெற்றோர் இறந்துவிடுவதாக கூறுகின்றனர். எனவே, உன்னை திருமணம் செய்ய முடியாது’ என்று கூறியுள்ளார்.\nஇதனால் மனவேதனை அடைந்த விஜயலட்சுமி, பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராணி, கிருஷ்ணபிரபுவை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் கிருஷ்ணபிரபு, விஜயலட்சுமியை திருமணம் செய்ய மறுத்துவிட்டார��. எனவே, போலீசார் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணபிரபுவை கைது செய்தனர். பிறகு, பூந்தமல்லி விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.\nகாதலனுடன் ஓட்டம் பிடித்தார் மணப்பெண்\nஆரல்வாய்மொழி : நாகர்கோவில் அருகே திருமணத்துக்கு முதல்நாள் இரவில் மணப்பெண் காதலனுடன் ஓட்டம் பிடித்தார்.\nஆரல்வாய்மொழி சுப்பிரமணியபுரம் பாலநகர் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் சுப்பிரமணியன் (24). செங்கல் சூளை தொழிலாளி. இவருக்கும், நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்த தர்மலிங்கம் என்பவரின் மகள் அழகுமதிக்கும் (23) கடந்த 2 மாதத்துக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களின் திருமணத்தை நேற்று (12&ம்தேதி) பணகுடியில் உள்ள மணமகள் இல்லத்தில் நடத்தி ஆரல்வாய்மொழியில் உள்ள மண்டபத்தில் மாலையில் மணமக்கள் வரவேற்பு வைத்து கொள்ள முடிவு செய்யப்பட்டது.\nநேற்று முன் தினம் இரவு இரு வீட்டு சார்பில் ஊர் அழைக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. திருமண ஏற்பட்டால் மணமக்களின் வீடு களை கட்டியது. நேற்று (12&ம்தேதி) காலையில் மணமகன் அழைப்புக்கு முன், சுப்பிரமணியன் வீட்டில் இருந்து மணப்பெண்ணுக்கு பூ கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக ஆரல்வாய்மொழியில் இருந்து மணமகனின் உறவினர்கள் நேற்று காலை காரில் பணகுடி சென்றனர். பூக்களை கொடுத்து விட்டு மணப்பெண்ணுக்கு அலங்காரம் செய்யும்படி கூறி விட்டு வந்து விட்டனர். காலை 8 மணியளவில் மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி ஆரல்வாய்மொழியில் தொடங்கியது. சுப்பிரமணியன் பட்டு, வேட்டியுடன் மாப்பிள்ளை தோரணைக்கு வந்தார்.\nமணமகனின் கார் புறப்படுவதற்கு தயாராக இருந்த நிலையில் திடீரென மணப்பெண் வீட்டில் இருந்து போன் வந்தது. அதில் மாப்பிள்ளை இங்கு கிளம்பி வர வேண்டாம். மணப்பெண்ணை காணவில்லை. திருமணத்தை நிறுத்தி விடுவோம் என கூறி விட்டு போனை துண்டித்து விட்டனர். அதிர்ச்சி அடைந்த மணமகன் மற்றும் உறவினர்கள் உடனடியாக பணகுடிக்கு விரைந்தனர். அப்போது தான் நேற்று முன்தினம் இரவு உறவினர்கள் ஊர் அழைப்புக்கு சென்ற போது, மணமகள் மாயமாகி விட்டார் என்பது தெரிய வந்தது. இதனால் திருமண வீடே சோகமயமானது.\nமணமக்களின் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஊர் பெரியவர்கள் கூடி பேசி பணகுடி காவல் நிலையத்துக்கு விவகாரம் சென்றது. மணப்பெண்ணின் தந்தை தர்மலிங்கம், மகளை காணவில்லை என புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரித்த போது மணப்பெண் அழகுமதி, தனது அத்தை மகனை காதலித்து வந்ததும், அவருடன் தற்போது தலைமறைவாகி விட்டதும் தெரிய வந்தது. எனவே இரு தரப்பினரும் பேசி இனி உறவை முறித்து கொள்வது என முடிவு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nPosted by தகனமேடை 0 விவாதக் கருத்துக்கள்\nதிருமணம் நடந்து 7 ஆண்டுகளுக்குள் மனைவி இறந்தால் இந்திய சட்டப்படி (IPC304B) அது வரதட்சணைக்காக கணவன் செய்த வரதட்சணைக் கொலை என்று கருதப்படும். அதற்காக கணவனும் அவனது குடும்பமும் எந்தவித கேள்வியுமின்றி உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள். இது விளையாட்டிற்காக எழுதப்பட்ட செய்தியல்ல. இந்தியக் கணவர்களே திருமணமாகி 7 ஆண்டுகளுக்குள் உங்களது மனைவி இறக்காமல் பார்த்துக்கொண்டேயிருங்கள் (அதாவது வெறிநாய்க் கடித்துவிட்டால் நாய் இறக்காமல் இருக்கிறதா என்று பார்க்கச்சொல்வார்களே அதுபோல - இந்தியாவில் நடக்கும் உங்களது திருமணமும் ஒருவகையில் உங்களுக்கு ஏற்படும் வெறிநாய்க்கடி போன்றதுதான்). இல்லாவிட்டால் உங்கள் குடும்பத்தோடு சேர்ந்து களிதான் திண்ணவேண்டும்.\nஆனால் திருமணமாகி சில நாட்களில் மனைவியின் கொடுமையால் கணவன் தற்கொலை செய்துகொண்டாலும் யாரும் ஏன் என்றுகூட கேட்கமாட்டார்கள். இதுதான் இந்தியாவில் திருமணம் செய்வதால் ஆண்களுக்குக் கிடைக்கும் பலன்.\nபெட்ரோல் ஊற்றி கணவர் தற்கொலை\nஉசிலம்பட்டி:உசிலம்பட்டி அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து, ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.\nபெரியகுளம் தண்டுகுளத்தைச் சேர்ந்தவர் அப்துல்ரஹீம்(52). சவூதியில் வேலை பார்த்து வந்த இவருக்கு மனைவி சுலைமா பேகம்(48), மகன்கள் சித்திக்(34), ரியாத்(29) உள்ளனர்.\nசமீபத்தில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அடிக்கடி தகராறு எழுந்தது. மனமுடைந்த அப்துல்ரஹீம் நேற்று காலை 5 மணிக்கு உசிலம்பட்டி கணவாய் அருகில் சேர்வைபட்டி விலக்கிற்கு பஸ்சில் வந்தார். பயணியர் நிழற்குடை அருகே தான் கொண்டு வந்த பெட்ரோலை தலையில் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nஇறந்தவரின் அருகில், \"சாவுக்கு யாரும் கார���மில்லை. என்னுடைய பிரேதத்தை மனைவியிடம் கொடுக்க வேண்டாம். நல்ல மனதுடையவர்கள் அடக்கம் செய்யுங்கள். உங்களுக்கு அல்லா மோட்சம் தருவார்,' என, எழுதப்பட்ட கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர்.\nPosted by தகனமேடை 0 விவாதக் கருத்துக்கள்\nதிருமணம் என்ற பெயரில் விபசாரம் நடப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் இந்தியாவில் பல திருமணங்கள் விபச்சாரம்போல்தான் மாறிவிட்டிருக்கிறது.\nநன்றாக வசதியான ஆளை பிடித்து திருமணம் செய்து பிறகு சில மாதங்களிலேயே பொய் வரதட்சணை வழக்குப் பதிவு செய்து காவல்நிலையம், நீதிமன்றம் என்று அலையவைத்துப் பிறகு இடைத்தரகர்கள் மூலம் பேரம்பேசி பணம் சம்பாதிக்கும் எளிய வழிமுறை இப்போது இந்தியாவில் திருமணம் என்ற பெயரில் நடந்துவருகிறது என்று பல இளைஞர்களுக்குத் தெரிவதில்லை.\nஇந்த விஷயம் எப்போதோ இந்திய நீதிமன்றத் தீர்ப்பில் சொல்லப்பட்டுவிட்டது. அது இப்போது வெளிப்படையான வியாபாரமாகவே செய்தித்தாளில் வந்துவிட்டது. இரண்டையுமே படித்து இப்போதாவது தெளிவு பெறுங்கள்.\nதிருமணம் என்ற பெயரில் நாகரிக விபசாரம் திருச்சி அருகே பிடிபட்டது மோசடி கும்பல்\nதுறையூர் : திருமணம் என்ற பெயரில், நவீன விபசாரம் செய்து பிடிபட்ட கும்பலிடம், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டம், துறையூர் கடைவீதியைச் சேர்ந்தவர் குமார் (35). இவரது தந்தை பகதூர் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த இவர்கள், துறையூரில் பேன்சி வியாபாரம் செய்து வருகின்றனர்.\nகுமாருக்கு திருமணம் செய்ய, சென்னை சவுக்கார்பேட்டையில் உள்ள சுகம்லால் பதிசந்த் என்ற புரோக்கரை, பகதூர் அணுகியுள்ளார். புரோக்கரும், ராஜஸ்தான், பிகானீர் பகுதியைச் சேர்ந்த பூஜாகுமாரி (24) என்ற பெண்ணை, தன் வீட்டில் வைத்தே காட்டினார். அப்போது, பூஜாகுமாரியின் தந்தை ராஜேஷ்குமார் ஜீ ஜெயின் ரன்கா, தாய் ரேகாபாய், மாமா விஜயராஜ் ஆகியோர் உடனிருந்தனர். பூஜாகுமாரி குடும்பம் சென்னையில் தொழில் செய்வதாக, புரோக்கர் கூறினார். திருமணத்தை உடனடியாக வைத்துக்கொள்ளுமாறு, குமார் குடும்பத்தினரை புரோக்கர் வற்புறுத்தியதால், 2010 ஏப்ரலில், சென்னையில் குமார் - பூஜாகுமாரி திருமணம், நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் ஆடம்பரமின்றி நடந்தது.\nதிருமணம் நடக்கவிருந்த சில நாட்கள��க்கு முன், பூஜாகுமாரியின் தந்தைக்கு ஏற்பட்ட தொழில் நஷ்டத்தை சரிசெய்யவும், திருமண செலவுக்காகவும், குமார் குடும்பத்தினர் புரோக்கர் மூலம், 10 லட்ச ரூபாய் கொடுத்துள்ளனர். கடந்த 2010ம் ஆண்டு, ஏப்., 12ம் தேதி, துறையூரில் குமாருக்கும், பூஜாகுமாரிக்கும் திருமண வரவேற்பு நடந்தது. இதிலும், பூஜாகுமாரி தரப்பில் சிலர் மட்டுமே பங்கேற்றனர்.\nதிருமணம் முடிந்து, பூஜாகுமாரி, 10 நாள் மட்டுமே குமாருடன் குடும்பம் நடத்தினார். அதன்பின், \"ராஜஸ்தானில் என் அக்காவுக்கு குழந்தை பிறந்துள்ளது; பார்த்து விட்டு வருகிறேன்' என்று கூறிச் சென்ற பூஜாகுமாரி, பல நாளாகியும் வீடு திரும்பவில்லை; அவரைப்பற்றி எந்த தகவலும் இல்லை. குமாரும், அவரது குடும்பத்தினரும் பலவகைகளில் தொடர்பு கொண்டும், அவர்களை பிடிக்க முடியவில்லை.\nபெண்ணின் மாமா விஜயராஜை தொடர்பு கொண்டபோது, அவரும் சரியான பதில் தரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குமார், ராஜஸ்தானுக்கே சென்று பார்த்த போது, அங்கு பூஜாகுமாரி கொடுத்த முகவரியில் அப்படி ஒருவர் கூட இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து குமார், புரோக்கர் சுகம்லால் பதிசந்தை அணுகி, பூஜாகுமாரி மற்றும் அவரது குடும்பத்தைப் பற்றி விசாரித்தார். அதற்கு அவரோ, \"திருமணம் செய்து வைத்ததோடு என் வேலை முடிந்து விட்டது' எனக் கூறி கழன்று கொண்டார்.\nஇதுகுறித்து குமார், முசிறி போலீசில் அப்போது, புகார் செய்தார். ஆனால், போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை. இந்நிலையில், 10 நாட்களுக்கு முன், குமாரின் உறவினர் ஒருவர், பெங்களுரில் பூஜாகுமாரியையும், அவரது குடும்பத்தாரையும் பார்த்து, குமாருக்கு தகவல் தெரிவித்தார். அவர்களை பிடித்து வைக்குமாறு கூறிய குமார், பெங்களுரு புறப்பட்டுச் சென்றார்.\nபோலீசார் உதவியுடன் பிடித்து வைத்திருந்த பூஜாகுமாரி மற்றும் அவரது தந்தை என்றழைக்கப்பட்ட ராஜேஸ்குமார் ஜீ ஜெயின் ரன்காவையும் அழைத்துக் கொண்டு, திருச்சி வந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், பெங்களுரில் பணக்கார சேட் ஒருவருக்கு, பூஜாகுமாரியை திருமணம் செய்து வைக்க முயற்சித்தது தெரியவந்தது.\nமீண்டும், முசிறி டி.எஸ்.பி.,யிடம் குமார் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், பூஜாகுமாரியையும், அவரது தந்தையையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர். பூஜாகுமாரியின் அழகை பயன்படுத்தி, ஒவ்வொரு ஊராக சென்று, பணக்காரர்களை திருமணம் செய்து, பணம் பறிக்கும் கும்பல் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. குமாரை திருமணம் செய்தபோதே, பூஜாகுமாரியின் மொபைல் போனில், வேறு ஒருவருடன் இருக்கும் போட்டோ இருந்துள்ளது. அது, இப்போது போலீஸ் கையில் சிக்கியுள்ளதால், வழக்கு விசாரணை சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதிருமணம் என்ற பெயரில் சிலருடன், சில நாள் குடும்பம் நடத்தி விட்டு, பணம் பறிக்கும் நவீன விபசார கும்பல் பிடிபட்டுள்ளது, துறையூர் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nPosted by தகனமேடை 0 விவாதக் கருத்துக்கள்\nகணவனை “டார்ச்சர்” செய்யும் இந்திய மனைவிகள் - திரைப்படம்\nநாட்டு நடப்புத் தெரியாமல் இந்தியாவில் திருமணம் செய்துகொண்டு பல ஆண்கள் “இந்தியத் திருமணம்” என்ற இரும்புப் பெட்டிக்குள் அடைபட்டு ஒருதலைபட்சமான மனைவியர் பாதுகாப்பு சட்டங்கள், பொய் வரதட்சணை வழக்குகள் என்ற சங்கிலிகளால் பிணைக்கப் பட்டிருக்கிறார்கள்.\nஆண்களைப் பொறுத்தவரை இந்தியத் திருமணத்திற்குள் நுழைவதும் தகனமேடைக்குள் நுழைவதும் ஒன்றுதான். இரண்டுமே ஒருவழிப்பாதைபோன்றது. உள்ளே சென்றபிறகு மீண்டுவரவே முடியாது. இதுபோன்ற சிக்கல்களில் சிக்கிக்கொண்டால் எப்படி அவதிப்படநேரிடும் என்று பின்வரும் செய்தியைப் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.\nமனைவி \"டார்ச்சர்'' தாங்க முடியவில்லை: கலெக்டர் ஆபீசில் தீக்குளிக்க முயற்சி\nஈரோடு: \"மனைவியின், \"டார்ச்சர்' தாங்க முடியவில்லை' என, கூறி, கலெக்டர் அலுவலக வாயிலில் தீக்குளிக்க முயற்சித்தவர் கைது செய்யப்பட்டார்.\nஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் சவுண்டையா தலைமையில் நடந்தது. மதியம் 12.45 மணிக்கு, பவானி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (40), கலெக்டர் அலுவலகம் வந்தார். பையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை எடுத்து தலையில் ஊற்றிக் கொண்டார். அருகிலிருந்தவர்கள் கூச்சலிட்டனர். போலீசார் ஓடிவந்து, செல்வராஜிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனை பறித்தனர். அவரது தலையில் தண்ணீர் ஊற்றி, கைது செய்தனர்.\nநிருபர்களிடம் அவர் அழுதுகொண்டே கூறியதாவது: பவானியில் விசைத்தறி தொழிலாளியாக வேலை பார்க்க���றேன். 1995ல் எனக்கும், பொம்மநாயக்கன்பட்டியை சேர்ந்த ஸ்ரீதேவி என்பவருக்கும் திருமணம் நடந்தது. எங்களது ஒரே பெண் குழந்தை ஆறாவது படிக்கிறாள். திருமணம் செய்து கொண்ட சில நாட்களிலேயே மனைவிக்கு என்னை பிடிக்கவில்லை; மற்றொருவருடன் தொடர்பு வைத்திருந்தார். இது தொடர்பாக கேட்டால், என்னை, \"டார்ச்சர்' செய்வார்.\nசமீபகாலமாக, என் மனைவியும், மகளும் என்னுடன் இல்லை. என்னிடம் ஜீவனாம்சம் கேட்டு, என் மனைவி ஸ்ரீதேவி துன்புறுத்துகிறார். ஈரோடு மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். என்னை விசாரித்த போலீசார், சரமாரியாக தாக்கினர். ஜீவனாம்சம் தருவதற்கு என்னிடம் ஏதுமில்லை; எதற்காக என்னை பல ஆண்டுகளாக, \"டார்ச்சர்' செய்கின்றனர் என்றே தெரியவில்லை. அடிக்கடி போலீஸ் ஸ்டேஷன், நீதிமன்றம் என, அலைகிறேன். இப்பிரச்னைக்கு தீர்வு கிடைப்பதாக தெரியவில்லை. இதனால்தான் மன உளைச்சல் அடைந்தேன்; கலெக்டர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொள்ளலாம் என வந்தேன். அதற்குள் போலீசார் பிடித்து விட்டனர். இவ்வாறு அவர் கூறினார். இச்சம்பவம் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. செல்வராஜை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.\nமேலுள்ள செய்தியிலிருப்பதுபோல உங்கள் வாழ்வு திசைதெரியாமல் தொலைந்து போகாமலிருக்கவேண்டுமானால் வேறுநாடுகளில் திருமணம் செய்துகொள்ளுங்கள். இந்தியத் திருமணச் சட்டங்கள் ஒருபோதும் ஆண்களை ஒரு உயிரியாகவே பொருட்படுத்தியதில்லை.\nமனைவி தவறிழைத்தாலும் அவளுக்குச் சாதகமாக கணவனை தண்டிக்கும் விதத்தில் பல சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் மனைவி கணவனுக்கெதிராக குற்றம் இழைத்தால் தவறிழைக்கும் மனைவியை தண்டிப்பதற்கோ அல்லது குறைந்தபட்சம் கணவனை பாதுகாப்பதற்கோ இதுவரை எந்த சட்டமும் இந்தியாவில் இயற்றப்படவில்லை என்பதை நினைவில் வைத்துக்கொண்டால் இந்தியத் திருமணம் எவ்வளவு ஆபத்தானது என்று புரியும்.\nஇதுபோன்ற இந்தியத் திருமணம் என்ற தகனமேடையில் சிக்கி மனதிற்குள்ளேயே அழுதுகொண்டிருக்கும் பல அப்பாவி இளைஞர்களின் மனக்குமுறல்களை வெளியுலகத்திற்குக் காட்டுவதற்காக திரைப்படத்துறை முன்வந்திருக்கிறது. இந்திய சட்டங்கள் இதுவரை அப்பாவி ஆண்களை கண்டுகொள்ளவில்லை. இந்த திரைப்படத்திற்குப் பிறகாவது விழிப்புணர்ச்சி ஏற்படுகிறதா என்று பார்ப்போம். எது நடந்தாலும் நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்யலாம் என்ற தவறான எண்ணத்தை மட்டும் வளர்த்துக்கொள்ளாதீர்கள்\nPosted by தகனமேடை 0 விவாதக் கருத்துக்கள்\nதேர்தலை கலக்குவதற்கு புறப்பட்டிருக்கும் இந்திய ஆண்கள் படை\n“பெண்கள் ஓட்டு வங்கி” என்ற கற்பனையான மாய வலையில் சிக்கியிருக்கும் அரசியல் தலைவர்களால் பல ஆண்டுகளாக கவனிக்கப்படாமல் வஞ்சிக்கப்பட்டு தவறான ஒருதலைபட்சமான கண்மூடித்தனமான பெண் ஆதரவு சட்டங்கள் மூலம் சீரழிக்கப்பட்டுவரும் அப்பாவி இந்திய ஆண்களின் உதவியற்ற நிலையை அரசியல்வாதிகளுக்கு உணர்த்தி இந்திய ஆண்களின் உயிரையும், மானத்தையும் பாதுகாத்து அவர்களின் நிலையை உயர்த்துவதற்காக இந்திய ஆண்கள் நலச்சங்கம் சார்பாக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.\nஇதுவரை ஆட்சிபுரிந்த பலகட்சி அரசாங்கத்தாலும், “பெண்கள் ஓட்டு வங்கி” என்ற கற்பனையான மாயையில் மூழ்கி அந்த கட்சிகள் இயற்றியுள்ள பல ஒருதலைபட்சமான சட்டங்களாலும் இந்திய ஆண்கள் எப்படி பலகாலமாக புறக்கணிக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டு வருகிறார்கள் என்பதற்கு ஒரு சிறு உதாரணம் இந்த வீடியோக்களில் இருக்கிறது.\nஅகில இந்திய ஆண்கள் நலசங்கத்துடன் இணைந்து நாட்டின் நலனிற்காக நடக்கும் நற்காரியங்களில் பங்குகொள்ள இந்த இணையதளத்திற்குச் சென்று பாருங்கள்: http://aimwa.in/about\nஇலவசங்கள் என்ற மாய சூன்யத்தில் புத்தியை இழந்து சோரம்போகாமல் ஓட்டுப்போடப் போவதற்குமுன் இந்த அறிக்கையை ஒருமுறை படித்துவிட்டு சிந்தித்துவிட்டுச் செல்லுங்கள்.\nநீங்கள் எடுக்கும் நல்ல முடிவு உங்களை மட்டும் அல்ல ஆண், பெண் என்ற பாகுபாடின்றி உங்களது வருங்கால சந்ததிகளையும் பாதுகாக்கும்.\nPosted by தகனமேடை 0 விவாதக் கருத்துக்கள்\nபொய் வரதட்சணை வழக்குகளை வெல்வது எப்படி\nவழக்கு விசாரணையை நீட்டித்ததால் மாஜிஸ்திரேட் மீது மனித கழிவு வீச்சு - இந்திய நீதிமன்றங்கள் சாதாரண குடிமக்கள் நீதி தேடி செல்லும் இடமாக ஒரு காலத்தில் இருந்திருக்கும் போலிருக்கிறது. ஆனால் இப்போதெல்லாம் நீதி வழங்குவதற்கு பதிலாக ...\nபெண்ணின் திருமண வயது 36 விவாகரத்து கேட்ட கணவருக்கு அல்வா கொடுத்த நீதிமன்றம் - இந்தியாவில் வரதட்சணை தடுப்புச் சட்டங்கள் தவறான குறிக்கோளை நிறைவேற்றிக்கொள்ள பல மருமகள்களால் பரவலாக நாடு முழுதும் பயன்படுத்துப்பட்டு வருகிறது என்று அனைவருக...\n“குமுதம்“ ஸ்பெஷல் ரிப்போர்ட் (Click on the Picture to Read)\n\"தகனமேடையாகும்” இந்தியத் திருமண மேடைகள்\nஒழுங்குமுறையற்ற வரதட்சணை தடுப்புச் சட்டங்களும் (Dowry Prohibition Act), ஒருதலைபட்சமாக உள்ள கண்மூடித்தனமான தவறான பெண்கள் ஆதரவு சட்டங்களும் (IPC498A), அவசர கதியில் இயற்றப்பட்டுள்ள குடும்ப வன்முறை தடுப்புச்சட்டங்களும் (Domestic Violence Act) இருக்கின்ற வரையில் திருமணங்களில் மணமேடையில் இருக்கும் அக்னி மேடையில் எரியும் தீ அப்பாவி இளைஞர்களின் எதிர்கால நல்வாழ்க்கையை சிதைத்து அழிக்கப்போகும் தகனமேடையில் எரியும் தீயாகத்தான் இருக்கும்.\nதவறான சட்ட நடைமுறைகளைப் பற்றிய விழிப்புணர்வை இளைஞர்களிடையே ஏற்படுத்தி அவர்களையும், அவர்களின் குடும்பத்திலுள்ள குழந்தைகளையும், பெண்களையும், வயதான பெரியவர்களையும் சட்ட தீவிரவாதம் என்னும் பொய் வரதட்சணை குற்ற வழக்குகளிலிருந்து காப்பற்றப்போராடுவதே இந்த கருத்துப் பதிவின் நோக்கம்.\nஇரண்டு மாத பெண் குழந்தையையும் கொடுமைக்குள்ளாக்கிய காட்டுமிராண்டி சட்டம்\nதகனமேடையிலிருந்து தப்பிக்கும் வழியை அறிந்துகொள்ள இவர்களுடன் உங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள்....\nதகனமேடையிலிருந்து தப்பிக்கும் வழியை அறிந்துகொண்டவர்கள்\nஇளைஞர்களே உங்களது பெற்றோரை காப்பாற்றுங்கள்\nஆண்பால் காதலும் பெண்பால் காதலும்\nகணவனை “டார்ச்சர்” செய்யும் இந்திய மனைவிகள் - திரை...\nதேர்தலை கலக்குவதற்கு புறப்பட்டிருக்கும் இந்திய ஆண்...\nசட்ட தீவிரவாதம் தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுற்றறிக்கை\n\"இந்திய சட்ட தீவிரவாதம்\" இந்திய உச்ச நீதிமன்றத்தின் பிரகடனம்\nசட்ட தீவிரவாதம் பற்றி இந்திய ஜனாதிபதியின் எச்சரிக்கை\nஇந்திய சட்ட தீவிரவாதம் பற்றிய இந்திய தலைமை நீதிபதியின் கருத்துக்கள்\nசட்ட தீவிரவாதம் பற்றி இந்திய உள்துறை அமைச்சகத்தின் செய்திக் குறிப்பு\nசட்ட தீவிரவாதக் கூட்டத்தை அழிக்க அரசு நடவடிக்கை\nசட்ட தீவிரவாதத்தினை ஒடுக்க நடக்கும் அனைத்திந்திய வாராந்திர பாசறை பயிற்சிக் கூட்டங்கள்\nவெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கான உடனடி உதவி\nஎவ்வளவு ​பொய் ​கேசு​போட்டாலும் தாங்கும் \"​​ரொம்ப நல்லவன்\"\nபொய் வழக்கு ப��டும் இளம் மனைவிகள்\nஅனைத்திந்திய ஆண்கள் நலச் சங்கம்\nஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி\nஇந்திய ஆண்கள் பாதுகாப்புக் கழகம்\nஇந்திய குடும்பப் பாதுகாப்பு இயக்கம்\nஅனைத்திந்திய ஆண்கள் நல சங்கம்\nபாதிக்கப்பட்ட அப்பாவி ஆண்களுக்கான இலவச உதவி மையம் (Click on the Logo to Contact)\nஅப்பாவிப் பெண்களையும் குழந்தைகளையும் காக்கப் போராடும் வலைத்தளப்பதிவுகளின் தொகுப்பு\nகுடும்ப வன்முறையில் சிக்கித்தவிக்கும் அப்பாவி ஆண்களைக் காப்பாற்றப் போராடும் கருத்துப் பதிவுகள்\nஇந்திய ஆண்கள் நலச் சங்கம்\nஇந்த “தகனமேடை” தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது பதிவுத்தளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் மறக்காமல் அந்த பதிவிற்கான தகனமேடையின் இணையதள இணைப்பை கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். “செய்வதை திருத்தமாக செய்யலாமே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karisalkaran.blogspot.com/2009/12/blog-post_19.html", "date_download": "2018-07-19T03:43:17Z", "digest": "sha1:TTNQH6PFEYCSVLF4TKHRHG6GOYQ6HZRH", "length": 22806, "nlines": 204, "source_domain": "karisalkaran.blogspot.com", "title": "க‌ரிச‌ல்கார‌ன்: வேட்டைக்காரன் வரலாறு காணாத வெற்றி வசூலில் புதிய சாதனை", "raw_content": "\nசனி, 19 டிசம்பர், 2009\nவேட்டைக்காரன் வரலாறு காணாத வெற்றி வசூலில் புதிய சாதனை\nகேபிள் ச‌ங்க‌ர் - எலி வேட்டை\nநடோடி இல‌க்கிய‌ன் - விஜயின் ரஜினிகள் ஆசை.\nப‌ரிச‌ல்கார‌ன் - பார்ட‌ரில் பாஸ்\nப‌ட்ட‌ர்ஃபிளை சூர்யா-சத்தியமா படம் பார்க்கவில்லை. அவ்வளவு தைரியமும் இல்லை\nஇரும்புத்திரை அரவிந்த்- இது பாடல் கேட்டு எழுதும் விமர்சனம் எழுதும் முயற்சி\nஜெட்லி-வேட்டைகாரனுக்கு இரண்டாவது பாதியில் எந்த மிருகமும்(சுவாரசியமும்) சிக்கவில்லை....\nத‌ண்டோரா-படத்தின் நல்ல விஷயமாக இரண்டை சொல்லலாம்.\nவேட்டைக்காரன் வரலாறு காணாத வெற்றி வசூலில் புதிய சாதனை\nசென்னை : சன் பிக்சர்ஸ் வெளியிட்ட ‘வேட்டைக்காரன்’ படம் தமிழ் சினிமா வரலாற்றில் வசூல் சாதனை படைத்துள்ளது.\nஏவி.எம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள படம் ‘வேட்டைக்காரன்’. விஜய், அனுஷ்கா ஜோடியாக நடித்துள்ளனர். பாபு சிவன் இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனி இசை அமைத்துள்ளார். இந்தப் படம் உலகம் முழுவதும் நேற்று ரிலீசானது. எந்தப் படத்துக்கும் இல்லாத அளவுக்கு இதற்கு 600 பிரிண்டுகள் போடப்பட்டன. தமிழில் இவ்வளவு பிரிண்ட் போடப்பட்டு எந்த படமும் வெளியானதில்லை. திரையிட்ட அனைத்து பகுதியிலும் முதல் காட்சியிலேயே வரலாறு காணாத ரசிகர்கள் கூட்டம் காணப்பட்டது. அதே நேரம், வசூலிலும் இப்படம் பெரிய சாதனை படைத்துள்ளது.\nஇதுபற்றி சென்னை நகர திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் கூறும்போது, ‘‘சென்னை நகரம், சேலம் பகுதியில் இப்படத்தை நான் விநியோகித்துள்ளேன். முதல் நாளிலேயே பெரும் வசூல் சாதனை படைத்துள்ளது. இதுவரை வசூல் சாதனை படைத்துள்ள படங்களை எல்லாம் ‘வேட்டைக்காரன்’ தாண்டும். அபிராமி தியேட்டரில் முதலில் இரண்டு தியேட்டர்களில் படத்தை ரிலீஸ் செய்தோம். வந்த ரசிகர் கூட்டத்தை பார்த்துவிட்டு இன்னுமொரு தியேட்டரில் ரிலீஸ் செய்துள்ளோம்‘’ என்றார்.\nதயாரிப்பாளர் சங்க செயலாளர் சிவசக்தி பாண்டியன் கூறும்போது, ‘‘விஜய் படத்துக்கு இவ்வளவு பெரிய ஓபனிங்கை எதிர்பார்க்கவில்லை. இவ்வளவு அதிகமான தியேட்டர்களில் திரையிட்டும் ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருக்கிறது. வசூலில் இப்படம் புதிய சாதனையை படைக்கும்’’ என்றார்.\nவிநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் கூறும்போது, ‘‘கோவை பகுதியில் எந்த படத்துக்கும் 58 தியேட்டர்களில் ரிலீஸ் செய்தது இல்லை. ‘வேட்டைக்காரன்’ அந்த சாதனையை செய்திருக்கிறது. முதல் நாள் வசூல் பிரமிக்க வைப்பதாக இருக்கிறது. இப்படியொரு ஓபனிங் எந்தப் படத்துக்கும் கிடைத்ததில்லை’’ என்றார்.\nPosted by க‌ரிச‌ல்கார‌ன் at முற்பகல் 10:14\n எப்படியோ.. நாங்களும் சினிமா எடுக்குறோம்னு இவிங்களும் சொல்ல - அத நாமளும் பாக்க.\n19 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 10:48\nஉலகமெங்கும் வேட்டைக்காரன் ரிலீஸாகி 60,000 ஆயிரம் கோடி ரூபாயைச் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது என்ற செய்தியையும் இணைத்துக் கொள்ளுங்கள்\n19 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 10:50\nவிஜய் நடித்துள்ள வேட்டைக்காரன் படத்தின் கேரள மற்றும் கர்நாடக உரிமைகளை மிகப் பெரிய தொகைக்கு விற்று சாதனைப் படைத்துள்ளனர் அதன் உரிமையாளர்களான சன் பிக்ஸர்ஸ்.\nஇந்தப் படத்துக்கு தரப்பட்ட விலை எவ்வளவு என்பதை வெளிப்படையாக கூறவில்லை. ஆனால் ரஜினி படத்துக்குப் பிறகு இந்த மாநிலங்களில் இத்தனை பெரிய தொகை விற்கப்பட்ட ஒரே படம் வேட்டைக்காரன்தான் என்பது மட்டும் உறுதி என்றனர் வேட்டைக்காரன் யூனிட்���ார்.\nகேரளாவில் மட்டும் 75 திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது. இதற்கு முன் அதிக திரையரங்குகளில் வெளியான படம் சிவாஜி மட்டுமே. 120 திரையரங்குகளில் சிவாஜி வெளியானது\nஅதற்கு அடுத்து வேட்டைக்காரன்தானாம். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கேரளாவில் மம்முட்டி மற்றும் மோகன்லாலின் படங்கள் வெளியாகும் நிலையில், அந்தப் படங்களுடன் போட்டிபோட்டு 75 திரையரங்குகளில் விஜய்யின் படம் வெளியாவது குறிப்பிடத்தக்கது.\n19 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 11:03\n19 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 11:26\nஇந்திய தொலைக்காட்சியிலே , முதன்முறையாக திரைக்குவந்து சிலமணி நேரங்களே ஆன\nபுத்தம் புதிய படம் \"வேட்டைக்காரன் \" உங்கள் சன் டீவியில் இன்று இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும்...����\n19 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 11:38\nதலைவரே இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ப்ரிண்ட் போடுவது எலலம் ஒரு வேலையே இல்லை.. பிலிமில் போட்டாலாவது 65 ஆயிரம் ரூபாய் ஆகும் டிஜிட்டல் பிரிண்ட்.. 20தான்.\n19 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 12:13\nபாஸ் விளம்பரத்துல அந்த வில்லன் வாடான்னு கொலைவெறில கத்தும்போதே நினைச்சேன்..நம்பளத்தாண்டா சொல்லுறான்...ஓடிருன்னு..\nமத்தபடி. விஜய் படம் + சன் விளம்பரத்திற்கு இந்த ஓபனிங் கிடைக்கலேன்னாதான் ஆச்சர்யம்.\n19 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 12:21\nவேட்டைக்காரன் பற்றி ஒரு விமர்சனம் கூட நல்லதா இல்ல..இதுல நீங்க தொகுத்து போட்டுயிருக்கீங்க..இப்பெல்லாம் அந்த படத்தை பற்றி நினைத்தாலே பயமாஇருக்கு பாஸ்.\n19 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 12:57\nஇப்ப‌டியே சொல்லிகிட்டு நாம‌ளும் பார்த்துகிட்டே தான் இருக்கோம் பாஸ்\n//உலகமெங்கும் வேட்டைக்காரன் ரிலீஸாகி 60,000 ஆயிரம் கோடி ரூபாயைச் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது//\n19 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 1:06\nவேட்டைக்காரன் வரலாறு காணாத வெற்றி ச‌ன் டிவி சொல்லுது\n19 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 1:09\nதலைவரே இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ப்ரிண்ட் போடுவது எலலம் ஒரு வேலையே இல்லை.. பிலிமில் போட்டாலாவது 65 ஆயிரம் ரூபாய் ஆகும் டிஜிட்டல் பிரிண்ட்.. 20தான்.\nஇந்த‌ கொடுமையிலும் அவ‌ங்க‌ ப‌ண்ற‌ அலும்ப‌ சொல்ல‌த்தான் அது, ம‌ற்ற‌ப‌டி ஒண்ணுமில்ல‌\n19 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 1:10\nபாஸ் விளம்பரத்துல அந்த வில்லன் வாடான்னு கொலைவெறில கத்தும்போதே நினைச்சேன்..நம்பளத்தாண்டா ச���ல்லுறான்...ஓடிருன்னு..//\nஎங்க‌ தியேட்ட‌ருக்கா இல்ல‌ தியேட்ட‌ர‌ விட்டா\n19 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 1:12\nவேட்டைக்காரன் பற்றி ஒரு விமர்சனம் கூட நல்லதா இல்ல..இதுல நீங்க தொகுத்து போட்டுயிருக்கீங்க..இப்பெல்லாம் அந்த படத்தை பற்றி நினைத்தாலே பயமாஇருக்கு பாஸ்.//\nபாஸ் விம‌ர்ச‌ன‌ங்க‌ளெல்லாம் ப‌டிச்சுட்டு அப்ப‌டி என்ன‌ தான் மோச‌ம்னு பார்க்க‌ற‌துக்கு கூட்ட‌ம் கூட‌ போகுதுன்னு நினைக்கிறேன்.\n19 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 1:14\n19 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 1:36\nஅரைத்த மாவையே திரும்ப அரைக்கும் வேட்டைக்காரன் உலக கொடுமை .\nவிஜய் மாறவில்லை. மாறவும் போவதில்லை.\nஆனா நாங்க (நாம) மாறிட்டோம்.\nஉங்க வாழ்க்கைல பொக்கிஷமாய் இருக்கும் 3 மணி நேரத்தயும் விலை மதிப்புள்ள பணத்தயும் வேட்டைக்காரனுக்காக செலவளிக்க வேண்டாம்.\n19 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 3:58\nவேட்டைகார‌ன் பேர‌ பார்த்தாலே ஓடி ஓடி பின்னூட்ட‌ம் போட‌றிங்க‌ளே உங்க‌ நேரத்துக்கு விலை மதிப்பு இல்லையா\n19 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 5:27\nசகா, கிட்டத்தட்ட நான் பார்த்த எல்லா பதிவுகளிலும் உங்களின் இதே பின்னூட்டத்தை பார்க்க்கிறேன். இதுக்கே உங்களுக்கு மூணு மணி நேரத்தை விட அதிகமாக ஆகியிருக்கும். உங்கள் தொடர் முயறசி வெற்றி பெற வாழ்த்துகிறேன். முஇட்ந்தால் ஒவ்வொரு தியேட்டரிலும் போய் இப்படி செய்யலாம் அல்லது நாளிதழ்களில் இதே பின்னூட்டத்தை விலம்பரமாக கொடுக்கலாம். வாழ்க உங்க ச்மூக அக்கறை\n20 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 9:03\nபுதிய இடுகை » « பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nக‌ரிச‌ல் ம‌ண்ணில் பிற‌ந்து வ‌ள‌ர்ந்த‌வ‌ன்.. இப்போது பாலை ம‌ண்ணில் பிழைப்பிற்காக‌.......\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n'அரசுப்பணி வேண்டுமா... ஆயக்குடி வாருங்கள்\nபதி உலகம் வேண்டாம். பதிவுலகம் போதும் - ஒரு க‌டித‌ம...\nவேட்டைக்காரன் வரலாறு காணாத வெற்றி வசூலில் புதிய சா...\nஇளைய‌ராஜா ப‌ற்றி பா இய‌க்குன‌ர் பால்கி\n'இங்கிவனை யாம்பெறவே என்ன தவம் செய்து விட்டோம்\nPAA - அமிதாப் to ஆரோ மேக்க‌ப் ப‌ட‌ங்க‌ள்\nயோகி ‍விம‌ர்ச‌னங்க‌ள் - ச‌ரியா\nஒரு ப‌க்க‌ க‌தை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuddusa35.blogspot.com/2006/02/blog-post.html", "date_download": "2018-07-19T04:16:01Z", "digest": "sha1:BJFLEDJR6F3SQVAD2TAYPU23KYONTMVR", "length": 5201, "nlines": 101, "source_domain": "kuddusa35.blogspot.com", "title": "பரிசுத்தமானவனின் அடிமை: கொன்றால் பாவம்; தின்றால் போச்சு", "raw_content": "\nஇஸ்லாத்தின் சிறப்பை போற்றும் வகையில் என்னுடைய சிறிய முயற்சி.\nகொன்றால் பாவம்; தின்றால் போச்சு\nதிங்கிறதுக்காக கொல்லும் போது... கொய்யோ,மொய்யோன்னு கத்துனக் கூட்டம் - இப்ப\nதிங்கக்கூடாதென்பதற்காக கொல்லுறாங்களே... எங்கேய்யா போச்சு அந்தக் கூட்டம்\nஉயிரை வதைப்பது பாவம் - இப்ப\nகொல்லக் கொல்ல மற்றும் கொல்லாமலே அழியும் - அது வன விலங்கினம்\nகொல்லக் கொல்ல உருவாகும் - அது மனிதனுக்கு உணவாகும் இனம்.\nமுதல் பாராவைப் படித்து வாய்விட்டு சிரித்து ரசித்தேன்.\nநீங்கள் இணைத்துள்ள கார்ட்டுன் நெத்தியடி என்றால் டயலாக் சாட்டையடி\nபதிலுக்கு இரண்டு பன்றிகள் : \"அட, உலகத்துலே ஒண்ணுத்தையும் விட்டு வைக்க மாட்டேங்கிறாங்க. நம்மள மட்டும் சாப்பிட மாட்டேன்னு வெளில ப்லிம் காட்டுறாங்களே\"\n\"அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. மேலே பதிவுல லாஸ்ட் லைனை படி\"\n- இப்படி ஒரு பதிவு போட்டால் ஒப்புக் கொள்வீர்களா\nபுலால் உணவு உண்பது உங்கள் விருப்பம். அதற்காக அடுத்தவர் உண(ர்)வை கேலி செய்யாதீர்கள். டென்மார்க் நாளிதழுக்கும் உங்களுக்கும் என்ன பெரிய வித்தியாசம்\nதமிழ் தகவல் தொழில் நுட்பத்தில் வலைதளம் மூலமாக பல அரிய தகவல்கலளை தந்து எங்களை உற்சாகத்தில் ஆழ்த்திகொண்டிருக்கின்றீர்கள். உங்கள் வலைத்தளம் மேலும் மேலும் உயர வாழ்த்துகின்றோம். நாங்கள் புதிதாக அமைத்திருக்கும் இந்த வலைதளத்தினையும் பார்வையிட்டு உங்கள் மேலான கருத்துக்களை எங்களுக்கு அனுப்புமாறு கேட்டுகொள்கிறோம்.\nகொன்றால் பாவம்; தின்றால் போச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/03/srilanka-army-alert.html", "date_download": "2018-07-19T03:34:38Z", "digest": "sha1:KYUFAZYYWADJKWES3WE7GPKMUZMZKQMB", "length": 14917, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "மீண்டும் புலிகள் தாக்குவார்கள் பீதியில் சிங்கள இராணுவம்? | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச��சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமீண்டும் புலிகள் தாக்குவார்கள் பீதியில் சிங்கள இராணுவம்\nபுலிகளை அழித்துவிட்டோம் என கூறிய இராணுவம் படைகளை தயார் நிலையில் வைத்துள்ளது அதாவது முல்லைத்தீவு படைகளின் தலைமையகத்தின் கீழ் உள்ள படையினருக்கு சிறப்பு காலாலாற்படை மற்றும் பற்றாலியன் பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. புதுக்குடியிருப்பு மற்றும் முத்தையன்கட்டுப் பகுதிகளில் உள்ள பற்றாலியன் பயிற்சிப் பாடசாலைகளில் இந்த சிறப்பு போர்ப்பயிற்சிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. இப்படியான பயிற்சிகள் மக்களை பீதியில் வைத்திருப்பதற்காக மேற்கொள்ளப்படுறதா இல்லை மீண்டும் புலிகள் பயமா இல்லை மீண்டும் புலிகள் பயமா\nமுல்லைத்தீவு படைகளின் தலைமையகத்தின் கீழ் உள்ள டிவிசன்கள், பிரிகேட்கள், முன்னரங்க பாதுகாப்பு பிரதேசம், மற்றும் பற்றாலியன்களில் பணியாற்றும் படையினருக்கே இந்த சிறப்பு போர்ப்பயிற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\n68ஆவது டிவிசன் படையணியின் கீழ் உள்ள 7ஆவது கெமுனுவோச் படைப்பிரிவுக்கான பயிற்சி புதுக்குடியிருப்பு பற்றாலியன் பயிற்சிப்பாடசாலையில் இடம்பெறுகிறது. இங்கு 9 அதிகாரிகள் மற்றும் 352 படையினருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. கடந்த மாதம் 15ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பயிற்சிகள் அடுத்த மாதம் 4ஆம் நாள் வரை இடம்பெறவுள்ளது.\nஇதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக அழித்துவிட்டதாக மார் தட்டிக்கொள்ளும் இலங்கை இராணுவம் தற்பொழுது பயிற்சிகளை அடிக்கடி வடபகுதிகளில் மேற்கொண்டுவருகின்றமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். எனினும் இது வழமையான நடவடிக்கை தான் என இராணுவத்தினர் கருத்துரைத்துள்ளனர்.\nஅதுபோல, 64ஆவது டிவிசனின் கீழ் உள்ள 14ஆவது சிங்க ரெஜிமென்டுக்கு, முத்தையன்கட்டு பற்றாலியன் பயிற்சிப் பாடசாலையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு 11 அதிகாரிகள் மற்றும் 222 படையினருக்கு சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.\nஇந்த சிறப்புப் பயிற்சிகளின் போது, சிறிலங்கா படையினருக்கு அனைத்து வகையான பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. போரற��ற சூழ்நிலையிலும் சிறிலங்கா படையினரை தயார் நிலையில் வைத்திருக்கவே சிறிலங்கா இராணுவம் அவர்களுக்கான முழு அளவிலான பயிற்சிகளை மீள ஆரம்பித்துள்ளது.\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள். தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம்ஆண்டு யூலை மாதம் 05 ஆம்ந...\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது. தாய்லாந்தில் குகையொன்றில் கடந்த இரண்டு வாரங்களாக சிக்கியுள்ள 12 சிறுவர...\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nதாயகத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மாணவர்களுக்கு கற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு நெடுந்தூரம் பாடசாலைக்கு நடந்து செல்லுகின்ற மாணவர்கள...\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி 500ஆவது நாளாக கிளிநொச்சியில் தொடரும் போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியாவில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்ட...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தும் விளையாட்டு விழா 2018\"\n** TGTE Sports Meet 2018 ** \"தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தும் விளையாட்டு வ...\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\nபேச்சுவார்த்தை முறிந்தநிலையில் விடுதலைப் புலிகளது அரசியல்பிரிவு இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகத்தினூடாக ஜேர்மன், சுவிஸ் மற்றய ஐரோப்பிய நாடுகளின...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ���ற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nதொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்திய A/L பரீட்சை வினாத்தாள் கிளிநொச்சி தனியார் கல்வி நிலையத்தில் வெளியானது.\nஅரச பாடசாலைகளில் க.பொ.த.உயர் தரம் கற்கும் மாணவர்களுக்கு வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் கீழ் தொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்தும்...\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2018-07-19T03:51:40Z", "digest": "sha1:H5G7K5M6ZTLYIDSC4TYDMSC5K2FT3S3R", "length": 9959, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "படுக்கையறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபடுக்கையறை என்பது, வீடுகளில் அல்லது பிற வாழிடக் கட்டிடங்களில் அங்கு வாழ்வோர் அல்லது விருந்தினர் தூங்கும் நோக்கத்துக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு அறையைக் குறிக்கும். வளர்ந்தோரைப் பொறுத்தவரை இது பாலுறவுக்கான ஒரு இடமாகவும் பயன்படுகிறது.\nதற்காலத்துப் படுக்கையறைகளில் ஒன்று அல்லது இரண்டு கட்டில்கள் இருக்கும். தனியாள் ஒருவருக்கான படுக்கையறையில் ஒற்றைக் கட்டிலும், இருவருக்கான, பொதுவாகக் கணவன் மனைவி இருவருக்குமான படுக்கையறையில் இரட்டைக் கட்டில் எனப்படும் பெரிய அளவான கட்டில் இருப்பது வழக்கம். குழந்தைகள், சிறுவர்களுக்கான படுக்கையறைகளில் தொட்டில்கள் அல்லது சிறிய அளவிலான கட்டில்கள் இருப்பதுண்டு. பழைய காலத்திலும், தற்காலத்தில்கூட பொருளாதார வசதிகள் குறைவாக உள்ளவர்களின் வீடுகளிலும் படுக்கையறைகளில் கட்டில்கள் இல்லாமல் இருப்பதும் உண்டு. இவ்வாறான இடங்களில் பாய்கள் படுப்பதற்குப் பயன்படுகின்றன. இத்தகைய மக்களின் வீடுகளும் சிறியவையாகவே இருப்பதால், படுப்பதற்காகத் தனியான படுக்கையறைகள் இருப்பதைவிட அறைகள் பெரும்பாலும் பல்பயன்பாட்டுக்கு உரியவையாகவே இருப்பது வழக்கம்.\nவீட்டில் வாழ்பவர்களின் பொருளாதார வசதியைப் பொறுத்தும், அவர்களுடைய வாழ்க்கை முறை, தேவைகள் போன்றவற்றுக்கு ஒப்பவும் படுக்கையறைகளில் வேறு பல தளவாடங்களும் இருப்பது உண்டு. இது அறையின் அளவைப் பொறுத்தும் மாறுபடக்கூடும். உடைகள் வைப்பதற்கான அலுமாரிகள், ஒப்பனை மேசை, எழுதுவதற்கான மேசையும் நாற்காலியும், இருந்து இளைப்பாறுவதற்கான அல்லது அலவளாவுவதற்கான வசதியான இருக்கைகள் என்பனவும் படுக்கையறையில் இடம்பெறுவது உண்டு.\nவீடுகளில் காணப்படும் பல்வேறு வகையான அறைகள் வேறுபட்ட தனிமைத்தேவைகளைக் கொண்டவை. வரவேற்பறை போன்ற அறைகள் குறைவான தனிமைத்தேவையைக் கொண்டவை. ஆனால், படுக்கையறைகள் வீடுகளில் உள்ள மிகக் கூடிய தனிமைத்தேவையைக் கொண்ட அறைகளாக உள்ளன.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 மார்ச் 2016, 00:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/gautham-menon-interview-with-ilayaraja-038888.html", "date_download": "2018-07-19T04:22:56Z", "digest": "sha1:4EWDDDLWBCTDVBDJJX2XBTQEUUOJVL74", "length": 13962, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "காத்திருக்கிறது ஒரு இசை விருந்து.. வழங்கப் போவது கெளதம் மேனன்.. முழங்கப் போவது இளையராஜா! | Gautham Menon Interview with Ilayaraja - Tamil Filmibeat", "raw_content": "\n» காத்திருக்கிறது ஒரு இசை விருந்து.. வழங்கப் போவது கெளதம் மேனன்.. முழங்கப் போவது இளையராஜா\nகாத்திருக்கிறது ஒரு இசை விருந்து.. வழங்கப் போவது கெளதம் மேனன்.. முழங்கப் போவது இளையராஜா\nசென்னை: இசைஞானி இளையராஜாவின் நேர்காணல் ஒன்றை விஜய் டிவிக்காக இயக்குநர் கவுதம் மேனன் எடுத்துக் கொடுத்திருப்பது திரையுலகில் ஆச்சரிய அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.\nசில கசப்பான அனுபவங்களினால் சமீப காலங்களில் இளையராஜா யாருக்கும் அவ்வளவு எளிதில் பேட்டிகள் கொடுப்பதில்லை.\nநிலைமை இப்படியிருக்க ஒரு முழுநாளையும் ஒதுக்கி இளையராஜா பேட்டி கொடுத்தால் யாருக்குத் தான் ஆச்சரியம் ஏற்படாது.\nஇசைஞானியின் இசையமைப்பில் 1௦௦௦ மாவது படமாக சமீபத்தில் தாரை தப்பட்டை வெளியாகி அவரது ரசிகர்களைக்கவர்ந்தது. இந்நிலையில் சில காரணங்களால் இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்தும் திட்டத்தை இயக்குநர் பாலா கைவிட்டுவிட தற்போது விஜய் டிவி அதற்கான ஏற்பாடுகளை முழு வீச்சில் செய்து வருகிறது. இந்த விழாவிற்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையிலும் பிரமாண்டமாக பிப்ரவரி 27 ம் தேதி இந்த விழாவை விஜய் டிவி நடத்துகிறது.\nஇளையராஜா - கவுதம் மேனன்\nஇந்த விழாவை முன்னிட்டு இளையராஜாவின் நேர்காணல் ஒன்றை விஜய் டிவிக்காக இயக்குநர் கவுதம் மேனன் எடுத்துக் கொடுத்திருக்கிறார். ஊதா நிற முழுக்கை டீஷர்ட் மேல் கோட் அணிந்து கவுதம் மேனனும், வழக்கம் போல முழு வெள்ளை நிற உடையில் இளையராஜாவும் இந்த நேர்காணலில் பங்கு பெற்றுள்ளனர்.\nசென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் காலை 7 மணிக்குத் தொடங்கிய இந்த நேர்காணல் மாலை 5 மணிவரை நீண்டதாம். கடற்கரையில் நடந்து கொண்டே பேசிய இசைஞானி இசை குறித்து நிறைய சுவாரசியமான விஷயங்களை கவுதம் மேனனிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறாராம். இந்த நேர்காணல் கண்டிப்பாக இளையராஜா ரசிகர்களுக்கு ஒரு விருந்துதான் என்று உடனிருந்தவர்கள் கூறுகின்றனர்.\nநீதானே என் பொன்வசந்தம் படத்திற்கு இளையராஜா இசையமைத்த போது கவுதம் மேனன் இசைஞானியை நிறைய விஷயங்களில் பெருமைப்படுத்தியிருக்கிறார். பழைய நினைவுகளை மறக்காத இளையராஜா நேர்காணலை எடுக்க சம்மதம் சொன்னதுடன், ஒரு முழு நாளையும் கவுதம் மேனனிற்கு ஒதுக்கிக் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇளையராஜாவின் இசை - நாடியவர்களும் மடை மாறியவர்களும்\nஅரிதாய் மலர்ந்த மலர்கள் - மகேந்திரனின் ‘நண்டு’ திரைப்படம்\nபர்த்டே ஸ்பெஷல்... 1000 ரசிகர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்ட இளையராஜா\nஇளையராஜாவுக்கு இதெல்லாம் ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்\nபுதுப் புது ராகம் படைப்பதாலே.. இவரும் இறைவனே\nராக்கம்மா கையைத் தட்���ு.. இன்று இதை எத்தனை முறை கேட்டீங்க\nகருணாநிதிக்காக தன் பிறந்தநாள் தேதியையே மாற்றிக் கொண்ட மாபெரும் ‘கலைஞர்’\nதமிழின் அடுத்த தலைமுறை இசையமைப்பாளர்களையும் கண்டுகொள்ளுமா தேசிய விருது தேர்வு குழு\n'இயேசு உயிர்த்தெழவில்லை..' - இளையராஜா கருத்தால் வெடித்த சர்ச்சை\nஇளையராஜா பெயரில் உருவாகும் மலையாள சினிமா\nஅன்னக்கிளி ரசம், நாயகன் அல்வா... ஹோட்டலில் வாழும் இளையராஜா\nஅன்றும்... இன்றும்... என்றும்... இளையராஜா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமோசடி வழக்கில் ‘எலி’ படத் தயாரிப்பாளர் கைது... வடிவேலுவுக்கு வலை\n: பிக் பாஸை கழுவிக் கழுவி ஊத்தும் பார்வையாளர்கள்\nசென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி... ஏமாற்றியவர்கள் மீது போலீசில் புகார் தர முடிவு\nவம்சம் பிரியங்கா அனுப்பிய கடைசி மெசேஜ்-வீடியோ\nவம்சம் பிரியங்கா தற்கொலைக்கு ரசிகர்கள் ட்விட்டரில் இரங்கல்-வீடியோ\nபிரியங்கா தற்கொலை...துக்கத்தில் பேஸ்புக் நண்பர்கள்-வீடியோ\nதொடரும் டிவி பிரபலங்கள் தற்கொலைகள்...காரணம் என்ன\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்-வீடியோ\nதிசை பட பாடலை வெளியிட்ட பாக்யராஜ்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/geeky-artworks-created-using-microsoft-excel-008729.html", "date_download": "2018-07-19T03:38:35Z", "digest": "sha1:I5QUR7ZFUIV53SJLVIJSIJGSY2R5LV2X", "length": 9770, "nlines": 186, "source_domain": "tamil.gizbot.com", "title": "Geeky Artworks Created Using Microsoft Excel - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமைக்ரோசாப்ட் எக்ஸல் மூலம் வரையப்பட்டுள்ள அழகிய படங்கள்\nமைக்ரோசாப்ட் எக்ஸல் மூலம் வரையப்பட்டுள்ள அழகிய படங்கள்\nராமர் பாலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செயற்கைக்கோள்: நம்புங்க மக்களே.\nஎக்ஸெல் பயன்படுத்துபவர்களுக்கு சில டிப்ஸ்...\nஆன்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் தளங்களில் வீடியோ ரெசல்யூஷன் சரிபார்ப்பது எப்படி\nஅடடே வாட்ஸ்ஆப்-ஐ விண்டோஸ் டெஸ்காப்பிலும் பயன்படுத்தலாம்.\nவிண்டோஸ்-இல் மெமரியை பாதுகாக்க அற்புத டிப்ஸ்.\nவிண்டோஸ் அப்டேட் கோளாறுகளை சரி செய்ய சூப்பர் டிப்ஸ்.\nவிண்டோஸ் 10-ல் மைக்ரோசாப்ட் லாகினை மாற்றம் செய்வது எப்படி\nமைக்ரோசாப்ட் எக்ஸல் மென்பொருள் பெரும்பாலும் கணக்கு தொடர்பா�� வேலைகளை செய்யவும், தினசரி கணக்கு வழக்குகளை செய்யவும் பயன்படுத்தப்படுவது வழக்கம். ஆனால் இங்கு மைக்ரோசாப்ட் எக்ஸல் மென்பொருளை வித்தியாசமாக பயன்படுத்தியிருப்பதோடு அதன் விளைவுகளை அழகிய புகைப்படங்களாக இங்கு தொகுத்திருக்கின்றோம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமிகாமேன் எக்ஸ் உங்களுக்கு பிடிக்குமா\nஇரு ரோபோக்கள் சண்டையிடும் காட்சி\nஇந்த படம் பார்க்க எப்படி இருக்கின்றது\nசிறு வயதில் இந்த விளையாட்டுக்களை விளையாடி இருக்கின்றீர்களா\nஇந்த கேம் எப்படி இருக்கின்றது\nலார்ல் எக்ஸல் வடிவத்தில் எப்படி இருக்கின்றது\nஎக்ஸல் இந்தளவு துள்ளியமாக வரைவது கடினம்\nஇது பார்க்க எப்படி உள்ளது\n4 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட இந்த படம் எப்படி இருக்கின்றது\nஇதை செய்து முடிக்க 7 மணி நேரம் ஆனது\nஇந்த படம் எப்படி உள்ளது\nஇந்த படம் அழகாக உள்ளதா\nஇந்த காட்சி நன்கு இருக்கின்றதா\nஇந்த படம் எப்படி இருக்கின்றது\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nவாட்ஸ்ஆப் செயலியில் விரைவில் வெளிவரும் புத்தம் புதிய அம்சம்.\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய “Shortcuts” அப்ளிகேசன் பயன்படுத்தும் முறை.\nமலிவான ரிமோட் டெக்ஸ்டாப் ப்ரோட்டோகால் சைபர் அட்டாக்கிற்கு வழிவகுக்கும்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/google-sounds-censorship-alarm-in-free-world.html", "date_download": "2018-07-19T03:39:25Z", "digest": "sha1:KIUNC3335ROKJHWQSDFPPPZBMM2BLFUR", "length": 9719, "nlines": 141, "source_domain": "tamil.gizbot.com", "title": "Google Sounds Censorship Alarm in Free World | சர்ச்சை, ஆபாச தகவல்களை நீக்க கூகுளிடம் குவியும் கோரிக்கைகள்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசர்ச்சை, ஆபாச தகவல்களை நீக்க கூகுளிடம் குவியும் கோரிக்கைகள்\nசர்ச்சை, ஆபாச தகவல்களை நீக்க கூகுளிடம் குவியும் கோரிக்கைகள்\nராமர் பாலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செயற்கைக்கோள்: நம்புங்க மக்களே.\nமலிவான ரிமோட் டெக்ஸ்டாப் ப்ரோட்டோகால் சைபர் அட்டாக்கிற்கு வழிவகுக்கும்\nகம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்களில் அழிந்து போன தகவல்களை மீட்பது எப்படி\nகூகுள் டிரைவ் ஃபைல்கள��� கம்ப்யூட்டர் மற்றும் ஆன்ட்ராய்டில் ஆஃப்லைனில் பயன்படுத்துவது எப்படி\nகடந்த 6 மாதங்களில் மட்டும் உலக நாடுகள் கூகுள் நிறுவனத்திடம் ஏராளமான கோரிக்கைகளை வைத்திருக்கின்றன. இணையதளம் என்றாலே கூகுள்தான் அனனவருக்கும் ஞாபகம் வரும். ஏனெனில் எல்லோருமே தங்களுக்குத் தேவையான தகவல்கள் அனைத்தையும் கூகுள் தேடுபொறி தளத்தில்தான் தேடுகின்றனர்.\nஅந்த வகையில் கூகுள் தனது தேடுதல் தளத்தில் ஏராளமான தகவல்கள், படங்கள், வீடியோக்கள் என எல்லாவற்றையும் வாரி வழங்குகிறது. அதுபோல் கூகுள் வழங்கும் யுடியூப் வீடியோ சேவை இளையோர் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது.\nஇந்த நிலையில் கூகுள் ஒரு பரபரப்பான தகவலை வெளியிட்டிருக்கிறது. அதாவது கடந்த 6 மாதங்களில் மட்டும் 1000க்கும் மேற்பட்ட கோரிக்கை விண்ணப்பங்ள் உலகின் பெரும்பாலான நாடுகளில் இருந்து கூகுளுக்கு வந்திருக்கின்றன. அதாவது கூகுள் வெளியிடும் ஒரு சில தகவல்கள், படங்கள் மற்றும் வீடியோக்களை தேடுதல் தளத்திலிருந்து நீக்க வேண்டும் என்று உலக நாடுகளில் இருந்து கோரிக்கைகள் வந்திருக்கின்றன.\nமேலும் குறிப்பிட்ட 12000 தகவல்கள் நீக்கப்பட வேண்டும் என்று அதிகமான நாடுகள் கோரிக்கை விடுத்திருக்கின்றன.\nகுறிப்பாக யுடியூப்பில் வரும் ஒரு சில வீடியோக்களை நீக்க கூகுள் மறுத்து வருகிறது. குறிப்பாக யுடியூப்பில் வரும் ஒரு சில நாடுகளின் அரசியல்வாதிகள், இரணவத்தில் இருப்போர், குடிமகன்கள் ஆகியோரின் விநோத செயல்பாடுகளை நீக்க முடியாது என்று கூகுள் தெளிவாக கூறிவிட்டது.\nமற்ற கோரிக்கைகளுக்கு இன்னும் கூகுள் பதில் அளிக்கவில்லை.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nகுற்றம் நடைபெறும் முன் கண்டுபிடிக்க உதவும் சிசிடிவி ஃபேஸ் ரீடிங் ஏஐ டெக்னாலஜி.\nட்ரூ காலர் செயலியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்சம் அறிமுகம்.\nமலிவான ரிமோட் டெக்ஸ்டாப் ப்ரோட்டோகால் சைபர் அட்டாக்கிற்கு வழிவகுக்கும்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://90skidszone.com/featured/ipl-2018-csk-back-dhoni-raina-jadeja-signed-contracts/", "date_download": "2018-07-19T03:48:11Z", "digest": "sha1:HJ6MQEWHUJQDMYD2TOBTS6DSOR2RMGHZ", "length": 3837, "nlines": 64, "source_domain": "90skidszone.com", "title": "IPL 2018: CSK is Back Dhoni Raina Jadeja Signed Contracts", "raw_content": "\nவரும் 2018 IPL, போட்டியில் CSK அணி இடம்ப��றும் என்று நம் எல்லோர்க்கும் தெரியும். இதை உறுதி செய்யும் விதமாக நேற்று டோனி, ஜடேஜா மற்றும் ரெய்னா ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டனர்.\nஇரண்டு ஆண்டுகள் இடை நீக்கம் செய்யப்பட்டிருந்த அணி மீண்டும் களத்திற்கு வருவது ரசிகர்களிடையே மிக்க சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளது.\nடோனி, ஜடேஜா மற்றும் ரெய்னா-வை தக்க வைத்த ஆக்ஷன் குழு, பழைய அணியை மீட்டு எடுக்குமா என்று பொருந்திருந்தான் பார்க்க வேண்டும். மேற்கொண்டு தகவல்கள் கூடிய விரைவில் வரும் என்று எதிர் பார்க்க படுகிறது.\nமூன்று ஜாம்பவான்களும் ஒப்பந்தத்திற்கு கையெழுத்திட்ட வீடியோ கீலே.\nகீழே விழுந்தாலும் மொபைல் உடையாமல் தடுக்கும் மொபைல் கேஸ்\nசெஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற சென்னை பிரக்ஞானந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t29850-topic", "date_download": "2018-07-19T04:02:27Z", "digest": "sha1:PSDRAYOGGYEQYKWYASBUAAW7PR2E5DYA", "length": 15407, "nlines": 126, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "அகில இலங்கை சமாதான நீதிவானாக எஸ்.எல்.முனாஸ் சத்திய பிரமானம்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\nஅகில இலங்கை சமாதான நீதிவானாக எஸ்.எல்.முனாஸ் சத்திய பிரமானம்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nஅகில இலங்கை சமாதான நீதிவானாக எஸ்.எல்.முனாஸ் சத்திய பிரமானம்\nஅகில இலங்கை சமாதான நீதிவானாக சத்திய பிரமானம்\nஅட்டாளைச்சேனைப் பிரதேசசபையின் உறுப்பினரும் உதவி மாவட்ட சாரண ஆணையாளரும் சமூக சேவையாளருமான எஸ்.எல்.முனாஸ் இன்று கல்முனை மாஜிஸ்திரேட் நீதவான் றிஸ்வி முன்னிலையில் அகில இலங்கை சமாதான நீதவானாக சத்திய பிரமானம் எடுத்துக்கொண்டார், இவர் பெப்ரவரி 19ஆம் திகதி சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் பெற இருப்பதும் குறிப்பிடத்தக்கது.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: அகில இலங்கை சமாதான நீதிவானாக எஸ்.எல்.முனாஸ் சத்திய பிரமானம்\nமாஷா அல்லாஹ் இறைவன் மென்மேலும் உங்கள் உடல் நலம் காத்து மக்களுக்கு இன்னும் சேவைகள் செய்திட வைக்க வேண்டும்.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: அகில இலங்கை சமாதான நீதிவானாக எஸ்.எல்.முனாஸ் சத்திய பிரமானம்\nீஇறைவனின் அன்பும் கருணையும் என்றென்றும் உங்கள் மீது இருக்கட்டும் அண்ணா கேட்க பெருமையாகவும் அறிய மகிழ்வாகவும் இருக்கிறது இன்னும் பல பட்டங்களும் பதவிகளும் உங்களை தேடிவரும் ஏனெனில் உங்கள் சேவை மிகவும் மகத்தானது\nRe: அகில இலங்கை சமாதான நீதிவானாக எஸ்.எல்.முனாஸ் சத்திய பிரமானம்\njasmin wrote: ீஇறைவனின் அன்பும் கருணையும் என்றென்றும் உங்கள் மீது இருக்கட்டும் அண்ணா கேட்க பெருமையாகவும் அறிய மகிழ்வாகவும் இருக்கிறது இன்னும் பல பட்டங்களும் பதவிகளும் உங்களை தேடிவரும் ஏனெனில் உங்கள் சேவை மிகவும் மகத்தானது\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: அகில இலங்கை சமாதான நீதிவானாக எஸ்.எல்.முனாஸ் சத்திய பிரமானம்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--ச���னையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t129163-topic", "date_download": "2018-07-19T04:12:56Z", "digest": "sha1:3MOJGM47QVERXTRZMXU5C6NYRUMZCRHS", "length": 13366, "nlines": 206, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இந்தியாவும், பாகிஸ்தானும் அணு ஆயுதங்களை குறைக்க வேண்டும்", "raw_content": "\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத ��ாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nஇந்தியாவும், பாகிஸ்தானும் அணு ஆயுதங்களை குறைக்க வேண்டும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஇந்தியாவும், பாகிஸ்தானும் அணு ஆயுதங்களை குறைக்க வேண்டும்\nஇந்தியாவும், பாகிஸ்தானும் அணு ஆயுதங்களை\nகுறைத்துக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க\nஅமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் 2 நாள்கள்\nநடைபெற்ற சர்வதேச அணுசக்தி பாதுகாப்பு\nமாநாட்டின் நிறைவையொட்டி, அதிபர் ஒபாமா\nஅமெரிக்காவும், ரஷியாவும் அணு ஆயுதங்களை\nஅதிகம் வைத்திருக்கும் நாடுகளாக உள்ளன.\nஇவ்விரு நாடுகளும், அணு ஆயுத குறைப்பை\nஇல்லையெனில், உலகில் அணு ஆயுதக் குறைப்பு\nதங்களிடமுள்ள அணு ஆயுதங்களை குறைத்துக்\nகொள்ள வேண்டிய அவசியமும் உள்ளது. தங்களது\nபாதுகாப்புக் கொள்கைகளை உருவாக்கும் போது,\nஇரு நாடுகளும் சரியான பாதையில் பயணிக்க\nவடகொரியா உள்ளிட்ட சில நாடுகளில் அணு\nஆயுதங்கள் பெருகி வருவது தீவிர கவலைக்குரிய\nவிஷயமாகும். இந்த விவகாரம் தொடர்பாக, ஜப்பான்,\nதென்கொரியா, சீனா ஆகிய நாடுகளின் தலைவர்களுடன்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eksaar.blogspot.com/2010/04/blog-post_29.html", "date_download": "2018-07-19T04:04:05Z", "digest": "sha1:Q26NZC57RZK5PQUFOVCEVEJF3ND4W2GQ", "length": 11135, "nlines": 133, "source_domain": "eksaar.blogspot.com", "title": "EKSAAR: நான் வாசித்த பதிவுகள் - நேற்றும் இன்றும்", "raw_content": "\nநான் வாசித்த பதிவுகள் - நேற்றும் இன்றும்\nநன்றி உங்கள் கருத்துக்கள் எங்களுக்கு கிடைக்கப்பெற...\nகாண்டீபனின் கடப்படித்தனம், சக்தியின் சமர், கெட்டிக...\nஆழம் பார்க்காமல் காலை விட்ட மனோ கணேசன்\n100ஐ நோக்கி பயணிக்கும் அமைச்சர்களின் எண்ணிக்கை - க...\nஇலங்கை பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள தமிழ் முஸ்...\nவெற்றிபெற்ற தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளின் பட்டியல...\nமுகா - ததேகூ பேச்சுவார்த்தை , அசாத் சாலியின் ஒப்பா...\nநாவலப்பிட்டிய மீள் வாக்கெடுப்பு - ஒரு பார்வை\nவிருப்பு வாக்கு எண்ணிக்கையில் குளறுபடிகள் - 2\nவிருப்பு வாக்கு எண்ணிக்கையில் குளறுபடிகள்\nதேர்தல் முடிவுகள் தொடர்பாக பிரபல் ஆய்வாளர்களின் கர...\nஇலங்கையின் ஜனநாயக சாயம் வெளுக்கிறது\nராஜபக்சவின் கனவு மெய்ப்பட இன்னும் 3 தினங்கள் (பாரா...\nஇலங்கை விமானப்படையின் பொதுமக்கள் பயண சேவை\nஇலங்கை கடற்படையின் உல்லாசப்பிரயாணிகள் சேவை\nசெய்தி விளம்பரங்கள்: பாராளுமன்றத்தேர்தல் 2010 - 4\nநான் வாசித்த பதிவுகள் - நேற்றும் இன்றும்\nபாடசாலைக்காலத்தை பற்றி ஒரு பதிவு வந்திருந்தது. பதிவின் கடைசியில் தனக்கு காதலி இல்லை என்பதை குறிப்பால் உணர்த்தியிருந்தார். காதலி தேவையென்றால் அதுக்கேத்தமாதிரி ஏழுதுறதுதானே..\n BUY ME A COFFEE என்று பதிவிற்கு பக்கத்தில் இருந்தது. என்ன இது என்று click பண்ணி பார்த்தால், காசு அனுப்பட்டாம்..\nசாருவுக்கு பிறகு இவர்தான்போல.. அரசியல்வாதியின் பிள்ளையப்பா நீ..\nஇலங்கையில் பயம் இல்லாமல் காத்திரமாக எழுதிய ஒரு பதிவர் நீர்த்துப்போய்விட்டார் என்று தெரிகிறது. எப்போது அவர் பதிவர் சந்திப்புக்கு போனாரோ, அன்று அவரை ஜனநாயக ரீதியில் காயடித்திருப்பது தெளிவாக தெரிகிறது. அந்நியனில் கடைசியில் அம்பியை பார்த்து விவேக் சொல்வது ஞாபகம் வருகிறது.\nகுரங்கின் மீது பலருக்கு திடீர் பாசம். ஒரு சிலரின் பதிவில் அது வியாபித்து இருப்பதில் வியப்பு ஏதும் இல்லை. மெனக்கெட்டு video ஐ பார்த்தால் இவங்க build up கொடுக்கிற அளவுக்கு பெருசா ஒண்டும் நடக்கல எண்டு தெரியுது. சின்ன சின்ன சந்தோஷங்கள்\nபதிவுலகத்தினால் சில சில்லறைப்பத்திரிகைகள் பயன்பெறுவது தெளிவாக தெரிகிறது. பதிவர்கள் தேடித்தெரிந்து எழுதுவதை அப்படியே copy பண்ணி போட்டு காசு பார்க்கும் இவர்கள் பதிவின் பெயரைப்போடுவதுமில்லை. பதிவருக்கு சன்மானம் கொடுப்பதுமில்லை. தரம்கெட்ட வியாபாரிகள்.\nபிடித்த சொற்பொழிவாளர் \"சுகி சிவம்\" என ஒரு பதிவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ம்.. துரோகி பட்டம் தந்துடுவாங்க. பாத்து..\nபதிவர்களே.. உங்க பதிவு பிடிச்சிருந்தா ஒரு ஓட்டு நிச்சயம் போடுவேன். ஆனா உங்க பதிவில ஓட்டு போடுறதுக்க இல்லாட்டா நான் என்ன செய்றதுநகைச்சுவையோடுதான் சிலர் ஓட்டுப்பட்டையும் இணைத்துள்ளார்கள்.\nசுறா படத்துக்கு ஒரு சிலருக்கு ticket கிடைச்சிருக்காம். போகாட்டி வேற யாருக்காவது கொடுக்கலாமே.\nஇலவச ticketல படம் பார்த்துட்டு படத்தை பத்தி ஆஹா ஓஹோ என எழுதும் சில பதிவர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு இலவச ticket கொடுப்பது இதுக்குத்தான் என்றாலும் ஒரு நியாயம் இருக்கவேண்டும். இலவசமா பாக்குற உங்களுக்கு எல்லாம் நல்லாத்தான் இருக்கும். 300 குடுக்கிறவனுக்கு அப்படி இருக்குமா இலவசமா படம் பாக்குறவங்க எல்லாம் விமர்சனம் எழுதக்கூடாது என்று சுய கட்டுப்பாட்டை விதித்துக்கொள்வார்களா இலவசமா படம் பாக்குறவங்க எல்லாம் விமர்சனம் எழுதக்கூடாது என்று சுய கட்டுப்பாட்டை விதித்துக்கொள்வார்களா அல்லது இப்படத்தை இலவசமா பார்த்தேன் என்றும் சேர்த்து எழுதமாட்டார்களா அல்லது இப்படத்தை இலவசமா பார்த்தேன் என்றும் சேர்த்து எழுதமாட்டார்களா (இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் என்று வருவதுபோல)\nசைந்தவி கடிதம் கொஞ்சகாலம் hot topic ஆக இருந்துச்சு. இருந்தாலும் எதையும் வாசிக்கல. நேத்துதான் சைந்தவி பத்தி ஒருமாசம் 2 வாரத்துக்கு முந்தைய பதிவ வாசிச்சேன். ரொம்ப பிடிச்சுது. இத்தனை நாள் வாசிக்கலையே என்று கவலையும் வந்தது.\nஆனா இந்த பதிவ எழுதின பதிவர் சிங்கப்பூருக்கு பக்கத்து நாட்டுல LOVE பண்றாராமே..\nவெவ்வேறுபட்டவர்கள் பதிவுகளை எப்படி வெவ்வேறு கோணங்களில் பார்க்கிறார்கள�� என்பது வியப்பைத் தருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ipc498a-crematorium.blogspot.com/2012/04/", "date_download": "2018-07-19T04:16:00Z", "digest": "sha1:L4T5MRS455VYO7CNRBA76YTLBW6EAZ3K", "length": 31950, "nlines": 189, "source_domain": "ipc498a-crematorium.blogspot.com", "title": "தகனமேடை: April 2012", "raw_content": "\nஒழுங்குமுறையற்ற வரதட்சணை தடுப்புச் சட்டங்களும் (Dowry Prohibition Act), கண்மூடித்தனமாக உள்ள ஒருதலைபட்சமான தவறான பெண்கள் ஆதரவு சட்டங்களும் (IPC498A),அவசர கதியில் இயற்றப்பட்டுள்ள குடும்ப வன்முறை தடுப்புச்சட்டங்களும் (Domestic Violence Act) இருக்கின்ற வரையில் திருமணங்களில் எரியும் அக்னி மேடை அப்பாவி இளைஞர்களின் எதிர்கால நல்வாழ்க்கையை சிதைத்து அழிக்கப்போகும் தகனமேடையாகத்தான் இருக்கும்.\nபொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள\nஒரு அப்பாவி இளைஞரின் 498A-அனுபவக் காயங்கள்\nபொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்\n\"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் \"\nஇந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்\nஇந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்\nஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி\nபோலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்\nநீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா\nநீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.\nஇந்திய பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் தெரியுமா\nஇந்தியாவில் பொய் வரதட்சணை வழக்குகள் அதிகமாகிவிட்டன என்று பரவலாக பேசிக்கொண்டிருக்கிறார்களே அது எப்படி இருக்கும் என்று பலருக்கும் தெரிந்திருக்காது. ஏனென்றால் பொதுவாக நமக்கு எதுவும் நடக்காதவரை ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பதுதான் பல காலமாக வழக்கமாக இருக்கிறது. அதனால் இந்த பொய் வரதட்சணை வழக்கின் தீவிரம் எப்படிப்பட்டது என்று பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.\nகொலை, கொள்ளை, கற்பழிப்பு, தீவிரவாதம் இவை அனைத்தையும் ஒன்று சேர்த்து ஒரே குற்றமாக செய்தால் எந்த அளவிற்கு ஒரு அப்பாவிக்கு பாதிப்பு ஏற்படுமோ அ���்த அளவிற்கான மீளமுடியாத பாதிப்பை மருமகள் கொடுக்கும் ஒரே ஒரு பொய் வரதட்சணை வழக்கு மூலம் கணவனின் ஒட்டுமொத்தக் குடும்பத்திற்கே அரசாங்கத்தின் உதவியுடன் சட்டத்தின் துணையோடு கட்டவிழுத்துவிடப்படும் இந்த வன்முறையின் மூலம் உருவாக்கிவிடுவார்கள். அதனால்தான் இதனை இந்திய உச்ச நீதிமன்றமே “சட்ட தீவிரவாதம்” (Legal Terrorism) என்று வன்மையாக கண்டித்திருக்கிறது.\nஇந்த இந்திய சட்ட தீவிரவாதம் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள பின்வரும் வீடியோவை பாருங்கள். இளைஞர்களே, இந்த வீடியோவைப் பார்த்த பிறகாவது இந்தியாவில் திருமணம் செய்வது எந்த அளவிற்கு ஆபத்தானது என்று உணர்ந்து கொள்ளுங்கள்.\nஇந்த வீடியோவில் பெண்ணை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் இந்தியாவில் இருக்கும் தவறான சட்டங்களால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒரு பெண் கூறியிருக்கும் உண்மையை பாருங்கள்.\nPosted by தகனமேடை 8 விவாதக் கருத்துக்கள்\nஇந்திய ஆண்களுக்கு எந்த சட்டமும் கிடையாது. இப்பொழுதாவது நம்புவீர்களா\nஆண் ஒரு பெண்ணை காதலித்து ஏமாற்றிவிட்டான் அவனை போலிஸ் சிறையில் அடைத்தார்கள் என்ற செய்தியை நீங்கள் அடிக்கடி செய்தித்தாளில் பார்த்திருப்பீர்கள். ஆனால் பெண் ஒரு ஆணை காதலித்து ஏமாற்றினாள் என்ற செய்தியை எப்போதாவது செய்தித்தாளில் பார்திருப்பீர்களா அப்படியென்றால் காதலிக்கும் ஆணை எந்தப் பெண்ணும் ஏமாற்றுவதே கிடையாதா\nநீங்கள் தவறு செய்தாலும் சரி, தவறு செய்யாவிட்டாலும் சரி இந்தியாவில் ஒரு பெண் உங்கள் மீது புகார் கொடுத்தால் உடனடியாக வழக்குப் பதிவு செய்து சிறையில் தள்ளிவிடுவார்கள். ஆனால் நீங்கள் ஒரு பெண்ணால் ஏமாற்றப்பட்டால் நீங்கள் எந்த வழக்கும் அந்தப் பெண்மீது தொடுக்க முடியாது. ஏனென்றால் தவறு செய்யும் பெண்ணை தண்டிக்க இந்தியாவில் சட்டங்களே இல்லை.\nஅப்படி இருக்கும் ஒன்றிரண்டு சட்டங்களையும் காவல்துறையும் நீதித்துறையும் மதிப்பதில்லை. ஒட்டு மொத்த சமுதயாமும் ஆணைத் தண்டிக்க மட்டுமே தயாராக இருக்கிறது. அவன் தவறு செய்யவில்லை என்றாலும் யாரும் அதைப்பற்றிக் கவலைப்படமாட்டார்கள். அதுபோல ஒரு ஆணுக்கு அநீதி இழைக்கப்பட்டிருந்தாலும் அதைப்பற்றியும் யாரும் கவலைப்படமாட்டார்கள்.\nபின்வரும் செய்தியையும் வீடியோவையும் பாருங்கள்.\nகாதலித்து ஏமாற்றிய பொறியாளர் கைது\nதாம்பரம்: பொறியியல் படித்த பெண்ணை காதலித்து, திருமணம் செய்ய மறுத்த பொறியாளரை, போலீசார் கைது செய்தனர். மேற்கு தாம்பரம், லட்சுமிபுரம் விரிவை சேர்ந்தவர் சர்மிளா,32. பொறியியல் பட்டதாரி. இவர், தாம்பரம் மகளிர் போலீசில், நேற்று ஒரு புகார் கொடுத்தார்.\nஅதில் கூறியிருப்பதாவது: கடந்த 2001ம் ஆண்டு பி.இ., படித்தபோது, என்னுடன் படித்த வண்டலூரை சேர்ந்த கார்த்திகேயன்,32, என்னை காதலிப்பதாக கூறினார். நானும் அவரை காதலித்தேன். என்னை அவர் குடும்பத்தினருக்கு அறிமுகம் செய்து வைத்தார். அப்போது, தனக்கு இரண்டு சகோதரர்கள் இருப்பதாகவும், அவர்களுக்கு திருமணம் முடிந்த பின், என்னை திருமணம் செய்து கொள்வதாகவும் உறுதியளித்தார். இருவருக்கும் திருமணம் முடிந்தும், என்னை திருமணம் செய்து கொள்ளாமல் காலம் தாழ்த்தி வந்தார்.\nதற்போது, தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அவருடைய தாயின் தூண்டுதலின்படி, பத்து வருடங்களாக காதலித்த என்னை, திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றி விட்டு, மற்றொரு பெண்ணை நிச்சயதார்த்தம் செய்துள்ளார். என்னை ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறியிருந்தார். போலீசார் கார்த்திகேயனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.\nPosted by தகனமேடை 0 விவாதக் கருத்துக்கள்\nலஞ்சம் வாங்கினால் தண்டனையே இல்லாத ஒரு துறை\nபொய் வரதட்சணை வழக்குகளை உருவாக்கி அப்பாவி இளைஞர்களின் வாழ்வை சிதைப்பதில் பல அரசுத் துறைகளுக்கும் பங்கு இருக்கிறது. குறிப்பாக ஒரு கணிசமான தொகையைக் கொடுத்தால் பொய் வரதட்சணைப் புகாரை பதிவு செய்து கணவனையும் அவனது குடும்பத்தையும் கைது செய்யும் வழக்கம் பல காலமாக நடந்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் எந்தவித புலன் விசாரணையும் செய்யாமல் புகாரை அப்படியே நகலாக்கி குற்ற பத்திரிக்கை என்ற பெயரில் நீதிமன்றத்திற்கு பொய் வழக்கையும் நடத்துவார்கள். அந்த பாதக செயலில் ஈடுபடுபவர்கள் லஞ்சம் வாங்கினால் தண்டனையே கிடையாது என்பதை பின்வரும் செய்தியில் பாருங்கள். லஞ்சம் வாங்கினால் இடமாற்றம் செய்வார்களாம், ஆனால் பொய் வரதட்சணை வழக்கில் அப்பாவிகளை கைது செய்து பல ஆண்டுகள் நீதிமன்றத்தில் அலையவைத்து வாழ்வையே நாசமாக்குவார்களாம். என்ன ஒரு சட்டமோ\nஇதுபோன்ற ஒரு விசித்திரமான சட்ட ���ெயல்பாடுகளுக்கிடையே பொய் வரதட்சணை வழக்கில் நீங்கள் சிக்கினால் உங்களுக்கு சரியான நீதி கிடைக்குமா\nசென்னை கமிஷனர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய 14 போலீசார் 'கூண்டோடு' இடமாற்றம்\nஒன்இந்தியா வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 6, 2012\nசென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் கொடுக்க வந்த மக்களிடம் லஞ்சம் வாங்கிய போலீஸ் அதிகாரிகள் 14 பேர் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.\nசென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மத்திய குற்றப்பிரிவு செயல்பட்டு வருகிறது. இதில் வீடியோ தடுப்பு பிரிவு, சைபர் கிரைம் பிரிவு, ஆவண மோசடி தடுப்பு பிரிவு, வங்கி மோசடி தடுப்பு பிரிவு, நிலமோசடி தடுப்பு பிரிவு உள்பட 15 பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.\nஇங்குள்ள 6 சிறப்பு எஸ்.ஐ. உள்பட 14 காவல் துறையினர் லஞ்சம் வாங்குவதாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறை துணை ஆணையர் ராதிகாவுக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனையடுத்து அவர்கள் 14 பேரையும் ரகசியமாக கண்காணிக்க அவர் உத்தரவிட்டார்.\nஇந்நிலையில் புகார் கொடுக்க வந்த பொதுமக்களிடம் அவர்கள் பணம் வாங்கிக் கொண்டு கட்டபஞ்சாயத்து செய்ததும், மாமூல் வாங்கியதும் தெரிய வந்தது. இதனையடுத்து துணை ஆணையர் ராதிகா பரிந்துரைப்படி மக்களிடம் லஞ்சம் வாங்கிய 14 பேரையும் இடமாற்றம் செய்து ஆணையர் திரிபாதி உத்தரவிட்டார்.\nஇடமாற்றம் செய்யப்பட்ட போலீசாரில் 6 பேர் சிறப்பு எஸ்.ஐ.களாக உள்ளனர். அதில் ஒருவர் பெண் என்பது குறிப்பிடதக்கது.\nPosted by தகனமேடை 0 விவாதக் கருத்துக்கள்\nஇந்திய ஆண்கள் படிக்கக்கூடாத ஒரு செய்திக் கட்டுரை\nபெண்ணுரிமை என்ற பெயரில் இந்தியாவில் இயற்றப்பட்டுள்ள ஒருதலைபட்சமான சட்டங்களால் இந்திய ஆண்களுக்கு தினந்தோறும் சட்டத்தின் துணையோடு இழைக்கப்படும் அநீதியைப் பற்றிய விழிப்புணர்ச்சிக் கட்டுரையை ஒரு பெண் எழுத்தாளர் மிகவும் அருமையாக எழுதியிருக்கிறார்.\nஇளைஞர்களே, இதைப் படித்த பிறகாவது இந்தியாவில் திருமணம் செய்யலாமா என்று சற்று யோசியுங்கள்.\nPosted by தகனமேடை 3 விவாதக் கருத்துக்கள்\nபொய் வரதட்சணை வழக்குகளை வெல்வது எப்படி\nவழக்கு விசாரணையை நீட்டித்ததால் மாஜிஸ்திரேட் மீது மனித கழிவு வீச்சு - இந்திய நீதிமன்றங்கள் சாதாரண குடிமக்கள் நீதி தேடி செல்லும் இடமாக ஒரு காலத்தில் இருந்தி��ுக்கும் போலிருக்கிறது. ஆனால் இப்போதெல்லாம் நீதி வழங்குவதற்கு பதிலாக ...\nபெண்ணின் திருமண வயது 36 விவாகரத்து கேட்ட கணவருக்கு அல்வா கொடுத்த நீதிமன்றம் - இந்தியாவில் வரதட்சணை தடுப்புச் சட்டங்கள் தவறான குறிக்கோளை நிறைவேற்றிக்கொள்ள பல மருமகள்களால் பரவலாக நாடு முழுதும் பயன்படுத்துப்பட்டு வருகிறது என்று அனைவருக...\n“குமுதம்“ ஸ்பெஷல் ரிப்போர்ட் (Click on the Picture to Read)\n\"தகனமேடையாகும்” இந்தியத் திருமண மேடைகள்\nஒழுங்குமுறையற்ற வரதட்சணை தடுப்புச் சட்டங்களும் (Dowry Prohibition Act), ஒருதலைபட்சமாக உள்ள கண்மூடித்தனமான தவறான பெண்கள் ஆதரவு சட்டங்களும் (IPC498A), அவசர கதியில் இயற்றப்பட்டுள்ள குடும்ப வன்முறை தடுப்புச்சட்டங்களும் (Domestic Violence Act) இருக்கின்ற வரையில் திருமணங்களில் மணமேடையில் இருக்கும் அக்னி மேடையில் எரியும் தீ அப்பாவி இளைஞர்களின் எதிர்கால நல்வாழ்க்கையை சிதைத்து அழிக்கப்போகும் தகனமேடையில் எரியும் தீயாகத்தான் இருக்கும்.\nதவறான சட்ட நடைமுறைகளைப் பற்றிய விழிப்புணர்வை இளைஞர்களிடையே ஏற்படுத்தி அவர்களையும், அவர்களின் குடும்பத்திலுள்ள குழந்தைகளையும், பெண்களையும், வயதான பெரியவர்களையும் சட்ட தீவிரவாதம் என்னும் பொய் வரதட்சணை குற்ற வழக்குகளிலிருந்து காப்பற்றப்போராடுவதே இந்த கருத்துப் பதிவின் நோக்கம்.\nஇரண்டு மாத பெண் குழந்தையையும் கொடுமைக்குள்ளாக்கிய காட்டுமிராண்டி சட்டம்\nதகனமேடையிலிருந்து தப்பிக்கும் வழியை அறிந்துகொள்ள இவர்களுடன் உங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள்....\nதகனமேடையிலிருந்து தப்பிக்கும் வழியை அறிந்துகொண்டவர்கள்\nஇந்திய பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் தெ...\nஇந்திய ஆண்களுக்கு எந்த சட்டமும் கிடையாது. இப்பொழுத...\nலஞ்சம் வாங்கினால் தண்டனையே இல்லாத ஒரு துறை\nஇந்திய ஆண்கள் படிக்கக்கூடாத ஒரு செய்திக் கட்டுரை\nசட்ட தீவிரவாதம் தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுற்றறிக்கை\n\"இந்திய சட்ட தீவிரவாதம்\" இந்திய உச்ச நீதிமன்றத்தின் பிரகடனம்\nசட்ட தீவிரவாதம் பற்றி இந்திய ஜனாதிபதியின் எச்சரிக்கை\nஇந்திய சட்ட தீவிரவாதம் பற்றிய இந்திய தலைமை நீதிபதியின் கருத்துக்கள்\nசட்ட தீவிரவாதம் பற்றி இந்திய உள்துறை அமைச்சகத்தின் செய்திக் குறிப்பு\nசட்ட தீவிரவாதக் கூட்டத்தை அழிக்க அரசு நடவடிக்கை\nசட்ட தீவிரவாதத்தினை ஒடுக்க நடக்கும் அனைத்திந்திய வாராந்திர பாசறை பயிற்சிக் கூட்டங்கள்\nவெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கான உடனடி உதவி\nஎவ்வளவு ​பொய் ​கேசு​போட்டாலும் தாங்கும் \"​​ரொம்ப நல்லவன்\"\nபொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்\nஅனைத்திந்திய ஆண்கள் நலச் சங்கம்\nஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி\nஇந்திய ஆண்கள் பாதுகாப்புக் கழகம்\nஇந்திய குடும்பப் பாதுகாப்பு இயக்கம்\nஅனைத்திந்திய ஆண்கள் நல சங்கம்\nபாதிக்கப்பட்ட அப்பாவி ஆண்களுக்கான இலவச உதவி மையம் (Click on the Logo to Contact)\nஅப்பாவிப் பெண்களையும் குழந்தைகளையும் காக்கப் போராடும் வலைத்தளப்பதிவுகளின் தொகுப்பு\nகுடும்ப வன்முறையில் சிக்கித்தவிக்கும் அப்பாவி ஆண்களைக் காப்பாற்றப் போராடும் கருத்துப் பதிவுகள்\nஇந்திய ஆண்கள் நலச் சங்கம்\nஇந்த “தகனமேடை” தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது பதிவுத்தளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் மறக்காமல் அந்த பதிவிற்கான தகனமேடையின் இணையதள இணைப்பை கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். “செய்வதை திருத்தமாக செய்யலாமே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuvelanizhal.blogspot.com/2010/06/blog-post_30.html", "date_download": "2018-07-19T03:29:53Z", "digest": "sha1:HJPRDUSO2AG6UHS2QLFEEA4275R64GY7", "length": 5365, "nlines": 113, "source_domain": "karuvelanizhal.blogspot.com", "title": "கருவேல நிழல்.....: மதனும் ஆட்காட்டி விரலும் (வலைச்சரத்தில்)", "raw_content": "\nமுள்ளும் இருக்கு...நிழலும் இருக்கு... வாழ்வு போல...\nமதனும் ஆட்காட்டி விரலும் (வலைச்சரத்தில்)\nவலைச்சரத்தில் நான்காம் நாள் - இங்கே சொடுக்கவும்\nஅன்பின் பா.ரா. வெறும் வாய் வார்த்தைக்கு சொல்லவில்லை. இந்தத் தொகுப்பிற்காகக் கிடைத்த மிகப் பெரிய பாராட்டு உங்களிடமிருந்துதான் வந்தது. இந்தப் பதிவு அதற்கு இன்னுமொரு சாட்சி.\nஎன் வயதுக்கு குருவி தலைப் பலாக்காயாக உணர்கிறேன் இந்தக் கணத்தை. உங்கள் வார்த்தைகள் மிகவும் ஊக்கமளிப்பதாக உள்ளன. நன்றி என்பது வெறும் சொல்லாகத்தான் படுகிறது\n'நேசன்-கா.பா.வின் வலசை வாசித்து விட்டீர்களா\nகார்ட்டூன் பொம்மைக்கு குரல் கொடுப்பவள்\nசில ரோஜாக்கள் - லதாமகன்\nகல்வராயன் மலையிலிருந்து இறங்கி வந்த கல் குதிரை - கோணங்கி\nஇன்றோடு ஐஸ் வியாபாரம் முடிந்தது\nதணலில் சுட்ட மக்கா சோளமோ ,\nவெட்டி வைத்��� வெள்ளரிக்காயோ விற்கக்கூடும்\nமதனும் ஆட்காட்டி விரலும் (வலைச்சரத்தில்)\nவினாயகமுருகனும் அழகர்சாமி தாத்தாவும் (வலைச்சரம்)\nநீர்க்கோல வாழ்வை நச்சி - ஒரு அனுபவம் (வலைச்சரத்தில...\nவலைச்சரத்தில் - ஒரு வாரம்\nசமூக கலை இலக்கிய இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/srilanka_single.php?id=36887", "date_download": "2018-07-19T04:13:08Z", "digest": "sha1:JHVLE4USFHV6SC2HKSQ6QHX6GKXMQMAO", "length": 2394, "nlines": 21, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nபிணை முறிப்பத்திர ஆணைக்குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க தயாராகும் ஜனாதிபதி\nஜனாதிபதியிடம் அண்மையில் கையளிக்கப்பட்ட பிணை முறிப்பத்திர விவாகாரம் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கை எதிர்வரும் 17 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nஅமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வகையில் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.\nஜனாதிபதி இந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பின்னர் தேவையானால் எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு பிறகு நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்துவது பற்றி முடிவு எடுக்கலாம் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.\nஇதேவேளை, மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பான அறிக்கை தொடர்பில் நாடாளுமன்றில் இன்று நடைபெற்ற விசேட அமர்வில் பெரும் அமளிதுமளி ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2013/aug/24/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE-732600.html", "date_download": "2018-07-19T03:59:21Z", "digest": "sha1:WI52CL7B646OCJLV77OOE7GQCN5HZXQZ", "length": 6709, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "\\\\\\\"முதியவர்களும் உறுப்பு தானம் செய்யலாம்\\\\\\'- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி\n\"முதியவர்களும் உறுப்பு தானம் செய்யலாம்'\nமுதியவர்களும் உறுப்பு தானம் செய்யலாம் என்று எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் உடல் உறுப்பு தானத்துக்கான நிர்வாகக் குழு உறுப்பினராக உள்ள டாக்டர் ஏ.பி.தெய் கூறினார்.\n\"ஆரோக்கியமே ஆயுளை நீட்டிக்கும்' என்ற தலைப்பில் \"ஹெல்ப் ஏஜ் இந்தியா' தொண்டு நிறுவனம் தில்லியில் வெள்ளிக்கிழமை கருத்தரங்கை நடத்தியது.\nஇதில் டாக்டர் ஏ.பி.தெய் கல��்து கொண்டு முதியவர்கள் உறுப்பு தானம் செய்வது குறித்துப் பேசினார்.\nஅவர் பேசுகையில், \"உடற்கூறு பரிசோதனைக்காக இறந்தவர்களின் உடலை தானம் செய்வது பயனற்றது. அதற்கு பதிலாக இறந்தவர்களின் உறுப்புகளை தானம் செய்யலாம்.\nமுதியவர்களும் உறுப்பு தானம் செய்வதற்கு ஏற்றவர்களே. அவர்களும் இறந்த பின் பல்வேறு உறுப்புகளை தானம் செய்ய முடியும். குறிப்பாக கண்களை தானம் செய்யலாம்' என்றார். நிகழ்ச்சியில், \"ஹெல்ப் ஏஜ் இந்தியா' தொண்டு நிறுவனத்தின் துணைத் தலைவர் குரோவர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2017/jun/30/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4--%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-2729560.html", "date_download": "2018-07-19T04:00:26Z", "digest": "sha1:P54WNLBG6IX2D53ZQFWDN5X2XF62YVPY", "length": 6744, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "ஜிஎஸ்டி அறிமுக சிறப்பு கூட்டம் நாடாளுமன்றத்த தொடங்கியது- Dinamani", "raw_content": "\nமுகப்பு தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள்\nஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டது\nஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை நள்ளிரவு 12 மணிக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அமல்படுத்தினார்.\nமுன்னதாக ஜிஎஸ்டி அறிமுக சிறப்பு கூட்டம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நள்ளிரவு 11.30 மணி அளவில் தொடங்கியது.\nவிழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, மத்திய அமைச்சர்கள், மாநில நிதி அமைச்சர்கள், தமிழக நிதி அமைச்சர் ஜெயகுமார் பங்கேற்றுள்ளனர்.\nநாடாளுமன்ற மைய மண்டபத்தில் ஜிஎஸ்டி அறிமுக விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி ஒரே தேசம் ,ஒரே வரி என்ற மக்களின் கனவு இன்று நனவாகிறது. இதனால் மறைமுக வரிகள் ஒழிக்கப்பட்டு வெளிப்படையான வரிவிதிப்பு முறையாக இருக்கும் .ஜிஎஸ்டி எளிமையானது, வெளிப்படை தன்மையுடையது ஜிஎஸ்டி யால் ஊழல் மற்றும் கருப்பு பணத்திற்கு முடிவு கட்டப்படும் எனவும் இந்த வரிவிதிப்பு முறை இந்தியாவுக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமையும் என மோடி தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2009/06/blog-post_7440.html", "date_download": "2018-07-19T04:06:58Z", "digest": "sha1:JSJ2XUFJDWUCMTTDS5F2CHQ5OUEKENNT", "length": 16368, "nlines": 117, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> நமஸ்காரம் - சூரிய நமஸ்காரம் | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > நமஸ்காரம் - சூரிய நமஸ்காரம்\n> நமஸ்காரம் - சூரிய நமஸ்காரம்\n‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தை நாம் உச்சரிக்கும் போது மூலாதாரத்திலிருந்து நாதம் மேலோங்கி வரும். அதன் பின் ஒவ்வொரு மந்திரத்தையும் நமஸ்காரம் செய்யும் போது உச்சரிக்க வேண்டும்.\nசூரியனை முழுமுதல் கடவுளாக நம் முன்னோர்கள் போற்றி வணங்கியுள்ளனர். சங்ககால இலக்கியங்களில் சூரியனே முதற் கடவுளாக சித்தரிக்கப்பட்டுள்ளது. சூரிய சக்தி விஞ்ஞான உலகின் ஜீவ நாடியாக உள்ளது. சூரிய உதயத்தைக் கணக்கிட்டுத்தான் ஜாதகப் பலன்களையும் கணிக்கின்றனர். இராகு காலம், எமகண்டம், நல்லநேரம் குறிக்கின்றனர். இதிலிருந்து சூரியனை கடவுளாக வணங்கி வந்தது நமக்கு தெரியவருகிறது. இன்று சூரிய சக்தியை மின்சாரம் முதல் அனைத்திற்கும் பயன்படுத்துகின்றனர். இந்த சூரிய சக்தி மனித உடலுக்கு மிகவும் தேவையான அனைத்து சக்திகளையும் கொடுக்கக் கூடியது. ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ சூரியனின் அனுக்கிரகம் அவசியத் தேவையாகும்.\nபொதுவாக சூரிய ஒளியின் சக்தியானது நமது உடலில் உள்ள சரும நோய்கள், மேக நோய்கள், சித்தபிரமை மற்றும் இரத்த சம்பந்தப்பட்ட நோய்களை நீக்கும் சக்தி கொண்டது. ஆகவே சூரிய பகவானை முறையாக வணங்கி அதன் ஆசியைப் பெறுவோம்.\nசூரிய நமஸ்காரம் செய்வதில் இரண்டு வகைகள் உண்டு. முதல் வகையில் 12 நிலைகளும், இரண்டாவது வகையில் 10 நிலைகளும் உள்ளன. இரண்டாவது வகை அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில் இருக்கும்.\nபெண்கள் மாதவிடாய் காலங்களிலும், கர்ப்ப காலங்களிலும் சூரிய நமஸ்காரம் செய்வதை தவிர்ப்பது நல்லது. மேலும் இரத்தக் கொதிப்பு, தண்டுவடப் பிரச்சனை, குடலிறக்க நோயால் பாதிக்கப்பட்டோர் தகுதி வாய்ந்த யோகாசன நிபுணரை கலந்து ஆலோசித்த பின்பே சூரிய நமஸ்காரம் பயிற்சி செய்ய வேண்டும்.\n2. ஊர்த்துவ நமஸ்கார ஆசனம்\n3. பாத ஹஸ்த ஆசனம்\n4. ஏகபாத பிரசரனா ஆசனம்(வலது கால்)\n5. துவி பாத பிரசரனா ஆசனம்\n8. பூதாராசனம் என ஏறுவரிசையில் எட்டு நிலைகளும்\n9. ஏக பாத பிரசரனா ஆசனம் (இடதுகால்)\n10. பாத ஹஸ்த ஆசனம்\n11. ஊர்த்துவ நமஸ்கார ஆசனம்\n- என இறங்கு வரிசையில் நான்கு நிலைகளும் உள்ளடங்கியதாகும்.\n‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தை நீள ஒலித்து தியானம் செய்து, சூரிய பகவானின் நாமத்தை ஓதி முறையான சுவாசத்தோடு சேர்த்து சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும்.\nநிலை ஒன்று - நமஸ்கார ஆசனம்\nசூரிய நமஸ்காரத்தின் நமஸ்கார ஆசனமே ஆரம்ப நிலையும் முடிவு நிலையும் ஆகும்.\nஇரண்டு கால்களின் பெருவிரல்களை ஒன்று சேர்த்து கிழக்கு திசை நோக்கியபடி நிமிர்ந்து நிற்கவேண்டும்.\nஉள்ளங்கைகளை ஒன்றோடொன்று சேர்த்து, நமஸ்கார முத்திரையில் மார்போடு ஒட்டி, கைகளின் கட்டை விரல்கள் நெஞ்சுக் குழியினை தொடுமாறு வைத்துக்கொள்ள வேண்டும்.\nகண்களை மூடி மனதில் சூரிய உதயத்தினை கற்பனை செய்து ‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தோடு சூரிய பகவானின் திருநாமத்தை உச்சரிக்க வேண்டும்.\nகால் பெருவிரல்கள், குதிகால்கள், கால் மூட்டுகள் தொடைகள் நேராக சேர்ந்து இருக்க வேண்டும்.\nஉதடுகளை மூடி சுவாசத்தில் கவனம்செலுத்தி இரண்டு நாசித் துவாரங்கள் வழியாக ஆழமாக மூச்சை உள்ளே இழுத்து மெதுவாக வெளியே விடவேண்டும்.\n· மார்பும், வயிறும் சரியாக அமைய உதவும்.\n· நேரான நிமிர்ந்த நன்னடைக்கு வழிவகுக்கும்.\n· கண்களும், கண் நரம்புகளும் புத்துணர்வு பெறும்.\nசூரிய நமஸ்காரம் தரக்கூடிய நன்மைகளை அதைச் செய்யும் ஒரு��ர் பெறக்கூடிய மன, உடல் ஆத்ம நலனிலிருந்து நாம் புரிந்துகொள்ளலாம்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> அனுஷ்கா தமிழ் டர்ட்டி பிக்ச‌ரில் \nதென்னக நடிகை சில்க் ஸ்மிதாவின் கதையை நியாயமாக தமிழில் எடுத்திருக்க வேண்டும். நல்லவேளையாக இந்தியில் எடுத்ததால் இன்னொரு நடிகையின் வாக்குமூலத்த...\nஎந்திரன் 2 இல் ரோபோவாக எமி ஜாக்ஸன் சிட்டிக்குப் போட்டியா அல்லது சிட்டியுடன் லூட்டியா \nதமிழ் சினிமாவில் ஐ படத்தினால் முன்னணி நடிகையானார் எமி ஜாக்ஸன். தற்போது இவர் விஜய், தனுஷ், உதயநிதி என அனைவரின் படங்களிலும் நாயகியாக நடித்த...\nசினிமாவால் அதை இழந்தேன் ஆதலால் புகழ் அடைந்தேன் - சமந்தா வெளிப்படை.\nதமிழ், தெலுங்கில் பிசியாக நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. தமிழில் விக்ரம் ஜோடியாக இவர் நடித்த ‘பத்து எண்றதுக்குள்ள’ படம் விரைவில் ரிலீசாக...\nகாலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பாக மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஜனாதிபதிக்கு விசேட விருது.\n\"கால நிலை மாற்றமும் வர்த்தகத்திற்கான வாய்ப்புகளும் சவால்களும்\" என்ற தலைப்பில் இன்று (24) கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/02/5.html", "date_download": "2018-07-19T03:58:29Z", "digest": "sha1:5IWTGMRARV2H3QP65RTHAPNE4S7SBFTS", "length": 26266, "nlines": 111, "source_domain": "www.vivasaayi.com", "title": "உலகத் தமிழர்களின் உள்ளத்தில் அணையாத மகர ஜோதியாய் விளங்கும் துணிகர போர்ச்சூழல் ஊடகவியலாளர் மேரி கொல்வின் அம்மையாரின் 5ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று. | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஉலகத் தமிழர்களின் உள்ளத்தில் அணையாத மகர ஜோதியாய் விளங்கும் துணிகர போர்ச்சூழல் ஊடகவியலாளர் மேரி கொல்வின் அம்மையாரின் 5ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று.\nby விவசாயி செய்திகள் 14:52:00 - 0\nஉலகத் தமிழர்களின் உள்ளத்தில் அணையாத மகர ஜோதியாய் விளங்கும் துணிகர போர்ச்சூழல் ஊடகவியலாளர் மேரி கொல்வின் அம்மையாரின் 5ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று.\nஎமது மக்களின் துயரத்தை உலகத்தின் கண்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டிய உத்தமமான ஊடகவியலாளரை இழந்துள்ளோம் தன் ஒரு விழியை இழந்தாலும் மறு விழி வெளிச்சத்துடன் உலகத் தமிழர்களின் உள்ளத்தில் அணையாத மகர ஜோதியாய் விளங்கும் மேரி கொல்வின் அம்மையாரின் 4 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும் மேரி கொல்வின் அம்மையாருக்க��� தலைகள் சாய்த்து வீரவணக்கம் செலுத்துகிறோம். மரியாதைக்குரிய மேரி கொல்வின் அவர்களே எமது தேசத்தின் ஆன்மாவில் உங்கள் பெயர் என்றென்றும் நிலைத்து இருக்கும்.மேரி கொல்வினின் இடது கண்ணை இலங்கை பறித்தது. அவரது உயிரையே காவு வாங்கி விட்டது சிரியா. எங்கெல்லாம் அரசப் படைகளின் தாக்குதலில் அப்பாவிகளின் அபயக் குரல் கேட்கிறதோ... அங்கெல்லாம் தனது இருப்பைப் பதிவு செய்த பத்திரிகையாளர் மேரி கொல்வின்.\nதமிழின அழிப்பில் ஐநாவின் பங்கை உலகறிய செய்த நேரடி சாட்சியும் “வெள்ளைக்கொடி” விவகாரத்தின் அனைத்துலக சாட்சியுமான மேரி கொல்வின் அம்மையாரை தமிழினம் இழந்து இன்றுடன் மூன்று வருடங்கள்…\nஐநா உட்பட பலர் தமிழின அழிப்பில் பங்கேற்றதை புலிகளின் தகவல்களினூடாக மற்றும் வேறு பல ஆதாரங்களுடன் அறிந்த தமிழ்ச்சூழலுக்கு வெளியே உள்ள மிகச் சிலரில் ஒருவர் அவர்.\n“வெள்ளைக்கொடி” விவகாரம் எனப்படும் போர்க்குற்றத்தின் மிக முக்கியமான ஒரு சாட்சி அவர். அவர் சிரியாவில் கொல்லப்பட்டதை நாம் தமிழின அழிப்பின் ஒரு தொடர்ச்சியாகவே பார்க்க வேண்டும். ஏனென்றால் அவர் அழிக்கப்பட வேண்டிய தேவை ஐநா உட்பட பலருக்கு இருந்தது.\nஅவரது நினைவு நாளில் – ஜெனிவாவில் தீர்மானம் கொண்டுவரவுள்ள வேளையில் சில முக்கியமான விடயங்களை மட்டும் இங்கு பார்ப்போம். கடைசி நேர யுத்தம், ஐநாவின் அயோக்கியத்தனம், அமெரிக்காவின் நாடகம், இந்தியாவின் நரித்தனம், எமக்குள்ளிருந்தே வேரறுத்த துரோகம் குறித்து எல்லாம் சம்மந்தப்பட்டவர்களால் ஆவணங்களாக தொகுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. என்றாவது ஒரு நாள் எல்லா மர்மங்களுக்கும் விடை கிடைக்கும்.. நாம் தற்போது ஒரு சிலவற்றைப் பார்ப்போம்.\n01. புலிகள் கடைசிவரை “சரணடைவு” என்ற பதத்தை பாவிக்கவேயில்லை என்பதற்கு ஒரே சாட்சி மேரி கொல்வின். ஆனால் இத்தனை நெருக்கதல்களை இந்தியா மற்றும் மேற்குலகம் சேர்ந்து கொடுத்து தம்மையும் மக்களையும் அவலத்தில் தள்ளியுள்ளதால் மக்களுக்கு ஒரு நிரந்தரமான அரசியல் தீர்விற்கான உத்தரவாதம் தந்தால் நாம் ஆயுதங்களை கீழே போடுகிறோம் என்றே நடேசன் கடைசியில் குறிப்பிட்டதே அதிகாரபூர்வமான பதிவு.\n(இடையில் கேபி யினுடாக வெளியிட்ப்பட்ட அறிக்கைகள் எவையும் புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்குரியவை அல்ல. அவர் அமெரிக்காவி���ூடாக சிங்களத்திற்கு விற்கப்பட்ட ஆள் என்று தெரிந்து எல்லேரையும் முள்ளிவாய்க்கால் வரை இழுத்து வருவதற்காக தலைவர் பயன்படுத்திய ஒருவர்தான் கேபி)\nமேரி கொல்வின் குறிப்பிடுவதுபோல் ஆயுதங்களை கீழே போடுதல் என்பது சரணடைவுதான். ஆனால் கடைசி நேரத்திலும் வரலாற்றை தெளிவாக எழுதுவதிலேயே குறியாக இருந்தார்கள் புலிகள். ஒரு தவறான வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்ல அவர்கள் தயாராக இல்லை. அதுதான் “சரணடைவு” என்ற பதத்தை தமக்காக பேச வந்த மேரிகொல்வினிடம்கூட பாவிக்க மறுத்தார்கள். மிக முக்கியமான வரலாற்று செய்தி இது.\nஅதன்படியே தாம் ஆயுதங்களை கிழே போட்டுவிட்டோம் என்று அறிவித்துவிட்டு நம்பியாரின் உறுதிமொழியை மேரிகொல்வினூடாக பெற்றுவிட்டு நிராயுதபாணிகளாக சிங்களப்படைகள் முன் போய் நின்றார்கள்.\n“எதிர்பார்த்தபடியே” கொல்லப்பட்டார்கள். ஏனென்றால் எமக்கு தாம் இன்னும் சிறிது நேரத்தில் கொல்லப்படுவோம் என்றே கூறினார்கள். 30 வருடம் போராடிய அவர்களுக்கு தெரியாதா சிங்களத்தினது “மகாவம்ச” மனநிலை. அவர்களை உயிரோடு விட்டிருந்தால்தான் நாம் இத்தனை காலம் போராடியதில் எங்கோ கோளாறு இருக்க வேண்டும். ஆனால் சிங்களம் நிராயுபாணிகளாக நின்ற புலிகளையும் மக்களையும் கொன்றதனூடாக எமது போராட்டத்தின் நியாயத்தையும் நாம் இவ்வளவு காலம் போராடிய யதார்த்தத்தையும் அன்று உலகெங்கும் பறைசாற்றியதுதான் நடந்த உண்மை.\nஎனவே புலிகள் தாம் கொல்லப்படுவோம் என்று தெரிந்தும் நிராயுபாணிகளாக சிங்களத்தின் முன்போய் நின்று ஐநாவை அனைத்துலக சமூகத்தை அம்பலப்படுத்தியதுடன் எமது மக்களுக்கு விடுதலையை பெற்றுத்தர வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்தை உருவாக்கி மடிந்துபோனதுடன் 3அடுத்த தலைமுறை சளைக்காது போரட வேண்டியது ஏன்” என்ற செய்தியையும் எழுதியதுதான் அந்த மண்ணில் தோல்வியிலும் அழிவிலும் நின்று புலிகளால் எழுதப்பட்ட வரலாறு.\n02. மே 16 இரவு அதாவது 17 அதிகாலை புலிகள் ஆயுதங்களை கீழே போடுவதாக மேரி கொல்வினூடாக ஐநாவிற்கு அறிவித்தவுடன் போர் முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால் சிங்களம் மே 19 ஐ த்தான் முடிவு நாளாக அறிவித்தது. சில நயவஞ்சக தமிழ் ஊடகங்களும் மே 19 சிறீலங்கா அறிவித்த நாளையே அறிவித்து இனத்திற்கு துரோகம் செய்வதை இன்னும் விடவில்லை. சிங்களம் மே 19 என்று ஏன் அறிவித்ததென்றால் மே 17 அதிகாலைக்கு பிறகுதான் கொல்லப்பட்ட 146679 பேரில் முக்கால்வாசி பேரை கொன்றொழித்தது சிங்களம். அப்போதுதானே போரில் கொன்றதாக கணக்கு காட்டலாம்.\nஆனால் தற்போது அந்த விடயத்திலும் நாறிவிட்டது சிறிலங்கா. ஏனென்றால் மே 19 மதியம் போர் முடிந்துவிட்டதாக அறிவித்தது சிங்களம், ஆனால் பாலச்சந்திரன் மதியம் 12.02 க்கு கொல்லப்பட்டதாக புகைப்பட ஆதாரம் சொல்கிறது.\nபாலச்சந்திரன் விடயத்தில் மகிந்த சகோதரரர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு வந்தேயாக வேண்டும்.\nதலைவர் சரணடைந்து கொல்லப்பட்டார் என்று சிலர் பரப்பும் வதந்தியால் குழப்புமுறும் தமிழ் உள்ளங்களுக்காக ஒரு தகவல். மேரி கொல்வினின் வாக்குமூலமும் வெள்ளைக்கொடி விவகாரமுமே போதும் இந்த பொய்களை அம்மபலப்படுத்த..\nதலைவர் சரணடைவது என்றால் நடேசன் புலித்தேவன் ஆட்களுக்கு பிறகுதான் நடைபெற வேண்டும். ஏனென்றால் அதுவரை பேச்சுவார்த்தை மேரிகொல்வின் உட்பட பலருடன் நடந்து கொண்டிருந்தது. பெரியளவில் யாருக்கும் தெரியாத ஒரு செய்தியை இங்கு பதிவு செய்கிறோம். நடேசன் ஆட்கள் அங்கு ஆயுதங்களின்றி சென்று கொல்லப்பட்டதை முதலில் வெளி உலகத்திற்கு சொன்னதே தலைவரின் பாதுகாப்பு அணியான ராதாவான்காப்பு படையணி போராளிகள்தான்.. பிற்பாடு எப்படி தலைவர் தன்னை மட்டும் உயிரோடு விடுவார்கள் என்று சரணடையச் சென்றிருப்பார். பீலா விடுறதற்கு ஒரு அளவு வேண்டாமா\nமே 17 ம் திகதிகூட தப்புவதற்கு வழியேதுமற்ற ஒரு குறுகிய நிலப்பரப்பிற்குள் நின்று கொண்டுகூட தமது பேச்சிலோ எழுத்திலோ தவறிக்கூட “சரணடைவு” என்ற சொல் வந்துவிடக்கூடாது என்று கவனம் காத்த தலைவர் எப்படி அதை செய்திருப்பார்.\nபுலித்தேவன் எமக்கு கடைசியாக கூறிய வாசகம் இது” தலைவர் தனது 200 மெய்ப்பாதுகாவலர்களுடன் நந்திக்கடல் களப்பிற்கு அண்மையாக உறுதியுடன் நிற்கிறார். அவர் இந்த உலகத்திற்கு சொல்லவேண்டிய செய்தியை தெளிவாக சொல்லுவார்.”\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள். தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம்ஆண்டு யூலை மாதம் 05 ஆம்ந...\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nதாய்லாந்து க��கையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது. தாய்லாந்தில் குகையொன்றில் கடந்த இரண்டு வாரங்களாக சிக்கியுள்ள 12 சிறுவர...\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nதாயகத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மாணவர்களுக்கு கற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு நெடுந்தூரம் பாடசாலைக்கு நடந்து செல்லுகின்ற மாணவர்கள...\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி 500ஆவது நாளாக கிளிநொச்சியில் தொடரும் போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியாவில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்ட...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தும் விளையாட்டு விழா 2018\"\n** TGTE Sports Meet 2018 ** \"தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தும் விளையாட்டு வ...\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\nபேச்சுவார்த்தை முறிந்தநிலையில் விடுதலைப் புலிகளது அரசியல்பிரிவு இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகத்தினூடாக ஜேர்மன், சுவிஸ் மற்றய ஐரோப்பிய நாடுகளின...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nதொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்திய A/L பரீட்சை வினாத்தாள் கிளிநொச்சி தனியார் கல்வி நிலையத்தில் வெளியானது.\nஅரச பாடசாலைகளில் க.பொ.த.உயர் தரம் கற்கும் மாணவர்க��ுக்கு வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் கீழ் தொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்தும்...\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kadugu-agasthian.blogspot.com/2010/02/blog-post_6263.html", "date_download": "2018-07-19T03:27:26Z", "digest": "sha1:HN3L72LV7DLWBYWTDM6VKUICXTDBNIFE", "length": 21621, "nlines": 323, "source_domain": "kadugu-agasthian.blogspot.com", "title": "கடுகு தாளிப்பு: அல்லா பக் ஷ்", "raw_content": "\nமுப்பது வருஷமாக அதே \"பீட்'டில் தபால் வினியோகம் செய்து வரும் தபால்காரர் அல்லா பக் ஷ்.. அந்தப் பகுதி மக்களின் ஒரு பிரியமான நபர்; நண்பர். எல்லாக் குடும்பங்களின் நல்லவைக் கெட்டவைகளைத் தெரிந்து வைத்துக் கொண்டு, தேவையான (பல சமயம் தேவையற்ற) இலோசனைகளையும் தருவார்.அவருக்கு வினியோக நேரம் என்கிற ஒழுங்கெல்லாம் கிடையாது. அவர் கொண்டு வந்து கொடுக்கிற நேரம் தான் டெலிவரி டைம் என்று நாம் வைத்துக் கொள்ள வேண்டும்.\nவயதுக்கு மீறிய வயோதிகத் தனம். கவனிப்பாரற்ற தோட்டத்தில் வளரும் புல் மாதிரி வளர்ந் திருக்கும் தாடி, மீசை. காக்கி நிற யூனிபாரம். தலையில் குல்லாய். பளபளக்கும் பேட்ஜ். தோளில் பை. காதில் பென்ஸில். நடையில் ஒரு விந்தல்.தெருக்கோடிக்கு வரும் போதே சிலர் \"என்ன போஸ்ட் மேன், லெட்டர் இருக்குதா'' என்று அவரை அணுகிக் கேட்பார்கள்.\nஅருகில் உள்ள வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்தால் அரை மணிக்கு நகர மாட்டார். அங்கேயே போகிறவர்கள் வருகிறவர்களைக் கூப்பிட்டு வினியோகம் பண்ணிவிடுவார்\n\"எலே... ஜிப்பிரமணி... இப்படி வா... இந்தக் கடிதாசியை உங்க வூட்டு மாடியிலே இருக்கிறவங்ககிட்ட கொடுத்துடு... போவச்சே டீக்கடைக்காரரை இங்கே வரச் சொல்லு... அட சொல்லுடான்னா... மணியார்டர் வந்திருக்குதுன்னு சொல்லு, உய்ந்து அடிச்சிக்கினு ஓடி வருவான்... இங்கே வந்தாதானே தெரியும் வக்கீல் நோட்டீஸ்னு... யாரு... ஜானகி அம்மாவா... கோவிலுக்கு போயிட்டுப் போவறியா... இப்படி அந்த வாழைப்பழத்தைக் கொடுத்துட்டுப் போ... லெட்டரா... நேத்துதானே கொடுத்தேன். மருமவளுக்���ு மூணு மாசம்னு சம்பத்து எழுதியிருந்ததே. இன்னிக்கு என்ன நாலு மாசம்னு கடிதாசி வருமா..... நேத்துதானே கொடுத்தேன். மருமவளுக்கு மூணு மாசம்னு சம்பத்து எழுதியிருந்ததே. இன்னிக்கு என்ன நாலு மாசம்னு கடிதாசி வருமா..\n\"அடப்பாவி. எல்லா லெட்டரையும் படிச்சுட்டுத்தான் கொடுக்கறையா.. உன் பேரில் கம்பளைண்ட் கொடுக்கணுமடா...''\n\"கொடேன்... போஸ்டல் சூப்ரண்ட் நான் பார்த்து வளர்ந்த புள்ளை.\nஅவருக்கு. அப்பாயின்ட்மென்ட் ஆர்டரே நான்தானே டெலிவரி பண்ணேன் அரை நிஜார் போட்ட புள்ளாண்டானா அந்த வூட்லே இருக்கறப்ப புடிச்சியே தெரியுமே... கம்பளைண்ட் கொடுக்கிறாங்களாமில்லை...என்ன வக்கீல் ஜகன்னாதன் சார்... இப்படி வாங்க... ஏழு ரிஜிஸ்தர் லெட்டர் இருக்குது. நீங்க கட்சிக்காரன் செலவிலே நோட்டீஸ் விடறீங்க... அல்லாம் ’ரிஃப்யூஸ்ட்' போட்டு திரும்ப வரது... நான்தானே டெலிவரி பண்ண வேண்டியிருக்குது... உங்க வூட்டு மாடி ஏறி வர்றதுக்குள்ளேயே உசிர் போய் உசிர் வர்றது... எனக்குத்தான் கால், சாய்காலாச்சே. ஆமாம் சார்... உங்களை நானே கேக்கணும்னு இருந்தேன்... எனக்காக ஒரு நோட்டீஸ் கொடுக்கணும். நம்ப திம்மாவரம் நிலத்திலே வேலி போட்டிருந்தேன். பக்கத்து நிலத்துக்காரன்......''\n\"அல்லா பக் ஷ், நீங்க கோர்ட்டுலே வந்து பாருங்க... இப்படி நடு ரோடுலே, அதுவும் நீங்க டூட்டி பார்த்துக் கொண்டிருக்கறப்போ நோட்டீஸ் விவகாரம் எல்லாம் எதுக்கு\nவக்கீல் போனதும், \"அல்லா பக் ஷ் பீஸ் கொடுக்கமாட்டானோன்னு நழுவிப் போவறார் வக்கீல்... யோவ்... யோவ்... சைக்கிள்ளே போற சபாபதி... இப்படி வா... இந்த பார்சலை கோடியிலே இருக்கிற புஸ்தக் கடையிலேலே இறக்கிட்டுப்போ... நான் அப்பாலே போய் கையெழுத்து வாங்கிக்கிடறேன்... சைக்கிள்தானே தூக்கிப்போவுது. கெடந்து அளுவறயே... இல்லாக்காட்டி நான்தான் சுமக்கணும்'' என்று கூறி நாலு கனமான பார்சலை அனுப்பி வைப்பார்.\n... ஒரே வெய்யில்... ஜில்லுன்னு தூத்தம் கொடுங்கோ... ஆத்திலே என்ன விசேஷம்... அமாவாசை கூட இல்லையே... ஆமாம், காஞ்சீவரம் போய் அத்திவரதரை சேவிச்சுட்டு வந்தேளா திவ்யமாய்ப் பெருமாளைச் சேவிக்காமல் தளிகை உள்ளிலேயே இருக்கறீங்களே திவ்யமாய்ப் பெருமாளைச் சேவிக்காமல் தளிகை உள்ளிலேயே இருக்கறீங்களே'' - சுத்தமாகப் பிராமண பரிபாஷையில் அல்லா பக்‌ஷ் பேசுவார்.\n\"அல்லா பக்ஷு... ஒனக்கு என்னமாடா இவ்வளவு நன்னா எங்க பாஷை வந்துடுத்து இரு, மோர் கொடுக்கறேன்'' என்பாள் ஒருவிதப் பரிவுடன்.\nசிலர் வீட்டில் கவரைக் கொடுத்துவிட்டு அங்கே நின்று கொண்டிருப்பார். கவரைப் பிரித்து அவர்கள் கடிதத்தைப் படித்த பிறகு, \"என்ன சேதி' என்று கேட்டறிந்து கொண்டுதான் போவார். \"எப்போ வருது பார்த்தசாரதி அமெரிக்காவிலிருந்து ஆச்சே, போய் மூணு வருஷம் ஆவலை ஆச்சே, போய் மூணு வருஷம் ஆவலை\nதீபாவளி, பொங்கல் என்றால் அல்லா பக் ஷ் யார் வீட்டிலும் போய் இனாம் என்று கேட்க மாட்டார். அவர்களாகவே ஐந்து, பத்து என்று கொடுத்துவிடுவார்கள். இல்லாவிட்டால் அவர்களுக்குப் பண்டிகை பூர்த்தியான திருப்தியே இருக்காது\nபதிவர்: கடுகு at 4:55 AM\nஜலதோஷம் வராது. எல்லாம் அவன் அளிக்கும் பிச்சை என்பது எனக்குத் தெரியும்.\nஉங்கள் பாராட்டுகளைப் படித்து கர்வப்பட்டால், கல்கியின் பக்தன் என்று சொல்லிக்கொள்ள எனக்கு தகுதியே கிடையாது.\nஇவ்வளவு சரக்கு எங்க தலைவா கிடைக்குது. ரொம்ப நல்லா இருக்குது\nஅல்லா பக் ஷ் கூடவே நானும் அமர்ந்து இருந்த பீலிங் படிக்கும்போது கிடைக்கிறது.\n அதிலும் எல்லோரையும் சந்தோஷப்பட வைக்கற எழுத்துக்கள்\nகேரக்டர் அல்லா பஷ் நல்லா இருக்கு\nஒரு கிராமத்து தபால்காரரின் உருவத்தை எழுத்தில் சிறப்பாகச் செதுக்கியிருக்கிறீர்கள்.\nஉங்கள் கருத்துகளை வரவேற்கிறேன் :\nநான் ஒரு நகைச்சுவை எழுத்தாளன். எனக்குப் பல்வேறு துறைகளில் ஆர்வம் உண்டு. புத்தகங்களின் காதலன்.இந்த BLOG என்னுடைய சுயப் பிரதாபத்தைச் சொல்வதற்காகத்தான் துவக்கி இருக்கிறேன்.அவை கட்டுரைகளாக வரும். (இடை இடையே நான் படித்தது, கேட்டது,பார்த்தது,ரசித்தது எல்லாம் எழுதுவேன். என் \"கமலா- தொச்சு\" கதைகளையும், மற்ற நகைச்சுவை பேரிலக்கியங்களையும் வெளியிடுவேன் இதை அறிவிப்பாகவோ அல்லது எச்சரிக்கையாகவோ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் இதை அறிவிப்பாகவோ அல்லது எச்சரிக்கையாகவோ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் மேலும் விவரங்களைப் படிக்க விரும்பினால், கீழே சொடுக்கவும்.\nநான் பதித்த நாலாயிரம் -பெரிய எழுத்தில்- 800+ பக்கங்கள்\nதொடர்புக்கு : 94441 87365\nசுஜாதாவும் நானும் - கடுகு\nஅன்புள்ள டில்லி - 11\nஅம்புஜம் அம்மாள் - கடுகு\nஜோக் போடுவது ஜோக் அல்ல\nகமலாவும் சிக்கனமும் - கடுகு\nபத்மஸ்ரீக்கு ஒரு பாராட்டு விழா - கடுகு\nசோவின் அப்பாவும் நானும் -- கடுகு\nஅன்புள்ள டில்லி - 9\nகமலாவும், கர்நாடக சங்கீதமும் -- கடுகு\nஅன்புள்ள டில்லி -- 8\nஜோதி ஆசீர்வாதம் -- கடுகு\nகமலாவும் நகைகளும் - கடுகு\nபத்மஸ்ரீ விருது பெற்ற ஜலகண்டபுரம் ராமசாமி கிருஷ்ணம...\nகல்கியும், பக்தியுடன் நானும் -- கடுகு\nஎல்லாம் அவன் அருள் (3)\nகடுகு- சொந்தப் பிரதாபம் (2)\nஜி பி ஓ வாழ்க்கை (6)\nஎனக்குப் பிடித்த ஆங்கில எழுத்தாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kadugu-agasthian.blogspot.com/2010/04/9.html", "date_download": "2018-07-19T03:29:13Z", "digest": "sha1:L2CQNV2XTPBCUNP47BAGZVAOAAGLFW5I", "length": 14491, "nlines": 320, "source_domain": "kadugu-agasthian.blogspot.com", "title": "கடுகு தாளிப்பு: தமிழ் முத்து - 9 வேயுறு தோளி பங்கன்", "raw_content": "\nதமிழ் முத்து - 9 வேயுறு தோளி பங்கன்\nவேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்\nமிக நல்ல வீணை தடவி\nமாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என்\nஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி\nஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல\nவேயுறு தோளி பங்கன் - மூங்கிலை ஒத்த தோளினை உடைய உமையன்னைக்கு தன் உடம்பினில் பங்கு கொடுத்திருக்கும் ஐயன்\nவிடம் உண்ட கண்டன் - தேவர்களும் அசுரர்களும் அமுதம் வேண்டி திருப்பாற்கடலைக் கடைந்த போது தோன்றிய ஆலகால விஷத்தை உயிர்களைக் காக்கும் பொருட்டுப் பருகி அது அன்னையின் திருக்கரங்களால் தடுக்கப்பட்டு திருக்கழுத்தினில் தங்கிவிட அதனால் கறுத்த கழுத்தினையுடைய கருணை வள்ளல்\nமிக நல்ல வீணை தடவி - மிக இனிமையான இசையை எழுப்பும் வீணையைத் தன் திருக்கரங்களால் தடவிக் கொண்டு\nமாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து - களங்கமற்ற பிறையையும் கங்கையையும் தன் திருமுடி மேல் அணிந்து கொண்டு (சந்திரன் இயற்கையாய் களங்கமுள்ளவன். அவன் ஐயன் திருமுடியில் அமர்ந்ததால் அவன் களங்கம் நீங்கி மாசறு திங்களானான்).\nஎன் உளமே புகுந்த அதனால் - அவனாகவே அவன் அருளை முன்னிட்டு என் உள்ளத்தில் புகுந்து நிறைந்ததனால்\nஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனே - சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது என்னும் ஒன்பது கோள்களும் (பாம்பு இரண்டு ராகுவும் கேதுவும்)\nஆசறு நல்ல நல்ல - ஒரு குற்றமும் இல்லாதவை\nஅவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே - அவையெல்லாம் ஈசன் அடியவர்க்கு மிக மிக நல்லவையாகும்.\nபதிவர்: கடுகு at 1:10 PM\nஇந்த பாடலை எப்போது எங்கு படித்தேன் என்பது நினைவில் இல்லை. அவர்களுக்கு இப்போது நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.\nஉங்கள் கருத்துகளை வரவேற்கிறேன் :\nநான் ஒரு நகைச்சுவை எழுத்தாளன். எனக்குப் பல்வேறு துறைகளில் ஆர்வம் உண்டு. புத்தகங்களின் காதலன்.இந்த BLOG என்னுடைய சுயப் பிரதாபத்தைச் சொல்வதற்காகத்தான் துவக்கி இருக்கிறேன்.அவை கட்டுரைகளாக வரும். (இடை இடையே நான் படித்தது, கேட்டது,பார்த்தது,ரசித்தது எல்லாம் எழுதுவேன். என் \"கமலா- தொச்சு\" கதைகளையும், மற்ற நகைச்சுவை பேரிலக்கியங்களையும் வெளியிடுவேன் இதை அறிவிப்பாகவோ அல்லது எச்சரிக்கையாகவோ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் இதை அறிவிப்பாகவோ அல்லது எச்சரிக்கையாகவோ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் மேலும் விவரங்களைப் படிக்க விரும்பினால், கீழே சொடுக்கவும்.\nநான் பதித்த நாலாயிரம் -பெரிய எழுத்தில்- 800+ பக்கங்கள்\nதொடர்புக்கு : 94441 87365\nநாலாயிர திவ்வியப் பிரபந்தமும் நானும் - கடுகு\nபுது மனைவி கமலாவிற்கு -கடுகு\nகறுப்பு தங்க மீன் எங்கே\nதமிழ் முத்து - 9 வேயுறு தோளி பங்கன்\nகமலாவும் நிட்டிங்கும் - கடுகு\nபெரிய மனிதர் ஸ்ரீஸ்ரீ பிரகாசா\nகணினி எழுத்துருக்களும் நானும் - கடுகு\nகணினி எழுத்துருக்களும் நானும் - கடுகு\nகமலாவும் சூரிய அடுப்பும் - கடுகு\nகேரக்டர்: பூபதி - கடுகு\nலைப்ரரியில் ஒரு அனுபவம் -- கடுகு\nதமிழ் முத்து- 7 அரவம் கரந்ததோ\nகமலாவும் டூரும் - கடுகு\nஅன்புள்ள டில்லி - 18\nகைதியின் கடைசிக் கடிதம் - கடுகு\nஇது தான் உண்மையான நன்றி - கடுகு\nகடவுள் கை கொடுத்தார் - கடுகு\nதமிழ் முத்து - 7 சூலாயுதம் கொண்டு\nஎல்லாம் அவன் அருள் (3)\nகடுகு- சொந்தப் பிரதாபம் (2)\nஜி பி ஓ வாழ்க்கை (6)\nஎனக்குப் பிடித்த ஆங்கில எழுத்தாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/surya-s-24-movie-press-meet-039925.html", "date_download": "2018-07-19T04:21:52Z", "digest": "sha1:3F2V5SM3FRXPMU2OFVUEUVQLVP625HGY", "length": 12949, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "24 திரைப்படம் 240 கோடிகளை வசூலிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்- சூர்யா | Surya's 24 Movie Press Meet - Tamil Filmibeat", "raw_content": "\n» 24 திரைப்படம் 240 கோடிகளை வசூலிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்- சூர்யா\n24 திரைப்படம் 240 கோடிகளை வசூலிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்- சூர்யா\nசென்னை: தன்னுடைய 24 திரைப்படம் 240 கோடிகளை வசூலிக்க வேண்டும் என ஆசைப்படுவதாக நடிகர் சூர்யா தெரிவித்திருக்கிறார்.\nசூர்யா, சமந்தா, நித்யாமேனன் நடிப்பில் உருவாகியிருக்கும் '24' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.\nஇதில் இயக்குநர் விக்ரம் குமார், சூர்யா, சரண்யா பொன்வண்ணன், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, மதன் கார்க்கி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.\nஇன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் சூர்யா 'ஆத்ரேயா ரன்' கேமை வெளியிட்டார். இந்த கேம் மே 1 முதல் பயன்பாட்டுக்கு வரும் என்று படக்குழு தெரிவித்திருக்கிறது. ஏற்கனவே சூர்யா நடிப்பில் வெளியான 'அஞ்சான்', 'ஜில்லா', 'துப்பாக்கி' போன்ற படங்களுக்கு இதேபோல கேம்கள் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.\nவிழாவில் பேசிய சூர்யா ''நேருக்கு நேர்', 'பூவெல்லாம் கேட்டுப்பார்', 'நந்தா', 'கஜினி', 'பிதாமகன்', 'காக்க காக்க', 'சிங்கம்' ஆகிய படங்கள் என்னுடைய திரைப் பயணத்தில் முக்கியமானவை. அந்த வரிசையில் '24' படமும் தற்போது இணைந்திருக்கிறது. வருகின்ற மே 6ல் வெளியாகும் இப்படம் உலகம் முழுவதும் 2150 திரையரங்குகளில் வெளியாகிறது.\n'24' திரைப்படம் 200 கோடி கிளப்பில் நுழைய வேண்டும் 240 கோடிகளை வசூலிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். சமந்தா இப்படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார். அதேபோல நடிகை நித்யாமேனன் அவரது கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார். இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் குறித்த தகவல்களை இப்போது என்னால் வெளியிட முடியாது அது ரகசியம்\" என்று பேசினார்.\nஇப்படத்திற்கான தணிக்கைச்சான்றிதழ் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. '24' படத்திற்கு யூ சான்றிதழ் கிடைக்குமா இல்லை யூ/ஏ சான்றிதழா என்பதை அறிய படக்குழுவுடன் இணைந்து ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர்.\nசூர்யா, கார்த்தியை வைத்து படம் எடுக்கும் பாண்டிராஜ்\nநடிகர் என்பதில் பெருமையில்லை... கல்விக்கு உதவுவதையே உயர்வாக எண்ணுகிறேன்: சூர்யா\nகல்வி, ஒழுக்கம், சிக்கனம்.... வாழ்வில் முன்னேற சிவக்குமார் தரும் அட்வைஸ்\nவிரைவில் கார்த்தியும் நானும் சேர்ந்து நடிப்போம்: சூர்யா\nசிங்கத்துடன் நடிக்க ஆசைப்படும் கடைக்குட்டி சிங்கம்\nசிவக்குமார் கிளாப் அடிக்க... சூர்யா கேமராவை ஆன் செய்ய... ஆர்ஜேவாக மாறிய ஜோதிகா\nஆறாவது முறையாக இணையும் சூர்யா - ஹரி\nஅடுத்து சூர்யாவுட���் இணைகிறார் பா ரஞ்சித்\nசூர்யா- செல்வராகவன் கூட்டணியில் உருவாவது புதுப்பேட்டை -2 ஆ.. யுவன் சொன்ன ரகசியம்\nஒரு கதை சொல்லுங்க... கோலாகலமாகத் தொடங்கியது இளம் திறமையாளர்கள் வேட்டை\n - ரசிகர்களுக்கு சூர்யா அட்வைஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇனி பிக் பாஸ் பார்க்கவே மாட்டோம்: கொந்தளித்த பார்வையாளர்கள்\nமூன்றே நாட்களில் மூன்று மில்லியனைத் தாண்டிய 96 பட டீஸர்\nநான் மட்டும் பெண்ணாக பிறந்திருந்தால் மம்மூட்டியை.. மிஷ்கினின் சீ சீ பேச்சு\nவம்சம் பிரியங்கா அனுப்பிய கடைசி மெசேஜ்-வீடியோ\nவம்சம் பிரியங்கா தற்கொலைக்கு ரசிகர்கள் ட்விட்டரில் இரங்கல்-வீடியோ\nபிரியங்கா தற்கொலை...துக்கத்தில் பேஸ்புக் நண்பர்கள்-வீடியோ\nதொடரும் டிவி பிரபலங்கள் தற்கொலைகள்...காரணம் என்ன\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்-வீடியோ\nதிசை பட பாடலை வெளியிட்ட பாக்யராஜ்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aruvikal.blogspot.com/2009/02/2.html", "date_download": "2018-07-19T03:27:54Z", "digest": "sha1:MOFSOW5KMILDKCF6OTRRKHBEKDVQMDJE", "length": 2381, "nlines": 33, "source_domain": "aruvikal.blogspot.com", "title": "அருவிகள்: இணையதள அறிமுகம் 2", "raw_content": "\nஇணையதளத்தில் பல நல்ல தளங்கள் இருக்கிறது அவற்றி www.howstuffworks.com என்னும் இந்த இணையதளத்தில் எப்படி கார் வேலை செய்யிகிறது , எப்படி கணினி வேலை செய்கிறது போன்ற கேள்விக்கு பதில் கிடைக்கிறது. இந்த இணையதளம் மாணவர்களுக்கும் மற்றும் ஆர்வம் உள்ளவர்களுக்கும் நன்றாக பிடிக்கும் என நம்புகிறேன்\nடொமைன் நேம் மற்றும் இணையதளம்\nடொமைன் நேம் மற்றும் இணையதளம்\nருபாய் 1999 / வருடத்திற்க்கு 202 ஜிபி இடவசதி\n110 ஜிபி பேண்டுவித் + டெட்டாபேஸ்\nஇணையதளம் வசதி மட்டும் வேண்டுமா\nருபாய் 1299 / வருடத்திற்க்கு 202 ஜிபி இடவசதி\n110 ஜிபி பேண்டுவித் + டெட்டாபேஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://balajisaravana.blogspot.com/2010/11/", "date_download": "2018-07-19T04:03:34Z", "digest": "sha1:AD7O7TJ573CLA6BTGUSYDEZMEEK4TT5J", "length": 25266, "nlines": 259, "source_domain": "balajisaravana.blogspot.com", "title": "என் மனச் சிதறல்கள்...: November 2010", "raw_content": "\nசெவ்வாய், 30 நவம்பர், 2010\nநீ கேட்ட கணத்தில் வரமறுத்த\nஎழுத்துச் சரம் தான் மிஞ்சுகிறது\nஇடுகையிட்டது Balaji saravana நேரம் செவ்வாய், நவம்பர் 30, 2010 36 கருத்துகள்\nவெள்ளி, 26 நவம்பர், 2010\nரஜின���யும் நானும் பின்ன கொஞ்சம் கற்பனையும்\nஅன்பு நண்பர் சதீஷ் என்னை இத்தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார், முதலில் அவருக்கு நன்றி\nஏற்கனவே தீவிர ரஜினி ரசிகர்கள், கமல் ரசிகர்கள், அஜித்தின் அன்புத் தம்பிகள் அவர்களின் பார்வையில் ரஜினியின் \"டாப் டென்\" படங்கள் தொகுத்திருந்தார்கள்.\nஒரு சாதாரண சினிமா ரசிகனாய், உலகப் படங்கள் பார்த்திராத ஒரு சராசரி பிரஜையாய், கொஞ்சம் கற்பனையுடன் இப்பதிவை எழுதுகிறேன்.\nரஜினி : ஒற்றைச் சொல்லில் ஒளிந்திருக்கும் ஒரு சாம்ராஜ்யம் பல்வேறு விமர்சனங்கள் வரிசை கட்டி வந்தாலும், புகழின் சூரியன் தலைமேல் எப்போதும் ஒளிர்ந்தாலும் எளிமையாய் தன்னைத் தேடிக் கண்டடைய துடிக்கும் ஒரு சாதாரணன். இயக்குனர்களின் நடிகன். இதற்கு மேல் அவரைப் பற்றிச் சொன்னால் அடிக்க வருவீர்கள் ஸோ.. கவுண்டவுன் ஸ்டார்ட்.\nகொடுக்கப் பட்டிருக்கும் வரிசை எண் ஒரு வரிசைக்காகவே அன்றி தரத்தை, சிறப்பை அளவிடும் பொருட்டு அல்ல எனக் கொள்க\n10. தில்லு முல்லு - தி எவர் கிரீன் காமெடி\nஇரண்டு ரஜினி, இரண்டும் ஒரே ரஜினி என ஆள் மாறாட்டக் கதையில், நகைச்சுவையில் அடித்துத் துவைத்திருப்பார் ரஜினி. தேங்காய் சீனிவாசனைப் புல்லரிக்க வைக்கும் காட்சி ஒரு சின்ன சாம்பிள் மட்டுமே. ஏற்கனவே ரஜினியுன் சேர்ந்து நடித்திருந்தாலும், ரஜினியின் மீதுள்ள நட்பினாலும், பாலச்சந்தரின் மீதுள்ள மரியாதையாலும், ஒரு சிறு வேடத்தில் கிளைமாக்சில் தோன்றுவார் கமல்\n9. ராகவேந்திரா - தி ஸ்பிரிட்சுவல் மேன்\nராகவேந்திரரின் தீவிர பக்தரான ரஜினி அவரின் கதையில் மிகச் சிறப்பாய் தன் நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அமைதியான, ஸ்டைல் இல்லாத ரஜினியையும் மக்கள் ரசித்தார்கள்.\n8. பாட்ஷா - தி ஒன் மென் ஷோ\nநிறைய ரஜினி ரசிகர்களுக்கு மிகப் பிடித்த படம். பஞ்ச் வசனங்களால் ரசிகனை கட்டிப் போட்ட படம். தங்கைக்காக மருத்துவக் கல்லூரியில் பேசும் ஸ்டைலும், வாயில் ரத்தம் ஒழுக அடிவாங்கியபின் சிரிக்கும் ரஜினியின் முகமும் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது.\n7. படையப்பா - தி லயன்\nபாட்ஷாவை எப்படி மார்க் ஆண்டனி இல்லாமல் டிபைன் பண்ண முடியாதோ அதே போல் படையப்பாவிற்கு ஒரு நீலாம்பரி தனக்கு இணையான ஒரு கதாபத்திரத்திற்கு ரம்யா கிருஷ்ணனை செலக்ட் செய்ததே ரஜினி தான். மிக வேகமான திரைக்கதை மற்றொரு சிறப்பு\n6. சிவாஜி - தி பாஸ்\nஒரு ரூபாயில் இழந்த சொத்துக்கள் மீட்கும் சுவாரசியமும், ஷங்கரின் திரைக்கதை உத்தியும், பிரம்மாண்டமும், மொட்டத்தலை ரஜினியும் பெரிய பிளஸ்.\n5. எந்திரன் - தி ரோபோ\nசிவாஜி தி பாஸ் என்றால் எந்திரன் தி மாஸ், பல விமர்சனங்கள் இருந்த போதிலும் ஒட்டு மொத்தமாக ஒரு நல்ல பொழுது போக்கு படமாக அமைந்தது இது. வில்லன் ரஜினியும் பலநூறு ரஜினியின் சண்டை காட்சிகளும் ரசிகனுக்கு பெரிய விருந்து இந்தப் படத்தின் வெற்றி ரஜினியை இந்தியாவின் ஐகானாக மாற்றியது.\n4. ஹரா - தி வாரியர்\nசுல்தான் என்று பெயர் வைக்கப் பட்டு பின் ஹரா என மாற்றம் செய்யப் பட்ட இந்தியாவின் முதல் அனிமேசன் படம் என்ற பெருமை பெற்றது. அனிமேசன் ரஜினியும் நிஜ ரஜினியும் சந்தித்துக் கொள்ளும் காட்சியில் ரசிகர்களின் ஆராவாரம் அரங்கத்தையே அசைத்துப் பார்த்தது.\n3. எந்திரன் 3 - தி ஹியூமன் மெசின்\nஎந்திரன் -1 மற்றும் எந்திரன் -2 வெற்றியைத் தொடர்ந்து மிகுந்த பொருட் செலவில் தயாரிக்கப் பட்ட எந்திரன் - 3 முந்தைய படங்களின் வசூலை வெளியிட்ட முதல் மூன்று நாட்களிலேயே பெற்று பெரிய சாதனை படைத்தது. ரஜினியின் ஸ்டைலை முப்பரிமாணத்தில் ( 3D ) பார்த்தது பேருவகை\n2. ரஜினி - தி சூப்பர் ஸ்டார்\nரஜினியின் சொந்த வாழ்கையை அடிப்படையாகக் கொண்ட இக்கதையில் மிகச் சிறப்பாக நடித்திருந்தார். நடித்திருந்தார் என்பதை விட வாழ்ந்திருந்தார் என்பதே மிகப் பொருத்தம்.\nஎல்லா தரப்பு மக்களுக்கும் பிடித்த ஒரு படமாகத் திகழ்ந்தது இது. ரஜினியை எப்போதும் விமர்சிக்கும் பல விமர்சகர்களும் இப்படத்தை பாராட்டியது உண்மை\n1. சிவன் - தி டெஸ்ட்ராயர்\nஆரம்ப காலங்களில் ரஜினியும் கமலும் சேர்ந்து நடித்திருந்தாலும் அவரவர் பாதைகள் தேர்ந்தெடுத்துக் கொண்டபின், நீண்ட வருடங்கள் திரையில் சேந்து நடிக்கவே இல்லை.\nஅந்தக் குறையை இப்படம் போக்கியது எனலாம். ஒரு வரலாற்று உண்மையை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தால் ஒன்று சேர்ந்த இருவரும் நட்பின் இலக்கணமாய் இருந்தனர். பல விருதுகள் குவித்த இப்படம் தமிழ்த்திரைப்பட வரலாற்றில் ஒரு அடையாளமாக கருதப்படுகிறது.\nடிஸ்கி : ரஜினியின் ஒவ்வொரு படமும் அவரின் மற்ற படத்திற்கு எந்தவிதத்திலும் குறைவில்லாதது தான். இங்கு குறிப்பிட்ட கடைசி மூன்று படங்கள் கற்பனை தான் எனினும் அது உண்ம��யானால் நான் குறிப்பிட்டது போல ரசிகர்களுக்கு பெரிய விருந்து என்பது மறுக்கமுடியாதது தானே\nஇப்பதிவை நான் தொடர் அழைப்பது\nஆர்விஎஸ் அண்ணன் மற்றும் நண்பர் அப்துல் காதர்\nபடங்கள் தந்துதவிய கூகிளாண்டவருக்கு நன்றி\nஇடுகையிட்டது Balaji saravana நேரம் வெள்ளி, நவம்பர் 26, 2010 29 கருத்துகள்\nலேபிள்கள்: தொடர் பதிவு, ரஜினி\nவியாழன், 25 நவம்பர், 2010\nமுழுங்கவும் முடியாது பேசவும் முடியாது\nஇடுகையிட்டது Balaji saravana நேரம் வியாழன், நவம்பர் 25, 2010 30 கருத்துகள்\nதிங்கள், 22 நவம்பர், 2010\nவார்த்தைகள் எகிறத் துடிக்கும் கணத்தில்...\nஇமை மூடாமல், ஜன்னல் காட்சியின்\nசட்டென கவிந்து மேகம் தூவும்\nசிறு சாரலும், தூரக் குழந்தைகளின்\nநாளிதழ் நீட்டலையும் வலிய மறுத்தும்\nமுகம் நோக்கும் எதிரிருக்கை பயணி..\nஇடுகையிட்டது Balaji saravana நேரம் திங்கள், நவம்பர் 22, 2010 26 கருத்துகள்\nவியாழன், 18 நவம்பர், 2010\nவெடுக்கென பேப்பர் பிடுங்கும் வெறுப்பும்\nபின் கைதிணிக்கும் சாமான் கூடையும்\nவரும் பசி தீர்க்கவெனக் கொண்டேன்..\nநான் துவைக்க கிழியும் ஆடை\nகிழியாமல் கறை நீக்கும் கலையை\nபட்டமும் பின் தொடரும் நிர்வாகமும்\nஒத்துக் கொண்டு சண்டை முடிக்கிறேன்\nபட்டுத் தெறிக்கிறது உன் அன்பென..\nடிஸ்கி : இது தங்கமணிகளின் சொல்பேச்சு கேளாமல் பரேடு வாங்கும் அப்பாவி ரங்கமணிகளுக்கு அன்புடன் சமர்ப்பணம். :)\nபின் குறிப்பு : இது உன் \"சொந்த சோகக் கதை\"யா வென பின்னூட்டமிட நினைக்கும் அன்பு உள்ளங்களுக்கு, எனக்கு இன்னும் திருமணமாகவில்லை என நினைவு படுத்த விரும்புகிறேன் ;)\nஇடுகையிட்டது Balaji saravana நேரம் வியாழன், நவம்பர் 18, 2010 38 கருத்துகள்\nபுதன், 10 நவம்பர், 2010\nபெண்கள் இருக்கை விட்டு எழுபவனோ..\nஊர் சேர, விரல் நடுங்கி\nவளைந்த மூக்கும் வடிவிலா தேகமும்\nமுகம் சுளித்து இரண்டடித் தள்ளிப் போகையில்\nஇடுகையிட்டது Balaji saravana நேரம் புதன், நவம்பர் 10, 2010 44 கருத்துகள்\nதிங்கள், 8 நவம்பர், 2010\nநங்கூரமிட்டிருந்த என் நிமிடக் கப்பல்\nஓடத் தொடங்கியிருந்தது உலகம் சுற்றிவர..\nஇதழ் சுழித்து பார்வை பேசும்\nவேகக் காற்றில் வெற்றுத் தாளென...\n\"நாம்\" முன்னிலை, \"நீ\" \"நான்\" படர்க்கை..\nஆடை நுழைந்து தேகம் தீண்டி நழுவும் காற்றில்\nஇடுகையிட்டது Balaji saravana நேரம் திங்கள், நவம்பர் 08, 2010 39 கருத்துகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nரஜினியும் நானும�� பின்ன கொஞ்சம் கற்பனையும்\nநட்புகள் தந்த பரிசு :)\nமன்னாதி மன்னன் - மதுரை திருமலை நாயக்கர்.\nமயக்கும் குரல்கள் - தொடர் பதிவு\nபத்தாண்டுகளில் பத்துப் பாடல்கள் - தொடர்பதிவு\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://itswrittenbyme.blogspot.com/2011/10/blog-post.html", "date_download": "2018-07-19T03:25:16Z", "digest": "sha1:QW4VAVEODI2ZQVNJBG5IT5UUI6HGZYWA", "length": 8596, "nlines": 43, "source_domain": "itswrittenbyme.blogspot.com", "title": "Itsmyblog: தீபாவளி", "raw_content": "\nதீபாவளி அனைத்து குழந்தைகளுக்கும் பிடித்த பண்டிகை. மதசார்பு இல்லாமல் அணைத்து குழந்தைகளும் ஒன்றாக கூடி கொண்டாடி மகிழப்படுவது. எத்தனையோ பண்டிகைகள் இருந்தாலும் தனிப்பட்டமுறையில் தீபாவளி எனக்கு மிகவும் பிடித்த பண்டிகை. இன்னும் இரண்டொரு நாளில் தீபாவளி வரும் இந்த சமயத்தில் நான் கொண்டாடிய தீபாவளி பற்றி கூற விழைகிறேன்.\nவீட்டில் நான் ஒரே பிள்ளை, பக்கத்து வீட்டு பிள்ளைகளுடன் அம்மா என்னை விளையாட அனுமதிப்பதும் இல்லை, ஆனால் தீபாவளி அன்று வெளியில் வந்து தானே பட்டாசு வெடிக்க முடியும். பக்கத்துக்கு வீட்டு பிள்ளைகளுடன் தீபாவளி அன்று அம்மாவின் கண்காணிப்பில் விளையாட அனுமதி கிடைக்கும் என்பதும் தீபாவளி எனக்கு பிடிக்க ஒரு காரணம். ஒவ்வொரு வருட துவக்கத்திலும் புது நாள்காட்டி கிடைத்ததும் நான் செய்யும் முதல் வேலை தீபாவளி எப்பொழுது என தேடுவதுதான் அவ்வளவு விருப்பம். தீபாவளி வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே அம்மாவிடம் புது துணி எடுக்க விண்ணப்பம் போட்டுவிடுவேன். தினமும் ஒரு முறையேனும் அதை நியாபகபடுத்தவில்லை என்றால் தூக்கம் வராது. தீபாவளியும் எனது பிறந்தநாளும் இருவார இடைவெளியில் வரும் என்பதால் அம்மா இரண்டு புதுத்துணி வாங்கித்தருவார்கள்.\nஅடுத்த குறிக்கோள் பட்டாசு அது அப்பா மனது வைத்தால் தான் முடியும். அப்பா எளிதில் வாங்கித்தரமாட்டார். அப்படியே வாங்கித்தந்தாலும் மத்தாப்பு வகைகளே வாங்கித்தருவார். எனக்கோ பெரிய வேடிவகைகளை வெடிக்க ஆசை. பக்கத்து வீட்டு அண்ணா ஊதுவர்த்தியை ஊதி ஊதி பட்டாசு பற்ற வைப்பதை பார்த்து அதைப்போல் எனக்கும் வைக்க ஆசை. எவ்வளவு கெஞ்சினாலும் வெடி கிடைக்காது. கொஞ்சம் வளர்ந்த பிறகு தீபாவளி அன்று மனமிரங்கி பிஜிலி வெடி வாங்கித்தருவார். பக்கத்து வீட்டு அண்ணாவைப்போல் ஊதுவர்த்தியை ஊதிஊதி வெடிப்பேன். அதில் கொஞ்சம் பட்டாசை சேமித்து வைத்துக்கொள்வேன் கார்த்திகை தீபத்திற்கு.\nஅடுத்து தீபாவளி பலகாரம் அது நான் கேட்காமலே கிடைக்கும். தொலைக்காட்சயில் முந்தினநாள் போடும் சிறப்பு நிகழ்ச்சிகளை பார்த்துக்கொண்டே நானும் அம்மாவும் செய்வோம். தீபாவளியில் எனக்கு பிடித்த இன்னொரு விஷயம் கோவிலுக்கு போகவேண்டும் என்று காலைலேயே எழுப்பமாட்டார்கள். அன்று முழுக்க அசைவ சாப்பாடு தான். காலையில் இட்லி, மட்டன் , மதியம் பிரியாணி, இரவு சோறு, கோழிக்குழம்பு. இது தவிர பாயாசமும் உண்டு. பட்டாசு வெடிப்பதும், சாப்பிடுவதும், தொலைகாட்சி நிகழ்ச்சி பார்ப்பது தான் அன்றைய முக்கிய வேலை. மாலை அத்தை வீட்டிற்கு சென்று அங்குஉள்ள பட்டாசையும் வெடிப்பேன். அடுத்து பள்ளிக்கு தீபாவளி துணியை போட்டு சென்று பட்டாசு வெடித்ததில் துணிக்கு ஏற்பட்ட காயத்தை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் முடியும் எனது தீபாவளி.\nஇப்பொழுது எல்லாம் மாறிவிட்டது அம்மாவுக்கும், அப்பாவுக்கும் புதுத்துணி நான் எடுத்துக்கொடுக்கிறேன். பலகாரம் கடையில் வாங்கி பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு கொடுக்கப்படுகிறது. தொலைகாட்சி சிறப்பு காட்சிகள் தொல்லை தருவதாகவே இருக்கிறது. பட்டாசு கேட்டால் அப்பாவும் அம்மாவும் முறைக்கிறார்கள். எப்படி தான் மாறினாலும் தீபாவளி தீபாவளி தான். அனைவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.\nநல்ல படைப்பு.. இதை படிக்கும் போதே தீபாவளி கொண்டாடிய புத்துணர்ச்சி ஏற்பட்டு விட்டது. என் வாழ்க்கையில் இது முக்கிய தீபாவளி. நீயும் அடுத்த வருடம் தலை தீபாவளி கொண்டாட எனது வாழ்த்துக்கள். தீபம் ஒளிரட்டும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ipc498a-crematorium.blogspot.com/2013/04/", "date_download": "2018-07-19T04:15:13Z", "digest": "sha1:ZCR7IO4RSVLGGGRIEFVYG6IWIAC5AKDM", "length": 22231, "nlines": 161, "source_domain": "ipc498a-crematorium.blogspot.com", "title": "தகனமேடை: April 2013", "raw_content": "\nஒழுங்குமுறையற்ற வரதட்சணை தடுப்புச் சட்டங்களும் (Dowry Prohibition Act), கண்மூடித்தனமாக உள்ள ஒருதலைபட்சமான தவறான பெண்கள் ஆதரவு சட்டங்களும் (IPC498A),அவசர கதியில் இயற்றப்பட்டுள்ள குடும்ப வன்முறை தடுப்புச்சட்டங்களும் (Domestic Violence Act) இருக்கின்ற வரையில் திருமணங்களில் எரியும் அக்னி மேடை அப்பாவி இளைஞர்களின் எதிர்கால நல்வாழ்க்கையை சிதைத்து அழிக்கப்போகும் தகனமேடையாகத்தான் இருக்கும்.\nப��ய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள\nஒரு அப்பாவி இளைஞரின் 498A-அனுபவக் காயங்கள்\nபொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்\n\"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் \"\nஇந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்\nஇந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்\nஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி\nபோலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்\nநீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா\nநீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.\nஇந்தியாவில் திருமணம் செய்யும் இளைஞர்கள் எழுதும் முதல் கடிதம்\n“திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர்” என்பது பழமொழி. இப்போது திருமணம் என்பது தலையிலிருந்து மழித்துக்கொள்ளும் “மயிர்” என்பது பல இளம்பெண்களும், அவர்களது குடும்பத்தாரும் சொல்லும் புது மொழி.\nபல பெண்களும் அவர்தம் குடும்பத்தாரும் திருமணம் என்ற பெயரில் பல அப்பாவி இளைஞர்களின் வாழ்வை சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக திருமணம் என்ற பெயரில் தங்களது மகளை வைத்து அவளது கணவனுக்கெதிராக பொய் வரதட்சணை வழக்குப் பதிவு செய்ய வைத்து பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது பலருக்கும் தெரிந்த உண்மை. இந்த வியாபாரத்திற்கு உதவி செய்வதற்காக அவ்வப்போது அரசாங்கம் ஒருதலைபட்சமான புதிய சட்டங்களை இயற்றி ஊக்கப்படுத்தி வருகிறது.\nதிருமணம் என்ற பெயரில் பெண்வீட்டார் வியாபாரம் செய்ய அரசாங்கம் கொடுத்துள்ள சட்டங்களில் சில:\nகள்ளக்காதலில் ஈடுபடும் மனைவி குற்றவாளி கிடையாது (IP497)\nகணவன் மீது மனைவி பொய் வரதட்சணை வழக்குத் தொடர்ந்தால் எந்தவித ஆதாரமுமின்றி கணவனை கைது செய்யலாம் (IPC498A)\nமனைவி பொய்யாக வரதட்சணை வழக்குத் தொடர்ந்தாலும் அவருக்கு எந்தவித தண்டனையும் கிடையாது, அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்தான் தன்னை நிரபராதி என்று நிரூபித்துக் கொள்ளவேண்டும். வழக்கு தொடுப்பவர் எந்தவித ஆதாரத்தையும் காட்ட வேண்டியதில்லை (Dowry Prohibition Act and IPC498A)\nகுடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின்படி கணவன் மட்டுமே மனைவிக்கெதிராக வன்முறை செய்யும் குற்றவாளி. மனைவி எப்போதும் அப்பாவி (Domestic Violence Act-2005)\nதிருமணம் முடிந்து 7 ஆண்டுகளுக்குள் மனைவி இறந்தால் அது கணவனும் அவனது குடும்பமும் சேர்ந்து செய்த வரதட்சணைக் கொலை என்று கருதப்படும் (IPC304B). ஆனால் திருமணம் நடந்து அடுத்த நாளே கணவன் தற்கொலை செய்துகொண்டால் அது இயற்கை மரணமாக கருதப்படும்.\nஇதுபோன்ற சூழலில் இந்தியாவில் திருமணம் செய்யும் இளைஞர்கள் எழுதும் முதல் கடிதம் இந்த செய்தியில் இருப்பதுபோலத்தான் இருக்கும்.\nமனைவி மிரட்டல்: கணவன் தற்கொலை\nபெங்களூரு:சாப்ட்வேர் இன்ஜினியர், தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை முடிவுக்கு, மனைவியும், மாமியாருமே காரணம் என, அவர் குறிப்பு எழுதி வைத்துள்ளார்.\nபெங்களூரைச் சேர்ந்தவர், மனோஜ் குமார், 36. சாப்ட்வேர் இன்ஜினியரான இவர், பிரபல ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.இவருக்கும், சாப்ட்வேர் இன்ஜினியரான, பிரமீளாவுக்கும், மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு, ஒரு வயதில் குழந்தை உள்ளது.கணவன், மனைவிக்கு இடையே, கருத்து வேறுபாடு நிலவியதால், இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். மனோஜ் மற்றும் அவரது குடும்பத்தார் மீது, வரதட்சணை கொடுமை புகார் செய்யப் போவதாக, அடிக்கடி மிரட்டி வந்தார்.இதனால் மனமுடைந்த மனோஜ், திருப்பதி சென்றார். அங்கு, அவர் தங்கியிருந்த அறையில், நேற்று முன்தினம், தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.அவர் எழுதிய கடிதத்தை, போலீசார் கைப்பற்றினர். அதில், தன் மனைவி, அடிக்கடிமிரட்டியதால் தான், தற்கொலை செய்து கொண்டதாக எழுதப்பட்டிருந்தது.\nமேலும், தன் முடிவுக்கு, மனைவியும், மாமியாருமே காரணம் எனவும் மனோஜ் எழுதியிருந்தார்.\nPosted by தகனமேடை 0 விவாதக் கருத்துக்கள்\nபொய் வரதட்சணை வழக்குகளை வெல்வது எப்படி\nவழக்கு விசாரணையை நீட்டித்ததால் மாஜிஸ்திரேட் மீது மனித கழிவு வீச்சு - இந்திய நீதிமன்றங்கள் சாதாரண குடிமக்கள் நீதி தேடி செல்லும் இடமாக ஒரு காலத்தில் இருந்திருக்கும் போலிருக்கிறது. ஆனால் இப்போதெல்லாம் நீதி வழங்குவதற்கு பதிலாக ...\nபெண்ணின் திருமண வயது 36 விவாகரத்து கேட்ட கணவருக்கு அல்வா கொடுத்த நீதிமன்றம் - இந்தியாவில் வரதட்சணை தடுப்புச் சட்டங்கள் தவறான குறிக்கோளை நிறைவேற்றிக்கொள்ள பல மருமகள்களால் பரவலாக நாடு முழுதும் பயன்படுத்துப்பட்டு வருகிறது என்று அனைவருக...\n“குமுதம்“ ஸ்பெஷல் ரிப்போர்ட் (Click on the Picture to Read)\n\"தகனமேடையாகும்” இந்தியத் திருமண மேடைகள்\nஒழுங்குமுறையற்ற வரதட்சணை தடுப்புச் சட்டங்களும் (Dowry Prohibition Act), ஒருதலைபட்சமாக உள்ள கண்மூடித்தனமான தவறான பெண்கள் ஆதரவு சட்டங்களும் (IPC498A), அவசர கதியில் இயற்றப்பட்டுள்ள குடும்ப வன்முறை தடுப்புச்சட்டங்களும் (Domestic Violence Act) இருக்கின்ற வரையில் திருமணங்களில் மணமேடையில் இருக்கும் அக்னி மேடையில் எரியும் தீ அப்பாவி இளைஞர்களின் எதிர்கால நல்வாழ்க்கையை சிதைத்து அழிக்கப்போகும் தகனமேடையில் எரியும் தீயாகத்தான் இருக்கும்.\nதவறான சட்ட நடைமுறைகளைப் பற்றிய விழிப்புணர்வை இளைஞர்களிடையே ஏற்படுத்தி அவர்களையும், அவர்களின் குடும்பத்திலுள்ள குழந்தைகளையும், பெண்களையும், வயதான பெரியவர்களையும் சட்ட தீவிரவாதம் என்னும் பொய் வரதட்சணை குற்ற வழக்குகளிலிருந்து காப்பற்றப்போராடுவதே இந்த கருத்துப் பதிவின் நோக்கம்.\nஇரண்டு மாத பெண் குழந்தையையும் கொடுமைக்குள்ளாக்கிய காட்டுமிராண்டி சட்டம்\nதகனமேடையிலிருந்து தப்பிக்கும் வழியை அறிந்துகொள்ள இவர்களுடன் உங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள்....\nதகனமேடையிலிருந்து தப்பிக்கும் வழியை அறிந்துகொண்டவர்கள்\nஇந்தியாவில் திருமணம் செய்யும் இளைஞர்கள் எழுதும் மு...\nசட்ட தீவிரவாதம் தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுற்றறிக்கை\n\"இந்திய சட்ட தீவிரவாதம்\" இந்திய உச்ச நீதிமன்றத்தின் பிரகடனம்\nசட்ட தீவிரவாதம் பற்றி இந்திய ஜனாதிபதியின் எச்சரிக்கை\nஇந்திய சட்ட தீவிரவாதம் பற்றிய இந்திய தலைமை நீதிபதியின் கருத்துக்கள்\nசட்ட தீவிரவாதம் பற்றி இந்திய உள்துறை அமைச்சகத்தின் செய்திக் குறிப்பு\nசட்ட தீவிரவாதக் கூட்டத்தை அழிக்க அரசு நடவடிக்கை\nசட்ட தீவிரவாதத்தினை ஒடுக்க நடக்கும் அனைத்திந்திய வாராந்திர பாசறை பயிற்சிக் கூட்டங்கள்\nவெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கான உடனடி உதவி\nஎவ்வளவு ​பொய் ​கேசு​போட்டாலும் தாங்கும் \"​​ரொம்ப நல்லவன்\"\nபொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்\nஅனைத்திந்திய ஆண்கள் நலச�� சங்கம்\nஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி\nஇந்திய ஆண்கள் பாதுகாப்புக் கழகம்\nஇந்திய குடும்பப் பாதுகாப்பு இயக்கம்\nஅனைத்திந்திய ஆண்கள் நல சங்கம்\nபாதிக்கப்பட்ட அப்பாவி ஆண்களுக்கான இலவச உதவி மையம் (Click on the Logo to Contact)\nஅப்பாவிப் பெண்களையும் குழந்தைகளையும் காக்கப் போராடும் வலைத்தளப்பதிவுகளின் தொகுப்பு\nகுடும்ப வன்முறையில் சிக்கித்தவிக்கும் அப்பாவி ஆண்களைக் காப்பாற்றப் போராடும் கருத்துப் பதிவுகள்\nஇந்திய ஆண்கள் நலச் சங்கம்\nஇந்த “தகனமேடை” தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது பதிவுத்தளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் மறக்காமல் அந்த பதிவிற்கான தகனமேடையின் இணையதள இணைப்பை கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். “செய்வதை திருத்தமாக செய்யலாமே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kinniya.net/2011-11-08-17-45-17/english/3740-visit-of-officials-from-aedu-uk-to-trincomalee.html", "date_download": "2018-07-19T03:58:13Z", "digest": "sha1:3QWCRXNUHV76HRCFW7N34A55TZMPRGTX", "length": 4392, "nlines": 74, "source_domain": "kinniya.net", "title": "Visit of Officials from AEDU-UK to Trincomalee", "raw_content": "வியாழக்கிழமை, ஜூலை 19, 2018\nதிங்கட்கிழமை, 17 பெப்ரவரி 2014 13:35\nசமூகத்தின் இருப்புக்கு பங்களிப்புச் செய்யும் ஊடகங்களுக்கு உதவ தனவந்தர்கள் முன்வரவேண்டும்\nஅம்பாறை வன்செயல்: நம் அரசியல் பிரதிநிதித்துவங்கள் சரியான திசையில் பயணிக்கின்றனவா\nவேலையில்லா பட்டதாரிகளும் தொடரும் வீதிப்போராட்டங்களும்..\n\"நான் சிங்கமல்ல, முரட்டுச் சிங்கம்\"; KJK ஜௌபார் கர்ஜனை\nபுகாரியடிக் குருவி : கிண்ணியாவைக் காட்டிக் கொடுத்த மூவர்\nபெண்பார்க்க வந்தபோது தந்தையை மறைத்து வைத்த மகள்\nகால்பந்து வீரர் catch பிடித்த பிராணி - கலக்கல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/srilanka_single.php?id=36888", "date_download": "2018-07-19T04:12:43Z", "digest": "sha1:5JEZIDD7L54K3AKJJDXAPBB4TZYPJXBA", "length": 2508, "nlines": 22, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nமைத்திரியின் சந்தேகம் தீர்த்து வைக்க ஐந்து நீதிபதிகள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் தொடர்பாக முடிவு செய்வதற்காக, உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதியரசர்களைக் கொண்ட அமர்வு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.\nதனது பதவிக்காலம் 2020ஆம் ஆண்டு நிறைவடைகிறதா அல்லது 2021ஆம் ஆண்டு நிறைவடைகிறதா என்று விளக்கமளிக்குமாறு உச்ச நீதிமன்றத்திடம் மைத்திரிபா��� சிறிசேன கோரிக்கை விடுத்திருந்தார்.\nஇந்நிலையில், ஐந்து நீதியரசர்களைக் கொண்ட அமர்வினை நடத்தி, முடிவை அறிவிக்கும் என்று தலைமை நீதியரசர் பிரியசாத் டெப் அறிவித்துள்ளார்.\nஇதற்காக நாளை உச்சநீதிமன்றத்தின் திறந்த அமர்வு ஒன்றில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலம் 2020 அல்லது 2021 வரையான காலப் பகுதியிலானதா என்பது குறித்து எதிர்வரும் 14ஆம் நாளுக்கு முன்னதாக தெரியப்படுத்துமாறு நேற்றைய தினம் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/82158.html", "date_download": "2018-07-19T04:03:09Z", "digest": "sha1:5PBUQCNBHELGWQT3ILGRPAYXJ2UQ6MRD", "length": 5713, "nlines": 77, "source_domain": "www.jaffnajournal.com", "title": "இலங்கை அகதிகள் தாக்கி 5 இந்திய பொலிசார் காயம் – Jaffna Journal", "raw_content": "\nஇலங்கை அகதிகள் தாக்கி 5 இந்திய பொலிசார் காயம்\nதமிழகத்தின் மண்டபம் அகதி முகாமிற்குள் திருவிழாவில் ஏற்பட்ட மோதலில், இலங்கை அகதிகள் தாக்கியதில் எஸ்.ஐ., உள்ளிட்ட ஐந்து பொலிஸார் காயம் அடைந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.\nஇராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் உள்ள முகாமில் இலங்கை அகதிகள் 1900 உள்ளனர். இம்முகாமிற்குள் நேற்று முன்தினம் தேவாலய திருவிழா நடந்தது.\nஅன்றிரவு தேவாலயம் முன்பு இன்னிசை கச்சேரி நடந்த போது, மது போதையில் இருந்த அகதி இளைஞர்கள் சிலர் கூச்சலிட்டு, நடனமாடினர். அப்போது பணியில் இருந்த போலீசார் அகதி இளைஞரை கட்டுபடுத்தினர். இதில் ஆத்திரமடைந்த அகதி இளைஞர்கள், பொலிசார் மீது கல் வீசியும், கம்பால் தாக்கினர்.\nமேலும் மண்டபம் இன்ஸ்பெக்டரின் கார் கண்ணாடியை அடித்து நொறுக்கினர்.\nஇத்தாக்குதலில் மண்டபம் பொலிஸ் சிறப்பு எஸ்.ஐ., மாரிவேல் மண்டை உடைந்தது. மேலும் பொலிசார் போத்தல் ராஜ், பூபாலசந்திரன், ஊர்காவல் படை வீரர்கள் ராஜபாண்டி, முனியசாமி ஆகியோர் காயம் அடைந்தனர்.\nஇவர்கள் இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இதுகுறித்து மண்டபம் இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்கு பதிந்து இலங்கை அகதிகள் ரிச்சசர்டு ரெகான், ரூபிலெஸ், கேன்சன், சதுசன், மதுசன், விதுசன், ஆகிய ஆறு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர் என தினமலர் செய்திகள் தெரிவித்துள்ளன.\nவீடொன்றுக்குள் புகுந்த கும்பல் ஒன்று அட்டூழியத்தில் ஈடுபட்டுவிட்டு தப்பிச் சென்றது\nஇளம் பெண்ணின் மரண விசாரணையில் நீதிமன்றத்துக்கு திருப்தியில்லை\nபோலி வைத்தியர் குறித்து எச்சரிக்கை\nஒருவர் அங்கலாய்ப்பது ‘குற்றமாகாது’ – முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mixtamil.com/author/admin/page/2/", "date_download": "2018-07-19T03:38:35Z", "digest": "sha1:BTVVMGXYDTCFQUJSIUK6A7FN4Q53OQV3", "length": 14649, "nlines": 206, "source_domain": "www.mixtamil.com", "title": "MixTamil: No.1 தமிழ் News website in the world|Latest Tamil News admin, Author at mixtamil - Page 2 of 8", "raw_content": "\nறஜினிக்கு ஜோடியாக நடிக்கும் சிம்ரன்\nநடிகை ப்ரியங்கா துகிட்டு தற்கொலை\nஉக்ரைன் செல்லும் விக்ரம் – கீர்த்தி சுரேஷ்\nரஜினி, விஜய், அஜித் செய்யாததை செய்த ஸ்ரீதேவி மகள்\nஇரு மொழிகளில் விக்ரம் மகன் துருவ்-வின் அடுத்த படம் \nவிசா இல்லாமல் வெளிநாட்டிற்கு பயணிக்க பாஸ்போர்ட் வழங்கும் நாடுகள் இதோ\nவிமானத்திற்குள் காஜலின் பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு\nதொப்பையை ரொம்ப ஈஸியா குறைக்கலாம் ஒரே வாரத்தில் தீர்வு தரும் பானம்\nஒரு ஸ்பூன் தயிருடன் இதை கலந்தால் போதும்: என்றென்றும் இளமையுடன்\nயாழ்ப்பாண கோட்டையில் ராணுவ முகாம் அமைக்க வலுக்கும் எதிர்ப்பு\nஇலங்கை தொல்பொருள் திணைக்களத்துக்குச் சொந்தமான யாழ்ப்பாண கோட்டையில் ராணுவ முகாம் அமைக்க வழங்கப்பட்டுள்ள அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அங்கு ராணுவ முகாம் அமைக்கப்படக் கூடாதென வலியுறுத்தியு...\tRead more\nபிரபல சிங்களப் பாடகி கொலை: கணவர் கைது\nபிரபல சிங்களப் பாடகி கொலை: கணவர் கைது பிரபல சிங்களப் பாடகி கொலை பிரியாணி ஜயசிங்க இலங்கையின் பிரபல சிங்களப் பாடகி பிரியாணி ஜயசிங்க அவரது வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். கொழும்பின் புறநகர...\tRead more\nவவுனியாவில் குடும்பப் பெண்ணொருவருக்கு ஆடையால் ஏற்பட்ட விபரீதம்\nவவுனியாவில் வைத்தியசாலைக்கு சென்ற பெண்ணொருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் பௌத்த விகாரை போன்ற உருவம் பொறிக்கப்பட்ட ஆடையை அணிந்திருந்ததாலேயே கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் த...\tRead more\nமேஷம் மேஷம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள்-. புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். உத்யோகத்...\tRead more\nஅலுவலகத்தில் பொறாமை பிடித்த சக ஊழியர்களை சமாளிப்பது எப்படி\nஅலுவலகத்தில் பொறாமை பிடித்த சக ஊழியரகளை சமாளிக்க சில வழிகள். ராஜதந்திரம்….. உங்கள் ‘பாஸ்’க்கு நீங்கள் நெருக்கமானவராக இருந்தால், சக ஊழியர்கள் சில நேரத்தில் வேண்டும் என்றே உங்களை புறக்கண...\tRead more\nஆலிவ் ஆயில் பயன்படுத்தினால் கிடுகிடுவென முடி வளர்கிறதாம்; எப்படித் தெரியுமா\nஆலிவ் ஆயில், அதன் ஆச்சரியத்தக்க பண்புகளுக்காக அறியப்பட்டது. ஆலிவ் மரங்கள் பெரும்பாலும் மத்திய தரைக்கடல் பகுதியில் வளர்கிறது. இதிலிருந்து ஆலிவ் ஆயில் பிரித்தெடுக்கப்பட்டு, உலகின் பல்வேறு நாடு...\tRead more\nவருகிறது ஒப்போ பைன்ட் எக்ஸ் ஸ்மார்ட்போன் – விலை, சிறப்பம்சங்கள் இதோ\nஒப்போ பைன்ட் எக்ஸ் லம்போர்கனி எடிசன் விரைவில் வரவுள்ள நிலையில், அதன் விலை மற்றும் சிறப்பம்சங்களை இங்கு காணலாம். ஸ்மொர்ட்போன் தயாரிப்பில் முன்னனி நிறுவனமான ஒப்போவின், பைன்ட் எக்ஸ் ஸ்மார்ட்போன...\tRead more\nசந்திர கிரகணம், சூரிய கிரகணம், செவ்வாய் கிரகணம்… இந்த மாதம் சூப்பர்..\nஅதிபெரும் மூன்று முக்கிய வான் நிகழ்வுகள் இம்மாதம் ஜூலையில் தொடர்ந்து நடைபெற உள்ளன. அதில் முதலாவதாக இந்தாண்டின் முதல் சூரிய கிரகணம் நாளை நிகழ்கிறது. இந்திய நேரப்படி காலை 7-15 மணியளவில் சூரியன...\tRead more\nஜூலை 24ல் வெளிவருகிறது சியோமி மி ஏ2 லைட்\nநியூ டெல்லி: சியோமி நிறுவனம் மி ஏ2 ஸ்மார்ட்போனை, விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. மாட்ரில் வரும் 24ஆம் தேதி சர்வதேச தொழில்நுட்ப நிகழ்வு நடைபெறுகிறது. அப்போது சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவன...\tRead more\nதேவையற்ற அழைப்புகளை தடுக்க உதவும் கூகுளின் ’போன்’ அப்ளிகேஷன்\nபுதுடெல்லி: கூகுள் நிறுவனத்தின் ‘போன்’ அப்ளிகேஷன் மூலம் தேவையற்ற அழைப்புகளைத் தடுக்கலாம். கடந்த சில ஆண்டுகளாக நமது தொலைபேசிக்கு வரும் தேவையற்ற மற்றும் தொல்லை தரும் அழைப்புகளின் எண்ணிக்கை அதி...\tRead more\nமூவாயிரம் ஆண்டுகளாக தழுவியபடி இருக்கும் கணவன் மனைவி: நெஞ்சை நெகிழ வைக்கும் உக்ரைன் காதல்\nகர்ப்பமுற்றதே தெரியாமல் இரட்டைக் குழந்தை பெற்ற பிரித்தானிய பெண்.\nஎரிபொருள் விலையைக் குறைக்க முடியும்\nஜோதிடப்படி காதலுக்கு முன் காமத்தை தேர்வு செய்யும் ராசிக்காரர்கள் இவங்கதானாம்\nதொப்பையை ரொம்ப ஈஸியா குறைக்கலாம் ஒரே வாரத்தில் தீர்வு தரும் பானம்\nஒரு ஸ்பூன் தயிருடன் ���தை கலந்தால் போதும்: என்றென்றும் இளமையுடன்\nஅலுவலகத்தில் பொறாமை பிடித்த சக ஊழியர்களை சமாளிப்பது எப்படி\nஆலிவ் ஆயில் பயன்படுத்தினால் கிடுகிடுவென முடி வளர்கிறதாம்; எப்படித் தெரியுமா\nதிருமணமான பெண்கள் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய மந்திரம்\nஅணிமாறும் ரொனால்டோ…அதிர்ச்சியில் ரியல் மெட்ரிட் ரசிகர்கள்\nவிடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இலங்கை அமைச்சர் ராஜினாமா\nறஜினிக்கு ஜோடியாக நடிக்கும் சிம்ரன்\nதேவையற்ற அழைப்புகளை தடுக்க உதவும் கூகுளின் ’போன்’ அப்ளிகேஷன்\nஅரச சேவையில் 17 வீதமானவர்கள் க.பொ.த சா/த சித்தியடையாதோர்\nஅபிவிருத்தி அதிகாரி தரம் 1 திறன்காண் பரீட்சை\nபொது மக்களுக்கு உரிய சேவை வழங்காவிடின் இடமாற்றம்- அரச ஊழியர்களுக்கு எச்சரிக்கை\nஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய மாற்றுவழி அவசியம்\nவடக்கில் 457 தொண்டராசிரியர்களுக்கு விரைவில் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-2/", "date_download": "2018-07-19T03:51:20Z", "digest": "sha1:FOPQGKUNRIIZPHYRAZ4BKEVMX3GXC6ZL", "length": 10829, "nlines": 86, "source_domain": "www.supportaiadmk.org", "title": "முதல்வர் ஜெயலலிதாவுக்கு டெலிபோனில் 27 லட்சம் பேர் பிறந்தநாள் வாழ்த்து! - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / முதல்வர் ஜெயலலிதாவுக்கு டெலிபோனில் 27 லட்சம்...\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு டெலிபோனில் 27 லட்சம் பேர் பிறந்தநாள் வாழ்த்து\nவியாழன் , பெப்ரவரி 25,2016,\nமுதலமைச்சர் ஜெயலலிதாவின் 68–வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அவருக்கு 27 லட்சம் பேர் டெலிபோனில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருப்பதாக அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்�� பிரிவு அறிவித்துள்ளது.\nமுதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தமிழகத்தின் மூலை முடுக்குகளில் இருந்தும் சாதாரண மக்கள் பிறந்தநாள் வாழ்த்து சொல்வதற்காக புதிய ஏற்பாடுகளை அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு செய்திருந்தது.\nஅதன்படி, 7767020002 என்ற செல்போன் எண்ணும், 044–33124234 என்ற தொலைபேசி எண்ணும் வெளியிடப்பது.\nதொலைபேசி எண்ணில் ‘24’ ஜெயலலிதா பிறந்த தேதியையும், ‘234’ என்ற எண் 234 சட்டசபை தொகுதியையும் குறிப்பதாக அமைந்தது.\nஅ.தி.மு.க.வினர் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் இந்த எண்களில் தொடர்பு கொண்டு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிறந்தநாள் வாழ்த்தை பதிவு செய்தனர். குறிப்பாக பெண்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இளைய சமுதாயத்தினர் பெரும்பாலானோர் வாழ்த்து தெரிவித்தனர்.\nஒரு நிமிடத்தில் 6 ஆயிரம் பேர்\nஇதுகுறித்து அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஆஸ்பயர் கே.சுவாமிநாதன் கூறியதாவது:–\nமுதலமைச்சருக்கு உலகம் முழுவதும் தொண்டர்கள், அபிமானிகள் உள்ளனர். அவர்கள் அனைவரும் பிறந்தநாள் வாழ்த்து சொல்வதற்காக நவீன தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு ஏற்பாடு செய்து இருந்தோம். ஒரு நிமிடத்தில் 6 ஆயிரம் பேர் வரை இந்த குறிப்பிட்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம்.\n30 வினாடிகளில் பிறந்தநாள் செய்தியை பதிவு செய்ய வேண்டும். இன்று(நேற்று) மதியம் 2 மணியளவில் ஒரே நேரத்தில் 20 ஆயிரம் பேர் வாழ்த்து தெரிவிக்க தொடர்பு கொண்டதால் எங்களுடைய சாப்ட்வேரை மேம்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது.\nகுரு பகவான் சிம்ம ராசியிலும், கதிரவன் கும்ப ராசியிலும் பிரவேசிக்கும் போது வரும் பவுர்ணமி தினத்தன்று மக நட்சத்திரத்திலும், ரிஷப லக்னத்திலும் கூடும் புண்ணிய நாள் 22.2.2016. இந்த நாளில் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நட்சத்திரம் வந்ததால் அன்றைய தினம் காலை 6 மணி முதல் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்கான எண்கள் செயல்பட தொடங்கின.\nமதுரையை அடுத்த மேலூரை சேர்ந்த பொன்னம்மாள்(வயது 79) என்ற மூதாட்டி பதிவு செய்துள்ள வாழ்த்து செய்தியில், ‘அம்மா காப்பீட்டு திட்டத்தால் நான் உயிர் வாழ்ந்து வருகிறேன். இன்னும் நீங்கள்(ஜெயலலிதா) நிறைய ஆண்டுகள் வாழ்ந்து லட்சக்கணக்கான மக்களை காப்பாற்ற வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.\nசிங்கப்பூர், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜெர்மன் உள்பட பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்களும் ஜெயலலிதாவுக்கு வாழ்த்தை பதிவு செய்துள்ளனர்.\nநேற்று மாலை 5 மணி நிலவரப்படி, டெலிபோன் மூலம் 22 லட்சத்து 43 ஆயிரத்து 593 பேர் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.இரவு 10 மணியளவில் வாழ்த்து தெரிவித்தவர்கள் எண்ணிக்கை 27 லட்சத்தை தாண்டியது.இவ்வாறு அவர் கூறினார்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/newsdetails.php?categ_name=%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&news_title=1989%C2%A0%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%20%C2%A012%C2%A0%20%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF&news_id=587", "date_download": "2018-07-19T03:30:51Z", "digest": "sha1:S7H4SKR6DQ4LATIZCZ33UVI7BYPOZJ42", "length": 18775, "nlines": 111, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 7 அடி உயர்ந்து 103 அடியை தாண்டியுள்ளது\nலாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக முட்டை கோழிப்பண்ணையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு\nகூடங்குளம் அணுமின் நிலையத்தில் சி மற்றும் டி பிரிவில் பணியாளர் சேர்க்கைக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை\nசபரி மலை கோவிலில் பெண்கள் நுழைய அனுமதி மறுப்பது அரசியல் சாசனதிற்கு எதிரானது: உச்சநீதிமன்றம் கருத்து\nஇங்கிலாந்து டெஸ்ட் தொடர்- இந்திய அணியில் சர்துல் தாகூர், முகமது ஷமி, குல்தீப் யாதவிற்கு இடம்\nவங்கிகளில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பியோடுவதைத் தடுக்க நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டுவர திட்டம்\nநெல்லை பாளையில் இன்று மதியம் தனியார் பள்ளியில் மின்கசிவு காரணமாக தீ விபத்து: மாணவ, மாணவிகள் உயிர் தப்பினர்\nஅமெரிக்காவில் பயிற்சி விமானம் விபத்துக்கு உள்ளானதில் இந்திய பெண��� உள்பட 3 பேர் உயிரிழப்பு\nமத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது 20-ம் தேதி விவாதம்\nபஞ்சாப்பில் இருந்து வழக்கமான பயிற்சிக்கு புறப்பட்டு சென்ற எம்.ஐ.ஜி. போர் விமானம் இமாச்சலப்பிரதேசத்தில் விழுந்து விபத்து\nவரதமாநதி அணைக்கட்டில் பகல் நேரத்தில் ஒற்றை யானை உலா வந்ததால் பொதுமக்கள் அச்சம்\nதிருவாரூர் திருமக்கோட்டை கிராமத்தில் குளம் தூய்மை செய்யும் பணியில் அப்பகுதி இளைஞர்கள்\nசென்னை வியாசர்பாடியில் 4 வருடங்களாக சாக்கடை நீர் செல்வதற்க்கு வழியில்லாமல் சாலைகளில் தேங்கி நிற்கும் அவலம்\nநம் மரங்கள் திருவிழா நம் மரங்கள் திருவிழா நடத்தப்பட்டது\nஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து அனுப்ப பட்ட புதிய பட்டு வஸ்திரங்கள் ஏழுமலையானுக்கு இன்று சமர்ப்பிக்கப்பட்டன.\nஅமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு\nகடலில் இருந்து பிடித்து வரும் மீன்களை உடனுக்குடன் விற்பனை - நொச்சிக்குப்பம் மீனவர்கள்\nஒரு நாள் போட்டியிலிருந்து தோனி ஓய்வு - ரசிகர்கள் பரப்பரப்பு\nகேரளாவில் நீடிக்கும் கனமழை காரணமாக கோட்டயம் வழியாக செல்லும் 10 ரயில்கள் ரத்து\nமத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்\nநாடாளுமன்ற கூட்டத்தொடர் - கும்பல் கொலை சம்பவங்கள் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானங்கள்\nபெண் ஒருவர் காவலரை அடித்து துவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது\nபிரதமர் மோடியின் அகமதாபாத் சுற்றுப் பயணம் ஒத்திவைப்பு\nஉத்தரப்பிரதேசத்தில் கட்டுமான பணியில் இருந்த 6 மாடி கட்டடம் இடிந்து அருகில் உள்ள குடியிருப்பின் மீது விழுந்தது\nசிறுமியை தூக்கி செல்ல முயன்ற கழுகு\nஎரிமலையை பார்க்க ஆர்வம் காட்டி கல்லடி வாங்கிய மக்கள்\nபுதிதாக அமைக்கப்பட்டுள்ள டைனோசர் பூங்கா\nநாய் இறைச்சி வர்த்தகத்தை எதிர்த்து விலங்குகள் உரிமை ஆர்வலர்கள் போராட்டம்\nசினாவில் அந்தரத்தில் தொங்கிய சிறுவன்\nசிரிய அரசுடன் பேச்சுவார்த்தை - ஹெக்மட் ஹபீப்\nபழி வாங்கும் நோக்கில் 300 முதலைகளை வெட்டிகொன்ற பொதுமக்கள்\nஒரு நாள் போட்டியிலிருந்து தோனி ஓய்வு - ரசிகர்கள் பரப்பரப்பு\nகல்லூரிகளுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டி- லயோலா கல்லூரி அணி வெற்றி\nமாநில பள்ளி கைப்பந்து போட்டி இன்று தொடங்கி வரும் 21 ஆம் தேதி நடைபெற உள்ளது\nஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது\nஇந்திய ஹாக்கி அணி சர்வதேச ஹாக்கி தரவரிசையில் 5-வது இடத்திற்கு முன்னேறியது\nசென்னையில் உலக ஜுனியர் ஸ்குவாஷ் போட்டி இன்று தொடங்கியது\nகாரைக்குடி காளை அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தியது கோவை கிங்ஸ்\nசீனாவில் கடைகளில் இருந்து பொருட்களை வீட்டுக்கு கொண்டுவந்து தர புதிய ரோபோ\n புது வித காதணிகள் அறிமுகம்\nஃபேஸ்புக்கில் போலி அக்கவுண்ட் வைத்திருந்தால் காட்டி கொடுக்கும் புதிய அம்சம்\nசெல்லிடப்பேசி செயலி மூலம் அழைப்புகளை மேற்கொள்ளும் புதிய வசதி\nடுவிட்டரில் அதிக நபர்களால் பின்தொடரப்படும் தலைவர்களுக்கான பட்டியலில் பிரதமர் மோடி 3வது இடம்\nசாம்சங் விழாவில் பிரதமர் உரை\nசென்னையில் தயாரிக்கப்பட்டு வரும் அதிவேக “ட்ரெயின்-18” செப்டம்பரில் பயன்பாட்டுக்கு வரும்\nஉலகில் அதிக பணம் ஈட்டும் 100 பிரபலங்கள்\nரஜினிக்கு வில்லனாக நடிக்கும் விஜய்சேதுபதி கன்னட படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்\nவிஜய் தன் ரசிகருக்கு கொடுத்த சர்ப்ரைஸ்\nதிரும்ப இணையும் நயன்தாரா, சிவகார்த்திகேயன்\nபாரீஸ் மக்களை இசை மழையால் மூழ்கடிக்க போகும் அனிருத்\nபூட்டானின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியா உதவும்\nஇந்தியாவில் கிளை தொடங்க போட்டி போடும் உலக நாடுகள்\nகுறிப்பிட்ட பயிர்களுக்கு மேலும் விலையை உயர்த்த மத்திய அரசு திட்டம்\nநீரவ் மோடியை தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு\nஜிஎஸ்டி வரி வசூல் 13 லட்சம் கோடியாக ரூபாயாக அதிகரிக்கும்\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\nஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்கில் 10 புள்ளிகள் வென்றார் எலேனா\nஹிட்லரின் \"Mein Kampf” புத்தகம் வெளியானது\nதிருப்பதி - பக்தர்களுக்கு தேவஸ்தானம் வேண்டுகோள்\nமின் வளிப்பதன யூனிட் கண்டுபிடிக்கப்பட்டது\nடிஸ்னி லேண்ட் பூங்கா திறக்கப்பட்டது\n1989 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி\nஉகாண்டாவின் சர்வாதிகாரியாக இருந்த இடிஅமீன் காங்கோ நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். 1920-களில் பிறந்த இடியமின் சமையல் நிபுணராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அதன்பின் உகாண்டா ராணுவத்தில் ராணுவ வீரகளுக்கு உணவு சமைக்கும் பணியில் ஈடுபட்டார். ராணுவத்தில் சிப்பாய் ஆனார். ராணுவ வீரர், சார்ஜன்ட், தலைமை படை அதிகாரி, படைத்தளபதி, (Field Marshal) பீல்ட் மார்ஷல் என படிப்பட���யாக பதவி உயர்வு பெற்றார். ராணுவ நிதியைத் தவறாகக் கையாண்டதாக அவர்மீது குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து அவரை கைது செய்யா உகாண்டா அரசு முடிவு செய்தது. இந்நிலையில், 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற ராணுவப்புரட்சி மூலம் ஆட்சியைக் கவிழ்த்து உகாண்டாவின் அதிபராக பதவியேற்றார் இடிஅமீன்.\nஆறுக்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்த இடியமினுக்கு நாற்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்தன. இனப்படுகொலை, அரசியல் அராஜகம், மனித உரிமை மீறல்கள், பாலியல் வன்முறைகள் என இடிஅமீன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. லட்சக்கணக்கான மக்களை கொன்றுள்ள இடியமின் மனித ரத்தம் குடிப்பார் எனவும், மனித மாமிசம் சாப்பிடுவார் எனவும் கூறப்பட்டது. உகண்டாவின் சர்வாதிகாரியாக இருந்த இடிஅமீனின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு 1979 ஆம் ஆண்டு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். 1989 ஆம் ஆண்டு , (Zaire) சையர் என்று அழைக்கப்பட்ட காங்கோ நாட்டின் வழியே உகாண்டாவுக்குள் நுழைய இடிஅமீன் திட்டமிட்டார் . அதற்காக ஜனவரி 12 தேதி வேறு பெயரில் காங்கோ நாட்டுக்குள் நுழைய முயற்சித்த இடிஅமீன் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர் சவுதி அரேபியாவில் தஞ்சம் புகுந்த இடிஅமீன் 2003 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.\nஇது தொடர்பான செய்திகள் :\nஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்கில் 10 புள்ளிகள் வென்றார் எலேனா\nஹிட்லரின் \"Mein Kampf” புத்தகம் வெளியானது\nதிருப்பதி - பக்தர்களுக்கு தேவஸ்தானம் வேண்டுகோள்\nசீனாவில் கடைகளில் இருந்து பொருட்களை வீட்டுக்கு கொண்டுவந்து தர புதிய ரோபோ\nவரதமாநதி அணைக்கட்டில் பகல் நேரத்தில் ஒற்றை யானை உலா வந்ததால் பொதுமக்கள் அச்சம்\nகேரளாவில் நீடிக்கும் கனமழை காரணமாக கோட்டயம் வழியாக செல்லும் 10 ரயில்கள் ரத்து\nமத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்\nநாடாளுமன்ற கூட்டத்தொடர் - கும்பல் கொலை சம்பவங்கள் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானங்கள்\nசிறுமியை தூக்கி செல்ல முயன்ற கழுகு\nதிருவாரூர் திருமக்கோட்டை கிராமத்தில் குளம் தூய்மை செய்யும் பணியில் அப்பகுதி இளைஞர்கள்\nஎரிமலையை பார்க்க ஆர்வம் காட்டி கல்லடி வாங்கிய மக்கள்\nபெண் ஒருவர் காவலரை அடித்து துவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது\nபுதிதாக அமைக்கப்பட்டுள்ள டைனோசர் பூங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/hair-care/2017/how-get-silky-strong-hair-016677.html", "date_download": "2018-07-19T03:56:37Z", "digest": "sha1:FYSFO7OERR2XMUARFXTGV7JSQUAKZNKP", "length": 16108, "nlines": 160, "source_domain": "tamil.boldsky.com", "title": "கூந்தல் ஆரோக்கியமாகவும், மென்மையாகவும் இருக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்! | How to get Silky and Strong Hair - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கூந்தல் ஆரோக்கியமாகவும், மென்மையாகவும் இருக்க வேண்டுமா\nகூந்தல் ஆரோக்கியமாகவும், மென்மையாகவும் இருக்க வேண்டுமா\nமுடி நீளமாகவும் வலிமையாகவும் இருந்தாலும் கூட, பலருக்கும் முடி மென்மையாகவும், பளபளப்பாகவும் இருப்பதில்லை. ஆனால் இதனைப்பற்றி பலர் கவலைப்படுவதில்லை. ஆனால் முடி மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால் தான் முடிக்கும், முகத்திற்கும் உண்மையான அழகே கிடைக்கும்.\nமுடியை எப்படி மென்மையாகவும், பளபளப்பாகவும் வீட்டிலேயே கிடைக்கும் ஒரு சில பொருட்களை கொண்டு எப்படி மாற்றுவது என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n1. முட்டை மற்றும் எலுமிச்சை\nஆலிவ் ஆயில் 2 டீஸ்பூன் அல்லது பாதாம் எண்ணெய்\nஇரண்டு முட்டைகள் மற்றும் 2 டிஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து கொள்ள வேண்டும். இதில் 2 டிஸ்பூன் ஆலிவ் ஆயில் அல்லது பாதாம் எண்ணெய் ஆகியவற்றை கலந்து கொள்ள வேண்டும்.\nஇந்த கலவையை நன்றாக மிக்ஸ் செய்து, முடியின் வேர் பகுதியில் நன்றாக மசாஜ் செய்து கொள்ள வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து மிதமான ஷாம்புவை கொண்டு தலையை அலசிக்கொள்ளுங்கள்.\n2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் 5 முதல் 6 கறிவேப்பிலை சேர்த்துக்கொள்ளுங்கள். இந்த கலவையை 2 முதல் 3 நிமிடங்கள் சூடேற்றுங்கள். பின்னர் இதனை ஆற விடவும். ஆறிய எண்ணெயை தலையில் இட்டு நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.\nபின்னர் ஒரு டவளை எடுத்து அதனை மித வெப்பம் உள்ள தண்ணீரில் நனைத்து, டவலில் உள்ள தண்ணீரை பிழிந்து எடுத்துவிடுங்கள். இந்த டவலை தலையில் 15 நிமிடங்கள் வரை கட்டிக்கொள்ளுங்கள்.\nமுடி மற்றும் முடியின் வேர்க்கால்களை மிருதுவாக்க, முடிக்கு புரோட்டின் மற்றும் கொழுப்பு தேவைப்படுகிறது. அதற்காக, நீங்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் ஆலிவ் ஆயில் அல்லது பாதாம் எண்ணெய் போன்றவற்றை கொண்டு தலைமுடிக்கு நன்றாக மசாஜ் செய்து கொள்ளுங்கள்.\nஇதனை இரவு முழுவதும் தலையிலேயே விட்டுவிட்டு காலையில் மைல்டு ஷாம்பு போட்டு தலையை அலசிக்கொள்ளுங்கள்.\n4. வாழைப்பழம் மற்றும் தேன் மாஸ்க்\nமுடிக்கு ஹேர் பேக் போடுவது மிகச்சிறந்த தீர்வாக அமையும். இது முடியை பலமாக்குவதோடு மட்டுமல்லாமல், மிருதுவாக்கவும் உதவுகிறது. வாழைப்பழத்தில் கார்போஹைட்ரைட்டுகள் அதிகளவில் உள்ளது.\nஇதில் ஃபேட்டி ஆசிட் அதிகளவில் உள்ளது. தேன் முடியை மென்மையாக்க உதவுகிறது. இதில் ஆன்டி பாக்டீரியல் தன்மை உள்ளது. இது முடியின் வேர்க்கால்களில் ஏற்படும் அரிப்புகளையும், பொடுகு பிரச்சனை மற்றும் தொற்றுக்களையும் நீக்க உதவுகிறது.\n1. ஒரு வாழைப்பழத்தை பௌலில் போட்டு இரண்டு ஸ்பூன் சுத்தமான தேனை அதில் ஊற்றி கலக்கவும்.\n2. இந்த பசையை தலையில் நன்றாக அப்ளை செய்து, மிருதுவாக மசாஜ் செய்ய வேண்டும்.\n3. இதனை 45 நிமிடங்கள் தலையிலேயே வைத்துவிட்டு பின்னர் குளிர்ந்த நீரினை கொண்டு அலச வேண்டும்.\n5. முட்டை மற்றும் ஆலிவ் ஆயில்\nஇந்த இரண்டு பொருட்களிலுமே அதிகளவு புரோட்டின் உள்ளது. இது மிகச்சிறந்த பலனை கொடுக்ககூடியது. முட்டையில் அதிகளவு புரோட்டின் உள்ளது.\nஇதில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் உள்ளது, இது முடியை உறுதியாக்கவும், மென்மையாக்கவும் உதவுகிறது. ஆலிவ் ஆயிலில் அதிகளவு ஆன்டி ஆகிஸிடண்ட் உள்ளது. இது இயற்கை கண்டிஷனராக செயல்படுகிறது.\nமுட்டையை உடைத்து அதன் வெள்ளை கருவை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.\nநான்கு ஸ்பூன் ஆலிவ் ஆயிலை அதில் ஊற்றி நன்றாக கலக்க வேண்டும்.\nஇந்த கலவையை முடியில் தடவி நன்றாக சில நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.\nஇதனை முப்பது நிமிடங்கள் விட்டு, பின்னர் தலைமுடியை குளிர்ந்த நீரால் அலசுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇன்னைக்கு இந்த ராசிக்காரர்கள் தொட்டதெல்லாம் துலங்குமாம்... அப்பா உங்க ராசிக்கு\nமுடியோட வேர்ல இருக்கற அழுக்கை எப்படி வெளியே எடுக்கறதுன்னு தெரியலையா... இத அப்ளை பண்ணுங்க...\nமௌத்வாஷ்ல தலைய அலசினா பொடுகுத்தொல்லை அடியோடு காணாம போயிடும்... உடனே ட்ரை பண்ணுங்க...\nவழுக்கையில கூட முடி வளர வைக்கணுமா... இந்த 5 பொருள் இருந்தாலே போதும்...\nதலைமுடி வளர்ந்தா மட்டும் போதாது... ஆரோக்கியமா வளர்றது எப்படின்னு தெரிஞ்சிக்கோங்க...\nமூன்று விதமான ஹேர்ஸ்டைல் இரண்டே நிமிடங்களில்\nஇப்படி இருக்கிற இடத்துல கூட முடி வளரணுமா... ஆளி விதையை இப்படி தேய்ங்க...\n... இந்த மாதிரி குளிச்சா முடி கொட்டவே கொட்டாதே... செக் பண்ணி பாருங்க\nஎந்த மாதிரி தலைமுடிக்கு எது பெஸ்ட் ஹேர்ஆயில்... இத தெரிஞ்சிக்கிட்டு யூஸ் பண்ணுங்க...\nஇப்படி உங்க தலையும் ஆகாம இருக்கணுமா... அப்போ இந்த 3 விஷயத்தையும் கட்டாயம் பண்ணுங்க...\nகூந்தலுக்கு கற்றாழை தரும் நன்மைகள்\nஆம்லா ஹேர்ஆயில் தேய்ச்சும் முடி கொட்டுதா... அத தண்ணியில கலந்து தேய்ங்க...\n... அப்போ முட்டையை இப்படி கலந்து தடவுங்க...\nRead more about: hair care tips women beauty tips பெண் கூந்தல் முடி உதிர்வு முடி அழகு குறிப்புகள் பொடுகு\nAug 10, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஎங்கள் உறவில் ரொமான்ஸ் இல்லை. ஆனால், ததும்பி வழியும் காதல் உண்டு - My Story #286\nஇலட்சுமணனின் மரணத்திற்கு காரணமாய் இருந்ததே இராமர்தான் என்று தெரியுமா\n... இந்த ஒரு பொருளை துணியில கட்டி முகர்ந்தால் உடனே சரியாகிடும்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2015/side-effects-drinking-too-much-lemon-with-water-009454.html", "date_download": "2018-07-19T03:37:42Z", "digest": "sha1:UVRSEL2ZVTAT7HDMHSZHL77SWPOAPGMV", "length": 15110, "nlines": 140, "source_domain": "tamil.boldsky.com", "title": "நீரில் எலுமிச்சை சாற்றினை அளவுக்கு அதிகமாக கலந்து குடிப்பதனால் சந்திக்கும் பிரச்சனைகள்!!! | Side Effects of Drinking Too Much Lemon With Water- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» நீரில் எலுமிச்சை சாற்றினை அளவுக்கு அதிகமாக கலந்து குடிப்பதனால் சந்திக்கும் பிரச்சனைகள்\nநீரில் எலுமிச்சை சாற்றினை அளவுக்கு அதிகமாக கலந்து குடிப்பதனால் சந்திக்கும் பிரச்சனைகள்\nதொப்பை மற்றும் உடல் பருமனைக் குறைப்பதற்காக பலரும் அன்றாடம் எலுமிச்சை ஜூஸைக் குடிப்பார்கள். அதுமட்டுமின்றி எலுமிச்சை ஜூஸ் குடித்தால், உடலில் உள்ள டாக்ஸின்கள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு, உடல் சுத்தமாகும். மேலும் எலுமிச்சை ஜூஸில் உடலுக்கு தேவையான சத்துக்களான வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து போன்றவை அதிகம் உள்ளது.\nஒரு மாதம் தொடர்ந்து சுடுநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதன் மூலம் பெறும் நன்மைகள்\nஆனால் நீரில் எலுமிச்சை சாற்றினை ஒருவர் அளவுக்கு அதிகமாக கலந்து குடித்தால், அதனால் ப��்க விளைவுகளை சந்திக்க நேரிடும். எனவே நீங்கள் வேறு ஏதேனும் ஒரு உடல்நல பிரச்சனைக்கு மருந்து மாத்திரைகளை எடுத்து வருபவராயின், முதலில் உங்கள் மருத்துவரிடம் இதுக்குறித்து ஆலோசனை செய்யுங்கள்.\nநைட் தூங்கும் போது இத குடிச்சா தொப்பை குறையுமாம்...\nஇப்போது நீரில் எலுமிச்சை சாற்றினை அளவுக்கு அதிகமாக கலந்து குடிப்பதனால் ஏற்படும் பக்க விளைவுகள் என்னவென்று பார்ப்போம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅமில உணவுகள் அல்லது பானங்களை, குறிப்பாக நீரில் எலுமிச்சை சாற்றினை அளவுக்கு அதிகமாக கலந்து குடித்தால், அதில் உள்ள அதிகப்படியான அமிலம் பற்களில் உள்ள எனாமலை அரித்து, மிகவும் சென்சிடிவ்வாக மாற்றிவிடும். இதனால் மிகவும் சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவே எதையும் உட்கொள்ள முடியாமல் போகும். இனிமேல் அமில பானங்களை பருகும் போது, ஸ்ட்ரா பயன்படுத்துங்கள்.\nநீரில் அளவுக்கு அதிகமாக எலுமிச்சை சாற்றினை கலந்து குடித்தால், நெஞ்செரிச்சல் ஏற்படும். நெஞ்செரிச்சல் அதிகமானால், நெஞ்சில் வலி ஏற்படும். எனவே நெஞ்செரிச்சல் உள்ளவர்கள், அமிலம் நிறைந்த உணவுகளை எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.\nஎலுமிச்சையில் வைட்டமின் சி அல்லது அஸ்கார்பிக் ஆசிட் ஏராளமாக நிறைந்துள்ளது. இந்த சத்துக்கள், சிறுநீரகத்தில் சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கும். இதனால் உடலில உள்ள டாக்ஸின்கள் மற்றும் சோடியம் விரைவில் வெளியேறும். ஆனால் இதை நீரில் அளவாக கலந்து பருகும் போது தான். அதுவே அளவுக்கு அதிகமாக சேர்த்து பருகினால், அதுவே பிரச்சனையை ஏற்படுத்திவிடும்.\nசில நேரங்களில் எலுமிச்சை ஜூஸ் குடித்த பின்னர் உங்களுக்கு தாகம் எடுத்தாலோ அல்லது வறட்சி ஏற்பட்டாலோ, உங்கள் ஜூஸில் எலுமிச்சை சாற்றினை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று அர்த்தம். ஏனெனில் ஜூஸில் அதிக அளவில் எலுமிச்சை சாறு இருப்பதால், அது வறட்சியை ஏற்படுத்துகிறது.\nஉங்கள் பிரச்சனையைப் போக்க எலுமிச்சை ஜூஸை எடுப்பதாக இருந்தால், முதலில் மருத்துவரிடம் கலந்தாலோசியுங்கள். ஒருவேளை நீங்கள் நீரில் எலுமிச்சை சாற்றினைக் கலந்து குடித்ததால் ஏதேனும் பக்க விளைவுகளை சந்தித்தால், அதைக் குடிப்பதை உடனே நிறுத்திவிட்டு, மருத்துவரை அணுகுங்கள். முக்கியமாக ஒரு டம்ளர் தண்ணீரில் பாதி பழத்தின் எலுமிச்சை சாற்றினை மட்டும் கலந்து குடியுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்க வங்கி கணக்குல தினமும் ரூ.86,400 போடுவாங்க..., ஆனால், சில நிபந்தனை உண்டு\nபூண்டு அதிகமா சாப்பிட்டா இந்த பிரச்னையெல்லாம் நீங்க சந்திக்க வேண்டியிருக்கும் பரவாயில்லையா\nகேரட் சாப்பிடறதுக்கு முன்னாடி இத படிச்சிட்டு போங்க... அதுல இவ்ளோ பக்கவிளைவு இருக்கு...\nஉண்மையாவே கர்ப்ப காலத்தில் குங்குமப்பூ சாப்பிடலாமா... என்ன பிரச்னை வரும்னு தெரியுமா\nசிகரெட் குடிக்கிறதுக்கு முன்னாடி கத்திரிக்காய் சூப், பொரியல் சாப்பிட்டா என்ன நடக்கும்னு தெரியுமா\nகுடைமிளகாய் சாப்பிட்டா புற்றுநோய் வராது... ஆனா இந்த பிரச்னை வரும்...\nஇத படிச்சதுக்குப் பிறகு யாராவது இனிமேல் அதிகமா வாழைப்பழம் சாப்பிடுவீங்களா\nஅளவுக்கு அதிகமாக எள்ளு விதைகளை சாப்பிட்டால் சந்திக்கும் விளைவுகள்\nஒரு நாளைக்கு எவ்வளவு லெமன் ஜூஸ் குடிக்கலாம்... அதுக்கு மேல குடிச்சா இந்த பிரச்னை வரும்...\nயாரெல்லாம் உணவில் கிராம்பு சேர்க்கக்கூடாதுன்னு தெரியுமா\nமாரடைப்பு ஏற்படுவதை முன்கூட்டியே தவிர்க்க இதைச் செய்தால் போதும்\nகால் கட்டை விரலில் மட்டும் சுருக்கென்று வலி வருகிறதா அப்போது இது தான் காரணம்\nஅளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால் என்னென்ன பாதிப்பு ஏற்படும் தெரியுமா\nஎன்னதான் தேய்ச்சு குளிச்சாலும் உடம்புல துர்நாற்றம் வீசுதா... அப்போ இந்த 5 ம் சாப்பிடாதீங்க...\n... இந்த ஒரு பொருளை துணியில கட்டி முகர்ந்தால் உடனே சரியாகிடும்...\nஹிட்லரே ஜெர்மன் சிட்டிசன்ஷிப் வழங்க முன்வந்த இந்த சாதனை இந்தியர் யார் தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/no-cricketer-is-hot-nargis-fakhri-039976.html", "date_download": "2018-07-19T04:22:58Z", "digest": "sha1:TH32AHOFZ4FAMWIEXDEEVCVYSHO3OONF", "length": 9517, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஒரு 'பக்கி'யும் கவர்ச்சியாவே இல்லை.. அலுத்துக் கொள்கிறார் ஃபக்ரி! | No cricketer is hot: Nargis Fakhri - Tamil Filmibeat", "raw_content": "\n» ஒரு 'பக்கி'யும் கவர்ச்சியாவே இல்லை.. அலுத்துக் கொள்கிறார் ஃபக்ரி\nஒரு 'பக்கி'யும் கவர்ச்சியாவே இல்லை.. அலுத்துக் கொள்கிறார் ஃபக்ரி\nமும்பை: கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் கூட பார்ப்பதற்கு கவர்ச்சியாக இல்லை என்று பாலிவுட் நடிகை நர்கிஸ் ஃபக்ரி தெரிவித்துள்ளார்.\nபாலிவுட்டுக்கும், கிரிக்கெட்டுக்கும் தொடர்பு உள்ளது. என்ன தொடர்பு என்று கேட்டால் சங்க காலம் முதல் பாலிவுட் நடிகைகளுக்கும், கிரிக்கெட் வீரர்களுக்கும் இடையே காதல் ஏற்படுவதும், சில காதல்கள் திருமணத்தில் முடிவதுமாக உள்ளது.\nஇந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருத்தீனின் வாழ்க்கை பற்றிய இந்தி படமான அசாரில் நடித்துள்ள நர்கிஸ் ஃபக்ரி கிரிக்கெட் வீரர்களை பற்றி கூறியது பலரையும் வியக்க வைத்துள்ளது.\nகிரிக்கெட் வீரர்கள் பற்றி அவர் கூறுகையில்,\nகிரிக்கெட் வீரர்களில் யாரும் பார்ப்பதற்கு கவர்ச்சியாக இல்லை. என படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பிசியாக இருப்பதால் கிரிக்கெட் வீரர்களை சரியாக பார்க்க நேரமில்லை என்றார்.\nஇந்த நடிகை திருமணமாகாமலேயே கர்ப்பமாக இருக்கிறாரா\n'பின்' போட்டு விளம்பரம் செய்தும் நர்கிஸின் படம் பப்படமாகிடுச்சே\nகொஞ்சம் பின் போட்டு 'அதை' மறச்சுக்கங்க: நடிகையை நெளிய வைத்த தயாரிப்பாளர்கள்\nநடிகை நர்கிஸ் ஃபக்ரியின் கிரெடிட் கார்டு மூலம் ரூ. 6 லட்சம் மோசடி\nதம்மாத்துண்டு பிகினியில் சமையல் செய்து சூடேற்றும் நடிகை நர்கிஸ் ஃபக்ரி\nநச்சுன்னு 4 கிலோ எடையைக் குறைத்த நர்கீஸ் பக்ரி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமோசடி வழக்கில் ‘எலி’ படத் தயாரிப்பாளர் கைது... வடிவேலுவுக்கு வலை\nசென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி... ஏமாற்றியவர்கள் மீது போலீசில் புகார் தர முடிவு\n: சத்தியமா உங்களிடம் இதை எதிர்பார்க்கவில்லை\nவம்சம் பிரியங்கா அனுப்பிய கடைசி மெசேஜ்-வீடியோ\nவம்சம் பிரியங்கா தற்கொலைக்கு ரசிகர்கள் ட்விட்டரில் இரங்கல்-வீடியோ\nபிரியங்கா தற்கொலை...துக்கத்தில் பேஸ்புக் நண்பர்கள்-வீடியோ\nதொடரும் டிவி பிரபலங்கள் தற்கொலைகள்...காரணம் என்ன\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்-வீடியோ\nதிசை பட பாடலை வெளியிட்ட பாக்யராஜ்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thimuka.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-19T03:47:07Z", "digest": "sha1:HTY3KHDCW7C4M5G346F4Y53MEK55XQZD", "length": 18997, "nlines": 109, "source_domain": "thimuka.wordpress.com", "title": "சமூகம் | திராவிட முன்னேற்றக் கழகம்", "raw_content": "\nAdd new tag Ceasefire DMK Eelam Kalaignar Karunanithi அரசியல் இளங்கோவன் ஈழ நிவாரணம் ஈழம் உத்தபுரம் கலைஞர் காங்கிரஸ் சங் பரிவார் சந்தேக சாம்பிராணி சமூகம் சாதீயம் சினிமா அரசியல் டோண்டு தமிழக அரசியல் தமிழகம் தமிழ் திமுக திமுக வரலாறு நரமாமிசன் மோடி பகுத்தறிவு பதிவுலகம் மென்பொருள் வல்லுனர்கள் விமர்சனம் விவாதமேடை\n“கேட்ல என்ன தகராறு வாட்ச்மேன்…. ஒரே சத்தமா இருக்கு …. ஒரே சத்தமா இருக்கு ” இப்படிக்கேட்கிறார் ஒரு பிரபல சினிமா தயாரிப்பாளர்………\n“அய்யா , ஏதோ கட்சி ஆரம்பிக்கணுமாம் , அதுக்குத்தான் உங்ககிட்ட வாய்ப்புக் கேட்டு வந்திருக்கிறேன்னு ஒரே ரகளை பண்ணறான் சார் இந்த ஆளு , போகச் சொன்னா போக மாட்டேன்கிறான்…” என்கிறார் அந்த வயதான வாட்ச்மேன்….\nஅரசியலுக்கு வர , என்கிட்ட என்ன எதிர்ப்பார்க்கிறான் அவன் என்ற ஆச்சரியத்தில் , உள்ள அனுப்புப்பா , என்னன்னு கேட்கலாம் என்றவர் , உள்ளே வந்த அவனை ஏறிட்டுப் பார்த்தார்…….சற்றே கலைந்த தலை , தமிழனின் நிறம் , மடித்துவிடப்பட்ட பட்டு வெள்ளைச்சட்டை – இத்யாதி இத்யாதி …… கொஞ்சம் வசதிப்பட்டவன் போலவே தெரிந்தான்\n“அய்யா , நம்மூரு , கோயமுத்தூருப்பக்கம் , நல்ல தோப்பு தொரவு இருக்கு , எங்க தொகுதியில எம்.எல்.ஏ வுக்கு நிக்கணும்னு எங்க ஆத்தாவுக்கு ரொம்ப நாளா ஆசை…ஆனா எந்தக்கட்சியும் சேந்தவுடனே எம்.எல்.ஏக்கு நிக்க வாய்ப்பு தர மாட்டேன்கிறாங்க…அதனால தான் எங்காத்தா உங்களை பாத்து ஒரு படத்துலயாவது ஹீரோவா நடிச்சிட்டா அல்லாக் கட்சிக்காரங்களும் வூட்டு வாசல்ல வரிசையா நிப்பாங்க அப்படீன்னு சொல்லிச்சி…ஒரு படத்துல நடிக்க வாய்ப்பு கொடுங்கையா ” அப்படீன்னு சொன்னானாம்\nஇது வெறும் கதையாக இருக்கலாம் , இப்படியெல்லாம் நடக்குமா என்று நீங்கள் கேட்கலாம்…… இப்படியெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை என்று நீங்கள் அடித்துச் சொல்லலாம்..\nஆனால் சற்றேறக்குறைய அதுதான் தமிழக அரசியலில் நடந்து கொண்டிருக்கிறது……\nபுரட்சியேதும் செய்யாத புரட்சிக்கலைஞர் நம்பவே இயலாத கட்டுக்கதைகளையும் , புரட்டுக்களையும் சொல்லி மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறார்….\nசாதியின் வலுவில் கட்சி ஆரம்பித்த ஒரு நடிகர் தன் கட்சியின் பேரில் மட்டுமே சமத்துவமிருந்தால் போதும் என்ற நம்பிக்கையில் களம் காணத் துடிக்கிறார்…\nநாடாளும் மக்கள் கட்சி என்ற நாமக் கட்சியின் தலைவரும் ஒரு நடிக��்தான்..வெகு நாளாய் பிஸ்வாஸின் அறிவுறுத்தலால் தும்மிக்கொண்டிருந்த அவர் , பிஸ்வாஸ் தும்ம அனுமதிக்கவில்லை என்று சொல்லி தனிக்கடை தொடங்கியிருக்கிறார்…..\nகொள்கைகளையும் , கோட்பாட்டையும் கொண்டு திராவிடம் வளர்த்த தமிழ் இளைஞர்கள் இன்று ஒரு நடிகன் கட்சி ஆரம்பிக்கவில்லையென்றால் தீக்குளிப்போம் என்று சூளுரைக்கிறார்கள்……\nஇந்தியாவின் பழம் பெரும் கட்சியான பொதுவுடமைக் கட்சி விஜயகாந்தோ , சரத்குமாரோ தன்னை கூட்டணி சேர்த்துக்கொள்வார்களோ என்று ஏங்கிக் கொண்டிருக்கின்றன…இதில் அடிக்கடி , கொள்கை , கொள்கை என்ற ஒப்பாரி வேறு….\nஇந்தியாவை ஆளப்போகும் அல்லது வாய்ப்புள்ள அத்வானி அவர்கள் ஒரு நடிகரின் வீட்டுக்கே போய் வந்துவிடுங்கள் எங்கள் கட்சிக்கு என்று வாழ்த்துப்பா பாடுகிறார்….\nஇன்றைக்கு அரசியலில் தலைவனாக அடிப்படைத் தகுதியே சினிமா என்றாகிவிட்டது போன்றதொரு தோற்றம் இருக்கிறது என்பது வெளிப்படை…\nஇதெல்லாம் , எம்.ஜி.ஆரில் ஆரம்பித்தது…அவர் செய்த / செய்யாத பணிகளை விட்டுவிடுவோம்….தமிழக அளவில் , ஏன் இந்திய அளவிலேயே , சினிமாவின் மூலம் மக்களை மயக்கிவிட முடியும் , எந்தவொரு பெரிய கொள்கையுமின்றியே மக்களைத் தொடர்ச்சியாக ஆள முடியும் என்பதற்கான தவறான உதாரணம் அவர்தான்……அவரது கலருக்கு மயங்கி ஓட்டுப்போட்டவர்களிடம் வேறெந்த பகுத்தறிவையும் எதிர்ப்பார்ப்பது மூடத்தனம்தான்…..\nஅதன்பிறகு , தமிழக அரசியலின் மிக மோசமான கால கட்டத்தின் ஆரம்பமான ஜெயல்லிதா……..எம்.ஜி.ஆர் திரையில் ஆடிய ( ) போது அவர் கூட ஆடியதைத் தவிர வேறெந்த தகுதியுமே தேவையில்லை என்ற மாபெரும் தத்துவத்தின் எச்சமான அவர் மொத்த தமிழக அரசியலையுமே சகதியாக்கி விட்டார்…\nஇதில் கூத்தென்னவென்றால் , அவர் திமுகவைப் பார்த்து ஒரு குடும்ப ஆதிக்கம் என்பதுதான்……….அவர் இருக்கும் கட்சி எப்படிப்பட்டதென்றால் ஒரு தலைவர் இறந்தபிறகு , அத்தலைவருடன் கூட ஆடிய ஒருவரும் , தனது மனைவியும் பங்கு போட்டுக்கொண்ட ஒரு கட்சியை , பின்பு ஒரு சில தகிடுதத்தங்களால் தமது ஆதிக்கத்தை கட்சியில் வலுப்படுத்திக்கொண்ட அவர் , தனது கட்சியையே தனது தோழியின் குடும்ப பராமரிப்பில் விட்டு வைத்திருக்கும் அவர் கழகத்தை பார்த்து குற்றஞ் சாட்டுகிறார்…… நிற்க , இது அது பற்றிய பதிவல்ல\nஎம்.ஜி.ஆர் , ஜெயலலிதா , வி���யகாந்த் , சரத்குமார் , கார்த்திக் இப்படி இந்த வரிசையில் லேட்டஸ்ட் வரவு விஜய் அவர்கள்……….\nயாரும் அரசியலுக்கு வர இங்கே தடையில்லை…ஆனால் அவர்களின் நோக்கமும் , அத்தகைய நடிகர்களின் பின்னால் இருக்கும் மூடத்தனமான ரசிகர் பின்புலமுமே நம்மைக் கவலையுடன் இப்பிரச்சினையை அணுக வைக்கிறது….\nநான்கைந்து படம் ஹிட்டானவுடனே , ரசிகர் மன்றம் ….\nஏதாவதொரு இடத்தில் புகலிடம் தேடத்துடிக்கும் ரசிகப்பட்டாளங்கள்…\nதமக்கென ஒரு அடையாளத்துடன் , கொள்கையளவில் கொஞ்சம் கூட ஒட்டாமல் ஒன்று சேர்ந்தவர்கள்….\nஎந்தவித தொலை நோக்குமற்ற தங்களது வழிகாட்டிகள்……..\nஅரசியலின் எந்தவொரு நாகரீகமுமற்ற , முதிர்ச்சியுமற்ற மாநிலத் தலைமைகள்…….\nஅவர்களின் தலைவரோ , மக்களின் உணர்வுகளையோ , மக்களின் இயல்பு நிலைமைகளையோ நேர் நின்று பார்க்காதவர்கள்…நமது எண்ணங்களை கொஞ்சமும் பிரதிபலிக்காதவர்கள் , அதற்கு சரியான உதாரணம் , மொத்த தமிழகமும் , ஈழம் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது 2011 ல் முதல்வராக துடிக்கும் ஒருவர் அது பற்றி பேசுவதே இல்லை…சொல்லப்போனால் இன்று வரை அவரது நிலை என்னவென்று யாருக்குமே தெரியவில்லை…\nஇப்படி ஒட்டுமொத்தமாக தவறான வழிகாட்டுதலிலும் , தங்களுக்கு ஏதேனும் பதவி கிடைக்கும் என்ற நப்பாசையில் கட்சியில் இணையும் , கட்சியை நடத்தும் நடிகர்களாலும் , ரசிகர் பட்டாளங்களாலும் நாடு மேலும் நாசமாகப் போவது மட்டும் உண்மை\nஅதற்குள் தமிழக மக்கள் விழித்துக்கொண்டு இத்தகைய சமூக புற்றுநோயை இப்போதே வேரறுக்க வேண்டியது அவசியத்தேவை..\nஆனால் , மாற்றாக தமிழக மக்கள் அத்தகையவர்களை ஊக்குவித்துக்கொண்டே இருப்பதுதான் கொடுமையிலும் கொடுமை…நேற்றைக்கு எம்.ஜி.ஆர் , இன்றைக்கு ஜெயலலிதா , நாளைக்கு ( க்யூவில் பலருண்டு , யார் வெல்வர் , யார் வீழ்வர் என்பது மக்கள் நம்பும்படி யார் தெளிவாக பொய் சொல்கிறார்கள் என்பதைப்பொறுத்தே )\nஜனநாயகத்தின் முக்கிய தூண்களான பத்திரிகைகளோ , நடுநிலையுடன் எது நியாயம் என்று மக்களுக்கு புரிய வைக்க வேண்டிய முக்கிய இடத்தில் இருக்கின்றன….ஆனால் , தமது கடமையை மறந்து தமது விற்பனைக் கொள்கையை மட்டுமே முன்னிருத்தி பரபரப்புக்காக நடிகர்களைப் பற்றிய செய்திகளை போட்டு பணம் பண்ணிக்கொண்டிருக்கின்றனர்….\nசமூகத்தின் அவலத்தை மேலும் கொடுரமாக்கப்போகும��� இது போன்ற சமூகப்பிரச்சினைகளிலாவது தமிழுணர்வாளர்கள் தமது சார்பு நிலை மறந்து ஒன்றுபட்டுக் குரல் கொடுக்க வேண்டும்\nஅதுவே நமது விருப்பமும் , சமூக ஆர்வலர்களின் தீராத வேண்டுகோளும் ஆகும்\nCategories: அரசியல், தமிழக அரசியல் . Tags: சமூகம், சினிமா அரசியல் . Author: உதயசூரியன் . Comments: Leave a comment\nஊருக்கு எழைச்சவன் புள்ளையார் கோயில் ஆண்டியாம்\nபடுத்துக்கொண்டே ஜெயித்த கலைஞர்..- தட்ஸ்தமிழ் புகழாரம்\nFlash News: ஜெயலலிதாவை சந்திக்க அந்தோணி வருகிறார்.\nkettabomman on தை ஒன்றே தமிழ் புத்தாண்டு…\nநம்பி on ஈழம் – கலைஞர் தடுமா…\nM.Xavier on போடுங்கம்மா ஓட்டு….ரெட்ட…\nM.Xavier @ Mosay on ஸ்டாலினும் முதல்வர்தான்\nஉதயசூரியன் on ஸ்டாலினும் முதல்வர்தான்\ntamilers on ஊருக்கு எழைச்சவன் புள்ளையார் க…\nGanesh on போடுங்கம்மா ஓட்டு….ரெட்ட…\nanony on ஊருக்கு எழைச்சவன் புள்ளையார் க…\nkamalkanth on ஊருக்கு எழைச்சவன் புள்ளையார் க…\nM.Xavier @ Mosay on படுத்துக்கொண்டே ஜெயித்த கலைஞர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipithan.blogspot.com/2008/09/blog-post_28.html", "date_download": "2018-07-19T03:59:01Z", "digest": "sha1:DZ2N677I4OY2ZM25GRLBT4BDXWGGLOUJ", "length": 6023, "nlines": 157, "source_domain": "chennaipithan.blogspot.com", "title": "நான் பேச நினைப்பதெல்லாம்: கருத்துக்களின்றி!", "raw_content": "(எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம், சொல்ல முடிந்ததோ மிகக் கொஞ்சம் )\nஞாயிறு, செப்டம்பர் 28, 2008\nகாட்டிய வழியிற்சென்று மாட்டிக் கொள்வார்.--------(பாரதியார்)\nPosted by சென்னை பித்தன் at 11:26 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமன நிறைவுடன் விடை பெறுகிறேன்\nபிறக்கப் போகும் குழந்தை ஆணாபெண்ணா\nஒரு கிடாயின் கருணை மனு..-1\nஅண்ணாவை முத்தமிட்ட பிரபல நடிகை\nஒரு காமம் இல்லாக் கதை\nநினைவில் நிற்கும் சில இரயில் பயணங்கள்\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/author/bomms235/page/24/", "date_download": "2018-07-19T04:04:27Z", "digest": "sha1:QCSF7JFXWD25VV6SMMJAIKSB4R7TTGDE", "length": 6342, "nlines": 151, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai Aadith Bommannan, Author at Cinema Parvai - Page 24 of 31", "raw_content": "\nஅட்லீக்கு ஒகே சொல்லிட்டாரா விஜய்\nபிரபல நடிகை தற்கொலை.. போலீஸ் விசாரணை\nசுசீந்திரனின் ஏஞ்சலினாவில் டைட்டில் ரோலில் நடிக்கும் க்ரிஷா க்ரூப் \nகிருஷ்ணா வை சுற்றிவளைத்த அதிரடிப்படை \n‘புலி முருகன்’ பாணியில் உருவாகும் ‘கழுகு – 2’\nதியேட்டர் திருட்டு… ​​ அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுத்த ‘ஒரு குப்பைக் கதை’ மற்றும் ‘மனுசனா நீ’ தயாரிப்பாளர்கள்\n1 மில்லியன் பார்வையாளர்களை கடந்த கலர்ஃபுல்லான கலகலப்பு 2 படத்தின் டீசர்\n2012 ஆம் ஆண்டு சுந்தர்.C. இயக்கத்தில் விமல், மிர்ச்சி...\nபஞ்சாயத்தில் சிக்குமா அஜித்தின் விஸ்வாசம்\nசென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்ட திரைப்பட...\nகார்த்திக்கும் கிராமத்து கதைக்கும் அப்படி என்ன...\nஅகில உலக சூப்பர் ஸ்டார் “சிவா” win “தமிழ்ப் படம் 2” விமர்சனம்\nகிட்டத்தட்ட 8 வருடங்கள் ஆகிவிட்டது...\nஆந்திரா மெஸ் – விமர்சனம்\nஅட்லீக்கு ஒகே சொல்லிட்டாரா விஜய்\nபிரபல நடிகை தற்கொலை.. போலீஸ் விசாரணை\nசுசீந்திரனின் ஏஞ்சலினாவில் டைட்டில் ரோலில் நடிக்கும் க்ரிஷா க்ரூப் \nகிருஷ்ணா வை சுற்றிவளைத்த அதிரடிப்படை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://eksaar.blogspot.com/2010/04/blog-post_05.html", "date_download": "2018-07-19T04:02:19Z", "digest": "sha1:4GQGNGG2TXKBOQVZ2DSJLCDKZKTPWZAG", "length": 9434, "nlines": 138, "source_domain": "eksaar.blogspot.com", "title": "EKSAAR: இலங்கை விமானப்படையின் பொதுமக்கள் பயண சேவை", "raw_content": "\nநான் வாசித்த பதிவுகள் - நேற்றும் இன்றும்\nநன்றி உங்கள் கருத்துக்கள் எங்களுக்கு கிடைக்கப்பெற...\nகாண்டீபனின் கடப்படித்தனம், சக்தியின் சமர், கெட்டிக...\nஆழம் பார்க்காமல் காலை விட்ட மனோ கணேசன்\n100ஐ நோக்கி பயணிக்கும் அமைச்சர்களின் எண்ணிக்கை - க...\nஇலங்கை பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள தமிழ் முஸ்...\nவெற்றிபெற்ற தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளின் பட்டியல...\nமுகா - ததேகூ பேச்சுவார்த்தை , அசாத் சாலியின் ஒப்பா...\nநாவலப்பிட்டிய மீள் வாக்கெடுப்பு - ஒரு பார்வை\nவிருப்பு வாக்கு எண்ணிக்கையில் குளறுபடிகள் - 2\nவிருப்பு வாக்கு எண்ணிக்கையில் குளறுபடிகள்\nதேர்தல் முடிவுகள் தொடர்பாக பிரபல் ஆய்வாளர்களின் கர...\nஇலங்கையின் ஜனநாயக சாயம் வெளுக்கிறது\nராஜபக்சவின் கனவு மெய்ப்பட இன்னும் 3 தினங்கள் (பாரா...\nஇலங்கை விமானப்படையின் பொதுமக்கள் பயண சேவை\nஇலங்கை கடற்படையின் உல்லாசப்பிரயாணிகள் சேவை\nசெய்தி விளம்பரங்கள்: பாராளுமன்றத்தேர்தல் 2010 - 4\nஇலங்கை விமானப்படையின் பொதுமக்கள் பயண சேவை\nகடந்த பதிவில் யுத்தத்தின் பின்னான காலப்பகுதியில் உல்லாசப்பிரயாணிகள் பயன்படுத்தக்கூடிய கடற்படை கப்பல் சேவை பற்றி பார்த்தோம். இப���பதிவில் சாதாரண பொதுமக்களால் பயன்படுத்தப்படக்கூடிய விமானப்படையின் விமான சேவைகள் பற்றி பார்ப்போம்.\nவிமானப்படை திருகோணமலையின் சீனன்குடா பிரதேசத்திற்கும், யாழ்ப்பாணத்தின் பலாலிக்கும் விமான சேவையினை ஞாயிறு தவிர்ந்த அனைத்து நாட்களிலும் வழங்குகின்றது.\nபலாலிக்கான சேவை காலை 8 மணிக்கு கொழும்பு - ரத்மலானை விமான நிலையத்தில் ஆரம்பிக்கிறது. பலாலியிலிருந்து கொழும்புக்கு பி.ப. 4 மணிக்கு திரும்பும். இதற்கு ஒரு வழி கட்டணமாக 9,550/- அறவிடப்படுகிறது.\nதிருகோணமலைகான சேவை மு.ப.8 மணிக்கும் திருகோணமலையிலிருந்து கொழும்புக்கான சேவை பி.ப. 2 மணிக்கும் இருக்கிறது. இச்சேவைக்கு நீங்கள் செலுத்த வேண்டியது 4,100/- மட்டுமேயாகும்\nதிருகோணமலைக்கான சேவையை யார்வேண்டுமானாலும் பயன்படுத்த முடியுமாக இருக்கின்றபோதும், பலாலிக்கு பயணிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சின் கிளியரன்ஸ் அவசியமாகும்.\nவிமானத்தில் விமானப்படை அதிகார்களுடன் பயணிப்பது ஒரு வித்தியாசமான அனுபவமாகும்.\nதிருகோணமைக்கான பயணம் 40 நிமிடம் எடுக்கிறது. விமானம் அதிக உயரத்தில் பறக்காமல் இருப்பது இலங்கையின் இயற்கை அழகினை ரசிப்பதற்கு சிறந்ததாக அமைகிறது.\nஇவ்விமான சேவைக்கான பயணச்சீட்டுக்களை சின்னமன் லேக்சைட் ஹோட்டலுக்கு முன் அமைந்துள்ள விமானப்படை தலைமை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். வெறும் அரை மணி நேரத்தில் பயணச்சீட்டு உங்கள் கைக்கு கிடைக்கும்.\nஉங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.\nஉங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kinniya.net/2011-11-08-17-45-17/english/2845-justice-minister-and-slmc-leader-rauff-hakeem-officially-declared-opened-new-quazi-courts-in-puttalam.html", "date_download": "2018-07-19T04:00:29Z", "digest": "sha1:FYZZW5VFI77GFAAGRCI6UC7RERLE4Q6C", "length": 4039, "nlines": 72, "source_domain": "kinniya.net", "title": "Justice Minister and SLMC Leader Rauff Hakeem officially declared opened New Quazi Courts in Puttalam!", "raw_content": "வியாழக்கிழமை, ஜூலை 19, 2018\nதிங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2013 17:05\nசமூகத்தின் இருப்புக்கு பங்களிப்புச் செய்யும் ஊடகங்களுக்கு உதவ தனவந்தர்கள் முன்வரவேண்டும்\nஅம்பாறை வன்செயல்: நம் அரசியல் பிரதிநிதித்துவங்கள் சரியான திசையில் பயணிக்கின்றனவா\nவேலையில்லா பட்டதாரிகளும் தொடரும் வீதிப்போராட்டங்களும்..\n\"நான் சிங்கமல்ல, முரட்டுச் சிங்கம்\"; KJK ஜௌபார் கர்ஜனை\nபுகாரியடிக் குருவி : கிண்ணியாவைக் காட்டிக் கொடுத்த மூவர்\nபெண்பார்க்க வந்தபோது தந்தையை மறைத்து வைத்த மகள்\nகால்பந்து வீரர் catch பிடித்த பிராணி - கலக்கல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/srilanka_single.php?id=36889", "date_download": "2018-07-19T04:13:59Z", "digest": "sha1:UI6COBQLJCU4KLSCSPROAAK7YYOGERC4", "length": 3372, "nlines": 23, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nமஹிந்த ஆட்சியில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு சலுகைகள்\nகடந்த 2005ஆம் ஆண்டிலிருந்து 2015ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியினுள் பல்வேறு வகையிலும் பாதிப்புக்கு உள்ளான ஊடகவியலாளர்களுக்கு சலுகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த காலப்பகுதியினுள் பல்வேறு வகையிலும் பாதிப்புக்கு உள்ளான ஊடகவியலாளர்களுக்கு சலுகை அளிப்பதற்காக பத்திரிகை விளம்பரங்களின் ஊடாக வாய்ப்பளிக்கப்பட்டது.\nஅந்த மேன்முறையீடுகள் தொடர்பில் அமைச்சரவைக்கு சிபாரிசுகளை முன்வைப்பதற்காக முன்னாள் வெளிவிவகார அமைச்சரின் தலைமையில் அமைச்சரவை உப குழுவொன்றும் நியமிக்கப்பட்டது.\nஅதன் மூலம் மேன்முறையீட்டினை பொறுப்பு எடுக்கும் கால எல்லை பின்னர் 2017ஆம் ஆண்டு மே மாதம் 01ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டது.\nஅதன் போது, மேலும் 14 மேன்முறையீடுகள் கிடைக்கப் பெற்றன. அதன் அடிப்படையில், அவற்றினை பரிசீலித்து சிபாரிசுகளை முன்வைப்பதற்காக அமைச்சர்கள் அடங்கிய அமைச்சரவை உபகுழுவினை நியமிப்பதற்காக ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nநிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான இந்தக் குழுவில், அமைச்சர்களான அநுர பிரியதர்ஷன யாப்பா, கயந்த கருணாதிலக்க ஆகியோர் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/topic/Ajith", "date_download": "2018-07-19T04:16:39Z", "digest": "sha1:YINEQIAN33TMBPNKVNUIOWVLFNSGY6CE", "length": 10255, "nlines": 130, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nஅஜித் மகளாக மீண்டும் நடிக்கிறார் அனிகா\n​அஜித் - சிவா மீண்டும் இணையும�� படம் - விசுவாசம். கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ்\nஎம்.ஐ.டி. கல்லூரி மாணவர்களின் ஆலோசகராக அஜித் நியமனம்\nஒருமுறை வந்து பயிற்சியளிக்க அஜித்துக்கு ஆயிரம் ரூபாய் தரப்படுகிறது. அந்தப் பணத்தை...\nகவிஞர் ரவிந்திரநாத் தாகூரின் சிதைந்த கூடு சத்யஜித் ரேவின் 'சாருலதா’வாக எப்படி உருமாறியது புனைவு எது, நிஜம் எது\nஉலகப் புகழ்ப் பெற்ற ஆஸ்கார் விருதைப் பெற்ற முதல் இந்தியர் சத்யஜித் ரே. இன்று (மே 2) அவரது பிறந்த தினம்.\nஅஜித், 47 வது பிறந்தநாளில் அவரைப் பற்றிய 47 ‘தல’யாய சுவாரஸ்யங்களின் தொகுப்பு\nஎது எப்படியோ கோலிவுட்டில் அஜித் அடைந்த உயரம் எப்போதும் ரஜினியுடனே ஒப்பிடப்படுகிறது. ஏனெனில் இருவருமே கவர்ச்சிகரமான சினிமா பின்புலங்கள் எதுவும் இல்லாத குடும்பங்களில் இருந்து நடிக்க வந்தவர்கள்.\n அட்டகாசம் ஆஸம் அஜித்தின் 47-வது பிறந்த நாள்\nகோலிவுட்டில் தல என்றால் அஜித் தான். இன்று அஜித் குமார் தனது 47-வது பிறந்த நாளை அதிக ஆர்ப்பாடங்கள் இன்றி கொண்டாடுகிறார்.\nஎன்னை அறியாமல் அஜித் பிறந்தநாள் வாழ்த்து பதிவு: அமைச்சர் செங்கோட்டையன்\nநடிகர் அஜித்-க்கு பிறந்தநாள் வாழ்த்து செய்தியை என்னை அறியாமல் எனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு விட்டனர் என அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்.\nகாணாமல் போன அஜித், பிரகாஷ்ராஜ் மற்றும் அர்ஜுன்\nநடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் நடிகர் விஜய் முதல் ஆளாக வந்தார்.\nமலையாள நடிகர் கொல்லம் அஜித் யார்\nவில்லன் வேடங்களால் கொல்லம் அஜித் மலையாளத் திரையுலகில் அதிகக் கவனம் பெற்றார்...\nஉங்களை பார்க்க நான் 26 வருடம் காத்திருந்தேன் நெகிழச் செய்த அஜித்தின் வார்த்தைகள்\nஅதிக ரசிகர்களுடைய நடிகர்களுள் ஒருவர் அஜித். ஃபேன் பாலோவர்கள் உள்ள நடிகர்கள் பலர் இருந்தாலும், அஜித்துக்கு தீவிர ரசிகர்கள் பலர் உள்ளனர்.\nவிஐபி நடிகர்களும் அவர்களின் விவிஐபி மகள்களும்\nநடிகர்கள் பொதுவாக தங்கள் குடும்பத்தாரை வெளியுலகிற்கு அறிமுகம் செய்ய மாட்டார்கள்.\nதமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகர் இவர்தானா\nட்விட்டரில் ஆக்டிவ்வாக இருக்கும் நடிகர்களை ரசிகர்கள் நேரடியாக தொடர்பு கொள்கிறார்கள்\nநடிகர் அஜித்தின் அடுத்த படத்தை தயாரிக்கிறாரா ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர்\nஅஜித் தற்போது, சிவா இயக்கத்தில் 'விசுவாசம்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.\nமறைந்த நடிகை ஸ்ரீதேவியின் சென்னை வீட்டில் நடிகர் அஜித் நேரில் அஞ்சலி\nசென்னையில் உள்ள மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வீட்டிற்கு நடிகர் அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.\nமங்காத்தாவுக்குப் பிறகு அஜித்துடன் மீண்டும் இணையும் பிரபல நடிகர்\n2011-ம் ஆண்டு வெளிவந்த மங்காத்தா படத்தில் அஜித்துடன் சேர்ந்து நடித்திருந்தார் அர்ஜுன்\nமகள் அனோஷ்காவின் பள்ளிக்கு வந்த நடிகர் அஜித்தின் புகைப்படம் வைரலானது\nநடிகர் அஜித், மகள் அனோஷ்காவின் பள்ளி நிகழ்ச்சிகளை தவறாமல் கலந்து கொள்ளும் பழக்கம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/topic/quick_heal", "date_download": "2018-07-19T04:18:18Z", "digest": "sha1:DYX2D5AKBCDUVW7MS4DORQX7HT67LIGI", "length": 4295, "nlines": 90, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nஅறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு\nகூடிய விரைவில் இந்த ஜெல்லை மனிதர்களுக்குப் பயன்படுத்திப் பார்த்து வெற்றிகண்ட பின் மருத்துவமனைகள், மருந்தகங்களில் கூட கிடைக்கக் கூடிய பொருளாகச் செய்யவிருக்கிறார்களாம்.\nஆர்.பி.ஐ, இஸ்ரோ உள்ளிட்ட 6000 நிறுவனங்களின் தகவல்கள் விற்பனைக்கு: அதிர வைத்த இணையதள விளம்பரம்\nஇந்தியாவின் ஆர்.பி.ஐ, இஸ்ரோ உள்ளிட்ட 6000 முக்கிய நிறுவனங்களின் தகவல்கள் விற்பனைக்கு உள்ளது என வெளியாகியுள்ள இணையதள விளம்பரம் ஒன்று அரசு நிறுவனங்களை அதிர வைத்துள்ளது.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/6548", "date_download": "2018-07-19T04:12:37Z", "digest": "sha1:FHQCDOBI7CDZONFHRW6CH3ZT4MQQUGJI", "length": 8095, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "சீரற்ற காலநிலையினால் இதுவரை 19 பேர் பலி | Virakesari.lk", "raw_content": "\nஇரு ஆண்டுகளில் 1,10,333 கற்பழிப்பு வழக்குகள்\nநடந்து வந்த ஊழியருக்கு காரை பரிசாக அளித்த முதலாளி\nபரத்திற்கு ஜோடியாகும் அபர்ணா வினோத்\nகுழந்தைகளுக்கான Atrial Septal Defect பாதிப்பிற்குரிய சிகிச்சை\nவவுனியாவில் ஹெரோயினுடன் இருவர் கைது\nஇரு ஆண்டுகளில் 1,10,333 கற்பழிப்பு வழக்குகள்\nதுவிச்சக்கரவண்டியினை திரு�� முற்பட்ட நபர் நையப்புடைப்பு\nவீடு திரும்பினார்கள் தாய்லாந்து சிறுவர்கள்\nஇ.போ.ச-தனியார் பேருந்துக்கிடையில் இடம்பெறுவது என்ன\n500 நாட்கள் வீதியில் ; போராட்ட வடிவத்தை மாற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்\nசீரற்ற காலநிலையினால் இதுவரை 19 பேர் பலி\nசீரற்ற காலநிலையினால் இதுவரை 19 பேர் பலி\nதேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தால் இன்று காலை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையினால் இதுவரை 19 பேர் பலியாகியுள்ளனர்.\nமேலும் 81 ஆயிரத்து 212 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு 42 ஆயிரத்து 918 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.\nஇதில் தலைநகரம் கொழும்பில் 35 ஆயிரத்து 513 குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிக்கை கொழும்பு\nவவுனியாவில் ஹெரோயினுடன் இருவர் கைது\nவவுனியாவில் நேற்று இருவேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது போதைப் பொருளை வைத்திருந்த நபர் ஒருவரையும் ஹெரோயின் போதைப் பொருள் வியாபாரி ஒருவரையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2018-07-19 08:51:27 வவுனியா ஹெரோயின் இருவர் கைது\nபேராதனைப் பகுதியில் புகையிரதம் ஒன்று தடம் புரண்டதனால் மலையகத்துக்கான சகல புகையிரத போக்குவரத்தும் பாதிப்படைந்துள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.\n2018-07-19 08:14:46 புகையிரதம் மலையகம் ரயில்\nஅதிகார சபை சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு\nமலை­யக அபி­வி­ருத்­தியை அடிப்­படையாகக் கொண்டு புதி­தாக அதி­கார சபை­யொன்றை உரு­வாக்கும் நோக்கில் தயா­ரிக்­கப்­பட்ட பெருந்­தோட்ட புதிய கிரா­மங்கள் அபி­வி­ருத்தி அதி­கார சபை சட்­ட­மூலம் நேற்று பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டது.\n2018-07-19 07:59:48 மலையகம் சட்டமூலம் பாராளுமன்றம்\nதுவிச்சக்கரவண்டியினை திருட முற்பட்ட நபர் நையப்புடைப்பு\nவவுனியா வைரவப்புளியங்குளம் புகையிரத வீதியில் இன்று இரவு 8.15 மணியளவில் துவிச்சக்கரவண்டியினை திருட முற்பட்ட நபர் பொதுமக்களினால் நையப்புடைக்கப்பட்டு வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.\n2018-07-18 23:07:47 வவுனியா வைரவப்புளியங்குளம் நபர் நையப்புடைப்பு\nஇலங்கைக்கும் ஜோர்ஜியாவுக்கும் இடையிலான நட்புறவ�� வலுப்படுத்துவது தொடர்பில் இரு நாட்டு தலைவர்களும் கவனம்\nஇலங்கைக்கும் ஜோர்ஜியாவுக்கும் இடையிலான நட்புறவை மேம்படுத்துவது தொடர்பில் இரு நாட்டு அரச தலைவர்களும் கவனம் செலுத்தியுள்ளனர்.\n2018-07-18 22:05:56 இலங்கைஈ ஜோர்ஜியா மைத்ரிபால சிறிசேன\nநடந்து வந்த ஊழியருக்கு காரை பரிசாக அளித்த முதலாளி\nகூகுளுக்கு எதிராக 5 பில்லியன் தண்டப் பணம்\nஅதிகார சபை சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு\nஉடன்­ப­டிக்கை மூலம் 16 பில்­லியன் டொலர் முத­லீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yaalaruvi.com/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95/", "date_download": "2018-07-19T03:25:54Z", "digest": "sha1:RM5YU7RPLQYGNNGDKEZTBFZKLBVPAX4D", "length": 13878, "nlines": 160, "source_domain": "www.yaalaruvi.com", "title": "எங்க வீட்டு மாப்பிள்ளை குறித்து வெளியான புது தகவல் இதோ!!", "raw_content": "\nநடிகை பிரியங்கா தற்கொலை செய்தமைக்கு காரணம் இதுவா\nகார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினிக்கு ஜோடி இவர்தானாம் (படம்)\nலக்ஷ்மி ராமகிருஷ்ணன் படத்தில் பிரபல நடிகையின் மகள் (படம்)\nசூப்பர் சிங்கர் செந்திலுக்கு அடித்த லக்\nஎன் அந்தரங்க உறுப்பில் கேமரா வைக்க வேண்டுமா\nபோட்டியின் போது சற்று பதற்றமாகவே இருந்தது\n1757 கோடி ரூபாயில் கட்டப்பட்ட மைதானத்தை ஒரே நாளில் சூறையாடிய மழை\n20 ஆண்டுகளுக்குப் பின் உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது பிரான்ஸ்: துள்ளிக்குதித்த பிரான்ஸ் அதிபர் (படம்)\nவிளையாடும் போது மைதானத்தில் உயிரிழந்த வீரர்: கதறியழுத சக வீரர்கள்\nஒரே போட்டியில் இரு சாதனைகள்\nமனதின் எண்ணங்களை வெளிப்படுத்தப்போகும் கேமரா..\nவாட்ஸ்அப் செயலிக்கு போட்டியாக மீண்டும் களமிறங்கியது கிம்போ ஆப்\nஐந்து கேமராவுடன் உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்\nபுதிய நிறங்களில் வருகிறது ஐபோன்கள்\nசினிமா எங்க வீட்டு மாப்பிள்ளை குறித்து வெளியான புது தகவல் இதோ\nஎங்க வீட்டு மாப்பிள்ளை குறித்து வெளியான புது தகவல் இதோ\nஆர்யாவின் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.\nஇதேவேளை எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் ஒரு முக்கியமான கண்டிஷன் இருப்பதாக கூறப்படுகிறது.\nஅது என்ன என்று நீங்கள் கேட்பது புரிகிறது.\nஅது என்னவென்றால், இதில் ஆர்யா யாரை திருமணம் செய்துகொண்டாலும் அவருடன் இரண்டு வருடம் குடும்பமாக சேர்ந்து வாழ வேண்டும்.\nவிவாகரத்து மாதிரியான பிரச்சனைகள் வரக்கூடாது என கூறியுள்ளார்களாம்.\nஇதற்கு ஆர்யாவும் சம்மதம் கூறி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nPrevious articleமசாஜ் சென்டரில் பெண்களை மிரட்டி பணம் பறித்து சென்றவர்களுக்கு நேர்ந்த கதி\nNext articleசூப்பர் பைக் உலக சாம்பியன்ஷிப்: இங்கிலாந்து வீரர் வெற்றி\nநடிகை பிரியங்கா தற்கொலை செய்தமைக்கு காரணம் இதுவா\nகார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினிக்கு ஜோடி இவர்தானாம் (படம்)\nலக்ஷ்மி ராமகிருஷ்ணன் படத்தில் பிரபல நடிகையின் மகள் (படம்)\nசூப்பர் சிங்கர் செந்திலுக்கு அடித்த லக்\nஎன் அந்தரங்க உறுப்பில் கேமரா வைக்க வேண்டுமா\nபிக்பாஸ் வீட்டுக்குள் திடிரென நுழைந்த சினேகன் (வீடியோ)\nஅடகு வைக்கப்பட்ட நகை மோசடி: வாடிக்கையாளரின் முறைப்பாட்டை அடுத்து விசாரணை\nஇலங்கை செய்திகள் கலைவிழி - 19/07/2018\nமக்கள் வங்கியின் பல்கலைக்கழகக் கிளை, திருநெல்வேலி சேவை நிலையத்தில் இடம்பெற்ற அடகு நகை மோசடி தொடர்பில் தனக்கு நீதிபெற்றுத் தருமாறு கோரி வாடிக்கையாளர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் மீதான விசாரணைகள் இன்று 20ஆம்...\nவைத்தீஸ்வராக் கல்லூரி மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஇலங்கை செய்திகள் கலைவிழி - 19/07/2018\nயாழ்ப்பாணம் வைத்தீஸ்வராக் கல்லூரியில் ஏழாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவிகள் இருவர் மீது அப் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் சுமார் 48 வயது மதிக்கத்தக்க ஆசிரியர் ஒருவர் பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளதாக யாழ்.பொலிஸ்...\n19.07.2018 வியாழக்கிழமை இன்றைய ராசிபலன்கள்\n19.07.2018 வியாழக்கிழமை இன்றைய ராசிபலன்கள் விளம்பி வருடம், ஆடி மாதம் 3ம் திகதி, துல்ஹாதா 5ம் திகதி, 19.7.18 வியாழக்கிழமை, வளர்பிறை, சப்தமி திதி இரவு 7:30 வரை; அதன் பின் அஷ்டமி...\nசைனட் கடித்து உயிரை மாய்த்த புலிகளுக்கு தூபி எழுப்பப்படுகின்றது\nஇலங்கை செய்திகள் பிரதாபன் - 18/07/2018\nஇந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் புலம்பெயர் புலி அமைப்புகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் செயற்பட்டு வருகின்றது. இது மிக மோசமான விடயமென பொது எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். ஆவா குழுக்களின்...\nமரத்தில் கட்டிவைத்து பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கிய பெண்\nஇந்திய செய்திகள் விதுஷன் - 18/07/2018\nபெண் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தரை மரத்தில் கட்டிவைத்து அடித்த சம்பவம் இந்தியா - பஞ்சாப் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. பஞ்சாப் மாநிலம் பரிதாகோட் நகரைச் சேர்ந்த பெண் ஒருவரே இக்பால் சிங் என்ற பொலிஸ் உத்தியோகத்தரை...\n19.07.2018 வியாழக்கிழமை இன்றைய ராசிபலன்கள்\n19.07.2018 வியாழக்கிழமை இன்றைய ராசிபலன்கள் விளம்பி வருடம், ஆடி மாதம் 3ம் திகதி, துல்ஹாதா 5ம் திகதி, 19.7.18 வியாழக்கிழமை, வளர்பிறை, சப்தமி திதி இரவு 7:30 வரை; அதன் பின் அஷ்டமி...\nமனைவியை நிர்வாணமாக்கி பிறப்புறுப்பில் மிளகாய் தூளைப் பூசி சித்தரவதை செய்த கணவன்\nநடிகை பிரியங்கா தற்கொலை செய்தமைக்கு காரணம் இதுவா\nகட்டி அணைத்தவாறு மீட்கப்பட்ட மனித எச்சங்கள்: நீளும் மன்னார் மரண முடிச்சுக்கள் (படங்கள்)\nமானிப்பாயில் கழுத்தறுக்கப்பட்டு கொல்லப்பட்ட வயோதிபப் பெண் வழக்கில் திடீர் திருப்பம்\n© யாழருவி - 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/shivarchana-chandrikai/sivarchana-chandrika-boothasuththi", "date_download": "2018-07-19T03:24:54Z", "digest": "sha1:5FNN5IP7TTJVV4OAPQ5PRB56YL6KO57A", "length": 25715, "nlines": 233, "source_domain": "shaivam.org", "title": "சிவார்ச்சனா சந்திரிகை (அப்பைய தீக்ஷிதர்) - shivarchana chandrika of appayya dikshithar in Tamil ,பூதசுத்தி", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\n :: நமது Shaivam.org-ன் இலவச Mobile App-ஐ அனைவரும் பயன்படுத்திக்கொள்வதுடன்; உற்றார்-உறவினர், நண்பர்கள், அடியார் பெருமக்களுக்கு பரிந்துரை செய்தும், நிறுவி (Install) கொடுத்தும் தமது தன்னார்வ பங்களிப்பை வழங்க வேண்டுகிறோம். நன்றி\nசிவார்ச்சனா சந்திரிகை - பூதசுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - பூதசுத்தி\nஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை\nபிருதிவி முதலிய மண்டலங்களை நிவிருத்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்திய தீதை என்னும் ஐந்து கலாமயமாயும், சரீரத்தில் பாதமுதற்கொண்டும், முழங்கால் முதற் கொண்டும், நாபி முதற்கொண்டும், கண்டம் முதற்கொண்டும், புருவநாடு முதற்கொண்டும் இருப்பனவாயும், இருதயம், கண்டம், அண்ணம், புருவநடு, பிரமரந்திரமென்னும்இவற்றைச் சார்ந்திருப்பனவாயும், நூறுகோடி யோஜனை அளவு முதல் மேலும் மேலும் பதின்படங்கு அளவுள்ளனவாயும், நான்கு சதும், பாதிச்சந்திரன், மூன்று கோணம், அறுகோணம், வட்டமென்னுமிவற்றை வடிவமாகவுடையனவாயும், வச்சிரம், இரண்டு தாமரைகள், சுவஸ்திகம், அறுபுள்ளி, ஒரு புள்ளி என்னுமிவற்றை அடையாளமாகவுடையனவாயும், பொன்மை, செம்மை, வெண்மை, கருமை, புகைமை என்னும் நிறங்களையுடையனவாயும், கடினம், திரவகம், சூடு, அசைவு, இடைவெளி என்னுஞ் சுபாவத்தையுடையனவாயும், கந்தம் முதலிய ஐந்து, இரதமுதலிய நான்கு, உருவமுதலிய மூன்று, பரிச முதலிய இரண்டு, சப்தம் ஒன்று ஆகிய இந்தக் குணங்களையுடையனவாயும், பிரமன், விட்டுணு, உருத்திரன், மகேசுவரன், சதாசிவன் என்னுமிவர்களாலதிட்டிடக்கப்பட்டனவாயும், விந்துவுடன் கூடின லகார, வகார, ரகார, யகார, ஹகார ரூபமான பிருதிவி முதலியவற்றின் பீசாக்கரத்துடன் கூடினவையாயும் பாவனை செய்யவேண்டும்.\nஅவற்றுள், நிவிருத்தி கலையில் பிருதிவிதத்துவம் ஒன்றும், நூற்றெட்டு புவனங்களும், ககாரமான ஒரு எழுத்தும், இருபத்தெட்டுப் பதங்களும், சத்தியோசாதம் இருதயமென்னும் இரண்டு மந்திரங்களும் இருக்கின்றன.\nபிதிட்டாகலையில் அப்புமுதல் பிரகிருதி ஈறான இருபத்து மூன்று தத்துவங்களும், ஐந்பத்தாறு புவனங்களும், ககரமுதல் மகரமீறாக இருபத்து நான்கு எழுத்துக்களும், முப்பத்திரண்டு பதங்களும்,வாமதேவம் சிரசு என்னும் இரண்டு மந்திரங்களுமிருக்கின்றன.\nவித்தியா கலையில் புருடன் முதல் மாயையீறான ஏழு தத்துவங்களும், இருபத்தேழு புவனங்களும், யகாரமுதல் ஹகாரமீறான ஏழு அக்கரங்களும், இருபத்தொரு பதங்களும், அகோரம் சிகை என்னுமிரண்டு மந்திரங்களும் இருக்கின்றன.\nசாந்திகலையில் சுத்தவித்தை, மகேசுவரமென்னும் இரண்டு தத்துவங்களும், பதினெட்டு புவனங்களும், ஹகாரம் க்ஷகாரமென்னுமிரண்டு அக்கரங்களும், பன்னிரண்டு பதங்களும், தற்புருடம் கவசமென்னும் இரண்டு இந்திரங்களுமிருக்கின்றன.\nசாந்தியதீ தகலையில் சதாசிவம் சத்தி என்னும் இரண்டு தத்துவங்களும், பதினைந்து புவனங்களும், உயிரெழுத்து பதினாறும், ஒரு பதமும், மூலம் ஈசானம் அஸ்திரமென்னும் மூன்று மந்திரங்களுமிருக்கின்றன.\nஇந்த முறையில் பதினொரு மந்திரங்கள் மந்திராத்துவாவெனப்படும். வியோம வியாபிமந்திரத்திலிருக்கும் தொண்ணூற்று நான்கு பதங்கள் பதாத்துவாவெனப்படும். ஐம்பது அக்கரங்கள் வர்ணாத்துவாவெனப்படும். இருநூற்று இருபத்து நான்கு புவனங்கள் புவனாத்து£வெனப்படும். முப்பத்தாறு தத்துவங்கள் தத்துவாத்துவாவெனப்படும். நிவிருத்தி முதலிய ஐந்து கலைகள் கலாத்துவ���வெனப்படும். இவ்வாறு பிருதிவி முதலிய மண்டலங்களை எல்லா அத்துவாக்களிலும் அடங்கினவையாகப் பாவனை செய்ய வேண்டும்.\nஅல்லது சுருக்கமான முறையில் எல்லா அத்துவாக்களிலும் அடங்கினவையாகப் பாவனை செய்யவேண்டும். எவ்வாறெனில்,\nசத்தியோஜாத முதலிய ஐந்து மந்திரங்கள் மந்திராத்துவாவெனப்படும், சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதமென்னும் ஐந்து அவத்தைகள் பதாத்துவாவெனப்படும். பாத முதலாக வேனும் இருதயம் முதலாக வேனும் பிருதிவி மண்டலமுதலிய ஐந்ததானங்கள் புவனாத்துவாவெனப்படும். அகார முதலிய மூன்றெழுத்துக்களும் விந்தும் நாதமும் என்னும் இவையேனும் மூலமந்திரமான ஐந்தெழுத்துக்களேனும் வர்ணாத்துவாவெனப்படும். ஐந்து கலைகள் கலாத்துவாவெனப்படும். * இவ்வாறே எல்லா அத்துவாக்களிலும் பிருதிவி முதலிய மண்டலங்களை அடங்கினவையாகப் பாவித்து மேலே கூறியபடி வடிவம், நிறம், தொழில், அடையாளம், பீசாக்கரம் என்னும் இவற்றுடன் கூடினவையாகவாவது பாவனைசெய்து சோதனை செய்ய வேண்டும். ( * இந்தச் சுருக்கமுறையில் தத்துவாத்துவா கூறப்படவில்லை.)\nஇவ்வாறு பூதசுத்தியானது பிருதிவி முதலியவற்றை லயிக்கச்செய்தல் ரூபமாயும், அவற்றின் குணங்களை நீக்குதலால் தேகத்தைத் தகிக்கச் செய்தல் ரூபமாயும், தேகத்தின் வெளியிலுள்ள தோஷங்களையும் உள்ளேயுள்ள தோஷங்களையும் தகிக்கச் செய்தல் ரூபமாயும், அவ்வற்றின் குணங்களை நீக்காமல் தேகத்தைமாத்திரம் தகிக்கச் செய்தல் ரூபமாயும், தேகதகனமின்றியே அவ்வவற்றின் குணங்களை லயிக்கச் செய்தல் ரூபமாயும், பந்தத் தன்மையனைத்தும் நீங்கினதாக அனுசந்தானஞ் செய்தல் ரூபமான பாசநீக்கமாத்திர ரூபமாயும் இருக்கும்.\nஎல்லாவிதமான இந்தச் சுத்தியும் உத்காதத்துடன் கூடினதெனவும், கூடாததெனவும் இருதிறப்படும்.\nஅவ்வவற்றின் குணங்களை லயிக்கச் செய்வதானது தனித்தனி சோதன ரூபமாயும், ஒன்றாலொன்று சோதன ரூபமாயும் இருதிறப்படும்.\nபூதங்களைச் சிந்தித்தலும் எல்லா அத்துவாக்களிலும் அடங்கினவை ரூபமாயும், வடிவமுதலியவற்றைச் சிந்தித்தல் ரூபமாயும் இருதிறப்படும்.\nஎல்லா அத்துவாக்களிலும் அடங்கியிருப்பதாகச் சிந்தித்தலும் பெருக்கம் சுருக்கம் என்றிருவகைப்படும்.\nஇவ்வாறு கூறப்பட்ட பூதசுத்திகளுள் தன்னுடைய பூர்வாசாரத்தையும், தேசத்தையும், காலத்தைய���ம், அனுசரித்து யாதானுமோர் பூசுத்தியை அனுட்டிக்கவேண்டும். இவ்வாறு பூகசுத்தி ரூபமான தேகசுத்தி கூறப்பட்டது\nசிவார்ச்சனா சந்திரிகை- வைகறைத் தியானம்\nசிவார்ச்சனா சந்திரிகை - மலசலம் கழிக்குமுறை-\nசிவார்ச்சனா சந்திரிகை - தந்த சுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - மலஸ்நான விதி\nசிவார்ச்சனா சந்திரிகை - அஸ்திர சந்தியின் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - விதிஸ்நாநம\nசிவார்ச்சனா சந்திரிகை - சிவதீர்த்தங் கற்பிக்குமுறை\nசிவார்ச்சனா சந்திரிகை - சந்தியாதிட்டான தேவதையின் வந்தன முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - சிவபூஜையின் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - ஆசமன விதி\nசிவார்ச்சனா சந்திரிகை - சிவபூஜையின் சுருக்கம்\nசிவார்ச்சனா சந்திரிகை - சிவபூஜையின் விரி- ஆசமனம்\nசிவார்ச்சனா சந்திரிகை - விபூதியின் வகை\nசிவார்ச்சனா சந்திரிகை - ஸ்னானமுறை\nசிவார்ச்சனா சந்திரிகை - விபூதிஸ்நான முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - திரிபுண்டர முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - உருத்திராக்கதாரண விதி\nசிவார்ச்சனா சந்திரிகை - சகளீகரண முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - கரநியாசம்\nசிவார்ச்சனா சந்திரிகை - அங்கநியாசம்\nசிவார்ச்சனா சந்திரிகை - சாமான்னியார்க்கிய பூஜை\nசிவார்ச்சனா சந்திரிகை - துவாரபாலர் பூஜை\nசிவார்ச்சனா சந்திரிகை - ஆன்ம சுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - தேகசுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - பூதசுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - தத்துவ சுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - அந்தரியாகம்\nசிவார்ச்சனா சந்திரிகை - அகத்து அக்கினி காரியம்\nசிவார்ச்சனா சந்திரிகை - தானசுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - திரவியம் சேகரிக்கும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - பாத்தியம் முதலியவற்றின் பூஜை\nசிவார்ச்சனா சந்திரிகை - பஞ்ச கவ்விய முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - பஞ்சாமிருதம்\nசிவார்ச்சனா சந்திரிகை - ஸ்நபனோதகம்\nசிவார்ச்சனா சந்திரிகை - திரவியசுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - மந்திரசுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - பூஜையின் வகை\nசிவார்ச்சனா சந்திரிகை - லிங்க சுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - அபிஷேக முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - அபிஷேக பலன்\nசிவார்ச்சனா சந்திரிகை - தாராபிஷேக முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - அனுக்ஞை\nசிவார்ச்சனா சந்திரிகை - சிவாசன பூஜை\nசிவார்ச்சனா சந்திரிகை - சதாசிவத்தியானம்\nசிவார்ச்சனா சந���திரிகை - ஆவாஹன முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - பாத்திய முதலியவற்றைச் சமர்ப்பிக்குமுறை\nசிவார்ச்சனா சந்திரிகை - சந்தனம சேர்க்கும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - புஷ்பவகை\nசிவார்ச்சனா சந்திரிகை - பத்திரங்களுள் மிகச்சிறந்தவை வருமாறு\nசிவார்ச்சனா சந்திரிகை - அர்ச்சனையின் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - அலங்காரம்\nசிவார்ச்சனா சந்திரிகை - தூபோபசாரமுறை\nசிவார்ச்சனா சந்திரிகை - தூபத்திரவியங்கள்\nசிவார்ச்சனா சந்திரிகை - தீபோபசாரம்\nசிவார்ச்சனா சந்திரிகை - ஆவரணபூஜை\nசிவார்ச்சனா சந்திரிகை - முதலாவது ஆவரணபூஜை\nசிவார்ச்சனா சந்திரிகை - இரண்டாவது ஆவரண பூசை\nசிவார்ச்சனா சந்திரிகை - மூன்றாவது ஆவரண பூசை\nசிவார்ச்சனா சந்திரிகை - நான்காவது ஆவரண பூசை\nசிவார்ச்சனா சந்திரிகை - ஐந்தாவது ஆவரண பூசை\nசிவார்ச்சனா சந்திரிகை - நைவேத்தியஞ் செய்யும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - நைவேத்தியஞ் சமர்ப்பிக்கும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - நைவேத்தியத்தை யேற்றுக்கொள்ளு முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - முகவாசம்\nசிவார்ச்சனா சந்திரிகை - தீபஞ் சமர்ப்பித்தல்\nசிவார்ச்சனா சந்திரிகை - ஆரத்தி சமர்ப்பிக்கும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - கருப்பூரதீபஞ் சமர்ப்பிக்கும் மறை\nசிவார்ச்சனா சந்திரிகை - பஞ்சாக்கர செபமுறை\nசிவார்ச்சனா சந்திரிகை - பிரதக்ஷிணஞ் செய்யும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - நமஸ்காரஞ் செய்யுமுறை\nசிவார்ச்சனா சந்திரிகை - அக்கினிகாரியஞ் செய்யுமுறை\nசிவார்ச்சனா சந்திரிகை - சிவாகம பூசை செய்யும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - குருபூசை\nசிவார்ச்சனா சந்திரிகை - பிரார்த்தனை\nசிவார்ச்சனா சந்திரிகை - பூசையைப் பூர்த்திசெய்யும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - பூசைசெய்தற்குரிய காலம்\nசிவார்ச்சனா சந்திரிகை - உபசாரம்\nசிவார்ச்சனா சந்திரிகை - அஷ்ட புஷ்ப அர்ச்சனை\nசிவார்ச்சனா சந்திரிகை - கபில பூசை\nசிவார்ச்சனா சந்திரிகை - பரார்த்தாலய தரிசம்\nசிவார்ச்சனா சந்திரிகை - சித்தாந்த சாத்திரபடனம்\nசிவார்ச்சனா சந்திரிகை - சுல்லி ஓமம் செய்யும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - நிர்மால்ய போஜன ஆராய்ச்சி\nசிவார்ச்சனா சந்திரிகை - போஜன விதி\nசிவார்ச்சனா சந்திரிகை - முடிவுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-07-19T03:54:17Z", "digest": "sha1:SNG736BJFCQWKRUGPHGCIDRJ3MACMTDD", "length": 6976, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாலியல் கல்வி விளையாட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபாலியல் கல்வியை மக்களிடம் கொண்டு சேர்க்க விளம்பரம், திரைப்படங்கள், ஒலிநாடாக்கள் என்று பல்வேறு விதங்களில் அரசு அமைப்புகளும், தனியார் தன்னார்வ அமைப்புகளும் முயற்சி செய்கின்றன. அந்த வகையில் கணினி விளையாட்டு மூலம் பாலியல் கல்வியைப் புகட்டும் முறையும் ஒன்று.\nவிளையாட்டின் மூலம் ஆணுறையின் அவசியம், பாதுகாப்பு உணர்வு, நோயின் தன்மை போன்றவற்றை விளையாடும் நபர் அறிந்து கொள்வர். இதன் மூலம் நோயைப் பற்றியும், அதன் தற்காப்பு முறைகள் பற்றியும் அறிந்து செயல்பட முடியும்.\nஇத்தகு பாலியல் கல்வி விளையாட்டுகளில் ஒன்று விந்தணுக்களைப் பிடித்தல் (catch the sperm). இந்த விளையாட்டில் எதிர்வருகின்ற விந்தணுக்களையும், நோய்க் கிருமிகளையும் ஆணுறையைப் பயன்படுத்தி பிடிக்கவேண்டும். இந்த விளையாட்டு கணினி, கைப்பேசி என எல்லாவற்றிலும் எளிதாக விளையாடும் வகையில் இணைக்கப்பட்டுள்ளது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 ஆகத்து 2015, 17:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipithan.blogspot.com/2011/03/blog-post_29.html", "date_download": "2018-07-19T04:15:02Z", "digest": "sha1:UVIPNWW36CWS7LALTZTECNXXNYVILU44", "length": 22145, "nlines": 298, "source_domain": "chennaipithan.blogspot.com", "title": "நான் பேச நினைப்பதெல்லாம்: காக்கும் இட்லி!(வடையில்லை)", "raw_content": "(எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம், சொல்ல முடிந்ததோ மிகக் கொஞ்சம் )\nசெவ்வாய், மார்ச் 29, 2011\nமலையாளத்தில் ஒரு பழமொழி உண்டு.\n“நெய்யப்பம் தின்னால்,ரெண்டுண்டு காரியம்” என்று.\nஅதாவது வயிறும் நிறையும், கையில் இருக்கும் நெய்யைத் தலையிலும் தடவிக் கொள்ளலாம் என்ற பொருள்\nஇது போலத் தமிழர்களின் பிரசித்தமான உணவான இட்லிக்கு ஒரு புதிய உபயோகம் தெரிய வந்துள்ளது.\nஇட்லியால் வயிறு நிறையும் என்பதுடன்,இது’ ரெண்டுண்டு காரியம்’ என்பது போல் மற்றொரு உபயோகம்.\nஇட்லி உங்கள் பணத்தைக் காக்கும்\nசமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வு\nதூத்துக்குடியிலிருந்து சென்னை நோக்கி விரைகிறது அந்த ரயில்.\nஒருபெண்மணி,தன் மகளுடன் பிரயாணம் செய்கிறார்.\nஅவர் கையில் இண்டெர்னெட் மூலம் பதிவு செய்த ’இ டிக்கட்’ வைத்திருக்கிறார்.\nபெண்மணி டிக்கெட்டையும்,தன் ஓட்டுனர் உரிமத்தையும்(அடையாளச் சான்று) எடுத்து\nஅந்தப் பெண்மணியின் துரதிர்ஷ்டம்—அது உரிமத்தின் வண்ண நகல்,அசல் அல்ல என்பது தெரிகிறது\nபரிசோதகர்,1600 ரூபாய் அபராதம் என்று கூறி ,மீதிப் பரிசோதனை முடித்த பின் வந்து வாங்கிக் கொள்வதாகக் கூறிச் செல்கிறார்\nகைப்பையில் இருக்கும் வங்கிப் பாஸ் புத்தகம் நினைவுக்கு வருகிறது\nஆனால் அதில் புகைப்படம் இல்லை\nபரிசோதகர் வரும் முன் இதைப் பாஸ் புத்தகத்தில் ஒட்ட வேண்டுமே\nதான் உண்பதற்காகக்கொண்டு வந்த இட்லிப் பொட்டலத்தைப் பிரிக்கிறார்;ஒரு விள்ளல் எடுக்கிறார்.புகைப்படத்தில் தடவுகிறார்.புத்தகத்தில் ஒட்டுகிறார் ”இறைவா,நன்றாக ஒட்ட வேண்டுமே “ என்று வேண்டிக் கொண்டே\nசாதாரண இட்லி 1600 ரூபாயைக் காப்பாற்றி விட்டது\nநீதி:-ரயில் பயணத்தின் போது அவசியம் இட்லி எடுத்துச் செல்ல வேண்டும்\n(இந்தியாவின் நேரங்களில்(28-03-2011) வெளி வந்த செய்தி\nPosted by சென்னை பித்தன் at 11:45 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இட்லி, செய்திகள், பசை\nவே.நடனசபாபதி 29 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 12:20\nநானும் இந்த செய்தியை படித்தேன்.‘சிறு துரும்பும் பல் குத்த உதவும்’என்ற பழமொழி சரிதான் அல்லவா\nரஹீம் கஸாலி 29 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 12:20\nரஹீம் கஸாலி 29 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 12:21\nரஹீம் கஸாலி 29 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 12:21\nரயில் பயணத்தின் பொது மறக்காமல் எடுத்துப்போக வேண்டியது டிக்கெட்டா இட்லியா புதிய பட்டிமன்றம். நடுவர் அய்யா சென்னை பித்தன் அவர்கள்.\nகக்கு - மாணிக்கம் 29 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 12:37\nஆஹா....... சமயோசிதம். அருமையான ஐடியா.\nஅதுசரி............ நீங்கள் என்ன சக பயணியா அப்போது\nMANO நாஞ்சில் மனோ 29 ம���ர்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 12:49\nஒரே கல்லுல ரெண்டு மாங்கா ஹா ஹா ஹா ஹ ஹா அடகாசமான ஐடியா தல.....\n# கவிதை வீதி # சௌந்தர் 29 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 1:03\nஆகா... எவ்வளவு தேவையான பதிவுங்க.. எப்படி இதேல்லாம்..\nசென்னை பித்தன் 29 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 1:47\n//நானும் இந்த செய்தியை படித்தேன்.‘சிறு துரும்பும் பல் குத்த உதவும்’என்ற பழமொழி சரிதான் அல்லவா\nஎனக்கும் இந்தச் சிறு துரும்பு பல் குத்த உதவி விட்டது\n* வேடந்தாங்கல் - கருன் * 29 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 1:48\nசென்னை பித்தன் 29 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 1:48\nசென்னை பித்தன் 29 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 1:49\n// ரயில் பயணத்தின் பொது மறக்காமல் எடுத்துப்போக வேண்டியது டிக்கெட்டா இட்லியா புதிய பட்டிமன்றம். நடுவர் அய்யா சென்னை பித்தன் அவர்கள்.//\nஇட்லி சாம்பார் போல் சுவையான தலைப்பு\nசென்னை பித்தன் 29 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 1:50\nகக்கு - மாணிக்கம் கூறியது...\n//ஆஹா....... சமயோசிதம். அருமையான ஐடியா.\nஅதுசரி............ நீங்கள் என்ன சக பயணியா அப்போது\nசென்னை பித்தன் 29 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 1:51\nMANO நாஞ்சில் மனோ கூறியது...\n//ஒரே கல்லுல ரெண்டு மாங்கா ஹா ஹா ஹா ஹ ஹா அடகாசமான ஐடியா தல.....//\nபாராட்டப் பட வேண்டிய பெண்மணி\nசென்னை பித்தன் 29 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 1:53\n# கவிதை வீதி # சௌந்தர் கூறியது...\n//ஆகா... எவ்வளவு தேவையான பதிவுங்க.. எப்படி இதேல்லாம்..//\nஇந்த மாதிரி முக்கியமான செய்திகளையெல்லாம் தேடித்தேடி எடுக்க வேண்டியிருக்கிறது\nசென்னை பித்தன் 29 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 1:56\n* வேடந்தாங்கல் - கருன் *\nஎன் கடன் பணி செய்து கிடப்பதே\nFOOD 29 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 4:37\nஇட்லி உங்களுக்கு இன்றைய பதிவும் தந்துவிட்டது. நம்மை சுற்றி நடப்பதை கவனித்தால், நாளும் செய்தி உண்டு.\nஅப்பாதுரை 29 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 5:19\nரயில் பயணத்தில் அடையாளம் காட்ட வேண்டும் என்பதே புதிதாக இருக்கிறதே சாதாரண டிகெட் வைத்திருந்தால் அடையாளம் கேட்பதில்லையே சாதாரண டிகெட் வைத்திருந்தால் அடையாளம் கேட்பதில்லையே\nஅந்தம்மா இட்லியை ஆயுதமாகப் பயன்படுத்தினார் என்று நினைத்துப் படித்தேன் - எல்லாரும் என்னைப் போல் இட்லி செய்வார்களா\nசென்னை பித்தன் 29 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 7:48\nசென்னை பித்தன் 29 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 7:53\n// ரயில் பயணத்தில் அடையாளம் காட்ட வேண்டும் எ��்பதே புதிதாக இருக்கிறதே சாதாரண டிகெட் வைத்திருந்தால் அடையாளம் கேட்பதில்லையே சாதாரண டிகெட் வைத்திருந்தால் அடையாளம் கேட்பதில்லையே இதென்ன புது வம்பு\nஇ டிக்கட்டுக்குக் காட்டவேண்டும் போலிருக்கிறது.எனக்கு எப்போதும் காட்டித்தான் ஆக வேண்டும்-மூத்தகுடிமகன்\n//அந்தம்மா இட்லியை ஆயுதமாகப் பயன்படுத்தினார் என்று நினைத்துப் படித்தேன் - எல்லாரும் என்னைப் போல் இட்லி செய்வார்களா\nChitra 30 மார்ச், 2011 ’அன்று’ முற்பகல் 1:57\n(இந்தியாவின் நேரங்களில்(28-03-2011) வெளி வந்த செய்தி\nபெயரில்லா 30 மார்ச், 2011 ’அன்று’ முற்பகல் 6:48\nகேவலம் ... நம் நாட்டில் ஒரு சிறந்த அடையாள அட்டையோ, தேசிய அட்டையோ இல்லாமல் போனதன் விளைவு ...\nசென்னை பித்தன் 30 மார்ச், 2011 ’அன்று’ முற்பகல் 11:49\n(இந்தியாவின் நேரங்களில்(28-03-2011) வெளி வந்த செய்தி\nசென்னை பித்தன் 30 மார்ச், 2011 ’அன்று’ முற்பகல் 11:52\n//கேவலம் ... நம் நாட்டில் ஒரு சிறந்த அடையாள அட்டையோ, தேசிய அட்டையோ இல்லாமல் போனதன் விளைவு ...//\nஇப்போதுதான் தொடங் கியிருக்கிறார்களாம்.பார்ப்போம், எப்போது முடிக்கிறார்கள் என்று\ngoma 5 ஏப்ரல், 2011 ’அன்று’ முற்பகல் 8:41\nஅதான் பெரியங்க சொல்வாங்க, ”இடுக்கண் வருங்கால் இட்லி எடுக்க ” என்று\nசென்னை பித்தன் 5 ஏப்ரல், 2011 ’அன்று’ பிற்பகல் 12:58\n//அதான் பெரியங்க சொல்வாங்க, ”இடுக்கண் வருங்கால் இட்லி எடுக்க ” என்று//\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமன நிறைவுடன் விடை பெறுகிறேன்\nபிறக்கப் போகும் குழந்தை ஆணாபெண்ணா\nஒரு கிடாயின் கருணை மனு..-1\nஅண்ணாவை முத்தமிட்ட பிரபல நடிகை\nதினம் ஒரு புதுப் பிறவி\nதொப்பி பற்றிய ஒரு புதுக்கதை\nஎன் காதலியின் அரிய புகைப்படங்கள்\n’கர’ ஆண்டுக்கு ஒரு கவிதை\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eksaar.blogspot.com/2010/06/blog-post_17.html", "date_download": "2018-07-19T03:54:10Z", "digest": "sha1:ZLIT56XHVNF3EBCLJPV3Y5CEHZVLJ52L", "length": 11396, "nlines": 123, "source_domain": "eksaar.blogspot.com", "title": "EKSAAR: மட்டக்களப்பு -அவதானித்த விடயங்கள்", "raw_content": "\nஒன்றில் நீங்கள் இஸ்லாத்தை ஏற்கவேண்டும் இல்லை என்றா...\nராவணண் படத்தை தமிழ் உணர்வாளர்கள் எதிர்க்கவேண்டும்\nஐபாவைப்போல் சீபாவையும் தமிழர்கள் புறக்கணிப்பர் - ச...\nமட்டக்களப்பு - இரயில் பயணம்\nIIFA இல் தமிழ் திரையுலகின் கபடம்\nஅலைகள் அற்�� கடற்கரையான பாசிக்குடா கடற்கரை பிரதேசம் சுத்தம் செய்யப்பட்டிருக்கிறது. பொலிஸ் பாதுகாப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வெளிமாவட்டங்களிலிருந்து பஸ்களில் அதிகமானோர் வருகின்றனர். ஏறத்தாள ஒரு கிலோமீட்டர் தூரம் வரை தோள் அளவுக்குத்தான் தண்ணீர்மட்டம் இருக்கும் என்கிறார்கள். நான் ரிஸ்க் எடுக்கவில்லை.\nபாசிக்குடா பிரதேசத்தில் \"அண்ணே நொங்கு அண்ணே\" என்று கெஞ்சும் இளநீர் மற்றும் நுங்கு விற்கும் சிறுவர்களை பார்ப்பதற்கு பாவமாக இருக்கிறது. 15/- ஒரு நுங்கு. இதே பிரதேசத்திற்கு அண்மையில் உள்ள செங்கலடி திரையரங்கில் சிங்கம் முதல் காட்சி பார்ப்பதற்கு அரங்கு கொள்ளாத கூட்டம்.\nஜனவரிமாதம் காபட் போடப்பட்டுக்கொண்டிருந்த பாதைகள் பெருமளவில் முடிந்துவிட்டன. அம்பாந்தோட்டையிலிருந்து காரைதீவு சந்திக்கான அதிவேக பாதை முடியுமாயின் இப்பிரதேச போக்குவரத்து பிரச்சினைகள் பல முடிந்துவிடும்.\nகொழும்பு மட்டக்களப்பு பாதையில் சோதனைக்காக நிறுத்தப்படுவதில்லை. ஆனால இரத்தினபுரியினூடான அம்பாறை பாதையில் 4 சோதனை சாவடிகள் இப்போதும் இருக்கிறது என்று கேள்வி.\nஅம்பாறை கல்முனை அக்கரைப்பற்று பிரதேசங்களில் குடிநீர் வழங்கும் திட்டம் பூர்த்தியாகியிருக்கிறது. ஆனால கல்முனைபிரதேசத்தில் ஒரு நாளைக்கு பல தடவைகள் நீர் வெட்டு முன்னறிவித்தல் இன்றி மேற்கொள்ளப்படுகிறது.\nபிள்ளையான் அதிக பிரபலம் என்று தெரிகிறது. ஆனால் பாராளுமன்றத்தேர்தல் தோல்வி ஏன் என்பதுதான் தெளிவில்லை. ஏதாவது ஒரு பெரிய கட்சியுடன் சேர்ந்து அரசியல் செய்வது பிள்ளையானுக்கு நல்லது.\nதீகவாபி என்ற புதிய பிரதேச சபை உருவாக்கப்படப்போகிறதாக பேசிக்கொள்கிறார்கள். தற்போது அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கீழ் இருக்கும் தீகவாபி, பாலமுனை, ஒலுவில் பிரதேசங்களை இணைத்து இப்பிரதேச சபை உருவாகப்போகிறதாம். ஆகக்கூடியது 200 குடும்பங்களை மாத்திரம் கொண்ட தீகவாபியின் பெயரை ஆயிரக்கணக்கான முஸ்லிம் குடும்பங்களை கொண்ட பாலமுனை ஒலுவில் பிரதேசத்திற்கு வைக்க முயல்வது பற்றி மக்கள் மிகுந்த கோபத்தில் இருக்கிறார்கள். புதிதாக உருவாகியிருக்கும் ஒலுவில் துறைமுகத்தின் வருமானத்தைக்கொண்டு தீகவாபி பிரதேசத்தை அபிவிருத்தி செய்யும் திட்டமாக மக்கள் இதை பார்க்கிறார்கள்.\nஇத்திட்டத்திற்கா�� புதிய சிலைகள் மண்ணுக்குள் இருந்து இனி கண்டெடுக்கப்படும் என்றும் மக்கள் எதிர்வுகூறுகிறார்கள்.\nஇப்பிரதேசத்தில் பாரிய அபிவிருத்திப்பணிகள் இடம்பெற்றபோதும் அதற்கான ஆள் வளம் வெளியிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளது. இதுவும் பிரதேச மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் முஸ்லிம்கள் தனித்தனியாக இருக்கும் இப்பிரதேசத்தில் இப்பிரதேசத்தின் கலாச்சாரம் பற்றிய போதிய அறிவற்றவர்கள் தங்குவதால் தேவையற்ற மனத்தாபங்களே ஏற்படும். அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இது தொடர்பாக தமது வேலையாட்களுக்கு அறிவுறுத்தல் நல்லது.\nநிந்தவூர் பிரதேசத்தை இரண்டு தொகுதிகளுக்கு பங்கிட்டு கொடுக்கப்படுவதன்மூலம் நிந்தவூரைச்சேர்ந்தவர் பாராளுமன்ற உறுப்பினராவதை தடுப்பதற்கு அதாவுல்லா முயற்சிப்பதாக நிந்தவூர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.\nதீகவாபி பிரதேசத்தை புதிதாக உருவாக்கும் அரச ஆவணங்களிலும் நிந்தவூர் பிரதேசத்தை பிரிக்கும் அரச ஆவணங்களிலும் கையெழுத்திட்ட பின் மாண்புமிகு அமைச்சர் அதாவுல்லா அரசியலிலிருந்து விலகுவார் என்றும் ஒரு கதையடிபடுகிறது. அதற்காகத்தான் அவருக்கு அந்த அமைச்சும் வழங்கப்பட்டது என்கிறார்கள். எது உண்மை என்பதை காலம் தான் தீர்மானிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ungaveetupillai.blogspot.com/2011/03/blog-post_04.html", "date_download": "2018-07-19T04:12:33Z", "digest": "sha1:63RKT3OETIMAEREOKJACTQWJ6O4IEIXJ", "length": 13813, "nlines": 144, "source_domain": "ungaveetupillai.blogspot.com", "title": "நான் உங்க வீட்டு பிள்ளை: சிங்கம் புலி - திரை விமர்சனம்", "raw_content": "நான் உங்க வீட்டு பிள்ளை\nஅறிந்ததும்... தெரிந்ததும்... கூடவே சினிமாவும்...\nசிங்கம் புலி - திரை விமர்சனம்\nஜீவா முதன் முதலாக இரட்டை வேடத்தில் நடிக்கும் படம் இந்த சிங்கம் புலி. சில்வர்லைன் பிலிம் பாக்டரி பேனர் சார்பாக இந்த படத்தை தயாரித்துள்ளவர்கள் எஸ்.பார்த்திபன் மற்றும் சாய் ரமணி இயக்கியுள்ளார்.\nஜீவாவுடன், திவ்யா, ஹனி ரோஸ், சவுந்தர்யா, சந்தானம், பொன்வண்ணன், குயிலி, லிவிங்க்ஸ்டன், பாண்டு, மீரா கிருஷ்ணன், மாணிக்கம் வினாயாகம் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். மணி ஷர்மா இசையமைத்துள்ளார்.\nஇரு வேடங்களில் வரும் ஜீவாவில், ஒரு ஜீவா மீனவனாகவும், இன்னொரு ஜீவா வக்கீலாகவும் வருகிறார். இதில், மீனவனாக வரும் ஜீவா நல்லவனாக வருகிறார். வக்கீலாக வரும் ஜீவா கெட்டவராக வருகிறார். இந்த 2 ஜீவாக்களில், 1 ஜீவா பிளேபாய் கேரக்டர் உடையவர். தனது வாழ்வில் சந்திக்கும் பெண்களை எல்லாம், தனது வசத்தில் மாற்றி காதல் லீலைகள் செய்து விட்டு எஸ்கேப் ஆகிவிடுவார். மற்றொரு ஜீவாவின் கேரக்டர் நற்குணங்கள் உடையவராக வருகிறார். அப்பாவி ஜீவாவுக்கும், சூழ்ச்சிகரமான வில்லன் ஜீவாவுக்கும் இடையில் நடக்கும் போராட்டம் தான் முக்கிய கதை. இதற்கிடையில், பெரும்பாலான தமிழ் படங்களில் உள்ளது போல், நிறைய கமர்ஷியல் அம்சங்கள் தாராளமாக உள்ளன.\nமுதல் முறையாக இரட்டை வேடங்களில் நடிக்கும் ஜீவாவின் நடிப்பு குட். ஆனால் இரு வேடங்களுக்கிடையில் கான்பித்திருந்திருக்க வேண்டிய உச்சரிப்பு வித்தியாசங்களில் கொஞ்சம் கூடுதல் அக்கறை செலுத்தி இருந்திருக்கலாம். அறிமுக இயக்குனரான சாய் ரமணியின் டைரக்ஷனும் பாராட்டிற்கு உரியது தான். அவர் சுரேஷ் கிருஷ்ணா மற்றும் ஜனநாதனிடம் இணை இயக்குனராக இருந்தவர். ஹீரோயின்களின் நடிப்பு ஒகே. நா.முத்துகுமார் மற்றும் விவேகாவின் கவிதைகளும் குறுப்பிடத்தக்கது. எம்.பாலசுப்ரமனியம் செய்துள்ள ஒளிப்பதிவு இந்த கதைக்கேற்றவாறு உள்ளது.\nகாமடிக்கு சந்தானம் பழைய நடிகர் கெட்டப்பில் தனது வழக்காமான பாணியில் காமடி செய்திருக்கிறார்.. படம் பல தமிழ் படங்களை நினைவுப்படுத்துகிறது. பாடல்கள் அவ்வளவு சுபரஸ்யம் இல்லை.\nகமர்ஷியல் கட்டாயங்களுக்காக ஒரு சில இடங்களில், படம் ட்ராக் மாறி போனாலும், படத்தின் சுறுசுறுப்பான திரைக்கதையும், மற்ற தவறுகளை மறக்கடிக்க செய்கிறது. 2 வேடத்தில் நடித்த ஜீவாவின் முயற்சிக்காக படத்தை காணலாம். மாஸ்களை கவர்ந்திழுக்கும் வகையில் படம் உள்ளது.\nவிமர்சனம் நல்லா இருக்கு நண்பரே\nஇன்னும் கொஞ்சம் விரிவா சொல்லி யிருக்கலாம்..\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\nமுதல் இடத்தை கோட்டை விட்டது இந்தியா...\nதொகுதிக்கு 10 கோடி செலவிட ஜெ. தயார் - கலைஞர் அதிர்...\nஅரசியலில் ப்ரிகேஜி கூட படிக்காதவர் விஜயகாந்த்\nஅரசியல் இலவசங்கள் விதி மீறல் அல்ல - தேர்தல் ஆணையம்...\nசூர்யா படபிடிப்பில் பரபரப்பு- மக்கள் ஆத்திரம்\nமாணவர்கள் நுழைவுத் தேர்விற்கான அடிப்படை குறிப்புகள...\n\" பொய் கூறுகிறார் பிரதமர் \" - எதிர்கட்சிகள் புகார்...\nகுழப்பத்தில் தேமுதிக-ஆபீஸை பூட்டிக் க���ண்டு ஆலோசனை\nதிமுக தேர்தல் அறிக்கை - முழுவிவரம் (Updated)\nவிஜயகாந்த் தலைமையில் 3 வது அணி .. கட்சிகள் விவரம்\nதேமுதிகவுக்கு முரசு சின்னம் கிடையாது..\nஅடிமேல் அடி வாங்கும் ஜப்பான் இது வரை வெளிவராத படங்...\nஇமயமலையில் ரஜினிகாந்த்தின் சொந்த ஆசிரமம்\nசிங்கம் புலி - திரை விமர்சனம்\nபுதிய குழந்தை பதிவரா நீங்கள்.. இது புரட்சிக்காக இல்லீங்க...\nவாங்கோ எதிர்கால சாதனைப்பதிவர்களே... மற்றும் புதிய தோழர்களே/ தோழிகளே, அப்புறம் நீங்க ஷேமமாக இருக்கேளா ஆத்துல எல்லாரும் நன்னா இருக்காளா ஆத்துல எல்லாரும் நன்னா இருக்காளா\nசர்வதேச தரத்தை இழக்கிறதா இந்திய கல்வி...\nஉலக­ளவில் நடத்­தப்­பட்ட பல்க­லைக்­க­ழகங்களின் தரவ­ரிசை பட்­டி­யலில், 200 பல்க­லைக்­க­ழ­கங்களின் பெயர்களில், நம் இந்­திய பல்­க­லைக்­க­ழ...\nஅதுக்கு நல்லதாம் முருங்கைப் பூக்கள்\nமுருங்கை மரத்தின் இலை முதல் வேர் வரை மருத்துவ குணம் நிறைந்துள்ளது. இதில் பூக்களின் மருத்துவ பண்புகள் அலாதியானது. உடலின் வெப்பத்தை தணித்த...\nநல்ல மேக்அப் குணத்தை உயர்த்துமா.\nஆள்பாதி ஆடைபாதி என்பது பழமொழி ஆனால் தற்போது ஆள்பாதி மேக்அப் மீதி என்று புது மொழி உருவாகும் அளவிற்கு ஒப்பனை என்பது அனைவரின் அங்கமாகி வருகிறத...\n\"ஊரு ரெண்டு பட்டா, கூத்தாடிக்குக் கொண்டாட்டம்' இது பழமொழி. \"ஊரு ரெண்டு பட்டா, அரசியல்வாதிக்கு ஆதாயம்' இது புதுமொழி. தொல்ல...\nபாலு மகேந்திரா-வின் தலைமுறைகள்- விமர்சனம்\nஇது 'கமர்ஷியல்', இது 'பேரலல்' என்றெல்லாம் நாமாகத்தான் வரையறை வகுத்துக் கொண்டு படம் என்ற பெயரில் நம்மை நாமே படுத்திக் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/01/syndicate-bank-invites-young-and-bright.html", "date_download": "2018-07-19T04:20:51Z", "digest": "sha1:2I46Z24AULABPHUOX6WMTZ6IRN2JRLIR", "length": 11709, "nlines": 38, "source_domain": "www.kalvisolai.in", "title": "Syndicate Bank invites young and bright graduates - சிண்டிகேட் வங்கியில் அதிகாரியாகப் பணி - Last date for Online Registration 17.01.2018", "raw_content": "\nவங்கிப் பணியில் சேர விரும்பும் திறமையான பட்டதாரிகளைத் தேர்வுசெய்து அவர்களை வங்கி, நிதி தொடர்பான முதுகலை டிப்ளமா படிப்பை (Post Graduate Diploma in Banking and Finance) படிக்கவைக்கிறது சிண்டிகேட் வங்கி. மேலும், அவர்களைத் தங்களது வங்கியில் அதிகாரியாகப் பணியமர்த்தவும் செய்கிறது. அந்த வகையில், தற்போது 500 பட்டதாரிகளைத் தேர்வுசெய்ய இருக்கிறது. இதில், மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. வகுப்பினருக்கு உரிய இட ஒதுக்கீடு அளிக்கப்படும். முதலில் தேசிய அளவில் போட்டித் தேர்வு நடத்தப்படும். இதில் தேர்வுசெய்யப்படுபவர்கள் பெங்களூரு மணிபால் குளோபல் எஜுகேஷன் சர்வீஸ் கல்லூரி, நொய்டாவில் உள்ள நிட்டில் எஜுகேஷன் இண்டர்நேஷனல் கல்லூரியில் வங்கியியல் நிதி முதுகலை டிப்ளமா படிப்பில் சேர்க்கப்படுவார்கள். இங்கு 9 மாதங்கள் படிக்க வேண்டும். மாதம் ரூ.3,000 உதவித்தொகையாக வழங்கப்படும். படிப்புக் கட்டணம் ரூ. 3.5 லட்சத்துக்கு சிண்டிகேட் வங்கியே கல்விக் கடன் அளிக்கும். படிப்பு முடிந்து பணியில் சேர்ந்ததும் ஏழாண்டு காலத் தவணையாகக் கடன்தொகை சம்பளத்தில் பிடித்துக்கொள்ளப்படும். 9 மாத காலப் படிப்பை முடித்தவுடன் சிண்டிகேட் வங்கிக் கிளையில் 3 மாதங்கள் பணியிடைப் பயிற்சி (Internship) பெற வேண்டும். அப்போது மாதம் ரூ.15 ஆயிரம் உதவித்தொகையாக வழங்கப்படும். இப்பயிற்சியை முடித்ததும் சிண்டிகேட் வங்கியில் அதிகாரியாகப் பணியில் சேர்ந்துவிடலாம். உடனடி வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரக்கூடிய இந்த முதுகலை டிப்ளமா படிப்பில் பட்டதாரிகள் சேரலாம். குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர், மாற்றுத் திறனாளிகளுக்கு 55 சதவீத மதிப்பெண் போதுமானது. வயது 20 முதல் 28-க்குள் இருக்க வேண்டும். மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும் ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு. தகுதியான நபர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவார்கள். ஆன்லைனில் எழுத்துத் தேர்வு நடைபெறும். எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு அடுத்த கட்டமாகக் குழு விவாதம், நேர்முகத் தேர்வு நடத்தப்படும். தகுதியானோர் டிப்ளமா படிப்புக்குத் தேர்வுசெய்யப்படுவார்கள். உரிய கல்வித் தகுதியும் வயதுத் தகுதியும் உடைய பட்டதாரிகள் சிண்டிகேட் வங்கியின் இணையதளத்தைப் (www.syndicatebank.in) பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும். | DOWNLOAD\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக���கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.panchamirtham.org/2012/12/", "date_download": "2018-07-19T03:40:11Z", "digest": "sha1:67LDK4GEZLXYDYSXMDK4VKBZIR7N7TDT", "length": 13815, "nlines": 197, "source_domain": "www.panchamirtham.org", "title": "பஞ்சாமிர்தம் [Panchamirtham]: December 2012", "raw_content": "\nதன்னைத் தான் வெற்றி கொள்ளுதல் – சுகி சிவம்\nபுதிய பதிவுகளை முகப் புத்தகத்தில் பெறுவதற்கு Like பொத்தானை அழுத்துங்கள்.\n\"சுவாமி சுகபோதானந்தாவின்\" மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்...\nசுகி சிவம் சொற்பொழிவு பேச்சு நகைச்சுவை கவிதை வைரமுத்து நாடகம் ஒலிப் புத்தகம் கண்ணதாசன் இதிகாசங்கள் புலவா் கீரன் 'தமிழருவி' மணியன் இராமாயணம் நேர்காணல் பாரதி(யார்) S.V. சேகர் நெல்லை கண்ணன் மகாபாரதம் சுதா சேஷய்யன் தமிழ் பட்டிமன்றம் இளம்பிறை மணிமாறன் கிரேஸி மோகன் அறிவுமதி இலக்கியம் கம்பன் கவிதைகள் குறும்படம் லியோனி D.A.யோசப் அருணகிரிநாதர் அறிஞர் அண்ணா இட்லியாய் இருங்கள் இளையராஜா கவியரங்கம் கிருபானந்தவாரியார் செம்மொழி சோம வள்ளியப்பன் தென்கச்சி சுவாமிநாதன் Dr.உதயமூர்த்தி அப்துல் ரகுமான் இமயங்கள் இராமகிருஷ்ணா் கவிஞர் தாமரை காதல் காத்தாடி ராம மூர்த்தி சாலமன் பாப்பையா சிவகுமார் திரைப் பாடல் பகவத் கீதை பட்டினத்தார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாரதிதாசன் பெரியபுராணம் பேராசிரியர் ஞானசம்பந்தன் மாணிக்கவாசகா் வலம்புரி ஜான் விவேகானந்தா் Infosys அனுமான் அரிச்சந்திரன் ஆதித்திய கிருதயம் ஆழ்வார்கள் இ.ஜெயராஜ் இன்ஃபோசிஸ் இயற்பகை ஈழம் என் கவிதைகள் எம்.ஜீ.ஆர் கண்ணன் கண்ணன் வந்தான் கண்ணப்ப நாயனார் கந்த புராணம் கம்பவாரிதி கலைஞர் கருணாநிதி காஞ்சி மா முனிவா் காந்தி கண்ணதாசன் காமராஜ் காமராஜ் இறுதிப் பயணம் கி.மு/கி.பி கிருஸ்ணா... கிருஸ்ணா... குன்னக்குடி வைத்தியநாதன் குயில் பாட்டு குழந்தைகள் கதை சத்யராஜ் சவாலே சமாளி சிந்தனைகள் சினிமா சிறுதொண்டா் சிவாஜி கணேசன் சீமான் சுந்தரகாண்டம் சுப.வீரபாண்டியன் சும்மா சுவாமி சுகபோதானந்தா ஜெயகாந்தன் ஜே.கிருஷ்ணமூர்த்தி தமிழ் இணையப் பல்கலைக் கழகம் தாயுமானவா் தாய் திருபாய் அம்பானி திருமந்திரம் திருமூலா் திருவாசகம் திருவிளையாடல் புராணம் திருவெம்பாவை திலீபன் துஞ்சலும் நடிகர் சிவகுமார் நாராயண மூர்த்தி நீரிழிவு நோய் பரதன் பாகவதம் பாடல் பாப்பா பாட்டு பி.எச்.அப்துல் ஹமீத் பிரதோஷம் புதுவை.இரத்தினதுரை புத்தா் புராணம் பெரியார் பொழுது போக்கு பேராசிரியர் சுப.வீரபாண்டியன் மதன் மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் மனுஷ்யபுத்திரன் மரபின் மைந்தன் முத்தையா மாட்டின் லூதா் கிங் முன்னேற்றத் தொடர் முருகன் மெளலி ரிஸ்க் எடு தலைவா லலிதா சஹஸ்ரநாமம் வயலின் இசை வலம்புரி ஜோன் வள்ளலார் வாலி விரதம் விவாதங்கள் வீரகேசரி வை.கோ ஹைக்கூ\nஎன் தெரிவில் ஒரு பதிவு\nநீங்கள் பஞ்சாமிர்தத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,\nஇந்த வ.பூவில் சிறந்த பார்வை அனுபவத்தைப் பெற நெருப்பு நரி(Firefox)/Google Chrome இணைய உலாவியைப் பயன்படுத்துங்கள்.\nவிளம்பரங்களை கிளிக் செய்து ஆதரவு தாருங்கள்\nபஞ்சாமிர்தத்தை உங்கள் தளத்தில் இணைக்க...\nதன்னைத் தான் வெற்றி கொள்ளுதல் – சுகி சிவம்\n200வது பதிவு இது. இணையத்தில் உலா வருகையில் நான் பார்த்துக் கேட்டுச் சுவைத்ததை பலரும் சுவைத்து இன்புறும் வண்ணம் பதிவிட்டு வந்திருக்கிறேன். இதற்காக என்னை பாராட்ட வேண்டிய அவசியம் எதுவுமில்லை. ஆரம்பத்தில் ஒலி, ஒளிக் கீற்றுக்களை பதிவேற்றிய நல்ல உள்ளங்களை நினைத்துப் பார்த்தால் போதுமானது. வேறு என்ன… சரி இன்றைய பகிர்தலைப் பார்ப்போம்.\nசொல்வேந்தர் சுகி சிவம் அவர்களின் சொற்பொழிவுகளை பலமுறை பதிவிட்டு வந்துள்ளேன். அந்த வரிசையில் இந்த 200வது பதிவு அவரின் சொற்பொழிவு ஒன்றைத் தாங்கி வருகிறது. கேட்டுப் பயன்பெறுங்கள்.\nஒரு சின்ன வேண்டுகோள் முகப் புத்தகத்தில் பஞ்சாமிர்த்திற்கான பிரத்தியேக பக்கத்தில் உங்கள் விருப்பை (Like) தெரிவியுங்கள்.\nஒலிக் கீற்றினை மட்டும் தரவிறக்க விரும்பினால் இங்கே அழுத்துங்கள்.\nபதிப்பித்தவர் : கவி ரூபன் ப.நே : 7:35 PM 3 பின்னூட்டல்கள்\nசுட்டிகள் : சுகி சிவம், சொற்பொழிவு\n»» கவிதைகளின் அட்டவணை | ஒலி வடிவம்\n©2008-2012 அனுமதியின்றி மீள்பதிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/2016/11/23/93-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-07-19T03:36:36Z", "digest": "sha1:FBCAZGKG6ALBAQQBKQDJ57V7F7NOUK27", "length": 41191, "nlines": 391, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "93 % பேர் மகத்தான ஆதரவு – நேரடியாக தேர்தலுக்கு போய் விடலாம்….!!! | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← “சோ” என்ன சொல்கிறார்….\n” திட்டமிட்ட திருட்டு, சட்டபூர்வ கொள்ளை ” “ORGANIZED LOOT- PLANNED PLUNDER” – →\n93 % பேர் மகத்தான ஆதரவு – நேரடியாக தேர்தலுக்கு போய் விடலாம்….\nதெருவில் வண்டியில், கூடைகளில் காய்கறி\nவிற்றுக் கொண்டு போகிற பெண்மணி, பழ வண்டிக்காரர்,\nகீரைக்கார அம்மா, வீட்டில் பால் பாக்கெட் போடுபவர்,\nவீட்டில் பாத்திரம் சுத்தம் செய்யும் பெண்மணி,\nதெருவில் வண்டி வைத்து அயர்ன் போடுபவர்,\nகடைக்காரர்கள், ஆட்டோ ரிக் ஷா ஓட்டுநர்கள்,\nவேன் ஓட்டுநர்கள், பஸ், டேக்சி ஓட்டுநர்கள்,\nஓட்டல்களில் வேலை செய்யும் சர்வர்கள்,\nசமையல்காரர்கள், க்ளீனர்கள், தெருவில் சுத்தம் செய்யும்\nநகராட்சி ஊழியர்கள், மருத்துவ மனைகளில் –\nபள���ளி ஆசிரியர்கள், ஊழியர்கள், பெட் ரோல் பங்க்\nஊழியர்கள், காவல் பணியில் இருப்பவர்கள் –\nஎலெக்ட் ரீஷியன்கள், கொத்தனார்கள், பெயிண்டர்கள்,\nகார்பென்டர்கள், கொத்து வேலை செய்பவர்கள்,\nரோடு போடுபவர்கள், பணிக்குச் செல்பவர்கள்,\nகிராமங்களில் விவசாய வேலைகளில் ஈடுபட்டிருப்போர்,\n15 நாட்கள் கியூவில் காத்துக் கிடந்த\nதங்கள் செல்போனில் இந்த “ஆப்”பை\nஎப்போது இந்த “ஆப்” பற்றி செய்தி\nவரும் என்று காத்திருந்து –\nஇது பற்றி செய்தி வந்ததும்,\nஅப்படியே போட்டு விட்டு –\nஉடனடியாக தங்கள் தங்கள் “செல்போன்”களில் அந்த\n“ஆப்”பை டவுன்லோடு செய்து –\n(எனக்கு அதை புரிந்துகொள்ளவே 10-15 நிமிடம் ஆனது…)\nஅதில் இந்தியிலும், ஆங்கிலத்திலும் கேட்கப்பட்டிருந்த\n10 கேள்விகளையும் படித்து தெரிந்து, புரிந்து கொண்டு,\nதங்களை கால்கடுக்க கியூவில் நிற்க வைத்ததற்காக –\nஒரே நேரத்தில், நேரடியாக சட்டமன்றங்களுக்கும்,\nபாராளுமன்றத்திற்கும் தேர்தல் நடத்தி விடலாம்.\n93 % அலை வீசுகிறது.\nஒரே ஒரு சந்தேகம் –\n24 மணி நேரத்தில் – 5 லட்சம் பேர்\n(…… கட்சியில் வேகமாக செல்போன் “ஆப்”பை\n( டெக்னாலஜி – கொஞ்சம் பழசு….\nஇதே விஷயத்தை குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா\nஆங்கில செய்தித்தாளும் ஒரு கருத்து கணிப்பு\nநடத்தி இருக்கிறது. அதன் photo-shot கீழே –\n( நன்றி – நண்பர் ஆஷிக் அஹ்மத்…)\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← “சோ” என்ன சொல்கிறார்….\n” திட்டமிட்ட திருட்டு, சட்டபூர்வ கொள்ளை ” “ORGANIZED LOOT- PLANNED PLUNDER” – →\n28 Responses to 93 % பேர் மகத்தான ஆதரவு – நேரடியாக தேர்தலுக்கு போய் விடலாம்….\n3:40 பிப இல் நவம்பர் 23, 2016\n4:00 பிப இல் நவம்பர் 23, 2016\n4:12 பிப இல் நவம்பர் 23, 2016\n4:14 பிப இல் நவம்பர் 23, 2016\nஆஷிக் அஹ்மத் அ சொல்கிறார்:\n4:19 பிப இல் நவம்பர் 23, 2016\nஹா ஹா ஹா. செமையான பதிவு. கிறுக்குத்தனத்தின் உச்சிக்கு சென்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. சரி நாமளும் ஒரு கருத்துக்கணிப்பை எடுத்து போடுவோம். இது டைம்ஸ் ஆப் இந்தியாவில் இருந்து..\nசெல்லா நோட்டு திட்டத்தை எப்படி பார்க்கிறீர்கள்\nநல்ல திட்டம், சிறப்பான செயல்வடிவம் – 39%\nநல்ல திட்டம், ஆனால் மோசமான செயல்வடிவம் – 13%\nதவறான திட்டம், மோசமான செயல்வடிவம் – 48%\n4:36 பிப இல் நவம்பர் 23, 2016\nநன்றி நண்ப ஆஷிக் அஹ்மத்.\nவாசக நண்பர்களின் பார்வை வசதிக்காக,\n4:46 பிப இல் நவம்பர் 23, 2016\n4:39 பிப இல் நவம்பர் 23, 2016\n5:05 பிப இல் நவம்பர் 23, 2016\n// 24 மணி நேரத்தில் – 5 லட்சம் பேர்\n(…… கட்சியில் வேகமாக செல்போன் “ஆப்”பை\n( டெக்னாலஜி – கொஞ்சம் பழசு….\n2:30 முப இல் நவம்பர் 24, 2016\n5:29 முப இல் நவம்பர் 24, 2016\nநல்ல நையாண்டி பதிவு. இப்போதைக்கு அவர்களுக்கு எதுவும் கண்ணுக்கு தெரியாது….ஆப் கி பார் ஆப் மட்டுமே…,\n6:47 முப இல் நவம்பர் 24, 2016\nஒரு வேதனையின் வெளிப்பாடு …. :—\n// கொழுத்தவன் கொண்டுபோன மானம் தேய்ந்தவனின் கோவணத்திலா இருக்கிறது\nஎல்லா வரிசையிலும்ஏழைகளை நிறுத்துகிற ஏக இந்தியா\nநன்றி : ஜூனியர் விகடன்….. //\nயார் எழுதியதாக இருந்தாலும் — யதார்த்தை உற்று நோக்கினால் … யோக்கியர்கள் ….தானே \n8:20 முப இல் நவம்பர் 24, 2016\n9:14 முப இல் நவம்பர் 24, 2016\nஎழுதிய கவிஞர் யுகபாரதிக்கும், தேர்ந்தெடுத்து இங்கு\n7:21 முப இல் நவம்பர் 24, 2016\n7:29 முப இல் நவம்பர் 24, 2016\n8:19 முப இல் நவம்பர் 24, 2016\nஎன்னை தீயிட்டு பொசுக்கினாலும் சரி –\nஅம்பானியைப் போன்ற ஏழைகளுக்கு உழைப்பதே என் லட்சியம்\n93 சதவீத மக்கள் என்னுடன் இருக்கிறார்கள்\nயாராலும் என்னை தடுக்க முடியாது \nஇந்த ஏழைகளிடமிருந்து பிரித்து விட முடியாது.\n1:16 பிப இல் நவம்பர் 24, 2016\n1:59 பிப இல் நவம்பர் 24, 2016\n3:16 பிப இல் நவம்பர் 24, 2016\n3:27 பிப இல் நவம்பர் 24, 2016\n4:37 பிப இல் நவம்பர் 24, 2016\nஇந்தியாவிலேயே முதல் முறையாக ஒருவர்\nகருப்புப்பணம் வைத்திருப்பவர்கள் என்று சொல்கிறார்\nஇப்படி எல்லாம் எழுத வைக்கிறது.\nஇறைவா, தான் என்ன சொல்கிறோம் என்பதையே அறியாமல்,\nபாசத்தாலும், மோகத்தாலும் பிதற்றுபவர்களை மன்னித்தருளும்.\n5:21 முப இல் நவம்பர் 26, 2016\nஇப்படி எல்லாம் எழுத வைக்கிறது.\nஇறைவா, தான் என்ன சொல்கிறோம் என்பதையே அறியாமல்,\nபாசத்தாலும், மோகத்தாலும் பிதற்றுபவர்களை மன்னித்தருளும்.\n2:04 பிப இல் நவம்பர் 24, 2016\nஎங்கே எலக்ட்ரிசிட்டி subsidy stop பண்ணி 24 மணிநேரம் power supply கொடுக்கப்பட்டது என்று சொல்லமுடியுமா நான் குஜராத்தில் பல ஆண்டுகள் இருந்தவன் என்ற முறையில் சொல்கிறேன் அங்கே எப்பொழுதும் எலக்ட்ரிசிட்டி subsidy கொடுக்கப்பட்டதே இல்லை. அங்கு தமிழ் நாட்டை போல் கிணற்று பாசனம் கிடையவே கிடையாது . மேலும் தொண்ணுறுகளில் இருந்தே மின் மிகை மாநிலம் தான். ஆகையால் தான் தொண்ணுறுகளில் இந்தியாவின் 90 சதவிகிதம் மருந்து கம்பெனிகள் பரோடா வை சுற்றி ஆரம்பிக்கப்பட்டது\n2:28 பி��� இல் நவம்பர் 24, 2016\nமோடி அவர்கள் யுத்தம் நடத்தி ஆட்சிக்கு வரவில்லை. பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.\nநம்ம நாட்டில், எல்லோரையும் கேட்டு முடிவெடுக்க வேண்டுமென்றால் நமக்கு ஒரு மன்மோகன் சிங்தான் தேவை.\nபிரதமர் ஒரு முடிவை எடுத்துள்ளார். அதனை ஏய்ப்பதற்கு, யார் இரவோடு இரவாக தங்கம் வாங்கியது 4000 ரூ வை மாற்றிக்கொள்ளலாம் என்று சொன்னபோது, எத்தனைபேர் மற்றவர்களின் பணத்தை மாற்ற வரிசையில் நின்றார்கள் 4000 ரூ வை மாற்றிக்கொள்ளலாம் என்று சொன்னபோது, எத்தனைபேர் மற்றவர்களின் பணத்தை மாற்ற வரிசையில் நின்றார்கள் பிரதமர், பணத்தைத் தன் அக்கவுண்டில் போடச் சொல்லவில்லை. அவருக்குத் தெரியாதா, தான் எடுக்கும் இந்த முடிவு தன் மற்றும் கட்சியின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என்று பிரதமர், பணத்தைத் தன் அக்கவுண்டில் போடச் சொல்லவில்லை. அவருக்குத் தெரியாதா, தான் எடுக்கும் இந்த முடிவு தன் மற்றும் கட்சியின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என்று இது சரியான வழி என்று எண்ணி இறங்கிவிட்டார். இதில் பின்வாங்கும் அம்சம் கிடையாது. பார்க்கலாம் என்ன நடக்கிறதென்று.\nநீங்கள் விமரிசிப்பதைத் தவறாக எண்ணவில்லை. டைம்ஸ் ஆஃப் இந்தியாவும், எனக்குத் தெரிந்து குயவர்களிடமும், காய்கறி விற்பவர்களிடமும், அன்னாடங்காய்ச்சிகளிடமும் சென்று இந்தக் கருத்துக்கணிப்பை எடுத்ததுபோல் தெரியவில்லை.\nமுரசொலியில், ஜெயலலிதா நல்லாட்சி செய்கிறாரா என்று கருத்துக்கணிப்பு எடுத்தால் 95% பேர், இல்லை என்றுதான் சொல்லுவார்கள். ஜெயா டிவியில் கேட்டால், நாட்டில் பாலும் தேனும் ஆறாக ஓடுகிறது என்றுதான் சொல்லுவார்கள். கருத்துக்கணிப்புக்கு இதுதான் மரியாதை.\n3:30 பிப இல் நவம்பர் 24, 2016\n// 1) மோடி அவர்கள் யுத்தம் நடத்தி ஆட்சிக்கு வரவில்லை. பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.\n2)டைம்ஸ் ஆஃப் இந்தியாவும், எனக்குத் தெரிந்து குயவர்களிடமும், காய்கறி விற்பவர்களிடமும், அன்னாடங்காய்ச்சிகளிடமும் சென்று இந்தக் கருத்துக்கணிப்பை எடுத்ததுபோல் தெரியவில்லை.\n3) கருத்துக்கணிப்புக்கு இதுதான் மரியாதை. //\nஉங்கள் கருத்து உங்களுக்கு …\nஅவை குறித்த என் கருத்தையும் சொல்லி விடுகிறேன்…\n1) யுத்தம் நடத்தி ஆட்சிக்கு வரவில்லை.\nஆனால், பெரும்பாலான மக்களை ஏமாற்றி விட்��ு,\nகுஜராத் பற்றிய முக்காலே மூணுவீசம் புள்ளி விவரங்கள்\n15 லட்சம் ரூபாய் வெளிநாட்டிலிருந்து மீட்கப்படும் கருப்புப்பணம் போடப்படும்….)\n2) நான் டைம்ஸ் ஆப் இந்தியாவை முன்வைத்து\nஎன் சொந்த வாதங்களைத் தானே முன்வைத்தேன்…\n(டைம்ஸ் ஆப் இந்தியா, பிற்பாடு நண்பர் ஆஷிக்\n3) ஆக, மோடிஜி நடத்திய செல்போன்\nநான் சொல்ல வந்ததும் அதே தான்….\n3:10 முப இல் நவம்பர் 25, 2016\n7:15 முப இல் நவம்பர் 25, 2016\nமத துவேஷத்தை உண்டுபண்ணக்கூடிய வகையில் இருந்ததால்,\nநான் ஜாதி, மத நல்லிணக்கத்திற்காக ஏங்குபவன்.\nஜாதி மற்றும் மதங்களை அடிப்படையாக வைத்து ஒருவரை ஒருவர்\nஏசிக் கொள்வதை நான் அனுமதிப்பதற்கில்லை.\nஉரிய முறையில் கூறினால், அது இங்கு\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nபகுதி-2 - ஜெயலலிதா.... கரண் தாப்பர் இண்டர்வியூ... என்ன சொல்கிறார் கரண் தாப்பர்....\nஜெயலலிதா - கரண் தாப்பர் இண்டர்வியூ - 14 ஆண்டுகளுக்குப் பிறகு பின்னணியை சொல்கிறார் கரண் தாப்பர்...\nவிரும்புவதால் மட்டும் பிறந்து விடுவோமா ......\nகாமராஜர் - “ யாரு கூச்சல் போட்டது என்ன சொல்றீங்க\nமுன்னாள் ஜனாதிபதி ஆர்.வி... காமராஜர் பற்றி ஒரு பேட்டியில் ....\nவேண்டாத குணங்களை / மூட நம்பிக்கைகளை கைவிடுவது எப்படி....\n72 வயதில் 8 ஆண்டுகள் சிறையில் ....\nஅறிவழகு on விரும்புவதால் மட்டும் பிறந்து…\nvimarisanam - kaviri… on விரும்புவதால் மட்டும் பிறந்து…\nSubramanian on விரும்புவதால் மட்டும் பிறந்து…\nvimarisanam - kaviri… on விரும்புவதால் மட்டும் பிறந்து…\nவிரும்புவதால் மட்டும… on விரும்புவதால் மட்டும் பிறந்து…\nAppannaswamy on விரும்புவதால் மட்டும் பிறந்து…\nஅறிவழகு on பகுதி-2 – ஜெயலலிதா…\nMani on பகுதி-2 – ஜெயலலிதா…\nMani on பகுதி-2 – ஜெயலலிதா…\nshiva on பகுதி-2 – ஜெயலலிதா…\nபகுதி-2 – ஜெயலலிதா….… on பகுதி-2 – ஜெயலலிதா…\nRajendra on ஜெயலலிதா – கரண் தாப்பர்…\nஅறிவழகு on ஜெயலலிதா – கரண் தாப்பர்…\nஅறிவழகு on ஜெயலலிதா – கரண் தாப்பர்…\nவிரும்புவதால் மட்டும் பிறந்து விடுவோமா ……\nபகுதி-2 – ஜெயலலிதா…. கரண் தாப்பர் இண்டர்வியூ… என்ன சொல்கிறார் கரண் தாப்பர்….\nஜெயலலிதா – கரண் தாப்பர் இண்டர்வியூ – 14 ஆண்டுகளுக்குப் பிறகு பின்னணியை சொல்கிறார் கரண் தாப்பர்…\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mp3-players-ipods/brainytrade-mini-mp3-player-price-p35JBm.html", "date_download": "2018-07-19T04:16:46Z", "digest": "sha1:VOWALKKVKTYV6JU336CZVNKJQG43HMLT", "length": 16738, "nlines": 369, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபிறைநியற்றதே மினி மஃ௩ பிளேயர் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nமஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nபிறைநியற்றதே மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nபிறைநியற்றதே மினி மஃ௩ பிளேயர்\nபிறைநியற்றதே மினி மஃ௩ பிளேயர்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபிறைநியற்றதே மினி மஃ௩ பிளேயர்\nபிறைநியற்றதே மினி மஃ௩ பிளேயர் விலைIndiaஇல் பட்டியல்\nபிறைநியற்றதே மினி மஃ௩ பிளேயர் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபிறைநியற்றதே மினி மஃ௩ பிளேயர் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nபிறைநியற்றதே மினி மஃ௩ பிளேயர்அமேசான் கிடைக்கிறது.\nபிறைநியற்றதே மினி மஃ௩ பிளேயர் குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 4,217))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho ம���லே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபிறைநியற்றதே மினி மஃ௩ பிளேயர் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பிறைநியற்றதே மினி மஃ௩ பிளேயர் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபிறைநியற்றதே மினி மஃ௩ பிளேயர் - பயனர்விமர்சனங்கள்\nசராசரி , 2 மதிப்பீடுகள்\nபிறைநியற்றதே மினி மஃ௩ பிளேயர் - விலை வரலாறு\nஇதே மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nபிறைநியற்றதே மினி மஃ௩ பிளேயர்\n2/5 (2 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cricket.newstm.in/player/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2018-07-19T03:51:26Z", "digest": "sha1:CCBX62WJGP3PJYYDQCMSKRY7SOHO4OLK", "length": 4741, "nlines": 70, "source_domain": "cricket.newstm.in", "title": "ஐ.பி.எல் LIVE UPDATES » ஸ்ரீவாட்ஸ் கோஸ்வாமி", "raw_content": "\nகேன் வில்லியம்சன்புவனேஸ்வர் குமார்ஷிகர் தவான்ஷாகிப் அல் ஹசன்மனிஷ் பாண்டேகார்லோஸ் ப்ரத்வைட்யூசப் பதான்வ்ரிதிமான் சாஹாரஷீத் கான்ரிக்கி புய்தீபக் ஹூடாசித்தார்த் கவுல்டி நடராஜன்முகமது நபிபசில் தம்பிகலீல் அஹ்மத்சந்தீப் சர்மாசச்சின் பேபிகிறிஸ் ஜோர்தான்பில்லி ஸ்டான்லேக்தன்மே அகர்வால்ஸ்ரீவாட்ஸ் கோஸ்வாமிபிபுல் சர்மாமெஹ்தி ஹசன்அலெக்ஸ் ஹேல்ஸ்\nரஜினியின் கருத்துக்கு தமிழிசை அமோக வரவேற்பு\nதமிழகத்தில் சமூக விரோதிகள் அதிகரித்துவிட்டனர்: ரஜினிகாந்த்\nஜூன் 2ல் தி.மு.க எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம்\nரஜினியின் கருத்துக்கு தமிழிசை அமோக வரவேற்பு\nதமிழகத்தில் சமூக விரோதிகள் அதிகரித்துவிட்டனர்: ரஜினிகாந்த்\nஜூன் 2ல் தி.மு.க எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம்\nஅரசுப்பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள்: தமிழக அரசு பரிசீலனை\nதூத்துக்குடியில் ரஜினிகாந்த்: பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிதியுதவி\nஅருவி பட இயக்குநரின் அடுத்த படம்\nவிஜய்காந்த் கண்களை டாட்டூ குத்திய அவரது இளைய மகன்\nஅருவி பட இயக்குநரின் அடுத்த படம்\nவிஜய்காந்த் கண்களை டாட்டூ குத்திய அவரது இளைய மகன்\nதமிழ் சினிமாவின் கவனிக்கத்தக்க துப்பறியும் படங்கள்\n1 ஹைதராபாத் 9 5 18\n2 சென்னை 9 5 18\n3 கொல்கத்தா 8 6 16\n4 ராஜஸ்தான் 7 7 14\n5 மும்பை 6 8 12\n6 பெங்களூரு 6 8 12\n7 பஞ்சாப் 6 8 12\n8 டெல்லி 5 9 10\nகடைசி பந்தில் சென்��ை த்ரில் வெற்றி\nமீண்டும் மும்பை தோல்வி; கடைசி ஓவரில் வென்றது ராஜஸ்தான்\nசென்னை சூப்பர் கிங்ஸ் 70 views\nஐ.பி.எல்-ல் 100 விக்கெட் எடுத்த மூன்றாவது வீரர் சுனில் நரேன் 50 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sarvadesavaanoli.blogspot.com/2009/01/blog-post_16.html", "date_download": "2018-07-19T03:52:31Z", "digest": "sha1:24XEFF3C7XGGO5CT74N5OXVFDX3GSDLQ", "length": 8168, "nlines": 248, "source_domain": "sarvadesavaanoli.blogspot.com", "title": "சர்வதேச வானொலி: அமெச்சூர் வானொலி சந்திப்பு", "raw_content": "\nசர்வதேச வானொலிகளை கேட்பதில்/அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்த்து படிக்க வேண்டிய வலைப்பூ. இந்தக் குழுவில் இணைவதன் மூலம் உடனுக்குடன் சர்வதேச வானொலிகளைப் பற்றிய தகவல்களைப் படித்து பயன்பெறலாம்.\nஒவ்வொரு ஆண்டும் மாமல்லபுரத்தில் நடைபெரும் அமெச்சூர் வானொலி சந்திப்பு இந்த ஆண்டும் வரும் 14 பிப்ரவரி சனிக்கிழமையில் நடைபெற உள்ளது. இந்த சந்திப்பில் கலந்துகொள்வதற்காக தமிழகம் மட்டுமல்லாது கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்தெல்லாம் ஹாம் வானொலி உபயோகப்படுத்துவோர் கலந்து கொள்ள உள்ளனர். மாமல்லபுரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஹோட்டல் வீராஸில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் ஹாம் வானொலிப்பெட்டிகள், உதிரிப்பாகங்கள், ஆண்டெனாக்கள் என இன்னும் பல பொருட்கள் விற்பனையும் செய்யப்பட உள்ளது. நுழைவுக்கட்டணம் ஏதும் இல்லாத இந்த நிகழ்வில் நீங்களும் உங்களது நண்பர்களுடன் கலந்து கொள்ளலாம். சிற்றலை வானொலிகளைக் கேட்கும் நேயர்களும் இந்த சந்திப்பில் கலந்து கொள்வதன் மூலம் ஹாம் வானொலிப் பற்றி ஏறாளமானத் தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம். மேலதிக விபரங்களுக்கு திரு. விட்டல் – 094453 30505, 044-22312420\nLabels: அமெச்சூர் வானொலி, சிற்றலை வானொலி, விட்டல், ஹாம் வானொலி\nபேரிடர் காலங்களில் உதவும் ஹாம் வானொலி\nஹாம் வானொலி: ஓர் அறிமுகம்\nஇரண்டு புத்தகமும் சேர்த்து ரூ.200. தேவைக்கு தொடர்பு கொள்ளவும் ardicdxclub [at] yahoo [dot] co [dot] in\nஆண்டு சந்தா: ரூ. 60/- மட்டுமே\nமாதிரி இதழ்: ரூ. 10/- க்கான தபால் தலை அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்\nசாரு நிவேதிதாவின் நிர்வாணப் புத்தகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://ungaveetupillai.blogspot.com/2011/05/blog-post_16.html", "date_download": "2018-07-19T04:14:00Z", "digest": "sha1:CVH7QEZSBP63ILUWKD2KCDMELLO2M64S", "length": 15244, "nlines": 140, "source_domain": "ungaveetupillai.blogspot.com", "title": "நான் உங்க வீட்டு பிள்ளை: ரஜினியின் உடல் நிலை பாதிப்பு.. அமெரிக்கா பயணம்...", "raw_content": "நான் உங்க வீட்டு பிள்ளை\nஅறிந்ததும்... தெரிந்ததும்... கூடவே சினிமாவும்...\nரஜினியின் உடல் நிலை பாதிப்பு.. அமெரிக்கா பயணம்...\nபல்வேறு உடல் கோளாறுகள் காரணமாக மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.\nகடந்த 29-ம் தேதி சென்னையில் நடந்த ராணா படப்பிடிப்பின் போது நடிகர் ரஜினிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மயிலாப்பூரில் உள்ள இசபெல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஒரூவார சிகிச்சை முடிந்து ஒரே நாளில் வீடு திரும்பியவர், தொடர்ந்து ஓய்வு எடுத்து வந்தார்.\nமீண்டும் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. எனவே கடந்த 4-ம் தேதி அவர் மீண்டும் சிகிச்சைக்காக இசபெல் மருத்துவமனைக்குப் போனார். ஒரு வார காலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.\nபின்னர் வீடு திரும்பியவர் சில தினங்கள் ஓய்வெடுத்தார். ஆனால் கடந்த 13-ந் தேதி ரஜினிக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.\nஅங்கு அவருக்கு டாக்டர்கள் சி.டி.ஸ்கேன் உள்பட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொண்டனர். அதில் அவருக்கு இரைப்பை மற்றும் நுரையீரலில் அழற்சி ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.\nபுகைப் பழக்கத்தால் வந்த சிக்கல்...\nரத்தப் பரிசோதனையில் சிறுநீரக கோளாறு மற்றும் இரைப்பை தொடர்பான சில பிரச்சினைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு இரைப்பை கிருமிகளை நீக்கும் மருந்துகள் அளிக்கப்பட்டது.\nஅவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் கூறும்போது, \"ரஜினியின் உடல்நிலை பாதிப்புக்கு புகைப்பழக்கம் ஒரு காரணம். இதனால்தான் அவரது உடல்நிலை இந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது.\nஇரைப்பை தொடர்பான கோளாறுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறோம். சிறுநீரக பிரச்சினைக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ரஜினிக்கு நிமோனியா காய்ச்சலும், சளியும் உள்ளது. அதற்கு தொடர்ந்து மருந்துகள் அளித்து வருகிறோம். புகைப்பழக்கம் காரணமாக அவரது நுரையீரலிலும் அழற்சி ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவருக்கு லேசான மூச்சுத்திணறல் உள்ளது. அவருக்கு நோய் எதிர்ப்பு மருந்துகள் அளித்து வருகிறோம். விரைவில் குணமாகி விடுவார்,\" என்றார்.\nராமச்சந்திரா மருத்துவ மனையை சேர்ந்த டாக்டர் ஒருவர் கூறும்போது, \"ரஜினிக்கு இதயத்தில் சிறு பிரச்சினை உள்ளது. இதை தீர்க்க 'பேஸ்மேக்கர்' கருவி பொருத்துவது அவசியம்\" என்றார்.\nரஜினியின் உறவினர் ஒருவர் கூறும்போது, \"ரஜினிக்கு சென்னை மருத்துவமனையில் சிகிச்சை அளித்தால் அவரைப் பார்க்க ஏராளமானோர் வருகிறார்கள். இதை தவிர்ப்பதற்காக அவரை அமெரிக்கா கொண்டு சென்று சிகிச்சை அளிக்க திட்டமிட்டுள்ளோம்,\" என்றார்.\nரஜினியின் உடல்நிலை பற்றி கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் தவறான வதந்திகள் பரப்பப்பட்டுள்ளன. இதனால் கவலை அடைந்த ரசிகர்கள் பலர் அவரை பார்ப்பதற்காக போரூர் ராமச்சந்திரா மருத்து வமனையை முற்றுகையிட்டனர். அவர்களை மருத்துவமனை ஊழியர்கள் உள்ளே அனுமதிக்க மறுத்து விட்டனர்.\nஇந்த நிலையில் அங்கு வந்த ரஜினி மருமகனும் நடிகருமான தனுஷ் ரசிகர்கள் மற்றும் மீடியாவிடம் பேசினார். ரஜினி நலமுடன் உள்ளார் என்றும் அவருக்காக ரசிகர்கள் அமைதியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். (நன்றி தட்ஸ் தமிழ்)\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nஒரு சிறந்த நடிகர் விரைவில் குணம் அடைய பிராத்திப்போம்\nநோய்களிலிருந்து ரஜினி விரைவில் விடுபடுவார்....\nரஜினி மிக எளிமையான, எண்ணங்களாலும் செயல்களாலும் மிக உயர்ந்த மனிதர். அவர் விரைவில் குணமடைய கடவுளை பிரார்த்தனை செய்வோம்..\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\nஐரோப்பிய நாடாளுமன்ற கூட்டம்-வைகோ பெல்ஜியம் பயணம்\n10 வகுப்பு முதலிடம் பிடித்தவர்கள்...\nரஜினியின் உடல் நிலை பாதிப்பு.. அமெரிக்கா பயணம்...\n'சிறந்த எதிர்கட்சியாக செயல்படுவோம்': சட்டசபை எதிர்...\nஜெயலலிதாவுக்கு ரஜினி வாழ்த்து... வெற்றிக்கு மகிழ்...\nஅழகர்சாமியின் குதிரை: எழுத்தாளர்களுக்கென சிறப்பு த...\nபெண் எழுத்து.. (இது தொடர் பதிவு அல்ல)\nஎப்படி இருக்கிறார் ரஜினி... என்ன சொல்கிறார் மருத்த...\nஎங்கேயும் காதல் - ஒரு பார்வை...\nகாபி டூ பேஸ்ட் பதிவர்களே உடன்டியாக திருந்திவிடுங்க...\nகண்ணதாசனுக்கும் காய்கறிக்கும் என்ன தொடர்பு...\nரஜினியின் ராணா-வை வடிவேலு தாக்கு....\nபுதிய குழந்தை பதிவரா நீங்கள்.. இது புரட்சிக்காக இல்லீங்க...\nவாங்கோ எதிர்கால சாதனைப்பதிவர்களே... மற்றும் புதிய தோழர்களே/ தோழிகளே, அப்புறம் நீங்க ஷேமமாக இருக்கேளா ஆத்துல எல்லா���ும் நன்னா இருக்காளா ஆத்துல எல்லாரும் நன்னா இருக்காளா\nசர்வதேச தரத்தை இழக்கிறதா இந்திய கல்வி...\nஉலக­ளவில் நடத்­தப்­பட்ட பல்க­லைக்­க­ழகங்களின் தரவ­ரிசை பட்­டி­யலில், 200 பல்க­லைக்­க­ழ­கங்களின் பெயர்களில், நம் இந்­திய பல்­க­லைக்­க­ழ...\nஅதுக்கு நல்லதாம் முருங்கைப் பூக்கள்\nமுருங்கை மரத்தின் இலை முதல் வேர் வரை மருத்துவ குணம் நிறைந்துள்ளது. இதில் பூக்களின் மருத்துவ பண்புகள் அலாதியானது. உடலின் வெப்பத்தை தணித்த...\nநல்ல மேக்அப் குணத்தை உயர்த்துமா.\nஆள்பாதி ஆடைபாதி என்பது பழமொழி ஆனால் தற்போது ஆள்பாதி மேக்அப் மீதி என்று புது மொழி உருவாகும் அளவிற்கு ஒப்பனை என்பது அனைவரின் அங்கமாகி வருகிறத...\n\"ஊரு ரெண்டு பட்டா, கூத்தாடிக்குக் கொண்டாட்டம்' இது பழமொழி. \"ஊரு ரெண்டு பட்டா, அரசியல்வாதிக்கு ஆதாயம்' இது புதுமொழி. தொல்ல...\nபாலு மகேந்திரா-வின் தலைமுறைகள்- விமர்சனம்\nஇது 'கமர்ஷியல்', இது 'பேரலல்' என்றெல்லாம் நாமாகத்தான் வரையறை வகுத்துக் கொண்டு படம் என்ற பெயரில் நம்மை நாமே படுத்திக் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kadugu-agasthian.blogspot.com/2012/09/2.html", "date_download": "2018-07-19T03:39:49Z", "digest": "sha1:VW27Z2CQT5KM35GVHPMWDEKH3RTSV7PY", "length": 18594, "nlines": 294, "source_domain": "kadugu-agasthian.blogspot.com", "title": "கடுகு தாளிப்பு: உன் டெய்லரைவிட என் டெய்லர் ஒஸ்தி-2", "raw_content": "\nஉன் டெய்லரைவிட என் டெய்லர் ஒஸ்தி-2\n\"சார், உங்கள் கோட்டை அவள் எடுக்கட்டும் ” ஹென்றி என் தயக்கத்தைப் பார்த்து, நட்பாகச் சொன்னான். “உங்கள் அளவுகளை எடுக்கப் போகிறேன். உங்களுக்குத் துணி எதாவது பிடித்திருந்தால் அளவு தேவைப்படுமே.”\nஅந்த சைனீஸ் பெண் என்னை கிறு கிறுக்கச் செய்து விட்டாள்.\n”சார், லி- மே யிடம் உங்களுக்கு என்ன மாதிரி டிரிங்க் வேண்டும் என்று சொல்லுங்கள். - ஹென்றி சொன்னான். ”அவள் டிரிங்க் கொண்டு வருவாள். அது வரை சூட் துணிகளை நாம் பார்க்கலாம்”. என்றான்.\nலி-மே என் ஒயின் டிரிங்கில் ஏதோ தப்பு சமாசாரத்தைப் போட்டாள் என்று சொல்லமாட்டேன். ஒயின் என்பதே தப்பு சமாசாரம் என்பது வேறு விஷயம். அந்த கவுன்டருக்கு அருகில் உட்கார்ந்து என்னை அறியாமல் தூங்கிக் கொண்டே வெவ்வேறு துணிரகங்களைப் பார்த்தேனா, அல்லது உண்மையிலேயே அவைகளை நனவில் பார்த்தேனா என்பது நிச்சயமாக எனக்குத் தெரியாது.\nஆனால் எனக்கு நிச்சயமாகத் தெரியும் என் லிஸ்ட���ல் இருந்த மற்ற 13 தையற்கடைகளுக்கு நான் போகவில்லை என்பது. ஹோ-சாங் கடையின் ஹென்றியையும் லி-மே யையும் சந்தித்தப் பிறகு நான் ஓட்டலுக்குத் திரும்பியதும் கோட் பாக்கெட்டில் கைவிட்டேன், ஒரு ரசீது தட்டுப்பட்டது. அதை எடுத்துப் பார்த்தால் ஹோ-சாங் டெய்லரிங் கம்பெனியில் இரண்டு குளிர்கால சூட்டுகள் ஒரு சில்க் சூட் ஒரு கோடைகால சூட் இரண்டு ஸ்போட்ஸ் ஜாக்கெட் மூன்று ஸ்லாக் செட்டுகள் தைக்க ஆர்டர் கொடுத்திருந்தேன். அது மட்டுமல்ல ஒரு டஜன் ஷர்ட்டுகள் கூட.\nஎன் கையில் ஒரு அழகான டையும் இருந்தது. அதன் விலை பில்லில் சேர்க்கப்படவில்லை. ஹென்றி என் மேல் இரக்கப்பட்டோ அல்லது நன்றியுடனோ எனக்குக் கொடுத்திருக்க வேண்டும். இத்துடன் ஒரு ஸில்க் கை குட்டையும் இருந்தது. அதில் லி-மே என்று அழகாக எம்பிராய்டரி செய்யப்பட்டிருந்தது. அந்த ஸில்க் சூட் துணிகளின் குன்றின்மேல்மிதந்து கொண்டிருந்த மெல்லிய வாசனையும் இருந்தது.\nஎன் நாக்கு சரியான தடி நாக்கு. அதனால் இப்போது என் ட்ராவலர்ஸ் செக் கட்டு இளைத்திருந்தது. ஆனால் ஒன்று இன்னும் இருபது வருஷத்திற்கு நான் சூட் வாங்கவேண்டியதே இல்லை -- ஃபேஷன் மாறாத இருக்கும் பட்சத்தில்.\nஹாங்காங்கில் பார்க்க வேண்டிய எல்லா இடங்களையும் சுற்றிப் பார்க்க ஆறு நாட்கள் அதிகப்படி. ஆனால் நான் ரிபல்ஸ் பே, டைகர் பாம் தோட்டம், ஹாங்காங் துறைமுகம் ஆகியவற்றை என் ஓட்டல் ஜன்னல் வழியாக, அதுவும் இரவு நேரத்தில்தான் பார்க்கமுடிந்தது.\nநான் தினமும் பெரும்பாலான நேரமும் -- இல்லை முழு நேரமும் ஹோ-சாங் டெய்லரிங் கம்பெனிக்குப் போய்க் கொண்டிருந்தேன், சூட் அளவுகளை சரி பார்க்கவும், இந்த சாக்கில் லி-மே யை சந்திக்கவும் எண்ணி. முன்னதற்கு குறைவான நேரமும், பின்னதற்கு அதிக நேரமும் செலவானது.\nஅளவுகளை சரிபார்ப்பதற்கு ஹென்றி அவசரம் காட்டவில்லை. காரணம் அமெரிக்காவில் செயின்ட் லூயீஸிலிருந்து வந்த ஒரு கொழுத்த செலவாளிக்கு விழுந்து விழுந்து சேவை செய்வதில் முனைப்பாக இருந்தான். ஆகவே ஒரு உதவியாளனிடம் என்னை கவனிக்கச் சொல்லிவிட்டான். உதவியாளனிடம் ஒரே கஞ்சா மணம். அதாவது அது கஞ்சா மணமாகத் தான் இருக்கவேண்டும். நான் சொல்வது தவறாக இருக்கலாம். ஏனென்றால் கஞ்சா வாசனை எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியாது.\nலி-மே இதோ வந்து விடுவாள் என்று ஹென்றி சொல்லிக் கொண்டேயிருந்தான். ஆனால் அதற்குப் பிறகு லி-மே யை நான் பார்க்கவில்லை. அவளது கைக்குட்டையை திருப்பித் தரவேண்டும் என்பதில் நான் தீவிரமாக இருந்தேன். லி-மே யின் உறவினர் காலமாகிவிட்டதாக ஒருநாள் சொன்னான். அடுத்த நாள்,” அவளுக்குக் கடுமையான ஜலதோஷம். அதனால் அவள் வீட்டிலேயே இருக்கிறாள்” என்றான். இன்னொரு நாள் கம்பெனி வேலையாக வெளியூர் சென்றிருப்பதாகச் சொன்னான். நான் ஒரு சந்தேகப் பிறவியாக இருந்திருந்தால் என்னை சந்திப்பதை அவள் தவிர்க்கிறாள் என்று நினைத்திருப்பேன்.\nஒரு நாள் கடை மூடும் நேரம் பின் அறையிலிருந்து அவள் மாதிரி ஒரு பெண் வருவதைப் பார்த்தேன். அவளுடைய மெல்லிய இடையை அந்த சென்ட்லூயி பணக்காரரின் கை அணைத்துக்கொண்டிருந்தது. ஆனால் அது லி-மே இல்லை. அவள் மாதிரி வேறு ஒரு பெண். (தொடரும்)\nபதிவர்: கடுகு at 4:30 AM\nஇரண்டாவது பகுதியில் அதிக விறுவிறுப்பு... அடுத்த பகுதிக்கான ஆவல் அதிகரித்து விட்டது.\nஉங்கள் கருத்துகளை வரவேற்கிறேன் :\nநான் ஒரு நகைச்சுவை எழுத்தாளன். எனக்குப் பல்வேறு துறைகளில் ஆர்வம் உண்டு. புத்தகங்களின் காதலன்.இந்த BLOG என்னுடைய சுயப் பிரதாபத்தைச் சொல்வதற்காகத்தான் துவக்கி இருக்கிறேன்.அவை கட்டுரைகளாக வரும். (இடை இடையே நான் படித்தது, கேட்டது,பார்த்தது,ரசித்தது எல்லாம் எழுதுவேன். என் \"கமலா- தொச்சு\" கதைகளையும், மற்ற நகைச்சுவை பேரிலக்கியங்களையும் வெளியிடுவேன் இதை அறிவிப்பாகவோ அல்லது எச்சரிக்கையாகவோ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் இதை அறிவிப்பாகவோ அல்லது எச்சரிக்கையாகவோ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் மேலும் விவரங்களைப் படிக்க விரும்பினால், கீழே சொடுக்கவும்.\nநான் பதித்த நாலாயிரம் -பெரிய எழுத்தில்- 800+ பக்கங்கள்\nதொடர்புக்கு : 94441 87365\nஉன் டெய்லரைவிட என் டெய்லர் ஒஸ்தி-5\nஉன் டெய்லரைவிட என் டெய்லர் ஒஸ்தி--4\nஉன் டெய்லரைவிட என் டெய்லர் ஒஸ்தி-3\nஉன் டெய்லரைவிட என் டெய்லர் ஒஸ்தி-2\nஎல்லாம் அவன் அருள் (3)\nகடுகு- சொந்தப் பிரதாபம் (2)\nஜி பி ஓ வாழ்க்கை (6)\nஎனக்குப் பிடித்த ஆங்கில எழுத்தாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aravinthan29.blogspot.com/2010/12/", "date_download": "2018-07-19T04:10:04Z", "digest": "sha1:WQ4GY75GBS7NR4KLJKVKIT3VB36H6XDI", "length": 4253, "nlines": 85, "source_domain": "aravinthan29.blogspot.com", "title": "கற்கரைப்பிள்ளையார் கோவிலடி: December 2010", "raw_content": "\nஈழத்தில் பிறந்து சிட்னியில் வசிக்கிறேன்\nஎனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.\nநியூசிலாந்து 35 -'Tekapo' ஏரியில் இருந்து கிறைஸ் சேர்ச் வரை\n'Tekapo' ஏரியில் இருந்து கிறைஸ் சேர்ச் செல்ல கிட்டத்தட்ட மூன்று மணித்தியாலங்கள் தேவை.\n'Lake Tekapo' நகரத்தில் நிற்காது தொடர்ந்து கிறைஸ் சேர்ச்சினை நோக்கிப் பயணித்தேன்.\nநியூசிலாந்தின் தென் நிலப்பரப்பில் போகும் வழிகளில் செம்மறி ஆடுகளைக் காணலாம். முன்பு வீதிகளில் அடிக்கடி செம்மறி ஆடுகள் செல்வதினால், வாகனங்களில் செல்பவர்களுக்கு இடையூறாக இருந்தன. இப்பொழுது வீதி ஓரங்களில் கம்பி வேலிகள் இருப்பதினால் செம்மறி ஆடுகள் வீதிகளுக்கு செல்ல முடிவதில்லை.\n'Mount Hutt' என்ற இடத்தினைக் கடந்தபின்பு Rakaia நதியினைக் கண்டேன். படத்தில் தூரத்தில் வெள்ளை நிறமாகத் தெரிகிற நதி தான் Rakaia\nபோகிற வழியில் ஒரு பாலத்தின் மேலாகப் பயணித்தேன். பாலத்தின் கீழ் Rakaia நதி ஒடிக் கொண்டிருந்தது.\nதொடர்ந்து கிரைஸ்ச் சேர்ச்சினை நோக்கிப் பயணித்தேன்.\nமதியம் ஒரு மணியளவில் கிறைஸ்சேர்ச்சினை அடைந்தேன்\nLabels: அனுபவம், சுற்றுலா, நியூசிலாந்து\nநியூசிலாந்து 35 -'Tekapo' ஏரியில் இருந்து கிறைஸ் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/5377", "date_download": "2018-07-19T04:14:21Z", "digest": "sha1:TVNTMF5KPCMNGPHXL2FRF52O7V3OGVKE", "length": 16070, "nlines": 114, "source_domain": "www.tamilvoice.dk", "title": "சவேந்திர சில்வாவின் நியமனத்தை நிராகரிக்குமாறு பான் கீ மூனிடம் அமெரிக்க மனிதஉரிமை அமைப்புகள் இணைந்து வேண்டுகோள்.", "raw_content": "\nசவேந்திர சில்வாவின் நியமனத்தை நிராகரிக்குமாறு பான் கீ மூனிடம் அமெரிக்க மனிதஉரிமை அமைப்புகள் இணைந்து வேண்டுகோள்.\n30. januar 2012 ஜரோப்பிய செய்தியாளர்\tKommentarer lukket til சவேந்திர சில்வாவின் நியமனத்தை நிராகரிக்குமாறு பான் கீ மூனிடம் அமெரிக்க மனிதஉரிமை அமைப்புகள் இணைந்து வேண்டுகோள்.\nஐ.நா அமைதிகாக்கும் நடவடிக்கைளுக்கான சிறப்பு ஆலோசனைக்குழுவுக்கு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ள நிலையில், அமெரிக்காவைத் தளமாக கொண்ட மனிதஉரிமை அமைப்புகள் பலவும் இதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளதுடன் இந்த நியமனத்தை நிராகரிக்குமாறும் ஐ.நா பொதுச்செயலரிடம் கோரியுள்ளன.\nthe Centre for Justice and Accountability and the Centre for Constitutional Rights ஆ��ிய அமைப்புகள் இணைந்து இது தொடர்பாக கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.\nபொதுமக்கள் கொல்லப்பட்ட கணக்கிடப்படதாத அளவிலானோர் பாதிக்கப்பட்ட, அனைத்துலக மனிதஉரிமை மற்றும் மனிதாபிமானச் சட்டங்கள் தொடர்பான அடிப்படைக் கொள்கைகள் மீறப்பட்ட- விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்கா மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா முக்கிய பாத்திரம் வகித்தவர் என்று இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\n“மனிதாபிமான நடவடிக்கை என்று சிறிலங்கா அரசாங்கம் இதனைக் கூறியுள்ள போதும், ஐ.நா நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் இந்தப்போரில் போர்க்குற்றங்களும மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களும் இடம்பெற்றுள்ளதற்கான நம்பகமான சாட்சியங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.\nஐ.நா பொதுச்செயலரிடம் கையளிக்கப்பட்ட இந்த அறிக்கையில் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தலைமை தாங்கிய சிறிலங்காவின் 58 வது டிவிசன் இந்தக் குற்றச்சாட்டுகளில் சம்பந்தப்பட்டதாக விவாதிக்கப்பட்டுள்ளது.\nஐ.நா அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கான சிறப்பு ஆலோசனைக்குழுவுக்கு நியமிக்கப்படும் ஒருவரது தலைமைத்துவ ஆற்றலும், குற்றச்சாட்டுகளற்ற அப்பழுக்கற்ற தன்மையும் தகைமைகளாக கருதப்பட வேண்டும்.\nசவேந்திர சில்வாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டால், சிறப்பு ஆலோசனைக் குழுவுக்கான அவரது நியமனம் உலகத்துக்கு திகைப்பூட்டும் செய்தியாக அமையும்.\nஎனவே ஐ.நா பொதுசெயலர் பான் கீ மூன் சவேந்திர சில்வாவின் இந்த நியமனத்தை நிராகரிக்க வேண்டும் அல்லது அவரது நியமனத்தை விலக்கிக் கொள்ள வேண்டும்.“ என்றும் அந்த அமைப்புகள் கோரியுள்ளன.\nமேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக நியுயோர்க் மாவட்ட நீதிமன்றத்தில் போர்க்குற்ற வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கில் இருந்து விலக்குப் பெறுவதற்கு சவேந்திர சில்வாவுக்கு இராஜதந்திர விலக்குரிமை உள்ளதாக அவரது சட்டவாளர் கூறியிருந்தார். ஆனால், நீதிமன்றம் இதுதொடர்பாக எந்த முடிவையும் இன்னமும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கிடையே, ஐ.நா அமைதிகாக்கும் நடவடிக்கைகளுக்கான சிறப்பு ஆலோசனைக் குழுவுக்கு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்ட விவகாரத்தில் இருந்து ஒதுங்கி நிற்க ஐ.நா பொதுச்செய���ர் பான் கீ மூன் முடிவு செய்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nமேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை இந்த குழுவுக்கு ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமிக்கவில்லை என்றும் அவரை ஆசிய பசுபிக் நாடுகளின் குழுவே தெரிவு செய்தது என்றும் பான் கீ மூனின் பேச்சாளர் மார்ட்டின் நெர்ஸ்க்கி கடந்த வெள்ளியன்று தெரிவித்த கருத்தை மேற்கோள்காட்டி அந்த நாளிதழ் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.\nஇலங்கை தமிழ் புலம்பெயர் முக்கிய செய்திகள்\n“முள்ளிவாய்க்காலில் எம்மால் தவிர்க்க முடியாமல் போன அவமானகரமான தோல்வி, அதற்கடுத்து வந்த நாட்களில் எம்மீது தொடர்ச்சியான அவமானங்களை குவித்துகொண்டே இருக்கின்றது….” என குறிப்பிடுகின்றது முன்னாள் போராளிகளுக்கான ஓர் கடிதம். அன்பான உடன்பிறப்புக்களே, 2009 மே 18ம் நாளுக்கு முன்னர் நாம் உலகமே வியந்த ஒரு தலைவனின் தனிப்பெரும் வீரர்களாகவும், மாபெரும் தேசிய விடுதலை இயக்கம் ஒன்றின் போராளிகளாகவும் இருந்தோம். முள்ளிவாய்க்காலில் எம்மால் தவிர்க்க முடியாமல் போன அவமானகரமான தோல்வி, அதற்கடுத்து வந்த நாட்களில் எம்மீது தொடர்ச்சியான அவமானங்களை […]\nதமிழீழம் மக்கள் அவலம் முக்கிய செய்திகள்\nநேசக்கரம் ஆதரவில் நேசம் உணவு உற்பத்தி ஆரம்ப நிகழ்வு.\nநேசக்கரம் ஆதரவில் நேசம் உணவு உற்பத்தி நிறுவனம் திறப்பு விழாவும் உணவு உற்பத்தியும் 09.06.2012 அன்று மட்டக்களப்பு விஸ்ணுகோவில் வீதி வந்தாறுமூலை நேசம் நிறுவன அலுவலகத்தில் இடம்பெற்றது. நேசம் உற்பத்தியின் முதற்கட்ட உற்பத்தியாக உலர் உணவாக மிக்சர் உற்பத்தி ஆரம்பமாகியுள்ளது. இந்நிகழ்வில் கணேஸ்வித்தியாலய அதிபர் உட்பட கல்விமான்கள் சமூக ஆர்வலர்கள் விளையாட்டுக்கழகத்தினர் , மற்றும் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தைச் சேர்ந்த மேற்பார்வை பொதுச்சுகாதார பரசோதகர் அதிகாரி உட்பட பணியாளர்களும் நேசம் உற்பத்தி பணியாளர்களும் கலந்து […]\nசில்வா அறிக்கை சிறிலங்கா பாராளுமன்றில் சமர்ப்பிப்பு.\n16. december 2011 திருமலை செய்தியாளர்\nகற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (சில்வா ஆணைக்குழு) அறிக்கை சிறிலங்கா நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது. அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இந்த சில்வா அறிக்கையை முன்வைத்துள்ளார். மொழிபெயர்ப��பு பணிகள் தாமதமாகும் காரணத்தினால் சில்வா அறிக்கையை உரிய நேரத்தில் சமர்ப்பிக்க முடியவில்லை என முன்னர் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், இன்று திடீரென சிறிலங்கா அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா ஆணைக்குழுவின் அறிக்கையை சிறிலங்கா நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ளார். சுமார் 400 பக்கங்களைக் கொண்ட இறுதி அறிக்கையில் போர் தொடர்பான […]\nபிள்ளையான் குழு சந்திரகாந்தனுக்கு முரளிதரன் எச்சரிக்கை.\nசிறிலங்கா அரசை காப்பாற்ற சம்பந்தனுக்கும் சிறிலங்கா அரச தரப்புக்கும் இடையில் இரகசிய பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muruganandanclics.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-19T04:11:50Z", "digest": "sha1:R62QKAUJIUNRGSRHO3IPRXR5LXCWRYJJ", "length": 12545, "nlines": 330, "source_domain": "muruganandanclics.wordpress.com", "title": "இறப்பும் பிறப்பும் | முருகானந்தன் கிளிக்குகள்", "raw_content": "\nCategory Archives: இறப்பும் பிறப்பும்\nவெளுத்த முடியும் மறைவும் பிறப்பும்\nபழுத்த இலைகள் உதிர்ந்து வீழும்\nஅரும்பும் தளிர்கள் வீறு கொள்ளும்\nதலையை நிமிர்த்தி வானம் நோக்கும்\nபசுமை போர்த்தும் மழையில் தோய்ந்து\nகுயில்கள் கூவும் காலை வேளை\nஒலிகள் மங்கும் ஆதவன் சாய\nநலிந்த உடலின் கனவுகள் சிதையும்\nவெளுத்த முடிகள் அந்தி சுட்டும்\nசிதைந்து மறைதல் உயிரின் நியதி\nFiled under இறப்பும் பிறப்பும், வெளுத்த முடி, Uncategorized and tagged கவிதை, புகைப்படம் |\tபின்னூட்டமொன்றை இடுக\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nமூன்றாம் கண் அல்ல இது மூன்றாம் முலை\nRecent Posts: முருகானந்தன் கிளினிக்\nபழசானாலும் புதுசுகளை விட மேல் ‘A generation’ Andrzej Wajda வின் திரைப்படம்\nநீரிழிவு நோயாளருக்கு குரக்கன் நல்லதா\nSuper glue உதவும் பொருள் ஆபத்தாகலாம்\nவெம்பிப் பழுத்ததில் விளையும் வினை\nமொட்டை அடிக்கப் பட்ட ஒற்றை மரம்\nMurunga Photos Uncategorized அந்தூரியம் ஆண்மைக் குறைபாடு கவிதை கவிதைகள் காகத்திற்கு வைத்தது காத்திருப்பு காலிமுகக் கடற்கரை காவியுடை குடி குரங்காட்டி கொக்கு தண்ணிப் பூச்சி நகர் வாழ்வு நத்தை நுளம்பு புகைப்படங்கள் புகைப்படம் புற்று நோய் பெண்மை மஞ்சுகளின் கொஞ்சல் மரணம் மாசழித்தல் முதுமை மேகம் யாழ்ப்பாணன் வரிகள் விரிந்த மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thozhirkalamseo.blogspot.com/2012/08/blog-post_5981.html", "date_download": "2018-07-19T04:09:25Z", "digest": "sha1:H6ON5BSWO73YVBRGB3MTMAW7YCTERWCR", "length": 13633, "nlines": 109, "source_domain": "thozhirkalamseo.blogspot.com", "title": "சித்தர்கள் சொன்ன மருத்துவக் குறிப்புக்கள்..! ~ தொழிற்களம்", "raw_content": "\nசித்தர்கள் சொன்ன மருத்துவக் குறிப்புக்கள்..\nஅன்பர்களுக்கு வணக்கம், தமிழர்களாகிய நமக்கு சித்தர்கள் என்றால் யார் என்பதை ஓரளவுக்கு தெரிந்து வைத்திருப்போம், அவர்கள் கண்டறிந்த பல்வகை வியாதிகளுக்கான மருந்துகளை வேறு எம்முறையிலும் கண்டறியவில்லை என்பதே நமது சிறப்பு. அவற்றில் சில எளிய மூலிகை மருந்துகளை பற்றி காண்போம்.\n1. சோற்றுக் கற்றாழையைச் சித்த மருத்துவத்தில் ‘குமரி’ என அழைப்பர். காய கல்பத்தில் அதுவும் ஒரு மூலிகையாகச் சேர்க்கப்படுகின்றது. அதன் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை எடுத\n்துச் சற்றே அலசிப் பின் மோரில் கலந்து தினம்தோறும் உண்டு வந்தால், அல்சர் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும்.\n2. தினம் தோறும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நாள் பட்ட தோல் நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிப்பதுடன், முகப்பொலிவும் உண்டாகும்.\n3. சர்க்கரை நோய் கட்டுப்பட வெந்த்தயத்தைப் பொடி செய்து தினம்தோறும் ஒரு டீஸ்பூன் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். மேலும் சிறியாநங்கை, பெரியாநங்கையின் சாற்றையும் பயன் படுத்தலாம்.\n4. செம்பருத்திபூவைக் காயவைத்து பொடி செய்து தலையில் சீயக்காய்போலத் தேய்த்துக் குளித்து வந்தால், பொடுகுத் தொல்லை போகும். நன்கு தலை முடி வளரும். முடி கொட்டுவதும் நின்றுவிடும். மேலும் கண்களுக்கும் உடலுக்கும் குளிர்ச்சி தரும்.\n5. தேனை தினமும் வெந்நீரிலோ, பாலிலோ சிறிதளவு கலந்து குடித்து வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். நாள் பட்ட இருமல், சளி குணமாகும்.\n6. மூச்சுக்கூட விடமுடியாமல் அதிகப்படியான இருமலாலும் சளியாலும் சிரமப்படும் குழந்தைகளுக்கு, குப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சிறிதளவு கொடுத்தால் உடன் அனைத்துச் சளியும் வாந்தியாக வெளியில் வந்து விடும். ஆனால் சரியான அளவில் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.\n7. ஆண்மைக்குறைவைப் போக்க விரும்புபவர்கள் முருங்கை விதையைப் பொடி செய்து, பாலில் கலந்து, இரவில் படுக்கப�� போகும் முன் சாப்பிட்டுவர விரைவில் பலன் கிடைக்கும். துரித ஸ்கலிதம் ஆகுபவர்களுக்கு இம்மருந்து கை கண்டதாகும்.\n8. இரவில் தினந்தோறும் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் சிறிதளவு வெந்நீரை அருந்திப் பின் படுக்கைக்குச் செல்ல வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சிறிதளவு கருப்பட்டி அல்லது வெல்லம், அல்லது சர்க்கரையைச் சாப்பிட்ட பின் உறங்கச் செல்லலாம்\n9. அருகம்புல்லைச் சாறாகவோ அல்லது பொடியாகவோ வாரம் ஒருமுறை சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாவதுடன், உடல் உஷ்ணமும் தணியும்.\n10. எந்த மருந்துகளை உட் கொள்பவராக இருந்தாலும் மது அருந்தும் பழக்கம் உடையவராகவோ அல்லது புகைப்பிடிப்பவராகவோ இருந்தால் அது உடலில் மருந்தின் செயல்பாட்டு வீரியத்தைக் குறை\n11. உடல் வெளுப்பு மற்றும் தேமல் குணமாக வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்துக் குளித்து வரக் குணமாகும்.\n12. குருதிக் கொதிப்பு எனப்படும் இரத்த கொதிப்பு நோய் குணமாக இரண்டு அல்லது மூன்று நாளைக்கு ஒருமுறை அகத்திக் கீரையை உணவில் சேர்க்க குணம் ஏற்படும்.\nஅமுக்கராங்கிழங்கு,ஆண்மைகுறைவை போக்கி அற்புதசுகம் அளிக்கும்.அஸ்வகந்திலேகியம் என்று நாட்டுமருந்துகடைகளில் கிடைக்கும்.சித்தர் பெருமக்களின் அருமையான கண்டுபிடிப்பு இது. இதனையும் சேர்த்துக்கொள்ளுங்கள்,அண்ணாச்சி.\nபாட்டி வைத்தியமே சிறந்த வைத்தியம்..\nஅனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான பாட்டி வைத்தியம்..\nநம் நாட்டுப் பொக்கிஷ பெட்டகங்களில்\nதமிழ் என் அடையாளம் (3)\nபணம் பணம் பணம் (35)\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nகனவுகளும் அதன் பலன்களும் நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை...\nகாலை தேநீர் இன்றைய பொழுது, துன்பம் நீங்கி இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது. இன்றைய சிந்தனைத் ...\nஇந்த மூலிகையின் பெயர் ஆடாதோடை. இம் மூலிகையின் மூலம் சளி , ஆஸ்த்துமா , போன்ற பல நோய்கள் குணமாகும். ஆடாதொடையின் வேரினால் இருமல் , அக்கினி ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள்\nஇது ஒரு அதிசயத் தாவரம் கிராமங்களின் மருந்தகம். இது மனிதரை என்றும் இளமையாக வைப்பதால் குமரி எனப்படுகிறது .சிறந்த அழகு தரும் மூலிகை . ...\nஉணவே மருந்து - நெல்லிக்காய். உணவே மருந்தென இயற்கையின் அற்புதங்களையும், அதிசயங்களையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் நம் முன்...\nவீட்டிலிருந்தபடியே இணையத்தை பயன்படுத்தி வருமானத்தை அடைய சிறந்த யோசனைகள்\nஅனைவருக்கும் இணையத்தை பயன்படுத்தி பகுதி / முழு நேரமாக வருமானத்தை பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இணைய தளங்களில் கண்ட விளம்பரங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/warning/", "date_download": "2018-07-19T04:12:48Z", "digest": "sha1:YESAYFYFXV3GP64UTXU62YDEZP34LUHW", "length": 29637, "nlines": 230, "source_domain": "athavannews.com", "title": "» Warning", "raw_content": "\nயாழில் மாணவிகள் இருவர் துஷ்பிரயோகம்: ஆசிரியர் கைது\nதமிழர்களுக்கு மாத்திரமே நல்லிணக்கம் போதிக்கப்படுவதாக சிறிதரன் ஆதங்கம்\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் முக்கிய கூட்டம்\nசொத்துப் பறிமுதல் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் தாக்கல்\nஎதிர்க்கட்சி தலைவர் பதவியினை எழுத்து மூலம் கோர கூட்டு எதிர்கட்சி தீர்மானம்\nஅரசியலமைப்பை மீறி சி.வி. செயற்படுகிறார்: சந்திரசேன குற்றச்சா\nசிங்கப்பூர் கடைபிடிக்கும் கொள்கையை இலங்கை அரசு கடைபிடிப்பதில்லை\nசம்பந்தன் ஒருவரே எதிர்க்கட்சி தலைமைக்கு தகுதியானவர் \nநல்லாட்சியின் எரிபொருள் சூத்திரத்தால் மக்கள் பாதிப்பு: கிழக்கில் ஆர்ப்பாட்டம்\nமுதலமைச்சராவதற்கு கல்வியும் பட்டமும் தேவையில்லை: ஜி.ரி.லிங்கநாதன்\nகுற்றாலம் அருவிகளில் நீராட தொடர்ந்தும் தடை\nகாவிரி தொடர்பாக வழக்குத் தொடர முடியாது: எடப்பாடி பழனிசாமி\nரஷ்யாவுடன் இணைந்து செயற்படுவது நன்மையே: ட்ரம்ப்\nஇஸ்ரேலுடன் ஹமாஸ் போராளிகள் போர்நிறுத்த ஒப்பந்தம்\nஆர்ஜென்டினா பயிற்சியாளர் பதவி விலகினார்\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nஈழத்துக் கலைஞனின் ‘சாலைப்பூக்கள்’ அடுத்தவாரம்\nபெப்ரவரி 23 முதல் ‘கோமாளி கிங்ஸ்’ முழு நீள இலங்கைத் தமிழ்த் திரைப்படம்\nஇசையால் கட்டிப்போட்ட சொல்லாமேலே பாடல்\nபல்லாயிரம் பக்தர்கள் புடைசூழ தேரில் வலம்வந்த நாகபூசணி அம்மன்\nஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா\nமுன்னேஸ்வரம் ஆலய மஹா கும்பாபிஷேகம்\nமட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் சிவம் பாக்கியநாதனுக்கு கௌரவிப்பு\nகளுதாவளை சுயம்புல��ங்கப் பிள்ளையார் ஆலய தீர்த்தோற்சவம்\nஅம்பாறை வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் பாற்குட பவனி\nஃபேஸ்புக்கில் நாம் செலவிடும் நேரத்தை அறியும் புதிய வசதி\nஉலகில் புதிய அம்சத்துடன் அறிமுமாகியுள்ள ஹொனர் ஹெட்போஃன்\nஐ போஃன்களில் கையெழுத்துக்களைப் புரிந்துகொள்ளும் புதிய வசதி\nஇன்டர்நெட் இல்லாமல் கூகுள் குரோமில் செய்திகளைப் படிக்கலாம் – எவ்வாறு தெரியுமா\nஎம்மைப் பின்தொடரும் ஃபேஸ்புக் – எவ்வாறு தெரியுமா\nமனித உடலில் புதிய உறுப்பு கண்டுபிடிப்பு\nமூளை புற்று நோய்: புதிய மருந்தை கண்டுபிடித்து அசத்திய விஞ்ஞானிகள்\nஅழிவில்லா மனித குலத்தை உருவாக்க மூளைக்குள் ஓர் கருவி\nநாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக ஜோன் வூட்கொக் அறிவிப்பு\nபிரித்தானிய தொழிற்கட்சியிலிருந்து விலகி நாடாளுமன்றத்தில் சுயாதீனமான முறையில் செயற்படவுள்ளதாக ஜோன் வூட்கொக் (John Woodcock) அறிவித்துள்ளார். தொழிற்கட்சியின் உறுப்பினரான ஜோன் வூட்கொக், பெண் ஊழியர் ஒருவருடன் தகாத முறையில் நடந்துகொண்டதாக குற்றம... More\nஅஞ்சல் தொழிற்சங்கத்தினரின் புதிய எச்சரிக்கை\nமீண்டும் பணிநிறுத்தத்தில் ஈடுபட போவதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்கத்தினர், அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அஞ்சல் ஊழியர்களுக்கான ஜுன் மாதக் கொடுப்பனவை முழுமையாக செலுத்த அரசாங்கம் தவறும் பட்சத்தில் நாளை (புதன்கிழமை) மீண்டும் போரா... More\nஇணையவெளியில் தமது பாதுகாப்பை உறுதிசெய்துக் கொள்வது தொடர்பாக ஃபேஸ்புக் பயனாளர்கள் கூடுதல் கவனத்துடன் செயற்பட வேண்டும் என கணினி அவசர தயார்நிலை மற்றும் ஒருங்கிணைப்பு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. புகைப்படங்களை பகிர்வதிலேயே முக்கியமாக பாதுகாப... More\nநாட்டின் காலநிலை குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை\nநாட்டின் சில பகுதிகளில் அதிக வெப்பமான காலநிலை உணரப்படும் என்பதால் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு காலநிலை அவதான நிலையம், எச்சரிக்கை விடுத்துள்ளது. வளிமண்டல ஈரப்பதம் மற்றும் அதிகபட்ச வெப்பநிலை, மனித உடலில் அதிக தாக்கம் செலுத்தக்கூடியது என்ப... More\nசிட்னியில் காட்டுத்தீ: அவசர எச்சரிக்கை பிறப்பிப்பு\nஅவுஸ்ரேலியாவின் சிட்னியில் காட்டுத்தீ மிக வேகமாகப் பரவிவரும் நிலையில், அவசர எச்சரிக்கையை அந்நாட்டு அதிகாரிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுவித்துள்ளனர். மேற்படி பகுதியில் நேற்று முதல் காட்டுத்தீ மிக வேகமாகப் பரவிவரும் நிலையில், இதுவரையில் ஆய... More\nகண்டி கலவரம் தொடர்பில் நவநீதம்பிள்ளை எச்சரிக்கை\nஇலங்கையில் இடம்பெற்ற கண்டி கலவரத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தண்டனைகள் வழங்கப்படாவிடின் ஏனையோரும் சட்டத்தை கையில் எடுப்பதற்கு தயங்கமாட்டார்களென, ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை எச்சரிக்கை விடுத்து... More\nவேல்ஸில் பனிப்பொழிவு: சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தல்\nவேல்ஸின் சில பகுதிகளில் காணப்படும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக, பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளுமாறு வாகனச் சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். வேல்ஸில் 6 நாட்களுக்கு கடுமையான பனிப்பொழிவு காணப்படுமென, பிரித்தானியாவின் வானிலை நிலையம் ம... More\nஐரோப்பிய ஒன்றியத்தை எச்சரிக்கிறார் டொனால்ட் ட்ரம்ப்\nஅமெரிக்காவை வர்த்தக ரீதியில் சரியான முறையில் அணுகவில்லை எனில் பெரியளவிலான வரிவிதிப்பு ஐரோப்பிய ஒன்றியத்தை பாதிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். உருக்கு மற்றும் அலுமினிய இறக்குமதிக்கான வரிவிதிப்பை மீண்டும் உறுதிப... More\nஅமெரிக்கா, சீனா பிரஜைகளுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை\nஇலங்கையில் இன வன்முறைகள் வெடித்துள்ள நிலையில் அவசர காலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமையை அடுத்து வல்லரவுகளான அமெரிக்காவும் சீனாவும் தத்தம் பிரஜைகளுக்கு அவதானமாக இருக்குமாறு பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளன. #SriLanka Security Alert: The Sr... More\nபுளோரிடா துப்பாக்கிச் சூடு- சந்தேகநபர் தொடர்பான புதிய தகவல்\nபுளோரிடா பாடசாலையில் துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞன் நிக்கோலஸ் க்ரூஸ் தொடர்பாக ஏற்கனவே எச்சரிக்கை செய்யப்பட்டதாக மத்திய புலனாய்வு விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். ஐந்து மாதங்களுக்கு முன்னர் மிசிசிப்பியை சேர்ந்த யூடியூப் பயனர் ஒருவர் ... More\nஇஸ்ரேலின் எதிர்காலம் குறித்து ஜேர்மனி கவலை\nஇஸ்ரேலின் எதிர்காலம் தொடர்பாக ஜேர்மனிய வெளியுறவுத்துறை அமைச்சர் சிக்மர் கப்ரியல் கவலை வெளியிட்டுள்ளார். இரு மாநில தீர்வு தொடர்பாக டெல் அவிவ் அரசாங்கத்தின் கொள்கைகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் விரக்தியை அதிகரிப்பதாகவும் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை வி... More\nஸ்கொட்லாந்தில் காணப்படும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக பயணிகளுக்கு, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வீதிகளில் பனிக்கட்டிகள் உறைந்துள்ளதால், போக்குவரத்தில் தாமதம் ஏற்படுவதுடன், நடைபாதைகளில் வழுக்குதல், விழுதல் போன்றவை இடம்பெறலாமெனவும் எனவே, ... More\nஇளைஞர்களுக்கு பிரித்தானிய இளவரசி எச்சரிக்கை\nசமூக வலைத்தளங்களுக்கு இளைஞர்கள் அடிமையாகின்றனர். அதிலிருந்து மீளுவது கடினமாகும் என பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன் எச்சரித்துள்ளார். மேற்கு லண்டனிலுள்ள பாடசாலையொன்றிற்கு நேற்று (புதன்கிழமை) விஜயம் செய்திருந்த இளவரசி, மாணவர்கள் மத்தியில் உ... More\nஎரிமலை வெடிக்கும் அபாயம்: எச்சரிக்கையுடன் சிலி மக்கள்\nசிலியிலுள்ள சில்லான் எரிமலையில் 40 மீற்றர் ஆழமான பள்ளமொன்று ஏற்பட்டுள்ளமை சிலி அதிகாரிகளினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது எரிமலையை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எரிமலையில் வெடிப்புகள் தீவிரமடை... More\nகரோலின் புயல்: போக்குவரத்து தடை- பாடசாலைகள் பூட்டு\nகரோலின் புயல் தாக்கத்துடன் கூடிய கடும் குளிரான காலநிலை காரணமாக, ஸ்கொட்லாந்தில் சாலை, ரயில் மற்றும் படகு போக்குவரத்து என்பன பாதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) புயலுக்கான வாய்ப்பிருப்பதால் எச்ச... More\nஇலங்கை கிரிக்கெட் சபை கலைக்கப்படும்: விளையாட்டுத் துறை அமைச்சர் எச்சரிக்கை\nநிர்வாக நடவடிக்கைகளை சரியாக செய்வதற்கு அதிகாரிகள் ஆதரவு வழங்காவிடின் கிரிக்கெட் சபை கலைக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போது ஊடகவியலாளர்கள் எழ... More\nமீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nதமிழகத்தில் எதிர்வரும் இரு தினங்களுக்கு மழைபெய்யும் வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களுக்கு தகவல் தெரிவித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக... More\nஅனர்த்த முகாமைத்துவம் எச்சரிக்கை: கடற்றொழில் முடக்கம்\nஅனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகளின் எச்சரிக்கையினால், மட்டக்களப்பு மாவட்டத்தில் மீன்பிடி நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும், இதனால் மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் ... More\nபுயல் குறித்து மத்திய அரசு முன்கூட்டியே எச்சரிக்கவில்லை: கேரள முதல்வர் குற்றச்சாட்டு\nஓஹி புயல் குறித்து மத்திய அரசு எந்தவித முன் எச்சரிக்கையையும் சரியான நேரத்தில் கேரள அரசுக்கு தெரிவிக்கவில்லை என முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம் சுமத்தியுள்ளார். கேரளாவில் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து முதல்வர் பினராயி விஜயன் நே... More\nயாழில் மாணவிகள் இருவர் துஷ்பிரயோகம்: ஆசிரியர் கைது\nஎதிர்க்கட்சி தலைவர் பதவியினை எழுத்து மூலம் கோர கூட்டு எதிர்கட்சி தீர்மானம்\nஅமெரிக்கா மீதான ரஷ்யாவின் அச்சுறுத்தல் தொடர்கிறது: வெள்ளை மாளிகை\nபிரித்தானியாவில் கொள்ளையர்களை விரட்டிய இலங்கை தமிழர்\nபாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: மத்திய அமைச்சரவை அங்கீகாரம்\nஇலங்கை அரசிடம் பணம் பெற்ற வட அயர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கம்\nவிஜயகலா மகேஸ்வரனிடம் நாளை வாக்குமூலம் பெற நடவடிக்கை\nவட மாகாண அமைச்சரவை கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்குமாறு அறிவிப்பு\nஊழலை குறைக்க முக்கிய முடிவு எடுக்கப்பட்டது: ஜனாதிபதி\nஉலகில் அதிக சாதனைகளை படைத்தவரின் புதிய சாதனை\nவடமேற்கு சீனாவில் இக்கரஸ் கிண்ண பறக்கும் விழா\n – கரடி கூறிய சாஸ்திரம்\nஇந்திய கொடியுடன் ஆபிரிக்க மலையுச்சியில் பிரசாரம் செய்து இளைஞர் புது சாதனை\nதிருச்சியில் இடம்பெற்ற புறா பந்தயம்\nமும்பரிமாண தோற்றத்தில் இலகுவாக வீடமைப்பது எப்படி\nமெக்சிகோ நிலநடுக்கத்தில் வெளிப்பட்ட பழங்கால பிரமிட்\nநான்கு வயதில் ஓவியக்கலை: அனைவரையும் தன் பக்கம் ஈர்த்த சிறுவன்\nரஷ்ய மிருகக்காட்சிச் சாலைக்கு புதிய வரவுகள்\nஉலகமே கண்டு வியக்கும் தமிழனின் மீன்பிடி – வித்தியாசமான கண்டுபிடிப்பு\nசர்வதேச வர்த்தக இழுபறி பொருளாதார வளர்ச்சிக்கு சவால்- IMF\nதொழில் பாதுகாப்புத்துறையை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை\n2018 ஆம் ஆண்டிற்கான SLIM Brand Excellence விருதுகள் அறிவிப்பு\nஅமசொன் நிறுவனத்தின் ஐரோப்பிய தொழிலாளா்கள் மீண்டும் இன்று ஆா்ப்பாட்டம்\nஇலங��கை துறைமுக அதிகார சபையினால் நாட்டிற்கு அதிக வருமானம்\nஉலகின் முதலாவது செல்வந்தராக Amazon உாிமையாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eksaar.blogspot.com/2010/02/blog-post_21.html", "date_download": "2018-07-19T04:03:13Z", "digest": "sha1:MZJMLZOB5GYJWRGRWLZ7BBTCQP6YBQQE", "length": 128895, "nlines": 657, "source_domain": "eksaar.blogspot.com", "title": "EKSAAR: ஊடகங்களில் மதத்திணிப்பா \"வணக்கம்\"?", "raw_content": "\nபாராளுமன்றத்தேர்தல் 2010 - 2\nபாராளுமன்றத்தேர்தல் 2010 - 1\nஇழந்த சந்தோஷங்களை அனுபவிக்க உரித்துடையவன் - கருணா ...\nதமிழ் சினிமாவில் இன்னொரு மனப்பிரள்வு - ஆயிரத்தில் ...\nபொன்சேக்கா கைது - நடந்தது என்ன\nபொன்சேக்கா கைது - நடந்தது என்ன\nவடக்கு கிழக்கின் யானைக்கும் தேவை சமாதானம்\nமை நேம் இஸ் கான் இலங்கையில் சாதனை\nகாதலை அளக்க ஒரு வழி\nபொன்சேகா கைதுக்கெதிராக ஆர்ப்பாட்டம் - கொழும்பு\nஇன்று சக்தி TV இல் Grand Master நிகழ்ச்சி பார்த்துக்கொண்டிருந்தபோது \"வணக்கம்\" ஊடகங்களில் ஒரு மதத்திணிப்பின் கருவியாக இருக்கிறதா என்றொரு சந்தேகம் வந்தது.\nமுஸ்லிம் மாணவி ஒருவருக்கு நிகழ்ச்சியின் அறிவிப்பாளரும் நிகழ்ச்சி நடத்துபவரும் \"வணக்கம்\" என்றே வரவேற்றனர். (இங்கு வரவேற்றனர் என்ற வார்த்தை பிரயோகம் சரியானதாக தெரியவில்லை.)\nவணக்கம் என்பதால் கருதப்படுவது என்ன எனக்கு தெரிந்த தமிழின் படி வணக்கம் என்றால் வணங்குதல் என்றல்லவா பொருள்படும் எனக்கு தெரிந்த தமிழின் படி வணக்கம் என்றால் வணங்குதல் என்றல்லவா பொருள்படும் அப்படி பொருள்படுமாயின் \"வணக்கத்துக்குரியவன் இறைவன் ஒருவனே\" என்ற முஸ்லிம்களின் அடிப்படை நம்பிக்கையோடு அது முரண்படுகிறது. அதேவேளை அறிவிப்பாளர் நேயரின் மதம்தொடர்பான வரவேற்பு முறையத்தான் கையாளவேண்டும் என்பது என் வாதமல்ல. அதுவும் அறிவிப்பாளர் மீதான மத திணிப்பா என்ற கேள்வியெழுகிறது.\nஇது அனுசரித்துப்போதல், இன நல்லுறவு, சகிப்புத்தன்மை போன்ற ஏதாவது ஒரு விடயத்தின் கீழ் வருகிறதா அப்படியாயின் அறிவிப்பாளர் எம்மதத்தை சார்ந்தவராக இருக்கிறாரோ அவரது மத வழக்கப்படி உள்ள சொல்லை பிரயோகிக்கப்படவேண்டும். சகிப்புத்தன்மை, நல்லுறவு போன்றன இரு பக்கமும் இருக்கவேண்டுமல்லவா அப்படியாயின் அறிவிப்பாளர் எம்மதத்தை சார்ந்தவராக இருக்கிறாரோ அவரது மத வழக்கப்படி உள்ள சொல்லை பிரயோகிக்கப்படவேண்டும். சகிப்புத்தன்மை, நல்லுறவு போன்றன இரு ப���்கமும் இருக்கவேண்டுமல்லவா ஒரு பக்கம் மாத்திரம் இருந்தால் அது திணிப்பாகவே அமையுமல்லவா ஒரு பக்கம் மாத்திரம் இருந்தால் அது திணிப்பாகவே அமையுமல்லவா ஆனால் தமிழ் ஊடகங்களில் மத நிகழ்ச்சிகள் அல்லாத மற்ற நிகழ்ச்சிகளில் அவ்வாறு பிரயோகிக்கப்பட அனுமதிக்கப்படவில்லை என்றே தோன்றுகிறது.\nமதங்களை தாண்டிய வரவேற்புச்சொல் ஏதாவது தமிழில் இருக்கிறதா ஏன் அவ்வாறான ஒரு ஆன சொல்லை எல்லா அறிவிப்பாளர்களும் பயன்படுத்தக்கூடாது\nகுறிப்பு: சந்தேகங்களைத்தான் கேட்கிறேன். எனவே சந்தேகங்களை தீர்க்க நாகரிகமான சொற்பிரயோகங்களையே பிரயோகிக்கவும்.\nஇருக்கிறது, ஒரு நிகழ்ச்சியை நடத்துபவர் எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் பொதுவான ஒரு சொல்லை பயன் படுத்தலாம் அதுதான்: \" இந்த நிகழ்ச்சியை காண உங்கள் அனைவரையும் மன மகிழ்வுடன் வரவேற்கிறோம்\". இது ஒன்று போதாத எந்த மதத்தினரையும் புண் படுத்தாத ஒரு சொல், இதை சம்மந்தப்பட்டவர்கள் யோசிக்க வேண்டும்.\nஎனக்குத் தெரிந்து வணக்கம் என்பது வெறுமையான ஒரு வரவேற்புச் சொல்.\nவணக்கம் என்றால் வணங்குதல் என்று அர்த்தமல்ல.\nவணக்கம் என்பது ஆங்கிலத்தின் greeting என்பதன் தமிழ்ப்பதம்.\nவேண்டுமானால் இதைச் சென்று பாருங்கள்.\nஅதைத்தவிர ஊடகங்களில் ஒவ்வொரு மதத்தினரையும் அவர்களது மதப்படி அழைக்க முடியாது.\nஊடகங்கள் பிறகு மதஸ்தாபனங்களாக மாறிவிடும்.\nவணக்கம் என்பது மதம் எல்லாவற்றையும் சார்ந்த ஒரு சொல் தான்.\nஇந்துக்கள் அதைப் பயன்படுத்துகிறார்கள் என்பதற்காக அது இந்துக்களுக்குரிய சொல் கிடையாது.\nநான் உங்களிடம் சொல்வது ஒன்று தான்.\nஎல்லா விடயங்களையும் மதங்களோடு சம்பந்தப்படுத்தி குழப்பிக் கொள்ளாதீர்கள்.\nஅப்படிக் குழப்பிக் கொள்ளப் போகிறீர்கள் என்றால் ஒன்று சொல்கிறேன்,\nஷக்தி அல்லது சக்தி என்பது ஏறத்தாழ இந்து சமயத்தில் நிறையவே பயன்படுத்தப்படும் சொல், கடவுளை அழைக்கும் சொல், ஆகவே சக்தி நிறுவனத்திடம் அதன் பெயரை மாற்றச் சொல்லுங்கள்.\nநீங்கள் ஏன் இதை மதம் சார்பாகப் பார்க்கிறீர்கள் என்று தெரியவில்லை.\nதவிர அந்த பெண்ணுக்கு வணக்கம் சொன்னது தப்பில்லை,\nவணக்கம் என்ற வார்த்தை வணக்குவதாக அமையாது, தவிர வணக்கம் என்பது கும்பிடுவதாக அமையாது.\nவணங்குதல் வேறு, வணக்கம் சொல்வது வேறு..\nதமிழில் GOOD MORNINGக்கு காலைவணக்கம், என்றுதானே சொல்கிறோம்\nஆனால் நீங்கள் மதசார்பாக இவற்றை ஏன் ஆராய்கிறீர்கள்,\nஊடகங்களை பார்த்தால் பத்திரிகைகள் எல்லாம் சூரியன், கதிரவனின் பெயரைக்குறிப்பதாகவே இருக்கிறது. அதற்காக அது இந்துக்கடவுளின் பெயரில் வருகிறது என்று மற்றவர்கள் படிப்பதில்லையா\n//இது அனுசரித்துப்போதல், இன நல்லுறவு, சகிப்புத்தன்மை போன்ற ஏதாவது ஒரு விடயத்தின் கீழ் வருகிறதா\nஊடகங்கள் மதச்சார்பற்ற நிறுவனங்கள்தான், அங்கு இனமுமில்லை, மதத்திணிப்பு இடம்பெறுவதில்லை, அறிவிப்பாளர் அப்துல் ஹமீத் ஒரு முஸ்லிம் மதத்தவர் ஆனால் அவர் ஒலிபரப்பிய நிகழ்ச்சிகளில் வணக்கம் சொன்னதில்லையா\nஅதாவது நீங்கள் தேவையில்லாமல் மதத்தையும் ஊடகங்களையும் போட்டுக்குழப்பிக்கொள்கிறீர்கள், மதம் வேறு ஊடகம் வேறு, நாம் பேசுவது வேறு,\n//மதங்களை தாண்டிய வரவேற்புச்சொல் ஏதாவது தமிழில் இருக்கிறதா\nவணக்கம் என்பதையே நீங்கள் அச்சொல் என்று வைத்துக்கொள்ளலாம்...\nஎன்ன கொடும சார் said...\nநன்றி www.podakkuditntj.com . ஆம் நீங்கள் சொல்வதுபோல் பொதுவான வரவேற்புச்சொற்கள் பாவிக்கப்படவேண்டும் என்பதே என் அவா.\nகன்கொன் வெறுமையான ஒரு சொல் வரவேற்புச்சொல்லாக இருக்கமுடியாது. அர்த்தமற்ற ஒரு சொல்லை நீங்கள் வாழ்த்தாக வரவேற்பாக ஏற்பீர்களா greeting என்பதன் தமிழ்ப்பதம் வாழ்த்து. வணக்கம் அல்ல. (உம் தமிழ் தாய் வாழ்த்து என்று தான் கூறுகிறார்கள், அதை வணக்கம் என்று கூறுவதில்லையே. ) என்றால் சிலர் காலை வணக்கம் என மொழி பெயர்க்கக்கூடும். ஆனால் சரியான மொழிபெயர்ப்பு \"நல்ல / சிறந்த காலை\" என்றுதான் இருக்கக்கூடும்.\n//அதைத்தவிர ஊடகங்களில் ஒவ்வொரு மதத்தினரையும் அவர்களது மதப்படி அழைக்க முடியாது.\nஊடகங்கள் பிறகு மதஸ்தாபனங்களாக மாறிவிடும்.//\nஅதைத்தான் நானும் சொல்கிறேன். பொதுவான சொல் ஒன்று இருக்கவேண்டும் என்றுதான் நான் எழுதியிருக்கிறேன்.\nஎல்லா விடயங்களையும் மதத்தோடு குழப்பிக்கொள்ளவில்லை. ஆனால் வணக்கம் என்பது வணங்குதல் என்ற சொல்லோடு தொடர்பு பட்டிருந்தால், இன்னொரு மனிதனை வணங்க முடியாது என்ற கருத்தில் இருக்கும் ஒருவரை கட்டாயப்படுத்த முடியாதல்லவா\nமற்றும் சக்தி என்பதன் அர்த்தம் Energy என்றுதான் வருகிறது. எனவே அது இந்து மதத்திற்குரிய சொல்லாக கருதப்பட முடியாது.\nதமிழில் துரைபோன யாராவது வணக்கம் என்ற சொல்லுக்கு ���ர்த்தம் இருக்கிறதா இல்லையா என்று\n அச்சொல் எதிலிருந்து பிறந்தது என்றாவது\nஎன்ன கொடும சார் said...\n//ஊடகங்களை பார்த்தால் பத்திரிகைகள் எல்லாம் சூரியன், கதிரவனின் பெயரைக்குறிப்பதாகவே இருக்கிறது. அதற்காக அது இந்துக்கடவுளின் பெயரில் வருகிறது என்று மற்றவர்கள் படிப்பதில்லையா\nவணக்கம் என்று சொன்னால் பதிலளிக்க வேண்டியவர்களாகிறோம். பெயர்களுக்கு பதிலளிக்க வேண்டியதில்லையே..\n//அப்துல் ஹமீத் நிகழ்ச்சிகளில் வணக்கம் சொன்னதில்லையா\nஅறிவிப்புத்துறை மீது கொண்ட காதலால் அவர் இவ்வாறான திணிப்புகளிக்கு இயைந்து போனதாக் கூட கருதலாமே..\nநான் கேட்டிருப்பது சந்தேகம். சந்தேகத்தை தீர்க்க வரும்போது சண்டைக்கான ஆயத்தத்துடன் வர வேண்டாமே ;)\nநான் உங்களுக்கு கூகுள் அகராதியில் அர்த்தம் தந்த பின்பும் வணக்கம் என்பது greeting என்பதன் அர்த்தம் என்பதைத் தான் என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல...\nகண்ணாடியை கழற்றிவிட்டு உலகைப் பாருங்கள்.\nவணக்கம் என்பது எந்தவகையிலும் ஒரு மதத்தைக் குறிக்கும் சொல் கிடையாது.\nஅப்படிப் பார்க்கப் போனால் சக்தி என்பது இந்து சமயச் சொல்லே.\nசக்தி வழிபாடு என்று ஒன்றே இருக்கிறது தெரியுமா\nவேண்டுமானால் கூகிளிட்டுப் பாருங்கள் சக்தி வழிபாடு என்பதைப் பற்றி அறிவீர்கள்.\nவணக்கம் என்பது மதம் சார்ந்தது அல்ல.\nஎன்ன கொடும சார் said...\nஅதில் இரண்டாவதாக தரப்பட்டுள்ள பொருள் பல தெய்வ வணக்கம் என்று இருக்கிறதே. அப்படியாயின் அதனுடன் தொடர்பு பட்ட சொல் ஆக இல்லையா\ngreeting message = வாழ்த்துச் செய்தி\ne - mail greeting = மின்னஞ்சல் வாழ்த்து\nஇங்கே greeting என்றால் வாழ்த்து என்று தானே வருகிறது.\n//நான் கேட்டிருப்பது சந்தேகம். சந்தேகத்தை தீர்க்க வரும்போது சண்டைக்கான ஆயத்தத்துடன் வர வேண்டாமே ;)//\nஏன் இதை சண்டைக்கான ஆயத்தமாகக் கருதுகிறீர்கள் அப்படி நான் ஒன்றும் கூறவில்லையே..\n//சக்தி என்பதன் அர்த்தம் Energy என்றுதான் வருகிறது.//\nஆம் இந்து மதத்தில் சிவனின் சக்தி(Energy)தான் சக்தி..\nஅப்படி என்றால் சக்தி என்ற சொல்லை விஞ்ஞானத்தில் கூடப்பாவிக்கக்கூடாது..\n//அதில் இரண்டாவதாக தரப்பட்டுள்ள பொருள் பல தெய்வ வணக்கம் என்று இருக்கிறதே. அப்படியாயின் அதனுடன் தொடர்பு பட்ட சொல் ஆக இல்லையா\nஆம் அங்குஒரு மதத்தை சுட்டிக்காட்டி தெய்வ வணக்கம் என்று தெரி���ிக்கப்படவில்லை,பல தெய்வ வணக்கம் என்றுதானே தெரிவிக்கிறார்கள்,\nதவிர முதலில் கொடுக்கப்பட்ட பொருள் முதன்மையானது, மற்றவை இரண்டாம் பட்சம் எனக் கொள்ளுங்கள்..;)\nசில சொற்கள் சில இடங்களில் வெவ்வேறு பொருள்படும் எனவே அந்தந்த இடங்களில் அந்தந்த பொருளை கருதினால் இந்தப்பிரச்சினை வராது..;)\nஎன்ன கொடும சார் said...\nஎந்த மதத்திலும் சக்தி இறைவனுக்கானதாக இருக்கிறது. பிள்ளையார் என்றோ, முருகன் என்றோ இருப்பவற்றைத்தான் இந்து சமய சொற்களாக கருதமுடியும்.\nஆயினும் இங்கு பிரச்சினை சொல் எந்த மதத்தில் பயன்படுத்தப்படுகின்றது என்பதல்ல. வணக்கம் என்பதன் பொருள் பற்றியே.\nகன்கொன் சொல்கிறார் அது ஓர் அர்த்தமற்ற வரவேற்புச்சோல் என்று\nBavan சொல்கிறார் முதலாவதாக வரும் பொருளை எடுத்துக்கொள்ளுங்கள் என்று\n\"பல தெய்வ வணக்கம்\" என்பதில் \"பல தெய்வ\" என்ற சொற்றொடர், இந்துக்களில் கடவுளர்கள் பலர் இருப்பதால் பாவிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் \"ஒரிறைவன்\" என்ற கோட்பாடு \"பல தெய்வ\" என்ற கோட்பாடுடன் சமரசம் செய்யாதல்லவா\nவணக்கம் என்பது வணங்குதலுடன் தொடர்பற்ற சொல்லாக இல்லாவிட்டால் எனக்கும் பிரச்சினையில்லை..\nஇப்படி எல்லாம் வேறு கிளப்பி விட ஆரம்பிச்சுட்டிங்களா \nஒருவரின் பெயரை மட்டும் வைத்து அவர் இன்ன மதத்தை சார்ந்தவர் என்றே முடிவுக்கு வந்து அந்த மதத்தின் அடிப்படையில் வரவேற்க வேண்டும் என்று சொல்லுகிறிர்களா அல்லது ஒவ்வொருவரும் அவரவர் மதத்தின் அடையாளத்தோ டேயே அலைய வேண்டும்( மற்றவர் குழம்பாமல் இருக்க வேண்டுமே) என்றுசொல்லுகிறீர்களா\nஉலகத்தில் இருக்கும் மதங்களின் எண்ணிக்கை, அவற்றின் சம்பிரதாயங்கள் எல்லாம் தெரிந்து கொண்டு அப்படி அப்படி அழைத்தால் தான் ஏற்றுக் கொள்வீங்களோ \nஇந்திய மொழிகளில் பெரும் பான்மையான வார்த்தைகள் இந்து மதத்தோடு நெருங்கி இருப்பதை தவிர்க்க முடியாது. மொழியின் வளர்ச்சியே இலக்கியத்தின் வழியாகவும், இலக்கியம் என்பது பெரும்பாலும் தெய்வ வழிப்பாட்டுக்கு உரியதாகவுமே இருந்து வந்துள்ளது.\nநீங்கள் மத அர்த்தம் செய்யத் துவங்கினால் இந்திய மொழிகளை தவிர்க்க வேண்டியது தான்.\nவணங்குதல் என்பது மனிதனை வணங்குதல் அல்ல, மரியாதைக் குரிய வார்த்தை என்றும் கொள்ளலாம், மனிதனில் உள்ள தெய்வத்தை வணங்குதல் என்றும் கொள்ளலாம். வயதில் பெரியவர் கூட சிறியவரை வணக்கம் என்று அழைப்பது அதனால்தான்\nஉங்களுடைய முதலாவது சந்தேகம் அடிப்படையில் தவறானது அன்பரே...\nஎந்த ஒரு நபரையும் (பெரியவராக இருப்பினும் சிறியவராக இருப்பினும்) வணக்கம் என்று கூறி வரவேற்பது தமிழ் மரபு... வணக்கம் என்பது வெறுமனே இறைவணக்கம் என்ற கருத்தில்/அர்த்தத்தில் மட்டும் கருதுவது தவறானது.. சிங்களத்தில் ஆயுபோவனுக்கு ஒத்தது.. ஆங்கிலத்தில் greeting செய்வதற்கு இடம் காலம் பொருள் என்பதை பொறுத்து Good morning, Good Afternoon, Good Evening, Welcome, etc.. போன்ற பல வார்த்தைகள் பாவிக்கப்படுகின்றன.. ஆனால் வணக்கம் என்ற சொல் தமிழில் இடம் காலம் பொருள் என்பதைத் தாண்டி வரவேற்று உபசரிக்கும் சொல்லாகவே பயன்படுத்தப்படிகிறது.. ஆனால் தனியே வரவேற்க மட்டும் பயன்படும் சொல் அல்ல... இறைவணக்கத்தையும் குறிக்கலாம்.. ஆயினும் இறைவனை வணங்குதல் என்பதுடன் வணக்கம் என்ற வரவேற்பு அர்த்தத்தை உடைய சொல்லுடன் போட்டு குழப்பி கொள்ள கூடாது....\nஒரு சொல் பேசப்படும் காலம், சூழல், பொருள், தொனி என்பவற்றை பொறுத்து அர்த்தம் வேறுபடும்...\nதமிழில் பல சொற்கள் இவ்வாறு தான் என்பது நான் சொல்லி தங்களுக்கு தெரியவேண்டியதில்லை...\nஉதாரணமாக \"பார்த்து படி\" என்பது படிக்கும் ஒருவரை பார்த்து கவனமாக படிக்கவும் என்ற தொனியிலும் சொல்லலாம்... அதே வார்த்தைகள் படி ஏறும் போது தடுக்கிய ஒருவரை பார்த்தும் கூறலாம்... ஓரே வார்த்தைகள் ஒரு வேறு இடங்களில் இரு முழுமையான வேறுபட்ட அர்த்தங்களை தருகிறது...\nஇது மொழியின் இலக்கணம் அழகியல் சார்ந்த விடயமே தவிர, மதத்தை போட்டு குழப்பி கொள்ள வேண்டிய அவசியமில்லை...\nஆகவே முதல் சந்தேகமே அடிப்படையில் மாறானது என்பதால் இரண்டாவது சந்கேத்துக்குரிய தேவை இல்லை என நினைக்கிறேன்...\nமூன்றாவது சந்தேகம்: \"வணக்கம்\" என்பதே மிகச்சிறந்த மதங்களை தாண்டிய வரவேற்பு சொல்லாகும்...\nவணக்கம் ஒரு பொது சொல்.. அது இந்து மதத்தை சார்ந்தது அல்ல..\nயாராவது துறைபோன பேராசிரியர்களை அழைத்துக் கேளுங்கள்..\nஅன்புள்ள என்ன கொடும சார்.. இப்பொழுது மிகத் தெளிவாகவே புரிகிறது என் நீங்களை உங்கள் பெயரில் வெளிப்படுத்தாமல் புனை பெயரில் மறைந்து வாழ்கிறீர்கள் என்று..\nஎல்லாவற்றையும் மதக்கண்ணாடி கொண்டு பார்க்காதீர்கள்..\nஇதையும் சண்டைக்கான ஆயத்தம் என்று சொல்லாதீர்கள்..\nஉங்கள் அனைத்துப் பதிவுகளிலும் ஒரு வித பிரிந்து போதல் மற்றும் துவேஷம் காண்கிறேன்..\nநான் சமயம் சார்ந்தவன் அல்லன் என்பதால் வணக்கம் குறித்து தெளிவாகவே சொல்கிறேன்...\nவணங்குதல்,வழிபடுதல்,வணக்கம் எல்லாவற்றிற்கும் தனித்தனியான வேறுபாடுகள் உள்ளன.\n//உலகத்தில் இருக்கும் மதங்களின் எண்ணிக்கை, அவற்றின் சம்பிரதாயங்கள் எல்லாம் தெரிந்து கொண்டு அப்படி அப்படி அழைத்தால் தான் ஏற்றுக் கொள்வீங்களோ \nஎன்ன கொடும சார் said...\n//ஒருவரின் பெயரை மட்டும் வைத்து அவர் இன்ன மதத்தை சார்ந்தவர் என்றே முடிவுக்கு வந்து அந்த மதத்தின் அடிப்படையில் வரவேற்க வேண்டும் என்று சொல்லுகிறிர்களா \nநீங்கள் பதிவை விளங்க முயற்சிகக்வில்லை என்று தெரிகிறது.\nவரவேற்புச் சொல்லை ஏன் எல்லா அறிவிப்பாளர்களும் பயன்படுத்தக்கூடாது\nஆனால் இங்கு பல்ர் இதை புரிந்துகொள்ளவில்லை\n//ஒரு வித பிரிந்து போதல் மற்றும் துவேஷம் காண்கிறேன்..//\nமுதலில் நியாயம் இருக்கிறதா என்று பார்க்கவேண்டும். வீரகேசரியில் ஜனாதிபதி தேர்தலில் பெற்ற வாக்குகள் அட்டவணைப்படுத்தப்பட்டபோது 3 ஆவது இடத்தில் சிவாஜிலிங்கத்தை வைத்தார்கள். (அவர் 9ஆவது இடத்தில் இருந்தபோது) ஒன்று பெற்ற வாக்கின் ஒழுங்கில் இருந்திருக்க வேண்டும். அல்லது தமிழ் பேசுபவர்கள் எல்லாரையும் தமிழர்கள் என்று கருதியிருந்தால் 4 ஆவது இடத்தில் சிவாஜிலிங்கத்தை வைத்திருக்க வேண்டும். தமிழ் என்ற போர்வையில் ஹிந்து ென்பதைத்தானே\n அதை கேள்விக்குட்படுத்தியபோது கூட துவேஷம் என்கிறார்கள். நியாயம் இல்லாமல் விதண்டாவாதம் செய்தால் தான் துவேஷம் என்று சொல்லலாம். ஊடகங்களில் மதச்சார்பினமை பற்றி பேசினால் துவேஷம் என்றால்\n//நான் சமயம் சார்ந்தவன் அல்லன் என்பதால் //\nஇதை வன்மையாக மறுக்கிறேன். நீங்கள் அதில் குறைந்த அளவு ஈடுபடுகிறீர்கள் என்பதே உண்மை. நீங்கள் நம்பாவிட்டால் ஏன் சில நிகழ்ச்சிகளிலாவது கலந்து\n//நீங்கள் பதிவை விளங்க முயற்சிகக்வில்லை என்று தெரிகிறது.\nவரவேற்புச் சொல்லை ஏன் எல்லா அறிவிப்பாளர்களும் பயன்படுத்தக்கூடாது\nஅதைத்தான் எல்லோரும் சொல்கிறோம் வணக்கம் என்பது மதம் சார்ந்த சொல் அல்ல என்று.\nஅந்தக் கருத்தைப் புரிந்து கொள்ளும் பக்குவம் உங்களிடமில்லை.\n//முதலில் நியாயம் இருக்கிறதா என்று பார்க்கவேண்டும். வீரகேசரியில் ஜனாதிபதி தேர்தலில் ப���ற்ற வாக்குகள் அட்டவணைப்படுத்தப்பட்டபோது 3 ஆவது இடத்தில் சிவாஜிலிங்கத்தை வைத்தார்கள். (அவர் 9ஆவது இடத்தில் இருந்தபோது) ஒன்று பெற்ற வாக்கின் ஒழுங்கில் இருந்திருக்க வேண்டும். அல்லது தமிழ் பேசுபவர்கள் எல்லாரையும் தமிழர்கள் என்று கருதியிருந்தால் 4 ஆவது இடத்தில் சிவாஜிலிங்கத்தை வைத்திருக்க வேண்டும். தமிழ் என்ற போர்வையில் ஹிந்து ென்பதைத்தானே\n அதை கேள்விக்குட்படுத்தியபோது கூட துவேஷம் என்கிறார்கள். நியாயம் இல்லாமல் விதண்டாவாதம் செய்தால் தான் துவேஷம் என்று சொல்லலாம். ஊடகங்களில் மதச்சார்பினமை பற்றி பேசினால் துவேஷம் என்றால்\nவணக்கத்தையும் வீரகேசரியையும் இப்போது இணைப்பானேன்\nமுதலில் வணக்கம் என்பது மதச் சார்பற்ற சொல் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாத நீங்கள் இன்னொன்றைப் பற்றி எவ்வாறு கதைக்கலாம்\nமற்றையது சிவாஜிலங்கத்தை முன்னால் போட்டதற்கும் இந்து (எனக்குத் தெரிந்து இலங்கையில் பொதுவாக ஹிந்து என்ற சொல் பயன்படுவதில்லை) என்பதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.\nஅவர்கள் தமிழ் என்று தான் போட்டார்கள்.\nமதம் ஒருபோதும் அங்கு வரவில்லை.\nஅவர்கள் ஏன் இட்டார்கள், அற்குக் காரணம் எல்லாம் வேறு விடயம், அல்லது இந்தப் பதிவுக்கு சம்பந்தமி்ல்லாத விடயம். ஆனால் அங்கு மதம் முன்னிறுத்தப்படவில்லை.\nஎன்ன கொடுமை சார் அவர்களுக்கு...\nநீங்கள் இன்னும் \"வணக்கம்\" என்பது மத அடிப்படையான சொல் என்பதை எந்த அடிப்படையில் விவாதிக்கிறீர்கள் எனபது புரியவில்லை...\nமேலே commentஇன் மூலம் தெளிவாக அதை விபரித்தேன்.. சரி என்று இன்னும் ஏற்றுக் கொண்டது வெளிப்படையாக கூறவில்லை அதுதான் கேட்டேன்..\nஇருந்தாப் பதிவுக்கு சம்பந்தமில்லாத கருத்துக்கள் மின்னஞ்சலுக்கு வந்ததாலேயே இவற்றை கேட்டேன்...\nஅல்லது வலைப்பதிவுக்கு இவ்வாறு சம்பந்தமற்ற விசயங்களை கோர்பதன் மூலம் அதிக traffic கொண்டு வருவதற்கா யுக்தியா..\nஅப்படியாயின் நமக்கும் சொல்லுங்க பாஸ்... நாமளும் பயன்படுத்தி கொள்வோமில்ல...\nஎன்ன கொடும சார் said...\nநன்றி கன்கொன் Thinks Why Not\nஇங்கு துவேஷம் என்ற வார்த்தை என்னை நோக்கி பிரயோகிக்கப்பட்டதால், அவ்வாறான வார்த்தை பிரயோகம் முன்பொருமுறை பிரயோகிக்கப்பட்ட சந்தர்ப்பத்தை ஞாபகமூட்டினேன்.\n//அவர்கள் தமிழ் என்று தான் போட்டார்கள்.//\nஅப்படியாயின் வாக்குகளின் எண்ணிக்கை அட��ப்படையில் 3ஆம் இடத்தில் இருந்தது யார்\nநீங்கள்தான் அவரை 3ஆம் இடத்தில் போட்டிருக்கிறார்கள் என்று twitter இல் சொன்னீர்கள். அவர் ஹிந்து என்பதால் 3ஆம் இடத்தில் போட்டிருக்கிறார்களா என்று\nகேட்டபோது, துவேஷம் காட்டுவதாக வேறொருவரால் சொல்லப்பட்டது அப்படியாயின் இதை எவ்விதத்தில் நியாயப்படுத்துவது\n//\"வணக்கம்\" என்பது மத அடிப்படையான சொல் என்பதை எந்த அடிப்படையில் விவாதிக்கிறீர்கள் எனபது புரியவில்லை..//\nவிவாதிக்கவில்லை. எழும் சந்தேகங்களையே கேட்கிறேன்.. :D\nஐயா கொடுமை... (உங்கள் பெயரை சுருக்கிக் கூப்பிட்டேன்)\nநான் வீரகேசரியை இங்கு சரி என்றோ அவர்களை பாதுகாத்தோ கதைக்கவில்லை.\nஇதை விரும்பாமல் ருவிற்றரில் முதலில் போட்டதே நான் தான். அதை ஞாபகமும் வைத்திருக்கிறீர்கள்.\nஆனால் உங்களுக்கு தெளிவாகச் சொன்னேன்,\nமற்றையது சிவாஜிலங்கத்தை முன்னால் போட்டதற்கும் இந்து (எனக்குத் தெரிந்து இலங்கையில் பொதுவாக ஹிந்து என்ற சொல் பயன்படுவதில்லை) என்பதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.\nசிவாஜிலிங்கத்தை அவர்கள் முன்னிறுத்தியதது சிவாஜிலிங்கம் பெரிதாக வாக்குகளைப் பெறவில்லை என்பதை ஒப்பிட என்று நினைக்கிறேன், ஏனென்றால் சிவாஜிலிங்கள் உள்ளுக்குள் 'வாங்கியதாக' குற்றச்சாட்டுக்கள் இருந்ததால் அவருக்கு தமிழ்மக்கள் மத்தியில் எதிர்ப்பு இருந்தது... தை எடுத்துக் காட்டப் போட்டிருக்கலாம்.\nஆனால் நான் வீரகேசரி செய்ததை நியாயப்படுத்த எப்போதும் முயலவில்லை, அது எனக்கு அப்பாற்பட்டது, அது அரசியல் ரீதியாக எதைக் குறிக்கிறது என்றும் எனக்குத் தெரியாது.\nஆனால் அதற்கும் மதத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.\n//விவாதிக்கவில்லை. எழும் சந்தேகங்களையே கேட்கிறேன்.. :D//\nவிளக்கமளித்தும் அதை உள்வாங்கியதாகத் தெரியவில்லையே\nஅப்பொழுது எனக்கு 12 வயது. ஒரு நாள் பள்ளிவாசலில் அரபி வகுப்பிற்குச் சென்றிருந்தேன். அப்பொழுது ஹஸ்ரத் இஸ்லாத்தில் இருக்கும் சில உன்னதங்கள் என்று வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார். என்னிடம், நீ ஒருவரைக் காலை வேளையில் பார்க்கும்போது என்ன கூறுவாய் என்று கேட்டார். நான் Good Morning என்று கூறுவேன் என்றேன்.\nஅப்படியானால் ஆங்கில மொழியில் பொதுவான வார்த்தைகள் இல்லை அல்லவா அதுதான் உலகில் பெரும்பகுதி நாடுகளில் பேசப்படுகிறது. ஆனால், அது எல்லா நேர���்களிலும் பேசக் கூடிய வார்த்தைகளை கொண்டிருக்கவில்லை. ஆனால், அரபி மொழி தனிச்சிறப்பு வாய்ந்தது. நாம் கூறும் அஸ்ஸலாமு அலைக்கும் எல்லா நேரங்களிலும், எல்லா சூழ்நிலைகளிலும் பயன்படுத்தக் கூடியது. எனவே, நாம் அவசியம் அரபி மொழியை முழுவதுமாகக் கற்றுக்கொள்ள வேண்டும். - இவ்வாறு எங்கள் அனைவருக்கும் வேதம் ஓதினார். ஏதோ மையமாய் தலையாட்டி வைத்தேன். அப்பொழுது, தமிழ் மொழியின் சிறப்புகளை நான் அறிந்திருக்கவில்லை.\nஅந்த அரபிப் பள்ளியிலேயே நான் மிகவும் துடிப்பானவனாக இருந்ததனால், குர் ஆன், ஹதீஸ் என்று பலவற்றையும் எனக்கு சிறப்பு வகுப்புகள் மூலமும் போதித்து வந்தனர். அவற்றுள் நம்ப முடியாத சில விஷயங்களை, நான் ஏன் என்று கேட்பேன் குர் ஆனில் இருக்கும் எதனையும் கேள்வி கேட்கக்கூடாது; அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று கூறினர். எனக்கு முதன் முறையாய் குர் ஆன் மீதே சந்தேகம் வந்தது. பல இடங்களில் குர் ஆனில் இருக்கும் தவறுகளைச் சுட்டிக் காட்டினேன். அப்படியெல்லாம் பேசக்கூடாது என்பதே பதிலாய் வந்தது.\nஇந்த நிலையில்தான், எனக்கு தமிழ் இலக்கியம் அறிமுகமானது. தமிழின் சொற்சுவையில் நான் மயங்கத் தொடங்கியபோதுதான், வணக்கம் என்ற சொல்லின் முழுப் பரிமாணமும் தெரிந்தது. எனக்கு அறிமுகப்படுத்தப்பட்ட அஸ்ஸலாமு அலைக்கும் என்னும் வாக்கியத்தை விட வணக்கம் என்ற சொல்லின் வீச்சும், அழகும் என்னை கவர்ந்தது. வணக்கம் என்னும் வார்த்தையின், முழுமையான விளக்கத்தினை, இந்தப் பதிவின் comments பகுதியில், Thinks Why Not, மிக அழகாக அளித்திருந்தார்.\nசர்வ நிச்சயமாய், எல்லா சூழ்நிலைகளிலும், எல்லாத் தரப்பினராலும், பயன்படுத்தக்கூடிய ஒரு வார்த்தையாகவே, நான் வணக்கத்தினைப் பார்க்கின்றேன். இறை வணக்கம் என்ற ஒரே அர்த்தத்தைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு, வணக்கம் என்பது மதத்திற்கு அப்பாற்ப்பட்டது என்பதை உணர்ந்து கொண்டு, அனைவருக்கும் வணக்கம் கூறி வளமாய் வாழ்க. வணக்கம்.\nபி.கு. ஒருவேளை நானும் சிறுவயதில் சலவை செய்யப்பட்டவாறே வளர்ந்திருந்தால், இப்படிதான் இருந்திருப்பேன். என் அறிவுக்கண்ணைத் திறந்த அனைத்து நூல் ஆசிரியர்களுக்கும் எனது வணக்கங்கள்.\nஎன்ன கொடும சார் said...\nஉங்கள் comment ஐ பார்த்தால் சிரிப்பு சிரிப்பாய் வருகிறது.\n//ஒரு நாள் பள்ளிவாசலில் அரபி வகுப்பிற்குச் சென்றிருந்தேன//\n//அந்த அரபிப் பள்ளியிலேயே நான் மிகவும் துடிப்பானவனாக இருந்ததனால், குர் ஆன், ஹதீஸ் என்று பலவற்றையும் எனக்கு சிறப்பு வகுப்புகள் மூலமும் போதித்து வந்தனர//\nஆக குறைந்தது முஸ்லிம்கள் என்ன செய்கிறார்கள் என்று கொஞ்சம் தேடி தெரிந்திக்கலாம். பாவம்.\nஇதுவரை எல்லாரும் வணக்கம் மதங்களை தாண்டிய சொல், வணக்கம் என்பது தமிழரின் வரவேற்புமுறை (ஒரு சிலர் பொங்கல் தமிழர் பண்டிகை. அதை எல்லா தமிழ் பேசுபவர்களும் கொண்டாடவேண்டும் என்பது போல)என்று சொல்கிறார்களே\nஅதற்குள் அடங்கியிருக்கும் பொருள் என்ன என்று விளக்கவேயில்லை வெறுமனே தமிழர் வரவேற்பு முறை என்ற ஒற்றை நூலில்தான் தொங்கிக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் ஒரு சிலர் வணக்கம் என்பது அர்த்தமற்ற ஒருசொல் என்கிறார்கள்.\nசிவாஜிலிங்கம் வாக்குகளை பெறவில்லை என்று\nகாட்ட விரும்பியிருந்தால் 9 ஆவது இடத்திலேயே\nகாட்டியிருக்கவேண்டும். பார்க்கும் மக்கள் 3,4,5.. என அவர் பெயரை தேடி கடைசியில் \"நீ இங்க இருக்கியா ராசா,\" அன்று 9 இடத்தில் கண்டுபிடித்திருப்பார்கள். ;)\nஐயா கொடுமை, (உங்களைச் செல்லமாக அழைக்கிறேன்)\nநீங்கள் ஏன் இப்போது வீரகேசரியை இங்கே இழுத்து வைத்திருக்கிறீர்கள்\nநான் வீரகேசரி செய்ததை நியாயப்படுத்த முயலவில்லையே\nவணக்கம் என்றால் வணக்கம் தான். அதற்கு அர்த்தம் greetings.\nஅதைவிட விளக்கம் எங்கும் கிடைக்காது.\nநான் இஸ்லாத்தை விட்டு வெளியேறி 20 வருடங்களுக்கு மேலாகிவிட்டன அன்பரே\nஎங்கள் ஊரில் (தஞ்சை மாவட்டம்) ஓதப் போவது என்று கூறுவோம். ஓதுரியா என்ன ஓதுரே போன்று வட்டார வழக்கு இருக்கும். அந்த வார்த்தைகளை உபயோகித்தால், பலருக்கும் புரியாது என்பதால் பொதுவான வார்த்தையாக அரபி வகுப்பு என்று குறித்திருந்தேன். எங்கள் ஊரில், சில வீடுகளுக்கு ஒஸ்தாபி (ஓதுரம்மா) வந்தாலும், பலரும் பள்ளிவாசலுக்குச் சென்று ஓதுவதே வழக்கம்.\nகுர் ஆன் ஓதிக் கொண்டிருந்தபோதே, சில ஹதீஸ்களை கூறி, அவற்றின் அடிப்படையில், சில பொது விஷயங்களின் அடிப்படையிலும், பயான் (உரை) தயாரிக்குமாறு என்னிடம் ஹஸ்ரத் கூறுவார். ஒவ்வொரு வாரமும், ஜும் ஆ (குத்பா, எங்கள் ஊரில் கொத்துவாத் தொழுகை) தொழுகைக்கு முன்பு நடைபெறும் பயானில், நான் தயாரித்த உரையே அவர் நினைவில் நிறுத்தி வாசிப்பார்.\nகுர் ஆன் ஓதி முடித்த பின்பு சிந்து சுப்யான் ஓதத் தொடங்கியதும்தான், குர் ஆன் குறித்து பல சந்தேகங்கள் எனக்கு எழுந்தன. பிறகு சில வருடங்கள் கழித்து, குர் ஆன் ஆங்கில மொழிபெயர்ப்பு வாசித்தபின்புதான், குர் ஆன் என்பதே Book of correlations, என்று தெரிந்தது. இன்னும் சில நாட்களில் ஜாகிர் நாயக் வெளியிடப்போகும் ஒரு அறிவிப்பை (நிலவில் நீர்) பார்த்த பின்பு, நீங்களும் உணர்வீர்கள்.\nகுர் ஆனில் இருக்கும் முரண்பாடுகள் குறித்து ஒரு blog தொடங்கவுள்ளேன். அதில் வந்துப் பார்த்து உண்மையை உணர முயற்சி செய்யுங்கள். அதுவரை தமிழ் மொழியின் வளமைப் பற்றியும் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.\nஎன்னையும் இதில் இணைத்துக் கொண்டமையால் சில கருத்துக்களை முன் வைக்கிறேன். தவறிருந்தால் திருத்தவும்.\nவணக்கம் என்பது தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட அனைவரும் வயது வேறுபாடின்றி ஒருவருக்கு ஒருவர் தெரிவித்துக் கொள்ளும் வரவேற்பு வார்த்தைப் பதமாகும். சிறியவர் பெரியவருக்கும், பெரியவர் சிறியவருக்கும், ஆண் பெண்ணுக்கும் என எவரும், எவ்வேளைகளிலும் வணக்கம் சொல்ல முடியும். ஆனால் கால ஓட்டத்தில் வணக்கத்தை சிறியவர் தான் முதலில் பெரியவருக்கு சொல்ல வேண்டும், பெண் முதலில் ஆணுக்கு சொல்ல வேண்டும் என மாற்றிக் கொண்டார்கள்.\nவணக்கம் எனும் சொல் வணங்குதல் என்ற பொருளைக் கொண்டிருக்கிறது என்பது சரிதான். இறைவனை வணங்கும்போது, இறைவன் முன் மனிதன் தன்னைத் தானே தாழ்த்திக் (பக்தி, பணிவு) கொள்கிறான்.\nஒவ்வொரு மனிதனுள்ளும் இறைவன் (நற்பண்புகள்) இருக்கிறான். (கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது)\nபணிவை வெளிப்படுத்துவதற்காகவே நாமும் வணக்கம் சொல்லிக் கொள்கிறோம். மற்றவரும் வணக்கம் (அவர்களுடைய பயன்பாட்டு மொழியில்) சொல்லும் போது அவரும் அதை ஏற்றுக் கொண்டு பேச்சின் அடுத்த கட்டத்திற்கு நகர்கிறார்கள்.\nதெரிந்த அல்லது அறிமுகமில்லாத ஒருவரைக் காணும் போது அவர்களுடன் உரையாட வேண்டிய சூழலில் வணக்கம், சலாம், ஆசிர்வதிக்கப்பட்ட நாளாக அமையட்டும் (Have a blessed day) போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப் படுவது மதக் கருத்துக்களைப் பரப்புவதற்காகவோ, திணிப்பதற்காகவோ அல்ல. மனித மனங்களை இணைப்பதற்காக. ஆகையால் வணக்கம்.\nGOOD MORNING - ஆங்கில மொழி - யாவரும் பயன்படுத்தலாம்\nHAVE A BLESSED DAY - ஆங்கில மொழி - யாவரும் பயன்படுத்தலாம்\nSALAM - அரபு மொழி - யாவரு���் பயன்படுத்தலாம்\nVANAKKAM - தமிழ் மொழி - யாவரும் பயன்படுத்தலாம்\nதன் இஷ்டத்திற்கு வாழ்வதை குழி தோண்டி புதைத்து விட்டு அல்லாஹ்வின் இஷ்டத்திற்கு ஐக்கியப்பட்டு வாழ்வதற்கு பெயர் தான் வணக்கம்.\n-- ஷைகு பைஜி ஷாஹ் நூரி (ரஹ்)\nசலாம் என்றால் ---- இறைவனின் அமைதி, சாந்தம் உங்களுக்கு உண்டாகட்டும்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் ---- இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக\nபதில் சொல்பவரும் ----- வ அலைக்கும் சலாம் (உங்களின் மீது அவ்வாறே சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டுமாக)\nசலாம் - சலாம் என்று ஒரு வார்த்தையில்கூட ஒருவருக்கொருவர் சலாம் கூறி கொள்ளலாம்.\nஇந்த வார்த்தை முஸ்லீம்களுக்கு மட்டும் சொந்தமில்லை. கடவுள் நம்பிக்கை உடைய எல்லோருக்கும் பொதுவான வார்த்தை இன்னும் அழகான வார்த்தையும்கூட. யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும் சொல்லலாம்.\nசலாம் சொல்வதற்கு மதக் கட்டுப் பாடுகள் இல்லை. அதே போல் வணக்கத்திற்கும் இல்லை. இச்சொற்கள் மொழியினால் மட்டுமே வேறுபடுகின்றன. பொருளினால் மற்றொரு மனிதனுக்கான பிரார்த்தனைகளையும், நல்வாழ்வையும், இறையாசியையும், அடிப்படைப் பண்பான பணிவையுமே வேண்டி நிற்கின்றன.\nவணக்கத்திற்கும் மதத்திற்கும் தொடர்பில்லை. வணக்கம் கூறலாம் என்பதே என் பணிவான கருத்து\nநல்ல கருத்து மன்னார் அமுதன்...\nஎதையும் குறுகிய வட்டத்தில் குறுகிய மனபாங்குடன் தான் பார்ப்பேன் என்று அடம் பிடிப்பவர்களை ஒன்றும் செய்ய முடியாது....\n- சன் டிவியின் காமெடி நிகழ்ச்சியில் சிட்டிபாபு, அர்ச்சனா சொல்லும் வணக்கம் ஒருவகை. எதிரில் இருப்பவரின் கண்களைப் பார்த்து, கம்பீரமாகக் கமலாஹாசன் சொல்லும் வணக்கம் இன்னொரு வகை.தலைக்கு மேல் கைகளைக் கூப்பியும் நெஞ்சில் கைகைகளைக் குவித்தும் சொல்லப்படும் வணக்கம் மற்றொரு வகை. அனேகமாக இலவசமாகக் கிடைப்பனவற்றில் ‘வணக்கம் ‘ என்ற வாழ்த்தும் ஒன்று.\nதமிழில் வணக்கம் என்ற பதம் பிறரை வாழ்த்தப் பயன்படுத்தப் படுகிறது. சாதாரணமாக மதிப்புக்குரியவர்களை ‘வணக்கம்’ என்று வாழ்த்துகிறோம். தமிழ் இலக்கியங்களில் இறைவனை, தலைவன் என்றும் போற்றுவர். இறைவனுக்கு மட்டும் உரித்தான வணக்கம் என்ற மரியாதைச் சொல் மனிதர்களுக்கும் பயன் படுத்தப்படுகிறது. உண்மையில் வணக்கம் என்ற வார்த்தை பொருத்தமான வகையில் பயன் ���டுத்தப்படுகிறதா என்பதை, ஒரு முஸ்லிமுடைய கண்ணோட்டத்தில் இங்குப் பார்ப்போம்.\nமுஸ்லிம்களைத் தவிர மற்றவர்கள் வணக்கம் என்று பரஸ்பரம் வாழ்த்திக் கொள்வர்.ஓரளவு இஸ்லாத்தின் கோட்பாடுகளை விளங்கியவரிடம் “வணக்கம்” என்று சொல்லப்பட்டால், முடிந்தமட்டும் வேறு வார்த்தைகளில் பதில் சொல்வார் ; அல்லது பதில் சொல்லாமல் தவிர்த்து விடுவார்.பிறமத நண்பர்களுடன் பணியாற்றும் இடங்களில் சிலநேரம் முஸ்லிம்கள் இவ்வாறு பதில் சொல்லாமல் இருப்பதால் தவறாக நினைக்கத் தோன்றும். நன்கு அறிந்த நண்பர்களோ சக ஊழியர்களோ ஓரளவு இதற்கான காரணத்தை அறிந்திருப்பர். பெரும்பாலோர் முஸ்லிம்கள் ஏன் வணக்கம் சொல்லப்பட்டால்,பதிலுக்கு “வணக்கம்” என்று சொல்வதில்லை என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை.\n” என்பது இஸ்லாத்தின் அடிப்படை. படைத்த இறைவனைத் தவிர வேறு யாரையும் வணங்கக்கூடாது என்பது முஸ்லிம்களின் ஆழ்ந்த நம்பிக்கை.பரஸ்பரம் மனிதர்களுக்குள் வணக்கம் என்று சொல்லிக் கொள்வதால் ஒன்றும் ஆகிவிடப் போவதில்லையே; வாயளவில் வணக்கம் என்று சொல்லப்பட்டால் பதிலுக்கு வணக்கம் என்று சொல்லிச் செல்லலாமே; ஏன் அதை இறைவனுக்கு இணைவைப்பதாக எடுத்துக் கொள்ள வேண்டும் நெருப்பு என்று சொன்னால் வாயைச் சுட்டு விடுமா நெருப்பு என்று சொன்னால் வாயைச் சுட்டு விடுமா” என்று அடுக்கடுக்காய்க் கேள்விகள் எழும். நியாயமானக் கேள்விகள்\nஇருவர் சந்தித்துக் கொள்ளும்போது வணக்கம் என்று சொல்வது ஒருவர் மற்றொருவரை வழிபடுவதாக அர்த்தம் அல்ல. இருந்தாலும் ‘வணக்கம்’ என்பது இருவர் சந்தித்துக் கொள்ளும்போதோ மரியாதைக்காகவோ பரிமாறிக் கொள்ளும் சொல் மட்டுமல்ல என்பது முஸ்லிம்களின் கருத்து.சொல்லும் செயலும் ஒன்றாக இருந்தால்தான் ஒருவன் உண்மையானவனாக இருக்க முடியும்.சொல்வது ஒன்று செய்வது வேறு என்பது நாகரிகமுள்ளவர்களுக்கு அடையாளம் அல்ல.\nமண்ணை வணங்கிப் பாடுவதாக உள்ளதாலேயே வந்தே மாதரம் பாடலை முஸ்லிம்கள் பாடத் தயங்குவர். இந்திய முஸ்லிம்களின் தேசப் பற்றை அளவிடுவதற்கு வந்தே மாதரம் பாட வேண்டும் என எதிர்பார்ப்பது நகைப்பிற்கு உரியது – அதுவும் மனிதனை சகமனிதனாக மதிக்காத கோட்பாட்டில் இருக்கும் கும்பலைச் சார்ந்தவகள் இதை வலியுறுத்துவதுதான் இன்னும் வேடிக்கை\nவாயளவில் வணக்கம் என்பது, உண்மையில் சகமனிதனை மதிப்பதாகாது. வணக்கம் என்பது மரியாதை நிமித்தமாகப் பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளும் முகமன்/ வாழ்த்து என்றால் ‘ தாய் மண்ணே வணக்கம்’ என்பது நேரெதிரான மரியாதையாகும். அதாவது மனிதனுக்கும் வணக்கம் மண்ணுக்கும் வணக்கம் என்பது நியாயமாகச் சிந்தித்தால் மனிதனுக்கு அவமரியாதை மனிதர்களுக்கு மட்டுமுள்ள மரியாதையை மண்ணுக்கும் கொடுப்பது எந்த வகையில் நியாயம் மனிதர்களுக்கு மட்டுமுள்ள மரியாதையை மண்ணுக்கும் கொடுப்பது எந்த வகையில் நியாயம்\nஎன்ன கொடும சார் said...\n//ஏன் இப்போது வீரகேசரியை இங்கே\nஉங்களுக்கு சொல்லவில்லை நண்பரே.. புரிபவர்களுக்கு புரியும்.\n//நான் வீரகேசரி செய்ததை நியாயப்படுத்த முயலவில்லையே\nஒருவர் நியாயப்படுத்தினார் ஐயா.. எது துவேஷம் என்று கொஞ்சம் விளக்கினேன். பதிவுக்கு பொருத்தமில்லாத போதும் கூட.. (காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளல் ):D\nநான் யாருக்கோ பதில் சொல்லப்போக, நீங்கள் இடையில் பொறுப்பேற்று மாட்டிக்கொண்டீர்கள். அவ்வளவவே.. ;)\nகும்மி நன்றி, மீண்டும் நீங்கள் முஸ்லிமாக ஒரு போதும் இருந்ததில்லை என்று நிரூபித்ததற்காக..\nகும்மி என்ற பெயரில் நீங்கள் இருப்பது குர் ஆனை குறைகூறத்தான் என்பது எப்போதோ பரகசியமான விடயம்.\nhttp://www.onlinepj.com/ என்ற இணையத்தில் இஸ்லாம் பற்றி விவாதிக்க பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nநீங்கள நேரடியாக விவாதிக்கலாமே.. அவர்களும் அப்படியே படப்பிடிப்பு செய்து\nவெளியிடுவார்கள். நாங்களும் உங்கள் வாதத்தின் நியாயத்தை (அப்படி இருந்தால்) அறிந்து பயன்பெறலாம்.\nநன்றி மன்னார் அமுதன், உங்கள் மனம் மற்றவர்களைக்காட்டிலும் விசாலப்பட்டிருப்பது தெரிகிறது.\n//ஒவ்வொரு மனிதனுள்ளும் இறைவன் (நற்பண்புகள்) இருக்கிறான்.//\nஇறைவனை இஸ்லாம் மனிதர்கட்குள் தேடுவதில்லை.\nஅதனால் தான், மதங்களை தாண்டிய சொல்லால் ஊடகங்களில் வரவேற்கப்படவேண்டும் என்றேன்.\nஇன்னொரு சந்தேகம், HAVE A BLESSED DAY, GOOD MORNING, SALAM போன்றவற்றின் தமிழ்ப்பதங்களை ஏதாவது ஒரு\nஊடகத்தில் பயன்படுத்தினால் என்ன நடக்கும் இவற்றை தவிர்த்து \"வணக்கம்\" என்பதைத்தான் பயன்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாக ஊடகங்கள் நிற்பது \"வணக்கம்\" என்பதில் ஏதோ இருக்கிறது என்று\nநன்றி Thinks Why Not வருகைக்கு\n//இறைவனுக்கு மட்டும் உரித்தான வணக்கம் என்ற மரியாதைச் சொல் மனி���ர்களுக்கும் பயன் படுத்தப்படுகிறது. //\nஅது இறைவனை நோக்கிய சொல்லாக இருந்தால் மனிதர்களில் பிரயோகிக்கமுடியாது என்றே நான் கருதுகிறேன்.\n//பெரும்பாலோர் முஸ்லிம்கள் ஏன் வணக்கம் சொல்லப்பட்டால்,பதிலுக்கு “வணக்கம்” என்று சொல்வதில்லை//\nஅவ்வாறு சொல்ல விரும்பாதோரை கட்டாயப்படுத்தல் திணிப்புத்தானே..\nஇன்னும் வந்தே மாதரத்தை நினைவு\nபடுத்தியமைக்கு நன்றி. இந்திய உயர் நீதிமன்றம் \"தாய் மண்ணே வணக்கம்\" என்று பாட நிர்ப்பந்திக்க முடியாது என்று தீர்ப்பு\n முஸ்லிம்களின் வாதத்தில் நியாயமில்லாவிட்டால் உயர் நீதிமன்றம் அவ்வாறு தீர்ப்பு வழங்கிருக்க மாட்டாது தானே..\n//http://www.onlinepj.com/ என்ற இணையத்தில் இஸ்லாம் பற்றி விவாதிக்க பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nநீங்கள நேரடியாக விவாதிக்கலாமே.. அவர்களும் அப்படியே படப்பிடிப்பு செய்து\nவெளியிடுவார்கள். நாங்களும் உங்கள் வாதத்தின் நியாயத்தை (அப்படி இருந்தால்) அறிந்து பயன்பெறலாம்.//\n உங்களுடைய விவாதத்தின் முடிவு எப்படி இருக்கும் என்று, TNTJ- சுன்னத் ஜமாஅத் விவாதத்தைப் பார்த்துத் தெரிந்துகொண்டோம்\n//கும்மி நன்றி, மீண்டும் நீங்கள் முஸ்லிமாக ஒரு போதும் இருந்ததில்லை என்று நிரூபித்ததற்காக..\nகும்மி என்ற பெயரில் நீங்கள் இருப்பது குர் ஆனை குறைகூறத்தான் என்பது எப்போதோ பரகசியமான விடயம்.//\nமூன்று கால்களை மட்டுமேப் பார்த்துவிட்டு, வாதம் செய்பவருக்கு புரிந்தால்தான் அதிசயம்.\nI want to repeat this \"நீங்கள் மத அர்த்தம் செய்யத் துவங்கினால் இந்திய மொழிகளை தவிர்க்க வேண்டியது தான்\"\nஇறைவனை இஸ்லாம் மனிதர்கட்குள் தேடுவதில்லை.\nஎன்ன கொடும சார் said...\nநீங்கள் எவ்வாறு மாற்று மதத்தவர்கள் உங்கள் மீது கருத்தை திணிக்க கூடாது என்று எதிர்பார்க்கிறீர்களோ, அதே உரிமை அந்த மாற்று மதத்தவர்கட்கும் உண்டு. எனவே திணிக்காதீர்கள் என்றுதான் பதிவு எழுதினேன். புரியலையா\nஎன்ன கொடும சார் said...\nவடிவேலு சொல்ற மாதிரி மூக்குப் புடைப்பா இருந்தா இப்பிடியெல்லாம் யோசிக்கத் தோணும்.\nமுதலாவது விசியம், இது உங்கட சொந்தச் சந்தேகமில்ல...\nhttp://bit.ly/bbEn5O என்ற தளத்திலிருந்து எடுத்த விசியம்.\nதமிழ் என்றால் அது தமிழ் தான். அதன் அர்த்தங்களை ஒவ்வொரு மதத்தினருக்குமாக மாற்றிக் கொண்டிருக்க முடியாது.\nஎத்தனை பேர் விளக்கமாக வணக்கம் என்றால் வாழ��த்து என்ற அர்த்தப்பட வரும் என்று சொல்ல நீங்கள் விளங்காத மாதிரி அடம்பிடிப்பது வியப்பில்லை.\nஉங்கள் மதத்திற்காக தனிய மொழியை வேண்டுமானால் உண்டாக்கிக் கொள்ளுங்கள், ஆனால் தமிழை பிழையாக அர்த்தப்படுத்தி அதனுள் பிரிவுகளை ஏற்படுத்த முயல வேண்டாம்.\nநன்றி மன்னார் அமுதன் பாராட்டியமைக்கு..\nபேசாம தமிழை விட்டிட்டு அரபு மொழியில நீங்க பேசுங்க.எங்களுக்கும் தொல்லையில்லை\nவிவேகானந்தரைப் பற்றி உனக்கென்ன தெரியும் உருவமே இல்லாத ஒன்றை வணங்குற உங்களுக்கெல்லாம் ஒசாமாவும்,இடி அமீனும்,சதாம் குசேனும்,கசாபும் தாண்டா சரி.திருந்துங்கடா\nமிக முக்கியமாக 'வணக்கம்' என்ற சொல்லை முஸ்லிம்கள் பயன்படுத்துவதில் சிரமம் இருக்கத்தான் செய்கிறது.'மகளிர் உலகம்' என்ற நேரலை நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கு கொள்ளக்கூடிய பெண், சுபைதா என்ற முஸ்லிம் பெண்.ஒருமுறை அறிவிப்பாளர் 'வணக்கம்' – 'வணக்கம்' என்று பல முறை சொன்ன போது, மௌனமாக இருந்து விட்டு, ஹலோ என்று சொல்லி தனது பேச்சை ஆரம்பித்தார், அந்த முஸ்லிம் பெண். இருந்தும் அந்த அறிவிப்பாளர் 'வணக்கம்' என்று மீண்டும் சொல்லி பதிலை எதிர்பார்த்தார், பதில் ஏதும் வரவில்லை. 'முஸ்லிம்கள் தங்கள் மத விஷயங்களில் விடாப்பிடியாக இருக்கிறார்கள்' என்ற விமர்சனத்தை செய்து விட்டு நிகழ்ச்சிக்கு வந்து விட்டார்.\nஇதே நிகழ்ச்சியில் இன்னொரு முறை ஒரு பெண், 'வணக்கம்' என்று அறிவிப்பாளர் சொன்னதற்கு 'அஸ்ஸலாமு அலைக்கும்' என்று சொன்னார். அநேகமாக மக்கள் தொலைக்காட்சியினர் அவரது தொலைத் தொடர்பை துண்டித்து இருக்கக் கூடும். ஏனெனில் அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொன்ன உடன் நிகழ்ச்சி நடத்துபவரிடமிருந்து எந்த பதிலும் இல்லாமல் இணைப்பு துண்டிக்கப்பட்டு, வேறொருவர் இணைப்பில் வந்துவிட்டார்.\nஅப்பொழுதிலிருந்து எனது மனதில் ஓர் எண்ண ஓட்டம் ஓடிக்கொண்டிருந்தது, அதாவது,'வணக்கம்' என்கிற சொல் இறைவனுக்கு மட்டுமே செலுத்த வேண்டிய வணக்கத்தை குறிக்கும். இந்த சொல்லை வேறு எதற்கும் எவருக்கும் பயன்படுத்தக் கூடாது. அப்படிப் பயன்படுத்தினால் இஸ்லாமிய நம்பிக்கைப்படி ஷிர்க் எனும் இணைவைத்தலாகும். அதாவது அவர் இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விடுவார்.\n'வணக்கம்' என்று சொல்லப்படும் போது, முஸ்லிம்கள் என்ன மறுமொழி சொல்வது என்பது தான் எனது எண்��� ஓட்டமாக இருந்தது.அதுமட்டுமின்றி இதே விஷயத்தை 'களத்து மேடு' நிகழ்ச்சியில் பேரா.நன்னன் அவர்களிடம் கேட்க வேண்டும் என்பதும் எனது எண்ணமாக இருந்தது.ஆனால் கடந்த 9.11.2008, களத்து மேடு நிகழ்ச்சியில் ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் போது, பேரா.நன்னன் அவர்கள், 'முஸ்லிம்கள், குறிப்பாக நல்ல முஸ்லிம்கள் தங்களது கோட்பாடுகளில் தெளிவாக இருக்கிறார்கள். அதை உடனே நடைமுறைப்படுத்தவும் செய்கிறார்கள். ஆனால் சைவ, வைணவ சமயங்களில் அழுக்குகள் மண்டிக் கிடக்கின்றது. எவர் எதைச் சொன்னாலும் இந்த சமயங்கள் அவற்றை உள்வாங்கிக் கொள்கின்றது. ஆனால் முஸ்லிம்கள் 'வணக்கம்' என்பதை இறைவனுக்கு மட்டும் தான் செலுத்த வேண்டும், மனிதர்களுக்கு செலுத்தக் கூடாது, என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்' என்றார் (உரையின் சுருக்கம்)\nஇன்னொரு முஸ்லிம் சகோதரி பேரா.நன்னனிடம் வித்தியாசமான முறையில் தனது பேச்சை ஆரம்பித்தார். நிகழ்ச்சியின் அறிவிப்பாளரின் வழக்கமான 'வணக்க'த்திற்கு 'வாழ்த்துக்கள்' என்றார். பேரா.நன்னனையும் 'வாழ்த்துக்கள் ஐயா' என்று விளித்தார்.\nமற்றொரு சகோதரர், 'சீதக்காதி' என்ற பெயர், ஷேக் அப்துல் காதிர் என்ற பெயரின் மருவுதலாகும் என்ற தகவலை சொன்னார்.\nஅடுத்த சகோதரர், பேராசிரியரிடம் நேரடியாகவே 'வணக்கம்' என்ற சொல்லை முஸ்லிம்கள் பயன்படுத்த முடியவில்லை, அதனால் வேறொரு சொல்லை எங்களுக்கு சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.\nஅதற்கு நன்னன் அவர்கள், 'முன்பு தொடர்பில் வந்த சகோதரி எனக்கு வாழ்த்துக்கள் என்று சொன்னார். நானும் வாழ்த்துக்கள் என்று பதில் சொன்னேன்' என்று பதில் சொன்னார்.அதோடு, 'வணக்கம்' என்ற சொல்லை முந்தைய தமிழ் இலக்கியங்களில் காண முடியவில்லை, பண்டைய மன்னர்களை புலவர்கள் சந்திக்கும் போது, வணக்கம் மன்னா என்று சொல்ல வில்லை, மாறாக 'வாழ்த்துக்கள்' என்ற சொல்லைத் தான் பயன்படுத்தியுள்ளார்கள். பின்னர் வந்த ஆரியர்கள் தான் கீழ்மக்கள், தங்களை வணங்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் 'வணக்கம்' என்ற சொல்லை அறிமுகம் செய்திருக்கிறார்கள். 'வணக்கம்' என்ற சொல்லை பயன்படுத்துவது தமிழ் மரபும் அல்ல, தமிழர் பண்பாடும் அல்ல. அதனால் அதனை பயன்டுத்துவதை தவிர்ப்பது நல்லது என்றார்.\nதனக்கு சரி என்று பட்டதை போட்டு உடைக்கும் பேரா.நன்னன், தான் கடவுள் நமபிக்கை அற்றவ��் என்றும் தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.\nமுஸ்லிம்களை வணக்கம் என்ற பெரும் சிக்கலில் இருந்து காப்பாற்றிய பேரா.நன்னன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஎன்ன கொடும சார் said...\nஅர்த்தங்களை ஒவ்வொரு மதத்தினருக்குமாக மாற்றிக் கொண்டிருக்க முடியாது.\n//விளக்கமாக வணக்கம் என்றால் வாழ்த்து என்ற அர்த்தப்பட வரும் என்று சொல்ல நீங்கள் விளங்காத மாதிரி அடம்பிடிப்பது//\nஇரண்டும் ஒன்றென்றால் இனி வணக்கத்துக்கு பதில் வாழ்த்துக்கள் என பாவியுங்கள். அது மதம்தாண்டிய சொல் என்பதில் எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை.\nநீங்கள் விடாப்பிடியாக \"வணக்கத்தில்\" நிற்பது ஏன்\n//உருவமே இல்லாத ஒன்றை வணங்குற உங்களுக்கெல்லாம்//\nஉருவங்களை நீங்களே செய்து.. என்று ஒன்றும் நான் சாடவில்லையே..\n//u can say \"வஅலைக்கும் சலாம்\".. //\n இலங்கையில் திரைப்படம் வெற்றிபெற்றால் கூட உங்களுக்கு குடையுதா\nநான் அறிந்திராத சில முக்கியமான விடையங்களை பகிர்ந்து கொண்டீர்கள். நன்றி\nஇந்தக் கருத்துப் பகிர்தலிலிருந்து நான் விடைபெறுகிறேன்.\nஇது மதங்களைப் பற்றி மாறிக் கொண்டிருக்கிறது.\nதயவுசெய்து உங்களுக்கு மண்டையில் ஏதாவது இருந்தால், யோசி்க்கும் திறன் இருந்தால் உங்கள் 2 கருத்துக்களுக்குமிடையேயான வித்தியாசத்தைப் பாருங்கள்...\n1. ஒருபோதும் மாற்றுமாறு கேட்கவில்லையே\n2. இரண்டும் ஒன்றென்றால் இனி வணக்கத்துக்கு பதில் வாழ்த்துக்கள் என பாவியுங்கள். அது மதம்தாண்டிய சொல் என்பதில் எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை.\nதமிழ் வழக்கத்தை மாற்றச் சொல்கிறீர்களா இல்லையா\n//நீங்கள் விடாப்பிடியாக \"வணக்கத்தில்\" நிற்பது ஏன்\nஅது தான் ஆரம்பத்தில் சொல்லிவிட்டேனே.\nதமிழின் வழக்கத்தை மாற்ற முடியாது என்று.\nஉங்கள் தமிழறிவை நினைத்து வெட்கப்படுகிறேன்.\ngreeting என்பதன் மாற்று வடிவமே தமிழ் என்றாலும் வாழ்த்துக்களுக்கம் வணக்கத்திற்கும் இடையே நிறையவே வித்தியாசம் உண்டு.\nநான் அறிந்திராத சில முக்கியமான விடையங்களை பகிர்ந்து கொண்டீர்கள். நன்றி //\n//ஆனால் சைவ, வைணவ சமயங்களில் அழுக்குகள் மண்டிக் கிடக்கின்றது. //\nஒரு சமயத்தை அழுக்கு என்று சொல்கிறார் ஒரு நியாயவாதியாக இருந்திருந்தால் நீங்கள் அதை எதிர்த்திருக்க வேண்டும்.\nஆனால் நீங்கள் தான் துவேஷி ஆயிற்றே.\nமுன்னர் சொல்லப்ப��்ட துவேஷி என்ற வார்த்தையை நான் முழுமையாக உங்களுக்கு வழங்குகிறேன்.\n(எனது பெயரில் இரண்டாவதாக சொல்லப்பட்டது என் கருத்து அல்ல. யாரோ விளையாடியிருக்கிறார்கள்)\nதோழர் ”கொடுமை ஐயா”வுக்கு மீண்டும் வணக்கம். தவறுகள் இருந்தால் திருத்தவும்.\n தோழருக்கும் மற்ற அனைத்துத் தோழர்களுக்கும் நன்றிகள்.)\nஇதில் மீண்டும் கருத்துக் கூறுவதில் எனக்கு விருப்பமில்லை. இருந்தாலும் மனம் கேட்காததால் பகிர்கிறேன் .\nஒன்றை நாம் கற்றுக் (அறிந்து) கொள்ள வேண்டும் எனும் எண்ணத்துடன் ஒரு விவாதத்தைத் தொடங்கினால் அது அனைவருக்கும் நன்மை பயக்கும்.\nஏதோ சிலவற்றை மட்டும் தெரிந்து கொண்டு (அறியாமை), முடிவையும் நாமே முடிவு செய்துவிட்டு, சர்ச்சை செய்தல் யாருக்கும் நலம் பயக்காது. மேலும் மனக் கசப்புகளைத் தான் உருவாக்கும்.\nவிவாதங்களின் ஒரு நிமிட வெற்றி நமது பால்ய கால நல்ல நட்புகளைக் கூட முறித்துவிடும். ஏனெனில், விவாதம் யார் சரி என்றே தீர்மானிக்கிறது. எது (எக்கருத்து) சரியென தீர்மானிக்காது.\nஒன்றை அறிந்து கொள்ள முன் நமது மனதை வெறுமையாக்கிக் கொள்ள வேண்டும். அப்பொழுது தான் ஏற்றுக் கொள்ளும் பக்குவமும், சரியானவற்றை இனங்கானவும் முடியும்.\nநமக்குரிய முகநன்னை யார் எம்மொழியில் கூறினால் என்ன... ஏற்றுக் கொள்ளும் பக்குவம் நம்மிடம் இருந்தால் போதும் தானே ஐயா...\nஇன்னும் எத்தனை காலம் இதே மதத்தையும், கடவுளையும் வசை பாடிக் கொண்டே காலத்தைக் கடத்துவது.\nபிற மதங்களைப் பற்றிய நல்லெண்ணமும், அறிந்து கொள்ளும் ஆர்வமும் உண்டாகும் போது மட்டும் தான் இதற்கெல்லாம் தீர்வு கிடைக்கும்.\nநாளை நானும் நீங்களும் சந்தித்துப் பிரியும் போதோ, அலைபேசியில் பேசி முடிக்கும் போதோ “god bless you\" என்று நான் கூறினால் கூட நீங்கள் அதை மதத் திணிப்பாகத் தான் எடுப்பீர்களா\nஉங்களுக்கான எனது பிரார்த்தனையாக நினைக்க மாட்டீர்களா\nசர்ச்சைகள் வேண்டாம் தோழர்... சாதிக்க இன்னும் பல விசயங்கள் இருக்கின்றன... விரும்பினால் எம் இலக்கியப் பாசறையில் இணைந்து கொள்ளுங்கள்...\n//நீங்கள் எவ்வாறு மாற்று மதத்தவர்கள் உங்கள் மீது கருத்தை திணிக்க கூடாது என்று எதிர்பார்க்கிறீர்களோ, அதே உரிமை அந்த மாற்று மதத்தவர்கட்கும் உண்டு.//\nஎன்ன கொடும சார் said...\n2.அந்தச்சொல் மதங்களை தாண்டிய சொல்லாக ஊடகங்களில் இருப்பவர்கள் பயன்படுத்தவேண்டும். வணக்கத்தை ஏற்றுக்கொண்ட இருவரிடையே தாராளமாக பாவியுங்கள். ஏற்றுக்கொள்ளாதவர்களிடம் திணிக்கவேண்டாம்.\nதயவுசெய்து உங்களுக்கு மண்டையில் ஏதாவது இருந்தால், யோசி்க்கும் திறன் இருந்தால் 2 க்குமிடையேயான வித்தியாசத்தைப் பாருங்கள்...\n//தமிழின் வழக்கத்தை மாற்ற முடியாது //\nஇறைவன் இருப்பதாக நம்புவோருக்கு மொழியை விட நம்பிக்கை முக்கியமில்லையா\nதமிழ் வழக்கப்படி இரு கைகூப்பித்தான் வணக்கம் சொல்லப்படுகிறது. இது கைகூப்புதல் இந்து மத வழிபாட்டுமுறை. கைகூப்பாதோரை எதற்கு வணக்கம் சொல்ல திணிக்கிறீர்கள்\n//greeting என்பதன் மாற்று வடிவமே தமிழ் என்றாலும் வாழ்த்துக்களுக்கம் வணக்கத்திற்கும் இடையே நிறையவே வித்தியாசம் உண்டு.//\nநன்றி ஏற்றுக்கொண்டமைக்கு. ஆம். அதனால்தான் வணக்கத்தை நிராகரிக்கிறோம்.\nபேராசிரியர் நன்னன் ஊடகத்தில் வணக்கம் பற்றி சொன்ன, அது தமிழ் வழக்கமாக இருந்ததில்லை என்ற விளக்கத்தை விளக்கினார். வாசிக்கவில்லையா\n//ஒரு சமயத்தை அழுக்கு என்று சொல்கிறார் ஒரு நியாயவாதியாக இருந்திருந்தால் நீங்கள் அதை எதிர்த்திருக்க வேண்டும்.\nஆனால் நீங்கள் தான் துவேஷி ஆயிற்றே.//\nமற்றும் மதங்கள் பற்றி விமர்சிப்பது இங்கு நோக்கமல்ல.\n//விவாதம் யார் சரி என்றே தீர்மானிக்கிறது. எது (எக்கருத்து) சரியென தீர்மானிக்காது.//\nஅது சில மனங்களில் உள்ள கறை. என்னைபொருத்தவரையில் எக்கருத்து சரி என்பதே முக்கியம். நான் அதை சொல்லும் மனிதரை குறைகாண்பதில்லை.\n//ஒன்றை அறிந்து கொள்ள முன் நமது மனதை வெறுமையாக்கிக் கொள்ள வேண்டும்.//\nஆம். இங்கு நடந்த விவாதத்தில் ப்கிரப்பட்ட தலைப்புக்கு பொருத்தமான கருத்துக்களை மாத்திரம் தொகுத்து பதிவாக விரைவில் தருகிறேன். அப்போது கவன கலைப்பான்கள் இன்றி எந்த ஒரு வாசகரும் \"வணக்கம்\" பற்றி தனக்கான கொள்கையை வகுத்துக்கொள்ளமுடியும்.\nஎதை கொள்கையாக தேர்ந்தெடுப்பது என்பது அவரவரின் சொந்த விடயம். திணிப்பு ஒருபோதும் இருக்கக்கூடாது.\n//நமக்குரிய முகநன்னை யார் எம்மொழியில் கூறினால் என்ன... ஏற்றுக் கொள்ளும் பக்குவம் நம்மிடம் இருந்தால் போதும் தானே ஐயா...//\nஏற்றுக்கொள்கிறேன். முகமன் வரம்புமீறாததாக இருக்கவேண்டும். \"வணக்கம்\" என்பது வணங்கிகிறேன் என்ற சொல்லிலிருந்து பிறந்ததாக முஸ்லிம்கள் கருதுவதால், ஒருவர் எம்மை வணங்குவதையோ, நாம் இன்னொருவரை வணங்குவதையோ தடுக்கிறோம்.\n//இன்னும் எத்தனை காலம் இதே மதத்தையும், கடவுளையும் வசை பாடிக் கொண்டே காலத்தைக் கடத்துவது.//\nஇல்லை ஐயா, வசைபாடுவது இங்கு நோக்கமல்ல. திணிக்கவேண்டாம் என்பதே விடயதானம்.\n//“god bless you\" என்று நான் கூறினால் கூட நீங்கள் அதை மதத் திணிப்பாகத் தான் எடுப்பீர்களா\nஒருபோதும் இல்லை. கடவுளின் ஆசீர்வாதம் கடவுளை நம்பும் எல்லோருக்கும் தேவை. இங்கு \"வணக்கம்\" வணங்குகிறேன் என்று பொருள்படுவதாக கருதப்படுவதால் தான் இக்குறிப்பிட்ட வார்த்தையை மட்டும் வேண்டாம் என்கிறோம். பிரார்த்தனைகள் எப்போதும் வரவேற்கப்படுகின்றன.\nமதங்களை கடந்து என்பதில் உடன்பாடு இல்லை. மாற்றுக்கருத்துக்களை மதிப்பதில் மிகுந்த உடன்பாடு உண்டு. அத்துடன் உணர்வுகளை மதிப்பதிலும்.\nகுட்டக்குட்ட குனிபவன் மடையன் என்று அறிந்ததில்லையா உலகெங்கும் முஸ்லிம்களுக்கு எதிராக கொடுமைகள் நடத்தியபின் அதன் எதிர்விளைவுகளை குற்றஞ்சொல்லி பலனில்லை. இந்தியாவில் பாபரி மஸ் ஜித் உடக்கப்பட்ட பின்புதான் முஸ்லிம்கள் வன்முறையில் இறங்கினார்கள். வரலாறு மறந்துவிட்டீர்களா\nநீங்கள் நிறைய வாசிக்கவேண்டும். இந்த இணையத்தையாவது படியுங்கள்.\nவணக்கம் என்ற வார்த்தையை தவிர்போம் \nவணக்கம் : பொருள் \"நான் தங்களை வணங்குகிறேன்” எதற்க்காக வணங்க வேண்டும் எந்த விதத்தில் ஒருவர் மற்றவரை விட உயர்ந்துவிட்டார் என்னிடம் உள்ள திறமை உங்களிடம் இருக்காது உங்களிடம் உள்ள திறமை என்னிடம் இருக்காது ஆகையால் இந்த உலகில் உள்ள அனைவரும் சமம் சிறியவராக இருந்தாலும் பெரியவறாக இருந்தாலும் இந்த உலகி ஒருவர் மற்றவறிடம் பாடம் கற்க்க வேண்டிய அவசியத்தில் நாம் அனைவரும் உள்ளோம் ஏனென்றால் அனைத்தையும் அறிந்தவர் இந்த உலகில் இல்லை.\nபதில் எழுதுவதில்லை என்று முடிவெடுத்து இருந்தாலும் சகோதரரிடம் எதற்கு பிணக்கம் என்று மறுபடியும்.\nPre-Muslim era, vedic era பற்றி யாராவது ஏதாவது சொன்னால் அது திரிக்கப்பட்டது என்று சொல்லி சமாதானப் படுத்திக் கொள்ளலாம்.\nஇப்போ muslim தீவிரவாதம் Babri Masjid இடித்தலுக்கு பிறகு தான் துவங்கியது என்ற உங்கள் புரிதல் பற்றி நான் எதுவும் சொல்லுவதற்கு இல்லை. ஒருவேளை நீங்கள் வயதில் மிகவும் சிறியவராக இருக்க வேண்டும். படித்து தெரிந்துகொள்ளுங்கள்.\nநான் கூறும் ��ல்லை தாண்டிய என்பது உலகளாவிய. அவன் நானில்லை என்று சொல்ல முயன்றால், இவனும் நீங்க இல்லை என்பது எங்களுக்குப புரியும். ஆதரித்தல் என்கிற நிலையில் கொஞ்சம் சம நிலையையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.\nநாங்கள் உங்களை சகோதரத்துவத்துடன் பார்ப்பதற்கு நிறைய காரணங்கள் உண்டு. 786 பற்றிய மின்னஞ்சல் கிடைத்ததா இல்லையானால் கேட்டுப் பெற்று பயன் அடையவும்.\nஇன்னும் நிலா, அது தொடர்ந்து காபா வை நோக்கிய தொழுகை என்று ஒவ்வொன்றாக உங்களவர்களே மின்னஞ்சல் ஆனுப்பும் வரை காத்திருக்கவும்.\nஇதை எல்லாம் நான் பிரிவினை நோக்கோடு சொல்லவில்லை. நீங்கள் எங்களில் ஒருவர் என்றால் இல்லை நாங்கள் தனி என்று நீங்கள் தான் அடம் பிடிப்பீர்கள்.\nஇப்போ இதையெல்லாம் ஏன் சொல்லறேன் அப்படின்னா,\nமொழியில் இந்துத்துவத்தை தேடும் முயற்சியில் செலவழிக்கும் நேரத்தை கொஞ்சம் உங்கள் மதத்தில் இஸ்லாத்தை தேடுவதில் செலவழித்துப் பாருங்கள். ஒரு முடிவுக்கு வந்த பின், இந்தியமொழிகளில் இந்துத்துவத்தின் ஆதிக்கம் குறித்து கவலைப் படலாம்.\n(நன்றி என்பது பற்றிய ஒரு பதிவு போடலாம் என்று முடிவு எடுத்து இருக்கிறேன்.)\nஉண்மையிலே இந்த சந்தேகம் ஒரு நியாயமா சந்தேகமல்ல. வணக்கம் என்பது பொதுவாக தமிழ் மொழிபேசுவோர் பயன்படுத்தும் ஒன்று. ஒருவர் இன்னொருவரை சந்திக்கும்போது அவரை கனம் பண்ணுவதற்காக கூறும் ஒரு வார்த்தை. ஆதிகாலம் தொட்டே இதனை எம்மவர்கள் பயன்படுத்தி வருகின்றார்கள்.\nதமிழ் பேசுபவர்களின் பொதுவான மரியாதையான கொளரவமான ஒரு வார்த்தையை மதங்கள் எனும் வட்டத்திற்குள் வைத்து குழப்பி கொள்ளாதீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idlyvadai.blogspot.com/2007/12/blog-post_15.html", "date_download": "2018-07-19T03:47:33Z", "digest": "sha1:B4EXJBD5HS46JLSR5HIYCZWDJU3CLDWN", "length": 52246, "nlines": 392, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: ஸ்டாலின் திமுகவின் வருங்கால சூப்பர் ஸ்டார் !", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nஸ்டாலின் திமுகவின் வருங்கால சூப்பர் ஸ்டார் \nதிமுக இளைஞரணியின் முதலாவது மாநில மாநாடு நெல்லையில் இன்று மிக கோலாகலமாக துவங்கியது. லட்சக்கணக்கான திமுக தொண்டர்களின் வருகையால் திருநெல்வேலி மாவட்டமே திணறியது.\nமாநாட்டில் ஸ்டாலின் தான் அடுத்த திமுகவின் சூப்பர் ஸ்டார் என்று (நாளை) கலலஞர் அறிவிக்க போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன....\nமாநாடு பற்றிய முழு தொகுப்பு கீழே..\nஅமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இளைஞரணியின் அணிவகுப்பை முதலமைச்சர் கருணாநிதி தனி மேடையிலிருந்து பார்வையிட்டார்.\nதிமுகவில் இளைஞரணி என்ற துணை அமைப்பு உருவாக்கப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த 30 ஆண்டுகளில் மாவட்ட மாநாடுகள், மண்டல மாநாடுகள் என பல நடத்தப்பட்டுள்ளன.\nஆனால் மாநில மாநாடு நடத்தப்படவில்லை. தற்போது முதல் முறையாக திமுக இளைஞரணியின் மாநில மாநாடு நெல்லை சீமையில் இன்று தொடங்கியது.\nபிரம்மாண்ட பந்தல் இந்த மாநாட்டுக்காக நெல்லை மருத்துவக்கல்லூரி மைதானத்தில் 5 லட்சம் பேர் அமரக்கூடிய வகையில் பிரம்மாண்டமான பந்தல் உருவாக்கப்பட்டது.\nஇந்த பந்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த நவம்பர் 4ந் தேதி நடப்பட்டது. தொடர்ந்து 37 நாட்களாக தஞ்சையை சேர்ந்த பந்தல் சிவா என்பவர் தலைமையில் 300 கலைஞர்கள் இரவு, பகலாக பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். சினிமா கலை இயக்குனர் ஜே.பி.கிருஷ்ணா தலைமையிலும் கலைஞர்கள் பணியாற்றினர்.\nஉள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடி மேற்பார்வையில் இந்த பணிகள் நடைபெற்றன. நேற்றிரவு வரை அந்த பணிகள் நடைபெற்று கொண்டிருந்தது. 1000 அடி நீளம், 500 அடி அகலம் கொண்டதாக இந்த பந்தல் எழுப்பப்பட்டுள்ளது. சர்வதேச வர்த்தக கண்காட்சிகளை போல இரும்புத் தூண்கள் கொண்டும், மழைநீர் புகாதபடி தகரம் வேயப்பட்டும் இது கட்டப்பட்டுள்ளது.\nஇந்த பந்தலுக்கு ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பந்தலின் உட்புறம் விலையுர்ந்த துணிகளால் வேலைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nமாநாட்டின் முகப்புத் தோற்றம் வெள்ளை நிறத்திலான கோட்டை வடிவில் கட்டப்பட்டுள்ளது. அதில் வேல் ஏந்திய வீரர்கள் சிலையும், திமுக கொடி பிடித்து தொண்டர்கள் செல்வது போன்ற சிலைகளும் செதுக்கப்பட்டிருந்தது.\nஅதைத் தாண்டி உள்ளே சென்றால், 84 அடி உயரத்திற்கு பனை ஓலைகளால் வேயப்பட்ட அலங்கார கோபுரம் கண்முன் தெரிகிறது. உள்ளே சென்றால் 70 அடி அகலத்திற்கும், 55 அடி நீளத்திற்கும் எழில்மிகு மேடை கட்டப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட உயர்ரக கிரானைட் கற்கள் அந்த மேடையில் பதிக்கப்பட்டுள்ளது.\nமேடை வரை முதலமைச்சரின் க��ர் வருவதற்கு வசதியாக 100 அடி தூரத்திற்கு டைல்ஸ் கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. நெடுஞ்சாலையிலிருந்து திடலுக்கு வரும் ஒரு கிலோ மீட்டர் தூரம் புதிய சாலை அமைக்கப்பட்டிருந்தது.\nமாநாட்டு முகப்பிலிருந்து மேடை வரை முதலமைச்சர் வரும் வழியில் இருமருங்கிலும் நுங்கு, இளநீர், வாழைக்குலை, ஆப்பிள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட தோரணங்கள் அமைக்கப்பட்டிருந்தது.\nமேடையின் பின்புறம் முதலமைச்சரும், மற்ற விஐபிக்களும் ஓய்வெடுப்பதற்கு வசதியாக 10 குளிர்சாதனம் செய்யப்பட்ட அறைகள் கட்டப்பட்டுள்ளன. மேடையை சுற்றிலும் மற்றும் மேடைக்கு முன்பாக உள்ள பந்தல் உயர்ரக மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மைசூர் மற்றும் பெங்களூரிலிருந்து தருவிக்கப்பட்ட இயற்கை மற்றும் செயற்கை மலர்கள் அதில் இடம்பெற்றிருந்தன.\nமேடையின் இடதுபுறத்தில் பத்திரிகையாளர்களுக்கு என பிரத்யேகமாக ஒரு ஊடக மையம் உருவாக்கப்பட்டிருந்தது. அதில் தொலைபேசி, கணிப்பொறி, லேப்டாப், இணையதள வசதி ஆகியவை ஏற்படுத்தப்பட்டிருந்தது.\nஅமைச்சர் பரிதி இளம்வழுதி கட்சியின் துணை பொதுச் செயலாளர் என்ற முறையில் மாநாட்டின் இரண்டு நாள் நிகழ்ச்சிகளை இணைய தளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்திருந்தார். (www.dmkyouthwing.in)\nமாநாட்டு பந்தலின் இருபுறங்களிலும் மருத்துவ வசதிக்கென தனிக்குழு உருவாக்கப்பட்டு மருத்துவர்கள் தயார் நிலையில் உள்ளனர். மேலும் கழிப்பறை வசதி, குடிநீர் வசதி ஆகியவையும் சிறப்புற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உணவு, சிற்றுண்டி கடைகள் ஏராளமாக அமைக்கப்பட்டிருந்தது.\nஇன்று காலை திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான கருணாநிதி அனந்தபுரி எக்ஸ்பிரஸ் மூலம் 7 மணிக்கு நெல்லையை வந்தடைந்தார்.\nதிமுக இளைஞரணி செயலாளரும், உள்ளாட்சித்துறை அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்களும், நிர்வாகிகளும் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.\nமாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக காலை 10 மணிக்கு தமிழச்சி தங்கபாண்டியன், மாநாட்டு திடலில் 84 அடி உயர கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். நாட்டை திமுக மாணவரணி செயலாளர் கடலூர் இள.புகழேந்தி திறந்து வைத்தார். \"மொழிப்போர் தியாகிகள்' படத்தை அசன் முகமது ஜின்னா திறந்து வைத்தார்.\nகொடியேற்ற நிகழ்ச்சி முடிந்ததும் முதலமைச்சர் கருண���நிதி, பொதுச் செயலாளர் அன்பழகன் ஆகியோர் திறந்த ஜீப்பில் சென்று மாநாட்டு பந்தலை சுற்றி பார்த்தனர். ற்பகல் 2 மணிக்கு இளைஞரணியின் பிரம்மாண்ட அணிவகுப்பு பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்திலிருந்து தொடங்கியது. இந்த அணிவகுப்பிற்கு அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். மத்திய அமைச்சர் ஆர்.ராசா அணிவகுப்பை கொடியசைத்து துவக்கி வைத்தார்.\nமாவட்ட வாரியாக இளைஞரணியினர் வெள்ளைச் சீருடை அணிந்து இந்த அணிவகுப்பில் பங்கேற்றனர். பல்லாயிரக்கணக்கான இளைஞரணி தொண்டர்கள் வெள்ளைச்சீருடையில் அணிவகுத்து சென்றது ஏதோ ராணுவ அணிவகுப்பை போல பிரமிப்பை ஏற்படுத்தியது.\nநெல்லை பிஷப் பங்களா, கலெக்டர் பங்களா, ஹை கிரவுண்டு, டிஐஜி பங்களா வழியாக சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் கடந்து இந்த அணிவகுப்பு மாநாட்டு திடலை வந்தடைந்தது. திருவாரூர் தேர் வடிவில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட மேடையில் அமர்ந்தபடி முதலமைச்சர் கருணாநிதியும், பொதுச் செயலாளர் அன்பழகனும், முக்கிய நிர்வாகிகளும் அணிவகுப்பை பார்வையிட்டனர்.\nதிடலையொட்டி திறந்தவெளி மைதானத்தில் 24 சிறப்பு மேடைகள் அமைக்கப்பட்டிருந்தன. அந்த மேடைகளில் இன்று மாலை 6 மணியளவில் \"காவிய கலைஞர் 84' என்ற தலைப்பில் ஒலி, ஒளி காட்சி நடைபெறுகிறது.\nமுதலமைச்சர் கருணாநிதியின் 7 வயது முதல் 84 வயது வரையிலான முக்கிய சம்பவங்கள் இதில் காட்சிகளாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்குகிறார். கவிஞர் வைரமுத்து முன்னிலை வகிக்கிறார். இத்துடன் மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சிகள் நிறைவடைகிறது.\nஇந்த மாநாட்டையொட்டி திருநெல்வேலி நகரத்தைச் சுற்றியும் நான்கு சாலைகளிலும் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு கட்அவுட், கொடி, தோரணங்கள், டிஜிட்டல் பேனர்கள் என நகரமே விழாக்கோலம் பூண்டது போல் காணப்பட்டது.\nஇந்த மாநாட்டில் இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான ஸ்டாலினை முன்னிலைப்படுத்தி கட்அவுட்டுகளும், பேனர்களும், வரவேற்பு வளைவுகளும் வைக்கப்பட்டிருந்தன.\nஅந்த விளம்பரங்களில் \"எதிர்காலமே வருக', \"தமிழகமே வருக', \"நம்பிக்கை நட்சத்திரமே வருக' போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தது. ந்த மாநாட்டு பந்தலை பார்ப்பதற்காக கடந்த இரண்டு நாட்களாக ஏராளமான திமுக தொண்டர்களும், பொதுமக்களும் ��ாரிசாரியாக வந்து சென்றனர்.\nநெல்லை மாநாட்டையொட்டி நகரின் மூலைமுடுக்குகளிலும், நெல்லையின் சுற்று வட்டார கிராமங்களிலும் எங்கு பார்த்தாலும் முதலமைச்சர் கருணாநிதி, மு.க. ஸ்டாலின் ஆகியோரது கட்அவுட்டுகள் பிரமாண்டமாக வைக்கப்பட்டிருந்தன.\nமு.க. அழகிரியின் கட்அவுட்டுகள் ஆங்காங்கே ஒன்றிரண்டு மட்டுமே கண்களில் தென்பட்டது. தே சமயம் திமுகவின் அதிகாரபூர்வ மாநாட்டு அழைப்பிதழில் கருணாநிதி படத்தை தவிர வேறுயாருடைய படமும் இடம் பெற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமேடைக்கு அருகே அமைக்கப்பட்டிருந்த வரவேற்பு விளம்பரம் ஒன்றில் \"கவிக்குயிலே, எங்கள் கவிதை இளவரசியே வருக வருக' என எழுதப்பட்டிருந்தது. முதலமைச்சரின் மகளும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழியின் உருவப்படமும், தமிழச்சி தங்கபாண்டியனின் உருவப்படமும் மிகப் பெரியதாக வரையப்பட்டு, அதற்கு கீழே இந்த வாசகங்கள் இடம்பெற்றிருந்தது.\nதமிழகம் முழுவதுமிருந்து பேருந்து, வேன் மற்றும் லாரி ஆகியவற்றில் திமுக தொண்டர்கள் நெல்லையை நோக்கி படையெடுத்ததால் நேற்று மாலை முதல் மதுரைநெல்லை நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.\nஇதனால் ராஜபாளையம் புறவழிச்சாலையில் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டது.\nபாதுகாப்பு பணியில் 6500 போலீசார் லட்சக்கணக்கான திமுக தொண்டர்கள் நிரம்பியிருந்த நெல்லையில் பாதுகாப்பு பணிக்கென ஒரு ஐஜி, நான்கு டிஐஜிக்கள், 24 எஸ்பிக்கள் தலைமையில் 6500 போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.\nஉள்ளே நுழைய கட்டணம் ரூ.20\nமாநாட்டு முகப்புக்கு முன்பாக 20 கவுன்டர்கள் அமைக்கப்பட்டு, கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆண்களுக்கு 20 ரூபாயும், பெண்களுக்கு 10 ரூபாயுமாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் பணத்தை செலுத்தி உரிய ரசீதை பெற்ற பிறகே உள்ளே செல்ல முடிந்தது.\nநெல்லை மாநாட்டையொட்டி நேற்று முதலே திமுகவினர் நெல்லைக்கு வருகை தர ஆரம்பித்தனர். வந்தவர்கள் முன்னதாக குற்றாலத்திற்கு சென்று அருமையான ஒரு குளியலை போட்டனர்.\nசபரிமலைக்கு செல்வதற்காக ஐயப்ப பக்தர்கள் குற்றாலத்தில் குவிந்திருந்ததால், யார் முதலில் குளிப்பது என்பதில் பக்தர்களும், திமுக தொண்டர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. வெற்றி என்னவோ கட்சியினருக்குதான். திமுகவினர் குளித்த�� முடித்து செல்லும் வரை பக்தர்கள் காத்திருந்து நொந்த வண்ணம் பின்னர் குளித்து சென்றனர்.\nபெட்ரோல் காலி; டாஸ்மாக் சரக்கும் காலி\nநெல்லை திமுக இளைஞரணி மாநாட்டையொட்டி ஆயிரக் கணக்கான வாகனங்கள் நெல்லை யில் வந்து குவிந்திருப்பதால், நெல்லை நகரிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல், டீசல் ஆகியவை சுத்தமாக காலியாகி விட்டது. இதனால் வாகனங்களுக்கு போட பெட்ரோலும், டீசலும் இல்லாமல் வாகன ஓட்டிகள் தவித்ததை காண முடிந்தது.\nஇதேபோல நெல்லை நகரில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுவகைகள் அடியோடு காலியாகிவிட்டது. இதன் காரணமாக மதுரை, திருச்சி ஆகிய பகுதிகளில் இருந்து டாஸ்மாக் மதுவகைகளை கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அவற்றை ஏற்றி வரும் வண்டிகள் போக்கு வரத்து நெரிசலால் நகருக்குள் வர முடியாததால் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் குடிமகன்கள் பெரும் அவதிக்கு ஆளானார்கள்.\nநெல்லை மாநாட்டுக்கு வருகை தருபவர்களுக்காக மாநாட்டு முகப்புக்கு முன்பாக முரசொலி இதழ் விற்பனை செய்யப்பட்டது. 3 ரூபாய் விலை கொண்ட முரசொலி இதழை வாங்கினால், 50 கிராம் எடை கொண்ட திருநெல்வேலி ஸ்பெஷல் அல்வா இலவசமாக தரப்பட்டது. திருநெல்வேலி மாவட்ட முரசொலி விநியோகஸ்தர் மாலை ராஜா எம்எல்ஏ இந்த பணிகளை மேற்கொண்டார்.\nஒரே நிமிடத்தில் முடிந்த பேட்டி\nமாநாட்டு வளாகத்தையும், பந்தலையும் பார்வையிட்ட முதலமைச்சர் கருணாநிதி, மேடையில் வந்து அமர்ந்தார். அவருடன் அமைச்சர்களும், அவரது குடும்பத்தாரும் அருகில் நின்று கொண்டிருந்தனர்.\nமாநாடு பந்தல் பற்றி மு.க. ஸ்டாலின், கருணாநிதியிடம் விளக்கிக் கூறி கொண்டிருந்தார். அப்போது செய்தியாளர்கள் முதலமைச்சரை அணுகி, அவரை பார்க்க வேண்டும் என்று கேட்டு கொண்டனர்.\nஉடனே அவர் அங்கிருந்து எழுந்து செய்தியாளர்கள் நின்று கொண்டிருந்த இடத்திற்கு வந்தார். மாநாடு பற்றி இரண்டு வார்த்தை கூறுங்கள் என செய்தியாளர்கள் கேட்டனர். உடனே அவர் தனக்கே உரிய நகைச்சுவையுடன், மாநாடு 2 மணிக்கு தொடங்குகிறது. 2 நாள் நடைபெறும் என்று கூறியவாறே சிரித்து கொண்டு அங்கிருந்து சென்றார்.\nஇளைஞர்களுக்கு வேலை வாய்ப்பற்ற பட்டதாரிக்கும், பணி வாய்ப்புகள் வழங்குவதை தான் இளைஞர்களுக்கான முக்கியத்துவம் என்று குறிப���பிட்டேன். திமுக மாநாடு என்றாலே திருப்புமுனை தருவதாக தான் அமையும்.\nஅந்த அடிப்படையில் தான் இந்த மாநாட்டையும் திருப்புமுனை மாநாடு என்று கூறினேன். மற்றபடி பத்திரிகையாளர்கள் தான் திருப்புமுனை என்பதற்கு பல்வேறு யூகச்செய்திகளை எழுதி வருகிறார்கள்.\nதிமுகவை பொருத்த வரை ஏற்கனவே இளைஞர்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப் பட்டுள்ளது. எனவே, இளைஞர்களுக்கு திமுகவில் புதிதாக எதுவும் கொடுக்க வேண்டும் என்ற நிலையில்லை.\nஉள்ளாட்சி தேர்தலில் கூட இளைஞர்கள் தான் சுமார் 50 சதவீதம் பேர் வெற்றிப்பெற்று பொறுப்பு களுக்கு வந்துள்ளார்கள். தமிழக அமைச்சரவையிலும் நான் உட்பட பல இளைஞர்களுக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது\nஸ்டாலின்: \"தமிழக அமைச்சரவையிலும் நான் உட்பட பல இளைஞர்களுக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது\"\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nதற்காப்பு உணர்வோடு ஒரு தலையங்கம்.\nவாலி(ப) சகாப்தம் - எ.அ.பாலா\nகுருபீடம் - வாசிப்பனுபவம் - சுபத்ரா ( பகுதி -2 )\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nடாப் 5 பதிவுகள் முடிவுகள்\nநம்பிக்கை தரும், இந்த வெற்றி \nஇமாச்சலபிரதேச சட்டசபை தேர்தல்: பா.ஜனதா ஆட்சியை பிட...\nநாங்க தான் செய்தோம் - அல்கொய்தா\nFLASH: பெனசிர் புட்டோ சுட்டு கொலை\nமீண்டும் \"இட்லிவடை\" - பேர கேட்டாலே சும்மா அதிருதில...\nஅதிமுக, தேமுதிக மோதலுக்கு திமுக தான் காரணம் - விஜ...\nநரேந்திர மோடி பதவி ஏற்பு விழாவில் ஜெயலலிதா\nஅனைத்திற்கும் அன்பே அடிப்படை - கலைஞர் கிறிஸ்துமஸ வ...\nதே.மு.தி.க. தலைமையில் புதிய கூட்டணி- விஜயகாந்த் அற...\n\"பயம்' எனது பிறப்பிலேயே கிடையாது - ராமதாஸ்\nஇளங்கோவனுக்கு அதிகாரம் இருந்தால் நடவடிக்கை எடுக்கட...\nமுடிசூட்டு விழா அழகிரியால் கெட்டது - ஜெ\nசென்னை புத்தகக் கண்காட்சி - 1\nவிஜயகாந்த் செல்வாக்கு உயர்வு - கருத்துக்கணிப்பு\nஒட்டகங்களை வெட்ட தடையில்லை - கோர்ட்\n2007 டாப் 5 பதிவுகள்\n - ஜெக்கு துரைமுருகன் கண்...\n`குர்பானி' கொடுக்க 41 ஒட்டகங்கள் தயார் \n - ஓபன் லெட்டர் வேலுபிரபாக...\nதடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்தால் பேராபத்து: ஜ...\nகூகிளில் இந்தியர்கள் அதிகம் தேடுவது எது\nநெல்லை மாநாடு முடிந்து பிறகு வந்த செய்திகள்\nஆற்காடு வீராஸ்வாமி x ராமதாஸ் - பாகம்-2\nநான் வளர்ந்து வருவதால் மாநாடு நடத்துகிறார்கள்: விஜ...\nஆற்காடு வீராஸ்வாமி x ராமதாஸ்\nஸ்டாலின் திமுகவின் வருங்கால சூப்பர் ஸ்டார் \nசிபிஐ = மீண்டும் மீண்டும் சிரிப்பு\nசானியா மிர்ஷா மீது வழக்கு\nதி.மு.க. -பா.ம.க. கூட்டணியில் குழப்பம் - விஜயகாந்த...\nதிருவல்லிக்கேணியில் நிறைய சிக்கன் பிரியாணி கடைகள் ...\nஅத்வானி பிரதமர் - தலைவர்கள் ரியாக்ஷன்ஸ்\nநரேந்திர மோடி மீது வாஜ்பாய் அதிருப்தி\n(சில) அரசியல் கட்சிகளின் பிரமாஸ்திரம்\nமலேசிய விவகாரம் - சோ கருத்து\nதணிக்கை செய்யபட்ட நடிகை கத்ரீனா கைப்பின் கவர்ச்சி ...\nஜெயா டிவியின் 2 புதிய சேனல்கள்\nபார்லிமென்டில் பாபர் மசூதி இடிப்பு தினம் வழக்கம் ப...\nசென்செக்ஸ் குறியீடு மீண்டும் 20Kயை எட்டியது\nவிஷவாயு கசிவானதால் சென்னை மக்கள் பீதி\nவெங்க்சர்கார் பி.சி.சி.ஐ.விளையாட்டும் டிராவில் மு...\nசெந்தில் ஜோடியாக நடிக்க மாட்டேன்- மீனா மறுப்பு\nவேணுகோபாலை நீக்கியதற்கு நீதிபதிகள் கண்டனம்\nமருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டம் வாபஸ்\nஒளவையார் பற்றிய ஒரு கதை\nவிடுதலைப் புலிகள், பத்ரி, இட்லிவடை\nவேணுகோபால் நீக்கம் : மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்...\nசென்னையில் பெரியாருக்கு 95 அடி உயர சிலை \n`தசாவதாரம்' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா - ஜா...\nமலேசிய தமிழர்களுக்கு ஆதரவு 58 ஆண்டுகளுக்கு முன்பே ...\n`விடுதலைப்புலிகளாக மாறுவோம்' - மலேசிய தமிழர்கள் எச...\nசட்டம், ஒழுங்கு, புலிகள் பற்றி எஸ்.ஆர்.பாலசுப்பிரம...\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்தி��ள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ர���போ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rasikan-soundarapandian.blogspot.com/2010/10/", "date_download": "2018-07-19T03:58:48Z", "digest": "sha1:ZTT3UDJCMTAPJONY2V3KUCSNIQUHWTPO", "length": 66965, "nlines": 293, "source_domain": "rasikan-soundarapandian.blogspot.com", "title": "October 2010 | ரசிகன் ')); }); return $(returning); }, capAwesome: function() { var returning = []; this.each(function() { returning.push(this.replace(/\\b(awesome)\\b/gi, '$1')); }); return $(returning); }, capEpic: function() { var returning = []; this.each(function() { returning.push(this.replace(/\\b(epic)\\b/gi, '$1')); }); return $(returning); }, makeHeart: function() { var returning = []; this.each(function() { returning.push(this.replace(/(<)+[3]/gi, \"♥\")); }); return $(returning); } }); function parse_date(date_str) { // The non-search twitter APIs return inconsistently-formatted dates, which Date.parse // cannot handle in IE. We therefore perform the following transformation: // \"Wed Apr 29 08:53:31 +0000 2009\" => \"Wed, Apr 29 2009 08:53:31 +0000\" return Date.parse(date_str.replace(/^([a-z]{3})( [a-z]{3} \\d\\d?)(.*)( \\d{4})$/i, '$1,$2$4$3')); } function relative_time(date) { var relative_to = (arguments.length > 1) ? arguments[1] : new Date(); var delta = parseInt((relative_to.getTime() - date) / 1000, 10); var r = ''; if (delta < 60) { r = delta + ' seconds ago'; } else if(delta < 120) { r = 'a minute ago'; } else if(delta < (45*60)) { r = (parseInt(delta / 60, 10)).toString() + ' minutes ago'; } else if(delta < (2*60*60)) { r = 'an hour ago'; } else if(delta < (24*60*60)) { r = '' + (parseInt(delta / 3600, 10)).toString() + ' hours ago'; } else if(delta < (48*60*60)) { r = 'a day ago'; } else { r = (parseInt(delta / 86400, 10)).toString() + ' days ago'; } return 'about ' + r; } function build_url() { var proto = ('https:' == document.location.protocol ? 'https:' : 'http:'); var count = (s.fetch === null) ? s.count : s.fetch; if (s.list) { return proto+\"//\"+s.twitter_api_url+\"/1/\"+s.username[0]+\"/lists/\"+s.list+\"/statuses.json?per_page=\"+count+\"&callback=?\"; } else if (s.favorites) { return proto+\"//\"+s.twitter_api_url+\"/favorites/\"+s.username[0]+\".json?count=\"+s.count+\"&callback=?\"; } else if (s.query === null && s.username.length == 1) { return proto+'//'+s.twitter_api_url+'/1/statuses/user_timeline.json?screen_name='+s.username[0]+'&count='+count+(s.retweets ? '&include_rts=1' : '')+'&callback=?'; } else { var query = (s.query || 'from:'+s.username.join(' OR from:')); return proto+'//'+s.twitter_search_url+'/search.json?&q='+encodeURIComponent(query)+'&rpp='+count+'&callback=?'; } } return this.each(function(i, widget){ var list = $('", "raw_content": "\nஇந்த தீபாவளிக்கு எந்த படத்திற்கு போகலாம் என்று இருப்பவர்களுக்காக இந்த பதிவு. ஏதோ என்னால் முடிந்த சமூகசேவை...\nஎந்திரன் படத்திற்கு எவ்வளவு எதிர் பார்ப்பு இருந்ததோ அதே அளவுக்கு எதிர் பார்ப்பு மக்களிடம் இருக்கிறது (யாருப்பா அது சிரிக்கிறது)...உண்மை தான் சிவா நடித்து வெளி வர இருக்கும் படம் \"வ குவாட்டர் கட்டிங்\"\n\"என்னது எனக்கு கட்டிங் தரிங்களா என்று எல்லாம் கேட்க்க கூடாது\"..படத்தின் பெயர் \"வ\" என்றால் தமிழில் ஒன்றின் கீழ் நான்கு அதாவது \"குவாட்டர்\" என்ற பொருள்...எப்படியெல்லாம் அர்த்தம் சொல்றாங்க பாருங்க...\nஒய் நாட் புரொட‌க்சன், கிளவுட் நைன் இணைந்து படத்தை தயாரித்து உள்ளார்கள். தமிழ்படத்தை அடுத்து சிவா நடித்து வெளிவர இருக்கும் படம் இது. ஆரியா நடித்த ஓரம்போ படத்தை தொடர்ந்து புஸ்கர்-காயத்ரி இயக்கும் 2-வது படம்...சிவாவிற்கு தமிழ்படம் வெற்றிக்கு பிறகு வருகிற படம் என்பதால் கொஞ்சம் எதிர்பார்ப்பு இருக்கிறது... எஸ்.பி.பி சரண், லேகா வாஷிங்டன் நடித்து இருக்கிறார்கள் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துவுள்ளார்..\nகதை என்ன என்றால் நம்ம சிவா வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்று சென்னை வருகிறார்..மறு நாள் வெளிநாட்டிற்கு போகிறார் போகும் முன் விருப்பப்பட்டதை எல்லாம் அனுபவிக்க அவர் ஆசைப்படுகிறார். அவரது ஆசையை தீர்த்து வைப்பவர் எஸ்.பி.‌பி.சரண்...சிவாவின் அக்காவை திருமணம் செய்துகொள்ள போகிறவர் தான் சரண்..சிவாவின் அனைத்து ஆசையும் தீர்த்து வைக்கிறார் சரண். இரவு 12 மணிக்கு மேல் குவாட்டர் குடிக்க வேண்டும் என்று ஆசை படுகிறார் சிவா எப்படி குவாட்டர் குடித்தாரா இல்லையா என்பது தான் மீதி கதை...சென்னையில் இரவில் என்னவெல்லாம் நடக்கும் அதையெல்லாம் படத்தில் இடம் பெரும் என்று புஸ்கர்&காயத்ரி கூறுகிறார்கள்...\nமக்கள் : இந்த படத்தில் என்ன தான் மெசேஜ் இருக்கு\nஇயக்குநர்: என்னடா எல்லாத்துக்கும் மெசேஜ் கேட்டு அலையுறீங்க...\nஇந்த படத்தின் பாடல்களே என்ன படம் என்று கேட்க்க வைத்தது \"மைனா\" எதார்த்தமான படங்களை தந்துகொண்டிருக்கும் பிரபுசாலமன் தான் (கொக்கி,லீ படங்களின்) இயக்குநர். சலோம் ஸ்டுடியோ தயா‌ரிப்பில் கல்பாத்தி அகோரம் ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணைந்து வெளியிட இருக்கிறார்கள் இமான் இசை மிகவும் புது விதமாக இருக்கிறது அனைத்து பாடல்களும் ஹிட் ஆகிவிட்டது.. மைனா படத்தின் நாயகனாக கூத்துப்பட்டறையில் பயிற்சிபெற்ற விதார்த்தும், நாயகியாக சிந்து சமவெளி படத்தில் நடித்த அமலா பாலும் நடித்துள்ளனர்.\nஇதுவும் ஒரு காதல் கதை தான் மைனா என்ற மலைசாதி பெண்ணுக்கும், சுருளி என்ற டிரைவருக்கும் ஏற்படும் காதலும், காதலுக்காக எதையும் செய்யும் அவர்களின் துணிச்சலும்தான் படத்தின் மையம். பருத்தி வீரன் போல தான் இருக்கும் என்று தெரிகிறது...\nஇந்த படத்தை பார்த்த உதயநிதி ஸ்டாலின் தனக்கு இரண்டு நாளாக தூக்கமே வரவில்லை என்று சொல்கிறார் மைனா படம் என்ன பேய் படமா..\nஎதார்த்தமான படம் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மைனா படம் பார்க்கலாம். நகைசுவையாக படம் பார்க்கணும் என்றால் வா குவாட்டர் கட்டிங் படம் பார்க்கலாம்...\nகேள்வியும் நானே பதிலும் நானே...\nகேள்வியும் நானே பதிலும் நானே... ஒரு அரசியல் பிரமுகரை நினைத்து கொண்டு சில கேள்விகள் கேட்டு நானே பதிலும் சொல்ல போகிறேன்....\nநான் : தமிழ் நாட்டு மக்களை பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் \nபிரமுகர் : இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்துவிடல் என்பதை தமிழ் நாட்டு மக்கள் பின்பற்று கிறார்கள்...\nநான் : உங்களுக்கு அடிக்கடி கொலை மிரட்டல் விடுறாங்களே ஆனா ஒரு தடவை கூட யாரும் முயற்சி செய்ய மாட்றாங்களே அது ஏன்\nபிரமுகர் : உண்மையில் யாராவது எனக்கு மிரட்டல் விடுத்தால் தானே... நான் யாரையும் மிரட்டாமல் இருந்தால் சரி...\nநான் : உங்கள் கூட்டணியில் ஒரு கட்சி தலைவர் மட்டும் உங்கள் கூடவே இருக்கிறாரே நீங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அவருக்கு அமைச்சர் பதவி எதுவும் தருவிங்களா\nபிரமுகர் :அவருக்கு எப்போதும் எதிர்கட்சியாக இருந்து மக்களுக்கு சேவை செய்வது தான் பிடிக்கும், அவருக்கு பதவி ஆசை எல்லாம் கிடையாது...\nநான் : நீங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட்டணி கட்சி தலைவர்களுக்கு என்ன செய்வீர்கள்\nபிரமுகர் : நான் கொடநாட்டில் இருந்து கொண்டு கூட்டணி கட்சி தலைவர்களை பார்க்க வேண்டும் என்று போயஸ் தோட்டத்திற்கு வர சொல்வேன்... இவர்கள் வந்த காத்திருப்பார்கள் நான் வர மாட்டேன் என்று தெரிந்த உடன் போய் விடுவார்கள்... பிறகு கூட்டணிகட்சி தலைவர்கள் போய் விட்டார்கள்... என்று எனக்கு போன் வந்தவுடன் நான் வருவேன்... கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டணியை விட்டு சென்று விட்டார்கள்.. என்று அறிக்கை விடுவேன்....\nநான் : மேடம் நம்ம நாட்டில் காமென்வெல்த் போட்டியில் ஊழல் நடந்து இருக்கு என்று சொல்றாங்க, அதை பற்றி நீங்க என்ன சொல்றீங்க\nபிரமுகர் : ஆமா ஆமா நமது நாட்டில் அந்த போட்டி நடந்தால் கண்டிப்பாக ஊழல் செய்வார்கள்..\nநான் : மேடம் இந்த தடவை நமது நாட்டில் தான் காமென்வெல்த் போட்டி நடைபெற்றது உங்களுக்கு தெரியாதா...\nபிரமுகர் : அப்படியா என்னை கேட்காமல் காமென்வெல்த் போட்டி நடத்திட்டாங்களா..அதை கண்டித்து நாளை மாபெரும் ஆர்ப்பாட்டம்\nநான் : மேடம்...மணல் கொள்ளை, மணல் கொள்ளைனு சொல்றாங்களே அப்படி என்றால் என்ன\nபிரமுகர்: எங்களுக்கும் பங்கு கொடுத்தால் அதற்கு வேறு பெயர். பங்கு கொடுக்காமல் அவர்கள் மட்டும் செய்தால் அதற்கு பெயர் தான் கொள்ளை...\nநான் : உங்கள் ஆட்சியில் விட விலைவாசி இப்போது உயர்ந்து விட்டதே...\nபிரமுகர் : ஆமாம் ஆமாம் நான் ஆட்சியில் இருக்கும் போது வருசம் 2006 இப்போது வருசம் 2010 இவர்கள் ஆட்சியில் வருசம் கூட ஏறி கொண்டே போகிறது...\nநான் : மேடம் உங்க அடுத்த யூஸ் அண்ட் த்ரோ யாரு \"சாரி.. சாரி\" உங்க அடுத்த கூட்டணி யாரு \nமேடம் : விலை பேசுறோம்... சீக்கிரம் முடிந்து விடும்..\nநான் : நீங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு என்ன நல்லது செய்வீர்கள்\nமேடம் : என்னை பற்றி என்ன நினைத்தீர்கள்... நான் ஆட்சிக்கு வந்தாலே நல்லது (யாருக்கு) தான்... போங்க மேடம் காமெடி பண்றிங்க...\nநண்பர்கள் பேசிகொள்வது கூட தன் காதில் விழாதவாறு ஜன்னலில் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தான் மகேஷ். ... \"டேய் உன்னை தான் டா\" என்று அதட்டினான் ராஜா. என்ன என்று கேட்டான் மகேஷ். \"உங்க வீட்டில் தீபாவளிக்கு புது டிரஸ் எடுத்துவிட்டார்களா\" சிறிது நேர மெளனத்திற்கு பிறகு எடுத்துவிட்டார்கள் என்று பொய் சொன்னான், \"உனக்கு எடுத்து விட்டீர்களா\" என்று கேட்டான் மகேஷ். எடுத்து விட்டோம் என்று ராஜா சொல்ல \"என்ன டிரஸ் எப்படி இருக்கும்\" என்று மகேஷ் ஆவலாய் கேட்டான்.... ராஜாவோ சட்டை இந்த கலர் இப்படி இருக்கும் பேன்டில் மூன்று பாக்கெட் இருக்கும் என்று அவன் நண்பன் சொல்ல சொல்ல அவனும் அதே போல டிரஸ் வாங்க வேண்டும் என்று மனதிற்குள் சொல்லி கொண்டான்.. பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்லும் வழியில் கூட தீபாவளியை பற்றியே பேசிக்கொண்டு சென்றனர்...\nமகேஷின் வீடு வந்தது உள்ளே நுழையும் போதே \"அம்மா\"... என்று குரல் எழுப்பி கொண்டே சென்றான் \"என்ன ஆச்சி\" என்று மகேஷ் அம்மா கேட்டார்கள்...என் வகுப்பில் எல்லாரும் புது டிரஸ் வாங்கிவிட்டார்கள், \"நாம் எப்போது வாங்க போகிறோம் அம்மா... \"தெரியலையேப்பா அப்பா வரட்டும் அவரை கேட்டு சொல்றேன் சரி போய் முகம் கழுவி விட்டு வா\" அம்மா சாப்பாடு போடுறேன் ...சாப்பிட்டு கொண்டே அம்மா ராஜா எல்லாம் புது டிரஸ் வாங்கிடான் ஜீன்ஸ் பேன்ட் ஷர்ட்எல்லாம் வாங்கி இருக்கான் அம்மா அவன் டிரஸ் வாங்கி இருக்கும் கடை பெயர் கூட எனக்கு தெரியும் அங்கேயே போய் நாமும் துணி வாங்கலாம் அம்மா சரி சரி வாங்குவோம் நான் அப்பாவிடம் சொல்கிறேன்\nபுத்தகத்தை எடுத்து படித்தாலும் படிப்பில் அவன் கவனம் போகவில்லை அப்பா எப்போது வருவார் என்று வாசலையே பார்த்து கொண்டு இருந்தான் அப்பாவின் வருகைக்காக காத்திருந்து காத்திருந்து தூங்கியே விட்டான் காலையில் எழுந்தவுடன் அப்பாவிடம் சென்று மீண்டும் தன் அம்மாவிடம் கேட்டதையே கேட்டான் அதற்கு அவரும் சரிப்பா அப்பாவுக்கு போனஸ் வரட்டும் உனக்கும் ராஜாவுக்கு எடுத்த மாதிரியே எடுத்து தரேன் என்ன சரியா அப்பா கண்டிப்பா எடுத்து தரேன் \"போங்கப்பா போன வருசம் கூட இப்படி தான் சொன்னீங்க\" ஆனா எடுத்து தரலை \"போன வருசம் அப்பாவுக்கு வேலை இல்லைப்பா அதான் என்னால் முடியலை இந்த வருஷம் கண்டிப்பா எடுத்து தரேன்\" என்று சொன்னவுடன் அரைமனதுடன் பள்ளிக்கு சென்றான்\nபள்ளி அறையில்: சென்ற வருட தீபாவளியின் போது நடந்தது நினைவுக்கு வந்தது மகேஷ் எண்ணெய் தேய்த்து குளித்து ரெடியா ஆகுப்பா \"போங்கம்மா புது டிரஸ் இல்லை எண்ணெய், தான் இப்போ ரொம்ப முக்கியம்\" முனங்கி கொண்டே குளிக்க சென்றான். வெளியே செல்லாமல் வீட்டிலே இருந்தான் மகேஷ் அம்மா \"ஏம்ப்பா வீட்டுக்குள்ளே அடைந்து கிடக்குரே அப்படியே வெளியே போயிட்டுவாப்பா\" \"போம்மா நான் போகலை எல்லாம் புது டிரஸ் போட்டு இருக்காங்க நான் மட்டும் பழைய டிரஸ் போட்டு கொண்டு வெளியே போக எனக்கு ஏதோ மாதிரி இருக்கு\" அப்பாவிடம் சென்று அப்பா எனக்கு கம்பி மத்தாப்பு மட்டும் வாங்கி கொடுங்க என்றான் \"நைட் வாங்கி தரேன்\" மகேஷ் ஏம்பா இப்போ வாங்கி தர முடியாதா... இல்லை மகேஷ் இப்போ வாங்கினா ஒரு பாக்கெட் தான் வாங்க இரவு வாங்கினா அதே பணத்தில் ரெண்டு பாக்கெட் மத்தாப்பு வாங்கலாம், இரவு நேரத்தில் வெடித்தால் தான் அழகா இருக்கும்....\nநேரா ஒரு சாக்பீஸ் பறந்து வந்து மகேஷ் தலையில் பட்டது \"என்ன மகேஷ் நினைவு எங்க இருக்கு.. \"மேம்... தீபாவளி மேல\" என்றதும் வகுப்பறையில் ஒரே சிரிப்பலை... மணி அடித்தது எல்லாம் பட்டாசு பார்த்து வெடிக்கணும் ஆசிரியை ஆலோசனை வழங்கி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்...\nமறு நாள் தீபாவளி இன்னும் புதுதுணி எடுக்கவில்லை என்ற கோபத்துடன் சாப்பிடாமல் அப்பாவின் வருகைக்காக காத்திருந்தான். அப்பா வந்தவுடன் ஆவலாய் பார்த்தான் அவர் வெறும் கையை பார்த்தவுடன் என்னப்பா இன்னும் எனக்கு டிரஸ் எடுத்து தரலையே \"நாளைக்கு தான் எனக்கு போனஸ் தருவாங்க வேலை முடிந்து வரும் போது கண்டிப்பா வாங்கிகொண்டு வரேன்\" மகேஷின் அம்மா ஏங்க எங்கயாவது கடன் வாங்கியாவது அவனுக்கு புது டிரஸ் வாங்கி வந்து இருக்கலாம் என்ன நீயும் புரியாமா பேசுறே ஒரு நாளுக்கு யாராவது கடன் வாங்க சொல்றியா ஒரு தடவை கடன் வாங்கினா அதில் இருந்து மீள முடியாது\nமறுநாள் மகேஷ் அப்பா துணி பட்டாசு எல்லாம் வாங்கி வர இரவு 10 ஆகி விட்டது மகேஷ் அப்பா வருவார் வருவார் என்று எதிர் பார்த்து தூங்கி விட்டான். மகேஷை எழுப்பி இங்கே பாருடா அப்பா உனக்கு என்னவெல்லாம் வாங்கி வந்து இருக்கேன் பாரு... ஜீன்ஸ் பேன்ட் எல்லாம் வாங்கி வந்து இருக்கேன் அதையெல்லாம் பார்த்தும் கூட அவன் முகத்தில் சந்தோசம் இல்லை \"போங்கப்பா தீபாவளி எல்லாம் முடிந்து போச்சி இந்த தெருவே பட்டாசு வெடிப்பதை நான் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தேன். நாளைக்கு நான் மட்டும் தனியா பட்டாசு வெடித்தா யார் பார்ப்பார்கள்\" மகேஷ் அடுத்தவர் பார்க்க வேண்டும் என்பதற்க்காக நாம் எதையும் செய்ய கூடாது, நம்ம சந்தோசம் தான் முக்கியம், நாளைக்கும் தீபாவளி கொண்டலாம், நாளைக்கு நீ பட்டாசு வெடி, இந்த தெருவே உன்னை பார்க்கும்.... எப்படியோ தன் மக���ை சமாதானம் செய்தார் மறுநாள் மத்தாப்பை எடுத்து பற்ற வைத்து \"அப்பா நீங்களும் வாங்க என்று சரவெடியை எடுத்து பற்ற வைத்தான் சந்தோசமாக தீபாவளி கொண்டாடினான் மகேஷ்...\nசைவம் அசைவம் ரெண்டு பேரும் சாப்பிடலாம்\nசரி சரி தண்ணி குடிங்க\nசிஷ்யன்: என்ன குருவே asp.net புத்தகத்தை கையில் வைத்து இருக்கிங்க\nசாமியார் : என்ன பண்றது வர வர நிறைய ஐ.டி. ஆளுங்க நம்ம ஆசிரமத்துக்கு வர ஆரம்பிச்சுடாங்க அவங்க லாங்குவேஜ்லயே பேசினாத்தானே காரியம் ஆகும்\nசிஷ்யன் : ஆனந்தப் பரவச நிலையைப் பற்றி விளக்கிட்டு இருந்த குரு ஏன் அரை மணி நேரமா அண்ணாந்து இருக்காரே நேத்து நைட் அடிச்ச சரக்கோட ஹேங் ஓவர் இன்னும் தீரலையோ..\nசாமியார் : அந்த பெப்பர் போட்டு வைத்து இருக்கும் தீர்த்தம் எடுத்து கொண்டு வா...\nசாமியார் : சிஷ்யா... ஆசிரமத்துக்கு வர்ற பக்தர்கள் கிட்ட அவங்க பர்ஸையெல்லாம் என் கண்ணுக்கு மறைவா உள்ளே வைக்க சொல்லு பழைய தொழில் ஞாபகத்துல கை தன்னாலே போகுது.\nசாமியார் : சிஷ்யா...என்ன காலை இரவும் பக்தர்கள் வருவதே இல்லை..ஏன்\nசிஷ்யன் : குருவே மக்கள் எல்லாம் டிவி சீரியல் பார்க்கிறார்கள்...எதாவது செய்தால் தான் நாம் ஆசிரமத்துக்கு கூட்டம் வரும்...\nசாமியார் : நமது ஆசிரமத்திற்கு உடனே நான்கு டிவி வாங்குங்கள் இலவசமாக கொடுத்தாலும் கேமரா வாங்கி விடாதீர்கள்...\nசிஷ்யன் : குருவே நடிகர் விஜய் உங்களை பார்க்க வந்து இருக்கிறார்...\nசாமியார் : சிஷ்யா அவரிடம் போய் சொல் நான் சாமியாரே இல்லை என்று..\nசிஷ்யன் : குருவே அவர் நடிகரே இல்லை என்று சொல்கிறார்\nசாமியார் எங்கு போனார் என்று சிஷ்யர்கள் தேடி கொண்டு இருக்கின்றனர்கள்\nநான் சொல்ற ஜோக் எல்லாம் நான் எழுதினேன் என்று தப்பா நினைக்காதீங்க நான் படித்த ஜோக்.சிலவற்றை சொல்லி இருக்கேன் நானும் எழுதி இருக்கேன் நம்புங்க... சாமியார் ஜோக் படித்தும் சிரிப்பு வர வில்லை என்றால் இதோ சில கடி ஜோக் சொல்றேன் அதுல சிரிப்பு வருதான் பாருங்க கடி ஜோக்கில் சிரிப்பு வரவில்லை என்றால் இவன் இப்படி பதிவு போட்டு கொல்றானே என்று சுவற்றில் போய் முட்டி கொள்ளுங்கள்...\nஆனா சைட் அடிச்சா வலிக்குமா\nநண்பர் 1 : என்னடா இன்னைக்கு ஒரே சந்தோசமா இருக்கே\nநண்பர் 2 : நேத்து எங்க வீட்டில் திருட்டு போய் விட்டது\nநண்பர் 1 : என்னடா சொல்றே இதுக்கு நீ கவலையா தானே இருக்கணும்\nநண்பர் 2 : அந்த திருடன் போகும் போது என் மனைவியை ரெண்டு அடி அடிச்சான் அதான் சந்தோசம்\nநோயாளி : டாக்டர் பல் ஆடுது\nடாக்டர் : வாங்க வாங்க மானாட மயிலாட ஆடுறதுக்கு சேர்த்து விடுகிறேன்\nமக்கள் :என்ன விஜய் ஜோக் சொல்லனுமா அமைதியா இருங்க சொல்றேன்\nவிஜய் : நான் அடிச்சா தாங்க மாட்ட, நாலு மாசம் தூங்க மாட்ட...\nமக்கள் : டேய், நீ அடிச்சா கூட தாங்கிடுவோம் கொய்யால, நீ நடிச்சா தாண்டா தாங்க முடியல...\nநான் சில வலைபக்களை பார்த்து கொண்டு இருந்த போது திடீர் என்று இவர் வலைபக்கத்தில் இருந்த புகைப்படத்தை பார்க்கும் பொழுது இவர் பெரிய பில்டப் பார்டி என்று நினைத்தேன், அவரின் \"இரண்டு இட்லி கொடுப்பா\" என்ற பதிவை படித்தவுடன் அட டா ரொம்ப நல்லவர்.என்று நினைத்தேன். அந்த கதை உண்மை என்று ஏமார்ந்து போனேன், இன்னும் எத்தனை பேர் ஏமாந்து போனார்களோ... அவர் எழுதும் கதை எல்லாம் உண்மை என்று நினைத்து இருந்தேன், ஆனால் எல்லாம் கற்பனை என்று பிறகு தெரிந்து கொண்டேன், தேவா திருவொற்றியூர் பற்றி எழுதி இருந்தார், நானும் இருப்பது திருவொற்றியூர் என்பதால் அப்போது தான் நாங்கள் நண்பர்கள் ஆனோம்\nஅவரின் பதிவுகள் சிலருக்கு புரியாமல் இருக்கும் (அவருக்கு புரியுமா என்று கேட்காதீங்க) சாரி அதுக்காக அவர் டிக்ஷனரியா தர முடியும் என்று கேட்பார் எப்போதும் எதையாவது தேடி கொண்டே தான் இருப்பார் நேற்று நான் அவர் வீட்டிற்கு சென்றேன் அப்போதும் எதையோ தேடி கொண்டு இருந்தார் என்ன என்று கேட்டதற்கு கார் சாவியை தேடி கொண்டு இருக்கிறேன் என்றார்\n* இவருக்கு கடவுளை பற்றி தெரிந்ததை விட காதலை பற்றி நிறைய தெரியும் ஆனா தீவிர சிவ பக்தர் என்று சொல்லுவார்\n* கண்களைபார்த்தால் காதல் திருடன் என்று கண்டு பிடித்து விடுவார்கள் என்று இவர் கண்ணாடி போட்டு இருக்கிறார்.அட இது நான் சொல்ல வில்லை அவரே சொல்லியிருக்கிறார்\n* வியாழகிழமை அன்று கண்டிப்பாக காதல் கவிதை எழுதுவார்... எல்லாம் வீட்டில் பார்க்க மாட்டார்கள் என்று தைரியம் தான்\n* இவர் பதிவின் தலைப்பை எல்லாம் பாருங்கள் அதில் ஆச்சரிய குறி இருக்கும் நான் ஏன் அப்படி இருக்கு என்று அவரிடம் கேட்டேன் அதற்கு அவர் அனைவரும் ஆச்சரியமாக பார்க்க வேண்டும் என்று வைத்து இருக்காராம்\nஆமா இப்போ நான் ஏன் தேவா பற்றி உங்களுக்கு சொல்கிறேன் தெரியுமா அவருக்கு இன்று பிறந்தநாள் சுமார்........ 1976ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி அன்று பிறந்தார்... வயது எத்தனை சொல்ல மாட்டேன் நீங்களே கணக்கு போட்டு கொள்ளுங்கள். அட அவர் என்னிடம் 30 வயசுனு சொல்ல சொல்றார்...\nமுக்கிய செய்தி: ப மு க சார்பில் அனைவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் பொருளாளர்: தேவாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து விட்டு நிதியை என்னிடம் கொடுத்து விட்டு போங்கள்...\nஎப்படியாவது ஒரு பதிவு எழுதி இந்த நாட்டை திருத்தி விடலாம் என்று யோசித்து, யோசித்து, எனக்கும் ஒன்றும் தோன்ற வில்லை அட நம்ம நடிகர்கள் தான் படத்தில் நாட்டை திருத்துறாங்க அவர்களிடம் போய் எதாவது ஐடியா கேட்கலாம் என்று செல்கிறேன் நீங்களும் வாங்க....\nநான் முதலில் போன இடம் சத்தியராஜ் வீடு\nசத்தியராஜ் : வாங்க தம்பி, என்ன வேண்டும் நான் நன்கொடை எல்லாம் கொடுப்பது இல்லை, வாங்குவது மட்டும் தான்.\nநான் : இல்லை சார் நான் அதுக்கு வரலை,\nசத்தியராஜ் : அப்போ \"என் பையனை வைத்து படம் எடுக்கப் போறிங்களா\nநான் : அட உங்க பையன் நடிகரா சொல்லவே இல்லை,\nசத்தியராஜ் : சரி அப்போ நீங்க எதுக்கு தான் வந்தீங்க\nநான் : அதான் சார் இந்த நாட்டை திருத்தனும் அதுக்கு ஒரு ஐடியா வேண்டும் அதுக்கு தான் உங்களிடம் வந்தேன்.\nசத்தியராஜ் : என்ன இந்த நாட்டை திருத்த போறியா அப்போ என் படத்தை யார் பார்ப்பார்கள் இப்போ நீ இந்த நாட்டை திருத்தி என்ன பண்ண போறே, அப்படியே நீ சொன்னா திருந்தி விடுவாங்களா போய் வேலையை பாருடா\nநான் : சார்... சார்... ஏதாவது ஐடியா கொடுங்க சார் நான் போயிடுறேன்,\nசத்தியராஜ் : இவனுங்க எல்லாம் திருந்தி விட்டால் என் படத்தை எவன் பார்ப்பான் ஐடியா எல்லாம் தர முடியாது\nஅடுத்து ரஜினியிடம் சென்றேன். நான் சென்றவுடன் வாங்க வாங்க என்ன சன் பிக்சர் 40 கோடி கொடுத்து விட்டார்களா\nநான் : என்ன சார் இன்னும்மா உங்களுக்கு சம்பளம் தரமாட்டுறாங்க,\nரஜினி : நான் சென்னையில் இருக்கும் போதே தெரியலையா இன்னும் எனக்கு சம்பளம் தரலை,\nநான் : (ஆமா ஆமா தந்து இருந்தா இவர் இந்நேரம் இமயமலை போய் இருப்பார்)\nரஜினி : சரி சரி உங்களுக்கு என்ன வேண்டும் என்று கோபத்துடன் கேட்டார்... ரஜினி நாட்டை திருத்தி என்ன செய்ய போறே நானே இன்னும் சம்பளம் வரல கடுப்புல இருக்கேன் நீ வேற வந்து நாட்டை திருத்துறேன், வீட்டை திருத்துறேன் சொல்லிக்கிட்டு போடா அந்த பக்கம்.\nநா��் : சார்....அவனுங்க உங்களுக்கு சம்பளம் தருவாங்கனு இன்னுமா நம்புறீங்க\nரஜினி : அடபாவி என்னடா சொல்றே\nநான் : ஹா ஹா ஹா உண்மையை சொல்றேன்\nயாரும் இதுவரை எந்த ஐடியாவிம் தரலை சரி டாக்டர் விஜயிடம் போனால் எதாவது ஐடியா தருவார் அவர் தான் மூன்று படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார் அதனால் நேரா A.V.M.ஸ்டுடியோவில் போய் பார்க்கலாம் என்று போனேன் நான் சென்று கொண்டு இருக்கும் பொழுது ஒரு குரல் கேட்டது யாரு அது என்று திரும்பி பார்த்தேன் அங்கே விஜய் இருந்தார், என்னை பார்த்து\nவிஜய் : எப்படி இருக்கு என் புது கெட்டப் என்று கேட்டார்.\nநான் : ஒன்றும் தெரியவில்லை அவரிடமே கேட்டேன் என்ன கெட்டப் என்று கேட்டேன்\nவிஜய் : தன் தலை முடியை காண்பித்து hair coloring செய்து இருக்கேன் பாருங்கள், எப்படி இருக்கு என் கெட்டப் படம் ஓடுமா\nநான் : என்ன விஜய் திடீர் என்று இப்படி கஷ்டமான கேள்வியை கேட்டு விட்டிர்கள்,\nவிஜய் : சரி சௌந்தர் நீங்க எதுக்கு வந்தீங்க\nநான் : அதான் விஜய், இந்த நாட்டை திருத்த ஒரு ஐடியா வேண்டும் அதான் வந்தேன் நான் சொல்லி முடிப்பதற்குள்\nவிஜய் : நான் வேண்டும் என்றால் நடிப்பதை நிறுத்தி விடவா என்று கேட்டார்\nநான் அப்படியே ஷாக் ஆகிட்டேன். சார் நீங்க எவ்வளவு நல்லவர் உங்களை போய் எல்லோரும் கலாய்கிறாங்க...நீங்க ரொம்ப நல்லவர்னு சொன்னேன்\nவிஜய் : சரி சௌந்தர் இதுக்கு ஐடியா தரலாம வேண்டாமா என்று அப்பாவிடம் கேட்டு சொல்றேன்\nஅடுத்து நான் போன இடம் உள்ளே போகும் போதே அந்த பாடல் எனக்கு கேட்டது அட பொன்னான மனசே பூவான மனசே வெக்காத பொண்ணு மேல ஆசை.... உள்ளே போனேன் T.R. இருப்பார் என்று உள்ளே நுழைந்தேன் அந்த பாடலை பாடி கொண்டு இருந்தவர் சிம்பு .. நான் கூப்பிட்டு பார்த்தேன் அவர் என்னை பார்க்க வில்லை சிறிது நேரம் கழித்து பக்கத்து அறையில் இருந்து T.R வந்தார்\nT.R : வாங்க தம்பி நம்ம கட்சில சேர வந்திங்களா\nநான் : சார் நானே நாட்டை திருத்தலாம் ஒரு ஐடியா கேக்கலாம் என்று வந்து இருக்கேன்.\nT.R: ஓஹ அப்படியா இனி என் பையனை ஒழுங்கா இருக்க சொல்றேன்\nநான் : சார் அவர் எந்த தப்பு இப்போ பண்றது இல்லையே\nT.R : அப்படியா தம்பி சரி இப்போ நான் என்ன செய்யணும் நான் வேண்டும் என்றால் ஒரு படம் எடுத்து தரவா\nநான்: ஆதெல்லாம் வேண்டாம். கெட்டு போகும் நாடு அப்படியே கெட்டு போகட்டும். நாங்கள் பேசி முடிக்கும் வர�� சிம்பு அந்த பாடலை இன்னும் பாடி கொண்டு இருந்தார். T.Rரிடம் கேட்டேன் என்ன இவர் இன்னும் அதே பாடலை பாடி கொண்டு இருக்கிறார் அவன் அப்படிதான் ரெண்டு வருசமா ஒரே பாட்டை பாடி கொண்டு இருக்கிறான்\nஎனக்கு எங்கும் நாட்டை திருத்த ஐடியா கிடைக்க வில்லை என்ன செய்வது...\nஒன்றும் புரியாமல் ஒருவித சோகத்துடன் நடந்து வந்து கொண்டு இருந்தேன்....\nஅப்போது ஏதோ ஒரு குரல் எனக்கு கேட்டது யார் குரல், \"முதலில் நீ திருந்து....பிறகு நாட்டை திருத்தலாம்.......உன்னை நீ சரியாக வைத்துகொள், நாடு தன்னால் திருந்தி விடும்\nஆமாம் சரிதான் இது எனக்கு இப்பதான் புரிகிறது.\n\"ஒவ்வொரு மனிதனும் தன்னை திருத்தி கொண்டால் நாடு தன்னால் திருந்தி விடும்\"\nஅலட்சியங்களால் அவதி படும் இந்தியா....\nஇங்கிலாந்திடம் அடிமைப்பட்டுக் கிடந்த நாடுகள் தான் இந்த காமன்வெல்த் கூட்டமைப்பு, இங்கிலாந்திடம் அடிமைப்பட்டுக் கிடந்ததை நினைவு படுத்தும் விதமாக இந்த போட்டிகள் நடைபெறுகிறது என்று நினைக்கிறேன், இங்கிலாந்து ராணி தான் எப்போதும் காமன்வெல்த் போட்டிகளை தொடங்கி வைப்பார், இந்த முறை நீங்கள் இந்தியாவிற்கு சென்றால் அது தான் கடைசி பயணம் என்று ஏதோ ஒரு ஜோசியகாரன் கூறியதால் அவர் வர வில்லை, அவருக்கு பதில் அவரது மகன் சார்லஸ் வருகிறார்\n70,000 ஆயிரம் கோடி ரூபாயில் செலவில் உருவாகப்பட்டு இருக்கிறது காமன்வெல்த் போட்டிகள், 72 நாடுகளுக்கு லஞ்சம் கொடுத்து இந்த வாய்ப்பை பெற்றது இந்தியா, அரசே லஞ்சம் கொடுக்கும் பொழுது மக்களை குறைசொல்லி என்ன பயன். மூன்று வருடமாக இவர்கள் மைதானம் அமைக்கும் பணியை செய்துவருகிறார்கள் எப்போது தான் மைதானத்தை தயார் செய்வார்களோ, இது வரை முழுமையாக தயார் ஆகவில்லை என்பது தான் உண்மை. நமது நாட்டு அரசியல்வாதிகள் எந்த ஒரு வேலை செய்தாலும் அதில் எவ்வளவு கொள்ளை அடிக்கலாம் என்று தான் கணக்கு போடுவார்கள், தவிர அந்த பணியை எத்தனை நாளில் முடிக்கலாம் என்று எப்போதும் கணக்கு போடமாட்டார்கள்\nவரும் அக்டோபர் மூன்றாம் தேதி காமன்வெல்த் போட்டிகள் துவங்கும் என்று சொல்லப்படுகிறது. சென்ற வாரம் வரை எதையும் உறுதியாக கூறமுடியவில்லை, ஆனால் இப்போது எப்படியோ போட்டி நடைபெற போகிறது என்ன இருந்தாலும் இந்தியாவால் இந்த போட்டியை நல்ல முறையில் செய்ய முடியவில்லை என்ற பெயர் தான் இருக்கு���். எப்படியோ தட்டுதடுமாறி போட்டியை முடித்தது என்ற பெயர் வரும். யாருக்கு தெரியும் போட்டி நடைபெறும் போது யார் தலையில் என்ன விழ போகிறதோ என்ற பயத்துடன் தான் வீரர்கள் விளையாட வேண்டும்\nஅமெரிக்கா நாட்டு உளவு அமைப்புகளும், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் போது அல்கொய்தா, லஷ்கர் -இ- தொய்பா இயக்கம் வெளிநாட்டு வீரர்களை தாக்கபோகிறார்கள் என்று இவர்கள் வேறு எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றுகிறார்கள் அமெரிக்காவில் இரட்டை கோபுரத்தை தீவிரவாதிகள் தாக்கினர் அப்போ இவர்கள் உளவுதுறை என்ன செய்து கொண்டு இருந்தது, அமெரிக்காவிற்கு வேறு வேலை, இல்லை நான் சொல்வது தான் இந்த உலகத்தில் நடக்கிறது என்று எண்ணம்\nசீனா ஒலிம்பிக் போட்டியை சர்வசாதாரணமாய் நடத்தி விட்டது உலக நாடுகள் பாராட்டையும் பெற்றது , இந்தியாவில் ஒரு காமன்வெல்த் போட்டிக்கான ஏற்பாட்டை ஒழுங்காக செய்ய முடியவில்லை, போட்டி தொடங்கும் நாளை எண்ணி இப்பவே மக்களுக்கு கண்ணை கட்டுது. அரசியல்வாதிகளின் சுயநலம் காரணமாக ஒட்டுமொத்த இந்தியாவிற்கே கெட்டபெயர்.\nகேள்வியும் நானே பதிலும் நானே...\nஅலட்சியங்களால் அவதி படும் இந்தியா....\nஎங்கள் அண்ணனுக்கு ஒரு வாழ்த்து..\nநேற்று சந்தித்த உறவு ஒன்று இரண்டாண்டில் வந்து நிற்க ஓடிவிட்ட காலத்தை நினைவுகளால் ஓட்டிப் பார்க்க அன்று பழகியது போல இன்னும் அப்படியே .....\nஅன்பில் விளைந்த செல்ல மகனுக்கு ஆயிரம் ஆயிரம்... அன்பு முத்தங்கள்... எத்தனை நிமிடங்கள் உன்னுடன் இன்பமாய் கழித்து இருக்கிறேன்.. என்னுடனே...\nகுட்டிக் குறும்பின் பிறந்த நாள்...\nபரத்குமார் கட்டிக் கரும்பின் பிறந்த நாள்... குட்டிக் குறும்பின் பிறந்த நாள்... விளையாட்டாய் வளர்ந்து ஒரு வயதை எட்டிப் பிடி...\nநடிகர் சூர்யா முதல் முறையாக, ராம்கோபால் வர்மா இயகத்தில், இந்தி படத்தில் நடிக்கிறார்.தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் தயாராகிறது. தமிழ் படத்...\n\"நந்தலாலா\" கிகுஜிரோ என்ற ஜப்பானிய படத்தின் தழுவல் என்று சொல்கிறார்கள் இருக்கலாம், கிகுஜிரோ படத்தை டப்பிங் செய்து இருந்தால் கூட ந...\nபுகை புடிப்பவர்களுக்கு ஓர் நற்செய்தி...\nபுகை புடிப்பது ஒரு வாந்தி எடுப்பதற்கு சமம் ஒரு பொருள் நம் உடலில் சென்று விட்டு வெளியே வந்தால் அதுக்கு பெயர் கழிவு எப்படி நம் உடலுக்கு சென்ற...\nமயில் என்றால் அனை���ருக்கும் பிடிக்கும். எங்கு மயிலை பார்த்தாலும் நாம் நின்று ரசித்து கொண்டு இருப்போம். அந்த இடத்தைவிட்டு நகரமாட்டோம் அந்த அளவ...\nபங்கு சந்தை என் அனுபவம்\nஇந்தியன் தாத்தா அன்னா ஹசாரே\nஅன்னா 11 வது நாளாக தனது உண்ணாவிரதத்தை வெற்றிகரமாக நடத்தி கொண்டிருக்கிறார். ஜன் லோக்பால் மசோதாவிற்கு, நாட்டில் மிகப்பெரிய எழுச்சியே ஏற...\nஎனக்கு பிடித்த பாடல் 2010\n2010 எனக்கு பிடித்த பத்து பாடல்கள் என்ற தலைப்பில் என்னை தொடர்பதிவு எழுத மதி அழைத்ததால் ...இந்த பதிவை நான் தொடர்கிறேன்....அனனத்து பாடல்...\nநேசம் சிறுகதை போட்டி (1)\nப மு க (2)\nஸ்டார் ஒரு பார்வை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ungaveetupillai.blogspot.com/2011/08/blog-post_06.html", "date_download": "2018-07-19T04:10:45Z", "digest": "sha1:WAPAIZZFMK5P452UZTARBB2LKIHQAPRW", "length": 12431, "nlines": 133, "source_domain": "ungaveetupillai.blogspot.com", "title": "நான் உங்க வீட்டு பிள்ளை: தீக்குளிக்கவும் தயார்!' - ராமதாஸ் ''திராவிடக் கட்சிகளோடு கூட்டணி இல்லை என்பதை நிரூபிக்க\"", "raw_content": "நான் உங்க வீட்டு பிள்ளை\nஅறிந்ததும்... தெரிந்ததும்... கூடவே சினிமாவும்...\n' - ராமதாஸ் ''திராவிடக் கட்சிகளோடு கூட்டணி இல்லை என்பதை நிரூபிக்க\"\nதிராவிட கட்சிகளோடு, இனி கூட்டணி வைத்துக் கொள்ளமாட்டேன் என்பதை நிரூபிக்க தீக்குளிக்கவும் தயார் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறினார்.\nவிழுப்புரத்தில் நேற்று மாலை நடந்த பா.ம.க., பொதுக்குழுக் கூட்டத்தில் அவர் பேசுகையில், \"இனி திராவிட மற்றும் தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று முடிவு செய்துள்ளோம்.\nதிராவிடன் என்று கூறி ஏமாற்றிக் கொண்டது போதும். இனி திராவிடன் என்ற முத்திரை வேண்டாம். தமிழனாக இருப்போம். அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு என்றனர். அந்தக் கொள்கையை, சுடுகாட்டுக்கு அனுப்பியது தான் மிச்சம்.\nமானாட மயிலாட பார்க்க, கட்சிக்கு ஒரு டிவி துவக்கியவர்கள்தான் திராவிடக் கட்சியினர். இவர்கள் ஆட்சியில் சினிமா, அரசியல் காரணமாக சீரழிவுகள்தான் அதிகம்.\nநீங்களும் திராவிட கட்சிகளிடம், கூட்டணி வைத்தீர்களே என கேட்கிறார்கள். கூட்டணியில் இருந்த, கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் நான்கு ஆண்டுகளும் எதிர்க்கட்சியாகவே இருந்து, எதிர்த்து கேள்வி கேட்டோம். தி.மு.க.,வினர் கூட பயந்த காலத்தில் துணிந்து நின்றவர்கள் நாம்தான். தி.மு.க., ஆட்சியில், நாம் கொடு���்த தொல்லை தாங்காமல் கருணாநிதி தொலைந்து போ என்றதால் வெளியேறினோம்.\nதனித்து நிற்க நல்ல முடிவெடுத்துள்ளீர்கள், உறுதியாக இருப்பீர்களா என்று கேட்கின்றனர். உறுதியாக இருப்போம் என்று நிரூபிக்க, தீக்குளிக்கணுமா, இல்லை எங்கிருந்தாவது குதிக்கனுமா, சொல்லுங்க... நான் தயார். இவர்களிடம், இனி எக்காலத்திலும் ஒட்டும் இல்லை உறவும் இல்லை... போதுமா\nLabels: அரசியல், தமிழகம், பா.ம.க., ராமதாஸ்\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\nமங்காத்தா - அதிரடி விமர்சனங்கள்... mankatha revie...\nதூக்கு தண்டனையை குறைத்தால் ராஜீவ் உயிரோடு வருவாரா-...\nராஜிவ் கொலையாளிகள்‌ தூக்கு தண்டனை: தலையிட முடியாது...\nராஜிவ் கொலையாளிகள்‌ தூக்கு தண்டனை: தலையிட முடியாது...\nசரித்திரத்துக்கு திரும்பும் தமிழ்ப் படங்கள்\n17 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தமிழகத்தில் தூக்கு...\nஅமெரிக்காவில் மங்காத்தா... 70 திரையரங்குகளில் வெளி...\nகாங்கிரசை அடியோடு அழித்துவிட்டுத்தான் ஓய்வு - மன்ம...\nபோர் குற்றம் பற்றி ஜெ. பேசக்கூடாது; தமிழர்களுக்கு ...\nஆந்திராவிலும் தமிழ்ப் படங்களுக்கு நெருக்கடி ஆரம்பி...\nஆக 30-ல் அஜீத்தின் மங்காத்தா\nஅடடா இதை கட்டாம பாத்துங்க..\nராமதாஸின் அடுத்த காமெடி... திராவிட கட்சிகளை ஒழிப்ப...\nஇரண்டு பெண் குழந்தைகள் உள்ள வீடா...\nஅஜீத்தின் மங்காத்தா பாடல்கள்... Mankatha Songs Mp...\nசமச்சீர் கல்வி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு...\nஉடமபில உள்ள கொழுப்பை குறைக்கனுமா..\nஅன்னா ஹஸாரே ஒரு தலிபான் காந்தி சிவசேனா தாக்கு\n' - ராமதாஸ் ''திராவிடக் கட்ச...\nநான் பார்த்த கடவுள் ரஜினி - அஜீத்\nவிஜயகாந்தை நான் மன்னிக்கமாட்டேன் - வடிவேலு பரபரப்ப...\nஇளைஞர்களின் 'யூத் ஐகான்' அஜீத்... இணையதள சர்வே முட...\nசாய்பாபா ஆத்மா ஆசிரமத்தில் உலவுகிறதா..\nபுதிய குழந்தை பதிவரா நீங்கள்.. இது புரட்சிக்காக இல்லீங்க...\nவாங்கோ எதிர்கால சாதனைப்பதிவர்களே... மற்றும் புதிய தோழர்களே/ தோழிகளே, அப்புறம் நீங்க ஷேமமாக இருக்கேளா ஆத்துல எல்லாரும் நன்னா இருக்காளா ஆத்துல எல்லாரும் நன்னா இருக்காளா\nசர்வதேச தரத்தை இழக்கிறதா இந்திய கல்வி...\nஉலக­ளவில் நடத்­தப்­பட்ட பல்க­லைக்­க­ழகங்களின் தரவ­ரிசை பட்­டி­யலில், 200 பல்க­லைக்­க­ழ­கங்களின் பெயர்களில், நம் இந்­திய பல்­க­லைக்­க­ழ...\nஅதுக்கு நல்லதாம் முருங்கைப் பூக்கள்\nமுருங்கை மரத்தின் இலை முதல் வேர் வரை ���ருத்துவ குணம் நிறைந்துள்ளது. இதில் பூக்களின் மருத்துவ பண்புகள் அலாதியானது. உடலின் வெப்பத்தை தணித்த...\nநல்ல மேக்அப் குணத்தை உயர்த்துமா.\nஆள்பாதி ஆடைபாதி என்பது பழமொழி ஆனால் தற்போது ஆள்பாதி மேக்அப் மீதி என்று புது மொழி உருவாகும் அளவிற்கு ஒப்பனை என்பது அனைவரின் அங்கமாகி வருகிறத...\n\"ஊரு ரெண்டு பட்டா, கூத்தாடிக்குக் கொண்டாட்டம்' இது பழமொழி. \"ஊரு ரெண்டு பட்டா, அரசியல்வாதிக்கு ஆதாயம்' இது புதுமொழி. தொல்ல...\nபாலு மகேந்திரா-வின் தலைமுறைகள்- விமர்சனம்\nஇது 'கமர்ஷியல்', இது 'பேரலல்' என்றெல்லாம் நாமாகத்தான் வரையறை வகுத்துக் கொண்டு படம் என்ற பெயரில் நம்மை நாமே படுத்திக் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/25/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%93-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-2655953.html", "date_download": "2018-07-19T03:50:53Z", "digest": "sha1:TBK56J6LD75HX7G4YJHVXODR5TAFE7M4", "length": 6254, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "மு.க. ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர்செல்வம் கண்டனம்- Dinamani", "raw_content": "\nமு.க. ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர்செல்வம் கண்டனம்\nஜெயலலிதா படத்தை அகற்ற வேண்டும் என மு.க. ஸ்டாலின் கூறிய கருத்துக்கு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ஜெயலலிதா பற்றி காழ்ப்புணர்ச்சியோடு விமர்சனம் செய்வது துரதிர்ஷ்டமானது. ஜெயலலிதாவை தமிழக மக்களின் மனங்களில் இருந்து அகற்ற முடியாது. விமர்சிப்பதை நிறுத்திவிட்டு மக்களுக்கு பயனுள்ள வேலையை செய்ய வேண்டும். மக்களை பற்றி சிந்தித்து மக்களுக்காகவே வாழ்ந்தவர் ஜெயலலிதா. அகற்றும் நிலை உருவானால் ஜெயலலிதா படத்தை தொண்டர்கள் வைப்பார்கள்.\nஜெயலலிதா படத்தை அகற்றாவிட்டால் நீதிமன்றம் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட���ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/7358", "date_download": "2018-07-19T04:14:35Z", "digest": "sha1:KNRKXEH7BQRPWQZD3IKVBPSBNFAG7AIO", "length": 8959, "nlines": 101, "source_domain": "www.tamilvoice.dk", "title": "இலங்கை நாணயத்தாள் 5000 ரூபாய் உங்களிடம் இருக்கிறதா? எச்சரிக்கை!", "raw_content": "\nஇலங்கை நாணயத்தாள் 5000 ரூபாய் உங்களிடம் இருக்கிறதா\nநாட்டில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள 5000 ரூபா நாணயத்தாள்களை வெளியில்கொண்டுவருவதற்கு இந்தியாவில் மோடி செய்ததுபோல் இலங்கையில் நாமும் செய்வோம் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.\n2017 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட விவாதத்தின் போதே அவர் இதனை சபையில் தெரிவித்துள்ளார்.\nதொடர்ந்து அரசியலில் நீடிப்போம்: ஜனநாயகப் போராளிகள் கட்சி.\nதேர்தலில் தோல்வியடைந்திருந்தாலும் கூட, தொடர்ந்து அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போவதாக ஜனநாயகப் போராளிகள் கடசியின் இணைப்பாளர் நடேசபிள்ளை வித்தியாதரன் கூறியுள்ளார். அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தம் முடிந்த போது, இராணுவத்தினரிடம் சரணடைந்து புனர்வாழ்வுப் பயிற்சியளிக்கப்பட்டதன் பின்னர், சமூகத்தில் இணைக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களில் சிலர் ஒன்றிணைந்து ஜனநாயகப் போராளிகள் கட்சி என்ற கட்சியைத் தொடங்கி தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டனர். இவர்களின் இணைப்பாளராக மூத்த ஊடகவியலாளராகிய வித்தியாதரன் செயற்பட்டு வருகின்றார். இந்தத் தேர்தலில் தங்களுக்கு […]\nஇலங்கை தமிழ் முக்கிய செய்திகள்\nத.தே.கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை ஒரு வரலாற்று ஆவணம்-போல் நியூமன்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையானது கொழும்பைத் தளமாகக் கொண்டியங்கும் ஆய்வாளர்களுக்கான ஆவணம் அல்ல. இது வேட்டையாடப்பட்ட, பாதிக்கப்பட்ட, அவமானப்பட்ட, பட்டினியால் வாடிய, விமானக் குண்டுகளால் அழிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான ஆவணம். இவ்வாறு Colombo Telegraph ஊடகத்தில் மனித உரிமை செயற்பாட்டாளரும் ஆய்வாளருமான Dr. Paul Newman எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். கடந்த வாரம் உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்கள், தமது எதிர்காலத்தில் நேரடியாக அல்லது மறைமு���மாக தாக்கத்தை விளைவிக்கக் கூடிய முக்கிய இரண்டு விடயங்கள் தொடர்பில் […]\nகாலை 8 மணியில் இருந்து பிற்பகல் 4.30 மணி வரை மூடப்படவுள்ள கட்டுநாயக்க விமான நிலையம்.\nபண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதனால் எதிர்வரும், மூன்று மாதங்களுக்கு விமான நிலையம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி 6ஆம் திகதியில் இருந்து ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வரையிலான மூன்று மாதங்களுக்கு தினமும் காலை 8 மணியில் இருந்து பிற்பகல் 4.30 மணி வரை விமான நிலையம் மூடப்படவுள்ளது. கடந்த மூன்று தசாப்தங்களாக கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கிட்டத்தட்ட 950,000 க்கும் அதிகமான விமானங்கள் வந்து சென்றுள்ளன. 1980ஆம் ஆண்டு நடுப்பகுதியில், […]\nவிமானியாக பணி புரியும் டென்மார்க் தமிழ் பெண்.\nஜெயலலிதாவின் மரணச் செய்தியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 597 ஆக அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/hollywood-news/69339-hollywood-actor-jim-carrey-and-his-ex-girlfriend-controversy.html", "date_download": "2018-07-19T03:55:33Z", "digest": "sha1:POTLGYGEYYL7GOLRQ3ZCVF5VCQPSUXMR", "length": 26490, "nlines": 415, "source_domain": "cinema.vikatan.com", "title": "” உனக்கு இந்த நோயை கொடுத்துவிட்டேன் என்ற உண்மையை ஒப்புக்கொள்ளுங்கள்” - ஜிம் கேரி காதலியின் கடைசி கடிதம்! | Hollywood actor jim carrey and his ex-girlfriend controversy", "raw_content": "\nஅடுத்த மாதம் நடக்கிறது பா.ஜ.க தேசிய செயற்குழு - தேர்தலுக்கான வியூகங்களை வகுக்க திட்டம் `தமிழகத்தின் சிறந்த மகன்' - ஸ்டாலினைப் பாராட்டிய ராகுல் காந்தி `தமிழகத்தின் சிறந்த மகன்' - ஸ்டாலினைப் பாராட்டிய ராகுல் காந்தி ஆஃபர்களால் அல்ல, ஊழியர்களின் போராட்டத்தால் முடங்கிய அமேசான் இணையதளம்\nதள்ளிப்போகும் பொறியியல் கலந்தாய்வு - கூடுதல் விவரம் கேட்கும் உச்ச நீதிமன்றம் கை,கால்களை இரும்புக் கம்பியால் கட்டி எரித்துக்கொலை - சென்னையில் நடந்த கொடூரம் கை,கால்களை இரும்புக் கம்பியால் கட்டி எரித்துக்கொலை - சென்னையில் நடந்த கொடூரம் `சபரிமலை ஐயப்பன் வழிபாட்டில் ஆண்களுக்கு இணையாகப் பெண்களுக்கும் சம உரிமை உள்ளது' - உச்ச நீதிமன்றம்\n105 அடியை எட்டியது மேட்டூர் அணை - பாசனத்துக்கு இன்று நீர் திறப்பு `உங்கள் வயிற்றுக்குள் நுழைந்தா சோதனை செய்ய முடியும் `உங்கள் வயிற்றுக்குள் நுழைந்தா சோதனை செய்ய முடியும்' - மனோகர் பாரிக்கர் சர்ச���சைப் பேச்சு' - மனோகர் பாரிக்கர் சர்ச்சைப் பேச்சு டிராக்கோஸ்டமி மாற்றத்திற்கு பிறகு வீடு திரும்பினார் கருணாநிதி\n” உனக்கு இந்த நோயை கொடுத்துவிட்டேன் என்ற உண்மையை ஒப்புக்கொள்ளுங்கள்” - ஜிம் கேரி காதலியின் கடைசி கடிதம்\n\" நீங்கள் எனக்கு நிறைய உதவிகளை செய்துள்ளீர்கள். இப்பொழுது என்னை நீங்கள் நன்றி கெட்டவள் என்று கூட நினைக்கலாம். ஆனால், நான் அப்படியல்ல. காதல் உடைவதும், காதலர்கள் பிரிவதும் உலகின் இயற்கை தான். காலம் எனும் மருந்தால் அவர்கள் மற்றொரு உறவிற்குள், வாழ்க்கைக்குள் சென்று மகிழ்ச்சியாக வாழ்வார்கள். ஆனால், நீங்கள் எனக்குக் கொடுத்திருக்கும் இந்த நோயோடு நான் எப்படி என் வாழ்க்கையை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்த முடியும் என்னைப் பாருங்கள்... நான் அடிபட்டு போய் அருவருப்பாய் இருக்கிறேன். என் வாழ்வில் நான் அதிகம் பயந்தது எனக்குக் கிடைத்துவிட்டது. தனிமை... யாரும்... யாருமே இல்லாத ஓர் தனிமை என்னை சூழ்கிறது...\" - உங்கள் பனித்துளி.\nஉள்ளம் உருக்கும் ஒரு நீண்ட கடிதத்தின் கடைசிப் பகுதி இது. இதை எழுதியது ஐயர்லந்து நாட்டைச் சேர்ந்த கேத்ரியோனா வைட். எழுதப்பட்டது... தன் நகைச்சுவை நடிப்பினால் உலகையே சிரிக்க வைத்த, சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் ஹாலிவுட் நடிகர் ஜிம் கேரிக்கு...\nதி மாஸ்க், ஏஸ் வென்ச்சுரா, ப்ரூஸ் ஆல்மைட்டி, எஸ் மேன், பேட்மேன் ஃபாரெவர் போன்ற உலகப் புகழ்பெற்ற படங்களில் நடித்தவர் ஜிம்கேரி. இரண்டு திருமணங்கள் விவாகரத்தில், நான்கு காதல் பிரிவில் முடிந்த கதை ஜிம்மினுடையது. அவர் கடைசியாக காதலித்து வந்த மேக்-அப் ஆர்டிஸ்ட் கேத்ரியோனோ வைட் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தற்கொலை செய்து கொண்டார். ஜிம்முடனான காதல் தோல்வியில் அப்படி செய்து கொண்டார் என இது நாள் வரை சொல்லப்பட்டு வந்த நிலையில், அதிர்ச்சிகரமான பல விஷயங்கள் தற்போது வெளிவந்துள்ளன.\nஜிம் கேரியுடனான உடல் உறவின் மூலம் ஹெர்பஸ் வகை 1, 2 மற்றும் கொனோர்ஹியா ஆகிய பாலியல் தொற்றுக்களைப் பெற்றதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த நோய்கள் தனக்கிருப்பது தெரிந்தும், கேத்ரியோனோவிடம் அதை மறைத்து உடலுறவு கொண்டுள்ளார் என்று ஜிம் மீது இப்பொழுது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2012யில் ஒரு படப்பிடிப்பில் சந்தித்த ஜிம் கேரியும், அவருக்கு மேக்-அப் போட வந்த கேத்ரியோனோவும் காதல் வயப்படுகிறார்கள். ஓராண்டில் அந்த உறவு முறிந்துவிடுகிறது. மீண்டும் 2015யின் தொடக்கத்தில் இருந்து காதலிக்கத் தொடங்குகிறார்கள். அப்பொழுது தான் கேத்ரியோனோ தற்கொலை செய்து கொள்கிறார். இடையில் அமெரிக்க குடியுரிமையைப் பெறுவதற்காக மார்க் புர்டன் என்பவரை திருமணம் செய்கிறார் வைட். அவர்தான் ஜிம்மிற்கு எதிரான இந்த வழக்கை சென்ற மாதம் தொடுத்துள்ளார். மேலும் இதற்கு ஆதாரமாக அவர்களுக்கிடையில் நடைபெற்ற வாட்ஸ் அப் உரையாடல்கள் மற்றும் ஜிம்மால் தனக்கு ஏற்பட்டிருக்கும் நோய் குறித்து கேத்ரியோனா எழுதியுள்ள கடிதத்தையும் வெளியிட்டுள்ளார்.\n\"இது ஒரு மனிதாபமானமற்ற குற்றச்சாட்டு. வைட்டிற்கு அவரை நான் சந்திப்பதற்கு முன்பிருந்தே மனதளவில் பல பிரச்சனைகள் இருந்து வந்தன. சின்ன வயதில் இருந்தே அம்மா இல்லாதது, சமீபத்தில் அவரின் அப்பா பிரைன் ட்யூமரில் இறந்து போனது என அவரின் வாழ்க்கை சிக்கல் நிறைந்ததாகவே இருந்தது. அந்த மன அழுத்தத்தின் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டாரே அன்றி... என் மீதான இந்த வழக்கு முழுக்க ஒரு பொய்யானது...\" என்று தன் வக்கீல் மூலம் சொல்லியிருக்கிறார் ஜிம் கேரி.\n\" இது உண்மைக்கான, நீதிக்கான போராட்டம். ஜிம் கேரி பெண்களை எப்படி நடத்துவார், அவர் எவ்வளவு மோசமானவர் என்பதை உலகம் இப்பொழுது புரிந்து கொண்டது\" என தன் பக்க நியாயங்களை அடுக்குகிறார் கேத்ரியானோ வைட்டின் கணவர்.\nபிராட் பிட் - ஏஞ்சலினா பிரிவு குறித்த செய்திகளே இன்னும் தணியாத நிலையில், ஜிம் கேரியின் மீதான இந்த வழக்கு ஹாலிவுட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேலும், இந்த வழக்கில் அனைத்து ஆதாரங்களும் ஜிம் கேரிக்கு எதிராகவே அமைந்துள்ளது. வழக்கின் முடிவும் அவருக்கு எதிராக திரும்ப வாய்ப்புகள் இருப்பினும், தன் பண பலம், புகழ், அரசியல் தொடர்புகளின் மூலம் கேத்ரியானோவிற்கு கிடைக்க வேண்டிய நீதி கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சமும் கேத்ரியானோ உறவுகளிடம் இருக்கிறது.\n\"எனக்கு உங்களிடமிருந்து வேண்டியது பணமோ, பொருளோ அல்ல... ஒரு மன்னிப்பு... 'தெரிந்தோ தெரியாமலோ உனக்கு இந்த நோயை நான் கொடுத்துவிட்டேன். இது உன் வாழ்க்கையைப் பெரிதளவில் பாதிக்கும்.' என்ற உண்மையை ஒப்புக் கொள்ளுங்கள். அது போதும் எனக்கு. அது ��ன்னுடைய தன்மானத்தை, சுயமரியாதையையும் காக்கும். தயவு செய்து என்மீது கருணை காட்டுங்கள்...\"\n- அன்புடன் உங்கள் அன்பு \"பனித்துளி (your dew) \".\nஉருகிய அந்த பனித்துளியின் தன்மானம் காப்பாற்றப்படுமா என்ற கேள்வியின் பதில் காலத்தின் கைகளில் உள்ளது \n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்\n``அவளை கடைசியா பார்க்க மார்ச்சுவரில காத்திருக்கோம்’’ - பிரியங்காவின் தோழி\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\nதிரைப்பிரபலங்கள் கலந்து கொண்ட நடிகர் பாண்டியராஜன் இல்லத் திருமணம்\n``பணத்தைத் திருப்பித்தர முடியாது.. இதிலேயே போங்க\"... தனியார் பேருந்தின் பொறு\nவீரயுக நாயகன் வேள்பாரி - 92\n``தாய்மை அடையாதது மட்டுமே பிரியங்கா தற்கொலைக்குக் காரணமல்ல..\" - நீலிமா ராணி\nஉங்கள் மதிப்பு உங்களுக்குத் தெரியுமா - உண்மை உணர்த்தும் கதை #MotivationStory\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nகுழந்தையில்லா சோகம்... - பிரபல சீரியல் நடிகை எடுத்த விபரீத முடிவு\nவேலைக்காக 20 மைல் நடந்த இளைஞர்.. - காரைப் பரிசளித்து நெகிழச்செய்த சி.இ.ஓ\nசிறுமி வல்லுறவு வழக்கில் சிக்கியுள்ள 17 பேர் மட்டும் குற்றவாளிகள் அல்ல\nமின்சார வாரிய உடனடி தேவைக்கு ரூ.1000 கோடி முன்பணம்: ஜெ. உத்தரவு\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nவாட்ஸ்அப் பாலியல் அழைப்பு... அமைச்சர் மகனும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வும்\n“தினகரனை ஏன் பெரிய தலைவர்போல காட்டுகிறீர்கள்” - சீறிய எடப்பாடி\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\n” உனக்கு இந்த நோயை கொடுத்துவிட்டேன் என்ற உண்மையை ஒப்புக்கொள்ளுங்கள்” - ஜிம் கேரி காதலியின் கடைசி கடிதம்\nராஜமௌலிக்கு இன்னொரு பெயர் ஜக்கன்னா\nமனோரமா... தமிழ் சினிமாவின் தவப்புதல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyiri.wordpress.com/tag/ebird/", "date_download": "2018-07-19T03:43:32Z", "digest": "sha1:MB4SIXT3FCUFPCRWKKH7NPECX3E6YZIM", "length": 137589, "nlines": 335, "source_domain": "uyiri.wordpress.com", "title": "eBird | UYIRI", "raw_content": "\nதமிழ் நாட்டில் எங்கே, எப்போது பறவைகளைப் பார்க்க வேண்டும்\nதமிழ்நாட்டில் பறவை பார்த்தலும், அப்படி பார்ப்பதை eBirdல் உள்ளிடுவதும் அண்மைக் காலங்களில் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகின்றது.\nஎனினும���, தற்போது தமிழ்நாட்டில் பறவை பார்ப்போர் அதிகமாக இருக்கும் இடங்களில் இருந்தே (உதாரணமாக கோவை, சென்னை, காஞ்சிபுரம் முதலிய மாவட்டங்கள்) eBirdல் பறவைப் பட்டியல்கள் அதிகமாக வந்து குவிகின்றன. ஆனாலும் இந்த இடங்களில் கூட ஆண்டு முழுவதும் ஒரே சீராக (அதாவது மாதா மாதம் அல்லது வாரா வாரம்) பறவைகள் பார்க்கப்பட்டு பட்டியல்கள் eBirdல் வந்து சேர்கிறதா என்றால் இல்லை.\nசில மாவட்டங்களில் ஒரு சில குறிப்பிட்ட பறவை ஆர்வலர்களாலும், குழுவினர்களாலும் (உதாரணமாக சென்னையில் The Nature Trust, கோவையில் Coimbatore Nature Society – CNS), அப்பகுதிகளில் பறவைகள் பார்ப்பதும் பட்டியலிடுவதும் ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக நடைபெறுகிறது. எனினும் மாவட்ட அளவில் பார்க்கும் போது இப்படிப்பட்ட நிகழ்வுகள் ஓரிரு குறிப்பிட்ட இடங்களில் மற்றும் காலங்களில் மட்டுமே தொடந்து நடைபெறும்.\nசில மாவட்டங்களில் சில காலங்களில் மட்டும் அதிகமான பறவைப் பட்டியல்கள் சமர்ப்பிக்கப்படும். உதாரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கோடியக்கரைக்கு பல பறவை ஆர்வலர்கள் செப்டம்பர் முதல் பிப்ரவரி வரை வலசை வரும் பறவைகளைக் காணச் செல்வார்கள். ஆனால் இடைப்பட்ட மாதங்களில் (ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதங்களில்) அப்பகுதியில் உள்ள பறவைகளின் நிலை பற்றிய தகவல்கள் குறைவாகவே இருக்கும்.\nபறவைகளின் பரவல், எண்ணிக்கை, அடர்வு போன்ற காரணிகள் அவற்றின் பாதுகாப்பிற்கும், அவற்றின் வாழிடங்களின் பாதுகாப்பிற்கும் உதவும். ஓரிடத்தில் இருந்து தொடர்ச்சியாக பறவைகளைப் பார்த்து பதிவு செய்து வந்தால் மட்டுமே அந்த இடத்தில் அவற்றின் சரியான, துல்லியமான, உண்மை நிலையை அறிய முடியும்.\nஅந்த ஓர் இடம் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியாகவும் அதாவது சரணாலயம், நீர்நிலை அல்லது பரந்த நிலப்பரப்பாகவும் அதாவது ஒரு ஊர், மாவட்டம், மாநிலம், நாடு என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.\nதமிழ் நாட்டில் தற்போது மொத்தம் 32 மாவட்டங்கள் உள்ளன. பாண்டிச்சேரியையும் காரைக்காலையும் சேர்த்தால் 34. இவற்றில் எந்த எந்த மாவட்டங்களில் எந்த எந்த மாதங்களில் பறவைகள் பார்க்கப்பட்டு eBirdல் உள்ளிடப்படுகின்றன என்று பார்த்த போது சில உபயோகமுள்ள தகவல்களை பட்டை வரைபடத்தின் மூலம் (Bar Chart) அறிய முடிந்தது. அதன் முடிவுகளில் சிலவற்றை இக்கட்டுரையில் காணலாம்.\nஅதற்கு முன் இந்த பட்டை வரைபடத்தினை (Bar Chart) எப்படி eBirdல் அடைவது என்பதையும் அதை புரிந்து கொள்வது எப்படி என்பதையும் அறிந்து கொள்வோம்.\n1. eBird India இணையத்திற்கு செல்லவும்\n2. Explore Data வை சொடுக்கவும்\n3. Bar Charts ஐ சொடுக்கவும்\n6. பின்னர் “Continue” வை சொடுக்கவும்\n7. தமிழ் நாட்டில் உள்ள எல்லா மாவட்டங்களும் பட்டியலிடப் பட்டிருக்கும். அதில் நீங்கள் பார்க்க விரும்பும் மாவட்டத்தை தேர்ந்தெடுத்து “Continue” வை சொடுக்கினால் பட்டை வரைபடத்தை அடையலாம்.\nஇந்த பட்டை வரைபடத்தில் (eBirdல்) ஒரு மாதம் நான்கு வாரங்களாக பிரிக்கப்பட்டு இருக்கும். 1-7 முதல் வாரம், 8-14, இரண்டாவது வாரம், 15-21 முன்றாவது வாரம், 22 30 or 31 நான்காம் வாரம். அதாவது மாதத்தின் கடைசி வாரத்தில் நாட்கள் அதிகம்.\nஇப்போது உதாரணமாக அரியலூர் மாவட்டத்தை எடுத்துக் கொள்வோம். இந்த மாவட்டத்தில் Lesser Whistling Duck (Dendrocygna javanica) – சீழ்கைச் சிரவி – ஜனவரி முதல் வாரத்திலும் மூன்றாவது வாரத்திலும் பார்க்கப்பட்டதை பச்சை நிற பட்டையை வைத்து அறிந்து கொள்ளலாம். இரண்டாவது வாரத்தில் அந்த மாவட்டத்தில் பறவைகள் பார்க்கப்பட்டு பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டாலும் சீழ்கை சிரவி பதிவு செய்யப்படவில்லை. ஆகவேதான் அங்கே இளநீல வெற்றிடம் உள்ளது. ஆனால் மார்ச் நான்காம் வாரத்தை கவனியுங்கள். இளங்கருப்பு புள்ளிகளால் ஆனா பட்டையால் நிரப்பப்படிருக்கும். இது போதிய தரவுகள் இல்லை என்பதை அதாவது அந்த மாவட்டத்தில், அந்த வாரத்தில் பறவைகளைப் பார்த்து ஒரு பட்டியல்கூட உள்ளிடப்படவில்லை என்பதைக் குறிக்கிறது.\nஇந்த பட்டை வரைபடம் மிகக் குறைவான தரவுகளைக் (Data) கொண்டே தீட்டப்பட்டுள்ளது என்பதை மனதில் கொள்ள வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் ஜனவரி முதல் மார்ச் வரை ஓரளவிற்கு பறவைகளைப் பார்த்து பட்டியல்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஆனால் அதன் பின் தொடர்ச்சியாக அப்படி ஒன்றும் பெரிய நிகழ்வுகள் ஏதும் இல்லை. இந்த பட்டை வரைபடம் 1900ம் ஆண்டு முதல் 2016 வரை உள்ளிடப்பட்ட தரவுகளைக் கொண்டது. எனினும் பெரும்பாலான பட்டியல்கள் 2014 க்குப் பிறகுதான் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன (மேலும் விவரங்களுக்கு இந்த உரலியை சொடுக்கவும்). அதுவும் பெரும்பாலும் கரைவெட்டி பறவைகள் சரணாலத்தில் இருந்து, ஓரிரு பறவை ஆர்வலர்களால் மட்டுமே பதிவு செய்யப்பட்டவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.\nநாம் உதாரணத்திற்கு எ���ுத்துக் கொண்ட அரியலூர் மாவட்டத்தைப் போல எல்லா 34 மாவட்டங்களின் நிலையை July 2016 முதல் வாரத்தில் எடுக்கப்பட்ட கீழ்க்கண்ட பட்டை வரைபடங்களின் மூலம் அறியலாம்.\nஇந்த வெற்றிடங்களை நிரப்ப என்ன செய்யலாம்\nபறவை ஆர்வலர்கள் தங்கள் தங்கியிருக்கும் மாவட்டங்களின் பட்டை வரைபடைத்தை eBirdல் பார்த்து, எந்த எந்த வாரங்களில் அல்லது மாதங்களில் பறவைகளைப் பற்றிய விவரங்களில் வெற்றிடங்கள் இருக்கிறன என்பதைக் கண்டறிந்து அந்த குறிப்பிட்ட காலங்களில் பறவைகளைப் பார்த்து பட்டியலிடலாம்.\nஒரிரு பறவை ஆர்வலர்களாலோ, குழுவினர்களாலோ ஒரு மாவட்டத்தில் உள்ள எல்லா இடங்களுக்கும் சென்று பறவைகளைப் பார்த்து பட்டியலிடுவது என்பது முடியாத காரியம். ஆகவே தங்களது மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரி மாணவர்களுக்கும் ஆர்வமுள்ளவர்களுக்கு பறவைகள், பறவை பார்த்தல், அவற்றின் முக்கியத்துவம் முதலியவற்றை கருத்தரங்குகள், பட்டறைகள் மூலம் எடுத்துச் சொல்லலாம். அவர்களுக்கு சரியான தருணத்தில் eBird ஐ பற்றி எடுத்துச் சொல்லலாம்.\nபறவை ஆர்வலர்கள் இதற்கு முன் பல்வேறு மாவட்டங்களில் பார்த்து குறித்து வைத்திருந்தால் அல்லது பழைய நிழற்படங்களில் இருந்து பறவைகளைப் பற்றிய (இடம், எண்ணிக்கை நேரம் போன்ற) தகவல்களை அறிந்து Historical அல்லது Incidental முறையில் eBirdல் உள்ளிடலாம்.\nஅதிகம் பயணம் செய்யும் பறவை ஆர்வலர்களாக இருந்தால் தாங்கள் இருக்கும் மாவட்டத்திற்கு அருகில் இருக்கும் மாவட்டங்களில் எந்த மாதங்களில் விவரங்கள் இல்லை என்பதை eBirdல் பார்த்து தங்களது பயணங்களை திட்டமிட்டு அங்கே சென்று பறவைகளைப் பார்த்து பட்டியலிடலாம்.\nஇது கொஞ்சம் வினோதமான யோசனை. நீங்கள் கொஞ்சம் adventurous typeஆக இருந்தால், நேரமும், கொஞ்சம் பணமும் இருந்தால் தனியாகவோ அல்லது ஒரு குழுவாகவோ ஆகஸ்டு இரண்டாவது வாரத்தில் (8-14 தேதிகளில்) அதாவது இந்த ஆண்டின் 30ஆவது வாரத்தில் அரியலூர், கடலூர், தருமபுரி, கன்னியாகுமரி, கரூர், நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திருநெல்வேலி, திருவாரூர், திருவண்ணாமலை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்குள்ள பறவைகளைப் பார்த்து பட்டியலிடவும். இப்படிச் செய்தால் ஒரே வாரத்தில் 16 மாவட்டங்களில் உள்ள வெற்றிடங்களை நிற���்ப முடியும். அவரவர் வசதி, விருப்பத்திற்கு ஏற்றவாறு பைக்கிலோ, பேருந்திலோ, இரயிலிலோ, தனியாக ஒரு வண்டியைப் பிடித்துக் கொண்டோ பயணம் செய்யலாம். இந்த வினோதமான பயணத்திற்கு ஆகஸ்டில் முடியவில்லை என்றால் செப்டம்பர் முதலிரண்டு வாரங்கள் உகந்தவை. அப்படியெல்லாம் செய்ய முடியவில்லையெனில் அடுத்த ஆண்டு (2017) மார்ச் 3ம் வாரம் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு சென்று பறவை பட்டியல்களை eBirdல் சமர்ப்பித்தால் அங்குள்ள ஒரே ஒரு வெற்றிடத்தை அடைத்த பெருமை உங்களுக்கு வரும்\nமேலே உள்ள 34 மாவட்டங்களின் பட்டை வரைபடங்களை அடிப்படையாக வைத்து ஒரு வரைபடம் தயாரித்துள்ளேன். இது எந்த எந்த மாவட்டங்களில் எத்தனை வாரங்கள் இது போன்ற இடைவெளிகள் உள்ளன, ஒரே வாரத்தில் அதிகபட்சமாக எத்தனை மாவட்டங்களில் இது போன்ற இடைவெளிகள் உள்ளன என்பதை அறிய உதவும். இந்தத் தரவுகளை இந்த Excel File ல் பார்க்கலாம்.\nஇளநீல பின்னணியில் புள்ளிகளைக் கொண்ட கட்டங்கள் eBird ல் அந்த மாவட்டத்தில் அந்த வாரத்தில்/மாதத்தில் பறவைப் பட்டியல்கள் எதுவுமே இல்லாததைக் குறிக்கிறது. July 2016 முதல் வாரத்தில் eBird ல் உள்ள பட்டை வரைபடத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது இந்த வரைபடம்.\nஇன்னும் பல ஆண்டுகள் இந்த 34 மாவட்டங்களின் பல பகுதிகளில் இருந்து பலரும் எல்லா மாதங்களில் இருந்தும் பறவைகளைப் பார்த்து eBirdல் பட்டியலிட்டால் அந்த மாவட்டத்தில் உள்ள பறவையினங்களையும், அவற்றின் பரவல், எண்ணிக்கை, தென்படும் காலம் முதலிய விவரங்களையும் ஓரளவிற்கு தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.\nபறவைகளைப் பார்த்து eBirdல் பட்டியலிட்டு நாம் எத்தனை வகையான பறவைகளைப் பார்த்திருக்கிறோம், எத்தனை பட்டியல்களை சமர்ப்பித்திருக்கிறோம் என்று மட்டும் பார்ப்பது ஒரு நல்ல பறவை ஆர்வலர்களுக்கு அழகல்ல. அவரவர் வாழும் பகுதிகளில் எந்த எந்த இடங்களில்/ காலங்களில் இருந்து தரவுகள் குறைவாகவோ அல்லது முற்றிலும் இல்லாமலோ இருந்தால் அந்த வெற்றிடங்களையும் நிரப்புவது ஒரு பொறுப்பான பறவை ஆர்வலரின் கடமையாகும்.\nபொங்கல் பறவைகள் – 2016\nபொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு (ஜனவரி 15-18) இரண்டாம் ஆண்டும் (2016) இனிதே நடந்து முடிந்தது. தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து பலர் பங்கு கொண்டனர். நான்கு நாட்கள் நடந்த இக்கணக்கெடுப்பில் இதுவரை (18 ஜனவரி 22:30 மணிவரை) 530 பறவைப் பட்���ியல்கள் eBird இணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. சுமார் 322 வகையான பறவைகள் பார்த்து பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் விவரங்களுக்கு birdcount.inல் இப்பக்கத்தைக் காண்க.\nஎன் பங்கிற்கு பல வகையான பறவைகளை பார்த்து பட்டியலிட்டுக் கொண்டிருந்தேன். பார்த்த எல்லா பறவைகளும் அழகுதான். அவற்றில் சிலவற்றை படமெடுத்துக் கொள்ள முடிந்தது. எடுத்த சில படங்களில் ஒழுங்காக வந்தவைகளில், எனக்குப் பிடித்தவைகளில் சிலவற்றை கீழே காணலாம்.\nகம்பி வால் தகைவிலான் (Wire-tailed swallow)\nகம்பி வால் தகைவிலான் (Wire-tailed swallow) பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பில் பார்த்த பறவைகளில் மனதில் நின்ற முக்கியமான தருணங்களில் ஒன்று இப்பறவைகளைக் கண்டது. தஞ்சையில் உள்ள வெண்ணாறு ஆற்றுப்பாலத்தில் இருந்து வெகுநேரம் இப்பறவைகள் பறந்து திரிவதையும், பாலத்தின் அருகில் சென்ற கம்பியில் வந்தமர்ந்ததையும் பார்த்துக் கொண்டிருந்தோம்.\nஅல்லிக் குளத்தில் அல்லி இலைகளின் மேல் வந்திறங்க முயற்சித்து இலைகள் அமிழ்ந்து போக மீண்டும் குளத்தின் கரையோரமாகவே சென்று அமர்ந்தது இந்த மடையான். தஞ்சையிலிருந்து பட்டுக்கோட்டை போகும் வழியில் இருந்த புலவன்காடு எனும் ஊரின் அருகில் சாலையோரமாக இருந்தது இந்த அழகான அல்லிக்குளம்.\nமாடு மேய்க்கும் பறவைகள் – உண்ணிக்கொக்கு (Cattle Egret), கரிச்சான் (Black Drongo) மற்றும் மைனா (Common Myna).\nஈரத்தை உலர வைக்கும் சின்ன நீர்காகம் (Little Cormorant)\nஆலம் பழத்தை உண்ணும் செம்மார்பு குக்குருவான் ((Coppersmith Barbet)\nதிருவாரூர் மாவட்டத்தில் உள்ள வடுவூர் ஏரிக்கு சென்றிருந்தோம். அங்கு பார்த்த சில பறவைகள் தான் இவை.\nஎனது பறவைகள் ஆண்டு 2014\nதி இந்து சித்திரை மலர் 2015 ல் “வானில் பறக்கும் புள்களைத் தேடி” எனும் தலைப்பில் வெளியான படக்கட்டுரையின் முழு வடிவம்.\nசில ஆண்டுகளுக்கு முன் The Big Year எனும் ஆங்கிலத் திரைப்படத்தைப் பார்த்தேன். அமெரிக்காவில் ஆண்டுதோறும் பறவை பார்ப்போரிடையே ஒரு போட்டி நடக்கும். ஓர் ஆண்டில் யார் அதிகமான பறவைகள் வகைகளைப் பார்த்து பதிவு செய்கிறார்கள் என்பதே அது. இந்தப் படமும் ஓர் ஆண்டில் அதிக பறவைகள் பார்க்க அமெரிக்காவின் பல மூலைகளுக்குச் செல்லும் மூவரைப் பற்றியது. இப்படிச் செய்யும் போது இவர்களுக்குள் நடக்கும் போட்டி, அவர்கள் தங்களது குடும்பத்தில், வேலை செய்யுமிடத்தில் சந்திக்கும் எதிர்க���ள்ளும் இடையூறுகள் ஆகியவை பற்றி மிகவும் சுவாரசியமாக செல்லப்பட்ட படம் இது.\nஇப்படத்தைப் பார்க்கும் எந்த பறவை பார்ப்போருக்கும் இது போல நாமும் செய்ய வேண்டும் எனும் உந்துதல் ஏற்படும். எனினும் இதற்காக முன்பே பல வகையில் திட்டமிட வேண்டும். பயணித்திற்காக சேமிக்க வேண்டும், எங்கெங்கு சென்றால் எந்தெந்த வகைப் பறவைகளைக் காணலாம், எத்தனை வகைப் பறவைகளைக் காணலாம் என்பதையெல்லாம் ஒழுங்காகத் திட்டமிட வேண்டும். மிகுந்த பொருட்செலவும் ஆகும். இந்தியாவில் சுமார் 1300 வகையான பறவைகள் உள்ளன. இவற்றில் பாதியைக் காண வேண்டுமென்றால் கூட இந்தியாவின் பல மூலைகளுக்குச் செல்ல வேண்டி வரும். அதற்கெல்லாம் என்னிடம் நேரமும் இல்லை, பணமும் இல்லை. ஆகவே எத்தனை வகை பறவைகளைப் பார்ப்பது என்றில்லாமல் எவ்வளவு நேரம் பறவைகளுக்காக செலவழிக்கிறோம் எனப்பார்க்கலாம் என 2014 மார்ச் மாதம் முடிவு செய்தேன். தினமும் குறைந்தது 15 நிமிடங்கள், நான் எங்கே இருந்தாலும், பறவை பார்ப்பதென முடிவு செய்தேன். அப்படிப் பார்க்கப்பட்ட பறவைகளை eBird (www.ebird.org) எனும் இணையத்தில் உள்ளிட ஆரம்பித்தேன். மாதங்கள் சில கடந்தவுடன் இந்தியாவில் அதிக பறவைப் பட்டியல் உள்ளிட்டவர்களில் முதல் 10 இடத்தில் எனது பெயரைக் கண்டவுடன் இந்த ஆண்டு எப்படியாவது முதலிடத்திற்கு வர முயற்சிக்க வேண்டும் என எண்ணிக் கொண்டேன்.\nபணி நிமித்தம் கேதர்நாத் கஸ்தூரி மான் சரணாலயத்திற்கு 2 வாரங்களுக்கு செல்ல மே மாதத்திலும், மத்திய இந்தியாவின் சில வனப்பகுதிகளுக்கும் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு நான் பார்த்த பறவைகள் வகையின் எண்ணிக்கையும் சற்று உயர ஆரம்பித்தது. அப்போது தான் முடிவு செய்தேன். குறைந்தது 500 வகைப் பறவைகளையாவது இந்த ஆண்டு பார்த்து விட வேண்டு மென. ஆண்டு இறுதியில் இதற்கான பயணங்களுக்காக திட்டமிட ஆரம்பித்தேன்.\nமேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி, கிழக்குக் கடற்கரையோரம், இமயமலைக் காடுகள், மத்திய இந்தியக் காடுகள் ஆகிய பகுதிகளில் தென்படும் பறவைகளில் பலவற்றைப் பார்த்தாகி விட்டது. வட கிழக்கு இந்தியக் காடுகளும், தார் பாலைவனமும் தான் மிஞ்சி இருந்தது. அஸ்ஸாம், நாகாலாந்து, மேகாலா, ராஜஸ்தான், குஜராத் என டிசம்பர் மாதம் சுற்ற ஆரம்பித்தேன். படகிலும், பஸ்ஸிலும், இரயிலிலும், ஒட்டகத்திலும், நடந்து ச���ன்றும், பல வகையான பறவைகளை கண்டு களித்தேன். ஆண்டு இறுதியில் நான் உள்ளிட்ட மொத்த பறவைப்பட்டியல்கள் 648 (eBird Checklists) பறவை வகைகளும் 500ம் மேல். இந்தியாவிலேயே 2014ம் ஆண்டு முதலிடத்தில் இருந்தேன்.\nபறவைகளுக்கான எனது பயணத்தில் இதுவரையில் நான் பார்த்திராத, பல்வேறு வகையான, அழகிய, விசித்திரமான பறவைகளையும் கண்டுகளித்தேன். பார்த்த பல பறவைகளின் படங்களையும் அவ்வப்போது எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவற்றில் சிலவற்றை இங்கே பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.\nகுஜராத்தில், அஹமதாபத்திற்கு அருகில் உள்ள நல்சரோவர் பறவைகள் சரணாலயத்திற்கு பறவைகளைப் பார்க்கச் சென்று கொண்டிருந்தோம். போகும் வழியில் வானில் பறந்து சென்ற பறவைப் பார்க்க சட்டென வண்டியை நிறுத்தினோம். அது ஒரு செங்கால் நாரை (White Stork Ciconia ciconia). சத்திமுத்தப் புலவர் பாடிய சங்கப்பாடலில் வரும் அதே பறவைதான். ஐரோப்பிய நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வலசை வரும் இந்த அழகிய நாரை.\nபறவை வகைகளிலேயே மிகவும் கம்பீரமான தோற்றத்துடன் இருப்பவை கழுகுகள். அவற்றின் கூரிய அலகும், கொக்கி போன்ற கால் நகங்களும், பறக்கும் நிலையில் நீண்டு அகன்ற இறக்கைகளும், அவற்றில் விரல்கள் போன்ற முதன்மைச் சிறகுகளும் அவை அமர்ந்திருந்தாலும், பறந்து கொண்டிருந்தாலும் மிடுக்கான தோற்றத்தைக் கொடுக்கும். ஐரோப்பிய, ரஷ்யா முதலான பகுதிகளிலிருந்து ஆண்டு தோறும் இந்தியாவின் வட பகுதிக்கு வலசை வரும் கழுகு இது. அங்கே Steppe எனும் பரந்து விரிந்த, மரங்கள் இல்லா புல்வெளிகளிலும், வெட்டவெளிகளிலும் வசிப்பதனாலேயே Steppe Eagle Aquila nipalensis எனப் பெயர் பெற்றது. பாறுகளைப் போலவே இவையும் Diclofenac எனும் கால்நடை வலிநீக்கி மருந்தினால் பாதிப்படைந்து எண்ணிக்கையில் குறைந்து வருகின்றன.\nஇப்பூமிப்பந்தின் வடக்கில் இருக்கும் நாடுகளில் இருந்து கூட்டம் கூட்டமாக தென்னிந்தியாவிற்கும், குஜராத்திற்கும் வலசை வருபவை யூரெசிய பெருங்கொக்குகள் (Common Crane Grus grus). மதிய வேளையில் கூட்டமாக பறந்து வந்த இப்பெருங்கொக்குக் கூட்டம் தரயிறங்கும் முன் நீர்நிலைகளின் மேல் வட்டமடிக்கும். நீரில் இறங்கும் முன் தமது நீண்ட இறக்கையை பக்கவாட்டில் விரித்து, தலையை நிமிர்த்தி, கால்கள் இரண்டையும் நேராக வைத்துக் கொண்டு காற்றில் தவழ ஆரம்பிக்கும். அந்தரத்தில் அவை நிற்பது போலவே தோற்றமள���க்கும் இக்காட்சி பார்ப்போரை வியப்பிலாழ்த்தும்.\nயூரெசிய பெருங்கொக்கு (Common Crane Grus grus)\nயூரெசிய பெருங்கொக்குகள் (Common Crane Grus grus)\nஇமயமலை அடிவாரக் காடுகளிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் தென்படும் இந்த பெரிய அக்கா குயில் (Large Hawk-Cuckoo Hierococcyx sparverioides). உத்தராஞ்சலில் ஓக் மரக்காடுகளில் திரிந்து கொண்டிருந்த போது இவற்றின் குரலை கேட்டுக் கொண்டே இருந்தேன். இதன் குரலை வைத்து அடையாளம் கண்டு கொள்ளலாம், ஆனால் பார்ப்பது கடினம். மரங்களினூடே அமர்ந்து ஓயாமல் கூவிக்கொண்டிருக்கும். எனினும் இப்பறவையை ஒரே ஒரு முறை சற்று அருகில் பார்க்கும் நல்வாய்ப்பு கிடைத்தது. இது வலசை வரும் குயிலினம். இந்தியாவின் வடபகுதியில் கடும் குளிர் காலங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இப்பறவைகளைக் காணலாம். எனினும் இவை வலசை வரும் பகுதிகளில் குரலெழுப்பாமல் அமைதியாகவே இருக்கும்.\nஇந்த அழகான சிறிய ஆந்தை முற்றிலுமாக அற்றுப்போய் விட்டது பல காலம் பறவை ஆர்வலர்கள் எண்ணிக்கொண்டிருந்தனர். எனினும் 1997ல் இது மறுபடியும் கண்டுபிடிக்கப்பட்டது. உலகின் அரிய ஆந்தை வகைகளில் ஒன்று. மத்திய இந்தியாப் பகுதியில் உள்ள மேல்காட் புலிகள் காப்பகம் (Melghat Tiger Reserve) இப்பறவையைக் காண சிறந்த இடம். இந்த காட்டுச் சிறு ஆந்தை (Forest Owlet Heteroglaux blewitti) பகலில் தான் இரைதேடும். இலையுதிர் காடுகளிலும், தேக்குமரக் காடுகளிலும் தென்படும். ஆந்தைகளை பகலில் வெட்ட வெளியில் அமர்ந்திருப்பதைக் கண்டால் மற்ற பறவைகளுக்குப் பொறுக்காது. அவற்றைச் சூழ்ந்து கொண்டு கத்திக் குரலெழுப்பி விரட்டியடிக்க முயற்சிக்கும். சில வேளைகளில் ஆந்தைகள் எங்காவது இலை மறைவில் சென்று அமர்ந்துவிடும். எனினும் சில நேரங்களில் ஆந்தைகள் அதையெல்லாம் சட்டையே செய்யாது. நான் கண்ட இந்த காட்டுச் சிறுஆந்தையின் அருகில் வந்த சிறிய வெள்ளைக் கண்ணி கத்திக் கொண்டிருந்ததையும், அதைக் கண்டுகொள்ளாமல் அந்த ஆந்தை அப்படியே அசையாமல் அமர்ந்திருந்ததையும் பார்க்க வேடிக்கையாக இருந்தது.\nபாலை சிலம்பன்களுக்கு (Common Babbler Turdoises caudata) கண்ணைப் பறிக்கும் வண்ணச் சிறகுகள் இல்லாது, மெலியநிறங்களில் தான் இருக்கும். பொதுவாக 6 முதல் 20 பறவைகள் வரை ஆங்காங்கே பிரிந்து கூட்டமாக இரைதேடும். இடம் விட்டு இடம் போது ஒன்றன் பின் ஒன்றாக பறந்து செல்வது பார்க்க அழகாக இருக்கும். இவை நம்மூரில் இருக்கும் தவிட்டுக் குருவிகள் வகையைச் சேர்ந்தவை. வறண்ட நில புதர்க்காடுகளிலும், வெட்டவெளிகளிலும், பாலை நிலங்களிலும் இவை வசிக்கும். இந்தியாவில் பரவலாகத் தென்பட்டாலும், மேலே குறிப்பிட்ட வாழிடங்களில் தான் பார்க்க முடியும். தென்னிந்தியாவை விட வடபகுதியில் பொதுவாகப் பார்க்கலாம்.\nகடற்கரையில் பறவைகளைப் பார்த்துக் கொண்டிருந்த போது தென்பட்டது இந்த மண்கொத்தி (Common Sandpiper Actitis hypoleucos). இவை பூமியின் வடபகுதியிலிருந்து இந்தியாவிற்கு வலசை வருபவை. குடுகுடுவென கடலோரமாக ஓடி மணலைக் குத்திக் கொண்டு அதிலுள்ள பூச்சிகளை சாப்பிட்டுக் கொண்டிருந்தது. சட்டென அமைதியாக சில நொடிகள் நின்றது. பிறகு ஒரே பாய்ச்சலில் அருகில் நின்று கொண்டிருந்த ஒரு நண்டை அலகால் கொத்தி எடுத்தது. தலையை அங்குமிங்கும் ஆட்டி அந்த நண்டை தரையில் அடித்துக் கொண்டிருந்தது. பிறகு எதிர்பாராத வகையில் வேகமாக அருகில் தேங்கியிருந்த தண்ணீரை நோக்கி ஓடி அதில் அந்த நண்டை முக்கியது. இது போன்ற கடற்கரையில் இருக்கும் நண்டுகளை அலகால் பிடித்துக் கொண்டிருக்கும் போது தவறுதலாக விட்டு விட்டால் அவை வேகமாக ஓடி குழிக்குள் சென்று ஒளிந்து கொள்ளும். ஆனால் நீரில் அவை தப்பிக்க முடியாது. எனவே தான் நீரில் முக்கி அந்த நண்டை கொத்திக் கொத்தி சாப்பிட ஆரம்பித்தது.\nவெண்கால் பாறு (Slender-billed Vulture Gyps tenuirostris) உலகிலேயே மிகவும் அபாயத்திற்குள்ளான பாறுகளில் ஒன்று. இமயமலை அடிவாரப் பகுதிகளும், வடகிழக்கு இந்தியாவிலும், நேபாளத்திலும் சுமார் 1000 பறவைகள் மட்டுமே தெற்போது எஞ்சியுள்ளன. இவற்றைக் காண அஸ்ஸாமில் உள்ள தின்சுக்கியா எனுமிடத்திற்குச் சென்றேன். இறந்து போன கால்நடைகளை போட்டுவைக்கும் திடலில் கூட்டமாக சுமார் 50 பறவைகளைக் கண்டேன். சில மரங்களின் மேலும், சில திடலில் கிடந்த இறந்த மாட்டின் தசைகளை சாப்பிட்டுக் கொண்டிருந்தன. இவைகளைக் கண்டதும் வெகுதூரம் பயணம் செய்து களைப்பும் காணாமல் போனது. இந்த அரிய பறவைகளை வெகுநேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். அவற்றைப் பார்த்ததில் மகிழ்ச்சி என்றாலும், அவற்றின் நிலையை எண்ணி பெருமூச்சுடன் அந்த இடத்திலிருந்து அகன்றேன்.\nசாரஸ் என வடமொழியில் அழைக்கப்படும் மிக அழகான பெருங்கொக்கு. வால்மீகி ராமாயணத்தில் வரும் கிரெளஞ்சப் பறவை தான் இந்த சாரஸ் பெர���ங்கொக்கு (Sarus Crane Grus antigone). ஏரி, குளங்களில், வயல்வெளிகளில் சோடியாக இருப்பதைக் காணலாம். மத்திய மற்றும் தென்னிந்தியாவில் பரவலாகத் தென்படுகிறது. ஆளுயரத்திற்கு இருக்கும் இப்பெருங்கொக்கு நடனத்திற்குப் பெயர் போனது. மத்தியப் பிரதேசம் கோண்டியா மாவட்டத்தில் சாரஸ் சோடி ஒன்று வயலின் ஓரமாக கூடு கட்டி வைத்திருந்தது. வெகுநேரமாக ஆண் ஒன்று அடைகாத்துக் கொண்டிருந்தது. சற்று நேரத்தில் எங்கிருந்தோ பறந்து வந்த அதன் பெண் துணையைக் கண்டவுடன் எழுந்து நின்று, சிறகடித்து மேலும் கீழும் குதித்தது. வந்திறங்கிய பெட்டையும் அதைப் போலவே துள்ளிக் குதித்தது. சாரஸின் நடனம் ஒரு கண்கொள்ளாக் காட்சி.\nசில பறவைகளை எளிதில் காண அவை அதிகமாகத் தென்படும் இடங்களுக்குச் சென்று பார்த்துவிட்டு நேரத்தையும், அலைச்சலையும் மிச்சப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் அது எப்படிப்பட்ட இடமாக இருந்தாலும் போவதற்குத் தயாராக இருக்க வேண்டும். பெரிய போதா நாரையைக் (Greater Adjutant Stork Leptoptilos dubius) காண அஸ்ஸாமின் தலைநகரமான குவஹாத்தியில் உள்ள பரந்து விரிந்து கிடக்கும், துர்நாற்றம் வீசும் குப்பை மேட்டிற்குச் சென்றிருந்தேன். அங்கு லாரி லாரியாகக் கொண்டு வந்து கொட்டும் குப்பைக் கூளங்களில் உள்ள உணவுப் பொருட்களையும், மாமிசக் கழிவுகளையும் எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தன அந்த நாரைகள். சில அங்கு குப்பைகளைத் தரம் பிரிப்பவர்களுக்கு வெகு அருகிலேயே கூட நின்று கொண்டிருக்கும். இனப்பெருக்கக் காலங்களில் இவற்றின் சிறகுகள் இல்லத தலை, கழுத்து, அதில் தொங்கும் பை போன்ற அமைப்பு யாவும் சிவப்பும், மஞ்சளும் கலந்த நிறத்தில் இருக்கும். குப்பை மேட்டில் நின்றிருந்தாலும், அந்த மாலை வெயிலில் அழகாகத்தான் இருந்தது அந்த விசித்திரமான தோற்றம் கொண்ட பறவை.\nராஜஸ்தானில், பரத்பூரில் உள்ள உலகப்புகழ் பெற்ற கியோலதோ தேசியபூங்கா (Keoladeo National Park) பறவைகளின் சொர்கபூமி. ஆகவே பறவை பார்ப்போருக்கும் தான். சுமார் 350 வகையான பறவைகள் இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலும் வலசை வரும் பறவைகள். குறிப்பாக வாத்து, கொக்கு, நாரை முதலிய நீர்ப்பறவைகள். படத்தில் இருப்பது வலசை வரும் ஆண் ஆண்டிவாத்து (Northern Shoveler Anas clypeata).\nராஜஸ்தானில் உள்ள தார் பாலைவனத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது சற்று தொலைவில் அமர்ந்திருந்தது இந்த அரசக் கழுகு (Eastern Imperial Eagle Aquila heliaca). வட இந்தியாவிற்கு வலசை வரும் கழுகினங்களில் ஒன்று இது. மொதுவாக முன்னேறி சற்று அருகில் சென்று அதைப் படமெடுத்தேன். இருநோக்கியில் கண்ட போதுதான் தெரிந்தது ஏன் இதற்கு இப்பெயர் வைத்தார்கள் என. அப்படி ஒரு மிடுக்கான தோற்றம் அதற்கு.\nகுஜராத்திற்கு பறவைகள் பார்க்கச் செல்லும் முன், சில குறிப்பிட்ட பறவைகளைப் பார்க்க வேண்டும் என பட்டியல் தயார் செய்திருந்தேன். அதில் முக்கியமான ஒன்று இந்த நண்டுதிண்ணி (Crab Plover Dromas ardeola). பெயருக்கு ஏற்றாற்போல் நண்டுகளையே அதிகமாக உண்ணும் பறவை. இந்தியாவின் கடலோரப்பகுதிகளுக்கு வலசை வரும். பொதுவாக தனித்தனியே இரைதேடினாலும், கூட்டமாக வந்து ஓரிடத்தில் அடையும். அது ஒரு கண்கொள்ளாக் காட்சி.\nஇந்தியா முழுவதும் பரவலாகத் தென்படும் இந்த சிறிய நீல மீன்கொத்தி (Common Kingfisher Alcedo atthis). பரத்பூர் பறவைகள் காப்பிடத்தில் பார்த்துப் படமெடுத்தது. என்னதான் பல இடங்களுக்குச் சென்று பல வித பறவைகளைக் கண்டுகளித்தாலும், நம் ஊரில் தினமும் பார்க்கும் பறவைகள் நம் மனதில் எப்பொழுதுமே குடிகொண்டிருக்கும். சின்ன மீன்கொத்தியும் அதில் அடக்கம்.\nசிட்டுக்குருவிகள் (House Sparrow Passer domesticus) அழிந்து வருகின்றன என எப்படியே, யாரோ ஒரு தவறான தகவலைப் பரப்பிவிட்டு விட்டனர். நாம் பார்க்கவில்லை என்பதற்காக அவை முற்றிலும் அழிந்து விட்டது என அர்த்தமில்லை. சிட்டுக்குருவிகள் எண்ணிக்கையில் குறையாமல் பார்த்துக் கொள்வதும் அவசியம் தான். எனினும், அழியும் விளிம்பில் இருக்கும் இன்னும் பல வகையான பறவைகளை பாதுகாப்பதும், அதற்காகப் பாடுபடுவதுமே முதன்மையாக இருக்க வேண்டும். நாம் அடிக்கடி பார்த்து ரசிக்கும் சிட்டுக்குருவி போன்ற பொதுப்பறவைகள் (Common birds) நமக்கு எல்லாப் பறவைகளின் மேலும் நாட்டமும், கரிசனமும் ஏற்படக் காரணமாக இருக்கும். திருச்சியில் வீட்டின் முன்னே ஆண் சிட்டுக்குருவி ஒன்று அதன் குஞ்சுக்கு உணவூட்டிக் கொண்டிருந்தது. பார்க்கவே மிக அழகாக இருந்தது.\nநம்மில் பலர் பல காட்டுயிரினங்களுக்கு உணவிடுவதைப் பார்த்திருக்கலாம். அது சரியான செயலா இதற்கு நேரிடையாக பதிலலிப்பது கடினம். நாம் கொடுக்கும் உணவினால், எந்த ஒரு உயிரினத்திற்கும் அவற்றின் உடல்நலத்திற்கு கேடும், இயல்பான குணத்தித்தில் மாற்றமும் ஏற்படக் கூடாது. பலர் கு��ங்குகளுக்கு உணவிடுவார்கள். அது பல வேளைகளில் நமக்கே பாதகமாக முடியும். சில தனிப்பட்ட குரங்குகள் கொஞ்சம் மூர்க்கத்தனமாக மாறி நம்மிடமிருந்தே உணவினை பரித்துச் செல்ல ஆரம்பித்துவிடும். எனினும் பொதுவாக பறவைகளுக்கு உணவிடுவதனால் நமக்கு அப்படி ஒன்றும் பெரிதாக பாதிப்பு ஏற்படுவதில்லை. ஆயினும், இதனால் அவை எந்த வகையில் பாதிப்படையும் என்கிற புரிதலும் நம்மிடையே அவ்வளவாக இல்லை. ஆகவே, எதையும் அளவோடு செய்வதே நல்லது. ராஜஸ்தானில் பயணித்துக் கொண்டிருந்தபோது சாம்பல் மைனாக்களுக்கு (Bank Myna Acridotheres ginginianus) ஒருவர் மிக்சரை அள்ளி வீசுவதைக் கண்டேன். அவை பறந்து பறந்து உணவினைப் பிடித்தது பார்க்க வேடிக்கையாக இருந்தது.\nசக்கரைப் பொங்கல் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் என் அம்மா செய்யும் சக்கரைப் பொங்கலென்றால் கேட்கவே வேண்டாம். பச்சை அரிசியும், வெல்லமும், பாசிப்பயறும், முந்திரிப்பருப்பும், காய்ந்த திராட்சையும், ஏலக்காயும் சேர்த்து பொங்கல் செய்து, அதில் நெய்யை ஊற்றி கம கமவென மணக்கும் அந்த சக்கரைப் பொங்கலை கையில் எடுத்து, வாயில் வைக்கும் முன்பே நாக்கில் எச்சில் ஊறும். நெய் மணக்கும் அந்த சக்கரைப் பொங்கலை விழுங்கும் போது, நாக்கில் தங்கும் அதன் அளவான இனிப்பும், இளஞ்சூட்டில் தொண்டையில் இறங்கும் போது உள்ள இதமான அந்த உணர்வும் மனதில் என்றென்றும் தங்கியிருக்கும். அம்மா அவளது அன்பைக் கலந்து செய்ததாயிற்றே\nபல ஆண்டுகளாக வெளியூரில் வேலை பார்த்துக் கொண்டிருப்பதனால் ஒவ்வொரு ஆண்டும் பண்டிகளுக்கு போவது முடியாத காரியம். அப்போதெல்லாம் அம்மா குறைபட்டுக் கொள்வாள். “நீ வராம இந்த வருசம் பொங்கலே நல்லா இல்லாடா, சக்கரை பொங்கல் செஞ்சி உன்னை நெனச்சிகிட்டே சாப்பிட்டேண்டா” என்பாள். வாய்ப்பு கிடைக்கும் வேளையில் வீட்டுக்குப் போகும் போதெல்லாம் தவறாமல் சக்கரைப் பொங்கல் செய்து தருவாள்.\nஆனால் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை எங்கள் வீட்டில் சிறப்பாக நடந்தது. பல ஆண்டுகள் கழித்து பொங்கலுக்கு வீட்டிற்குச் சென்றிருந்தேன். அதில் பெற்றோருக்கும் மகிழ்ச்சி. எனக்கும் மகிழ்ச்சி. ஆனால் எனது மகிழ்ச்சிக்கு காரணம் சக்கரப் பொங்கல் மட்டுமல்ல. எனது அப்பாவுடன் சேர்ந்து பறவைகளைப் பார்க்கச் சென்றதனாலும் தான்.\nஆம், இந்த ஆண்டு (2015) பொங்கல் தின பறவைகள் கணக்கெடுப்பு (Pongal Bird Count) முதன் முதலாக தொடங்கப்பட்டது. சென்ற நவம்பர் மாதம், தமிழக பறவை ஆர்வலர்கள் குழுவினர் சந்திப்பு, திண்டுக்கல்லில் உள்ள காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. அதில் பொங்கல் தின பறவைகள் கணக்கெடுப்பு நடத்தலாம் என முடிவெடுக்கப்பட்டது. மேலும் விவரங்களுக்கு இந்த வலைப்பதிவைக் காணவும்.\nதஞ்சை, கரந்தையிலிருந்து வயல் வெளிகள் சூழ்ந்த சுற்றுச்சாலை வழியாக மாரியம்மன் கோயிலுக்கு அருகில் இருக்கும் சமுத்திரம் ஏரிக்குச் சென்றோம். அப்பா பைக் ஓட்ட நான் பின்னே அமர்ந்து வேண்டிய இடங்களிலெல்லாம் நிறுத்தச் சொல்லி பறவைகளைப் பார்த்து வந்தேன். சமுத்திரம் ஏரி மிகப் பழமையானது. அதைப் பற்றிய சுவாரசியமான செவிவழிக் கதையை அப்பா சொன்னார். மராத்திய காலத்தில் ஏற்படுத்தப்பட்டது இந்த ஏரி. அப்போதிருந்த அரசி சமுத்திரத்தையே பார்த்தது கிடையாதாம். ஆகவே அரண்மனையில் கிழக்கு நோக்கி இருக்கும் ஷார்ஜா மாடி அல்லது தொள்ளக்காது மண்டபத்தின் மேலேறிப் பார்த்தால் தெரியும் படி இந்தப் பரந்த ஏரியை வெட்டினார்களாம். சமுத்திரம் இது போலத்தான் இருக்கும் என அரசிக்கு காண்பிப்பதற்காக வெட்டப்பட்ட ஏரியாம் இது. ஆனால் இப்பொது இந்த பழைய மாளிகைகளின் மேலே ஏற முடியுமா எனத் தெரியவில்லை. அப்படியே ஏறிப் பார்த்தாலும், காங்கிரீட் கட்டிடங்களின் வழியாக சமுத்திரம் ஏரி தெரியுமா என்பதும் சந்தேகமே.\nசமுத்திரம் ஏரியில் ஆகாயத்தாமரைகள் அடர்ந்திருந்தது. ஆகவே பறவைகள் மிக அதிகமாக இல்லை, எனினும் சுமார் 20 வகைப் பறவைகளைப் பார்த்து பட்டியலிட்டோம் (பட்டியலை இங்கே காணலாம்). மோகன் மாமாவும் பறவை பார்ப்பதில் எங்களுடன் சேர்ந்து கொண்டார். வெயில் ஏற ஆரம்பித்ததும் வீடு திரும்பி சக்கரைப் பொங்கலைச் சுவைத்தேன். வீட்டில் பெற்றோர்களுடன் இருந்தது, பறவைகளைப் பார்த்தது, பொங்கல் தின பறவைகள் கணக்கெடுப்பிற்கு பங்களித்தது என இனிமையாகக் கழிந்தது பொங்கல்.\nசமுத்திரம் ஏரியில் பறவைகளைப் பார்க்கும் மோகன் மாமாவும் (இடது) அப்பாவும் (வலது)\nபண்டிகை நாட்களில் பறவைகள் பார்ப்பது இந்தியாவில் இப்போது பெருகி வருகிறது. மேலை நாடுகளில் கிருஸ்துமஸ் தினத்தன்று பொதுமக்கள் தங்களது வீட்டினருகிலோ, வீட்டினை அடுத்த சுற்றுப்புறங்களிலோ அங்கு தென்படும் பறவைகளைப் பார்த்து பட்டியல் தயார் செய்து eBird எனும் இணையத்தில் உள்ளிடுவார்கள். Christmas Bird Count எனும் இக்கணக்கெடுப்பு பல்லாண்டு காலமாக தொடர்ந்து நடந்து வரும் செயல்பாடு. இதன் மூலம் பல பொதுப்பறவைகளின் எண்ணிக்கையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளையும், பரவலையும் அறிந்து கொள்ள முடியும். இது போலவே கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் ஊர்ப்புற பறவைகள் கணக்கெடுப்பு (GBBC – Great Backyard Bird Count) நடைபெற்று வருகிறது. அண்மையில் கேரளாவில் ஓணம் பண்டிகையின் போது பறவைகள் கணக்கெடுப்பு (Onam Bird Count) நடத்தப்பட்டது.\nபறவைகள் சூழியல் சுட்டிக்காட்டிகள் (Ecological Indicators). நாம் வசிக்கும் பகுதியில், அல்லது ஓர் இயற்கையான வாழிடத்தில் இருக்கும் பறவைகளின் வகைகள், அவற்றின் எண்ணிக்கை முதலியவற்றை, தொடர்ந்து நெடுங்காலத்திற்கு கண்காணித்து வருவதன் மூலம், அந்த இடத்தின் தன்மை எவ்வாறு மாறுபடுகிறது என்பதை அறியலாம். அதாவது, அங்கு வாழும் உயிரினங்களுக்கு (ஊர்ப்புறமாகவோ, நகரமாகவோ இருப்பின் அங்கு வசிக்கும் மனிதர்களாகிய நம்மையும் சேர்த்து) அந்த இடம் வாழத் தகுந்ததாக இருக்கிறதா அல்லது சுற்றுச்சூழல் சீர்கெட்டு வருகிறதா அல்லது சுற்றுச்சூழல் சீர்கெட்டு வருகிறதா என்பதை பறவைகளின் எண்ணிக்கையையும், வகையையும் வைத்து அறிவியலாளார்கள் கணக்கிடுவார்கள். அது போலவே வலசை வரும் பறவைகளின் நாளையும், நேரத்தையும் தொடர்ந்து பல ஆண்டுகள் பதிவு செய்து வருவதன் மூலம் புறச்சூழலில் ஏற்படும் காலநிலை மாற்றங்களை (Climate Change) கணிக்க முடியும்.\nஆகவே, பறவைகளின், அவற்றின் வாழிடங்களின் பாதுகாப்பில் பொதுமக்களின் பங்கும், ஆதரவும் மிகவும் அவசியம். பறவைகளின் பால், புறவுலகின் பால் நாட்டமேற்பட, அவற்றின் மேல் கரிசனம் கொள்ள பொது மக்களிடையேயும், இளைய தலைமுறையினரிடையேயும் பறவைகள் அவதானித்தல் (Birdwatching) பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் அவசியம். இதை ஒரு நல்ல பொழுது போக்காக அனைவரும் பழக வேண்டும். பறவைகள் பற்றிய விழிப்புணர்வையும், ஆர்வத்தையும் ஏற்படுத்த இது போன்ற பொங்கல் தின பறவைகள் மற்றும் ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு முதலியவற்றை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nபறவை பார்த்தல் ஒரு நல்ல பொழுது போக்கு Birdwatching\nபறவைகளைக் கணக்கெடுப்பதும், அவற்றை குறித்துக் கொள்வதும், பின்பு eBird��் உள்ளிடுவதும் முக்கியம் தான் என்றாலும், முதலில் பறவைகளைப் பார்த்து ரசிக்கும் எண்ணத்தை அனைவரிடமும் வளர்க்க வேண்டும். இது போன்ற நற்செயல்கள் தான், நமக்கு புறவுலகின் பால் நாட்டத்தை ஏற்படுத்தவும், இயற்கையை ரசிக்கவும், நாம் வாழும் சூழலைப் போற்றிப் பாதுகக்க வேண்டும் என்கிற அக்கறையை ஏற்படுத்தும்.\nநம் பெற்றோர்கள் நம்மிடம் வைத்திருக்கும் பாசத்தையும், கரிசனத்தையும் போல், நாம் நம் குழந்தைகளிடம் காட்டும் அன்பைப் போல், நமது சுற்றுப்புறச்சூழலின் மேலும், அதில் வாழும் உயிரினங்களின் மேலும் நாம் அன்பு காட்ட வேண்டும்.\nஎன் அம்மா எனக்கு சக்கரைப் பொங்கலைப் பாசத்துடன் தருவது போல் இந்த பூமித்தாய் எனக்கு மட்டுமல்ல நம் அனைவருக்கும் பறவைகளையும் இன்னும் எண்ணிலடங்கா உயிரினங்களையும் கொடுத்திருக்கிறாள். எனக்கு சக்கரைப் பொங்கல் எவ்வளவு பிடிக்குமோ அந்த அளவு இல்லையில்லை அதையும் விட அதிகமாகப் பிடித்தது பறவைகள் பார்ப்பது. உங்களுக்கு\nவண்ணத் தூதர்களைத் தேடி எனும் தலைப்பில் 14 பிப்ரவரி 2015 அன்று தி ஹிந்து தமிழ் தினசரியின் உயிர்மூச்சு இணைப்பில் வெளியான கட்டுரையின் முழு வடிவம். அக்கட்டுரையின் உரலி இதோ, PDF இதோ.\nஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு – 2015 (GBBC-2015)\nஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு இந்த ஆண்டு 13-16 பிப்ரவரியில் நடக்கவுள்ளது. அமெரிக்க நாடுகளில் 1998ல் தொடங்கப்பட்ட இந்த ஊர்ப்புற பறவைகள் கணக்கெடுப்பு (Great Backyard Bird Count – GBBC), இந்தியாவில் முதன் முதலில் 2013ல் நடத்தப்பட்டது. சென்ற ஆண்டு இந்தியா முழுவதிலிருந்தும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவை ஆர்வலர்கள், பொது மக்கள் அனைவரும் சேர்ந்து சுமார் 3000 பறவைப் பட்டியல்களை eBird இணையத்தில் உள்ளிட்டார்கள். சுமார் 800 வகையான பறவைகள் இந்த நான்கு நாட்களில் பதிவு செய்யப்பட்டது. பறவை பட்டியல் உள்ளிட்டதில், உலகிலேயே இந்தியா மூன்றாவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் தமிழகம் இரண்டாமிடத்தில் (முதலிடம் கேரளாவிற்கு), 605 பறவைப் பட்டியல்கள் உள்ளிடப்பட்டது, இதில் 348 பறவை வகைகளும் பதிவு செய்யப்பட்டது.\nஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு 2013 மற்றும் 2014ல். (விளக்கப்படத்தை பெரிதாகக் காண படத்தின் மேல் சுட்டவும்)\nபறவைகள் சூழியல் சுட்டிக்காட்டிகள் (Ecological Indicators). நாம் வசிக்கும் பகுதியில், அல்லத��� ஓர் இயற்கையான வாழிடத்தில் இருக்கும் பறவைகளின் வகைகள், அவற்றின் எண்ணிக்கை முதலியவற்றை தொடர்ந்து நெடுங்காலத்திற்கு கண்காணித்து வருவதன் மூலம், அந்த இடத்தின் தன்மை எவ்வாறு மாறுபடுகிறது என்பதை அறியலாம். அதாவது, அங்கு வாழும் உயிரினங்களுக்கு (ஊர்ப்புறமாகவோ, நகரமாகவோ இருப்பின் அங்கு வசிக்கும் மனிதர்களாகிய நம்மையும் சேர்த்து) அந்த இடம் வாழத் தகுந்ததாக இருக்கிறதா அல்லது சுற்றுச்சூழல் சீர்கெட்டு வருகிறதா அல்லது சுற்றுச்சூழல் சீர்கெட்டு வருகிறதா என்பதை பறவைகளின் எண்ணிக்கையையும், வகையையும் வைத்து அறிவியலாளார்கள் கணக்கிடுவார்கள். அது போலவே வலசை வரும் பறவைகளின் நாளையும், நேரத்தையும் தொடர்ந்து பல ஆண்டுகள் பதிவு செய்து வருவதன் மூலம் புறச்சூழலில் ஏற்படும் காலநிலை மாற்றங்களை கணிக்க முடியும்.\nஇவ்வகையான கணக்கெடுப்பில் ஆர்வமுள்ள, புறவுலகின் மேல் கரிசனம் உள்ள யார் வேண்டுமானாலும் பங்கு பெறலாம். இது போன்ற மக்கள் அறிவியல் திட்டங்கள் பொதுமக்களுக்கும், மாணவ, மாணவியருக்கும் புறவுலகின் பால் ஆர்வத்தை ஏற்படுத்தும். தங்களைச் சுற்றியுள்ள பறவைகளை பார்த்து மகிழ்வதுடன், அறிவியல் ஆராய்ச்சிக்கும் பங்களிக்கும் வாய்ப்பாக அமையும். இந்தக் கணக்கெடுப்பில் பங்கு கொள்ள ஆர்வமுள்ளவர்கள் எங்கோ வெகு தூரம் சென்று பறவைகளைக் கண்டுகளித்து, கணக்கெடுக்கத் தேவையில்லை. தங்கள் வீடுகளில் இருந்தோ, தங்களது பள்ளி, கல்லூரி வளாகத்திலிருந்தோ, பூங்கா, ஏரி, குளம் போன்ற பொது இடங்களிலிருந்தோ பறவைகளை கவனித்து eBirdல் பட்டியலிடலாம்.\nஇந்த ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு (GBBC) பற்றியும், நாம் பார்த்து கணக்கிட்ட பறவைகளின் வகைகளையும், அவற்றின் எண்ணிக்கையையும் eBirdல் எவ்வாறு உள்ளிட்டு பட்டியல் தயார் செய்வது என்பதையும் விளக்கும் ஓர் அறிமுகக் கையேட்டை (An Introductory Guide to Great Backyard Bird Count – GBBC & eBird) இங்கே (PDF-32MB) தரவிறக்கம் செய்து கொள்ளலாம். (கீழே உள்ள படத்தைச் சுட்டவும் – click the image below to download)\nஇந்தியாவில் பரவலாகத் தென்படும் சில பொதுப்பறவைகளை அறிந்து கொள்ள/அடையாளம் காண, பறவைகளைப் பற்றிய தமிழ் நூல்களைப் பற்றி அறிந்து கொள்ள, இந்த காட்சியளிப்பைதரவிறக்கம் (PDF)செய்து கொள்ளவும். இதே காட்சியளிப்பை படமாக (Image) தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்\nமேலும் விவரங்களுக்கு காண்க: www.birdcount.in\nதொடர்புக்கு: மின்னஞ்சல் – birdcountindia@gmail.com\nதியாகராஜனும், தேவாவும், அப்ரஹாமும் பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதிக்கு அதிகாலையிலேயே வந்தடைந்து விட்டார்கள். பள்ளிக்கரணையின் வெவ்வேறு பகுதிகளுக்கு பிரிந்து சென்று பறவைகளை பார்த்து கணக்கெடுத்துக் கொண்டிருந்தனர். சுமார் 2 மணி நேரத்திற்குப் பிறகு அவர்களுக்கு பயிற்சியளித்து, இந்த நடவடிக்கைகளை ஒருங்கினைக்கும் திருநாரணனுடன் சேர்ந்து, அவர்கள் அன்று பார்த்த பறவைகளின் பட்டியலை eBird இணையதளத்தில் உள்ளீடு செய்தார்கள். அன்று ஞாயிற்றுக் கிழமை. இது முடித்து மாலை வீடு திரும்பியதும் அவர்களது வீட்டுபாடங்களை எழுதவோ, படிக்கவோ வேண்டும். ஆம் அவர்கள் அனைவரும் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் படிக்கும் மாணவர்கள். அவர்கள் பறவை ஆராய்ச்சியாளர்கள் அல்ல. சென்னையைச் சேர்ந்த இயற்கை அறக்கட்டளை (The Nature Trust) எனும் இயற்கைக் குழுவின் அங்கத்தினர்கள். இவர்கள் இப்படி உருப்படியாக பொழுதைக் கழித்து ஓரிடத்திலிருக்கும் பறவைகளின் வகைகளையும், எண்ணிக்கையையும் பட்டியலிடுவது, பல ஆராய்ச்சியாளர்களும், பறவையியலாளர்களுக்கும் உதவியாக இருக்கிறது. ஏனெனில் ஆராய்ச்சியாளர்கள் எல்லா இடங்களிலும் எல்லா நேரத்திலும் இது போன்ற பணிகளைச் செய்வது இயலாத காரியம். ஆகவே இது போன்ற இயற்கை ஆர்வலர்களின் பங்கு அவர்களுக்கு பேருதவி புரிகிறது.\nசில ஆண்டுகளாக சிட்டுக்குருவிகள் அழிந்து வருகின்றன, பல இடங்களில் அற்று போய்விட்டன என்றெல்லாம் செய்தி வந்து கொண்டிருந்தது. இது உண்மையா எனக் கண்டறிய நாடு தழுவிய சிட்டுக்குருவிகள் கணக்கெடுப்பு இணையத்தில் 1 April முதல் 15 June 2012 வரை நடத்தப்பட்டது. இதில் சிட்டுக்குருவிகளை அவரவர் வீட்டின் அருகில், ஊரில், பொது இடங்களில் பார்த்த விவரங்கள் கேட்கப்பட்டது.\nஇந்த துரித, இணைய கணக்கெடுப்பின் மூலம் சிட்டுக்குருவிகள் இந்தியாவின் பல பகுதிகளில் பல பரவியிருப்பதும், பல இடங்களில் குறிப்பாக கிராமப்புறங்களில் ஒரளவு நல்ல எண்ணிக்கையில் இருப்பதையும், மாநகரங்களின் சில பகுதிகளில் அவை குறைந்த எண்ணிக்கையில் இருப்பதையும் அறிய முடிந்தது. நீண்ட கால ஆராய்ச்சிக்குப் பின்பே அவை சில இடங்களில் ஏன் குறைந்து வருகின்றன என்பதை அறிய முடியும் என்றாலும், இது போன்ற துரித கணக்கெடுப்பின் (Rapid Survey) மூலம் தற்போதைய நிலையை ஓரளவிற்கு மதிப்பிட முடிந்தது. இந்த கணக்கெடுப்பின் முடிவில் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையைப் பற்றி 10666 பதிவுகள், 8425 இடங்களிலிருந்து கிடைத்தது. இத்தகவல்களை அளித்தது 5655 பங்களிப்பாளர்கள் (மேலும் விவரங்களுக்கு காண்க www.citizensparrow.in). இவர்கள் யாவரும் அறிவியல் ஆராய்ச்சியாளர்களோ அல்லது விஞ்ஞானிகளோ அல்ல. பொதுமக்களும், இயற்கை ஆர்வலர்களுமே.\nகாட்டுயிர்களை, இயற்கையான வாழிடங்களை பாதுகாப்பதிலும், இது சம்பந்தமாக நடைபெறும் அறிவியல் ஆராய்ச்சிகளிலும் பொதுமக்கள் பங்களிக்க முடியுமா என்றால், நிச்சயமாக முடியும். சொல்லப் போனால் பல வித அறிவியல் ஆராய்ச்சிகளிலும், பல்லுயிர்ப் பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் பொதுமக்களின் பங்களிப்பு மிகவும் அவசியம். தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியினால் இது போன்ற பங்களிப்புகள் மென்மேலும் பெருகிவருகின்றன. பொதுமக்கள் அறிவியல் ஆராய்ச்சிக்கு உதவும் இத்திட்டத்திற்கு மக்கள் அறிவியல் (citizen science) என்று பெயர்.\nபுறவுலகினைப் போற்றுதல், சுற்றுச்சூழல் மென்மேலும் சீரழியாமல் பாதுகாத்தல், காட்டுயிர்களைப் பேணுதல், வாழிடங்களை மதித்தல், இயற்கையை நேர்மையான பொறுப்பான முறையில் அனுபவித்தல் பற்றிய புரிதல்களை பொதுமக்களுக்கும், இளைய தலைமுறையினருக்கும் சுற்றுச்சூழல் கல்வி (Environmental Education) அல்லது இயற்கைக் கல்வியின் (Nature Education) மூலம் விளக்க முடியும். எனினும், வகுப்பில் பாடமாக படிப்பதைக் காட்டிலும் தாமாகவே இவற்றிற்கான அவசியத்தை உணர்ந்தால் ஒருவரின் மனதில் இவற்றைப் பற்றிய புரிதல்கள் எளிதில் பதியும். ஒரு முறை இப்படி உணர்ந்தால் இயற்கைப் பாதுகாப்பிலும், சுற்றுச்சூழலை பேணுவதிலும் பற்றுதல் ஏற்பட்டு வாழ்நாள் முழுவதும் அதற்கான நற்செயல்களையும், நற்பண்புகளையும் கடைபிடிக்கும் வாய்ப்புகள் அதிகம்.\nஉதாரணமாக சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பைகளை உபயோகிக்காமல் துணிப் பையை எடுத்துச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள நாம் இளைய தலைமுறையினரை பழக்க அவர்களிடம் இதைப் பற்றி எப்போதும் போதிப்பது சில வேளைகளில் அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம். அப்படிச் செய்யாமல், பெற்றோர்களே ஒரு முன் உதாரணமாக இருந்து இதைக் கடைபிடித்தால், அவர்களைப் பார்த்து கற்றுக் கொள்ளும் வாய்ப்ப���கள் அதிகம். பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்து கிடக்கும் அசிங்கமான காட்சியைக் கொண்ட படங்களையும், ஒளிப்படங்களையும் காட்டும் போது இது குறித்த புரிதல்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. அல்லது பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்து கிடக்கும் இடங்களுக்கு நேரடியாகக் கூட்டிச் சென்று காண்பித்தால் அக்காட்சி அவர்களின் உணர்வினைத் தூண்டி சுற்றுச்சூழலுக்குப் புறம்பான செயல்களை செய்யாமல் இருக்க வழிகோலும்.\nஅது போல காட்டுயிர்களையும், அவற்றின் இயற்கையான வாழிடங்களையும் பற்றி பல மணி நேரம் வகுப்பிலோ, கருத்தரங்குகளிலோ சொல்லிக் கொடுப்பதைக் காட்டிலும், அவை வாழும் இடங்களுக்கே ஒருவரை அழைத்துச் சென்று காட்டுவது நல்லது. ஏனெனில், படிப்பதைக் காட்டிலும் நேரடி அனுபவதில் கிடைக்கும் பட்டறிவே சிறந்தது. இதற்காக வெகு தொலைவு பயணம் செய்துதான் காட்டுயிர்களைப் பார்க்கவேண்டும் என்று இல்லை. நம் வீட்டில் இருக்கும், சிலந்தியையும், பல்லியையும், வீட்டைச் சுற்றித் திரியும் பல வகைப் பறவைகளையும், அணிலையும், பல வகையான அழகிய தாவரங்களையும், மரங்களையும் பார்த்து ரசிக்கலாம். நகரத்தில் வசித்தாலும் அங்கும் பல (வளர்ப்பு உயிரிகள் அல்லாத) இயற்கையாக சுற்றித்திரியும் பல உயிரினங்களும், பல வகை மரங்களும், செடி கொடிகளும், இருக்கவே செய்கின்றன.\nஇப்படி புறவுலகின் மேல் ஆர்வத்தைத் தூண்ட, கரிசனம் காட்ட மற்றொரு வழி பொது மக்களையும், மாணவர்களையும், இயற்கை ஆர்வலர்களையும் அறிவியல் ஆராய்ச்சியில் மக்கள் அறிவியல் திட்டங்களில் பங்கு பெற வைத்தல். இதனால் புறவுலகினைப் பற்றிய புரிதலும், இயற்கையின் விந்தைகளை நேரிடையாக பார்த்து அனுபவிக்கும் வாய்ப்பும், அதே வேளையில் இது சம்பந்தமாக நடக்கும் ஆராய்ச்சிகளுக்கு நேரிடையாக பங்களிக்கும் வாய்ப்பும் கிடைக்கும்.\nமக்கள் அறிவியல் திட்டங்களின் தலையாய நோக்கங்களில் ஒன்று, இத்திட்டங்களில் பங்கு பெறுவோர் வெறும் தகவல் சேகரிக்கும் வேலையை செய்பவர்களாக மட்டும் இல்லாமல் அதை ஏன் செய்கிறார்கள் எனும் அறிவியல் பின்னனியை தெரிந்து கொள்ளவும், அதைப் பற்றிய அறிவை மென்மேலும் பெருக்கிக் கொள்ளும் ஆர்வத்தைத் தூண்டுவதும், ஒரு பொறுப்பான இயற்கைவாதிக்கான பண்பை வளர்ப்பதற்காகவும் தான்.\nவளர்ந்த நாடுகளில் பல மக்கள் அறிவியல் திட்டங்களும், அதற்கு பொதுமக்கள் பலரும் பங்களிப்பதும் அதிகம். ஆனால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இவை இப்போதுதான் தொடங்கப்பட்டு வருகின்றன. இது போன்ற திட்டங்கள் குறிப்பாக அதிக மக்கள் தொகையுள்ள நாடுகளில் அறியப்படாத அறிவியல் தகவல்கள் பலவற்றை பலரது ஒத்துழைப்புடன் சேகரிக்க உதவும். அது மட்டுமல்லாமல், இத்திட்டங்களின் மூலம் அனைவருக்கும் சுற்றுச்சூழல் பேணல், இயற்கை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வையும் ஊட்ட முடியும்.\nஇதுபோன்ற மக்கள் அறிவியல் திட்டங்கள் செயல்படுவது மக்களின் உதவியுடன், நாம் அனைவரும் வாழும் இப்பூமியின் நலனுக்காக. ஆகவே இதற்குப் பங்களிக்கும் மக்கள் நேர்மையாக இருந்து உண்மையான தகவலையே அளிப்பார்கள் என்ற நம்பிக்கையில் தான் இத்திட்டங்கள் நடத்தப்படுகின்றன. ஆகவே இது போன்ற திட்டங்களுக்கு பங்களிப்பவர்கள் பொருப்புடன் செயல்படுதல் அவசியம்.\nபல்லுயிர்ப் பாதுகாப்பிற்கும், சுற்றுச்சூழல் பேணலுக்கும் சூழியல்வாதிகளும், காட்டுயிர் ஆராய்ச்சியாளர்களும், சுற்றுச்சூழல்வாதிகளும் மட்டுமே பங்களிக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கைப் பாதுகாப்பு, புறவுலகின் பால் கரிசனம் முதலியவை இந்த பூமியில் வாழும் ஓவ்வொருவருக்கும் அவசியம் இருக்க வேண்டிய பண்புகளில் ஒன்று. மக்கள் அறிவியல் திட்டங்கள் அதற்கான வாய்ப்பை அனைவருக்கும் அளிக்கின்றன.\nஇந்தியாவில் செயல்பட்டு வரும் சில மக்கள் அறிவியல் திட்டங்கள்:\nகாலநிலை மாற்றத்தை (Climate change) தாவரங்களின் வாழ்வியலை ஆவணப்படுத்துவதன் மூலம் அறியும் திட்டம். அதாவது இத்திட்டத்தில் ஒரு மரம் இளந்தளிர்களை, பூக்களை, காய்களை, கணிகளை எந்த வாரத்தில், மாதத்தில் தோற்றுவிக்கின்றன என்பதை அவதானித்து இணையத்தில் ஆவணப்படுத்துதல் வேண்டும். உதாரணமாக வேப்பம்பூ சித்திரையில் பூக்கும் என்பதை அறிவோம். ஆனால் ஒவ்வோர் ஆண்டும் வேப்பமரம் சரியாக சித்திரையில் தான் பூக்கிறதா, அல்லது சற்று முன்போ அல்லது தாமதமாகவோ பூக்கிறதா என்பதை அறிய, அது பூக்கும் நாளை/வாரத்தை தொடர்ந்து பல ஆண்டுகள் ஆவணப்படுத்தப்படவேண்டும். ஒரு வேளை தாமதமாகப் பூத்தால் தட்ப வெப்ப நிலை, மழையளவு போன்ற காரணிகளுக்கும் இதற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என ஆராய்ந்து அறிய முடியும். மாத்��ுபூமி மலையாள தினசரியின் SEED திட்டதின் கீழ் தற்போது கேரளாவிலிருந்து பல பள்ளி மாணவர்கள் இத்திட்டத்திற்கு பங்களித்துக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் விவரங்களுக்கு காண்க www.seasonwatch.in\nவலசை வந்து போகும் விருந்தாளிப் பறவைகள் ஓரிடத்திற்கு வருவது எப்போது, அங்கிருந்து அவை மீண்டும் திரும்பிப் போவதெப்போது இதை அறியும் முயற்சியிலேயே சுமார் பத்தாண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட மக்கள் அறிவியல் திட்டம். இதைத் தெரிந்து கொள்வதால் லாபம் என்ன இதை அறியும் முயற்சியிலேயே சுமார் பத்தாண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட மக்கள் அறிவியல் திட்டம். இதைத் தெரிந்து கொள்வதால் லாபம் என்ன வலசை வரும் பறவைகளை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சேரும் நாட்களை ஆண்டாண்டு காலமாக கண்காணித்து வருவதன் மூலம் புறச்சூழலில் ஏற்படும் காலநிலை மாற்றங்களை கணிக்க முடியும். காலநிலை மாற்றத்தினால் வலசை பறவைகளின் வலசைப் பயணமும் பாதிப்படையும். எனினும் இந்திய துணைக்கண்டத்தில் இது பற்றிய புரிதல்கள் இன்னும் தெளிவாக இல்லை. இதைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளவே இத்திட்டம் தொடங்கப்பட்டது.\nமேலும் விவரங்களுக்கு காண்க www.migrantwatch.in\nஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு (Great Backyard Bird Count – GBBC)\nஇந்நிகழ்ச்சி உலகம் முழுவதும் (இந்தியாவில் இது கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது) பிப்ரவரி மாதம் 13 முதல் 16ம் தேதி வரை நடைபெறும்.\nஉலகம் முழுவதும் உள்ள பறவைகளை ஒரே நேரத்தில் ஒவ்வோர் ஆண்டும் கணக்கிடுவதால், பறவைகளின் எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றங்களை ஆண்டு தோறும் கண்காணிக்க முடியும். ஓரிடத்தில் அவற்றின் எண்ணிக்கையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை வைத்து அதற்கான காரணங்களைக் கண்டறியவும் முடியும். வரும் ஆண்டு தமிழகத்தில் பொங்கல் தின பறவைகள் கணக்கெடுப்பு (Pongal Bird Count) நடத்தப்பட உள்ளது.\nமேலும் விவரங்களுக்கு காண்க GBBC-ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு எப்போது ஏன்\nநாம் ஓரிடத்தில் பார்க்கும் பறவைகளின் பட்டியலை இந்த இணையதளத்தில் சேகரித்து வைத்துக் கொள்ளலாம். பலர் இவ்வறு தங்களது அவதானிப்புகளை சமர்ப்பித்தால், பறவைகளின் பரவலையும், எண்ணிக்கையையும் இந்த இணையதளத்தின் மூலம் அறிய முடியும். இதன் மூலம் பறவை பார்ப்போரும், பறவை ஆராய்ச்சியாளர்களும், பொதுமக்களும் ப���னடைவார்கள். Migrantwatch, GBBC முதலிய திட்டங்களுக்காக eBird இணையதளம் மூலமாகவே பறவைப் பட்டியலை, அவதானிப்பை உள்ளீடு செய்யலாம்.\nமேலும் விவரங்களுக்கு காண்க http://www.ebird.org மற்றும்\nIndia Biodiversity Portal (இந்தியப் பல்லுயிரிய வலைவாசல்)\nஇந்தியாவில் உள்ள அனைத்து உயிரினங்களைப் பற்றிய தகவல்களை ஓரே இடத்தில் சேகரிக்கும் திட்டம். உதாரணமாக ஒரு வண்ணத்துப்பூச்சி அல்லது ஒரு தாவரத்தினைப் பற்றிய அனைத்துத் தகவல்களும் ஒரே பக்கத்தில் சேகரித்து வைக்கப்பட்டு அனைவரும் இத்தகவல்களை பார்த்தறிந்து பயன்பெறலாம். இந்த வலைவாசலில் அங்கத்தினராக இருக்கும் பல அறிஞர்களிடமும் உயிரினங்களைப் பற்றிய சந்தேகங்களை கேட்டறிந்து கொள்ளலாம். உதாரணமாக நாம் காணும் ஏதோ ஒரு தாவரத்தின் பெயரோ, தகவலோ தெரியவில்லை எனில், அத்தாவரத்தின் படத்தை இந்த வலைவாசலில் உள்ளீடு செய்தால் அங்குள்ள தாவரவியலாளார்கள் அத்தாவரத்தை அடையாளம் காண உதவுவார்கள்.\nஅண்மையில் இந்த வலைவாசலின் ஒரு அங்கமான TreesIndia நடத்திய Neighbourhood Tree Campaign (மரம் பார்ப்போம் மரம் காப்போம்) எனும் மரங்கள் கணக்கெடுப்பில் பலர் கலந்துகொண்டு அவரவர் வீடுகளில், தெருக்களில் உள்ள மரங்களின் வகையை, எண்ணிக்கையை, இருப்பிடத்தை பட்டியலிட்டு இந்த வலைவாசலில் உள்ளீடு செய்தார்கள்.\nமேலும் விவரங்களுக்கு www.indiabiodiversity.org மற்றும் மரம் பார்ப்போம் மரம் காப்போம்\nHornbill Watch – இந்திய இருவாசிகளுக்கான இணையதளம்\nஇருவாசி ஒரு அழகான பறவையினம். இவை அத்திப் பழங்களையே பெரும்பாலும் உண்டு வாழும். மிகப்பெரிய மரங்களில் கூடு கட்டும். இந்தியாவில் 9 வகையான இருவாசிப் பறவைகள் உள்ளன. இவற்றின் இறக்கைகளுக்காகவும், மண்டையோட்டிற்காகவும் இவை கள்ள வேட்டையாடப்படுவதாலும், வாழிட அழிப்பினாலும், மிகப்பெரிய மரங்களை வெட்டிச் சாய்ப்பதாலும், இவை அபாயத்திற்குள்ளாகியுள்ளன. இவற்றின் பாதுகாப்பு அவசியத்தை விளக்கவும், இவற்றின் பரவலை ஆவணப்படுத்தவும் இந்த இணையதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நம்மிடம் இருக்கும் இந்திய இருவாசிகளின் படத்தை இந்த இணையத்தில் உள்ளீடு செய்யலாம். படம் எடுக்கப்பட்ட தேதி, நேரம், இடம் முதலிய தகவல்களையும் அளிக்க வேண்டும்.\nமேலும் விவரங்களுக்கு காண்க http://www.hornbills.in/\nஅழகிய நிலவமைப்புகளையும், காட்டுயிர்களையும் மட்டுமே பலவித கோணங்களில் படம்பிடித்துக் கொண்டிருக்காமல், இயற்கையான வாழிடங்களையும், சுற்றுச்சூழலையும் சீரழிக்கும் காட்சிகளையும் ஆவணப்படுத்தி அதை அந்த வாழிடத்திற்கும், அங்குவாழும் உயிரினங்களும் நன்மை புரியும் வகையில் இயற்கை பாதுகாப்பு ஒளிப்படங்களை எடுத்து இந்த இணைய தளத்திற்கு அனுப்பி வைக்கலாம். உதாரணமாக நாம் ஏதேனும் வனப்பகுதிக்குச் செல்லும் போது அங்கு கள்ள வேட்டையில் ஈடுபட்டிருப்பவர்களின் படத்தையோ, மரவெட்டிகளின் படத்தையோ எடுத்து இது பற்றி விளக்கங்களை அளித்து இந்த இணையத்தில் பதிப்பிக்கலாம்.\nமேலும் விவரங்களுக்கு காண்க www.conservationindia.org\nதி இந்து தமிழ் நாளிதழ் உயிர் மூச்சு பகுதியில் 18th & 25th November 2014 தினங்களில் வெளியான கட்டுரைகளின் முழுப் பதிப்பு. அக்கட்டுரைகளை 18th Nov இங்கும் (PDF) & 25th Nov இங்கும் (PDF) காணலாம்.\nதமிழ் பறவைகள் (தமிழ்Birds) குழுவினர் சந்திப்பு\nபறவைகள் கூட்டமாகப் பறந்து திரிவதையும், பல இடங்களிலிருந்து ஓரிடத்தில் வந்தமர்வதையும் கண்டிருப்போம். அது போலவே பறவை ஆர்வலர்கள் கூட்டம் ஒன்று 1 & 2 நவம்பர் 2014 அன்று, திண்டுக்கல், காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தில் ஒன்று கூடியது. பறவைகளின் பாதுகாப்பு, அவற்றின் வாழிடங்களின் பாதுகாப்பு, தமிழகத்தில் தென்படும் பறவைகளின் பரவல் முதலியவற்றைப் பகிர்ந்து கொள்ளும் தமிழ் பறவைகள் யாஹூ குழு (Tamil Birds Yahoo Group) இக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. இந்த இணைய குழு 2006ம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது. இக்குழுவினை ஒருங்கிணைத்து நடத்துபவர் மரங்கொத்திகளைப் பற்றி ஆராய்ச்சி செய்த Dr. ஷாந்தாராம். இவர் இந்தியாவின் சிறந்த பறவையியலாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இக்குழுவில் சுமார் 630 பேர் அங்கத்தினராக இருக்கின்றனர்.\nDr. ஷாந்தாரம் கூட்டதின் நோக்கத்தைப் பற்றி விளக்குகிறார்\nபறவைகளுக்கு நாம் வகுத்த எல்லைகள் கிடையாது. அது போலவே தமிழ் பறவைகள் யாஹூ குழு என்பது தமிழர்களை மட்டுமே கொண்டதல்ல. தமிழகத்தில் தென்படும் பறவைகளைப் பற்றியும், அவற்றின் வாழிடங்கள் பற்றியும் கரிசனம் கொண்ட தமிழர்கள் அல்லாத, தமிழகத்தில் வசிக்காத பலரும் உறுப்பினர்களாக இருக்கின்றனர். குறிப்பாக இக்கூட்டத்தினை மிகவும் முனைப்புடனும், ஆர்வத்துடனும் ஏற்பாடு செய்தவர்களில் ஒருவர் இந்தியாவின் பறவையியலுக்கு பல வகையில் பங்களித்துக் கொண்டுள்ள J. ப்ரவீனும் ஒருவர். இவர் தமிழ் பறவை யாஹூ குழுவினைப் போலவே கேரளாவில் இயங்கிவரும் கேரளா பறவைகள் யாஹூ குழுவின் ஒருங்கிணைப்பாளர் (KeralaBirder Yahoo Group). கேரளப் பறவைகளைப் பற்றிய பல்லாண்டு கால ஆராய்ச்சியில் விளைந்த “Birds of Kerala – Status and Distribution” (2011) நூலின் ஆசிரியர்களில் ஒருவர். மேலும் கேரளாவில் பல பறவைகள் கணக்கெடுப்பினை நடத்தியவர்.\nJ . பிரவீன் (நின்று கொண்டிருப்பவர்) கேரள பறவைகள் கணக்கெடுப்பு குறித்து அவரது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.\nதிண்டுக்கல் கூட்டத்தில் பல இயற்கை ஆர்வலர்கள், பறவை ஆராய்ச்சியாளர்கள், தன்னார்வக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் என சுமார் 55 பேர் பங்குபெற்றனர். இக்கூட்டத்தை இந்திய பறவை பாதுகாப்பு கூட்டமைப்பு (IBCN – Indian Bird Conservation Network), பம்பாய் இயற்கை வரலாறு சங்கம் (Bombay Natural History Society – BNHS)மெட்ராஸ் இயற்கையியல் சங்கம் (MNS – Madras Naturalist Society) மற்றும் இந்தியப் பறவைகள் கணக்கெடுப்புத் திட்டத்தை ஊக்குவிக்கும் குழுமமான BirdCount India, இயற்கை காப்புக் கழகம் (Nature Conservation Foundation – NCF) ஆகிய அமைப்புகளும், J. ப்ரவீன், Dr. T. பத்ரிநாராயணன் போன்ற தன்னார்வலர்களரும், காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தின் உயிரியல் துறையின் பேராசிரியர்களும், மாணவர்களும் ஒருங்கிணைத்து நடத்தினர்.\nDr. சுஹேல் காதர் eBird குறித்து விளக்குகிறார்\nபறவைகளின் பரவல், தற்போதைய பாதுகாப்பு நிலை, எண்ணிக்கை, தென்படும் காலம், அவை தென்படும் வாழிடத்தின் நிலை முதலிய தகவல்கள் அவற்றின் பாதுகாப்பிற்கு பெரிதும் உதவியாக இருக்கும். பறவை ஆராய்ச்சிக்கும், அவற்றின் பாதுகாப்பிற்கும் மேலே குறிப்பிட்ட தகவல்களும், ஒரிடத்தில் இருக்கும் பறவை வகைகளின் பட்டியலும் அடிப்படைத் தேவையாகிறது. தமிழகத்தில் பல இடங்களிலிருந்து பல்வேறு பறவைப் பட்டியல்கள் இருந்தாலும், அவை ஒருங்கிணைக்கப்படாமல் வெவ்வேறு நூல்களிலும், ஆராய்ச்சிக் கட்டுரைகளிலும் பதிப்பிக்கப்பட்டுள்ளது. இது வரை தமிழகத்தில் செய்யப்பட்ட பல பறவைகள் ஆராய்ச்சியினாலும், பறவை ஆர்வலர்கள் பலர் பார்த்து/அவதானித்து பதிப்பித்த தரவுகளின் வாயிலாகவும் தமிழகத்தில் சுமார் 550 பறவை வகைகள் தென்படுகின்றன என்பதை அறிய முடியும். எனினும் இப்பகுதியில் அண்மைக் காலங்களில் பார்த்து/அவதானிக்கப்பட்ட பறவைகள் பற்றிய குறிப்புகள் அனைத்தும் வெவ்வேறு அறிவியல் இலக��கிய இதழ்களிலும், நூல்களிலும் பதிப்பிக்கப்பட்டும், பல பதிவு செய்யப்படாமலும் உள்ளன. ஆகவே இக்கூட்டத்தில் முதற்கட்டமாக தமிழகப் பகுதியிலிருந்து பதிவு செய்யப்பட்ட பறவை வகைகள் அனைத்தையும், பட்டியலிட்டு, ஏற்கனவே இருக்கும் பட்டியலை மேம்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.\nஅருளகம் அமைப்பினைச் சேர்ந்த சு பாரதிதாசன் அவரது பாறு கழுகுகள் (பிணந்தின்னிக் கழுகுகள்) குறித்த ஆராய்ச்சியைப் பற்றி விளக்குகிறார்.\nபறவைகளை அவதானித்து அவற்றை பட்டியலிட்டு நமது நாட்குறிப்புகளில் வைத்துக் கொள்வது நல்ல பழக்கமே. எனினும் அது நமக்கு மட்டுமே இல்லாமல் வெளியுலகிற்கும், குறிப்பாக மக்கள் அறிவியல் திட்டங்களுக்கும் பயனுள்ள வகையில் இருப்பின் நமது பறவைப் பட்டியல் (bird checklist) பறவைகள் பாதுகாப்பிற்கும், அவற்றின் வாழிடப் பாதுகாப்பிற்கும் உதவும். இவ்வகையில் பறவைப் பட்டியல்களின் களஞ்சியமான அனைவரும் பார்த்தறியும், பங்களிக்கும் வலைவாசலான eBird குறித்த காட்சிளிப்பும், விவாதங்களும் இக்கூட்டத்தில் நடைபெற்றது.\nதமிழகத்தில் உள்ள முக்கிய பறவைகள் வாழிடங்களைப் (Important Bird Areas – IBA’s) பற்றியும், அவற்றை தகுந்த கால இடைவெளியில் முறையாக கண்கானித்தல் பற்றியும், தமிழகத்தில் இருக்கும் மேலும் பல தகுதியான இடங்களை இனங்கண்டு அவற்றை முக்கிய பறவைகள் வாழிடமாக தீர்மானிக்கவும் இக்கூட்டத்தில் ஆலோசனைகளும், கருத்துக்களும் பரிமாரப்பட்டன. குறிப்பாக சென்னையில் உள்ள பள்ளிக்கரணை நீர்ச்சூழலை ஒரு முக்கிய பறவைகள் வாழிடமாக அறிவிக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது.\nபறவைகள், அவற்றின் வாழிடங்கள் பாதுகாப்பில் பொதுமக்களின் பங்கும் ஆதரவும் மிகவும் அவசியம். பறவைகளின் பால், புறவுலகின் பால் நாட்டமேற்பட, அவற்றின் மேல் கரிசனம் கொள்ள பொது மக்களிடையேயும், இளைய தலைமுறையினரிடையேயும் பறவைகள் அவதானித்தல் (Birdwatching) பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என பலர் ஆலோசனை வழங்கினர். இதை ஒரு நல்ல பொழுது போக்காக அனைவரும் எடுத்துக் கொள்ள மக்களிடையே எடுத்துச் சொல்வது அவசியம். ஆகவே, பறவைகள் பற்றிய விழிப்புணர்வையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தவும் பொங்கள் தினத்தன்று பறவைகளைப் பார்த்து கணக்கிட்டு, பட்டியலிடும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது.\nம���லை நாடுகளில் கிருஸ்துமஸ் தினத்தன்று பொதுமக்கள் தங்களது வீட்டினருகிலோ, வீட்டினை அடுத்த சுற்றுப்புறங்களிலோ அங்கு தென்படும் பறவைகளைப் பார்த்து பட்டியல் தயார் செய்து இணையத்தில் உள்ளீடு செய்வார்கள். Christmas Bird Count எனும் இக்கணக்கெடுப்பு பல்லாண்டு காலமாக தொடர்ந்து நடந்து வரும் செயல்பாடு. இதன் மூலம் பல பொதுப்பறவைகளின் எண்ணிக்கையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளையும், பரவலையும் அறிந்து கொள்ள முடியும். இது போலவே கடந்த இரு ஆண்டுகளாக இந்தியாவில் ஊர்ப்புற பறவைகள் கணக்கெடுப்பு (GBBC – Great Backyard Bird Count) நடைபெற்று வருகிறது. அண்மையில் கேரளாவில் ஓணம் பண்டிகையின் போது பறவைகள் கணக்கெடுப்பினை KeralaBirders யாஹூ குழுவினர் நடத்தி வருகின்றனர். இவற்றைத் தொடர்ந்து 2015ம் ஆண்டிலிருந்து தமிழகத்திலும் பொங்கல் தின பறவைகள் கணக்கெடுப்பு ஜனவரி 15 முதல் 18 வரை நடத்தத் திட்டமிட இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.\nஸ்ரீவில்லிபுத்தூர் நரை அணில் சரணாலயம்\nஇந்திராகாந்தி காட்டுயிர் சரணாலயம் & தேசியப் பூங்கா\nநளியிரு முந்நீர் Mohanareuban Blog\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aravinthan29.blogspot.com/2012/12/", "date_download": "2018-07-19T04:05:19Z", "digest": "sha1:VTIQIKYA36TENUGNBFO6UVHJNA6J7ZFV", "length": 10824, "nlines": 94, "source_domain": "aravinthan29.blogspot.com", "title": "கற்கரைப்பிள்ளையார் கோவிலடி: December 2012", "raw_content": "\nஈழத்தில் பிறந்து சிட்னியில் வசிக்கிறேன்\nஎனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.\nகிறைஸ்சேர்சில் இருந்து கைக்கோராவை செல்லும் பிரதான வீதி, கைக்கோராவுக்கு அண்மிக்கும் போது, கடற்கரையினூடாகச் சென்றது. கடலின் அழகினைப் பார்த்துக் கொண்டு பயணிப்பது ஒரு மகிழ்ச்சியான விடயம்.\nவளைந்து நெளிந்து செல்லும் பாதையினூடாக கடலின் அழகினைப் பார்த்துக் கொண்டு பயணிப்பது சிலவேளைகளில் விபத்துக்களை ஏற்படுத்தவாய்ப்பு இருக்கிறது. இதனால் அவதானமாக வாகனத்தினை ஒட்டவேண்டும்.\nமதியம் 11.30 மணியளவில் கைக்கோராவினை அடைந்தோம். கைக்கோராவின் அழகினை கீழே உள்ள படங்களில் காணலாம்.\nகைக்கோராவில் கப்பலில் சென்று திமிங்கிலத்தினைப் பார்க்கும் சுற்றுலா(Whale watching) பிரபல்யமானது. நான் சிட்னியில் இருந்து 3 மணித்தியாலம் தெற்கே பயணித்தால் வரும் யார்விஸ் வளைகுடாவில்(Jervis bay) திமிங்கிலத்தினைப் பார்க்கும் சுற்றுலாவுக்கு சென்றிருக்கிறேன். மிகவும் ஆழமான கொந்தளிப்பான கடலில் திமிங்கிலத்தினைப் பார்க்கலாம். 50க்கு மேற்பட்ட பயணிகள் சென்ற படகில் கொந்தளிப்பான கடல் காரணமாக நான் உட்பட பலர் படகில் வாந்தி எடுத்தார்கள். திமிங்கிலம் பார்க்கப் போய் பட்ட கஸ்டத்தினை நினைக்க இப்பொழுது சிரிப்பாக இருக்கிறது. அப்படகில் 4 வெள்ளைக்காரர்களைத் தவிர மற்றையவர்களில் ஈழம் ,இந்தியா ,சீனா நாட்டு பூர்விகக்குடிமக்கள் பயணித்திருந்தார்கள். அந்த வெள்ளைக்காரர்கள் படகில் ஏறமுன்பு இஞ்சிக் குழுசைகளினை தண்ணீருடன் விழுங்கியதினால் அவர்களுக்கு வாந்தி ஏற்படவில்லை. தஸ்மானியாவிற்கு(Tasmania) சுற்றுலா சென்றபோதும் திமிங்கிலம் பார்க்க படகில் சென்றிருந்தேன். படகோட்டி,பயணிகள் அனைவருக்கும் இஞ்சிக் குழுசைகளைத் தந்திருந்தார். ஏற்கனவே நான் திமிங்கிலம் பார்க்க சுற்றுலா சென்றிருந்ததினால் கைக்கோராவில் திமிங்கிலம் பார்க்க சுற்றுலா செய்யவிரும்பவில்லை.கடற்கரைப்பக்கமாக படகில் சென்று வரலாம் என்று நினைத்தேன். அன்று காலநிலை சரியில்லாத காரணத்தினால் கடலில் படகுச் சேவை நிறுத்தப்பட்டிருந்தது. திமிங்கிலம் பார்க்கும் சுற்றுலாவும் நடைபெறவில்லை. அருகில் இருக்கும் சுற்றுலாத்தகவல் நிலையத்தில் \"கைக்கோராவில் என்ன பார்க்கலாம்\" என்று கேட்டபோது \"சற்றுத்தொலைவில் கடற்கரை அருகில் கடல் சிங்கமொன்று( Sea lion) நிற்கின்றது. சென்று பாருங்கள்\" என்று சொன்னார்கள். கடல் சிங்கத்தினைப் பார்க்கப் புறப்பட்டோம்.\nLabels: அனுபவம், சுற்றுலா, நியூசிலாந்து\nநியூசிலாந்து 62 -கிறைஸ்சேர்ச்சில் இருந்து கைக்கோரா(Kaikoura)வை நோக்கிய பயணம்\nமறு நாள் காலை எழுந்ததும் கிறைச் சேர்ச்சில் இருந்து கைக்கோரா(Kaikoura)வை நோக்கிப் பயணித்தோம். Waipara, Hanmer Springs , Kaikoura ஆகிய இடங்களை இணைக்கும் முக்கோணப் பாதைக்கு 'Alpine Pacific Triangle' என்று அழைக்கிறார்கள்.\nஇம்முக்கோணப் பாதையில் இருக்கும் நகரில் ஒன்றான கன்மர் ஸ்பிரிங்(Hanmer Springs ) சென்றதினை நான் நியூசிலாந்து பகுதி 38,39,40ல் சொல்லியிருந்தேன். அதாவது கிறைஸ் சேர்ச்சில் இருந்து இந்த முக்கோணப் பாதையில் அமைந்திருக்கும் நகரில் ஒன்றான Waipara வழியாக வடமேற்கு திசையில் இருக்கும் Hanmer Springs சென்றதினை விபரித்து இருக்கிறேன். இம்முறை கிறைச்சேர்ச்சில் இருந்து Waipara வழியாக வடகிழக்கு திசையில் இருக்கும் Kaikoura நோக்கிப் பயணித்தேன���. கிறைஸ் சேர்ச்சில் இருந்து கிட்டத்தட்ட இரண்டு மணித்தியாலமும் 15 நிமிடங்களும் பயணித்தால் கைக்கோராவை அடையலாம்.\nகாலை 8 மணியளவில் கைக்கோராவை நோக்கிப் பயணித்தோம்.\nநியூசிலாந்தில் மக்கள் தொகையினைவிட அதிகமாக மாடுகளும் செம்மறியாடுகளும் இருக்கின்றன.\nமஞ்சள் நிறப்பூக்களினால் அழகாகக் காணப்பட்ட மலைகள்.\nகிட்டத்தட்ட ஒன்றரை மணித்தியாலப் பயண முடிவில் அழகான கடற்கரை கண்ணில் பட்டது. கைக்கோராவை நோக்கிப் பயணிக்கும் பாதையும் கடற்கரையின் அருகில் இருந்ததினால் அழகான கடலை இரசித்துக்கொண்டு பயணித்தோம்.\nLabels: அனுபவம், சுற்றுலா, நியூசிலாந்து\nநியூசிலாந்து 62 -கிறைஸ்சேர்ச்சில் இருந்து கைக்கோரா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/celebrity_birthday_detail.php?id=357&cat=1", "date_download": "2018-07-19T03:24:00Z", "digest": "sha1:P6FRUPCFTR6PYE4XWXNVIC7MU3EA4ZLD", "length": 6874, "nlines": 77, "source_domain": "cinema.dinamalar.com", "title": "இன்று பிரபுதேவா பிறந்தநாள் | சினிமா நட்சத்திரம் பிரபுதேவா பிறந்தநாள் | Cinema Celebrity Birthday | Celebrity Date of Birth", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » இந்த வாரம் பிறந்தநாள் காணும் நட்சத்திரங்கள்\nஇந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என போற்றப்படுவர் பிரபுதேவா. டான்ஸ் மாஸ்டர் சுந்தரத்தின் மகனான பிரபுதேவா, கர்நாடக மாநிலம், மைசூரில் 1973ம் ஆண்டு ஏப்ரல் 3ம் தேதி பிறந்தார். தந்தையை போலவே பிரபுதேவாவும் நடனத்தின் மீது ஆர்வம் கொண்டு சின்ன வயதில் இருந்தே முறைப்படி நடனம் கற்றார்.\nபரதநாட்டியம், வெஸ்டர்ன் என அனைத்து வித நடனங்களையும் ஆடும் ஆற்றல் பெற்ற பிரபுதேவா, சினிமாவில் ஒரு டான்ஸராகத்தான் அறிமுகமானார். ஆரம்பத்தில் படங்களுக்கு டான்ஸ் மாஸ்டராக இருந்தவர் பின்னர் ஓரிரு பாடல்களில் நடனமாடினார். பின்னர் இந்து என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான பிரபுதேவா, தொடர்ந்து காதலன், மிஸ்டர் ரோமியோ, லவ் பேர்ட்ஸ் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்தார்.\nஒருகட்டத்தில் நடித்தபடியே இயக்குநராகவும் களமிறங்கினார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் படங்கள் இயக்கியுள்ளார்.\n100க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடன அமைப்பாளராக இருந்துள்ள பிரபுதேவா, சிறந்த நடன அமைப்புக்காக இரண்டு முறை தேசிய விருதும் பெற்றுள்ளார்.\nதான் காதலித்த ரமலத் என்ற பெண்ணையே திருமணம் செய்து கொண்டு மூன்று குழந்தைகளுக்கு அப்பாவும் ஆனார். இதில் அவரது ஒரு மகன் கேன்சர் நோயால் இறந்து போனார். மகனின் மரணம் பிரபுதேவாவை பெரிதும் வாட்டியது.\nஇந்த சூழலில் நடிகை நயன்தாராவை காதலிக்க தொடங்கி, தான் காதலித்து மணந்த முதல் மனைவியான ரமலத்தை விவாகரத்தும் செய்தார். பின்னாளில் நயன்தாராவுடனான காதலும் முறிவுக்கு வந்தது.\nமேலும் பிறந்தநாள் காணும் நட்சத்திரங்கள்\nபிரபுதேவா - விஜய் மீண்டும் இணையும் 'தேவி 2'\nபிரபுதேவாவுடன் மோதும் பாகுபலி வில்லன்\nநடனத்தில் பிரபுதேவாவை வியக்க வைத்த பேபி டித்யா\nகாக்கி துவங்கியது : பிரபுதேவா ஜோடியாக நிவேதா பெத்துராஜ்\nசிஷ்யனுக்கு கால்ஷீட் கொடுத்து உதவிய பிரபுதேவா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t33240-22", "date_download": "2018-07-19T04:05:51Z", "digest": "sha1:F3UFHHQ7IW7WGWYMZ5RUMAYQ5IL3Q3CE", "length": 17666, "nlines": 288, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பிரபல ஆலிவுட் நடிகை மர்லின் மன்றோ எக்ஸ்ரே ரூ.22 லட்சத்துக்கு ஏலம்", "raw_content": "\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உ��்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nபிரபல ஆலிவுட் நடிகை மர்லின் மன்றோ எக்ஸ்ரே ரூ.22 லட்சத்துக்கு ஏலம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nபிரபல ஆலிவுட் நடிகை மர்லின் மன்றோ எக்ஸ்ரே ரூ.22 லட்சத்துக்கு ஏலம்\nஅமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள\nலாஸ்வேகாஸ் நகரில் பிரபல ஆலிவுட் நடிகர்-நடிகைகள் பயன் படுத்திய பொருட்களை ஜூலியன்\nநிறுவனம் ஏலம் விட்டது. இதில், பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு ஏலம்\nஅப்போது பிரபல ஆலிவுட் நடிகை மர்லின் மன்றோவின்\nஎக்ஸ்ரே பிலிம் ரூ.22 லட்சத்துக்கு, அதாவது 45 ஆயிரம் டாலருக்கு ஏலம் போனது. இது\nநிர்ணயிக்கப்பட்டதை விட 10 மடங்கு கூடுதல் தொகையாகும்.\nஇவர் புளோரிடாவில் உள்ள பெலனான் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற மார்பக பகுதியில்\nஎக்ஸ்ரே எடுத்தார். அந்தபிலிம் தான் இந்த அளவுக்கு ஏலம் போனது.\nஇவை தவிர இவர் கடைசியாக 1962-ம் ஆண்டு\nநடத்தப்பட்ட போட்டோ செசன்சின் போது உட் கார்ந்து இருந்த நாற்காலியும் ஏலம்\nவிடப்பட்டது. அதுவும் எதிர்பார்த்ததை விட அதிக விலைக்கு ஏலம் போனது.\nRe: பிரபல ஆலிவுட் நடிகை மர்லின் மன்றோ எக்ஸ்ரே ரூ.22 லட்சத்துக்கு ஏலம்\nRe: பிரபல ஆலிவுட் நடிகை மர்லின் மன்றோ எக்ஸ்ரே ரூ.22 லட்சத்துக்கு ஏலம்\nஇறந்த பின் அவரின் மனதை, மனதில் உள்ளதை அறிய முயல்கிறார்களோ\nRe: பிரபல ஆலிவுட் நடிகை மர்லின் மன்றோ எக்ஸ்ரே ரூ.22 லட்சத்துக்கு ஏலம்\nபணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாதவர்களின் செயல் இது\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: பிரபல ஆலிவுட் நடிகை மர்லின் மன்றோ எக்ஸ்ரே ரூ.22 லட்சத்துக்கு ஏலம்\nRe: பிரபல ஆலிவுட் நடிகை மர்லின் மன்றோ எக்ஸ்ரே ரூ.22 லட்சத்துக்கு ஏலம்\nமுற்றிலும் உண்மை சிவா அவர்களே \nபசி, பட்னியால் பலர் சாகறாங்க\nஆனால், பணத்தை எப்படி செலவு செய்வது என்று தெரியாமல் சிலர்\nRe: பிரபல ஆலிவுட் நடிகை மர்லின் மன்றோ எக்ஸ்ரே ரூ.22 லட்சத்துக்கு ஏலம்\nமுற்றிலும் உண்மை சிவா அவர்களே \nபசி, பட்னியால் பலர் சாகறாங்க\nஆனால், பணத்தை எப்படி செலவு செய்வது என்று தெரியாமல் சிலர்\nRe: பிரபல ஆலிவுட் நடிகை மர்லின் மன்றோ எக்ஸ்ரே ரூ.22 லட்சத்துக்கு ஏலம்\nஇதை வைத்து என்னதான் செய்யமுடியும்\nRe: பிரபல ஆலிவுட் நடிகை மர்லின் மன்றோ எக்ஸ்ரே ரூ.22 லட்சத்துக்கு ஏலம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gokisha.blogspot.com/2017/09/blog-post_21.html", "date_download": "2018-07-19T04:04:15Z", "digest": "sha1:FRHZURCSC3HLAOTBI5JMBBH7CESFUHDH", "length": 112512, "nlines": 924, "source_domain": "gokisha.blogspot.com", "title": "என் பக்கம்: ஆண்களால் இப்படியும் சபதம் எடுக்க முடியுமோ?:)", "raw_content": "\nஇத்தனை ஆண்டுகளாய் எனக்குள் அடைக்கலமாகியிருந்தவற்றை, உங்கள் பார்வைக்காக இங்கே பதிக்கின்றேன். “எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”\nஆவ்வ்வ் மை முத்துராமன் மாமா:), பாடுபவர் மை பேவரிட் ஜேசுதாஸ் அங்கிள்:)\nஆண்களால் இப்படியும் சபதம் எடுக்க முடியுமோ\nஹா ஹா ஹா தலைப்பைப் பார்த்து யாரும் பயந்திடாதீங்கோ:) இந்தக் காலத்தில உங்களை யாரும் இப்படி சபதம் எடுக்கச் சொல்லிக் கேய்க்கவே மாட்டோம்:).\n2ம் பகுதியிலிருந்து கதை தொடர்கிறது.. வழமைபோல என் பாஷையில் மானே தேனே போட்டு எழுதுவதால், தவறுகள் வரலாம் மன்னிச்சிடுங்கோ:).. இதன்\nமுதல் பாகம் படிக்க இங்கு..\n2ம் பாகம் படிக்க இங்கு..\nதூரத்திலே அப்பெண்ணிலிருந்து வரும் மல்லிகை வாசனையையும், அவ படகோட்டும் அழகையும் பார்த்து அப்படியே லயித்துப் போயிட்டார் வல்லபன்... அப்பெண்ணைப் பார்க்க வேண்டும், பேச வேண்டும் எனும் எண்ணம் மனதில் அதிகமானது. கரையிலே காத்திருந்தார்.. அது ஜமுனைக் கரையாம்... படகு வந்து ஆட்களை இறக்கியது, திரும்பும்போது வல்லபன் அதில் ஏறி அமர்ந்து கொண்டார்... வேறு யாரும் ஏற இல்லாமையால், இவரை மட்டுமே ஏற்றிக்கொண்டு, அப்பெண் திரும்பினா(பார்த்தீங்களோ இதுதான் விதி என்பது:)).\nஏறி அமர்ந்தவருக்கு மனம் துடித்தது, அப்பெண் அழகென மட்டுமில்லை ஏனோ அவருக்கு மிகவும் பிடித்து விட்டது, இப்பெண்ணை மணந்தால் என்னஎனும் எண்ணம் அதிகமானது.. அவர்தான் பன்னாட்டு ராஜா ஆச்சே.. நினைத்தால் யாரையும் திருமணம் செய்து கொள்ளலாம், அப்படியிருக்க இப்பெண்ணையே மனம் நாடியது. உடனே அப்பெண்ணிடம் சும்மா விபரம் கேட்டார்...\nஅதுக்கு அப்பெண் பதில் சொன்னா... என் பெயர் “பரிமளா”:) நான் ஒரு மீனவப் பெண், இப்படகை இக்கரைக்கும் அக்கரைக்கும் ஓட்டுவதுதான் என் தொழில், என் தந்தை ஊரிலே இருக்கிறார்.. என பெயர் விபரம் சொன்னா.\nஆனா உன்னைப் பார்த்தால் ஒரு மீனவப் பெண்போல இல்லயே, தேவலோகப் பெண்போலல்லவா இருக்கிறாய் என்றார். அதுக்கு அப்பெண் சொன்னா, முன்பு அப்படித்தான் இருந்தேன், என் படகிலே ஒரு மகரிஷி ஏறினார்.. அவர் கொடுத்த வரத்தினாலே இப்படி ஆகிட்டேன், என் பெயரும் மாற்றப்பட்டு விட்டது என.\nஉரையாடல் முடிஞ்சுது, எதுவுமே பேசாமல் வல்லபன் வீடு திரும்பிட்டார். வீட்டுக்கு வந்தவருக்கு எதுவும் சரியாக ஓடவில்லை, மனம் பறிபோய் விட்டது, அதனால் அடிக்கடி ஜமுனைக்கரைக்குப் போவார், படகில் ஏறிச் சவாரி போவார், திரும்பி வந்திடுவார்.. பரிமளாவோடு ஏதும் பேச மாட்டார்...\nஏனெனில் அவரின் மனதில் குழப்பம். மகனைப் பட்டத்து இளவரசன் என அறிவித்தாகிவிட்டது, மகனுக்கு பெண்தேட வேண்டிய வேளையில், எனக்கு எப்படிப் பெண் தேடுவது .. அவருக்கும் 50 வயதுக்கு கிட்ட வந்துவிட்டது.. புத்தி சொல்லியது .. இது தப்பு என, ஆனா மனம் சொல்லிய��ு, அதனாலென்ன எனக்கொரு வாழ்க்கை தேவைதானே.. அவருக்கும் 50 வயதுக்கு கிட்ட வந்துவிட்டது.. புத்தி சொல்லியது .. இது தப்பு என, ஆனா மனம் சொல்லியது, அதனாலென்ன எனக்கொரு வாழ்க்கை தேவைதானே இத்தனை காலமும் என்னத்தைக் கண்டு விட்டோம் என.\nஇப்படிப் போராட்டத்தின் மத்தியில், அவர் நேர்மையாகவே முடிவெடுத்தார், நேராகப் பரிமளா வீட்டுக்குப் போய், தந்தையிடம் பெண் கேட்கலாம் என. தன் தேரிலே ஏறி, பரிமளா வீடு சென்றார்.. அது ஒரு குடிசை. குடிசை வாசலில், தேரில் இருந்து நாட்டின் அரசன் இறங்கி, வீட்டுக்குள் வருவதைக் கண்டதும், பரிமளாவின் தந்தைக்கு லெக்ஸ்ச்சும் ஆடல்ல காண்ட்ஸும் ஓடல்ல:).\nவந்த வல்லபன் நேரே பெண் கேட்டார். தந்தைக்கோ சந்தோசம், என் மகள் உங்களுக்கு மனைவியாவதற்கு கொடுத்து வைத்தவ.... ஆனால் ஒரு கண்டிஷன் என்றார் தந்தை:)...\nகண்டிஷன் எனும் சொல் காதில் விழுந்ததும் உஷாராகிட்டார் வல்லபன்:), ஏனெனில் ஏற்கனவே ஒரு கண்டிசனுக்கு கட்டுப்பட்டுத்தானே இவ்ளோ கஸ்டப்படுகிறார் இன்றுவரை:). இருப்பினும் என்னதான் போடப்போகிறார் என நினைச்சு சொல்லுங்கள் என்றார்...\nபெண்ணின் தந்தை சொன்னார், என் மகளை மணம் முடிச்சு, அதனால் பிறக்கும் குழந்தைக்கே, சொத்தும், அரச உரிமை.. நாடாளும் மன்னன் எனும் பதவி கொடுக்கப்பட வேண்டும். உங்கள் இப்போதைய மகன் “விஷ்ணு” வுக்கு கொடுக்கக்கூடாது என...\nஇக் கண்டிஷனைக் கேட்ட வல்லபனுக்கு மனம் இடிந்து விட்டது, இது எப்படி சாத்தியமாகும், விஷ்ணுதான் அடுத்த அரசன் என முடிசூட்டுவிழாவும் நடத்தியாச்சே... அனைத்து திறமைகளையும் கொண்ட விஷ்ணு.. இருக்கும்போது, இன்னும் பிறக்காத குழந்தைக்காக எப்படி வாக்குக் கொடுக்க முடியும் என நினைச்சு, பெண் வேண்டாம் எனச் சொல்லி விட்டுத் திரும்பி விட்டார்.\nசொல்லிவிட்டாரே தவிர, அவரால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.... உண்ண முடியாமல், உறங்க முடியாமல், சரியாக தன் நாட்டைக் கவனிக்க கூட முடியாதளவுக்கு சோர்வடைந்து விட்டார். இதைக் கவனித்த மகனுக்கு தெரிந்துவிட்டது, தந்தைக்குள் ஏதோ ஒரு சோகம் இருக்கிறது என. ஆனா இப்படி ஒரு பிரச்சனை இருக்குமென எண்ணவில்லை.\nநேரடியாகத் தந்தையிடம் கேட்டான் , அவர் வழமையான தந்தையர்கள்போல, இக்க்கதையை மகனிடம் எப்படிச் சொல்ல முடியும் என நினைச்சு, வேறு காரணம் சொல்லி மழுப்பி விட்டார். விஷ்ணுவா���் சமாதானமடைய முடியவில்லை, ஏதோ இருக்கிறது என நினைச்சு.. நேரே தேரோட்டியிடம் போனார்.\nஏனெனில் கார் ட்றைவருக்குத்தான் தெரியும், கார் உரிமையாளர் எங்கெல்லாம் போகிறார் என:), அதேபோல அக்காலத்தில் தேரோட்டிகளுக்கே தெரியும் ராஜா எங்கெல்லாம் போகிறார் என. தேரோட்டிக்கு விபரம் தெரியாது, ஆனா அந்த மீனவ வீட்டுக்குப் போய் வந்ததிலிருந்தே இப்படி ஆகிவிட்டார் எனச் சொன்னார்.\nஉடனே விஷ்ணு தேரில் ஏறி, அவ் மீனவ வீட்டுக்கு போகும்படி சொன்னான், அங்கு போனதும் பரிமளாவின் தந்தையிடம் விபரம் கேட்டான். தந்தை நடந்ததைச் சொன்னார்.\nஉடனே விஷ்ணு சொன்னான், அரசாளும் உரிமை வேணும் எனில், என்னையல்லவா நீங்கள் கேட்டிருக்க வேண்டும், விட்டுக்கொடுக்கப் போவது நான் தானே... என் தந்தையின் சந்தோசம்தான் எனக்கு முக்கியம்... அதனால ..\nஇதோ சொல்கிறேன் கேளுங்கள்.. எனக்கூறி...\nபூலோகம், தேவலோகம் என அனைத்துலகுக்கும் கேட்கும்படி தன் சபதத்தைச் சொன்னார்...\nஎன் தந்தைக்கும், உங்கள் மகள் பரிமளாவுக்கும்[பரிமளகந்தி], பிறக்கப் போகும் குழந்தைக்கே முழுச் சொத்தும், அரசாளும் உரிமையும் உண்டு, நான் எதிலும் குறுக்கே வரமாட்டேன், ஒருவேளை உங்களுக்கு சந்தேகம் வரலாம், எனக்குத் திருமணமாகி அதனால் வரும் வாரிசுகள் போட்டிக்கு வந்திடுமோ என, அச் சந்தேகம் வேண்டாம், நான் திருமணமே செய்து கொள்ள மாட்டேன்..\nஇன்னொரு சந்தேகமும் வரலாம், திருமணமாகாமல், என் மனம் தடுமாறி, இன்னொரு பெண்ணோடு உறவுகொண்டு, அதனால் குழந்தை தவறுதலாகப் பிறந்தால், அக்குழந்தை பங்குக்கு வந்திடுமே என.. அதுக்கும் சத்தியம் செய்கிறேன், மனதால்கூட எப்பெண்ணையும் நினைக்க மாட்டேன்..\n[இன்னொன்று இருக்கிறது, அக்காலத்தில் அதிக வரமும், பலமும் பெற்றிருக்கும் மகரிஷிகளின் உடம்பிலிருந்து உயிரணுக்கள் வெளியே வந்தால்கூட, அதிலிருந்து குழந்தைகள் தானாக உருவாகுமாம்]... அதனால் விஷ்ணு தொடர்ந்தார்... நான் பெற்றிருக்கும் வரங்களினால், என் உடம்பிலிருந்து உயிரணுக்கள் வெளியே வர விடமாட்டேன், தியானத்தின் மூலம் அவற்றை வெளிவராமல் பண்ணுவேன்.. இவை அனைத்தும் சத்தியம்... இப்போ பெண்ணைக் கொடுங்கள் என்றார்.\nஇப்படி ஒரு சபதத்தை இதுவரை யாருமே செய்ததில்லை என்பதால், தேவலோகத்திலிருந்து தேவர்கள்.. “வீஷ்ம.. வீஷ்ம.. வீஷ்ம...” எனக் குரல் கொடுத்தார்கள்... விஷ்�� என்றால் பயங்கர.. என அர்த்தமாம்.. அதாவது பயங்கரமான சபதத்தை மேற்கொண்டவர் எனும் காரணத்தால் அவர் “வீஷ்மர்” எனும் பெயர் கிடைக்கப்பெற்றார்.. விஷ்ணு:).\nஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா, இச் சபதத்தை உங்களுக்கும் சொல்ல வேணும் என்றே, இக்கதையை எழுதத் தொடங்கினேன். அத்தோடு பெண்ணைக் கொடுத்தார், உடனேயே தேரிலே ஏற்றிச் சென்று தந்தைக்கு மணம் முடித்து வைத்தார்..\nஇப்போ தான், ஜி எம் பி ஐயாவின் லிங்கில் போய்ப் படிச்சு அறிஞ்சு கொண்டேன்.. இந்த, என் கதை நாயகன் வல்லபனுக்கும்:)[சந்தனு]... பரிமளாவுக்கும்[பரிமளகந்தி] பிறந்த மூத்த மகன் தான் திருதராஷ்டிரன் என்பதை.. ஹையோ ஹையோ:).\nமிகுதியை மகாபாரதம் படிச்சு தெரிஞ்சு கொள்ளுங்கோ.. நன்றி வயக்கம்:) __()__\nஎனக்கொரு சந்தேகம், இவ்ளோ பெரிய, பயங்கரமான பிரமச்சரியத்தை மேற்கொண்டு, தந்தைக்கும் ஒரு நல்ல மகனாக இருந்த வீஷ்மருக்கு ஏன் கோயில் ஏதும் இல்லை.. யாரும் இவரை நல்லவர் என வணங்குவதில்லை.. யாரும் இவரை நல்லவர் என வணங்குவதில்லை.. ஏதும் மறைபொருள் காரணம் இருக்குதோ.. ஏதும் மறைபொருள் காரணம் இருக்குதோ... ராமன் மட்டும் எப்படிக் கடவுளாக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டார்... ராமன் மட்டும் எப்படிக் கடவுளாக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டார்\nஇது.. மேஜராக(இது வேற மேஜர்:)) இருக்கும்சகோ சீராளன், நான் எழுதிய ஒவ்வொரு பகுதியையும் ... கவிதையில் அழகாகச் சுருக்கிச் சொன்னார்.. அதையும் இங்கே இணைக்கிறேன்.. மூன்றாம் பாகத்திற்கான கவிதையை பின்னூட்டத்தில் தருவார் என பிரித்தானிய பூஸ் வானொலி நிலையம் எதிர்பார்க்கிறது:).. மிக்க நன்றி சீராளன்.\nமுகிலிடை இருக்கும்வரை - நிலவு\nதத்துவம் தத்துவம்:).. இதனை பூஸ் ரேடியோவில் கேட்டு, இங்கே உங்களுக்காகக் காவி வந்தவர்:_ உங்கள் பேரன்புக்கும் பெருமதிப்பிற்கும் உரிய புலாலியூர்ப் பூஸானந்தா:).\nஇதோ அதிராவுக்கு தமனா மகுடம் சூட்ட வரும் உங்களுக்காக:)\nயேஸ்ஸ்ஸ் வாங்கோ அஞ்சு வாங்கோ.. முதலாவதாக வந்த உங்களுக்கு அந்த ஜமுனை ஆற்றைக் கடக்க இதோ ஒரு இலவச ரிக்கெட்:).. பரிமளகந்தியின் பேர்பியூம் வாசனையோடு நதியைக் கடவுங்கோ ஹா ஹா ஹா:)..\nஎனக்கு வாசனை பெர்பியூம் எல்லாம் ஆகாது :) என்னை மயங்கி விழ செஞ்சி தண்ணியில் தள்ளிவிட ட்ரை பண்றீங்க அது நடக்காது :)\nஹா ஹா ஹா கர்ர்ர்ர்:) நீங்கதான் என்னைவிட:) அயகா நீந்துவீங்களே அஞ்சு.. பிறகென்ன பழம் சே..சே... பயம்:))\nபீஷ்மர் தானா அந்தமகன் :) சூப்பர் ..\nமுந்தி முந்தி காலத்தில் எங்க மங்கையரற்கரசி டீச்சர் அஸ்வத்தாமன் திருதராஷ்டிரன் கதையெல்லாம் சொல்வாங்க இதையும் சொல்லியிருப்பாங்க :) நானா தான் மறந்திருப்பேன் இப்போ நினைவுக்கு வந்திருச்சு\nஎனக்கிது படிச்சதா எப்பவுமே நினைவில்லை அஞ்சு.. நான் படிச்சது எல்லாம் பாண்டவர் கதையும் யுத்தமும்தான்...\n//பிறந்த மூத்த மகன் தான் திருதராஷ்டிரன் என்பதை.. ஹையோ ஹையோ:).\nமிகுதியை ராமாயணம் படிச்சு தெரிஞ்சு கொள்ளுங்கோ/\nமாறி எழுதிட்டேன் அஞ்சு.. கீதா சுட்டிக் காட்டியதும் மாத்திட்டேன் அது மகாபாரதம்.. யூ ரியூப்பில் , ஒன்லைனில் வாசிக்கவும்.. எல்லா இடமும் நிறையவே இருக்கு.. நமக்குப் பிடித்ததைத் தேடிப் படிக்கலாம் கேட்கலாம்...\nஹா ஹா ஹா கீதா அது டங்கு ஸ்லிப் ஆச்ச்ச்ச்ச்:).. எங்கள்புளொக்ல ராமாயணம் படிச்சே மனதில அது பதிஞ்சுபோச்ச்ச்ச்:) ஹா ஹா ஹா:)\nகீதா :) அதுக்குதான் கேள்விக்குறி போட்டு கேட்டேன் ராமாயணமான்னு :) ஹா ஹா\nதிரிதராஷ்டிரன் எங்கே ராமாயணத்தில் வந்தார்னு எனக்கு தலையே சுத்திடுச்சி\nஹா ஹா ஹா அஞ்சு மீ சுவீட் 16 எல்லோ:) எனக்கு எதுவும் நேரடியாச் சொன்னால்தான் புரியும்:).. மறைமுகமாக சொன்னால் புரிந்துகொள்ளவே மாட்டேன்ன்.. நல்ல விதமா எடுத்திட்டுப் போயிடுவேன்:))\nஉங்கள் கேள்விக்குறி பார்த்து நினைச்சேன்ன்.. எங்கு படிக்கலாம் எனக் கேட்கிறீங்க என ஹா ஹா ஹா ஹையோ ஹையோ:).. இண்டைக்கு இதனால நெல்லைத்தமிழனுக்கு திருப்பதி லட்டு கிடைச்சதைப்போல ஆச்ச்ச்ச்:).. வேலை பிசியிலும் டொமார் எனக் களம் குதிச்சிட்டார்ர் கீழே ஹா ஹா ஹா ஆண்டவா எப்பூடித்தான் ஜமாளிக்கப்போறேனோ தெரியல்லியே:))\nஎங்கோ வட நாட்டில் பீஷ்மருக்கு கோவில் இருக்குன்னு டீச்சர் சொன்னாங்க ..\nஇருங்க யாராச்சும் சொல்வாங்க பின்னூட்டத்தில்\nஆம் ஏஞ்சல் அலகாபாத்தில் இருக்கிறது. இடம் பெயர் தாராகஞ்ச் என்று நினைக்கிறேன். ரொம்பப் புராதானக் கோயில் என்று சொல்ல முடியாது...அது ஒரு தனிநபரால் கட்டப்பட்டது...என்று வாசித்த நினைவு...\nவிஷ்ணு கோயில்கள் இருக்கிறது.. வீஷ்மருக்கு இருக்கோ தெரியவில்லை.. யாரும் வீட்டில் படமேதும் வைத்திருந்தும் நான் இதுவரை பார்க்கவில்லை. யேஸ் ஆரும் சொல்லீனமோ பார்ப்போம்.. மிக்க நன்றி அஞ்சு.. ரிக்கெட் பத்திரம்:)..\nஓ அப்படியா.. நன்றி கீதா..\nவாங்கோ ராஜி.. வருகைக்கு நன்றி.\nமிகுதியை ராமாயணம் படிச்சு தெரிஞ்சு கொள்ளுங்கோ.. நன்றி வயக்கம்:) // அதிரா என்னாது இது கதையையே மாத்திட்டீங்களே ராமாயணமா\nவாங்கோ கீதா வாங்கோ.. ஹையோ இந்தக் கொமெண்ட் படிச்சு பிடரியில் பின்னங்கால் அடிக்க ஓடி வந்தேன்ன்ன் தோஓஓஓஓஒ மாத்திடுறேன்ன்... ஹா ஹா ஹா மிக்க நன்றி மாத்தி விடுறேன்.. வாயில் அப்படி வந்திடுச்சு எழுதும்போது..\nஇதுக்கு, கதை தெரியாத ஏஞ்சலின் முதல் பின்னூட்டம் போட்டது சரிதான். கொஞ்சம் காத்திருந்தால் நல்லா ஓட்டியிருக்கலாம்.\nவிடிய விடிய ராமாயணம் கேட்டு, சீதைக்கு ராமன் சித்தப்பா முறை என்று சொன்னான் எனச் சொல்லுவார்கள். அது எப்படி ஒருத்தர் அப்படிச் சொல்லுவார் என நினைத்தேன். இந்த இடுகையைப் படித்தபின்பு, அப்படியும் ஆட்கள் உண்டுன்னு தோணித்து.\nமகாபாரதத்தின் ஆரம்ப மற்றும் முக்கியமான கதையைச் சொல்லிவிட்டு, மீதியை ராமாயணம் படித்துத் தெரிந்துகொள்ளவும்னு சொல்லியிருக்கீங்களே... இது நியாயமா இதுலவேற ஜி.எம்.பி. சாரின் இடுகைகளைவேறு படித்தீர்களாம். பீஷ்மர், கடைசியில் கண்ணனோடுதான் தொடர்பில் இருந்தார் (தூது, போர், கடைசி காலம் என்று). கண்ணனுக்கு மட்டும் கோவிலா என்று கேட்டிருந்தால் கொஞ்சம் லாஜிக் இருக்கும். பீஷ்மரை ராமனோடு compare செய்திருக்கிறீர்களே. அநியாயத்துக்கு ஒரு அளவில்லையா\n\"முகிலிடை இருக்கும் நிலவு ஒளியற்று\"-- இதில் ஏதேனும் உள்குத்து இருக்கிறதா சமீபத்தில்தான் இருவர், தங்கள் முகம் நிலவுபோல, சங்குக் கழுத்து என்று விளம்பரப்படுத்திக்கொண்டிருந்தார்கள். அதுக்கு சிலர், (பொறாமையில் சமீபத்தில்தான் இருவர், தங்கள் முகம் நிலவுபோல, சங்குக் கழுத்து என்று விளம்பரப்படுத்திக்கொண்டிருந்தார்கள். அதுக்கு சிலர், (பொறாமையில்) அமாவாசை நிலவு என்று பதில் சொன்னமாதிரி ஞாபகம்.\n//தியை ராமாயணம் படித்துத் தெரிந்துகொள்ளவும்னு சொல்லியிருக்கீங்களே... இது நியாயமா\nவிடாதீங்க நெல்லை தமிழன் நல்லா ஓட்டுங்க :) நான் கேள்வி குறி போட்டு ங்கே போட ட்ரை செஞ்சிட்டிருந்தேன்\nவாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ.. ஹா ஹா ஹா அதிராவை ஓட்டுவதற்காகவே இம்முறை அதிரடியாக் களம் இறங்கிட்டீங்க:).. எனக்குத்தான் அடிக்கடி டங்கு ஸ்லிப் ஆகுமே:)) அப்பூடி இங்கும் ஸ்லிப் ஆகிப்போச்சூஉ.. அதிராவோ கொக்கோ:) ஒரே ஓட்டமாக ஓடிப்போய் மாத்திட்டேன் ��காரதம் என ஹா ஹா ஹா:)..\n///இதுக்கு, கதை தெரியாத ஏஞ்சலின் முதல் பின்னூட்டம் போட்டது சரிதான்.///\nஹா ஹா ஹா இதுதான் இன்றைய ஹொட் நியூஸ்ஸ்ஸ் ஹையோ ஹையோ.. இதுக்குத்தான் பலதடவை சொல்லிட்டேன்ன்ன்.. பன்றியோடு சேர்ந்து பசுவும் பழுதாகப் போகுதென:) அது இன்று நடந்திடுச்சூஊஊஊஊஊஊ ஹா ஹா ஹா:)..\n//விடிய விடிய ராமாயணம் கேட்டு, சீதைக்கு ராமன் சித்தப்பா முறை என்று சொன்னான் எனச் சொல்லுவார்கள். அது எப்படி ஒருத்தர் அப்படிச் சொல்லுவார் என நினைத்தேன். இந்த இடுகையைப் படித்தபின்பு, அப்படியும் ஆட்கள் உண்டுன்னு தோணித்து.///\nகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) “மூத்தோர் சொல் வார்த்தை எல்லாம் முன்னர் பொய்யாகும்:), காலம் வந்து பாடம் சொன்னால் பின்னர் மெய்யாகும்”:).. ஹா ஹா ஹா:).. சரி சரி ரெண்டுமே சரித்திரக் கதைகள்தானே:) அஜீஸ் பண்ணுங்கோ:)..\n///பீஷ்மர், கடைசியில் கண்ணனோடுதான் தொடர்பில் இருந்தார் (தூது, போர், கடைசி காலம் என்று). கண்ணனுக்கு மட்டும் கோவிலா என்று கேட்டிருந்தால் கொஞ்சம் லாஜிக் இருக்கும். பீஷ்மரை ராமனோடு compare செய்திருக்கிறீர்களே. அநியாயத்துக்கு ஒரு அளவில்லையா\nஹையோ இல்ல இல்ல.. அப்படி இல்ல.. நானும் ஸ்ரீராம ஜெயம் எழுதி நம்பிக்கை வைத்துக் கும்பிடுறேன் ராமரை, ஆஞ்சநேயரை... இருப்பினும் எனக்கு ஒரு டவுட்.. ராமரை பதிவிரதன்... தந்தை தாயின் சொல்லை மீறாதவர்.. அடுத்த பெண்களை ஏறெடுத்தும் பார்க்காதவர் என்பதாலதானே அவர் உயர்ந்த இடத்தில் இருக்கிறார்.. எனும்போது..\nபீஷ்மர் அதைவிட இங்கு உயர்வாக தெரிகிறாரே என எண்ணினேன்.. அப்போ முழுக்கதையையும் அலசி ஆராய்ந்து விட்டுத்தான் பேசோணும் போல:)).. சரி இப்போ புரிகிறது... ஆனா மகாபாரதம் படித்து முடியுமா\n///\"முகிலிடை இருக்கும் நிலவு ஒளியற்று\"-- இதில் ஏதேனும் உள்குத்து இருக்கிறதா சமீபத்தில்தான் இருவர், தங்கள் முகம் நிலவுபோல, சங்குக் கழுத்து என்று விளம்பரப்படுத்திக்கொண்டிருந்தார்கள். அதுக்கு சிலர், (பொறாமையில் சமீபத்தில்தான் இருவர், தங்கள் முகம் நிலவுபோல, சங்குக் கழுத்து என்று விளம்பரப்படுத்திக்கொண்டிருந்தார்கள். அதுக்கு சிலர், (பொறாமையில்) அமாவாசை நிலவு என்று பதில் சொன்னமாதிரி ஞாபகம்.///\nஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இதை எல்லாம் ஒழுங்கா நினைவு வச்சு அப்பப்ப கொழுவி விடப்பார்க்கிறீங்க:)).. அதுதான் நடக்காது:) ஏனெனில் அஞ்சுவுக்கு தத்துவங்கள் பெரிதா புரிவதுமில்லை:) பெரிதாக ரசிப்பவர்போலவும் தெரிவதில்லை:).. கீதா பிசிபோல:) ஹையோ படிச்சதும் கிழிச்சு அந்த பேரீச்சை மரத்தடியில புதைச்சிடுங்கோ:)..\nஏற்கனவே என்னால, தானும் ராமாயணம் பேசி மாட்டிட்டமே எனக் கொலை வெறியோடிருக்கிறா அஞ்சு:) ஹா ஹா ஹா:).. மிக்க நன்றி நெ.த.\n//தியை ராமாயணம் படித்துத் தெரிந்துகொள்ளவும்னு சொல்லியிருக்கீங்களே... இது நியாயமா\nஹா ஹா ஹா இப்போ குதிச்சு என்ன ஆகப்போகுது அஞ்சு:) உங்கட குவெஷ்ஸன் மார்க் பார்த்து, மீ நினைச்சேன்ன் எங்கே எங்கே இதெல்லாம் இருக்குது எனக் கேட்கிறீங்க என:) ஹா ஹா ஹா நீங்களும் கொஞ்சம் டவுட்டோடுதான் இருந்திருக்கிறீங்க இது ம்.பாரதமா இல்ல ராமாயணமோ என.. ஹா ஹா ஹா இதில நெல்லைத்தமிழனை ஓட்டச் சொல்லி பூஸ்ட் வேறு குடுக்கிறா கர்ர்ர்ர்:) ஹா ஹா ஹா:).\n/ஏனெனில் அஞ்சுவுக்கு தத்துவங்கள் பெரிதா புரிவதுமில்லை:) பெரிதாக ரசிப்பவர்போலவும் தெரிவதில்லை:).. கீதா பிசிபோல:) ஹையோ படிச்சதும் கிழிச்சு அந்த பேரீச்சை மரத்தடியில புதைச்சிடுங்கோ:)..\nஏற்கனவே என்னால, தானும் ராமாயணம் பேசி மாட்டிட்டமே எனக் கொலை வெறியோடிருக்கிறா அஞ்சு:) ஹா ஹா ஹா:).. மிக்க நன்றி நெ.த. /\nஹையோ உண்மையில் என் கண்ணில் படவேயில்லை :)\nநான் அந்த ராமாயணம் விஷயத்திலேயே இருந்தேன் :)\n@மியாவ் வேணாம் அப்புறம் அந்த மெயில் அப்படியே காபி பேஸ்டு வேன் இங்கே :)\nநான்தான் முதல்ல கண்டுபிடிச்சேன் அந்த மிஸ்:)மியாவ் டேக்கை :)\n///@மியாவ் வேணாம் அப்புறம் அந்த மெயில் அப்படியே காபி பேஸ்டு வேன் இங்கே :)\nநான்தான் முதல்ல கண்டுபிடிச்சேன் அந்த மிஸ்:)மியாவ் டேக்கை :)//\nஹா ஹா ஹா கர்:) என்னைப்பற்றி உங்களுக்கு நன்கு தெரியுமெல்லோ:) பிறகெதுக்கு குவெஷ்ஸன் மார்க் போட்டு... கோர்ட்வேர்ட்ல:) கேக்க நினைச்சீங்க ஹா ஹா ஹா.. நேரடியா சொல்லியிருந்தால் மட்டுமே புரியுமாக்கும் ஏனெனில் நான் படுபயங்கரமா.. சபதம் பற்றி மின்னல் முழக்கத்தோடிருந்த நேரம் அது ஹா ஹா ஹா..\nஇருப்பினும் அஞ்சு.. ஒரு 15 நிமிடத்துக்குள் திருத்தி விட்டேன்ன்ன்.. ஆனா பாருங்கோ அதுக்குள் 7 கடல் தாண்டி விட்டது இந்த ராமாயணக் கதை ஹா ஹா ஹா அவ்ளோ ஸ்பீட்டு:))\nபாண்டவர்களுக்குக் கோவில் உண்டு. கௌரவர்களுக்கு, அதிலும் துரியோதனனுக்குக் கோவில் கிடையாது. வீடமர் (பீஷ்மர்) நல்லவர், ஆனால் சூழ்நிலைக் கைதியாகி (��ட்டப்பா இவரை வைத்துதான் உருவாக்கினார்கள்-பாஹுபலியில். அதில் அவர் நல்லவர் பக்கம் இல்லை, அரசு பக்கம்தான். பாஹுபலி-தர்மன் நல்லவன் என்றபோதும் பல்லாளன்-துரியோதனன் பக்கம் நின்றான்) தவறுகளின் பக்கம் நின்றார். வீடமருக்கு, அவருடைய உயர்ந்த குணத்தால், தான் விரும்பியபோது மரணத்தைப் பெறும் வரம் பெற்றிருந்தார்.\nஸ்ஸ்ஸ் அப்ப்ப்பாஆஆ முடியலை.... அதிராவுக்கு மகாபாரதம் கிளாஸ் எடுத்து.\nநீங்க சொன்ன பகுதிக்கு அப்புறம் வரும் கதை, இந்தக் காலத்தில் நாம டைஜஸ்ட் பண்ணமுடியாது. (திருதராஷ்டிரன், பாண்டு, விதுர்ர் பிறப்பு)\nஓ மிகுதியைத் தொடர்ந்து கேட்டால்தான் புரியும் என நினைக்கிறேன்ன்:))\n//அவருடைய உயர்ந்த குணத்தால், தான் விரும்பியபோது மரணத்தைப் பெறும் வரம் பெற்றிருந்தார்.//\nயேஸ்ஸ் இது அறிஞ்சேன்ன்ன்.. பரிமளாவை தேரில் ஏற்றிச் சென்று தந்தையிடம் ஒப்படைத்தபோது, மகனின் பெருந்தன்மை பார்த்து தந்தை கொடுத்த வரம்..”நீயாக விரும்பிக் கேட்டால் ஒழிய.. உனக்கு மரணம் வராது”.. என்பது.\n///ஸ்ஸ்ஸ் அப்ப்ப்பாஆஆ முடியலை.... அதிராவுக்கு மகாபாரதம் கிளாஸ் எடுத்து.//\nஹா ஹா ஹா இந்தாங்கோ மங்கோ லஸி.. சூடா இருக்கு குடிச்சிட்டுத் தொடருங்கோ பிளீஸ்ஸ்:)).. இல்ல நெ.தமிழன்.. எனக்கும் பாரதக் கதை தெரியும் எனும் எண்ணத்தோடுதான் இருந்தேன் இவ்ளோ காலமும்.. ஆனா பாருங்கோ இப்போ இந்த சபதம் எழுதப்போய் நிறைய விசயங்கள் தெரிய வருது...\nதிருதராஷ்டிரன் கதையிலிருந்து பாண்டவர் கதை.. யுத்தம் .. இப்படிச் சில பகுதிகள்தான் படித்தோம்..\n//நீங்க சொன்ன பகுதிக்கு அப்புறம் வரும் கதை, இந்தக் காலத்தில் நாம டைஜஸ்ட் பண்ணமுடியாது. (திருதராஷ்டிரன், பாண்டு, விதுர்ர் பிறப்பு)///\nதொடர்ந்து கேட்கப்போகிறேன் மிகுதியை.. ஓம் திருதராஷ்டிரனுக்கு ஏன் கண் தெரியாமல் போனது என்பதற்குக் காரணம் கேட்டு ஃபிரீஸ் ஆகினேன்ன் படிக்கும்போது... அனைத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாதுதான்.\n\"வழமைபோல என் பாஷையில் மானே தேனே போட்டு எழுதுவதால், தவறுகள் வரலாம் மன்னிச்சிடுங்கோ:).\"\nஅதிரா. நீங்க போட்டிருப்பது சாதாரண கவனக்குறைவு இல்ல. ராம்சே ரெஸ்டாரன்டுக்குப் போய், ஐயங்கார் புளியோதரை ஒரு பிளேட் ஆர்டர் செய்வது போன்றது.\nநான் இந்த டவிட்டை அவங்ககிட்ட மெயிலில் கேட்டேன் :)\nஅப்பவும் இந்த பூனைக்கு புரியல்லியே :))\nவிளங்காம அந்த சபதத்தை பற்றி எக்ஸ்பிளேயின் செய்றாங்க :)\nஹா ஹா ஹா இன்று அங்கும் இங்கும் என்னால சிரிச்சே முடியுதில்ல.. ஹா ஹா ஹா:))\n//வழமைபோல என் பாஷையில் மானே தேனே போட்டு எழுதுவதால், தவறுகள் வரலாம் மன்னிச்சிடுங்கோ:).\"///\nஎன்னைப்பற்றி எனக்குக் கொஞ்சம் தெரிஞ்சமையாலயே இதை ஆரம்பமே போட்டு வச்சேன்ன்.. அப்பவும் காலை வாரி விட்டிட்டுதே:)).. இப்போ எல்லோரும் சபதத்தை மறந்துபோயிட்டினமே கர்ர்ர்:))\nநெல்லைத்தமிழன் இன்னிக்கு உங்களுக்கு நல்ல சான்ஸ் இதை விட்டுராதீங்க :) எவ்ளோ அடிக்கலாமா அடிங்க :)\nநான் ஒதுங்கி நின்னு வேடிக்கை பார்க்கிறேன்\nநான் இந்த டவிட்டை அவங்ககிட்ட மெயிலில் கேட்டேன் :)\nஅப்பவும் இந்த பூனைக்கு புரியல்லியே :))\nவிளங்காம அந்த சபதத்தை பற்றி எக்ஸ்பிளேயின் செய்றாங்க :)///\nஹா ஹா ஹா அர்ச்சுனன் கண்ணுக்கு குருவியின் தலை மட்டுமே தெரிஞ்சுதாமே:).. அப்பூடித்தான் எனக்கு சபதம் மட்டுமே தெரிஞ்சுது அது டப்பாஆஆஆஆஆ:) ஹா ஹா ஹா:)\nநெல்லைத்தமிழன் இன்னிக்கு உங்களுக்கு நல்ல சான்ஸ் இதை விட்டுராதீங்க :) எவ்ளோ அடிக்கலாமா அடிங்க :)\nநான் ஒதுங்கி நின்னு வேடிக்கை பார்க்கிறேன்//\nஹா ஹா ஹா கர்ர்ர்ர்:)) விடுப்ஸ் பார்க்கிறதில என்னா ஒரு சுவை:) தேம்ஸ்ல தள்ளி விட்டிடுவேன்ன்.. ஒழுங்கா உள்ளே புகுந்து, என் சபதம் பற்றி ஐ மீன் வீஷ்மர்:) பத்து வரி சொல்லோணும் சொல்லிட்டேன்ன்:))\nApart from this, ஒரு சபத்த்தால் inspire ஆகி, மூன்று இடுகைகளை ஆர்வத்துடன், கதை பாணியில் வெளியிட்டமைக்கு உங்களுக்குப் பாராட்டுகள் அதிரா.\nம்ிக்க மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.. எனக்கு இப்படி சரித்திரக் கதைகளைச் சொல்லி அரைச்ச மாவையே அரைப்பதில் விருப்பமுமில்லை, ஆர்வமுமில்லை... ஆனா முதல் தடவையாக இச்சபதம் பற்றிக் கேட்டபோது.. அதுவும் இதைச் சொன்ன பேச்சாளரும் மிகவும் அருமையாகச் சொல்லி மெய்சிலிர்க்க வச்சிட்டார்ர்.. அதனால எழுதத் தோணியது..\nஇன்னொன்று எழுதியமையாலதான் நிறைய டவுட்ஸ் களும் கிளியர் ஆச்சு.. பல புதுத்தகவல்களும் கிடைச்சது. மிக்க நன்றி அனித்துக்கும்.\n# அவர் கொடுத்த வரத்தினாலே இப்படி ஆகிட்டேன்#\nதேவலோகப் பெண் மீனவப் பெண் ஆவது வரமா ,சாபம் அல்லவா :)\nவாங்கோ பகவான் ஜீ வாங்கோ.. தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். இல்ல நீங்க சரியா கவனிக்கவில்லை என் கதையை.\nமீனவப் பெண் தான் தேவலோகப் பெண்போல ஆக்கப்பட்டாவாம். முன்பு அவவின் பெயர் “மச���சகந்தி” எனவும்.. இப்போ அவவின் பெயர் “பரிமளகந்தி” எனவும் சொல்லப்படுது.... அவவில் முன்பு மீன் வாசம்தான் அடிக்குமாம்.. இப்போ மல்லிகைவாசம் வருகிறதாம்.\nமச்ச...மச்சம்.. என்றால் அசைவம் எனப் பொருள்படும்.\nபரிமளம் என்றால்.. நறுமணம் எனப் பொருளாகுமாம்.\nபாருங்கோ.. பாரதம் நிகழ்ந்தது தமிழ்நாட்டில, ஆனா பாரதத்தில் பாவித்த மொழிகளை.. நாம் இலங்கையில்தான் பாவிக்கிறோம்...\nஅதாவது நாம் அசைவம் எனப் பாவிப்பதில்லை.. மச்சம் என்றே சொல்லுவோம்... இன்று அசைவம் சமைத்தோம் எனில்.. இன்று மச்சம் சமைத்தோம்.. இவை மச்சப் பாத்திரங்கள்... மச்ச மணம் வருகிறது.. இப்படித்தான் பேசுவோம்.\nமிக்க நன்றி பகவான் ஜி.\nஇந்த இடுகைக்காக மேலே 'I just Stop by to say Hello' என்ற பூனைப் படத்தைப் பார்த்த உடன், எனக்குத் தோன்றியது,\nஅதிரா, காசு செலவழிந்துவிடப் போகிறதே என்பதற்காக, கண்ணாடிக்குப் பின்னால், பாலை ஒரு கிண்ணத்தில் வைத்து, பூனையை, கண்ணாடிக்கு அந்தப் பக்கம் வைத்திருக்கிறார். பாவப்பட்ட பூனை, பாலைக் குடிக்கிறோம் என்று நினைத்து கண்ணாடியை நக்கிக்கொண்டிருக்கிறது. அது சோர்ந்தவுடன், பாலை, குளிர்சாதனத்தில் வைத்துவிட்டு, அடுத்த வேளைக்கும் இதேபோல் செய்வார் என்று எனக்குத் தோன்றியது.\nஏஞ்சலின்/கீதா ரங்கன் - பூனை ஹலோ என்று சொல்கிறதுபோல் உங்களுக்குத் தோணுதா, இல்லை நான் சொன்னதுதான் உண்மையாயிருக்கும் என்று தோணுதா உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். (என் கருத்தில் தவறிருந்தால் திருத்திக்கொள்ளலாம் இல்லையா உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். (என் கருத்தில் தவறிருந்தால் திருத்திக்கொள்ளலாம் இல்லையா\nஎனக்கு பூனை நம்மை பார்த்து ஹலோ சொல்ற மாதிரி தோணல்ல ..\n//வெவ்வ்வே // னு சொல்ற மாதிரியிருக்கு :)) அப்புறம் //Nah Nah Nah, Nah Nah Nah Nah// சொல்ற மாதிரியும் இருக்கு\nஅதிரா... நகைச்சுவையா எடுத்துக்குங்க. கோபப்படாதீங்க.... சும்மா கலாய்த்தேன். எனக்குத் தெரியும் உங்கள் எல்லோருக்கும் 4 கால் பிராணிகளிடம் அன்பு ரொம்ப ஜாஸ்தி என்று.\nஅதிரா... நகைச்சுவையா எடுத்துக்குங்க. கோபப்படாதீங்க...//\n:)) சே..சே... நில்லுங்கோ இன்று நேரம் போதவில்லை.. நாளைக்கு வந்து பாலைவன மணலில் உருட்டி விடுறேன்.. அஞ்சூஊஊஊஊஉ கர்ர்ர்ர்ர்ர்:) நனனனாஆஆஆஆ பாடியது போதும் பிளீஸ் யெல்ப் மீ 2 உருட்ட:) ஹா ஹா ஹா:)\n//பாவப்பட்ட பூனை, பாலைக் குடிக்கிறோம் என்று நினைத்து கண்ணாடியை நக���கிக்கொண்டிருக்கிறது. அது சோர்ந்தவுடன், பாலை, குளிர்சாதனத்தில் வைத்துவிட்டு, அடுத்த வேளைக்கும் இதேபோல் செய்வார் என்று எனக்குத் தோன்றியது.\nஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) சொல்றதையும் சொல்லிப்போட்டு, கோபப்படாதீங்க என வேறு சொல்றீங்களோ:)... நான் சொன்னேனே உங்களுக்கு கற்பனை வளம் ஜாஸ்தி என...:) எங்களைப்போலவே:)..\nஎங்க வீட்டுப் பூஸார் பால் குடிக்க மாட்டா..:) கண்டது நிண்டது சாப்பிட மாட்டா.. சரியான பொஸ் லேடி:) ஹா ஹா ஹா மிக்க நன்றி.\nமறுமொழிகள் கடக்க மூச்ச வாங்குது த ம 7\nவாங்கோ புலவர் ஐயா... மூச்சு வாங்கினாலும் விடாது கடந்து.. வோட் போட்டிட்டீங்கள்.. ஹாஅ ஹா ஹா மிக்க நன்றிகள்.\n//அதனால் பிறக்கும் குழந்தைக்கே, //\nஓ.. இதுதான் கண்டிஷனல் கரு\nவாங்கோ ஸ்ரீராம் வாங்கோ.. அங்கயும் இங்கயும் கால் வச்சு ஓடியதால்.. உடன் பதில் தர முடியவில்லை.. ஹா ஹா ஹா நெல்லைத்தமிழன்போல.. அடுத்த கதைக்கான கண்டிஷனல் கரு செலக்ட் பண்ணிட்டீங்களோ\n//உண்ண முடியாமல், உறங்க முடியாமல், //\nஅவர் வல்லபன் அல்ல, ஜொள்ளபன்\n//அவர் வல்லபன் அல்ல, ஜொள்ளபன்\nஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அப்படிச் சொல்லக்கூடாது, நாம் நலமாக இருக்கும்போது அடுத்தவரின் வலி நமக்குப் புரிவதில்லை.. அவரின் இடத்தில் இருந்து யோசிக்கும்போது.. அவர் பாவம்தானே.. அதில் பெரிதாக தவறிருப்பதாக எனக்குத் தெரியவில்லை...\nமனைவி இருக்க, இன்னொரு பெண்ணை ரகசியமாக பார்த்தால் ஜொள்ளு எனலாம்:).. என நினைக்கிறேன்.\n/முன்பு அப்படித்தான் இருந்தேன், என் படகிலே ஒரு மகரிஷி ஏறினார்.. அவர் கொடுத்த வரத்தினாலே இப்படி ஆகிட்டேன், என் பெயரும் மாற்றப்பட்டு விட்டது என.//\nஏனப்பா... ஜொள்ளபா... அந்த வரம் ஏன் கிடைத்தது என்று அவளிடம் கேட்கக் கூடாதோ\nஹா ஹா ஹா எதுக்கு என் கதைநாயகன் மிஸ்டர் வல்லபன்:) மீது இவ்ளோ கோபம்:).. 50 வயதில் 20 வயசுப் பெண்ணை மடக்கி விட்டாரே என்றா:) ஹா ஹா ஹா ஹையோ... கடவுளே... நான் தேம்ஸ்க்கு ஓடிடுறேன்ன்ன்:))..\nஅவர் கேட்டிருப்பார் நான் தான் கதையைப் பெருப்பிக்க விரும்பவில்லை:)... என் கதையின் ஜீரோவை:) ஹையோ டங்கு ஸ்லிப் ஆகுதே.. ஹீரோ வைக் குறை ஜொள்ளப்பூடாது ஜொள்ளிட்டேன் ஹா ஹா ஹா:)..\nகவிதை எல்லாம் எழுத்தச் சொல்லிக் கேட்கிறேனே தவிர, எனக்கும் கவிதை என்றால் அலர்ஜிதான். அதுவும் இந்த மாதிரி இலக்கணங்களுக்குட்பட்ட கவிதை எனக்கு வரவே வராது நெல்லைத்த��ிழன் பாராட்டிச் சொல்லியதிலிருந்து திரு சீராளன் அவர்களின் கவிதையை ஆங்காங்கே பின்னூட்டத்தில் படித்து வருகிறேன். நன்றாக இருக்கிறது.\nஎனக்கு கவிதை ரொம்பப் பிடிக்கும்.. அதிலும் நாம் கதைப்பதைப்போலவே கவிதையாக சொல்வதுதான் பிடிக்கும்...\nஉண்மைதான் எனக்கும் அப்படித்தான் இலக்கணம் வராது அத்தோடு அப்படிக் கவிதைகள் புரிந்து எடுப்பதும் கஸ்டம்:))..இலக்கணம் என்றாலே அரசியல்போல எனக்கு அலர்ஜி:)..\nஊசி இணைப்பின் தத்துவம் ரசிக்க வைத்தது.\nமிக்க நன்றி... ரேடியோவில் சிலசில குட்டிக் குட்டிப் படக் கட்டங்கள் போடுவினம் இடையிடை... அதில் பிடித்தவற்றை எழுதி எடுத்திடுவேன் பட்டென.. இது ஒரு பழைய ஜெமினி நடித்த [என நினைக்கிறேன்] படத்தில் வரும் ஒரு வசனம்..\n/எங்கள்புளொக்ல ராமாயணம் படிச்சே மனதில அது பதிஞ்சுபோச்ச்ச்ச்:) ஹா ஹா ஹா:)//\n ஓ... சீ ரா ம ளா\n//சீ ரா ம ளா\nஓ மை கடவுளே.. சியாமளா:) இதென்ன இது மழைக்குக் காளான் முளைப்பதைப்போல:) அடிக்கடி பல பெயர்கள் முளைக்குதே..:))..\nஹா ஹா ஹா பயந்திடாதீங்கோ:).. அதேதான்.. சீதை ராமனை.... மன்னிச்சா:))..\nமிக்க நன்றி ஸ்ரீராம் அனைத்துக்கும்.\nகடைசியில் ராமாயணத்தில் கொண்டு வந்து முடிச்சு போட்டீங்க...\nகர்ர்ர்ர்ர்ர்ர்:) நீங்க இங்கு வரும்போதே நான் அதை திருத்தி விட்டேனே:).. உகண்டாவில் இருந்தே படிச்சிட்டீங்களோ:) ஹா ஹா ஹா எனக்கு சபதம் தவிர வேறேதும் கண்ணில் தெரியவே இல்லை போஸ்ட் எழுதியபோது:))\nஹே நான் புதுசு வணக்கங்கோ தோழி இங்கே உங்க பிளாக் சூப்புரு ருருருரு...... ஒரு ரவுண்டு போய்ட்டு வந்தேங்கோ.....உங்க கட்சியில கைநாட்டு வாச்சாச்சுங்கோ ..... கதை பழசு ஆனா சொன்னவிதம் புதுசு இதுவும் சூப்பரு .......\nவாங்கோ பூவிழி வாங்கோ... பூவிழி வாசலில் யாரது.. வந்தது.... சிட்டுவேஷன் சோங் போகுது பிபிசில.. முதன்முதலா வந்திருக்கிறீங்க நல்வரவு, மிக்க நன்றி..\nகைநாட்டு வச்சிட்டீங்க: ஆனா கையில மை வைக்கலியேஏஏஏஏஏஏ:)).. ஹா ஹா ஹா மிக்க நன்றி பூவிழி...\nஎன்பக்கத்துக்கு நீங்க புதுசு:)- ஆனால்\nவாங்கோ வாங்கோ மிக்க நன்றி.\nவாங்கோ மொகமட்.. மிக்க நன்றி அனைத்துக்கும்.\nமகாபாரதம் பல கிளைக்கதைகள் கொண்ட ஒரு காவியம். இதில் விடயத்தை சொல்லிய விதம் அருமை மூன்று பாகமும் படித்த திருப்தி இருக்கு\nவாங்கோ நேசன் வாங்கோ... ஓம் மகாபாரதம் படிச்சு முடிக்க முடியுமோ தெரியவில்லை... மிக்க நன்றி.\nவட இந்தியாவில் பீஸ்மருக்கு கோயில் இருப்பதாக எங்கோ படித்த ஞாபகம் இருக்கு தேடிச்சொல்லுகின்றேன்\nஅப்படித்தான் இங்கும் சொல்கிறார்கள்.. ஆனா பொதுவாக எல்லோரும் வணங்குவதாக நாம் அறியவில்லையே..\nமிக்க நன்றி நேசன்.. வந்ததுக்கும் வோட் போட்டமைக்கும்.\nவணக்கம் அதிரா ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ .......\nதங்கள் ஒட்டு சேர்க்கப்பட்டது நன்றி \nமீண்டும் வருகிறேன் தங்கள் எதிர்பார்க்கைகளோடு\nவாங்கோ மேஜரே வாங்கோ.. ரொம்ப பிசியாக இருக்கிறீங்கபோல இருக்கு.. பிசியின் மத்தியிலும் வந்து வோட் போட்டமைக்கு மிக்க மிக்க நன்றிகள்...\nகவிதையுடன் வாங்கோ.. இங்கு பலபேர் வெயிட்டிங் உங்கள் கவிதைக்காக.\nஹா ஹா ஹா நேசன் எதுக்கு இப்போ மிஸிஸ் எமனைக் கூப்பிட்டீங்க:)\nஅன்புக்கு நன்றி கவிதை இதோ..................\nகாலம் தாழ்த்தியமைக்கு வருந்துகிறேன் பூசாரே\nவாங்கோ சீராளன் வாங்கோ.. மிக அருமையாக தொகுத்து எழுதித்தந்திட்டீங்க.. இதிலென்ன தாமதம் இருக்கு... என்னைப்பொறுத்து இது விரைவாகவே எழுதித்தந்திட்டீங்க மிக்க மிக்க நன்றி..\nவணக்கம் பூசாரே புரிதலுக்கு நன்றி \nஇரவோடு இரவாக எழுதிப் போட்டதுதான் இப்போ படித்தேன் நிறையத் தவறுகள் இருக்கின்றன ......அவ்வ்வவ்வ்வவ்வ்வ்\nநெல்லைத் தமிழன் விமர்சனம் நெஞ்சம் நெகிழ வைக்கிறது ..\nஆனால் திருத்த முடியாதே வெவ் வெவ் வே.....\nஇப்போத் தான் வர முடிஞ்சது. எல்லாத்தையும் படிச்சேன். சீராளன் என்பவரின் கவிதை உட்பட பீஷ்மருக்கு ஏன் கோயில் இல்லை என்றும் ராமருக்கு மட்டும் இருக்கே என்றும் கேட்டிருக்கீங்க பீஷ்மருக்கு ஏன் கோயில் இல்லை என்றும் ராமருக்கு மட்டும் இருக்கே என்றும் கேட்டிருக்கீங்க முதல்லே பீஷ்மர் அவதாரம் எல்லாம் இல்லை. அஷ்டவசுக்களில் எட்டாவது வசு அவர். சாபத்தின் காரணமாக பூமியில் பிறக்க நேரிட்டது. எட்டாவது வசுவான இவர் மட்டும் அதிக காலம் பூமியில் வாழ வேண்டும் எனவும், ஆனால் அவர் இறப்பு எப்போ என்பதை அவரே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்றும் சலுகை கொடுக்கப்பட்டது. சாதாரணப் பெண்ணின் வயிற்றில் பிறக்காமல் இருக்கும்படியும் கேட்டுக்கொள்ள அதன்படி கங்கை மானுடப்பெண்ணாக மாறி இவர்களைப் பெற்றெடுத்து முதல் ஏழு வசுக்களையும் அவரவர் இருப்பிடம் சேர்க்கிறாள். சாபத்தின் காரணமாயும், அது வரை பேசாமல் இருந்த சந்தனுவின் சந்தேகம் காரணமாகவும் பீஷ்மர் மட்டும் பூமியில் தங்குகிறார். இவருக்கு சந்தனுவும் இஷ்டப்பட்டபோது மரணத்தை ஏற்கலாம் என்று வரம் கொடுத்ததாகச் சொல்லுவார்கள். இன்னும் எழுதினால் விரிவாகும். பின்னர் வருகிறேன். :)\n///முதல்லே பீஷ்மர் அவதாரம் எல்லாம் இல்லை/// ஓ இப்போ புரிகிறது..நன்றி.\nநீங்கள் சொல்லியுள்ள அனைத்தும்.. இங்கு நான் விரிவாகக் கேட்டேன், ஆனால் போஸ்ட்டில் எழுதவில்லை.. சுருக்கமாக கதையை நகர்த்தி சபதம் சொல்லி முடிச்சேன்... இச்சபதத்துக்குப் பின்னர் நடப்பதை இன்னும் படிக்கவில்லை.. இனிமேல்தான் தொடரப்போகிறேன்.\nரொம்ப நன்றாக கதை சொல்றீன்ங்க அதிரா...\nஎல்லாருக்கும் தெரிஞ்சதை ஏன் நாமும் சொல்லணும் நினைக்கிறது சரிதான்...\nஆன ப்லோக்க்கு ன்னு தேடும் போது ...எழுத்தும் போது நிறைய புது விசயங்களை அறிந்துக் கொள்கிறோம்....\nமற்றவர்களுக்கு தெரிந்து இருந்தாலும் நமக்கு அது புதுசு தானே..\nஇந்த கதைக்கு ...பரிசாக..எனது பூங்கொத்துகளை வாங்கிகோங்க...\nவாங்கோ அனு வாங்கோ.. உண்மைதான் எல்லோருக்க்கும் தெரிஞ்சதை திரும்ப சொல்லும்போது படிப்பவர்களுக்கு அது போறிங்தானே.. அதனால என் பாஷையில் எழுதும்போது ஒரு மாற்றமாக இருக்குமென நினைச்சேன்.\nஅச்சச்சோ.. நீங்க வேற உசுப்பேத்தி விடுறீங்க:)) பாரதம் இனித் தொடர்ந்தால்.. கம்பராமாயணத்தில் போய்ச் செருகிப் போடுவேன்ன்:) அந்த வம்பே எனக்கு வேண்டாம் ஹா ஹா ஹா...\nபூங்கொத்தா.. மிக்க மிக்க நன்றிகள் அனு.\nநான் எழுதி இருந்த சாந்தனுவின் சந்ததிகளை படித்ததற்கு நன்றி மகாபாரதம் ஒரு அற்புதக் கதைக்களஞ்சியம் ஏராளமனகதைகள் நிறையப் படிக்க வேண்டும்புரிந்து கொள்ள ஆனால் வழி வழியாகச் சொல்லி வந்தகதைகளை- உணமை என்று மட்டும் நம்பவேண்டாம் கதைகளுக்குள் நிறையவே இண்டெப்ரெடேஷன்சொல்வார்கள்\nவாங்கோ ஜி எம் பி ஐயா வாங்கோ..\nஉண்மைதான் அனைட்த்ஹையும் நம்ப முடியாது.. என்னைப்போல கதை சொல்லுவோர்ர் திரிச்சு திரிச்சே:) பல பொய்ச்சம்பவங்களைப் புகுத்தி விடுகின்றனர்.. ஆனால் மகாபாரதம் பொய் அல்ல.\nநீண்ட நாட்களாக சகோ டிடி யைக் காணல்லியே.. அடிக்கடி விசாரிப்பது சரியல்ல என நினைச்சு விட்டிருந்தேன்.. இன்று வோட் போட்டிருக்கிறார்ர்.. மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி டிடி.\nகொமெண்ட் போட இன்னமும் முடியவில்லையோ அம்முலு.... இருப்பினும் தொடர்ந்து வோட் போடும் உங்களுக்கு இதோஓஓஓ ஒரு சிகப்பு ரோஜா:) வாடாமல் பார்த்துக்கொள்ளுங்கோ.. மிக்க நன்றி அம்முலு.\nகாலம் தாழ்த்தியமைக்கு வருந்துகிறேன் பூசாரே\nமிக்க மிக்க நன்றி மேஜரே.. மிக அருமையாக பகுதி 3 க்கும் கவிதை வடித்துத் தந்திட்டீங்க.. பகுதி 2 இல்.. உங்களுக்கு நெல்லைத்தமிழன் ஒரு கொமெண்ட் போட்டார், நீங்க படிக்கவில்லையாயின் தவறாமல் படியுங்கோ.\nஅருமை சீராளன். நல்லா எழுதியிருக்கீங்க. பாராட்டுகள்.\nஆசுக விழியாள் - அம்பு போன்ற விழிகள், நெஞ்சைத் துளைக்கும் கண்கள். ஆஹா\nதீண்டுமோர் வண்டைக் கண்டு திடுக்கிடும் பூ - பலே. அருமை. வண்டின் கனமும் ரீங்காரமும் தாங்காமல் அசையும் பூவை, திடுக்கிடுவதால்னு சொல்லியிருக்கீங்க. ரொம்ப நல்லா இருக்கு.\nதாரடி கொத்தை- அர்த்தம் புரியவில்லை. தாரடி அர்த்தம் என்ன\nஅந்த மீனவப் பெண்ணை தமிழ்ப்பெண் என்றே சொல்லிவிட்டீர்கள். ஆதாரம் இல்லாதது கவிதையில் வரலாமா பைங்கிளி மொழி அல்லது பைங்கிள்ளை மொழி (கிளிபோல் கொஞ்சிப் பேசுவது) பொருத்தமாக இருக்குமல்லவா\nமானொரு அசைவு- தெளிவா மீனவப் பெண்ணின் தைரியத்தைக் கொண்டுவந்திருக்கீங்க. \"கொடுத்தது ரிசிதான்\" - ரிசி தமிழ் கிடையாது. \"கொடுத்தது முனிவ னென்றாள்\". அல்லது \"கொடுத்தது முனிதா னென்றாள்\" என்று வரவேண்டும் எனத் தோன்றுகிறது.\n\"மொழிந்திட மாமன்\"- அந்த சமயத்தில் மீனவப் பெண்ணின் தந்தை மன்னனுக்கு மாமன் முறை கிடையாது.\n\"முந்தைய ... சேவகன் ஆனான்\"- இதுவும் பொருத்தம் குறைவா இருக்கு.\n\"மாட்சி கொண்டு நித்தியம் வளர்ந்த செம்மல்\" - நிரந்தரமாக மாட்சி உடையவன் என்று பீஷ்மரை எப்படிச் சொல்ல இயலும்\n\"அத்தனும் அமைதி இன்றி.... பிதாமகன் காத்துப் போனான்\"-- ரொம்ப அருமையாக வந்திருக்கு.\nஇந்தப் பகுதில மீனவப் பெண்ணின் குடும்பம் என்ன கண்டிஷன் போட்டான்னு விளக்கமா எழுதலை. அதை படிக்கறவங்களுக்குத் தெரியும்னு அனுமானிக்கக்கூடாது.\nரொம்ப நல்லா எழுதுறீங்க. நல்ல திறமை. குறைகள் எழுதியிருக்கேன்னு நினச்சுடாதீங்க. இன்னும் சிறப்பா எழுதும் திறமை உங்கள்ட இருக்கு. நேரக் குறைவாகவும் இருக்கலாம். பாராட்டுகள், வாழ்த்துகள்.\nதங்கள் விமர்சனம் கண்டு நெஞ்சம் நெகிழ்கின்றேன் மிக்க நன்றி\nதாங்கள் சொல்லும் திருத்தங்கள் அனைத்தும் கண்டிப்பாக வந்திருக்க வேண்டும் ஆனால் இரவே எழுதிப் போட வேண்டும் என்னும் முயற்சியில் எழுதியதுதான் ஆதலால் சிந்திக்க நேரமின்��ிப் போனது வருந்துகிறேன்\nதாரடி கொத்தை.... தார் +அடி--- மலர்மாலைக்கும் தார் என்று சொல்வர் அந்த மலர்மாலையில் அடியில் எப்போதும் பூக்களைக் கொத்தாகக் கட்டி இருப்பார்கள் இல்லையா அதேதான் தாரடி கொத்து\nதாரடி கொத்தை எல்லாம் தாங்கிய தேகம் கொண்டாள் வாசமுள்ளதும் மென்மையானதுமான உடல்வாகானவள் என்று பொருள்பட எழுதினேன் ( எல்லாம் கற்பனையே )\nஏனைய தங்கள் திருத்தங்கள் கண்டிப்பாக அப்படித்தான் வந்திருக்க வேண்டும்\nவரவில்லை வருந்துகிறேன் மீண்டும் பதிவுகளில் சந்திக்கின்றேன் நன்றி\nகுருஷேத்திரத்தில் பீஷ்மர் அம்பு படுக்கையில் இருப்பது போல் சிலை கோவில் இருக்கிறது.\nகதை உங்களுக்கு அழகாய் சொல்ல வருகிறது அதிரா. மகாபாரதம் படித்தால் நிறைய கதை எழுதலாம். ஓவ்வொரு பாத்திரமும் ஒவ்வொரு விதம் காரண காரியத்துடன் படைக்கப்பட்டவர்கள்.\nசீராளன் அவர்கள் கவிதை அருமை.\n அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.\nஇருங்கோ ரீ குடிச்சிட்டுப் போகலாம்..\nஅதிராக்கு 100 க்கு 57 ஆம்:) எதில எனக் கேட்கப்பூடா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)\nஇதுவரை பிறந்த குழந்தைகளும்.. கிடைத்த பரிசுகளும்:)\nகாவலுக்குப் பூஸாரைப் போட்டாச்சு:)) மெளசால டச் பண்ணினாக் கடிப்பார்:))\nவாலாட்டம்மா.. வாலாட்டு.. புளொக்குகளுக்குப் போகலாம் வாலாட்டு.. கொமென்ஸும் போடலாம் வாலாட்டு:)).\nஆண்களால் இப்படியும் சபதம் எடுக்க முடியுமோ\nஇப்படியும் ஒரு மகன் இருக்க முடியுமோ\nகொஞ்சம் அழுகை.. கொஞ்சம் மகிழ்ச்சி:)\nநீங்கள் மேல இருந்தால் நான் வருவனாக்கும்\nஇது ஆரியபவான் பக்கம்:)(சமையல்). ( 32 )\nஎன்னுள்ளே புதையுண்டு இருப்பவைகள்.... ( 16 )\nமறக்க முடியாத நினைவுகள்.... ( 13 )\nமியாவ் பெட்டி... ( 12 )\nநான் எழுதும் கவிதைகள்..... ( 10 )\nஉண்மைச் சம்பவம் ( 9 )\nநான் எழுதிய சிறுகதைகள் ( 9 )\nஅதிரா தியேட்டர் - கனடா:). ( 8 )\nசொல்லத் தெரியவில்லை ( 8 )\nநகைச்சுவைக்காக மட்டுமே... ( 8 )\nஅதிரா தியேட்டர் -ஃபிரான்ஸ். ( 7 )\nஅனுபவம் ( 7 )\nஉண்மைச் சம்பவம்.. ( 7 )\nசிரிக்கலாம் வாங்கோ ( 7 )\nரீ பிரேக்:) ( 7 )\nஅதிராவின் செல்லங்கள்.. ( 6 )\nஇது விடுப்ஸ் பகுதி ( 6 )\nசினிமா ( 6 )\nஅரட்டைப் பகுதி:) ( 5 )\nத.மு.தொகுப்புக்கள். ( 4 )\nதொடர் பதிவு.... ( 4 )\nநகைச்சுவை. ( 4 )\nவீட்டுத் தோட்டம் ( 4 )\nஇசையும் பூஸும்:) ( 3 )\nநான் ரசித்த கவிதைகள் ( 3 )\nயோசிச்சுப்போட்டு எழுதுறேனே:) ( 3 )\nஅதிரா தியேட்டர் -லண்டன் ( 2 )\nஅதிரா தியேட்டர் NEW YORK ( 2 )\nஅதிராவின் வேண்ட���கோள் ( 2 )\nபடித்து ரசித்தது.. ( 2 )\nபழமொழிகள் ( 2 )\nபழைய பத்திரிகை.. படிச்சிட்டுப் போங்கோ.. ( 2 )\nம.பொ.ரகசியங்கள் தொகுப்பு ( 2 )\nஎன்னைப் பற்றி..... ( 1 )\nகவிதைகள் ( 1 )\nகாதலிக்கு ஒரு கடிதம்... ( 1 )\nநான் 100 ஐத் தொட்ட நாள்:) ( 1 )\nபடித்ததில் பிடித்துச்சிரித்தது.... ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rekharaghavan.blogspot.com/2010/10/blog-post_21.html", "date_download": "2018-07-19T03:22:44Z", "digest": "sha1:R4GAJQSMYU2KNVMNFB2IV4TWTK5RZXUG", "length": 6537, "nlines": 154, "source_domain": "rekharaghavan.blogspot.com", "title": "ரேகா ராகவன்: பயம்", "raw_content": "\nபிரச்சினைகள்,சவால்கள்,சிக்கல்கள் போன்றவையெல்லாம் ஒவ்வொரு நன்மைக்காக நிகழ்கின்றன.\nஎன் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்\nகவிதையும் அதற்கேற்ற படமும் அழகு. ரசித்தேன்.\nஆஹா.. உணர்வுகளின் அற்புதப் பதிவு.\nஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி October 21, 2010 at 7:09 PM\nகவிதையா...படமா.. எது அதிக அழகு..\nதலைமுடியை பிய்த்துக் கொண்டு வழுக்கை ஆனது தான் மிச்சம்\nஅசத்தல் . நல்ல இருக்கிறது ரசனை . பகிர்வுக்கு நன்றி\nமிக யதார்த்தமான வரிகளுடன் அருமை.\nஇந்தக் கவிதையின் கிட்டே தாராளமா போகலாம்\nஉங்கள் வலைப்பூவிற்கு இன்றுதான் முதல் முறையாக வருகை தருகிறேன்... சிறப்பாக இருக்கிறது... இனி பின்தொடர்கிறேன்...\nvபிஞ்சிலேயே பயம் என்னும் நஞ்சினை விதைத்து , ஒரு வருங்கால சந்ததியின் வளர்ச்சியை பின்னமாக்கிய அந்த தாயை இந்த ஞாலம் மன்னித்திடாது.\n\" உங்கள் கருத்துக்களை தெரிவிங்களேன் \"\nஇட மாற்றம் // இன்னொரு பக்கம்\nஒரு பக்கக் கதை (2)\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nபுதுவை சந்திரஹரி: puduvai chandrahari\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ungaveetupillai.blogspot.com/2013/09/blog-post_26.html", "date_download": "2018-07-19T04:18:53Z", "digest": "sha1:2ZMXLI3PX5DQNCREWGSKZYM7PYO5H24O", "length": 10792, "nlines": 142, "source_domain": "ungaveetupillai.blogspot.com", "title": "நான் உங்க வீட்டு பிள்ளை: சும்மா சிரிச்சிட்டு போங்க...", "raw_content": "நான் உங்க வீட்டு பிள்ளை\nஅறிந்ததும்... தெரிந்ததும்... கூடவே சினிமாவும்...\nயூனிவர்சிட்டி ஃபர்ஸ்ட் வர சூப்பர் ஐடியா\n4 மணிக்கு எழுந்திரிச்சு பிரஸ் பண்ணிட்டு குளிரா இருந்தாலும் குளிங்க.\n5 மணி ஆயிடும் அம்மாவ எழுப்பினா காபியோ டீயோ தருவாங்க.\n6 மணிக்கு கிளம்பி 6.30க்கு யுனிவர்சிட்டி போயிடுங்க.\nஒரு குடிகாரன் கீழே குனிந்து எதையோ தேடிக் கொண்டிருந்தான். அதைக் கண்ட ஒருவன் நீ என்ன தேடுகிறாய��\nஎன் கைக்கடிகாரம் கீழே விழுந்து விட்டது என்றான் குடிகாரன் வந்தவனும் தேடிப் பார்த்தான் கைக்கடிகாரம் அகப்படவில்லை.\nஉண்மையிலேயே - நீ கைக்கடிகாரத்தை தொலைத்தது உண்மையா\nஅதை இங்கே ஏன் தேடுகிறாய்\nஅந்த தெருவில் லைட் இல்லை வெளிச்சமும் இல்லை என்றான். குடிகாரன்\nதிருமணமான ஒரு பெண்ணின் இறுதிச்சடங்கில் பல பேர் அழுது கொண்டு நின்றனர். கணவனுக்கு அருகில் நின்று இன்னொரு ஆணும் அழுது கொண்டு நின்றார்.\nஅக்கம் பக்கம் நின்றவர்கள் நீ ஏன் அழுகிறாய்... என்று வினாவினார்கள். அதற்கு அவன் சொன்னான் இது என் கள்ளக்காதலி என்று.\nஅப்போ அருகில் நின்ற கணவன் சொன்னார்... ஏன் கவலைப்பட்டு அழுகிறாய்... ஏன் கவலைப்பட்டு அழுகிறாய்... வெகு விரைவில் நான் இன்னொரு கல்யாணம் பண்ணிடுவேன்... வெகு விரைவில் நான் இன்னொரு கல்யாணம் பண்ணிடுவேன்\nஇது என்னங்க வரவேற்பு பேனர்ல ’கழகத்தின் கண்ணீர்ப் புகையே வருக வருக’ன்னு வித்தியாசமா எழுதியிருக்காங்க \n'அவர் பேச ஆரம்பிச்சாலே, கூட்டம் கலைய ஆரம்பிச்சுடுமாம் \nLabels: அரசியல், அனுபவம், சமூகம், சிரிப்பு, நகைச்சுவை, பார்க்க சிரிக்க, மொக்கை\n#'அவர் பேச ஆரம்பிச்சாலே, கூட்டம் கலைய ஆரம்பிச்சுடுமாம் \nஇப்படிப் பட்ட ஆளுங்களை 'சொல்லின் செல்வர் 'னுகூட சொல்லலாம் \nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\nதமிழகத்தில் ஏன் இப்படி மரணங்கள்\nமுதுகெலும்பு இல்லாத தமிழ் சினிமா..\nராஜா ராணி / ஓநாயும் ஆட்டுக்குட்டியும் / விமர்சன...\nஇரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்…\nமுதல்வருக்கு டாஸ்மாகிலிருந்து ஒரு குடிமகனின் கடிதம...\nஏன் இந்த ஆவேசம் விஜயகாந்த் அவர்களே...\nமீண்டும் ரஜினி பட தலைப்பை கையிலெடுக்கும் கார்த்தி\nயார் வேண்டுமானாலும் டாக்டர் ஆயிடலாம் போல...\nபுதிய குழந்தை பதிவரா நீங்கள்.. இது புரட்சிக்காக இல்லீங்க...\nவாங்கோ எதிர்கால சாதனைப்பதிவர்களே... மற்றும் புதிய தோழர்களே/ தோழிகளே, அப்புறம் நீங்க ஷேமமாக இருக்கேளா ஆத்துல எல்லாரும் நன்னா இருக்காளா ஆத்துல எல்லாரும் நன்னா இருக்காளா\nசர்வதேச தரத்தை இழக்கிறதா இந்திய கல்வி...\nஉலக­ளவில் நடத்­தப்­பட்ட பல்க­லைக்­க­ழகங்களின் தரவ­ரிசை பட்­டி­யலில், 200 பல்க­லைக்­க­ழ­கங்களின் பெயர்களில், நம் இந்­திய பல்­க­லைக்­க­ழ...\nஅதுக்கு நல்லதாம் முருங்கைப் பூக்கள்\nமுருங்கை மரத்தின் இலை முதல் வேர் வ��ை மருத்துவ குணம் நிறைந்துள்ளது. இதில் பூக்களின் மருத்துவ பண்புகள் அலாதியானது. உடலின் வெப்பத்தை தணித்த...\nநல்ல மேக்அப் குணத்தை உயர்த்துமா.\nஆள்பாதி ஆடைபாதி என்பது பழமொழி ஆனால் தற்போது ஆள்பாதி மேக்அப் மீதி என்று புது மொழி உருவாகும் அளவிற்கு ஒப்பனை என்பது அனைவரின் அங்கமாகி வருகிறத...\n\"ஊரு ரெண்டு பட்டா, கூத்தாடிக்குக் கொண்டாட்டம்' இது பழமொழி. \"ஊரு ரெண்டு பட்டா, அரசியல்வாதிக்கு ஆதாயம்' இது புதுமொழி. தொல்ல...\nபாலு மகேந்திரா-வின் தலைமுறைகள்- விமர்சனம்\nஇது 'கமர்ஷியல்', இது 'பேரலல்' என்றெல்லாம் நாமாகத்தான் வரையறை வகுத்துக் கொண்டு படம் என்ற பெயரில் நம்மை நாமே படுத்திக் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/4209-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-93-100-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F", "date_download": "2018-07-19T04:17:28Z", "digest": "sha1:I6SYAIKMAV5AUXI6FDN7XXYASTDVHYGY", "length": 7544, "nlines": 235, "source_domain": "www.brahminsnet.com", "title": "திருவரங்கத்தந்தாதி 93/100 ஆசை அழிய அரங்கன் அட&", "raw_content": "\nதிருவரங்கத்தந்தாதி 93/100 ஆசை அழிய அரங்கன் அட&\nThread: திருவரங்கத்தந்தாதி 93/100 ஆசை அழிய அரங்கன் அட&\nதிருவரங்கத்தந்தாதி 93/100 ஆசை அழிய அரங்கன் அட&\nதிருவரங்கத்தந்தாதி 93/100 ஆசை அழிய அரங்கன் அடிகளை அடை \nபதவுரை : விடத்தேரை (மரம்)\nவிட + தேரை (தவளை)\nவிட + தேர்(எண்ணும்) + ஐயில்(வேல்)\nவிட + தேர் (ரதம் )\nவிடத்தேரை மன்னும் வன விடத்தேரை மரம் உள்ள காட்டில் இருக்கும்\nவெம் பாம்பு பற்றும் கொடிய பாம்பினால் கவ்விக்கொள்ளப்பட்ட\nவிடத்தேரை வாய் வண்டு நஞ்சு ஏறிய தவளையின் வாயில் உள்ள வண்டு\nதேன் வேட்டல் போல் தேனை விரும்புவது போல்\nவிசித்துக்கோடு போய் விட உயிரைக் கட்டி இழுத்துக் கொண்டு போய் விட\nதேர் அயில் எண்ணும் வேல் படையையும்\nவெம் கண் கொடும் கண்களை உடைய\nகூற்றை எண்ணாது எமனை நினைக்காமல்\nஎண்ணும் வேட்கை எல்லாம் விட எண்ணுகிற ஆசை எல்லாம் ஒழிய\nதேரை ஊர் அர்ஜுனனுக்கு தேரை ஓட்டிய\nதிருத்தாளில் விழு திருவடிகளில் சேருவாய் \n« திருவரங்கத்தந்தாதி 92/100 சிலம்பில் நின்றான\u0003 | திருவரங்கத்தந்தாதி 94/100 ஊன் ஏறு செல்வத்து உ& »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/01/blog-post_8.html", "date_download": "2018-07-19T04:20:21Z", "digest": "sha1:GS2OPD4UAMCLDQASGBANDL6VJ4WKIOIF", "length": 12217, "nlines": 38, "source_domain": "www.kalvisolai.in", "title": "வரலாறு அறிவோமா? இன்று போனஸ் குறித்து அரசு ஊழியர்களுக்கு ஒரு அரசாணை வழங்கப்பட்டு அது \"அ\" மற்றும் \"ஆ\" பிரிவு ஊழியர்களுக்கு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.", "raw_content": "\n இன்று போனஸ் குறித்து அரசு ஊழியர்களுக்கு ஒரு அரசாணை வழங்கப்பட்டு அது \"அ\" மற்றும் \"ஆ\" பிரிவு ஊழியர்களுக்கு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.\n இன்று போனஸ் குறித்து அரசு ஊழியர்களுக்கு ஒரு அரசாணை வழங்கப்பட்டு அது \"அ\" மற்றும் \"ஆ\" பிரிவு ஊழியர்களுக்கு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மாத ஊதியம் போனஸ் என கேட்டு வஞ்சிக்கப்பட்ட நிலையில் அரசு ஊழியர் சங்கம் போராட்டத்தை அறிவித்து இன்று நடத்தியும் இருக்கிறது.. நாளை இது நீதி மன்றத்தில் கேள்விக்கோ கேலிக்கோ உள்ளாகும் முன் அரசு ஊழியர்களும் அன்றாடம் செய்திகளை கவணிக்கும் பொது மக்களும் இது குறித்து அறிந்து கொள்ளவேண்டும்... இவர்கள் என்ன வேலை செய்து அரசுக்கு லாபம் கொடுத்தார்கள் போனஸ் கேட்க்க என சில நடுநிலை()வாதிகள் நாளைக்கு கேள்விக்கனை தொடுத்து அரசிடம் விசுவாசம் காட்டி பல்லிளித்து நிற்பார்கள் . அவர்களுக்கும் சேர்த்தே இந்த பதிவு... பொங்கல் போனஸ் என்று எல்லோராலும் அழைக்கப்பட்டு அரசாணையில் கருணைத்தொகை என விளிக்கப்படும் இதன் பெயர் கொடுபடா ஊதியம்... அது என்ன கொடுபடா ஊதியம்)வாதிகள் நாளைக்கு கேள்விக்கனை தொடுத்து அரசிடம் விசுவாசம் காட்டி பல்லிளித்து நிற்பார்கள் . அவர்களுக்கும் சேர்த்தே இந்த பதிவு... பொங்கல் போனஸ் என்று எல்லோராலும் அழைக்கப்பட்டு அரசாணையில் கருணைத்தொகை என விளிக்கப்படும் இதன் பெயர் கொடுபடா ஊதியம்... அது என்ன கொடுபடா ஊதியம் ஆம். ஒரு காலத்தில் அரசு ஊழியர்களுக்கு இன்றைய கூலித்தொழிலாளிக்கு வழங்குவது போலவே வாரச்சம்பள முறை தான் இருந்தது. வாரா வாரம் சம்பளம் கொடுப்பதில் இருந்த நிர்வாக சிரமத்தை தணிக்க அரசு ஒரு முடிவிற்கு வந்தது. வாரச்சம்பளத்தை மாதச்சம்பளமாக்க முடிவு செய்த அரசாங்கம் அதற்காக ஒரு மாதத்திற்கு நான்கு வாரம் என கணக்கிட்டு நான்கு வார சம்பளத்தை தொகுத்து ஒரு மாத சம்பளமாக வழங்கியது.. அட கணக்கு சரிதானே என குமாரசாமி கணக்கு போடும் மரசுத்தியல்களும் டுபாக்கூர் சமூக ஆர்வலர்களும் தொடையை தட்டிவிட்டீர்களா ஆம். ஒரு காலத்தில் அரசு ஊழியர்களுக்கு இன்றைய கூலித்தொ���ிலாளிக்கு வழங்குவது போலவே வாரச்சம்பள முறை தான் இருந்தது. வாரா வாரம் சம்பளம் கொடுப்பதில் இருந்த நிர்வாக சிரமத்தை தணிக்க அரசு ஒரு முடிவிற்கு வந்தது. வாரச்சம்பளத்தை மாதச்சம்பளமாக்க முடிவு செய்த அரசாங்கம் அதற்காக ஒரு மாதத்திற்கு நான்கு வாரம் என கணக்கிட்டு நான்கு வார சம்பளத்தை தொகுத்து ஒரு மாத சம்பளமாக வழங்கியது.. அட கணக்கு சரிதானே என குமாரசாமி கணக்கு போடும் மரசுத்தியல்களும் டுபாக்கூர் சமூக ஆர்வலர்களும் தொடையை தட்டிவிட்டீர்களா உங்களால் தான் இந்த நாடும் மக்களும் நாசமாய் போகிறது. ஒரு மாதத்திற்கு நான்கு வார சம்பளம் என்றால் பனிரெண்டு மாதத்திற்கு (12×4= 48 ) நாற்பத்தெட்டு வார சம்பளம் தானே கணக்கில் வருது ... வருசத்துக்கு 52 வாரந்தானே சமூக ஆர்வலரே உங்களால் தான் இந்த நாடும் மக்களும் நாசமாய் போகிறது. ஒரு மாதத்திற்கு நான்கு வார சம்பளம் என்றால் பனிரெண்டு மாதத்திற்கு (12×4= 48 ) நாற்பத்தெட்டு வார சம்பளம் தானே கணக்கில் வருது ... வருசத்துக்கு 52 வாரந்தானே சமூக ஆர்வலரே அப்போது அந்த நாலு வார ஊதியம் அப்போது அந்த நாலு வார ஊதியம் அதைத்தான் கொடுபடா ஊதியமாக அரசு, அரசு ஊழியருக்கு வழங்கியது... அது தான் இன்றைய அரசு ஊழியர் சங்க கோரிக்கை ... உச்ச வரம்பின்றி ஒரு மாத போனஸ்... ஆனால் கொடுபடா ஊதியம் எப்படி போனஸ் ஆகி கருணைத்தொகை ஆனது.... அதில் தான் போக்குவரத்து ஊழியர் சேமிப்பு கணக்கு தொகையில் பஸ்ஸுக்கு பல்ப்பு வாங்கி ஏமாற்றும் விசயபாசுக்கர் அரசின் சூழ்ச்சியும் கிரிசா வைத்தி,சண்முகம் வகையரா சதிகள்... எங்களுக்கு கொடுக்கப்படாத ஊதியத்தினை போனஸ் என்று அறிவித்து கருணைத்தொகை என மறுத்திருக்கும் அரசுக்கு சால்ரா போடும் அம்பானிகளுக்கும்... இதனை அறியாமல் கருணைத்தொகை தானே கொடுத்தத கொடுக்கட்டும் என கோப்புகளுக்குள் மூழ்கும் அரசு ஊழியர் சமூகத்திற்கும்... இது செய்தி அல்ல வரலாற்று பாடம்\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/", "date_download": "2018-07-19T04:20:56Z", "digest": "sha1:UKDTSHKFZV3UZ2IFP25KYSZJH2UTKW4L", "length": 13220, "nlines": 217, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\"", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nகின்னஸ் சாதனை படைத்த ஈழத் தமிழ் இளைஞனுடன் வானொலி நேர்காணல்\nவவுனியாவைச் சேர்ந்த நீள் மின் இணைப்பு பொருத்தி (Power Strip) ஒன்றைத் தயாரித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.\nவவுனியாவைச் சேர்ந்த கனகேஸ்வரன் கணேஸ்வரன் என்ற 28 வயதுடைய இயந்திரவியல் பொறியிலாளரான இளைஞனே மேற்படி கின்னஸ் சாதனையை புரிந்துள்ளார்.\nஅந்தவகையில் 2.914 மீற்றர் நீளமும், 0.074 மீற்றர் அகலமும், 0.050 மீற்றர் உயரமும் கொண்ட நீள் மின் இணைப்பு பொருத்தியை தயாரித்து கின்னஸ் சாதனையாளர் என்ற பட்டத்தை தனதாக்கி கொண்டுள்ளார்.\nக.கணேஸ்வரன் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதியன்று வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்த��ன் அதிபர், மாணவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் கின்னஸ் சாதனை முயற்சியை பதிவு செய்திருந்தார் என்பதுடன் நில அளவை திணைக்களத்தை சேர்ந்த அரச நில அளவையாளர் பி.நிமலன் மற்றும் மின் பொறியியலாளர் கெ.ராஜ்குமார் ஆகியோரினால் மேற்பார்வை செய்யப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு கின்னஸ் சாதனைக்காக பரிந்துரைக்கப்பட்டிருந்தது.\nஅந்த வகையில் கின்னஸ் சாதனை அமைப்பினால் உத்தியோகபூர்வமாக க.கணேஸ்வரனின் உலகசாதனை அறிவிக்கப்பட்டு அதற்குரிய சான்றிதழும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, இலங்கையில் தொழில்நுட்ப துறையில் தனிநபர் ஒருவர் செய்து கொண்ட முதலாவது சாதனையாகவும், வவுனியாவில் இருந்து பதிவு செய்யப்பட்ட முதலாவது கின்னஸ் சாதனையாகவும் இது பதிவாகியுள்ளது. (நன்றி வீரகேசரி)\nகின்னஸ் சாதனை புரிந்த செல்வன் கணேஸ்வரனை அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக நேர்காணல் கண்டேன். இந்த நேர்காணலில் தன்னுடைய முயற்சியில் எதிர்கொண்ட சவால்கள், தடைகளை மீறிச் சாதித்த விதம் பற்றி விளக்குகிறார் கேளுங்கள்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nகின்னஸ் சாதனை படைத்த ஈழத் தமிழ் இளைஞனுடன் வானொலி ந...\nஅப்பாவும் அம்மாவும் தங்கள் ஆசிரியப் பணியை ஹற்றன் என்ற இலங்கையின் மலையகப் பகுதியில் பொறுப்பேற்றுப் பணியாற்றி விட்டு யாழ்ப்பாணத்துக்கு மாற்றலா...\n76 ஆண்டுகளாக வானொலி வாழ்வு கண்ட பிபிசி தமிழோசை நேற்று ஏப்ரல் 30 ஆம் திகதியோடு தன் சிற்றலையை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வானொலியோட...\nவெற்றிச்செல்வியின் \"ஆறிப்போன காயங்களின் வலி\"\nபுத்தகத்தின் கடைசிப் பக்கத்தை எட்ட இன்னும் நாலு பக்கம் தான் எஞ்சியிருந்தது. அதற்குள் வேலையில் இருந்து திரும்பும் ரயில் தன் தரிபிடத்தை வந்தடை...\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை ஈழத்து வாழ்வியலின் 80கள் மற்றும் 90களின் ஆரம்பத்தின் நனவிடை தோய்தல்களாக \"மடத்துவாசல் பிள...\nநான் சாத்தான்குளம் அப்துல் ஜபார் பேசுகிறேன்\nஎன்னுடைய வானொலி ஊடக வாழ்வில் கடல் கடந்து தொடர்பில் இருக்கும் மிகச் சில ஊடக ஆளுமைகளில் கிட்டத்தட்ட 16 வருடங்களுக்கும் மேலாகத் தொடர்பில் இருப்...\nஅகவை எழுபத்தைந்தில் எங்கள் பத்மநாப ஐயர்\nஇன்று ஈழத்து ஆளுமை திரு.இ. பத்மநாப ஐயர் அவர்களின் எழுபத்தைந்தாவது பிறந்த நாளில் அவரை வாழ்த்துவதில் பெரு மகிழ்வு கொள்கிறேன். ஈழத்து இலக்கியப்...\nகலாநிதி க.குணராசா வழங்கிய \"சூளவம்சம் கூறும் இலங்கை வரலாறு\nசெங்கை ஆழியான் என்ற புனைபெயரில் நாவல்களை, சிறுகதைகளைப் படைத்த கலாநிதி குணராசா அவர்கள் தன்னுடைய சொந்தப் பெயரில் மாணவருக்கான புவியியல், வரலாற்...\nபவள விழாக் காணும் ஈழத்து எழுத்துலக ஆளுமை \"ஞானம்\" தி.ஞானசேகரன் அவர்கள்\nஈழத்து எழுத்துலக ஆளுமை வைத்திய கலாநிதி. தி,ஞானசேகரன் அவர்கள் இந்த ஆண்டு பவள விழாக் காண்கிறார். ஐம்பது வருடங்களைக் கடந்து ஈழத்தின் தன...\n\"நான் யூனிவேர்சிற்றியில படிச்ச முடிச்ச கையோட ஊருக்குப் போயிடுவன், இன்னும் நாலு வருசம் தானே பல்லைக் கடிச்சுக் கொண்டு இருப்பம்\" என்ற...\nசெங்கை ஆழியான் பயணம் போகிறார்\nஈழத்து எழுத்துலக ஆளுமை செங்கை ஆழியான் அவர்கள் கடந்த பெப்ரவரி 28, 2016 காலமானதும் என் போன்ற அவரின் தீவிர வாசகர்களிடமிருந்தும், அவரின் காலத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/06/100_25.html", "date_download": "2018-07-19T03:37:45Z", "digest": "sha1:2HLHR6ANBMIMM2KQHY7EZFOSSXKSYBII", "length": 12400, "nlines": 104, "source_domain": "www.tamilarul.net", "title": "வீட்டுக்குள் வாழ்ந்த 100 நாகப்பாம்பு குட்டிகள்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nவீட்டுக்குள் வாழ்ந்த 100 நாகப்பாம்பு குட்டிகள்\nவீட்டுக்குள் இருந்த 100 நாகப்பாம்புக் குட்டிகளைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.\nஒடிசா மாநிலம், பத்ரக் மாவட்டத்தில் உள்ள சாம்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் பிஜே புயான். இவரின், வீட்டில் மகள் விளையாடும் அறையில் இருந்து பாம்பு ஒன்று வெளியேறுவதைப் பார்த்திருக்கிறார்.\nபாம்பு இருப்பதைக் கண்டு, அதிர்ச்சியில் அஞ்சிய குடும்பத்தினர், வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். இதையடுத்து, பாம்பைப் பிடித்துச் செல்லுமாறு அப்பகுதியில் உள்ள என்.ஜி.ஓ அமைப்பு ஒன்றுக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.\nபிஜே புயான் வீட்டுக்கு விரைந்த மீட்புக் குழுவினருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. பல மணி நேரம் தீவிர தேடுதல் வேட்டைக்குப்பிறகு, ஒரு அறையில் நாகப் பாம்பு குட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nஒன்று, இரண்டு குட்டிகள் அல்ல. சுமார் 100-க்கும் மேற்பட்ட நாகப் ப��ம்பு குட்டிகள், குவியல் குவியலாக ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து, ஊர்வதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். இதையடுத்து, வனத்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள், நாகப் பாம்புக் குட்டிகளைப் பத்திரமாக மீட்டு எடுத்துச் சென்றனர்.\nமேலும், நாகப்பாம்பு குட்டிகளின் தாய் நாகப் பாம்பை, பிடிக்க அப்பகுதி முழுவதும் தேடி வருகின்றனர் கிராம வாசிகள்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகவச எதிர்ப்பு அணியின் முன்னாள் போராளியின் இறுதி வணக்க நிகழ்வு\nதேசத்திற்காக தியாகங்களைச் செய்த முன்னாள் போராளியும் சமூகப் பற்றாளருமான ச.பிரதீபன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு இன்று மதியம் முல்லை. ம...\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nஉயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து உறவினர்களிடம்\nதிருமணத்துக்கு முன்பு உல்லாசமாக இருக்க மறுத்ததால்\nவிடுதலைப் புலிகளின் தலைமைக்க�� நடந்தது என்ன\nபகுதி - 1 இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் கரிசனைப் போக்கு பழ.நெடுமாறன் விளக்கம் மூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும் உலகத...\nதமிழீழ விடுதலைப்புலிகள் மீன்டும் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமாம்\nமயிலிட்டி கடற்கரையினை விடுவித்தமையால் கடல்வழியாக தமிழீழ விடுதலைப்புலிகள் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமென ஓய்வு பெற்ற பட...\nபுலிகளை நினைவு கூருவதை ஏற்க முடியாது\nவிடுதலைப் புலிகள் நினைவு கூரப்படுவதனை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை\nமுல்லைத்தீவு- விசுவமடு இராணுவத்தின் பாலியல் துனைமுகவர்களின் பகிரங்க வெளிப்பாடு\nமுல்லைத்தீவு- விசுவமடு படைமுகாமில் சிவில் பாதுகாப்பு திணைக்கள பொறுப்பதிகாாியாக கடமையாற்றிய கேணல் ரத்னபிாிய பந்து என்ற அதிகாாி இடமாற்றம் பெ...\nBREAKING Deutsch ENGLISH France Germany switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/5577", "date_download": "2018-07-19T04:02:08Z", "digest": "sha1:MGPJFJEIMLREEHF2XRLSSVVGMJQTFBRJ", "length": 14320, "nlines": 108, "source_domain": "www.tamilvoice.dk", "title": "மீண்டும் ஜநாவால் ஏமாற்றப்படப்போகும் தமிழர்கள்.", "raw_content": "\nமீண்டும் ஜநாவால் ஏமாற்றப்படப்போகும் தமிழர்கள்.\n24. februar 2012 admin\tKommentarer lukket til மீண்டும் ஜநாவால் ஏமாற்றப்படப்போகும் தமிழர்கள்.\nஅமெரிக்கா தலைமையில சிறிலங்கா அரசு மீது ஜநா மனிதவுரிமைக் கூட்டத்தில் கடுமையான தீர்மானம் கொண்டுவரப்போவதான ஒரு செய்தி பரப்பப்பட்டுவருகின்றது. சிறிலங்கா அரசும் அதேபோன்று தனது பிரச்சாரத்தை சிறலங்காவில் பரப்பிவருகின்றது. சிறிலங்கா அரசிற்கெதிராக விலைவாசி ஏற்றத்தை எதிர்து நடைபெற்றுவரும் சிங்களவர்களின் போராட்டங்களை முறியடிக்கவும் சிறிலங்கா அரசு இந்த யுத்தியையே பயன்படுத்துகின்றது.\nசிறிலங்கா அரசில் அங்கம் வகிக்கும் இனவாத அமைச்சர்கள் சிறலங்கா மீது மேற்குலகம் அழுத்தம் பிரயோகிப்பதாக பரப்புரை செய்து போராட்டங்களில் ஈடுபடும் சிங்களவர்களின் போராட்டங்களை மேற்குலகத்தின் மீது திசைதிருப்புகின்றது.\nஅதேபோல் சிறிலங்கா அரசில் அங்கம் வகிக்கும் இஸ்லாமியருடாக அமெரிக்காவிற்கு எதிரான போராட்டங்களை இன்று சிறிலங்காவில் ஆரம்பித்துள்ளது.\nஆனால் உண்மையில் ஜநா மனிதவுரிமை கூட்டத்தில் நிறைவேற்றப்படவிருக்கும் தீர்மானம் சிறிலங்காவிற்கு நெருக்கடியை கொடுக்குமா என்பது கேள்விக்குறியானது. ஏற்கனவே இந்த தீர்மானத்தை சிறிலங்கா அரசும் இணைந்து தான் தயாரித்தள்ளதாகவே தகவல்கள் வெளியாகியிருந்தன. அதே போல் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சுமேந்திரனும் தீர்மானம் தொடர்பாக அமெரிக்க அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.\nசிறிலங்கா சனாதிபதி மகிந்த ராசபக்சாவால் அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் பரித்துரைக்கப்பட்ட பரிந்துரைகளை நிறைவேற்றும் படியே இந்த அமெரிக்காவின் தீர்மானம் அமையப்போகின்றது. கூடுதலாக இந்த பரிந்துரைகளை நிறைவேற்ற சிறிலங்கா அரசிற்கு காலகெடுவொன்று விதிக்கப்படலாம்.\nதமிழ் மக்கள் எதிர்பார்பது போன்று இந்த தீர்மானத்தில் போர் குற்றம் என்றோ இனப்படுகொலை என்றோ எந்த சொர்பதங்கள் கூட அமையப்போவதில்லை.\nஅமெரிக்கா கொண்டு வரபோவதாக கூறப்படும் தீர்மானத்தை அமெரிக்கா முன்மொழியப்போவதுமில்லை. கூடுதலாக தென் அமெரிக்க நாடு ஒன்று அல்லது பெல்யியம் நாடே இந்த தீர்மானத்தை முன்மொழிய விருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசிறிலங்கா சனதிபதியால் அமைக்கப்பட்ட ஆணைக்குழுவிற்கு இந்த தீர்மானத்தின் ஊடாக ஜநா வால் அங்கீகாரம் வழங்கப்பட இருக்கின்றது.\n2009ம் தமிழ் மக்கள் பாரிய இனப்படுக்கொலைக் உள்ளான போது தமிழ் மக்களின் சனநாயக போராட்டங்களை மழுங்கடிப்பதற்காக மேற்குலக நாடுகளால் இனப்படுகொலை புரிந்த சிறிலங்கா அரசே போரில் நடந்ததாக கூறப்படும குற்றச்சாட்டுகளை விசாரிக்கவேண்டி தீர்மானம் முன்மொழியப்பட்டது. ஆந்த தீர்மானத்தையும் சிறிலங்கா அரசு தனது இடதுசார நட்பு நாடுகளின் உதவியுடன் முறியடித்தது.\n\"அரங்கேறும் உளவியல் போரை ஒன்றுபட்டு முறியடிப்போம்\n“எமது இயக்கத்தின் முன்னாள் தளபதிகளாக இருந்த திரு. ராம் மற்றும் திரு. நகுலன் ஆகியோர்கள் பற்றி அண்மைக் காலமாகப் பல்வேறு வகையான கதைகள் உலாவி வருவதானால், காலத்தின் கட்டாயத் தேவையையும், அவசரத்தையும் கருத்தில் கொண்டு உண்மை நிலவரத்தை மக்களுக்கு விளக்க ��ேண்டியது எமது கடமை என விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையினராகிய நாங்கள் உணர்கின்றோம். ” – என தமிழீழபுலனாய்வுதுறையின் வெளியகபணிப்பரிவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது அறிக்கையை முழுமையாக வாசிக்க இங்கே அழுத்தவும்.\nபிரான்சில் ஒன்றிணைந்த மாவீரர் நாளை நடத்துவது என்ற உன்னதமான முயற்சி தமிழர் ஒருங்கிணைப்புக் குழு உரிய ஒத்துழைப்பை வழங்க முன்வராதால் வருத்தம் தரும் வகையில் தோல்வியில் முடிவடைந்துள்ளது.\nபிரான்சில் ஒன்றிணைந்த மாவீரர்நாள் நிகழ்வுக்கான முயற்சி பயனளிக்கவில்லை. ஸ்தான் மைதானத்தில், மாவீரர்நாள் நிகழ்வு நடைபெறும். பிரான்சில், தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்ச்சியை ஒன்றிணைந்து நடாத்த எடுக்கப்பட்ட முயற்சி, வருத்தம் தரும் வகையில் தோல்வியில் முடிவடைந்துள்ளது. தமிழீழ தேசத்தின் விடுதலைக்காகவும், எம்மக்களின் விடுதலைக்காகவும் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த அற்புதப் பிறவிகளான மாவீரர்களின் நினைவு வணக்க நிகழ்வை, கருத்துவேறுபாடுகள் இன்றி, பிரிவுகள் இன்றி, ஒன்றாக இணைந்து ஒரே இடத்தில் நடாத்துவது குறித்து, கடந்த சிலவாரங்களாக, தீவிரமான முயற்சிகள் […]\nஇலங்கை சிறப்புச்செய்தி தமிழ் முக்கிய செய்திகள்\nஎமது இன விடுதலைப் போராட்டத்தின் அச்சாணியாய் விளங்கிய நாயகர்களைப் பூசிக்கும் புனிதநாள்.\nஎமது விடுதலைப் போராட்டத்தை தமது உயிரர்ப்பணிப்பால் செதுக்கிச் சென்ற மாவீரர்களின் இலட்சிய உறுதி என்றும் எம்மை வழிநடாத்தும். போராட்டப் பயணத்தில் சாவுகளையும்இ துன்பங்களையும் அழிவுகளையும்இ கண்டு நாம் சோர்ந்துவிடப் போவதில்லை. இலட்சியத்தில் ஒன்றுபட்டு அடக்குமுறைக்கெதிராகப் போராடும் மக்களை சாவுகளும் துன்பங்களும் அடக்கு முறைகளும் சோர்வடையச் செய்துவிடாது. ‘சத்தியத்தின் சாட்சியாக நின்ற மாவீரர்களின் தியாக வரலாறு எமக்கு வழிகாட்டும். அந்தச் சத்தியத்தின் வழியில் சென்று நாம் எமது இலட்சியத்தை அடைவோம் என்பது உறுதி’ என்ற தேசியத் தலைவரின் வார்த்தைகளைச் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/5973", "date_download": "2018-07-19T04:02:31Z", "digest": "sha1:74IKED6QJC5LPTRGTWKX6CHD3YTWTGKW", "length": 10890, "nlines": 107, "source_domain": "www.tamilvoice.dk", "title": "பொட்டம்மான் தப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.", "raw_content": "\nபொட்டம்மான் தப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.\n17. september 2012 admin\tKommentarer lukket til பொட்டம்மான் தப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.\nமுள்ளிவாய்க்கால் போரின் இறுதிக் கட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளரான பொட்டம்மான் உயிருடன் தப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.\nஇதனை இராணுவ புலனாய்வுத் துறை அதிகாரி ஒருவர் தம்மிடம் தெரிவித்ததாக இனவாத அரசியல்வாதி ஒருவர் தனது சகாக்களிடம் பதற்றத்துடன் தெரிவித்துள்ளார்.\nஇந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,\nதமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரச படைகளுக்கும் இடையில் இடம்பெற்ற போர் முள்ளிவாய்க்காலில் நிறைவடைந்தது.\nபோரின் இறுதிக் கட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட தலைவர்கள் பலரும் அரச படைகளால் கொல்லப்பட்டனர்.\nஎனினும், விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளரின் நிலைமை தொடர்பில் தொடர்ச்சியாக மர்மம் நீடித்து வந்தது.\nஇலங்கை அரசும் சரி, அரச படைகளும் சரி பொட்டம்மானின் நிலைமை பற்றி இது வரை வாயே திறக்கவில்லை.\nஇறுதியாக பொட்டம்மான் 2009 மே 13 ஆம் திகதி சக விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் சிலருடன் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றில் தப்பித்துள்ளதாக குறித்த இனவாத அரசியல்வாதி தனது நெருங்கிய நண்பர்களிடம் தெரிவித்தமை தற்போது உறுதியாகத் தெரிய வந்துள்ளது\nசிறீலங்கா இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர் பெண் ஊடகவியலாளர்\nசிறீலங்கா இராணுவத்தால் கைகள் கட்டப்பட்ட நிலையில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட இரு இளம் தமிழ் பெண்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த வருடம் வன்னியில் இடம்பெற்ற போரில் சிறீலங்கா அரசு மேற்கொண்ட இனப்படுகொலை தொடர்பான மேலதிக ஆதாரங்களை சனல் போஃர் செய்தி நிறுவனம் நேற்று (30) வெளியிட்டிருந்தது. அதில் இளம் பெண்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் இழுத்துவரப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டு, பின்னர் இராணுவத்தினர் ரீ-56 ரக துப்பாக்கிகளால் அருகில் இருந்து சுட்டுப் படுகொலை செய்யும் காணட்சிகள் அடங்கியிருந்தன. படுகொலை செய்யப்பட்ட […]\nசிறப்புச்செய்தி தமிழீழம் முக்கிய செய்திகள்\nமுதல் தமிழீழ தற்கொடையாளர் தியாகி பொன். சிவகுமாரன் வீரவணக்க நாள்.\nஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார். யாழ்ப்பாணம், உரும்பிராய���ல் சிறிலங்கா காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் நஞ்சருந்தி மரணமடைந்தார். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சு அருந்தி உயிர் நீத்தவர் இவரே. சிங்கள இனவாதத்தால் தமிழ் மக்களுக்கெதிரான கொடுமைகளும் படுகொலைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டு, தமிழ் மக்களின் சுதந்திர இருப்பு சிதைக்கப்பட்டது. இந்நிலையில் தான் அன்று மாணவனாகவிருந்த தியாகி பொன்.சிவகுமாரன், தமிழ் மக்களின் உரிமைகள் மீட்கப்படுவதற்கும் சுதந்திர இருப்பை உறுதிசெய்வதற்கும் ஆயுதப் போராட்டமே சரியான மார்க்கம் என்பதை […]\nவெடித்தநிலத்தில் வேர்களைத் தேடி – ஈழத்தமிழனின் வரலாற்றுப் பயணம்: தமிழர் பாதுகாப்பு குழுமம்\nநேற்றைய வரலாற்றின் தொடர்ச்சியாகவே இன்றைய நிகழ்காலமும் நாளைய எதிர்காலமும் முன்னோக்கி நகர்கின்றது.பெரும்பாலும் தேசிய இன விடுதலைப் போராட்ட வரலாறு பல தலைமுறைகளைக் கடந்தே பயணிக்கின்றது. சேனநாயகாவிலிருந்து மகிந்த இராசபக்சே வரை, சவகர்லால் நேருவிலிருந்து இராகுல் காந்தி வரை என மூன்று தலைமுறைகளைக் கடந்து பயணித்து கொண்டிருக்கின்றது ஈழ விடுதலைப் போராட்டம். 60 ஆண்டுகாலமாக நடந்துவரும் தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒரு பெரும் பின்னடைவைச் சந்தித்து நிற்கும் கட்டம் இது. இத்தகைய நிலையில், இலங்கை தீவில் இயக்கர், நாகர், […]\nபெரியார் வேடம் அணிந்து 1000 பேர் பங்கேற்ற பேரணி\nதமிழர்கள் ஒட்டுமொத்தமாக எழுச்சிப் பெற்று ராஜபக்சேவை எதிர்க்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/2011/02/21/ibnuhamdun-poem-sumai/", "date_download": "2018-07-19T03:51:33Z", "digest": "sha1:5KUTQOOF6GGZN4EWGEOJJQFAXW6AIHOH", "length": 30309, "nlines": 588, "source_domain": "abedheen.com", "title": "பொதி சுமப்பவர்கள் – இப்னு ஹம்துன் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nபொதி சுமப்பவர்கள் – இப்னு ஹம்துன்\n21/02/2011 இல் 16:00\t(இப்னு ஹம்துன்)\n‘இடிந்த தேசத்திலிருந்து ஓர் இடிமுழக்கம்‘ என்ற அருமையான கட்டுரை எழுதிய சகோதரர் இப்னு ஹம்துனின் கவிதை – பொதி சுமப்பவர்களுக்காக. குறிப்பு : பொதி என்றால் பொண்டாட்டி அல்ல\nபொதி சுமப்பவர்கள் – இப்னு ஹம்துன்\nவிதியெல்லாம் தன்வசமே வைத்திருத்தல் போலத்தான்\nவிதவிதமாய் பெரும்பேச்சு; விளக்கங்கள் அப்பப்பா\nகடவுளவன் உரிமையிலே கைவைத்தல் ஆகாதா\nமதிகூறும் படியெல்லாம் மதவிளக்கம் தந்துவிடல்\nமனிதரெல்லாம் தன்பின்னே மடைதிரள���ம் ஆசைதான்\nஅதிகாரம் கொள்வதற்கே அலைகின்றார் பெருங்குழப்பம்\nஆனமட்டும் செய்கின்றார் அவனியிலே பேச்சாலே \nபுதிதாக ஒன்றுசொல்லிப் புகைந்தெரியச் செய்துவிட்டு\nபலபேரை பின்சேர்த்து பாதகங்கள் புரிந்துவிட்டு\nசதியாலே பேர்பெற்று சட்டதிட்டம் வகுத்துவிட்டு\nசங்கடங்கள் ஏதுமின்றி சுயநலனே சிந்தித்து\nஎதிர்வாதம் புரிவோரை இழித்துரைத்துப் புறந்தள்ளி\nஎன்வாதம் மட்டுந்தான் இறைஏற்கும் என்பாரும்\nநிதிவேண்டி வருவதல்லால் நிலைமையிலே மாற்றமுண்டா\nநெருப்பெடுப்பார் பீடிக்கு, நம்குடிசை எரிகையிலே\nஅதிகாலை இறைதொழவும் ஆலயமும் சென்றுவிடார்\nஅரசியலில் செல்வாக்கை ஆலயத்தால் அடைகின்றார்.\nஅதற்காக வம்புகளும் அடிதடியும் வழக்குகளும்\nஅடுத்துள்ளோர் மானத்தின் மீதேறிச் செல்லுதலும்\nமிதிக்கின்றார் மாண்பினையும் மானுடத்தின் நேயத்தையும்\nமதிக்காமல் இழிவாக்கி மலிவான சொல்வீசி\nபதிக்கின்றார் பெருங்கேட்டை பாராரும் உமிழ்வதற்கே\nபாவத்தைச் செய்யுமிவர் புனிதத்தை அறியாரே\nதுதிசெய்யும் ஒருகூட்டம்; துப்பறியும் மறுகூட்டம்\nதூயமனம் இல்லாரை தொடர்ந்திடுதே பெருங்கூட்டம்\nசுதிசேர்க்கும் சிறுமனங்கள் சுயமறியா ஆரணங்கள்\nசூழ்ச்சியிலே சிக்கிவிடும் சின்னஞ்சிறு பூமனங்கள்\nபொதிசுமப்பர் போலத்தான் பொருளறியார் தன்சுமப்பை\nபொல்லாங்காய் புறம்பேசி பொய்யுரைக்கும் இவர்பற்றி\nவிதிவசத்தை தன்னிடமே வைத்திருக்கும் இறையிடமே\nநன்றி : இப்னு ஹம்துன் (பஃக்ருத்தீன்) | fakhrudeen.h@gmail.com\nமிக அருமையாக , எளிய சொற்களால் கவி படைத்தது பாராட்ட வேண்டிய ஒன்றுதான் . மாஷா அல்லாஹ் ..\n“உள்ளெழுத்தை ஓதறியா மூடரே – ஊமைகண்ட\nஎன்று மகானந்த பாவா என்ற செய்யிது அப்துல் காதிர்(ரஹ்) அவர்கள் அப்போதே சொல்லிவிட்டார்கள் எங்களைப் பற்றி. நீங்க இப்ப வந்த கத்துக்குட்டி. எங்களுக்கு வேண்டியது “மின்னல் ஹபீபு” (துட்டு) அதுக்காக இதுவும் செய்வோம் இன்னமும் செய்வோம்.\n“மின்னல் ஹபீபு” (துட்டு) அதுக்காக இதுவும் செய்வோம் இன்னமும் செய்வோம்.”ஹமீது ஜாஃபர்\n“துட்டு”க்காக எதையும் செய்வோம்…..இப்படியும் ஓரு பொழைப்பா \nஇப்னு ஹம்துனின் கவிதை அருமை.\n//பொதிசுமப்பர் போலத்தான் பொருளறியார் தன்சுமப்பை\nபொல்லாங்காய் புறம்பேசி பொய்யுரைக்கும் இவர்பற்றி//யார் என்பதை இரகசியமாக வைத்திருக்கிறீர்களே ���ொன்னால் நல்லா இருக்கும் தானே\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\nஆபிதீன் கூகுள் + :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nவிஸ்வநாதன் – ராமமூர்த்தி (2)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (17)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (1)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nயு.ஆர். அனந்த மூர்த்தி (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (4)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/2015/08/30/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-07-19T03:40:54Z", "digest": "sha1:3TO2T7C75EZMIHR5REDEKM6MOYO3JEU7", "length": 39993, "nlines": 358, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "திலீப்குமார் பற்றி வெங்கட் சாமிநாதன் | சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\nதிலீப்குமார் பற்றி வெங்கட் சாமிநாதன்\nதிலீப்குமார் கொஞ்சமே எழுதி இருந்தாலும் என் மனதுக்குப் பிடித்த எழுத்தாளர். ஒரு பத்து வருஷமாவது சென்னையில் அவரது புத்தகக் கடை எனக்கு ஒவ்வொரு முறை இந்தியா செல்லும்போதும் தரிசிக்க வேண்டிய புண்ணிய ஸ்தலமாக இருந்தது. அவரைப் பற்றி வெங்கட் சாமிநாதன் எழுதிய இந்த அறிமுகம் கண்ணில் பட்டது. தமிழ் விக்கிமூலத்தில் எழுத்துப் பிழைகள் கண்ணை உறுத்தியதால் முடிந்த வரை பிழை திருத்தி இங்கே பதித்திருக்கிறேன். விக்கிமூலக் குழுவினருக்கு நன்றி\nமொழிகளின் எல்லைகளைக் கடந்து – திலீப்குமார்\nஇன்றைய தமிழ் இலக்கியத்தில் எழுபதுகளில், தெரியவந்த முக்கியமான பெயர்களில் ஒன்று, திலீப்குமார். அவரது தாய் மொழி குஜராத்தி என்பதும் விசேஷம் கொள்ளும் விவரம். இது ஏதும் அவரை தனியாக முன்னிறுத்தி பார்வைக்கு வைக்கும் காரியத்தைச் செய்வதாக அல்ல. இன்றைய தமிழ் இலக்கியத்தில், மலையாளம், கன்னடம், தெலுங்கு, சௌராஷ்டிரம், போன்ற மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட��ள்ள எழுத்தாளர்கள் நிறைந்திருக்கிறார்கள். இவர்களில் சிலர் எழுத்துக்கள் மைல்கற்கள், க்ளாஸிக்ஸ் என்று சொல்லத் தக்கவை. இது இன்றைய விசேஷம் அல்ல. தமிழ் இலக்கியத்தின் தொன்றுதொட்டே, வரலாற்றின் தொடக்கம் தொட்டே காணப்படும் அம்சமாகும். சங்க காலப் புலவர்கள் பலரின் பெயர்கள் தமிழ் பெயர்களாக இல்லை. (உதாரணமாக, தாமோதரனார், கேசவனார், உருத்திரனார், ப்ரஹ்மசாரி, கண்ணனார், நாகனார், தேவனார்…) அப்பெயர்கள், கதாசப்தசதி தரும் பெயர்களைப் போலவே இருக்கின்றன. மேலும், பாடு பொருள், பாடல்கள் இயற்றப்பட்டுள்ள விதி முறைகள், பெயர் தரப்படாது, அவன், அவள், தோழி என்றே குறிக்கப்பட்டு வரும் மூன்றே பாத்திரங்கள், அவர்களது காதல் ஏக்கங்கள், காத்திருத்தல்கள், தூது எல்லாம் பிராகிருத மொழியில் உள்ள காதா சப்த சதியிலும், சங்க கால அகப் பாடல்களிலும் காணப்படும் பொது அம்சங்களாயிருப்பது நமக்கு இன்னும் திகைப்பூட்டுகிறது. ஒரு வேளை இரண்டிலும் பொதுவாகக் காணப்படும் புலவர் பெயர்கள் ஒருவரையே குறிக்குமோ என்னவோ. ஆனால் இந்த இழையைப் பற்றிக்கொண்டு மேற்செல்வது சங்கடமான காரியம் .\nநிகழ் காலத்தில் கூட தமிழ் நாட்டில் இருக்கும் கன்னடம், தெலுங்கு பேசும் எழுத்தாளர்கள் இன்றைய தமிழ் இலக்கியத்திற்கு கணிசமாக பங்களித்துள்ளனர். இவற்றில் சில மிக முக்கியமான சிறப்பான படைப்புகளாகவும் விளங்குகின்றன. சௌராஷ்டிரர்களும்தான். ஆனால் அவர்கள் விஜயநகர அரசர்கள் காலத்தில், பின் நாயக்கர்கள் ஆட்சி செய்த காலத்தில் தெற்கு நோக்கி வந்து இங்கேயே தங்கி விட்டவர்கள். அது பல நூற்றாண்டுகளுக்கும் முன்னராதலால், அவர்கள் தாம் எங்கிருந்து வந்தோம் என்ற நினைப்போ, தாம் இப்போது எழுதிக்கொண்டிருப்பது ஒரு அந்நிய மொழியில் என்ற நினைப்போ அறவே அற்றவர்கள். அவர்கள் வீடுகளில் தம் தாய்மொழியில்தான் பேசுகிறார்கள் என்றபோதிலும் அது மிகவாக சிதைந்த ஒன்று தான். தமிழ் மொழி பேசுகிறவர்களானபோதிலும், டி.பி. கைலாசமும், மாஸ்தி வெங்கடேச ஐயங்காரும் கர்நாடகத்தில் வாழ்ந்ததால் கன்னடத்திலும், கேரளாவில் வாழ்ந்ததால் உள்ளூர் பரமேஸ்வர ஐயர் மலையாளத்திலும் எழுதுவது போலத்தான் இவர்கள் தமிழில் எழுதுவதும் இயல்பு. கடந்த பல நூற்றாண்டுகளாக, தென்னிந்திய மாநிலங்களிடையே இம்மாதிரியான இடம் பெயர்தலும் கொடுக்கல் வாங்கலும் தொடர்ந்த வருவதனால், இது ஏதும் விசேஷமாக, புதுமையான ஒன்றாக கருதப்படுவதில்லை. வாழ்க்கையின் கதியில் மாற்றங்களில் இது இயல்பான நிகழ்வாகவே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் ஒரு வேடிக்கையாக இன்றைய நிகழ்வைச் சொல்லவேண்டும். இன்று தமிழில் வார்த்தைகளை அடுக்கி கவிதை எழுதுவதான பிரமையில் இருக்கும் செய்யுட்காரர்களில் பெரும்பாலோர், இன்றைய மலையாள கவிதைகளில் புழங்கும் சொற்களை தம் செய்யுட்களில் இடையிடையே கோர்த்து கேட்போரை தம் வார்த்தை ஜாலங்களால் மயக்கும் வித்தைகளில் ஈடுபட்டிருக்கும் தருணத்தில், ஒரு மலையாளம் பேசும் கவிஞர், சுகுமாரன், அந்த மலையாளக் கவிதைகளில் காணும் சொற்கூட்டங்களை பிரக்ஞை பூர்வமாகவே ஒதுக்கிவிடுகிறார். அவரது சாதாரண தமிழ். அந்த சாதாரண தமிழ், ஏதோ செயற்கையான அலங்காரங்களில் உயிர்ப்பின்றி மயங்கிக் கிடக்கும் சமூகத்தின் கூட்டு மனவியாதிக்கு ஒரு மாற்றாக வந்து சேர்கிறது. இது போன்ற ஒரு விசேஷமாகத்தான் திலீப்குமாரின் பெயரை குறிப்பிட்டுச் சொன்னேன்.\nதிலீப் குமார் தமிழில் பேசி எழுதும் ஒரு குஜராத்தி என்று சொல்வது அவருடைய எழுத்துக்களைப் பற்றியோ அவரது தனித்த ஆளுமை பற்றியோ எல்லவற்றையும் சொல்லிவிடுவதாகாது. அவருடைய ஆளுமையிலும், உணர்வுகளிலும், தமிழ் நாட்டின் பொதுஜன கலாச்சாரத்திலிருந்து அவரை அந்நியப்படுத்தும் கூறுகளும் உண்டு. அதே சமயம் அவர் பிறந்து வளர்ந்த ஏழை சமுதாயத்தோடு அவர் தன்னை இனங்காட்டிக் கொள்ளும் கூறுகளும் உண்டு. அவர் எழுத்துக்கள் விவரிக்கும் அடித்தள மத்திய தள ஏழை மக்களையே எடுத்துக் கொள்ளலாம். இந்த கூட்டத்தில் சமுதாயத்தின் விளிம்பு நிலையில் வாழும் பொறுக்கி வர்க்கமும் அடங்கும். இவர்களைப் பற்றிய திலீப் குமாரின் எழுத்துக்கள், இதே மக்கள் கூட்டத்தைப் பற்றி எழுதும் தமிழ் நாட்டு முற்போக்கு எழுத்தாளர்களின், மற்ற வெகு ஜன பிரபல எழுத்தாளர்களின் எழுத்துக்களுக்கு மாறுபட்டது. முற்போக்குகள் ஏழை மக்களைப் பற்றி எழுதுவது, தாங்கள் சார்ந்திருக்கும் அரசியல் சித்தாந்தத்தின் பிரசாரத்திற்காகத் தான். அவர்கள் அந்த சித்தாந்தத்ததைத் தழுவியதும் கூட, ஒரு சௌகரியத்திற்காகவே அல்லாது, அதை அவர்கள் உறுதியோடு நம்புவதன் காரணத்தால் அல்ல. அவர்கள் எழுத்துக்களைப் பார்த்தால், அந்த ஏழை மக்களின் ஏழ்மை தொடர்வதில் தான் அவர்கள் எழுத்து வாழ்க்கையின் ஜீவிதம் அடங்கியிருப்பது போலும், மக்களது ஏழ்மை நீங்கத் தொடங்கினால், பின் எதை எழுதுவது என்ற சங்கடத்தில் ழ்ந்து விடுவார்கள் என்றும் தோன்றும். வேறு எவருக்காக இவர்கள் தம் கண்ணீரை உகுப்பார்கள், எந்த பொருளாதார அரசியல் அமைப்பை இந்த ஏழ்மைக்கு காரணமாக கண்டனம் செய்ய முடியும் அவர்கள் ஏழ்மையில் தொடர்வதே இவர்கள் எழுத்து வாழ்க்கைக்கு சோறு போடும்.\nமுற்போக்குகள் அல்லாத வெகுஜன பிராபல்ய எழுத்தாளர்களுக்கோ, இது அவர்களது கதைகளுக்கு வெறும் காட்சி மாற்றம். ஏதோ ஒரு பின்னணி வேண்டும் அவர்களது காதல் கதைகளுக்கு. ராஜ்கபூர் ‘ஆவாரா‘வாகி காதல் பண்ணுவது போல. இதில் வெகு சுவாரஸ்யமான விஷயம், இந்த இரண்டு வகை எழுத்தாளர்களுக்கும், அவர்கள் எந்த மக்களைப் பற்றி எழுதுகிறார்களோ அவர்களைப் பற்றி இவர்களுக்கு எதுவும் தெரியாது என்பதுதான். ஆனால், திலீப் குமார் அவர் எழுதும் மக்களிடையே பிறந்தவர், அவர்களை தம் சிறுவயதிலிருந்தே நன்கு அறிந்தவர். அவர்கள் ஏழைகளாகவும், சமூகத்தில் பின் தங்கியவர்களாகவும் இருப்பது தற்செயலான விஷயம்தான். வேடிக்கையாக, குஜராத்தி என்றால் தமிழர்கள் மனதில் எழும் பிம்பம் கொள்ளைப் பணக்காரனான வியாபாரி ஆகும். அதுவும் உண்மைதான். ஆனால், திலீப்குமார் சிறு பையனாக வாழ்ந்த வாழ்க்கை, எந்த ஏழைத் தமிழனதும் போலத்தான். அவர் பள்ளி சென்று படித்தது, மத்திய பள்ளிக் கல்வி வரைதான். அதற்குள் அவர் தந்தை காலமாகிவிட்டார். விதவையாகிவிட்ட அவரது இளம் வயதுத் தாய், பரம்பரை குடும்ப சாரத்தில் தோய்ந்தவர். சமூகம் என்ன சொல்லுமோ என்ற பயத்தில் எல்லா வெளி உலக சம்பந்தங்களையும் துண்டித்துக் கொண்டவர். அவ்வளவையும் மீறி தன் மகனை வளர்த்து ஆளாக்கினார். அந்த சிறு வயதிலேயே திலீப் என்னென்னவோ எடுபிடி வேளைகள் எல்லாம் செய்து தானும் சம்பாதிக்க ஆரம்பித்து, சுயமாக தன்னைப் படிப்பித்துக் கொண்டார். இம்மாதிரியான நிலையில் வளரும் பையன், சுற்றி ஆக்கிரமித்துக் கொண்டுள்ள பாமரத்தனமும் கூச்சலும் நிறைந்த தரமற்ற வெகுஜன கலாச்சாரத்துக்கு இரையாகாமல் தன் நுண்ணிய உணர்வுகளை காத்துக்கொண்டது எப்படி என்பது ஆச்சரியப்படவேண்டிய அதிசய விந்தை தான். ஸ்டாலினின் அவ்வளவு நீண்ட கால யத���ச்சாதிகாரத்தையும் மீறி போரிஸ் பாஸ்டர்நாக் போன்ற கவிஞர்களும், பீட்டர் கபீட்ஸா போன்ற பௌதீக விஞ்ஞானிகளும் எப்படி உயிர் வாழ்ந்தார்கள், தம்மைக் காத்துக் கொண்டார்கள் தமிழ் வெகுஜன கலாச்சாரத்தின் அசுர பாமரத்தனம் அப்படி ஒன்றும் குறைந்த யதேச்சாதிகாரம் இல்லை.\nதிலீப்குமாரும் எழுதுகிறார். எப்போதாவது எழுத வேண்டும் என்று தோன்றுகிறதே, அதனால் எழுதுகிறார். தான் எழுத்தாளராக வேண்டும் என்ற தூண்டுதலால் அல்ல. அவர் எழுதத் தொடங்கிய இது வரையான 15 வருடங்களில் அவர் எழுதிய சிறுகதைகள் கொஞ்சமே. அதுவும் அவர் எழுத்துக்கள் வெகு சிலரையே சேரும் சிறுபத்திரிகைகளில்தான் பிரசுரமாயின. அவர் தான் அறிந்த பழகிய மக்களைப் பற்றி, அன்றாடும் வாழ்க்கையில் உறவாடும் மனிதர்களைப் பற்றி – மத்திய தர, அல்லது ஏழை தமிழ், குஜராத்தி மக்கள் – எழுதுகிறார். ஆனால் அவர் அவர்களை நமக்கு அறிமுகப்படுத்தும் பாங்கு, அவர் வெளிப்படுத்தும் உலகம் அவரதே. அவர்களை, அசட்டு உணர்வுகளின்றி, சித்தாந்தப் பூச்சுக்களின்றி, அவர்களது ஏழ்மை, இயலாத்தன்மையை கவர்ச்சிகரமாக்காமல், பழகிய மனிதர்களாகவேதான் அவர்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறார். இந்த தந்திரங்கள் ஏதும் செய்திருந்தால், அதைத் திரும்பத் திரும்பச் செய்திருந்தால், அவர் பிரபலமாகியிருப்பார். வெற்றியடைந்த எழுத்தாளராகியிருப்பார். அவர் அப்படி ஏதும் செய்யவில்லை.\n‘மூங்கில் குருத்து‘ என்ற தலைப்பை கொண்ட அவரது முதல் சிறுகதைத் தொகுப்பில், அத்தலைப்புக் கதையில் ஒர் கடைச் சிப்பந்தியின் ஒரு நாள் அவஸ்தையைச் சொல்கிறது. அவன் இறந்த தந்தையின் சிராத்த தினம் மறுநாள். அவனது தந்தைக்கு மிகவும் பிரியமானது மூங்கில் குருத்து. அது என்னவோ வெளியூரிலிருக்கும் கல்யாணமான அக்கா தந்தது வீட்டில் இருக்கிறது சிரார்த்தத்திற்கு என்று. ஆனால் சிராத்தத்திற்கு வேண்டிய அரிசி இன்னும் மற்ற பொருட்கள் எல்லாமே இனித்தான் வாங்கியாக வேண்டும். அதற்கு கடை முதலாளியிடம் ஒரு ரூபாய் அட்வான்ஸாகக் கேட்க, அவர் முதல் நாள் இரவு கடையை மூடுவதற்கு முன் வாடிக்கைக்காரர்களிடமிருந்து வரவேண்டிய பாக்கியை வசூல் செய்து அதிலிருந்து ஒரு ரூபாய் எடுத்துக்கொள் என்று சொல்லிவிட்டார். அந்த நாள் முழுதும் அந்த பாக்கியை வசூல் செய்ய அலைவதிலேயே கழிகிறது. அலைந்ததுதான் மிச்சமே ஒழிய ஒரு பைசா கூட வசூல் ஆகவில்லை. வெறுங்கையோடு வீடு திரும்பியவனுக்கு அம்மாவிடம் திட்டு கிடைக்கிறது. ஆக, மறுநாள் அந்த வருட சிரார்த்தம் நடக்கப் போவதில்லை. அந்த வீட்டில் மூங்கில் குருத்து வருஷத்தில் ஒரு நாள்தான் சமைத்தாகிறது. அதுவும் அப்பாவுக்குப் பிடிக்கும் என்பதால் அவர் நினைவில் அவர் சிரார்த்த தினத்தன்றுதான் சமைக்கப்படும். அது இருந்தும் பயனில்லாது போய்விட்டது. அதை இனி தூக்கி எறியத்தான் வேண்டும்.\nஇன்னொரு கதை. ஒரு முற்போக்கு எழுத்தாளர். அவரது கதைகளில் காணும் மனிதாபிமானம், சுரண்டப்படும் வர்க்கத்தின் மீது அனுதாபம், முற்போக்கு கருத்துக்கள் ஆகியவற்றிற்காக அறியப்படுபவர். அவருக்கும் கஷ்டகாலம். என்னென்னவோ நிறைய கெட்ட பழக்கங்கள். கையில் பணமிருப்பதில்லை. கையால் அடிக்கடி தன் பணத்தேவைக்காக அறிந்தவர் அறியாதவர் எல்லோரிடமும் கையேந்திக் கடன் வாங்குவார். அவருடைய கதைகளைப் படித்து ரசிக்கும் ஒரு புதிய வாசகரின் பரிச்சயம் கிடைக்கவே அவரிடமும் தன் அப்போதைய கஞ்சா தேவைக்காகக் கடன் கேட்கிறார். ரசிகர் தன்னிடம் பணம் இல்லை என்று சொல்லி வசமாகத் திட்டு வாங்கிக் கட்டிக்கொள்கிறார், மனிதாபிமானக் கதைகள் எழுதும் தன் அபிமான கதாசிரியரிடம்.\nதிலீப்குமார் யாரைம் குற்றம் சாட்டுவதில்லை. யாரையும் ஐயோ பாவம் என்று இரக்கத்திற்கு உரியவராக்குவதில்லை. தீய வழிகளில் செல்கிறவர்களைக் கூட கீழ்நோக்கிப் பார்ப்பதில்லை. அப்படி ஏதும் சொல்வது அவர்கள் மனம் நோகச் செய்யும் என்று பயப்படுவதாகத் தோன்றுகிறது. அதைத் தான் பார்க்காதது போல இருந்து விடுகிறார். ஓவ்வொருவருக்கும் அவரவர் குறைபாடுகள், பலவீனங்கள் உண்டு. அவை வறுமையின் காரணமாக இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். இந்த குறைபாடுகள் எப்போதும் இருக்கப் போவதில்லை. அவை பின்னால் நீங்கிவிடக்கூடும். ஆகவே அதை வைத்துக்கொண்டு கூச்சல் போடவேண்டாம், கோஷங்கள் இட வேண்டாம், அதை வைத்துக் கொண்டு தன் பிழைப்பை நடத்தவேண்டாம். எல்லாவற்றிலும் மோசமாக அவற்றைக் கதை பண்ணி கவர்ச்சியாக்க வேண்டாம். அவற்றோடுதான் வாழவேண்டும். கடைசியில் அடிப்படையான சக மனித உணர்வுகள் மேலெழும். கண்ணாடி என்ற கதையில் தம்பதிகள் ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்கின்றனர். ரகளை நடக்கிறது. கடைசியில் சமாதானம�� ஆகி பிரிய தம்பதிகளாகவும் இணைகின்றனர். இந்த சங்கிலித் தொடர் மாறுவதில்லை.\nதிலீப்குமார் போன்ற எழுத்தாளர்கள் அபூர்வ ஜீவன்கள். தமிழ் எழுத்தைப் பொறுத்த மட்டிலாவது. தற்கால தமிழ் இலக்கியத்திற்கு இவர்கள் வளம் சேர்ப்பவர்கள்.\nதொகுக்கப்பட்ட பக்கம்: திலீப்குமார் பக்கம்\nஇணையத்தில் திலீப்குமார் சிறுகதைகள்: மூங்கில் குருத்து, கண்ணாடி, கடிதம், தீர்வு, கானல், தடம், அக்ரஹாரத்தில் பூனை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« யதுகிரி அம்மாள் எழுதிய “பாரதி நினைவுகள்” பற்றி வெ.சா.\nக.நா.சு.வும் கருணாநிதியும் – வெங்கட் சாமிநாதன் நினைவு கூர்கிறார் »\nஅசோகமித்திரன் பற்றிய… on அசோகமித்திரன் பற்றிய ஜெயமோகனின…\nyarlpavanan on இலக்கிய அழகியல் தேவைதானா\nஇலக்கிய அழகியல் தேவை… on இலக்கிய அழகியல் தேவைதானா\nஇலக்கிய அழகியல் தேவை… on நல்ல குறுந்தொகை\nஇலக்கிய அழகியல் தேவை… on பிடித்த கவிதை – அவரோ இல்…\nகாவஸ்கரின் சுயசரிதை… on காவஸ்கரின் சுயசரிதை –…\nமெய்ப்பொருள் on சமஸ்கிருத நிபுணர் ஷெல்டன் போலக…\nChandra on ஹிந்தி நாவல் பரிந்துரைகள்\nChandra on ஹிந்தி நாவல் பரிந்துரைகள்\nReader on சமஸ்கிருத நிபுணர் ஷெல்டன் போலக…\nReader on சமஸ்கிருத நிபுணர் ஷெல்டன் போலக…\nஅரதப்பழசு திரைப்படம்… on அரதப்பழசு திரைப்படம் – அ…\nRV on மகாபலிபுரத்தின் பகீரதன் தவம்\nRV on மகாபாரதம் சார்ந்த படைப்புகள்\nRV on சமஸ்கிருத நிபுணர் ஷெல்டன் போலக…\nஅசோகமித்திரன் பற்றிய ஜெயமோகனின் தவறான கருத்து\nகாவஸ்கரின் சுயசரிதை – ‘Sunny Days’\nஅரதப்பழசு திரைப்படம் – அசூத் கன்யா (1936)\nபல ஆஸ்கார் விருதுகளை வென்ற ‘On Golden Pond’\nகுழந்தையும் தெய்வமும் திரைப்படத்தின் மூலக்கதை – எரிக் காஸ்ட்னர் எழுதிய Lisa and Lottie\nஈழ எழுத்தாளர் அ. முத்துலிங்கத்தின் பேட்டி\nசமஸ்கிருத நிபுணர் ஷெல்டன் போலக்கின் பேட்டி\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\nநாராய் நாராய் செங்கால் நாராய்\nஅசோகமித்திரன் பற்றிய ஜெயமோகனின் தவறான கருத்து\n - ஜெயமோகன் கற்றுத் தருகிறார்\n« ஜூலை செப் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t38585-6", "date_download": "2018-07-19T03:53:17Z", "digest": "sha1:U3V3XP7H7EF34S7MTB3ICICQ5LCUGEQI", "length": 24253, "nlines": 141, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "பெங்களூர் குண்டு வெடிப்பு: சென்னை-நெல்லையில் 6 பேர் பிடிபட்டனர்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\nபெங்களூர் குண்டு வெடிப்பு: சென்னை-நெல்லையில் 6 பேர் பிடிபட்டனர்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nபெங்களூர் குண்டு வெடிப்பு: சென்னை-நெல்லையில் 6 பேர் பிடிபட்டனர்\nகடந்த 17-ந்தேதி பெங்களூர் மல்லேஸ்வரத்தில் பாரதீய ஜனதா தலைமை அலுவலகம் அருகே மோட்டார்சைக்கிள் குண்டு வெடித்து 16 பேர் காயம் அடைந்தனர். கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற 5-ந்தேதி நடக்கிறது. மேலும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளும் நடைபெற்று வருகிறது.\nஇவற்றை சீர்குலைக்கும் நோக்கத்துடன் இந்த குண்டு வெடிப்பு அரங்கேறியுள்ளது. சம்பவ இடத்தில் போலீஸ் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. குண்டு வெடிப்பில் போலீஸ் வாகனமும் எரிந்து 11 போலீசார் காயம் ��டைந்தனர். எனவே போலீசுக்கு சவால் விடும் வகையில் இந்த குண்டு வெடிப்பு நடந்துள்ளது.\nஇதில் துப்பு துலக்க போலீசுக்கு கிடைத்த ஒரே துருப்பு சீட்டு மோட்டார் சைக்கிள்தான். குண்டு வெடிப்பில் மோட்டார்சைக்கிள் சிதைந்து போனாலும் அதன் பதிவு எண்ணும், என்ஜின் எண்களும் சேதம் அடையாமல் இருந்தது. இதன் மூலம் அது தமிழ் நாட்டு பதிவு எண் என்றும், தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.\nபதிவு எண்ணை வைத்து விசாரித்தபோது அது போலி எண் என தெரிய வந்தது. அடுத்து என்ஜின் சேசிஸ் எண்ணை வைத்து விசாரித்தபோது அது ஓசூரில் உள்ள ஒரு மோட்டார் சைக்கிள் தொழிற் சாலையில் தயாரிக்கப்பட்டதும் சென்னை புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு டீலர் வாங்கி விற்பனை செய்ததும் தெரிய வந்தது.\nஒருவர் மாற்றி ஒருவர் விற்று பல கை மாறியதும் கடைசியில் அது தீவிரவாதிகள் கையில் சிக்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது. சமீப காலமாக இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்த குண்டு வெடிப்பில் இந்தியன் முஜாகிதீன் இயக்க தீவிரவாதிகள் கை வரிசை காட்டி வந்தனர். பெங்களூர் குண்டு வெடிப்பிலும் இந்த இயக்கத்துக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது.\nபெங்களூர் போலீசாரும், தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகளும் முதலில் இந்த கோணத்தில் தான் விசாரித்தனர். ஆனால் தமிழ் நாட்டு பதிவு எண் கொண்ட மோட்டார்சைக்கிள் சிக்கியதால் போலீஸ் கவனம் தமிழ்நாட்டின் பக்கம் திரும்பியது.\nமோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்தது பைப் வெடிகுண்டு ஆகும். இந்த வகை வெடிகுண்டுகளை அல் உம்மா இயக்க தீவிர வாதிகள்தான் கையாள்வார்கள். ஏற்கனவே அத்வானி வருகையின்போது மதுரை அருகே வைக்கப்பட்டிருந்தது இந்த வகை பைப் வெடிகுண்டு என்பதால் போலீசார் அல் உம்மா இயக்க தீவிரவாதிகள் பற்றி விசாரிக்க தொடங்கினர்.\nஇதற்காக பெங்களூரில் இருந்து 2 தனிப்படை தமிழகம் வந்தது. ஒரு தனிப்படை நெல்லையிலும் இன்னொரு தனிப்படை சென்னையிலும் முகாமிட்டு உள்ளூர் உளவு பிரிவு போலீசாருடன் இணைந்து ரகசிய விசாரணை நடத்தியது. அல்உம்மா இயக்க தீவிரவாதிகள் பட்டியலை தயாரித்து அவர்கள் நடமாட்டத்தை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.\nஇதில் சந்தேகப்படும் வகையில் பலர் சிக்கினார்கள். அல் உம்மா இயக்கத்தைச் சேர்ந்த ஒருவரி���் செல்போனுக்கு பெங்களூர், சென்னை, நெல்லை உள்ளிட்ட இடங்களில் இருந்து போன் கால்கள் வந்திருப்பதும், குண்டு வெடித்த அன்றும் உரையாடல் நடந்து இருப்பதையும் கண்டுபிடித்தனர்.\nசெல்போன் நம்பர்கள் மூலம் அவர்களை போலீஸ் படை பின் தொடர்ந்தது. அப்போது சென்னை பூக்கடையில் பதுங்கி இருந்த 2 பேர் சிக்கினர். ஒருவன் பெயர் பீர்முகமது. மற்றொருவன் பசீர். இருவரும் நெல்லை மேலப்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அல்உம்மா இயக்கத்தில் நேரடி தொடர்பில் உள்ளவர்கள் என்றும் தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை போலீசார் தேடினார்கள்.\nஇதில் நேற்று இரவு சென்னையில் 2 பேரும், நெல்லையில் 2 பேரும் சிக்கினார்கள். சென்னையில் பிடிபட்ட மேலும் 2 பேர் பெயர் ரசூல் மைதீன், சலீம். இவர்களும் அல்உம்மா இயக்கத்தில் நேரடி தொடர்பில் உள்ளவர்கள். அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.\nஅடுத்து நெல்லையில் 2 பேர் சிக்கினார்கள் அதில் ஒருவன் கிச்சான் புகாரி. மற்றொருவன் முக மதுசாலி. கிச்சான் புகாரி அல்-உம்மா இயக்க முன்னாள் தீவிரவாதி. கோவை குண்டு வெடிப்பு உள்பட 20-க்கும் மேற்பட்ட குண்டு வெடிப்புகளில் தொடர்புடையவன். பலமுறை சிறை சென்றவன்.\n2 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயிலில் இருந்து விடுதலையானான். சிறுபான் மையினர் உதவி அறக்கட்டளை தொடங்கி நன்கொடை திரட்டி குண்டு வெடிப்பு வழக்கில் சிக்கியவர்களின் குடும்பத்துக்கு உதவி வந்தான். இவன் வெடிகுண்டு தயாரிப்பதில் கைதேர்ந்தவன் என்று கூறப்படுகிறது.\nகிச்சான் புகாரியும், முகமது சாலியும் நேற்று வெளியூரில் இருந்து நெல்லை வந்த போது போலீசார் கைது செய்தனர். கைதான 6 பேரையும் போலீசார் பெங்களூர் கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஇவர்களுக்கும் மற்ற தீவிரவாத இயக்கத்துக்கும் தொடர்பு உள்ளதா வெடி பொருள்கள் எப்படி சப்ளையாகிறது வெடி பொருள்கள் எப்படி சப்ளையாகிறது என்பது பற்றி தீவிரமாக விசாரணை நடக்கிறது.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: பெங்களூர் குண்டு வெடிப்பு: சென்னை-நெல்லையில் 6 பேர் பிடிபட்டனர்\nஅப்பாவிகள் மீது குற்றம் சுமத்துவார்கள் பொறுத்திருந்து பாருங்கள் #.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: பெங்களூர் குண்டு வெடிப்பு: சென்னை-நெல்லையில் 6 பேர் பிடிபட்டனர்\nவெடிகுண்டு தீவிரவாதம்னா முஸ்லிம் தானா #.\nRe: பெங்களூர் குண்டு வெடிப்பு: சென்னை-நெல்லையில் 6 பேர் பிடிபட்டனர்\nபானுகமால் wrote: வெடிகுண்டு தீவிரவாதம்னா முஸ்லிம் தானா #.\nஎனக்கும் புரியாத புதிரி அதுதான் அக்கா #.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: பெங்களூர் குண்டு வெடிப்பு: சென்னை-நெல்லையில் 6 பேர் பிடிபட்டனர்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் ���னியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t67339-topic", "date_download": "2018-07-19T03:48:21Z", "digest": "sha1:6Q4CXXABTNYFGHKKURLWTZ5X7UDSW5IP", "length": 19037, "nlines": 280, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சிம்புவை நயன் கழற்றி விட்டது ஏன்? கேரளாவை கலக்கும் புது செய்தி!!", "raw_content": "\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nசிம்புவை நயன் கழற்றி விட்டது ஏன் கேரளாவை கலக்கும் புது செய்தி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nசிம்புவை நயன் கழற்றி விட்டது ஏன் கேரளாவை கலக்கும் புது செய்தி\nமுன்னாள் காதலன் நடிகர் சிம்புவை, நடிகை நயன்தாரா கழற்றி விட்டதற��கான காரணம் என்று ஒரு புதிய கதையை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் கேரள மக்கள். அதோடு நயனுக்கும், கேரளாவின் முன்னணி நடிகர் ஒருவருக்கும் இடையே முன்பு காதல் இருந்ததாகவும் கிசுகிசுக்கிறார்கள். அதில் எந்த அளவு உண்மையோ தெரியவில்லை... தமிழ்நாட்டு மருமகளாகப் போகும் நயன்தாராவுக்கு, ஆரத்தி எடுக்க கோடம்பாக்கம் தயாராகி வருகிறது\nபிரபுதேவா & நயன்தாரா திருமணம் விரைவில் நடக்கவுள்ள நிலையில் நயனின் சொந்த ஊரான திருவில்லா பகுதியில் ஒருவருக்கொருவர் காதுகளில் சிலபல தகவல்களை கிசுகிசுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவற்றில் முக்கியமானது, சினிமாத் தொழிலுக்கு வந்த புதிதில் பிரபல மலையாள லால் நடிகருக்கும், நயனுக்கும் இடையே முன்பு காதல் இருந்தது என்பதுதான். நாளாக நாளாக லால் கொடுத்த டார்ச்சர் தாங்காமல், தொடர்பை விலக்கிக் கொண்ட நயன், உன்னைவிட பெரிய ஆள் ஒருத்தனை கைபிடிச்சு காட்டுறேன், என்று சவால் வேறு விட்டிருக்கிறார்.\nதமிழக்கு வந்ததும், முன்னணி நடிகர் ஆகும் அத்தனை தகுதியும் சிம்புக்கு இருப்பதாக கருதி, அவரை காதலிக்கத் தொடங்கிய நயன், பின்னர் சிம்பு தனது சொல்பேச்சை கேட்க மாட்டார் என்பதால்தான் அவரை கழற்றிவிட்டு, சொன்னதை கேட்கும் பிரபுதேவாவை பிடித்துக் கொண்டார் என்று கிசுகிசுக்கிறார்கள் திருவில்லா பகுதி மக்கள்.\nRe: சிம்புவை நயன் கழற்றி விட்டது ஏன் கேரளாவை கலக்கும் புது செய்தி\nஅப்போ பிரபு தேவா முன்னணி நடிக்ரா \nRe: சிம்புவை நயன் கழற்றி விட்டது ஏன் கேரளாவை கலக்கும் புது செய்தி\nஇவுங்க கதைய வச்சு ஒரு சீரியல் தயாரிக்கலாம் போலயே :oops\nRe: சிம்புவை நயன் கழற்றி விட்டது ஏன் கேரளாவை கலக்கும் புது செய்தி\nRe: சிம்புவை நயன் கழற்றி விட்டது ஏன் கேரளாவை கலக்கும் புது செய்தி\n@ஜாஹீதாபானு wrote: இவுங்க கதைய வச்சு ஒரு சீரியல் தயாரிக்கலாம் போலயே :oops\n\"ஒரு நடிகையின் சபதம்\" டிட்டில் நல்ல இருக்க\nRe: சிம்புவை நயன் கழற்றி விட்டது ஏன் கேரளாவை கலக்கும் புது செய்தி\n@ஜாஹீதாபானு wrote: இவுங்க கதைய வச்சு ஒரு சீரியல் தயாரிக்கலாம் போலயே :oops\n\"ஒரு நடிகையின் சபதம்\" டிட்டில் நல்ல இருக்க\nRe: சிம்புவை நயன் கழற்றி விட்டது ஏன் கேரளாவை கலக்கும் புது செய்தி\nRe: சிம்புவை நயன் கழற்றி விட்டது ஏன் கேரளாவை கலக்கும் புது செய்தி\nRe: சிம்புவை நயன் கழற்றி விட்டது ஏன் கேரளாவை கலக்கும் புது செய்தி\nRe: சிம்புவை நயன் கழற்றி விட்டது ஏன் கேரளாவை கலக்கும் புது செய்தி\nRe: சிம்புவை நயன் கழற்றி விட்டது ஏன் கேரளாவை கலக்கும் புது செய்தி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t75237-topic", "date_download": "2018-07-19T03:48:42Z", "digest": "sha1:FIBSJIP5LDZMWFO5FLXHV52VS7EJVTGC", "length": 12232, "nlines": 196, "source_domain": "eegarai.darkbb.com", "title": "நடிகர் எஸ்.எஸ்.ஆர்., மருத்துவமனையில் அனுமதி!", "raw_content": "\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப��க்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nநடிகர் எஸ்.எஸ்.ஆர்., மருத்துவமனையில் அனுமதி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nநடிகர் எஸ்.எஸ்.ஆர்., மருத்துவமனையில் அனுமதி\nபழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன், 75, உடல்நலக் குறைவு காரணமாக,\nசென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கட்டண வார்டில்\nசேர்க்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. டாக்டர்கள்\nஇதுகுறித்து கூறும்போது, \"\"வயோதிகம் காரணமாக அவரது உடல் நிலை\nபாதிக்கப்பட்டுள்ளது. வயிற்று வலி மற்றும் உடல் வலிக்கு அவருக்கு சிகிச்சை\nஅளிக்கப்படுகிறது. முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகள் தொடர்ந்து\nRe: நடிகர் எஸ்.எஸ்.ஆர்., மருத்துவமனையில் அனுமதி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kesavamanitp.blogspot.com/2013/10/blog-post_4123.html", "date_download": "2018-07-19T03:30:56Z", "digest": "sha1:HC3LDBRGWCPMCNHYY74SX2I6IU4HW6AE", "length": 43286, "nlines": 106, "source_domain": "kesavamanitp.blogspot.com", "title": "books forever: அணுயுகம் –ஜி.நாகராஜன்", "raw_content": "\nடாக்டர் பியூஜிடா ஒரு சிந்தனையாளன்.\nடாக்டர் பியூஜிடாவுக்கு அன்று இரவு வேலை. எல்லா வார்டுகளையும் மூன்று முறைகள் சுற்றி வந்தார். வழக்கம் போல ஒவ்வொரு நோயளியையும் தனியாகக் கவனித்தார் -ஒரே ஒரு நோயாளியைத் தவிர. ஆனால் அவர் மனம் அன்று வேலையில் இல்லை. இது அவருக்குப் புதிய அனுபவம். அவர் இதுவரை மனத்தை எங்கோயோ விட்டு விட்டு வேலையைச் செய்ததே கிடையாது. அன்று அவர் மனத்தை உறுத்திக் கொண்டிருந்ததும் ஒரு புதிய விஷயம். தனது மனைவி மாருவாவைப் பற்றி ஊரார் பேசிக்கொள்வதைக் காதில் போட்டுக்கொள்ளாமல் அவரால் எப்படித் தப்பிக்க முடியம் “அந்தஸ்துக்கு மேல் கணவன் கிடைத்துவிட்டான் அல்லவா “அந்தஸ்துக்கு மேல் கணவன் கிடைத்துவிட்டான் அல்லவா அவளால் எப்படி சும்மா இருக்க முடியும் அவளால் எப்படி சும்மா இருக்க முடியும்.... அவள் எப்படியும் போகட்டும். ஊரில் இருக்கும் சின்னஞ்சிறு வாலிபர்களை எல்லாம் அவள் எதற்குக் கெடுக்க வேண்டும்.... அவள் எப்படியும் போகட்டும். ஊரில் இருக்கும் சின்னஞ்சிறு வாலிபர்களை எல்லாம் அவள் எதற்குக் கெடுக்க வேண்டும்” என்று அரைகுறையாக அவர் காதுகளில் விழுந்த வார்த்தைகளை டாக்டரால் எப்படி மறக்க முடியும்\nடாக்டர் பியூஜிடா தனது ஆபீஸ் அறையில் உட்கார்ந்தவாறே சிந்தித்துக் கொண்டிருந்தார்.... மணி பனிரெண்டு இருக்கும். டாக்டருக்கு நல்ல காற்றும் திறந்த வெளியும் என்றால் உயிர். ஆகவே தனது அறையில், மற்ற அறைகளில் இருந்ததைவிட பெரிய சன்னல்களை வைக்க ஏற்பாடு செய்திருந்தார். சன்னல்கள் எல்லாம், திரை விலக்கப்பட்டு திறந்தருந்த. குளிர்ந்த காற்று, ஆஸ்பத்திரியைச் சுற்றி இருந்த தோட்டத்தை நிரப்பி இருந்த பப்பளிமாஸ் பழத்தின் நறுமணத்தை அள்ளிக்கொண்டு வந்து அறைக்குள் நிரப்பிக்கொண்டிருந்தது. வெளியே நல்ல இருட்டு. தூரத்தில் மட்டும் ஒரு புறத்தில், இரண்டு மைல் தூரத்திலிருந்த கிராமத்தில் மின்சார விளக்குகள், விட்டுவிட்டுப் பிரகாசித்துக்கொண்டிருந்தன. அங்கிருந்து, மேற்கே ஒரு மைல் தூரத்தில்தான் டாக்டரின் கிராமம். ஆஸ்பத்திரியிலிருந்துகொண்டு, டாக்டரால் அதன் மின்சார விளக்குகளைக் காண முடியவில்லை. இடையில் ஒரு குன்று. குன்றைத் தாண்டி ஒரு சிறு ஓடை. ஓடைக்கு அப்புறம் அவர் பிறந்து, வளர்ந்து, படித்துப் பெண்ணெடுத்த அவருடைய சொந்தக் கிராமம்-கோபா.\nடாக்டரின் கண்கள் குன்றைத் தாண்டி கோபா கிராமத்திலேய��� மிகவும் அழகானது என்று கருதப்பட்ட அவருடைய சிறிய வீட்டுக்குள் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று கண்டறிய வீணே முயற்சித்தன. மாருவா என்ன செய்துகொண்டிருப்பாள் படுத்து உறங்கி இருப்பாளா இந்தக் குன்று ஏன் அங்கு இருக்க வேண்டும் அது மட்டும் அங்கு இல்லாவிட்டால், ஆபீஸ் அறையிலிருந்தபடியே தன் சொந்தக் கிராமத்தில் மினுக்மினுக்கென்று எரியும் விளக்குகளையாவது பார்த்துக் கொண்டிருக்கலாமே. மாருவாவுக்கும் கணவன் வெகு தொலைவில் இருக்கிறான் என்ற எண்ணமாவது ஏற்படாமலா இருக்கும் அது மட்டும் அங்கு இல்லாவிட்டால், ஆபீஸ் அறையிலிருந்தபடியே தன் சொந்தக் கிராமத்தில் மினுக்மினுக்கென்று எரியும் விளக்குகளையாவது பார்த்துக் கொண்டிருக்கலாமே. மாருவாவுக்கும் கணவன் வெகு தொலைவில் இருக்கிறான் என்ற எண்ணமாவது ஏற்படாமலா இருக்கும்... டாக்டர் சிரித்துக்கொண்டார். அநதக் குன்று மட்டும் அங்கில்லாவிட்டால், இன்று நிலைமை எவ்வளவோ மாறியிருக்கும்... டாக்டர் சிரித்துக்கொண்டார். அநதக் குன்று மட்டும் அங்கில்லாவிட்டால், இன்று நிலைமை எவ்வளவோ மாறியிருக்கும் அவர் அந்நேரத்தில் அங்கு உட்கார்ந்து கொண்டிருக்கமாட்டார். மாருவாவும் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கமாட்டாள். அல்லது வேறு எதுவும் செய்து கொண்டிருக்கமாட்டாள். அந்த வீடும் அந்தக் கிராமத்தில் இருக்காது. அந்தக் கிராமமும், அங்கு நீட்டி நெளிந்து படுத்துக் கிடக்காது. பழைய கோபாவின் சரித்திரமே 1945 ஆகஸ்டு ஒன்பதாம் தேதியோடு முற்றுப் பெற்றிருக்கும் அவர் அந்நேரத்தில் அங்கு உட்கார்ந்து கொண்டிருக்கமாட்டார். மாருவாவும் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கமாட்டாள். அல்லது வேறு எதுவும் செய்து கொண்டிருக்கமாட்டாள். அந்த வீடும் அந்தக் கிராமத்தில் இருக்காது. அந்தக் கிராமமும், அங்கு நீட்டி நெளிந்து படுத்துக் கிடக்காது. பழைய கோபாவின் சரித்திரமே 1945 ஆகஸ்டு ஒன்பதாம் தேதியோடு முற்றுப் பெற்றிருக்கும் யார் கண்டது எல்லாமே பழைய முறையில் இல்லாது, புதுமுறையில் நன்றாக இருந்திருக்கும். டாக்டருக்குக் கவலையில்லாமல் போயிருக்கும்\nபியூஜிடா கஷ்டப்பட்டுப் படித்து முன்னேறியவர். அவருக்கு வயது பதினைந்தாக இருக்கும்போதே வாழ்க்கையின் கஷ்ட நஷ்டங்களை எல்லாம் பார்த்துவிட்டவர். சுகம், பணம், பதவி, புகழ்-இவற்றுக்கு மனிதர் நடத்தும் அடிதடிப் போராட்டம் அவரது பால்ய உள்ளத்தைச் சம்மட்டி கொண்டு அடித்து, அவரது மனத்தை வாழ்க்கையின் சாமான்ய லட்சியங்களிலிருந்து விடுவித்து. வைத்திய ஆராய்ச்சியில் ஈடுபட வைத்தது. டாக்டராக இருந்துகொண்டு வைத்திய ஆராய்ச்சிகள் நடத்த வேண்டும் என்பதுதான் அவரது பால்யக் கனவு. கல்லூரிப் படிப்பை முடித்துக் கொண்டதுதான் தாமதம், அவர் கட்டாய ராணுவ சேவைக்கு அழைக்கப்பட்டார். அவர் ராணுவத்தில் நேர்ந்து ஒரு வருடம் ஆகவில்லை, அணுகுண்டு வெடித்தது. யுத்தம் நின்றது. பிறகு ஐந்து வருடங்களுக்குப் பியூஜிடாவுக்கு ஓய்வு ஒழிச்சல் இல்லாத வேலை. தன் சொந்த நகரமாகிய நாகசாகிக்கே திரும்பி வந்தார். பிணக்குவியல்களின் மத்தியிலே வனாந்தரமாகத் தரை மட்டமாகக் கிடந்த நாகசாகியைப் பார்க்கும்போது, அவருக்கு அவரது சொந்த வாழ்க்கை, அதன் லட்சியம் எல்லாம் அர்த்தமற்றுப் போயின. நாகசாகிக்கு அவர் திரும்பிவந்த ஒரே மாத காலத்தில் உள்ள உணர்ச்சிகள் எல்லாம் அற்றுப்போய், அவர் ஒரு வைத்திய யந்திரமாக மாறினார்.\nஐந்து ஆண்டுகள் கழிந்தன. அவரது உள்ளத்தில் மெதுவாக உணர்ச்சிகள் ஊசலாட ஆரம்பித்தன. அவரைத் தனிமை வாட்டியது. வாழ்க்கையில் எதையோ தவற விட்டுவிட்டோம் என்ற ஏக்கம் அவர் மனத்தில் குடிகொண்டது.\nஅவருக்கு ஒரு வீடு வேண்டும். ஒரு மனைவி வேண்டும். அவரது வாழ்க்கை குறைபட்டு இருந்தது. அவரது வாழ்க்கையில் மற்றொரு ஜீவன் இடம்பெற வேண்டும். எத்தகைய பெண்ணை மணம் செய்துகொள்வது என்பது பற்றி பியூஜிடா அதிக நேரம் சிந்தனையை வீணாக்க வேண்டியதில்லை. நகர்ப்புறத்து மக்கள் என்றாலே பியூஜிடாவுக்கு பயம். அவர்கள் அன்றாட வாழ்க்கையில் சர்வ சாதாரணமாக்க் கையாளும் சிறு பொய், நடிப்பு, புன்முறுவல், அந்தஸ்து கொண்டாடுவது போன்ற எளிய தந்திரங்கள்கூட அவருக்கு பயங்கர ஆயுதங்களாகத் தென்பட்டன. அவர்களது சாமானிய இன்ப வேட்கைகூட அவருக்குக் கட்டுக்கடங்காத வெறியாகத் தோன்றியது. ஆகவே அப்பழுக்கில்லாத கிராமத்துப் பெண் மாருவா அவரிடத்துச் சிகிச்சைக்கு வரவும், டாக்டர் அவளிடத்தில் மனத்தைப் பறிகொடுத்ததில் ஆச்சரியமில்லை. ஆஸ்பத்திரியிலுள்ள மற்ற நோயாளிகள் எல்லாம் ரொட்டிக்கும், பாலுக்கும், பழத்திற்கும் ஆஸ்பத்திரி வேலையாட்களுக்கு லஞ்சம் கொடுத்த நிலைமையில் மாருவா மட்டுமே எல்லாவற்றையும் மிச்சம் பண்ணி, எந்தவித நன்றியறிதலும் எதிர்பாராமல், தனக்கு அண்டையிலிருக்கும் நோயாளிகளுக்குக் கொடுத்து உதவினாள். மற்றவர்கள் எல்லாம் வாழ்க்கையில் அது வேண்டும் இது வேண்டும் என்று துடியாகத் துடித்துக்கொண்டிருக்கும் நிலையில், அவளுக்கு வெறுமனே வாழ்வதே பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்த்தாக டாக்டர் கண்டார்.\nதனா விரும்பினால் மாருவா தன்னை மணக்கச் சம்மதித்துவிடுவாள் என்பது பற்றி டாக்டருக்கு சந்தேகம் இல்லை. ஏன், அதை ஒரு பெரும் அதிர்ஷ்டமாகவே கருதுவாள். ஆனால் அவர் போடும் ஒரு நிபந்தனைக்கு அவள் சம்மதிப்பாளா பியூஜிடா மாருவாவோடு நெருங்கிப் பழகினார். மாருவாவுக்குத தனி அறை வசதி செய்து கொடுத்தார். ஒரு நாள் விளையாட்டுப் போக்கில் மாருவாவின் சிவந்த கன்னத்தைக் கிள்ளியவாறு, “நீ என்னைக் கல்யாணம் செய்துகொள்வாயா பியூஜிடா மாருவாவோடு நெருங்கிப் பழகினார். மாருவாவுக்குத தனி அறை வசதி செய்து கொடுத்தார். ஒரு நாள் விளையாட்டுப் போக்கில் மாருவாவின் சிவந்த கன்னத்தைக் கிள்ளியவாறு, “நீ என்னைக் கல்யாணம் செய்துகொள்வாயா” என்றும் கேட்டார். மாருவா, முகத்தில் ஆச்சர்யமோ திகைப்போ காட்டிக்கொள்ளாமல் விரிந்த முகத்தோடு, சிரித்து தலையை அசைத்தாள். “ஆனால் மற்றொரு முக்கிய விஷயம் இருக்கிறது. அதை நாளைதான் உன்னிடம் சொல்லுவேன்” என்றார் டாக்டர் கொஞ்சலாக. மாருவாவும் அதை உடனே தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆசையை அடக்கிக்கொண்டு தலையை அசைத்தாள்.\nஅடுத்த நாள் மாருவாவுக்கு அருகே பியூஜிடா உட்கார்ந்து கொண்டார். மாருவா மரியாதைக்காக எழுந்திருக்க முயன்றாள். பியூஜிடா அவளை படுக்கையிலேயே இருத்தி வைத்துவிட்டு பேச்சை ஆரம்பித்தார்.\n“ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்னால், நாகசாகியிலே குண்டு விழுந்ததே ஞாபகமிருக்கா” என்று டாக்டர் நிதானமாகக் கேட்டார்.\n” என்று மாருவா வியப்போடு கேட்டாள். அவள் முகத்தில் ஒரு கண நேரம் அச்சமும் சோகமும் தோன்றி மறைந்தன.\n“என்ன முட்டாள்தனமாக கேள்வி, பார்... உம்... சரி... வேறு எதையும் நினைத்துக்கொள்ளாதே... அந்தக் குண்டு இருக்கிறதே அது மிகவும் பயங்கரமான குண்டு... அதன் விளைவு இன்னும் நம்மை விட்டபாடில்லை....” என்று பியூஜிடா பேச்சைத் தொடர்ந்தார்.\n“ஆமாம், ஆமாம். யமாகுச்சிக்குக் கையும், காலும் இல்லாமே குழந்த��� பிறந்தது.. இசாமு மனைவிக்கு ஊமைக் குழந்தை பிறந்தது... எங்கவூர் சோஜிரோ அண்ணன் மனைவிக்கு என்னமோ மாதிரி குழந்தை பிறந்தது...” என்று மாருவா, நிறுத்தி நிதானமாக, நினைவுறுத்திக்கொண்டே அடுக்கிக் கொண்டு போனாள்.\n“ஆமாம். அதனாலேதான் சொல்றேன். நாம் கல்யாணம் செய்துகொண்டால், நமக்குக் குழந்தையே பிறக்கக்கூடாது...” என்று டாக்டர் பியூஜிடா சிந்தனையோடு சொன்னார்.\n” -மாருவா குறும்புத்தனமாகச் சிரித்தாள்.\n“அதுக்கெல்லாம் வழி இருக்கு. அதையெல்லாம் என்கிட்டே விட்டிரு நான் பார்த்துக்கிறேன். நீ மட்டும் நான் சொல்றபடிதான் நடக்கணும். உன் இஷ்டப்படி எதையும் செய்துவிடக் கூடாது. தெரியுமா\nமாருவா தலையை அசைத்தாள். ஆனால் அவளுக்கு எத்தனையோ சந்தேகங்கள். டாக்டர் எல்லா சந்தேகங்களையும் நீக்கினார்-குறிப்பாக ஒன்றை. மாருவா திருமணத்திற்கு இசைந்தாள்.\nகல்யாணம் நடந்து ஐந்து ஆண்டுகள் ஓடிவிட்டன.\nஇரண்டு மாதங்களாக மாருவாவின் நடத்தையை பியூஜிடாவினால் புரிந்துகொள்ள முடியில்லை. மாருவாவுக்குப் புதுப்புது சிநேகிதர்கள் ஏற்பட்டார்கள். இரவு நேரங்களிலும் பகல் நேரங்களிலும் டாக்டர் வீட்டில் இல்லாத சமயம் மூன்று நான்கு வாலிபர்கள் மாருவாவோடு வீட்டில் இருந்துகொண்டே இருப்பார்கள். வீட்டிலே தான் இல்லாத நேரத்தில் குடியும் கும்மாளமும் நடப்பதாக பியூஜிடாவுக்கு வதந்தி எட்டியது. ஆனால் பியூஜிடா வீட்டுக்கு வந்துவிட்டால், வீடு வழக்கம் போலதானிருக்கும். வீட்டிலே வேலையாள் கிடையாது. பியூஜிடாவும் மாருவாவும்தான். மாருவா எப்போதும் போலவே பியூஜிடாவோடு பேசிச் சிரித்துப் பழகினாள். அவள் அன்பு எந்த அளவும் குறைந்திருப்பதாகப் பியூஜிடாவுக்குப் படவில்லை. உண்மையிலேயே முன்னைவிட அதிக அன்போடும் பரிவோடும் அவள் கணவனுக்குப் பணிவிடை செய்தாள். இரவு நேரங்களில் மாருவா அவரைக் கட்டி அணைக்கும்போது அவளது ஸ்பரிசத்தில் புதிய இன்பத்தைக் கண்டார். அப்படியானால், தான் வீட்டில் இல்லாத நேரத்தில் மாருவா ஏன் ஊர் சிரிக்கும்படி நடந்துகொள்ள வேண்டும் ஏன் அவள் ஊரிலுள்ள வாலிபர்களை எல்லாம் அழைத்துக் கும்மாளம் போட வேண்டும் ஏன் அவள் ஊரிலுள்ள வாலிபர்களை எல்லாம் அழைத்துக் கும்மாளம் போட வேண்டும் பியூஜிடாவுக்கு மாருவாவோடு வெளிப்படையாக விஷயத்தைப் பேசி, சந்தேகத்தை நிவர்த்தி ச���ய்துகொள்ளத் துணிச்சல் இல்லை. மாருவாவின் குழந்தை உள்ளம் புண்பட்டுவிடும்.\nஇரவு மணி ஒன்றிருக்கும். பியூஜிடா நர்சைக் கூப்பிட்டார். தனக்கு உடல் சரி இல்லை என்று நர்சிடம் கூறிவிட்டு, ஆஸ்பத்திரியை நர்சின் பொறுப்பிலேயே விட்டுவிட்டு, வீட்டுக்கு விரைந்தார். நான் வீட்டுக்கு வந்துகொண்டிருப்பதாக, ஒரு சிறுவனை முன்னே ஓடி, மாருவாவுக்குத் தெரிவிக்கச் செய்தார். வீட்டிலே விளக்கு எரிந்துகொண்டிருந்தது. மாருவா மட்டும் சோபாவிலே களைத்து உட்கார்ந்திருந்தாள். வீட்டிலே வேறு யாரும் இல்லை.\n” என்று பியூஜிடா சாதாரணமாகக் கேட்டார்.\n“இல்லை” என்றாள் மாருவா எழுந்து நின்றவாறே.\nபியூஜிடா உடைகளை மாற்றிக்கொண்டு, நேராகப் படுக்கை அறைக்குச் சென்றார். அங்கிருந்து கர்ப்பத்தடைப் பெட்டியை வெளிக்கொண்டுவந்து, உள்ளிருக்கும் சாமான்களை ஒவ்வொன்றாக சன்னலின் வெளியே எறிந்தார்.\n“அதை எல்லாம் ஏன் வெளியே போடறீங்க\nபியூஜடா பதில் பேசாமல் தலையைக் குனிந்து, சிரித்துக்கொண்டே பெட்டியைக் காலி செய்தார். பெட்டி காலியானதும், அதைக் காலால் எட்டி உதைத்துவிட்டு, மாருவாவைக் கட்டிக்கொண்டு அணைத்து முத்தமிட்டார்.\n“மாருவா, இந்த கர்ப்பத்தடை எல்லாம் எதற்கு... நான் உன்னை ஒரு தாயாக்கப் போகிறேன்” என்றார் டாக்டர் பெருமிதத்தோடு. மாருவாவின் கண்களில் மகிழ்ச்சியால் நீர் நிறைந்தது.\nமாருவாவுக்கு வாழ்க்கையே புதிய பொருள் கொண்டது. கருத்தரித்து ஆறு மாதங்கள்கூட ஆகவில்லை. பிறக்கப் போகும் குழந்தைக்கு டஜன் கணக்கில் சட்டைகளும் குல்லாய்களும் மாருவா தைத்துவிட்டாள்-ஒரு வருடக் குழந்தை, இரண்டு வருடக் குழந்தை எல்லாவற்றுக்கும் அளவெடுத்து.\nஇப்போது டாக்டர் வீட்டில் இல்லாத சமயம் அவர் வீட்டுக்கு யாரும் வாலிபர்கள் வருவதில்லை. மாருவா மாலை நேரமானதும் தனது சிநேகிதிகள் வீடு ஒன்று தவறாமல் படியேறி இறங்கினாள். குழந்தை ஆணா பெண்ணா என்ன பெயரிடுவது –என்ற கேள்விகளை அலசி அலசிப் பேசியும் அவள் உள்ளம் அலுக்கவில்லை. இரண்டு மூன்று தினங்களுக்கு ஒரு முறை நாகசாகி சென்று வருவாள். ஏதாவது விளையாட்டுச் சாமான்கள் வாங்கி வந்து, வீட்டிலே ஒரு அறையையே விளையாட்டுச் சாமான்களால் நிரப்பினாள்.\nவைத்தியத் தொழிலை விட்டுவிட்டு, விளையாட்டுச் சாமான்கள் கடை வைக்கப் போவதாக, பியூஜிடா நண்பர்��ளிடம் சொல்லிச் சொல்லிச் சிரிப்பார். கர்ப்பத்தாய் பராமரிப்பிலே, பியூஜடா பத்து பாகங்களைக் கொண்ட புத்தகம் எழுதும் அளவுக்கு அறிவும் அனுபவமும் அடைந்தார்.\nஎழாவது மாதத்திலேயே பியூஜிடா மாருவாவை நாகசாகியில் உள்ள ஒரு மருத்துவ விடுதியில் சேர்த்தார். முன் தயாரிப்பாக மூன்று மாதங்கள் “லீவு” எடுத்துக்கொண்டார். ஒருநாள் மாலை மாருவாவுக்குத் தாங்க முடியாத வயிற்றுவலி உடல் எல்லாம் வியர்த்து நீரோடியது. அவள் அரை மயக்கத்திலே படுக்கையில் கிடந்தாள். ஒரு மணி நேரம் சிரமப்பட்டு வைத்தியர்கள் அவள் வயிற்றுக்குள் இருந்துகொண்டு, வெளியுலகத்திற்கு வரத் தவித்துக்கொண்டிருந்த ஜீவனை வெளியே எடுத்தனர். ஆனால் அது வெளிவரும்போது ஜீவனற்ற உடல் உருவமற்ற பிண்டமாக இருந்தது. டாக்டர் பியூஜிடா தரையில் உட்கார்ந்துகொண்டு மாருவாவின் கட்டிலில் தலைய வைத்துக்கொண்டு விம்மி விம்மி அழுதார். மயக்கம் தெளிந்து கண் விழித்த மாருவா, தான் ஏழு மாதங்கள் சுமந்து பெற்றெடுத்த மாமிசப் பிண்டத்தைக் கண்டதும், “கீச்“ என்று பயங்கரமாக் கத்தினாள். அன்றிரவு முழுவதும் அவள் வாயிலெடுத்தவண்ணமும் “ஓ“வென்று அலறியவண்ணமும் இருந்தாள்.\nஆறு மாதங்கள் கடந்தன. அன்று டாக்டர் பியூஜிடாவுக்கு இரவு வேலை. எல்லா வார்டுகளையும் மூன்று முறைகள் சுற்றி வந்தார். வழக்கம் போல ஒவ்வொரு நோயாளியையும் தனியாகக் கவனித்தார் –ஒரே ஒரு நோயாளியைத் தவிர. மணி பனிரெண்டு இருக்கும். வெப்பக் காற்று திறந்த ஜன்னல்களின் வழியாக அடித்துக்கொண்டிருந்தது. நர்சு டாக்டரின் அறைக்குள் நுழைந்தாள். தலையை மேஜையில் வைத்துப் படுத்திருந்த டாக்டர். ஆளரவம் கேட்டதும் தலையை உயர்த்திப் பார்த்தார்.\n“அந்த நோயாளியை நாளை காலையில் அமெரிக்க அணு வியாதி ஆராய்ச்சி சாலைக்கு எடுத்துச் செல்லுகிறார்களாம். அதன் டைரக்டர் அரசாங்கத்திடமிருந்து அனுமதி வாங்கி இருக்கிறாராம். தகவல் கொடுத்துவிட்டிருக்கிறார்கள்” என்றாள் நர்சு.\n உம். இரண்டு நாட்களிலே உன் பெயர் பத்திரிக்கைகளில் அடிபடும். பத்து வருடங்களுக்கு முன்னால் வெடித்த அணுகுண்டினால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளி நேற்று மாலை உயிர் துறந்தாள். அவளை மூன்று மாதங்களாக் காத்து வந்தது திருமதி ஷிபாடா என்னும் நர்சு... எப்படி செய்தி” என்றார் பியூஜிடா ஏளனமாகச் சிரித்து���்கொண்டே.\nஷிபாடாவுக்கு மனம் “திக்“கென்றது. பியூஜிடா இதற்கு முன் இப்படி பேசியதே கிடையாது. சிரித்ததும் கிடையாது. ஷிபாடா டாக்டரை உற்று நோக்கினாள். டாக்டர் நாற்காலியை விட்டுத் தள்ளாடி எழுந்து வந்து ஷிபாடாவின் முதுகின்மேல் கையைப் போட்டார்.\n“என்ன புது தினுசாக இருக்கிறதே என்று பார்க்கிறாயா” என்று கேட்டுக்கொண்டே பியூஜிடா தனது இரு கரங்களையும் கொண்டு ஷிபாடாவை அணைத்து அவளது கன்னத்தருகே தனது உதடுகளைக் கொண்டு போனார். ஷிபாடா வெடுக்கென்று அவரது பிடியிலிருந்து விலகி அகன்று சென்றாள்.\nடாக்டர் கோரமாகச் சிரித்தார், “உம்... பழைய பழக்கம் போகவில்லை... இல்லே... என்னருமை ஷிபாடா, இது அணுயுகம்... இல்லே... என்னருமை ஷிபாடா, இது அணுயுகம் பத்தாம்பசலிக் கருத்துகள் எல்லாம் இந்த யுகத்துக்கு உதவாது. ஆண்களைக் குஷிப்படுத்துவதுதான் பெண்களது ஒரே வேலை.... இனி பத்து மாதம் சுமக்க வேண்டாம். பிள்ளை பெறவேண்டாம். வளர்க்க வேண்டாம். குழந்தைகள் வேணுமென்றால் ஆயிரக்கணக்கிலே நம்ம ‘லேபரேட்டரி’யில் உண்டாக்கிவிடலாம். அதைப் பற்றிக் கவலைப்படாதே... என்னைக் குஷிப்படுத்த, நீ. உன்னைக் குஷிப்படுத்த நான்... நமக்கு வேறு வேலை கிடையாது. உம் சும்மா பக்கமா வா... குழந்தையே இல்லாதபோது புருஷன் யாரு பத்தாம்பசலிக் கருத்துகள் எல்லாம் இந்த யுகத்துக்கு உதவாது. ஆண்களைக் குஷிப்படுத்துவதுதான் பெண்களது ஒரே வேலை.... இனி பத்து மாதம் சுமக்க வேண்டாம். பிள்ளை பெறவேண்டாம். வளர்க்க வேண்டாம். குழந்தைகள் வேணுமென்றால் ஆயிரக்கணக்கிலே நம்ம ‘லேபரேட்டரி’யில் உண்டாக்கிவிடலாம். அதைப் பற்றிக் கவலைப்படாதே... என்னைக் குஷிப்படுத்த, நீ. உன்னைக் குஷிப்படுத்த நான்... நமக்கு வேறு வேலை கிடையாது. உம் சும்மா பக்கமா வா... குழந்தையே இல்லாதபோது புருஷன் யாரு தகப்பன் யாரு ஹி... ஹி... ஹி... என் மனைவி எவ்வளவு முன்னேறிவிட்டாள் தெரியுமா என் வீட்டுக்குப் போ.... போய்ப் பாரு. நாலைந்து காலிகள் இருப்பாங்க... அவள் அவளது கடமையைச் செய்கிறாள் என் வீட்டுக்குப் போ.... போய்ப் பாரு. நாலைந்து காலிகள் இருப்பாங்க... அவள் அவளது கடமையைச் செய்கிறாள்” டாக்டர் தடுமாறினார். அவர் வாயிலிருந்து சாராய வாடை ‘குப்’பென்று அடித்தது. அவர் உடைகள் எல்லாம் வியர்வையில் நனைந்திருந்தன. அவரது விழிகள் கண்ணின் ஒரு மூலையில் சொருகிக் கிட���்தன. மேஜையையும் நாற்காலிகளையும் உதறித் தள்ளிக்கொண்டு டாக்டர் ஷிபாடாவை நோக்கி விழுந்தடித்து நடந்தார். ஷிபாடா எட்டிப் பாய்ந்து அறையை விட்டுத் தலைதெறிக்க ஓடினாள்.\nஜி.நாராஜன் ஆக்கங்கள், காலச்சுவடு பதிப்பகம், இரண்டாம் பதிப்பு ஜீலை 2011, பக்கம் 187-195\nஇதுவரை நான் எழுதிய நாவல்கள், சிறுகதைகள் குறித்த கட்டுரைகளையும், இனி எழுதப்போகின்றவற்றையும் இனிமேல் புத்தக வடிவிலும் மின்நூல் வடிவிலும் மட்டுமே வாசிக்க முடியும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஜெயமோகனின் முக்கிய தமிழ் நாவல்கள் பட்டியல்\nபடிக்க வேண்டிய சிறந்த நாவல்கள்\nதிருக்குறள் உரை: இனியவை கூறல்\nமனுஷ்யபுத்திரனின் மூன்று கவிதைப் புத்தகங்கள்-1\nஎண்ணிய முடிதல் வேண்டும் -மகாகவி பாரதி\nஎனக்குப் பிடித்த முன்னுரைகள்: ஜெயமோகன் -விஷ்ணுபுரம்\nClick to choose a label அ.மாதவையா (1) அ.முத்துலிங்கம் (4) அசோகமித்திரன் (6) அப்துல் கலாம் (1) அரும்பு சுப்ரமணியன் (1) ஆர்.சண்முகசுந்தரம் (1) ஆல்பர் காம்யு (1) இவான் துர்க்கனேவ் (1) இளையராஜா (1) எர்னஸ்ட் ஹெமிங்வே (1) எஸ்.ராமகிருஷ்ணன் (18) ஓ.வி.விஜயன் (1) ஓஷோ (16) க.நா.சு. (3) கண்ணதாசன் (1) கலீல் ஜிப்ரான் (1) கல்கி (2) காசியபன் (2) காந்தி (7) கி.ராஜநாராயணன் (1) கி.வா.ஜகந்நாதன் (2) கிருஷ்ணன் (2) கு.அழகிரிசாமி (1) கு.ப.ரா. (2) கேசவமணி (83) கோபிகிருஷ்ணன் (2) சாண்டில்யன் (2) சாரு நிவேதிதா (1) சி.சு.செல்லப்பா (1) சி.மோகன் (6) சிவாஜி (1) சுகுமாரன் (2) சுந்தர ராமசாமி (12) சுரேஷ்குமார இந்திரஜித் (1) சுஜாதா (1) டால்ஸ்டாய் (1) தல்ஸ்தோய் (1) தஸ்தயேவ்ஸ்கி (10) தாகூர் (1) தாராசங்கர் பந்யோபாத்யாய (1) தி.ஜானகிராமன் (4) திருவள்ளுவர் (20) நேதாஜி (2) பஷீர் (1) பாரதியார் (7) பாலச்சந்திரன் சுள்ளிக்காடு (1) புதுமைப்பித்தன் (1) பூமணி (1) பெருமாள் முருகன் (2) மனுஷ்ய புத்திரன் (5) மௌனி (1) ராபின்சன் குரூஸோ (1) லா.ச.ராமாமிருதம் (1) லாவோட்சு (2) லியோ டால்ஸ்டாய் (2) வ.வே.சு. ஐயர் (1) வண்ணதாசன் (1) வண்ணநிலவன் (1) விக்தோர் ஹ்யூகோ (1) விக்ரமாதித்யன் (1) விட்டல்ராவ் (1) ஜி.நாகராஜன் (6) ஜெயகாந்தன் (3) ஜெயமோகன் (29) ஜோ.டி.குரூஸ் (1) ஸ்டிபன் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kesavamanitp.blogspot.com/2015/04/blog-post_23.html", "date_download": "2018-07-19T04:02:58Z", "digest": "sha1:UE6KBTKFTCJNIUCPAILSWT7AHOKSP5BA", "length": 11355, "nlines": 62, "source_domain": "kesavamanitp.blogspot.com", "title": "books forever: இரண்டு சாகச நாவல்கள்: யதார்த்தமும் கற்பனையும்", "raw_content": "\nஇரண்டு சாகச நாவல்கள்: யதார்த்தமு��் கற்பனையும்\nஎன்னுடைய பதின் பருவத்தில் எனக்கு மிகவும் பிடித்த சாகச கதைகள் இரண்டு. ஒன்று ராபின்சன் குரூஸோ மற்றொன்று கில்லிவர்ஸ் டிராவல்ஸ். டேனியல் டிஃபோவின் ராபின்சன் குரூஸோ வாழ்வின் யதார்த்தமான சிக்கலைப் பேசுகிறது என்றால் ஜனாதன் ஸ்விப்ட்டின் கில்லிவர்ஸ் டிராவல்ஸ் யதார்த்தத்திற்குப் புறம்பான கற்பனையைச் சித்தரிக்கிறது. இந்த வகையில் இந்த இரண்டு நாவல்களும் முக்கியமானவை.\nதனி ஒரு மனிதனாக தீவு ஒன்றில் மாட்டிக்கொள்ளும் ராபின்சனின் வாழ்க்கை அனுபவங்கள் தரும் சாகசங்கள் அற்புதமானவை. அந்தத் தீவிலிருந்து ஒவ்வொரு நாளும் தப்பிக்க அவன் மேற்கொள்ளும் முயற்சிகளினூடே தன் அன்றாடத் தேவைகளை எவ்வாறு நிவர்த்தி செய்துகொள்கிறான் என்பதை டேனியல் டிஃபோ மிக தத்ரூபமாக நாவிலின் பக்கங்களில் துல்லியமான படக்காட்சியாக காட்சிப்படுத்தியிருக்கிறார். அதைப் படிக்கும் தருணத்தில் மனம் கொள்ளும் பரவசமும், விடாமுயற்சியின் மீது நமக்கு ஏற்படும் அபரிமிதமான நம்பிக்கையும் மிக மிக முக்கியமானவை.\nஇதற்கு மாறாக முற்றாக விநோதமான கற்பனையின் வெளியில் நம்மைச் சஞ்சரிக்க வைப்பது கில்லிவர்ஸ டிராவல்ஸ். தன்னைவிடக் குள்ளமான மனிதர்களோடும், உயரமான மனிதர்களோடும் நாயகன் மாட்டிக்கொண்டு தத்தளிப்பதும் தப்பிப்பதும் படித்தவர்களால் என்றென்றும் மறக்க முடியாதவை. அந்த வயதில் இதைப் படித்த போது அவைகள் உண்மை என்றே மனம் நம்பியது. அப்படி ஒரு உலகத்தைக் காணவும், அதில் வாழ்ந்து பார்க்கவும் மனம் விரும்பியது. இதே மாதிரியான கதைகள் உலகம் முழுதும் வெவ்வேறு வடிவங்களில் தோன்றியிருக்கின்றன இன்னும் தோன்றிக் கொண்டுதான் இருக்கின்றன. குழந்தைகள் மட்டுமல்ல குழந்தைகளாக மாற விரும்பும் பெரியவர்களும் இந்தக் கதைகளை விரும்பி வாசிக்கிறார்கள்.\nஇந்த இரண்டு அபூர்வமான கதைகளைப் படிக்கும் ஆர்வம் திடீரென ஏற்பட்டது. தமிழில் கில்லிவர்ஸ் டிராவல்ஸ் யூமாவாசுகி அவர்களால் கில்லிவர்ஸ் யாத்திரை என்று தமிழாக்கம் பெற்றிருக்கிறது. பல முறை அதை வாங்கும் உந்துதல் இருந்தும் வாங்காது விட்டுவிட்டேன். ஆயினும் ராபின்சன் குரூஸோ தமிழில் வந்துள்ளதா என்பது தெரியவில்லை. இந்த இரண்டையும் ஆங்கிலத்தில் வாசிப்பது என்று முடிவு செய்திருக்கிறேன். அதற்கான புத்தகங்களை���் தேடியதில் எவ்வரிமென்ஸ் லைப்ரரியின் கில்லிவர்ஸ் டிராவலும், பென்குவின் கிளாசிக்கின் ராபின்சன் குரூஸோவும் படிக்க வேண்டிய புத்தகங்களாகக் கருதுகிறேன்.\nLabels: கில்லிவர்ஸ் டிராவல்ஸ், நாவல்கள், ராபின்சன் குரூஸோ\nஇதுவரை நான் எழுதிய நாவல்கள், சிறுகதைகள் குறித்த கட்டுரைகளையும், இனி எழுதப்போகின்றவற்றையும் இனிமேல் புத்தக வடிவிலும் மின்நூல் வடிவிலும் மட்டுமே வாசிக்க முடியும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஜெயமோகனின் முக்கிய தமிழ் நாவல்கள் பட்டியல்\nபடிக்க வேண்டிய சிறந்த நாவல்கள்\nதிருக்குறள் உரை: இனியவை கூறல்\nமனுஷ்யபுத்திரனின் மூன்று கவிதைப் புத்தகங்கள்-1\nஎண்ணிய முடிதல் வேண்டும் -மகாகவி பாரதி\nஎனக்குப் பிடித்த முன்னுரைகள்: ஜெயமோகன் -விஷ்ணுபுரம்\nClick to choose a label அ.மாதவையா (1) அ.முத்துலிங்கம் (4) அசோகமித்திரன் (6) அப்துல் கலாம் (1) அரும்பு சுப்ரமணியன் (1) ஆர்.சண்முகசுந்தரம் (1) ஆல்பர் காம்யு (1) இவான் துர்க்கனேவ் (1) இளையராஜா (1) எர்னஸ்ட் ஹெமிங்வே (1) எஸ்.ராமகிருஷ்ணன் (18) ஓ.வி.விஜயன் (1) ஓஷோ (16) க.நா.சு. (3) கண்ணதாசன் (1) கலீல் ஜிப்ரான் (1) கல்கி (2) காசியபன் (2) காந்தி (7) கி.ராஜநாராயணன் (1) கி.வா.ஜகந்நாதன் (2) கிருஷ்ணன் (2) கு.அழகிரிசாமி (1) கு.ப.ரா. (2) கேசவமணி (83) கோபிகிருஷ்ணன் (2) சாண்டில்யன் (2) சாரு நிவேதிதா (1) சி.சு.செல்லப்பா (1) சி.மோகன் (6) சிவாஜி (1) சுகுமாரன் (2) சுந்தர ராமசாமி (12) சுரேஷ்குமார இந்திரஜித் (1) சுஜாதா (1) டால்ஸ்டாய் (1) தல்ஸ்தோய் (1) தஸ்தயேவ்ஸ்கி (10) தாகூர் (1) தாராசங்கர் பந்யோபாத்யாய (1) தி.ஜானகிராமன் (4) திருவள்ளுவர் (20) நேதாஜி (2) பஷீர் (1) பாரதியார் (7) பாலச்சந்திரன் சுள்ளிக்காடு (1) புதுமைப்பித்தன் (1) பூமணி (1) பெருமாள் முருகன் (2) மனுஷ்ய புத்திரன் (5) மௌனி (1) ராபின்சன் குரூஸோ (1) லா.ச.ராமாமிருதம் (1) லாவோட்சு (2) லியோ டால்ஸ்டாய் (2) வ.வே.சு. ஐயர் (1) வண்ணதாசன் (1) வண்ணநிலவன் (1) விக்தோர் ஹ்யூகோ (1) விக்ரமாதித்யன் (1) விட்டல்ராவ் (1) ஜி.நாகராஜன் (6) ஜெயகாந்தன் (3) ஜெயமோகன் (29) ஜோ.டி.குரூஸ் (1) ஸ்டிபன் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maravantu.blogspot.com/2005/06/blog-post_23.html", "date_download": "2018-07-19T03:34:38Z", "digest": "sha1:P6D2DDFTUM7D3PRVRMQLZZKT3Z6KEB2S", "length": 46772, "nlines": 175, "source_domain": "maravantu.blogspot.com", "title": "மரவண்டின் ரீங்காரம்: என் இனிய ஹைக்கூவே ....", "raw_content": "\nஎன் இனிய ஹைக்கூவே ....\nதமிழில் எனக்கு மிகவும் பிடித்த மூன்று ஹைக்கூ கவிதைகள் என இந்த மூன்று கவிதைகளைச் சொல்வேன் .\nஹைக்கூ கவிதைகள் என்றால் எனக்கு உயிர். தேடித் தேடிப் படிப்பேன் . படித்த கவிதைகளை நண்பர்களிடம் கூறி மகிழ்வேன். இதனால் நண்பர்கள் சிலர் என்னை ஹைக்கூ- கணேஷ் என்றழைக்கத் தொடங்கினார்கள் . சென்னையில் வேலை கிடைத்தவுடன் , இணையத்திலும் ஹைக்கூவைப் பற்றி எழுத ஆரம்பித்தேன் . நண்பர் சோகம் சஃபீக்கின் துணையுடன் \"தமிழ் ஹைக்கூ\" என்றொரு மின்-குழுமத்தை நடத்தி வந்தேன். பிறகு நண்பர் கணேஷ் சந்திரா அவர்கள் நடத்தி வரும் தழிழ் ஓவியம் இணைய தளத்தில் ஹைக்கூவைப் பற்றித் தொடர் கட்டுரை ஒன்று எழுதினேன். சமீபகாலமாக ஹைக்கூ கவிதைகள் படிப்பது குறைந்து விட்டது என்றே நினைக்கிறேன் . கடந்த மாதம் கவிஞர் மணிமேகலை நாகலிங்கம் அவர்கள் ஹைக்கூ குறும்படம் ஒன்றைத் தயாரித்து அதைச் சென்னையில் திரையிட்டிருக்கிறார். நிகழ்ச்சிக்கு அழைப்பு அனுப்பியிருந்தார்கள் . ஆனால் என்னால் செல்ல முடியவில்லை.\nநான் இதுவரை ஹைக்கூ கவிதையைப் பற்றி பல்வேறு இடங்களில் எழுதியவற்றை இங்கே தொகுத்தளிக்கிறேன். பிழை இருப்பின் தெரியப்படுத்தவும்.\nஹைக்கூ என்ற மூன்று வரிக் குறுங்கவிதை கருக்கொண்டது ஜப்பானிய மண்ணில் தான். சங்கம் வைத்து வளர்க்கப்பட்ட மொழிகள் இரண்டு அதில் ஒன்று நமது தமிழ், மற்றொன்று ப்ரெஞ்ச். தமிழ் இலக்கிய வரலாற்றை சங்கத்தின் அடிப்படையில் முதல் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் எனப் பிரிக்கிறார்கள். ஆனால் ஜப்பானிய இலக்கிய வரலாற்றை அதன் தலைநகர் மாற்றத்தின் அடிப்படையில் ஆறு பிரிவுகளாகப் பிரிக்கிறார்கள்.\nபிரிவு 1 : நாராக் காலம் (கி.பி 700 முதல் 794 வரை)\nஇக்காலத்தில் சோக்கா என்ற கவிதை வடிவம் வழக்கத்தில் இருந்தது. அடுத்தடுத்த அடிகள் 5,7 என்ற அசை அமைப்பிலும், கடைசி இரண்டு அடிகள் 7,7 என்ற அசை அமைப்பிலும் இருந்தது சோக்கா கவிதை. சோக்கா கவிதைக்கு வரி வரம்பு எதுவும் கிடையாது. மக்கள் இந்தக் கவிதையை விரும்பி ரசிக்கவில்லை.\nபிரிவு 2 : ஹூயன் காலம் (கி.பி 794 முதல் 1192 வரை)\nஇக்காலத்தில் சோக்கா என்ற நீண்ட கவிதை தன்கா என்ற 5 வரிப் பாடலாகசுருங்கியுள்ளது. 5,7,57,7 என்ற அசை அமைப்பில் அமைந்த ஐந்து வரிப் பாடலே தன்கா கவிதை.\nபிரிவு 3 : காமெக்கூரா காலம் (கி.பி 1192 முதல் 1332 வரை)\nஇக்காலத்தில் ஜாக்கின்சூ என்ற செய்யுள் தொகை வடிவம் பிறந்திருக்கிறது கடுமையான இலக��கணங்கள். இந்தக் கவிதையும் மக்களிடையே வரவேற்பைப் பெறவில்லை.\nபிரிவு 4 : நான்போக்குச்சாக் காலம் (கி.பி 1332 முதல் 1603 வரை)\nஇக்காலத்தில் \"நோஹ்\" என்ற இசை நாடக சமய சமுதாயக் கவிதைகள்வெளிவந்தன.\nபிரிவு 5 : எடோ காலம் (கி.பி 1603 முதல் 1863 வரை)\nஇக்காலத்தில்தான் சீன ஜப்பான் மொழிக் கலவையாக ஹைக்கூ கவிதை தோன்றியது. மூன்றே மூன்று அடிகள் 5,7,5 என்ற அசை அமைப்பில் அமைந்தது.\nபிரிவு 6 : டோக்கியோ காலம் (கி.பி 1863 க்கு அடுத்தது)\nஹைக்கூ கவிதை பரவலாக அறியப்பட்டு ப்ரெஞ்ச், ஆங்கிலம் என கொடிகட்டிப் பறந்து தமிழுக்கும் வந்துவிட்டது.\n2. ஹைக்கூ பெயர்க் காரணம்\nஆரம்ப காலத்தில் ஹைக்கூ கவிதை ஹொக்கூ என்றே அழைக்கப்பட்டது. பிறகு ஹைகை என்று திரிந்து ஹைக்கூ என்றாயிற்று. ஹைக்கூ என்றால் அணுத்தூசி போன்ற சிறிய கவிதை என்று பொருள் கூறுகின்றனர். தமிழில் ஹைக்கூ கவிதையானது துளிப்பா, குறும்பா, சிந்தர், கரந்தடி, விடுநிலைப்பா, மின்மினிக்கவிதை, வாமனக் கவிதை, அணில் வரிக் கவிதை என்று பலவாறாக அழைக்கப்படுகிறது.\nதமிழக ஹைக்கூ கவிஞர் ஓவியர் அமுத பாரதி ஹைக்கூவிற்கு அருமையான விளக்கம் அளித்திருகிறார்.\nஐ + கூ = ஐக்கூ (ககர ஒற்று மிகுந்துள்ளது)\nஐ என்றால் கடுகு, கூ என்றால் பூமி, கடுகளவு உருவில் சிறியதாக இருந்தாலும் பூமியளவு பரந்த விடயத்தை உள்ளடக்கியது இந்த ஹைக்கூ கவிதை. பெண்கவி மித்ரா அவர்கள் ஹைக்கூவிற்கு நுண்மான் நுழைபுலம் என்று பொருள் தருகிறார்.\n3. ஹைக்கூ கவிதையின் அளவு வரையறை\nஹைக்கூ கவிதை என்பது முதல் வரியில் 5 அசையையும், இரண்டாவது வரியில்7 அசையையும், மூன்றாவது வரியில் 5 அசையையும் தாங்கி நிற்கும் மூன்று வரிக்கவிதை. அசை என்னும் சொல் ஆங்கிலத்தில் சில்லபிள் என்று அழைக்கப்படுகிறது. ஜப்பானிய மொழியில் ஒஞ்சி என்றழைக்கப்படுகிறது. ஜப்பானிய மொழியில் ஒவ்வொரு எழுத்தும் ஓர் அசை என்ற கணக்கில் தான் எடுத்துக் கொள்ளப்படுகிறது . தமிழ் யாப்பிலக்கணத்தில் அசையானது நேரசை, நிரையசை என இருவகைப்படும்.ஜப்பானிய மொழியின் ஒஞ்ஜி என்பது தமிழில் உள்ள நேரசைக்குச் சமம். ஒற்று எழுத்துக்கள் கணக்கில் அடங்கா. (இது ஜப்பானிய மொழிக்கும் தமிழுக்கும் பொருந்தி வரும் விதி) .ஆரம்ப காலத்தில் இந்த 5,7,5 என்ற அசை அமைப்பு முறையாக கடை பிடிக்கப்பட்டது. காலப் போக்கில் இந்த 5,7,5 என்ற அளவு கோலைத் தூற எறிந்து விட்ட��ர்கள்.\nஓவியக் கவிஞர் அமுதபாரதி அவர்கள் , தமிழ் அசை மரபின் 5,7,5 என்ற அசை (நேரசை, நிரையசை) வடிவில் அமைந்த ஹைக்கூ கவிதைகளை காற்றின் கைகள் என்ற ஹைக்கூ நூலில் படைத்திருக்கிறார்.\nபுத்த மதத்தின் கிளைப் பிரிவான ஜென் தத்துவத்தைப் பரப்புவதற்கு ஒரு நல்ல ஊடகமாக ஹைக்கூ கவிதையானது பயன்படுத்தப்பட்டது. \"த்யான்\" என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு ஆழ் நிலை தியானம் என்று பொருள். இந்த \"த்யான்\" என்ற ஆன்மீக விதையை தமிழகத்தின் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த போதிதர்மர் (Bodhi Daruma) என்பவர் சீனாவிற்கு எடுத்துச் சென்று பெளத்த மதத்தைப் பரப்பினார்.சீனாவில் இந்த தியான் என்ற பதம் சான் என்று மருவிற்று. சீனாவில் பெளத்த மதத்திற்கு ஆரம்பகாலத்தில் மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் காலப்போக்கில் பெளத்த மதத்திற்கு சீனாவில் எதிர்ப்பலை கிளம்பியது . உடனே போதிதர்மர் இந்த சான் என்ற ஆன்மீக விதையை எடுத்துக் கொண்டு ஜப்பானுக்குச் சென்றார். ஜப்பானில் சான் என்ற பதம் ஜென் என்று மருவிற்று. ஜப்பானிய மக்களிடையே பெளத்த மத ஜென் தத்துவத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.\nஜென் என்பது ஒரு சூட்சுமமான விடயம் . யாராவது ஒருவர் ஜென் என்றால் என்ன என்று விளக்கம் அளித்தால் அது பொய்யாகத் தான் இருக்கும் .\"Zen Teaches Nothing\" ஜென் சொல்லித் தருவது எதுவுமில்லை அப்படியென்றால் ஜென் என்பதை எப்படி உணர்வது இதற்கு ஒரு சிறிய கதை உண்டு.\nஒரு பெரிய கடலில் மீன்கள் உலவிக் கொண்டு இருந்தன . ஒரு சிறிய மீன் தனது தாய் மீனிடம் \"அம்மா அம்மா கடல் என்று சொல்கிறார்களே அப்படியென்றால் என்ன அது எங்கே இருக்கிறது \nஉடனே தாய் மீன் \"கடல் என்பது உனக்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கிறது\" என்று பதிலளித்தது .\nஅந்தக் குட்டி மீன் \"என்னால் அதைக் காணமுடியவில்லையே அதை உணர முடியவில்லையே என்று கேட்டது .\nஉடனே தாய் மீன் , \"நீ பிறந்தது இங்கே தான். ஒரு வேளை உன் இறப்பும் இங்கேயே நிச்சயிக்கப்பட்டிருக்கலாம் அதனால் தான் உன்னால் உணரமுடியவில்லை \" என்று பதிலளித்தது.\nஇதைப் போல் தான் மனிதர்களாகிய நாமும் ஜென் என்ற தத்துவக் கடலுக்குள்தான் இருக்கிறோம். ஆனால் அதை உணர முடியாது.\n5. ஹைக்கூ கவிதையின் வளர்ச்சி\nஜப்பானிய கவிஞர்கள் மோரிடேகே (1473-1549) மற்றும் சோகன் (1465-1553)ஆகியோர் ஹைக்கூ கவிதையின் முன்னோடி என்றழைக்கப்படுகிறார்கள்.\nஉதிர்ந்த மலர் / கிளைக்குத் திரும்புகிறதோ / வண்ணத்துப் பூச்சி (மோரிடேகே)\nநிலவிற்கு ஒரு / கைப்பிடி வைத்தால் / எத்துனை அழகான கைவிசிறி (சோகன்)\nஹைக்கூ முன்னோடிகளை அடுத்து ஹைக்கூ நால்வர்கள் தோன்றினார்கள் .\nஹைக்கூவின் கம்பர் என்றழைக்கப் படும் இவர் அருமையான ரெங்கா கவிஞர் ஆவார்.பாஸோ என்றால் வாழை மரம் என்று பொருள் . இவர் தங்கியிருந்த குடிசை அருகே வாழைமரம் இருந்ததால் இவர் பாஸோ என்றழைக்கப் பட்டார் . பாஸோ தன் கவிதை சீடர்களுக்கு நிறைய அறிவுரைகள் கூறுவார்.\n\"எழுதும் பொழுது உனக்கும் கருப்பொருளுக்கும் ஒரு மயிரிழை கூட இடைவெளி இருக்கக் கூடாது , உன் உள்மனதை நேரடியாகப் பேசு , எண்ணங்களைக் கலையவிடாதே , நேரடியாகச் சொல் \" இது தான் ஹைக்கூ சீடர்களுக்கு பாஸோ கூறும் அறிவுரை .\nபாஸோ சாமுராய் என்ற போர் வீரன் இனத்தைச் சார்ந்தவர் . இந்த இனத்தவர்கள் தன் நாட்டு மன்னருக்காக உயிரைக் கூட இழப்பதற்குத் தயாராக இருப்பார்களாம் .ஒரு வேளை மட்டுமே உண்பார்களாம் . தனது சொந்த நாட்டிற்கே துரோகம் செய்ய நேர்ந்தாலோ , எதிரியிடம் சிக்கிக் கொண்டாலோ , தங்களது போர் வாளை எடுத்துத் தங்கள் வயிற்றைக் கிழித்து வீரமரணம் அடைவார்களாம் .இந்த வீர மரணத்திற்கு ஹராஹிரி (Harakiri) என்று பெயர் .\nஜப்பானியர்கள் தவளையைப் பாட்டுப் பறவை என்று செல்லமாக அழைக்கிறார்கள் .பாஸோவின் கவிதைகளில் தவளை தான் கதாநாயகன்.\nபழைய குளம் / தவளை குதிக்கையில் / தண்ணீரில் சப்தம்\n /எனக்குத் தெரியவில்லை /ஆனால் ஆஹா நறுமணம்\nமேகம் சில நேரங்களில் / நிலவை ரசிப்பவனுக்கு /ஓய்வு தருகிறது\nசீன ஓவியத்தை ஜப்பானுக்கு அறிமுகப் படுத்தியவர் இவரே. தனது தூரிகையால் பாஸோவின் கவிதைகளை மெருகூட்டினார் .\nகுழந்தையின் முகத்தில் / மகிழ்ச்சி / கொசு வலைக்குள் \nஆலய மணியின் மீது / ஓய்ந்து உறங்குகிறது /வண்ணத்துப் பூச்சி \nபனி வீழ்ந்த முள் செடி / அற்புத அழகு / ஒவ்வொரு முள்ளிலும் துளி\nஇவர் கிராமப் புறத்தில் பிறந்ததால் இவரை நாட்டுப் புறப் பூசணி என்று செல்லமாக அழைப்பார்கள் . இவரது வாழ்க்கை இன்னல்கள் நிறைந்தது. இளம் வயதிலேயே தாயாரை இழந்து , மாற்றாந்தாயின் கொடுமைக்கு உட்பட்டு வீட்டை விட்டு விரட்டியடிக்கப்பட்டார் சிறு சிறு பூட்சிகளின் பால் மிகுந்த பரிவு காட்டினார்.\nஅரிசியைத் தூவினேன் / இதுவும் பாவச் செயலே / கோழிகளுக்குள் சண்டை\nபெட்டிக்கு வந்த பின் / எல்லாக் காய்களும் சமம்தான் /சதுரங்கக் காய்கள்\nபனியை உருக்கக் கூட /காசு தேவை / நகரத்து வாழ்க்கை\nஇவர் ஹைக்கூ நால்வரில் இறுதியாவனவர் . இவர் ஹைக்கூவின் புரட்சிக்குயில் என்றழைக்கப்படுகிறார். பாஸோவின் கவிதைகள் வீரியமற்ற மந்தமான (Prasoic) கவிதைகள் என்று சாடினார் இவர்.\nசிதைந்த மாளிகை/தளிர் விடும் மரம்/போரின் முடிவில்\nவெப்பக் காற்று/ப்ளம் மலர்கள் உதிரும்/கல்லின் மீது\nதத்தித் தத்தி நடக்கும் சிட்டுக்குருவி /தாழ்வார ஓரங்கள் /ஈரப் பாதங்கள்\n6) ஹைக்கூ அயல் நாடுகளில் பரவியது எப்படி . \nமேற்கத்திய ஹைக்கூ கவிதையின் வளர்ச்சிக்குக் காரணமானவர்கள் என சேம்பர்லின், R.H பிளித், ஹெரால்ட் ஹெண்டெர்சன், கென்னத் யசூதா, எஸ்ட்ரா பவுண்ட் ஆகியோரைக் குறிப்ப்பிடலாம். பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்று சொன்ன நம் பாட்டுப் பாட்டன் பாரதி தான் ஹைக்கூ விதையை தமிழ் மண்ணில் தூவினார்.\nஜப்பானியக் கவிதை (பாரதியார் கட்டுரை) 16-10-1916 (சுதேசமித்திரன் பத்திரிக்கை)\nசமீபத்தில் “மார்டன் ரிவியூ” என்ற கல்கத்தா பத்திரிக்கையில் “உயானோ நோக்குச்சி” என்ற ஜப்பானியப் புலவர் ஒரு லிகிதம் எழுதி இருந்தார். அவர் அதிலே சொல்வதென்னவென்றால் “மேற்குக் கவிதையில் சொல் மிகுதி எண்ணத்தை அப்படியே வீண் சேர்க்கையில்லாமல் சொல்லும் வழக்கம் கவிதையிலே இல்லை. எதுகைச் சத்தம் முதலியவற்றைக் கருதியும் சோம்பற் குணத்தாலும், தெளிவில்லாமையாலும் பல சொற்களைச் சேர்த்து வெறுமனே பாட்டை அது போகிற வழியெல்லாம் வளர்த்துக் கொண்டு போகும் வழக்கம் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் அதிகம் இருக்கிறது. தம்முடைய மனதிலுள்ள கருத்தை வெளியிடுவதில் மேற்குப் புலவர்கள் கதைகள் எழுதுவோரைக் காட்டிலும் சக்தி குறைந்திருக்கிறார்கள். ஜப்பானில் அப்படியில்லை வேண்டாத சொல் ஒன்று கூடச் சேர்ப்பது கிடையாது.\" கூடை கூடையாய் பாட்டெழுதி அச்சிட வேண்டும் \" என்று ஒரே ஆவலுடன் எப்பொழுதும் துடித்துக் கொண்டிருப்பவன் புலவனாக மாட்டான். கவிதையெழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையை கவிதையாகச் செய்தோன். அவனே கவி. புலவனுக்குப் பணம் ஒரு பொருளன்று. வானத்து மீன், தனிமை, மோனம் மலர்களின் பேச்சு - இவற்றிலே ஈடுபட்டுப் போய் இயற்கையுடன�� ஒன்றாக வாழ்பவனே கவி.\nகற்று முடிந்து வீட்டுக்குத் திரும்புகையிலே ஒரு சீடன் \"பாஷோ மட்சுவோ என்னும் புலவரிடம் மூன்று ரியோ [அதாவது ஏற்க்குறைய முப்பது வராகன்] காணிக்கையாகக் கொடுத்தானாம் . இவர் ஒரு நாளுமில்லாத புதிதாக வந்த இந்தப் பணத்தை வைத்துக் காப்பது தொல்லையாதலால் \"வேண்டியதில்லை\" என்று திருப்பிக் கொடுத்துவிட்டாராம். இவருக்கு காகா [kaga] என்ற ஊரில் ஹொகுஷி என்றொரு மாணாக்கர் இருந்தார். இந்த ஹொகுசியின் வீடு தீப் பட்டெரிந்து போய்விட்டது . அந்தச் செய்தியை ஹொகுஷிப் புலவர் தமது குருவாகிய பாஸோ மட்சுவோ புலவருக்குப் பின்வரும் பாட்டில் எழுதி அனுப்பினார் .\n\"தீப்பட்டெரிந்தது , வீழு மலரின் அமைதியென்னே \nமலர் தனக்கு வாழுங்காலம் மாறிக் கீழே விழும் பொழுது எத்தனை அமைதியுடன் இருக்கிறதோ அத்தனை அமைதியுடன் ஞானி தனக்கு வருந்துன்பங்களை நோக்குகிறான். வீடு தீப்பட்டெரிந்தது ஆனால் அது பற்றித் தன் மனம் அமைதியிழந்து போக வில்லையென்ற விஷயத்தை ஹொகுஷி இந்தப் பாடலின் வழியாகத் தெரிவித்தார். \"சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்\" ஜப்பானியக் கவிதையின் விஷேசத் தன்மையென்று நோக்குச்சிப் புலவர் சொல்வதுடன் ஆங்கிலேயரின் கவிதை இதற்கு நேர்மாறாக நிற்கிறதென்றும் சொல்லுகிறார். நமக்குள்ளே திருக்குறள் இருக்கிறது.\"கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்\" . கிழக்குத் திசையின் கவிதையிலே இவ்விதமான ரசம் அதிகந்தான் . தமிழ் நாட்டில் முற்காலத்தில் இது மிகவும் மதிப்பெய்தி நின்றது .ஆனாலும் ஒரேயடியாகக் கவிதை சுருங்கியே போய் விட்டால் நல்லதன்று ஜப்பானிலே எல்லாப் பாடலும் \"ஹொகுசி\" பாட்டன்று. \"நோக்குச்சி\" சொல்வதிலே அருமையான உண்மையிருக்கிறது.\n\" எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் மெய்ப் பொருள் காண்பதறிவு \"\nஇந்தக் கட்டுரைதான் ஹைக்கூ குறித்தான அறிமுகத்தை தமிழுக்கு முதன் முதலில் தந்தது.\nஆனால் இந்தக் கட்டுரையில் சில பிழைகள் இருக்கின்றன.\nபிழை 1 : பாஷோவின் (Basho Matsuo) மாணாக்கர் ஹொகுசி என்று குறிப்பிட்டிருக்கிறார் பாரதி. பாஷோவின் வாழ்க்கை 1644 க்கும் 1694 க்கும் இடைப்பட்டது ஹொகுசியின் வாழ்க்கை 1760 க்கும் 1849 க்கும் இடைப்பட்டது . இப்படியிருக்க ஹொகுசி (Katsushika Hokusai) எப்படி பாஷோவின் மாணாக்கராக இருந்திருக்க சாத்தியம் \nபிழை 2 : ஹொகுசியைப் புலவர் என்று குறிப்பிட்டிருக்கிறார். உண்மையில் ஹொகுசி ஒரு தலைசிறந்த ஓவியர் . ஆறுவயதிலேயே தூரிகை பிடிக்கத் தொடங்கியவர். \"எனது ஒவ்வொரு புள்ளியும் இயற்கையின் ஒரு வீரியமுள்ள நுண்மையான கதிர் வீச்சு\" என்று குரல் கொடுத்தவர் .\nபிழை 3 : \"தீப்பட்டெரிந்தது , வீழு மலரின் அமைதியென்னே \" it has burned down how serene the flowers in their falling இந்தப் பாடலைப் பாடியது ஹொகுஷி என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்தப் பாடலை உண்மையில் எழுதியது யார் என்று தெரியாது. இந்தக் கவிதையை யோனா நோக்குச்சி (Yone Noguchi) எழுதிய ஜப்பானியக் கவிதையின் உயிர் (The Sprit of Japanese Poems p.27) என்ற நூலில் மேற்க் கோள்காட்டி எழுதப் பட்டது. மொழி பெயர்ப்பில் ஏதேனும் தவறு நிகழ்ந்திருக்கலாம் , அல்லது நோக்குச்சி புலவர் தவறாக எழுதி இருக்கலாம்.\nமுண்டாசுக் கவிஞன் பாரதி ஹைக்கூ கவிதையை அறிமுகம் செய்த பின்பு பல ஆண்டுகளுக்குப் பிறகே தமிழ்க் கவிஞர்களுக்கு ஹைக்கூவை பற்றித் தெரிய வந்தது.\n வருகிறது ஹைக்கூ கவிதை என்ற எச்சரிக்கையுடன் பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்யப்பட்டது. ஒளவைப் பாட்டி எழுதிய ஒற்றை வரி ஆத்திச்சூடி இருக்கிறது திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் இருக்கிறது. இதில் இல்லாதது என்ன இருந்துவிடப் போகிறது என்ற ஒரு கேள்வியை புதுக்கவிதையாளர்கள் முன்வைத்தார்கள். இதற்கு ஹைக்கூ கவிஞர் அன்பாதவன் \" திருக்குறளும், ஆத்திசூடியும் இதைச் செய், அதைச் செய்யாதே என்று சிக்னல் வாசங்களைப் போல் ஒரு அறிவுறுத்தும் பாங்கில் தான்இருக்கிறது. கவிதை நடையில் அவைகள் இல்லை.ஆனால் ஹைக்கூ கவிதை கவிதை நடையில் வாசகனை அறிவுறுத்துகிறது \" என்று விளக்கம் அளித்திருக்கிறார்.\nஹைக்கூ கவிதையில் உணர்ச்சி இல்லை, தமிழில் இதுவரை ஒரு ஹைக்கூ கவிதை கூட எழுதப்படவில்லை ,ஹைக்கூ என்பது புதுக்கவிதையின் வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கும் ஒரு பெருச்சாளி ,ஜப்பானிய கவிதைகளில் இருக்கும் ஜென் தத்துவங்கள் தமிழ்க் கவிதைகளில் இல்லை , இப்படிப் பலவாறான குற்றச் சாட்டுகளை புதுக் கவிதையாளர்கள் முன்வைத்தார்கள். எனினும் ஒரு சிலர் ஹைக்கூ கவிதையை ஆதரித்தே வந்தார்கள்.\nஜனவரி 1966 இல் கணையாழி இதழில் சில ஹைக்கூ கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். தொடர்ந்து ஜுனியர் விகடன் மற்றும் சில பத்திரிக்கைகளில் ஹைக்கூ குறித்து கட்டுரை வரைந்��ார். ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம் என்ற நுலை வெளியிட்டார். இந்த நூலில் ஹைக்கூ எழுதுவதற்கான சில வரைமுறைகளை மிகவும் எளிமையாக எடுத்துக் காட்டுடன் விளக்கியுள்ளார்.ஹைக்கூ கவிதையானது புரிதல் இல்லாமல் எழுதப்படுவதைக் கண்டு \" ஹைக்கூ என்றொரு மூன்று வரி பாவச்செயல் \" என்று சுஜாதா சமீபத்தில் ஆனந்தவிகடனில் எழுதியிருந்தார்.\nபால்வீதி என்னும் கவிதைத் தொகுப்பில் சிந்தர் என்ற தலைப்பில் ஐந்து ஹைக்கூ கவிதைகளைத் தமிழில் எழுதினார். இதுவே தமிழில் எழுதப்பட்ட முதல் ஹைக்கூ கவிதைகள் ஆகும் எண்பதுகளின் துவக்கத்தில் பத்திரிக்கை மூலமாகவும் இலக்கிய கூட்டங்களிலும் ஹைக்கூ பிரச்சாரம் செய்தார். 1984 ஆம் அண்டு ஜூனியர் விகடனில் மின்மினிகள் என்ற தலைப்பில் ஹைக்கூவைப் பற்றி ஒரு சிறிய கட்டுரை வரைந்தார் . கவிக்கோ அப்துல் ரகுமான் உதவியுடன் டாகடர் லீலாவதி அவர்கள் சில ஆங்கில கவிதைகளை தமிழில் மொழிபெயர்த்துத் தந்தார். பிறகு இவரது உதவியுடன் டாகடர் லீலாவதி அவர்கள் இதுதான் ஹைக்கூ என்ற நூலை வெளியிட்டார். இது ஆங்கில கவிஞர் R.H. பிளித் அவர்கள் எழுதிய நூலின் தமிழாக்கம் ஆகும்.\nதமிழில் முதல் புத்தகத்தை அமுதபாரதி வெளியிட்டாரா இல்லை அறிவுமதி வெளியிட்டாரா என்பது இன்னமும் சர்ச்சைக்குரிய விஷயமாகவே இருக்கிறது . பரவலான மக்களின் கருத்துப் படி ஓவியக் கவிஞர் அமுத பாரதி அவர்களே புள்ளிப் பூக்கள் என்ற நூலை முதன் முதலில் வெளியிட்டார். (ஆகஸ்ட் - 1984) , பாடலாசிரியர் அறிவுமதி அவர்களை ஹைக்கூவின் சிறிய வடிவம் பெரிதும் கவர்ந்தது. அவர் 1984 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் புல்லின் நுனியில் பனித்துளி என்ற நூலை வெளியிட்டார்.இதைத் தொடர்ந்து சில நாவல் மற்றும் வாராந்திரி பத்திரிக்கைகள் ஹைக்கூ கவிதைகளை வெளியிடத் தொடங்கின. கவிஞர் தமிழ் நாடன் ஜப்பானியக் கவிதை என்ற நூலை வெளியிட்டிருக்கிறார். பெண்கவிஞர் நிர்மலா சுரேஷ் அவர்கள் ஹைக்கூவைப் பற்றி ஒரு ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்திருக்கிறார். கவிஞர் இறையன்பு ஜப்பானிய ஹைக்கூ கவிதைகள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அதன் மறைபொருளை அழகாய் விளக்கி \"முகத்தில் தெளித்த சாரல்\" என்னும் நூலை வெளியிட்டார். கவிஞர் செல்லம்மாள் கண்ணன் அவர்கள் தமிழ் ஹைக்கூவில் மொழி வீச்சு , ஹைக்கூ மனோபாவம் ஆகிய நூல்களை எழுதியிருக்கிற��ர். இதுகாறும் தமிழில் சுமார் 150க்கும் மேற்பட்ட ஹைக்கூ புத்தகங்கள் வெளிவந்துள்ளன. சிறிது காலத்திற்கு முன்பு குமுதம் இதழில் ஹைக்கூ கவிதைகள் பிரசுரித்து வந்தார்கள். நான் அறிந்த வரையில் ( சிற்றிதழ்கள் தவிர்த்து ) பாக்யா வார இதழில் மட்டுமே தொடர்ந்து ஹைக்கூ கவிதைகளைப் பிரசுரித்து வருகிறார்கள் .\nகடந்த வார பாக்யாவில் படித்த ஹைக்கூ ஒன்று\nகுளியல் அறை / ஆடை களையும் / புது சோப்பு \n1) என்னுள் யார் யாரோ - சுப்ரபாரதிமணியன்\n2) ஹைக்கூ கவிதைகள் - நிர்மலா சுரேஷ்\n3) ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம் - சுஜாதா\n4) இதுதான் ஹைக்கூ - லீலாவதி\n5) பாரதியார் கட்டுரைகள் தொகுப்பு\n6) ஜப்பானியக்கவிதை - தமிழ்நாடன்\n7) புல்லின் மேலே பனித்துளியாயிரு - ஓஷோ\nமேலும் சில புத்தகங்கள் மற்றும் இணைய தளங்கள்\nஇது சுஜாதா எழுதிய கட்டுரையில் உதாரணம் கொடுத்த அய்-கூ.\nகருத்துச் சொன்னவரு: suresh kannan\nஇவ்வளவு நீளமா பொறுமையா எழுதியிருக்கீங்க.பாராட்டுகள்.ஆனால் ஒரெ முட்டா படிக்க நேரமில்லை.ஒரு ரெண்டு அல்லது மூணு பதிவ இட்டிருக்கலாமோ\nவிரிவாக புரியும்படியான விளக்கம். பாராட்டுக்கள்.\nஇவ்வளவு ஆர்வத்துடன் விளக்கிய நீங்கள், ஏதேனும் கவிதை எழுதியுள்ளீர்களா\nஹைக்கூ கவிதை பற்றிய நல்லதொரு விளக்கமான கட்டுரை\nஎன் இனிய ஹைக்கூவே ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rekharaghavan.blogspot.com/2010/12/blog-post_8.html", "date_download": "2018-07-19T03:43:44Z", "digest": "sha1:SDTSZ2J6RDJODGZNGKPXMGYXNVGTS25A", "length": 12698, "nlines": 164, "source_domain": "rekharaghavan.blogspot.com", "title": "ரேகா ராகவன்: சந்திப்பு", "raw_content": "\nபிரச்சினைகள்,சவால்கள்,சிக்கல்கள் போன்றவையெல்லாம் ஒவ்வொரு நன்மைக்காக நிகழ்கின்றன.\nஎன் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்\n\"பெண் பார்க்க வரலாமான்னு கேட்டு அந்த தாம்பரம் வரனின் அப்பா போன் பண்ணினார். ஞாயிற்றுக்கிழமை வரச்சொல்லிடலாமா\nஆபீஸ் முடிந்து வீட்டுக்குள் நுழைந்ததுமே அப்பா கேட்கவும் எரிச்சலானாள் வனிதா.\n\" போங்கப்பா. பெண் பார்க்கிறோம் பேர்வழின்னு கும்பலா வந்து பஜ்ஜி, சொஜ்ஜி சாப்பிட்டுவிடடு வீட்டுக்குப் போய் தகவல் சொலறோம், லெட்டர் போடறோம்னு சொல்றது. அப்புறம் பெண் கொஞ்சம் நிறம் கம்மியா இருக்கா, உயரம் பத்தலைன்னு நொண்டிச் சாக்கு சொல்றதுன்னு இவங்களுக்கு இதே வேலையாப் போச்சு. தண்டச் செலவு. வீண் சிரமம்...இதெல்லாம். எனக்குப் பிடிக்கலை\" --- கறாராகச் சொன்னாள்.\n\" நல்ல குடும்பத்து பையன். கை நிறைய சம்பாதிக்கிறானாம். ஏண்டீ இப்படி ஆரம்பத்திலேயே தடங்கல் போர்டு வைக்கறே \" -- அம்மா தன் பங்குக்கு முழங்கினாள்.\n\" வேணும்ண்ணா ஒண்ணு பண்ணலாம். அந்த பையனை ஸ்பென்சர் பிளாசாவுக்கு வரச்சொல்லி பார்த்திடறேன். பிடிச்சிருந்தா மத்தவங்களோட வீட்டுக்கு வந்து பார்க்கட்டும். இதுக்கு ஒத்துக்கிட்டா சரி. இல்லேன்னா எனக்கு கல்யாணமே வேண்டாம்.\"\nஅம்மா எதிர்த்து ஏதோ சொல்ல அப்பாதான் அந்த பையனிடம் போனில் பேசி அதற்கு சம்மதம் வாங்கினார்.\nவெள்ளிக்கிழமை. ஸ்பென்சர் பிளாசாவில் இருந்த அந்த பீட்சா ஹட்டில் வனிதாவையும் அந்த பையனையும் பல ஜோடி கண்கள் பார்க்கத் தவறவில்லை.\nசனிக் கிழமையே பதில் வந்துவிட்டது அவனிடமிருந்து. வருத்தம் தெரிவித்து.\nஅடுத்த வாரத்தில் ஒரு நாள். அதிகாலையிலேயே வந்த தரகர் சொல்லிக் கொண்டிருந்தார்.\n'' நேத்து புதுசா ஒரு பையனோட ஜாதகம் வந்தது. ஏற்கனவே பார்த்த எல்லா வரன்களும் தட்டிப்போயிடுச்சேன்னு ஒரு ஆதங்கத்தோட அவங்க வீட்டில போய் உங்க பெண்ணோட போட்டோவை காண்பிச்சேன். அவங்க அப்பாஅம்மாவுக்கு பிடிச்சது. ஆனா பையன் பார்த்துட்டு `'இந்த பெண்ணை ஸ்பென்சர் பிளாசா பீட்சா ஹட்டில் யாருடனோ பார்த்திருக்கேனே வேற இடம் இருந்தா சொல்லுங்க'ன்னுட்டான்...\"\n(5.12.10 தினகரன் \"வசந்தம்\"இதழில் வெளியான என் சிறுகதை)\nநல்ல கதை. ஒவ்வொரு மனிதனுக்கும் வித்யாசமான கண்ணோட்டம் இருக்கும் என்பதற்கு இச் சிறுகதை ஒரு எடுத்துக்காட்டு.\nவாழ்த்துக்கள் சார் தினகரன் வசந்தத்தில் கதை பிரசுரம் ஆனதற்கு. சிந்தனை வித்யாசமாய் உள்ளது. ஆனால் வீட்டில் பார்க்காமல் கோயில் போன்ற வெளி இடங்களில் சந்திப்பது நல்லது என்றே எனக்கும் தோன்றுவதுண்டு\nஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி. நல்ல கதை. தினகரனில் வெளிவந்ததுக்கு வாழ்த்துக்கள்.\nஅன்புள்ள ரேகா ராகவன் அவர்களே,\nதினகரன் \"வசந்தம்\" இதழில் தங்கள் பதிவு பிரசுமானதற்கு எமது முதற்கண் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன வெளிநாட்டு நாகரிகம், பெண்ணுரிமை , ஆணுக்குப் பெண் சம உரிமை, பெண்கள் முனனேற்றம் என்று பலவாறு மேடையில் முழங்கினாலும் நமது இந்திய கலாச்சாரத்திற்கு மாறாக நடப்பவர்கள் எவரேனும், அவர்களின் செயல்களை நாம் ஏற்றுக் கொள்ள மனத்தளவில் திண்மை இல்லை. .இந்த மனத்திண்மை நாம் பெறும்வரை, பிட்சா ஹட்டில் தன் வாழ்க்கையை பீஸ், பீசா தொலைத்திட்ட வனிதா போன்றோருக்காக , நாம் வருந்துவோம். \"திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம.\" என்பதை சுட்டிக்காட்டும் வண்ணம், மக்களுக்கு விழிப்புணர்வூட்டிடும் ஒரு நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.\nஇப்படி ஒரு கோணம் இருக்கா.. எதிர்பாராத முடிவு.\nஅய்யா கோயில்களில் சந்திக்க வைக்கலாம். எல்லோர் எண்ணங்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை. எண்ணத்தூண்டும் சிந்தனை.\nகதை நன்றாக இருந்தது... சூப்பர் ட்விஸ்ட்...\nலேட்டஸ்டா தினகரன் வசந்தத்தில் வந்திருக்கு.. பலே. இன்னும் ஃபுல் ஃபார்ம்ல தான் இருக்கீங்க...\n”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி January 9, 2011 at 10:14 PM\nநல்ல சிறுகதை சார் ரசித்தேன்\n\" உங்கள் கருத்துக்களை தெரிவிங்களேன் \"\n\"டெல்லி கணேஷும் நானும் \"\nஒரு பக்கக் கதை (2)\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nபுதுவை சந்திரஹரி: puduvai chandrahari\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suresh7383.blogspot.com/2010/05/blog-post_26.html", "date_download": "2018-07-19T03:31:23Z", "digest": "sha1:6XASDV7F3DH5DLQSX44G5CD3GVMMGHT2", "length": 4074, "nlines": 35, "source_domain": "suresh7383.blogspot.com", "title": "SURESH KS: உங்கள் பிளாக்கர் சைட் மேப்பை கூகிள் தேடுபொறியில் இணைப்பது எப்படி?", "raw_content": "\nஉங்கள் பிளாக்கர் சைட் மேப்பை கூகிள் தேடுபொறியில் இணைப்பது எப்படி\nஉங்கள் பிளாக்கர் சைட் மேப்பை கூகிள் தேடுபொறியில் இணைப்பது எப்படி\nநமது வலைப்பூவிற்கு அதிக ஹிட்ஸ் வரவேண்டுமெனில் கூகிள் போன்ற பிரபல தேடுபொறி இயந்திரங்களில் பட்டியலிடப்பட வேண்டும். இது தானாகவே நடைபெறும் என்றாலும், தேடுபொறியில் நமது வலைப்பூவிற்கான ரிசல்டை அதிகரிக்க, நாம் நமது பிளாக்கரின் சைட் மேப்பை கூகிள் தளத்தில் இணைப்பது அவசியம்.\nஇதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.\nமுதலில் உங்கள் பிளாக்கர் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். இங்கு டாஷ்போர்டில் பக்க இறுதியில் உள்ள Tools and Resources பெட்டியில் உள்ள Webmaster Tools ஐ க்ளிக் செய்யுங்கள்.\nWebmaster Tool ஐ enable செய்யக் கேட்டால் enable செய்து கொள்ளுங்கள்.\nஉள்ளே சென்ற பிறகு Add a Site பொத்தானை அழுத்துங்கள்.\nஇங்கு உங்கள் ப்ளாக் முகவரியை கொடுக்கவும். (http://suryakannan.blogspot.com/) இறுதியில் ஒரு '/' கொடுக்க மறவாதீர்கள். Verify செய்யச் சொல்லி வரும் வழிமுறையை செய்து விடுங்கள். பின்னர் Sitemaps பகுதியில் உள்ள Submit a Sitemap லிங்கை க்ளிக் செய்து,\nஅங்குள்ள பெட்டியில் கீழே உள்ள code ஐ பேஸ்ட் செய்யுங்கள்.\nஒருவேளை உங்கள் பிளாக்கில் 200 க்கும் மேற்பட்ட இடுகைகள் இருந்தால் 100 என்பதை 400 அல்லது 500 என மாற்றிக்கொள்ளுங்கள்.\nஅவ்வளவுதான் இனி உங்கள் பிளாக்கருக்கான சைட் மேப் கூகிள் தளத்தில் இணைக்கப் பட்டு விடும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nSuresh KS. நீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.calvarytabernacle.in/sermons.html", "date_download": "2018-07-19T03:28:12Z", "digest": "sha1:E4VYDMHQGH7NR3BUVXZIDEAPPGAQCDYH", "length": 18535, "nlines": 260, "source_domain": "www.calvarytabernacle.in", "title": "Calvary Tabernacle - Sermons", "raw_content": "\n75 15 Jul 2018 - மாலை அவள் என்னிலும் நீதியுள்ளவள் Listen Download View\n72 08 Jul 2018 - மாலை ஆதாமே, நீ எங்கே இருக்கிறாய்\n69 01 Jul 2018 - காலை அற்பமான ஆரம்பத்தின் நாளை அசட்டைப்பண்ணலாகாது Listen Download View\n68 24 Jun 2018 - மாலை ஏழு சபை காலங்கள் - பகுதி 6 (தியத்தீரா சபையின் காலம்) Listen Download View\n67 24 Jun 2018 - காலை இஸ்ரவேல் ஜனங்கள் செய்த பெரிய தவறு Listen Download View\n66 23 Jun 2018 - உபவாச ஜெபம் நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள் Listen Download View\n65 21 Jun 2018 - மாலை சகோ. மீஷாவேல் கிறிஸ்டினா விவாகம் Listen Download\n64 17 Jun 2018 - மாலை திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்கள் Listen Download View\n63 17 Jun 2018 - காலை இயேசுவின் வருகையின்போது இருக்கும் இரண்டு விதமான ஊழியக்காரர்கள் Listen Download View\n62 10 Jun 2018 - மாலை நம்முடைய ஆவியை ஆளுகைசெய்வது Listen Download View\n61 10 Jun 2018 - காலை இயேசு உங்களுக்காக ஒரு ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணியிருக்கிறார் Listen Download View\n60 08 Jun 2018 - விழிப்பு ஜெபம் விடாப்பிடியான விதவை Listen Download View\n58 03 Jun 2018 - காலை தோண்ட வேண்டும் அல்லது மரிக்க வேண்டும் Listen Download View\n57 29 May 2018 - காலை காபிரியேல் மோனிகா - நிச்சயதார்த்த ஆராதனை Listen Download\n56 27 May 2018 - மாலை ஏழு சபை காலங்கள் - பகுதி 5 (பெர்கமு சபையின் காலம்) Listen Download View\n55 27 May 2018 - காலை மீட்பு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது (சூனேமியாள்) Listen Download View\n54 26 May 2018 - உபவாச ஜெபம் ஏழு அப்பங்களும் சில மீன்களும் Listen Download View\n53 20 May 2018 - மாலை இளைய குமாரனும் மூத்த குமாரனும் Listen Download View\n52 20 May 2018 - காலை சாலொமோன் தாவீதின் சத்துருக்களோடு ஈடுபடுவது Listen Download View\n51 13 May 2018 - மாலை தேவனுடைய ஞானமும் மனுஷனுடைய ஞானமும் Listen Download View\n50 13 May 2018 - காலை ஒரு ஸ்திரீயின் மூலமாக வரும் ஜெயம் - பகுதி 2 Listen Download View\n49 11 May 2018 - விழிப்பு ஜெபம் அற்பவிசுவாசமும் பெரிய விசுவாசமும் Listen Download View\n48 06 May 2018 - மாலை அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பு Listen Download View\n47 06 May 2018 - காலை ஒரு ஸ்திரீயின் மூலமாக வரும் ஜெயம் - பகுதி 1 Listen Download View\n46 29 Apr 2018 - மாலை ஏழு சபை காலங்கள் - பகுதி 4 (சிமிர்னா சபையின் காலம்) Listen Download View\n45 29 Apr 2018 - காலை நியாயத்தீர்ப்பைக் குறித்து ஆமோஸின் தீர்க்கதரிசனம் Listen Download View\n43 22 Apr 2018 - மாலை ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்து Listen Download View\n42 22 Apr 2018 - காலை ரூத் - போவாஸ் சந்திப்பின் மூன்று கட்டங்கள் - பகுதி 3 Listen Download View\n41 15 Apr 2018 - மாலை மரணத்தை விளைவிக்கும் நான்கு குதிரைகள் Listen Download View\n40 15 Apr 2018 - காலை ரூத் - போவாஸ் சந்திப்பின் மூன்று கட்டங்கள் - பகுதி 2 Listen Download View\n39 13 Apr 2018 - விழிப்பு ஜெபம் கர்த்தர்மேல் நம்பிக்கை வைப்பது Listen Download View\n38 08 Apr 2018 - மாலை பூமிக்குரிய உரிமைப்பத்திரம் Listen Download View\n37 08 Apr 2018 - காலை ரூத் - போவாஸ் சந்திப்பின் மூன்று கட்டங்கள் - பகுதி 1 Listen Download View\n35 01 Apr 2018 - காலை நம்முடைய நாளில் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் Listen Download View\n34 25 Mar 2018 - மாலை ஏழு சபை காலங்கள் - பகுதி 3 (எபேசு சபையின் காலம்) Listen Download View\n33 25 Mar 2018 - காலை இயேசு எருசலேமுக்குள் பவனி சென்றது Listen Download View\n32 24 Mar 2018 - உபவாச ஜெபம் நீங்கள் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் Listen Download View\n31 18 Mar 2018 - மாலை நோவாவும் ஏழாம் முத்திரையின் தரிசனமும் Listen Download View\n30 18 Mar 2018 - காலை அக்கினியினின்று தப்புவிக்கப்பட்ட கொள்ளி Listen Download View\n28 11 Mar 2018 - காலை இயேசு இப்பொழுது இங்கே இருக்கிறார் Listen Download View\n27 09 Mar 2018 - விழிப்பு ஜெபம் எலியா சோர்ந்துபோவது Listen Download View\n24 25 Feb 2018 - மாலை ஏழு சபை காலங்கள் - பகுதி 2 (பத்மு தீவில் தரிசனம்) Listen Download View\n23 25 Feb 2018 - காலை அறிக்கைபண்ணுதலின் இரகசியம் Listen Download View\n22 24 Feb 2018 - உபவாச ஜெபம் உபத்திரவத்தின் மத்தியில் ஆசீர்வாதம் Listen Download View\n21 18 Feb 2018 - மாலை இந்தப் பொல்லாத காலத்தில் சாத்தானுடைய தந்திரங்கள் Listen Download View\n20 18 Feb 2018 - காலை எலிசாவும் நாற்பத்திரண்டு பிள்ளைகளும் Listen Download View\n19 11 Feb 2018 - மாலை எசேக்கியாவின் தவறும் அதின் விளைவுகளும் Listen Download View\n18 11 Feb 2018 - காலை எலிசாவும் தீர்க்கதரிசிகளின் புத்திரரும் Listen Download View\n17 09 Feb 2018 - விழிப்பு ஜெபம் தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகள் Listen Download View\n15 04 Feb 2018 - காலை நல்ல சமாரியனும், ஏழு சபைகாலங்களும் Listen Download View\n14 28 Jan 2018 - மாலை ஏழு சபை காலங்கள் - பகுதி 1 (இயேசுகிறிஸ்து தம்மை வெளிப்படுத்துதல்) Listen Download View\n13 28 Jan 2018 - காலை ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் Listen Download View\n12 27 Jan 2018 - உபவாச ஜெபம் நீதிமானை எல்லா துன்பங்களிலிருந்தும் விடுவிப்பது Listen Download View\n11 21 Jan 2018 - மாலை தேவனுட���ய புத்திரர் வெளிப்படுதல் Listen Download View\n09 14 Jan 2018 - மாலை தெரிந்துகொள்ளுதலின்படியிருக்கிற அன்பும், முன்குறிக்கப்படுதலும் Listen Download View\n07 12 Jan 2018 - விழிப்பு ஜெபம் கர்த்தரை நம்புங்கள் Listen Download View\n05 07 Jan 2018 - காலை ஞானஸ்நான ஆராதனை View\n04 07 Jan 2018 - காலை தேவனுடைய வழியும் மனுஷனுடைய வழியும் Listen Download View\n03 04 Jan 2018 - மாலை சகோ. தாவீது - ஜெயரூபி விவாக ஆராதனை Listen Download\n02 01 Jan 2018 - புதிய வருட ஆராதனை கர்த்தர் உங்களுக்கு ஞானமுள்ள இருதயத்தையும், ஐசுவரியத்தையும், மகிமையையும் தருவார் Listen Download View\n01 31 Dec 2017 - பழைய வருட ஆராதனை பாவநிவிர்த்தி நாள் Listen Download View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/32693", "date_download": "2018-07-19T04:15:43Z", "digest": "sha1:BTT7HU6N2VJHXLQJDDBPPQVHJVAYVFZD", "length": 9240, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "மனைவியை கொலை செய்து விட்டு தனது தற்கொலையை பேஸ்புக் மூலம் நேரடியாக ஒளிபரப்பிய கணவர்!!! | Virakesari.lk", "raw_content": "\nஇரு ஆண்டுகளில் 1,10,333 கற்பழிப்பு வழக்குகள்\nநடந்து வந்த ஊழியருக்கு காரை பரிசாக அளித்த முதலாளி\nபரத்திற்கு ஜோடியாகும் அபர்ணா வினோத்\nகுழந்தைகளுக்கான Atrial Septal Defect பாதிப்பிற்குரிய சிகிச்சை\nவவுனியாவில் ஹெரோயினுடன் இருவர் கைது\nஇரு ஆண்டுகளில் 1,10,333 கற்பழிப்பு வழக்குகள்\nதுவிச்சக்கரவண்டியினை திருட முற்பட்ட நபர் நையப்புடைப்பு\nவீடு திரும்பினார்கள் தாய்லாந்து சிறுவர்கள்\nஇ.போ.ச-தனியார் பேருந்துக்கிடையில் இடம்பெறுவது என்ன\n500 நாட்கள் வீதியில் ; போராட்ட வடிவத்தை மாற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்\nமனைவியை கொலை செய்து விட்டு தனது தற்கொலையை பேஸ்புக் மூலம் நேரடியாக ஒளிபரப்பிய கணவர்\nமனைவியை கொலை செய்து விட்டு தனது தற்கொலையை பேஸ்புக் மூலம் நேரடியாக ஒளிபரப்பிய கணவர்\nகம்போடியாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் மனைவியை கொன்று பின்னர் தனது தற்கொலையை பேஸ்புக் மூலம் நேரடியாக ஒளிபரப்பிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.\nகம்போடியாவை சேர்ந்த 21 வயதான ரா சாய் ராத் தனது முன்னாள் மனைவியை பள்ளியில் வைத்து கொலை செய்து விட்டு பின்னர் அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nஒரு உயரமான பாலத்திற்கு சென்ற ராத் அங்கிருந்து குதித்து தனது உயிரை மாய்த்து கொள்கிறார். ரத்தத்தை உரைய வைக்கும் இந்த தற்கொலை வீடியோ காட்சியை ‘பேஸ்புக்’ சமூக வலைதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்துள்ளார் .\nஇக் க���ட்சியை கம்போடியாவில் 1 கோடியே 58 லட்சம் பேர் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nஇச் சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை நடாத்தி வருகிறார்கள்.\nகுறித்த வீடியோவை ‘பேஸ்புக்’ சிறிது நேரத்தில் நீக்கி விட்டது.\nஇச் சம்பவம் குறித்து அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில்,\n\"தற்போது நடந்துள்ள இந்த கொடூர சம்பவத்துக்கு வருந்துகிறோம். இது போன்ற வன்முறை அல்லது தற்கொலையை பேஸ்புக் எப்போதும் அனுமதிக்காது\" என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகம்போடியா தற்கொலை பேஸ்புக் கொலை\nஇரு ஆண்டுகளில் 1,10,333 கற்பழிப்பு வழக்குகள்\nஇந்தியாவில் 2014 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் மட்டும் 1 லட்சத்து 10 ஆயிரத்து 333 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளதாக மத்திய அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.\n2018-07-19 09:18:14 இந்தியா கற்பழிப்பு வழக்குகள்\nநீர் நிறைந்த குகைக்குள் சிக்கியது எப்படி\nபிரிட்டிஸ் மீட்பு பணியாளர்களை கண்ட தருணத்தில் நான் அதிர்ச்சியடைந்து போனேன் என்னால் ஹலோ என தெரிவிக்க மாத்திரம் முடிந்தது\n2018-07-18 23:44:53 குகைக்குள் சிறுவர்கள்\nவீடு திரும்பினார்கள் தாய்லாந்து சிறுவர்கள்\nதாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும், அவர்களது பயிற்சியாளரும் வைத்தியசாலையில் இருந்து இன்று வீடு திரும்பினர்.\n2018-07-18 22:40:40 தாய்லாந்து சிறுவர்கள்\nதமிழக அரசை கலைக்க மத்திய அரசு திட்டம்;திருமாவளவன்\nஎடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க அரசை கலைக்க மத்திய பா ஜ க அரசு திட்டமிடுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் குற்றம் சாட்டியிருக்கிறார்.\n2018-07-18 19:39:54 திருமாவளவன் எடப்பாடி பழனிச்சாமி அ.தி.மு.க\nஜப்பானில் மழையையடுத்து கடும் வெயில்;14 பேர் உயிரிழப்பு\nஜப்பானில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் 200 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், தற்போது வெயிலின் தாக்கத்தால் 14 பேர் பலியாகினர்\n2018-07-18 17:55:34 ஜப்பான் கடும் வெயில் 14 பேர் உயிரிழப்பு\nநடந்து வந்த ஊழியருக்கு காரை பரிசாக அளித்த முதலாளி\nகூகுளுக்கு எதிராக 5 பில்லியன் தண்டப் பணம்\nஅதிகார சபை சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு\nஉடன்­ப­டிக்கை மூலம் 16 பில்­லியன் டொலர் முத­லீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-07-19T03:52:25Z", "digest": "sha1:ITZWU3LMJNOOL5HK5E7RQUJBZTSB65TN", "length": 11723, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "மதிப்புறு இலக்கங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒரு எண்ணின் மதிப்புறு இலக்கங்கள் (significant figures) என்பது, அவ்வெண்ணின் நுண்ணியத்துக்குப் பங்களிப்புச் செய்யும் பொருள் கொண்ட இலக்கங்களைக் குறிக்கும். இது பின்வருவன தவிர்ந்த பிற இலக்கங்களை உள்ளடக்கும்.\nபின்தொடர் சுழிகள் - எண்ணின் அளவைக் குறிப்பதற்கான பிடிப்பிடங்களாக மட்டும் இருக்கும்போது.\nபோலி இலக்கங்கள் - எடுத்துக்காட்டாக, குறைந்த நுண்ணியத்துடனான தரவுகளைக் கொண்டு கூடிய நுண்ணியத்துடன் கணிக்கப்பட்டதனால் அல்லது குறைவான நுண்ணியத்தையே கொடுக்கக்கூடிய கருவிகளைக்கொண்டு கூடிய நுண்ணியத்துடன் அளக்கப்பட்டதால் உருவான இலக்கங்கள்\nமதிப்பிலா இலக்கங்களைத் தருவதைத் தவிர்ப்பதற்காக என்கள் பெரும்பாலும் முழுதாக்கம் செய்யப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, அண்மித்த ஒரு கிராம் நுண்ணியத்துடன் அளக்கக்கூடிய கருவியொன்றிலிருந்து 12.345 கிகி வாசிப்புப் பெறப்பட்டு, அதை 12.34500 கிகி எனத் தந்தால் அது போலி நுண்ணியத்தை உருவாக்கும். அளவின் நுண்ணியத்தைக் குறிப்பதற்காக அன்றி, எளிமைக்காகவும் எண்களை முழுதாக்கம் செய்வது உண்டு. எடுத்துக்காட்டாக, செய்தி ஒலிபரப்பில் வேகமாக வாசிக்கும் நோக்கத்துக்காக இவ்வாறு செய்வது உண்டு.\nபதின்ம இடங்களின் எண்ணிக்கையை (பதின்மப் புள்ளியைத் தொடர்ந்துவரும் இலக்கங்களின் எண்ணிக்கை) வைத்தும் கணக்கீட்டு நுண்ணியம் வரையறுக்கப்படுவது உண்டு. புள்ளிக்கப்பால் வரும் இலக்கங்களின் எண்ணிக்கை முக்கியத்துவம் பெறும் நிதி, பொறியியல் என்பவை தொடர்பான பயன்பாடுகளில் இந்த வரைவிலக்கணம் பயனுள்ளது.\nஎண்களை எழுதும்போது அவற்றுக்கு விளக்கம் காணும்போதும் மதிப்புறு இலக்கங்களை அடையாளம் காண்பதற்கான விதிகள் பின்வருமாறு:\nசுழி அல்லாத எல்லா இலக்கங்களும் மதிப்புறு இலக்கங்கள் ஆகும். எடுத்துக்காட்டாக, 91 இரண்டு மதிப்புறு இலக்கங்களைக் (9ம் 1ம்) கொண்டது. அதேவேளை 123.45 ஐந்து மதிப்புறு இலக்கங்கள் உடையது (1, 2, 3, 4, 5 என்பன).\nசுழி அல்லாத இலக்கங்களுக்கு இடையில் வரும் எல��லாச் சுழிகளும் மதிப்புறு இலக்கங்களே. எடுத்துக்காட்டாக, 101.1203 ஏழு மதிப்புறு இலக்கங்கள் உடையது (1, 0, 1, 1, 2, 0, 3 என்பன).\nமுன் சுழிகள் மதிப்புறு இலக்கங்கள் அல்ல. எடுத்துக்காட்டாக, 0.00052 இல் இரண்டு மதிப்புறு இலக்கங்களே உண்டு (5, 2 என்பன).\nபதின்மப் புள்ளியைக் கொண்ட ஒரு எண்ணில், பின்தொடர் சுழிகள் மதிப்புறு இலக்கங்கள் ஆகும். எடுத்துக்காட்டாக. 12.2300 ஆறு மதிப்புறு இலக்கங்களைக் கொண்டது (1, 2, 2, 3, 0, 0 என்பன). 1 ஏனும் இலக்கத்துக்கு முன்னுள்ள சுழிகள் மதிப்புறு இலக்கங்கள் அல்ல என்பதால், 0.000122300 என்னும் எண்ணும் ஆறு மதிப்புறு இலக்கங்களையே கொண்டது. அத்துடன், மூன்று பின்தொடர் சுழிகளைக் கொண்டுள்ளதால், 120.00 என்னும் எண் 1, 2, 0, 0, 0 என்னும் ஐந்து மதிப்புறு இலக்கங்களைக் கொண்டது.\nமதிப்புறு இலக்கங்களை அடையாளம் காண்பதில் பதின்மப் புள்ளியைக் கொண்டிராத எண்ணொன்றில் காணப்படும் பின்தொடர் சுழிகள் குழப்பம் தரக்கூடியன. எடுத்துக்காட்டாக, 1300 என்னும் எண் அதன் நுண்ணியம் கிட்டிய நூறு என்பதைக் குறிக்கிறதா அல்லது கிட்டிய நூறுக்கு முழுதாக்கம் செய்யப்பட்டதா என்பதில் தெளிவற்ற நிலை உள்ளது. இப்பிரச்சினையைத் தீர்ப்பதில் பல்வேறு முறைகள் பின்பற்றப்படுகின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 06:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2017/very-few-people-only-knew-these-amazing-facts-016535.html", "date_download": "2018-07-19T04:04:44Z", "digest": "sha1:UXYHNEVYMHMVMYLDWYC4Q7KDR6BV5XOS", "length": 15214, "nlines": 151, "source_domain": "tamil.boldsky.com", "title": "உங்கள் நாளை சுறுசுறுப்பாக துவக்க சிறந்தது காபியா? செக்ஸா? | Very Few People Only Knew These Amazing Facts! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» உங்கள் நாளை சுறுசுறுப்பாக துவக்க சிறந்தது காபியா\nஉங்கள் நாளை சுறுசுறுப்பாக துவக்க சிறந்தது காபியா\nநமது உலகில் எல்லாம் அறிந்த அறிவாளியும் யாரும் இல்லை. எதுவுமே தெரியாத முட்டாள்களும் யாரும் இல்லை. இதை தான் நமது முன்னோர்கள் கற்றது கையளவு, கல்லாதது கடலளவு என கூறி சென்றுள்ளனர்.\nநாம் இன்று, இந்த தொகுப்பில் காணவிருக்கும் சில உண்மைகள் உங்களை வியப்பில் ஆழ்த்தலாம். ���தில் சில விஷயங்கள் பற்றி நாம் நமது வாழ்நாளில் யோசித்திருக்க கூட மாட்டோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகாலையில் எழுந்தவுடன் காபி குடிப்பது அந்த நாளை சுறுசுறுப்புடன் துவக்க உதவும் என பலர் கருதுகிறார்கள்.\nஆனால், காலையில் காபி குடித்துவிட்டு நாளை துவக்குவதை காட்டிலும், காலையில் செக்ஸ் வைத்து விட்டு நாளை துவக்குவது அதிக சுறுசுறுப்புடன் துவக்க உதவும் என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.\nஜப்பான், ஜெர்மன் மக்களோடு ஒப்பிடுகையில் அமெரிக்க மக்கள் இரவு உடை குறைவாக தான் உடுத்துகிறார்கள். பிரிட்டிஷ் மக்களில் பெரும்பாலானோர் இரவு நிர்வாணமாக உறங்குவதை விரும்புகிறார்கள். பல ஆய்வுகளின் முடிவுகளில் நிர்வாணமாக உறங்குவது பல வகைகளில் ஆரோக்கியம் மேம்பட உதவுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆரஞ்சு நிறத்தில் இருப்பதால் தான் ஆரஞ்சு பழம் என அழைக்கப்படுவதாக சிலர் கருதுகிறார்கள். ஆனால், ஆரஞ்சு பழத்திற்கு பெயர் வந்த பிறகு தான் \"ஆரஞ்சு\" என்ற நிறமே வகுத்தனர்.\nஅதன் முன்னர் சிவப்பு, மஞ்சள் நிறத்தின் கலவையாக இது \"Geolured\" என்று தான் அறியப்பட்டு வந்தது.\nபில் கேட்ஸிடம் மெக் டொனால்ட்-ஸின் வாழ்நாள் முழுக்க இலவசமாக உண்ண கோல்ட் கார்டு ஒன்று இருக்கிறது. இதன் மூலமாக அவர் பணம் செலுத்தாமல் இலவசமாக எவ்வளவு உணவு வேண்டுமானாலும் உண்ணலாம்.\nஆண்களின் விதைகள் கால்களுக்கு நடுவே வெளிப்புறமாக அமைந்திருப்பதற்கும் காரணம் இருக்கிறது. விதைகள் சூடானால் விந்தணு இறக்க ஆரம்பித்துவிடும். இதற்காக தான் சூடான பகுதிகளில் வேலை செய்ய வேண்டாம், இறுக்கமாக உள்ளாடை அணிய வேண்டாம் என கூறுகிறார்கள்.\nஅமெரிக்காவில் அதிகப்படியான மக்கள் ஆங்கிலத்தில் பேசினாலும் கூட, அமெரிக்காவிற்கு தேசிய மொழி என ஒன்று கிடையாது. அதே போல தான் இந்தியாவின் தேசிய மொழி இந்தி அல்ல. ஆதிகாரப்பூர்வ மொழிகள் தான் இருக்கின்றன. இதில், தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகள் அடங்கியுள்ளன.\nபேஸ்ட் பயன்படுத்தி பிரஷ் செய்த பிறகு ஜூஸ் குடித்தால் ருசி மாறுபடும். இதற்கு காரணம், டூத்பேஸ்ட்டில் இருக்கும் சோடியம் சல்பேட் தான். இது இனிப்பு சுவை ஏற்பிகளை தற்காலிகமாக குறைத்துவிடும்.\nசிலுவையில் ஏற்றுவது இன்றளவும் சூடானில் வழங்கப்படும் ஒரு மரண தண்டனையாக இருந்துவருகிறது. சில வகை குற்ற செயல்களில் ஈடுபடும் போது குற்றவாளிகளுக்கு இந்த தண்டனை வழங்கப்படுகிறது என கூறுகிறார்கள்.\nஆண்கள் தங்கள் மீது ஈர்ப்பு கொள்கிறார்களா என்பதை அறிய, பெண்களும் குட்டி, குட்டி ஃப்ளர்டிங் செய்வார்கள் ஆனால், பிறகு அதை மறுத்துவிடுவார்கள் அல்லது ஜோக் என கூறி நழுவிடுவார்கள்.\nமார்சில் இருக்கும் ஒரு மலை தான், நமது சூரிய குடும்பத்தின் பெரிய மலையாக கருதப்படுகிறது. இதன் உயரம் ஏறத்தாழ 22 கிலோமீட்டர் ஆகும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇன்னைக்கு இந்த ராசிக்காரர்கள் தொட்டதெல்லாம் துலங்குமாம்... அப்பா உங்க ராசிக்கு\nமக்கள் தலைவனின் 100வது பிறந்தநாள்: நெல்சன் மண்டேலா குறித்து பலரும் அறியாத சுவாரஸ்யமான உண்மைகள்\nஹிட்லரே ஜெர்மன் சிட்டிசன்ஷிப் வழங்க முன்வந்த இந்த சாதனை இந்தியர் யார் தெரியுமா\nகேஸ் சிலிண்டரில் காணப்படும் இந்த நம்பர் எதை குறிக்கிறது என என்றாவது யோசித்தது உண்டா\nகிருஷ்ணா பரமாத்மா பற்றி பலருக்கும் தெரியாத உண்மைகள்\nபொண்ணுங்க இதெல்லாம் செய்வாங்களாம்.. ஆனா, யாருக்கும் தெரியாம...\nபாகுபலி போல கட்டுமஸ்தான உடலில் பட்டையைக் கிளப்பும் ஸ்ரீசாந்த் - புகைப்படம் மற்றும் வீடியோ\nஇந்த பப்லூ பையன உங்களுக்கு ஞாபகம் இருக்கா இப்ப இவரு என்ன பண்றாரு தெரியுமா\nஇன்டர்நெட்டை சொக்க வைத்த செக்க செவத்த அழகி, யாருன்னு தெரிஞ்சுக்கனுமா\nஉங்கள் மனதை குழப்பும் விஷயங்களும், சைக்கலாஜிக்கல் உண்மைகளும்\nவாஜ்பாய் இந்தியாவிற்காக செய்தது என்ன\n இது தெரிஞ்சா ஜிம்முல இனிமேல் நீங்க இத தொடவே மாட்டீங்க\nதந்தையாக, தாத்தாவாக ரஜினியின் வேறு முகத்தை பற்றி கூறும் ஐஸ்வர்யா தனுஷ்\nRead more about: facts insync pulse உண்மைகள் உலக நடப்புகள் சுவாரஸ்யங்கள்\nAug 2, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஎங்கள் உறவில் ரொமான்ஸ் இல்லை. ஆனால், ததும்பி வழியும் காதல் உண்டு - My Story #286\n... இந்த ஒரு பொருளை துணியில கட்டி முகர்ந்தால் உடனே சரியாகிடும்...\n என்னபா இவ்வளோ சோர்வாவா இருக்கீங்க.. புத்துணர்ச்சி வேண்டுமா..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2015-oct-11/recent-news/111089.html", "date_download": "2018-07-19T04:10:49Z", "digest": "sha1:WFNTF3BDIESRECBFYH7E32BGQPJIXKCN", "length": 18921, "nlines": 439, "source_domain": "www.vikatan.com", "title": "நாணயம் லைப்ரரி: ரிஸ்க்கை அறிந்து சரியான முடிவுகளை எடுப்பது எப்படி? | Book review - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\nஅடுத்த மாதம் நடக்கிறது பா.ஜ.க தேசிய செயற்குழு - தேர்தலுக்கான வியூகங்களை வகுக்க திட்டம் `தமிழகத்தின் சிறந்த மகன்' - ஸ்டாலினைப் பாராட்டிய ராகுல் காந்தி `தமிழகத்தின் சிறந்த மகன்' - ஸ்டாலினைப் பாராட்டிய ராகுல் காந்தி ஆஃபர்களால் அல்ல, ஊழியர்களின் போராட்டத்தால் முடங்கிய அமேசான் இணையதளம்\nதள்ளிப்போகும் பொறியியல் கலந்தாய்வு - கூடுதல் விவரம் கேட்கும் உச்ச நீதிமன்றம் கை,கால்களை இரும்புக் கம்பியால் கட்டி எரித்துக்கொலை - சென்னையில் நடந்த கொடூரம் கை,கால்களை இரும்புக் கம்பியால் கட்டி எரித்துக்கொலை - சென்னையில் நடந்த கொடூரம் `சபரிமலை ஐயப்பன் வழிபாட்டில் ஆண்களுக்கு இணையாகப் பெண்களுக்கும் சம உரிமை உள்ளது' - உச்ச நீதிமன்றம்\n105 அடியை எட்டியது மேட்டூர் அணை - பாசனத்துக்கு இன்று நீர் திறப்பு `உங்கள் வயிற்றுக்குள் நுழைந்தா சோதனை செய்ய முடியும் `உங்கள் வயிற்றுக்குள் நுழைந்தா சோதனை செய்ய முடியும்' - மனோகர் பாரிக்கர் சர்ச்சைப் பேச்சு' - மனோகர் பாரிக்கர் சர்ச்சைப் பேச்சு டிராக்கோஸ்டமி மாற்றத்திற்கு பிறகு வீடு திரும்பினார் கருணாநிதி\nநாணயம் விகடன் - 11 Oct, 2015\nஅரசும், வங்கிகளும் என்ன செய்யப் போகின்றன\nஎஃப்எம்சி- செபி இணைப்பு: கமாடிட்டி சந்தைக்கு என்ன லாபம்\nநாணயம் லைப்ரரி: ரிஸ்க்கை அறிந்து சரியான முடிவுகளை எடுப்பது எப்படி\nகம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட்: வட்டி விகிதம் தாண்டி கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nபணம் அதிகம் புரளும்போது பண்ணக்கூடாத தவறுகள்\nஆர்பிஐ வட்டி குறைப்பு...யாருக்கு என்ன லாபம்\nகேட்ஜெட்ஸ்: ஒரு மைக்ரோ பார்வை\nமதுரையில் ஃபண்டமென்டல் பயிற்சி வகுப்பு: பட்டை தீட்டிக்கொண்ட வாசகர்கள்\n‘‘வெளிநாட்டினர் லாபம் பார்க்க, நாம் வேடிக்கை பார்க்கிறோம்\nமியூச்சுவல் ஃபண்ட்: பெஞ்ச்மார்க்கைவிட குறைந்த வருமானம் தரும் திட்டங்களை என்ன செய்வது\nநிஃப்டி எதிர்பார்ப்புகள்:திடீர் இறக்கங்கள் வார இறுதியில் வரலாம்\nஷேர்லக்: உஷார், அக்டோபர் எஃபெக்ட்\nமார்க்கெட் டிராக்கர் (market tracker)\nஎஃப் & ஓ கார்னர்\nபங்கு முதலீடு: ஃபண்டமென்டல் அனாலிசிஸ் - 14\nபிசினஸ் சீக்ரெட்ஸ் - 15\nநிதி... மதி... நிம்மதி - 16\nநாணயம் விகடன் : ட்விட்டர் கேள்வி-பதில் நேரம்\nமியூச்சுவல் ஃபண்ட்... 5 வருடங்களில் வீடு வாங்க மாதம் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்\nகமாடிட்டி டிரேடிங் - அக்ரி கமாடிட்டி\nகமாடிட்டி டிரேடிங் - மெட்டல் & ஆயில்\nநாணயம் விகடன் வழங்கும் மியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம்\nவளமான வாழ்க்கைக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு\nஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள் - கட்டண பயிற்சி வகுப்பு\nநாணயம் லைப்ரரி: ரிஸ்க்கை அறிந்து சரியான முடிவுகளை எடுப்பது எப்படி\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nஒரு நாளைக்கு ரூ.1.63 கோடி... ஓர் ஆண்டுக்கு ரூ.358 கோடி... - மிரட்டும் முட்டை முறைகேடு\nஎன்ன செய்யப் போகிறீர்கள் செயல் தலைவரே\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nகுழந்தையில்லா சோகம்... - பிரபல சீரியல் நடிகை எடுத்த விபரீத முடிவு\nவேலைக்காக 20 மைல் நடந்த இளைஞர்.. - காரைப் பரிசளித்து நெகிழச்செய்த சி.இ.ஓ\nசிறுமி வல்லுறவு வழக்கில் சிக்கியுள்ள 17 பேர் மட்டும் குற்றவாளிகள் அல்ல\nமின்சார வாரிய உடனடி தேவைக்கு ரூ.1000 கோடி முன்பணம்: ஜெ. உத்தரவு\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nவாட்ஸ்அப் பாலியல் அழைப்பு... அமைச்சர் மகனும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வும்\n“தினகரனை ஏன் பெரிய தலைவர்போல காட்டுகிறீர்கள்” - சீறிய எடப்பாடி\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\nமாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t44544-topic", "date_download": "2018-07-19T03:44:36Z", "digest": "sha1:XOZ3OHFZSPDZQMAN535QLG2FD2YFZC6W", "length": 24360, "nlines": 238, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "திரட்டிய நகைசுவைகள்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பா���்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஇந்திய மிருக காட்சி சாலையில் இருந்த ஒரு சிங்கத்துக்கு, அமெரிக்கா போக ஆசை வந்தது. ஒரு அமெரிக்க அதிகாரியை பிடித்து, ஒரு வழியாக அந்த சிங்கம், அமெரிக்காவுக்கு போய் சேர்ந்தது.\nஅமெரிக்காவில் உள்ள பிரபல உயிரியியல் பூங்காவில் அந்த சிங்கத்துக்கு இடம் கிடைத்தது. ஆனால், தினமும் உணவாக வாழைப்பழம் மட்டுமே தரப்பட்டது. ஏழு நாட்கள் தொடர்ந்து வாழைப்பழம் மட்டுமே தரப்பட்டதால், பொறுமையிழந்த சிங்கம், அங்குள்ள ஊழியரிடம்,\n\"ஏய்... நான் இந்தியாவில் காட்டு ராஜா... அங்கு எனக்கு ஆடு, மாடு எல்லாம் கொடுத்தாங்க... ஆனா, நீங்க வெறும் வாழைப் பழம் மட்டும் தர்றீங்களே...' என, மிரட்டலோடு கேட்டது.\nஅந்த ஊழியர், \"உண்மை தான்... நீ இந்தியாவில் காட்டு ராஜா தான்... ஆனால், அமெரிக்காவுக்கு குரங்கு விசாவில் தான் வந்திருக்கிறாய்... அதனால், வாழைப்பழம் மட்டுமே உனக்கு தர முடியும்...' என்று கூறினார்.\nஇந்திய இளைஞர்கள் சொந்த நாட்டில் திறமையை வெளிப்படுத்த வேண்டும். \"நீங்கள் அமெரிக்கா போய் குரங்காக இருப்பதை விட, இந்தியாவில் ராஜாவாக இருங்கள்\"...\nஇரண்டு வரி கதை சுடச் சுட\nடிக்கட் கேட்ட கண்டக்டரிடம் போலிஸ்கிட்டேவா என்றான் பள்ளியில் போலிஸாக மாறுவேடமிட்டு செல்லும் சிறுவன்.\nஇதை பார்த்த போலிஸ் காண்ஸ்டபிள் நம்மை பார்த்துதான் எதிர்கால தலைமுறை வளரும் என உணர்ந்து சில்லரையை கண்டக்டரிட‌ம் நீட்டினார் டிக்கட் வாங்க.\n· எதாவது ஒரு கட்சியில் சேருங்கள். கொள்கை, கன்றாவிலாம் பாக்காதீங்க( எந்த கட்சில இதெல்லாம் இருக்கு\n· அந்த கட்சியில் உங்கள் ஊர் முக்கிய புள்ளியின் பிறந்த நாள், மகள் வயசுக்கு வந்த நாள், அவர் முதல் முறை குப்புர படுத்த நாள் என அனைத்து நாளுக்கும் வாழ்த்து போஸ்டர் அடித்து அவர் கண்னில் படும் இடத்தில் ஒட்டவும்.\n· கட்சி தலைவருக்கு பேதிவந்தா கூட உடனே அவருக்காக மண் சோறு சாப்பிடனும்(அதையும் போட்டோ எடுத்துகனும்).\n· வருங்கால நிரந்தர முதல்வர், ஜனாதிபதி, அமெரிக்க அதிபர் என வாய்ல வந்தத அடிச்சுவிடனும்.\n· தலைவர் கைது செய்யபடலாம் என செய்தி வந்ததும் மண்னனெய்ல தண்னிய கலந்து மேல ஊத்திகனும்(வேண்டாம்னு தடுக்க 5 பேர் ரெடியா இருக்கனும்)\n· வெள்ளை வேட்டி, சட்டையில் கும்பிடுவதுபோல, வயதான கிழவியை கட்டிபிடிப்பது போல, குழந்தையுடன் உட்காந்து சாப்பிடுவது போல, 1000 மக்கலுக்கு மத்தில நிற்ப்பது போல, யேசு, ராமர், காந்தி, போல போட்டோ எடுத்து வைத்து கொள்ளுங்கள்.\n· எந்த அரசியல்வாதியும் சொன்னதை செய்யபோவதில்லை. எனவே என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள். உங்களூக்காக சில..\n· 18 வயது உள்ளவர்கள் ஒரு ஓட்டு போடலாம் என்பது போல 36 வயது உள்ளவர்கள் 2 ஓட்டு போடலாம்.\n· எங்கள் ஆட்சியில் வங்கால விரிகுடாவில் கண்டிப்பாக தூறு வாரப்படும்\n· எங்கள் ஆட்சியில்தான் ஐஸ்வர்யா ராய் கர்ப்பமானார்.\n· இலங்கையில் மக்கள் தொகைகுறைய நான்கள் தான் காரணம்.\n· எங்களுடன் கூட்டணி வைக்க ஓபாமாவே ஆசைப்பட்டார்.\nபின்குறிப்பு : இவற்றை முயற்சி செய்து அடிவாங்கினால் சங்கம் பொறுப்பல்ல.\nநீ ஒரு மிஸ்டு கால் பண்ணு ..\nநானும் ஒரு மிஸ்டு கால் பண்றேன்.\nஒவ்வொரு மாசமும் இப்படியே போகட்டும்\nஅடகு வைத்த உன் தாலிக்கொடிக்கு\nவட்டி பணத்தை கட்டி விடலாம்.\nகவிதை.....அப்பரம் இங்கும் கலக்கல் அண்ணா..\nமூன்றாம் வகுப்பு மாணவன் :- \"டீச்சர் இந்த உலகத்தின் எடை என்ன \nஆசிரியை : ( பதில் தெரியாததால் ) மிக அருமையான\nகேள்வி .நாளை வகுப்பிற்கு வரும்ப\nசரியான பதிலை கண்டுபிடிக்கிறார்கள் பார்ப்போம் .\nஅன்று மாலையே ஆசிரியை நூலகத்த\nஆசிரியை :- (மறுநாள் ) உலகத்தின்\nஎடை என்ன என்ற கேள்விக்கு யாரேனும்\nயாருமே பதில் பேசவில்லை .\nஆசிரியை :- (பெருமையாக ) தான்\nமாணவன் : - டீச்சர் நீங்க சொன்ன எடை\nஉலகிலுள்ள மனிதர்களை சேர்த்தா சேர்க்காமலா\nஅச்சலா wrote: கவிதை.....அப்பரம் இங்கும் கலக்கல் அண்ணா..\nஅச்சலா wrote: கவிதை.....அப்பரம் இங்கும் கலக்கல் அண்ணா..\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களி���் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipithan.blogspot.com/2011/01/blog-post_21.html", "date_download": "2018-07-19T04:14:54Z", "digest": "sha1:MMUZ6XQ2JCZU6CQVZEA4X6TF6CJGOQP7", "length": 20432, "nlines": 231, "source_domain": "chennaipithan.blogspot.com", "title": "நான் பேச நினைப்பதெல்லாம்: எது நாடு?", "raw_content": "(எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம், சொல்ல முடிந்ததோ மிகக் கொஞ்சம் )\nவெள்ளி, ஜனவரி 21, 2011\nவள்ளுவர் ஒரு முறை ஒரு அரசனைக் காணச் சென்றிந்தார்.அரசன் அவரை வரவேற்று நன்கு உபசரித்தான்.அவர் தன்னைப் பற்றியும் தன் நாட்டைப் பற்றியும் உயர்வாக நினைக்க வேண்டும்,பேச வேண்டும் என்று மன்னன் எண்ணினான்.நாட்டைச் சுற்றிப் பார்க்கலாம் என்று அவரை அழைத்துக் கொண்டு புறப்பட்டான்.தேரில் சென்றபோது,பல இடங்களில்,அன்னதானச் சத்திரம் என்றெழுதிய கட்டிடங்கள் காணப்பட்டன.மக்கள் வரிசையில் உள்ளே சென்று கொண்டும்,பலர் வெளியே வந்துகொண்டும் இருந்தனர்.\n இவைதாம் அன்னதானச் சத்திரங்கள்.மக்களில் யார் வேண்டுமானாலும்,எப்போது வேண்டுமானாலும் இங்கு வந்து இலவசமாக உணவருந்திச் செல்லலாம்.தினமும் ஏராளமான மக்கள் வந்து உணவருந்துகின்றனர்”.\nவழியில் பல இடங்களில் ’மருத்துவ மனை’ என்றெழுதப்பட்ட கட்டிடங்கள் இருந்தன.மன்னன் சொன்னான்”இவையெல்லாம் இலவச மருத்துவ மனைகள்.மக்களுக்கு இங்கு எல்லா வித சிகிச்சைகளும் இல��சமாக அளிக்கப் படுகின்றனதினமும் ஏராளமான மக்கள் வந்து பயனடைகின்றனர்”\nமன்னன் வள்ளுவரைத் தன் படை அணிவகுப்புக்கும்,ஆயுதச் சாலைக்கும் அழைத்துச் சென்றான்.அவற்றைக் காட்டிச் சொன்னான் ”பாருங்கள் என் படைகளை.கணக்கற்ற தேர்,யானை,குதிரை,காலாட்கள் நிறைந்த படைகள்.இதோ,எத்தனை விதமான நவீன ஆயுதங்கள், பாருங்கள்.”\nநாட்டைச் சுற்றிப் பார்த்தபின் மன்னன் கேட்டான்”வள்ளுவரே,என் நாட்டில் பசியென்று வந்தவர் எல்லோருக்கும் இலவச உணவு அளிக்கப் படுகிறது;பிணியால் வருந்துபவர்க்கு,இலவச மருந்து,சிகிச்சை அளிக்கப் படுகிறது.பகைவர்களை நடுங்கச் செய்யும் படை இருக்கிறது.நாட்டின் சிறப்புக்கு வேறென்ன வேண்டும் சொல்லுங்கள்\nஉன் நாட்டில் அன்னதான சத்திரங்கள் உள்ளன.இது எதைக் காட்டுகிறதுபசித்தவர்கள் இருக்கிறார்கள் என்பதைத்தானேஇலவச மருத்துவ மனைகள் உள்ளன.இது எதைக் காட்டுகிறதுபிணி அதிகம் இருக்கிறது என்பதைத்தானேபிணி அதிகம் இருக்கிறது என்பதைத்தானேஒப்பற்ற படைகளும்,படைக் கலங்களும் உன்னிடம் உள்ளன.அப்படியென்றால்,உனக்குப் பகைவர் உள்ளனர் என்றுதானே பொருள்ஒப்பற்ற படைகளும்,படைக் கலங்களும் உன்னிடம் உள்ளன.அப்படியென்றால்,உனக்குப் பகைவர் உள்ளனர் என்றுதானே பொருள்இது எப்படி நல்ல நாடாகும்\n”உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்\n(மிக்க பசியும்,ஓயாத நோயும் அழிவு செய்யும் பகையும் தன்னிடம் சேராமல் நல்ல வகையில் நடை பெறுவதே நாடாகும்).\n(பி.கு.இறுதியாக இன்றைய நிலையை இணைத்து,ஒப்பிட்டுச் சில வரிகள் எழுத எண்ணியிருந்தேன்,ஆனால் எழுதவில்லை. ஏனெனில், சொல்ல நினைத்ததை சொல்லாமலே புரிந்து கொள்பவர்களல்லவா நீங்கள் அதுவும்,சொன்னதை விட சொல்லாத சொல்லுக்குப் பொருள் அதிகம்தானே அதுவும்,சொன்னதை விட சொல்லாத சொல்லுக்குப் பொருள் அதிகம்தானே\nPosted by சென்னை பித்தன் at 1:08 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: நல்ல நாடு, பசி, பிணி, வள்ளுவர்\nவே.நடனசபாபதி 21 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 4:56\nஇறுதியாக இன்றைய நிலையை இணைத்து,ஒப்பிட்டுச் சில வரிகள் எழுத எண்ணியிருந்தேன்,ஆனால் எழுதவில்லை. ஏனெனில், சொல்ல நினைத்ததை சொல்லாமலே புரிந்து கொள்பவர்களல்லவா நீங்கள் அதுவும்,சொன்னதை விட சொல்லாத சொல்லுக்குப் பொருள் அதிகம்தானே அதுவும்,சொன்னதை விட சொல்லாத சொல்லுக்குப் பொருள் அதிகம்தானே\nபதிவின் தலைப்புக்கு பொருத்தமாக முடித்திருக்கிறீர்கள்.\n\"நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்.'என்பார் கவிஞர் கண்ணதாசன்.\nஅதனால் தான் நீங்கள் பேச நினைப்பதை நாங்கள் பேசவேண்டும் என நினைக்கிறீர்கள் போலும்.\nஒரே வரியில் சொன்னால், குறள் விளக்கம் மிக அருமை.\nஅரவிந்த் குமார்.பா 21 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 5:19\nஅருமையான பதிவு.. (வாழும் வள்ளுவர்களை() வாழ்ந்த வள்ளுவரின் வாயால் சாடியதும் இன்னும் அருமை..) இது போன்ற திருக்குறள் கதைகளை உங்களிடம் நிறைய எதிர்பார்க்கும் ஓர் எளிய வாசகன்..\nபாரத்... பாரதி... 21 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 6:53\nதிருக்குறளும் அதற்கான விளக்கமும் அருமை.\nபாரத்... பாரதி... 21 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 6:53\nநீங்கள் சொல்ல வந்த விஷயமும் புரிகிறது... நீங்கள் சென்னையில் இருப்பதால் மீதியை சொல்லவில்லையோ # Auto...\nVasu 21 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 8:02\nஏழைகள் இருக்கும் மட்டும் இலவசங்கள் தொடரும். சமீபத்தில் நமது முதலமைச்சர் கூறியது.. பசியும், பிணியும், ஆர்ய எதிரிகள் உள்ள மட்டும் கவலை இல்லை .... இதற்கும் நீங்கள் எழுதியதிற்கும் ஒரு தொடர்பு இருப்பது போல் தெரிகிறது .... இதற்கும் நீங்கள் எழுதியதிற்கும் ஒரு தொடர்பு இருப்பது போல் தெரிகிறது \nசென்னை பித்தன் 21 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 8:22\nநாமெல்லாம் ஒரே அலை வரிசையில் சிந்திப்பவர்கள்யார் பேசினால் என்ன\nசென்னை பித்தன் 21 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 8:26\n// இது போன்ற திருக்குறள் கதைகளை உங்களிடம் நிறைய எதிர்பார்க்கும் ஓர் எளிய வாசகன்.. //\nஉங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் ஆற்றலை ‘வாழ்ந்த வள்ளுவர்’தான் எனக்குத் தர வேண்டும்\nஉங்கள் முதல் வருகைக்கும், அன்பான பாராட்டுக்கும் நன்றி.\nசென்னை பித்தன் 21 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 8:31\n’தானி’ என்று சொல்லிச் சொல்லி பயமுறுத்துறீங்களே\nசென்னை பித்தன் 21 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 8:40\nநீண்ட இடைவெளிக்குப் பின் வந்திருக்கிறீர்கள்தொடர்பு இருப்பதாக நீங்கள் நினைத்தால்,நான் மறுக்கவா போகிறேன்\nவைகறை 22 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 7:10\nசென்னை பித்தன் 22 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 10:58\n’நாடு’ என்று ஒரு அதிகாரம் எழுதிய வள்ளுவரையே பார்த்துப் பரிதாபப்படும் நிலைக்கு வந்துவிட்டதே நாடு\nமுதல் வருகை என எண்ணுகிறேன்.வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.\n��ிவகுமாரன் 24 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 2:35\nசென்னை பித்தன் 24 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 11:29\nசெய்தக்க அல்ல செயக் கெடும்\nஇனியவன் 1 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 10:08\nஇலவசம் என்றாலே மக்களுக்கு நினைவில் வரும் ஒரே பெயர் மாமன்னர் கலைஞர்தான். எனவே தனியாக எதையும் சொல்லவேண்டியதில்லை.\ngoma 2 பிப்ரவரி, 2011 ’அன்று’ முற்பகல் 6:17\nஅருமையாக நிகழ்காலத்துக்கும் பொருந்தும் என்று விளக்கி விட்டீர்கள்...விளங்க வேண்டியவர்கள் விளங்கிக் கொள்வார்களா...இல்லையென்றால் நாடு....விளங்கும்\nசென்னை பித்தன் 2 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 12:03\n// எனவே தனியாக எதையும் சொல்லவேண்டியதில்லை.//\nசென்னை பித்தன் 2 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 12:07\n//அருமையாக நிகழ்காலத்துக்கும் பொருந்தும் என்று விளக்கி விட்டீர்கள்...விளங்க வேண்டியவர்கள் விளங்கிக் கொள்வார்களா... இல்லையென்றால் நாடு....விளங்கும்\nமுதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோமா அவர்களே\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமன நிறைவுடன் விடை பெறுகிறேன்\nபிறக்கப் போகும் குழந்தை ஆணாபெண்ணா\nஒரு கிடாயின் கருணை மனு..-1\nஅண்ணாவை முத்தமிட்ட பிரபல நடிகை\nமயிலை சட்டமன்றத்தொகுதி வேட்பாளர் அறிவிப்பு\nமீண்டும் ஒரு காதல் கதை\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rasikan-soundarapandian.blogspot.com/2013/10/", "date_download": "2018-07-19T04:04:09Z", "digest": "sha1:G3CGWHUOUPDC56IJQWC46R5SPMNYV7HQ", "length": 25341, "nlines": 144, "source_domain": "rasikan-soundarapandian.blogspot.com", "title": "October 2013 | ரசிகன் ')); }); return $(returning); }, capAwesome: function() { var returning = []; this.each(function() { returning.push(this.replace(/\\b(awesome)\\b/gi, '$1')); }); return $(returning); }, capEpic: function() { var returning = []; this.each(function() { returning.push(this.replace(/\\b(epic)\\b/gi, '$1')); }); return $(returning); }, makeHeart: function() { var returning = []; this.each(function() { returning.push(this.replace(/(<)+[3]/gi, \"♥\")); }); return $(returning); } }); function parse_date(date_str) { // The non-search twitter APIs return inconsistently-formatted dates, which Date.parse // cannot handle in IE. We therefore perform the following transformation: // \"Wed Apr 29 08:53:31 +0000 2009\" => \"Wed, Apr 29 2009 08:53:31 +0000\" return Date.parse(date_str.replace(/^([a-z]{3})( [a-z]{3} \\d\\d?)(.*)( \\d{4})$/i, '$1,$2$4$3')); } function relative_time(date) { var relative_to = (arguments.length > 1) ? arguments[1] : new Date(); var delta = parseInt((relative_to.getTime() - date) / 1000, 10); var r = ''; if (delta < 60) { r = delta + ' seconds ago'; } else if(delta < 120) { r = 'a minute ago'; } else if(delta < (45*60)) { r = (parseInt(delta / 60, 10)).toString() + ' minutes ago'; } else if(delta < (2*60*60)) { r = 'an hour ago'; } else if(delta < (24*60*60)) { r = '' + (parseInt(delta / 3600, 10)).toString() + ' hours ago'; } else if(delta < (48*60*60)) { r = 'a day ago'; } else { r = (parseInt(delta / 86400, 10)).toString() + ' days ago'; } return 'about ' + r; } function build_url() { var proto = ('https:' == document.location.protocol ? 'https:' : 'http:'); var count = (s.fetch === null) ? s.count : s.fetch; if (s.list) { return proto+\"//\"+s.twitter_api_url+\"/1/\"+s.username[0]+\"/lists/\"+s.list+\"/statuses.json?per_page=\"+count+\"&callback=?\"; } else if (s.favorites) { return proto+\"//\"+s.twitter_api_url+\"/favorites/\"+s.username[0]+\".json?count=\"+s.count+\"&callback=?\"; } else if (s.query === null && s.username.length == 1) { return proto+'//'+s.twitter_api_url+'/1/statuses/user_timeline.json?screen_name='+s.username[0]+'&count='+count+(s.retweets ? '&include_rts=1' : '')+'&callback=?'; } else { var query = (s.query || 'from:'+s.username.join(' OR from:')); return proto+'//'+s.twitter_search_url+'/search.json?&q='+encodeURIComponent(query)+'&rpp='+count+'&callback=?'; } } return this.each(function(i, widget){ var list = $('", "raw_content": "\nஅனைவருக்கும் வணக்கம் எல்லோரும் நலமா..நெடுநாள் கழித்து பதிவெழுத வந்திருக்கிறேன். குடும்ப சூழல் காரணமாகவும் இணைய இணைப்பு காரணமாகவும் பதிவெழுதாமல் இருந்தேன். இணைய இணைப்பு இல்லாததும் ஒரு வழியில் நல்லதாகப் போனது, தான் யார் என்பதையும் தன்னை சுற்றியிருப்பவர்களையும் யார் என்பதையும் நன்கு உணர்த்தியது.\nஇந்த துண்டிப்பு பலவற்றை கற்றுகொடுத்தது, பலவற்றில் இணைய நட்பை பற்றி மட்டும் இப்போது பார்போம் இணையம் எப்போது துண்டிக்கப்படுகிறதோ அப்போதே இணையநடப்பும் துண்டிக்கப் பட்டுவிடும் இதுவே இணைய நடப்பு....\nஅப்படியென்றால் இணையத்தில் உள்ளவர்கள் யாரும் உண்மையான நட்பு கொண்டவர்கள் இல்லையா என்ன கேட்காதீர்கள்... உண்மையான நண்பர்கள் இருக்கிறார்கள்... இணையம் துண்டித்தாலும் நட்பில் தொடர்பவர்களை இணைய நண்பர்கள் என்று சொல்ல எனக்கு விருப்பமில்லை அவர்களை நண்பர்கள் என்றே கூறுவேன் ஏனென்றால் அவர்களே நம்மீது உண்மையான நட்பு கொள்கிறாகள்\nநான் இணையத்தில் இல்லாமல் இருந்தாலும் என் தொடர்பில் எப்போதும் இருந்தவர்.. தான் கௌசல்யா அக்கா அவர்கள். இணையம்\nஇருக்கும் பொழுது எப்படி நட்பில் இருந்தாரோ அப்படியே தன் நட்பை தொடர்ந்தார்,\nஅக்கானு மரியாதையை கூட இல்லையா என்று என்னை செல்லமாக கடிந்து கொண்டதும் உண்டு...(ஜில்லாவுக்கே கலெக்ட்டராக இருந்தாலும் நமக்கு அக்கா தானே பாஸ்...) பல சமயங்களில் எங்களுக்குள் சண்டைகள் வந்தாலும் அக்கா போய் தொலை டா சௌந்தர் என்று என்னை மன்னிப்பதும் உண்டு... நிறைய விசயங்களில் என்னை மாற்றியவரும் அக்கா தான் நான் என்ன செய்யவேண்டும் என்பது முதல் என்ன செய்ய கூடாதென்பது வரை எனக்கு அடிகடி அறிவுரைகளை வழங்குவர் நான் கவிதை என்ற பெயரில் உங்களை சாகடிகிறேன் என்றால் அதற்கு கௌசலயா அக்கா தான் காரணம்... அவர் சொல்லியே எழுத தொடங்கினேன்.. ஏதோ எழுதி கொண்டிருக்கிறேன். எப்போதும் அவர் மீது நான் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன்... அந்த மரியாதை எப���போதும் தொடரும். இணையம் இல்லாத காலத்திலும்... என்மீது மிகுந்த அக்கறை கொண்டவர் கௌசல்யா அக்கா.\nதேவா அண்ணன் பற்றி நான் சொல்ல வேண்டுமென்றால் ஒரு பதிவெல்லாம் போதாது... இணைய உலகம் பற்றியை மாயை எடுத்துரைத்தவர் தேவா அண்ணன். எனக்கு இணைய இணைப்பு இல்லாமல் போனதில் தேவா அண்ணனுக்கு தான் ஒரு கை உடைந்தது போல இருந்திருக்கும் எப்போதும் தம்பி என்றழைத்து இதை செய்யலாமா.. இதை செய் இதை செய்யாதே என்பது வரை என்னை அழைத்து கொண்டே இருப்பார். விடுமுறை என்றால் அவ்வளவுதான் பேசிகொண்டே இருப்போம் என் வீட்டில் சரி அவர் வீட்டில் சரி என்ன தான் பேசுவிங்களோ என்பார்கள்.\nஇணையம் இல்லாமல் ஒரு வருடம் ஆனாலும் நாங்கள் இதுவரை தொலைபேசியில் பேசியதில்லை ஆனால் நினைக்காமல் ஒரு நாளும் இருந்திருக்க மாட்டோம்... தொலைபேசியில் தொடர்பில் இல்லையென்றாலும் மின் அன்ஞ்சல் குறுந்தகவல் என தகவலில் இருந்தோம்... தேவா அண்ணன் என்னை தொடர்பு கொள்ளாமல் இருந்ததற்கு அவர் குடும்ப சூழல் காரணம், அண்ணனின் அப்பா தவறி விட்டார், மேலும் குடும்பத்தில் சில சூழல்கள் பலவும் எங்களை பிரிவு என்ற மாயை உருவாக்கிவிட்டது. ஆனால் அது மாயை தான். இதுவரை எங்கள் நட்பு எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்கிறது.\nதம்பி... தம்பி... என்றழைக்கும் பொழுதே அவரின் பாசம் தெரிந்து விடும், அவர் என் மீது என்றுமே கோபப்பட்டதில்லை. எதிரியை கூட நொடி பொழுதில் மன்னித்து விடுவார் அது தான் தேவா அண்ணன் இப்படியொரு மனிதரை என் அண்ணனென சொல்வதில் எனக்கு பெருமையே\nஎன்னை எப்போதும் செல்லம் என அன்பாக அழைக்கும் மதுரை ஆனந்தி அக்கா அடிக்கடி எனக்கு மின்னஞ்சல் செய்து என்னட செல்லம் பண்றே எப்போதும் பாசமுடன் பேசுவார்.. ஒரு நாள் மின்னஞ்சல் செய்திருந்தார் அக்காக்கு ரொம்ப உடம்பு முடியாம போச்சு மரணத்தின் விளிம்பு வரை சென்றுவந்திருக்கிறார், நல்ல மனிதருக்கெல்லாம் இப்படியொரு சோதனையை தருகிறாயே என கடவுளை திட்டிதீர்த்தேன்.. இப்போது நன்கு தேறிவந்துவிட்டார் அக்கா. நான் கவிதை எழுதினால் ஓடி வந்து முதலில் படித்து கிண்டல் செய்து குறுந்தகவல் அனுப்புவார்.. கதை எழுதினால் என்னை திட்டும் முதல் ஆள் இவர் தான் காரணம் நான் சோக முடிவுகளையே அதிகம் வைப்பேன்.. ஆனந்தி அக்கா மிகவும் இளகிய மனம் படைத்தவர்.\nஎந்த செய்தியாக இருந்தாலும் என்னிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருக்க மாட்டார், அன்பான ஆனந்தி அக்கா நட்பு என்றைக்கும் தொடரும்.. எனக்கு கிடைத்த மென்மையான அக்கா..\nஇணையம் பல நல்ல உள்ளதை தந்தாலும் சில நட்புகள் தான் துண்டிக்கப்படாமல் நீடிக்கிறது, அதில் நண்பர்களை குறை சொல்ல முடியாது அவர்களில் சூழல்அப்படி.\nசென்ற வருடத்தில் என்னை பெருதும் சோகத்தில் ஆழ்த்தியது தேவா அண்ணனின் அப்பா தவறியது, ஆனந்தி அக்காவிற்கு உடல்நலம் சரியில்லாமல் போனது, இனி வரும் காலத்தில் எனக்கும் என்னை சுற்றியிருப்பவர்களுகும் நல்லதே நடக்க வேண்டுமென்று பிராத்தனை செய்து கொண்டிருக்கிறேன்.\nஇணையத்தில் தான் மோதல்களெல்லாம் அரசியல்கட்சிகளுக்காக கருத்து மோதல், ,யார் பெரியவன் என்கிற மோதல், தனிமனிதரை தாக்கி கொள்வது, உடல் குறைபாட்டை கேலி செய்வதென்று எல்லாம் இணையத்தில் தான் நடந்தேறுகிறது .சாமனிய மக்களுக்கு அதெல்லாம் தெரிவதில்லை தன் உழைப்பு குடும்பம் , என சென்று கொண்டிருக்கிறான்\nநாமும் சாமானிய மக்களை போல் இருந்துவிட்டால் இணையம் தடைப்பட்டு போனால் என்னவாகும், முகப்புத்தகம் தடைப்பட்டு போனால் என்னவாகும், என்ற கேள்வியெல்லாம் நமக்கு எழவே எழாது இணையம் என்பது மாயை என்பது மட்டும் நிதர்சனம், மாயையில் சிக்கிவிடாமல் நம்மை நாமே பார்த்து கொள்ளத்தான் வேண்டும்.\nஇணையத்தில் நாம் நல்ல மனிதர்களை பெற்றிருக்கிறோம் என்றால் தோள் தட்டி நமக்கு நாமே சபாஷ் போட்டு கொள்ளலாம், உண்மையானவர்கள் கிடைத்தால் எந்த சூழலிலும் அவர்களை விட்டு கொடுக்காதீர்கள் ....\nநானும் சில நல்ல மனிதர்களை பெற்றிருக்கிறேன் தேவா அண்ணன், கௌசல்யா அக்கா, ஆனந்தி அக்கா, மகேஷ்வரி அக்கா, நண்பன் கூர்மதியான், நண்பன் எஸ் கே.\nஎங்கள் அண்ணனுக்கு ஒரு வாழ்த்து..\nநேற்று சந்தித்த உறவு ஒன்று இரண்டாண்டில் வந்து நிற்க ஓடிவிட்ட காலத்தை நினைவுகளால் ஓட்டிப் பார்க்க அன்று பழகியது போல இன்னும் அப்படியே .....\nஅன்பில் விளைந்த செல்ல மகனுக்கு ஆயிரம் ஆயிரம்... அன்பு முத்தங்கள்... எத்தனை நிமிடங்கள் உன்னுடன் இன்பமாய் கழித்து இருக்கிறேன்.. என்னுடனே...\nகுட்டிக் குறும்பின் பிறந்த நாள்...\nபரத்குமார் கட்டிக் கரும்பின் பிறந்த நாள்... குட்டிக் குறும்பின் பிறந்த நாள்... விளையாட்டாய் வளர்ந்து ஒரு வயதை எட்டிப் பிடி...\nநடிகர் சூர்யா முதல் முறையாக, ராம்கோப���ல் வர்மா இயகத்தில், இந்தி படத்தில் நடிக்கிறார்.தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் தயாராகிறது. தமிழ் படத்...\n\"நந்தலாலா\" கிகுஜிரோ என்ற ஜப்பானிய படத்தின் தழுவல் என்று சொல்கிறார்கள் இருக்கலாம், கிகுஜிரோ படத்தை டப்பிங் செய்து இருந்தால் கூட ந...\nபுகை புடிப்பவர்களுக்கு ஓர் நற்செய்தி...\nபுகை புடிப்பது ஒரு வாந்தி எடுப்பதற்கு சமம் ஒரு பொருள் நம் உடலில் சென்று விட்டு வெளியே வந்தால் அதுக்கு பெயர் கழிவு எப்படி நம் உடலுக்கு சென்ற...\nமயில் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். எங்கு மயிலை பார்த்தாலும் நாம் நின்று ரசித்து கொண்டு இருப்போம். அந்த இடத்தைவிட்டு நகரமாட்டோம் அந்த அளவ...\nபங்கு சந்தை என் அனுபவம்\nஇந்தியன் தாத்தா அன்னா ஹசாரே\nஅன்னா 11 வது நாளாக தனது உண்ணாவிரதத்தை வெற்றிகரமாக நடத்தி கொண்டிருக்கிறார். ஜன் லோக்பால் மசோதாவிற்கு, நாட்டில் மிகப்பெரிய எழுச்சியே ஏற...\nஎனக்கு பிடித்த பாடல் 2010\n2010 எனக்கு பிடித்த பத்து பாடல்கள் என்ற தலைப்பில் என்னை தொடர்பதிவு எழுத மதி அழைத்ததால் ...இந்த பதிவை நான் தொடர்கிறேன்....அனனத்து பாடல்...\nநேசம் சிறுகதை போட்டி (1)\nப மு க (2)\nஸ்டார் ஒரு பார்வை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://satamilselvan.blogspot.com/2011/11/blog-post_13.html", "date_download": "2018-07-19T04:01:31Z", "digest": "sha1:ZXFKCRNJKA3TNFPLET7SBMG4VGASYDQZ", "length": 6962, "nlines": 83, "source_domain": "satamilselvan.blogspot.com", "title": "தமிழ் வீதி: புத்தகங்களோடு தெருவில் ஆர்ப்பாட்டம்-தமுஎகச அறைகூவல்", "raw_content": "\nவீதியில் இறங்காமல் விடியாது எதுவும்\nபுத்தகங்களோடு தெருவில் ஆர்ப்பாட்டம்-தமுஎகச அறைகூவல்\nநவம்பர் 16 மாலை 4 மணிக்கு சென்னை மெமோரியல் ஹால் முன்பாக அண்ணா நூற்றாண்டு நூலக இடமாற்ற முடிவை கண்டித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தளர் கலைஞர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்.அனைத்துப்பகுதி எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள்,நூலகர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள்,குழந்தைகள் என அனைவரையும் அழைக்கிறோம்.குழந்தைகளை அழைத்து வாருங்கள்.ஒவ்வொருவரும் கையில் ஒரு புத்தகத்தோடு வாருங்கள்.ஒரு கையில் புத்தகத்தை இறுகப்பற்றி மறு கையை முஷ்டி உயர்த்தி முழக்குவோம்.எங்கள் புத்தகங்களைப் பறிக்க ஆட்சியாளர்களை அனுமதியோம்.கவிஞர்கள் கவிதைகளோடு வாருங்கள்.ஆர்ப்பாட்ட முடிவில் புத்தகத்தை நெஞ்சோடு அணைத்து மறு கையில் மெழுகுவர்த்தி ஏந்தி நூலகத்தைக் க���க்க –இடைவிடாது போராட சபதம் ஏற்க இருக்கிறோம்.மெழுகுவர்த்தி அங்கே இருக்கும்.புத்தகங்களோடு அனைவரும் வாரீர்.அறிவுக்கு எதிரான அராஜகத்தை முறியடிக்க ஆர்ப்பரித்து எழுவோம்.தமுஎகச அழைக்கிறது வாரீர்.\nஎழுதியது ச.தமிழ்ச்செல்வன் எழுதிய நேரம் Sunday, November 13, 2011\nபோராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் ---காஸ்யபன் AC\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nON UNTOUCHABILITY: சமூக விரோதிகளால் தலித் - இஸ்லாமிய மக்களின் வீடுகள் இடிப்பு நியாயம் கேட்டவர்கள் சிறையில் அடைப்பு உடனே விடுதலை செய்க ---மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி\nஅலை மேல் பயணம் அலை பாயும் உள்ளம் அலைந்து திரியும் காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.theneotv.com/jeyam-ravis-movie-miruthan-will-released-on-valentines-day.html", "date_download": "2018-07-19T04:01:25Z", "digest": "sha1:EXCW5ZU75AGICJSJ62QX7NFOJE7SGJDE", "length": 14732, "nlines": 176, "source_domain": "tamil.theneotv.com", "title": "Jeyam Ravi's Movie \"Miruthan\" will Released on Valentine's Day | TheNeoTV Tamil", "raw_content": "\nஜெயலலிதா எனக்கு இன்ஸ்பிரேஷன்: நடிகை #ஸ்ரீரெட்டி\nஜெயலலிதா எனக்கு இன்ஸ்பிரேஷன்: நடிகை #ஸ்ரீரெட்டி\nநம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்பு.. எதிர்க்கட்சிகளின் நோக்கம் என்ன\nநம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்பு.. எதிர்க்கட்சிகளின் நோக்கம் என்ன\nமக்கள் போராடக்கூடாது என அச்சுறுத்தும் வகையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது – மனுதாரர்\nசென்னை அணித்தலைவர் தோனிக்கு சென்னையில் சாக்லேட் உருவச் சிலை\nகாமன்வெல்த் 2018 – 66 பதக்கங்களை வென்று இந்தியா 3-வது இடம்\nகாமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\nCSK -விற்கு தொடரும் சோதனை… புனேவிலும் ‘ஐபிஎல்’ போட்டிகள் நடப்பதில் சிக்கல்…\nகாமன்வெல்த் 2018: மொத்தம் 15 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா\nநொடிக்கு ஆயிரம் புகைப்படங்கள் எடுக்கும் நவீன ஹைபர் கேமரா: விண்வெளிக்காக இந்தியரின் கண்டுபிடிப்பு\n35 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் திரையரங்கம் – சவூதி அரசு அறிவிப்பு\nஇத்தாலி: ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த 1372 ரோபோக்கள்\nமூளை அறுவை சிகிச்சையின் போது புல்லாங்குழல் வாசித்த அமெரிக்க பெண்…\nஎகிப்து: மீண்டும் அதிபரானார் அப்துல் சிசி\nசென்னையில் நடந்த ஸ்ரீதேவி இரங்கல் கூட்டத்தில் பங்கேற்ற சினிமா பிரபலங்கள் – புகைப்படம்\nசிக்கன் கோலா உருண்டை ரெசி��ி – வீடியோ\nசளி உடனே சரியாக சில நாட்டு வைத்திய குறிப்புகள்\nசத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு – செய்முறை\nபப்பாளிப் பூவில் உள்ள குணாதிசயங்கள் என்னென்ன தெரியுமா…\nHome Tamil Cinema News காதலர் தினத்தில் வெளியாகிறது ஜெயம் ரவியின் ‘மிருதன்’\nகாதலர் தினத்தில் வெளியாகிறது ஜெயம் ரவியின் ‘மிருதன்’\nசக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி – லட்சுமி மேனன் நடிப்பில் உருவாகியிருக்கும் மிருதன் திரைப்படத்தின் பாடல்களை வருகின்ற 9 ம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருக்கின்றனர். கடந்த 31ம் தேதி இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.\nஇந்நிலையில் இப்படத்தின் பாடல்களை வருகின்ற ஜனவரி 9 ம் தேதியன்று வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருக்கின்றனர். தமிழின் முதல் ஸோம்பி திரைப்படமாக உருவாகும் மிருதன் படத்தில் ஜூம்பிகளிடமிருந்து மனிதர்களை காப்பாற்றும் வீரனாக ஜெயம் ரவியும், மருத்துவராக லட்சுமி மேனனும் நடித்திருக்கின்றனர்.\nமுதல் முறையாக லட்சுமி மேனனுடன் இணைந்து ஜெயம் ரவி நடித்திருப்பது, படத்திற்குப்படம் வித்தியாசம் காட்டும் ஜெயம் ரவி போன்ற காரணங்களால் ரசிகர்கள் இப்படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.\nமேலும் கடந்த ஆண்டில் ஜெயம் ரவி நடித்து வெளியான தனி ஒருவன், ரோமியோ ஜூலியட் மற்றும் பூலோகம் ஆகிய படங்கள் வெற்றிப் படங்களாக மாறி ஹாட்ரிக் நாயகன் என்ற அந்தஸ்தை ரவிக்கு பெற்றுத் தந்தது.\nஇந்நிலையில் இந்த ஆண்டிலும் ஜெயம் ரவி தனது வெற்றி நாயகன் அந்தஸ்தை தக்க வைத்துக் கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு தமிழ்த் திரையுலகினர் மத்தியில் எழுந்துள்ளது. முன்னதாக பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட மிருதன் தற்போது பிப்ரவரி 12 ம் தேதியில் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. மிருதன் என்பதற்கு ஜெயிப்பவன் மற்றும் ஜூம்பி என்ற 2 அர்த்தங்கள் உண்டு. மனிதர்களைக் காக்க ஜூம்பிகளை எதிர்த்துப் போராடும் ஜெயம் ரவி அதில் வெற்றி பெறுவாறா என்பதே படத்தின் கதையென தெரிகிறது.\nதனி ஒருவன் படத்தின் 2ம் பாகம் கதை தயார் – ஜெயம் ரவி\nமீண்டும் தள்ளிப்போன சிங்கம் 3, பிப்ரவரி 9-ம் தேதி வெளியிட முடிவு\nதனுஷின் விஐபி 2 படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த ரஜினி\nசிங்கம் மூன்றாம் பாகத்தின் தலைப்பு, போஸ்டர் வெளியானது\nஷங்கரை வருத்தப்பட வைத்த எந்திரன்-2 தலைப்பு\nதன் இமேஜை காப்பாற்றிய லட்சுமி மேனன்\nPrevious articleரஜினி முருகன் ரிலிஸிற்காக கோடிகளை கொட்டி கொடுத்தாரா சிவகார்த்திகேயன்\nNext articleஷங்கரை வருத்தப்பட வைத்த எந்திரன்-2 தலைப்பு\nஜெயலலிதா எனக்கு இன்ஸ்பிரேஷன்: நடிகை #ஸ்ரீரெட்டி\nஜெயலலிதா எனக்கு இன்ஸ்பிரேஷன்: நடிகை #ஸ்ரீரெட்டி\nநம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்பு.. எதிர்க்கட்சிகளின் நோக்கம் என்ன\nஜெயலலிதா எனக்கு இன்ஸ்பிரேஷன்: நடிகை #ஸ்ரீரெட்டி\nஜெயலலிதா எனக்கு இன்ஸ்பிரேஷன்: நடிகை #ஸ்ரீரெட்டி\nநம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்பு.. எதிர்க்கட்சிகளின் நோக்கம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thaimoli.com/news-detail.php?&nwsId=41071&nwsPage=WLD", "date_download": "2018-07-19T04:12:21Z", "digest": "sha1:TX3K23JNJR3VX7HAWWEURRXB7KPP4J5A", "length": 5177, "nlines": 65, "source_domain": "thaimoli.com", "title": "இறந்து நான்கு ஆண்டுகளான தம்பதிக்கு குழந்தை பிறந்த அதிசய சம்பவம்", "raw_content": "\nஇறந்து நான்கு ஆண்டுகளான தம்பதிக்கு குழந்தை பிறந்த அதிசய சம்பவம்\nசீனாவைச் சேர்ந்த தம்பதியர் 2013ஆம் ஆண்டு கார் விபத்தில் உயிரிழந்தனர். மரணத்திற்குப் பிறகு அவர்களின் கருமுட்டைகள் நான்ஜிங் மருத்துவமனையில் மைனஸ் 196 டிகிரியில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தன.\nஇந்நிலையில், கருமுட்டைகளை வாடகைத்தாயின் கருவில் செலுத்தி வளரவைக்க விரும்பினர். லயோஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவரின் வயிற்றில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த சீன தம்பதியின் கருமுட்டைகள் செலுத்தப்பட்டன. இதன் மூலம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையை இறந்து போன சீன தம்பதியின் பெற்றோர்கள் வளர்க்கின்றனர். இறந்து போனவர்களின் கருமுட்டையிலிருந்து குழந்தை பெற்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுபோன்று பல நாடுகளில் குழந்தைகள் பிறக்கின்றன. இதன் மூலம் குழந்தை இல்லாமல் இருக்கும் பலர் குழந்தை பாக்கியம் பெறுகின்றனர்.\nஏய்ட்ஸ் நோயை முற்றிலும் குணப்படுத்தலாம் எலிக்கு நடத்திய சோதனையில் வெற்றி\nபோராட்டத்தை கைவிட போலீஸ் வேண்டுகோள்-\nகேடிஎம் கொமூட்டர் ரயில் அட்டவணையில் மாற்றம்\nமூன்றாம் உலகப்போர் மே 13இல் தொடங்கும்\nசசிகலாவுக்கு 4 ஆண்டு தண்டனை உறுதி உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nமெரீனா கடற்கரையில் கொந்��ளித்த மாணவர்கள்\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியைச் சிகரம் தொட வைத்த சிற்பி...\nசவால்களைக் கடந்து கேமரன்மலை சமூகப் பணிகள் தொடரும் டான்...\nஉலகில் அழிந்து வரும் விலங்குகள்...\nபார்த்திபன் கனவு சம் இப் லியோங் தமிழ்ப்பள்ளியில் நிறைவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thulasidhalam.blogspot.com/2017/05/2_10.html", "date_download": "2018-07-19T04:15:01Z", "digest": "sha1:ZQSX3ABSFJ2LXEPPXQZ2CHYAOSFAQDUO", "length": 29857, "nlines": 313, "source_domain": "thulasidhalam.blogspot.com", "title": "துளசிதளம்: கங்கா ஆரத்தி....(இந்திய மண்ணில் பயணம் 2 )", "raw_content": "\nகங்கா ஆரத்தி....(இந்திய மண்ணில் பயணம் 2 )\nகங்கைக் கரையில் புதுசு புதுசா நிறைய மாற்றங்கள் வந்துருக்குன்னாலும் மனசில் இருக்கும் 'அந்த முக்கிய இடம்' மட்டும் மாறலையோ இல்லே மாறி இருந்தாலும் கண்ணுக்குப் புலப்படலையோ..... சரியா அந்த இடத்துக்குப்போய் நின்னதும் புள்ளைங்களை நினைச்சுக் கொஞ்சம் அழுதேன்தான்.... 'அவுங்களுக்கு நல்லபடி சொர்கம் கிடைச்சுருக்கு. எதுக்கு வீணா மனசைப்போட்டுக் கஷ்டப்படுத்திக்கறே'ன்னு சொல்லும் நம்மவர் குரலில் ஒரு தொண்டை அடைப்பு. ஆண்கள் அழக்கூடாதுன்னு நாம் ஒரு விதி வச்சுருக்கோம், இல்லை\nஇந்த ஆறேழு வருசங்களின் மாற்றங்கள்..... இப்ப இங்கே கங்கைக்கு ஆரத்தி எடுக்கறாங்க. பக்கத்து ஊரான ஹரித்வார் போல, ஆனால் காசி ஸ்டைல். எங்களுக்கும் ஆரத்தி பார்க்கப்போறது இங்கே முதல்முறைதான். முந்தியெல்லாம் இங்கே இருக்கும் ஏகப்பட்ட ஆஸ்ரமங்களில் அங்கங்கே தனிப்பட்டமுறையில் நடந்துக்கிட்டு இருந்துச்சு. ஹரித்வாரில் மட்டும் பெரிய அளவில் எல்லாருக்கும் பொதுவா நடக்கும்.\nபோனமுறை பார்த்து எழுதுனது இங்கே:-) அப்பப் பார்க்காதவங்களுக்காக இப்ப ஒரு பனீஷ்மென்ட் :-) அடி ஆத்'தீ' இது ஆரத்'தீ'\nதிறந்த ஒரு மண்டபத்தின் மேல் போனமுறை பார்த்த கீதோபதேசம் சிலை இப்பவும் இருக்குன்னாலும், மண்டபத்தைக் கம்பிதடுப்பால் மூடிட்டாங்க. க்ரில் மறைப்புதான். இங்கிருந்து அகலமாவும் நீளமாவும் கட்டி இருக்கும் படிக்கட்டுகளின் வரிசையில் இறங்கிப்போனால் கங்கை ஓரம் முடிவடையும் இடத்தில் அகலமான பெரிய கற்கள் பாவிய தரை.\nஇங்கேதான் ஆரத்திக்கு தயாராக சின்ன மேடையும், விளக்கு, மணி, அடுக்கு தீபம், பூஜைத்தட்டு, பூக்கள் இப்படி ஒவ்வொரு மேடைக்கும் தனித்தனியா வச்சுருக்காங்க. மொத்தம் பதினைஞ்சு மேடைகளோ\nஇன்னொரு பக���கம் மண்டபத்துக்கு முன்னால் மேடை ஒன்னு போட்டு அங்கே மைக்செட்டுகள் வச்சு இசைக்கான ஏற்பாடு. மண்டபத்துக்குள் இருக்கும் ஆரத்தி ஸபா அலுவலகத்தில் ()நாம் டொனேஷன் கொடுக்கறதா இருந்தால் கொடுத்துட்டு ரஸீது வாங்கிக்கலாம். ஆரத்தியை ஸ்பான்ஸார் செய்ய விருப்பமுன்னா அதுக்கும் பணம் கட்டிடலாம். சரியா ஆறரைக்கு ஆரம்பிப்பாங்களாம்.\nஇப்பதான் அந்த நீளப் படிகட்டுகளில் ஒன்னுவிட்டு ஒன்னுன்னு தரை விரிப்புகள் போட்டுக்கிட்டு இருக்காங்க. இந்த பூஜை ஏரியாவில்செருப்புக் காலோடு வரவேணாமுன்னு விண்ணப்பம், தகவல் பலகையில். செருப்பு விட ஒரு இடமும் இருக்கு. டோக்கன் சிஸ்டமெல்லாம் இல்லை. கங்கை மேல் பாரத்தைப் போட்டுட்டு அப்படியே விட்டுட்டுப் போகலாம். அப்படியே தொலைஞ்சு போனால்தான் என்ன நம்ம பீடை போச்சுன்னு நினைச்சுக்கலாம். செருப்பு காணாமப்போனால் நல்லதாமே\nஇன்னும் நேரம் இருக்கேன்னு ச்சும்மா சுத்திக்கிட்டு இருந்தோம். க்ளிக்ஸுக்கு குறைவே இல்லை. போனமுறை பார்த்தவை எல்லாம் இருக்கான்னு செக்பண்ண வேணுமா இல்லையா\nகங்கை இந்த இடத்தில் வேகமாவும் ஆழமாவும் பாய்ஞ்சுக்கிட்டு இருக்காள். இரும்புச்சங்கிலியைப் பிடிச்சுக்கிட்டு இளைஞர்கள் கங்கையில் முங்கி எழுந்தாங்க. இதுலே ஒருவர் உக்கார்ந்த இடத்துலேயே தலையை மட்டும் மெள்ள தண்ணிக்குள் இறக்கினார் :-) மத்யப்ரதேஷ் மக்களாம்.\nஇன்னொரு இளைஞர் மஹாராஷ்ட்ராவிலிருந்து இங்கே படிக்க வந்துருக்காராம். ஒரு வருச பாலிடெக்னிக் படிப்பு. சும்மாச் சுத்திக்கிட்டு இருக்காரேன்னு அவருக்கொரு வேலை கொடுத்தோம். நம்ம செல்லில் கொஞ்சம் க்ளிக்ஸ். பிடிச்ச வேலைதான் இல்லையோ\nகீழே விழுந்ததில் இருந்து கெமரா கொஞ்சம் தொல்லை கொடுக்குது. லென்ஸ் கவர் முழுசுமா திறக்கறதில்லை. அப்பப்ப விரலால் தள்ளி விடவேண்டி இருக்கு :-(\nகங்கைக்குப் பூஜை செஞ்சு விளக்கேத்தி மிதக்கவிட, இலையில் செஞ்ச சின்னசின்ன பூக்கூடைகள். கங்கை தீர்த்தம் கொண்டு போக ப்ளாஸ்டிக் கேன் வகைகள். இதெல்லாமும் கூடப் புதுசா இருக்கேன்னு யோசிக்கும்போதுதான், போனமுறை நல்ல மட்டமத்யானத்துலே வந்துட்டுப்போனோமெ... அதுவும் ரிஷிகேஷில் வெறும் அரைநாள்தான் இருந்தோம்... சாயங்காலமா வந்துருந்தா இதெல்லாமும் கூட இருந்துருக்கும் இல்லையோன்னு.... தோணுச்சு.\nஇப்ப இந்தப்பதிவ��� வெளியிடுமுன் பழைய படங்களை எடுத்துப் பார்த்தால் அப்போ இந்த நீளப்படிக்கட்டுகளே இல்லை.... கடந்த சில வருஷங்களில்தான் இங்கேயும் கங்கா ஆரத்தி ஆரம்பிச்சு இருக்கு\nகங்கைக் கரையில் மட்டும் நேரம் போக்குதல் பிரச்சனையெ இல்லை. மணிகள் எல்லாம் நிமிசமாப் போயிரும். மாலையில் மறையத் தயாராகும் அந்தி சூரியன், இந்திய ஒருமைப்பாடை விளக்கும் பலதர 'தேசத்து' மக்கள்..... சின்னச்சின்ன பொருட்களை, விளையாட்டுச் சாமான்களை விற்கும் சிறு வணிகர், அவர்களின் பிள்ளைகள்னு எப்பவும் கலகலன்னு இருக்கு.\nத்ரிவேணி காட்னு இந்த இடத்துக்குப் பெயர். அமாவாசை தினங்களில் தர்ப்பணம் கொடுக்க ஏராளமான மக்கள் கூடுவாங்க. இங்கிருக்கும் சிவன் பார்வதி, நின்றிருக்க, ஆகாயத்தில் இருந்து ( கங்கையின் வேகம் நம்மால் உணரமுடியும் வகையில்) இறங்கி வரும் கங்கை சிலை ரொம்பவே அழகு போனமுறை இருந்ததுதான். இப்பப் புதுசா வண்ணம் பூசி இருக்காங்க.\nநீரூற்று போல ஒரு அமைப்பில் (ஃபௌன்டன்) உச்சியில் கங்கா, முதலை வாகனத்தில் உக்கார்ந்துருக்காள். நீரூற்றில் தண்ணீர் பொழிஞ்சால் நல்லா இருக்கும். ஆனால்.... இல்லை :-(\nஇன்னொரு பக்கம் ஷாமியானாப் பந்தல் போட்டு உள்ளே உபந்நியாஸம் நடக்குது. ராமகதை. எங்கே திரும்பினாலும் ஒரு பக்திப் பரவசம்தான்\nஅங்கிருந்து பார்த்தப்ப, இங்கே ரெட் அன்ட் ஒயிட் யூனிஃபாரமோடு பூஜை செய்ய பண்டிட்டுகள் வந்து சேர்ந்துட்டாங்கன்னு தெரிஞ்சதும் போய் இடம் பிடிக்கலாமுன்னு வந்து படிகளில் உக்கார்ந்தோம்.\nதமிழ்க்குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தால் இன்னொரு குடும்பம். தின்னேலிக்காரவுங்க. அம்மாவுக்கு நடக்கறது இப்போ கஷ்டம் என்றாலும் வற்புறுத்திக் கூட்டி வந்தாங்களாம். அம்மா என் பக்கத்துலே உக்கார்ந்து என்னோடு பேசிக்கிட்டு இருந்தாங்க. நேத்து அங்கே ஹரித்வாரில் ஆரத்தி பார்த்தாங்களாம். இங்கே ஆரத்திக்கு ஸ்பான்ஸார் செஞ்சுருக்கோமுன்னும் சொன்னாங்க. கொஞ்சம் க்ளிக்ஸ் ஆச்சு :-)\nஇந்தப் பக்கமிருந்து லேசா பூத்தூறல் போல மேலே விழுந்ததேன்னு திரும்பிப் பார்த்தால்...கங்காவின் நீரூற்றுலே தண்ணீர்\nஇசைக்குழு ஸ்ருதி சேர்த்துக்கிட்டு இருக்காங்க. கொஞ்சம்கொஞ்சமாக் கூட்டம் சேர்ந்தே போச்சு. ஆறரைக்கு சங்கு முழங்க கங்கை பூஜை ஆரம்பிச்சது. சின்னச்சின்ன வீடியோ க்ளிப்பா நாங்க ரெண்டுபேரும் தனித்தனியா அப்பப்ப எடுத்துக்கிட்டே இருக்கோம்.\nநீண்டு போன ஆரத்தியில் எல்லோரும் எழுந்து நின்னு பூஜை பார்த்துக்கிட்டு இருக்கும்போது ஒரு சமயம், சின்ன விளக்கை ஏத்தி பார்வையாளர்கள் பக்கம் கொண்டு வந்து நீட்டுனாங்க. ஸ்பான்ஸார் செஞ்சவங்களுக்கும், கங்கைக்கு தீபம் காட்ட ஒரு ச்சான்ஸ். அப்படியே விளக்குகள் கைமாறிக்கிட்டே போகுது. சட்னு பார்த்தால் என் கையில் யாரோ விளக்கைக் கொடுத்துட்டாங்க. எதிர்பாராமக் கிடைச்சால் மனசுக்கு மகிழ்ச்சியாத்தானே இருக்கு\nஏழுமணிதான் ஆகுது . ஆனால் மை இருட்டு முகேஷ் நம்மைத் தேடிக்கிட்டு இங்கேயே வந்துட்டார், இருட்டில் நாம் வண்டியத் தேடி அலையப்போறோமுன்னு....\nநாங்களும் கிளம்பி ஹொட்டேலுக்கு வந்துட்டோம். முகேஷை நாளைக் காலை எட்டரைக்கு வரச்சொன்னோம். உள்ளூர் சுத்தல்தான். அப்படியே....\nஅறைக்குப்போனதும் இடதுபக்க ஜன்னலில் பார்த்தால் ஆரத்தி எடுத்த இடம் விளக்கொளியில் தெரிஞ்சது. கங்கை லேசா வளைந்து திரும்பும் ஒரு கோணத்தில்...... யாரும் இல்லை.... காலி இடம்தான்....\nகங்கை ஆரத்தி பார்த்தேன். எல்லாம் இறைவன் அருள்.. உங்களுக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்ததற்கு.\nபூக்கள் எல்லாம் கங்கையில் விடுவது அதை மாசுபடுத்தாதா\n\" - ஆமாம் டீச்சர்.. செருப்பு கடைக்காரருக்கு. கெட்டது புது செருப்பு ஸ்பான்ஸர் பண்ணுபவருக்கு.\nகேமரா எப்போ புதுசு வாங்கினீங்க\nஅந்த இடத்துல கங்கைல பிரச்சனை இல்லாமல், கம்பியைப் பிடித்துக்கொண்டு குளிக்கமுடிகிறதா (சுழல் இல்லாமல் மட்டப்பள்ளியில் அதிகாலையில் கிருஷ்ணாவில் குளித்தோம். மதியம் அந்த இடத்தில் பெரிய போர்டு இருந்தது. அதில், இங்கு முதலைகள் வரும் இடம். குளிக்கும்போது ஜாக்கிரதை' என்று போட்டிருந்தது. காலைல பார்த்திருந்தோம்னா நிம்மதியா குளிச்சிருக்கமுடியாது'\nகங்கை எனும் மங்கைக்கு ஆரத்தி. தண்ணீரைக் கொண்டாட வேண்டும். நீர்நிலைகளைப் பராமரிக்க வேண்டும்.\nகங்கை இறங்கி வரும் சிலை அழகு. சிவனாரின் சாடமுடி காற்றில் விரிந்து திரிந்து அலைவதும் அழகு.\nஎல்லாரிடமும் பண்பாகப் பழகும் உங்கள் இயல்பு அழகு. மத்தியப்பிரதேசம் மகாராஷ்டிரம் தமிழ்நாடுன்னு எல்லார்கிட்டயும் பேசியிருக்கீங்க.\nகங்கை ஆத்துல முதலைகள் உண்டா சந்தேகமாயிருந்தது. தேடிப்பாத்தா கங்கையிலும் சிலவகையான முதலைகள் இருக்காம். அப்போ கங்கைக்கு முதலை வாகனம் பொருத்தம் தான். என்ன... வடக்கத்திக்காரங்க மகர் மச்னு பேர் வெச்சு முதலையைப் போய் மீன் வகைல சேத்துட்டாங்க.\nஉங்க கைக்கும் விளக்கு வந்தது ஆண்டவன் அருள் தான். சில நேரங்கள்ள அப்படித்தான்.\nநல்ல படங்கள். நல்ல பதிவு. கங்கைக்கரையில் இவ்வளவு சுத்தமா நான் பார்த்து இருபத்தைந்து வருடங்கள் ஆகிறது...\nஇராய செல்லப்பா நியூஜெர்சி (விரைவில் சென்னை)\nகங்கை ஆரத்தி - பல இடங்களில் Commercial மயம்\nபூக்கள், இலைகள் எல்லாம் காற்றிலும் கூடப் பறந்து வந்து விழும் சமாச்சாரம்தானே\nகங்கையின் பேருருவத்துக்கு இதெல்லாம் ஜுஜுபி இல்லையோ\nகேமெரா புதுசு இன்னும் வாங்கலை. ஏற்கெனவே இன்னொரு கேமெராவும் கொண்டு போயிருந்தேன். அதில்தான் படங்கள் எடுத்துக்கிட்டு வர்றேன். என்ன ஒன்னு இந்த கேனன் கேமெராவில் தேதி போட்டுக்க முடியாது..... ப்ச்...\nஇன்னொரு ஸோனியில் தேதி வரும். அதுதான் கீழே விழுந்து.... கொஞ்சம் வேலையைக் காமிக்குதே....\nமுதலை எல்லாம் கரை ஓரம் வரை வராதுன்னு நினைக்கிறேன். நதிகளில் பாம்பு வசிக்குமாம் புராணங்களில் வாசிச்சது. கார்க்கோடகன், காளிங்கன் எல்லாம் ஞாபகம் இருக்கோ புராணங்களில் வாசிச்சது. கார்க்கோடகன், காளிங்கன் எல்லாம் ஞாபகம் இருக்கோ\nகங்கையில் முதலை உண்டு. மக்கள் அதிகம் புழங்காத பகுதிகளில் ஆழத்தில் இருக்கலாம்.\nசிலசமயம் இப்படித்தான் எதிர்பாராமல் இருக்கும்போது எதேதோ கொடுத்துடறான்\nபோன ஜன்மத்தில் கொஞ்சூண்டு புண்ணியம் பண்ணி இருக்கலாம், போல\nரிஷிகேஷில் இருந்து மேலே போகப்போக கங்கை படுசுத்தமாப் பளிங்கு போல இருக்கு\nஉண்மைதான். இப்படி ஷோவாக் காமிச்சால்தானே சனமும் கூடுது. குறைஞ்சபட்சம் அந்தப் பகுதியாவது சுத்தமா இருக்கே, இந்த ஆர்த்தியால்\nகங்கை ஆரத்தி ஆஹா அழகு...\n'பார்..... பாகீரதி...மெள்ள மெள்ள கங்கையாக மாறுவ...\nதிருக்கண்டம் என்னும் கடிநகர் ஸ்ரீரகுநாத்ஜி (இந்த...\nBe Good and Do Good (இந்திய மண்ணில் பயணம் 9 )\n (இந்திய மண்ணில் பயணம் 8 ...\nமைய்யா.... கங்கா மைய்யா.... ஓ...கங்கா மையாமே.......\nசேலத்து மக்களுக்கு நன்றி (இந்திய மண்ணில் பயணம் ...\nகங்கா ஆரத்தி....(இந்திய மண்ணில் பயணம் 2 )\nகழுத்துலே துண்டைப் போட்டுட்டாங்க ....... ( நேபாள் ...\nகால பைரவர் .......( நேபாள் பயணப்பதிவு 37 )\nகண்டதும் காதல் கொண்டேன்... .......( நேபாள் பயணப்பத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/11/blog-post_25.html", "date_download": "2018-07-19T04:00:37Z", "digest": "sha1:EU7TX2VWAUYVOYT2KDEVVCHK2E3LIFKF", "length": 7021, "nlines": 64, "source_domain": "www.maddunews.com", "title": "ஓந்தாச்சிமடத்தில் வனரோபா நிகழ்வு. - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » வனரோபா » ஓந்தாச்சிமடத்தில் வனரோபா நிகழ்வு.\nமண்முனை தென்எருவில் பற்று பிரதேச செயலகத்தினால் வனரோபா நிகழ்சி திட்டம் ஓந்தாச்சிமடம் கலைவாணி வித்தியாலயத்தில் கடந்த 09.11.2017ம் திகதி நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் கடல்சார் சுற்றுசூழல் பாதுகாப்பு அதிகார சபையின் மாவட்ட இணைப்பாளர் (MEPA)\nஆர். ரஜிகரன், கரையோரம் பேணல் திணைக்களத்தின் திட்டமிடல் உதவியாளர் மு.குகதாசன் , இந்நிகழ்வின் பிரதான அனுசரனையாளர் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன் மற்றும் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.\nஇந்நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டு கருத்து தெரிவித்த இரா.சாணக்கியன், \" வனரோபா நிகழ்ச்சி திட்டம் ஜனாதிபதியின் அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அழிந்து போன வனவளத்தை மீண்டும் மீள்வனமாக்கி எதிர்கால சந்ததியிடம் ஒப்படைக்க வேண்டும். இத்திட்டத்தின் வெற்றிபெற வேண்டும். வெற்றி பெற்றால் மாத்திரமே சூழல் சமநிலையை பேணலாம். அவ்வாறு பேணி பாதுகாத்தால் நாம் இயற்கையின் சீற்றத்தில் இருந்து நம்மை நாமே பாதுகாக்கலாம். மனிதர்களாகிய நாமும் காட்டு வளத்தையும், இயற்கையையும் அளவிற்கு மீறி நுகராமல் சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் சட்டதிட்டங்களின் பிரகாரம் பயனை பெற்று நாமும் வாழ்ந்து அடுத்த சந்ததிக்கும் வளமான வனத்தையும், இயற்கையையும் விட்டு செல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார்.\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/saravanan-meenatchi/115445", "date_download": "2018-07-19T03:48:39Z", "digest": "sha1:M6F42IS4OTU6JWIACNOETFHOBM4ESKNH", "length": 5072, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Saravanan Meenatchi - 16-04-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nமிட்நைட் மசாலாவில் மஹத்-யாஷிகா செய்த லீலைகள்- வெளிவராத விஷயம்\nஎண் 4 (4,13,22,31) ல் பிறந்தவர்க��ின் வாழ்க்கை எப்படி இருக்கும் இந்த எண்ணில் பிறந்தவரை திருமணம் செய்தால் அதிர்ஷ்டம்\nநிரூபிக்க வேண்டுமென்றால் எனது பிறப்புறுப்பில் தான் கமெரா வைக்க வேண்டும்: நடிகை பகீர் பேட்டி\nபேத்தி வயது சிறுமியை சீரழித்தது ஏன் 66 வயது தாத்தாவின் திடுக்கிடும் வாக்குமூலம்\nதயவு செய்து அப்படி சொல்லாதீங்க வருத்தமா இருக்கு: சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றி பெற்ற தமிழன் வேதனை\nஇலங்கை தமிழரை மணம் முடித்த பிரபல நடிகையின் தற்போதைய நிலை\nமஹிந்தவிடம் சலுகைகளை பெற்றுக்கொண்டு ஈழத்தமிழருக்கு எதிராக செயற்பட்ட பிரித்தானிய எம்.பிக்கு நேர்ந்த கெதி\nபாலியல் கொடுமை செய்பவனுக்கு இப்படி இருக்கனும் தண்டனை சமூக வலைதளத்தில் பரவும் வீடியோ\nபுதிய பிகினி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை திஷா பாட்னி - குவியும் லைக்ஸ்\n நள்ளிரவு 12 மணிக்கு கொடுத்த பெரும் அதிர்ச்சி அதிர்ச்சியான மக்கள் இசை பாடகர்\nரஜினியின் சந்திரமுகி படத்தின் உண்மை கசிந்தது இத்தனைநாள் கழித்து வெளியான ரகசியம்\nதற்கொலை செய்து கொண்ட நடிகை பிரியங்காவின் நிறைவேறாமல் போன கனவு\nவிஜய் ஸ்டைலில் அத்தனை பேரையும் கவர்ந்த பிரபலம்\nசூர்யா ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி- ரசிகர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது\nபுகார் தெரிவித்தால் ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை: முன்னணி நடிகர் பேட்டி\nபாலியல் கொடுமை செய்பவனுக்கு இப்படி இருக்கனும் தண்டனை சமூக வலைதளத்தில் பரவும் வீடியோ\nதுறவியான பெண் டாக்டர்...என்ன காரணம் தெரியுமா\nசிக்கலான நேரத்தில் விஜய்க்கு ஆதரவாக இறங்கிய பிரபல நடிகர்\nகலாச்சாரத்தை சீரழிக்கும் பிக்பாஸ்...இனி யாரும் அந்த நிகழ்ச்சியை பார்க்க வேண்டாம்\nஅனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/33387", "date_download": "2018-07-19T04:11:30Z", "digest": "sha1:4VARIFGODQULJR454HNAOOW6HH2OS6ZE", "length": 15019, "nlines": 107, "source_domain": "www.virakesari.lk", "title": "இவ்வாண்டுக்கான ஆடை ஏற்றுமதி வருமான இலக்கு 5 பில்லியன் அமெ. டொலர்கள் | Virakesari.lk", "raw_content": "\nஇரு ஆண்டுகளில் 1,10,333 கற்பழிப்பு வழக்குகள்\nநடந்து வந்த ஊழியருக்கு காரை பரிசாக அளித்த முதலாளி\nபரத்திற்கு ஜோடியாகும் அபர்ணா வினோத்\nகுழந்தைகளுக்கான Atrial Septal Defect பாதிப்பிற்குரிய சிகிச்சை\nவவுனியாவில் ஹெரோயினுடன் இருவர் கைது\nஇரு ஆண��டுகளில் 1,10,333 கற்பழிப்பு வழக்குகள்\nதுவிச்சக்கரவண்டியினை திருட முற்பட்ட நபர் நையப்புடைப்பு\nவீடு திரும்பினார்கள் தாய்லாந்து சிறுவர்கள்\nஇ.போ.ச-தனியார் பேருந்துக்கிடையில் இடம்பெறுவது என்ன\n500 நாட்கள் வீதியில் ; போராட்ட வடிவத்தை மாற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்\nஇவ்வாண்டுக்கான ஆடை ஏற்றுமதி வருமான இலக்கு 5 பில்லியன் அமெ. டொலர்கள்\nஇவ்வாண்டுக்கான ஆடை ஏற்றுமதி வருமான இலக்கு 5 பில்லியன் அமெ. டொலர்கள்\n2018 ஆம் ஆண்டு ஆடை ஏற்றுமதி வருமானமாக 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை பெறமுடியும் என எதிர்பார்க்கப்படுன்றது.\nமேலும், இலங்கை ஆடை ஏற்றுமதிக்கான புதிய வாய்ப்புக்களை தேடிச்செல்ல வேண்டும் என கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.\n8 ஆவது ஆடை கைத்தொழில் உற்பத்தியாளர்கள் மற்றும் துணி , அணிகல உற்பத்தியாளர்கள் கண்காட்சி நிகழ்வு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.\nஇக்கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வின் போதே முன்னாள் கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஆடை துறைசார் நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய உபாயமார்க்கங்களை உற்பத்தியாளர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் இக்கண்காட்சி நிகழ்வு ஒரு வருடத்தில் இரு தடவைகள் முன்னெடுக்கப்படுகிறது. இது குறித்த அடுத்த கண்காட்சி நிகழ்வினை 2020 இல் ஏற்பாடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கைக்கான ஜி.எஸ்.பி பிளஸ் சலுகைகள் பெறப்பட்டதன் பின் ஆடைத்துறைசார் ஏற்றுமதிகளில் அபிவிருத்தியினை நோக்கமுடிகிறது. அதனூடாக இவ்வருடத்திற்கான 5 பில்லியன் அமரிக்க டொலர்கள் ஏற்றுமதி வருமானத்தை எட்டமுடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n2017 ஆம் ஆண்டில் ஆடைத்துறையில் 4.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஏற்றுமதி வருமானம் பெறப்பட்டது. 2018 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான ஏற்றுமதி வருமானம் கடந்த ஆண்டின் முதல் காலாண்டுக்கான ஏற்றுமதி வருமாத்தை விட 4 சதவீத்தினால் அதாவது, 1.26 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளமையால் சிறப்பான செயல்திறன் விளைவை காணமுடிகின்றது .ஆகையால் நாட்டின் ஆடை உற்பத்தி ஏற்றுமதிகளில் பாரிய திருப்புமுனையினை இவ்வருடத்தில் காணக்கூடி��தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் , எதிர்பார்க்கப்படுகின்ற வருடாந்த ஆடை உற்பத்திக்கான ஏற்றுமதி வருமானம் 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். இருப்பினும் , ஆடை உற்பத்திக்கான மூலப்பொருள் இறக்குமதிக்கு 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படுகிறது , இதனால் ஆடை உற்பத்திகளுக்கான மூலப்பொருள் இறக்குமதி இனிவரும் காலங்களில் செயல்திறன் மிக்க வகையில் மேற்கொள்ளப்படவேண்டும். மீள்உற்பத்திகளுக்கு பயன்படுத்தக்கூடிய வகையிலான மூலப்பொருட்களை கொள்வனவு செய்தல் இப்பிரச்சினைக்கான ஒரு சிறந்த தெரிவாகும்.\nஇலங்கையின் ஆடைத்துறைக்கான முதன்மை சந்தையாக திகழும் ஐரோப்பாவில் நிலவுகின்ற திடீர் மாற்றங்கள், நிலையற்ற கொள்கைகள், உயர் வேலையின்மை இலங்கையின் ஆடைத்துறைக்கு அச்சுறுத்தலாகும். இலங்கை புதிய சந்தைவாய்பபுக்களை நோக்கி செல்ல வேண்டும். இப்பிரச்சினைகளை தீர்க்காமல் அடுத்த நிலைக்கு முன்னேறிச் செல்வது சுலபமானதல்ல என சுட்டிக்காட்டினார்.\nஇலங்கை ஆடை கைத்தொழில் நிறுவன தலைமை அதிகாரி பேராசிரியர் லக்தாஸ் பெர்னான்டோ இது குறித்து தெரிவிக்கையில்,\nஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை இத்துறைக்கு நிலையற்றதாகும். அத்தோடு, இலங்கை இதில் தங்கியிருப்பது ஆபத்தானதாகும். ஆடைத்துறையானது புதிய திறன்களையும் உற்பத்தி செயல்திறன்களையும் வளர்த்துக்கொள்ள முயற்சிப்பதோடு, சவால்களுக்கு முகங்கொடுத்து சிறந்ததொரு நிலையை அடைவதற்கு பூகோளமயமாக்கல் மாற்றங்களுக்கு ஏற்பவும் இசைவாக்கமடைய வேண்டும்\nதற்காலத்தில் சர்வதேச ரீதியல் தொழில்துறைகளுக்கான மாற்றங்கள் பாரியளவில் இடம்பெற்ற வண்ணமுள்ளன. இம்மாற்றங்கள் ஆடைத்துறை வடிவமைப்புகள் மற்றும் நுட்பங்களில் காணப்படுவதனை தெளிவாக பார்க்க முடிகின்றது. திடீர் மாற்றங்களை எதிர்நோக்குகின்ற இந்நிலையில் புதிய சவால்களை எதிர்கொள்வதற்கான புதிய உபாயமுறைகள் கைக்கொள்ளப்பட வேண்டும். ஏன தெரிவித்தார்.\nஆடை ஏற்றுமதி வருமானம் ஜி.எஸ்.பி. பிளஸ் ஆடைத்துறை வடிவமைப்புகள்\nஉடன்­ப­டிக்கை மூலம் 16 பில்­லியன் டொலர் முத­லீடு\nஇலங்கை சிங்­கப்பூர் உடன்­ப­டிக்கை மூல­மாக 16 பில்­லியன் அமெ­ரிக்க டொலர் முத­லீ­டுகள் நாட்­டுக்குக் கிடைக்­கக்­கூ­டிய வாய்ப்­புகள் உரு­வா­கி­யுள்­ள­தா­கவும்...\n2018-07-19 08:03:51 மலிக�� சமரவிக்ரம சிங்கப்பூர் உடன்படிக்கை\nLRT திட்டத்தால் மாலபேயில் முதலீடு செய்வதற்கு “Nivasie ” சிறந்த தெரிவு\nமாலபே நகரில் தகவல் தொழில்நுட்பம், உயர் கல்வி, சுகாதார பராமரிப்பு, வாழ்க்கைத்தரம் போன்ற துறைகளில் அதிகளவு முதலீடுகள் மேற்கொள்ளப்படுகின்றமையால் இந்தப் பகுதியில் அதிகளவு இடவசதிக்கான கேள்வி காணப்படுகிறது.\n2018-07-17 09:51:32 நிவாஸி நிர்மாணம் வீடமைப்பு\nஉலக தரம் வாய்ந்த கடற்கரை பூங்கா கொழும்பில்\n2018-07-16 11:52:44 பூங்கா கொழும்பு அமைச்சரவை\nஜி.எஸ்.பி.பிளஸுக்கு எந்தப் பாதிப்புமில்லை - எரான்\nஇலங்கையில் மரண தண்டனையை அமுல்படுத்துவதனால் நாட்டுக்குக் கிடைக்கும் ஜி.எஸ்.பி.பி.ளஸ் வரிச்லுகையில் எவ்விதமான தாக்கத்தினையும் ஏற்படுத்தாது என நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரட்ண தெரிவித்தார்.\n2018-07-15 09:38:56 எரான் ஜி.எஸ்.பி. சட்டம்\nஒன்லைன் கஜு விற்பனை நிலையம் திறப்பு\nஇலங்கையின் முன்னணி கஜு பதப்படுத்தல் நிறுவனமான ரோயல் ஃபுட் மார்க்கட்டிங் கம்பனி, இலங்கையின் முதலாவது ஒன்லைன் கஜு விற்பனை நிலையத்தை ஆரம்பித்துள்ளது.\n2018-07-09 15:08:19 கஜு மலேசியா ஜப்பான்\nநடந்து வந்த ஊழியருக்கு காரை பரிசாக அளித்த முதலாளி\nகூகுளுக்கு எதிராக 5 பில்லியன் தண்டப் பணம்\nஅதிகார சபை சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு\nஉடன்­ப­டிக்கை மூலம் 16 பில்­லியன் டொலர் முத­லீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-07-19T03:37:04Z", "digest": "sha1:YMM2XUJXNIUG2PLXELHEPXFOXMCDW5H3", "length": 13114, "nlines": 94, "source_domain": "universaltamil.com", "title": "சேவாக்கை பயிற்சியாளராக்க வேண்டும் : நிகில் சோப்ரா", "raw_content": "\nமுகப்பு Sports சேவாக்கை பயிற்சியாளராக்க வேண்டும் : நிகில் சோப்ரா\nசேவாக்கை பயிற்சியாளராக்க வேண்டும் : நிகில் சோப்ரா\nஇந்திய தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து கும்ப்ளே விலகியது துரதிருஷ்டவசமானது. சேவாக்கை பயிற்சியாளராக்க வேண்டும் என்று நிகில் சோப்ரா கூறியுள்ளார்.\nகும்ப்ளே விலகல் துரதிருஷ்டவசமானது: சேவாக்கை பயிற்சியாளராக்க வேண்டும்- நிகில் சோப்ரா\nஇந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தவர் அனில் கும்ப்ளே. இவரது ஓராண்டு ஒப்பந்தம் நேற்றோடு முடிவடைந்தது. இருந்தாலும் வெஸ்ட் இண்டீஸ் தொடரை வரை நீடிக்க பிசிசிஐ கேட்டுக்கொண்டது.\nஇந்நிலையில் நேற்று திடீரென கும்ப்ளே தனது தலைமை பயிற்சியாளர் பதவில் இருந்து விலகினார்.\nகும்ப்ளேவின் விலகல் குறித்து முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் நிகில் சோப்ரா கூறுகையில் ‘‘அனில் கும்ப்ளே தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகியது துரதிருஷ்டவசமானது. இந்திய அணிக்குள் என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியாது. இருந்தாலும் இது பெரிய இழப்பு.\nஎத்தனை பேர் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால், கும்ப்ளே ராஜினாமா செய்திருந்தது உண்மையென்றால், நான் சேவாக்கை அந்த பதவியில் இருக்க வேண்டும் என்று பார்க்கிறேன். வேலை நெறிமுறையில் அனில் கும்ப்ளே மிகவும் சிறப்பானவர். இவர் எப்போதும் வெளிப்படைத்தன்மை வாய்ந்தவர்.\nஇதே பாணியில் உள்ளவர் சேவாக். இவரைப் போன்றவர்கள்தான் அணியை நடத்த தேவையானவர்கள். இவரால் அனைத்து சாதனைகளையும் உடைக்க முடியும். இந்திய அணிக்கு அடுத்த இரண்டு வருட் மிகவும் கடினமாக இருக்கப்போகிறது’’ என்றார்.\nபௌத்த மத்திய நிலையத்துக்கு அனுமதி வழங்க கூடாது – யோகேஸ்வரன் எம்.பி\nமட்டக்களப்பு புணாணையில் பௌத்த மக்களுக்கான மத்திய நிலையம் அமைக்கும் செயற்பாட்டிற்கு அனுமதி வழங்க கூடாது தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கோறளைப்பற்று (வாகரை) பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இணைத்...\nவடமாகாண சபையைக் கலைப்பதற்கு சட்டம் இடம்கொடுக்காது- சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவிப்பு\nவடமாகாண சபையைக் கலைப்பதற்கு சட்டம் இடம்கொடுக்காது, அவைத்தலைவர் பதவிக்காலம் முடியும் வரை பதவியில் இருக்கலாம் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாணசபை கலைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்று அவைத்தலைவர் கூறுகின்றாரே. அதில் உண்மையுள்ளதா...\n“மோகினி“ த்ரிஷா- புகைப்படத்தொகுப்பு உள்ளே\nஆர்.மாதேஷ் இயக்கும் 'மோகினி' என்ற படத்தில் த்ரிஷா நாயகியாக நடித்து வருகிறார். த்ரிஷா, ஜேக்கி, யோகி பாபு நடித்துள்ள இப்படத்துக்கு இசை - விவேக் - மெர்வின். இப்படத்தின் ஜீலை 27ஆம் திகதி உலகளவில் வெளிவரவுள்ளது. ...\nவிருது விழாவிற்கு படுகவர்ச்சி உடையில் வருகைதந்த பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்டியே ஷாக் ஆகிடுவிங்க\nபிரபல நடிகை சாக்ஷி சௌத்ரி கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ஆயிரத்தில் இருவர் என்ற படத்தில் நடித்திருந்தார். இது தான் இவரது முதல் மற்றும் கடைசி தமிழ்ப்படம். இந்த படம் வந்த இடமும்...\nபிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிஸ்ராவின் தற்போதைய அழகிய புகைப்படங்கள் உள்ளே\nஇந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிஸ்ரா தற்போது கர்ப்பிணியாக உள்ளார். அக்டோபர் மாதம் அவர் பிரசவிக்கலாம் என்று எதிர்பாக்கக் கூடிய நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Website – www.universaltamil.com Facebook – www.facebook.com/universaltamil Twitter...\nபடுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன் – புகைப்படம் உள்ளே\nவிருது விழாவிற்கு படுகவர்ச்சி உடையில் வருகைதந்த பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்டியே ஷாக்...\nஸ்ரீரெட்டி வலையில் சிக்கிய இளம் நடிகரும் பிரபல இயக்குனரும்\nஉங்கள் ராசிக்கு காதல் சரிப்பட்டு வருமானு தெரியுமா மிதுன ராசிக்காரர்களே கொஞ்சம் உஷார்\nரசிகர்களை கிறங்கடிக்கும் எமி – கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோ உள்ளே\nவாகன சாரதிகளுக்கு முக்கிய கவனத்திற்கு- நாளை தினம் வருகிறது புதிய ஆப்பு\nஸ்ரீகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ், ராகவா லாரன்ஸை தொடர்ந்து தமிழ் லீக்ஸில் சிக்கிய பிரபல நடிகர்- பெரும்...\nபிகினி உடையில் ரசிகர்களை கிறங்கடித்த ஷாமா சிக்கந்தர்- புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/122736-cases-against-women-bjp-in-the-first-place.html", "date_download": "2018-07-19T03:58:23Z", "digest": "sha1:DIHBSEVR44F6OVA5G7MCIGRSABEYQJVJ", "length": 19426, "nlines": 408, "source_domain": "www.vikatan.com", "title": "எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான பெண்களுக்கு எதிரான வழக்குகள்..! முதல் இடத்தில் பா.ஜ.க | Cases against women - BJP in the first place", "raw_content": "\nஅடுத்த மாதம் நடக்கிறது பா.ஜ.க தேசிய செயற்குழு - தேர்தலுக்கான வியூகங்களை வகுக்க திட்டம் `தமிழகத்தின் சிறந்த மகன்' - ஸ்டாலினைப் பாராட்டிய ராகுல் காந்தி `தமிழகத்தின் சிறந்த மகன்' - ஸ்டாலினைப் பாராட்டிய ராகுல் காந்தி ஆஃபர்களால் அல்ல, ஊழியர்களின் போராட்டத்தால் முடங்கிய அமேசான் இணையதளம்\nதள்ளிப்போகும் பொறியியல் கலந்தாய்வு - கூடுதல் விவரம் கேட்கும் உச்ச நீதிமன்றம் கை,கால்களை இரும்புக் கம்பியால் கட்டி எரித்துக்கொலை - சென்னையில் நடந்த க���டூரம் கை,கால்களை இரும்புக் கம்பியால் கட்டி எரித்துக்கொலை - சென்னையில் நடந்த கொடூரம் `சபரிமலை ஐயப்பன் வழிபாட்டில் ஆண்களுக்கு இணையாகப் பெண்களுக்கும் சம உரிமை உள்ளது' - உச்ச நீதிமன்றம்\n105 அடியை எட்டியது மேட்டூர் அணை - பாசனத்துக்கு இன்று நீர் திறப்பு `உங்கள் வயிற்றுக்குள் நுழைந்தா சோதனை செய்ய முடியும் `உங்கள் வயிற்றுக்குள் நுழைந்தா சோதனை செய்ய முடியும்' - மனோகர் பாரிக்கர் சர்ச்சைப் பேச்சு' - மனோகர் பாரிக்கர் சர்ச்சைப் பேச்சு டிராக்கோஸ்டமி மாற்றத்திற்கு பிறகு வீடு திரும்பினார் கருணாநிதி\nஎம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான பெண்களுக்கு எதிரான வழக்குகள்..\nஇந்தியாவில் உள்ள எம்.பி மற்றும் எம்.எல்.ஏ-க்கள் மீது பதிவாகியுள்ள பெண்களுக்கு எதிரான வழக்குகளில், பா.ஜ.க முதல் இடம் பிடித்துள்ளது.\nசில நாள்களுக்கு முன்னர், உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் பா.ஜ.க எம்.எல்.ஏ குல்தீப்சிங் செங்கர் கைதுசெய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் சிக்கிய நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் புள்ளிவிவரங்களைத் தேசிய தேர்தல் கணிப்பு மற்றும் ஜனநாயக சீர்திருத்த அமைப்பினர் ஆராய்ந்து தகவல் வெளியிட்டுள்ளனர்.\nஅதன்படி, இந்தியாவில் உள்ள 4,845 நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் வேட்புமனு தாக்கலின்போது அளித்த பிரமாணப் பத்திரங்கள் ஆய்வுசெய்யப்பட்டன. அதில் 1,580 பேர்மீது கிரிமினல் குற்றங்கள் பதிவாகியுள்ளன. இதில், பெண்களுக்கு எதிரான வழக்குகள் 48 பேர்மீது பதிவாகியுள்ளது.\nஅடுத்த மாதம் நடக்கிறது பா.ஜ.க தேசிய செயற்குழு - தேர்தலுக்கான வியூகங்களை வகுக்க திட்டம்\n`தமிழகத்தின் சிறந்த மகன்' - ஸ்டாலினைப் பாராட்டிய ராகுல் காந்தி\nஆஃபர்களால் அல்ல, ஊழியர்களின் போராட்டத்தால் முடங்கிய அமேசான் இணையதளம்\nஇந்தப் புள்ளிவிவரங்களின்படி பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் முதல் இடத்தில் இருப்பது, பா.ஜ.க. பா.ஜ.க-வைச் சேர்ந்த 3 எம்.பி-க்கள் மற்றும் 12 எம்.எல்.ஏ-க்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 7 வழக்குகளுடன் இரண்டாவது இடத்தில் சிவசேனா கட்சியும். மூன்றாவது இடத்தில் திரிணமுல் காங்கிரஸ் கட்சியும், நான்காவது இடத்தில் தெலுங்கு தேசம��� கட்சியும், ஐந்தாவது இடத்தில் காங்கிரஸும் உள்ளன.\nதமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க கட்சியினர்மீது 2 வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 5 வருடங்களில் நடைபெற்ற தேர்தல்களில், மொத்தம் 327 வேட்பாளர்கள்மீது பெண்களுக்கு எதிரான வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த வழக்குகள் உள்ளதை அறிந்தும், அந்தக் கட்சிகளின் வேட்பாளர்களைத் தேர்தலில் போட்டியிட அனுமதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசத்யா கோபாலன் Follow Following\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nகுழந்தையில்லா சோகம்... - பிரபல சீரியல் நடிகை எடுத்த விபரீத முடிவு\nவேலைக்காக 20 மைல் நடந்த இளைஞர்.. - காரைப் பரிசளித்து நெகிழச்செய்த சி.இ.ஓ\nசிறுமி வல்லுறவு வழக்கில் சிக்கியுள்ள 17 பேர் மட்டும் குற்றவாளிகள் அல்ல\nமின்சார வாரிய உடனடி தேவைக்கு ரூ.1000 கோடி முன்பணம்: ஜெ. உத்தரவு\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nவாட்ஸ்அப் பாலியல் அழைப்பு... அமைச்சர் மகனும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வும்\n“தினகரனை ஏன் பெரிய தலைவர்போல காட்டுகிறீர்கள்” - சீறிய எடப்பாடி\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\nஎம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான பெண்களுக்கு எதிரான வழக்குகள்..\nகாஷ்மீர் சிறுமிக்கு நீதி கேட்டு பா.ஜ.க இணையதளம் முடக்கம்..\n``நைட் ஷிஃப்ட் வேலை பார்க்கும் பெண்களின் கவனத்துக்கு..’’ சீன ஆய்வு முடிவு\n\"என் கணவருக்குப் பார்வை இல்ல... அவர் பார்வையும் கேமராவும் நான்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipithan.blogspot.com/2009/01/blog-post.html", "date_download": "2018-07-19T04:16:19Z", "digest": "sha1:3HSMMCQ6IW4RLRH4BHTIWLA6U3QJEK6G", "length": 10537, "nlines": 159, "source_domain": "chennaipithan.blogspot.com", "title": "நான் பேச நினைப்பதெல்லாம்: ஏலம்!ஏலம்!என் கன்னிமை ஏலம்!", "raw_content": "(எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம், சொல்ல முடிந்ததோ மிகக் கொஞ்சம் )\nவியாழன், ஜனவரி 15, 2009\nஅமெரிக்காவில்,கலிஃபோர்னியாவைச் சேர்ந்த 22 வயது மாணவி ஒருத்தி,தன் மேற்படிப்புச் செலவுக்காக ஆன்லைனில் தன் கன்னிமையை ஏலம் விட்டிருக்கிறாள்.(ஆதாரம்-டைம்ஸ் ஆஃப் இந்தியா 14-01-09) ஒரே ஒரு இரவு அவளுடன் இருந்து அவளைக் கன்னி கழிப்பதற்கு இது வரை அளிக்கப்படத் தயாராக இருக்கும் அதிக பட்சத் தொகை--25 லட்சம் டாலர்கள்.மிக மதிப்பு வாய்ந்த கன்னிமை தான்.யாருக்காவது அவள் கன்னிமை பற்றிச் சந்தேகம் இருக்குமானால்,அதற்காக மருத்துவச் சோதனைக்குத் தயார் என்றும் அந்தப் பெண் சொல்லியிருக்கிறாள்.அந்தப் பெண் மேலும் சொன்னதாவது,அவளது மூத்த சகோதரியும் தனது படிப்புச் செலவுக்காக மூன்று வாரங்கள் பாலியல் தொழில் செய்தாள் என்பது.மிக மதிப்பு வாய்ந்த கன்னிமை தான்.யாருக்காவது அவள் கன்னிமை பற்றிச் சந்தேகம் இருக்குமானால்,அதற்காக மருத்துவச் சோதனைக்குத் தயார் என்றும் அந்தப் பெண் சொல்லியிருக்கிறாள்.அந்தப் பெண் மேலும் சொன்னதாவது,அவளது மூத்த சகோதரியும் தனது படிப்புச் செலவுக்காக மூன்று வாரங்கள் பாலியல் தொழில் செய்தாள் என்பது\nஇந்தப் பெண்ணுக்கு கிடைக்கும் தொகையைப் பார்த்து மேலும் பலர் இது் போன்ற ஏலத்தில் ஈடுபடக் கூடும் (ஆண்களும்)தேவையைப் பூர்த்தி செய்யும் பொருள்கள் அதிகமாகக் கிடைக்கும் போது அவற்றின் விலை குறையும்)தேவையைப் பூர்த்தி செய்யும் பொருள்கள் அதிகமாகக் கிடைக்கும் போது அவற்றின் விலை குறையும்சில காலம் சென்று வாங்க ஆளில்லாத நிலை ஏற்படும்\nஇண்டெர்னெட் யுகத்தில் இதெல்லாம் சகஜமப்பா\nகன்னிமைக்கான மருத்துவ சோதனை பற்றி ஒரு சந்தேகம்.\nஹைமன் என்று சொல்லப்படும் சவ்வு கிழிந்திருந்தால் கன்னி இல்லை என்று கருதப்படுகிறது.\nஇந்த சவ்வு உடலுறவு இல்லாத வேறு காரணங்களாலும் கி்ழிய வாய்ப்பிருக்கிறது.அது போல உடலுறவின் காரணமாக இச்சவ்வு கிழிந்தாலும் அறுவை சிகிச்சை மூலம் புதிய சவ்வு பொருத்த முடியும் என்றும் சொல்லப் படுகிறது. எனவே ஒரு பெண் கன்னி்யா இல்லையா என்பதை அவளாலும்,அவள் கன்னியில்லாத பட்சத்தில் அவளைக் கன்னி கழித்தவனாலும் ,கடவுளாலும் மட்டுமே சொல்ல முடியும்.எனவே இந்தக் கன்னிமை என்பதற்கு அதிகமான முக்கியத்துவம் அளிப்பதுதான் இந்த ஏலத்தில் அளிக்கப் பட்டிருக்கும் அதிகமான தொகைக்குக் காரணம்.ஒரு பெண் கன்னியா இல்லையா என்று கவலைப் படுபவர்கள் ஆணின் கன்னிமை பற்றிக் கவலைப் படுவதே இல்லை.\n“கற்பு நிலையென்று சொல்லவந்தார் ,இரு\nகட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்”(பாரதி)\nPosted by சென்னை பித்தன் at 10:31 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n//“கற்பு நிலையென்று சொல்லவந்தார் ,இரு\nகட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்”(பாரதி) //\nமிகவும் அருமையான பதிவு. வாழ்த்துக்கள் \nதமிழ்மணம் விருதுக்கான வாக்கெடுப்பில், என் படைப்புக்கள் தங்களுக்குப் பிடித்திருந்தால் வாக்களிக்குமாறு வேண்டுகிறேன்.\nகவிதை : \" கரிசக்காட்டுப் பொண்ணு\"\nசினிமா விமர்சனம் : விஜயின் \"குருவி\" படக் கதை - சிரிப்ப அடக்கிகிட்டு படிங்க\nசென்னை பித்தன் 15 ஜனவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 8:23\nஉங்கள் பதிவுக்குச் சென்று படிக்கிறேன்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமன நிறைவுடன் விடை பெறுகிறேன்\nபிறக்கப் போகும் குழந்தை ஆணாபெண்ணா\nஒரு கிடாயின் கருணை மனு..-1\nஅண்ணாவை முத்தமிட்ட பிரபல நடிகை\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isaikarukkal.blogspot.com/2016/12/blog-post_14.html", "date_download": "2018-07-19T04:04:18Z", "digest": "sha1:GH5Z4GY7VHC4CFYE7JSBPGDHMGGG32NS", "length": 13947, "nlines": 153, "source_domain": "isaikarukkal.blogspot.com", "title": "எழுத்தாளர் பைரவன்: அன்புள்ள இசை", "raw_content": "\nநேற்று உங்களின் ‘ஆட்டுதி அமுதே’ தொகுப்பை வாசித்தேன். முன்னுரையில் நீங்கள் குறிப்பிட்டிருந்தது போல உங்கள் கவிதைகளை வாசிக்கும் போது முகம் மலர்பவர்களில் நானும் ஒருவன்.உங்கள் புனைப்பெயர் உங்களுக்கு கச்சிதமாகப் பொருந்தியுள்ளது.இசையைப் போலவே உங்கள் எழுத்துகளின் வழியே நீங்கள் வாசகனை மலர்த்துகிறீர்கள்.வெறும் மலர்த்தல் மட்டுமல்ல… நான் கவனிக்கத்தவறிய பலவற்றை நேரடியான மொழியில், பகடியான தொனியில் காட்சிப்படுத்துவதுதான் உங்களது தனித்துவம்.பெரும்பாலும் நவீன கவிதைகளை படிக்கும்போது சிறிது நேரத்தில் ஒரு அயற்ச்சி வந்துவிடும்.காரணம்,சிக்கலான படிமங்கள்,குறியீடுகள்,இறுகிய மொழிநடை,புரியாத்தன்மையால் மறுவாசிப்பைக் கோருபவை என்று அவை இருக்கும்.மேலும்,நான் அடிப்படையில் சற்று சோம்பேறி என்பதாலும்,அவசரம் பிடித்தவன் என்பதாலும் என்னதான் கவிதைகள் மீது ஆர்வமும்,வேட்கையும் கொண்டிருந்தாலும் சில சமயங்களில் எரிச்சல் வந்துவிடும்.புரிய மாட்டீங்குதே என்று.ஆனால் உங்கள் கவிதைகள் பெரும்பாலும் முதல் வாசிப்பிலேயே புரிந்து விடுகின்றன.(என்பதால் சிங்கத்தின் சினத்திற்கு நீங்கள் ஆளாகாமல் தப்பிவிட்டீர் புலவரே\nஇது என்னுடைய முதல் வாசகர் கடிதம்.ஏனெனில் நான் வாசிப்பில் அதி சின்னப்பயல்.என் வாசிப்பிற்கு ஒரு வயதுதான் ஆகிறது.என்னதான் புரண்டு,கரணம் போட்டு வாசித்தாலும், இப்போதுதான் இலக்கியத்தின் outline என்னவென்றே புலப்பட்டிருக்கிறது.\nஉங்களது கவிதைகள் என் சௌந்தர்ய இதழில் புன்னைகையை இழைய வைப்பவை என்றாலும் ,அதிர்வுறச் செய்த ஒரு சில கவிதைகளும் இருக்கின்றன.கெக்கலக்க போட்டுக்கொண்டு ஒவ்வொரு கவிதையாக வாசித்துக்கொண்டு வந்துகொண்டிருந்தபோது ‘இப்படி மழை வந்து விசுறுகிறது’ கவிதையில் சட்டென நின்று விட்டேன். என் புரிதலின் அடிப்படையில் சொல்வதென்றால், அதை நிராகரிப்பின் படிமங்கள் நிறைந்த கவிதையாய் பார்க்கிறேன்.பைத்தியம் என்பதை நான் விலக்கப்படவர்களின் குறியீடாகப் பார்க்கிறேன்.\n“பைத்தியத்திற்கு ஒரு வெட்டவெளி இருந்தது\nஇப்படி மழை வந்து விசுறுகிறது”\nஎன்ற வரிகள் அக்கவிதையின் உச்சம்.எனக்கு மிகப்பிடித்தமான கவிதை அது.'நீதிநெறி விளக்கம்’ கவிதையில் வரும் அதுபோன்ற சாவிக்காரர்கள் நான் பலமுறை சந்தைகளில் கண்டவர்கள் தான்.ஆனால் அவர்கள் இசையால் தான் கவிதையாகியுள்ளார்கள். ‘வல்லான் வகுத்தது’ சுய சிந்தனைகளுக்கு மதிப்பளிக்காத இன்றைய பல்துறை நிறுவனங்கள் மீதான இடித்துரைத்தல்.\nஇப்படியும் கவிதை எழுதமுடியுமா என்று வியக்கவைத்தவை-‘நம்பு’,‘வாழ்விலோர் ஆனந்தம்’ போன்ற கவிதைகள்.வெறும் பகடிகள் மட்டுமே உங்கள் கவிதை இல்லை என்று சொல்வேன்..சமகால வழ்வின் போலிகள் மீதான விமர்சனங்கள் மற்றும் ,தார்மீகக் கோபங்கள், (நத்திங் ஸ்பெஷல்,குடலுறுவி,வீடு,வெள்ளைக்கலர்,ரவா ரோஸ்ட்) சொந்த வாழ்க்கையின் பிரச்சினைகள், மகிழ்ச்சிகள்,ஏக்கங்கள் என்று பல்முனைகள் கொண்டவை அவை.உங்களுக்கேயான தனித்துவத்தின் அடையாளங்களாக ஆட்டுதி அமுதே,காவியம்,கார் சிறப்பு,இன்னிரவு,சாதாமாங்காய்,அவரும் நானும்,ஆட்ட நாயகன், போன்றவற்றைச் சொல்லலாம்(சில கவிதைகள் விடுபட்டிருக்கலாம்)\nசெவ்விலங்கியங்களின் சொற்கள்,பெயர்கள் கொண்ட கவிதைகளில் தற்காலத்தைப் பிணைத்திருப்பது புதிய அனுபவம் தருபவை.(நாட்டு வளம் உரைத்தல்,தலைவி அரற்று)\n“சுபம்” கவிதை உங்களது உறுமீன்களற்ற நதி தொகுப்பில் வரும் ‘ப்ளம் கேக்’ கவிதையை நினைவு படுத்துகிறது.அதில் ப்ளம் கேக் சாப்பிடுவதற்காக நாட்களின் மேல் துடுப்பிட்டு துடுப்பிட்டுச் செல்லுதல்.இதில் நாட்களை தாண்டிக் குதித்து,சண்டையிட்டு,கெஞ்சி சினிமாவின் ஸ்டைலில் அவற்றைக் கடந்து, வ��ரும்பிய ஒரு நாளை அடைவது.நல்லதொரு சித்தரிப்பு இக்கவிதை.அதேபோல ‘சுமாரான கொள்கைக்குன்று’ கவிதை, ‘Mr.சஷ்டிக்கவசம்’ கவிதையை நினைவூட்டுகிறது.‘சாய்ஸ்’, ‘ஏகாந்தவாசம்’-போன்ற கவிதைகள் சுயபகடியின் சிருஷ்டிகள். ‘சுந்தரமூர்த்தியை மகிழ்ச்சி பீடித்துக்கொண்ட’போது தனசேகருக்கும் மகிழ்ச்சி பீடித்துக்கொண்டது.அவருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை.சளி மூக்கில் வழிந்தபோதும் உற்சாகம் கொண்டார்.\nஇத்தொகுப்பிலுள்ள பாதிக் கவிதைகளை உங்கள் வலைத்தளத்தில் ஏற்கனவெ படித்திருக்கிறேன்.இருப்பினும் புத்தகமாகப் படிக்கும்போது ஒரு தனி இன்பம் உள்ளது.இத்தொகுப்பை வாசிக்கக் கொடுத்த அண்ணன் திருமூர்த்தி என் நன்றிக்குரியவர்.போன வாரம் என் அலைபேசியின் தொடர்பு எண்கள் யாவும் அழிந்துபோனபோது உங்கள் எண்ணும் சுவாஹா ஆகிவிட்டது.அதையும் அவர்தான் தந்தார்.எண் இருந்தபோதிலும் ஒரு முறைதான்(ஆறு மாதங்களுக்கு முன்பு) உங்களிடம் பேசியுள்ளேன்.ஒரு முறை சந்தித்திருக்கிறோம்(ஆத்மாநாம் விருது விழா 2016).\nPosted by எழுத்தாளர் பைரவன் at 10:23 AM\n1.காற்று கோதும் வண்ணத்துப்பூச்சி(கவிதைகள்) 2.உறுமீன்களற்ற நதி (கவிதைகள்) 3. சிவாஜிகணேசனின் முத்தங்கள் ( கவிதைகள்) 4.அதனினும் இனிது அறிவனர் சேர்தல்- கட்டுரைகள்\n5. அந்தக் காலம் மலையேறிப்போனது - கவிதைகள்\n6. லைட்டா பொறாமைப்படும் கலைஞன்- கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/spl_detail.php?id=1853928", "date_download": "2018-07-19T03:54:53Z", "digest": "sha1:EHKCW4N7UPOWPZK3CSUE4LKGJJ3TRVHR", "length": 23075, "nlines": 76, "source_domain": "m.dinamalar.com", "title": "பேச்சும், எழுத்தும்! | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க 360° Temple view ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: செப் 12,2017 23:42\nபேச்சும் எழுத்தும் சமூக,பொருளாதார, அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் வலிமையான ஆயுதங்கள். தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றவும்கவிழ்க்கவும் எழுத்தும் பேச்சும் உதவியிருக்கின்றன என்பதனை அறிவீர்கள். அந்தப் பேச்சும் எழுத்தும் நமக்கு வசப்படவேண்டுமானால் பயிற்சியும், நமக்கு உள்ளே சில வரைமுறைகளை வகுத்துக்கொள்ளுதலும் அவசியம்.\nகாந்திஜி, பாரதி, விவேகானந்தர்,பெரியார், ஜீவா, கண்ணதாசன், எம்.எஸ்.உதயமூர்த்தி என தன் பேச்சாலும் எழுத்தாலும் நம்முடன் வாழ்பவர்கள் எண்ணற்றோர். அண்ணாதுரை, நேரு, வாஜ்பாய், இந்திரா, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலர் பொது மேடைகளில் ஈர்ப்பாக பேசும் திறன் பெற்றவர்கள். நமக்கு காந்திஜியை ஒரு சுதந்திரப் போராட்ட வீரராக, சத்தியாகிரகியாக, அகிம்சை வாதியாகத்தான் தெரியும். ஆனால் முதலில் அவர், சிறந்த எழுத்தாளர். அதன் பிறகு தான் சுதந்திரப் போராட்ட வீரர். இன்னும் சொல்வ தென்றால், சுதந்திரப்போராட்ட வீரரான காந்திஜியை விட எழுத்தாளர் காந்திஜி 20 வருடங்களுக்கு மூத்தவர். அவருடைய சிந்தனை எழுத்தாகவும் பேச்சாகவும் வந்ததன்விளைவுதான் சுதந்திரம் என்பதனை நாம் மறந்துவிடக்கூடாது.\nபகுத்தறிவு : பேச்சு, சிந்தித்தல் என்றபகுத்தறிவினை மனிதன் கொண்டிருப்பதால் தான் அவன் பேசுகின்றான். அதாவது அவனது சிந்தனையின் வெளிப்பாடாக பேச்சு அமைந்துள்ளது. அந்தப் பேச்சு எப்படியிருக்கவேண்டும் என்பதைவிட எப்படியிருக்கக்கூடாது என்பதை அறிதல் அவசியம்.வீண் பேச்சு, வெட்டிப் பேச்சு, புறம், பொறாமை, பொய், புரட்டு, பகட்டு, போலி, ஆணவம், அலட்டல், அவதுாறு, கோள், குற்றம் சுமத்துதல், வதந்தி, கேலி, கிண்டல், பரிகாசம், ஏளனம், குத்திக் காட்டல், குறை சொல்லல், திட்டுதல், ஆபாசமாக பேசுதல், நோகடித்தல், சினம், சிடுசிடுத்தல், முணுமுணுப்பு, முறையிடல், கேள்விப்பட்டதை எல்லாம் பேசுதல், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுதல், உள்நோக்கத்தோடு பேசுதல், நயவஞ்சமாக பேசுதல், செய்யாததை சொல்லல், அடுக்கடுக்காக பிறரை ஏமாற்றும் வகையில் பேசுதல், அடுத்தவர் பேச்சின் குறைகளை விமர்சித்தல்.. போன்றவற்றை பேச்சின்போது தவிர்த்தல் அவசியமாகிறது.\nஎப்படி பேச வேண்டும் பேச்சு என்பது எளிமையாக வார்த்தைகளை வீணடிக்காமல் இருக்கவேண்டும். பங்கேற்பாளர்களின் முகம் பார்த்தும் அவர்கள் கவனம் நம்மை விட்டு\nவிலகாமலும் இருக்கும் வண்ணம் பேச்சு அமையவேண்டும். பேச்சின் ஊடாக நகைச்சுவை மேற்கோள், எளிய சொற்களால் ஒப்பீடுகள், சங்க இலக்கியம் முதல் புதுக் கவிதை வரை சின்னச் சின்ன குறிப்புகளாகச் சொல்வோமேயானால் அது அனைவரையும் சென்றடையும். உண்மை\nயறிந்து உரைத்தல் அனைத்திலும் மேலானது.காமராஜரின் பேச்சில் வசீகரம் இல்லையென்றாலும் வாய்மை இருந்தது. அவ்வை “செய்வன திருந்தச் செய்” என்கிறார். உரிய ஆதாரங்களுடன் பேசுதல்அவசியம். ஒரு சிறிய சொல்லில் பலரின் சுமைகளைக் களைந்துவிட முடியும். ஒரு வெற்றிகரமானப் பேச்சு என்பது பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியது. முதலில் குரல் வளம். மேலும், சரளமாக பேசுதல். அதேநேரத்தில் கவனமாக வார்த்தைகளைப் பயன்படுத்தல் வேண்டும். பேச ஆரம்பிக்கும் போதே 'எழுந்துபோகாதே.. உட்காரு..' எனக் கட்டளையிடுதல், பெரிய செய்தியை புரிகிறதா என்று கேட்பது, நமது புலமையைக்காட்டிட மனனம் செய்த பகுதிகளை, பாடல்களை கடகடவென ஒப்பிப்பது போன்றவை கூட்டத்தினரைக் கவராது\nஅத்தகையப் பேச்சுத் தோல்வியைத் தரும்.பேச்சின் ஊடே, நமது தாய்மொழியான தமிழின் பெருமையையும் அதன் மூலம் தமிழனின் தொன்மை, பாரம்பரியம், மரபு, கலாசாரங்களையும் எடுத்துச் சொல்லவேண்டும். தொட்டுவிட்டுச் செல்லும் சிலவார்த்தைகள் கூட வீரியமாகும் வாய்ப்புண்டு.\nஎண்ண ஓட்டம் : நம் எண்ண ஓட்டத்தின் வெளிப்பாடாகத்தான் எழுத்தை பார்க்கவேண்டும். பரிதிமாற்கலைஞரின் எழுத்து தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தினைப் பெற்றுத்தந்தது. வ.உ.சி தமிழுக்கு நிறையதொண்டாற்றியிருந்தாலும் ஜேம்ஸ் ஆலன் என்ற புகழ்பெற்ற\nஆங்கில எழுத்தாளரின் நுாலை தமிழாக்கம் செய்தது அவரது எழுத்து வல்லமையை தமிழ்கூறும் நல்லுலகுக்கு உணர்த்தியது. சிறையிலிருந்து மகள் இந்திராவுக்கு நேரு எழுதிய கடிதமானது, மகளுக்கு மட்டுமல்ல இந்திய மக்களுக்கே வரலாற்றினைப் போதித்தது. தம்பிக்கு அண்ணாத்துரை எழுதிய கடிதங்கள் அந்தகால அரசியல் சூழலை இன்றைக்கும் அறியும் ஆவணமாகத் திகழ்கிறது. எழுத்து என்பது சிறந்த ஆவணம். வள்ளுவரும் தொல்காப்பியரும் இன்றைக்கும் நீக்கமற நம்முள் நிலைத்திருக்கிறார்கள். அதற்குக்காரணம் அவர்களின் எழுத்துக்களே.துாண்டும் எழுத்து எழுத்து என்பது வாசிப்பவரை முழுவதும் படிக்கத் துாண்ட வேண்டும். அதற்கு மொழி நடை, லாவகமான எடுத்துச் சொல்லல் அவசியம். பாரதி, கண்ணதாசன் போன்றவர்களின் உரைநடையும் கவிதைகளும் இன்றைக்கும் பேசப்படுகிறதென்றால் அதிலுள்ள\nஎளிமையும், இயல்பும், உண்மைத் தன்மையுமாகும். எழுத்துக்கு உண்மை மிக அவசியம். எழுத்துக்கள் தெளிந்த நீரோடை போல பயணிக்கவேண்டும். வாசிப்பவர்களைக் கட்டிப்போடும் வல்லமை மிக்கதாக இருக்கவேண்டும். புதியவர்களை எழுதத் துாண்ட வேண்டும். கவிஞர் வாலி, வலம்புரி ஜான், தென்கச்சி சுவாமிநாதன் எனப் பலர் தங்கள் எழுத்து நடையை நம் அருகில் இருந்து பேசுவதுபோல் கையாண்டனர்.\nஎழுத்தில் கனம் என்பது : சத்தமாக உரைப்பதில் இல்லை. நெஞ்சில் தைக்கும் வார்த்தைகளை இலகுவாகச் சொல்வதில்தான் இருக்கிறது. 'காடு விளைஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும்தானே மிச்சம்..' என்ற பட்டுக்கோட்டையாரின் வரிகளின் வலிமை இதற்கு ஒரு சான்று.\nமக்கள் பிரச்னையை மையப்படுத்தி அதை படிப்பவரின் பிரச்னை யாக எடுத்துக் காட்டும் போக்கும், தவறு என நாம் சொல்லும் செய்திக்கு எது சரியானது என்று சொல்லும் பேராற்றலும் நம் எழுத்தினை வலிமைபெறச் செய்யும். அதே நேரத்தில், நம் எழுத்து\nவல்லமையைக் காட்டவேண்டும் என்பதற்காகக் கடுமையான வார்த்தை பிரயோகம், வாசிப்பவரின் ஆற்றலை குறைத்துமதிப்பீடு செய்வது போன்றவை எழுத்துக்களைப் பலவீனப்படுத்தும்.\nவெற்றிடம் பேச்சு, எழுத்து என்ற இந்த இரண்டு துறைகளிலும் இன்று பெரிய வெற்றிடம் உள்ளது. நல்ல பொருள் ஈட்டக்கூடியன இத் துறைகள். மேலும் புகழும் தரகூடியது, அதற்கும் மேலாக பேச்சுக்கும் எழுத்துகளுக்கும் நமது உணர்வுகளைப் பிரதிபலிக்கும் ஆற்றல் உண்டு. இதை விஞ்ஞானபூர்வமாகஆராய்ந்து நிரூபித்திருக்கிறார்கள். எழுத்துக்கு உணர்வுகளை வெளிப்படுத்தும் சக்தி உண்டு என்பதை நாமே தெரிந்து கொள்ள முடியும். ஒரு வெள்ளைத் தாளை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் சந்தோஷம், வருத்தம், அவசரம், துக்கம், ஆத்திரம், சாதித்த உணர்வு, வெற்றி, தோல்வி போன்ற பல்வேறு சந்தர்ப்பங்களை மனதில் கற்பனை செய்து\nகொள்ளுங்கள். அந்தந்த உணர்வு இருக்கும்போது, உங்களது கையெழுத்தில் மாற்றங்கள் தானாக உருவாவதை கவனியுங்கள். பேச்சும் எழுத்தும் சுவையானது, சுகமானது. ஆனால் அது எப்போது என்ற கேள்வி எழுகிறது. அதனை வாழ்வியலுக்கும் முன்னேற்றத்திற்கும் முன்நிறுத்தும் போதே விடையாகிறது.\nமனதை மாற்றும் : பல போர்களை பேச்சுக்கள் தீர்த்து வைத்திருக்கின்றன.இப்போது என்றில்லை. சங்ககாலத்திலிருந்தே அதற்கான சான்றுகள் நமக்கு இருக்கின்றன. பேச்சு மனதை மாற்றும்: மயக்கும். 'செய் அல்லது செத்துமடி' என்ற காந்திஜியின் வார்த்தை கடைக்கோடி மனிதனையும் உணர்ச்சிப் பிழம்பாக எழவைத்தது. இன்றைக்கு படிக்கும் பழக்கம் குறைந்துவிட்டது என்ற குறை இருப்பதனைக் காண்கிறோம். இதற்குக்காரணம் என்ன\nபதைவிட நம் காதுகளில் விழும் தகவல்களுக்கு நாம் முக்கியத்துவம் அளிப்பதுதான். நம் வரவேற்பறை தொலைக்காட்சி நமக்கு அனைத்துச் செய்திகளையும் கொண்டுவந்து கொட்டுவதாக நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் அது உண்மையில்லை. ஒரு நல்ல புத்தகத்தை எடுத்து ஒரு முறை வாசித்துப் பாருங்கள்\nமாற்றத்தை உணர்வீர்கள். : உலகிலேயே அடுத்த பத்துஆண்டுகளுக்கு அதிக இளைஞர்களைக் கொண்ட நாடாக இந்தியா மட்டுமே இருக்கப்போகிறது. எனவே சமூக மேம்பாட்டினை, மக்கள் நலத்தினை முன்நிறுத்தி எழுதவும் பேசவும் செய்யும் இளைஞர்களைப் பாராட்டுங்கள். அப்போதுதான் புதிதுபுதிதாக இளைஞர்கள் சமூகத் தளத்துக்கு வருவார்கள். சமூக மாற்றத்துக்கு அடித்தளமிடுவார்கள். சமூக மாற்றமும் சமூக அந்தஸ்தும் படிப்பாலும் எழுத்தாலும்\nதலைவர், கண்ணதாசன் நற்பணி மன்றம்\n» என் பார்வை முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉறக்கம் தரும் உன்னத ஓய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sarvadesavaanoli.blogspot.com/2017/06/", "date_download": "2018-07-19T03:57:35Z", "digest": "sha1:ZTRFJOOKLIJRPFOVS7YZDXQJWM3FXPC2", "length": 32858, "nlines": 384, "source_domain": "sarvadesavaanoli.blogspot.com", "title": "சர்வதேச வானொலி: June 2017", "raw_content": "\nசர்வதேச வானொலிகளை கேட்பதில்/அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்த்து படிக்க வேண்டிய வலைப்பூ. இந்தக் குழுவில் இணைவதன் மூலம் உடனுக்குடன் சர்வதேச வானொலிகளைப் பற்றிய தகவல்களைப் படித்து பயன்பெறலாம்.\nஹாம் வானொலி ஒரு அறிமுகம் – 1\nஹாம் வானொலி எனப்படும் அமெச்சூர் வானொலிப் பற்றி இன்றைய இளைஞர்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்க வாய்ப்பிள்ளை. சொல்வதற்கும் சொற்பமானவர்களே உள்ளனர். ஏன் இது பற்றி இன்றைய இளைஞர்களுக்கு சொல்ல வேண்டும் இன்றைய இளைஞர்களுக்கு சமூக ஊடகங்கள் ஒரு பொழுதுபோக்கு அம்சங்களாக திகழ்கின்றன. ஹாம் வானொலியும ஒரு விதத்தில் பொழுபோக்கு அம்சமாக இருந்தாலும், இதன் பயன் வேறுபட்டது.\nமிக முக்கியமாக ஹாம் வானொலியின் பயன் இயற்கை சீற்றங்களின் போது தான். அனைத்து தொலைத்தொடர்பு சாதனங்களும் செயல் இழந்துவிட்ட சூழ்நிலைகளில் இந்த ஹாம் வானொலிகள் தான் பெரிதும் பயன்படுகின்றன. ஆபத்துகால மேலாண்மையின் அனைத்து நாடுகளிலும் இதன் பங்கு பெரியது.\nஇன்றைய மின் அஞ்சல் மற்றும் முகநூல் காலகட்டத்திற்கு முன் நாம் அனைவரும் வானொலியையே ஹாம் வானொலியையே சார்ந்து இருந்தோம். அதற்கு காரணம் ஒரு பைசா செலவு இல்லாமல் உலகம் முழுவதும் ஹாம் வானொலி ஊடாக பேசிக்கொள்ளலாம். அதுவும் ஆபத்து காலகட்டத்திலும், இயற்கை சீற்றங்களின் போதும் இதன் பயன் அளவிடமுடியாதது.\nஇன்றும் ஹாம் வானொலியின் பயன்பாடு தவிர்க்க முடியாததாகவே இருக்கிறது. ஆனால் இன்றைய ஹாம் வானொலிகள் படங்களையும் இணையத்தினையும் பயன்படுத்த ஏதுவாக அமைந்துள்ளது. இது பெரும்பான்மையோருக்கு தெரிய வாய்ப்பில்லை. இணையத்தினை ஹாம் வானொலியோடு தொடர்புபடுத்தினால் செலவு எதுவும் இல்லாமல் பயன்படுத்த முடியும். அது எப்படி என்பதை தொடர்ந்து இந்தத் தொடரில் காணலாம்.\nஇந்தத் தொடரில் ஹாம் வானொலி என்றால் என்ன அது எவ்வாறு செயல்படுகிறது உங்களுக்கான குழுவை எப்படி இதன் ஊடாக கண்டுபிடிப்பது. ஹாம் வானொலியில் எத்தனை வகைகள் உள்ளன. ஹாம் வானொலி உரிமத்தினை இந்தியாவில் பெற என்ன செய்ய வேண்டும். எப்படி எளிதாக ஹாம் தேர்வில் தேர்ச்சி பெறலாம் உங்களுக்கான அடையாள குறியீட்டினை (Call Sign) ���ப்படி எளிதாகத் தேர்வு செய்வது போன்றவற்றை பார்க்கலாம்.\nஹாம் வானொலிகளை பயன்படுத்துவதற்கு முன் அது எந்த வகையான வானொலி அலைவரிசைகளில் கேட்கலாம். அதற்கான வானொலிப் பெட்டிகள் எவை SSB, FM, HF, VHF மற்றும் UHF அலைரிசைகள் பற்றியும் விரிவாக அறிந்துகொள்ள இந்தத் தொடர் பயன்படும். பெரும்பான்மையோர் இது என்ன புதுக் கதை எனக் குழம்ப அவசியம் இல்லை. இவை பற்றி தெளிவாகவும் விரிவாகவும் பார்க்கவுள்ளோம்.\nமேலும் உங்களுக்கான வானொலி நிலையத்தினை உங்கள் இல்லத்திலேயே குறைந்த செலவில் எப்படி அமைத்துக்கொள்வது அந்த வானொலியில் எவற்றையெல்லாம் பேசலாம் அந்த வானொலியில் எவற்றையெல்லாம் பேசலாம் உலகம் முழுவதும் உங்கள் வானொலியை ஒலிக்கச் செய்ய எந்த வகையான ஆண்டனாக்களைப் பயன்படுத்தி ஒலிபரப்பலாம் உலகம் முழுவதும் உங்கள் வானொலியை ஒலிக்கச் செய்ய எந்த வகையான ஆண்டனாக்களைப் பயன்படுத்தி ஒலிபரப்பலாம் போன்றவையும் மிகப் பயனுள்ளதாக இருக்கும்.\nஹாம் வானொலியைப் பயன்படுத்துவது ஒரு கலை. எப்படி சர்வதேச ஹாம் வானொலி நிலையங்களுடன் தொடர்பு கொள்வது உள்நாட்டில் உள்ள நிலையங்களை எப்படி அனுகுவது உள்நாட்டில் உள்ள நிலையங்களை எப்படி அனுகுவது சர்தேவ போட்டிகளில் எப்படி கலந்துகொள்வது போன்ற விபரங்களையும் காணலாம்.\nஹாம் வானொலி நிலையம் உங்களுடையது எனில் நீ்ங்கள் தான் அதன் இயக்குனரும் ஆவீர்கள். அப்படியான பணியில் உள்ள நீங்கள், உங்களுக்கான ஹாம் வானொலிப் பெட்டியை எப்படித் தேர்ந்தெடுப்பீர்கள் உங்களுக்கான நிலையத்தினை எப்படி வடிவமைப்பீர்கள் உங்களுக்கான நிலையத்தினை எப்படி வடிவமைப்பீர்கள் அந்த வானொலி நிலையத்தின் துணை கொண்டு எப்படியெல்லாம் இந்த சமுதாயத்திற்கு உதவலாம் அந்த வானொலி நிலையத்தின் துணை கொண்டு எப்படியெல்லாம் இந்த சமுதாயத்திற்கு உதவலாம் என்பனப் போன்றவற்றையும் இந்தத் தொடர் உங்களுக்கு தெளிவாக்கும்.\nமிக முக்கியமாக இந்தத் தொடரை ஐந்து பாகங்களாக பிரித்து வழங்கியுள்ளோம். முதல் பாகத்தில் ஹாம் வானொலியின் அறிமுகம், இரண்டாவதாக ஹாம் வானொலி உரிமத்தினை பெருவதற்கு செய்ய வேண்டியவை, மூன்றாவதாக எப்படி ஹாம் வானொலி துணைகொண்டு உலகம் முழுவதும் தொடர்பு கொள்வது, நான்காவதாக உங்களுடைய நிலையத்தினை எளிதாக அமைக்கும் முறை, ஐந்தாவதாக தொடக்க நிலையினர்க்கான அடிப்படைத் தகவல்களை காணலாம்.\n- முனைவர் தங்க.ஜெய்சக்திவேல் (VU3UOM)\nஇளைஞர்களுக்கான ஹாம் வானொலி - 9\n'தின இதழ்' நாளிதழில் \"இளைஞர்களுக்கான ஹாம் வானொலி\" தொடரின் ஒன்பதாவது பகுதியில் இலவச ஹாம் வானொலி விலைப்பட்டியல் புத்தகங்கள் பற்றி என பல்வேறு தகவல்களுடன் வெளிவந்துள்ளது. (நன்றி: வேலாயுதம், சுரேஷ்)\nLabels: இளைஞர்களுக்கான ஹாம் வானொலி\n‘உலக வானொலிகள்’ புத்தகம் தற்பொழுது இணையத்தில்\n‘உலக வானொலிகள்’ புத்தகம் தற்பொழுது இணையத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. உங்கள் இல்லத்தில் இருந்தபடியே ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம். நாமக்கல் பகுதியில் வசிப்பவர்கள் 4 -வது தளம்,\nஸ்ரீனிவாச காம்ப்ளெக்ஸ், மோகனூர் ரோடு, நாமக்கல்லில் அமைந்துள்ள ஜீவா புத்தகாலயம் சென்று நேரடியாக பெற்றுக் கொள்ளலாம். இணையத்தில் வாங்க இங்கே சொடுக்கவும்.\nLabels: உலக வானொலிகள், ஜீவா புத்தகாலயம்\nதொடக்க நிலையினருக்கான ஹாம் வானொலி\nஹாம் வானொலித் தொடர்பாக உலகம் முழுவதும் ஏராளமாக புத்தகங்கள் வெளிவந்தாலும் ஆங்கிலத்தில் வெளியான இந்தப் புத்தகம் தான் ஹாம் வானொலி பற்றி அறிந்து கொள்பவர்களுக்கு பெரிதும் விரும்பி படிக்கப்பட்ட புத்தகமாகும். Ham Radio For Beginners எனும் இந்தப் புத்தகம் ஹாம் வானொலிப் பற்றி அடிப்படைத் தகவல்ளைக் கொண்டுள்ளது. மைக்கேல் வேல்ஸ் எழுதியுள்ள இந்தப் புத்தகத்தை பல அமெரிக்கர்கள் தங்களின் முதல் கட்டத் தேர்வுக்குப் பயன்படுத்துகின்றனர். அமேசான் இணைய தளத்தில் இந்தப் புத்தகத்தின் கிண்டில் பதிப்பு ரூ.199 க்கு கிடைக்கிறது.\nஇளைஞர்களுக்கான ஹாம் வானொலி - 8\n\"இளைஞர்களுக்கான ஹாம் வானொலி\" தொடரின் எட்டாவது பகுதியில் எப்படி உங்களுக்கான ஆண்டனாவை ஒரு பைசா செலவில்லாமல் அமைக்கலாம், 'ஹாம்' என்ற வார்த்தை எப்படி பிறந்தது, அறிந்து கொள்ள படியுங்கள் இன்றைய தின இதழை, 'ஹாம்' என்ற வார்த்தை எப்படி பிறந்தது, அறிந்து கொள்ள படியுங்கள் இன்றைய தின இதழை\nLabels: இளைஞர்களுக்கான ஹாம் வானொலி, மத்திய அலை ஆண்டனா, மோர்ஸ் குறியீடுகள்\n\"ரேடியோ ஆஸ்திரேலியா\" ஏ.பி.சி என்ற பெயரில் ஒலிரப்பாகி வந்தது. இந்த ஆண்டு தனது சிற்றலை ஒலிபரப்புகளை நிறுத்திவிட்டது. 1984ல் வி.சக்ரபாணி ரேடியோ ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் வர்ணனையாளராக பணியாற்றி வந்தார். இவரே இந்திய இசை நிகழ்ச்சியில் தமிழ் பாடல்களை வாரம�� தோறும் ஒலிபரப்பினார். இன்று தமிழும் இல்லை, சிற்றலையும் இல்லை\nLabels: ரேடியோ ஆஸ்திரேலியா, வி.சக்ரபாணி\nஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை: சீன வானொலி போட்டி முடிவு\nஅன்பு நண்பர்களே. இத்துடன், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்னும் போட்டி நிறைவு பெறுகிறது. முகநூல் மற்றும் மின்னஞ்சலின் மூலம் இதில் ஆக்கமுடன் கலந்து கொண்ட நண்பர்களுக்கு மிக்க நன்றி.\nமுதலில், இப்போட்டியில் கேட்கப்பட்ட 5 கேள்விகளுக்கான பதில்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்:\n3. அ ஆ இ ஈ உ\n5. அ ஆ இ ஈ உ ஊ\nநண்பர்கள் வழங்கிய சரியான பதில்களுக்கிணங்க, மொத்தம் 25 நண்பர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பெயர் விவரங்கள்:\nதேர்வு செய்யப்பட்டவர்களுக்கும், போட்டியில் ஆர்வமுடன் பங்கெடுத்தவர்களுக்கும் வாழ்த்துக்கள்!\nஎதிர்காலத்தில், சீன வானொலி தமிழ் பிரிவு உங்களுக்காக மேலதிக போட்டிகளை நடத்தும் நண்பர்கள் அனைவரும் ஆர்வமுடன் கலந்து கொள்வதை வரவேற்கின்றோம். நன்றி!\nஇளைஞர்களுக்கான ஹாம் வானொலி - 7\n'தின இதழில்'(22-5-2017) - \" இளைஞர்களுக்கான ஹாம் வானொலி\" தொடரின் ஏழாவது பகுதியில் ஹாம் வானொலி தொடர்பான ஏர் டிராபிக் ரேடியோ புத்தகம், ஹாம் வானொலிக்கான ஏர் டிராபிக் ஆன்றாய்ட் மற்றும் பல புதிய தகவல்களுடன் இங்கு படிக்கலாம்.\nஎண். 1, லெட்சுமி நகர்\nLabels: இளைஞர்களுக்கான ஹாம் வானொலி, ஏர் டிராபிக் ரேடியோ, தின இதழ்\nசிற்றலை வானொலி நேயர்கள் மத்தியில் ஒரு காலத்தில் புகழ்பெற்று விளங்கிய வெரித்தாஸ் வானொலி படிப்படியாக தனது சிற்றலை ஒலிபரப்புகளை நிறுத்தம் செய்யவுள்ளதாக கூறியது. ஆனால் தற்பொழுது அடுத்த ஆறு மாதத்திற்கான சிற்றலை அலைவரிசை பட்டியலை ‘உலக வானொலி தொலைக்காட்சி கையேடு’ வெளியிட்டுள்ளது. அதில் அடுத்த ஆறு மாதங்களுக்கு சிற்றலையில் வெரித்தாஸ் வானொலி ஒலிபரப்ப உள்ளது உறுதியாகியுள்ளது. இந்திய மொழிகளில் ஹிந்தி, வாங்காளம் மற்றும் தெலுங்கு ஆகியவற்றில் சிற்றலை ஒலிபரப்புள்ளது. ஆனால் தமிழ் மொழியில் மட்டும் கைப்பேசி ஆண்டிராய்ட் சேவையில் செய்கிறது. இது பாராபட்சம் இன்றி வேறேன்ன\nLabels: WRTH 2017, வெரித்தாஸ் வானொலி\nஅமெரிக்க ரேடியோ ரிலே லீக்\nஹாம் வானொலிக்காக ஏராளமான இணைய தளங்கள் இருந்தாலும் அவற்றில் ஒரு சில பக்கங்கள் தான் வானொலி நேயர்களுக்கு பயனுள்ள தளங்களாக இருந்துள்ளன. அந்த வர��சையில் நாம் இந்த வாரம் பார்க்கவுள்ள இணையதளம் உலக அளவில் புகழ்பெற்ற ஹாம் வானொலிக்கான இணைய தளமாகும். அமெரிக்காவில் வடிவமைக்கப்பட்டு செயல்பட்டுவரும் இந்த இணைய தளமானது பல்வேறு பயனுள்ளத் தகவல்களைக் கொண்டுள்ளது. 1914 ல் ஹிரம் பெர்சி மேக்சிம் அவர்களால் தொடங்கப்பட்ட அமெரிக்க ரேடியோ ரிலே லீஃகின் இணைய தளம் தான் அது. இந்த www.arrl.org இணையதளமானது புதியவர்களுக்கும் பல பயனுள்ளத் தகவல்களைக் கொண்டுள்ளது.\nLabels: ARRL, அமெரிக்க ரேடியோ ரிலே லீக், ஹாம் வானொலி\nஇளைஞர்களுக்கான ஹாம் வானொலி - 6\n5 ஜூன் 2017 இதழில் வெளியான...\"இளைஞர்களுக்கான ஹாம் வானொலி\" தொடரின் ஆறாவது பகுதியை இங்கு படிக்கலாம் (நன்றி: வேலாயுதம் சுரேஷ்)\nLabels: இளைஞர்களுக்கான ஹாம் வானொலி, தின இதழ்\nஸ்மார்ட் போன் உலகத்தில் ஹாம் வானொலி\nஇது ஸ்மார்ட் போன் உலகம். அனைத்து ஊடகங்களும் இன்று நம் கைபேசியிலேயே பார்க்கக்கூடிய வடிவில் வந்துவிட்டது. ஹாம் வானொலியும் அந்த வரிசையில் தற்பொழுது இணைந்து கொண்டது. ஹாம் வானொலித் தொடர்பாக சமீப காலமாக பலப்பல புதிய ஆப்கள் வந்த வண்ணமுள்ளது. இந்த வாரம் நாம் பார்க்கவுள்ள ஆப் இன்றுள்ள ஹாம் வானொலிப் பயன்பாட்டாளர்கள் கொண்டாடும் ஒரு ஆப் ஆகும். எக்கோ லிங்க் (EchoLink) எனப்படுகின்ற இந்த கூகுள் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் மூலம் உலகெங்கும் உள்ள ஹாம் வானொலி நிலையங்களுடன் தொடர்பு கொள்ள முடியும். VHF வானொலிப் பெட்டி நம் கையில் இல்லையென்றாலும், அந்த வானொலிப் பெட்டியை இயக்குபவர்களுடன் தொடர்பு கொள்வதுதான் இதன் சிறப்பாகும். இலவசமாக கிடைக்கும் இந்த அப்ளிகேசனை அனைவரும் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியாது. ஹாம் வானொலி உரிமம் உள்ளவர்கள் மட்டுமே இதனைப் பயன்படுத்த முடியும். இந்த அப்ளிகேசனை இதுவரை இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் 151 நாடுகளில் இருந்து உபயோகப்படுத்தி வருகின்றனர். இவர்களது இணையதள முகவரி www.echolink.org என்பதாகும். தமிழகத்தில் உள்ளவர்கள் ஹாம் வானொலி உரிமத்தினைப் பெற என்ன செய்ய வேண்டும் என்பதை அடுத்த வாரம் காணலாம்.\nLabels: EchoLink, எக்கோ லிங்க், ஸ்மார்ட் போன், ஹாம் வானொலி\nபேரிடர் காலங்களில் உதவும் ஹாம் வானொலி\nஹாம் வானொலி: ஓர் அறிமுகம்\nஇரண்டு புத்தகமும் சேர்த்து ரூ.200. தேவைக்கு தொடர்பு கொள்ளவும் ardicdxclub [at] yahoo [dot] co [dot] in\nஆண்டு சந்தா: ரூ. 60/- மட்டுமே\nமாதிரி இதழ்: ரூ. 10/- க்கான தபால��� தலை அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்\nஹாம் வானொலி ஒரு அறிமுகம் – 1\nஇளைஞர்களுக்கான ஹாம் வானொலி - 9\n‘உலக வானொலிகள்’ புத்தகம் தற்பொழுது இணையத்தில்\nதொடக்க நிலையினருக்கான ஹாம் வானொலி\nஇளைஞர்களுக்கான ஹாம் வானொலி - 8\nஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை: சீன வானொலி போட்டி மு...\nஇளைஞர்களுக்கான ஹாம் வானொலி - 7\nஅமெரிக்க ரேடியோ ரிலே லீக்\nஇளைஞர்களுக்கான ஹாம் வானொலி - 6\nஸ்மார்ட் போன் உலகத்தில் ஹாம் வானொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writerasai.blogspot.com/2015/02/2.html", "date_download": "2018-07-19T03:49:44Z", "digest": "sha1:4W72WDQQNRJNFC74L3CVY56EMUQO4UXP", "length": 10381, "nlines": 129, "source_domain": "writerasai.blogspot.com", "title": "ஆசை: அறிவோம் நம் மொழியை-2", "raw_content": "\nஇந்த இரண்டு சொற்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு பலருக்கும் தெரிவதில்லை. பறிகொடுத்தது ஒரு பெரிய தொகை அல்லது கிலோ கணக்கில் நகைகள் என்றால் அது கொள்ளை என்றும் தொகையோ நகையோ குறைவாக இருந்தால் அது திருட்டு என்றும் நினைக்கிறார்கள். அப்படிக் கிடையாது. உங்கள் வீட்டில் உங்களுக்குத் தெரியாமல் நுழைந்து கோடி ரூபாயை அடித்துச் சென்றாலும் அது திருட்டுதான். அதே சமயம், உங்களுக்குத் தெரிந்து, நீங்கள் எதிர்க்கும் பட்சத்தில் வன்முறைமூலம் ஒரு ரூபாயை அடித்துச் சென்றாலும் அது கொள்ளைதான். சாலையில் போகிறபோக்கில் உங்களிடம் அடித்துச் சென்றால் அது வழிப்பறி.\nதொடர்பான சில சொற்கள்: களவு, ஜேப்படித் திருட்டு, ஜேப்படித் திருடன், அபகரித்தல், களவாணி, திருடன், திருடி, கொள்ளையர்.\nசாத்தனார், 17/09/2013 அன்று ‘தி இந்து’ நாளிதழில் வெளியானது\nLabels: அறிவோம் நம் மொழியை\nஅப்துல் கரீம் கானும் இறுதி மூச்சின் ரயில் நிலையமும்\nஆசை (‘தி இந்து’ நாளிதழின் ‘கலைஞாயிறு’ பக்கத்தில் 11-06-2017 அன்று வெளியான என் கட்டுரையின் சற்று விரிவான வடி வம் இது) கடந்த ...\nஆசை (இளையராஜா-75-ஐ முன்னிட்டு 04-06-18 அன்று ‘தி இந்து’ தமிழில் வெளியான கட்டுரையின் விரிவான வடிவம் இது) நெடுந்தொலைவு போவது என்...\nஉலகின் முதல் மொழி தமிழா\nஉலகின் முதல் மொழி தமிழ் என்றும் உலகின் முதல் இனம் தமிழ் இனம் என்றும் நம்மிடையே அடிக்கடிக் குரல்கள் எழுகின்றன. இது உண்மையாக இருந்தால் ம...\nசென்னை: வாழ்க்கையும் பிழைப்பும்- II\nஆசை சென்னை வாழ்க்கையும் பிழைப்பும் என்ற கட்டுரைக்குக் கிடைத்த வரவேற்புகுறித்து எனக்கு எந்தவித ஆச்சரியமும் இல்லை. இ து எதிர்பார்...\nசுனில் கிருஷ்ணனின் ‘அம்புப் படுக்கை’: முதல் மனப் பதிவுகள்\nஆசை சுனில் கிருஷ்ணனின் ‘அம்புப் படுக்கை’ (யாவரும் பதிப்பக வெளியீடு, 2017) சிறுகதைத் தொகுப்பைப் பற்றிய என் முதல் மனப்பதிவுகளை, ...\nஓவியம்: றஷ்மி ஆசை (‘தி இந்து’ நாளிதழில் 01-04-2017 அன்று வெளியான கட்டுரையின் மிக நீண்ட வடிவம் இது. கிட்டத்தட்ட ஆறு மடங்கு பெரியத...\nதாவோ தே ஜிங்: செயல்படாமையின் வேத நூல்\nஆசை ('தி இந்து’ நாளிதழின் ‘கலை ஞாயிறு’ பகுதியில் 24-01-2016 அன்று வெளியான கட்டுரையின் விரிவான வடிவம் இது) ' தா...\n'தி இந்து' கட்டுரைகள் (159)\nஅறிவோம் நம் மொழியை (3)\nசென்னை திரைப்பட விழா (2)\nதங்க. ஜெயராமன் கட்டுரைகள் (1)\nமொழியின் பெயர் பெண் (1)\nஇயற்பெயர் ஆசைத்தம்பி. 18.09.1979-ல் மன்னார்குடியில் பிறந்தேன். படித்தது M.A. M.Phil (ஆங்கில இலக்கியம்). சென்னை மாநிலக் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போதே க்ரியா பதிப்பகத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியில் (2008) துணை ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறேன். சிறு வயதிலிருந்து கவிதை எழுதுவதில் எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. என் முதல் கவிதைத் தொகுப்பு 'சித்து' 2006இல் க்ரியாவால் வெளியிடப்பட்டது. முழுக்கமுழுக்கப் பறவைகளைப் பற்றிய கவிதைகளை உள்ளடக்கிய 'கொண்டலாத்தி' தொகுப்பும் 2010ஆம் ஆண்டு க்ரியாவால் வெளியிடப்பட்டது. கவிதையைத் தவிர சிறுகதை, கட்டுரைகள் போன்றவற்றை எழுதுவதிலும் ஈடுபாடு உண்டு. என்னுடைய பேராசிரியர் தங்க. ஜெயராமனுடன் இணைந்து 2010ஆம் ஆண்டு ஒமர் கய்யாமின் 'ருபாயியத்'ஐ மொழிபெயர்த்தேன். பறவையியலாளர் ப. ஜெகநாதனுடன் இணைந்து 'பறவைகள்' என்ற அறிமுகக் கையேட்டை 2013இல் வெளியிட்டிருக்கிறேன். திருமணம் 2011இல். மனைவி: சிந்து. மகன்: மகிழ் ஆதன். 2013 ஆகஸ்ட் மாதத்திலிருந்து ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் பணிபுரிகிறேன். மின்னஞ்சல்: asaidp@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/3185-%E0%AE%94%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-07-19T04:15:09Z", "digest": "sha1:OPWHPSK2RV3BDG2YWDMLJV4QTDS4UWPR", "length": 16740, "nlines": 296, "source_domain": "www.brahminsnet.com", "title": "ஔவையார்./தொடர்ச்சி", "raw_content": "\nமூதுரைகடவுள் வாழ்த்துவாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்\nநோக்குண்டாம் மேனி நுடங்காது -பூக்கொண்டு\nதுப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம்\nத���்பாமல் சார்வார் தமக்குநன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி\nஎன்று தருங்கோல் என வேண்டா - நின்று\nதளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்\nதலையாலே தான்தருத லால். 1நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்\nகல்மேல் எழுத்துப்போல் காணுமே - அல்லாத\nஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம்\nநீர் மேல் எழுத்துக்கு நேர் 2இன்னா இளமை வறுமைவந் தெய்தியக்கால்\nநாளல்லா நாள்பூந்த நன்மலரும் போலுமே\nஆளில்லா மங்கைக் கழகு 3அட்டாலும் பால் சுவையில் குன்றா(து) அளவளவாய்\nகெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே; சங்கு\nசுட்டாலும் வெண்மை தரும் 4அடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி\nஎடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த\nஉருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்\nபருவத்தால் அன்றிப் பழா 5உற்ற இடத்தில் உயிர்வழங்கும் தன்மையோர்\nபற்றலரைக் கண்டால் பணிவரோ - கற்றூண்\nபிளந்திறுவ தல்லால் பெரும்பாரம் தாங்கின்\nதளர்ந்து வளையுமோ தான் 6நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல் தான்கற்ற\nநூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு - மேலைத்\nதவத்து அளவே ஆகுமாம் தான்பெற்ற செல்வம்\nகுலத்து அளவே ஆகுமாம் குணம் 7\nநல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க\nநல்லார்சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்\nகுணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு\nஇணங்கி இருப்பதுவும் நன்று 8தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற\nதீயார்சொல் கேட்பதுவும் தீதே - தீயார்\nகுணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு\nஇணங்கி இருப்பதுவும் தீது. 9நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்\nபுல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில்\nநல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு\nஎல்லார்க்கும் பெய்யும் மழை. 10பண்டு முளைப்பது அ¡¢சியே ஆனாலும்\nவிண்டு உமிபோனால் முளையாதாம் - கொண்டபேர்\nஆற்றல் உடையார்க்(கு) ஆகாது அளவு இன்றி\nஏற்ற கருமம் செயல். 11மடல் பொ¢து தாழை ( மகிழ் இனிது கந்தம்\nஉடல்சிறியர் என்று இருக்க வேண்டா - கடல்பொ¢து\nமண்ணீரும் ஆகா(து) அதனருகே சிற்றூறல்\nஉண்ணீரும் ஆகி விடும் 12கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்\nஅவையல்ல நல்ல மரங்கள் - அவைநடுவே\nநீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய\nமாட்டாதவன் நன்மரம் 13கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி\nதானும் அதுவாகப் பாவித்துத் - தானும் தன்\nபொல்லாச் சிறகைவி¡¢த்(து) ஆடினால் போலுமே\nகல்லாதான் கற்ற கவி 14வேங்கை வா¢ப்புலிநோய் தீர்த்த விடகா¡¢\nஆங்கதனுக்(கு) ஆகாரம் ஆனால்போல் - பாங்கறியாப்\nபுல்லறி வாளர்க்குச் செய்த உபகாரம்\nகல்லின்மேல் இட்ட கலம் 15அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக்\nகடக்கக் கருதவும் வேண்டா - மடைத் தலையில்\nஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்\nவாடி இருக்குமாம் கொக்கு 16\nஅடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக்\nகடக்கக் கருதவும் வேண்டா - மடைத் தலையில்\nஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்\nவாடி இருக்குமாம் கொக்கு 16அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்\nஉற்றுழித் தீர்வர் உறவல்லர் -அக்குளத்தில்\nகொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே\nஒட்டி உறுவார் உறவு 17\nசீ¡¢யர் கெட்டாலும் சீ¡¢யரே; சீ¡¢யர் மற்(று)\nஅல்லாதார் கெட்டால் அங் கென்னாகும்\nபொன்னின் குடம்உடைந்தால் பொன்னாகும் என்னாகும்\nமண்ணின் குடம் உடைந்தக் கால் 18ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்\nநாழி முகவாது நால்நாழி - தோழி\nநிதியும் கணவனும் நேர்படினும் தத்தம்\nவிதியின் பயனே பயன். 19உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா\nஉடன்பிறந்தே கொல்லும் வியாதி - உடன் பிறவா\nமாமலையில் உள்ள மருந்தே பிணிதீர்க்கும்\nஅம்மருந்து போல்வாரும் உண்டு 20இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை\nஇல்லாளும் இல்லாளே ஆமாயின் - இல்லாள்\nவலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில்\nபுலிகிடந்த தூறாய் விடும் 21எழுதியவா றேகாண இரங்கு மடநெஞ்சே\nகருதியவா றாமே கருமம் - கருதிப்போய்க்\nகற்பகத்தைச் சேர்ந்தார்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்\nமுற்பவத்தில் செய்த வினை. 22கற்பிளவோ(டு) ஒப்பர் கயவர் கடுஞ்சினத்துப்\nபொற்பிளவோ(டு) ஒப்பாரும் போல்வாரே - விற்பிடித்து\nநீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே\nசீர்ஒழுகு சான்றோர் சினம் 23\nநற்றாமரைக் கயத்தில் நல் அன்னம் சேர்தாற்போல்\nகற்றாரைக் கற்றாறே காமுறுவர் - கற்பிலா\nமூர்க்கரை மூர்க்கரே முகப்பர் முதுகாட்டில்\nகாக்கை உகக்கும் பிணம் 24நஞ்சுடைமை தானறிந்து நாகம் கரந்துறையும்\nஅஞ்சாப் புறங்கிடக்கும் நீர்ப்பாம்பு - நெஞ்சில்\nகரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்\nகரவிலா நெஞ்சத் தவர். 25மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்\nமன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்\nதன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோற்குச்\nசென்றஇடம் எல்லாம் சிறப்பு 26கல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார் சொல்கூற்றம்\nஅல்லாத ��ாந்தர்க்(கு) அறம்கூற்றம் - மெல்லிய\nவாழைக்குத் தான்ஈன்ற காய்கூற்றம் கூற்றமே\nஇல்லிற்(கு) இசைந்து ஒழுகாப் பெண். 27சந்தன மென்குறடு தான்தேய்ந்த காலத்தும்\nகந்தம் குறைபடா (து ஆதலால் - தம்தம்\nதனம்சிறியர் ஆயினும் தார்வேந்தர் கேட்டால்\nமனம்சிறியர் ஆவரோ மற்று. 28 மருவினிய சுற்றமும் வான்பொருளும் நல்ல\nஉருவும் உயர்குலமும் எல்லாம் -திருமடந்தை\nஆகும்போ(து) அவளோடும் ஆகும்; அவள்பி¡¢ந்து\nபோம்போ(து) அவளோடு (ம்) போம் 29சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம்அவரை\nஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் - மாந்தர்\nகுறைக்கும் தனையும் குளிர்நிழலைத் தந்து\nமறைக்குமாம் கண்டீர் மரம். 30\n« சித்த/ இயற்கை மருத்துவம்\nஆடி, கடவுள், காரணம், சிறப்பு, தேன், தொடர், மழை, வாக்கு, color, com, font, size, www\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/category/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/10", "date_download": "2018-07-19T03:55:16Z", "digest": "sha1:2GZY64BRIZHP6OEHUWHU56P4GOUJBJT7", "length": 24485, "nlines": 125, "source_domain": "www.jaffnajournal.com", "title": "வன்னி – Page 10 – Jaffna Journal", "raw_content": "\nஅநாகரிகமாக நடந்து கொள்ளும் ஊழியர்கள்\nநுண் கடன் வழங்கும் நிதி நிறுவனங்களின் ஊழியர்கள், தாங்கள் வழங்கும் கடன்களை அறவிடும் போது, மக்களிடம் அநாகரிகமாக நடந்துகொள்வதாக. பொதுமக்கள் தொடர்ச்சியாகக் குற்றம் சாட்டி வருகின்றனர். அண்மையில் ஊற்றுப்புலம் கிராமத்துக்குச் சென்ற கிளிநொச்சியில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றின் கடன் அறவிடும் ஊழியர் ஒருவர்,...\tRead more »\nகாணாமல் போனோரின் உறவினர்களை சந்தித்த வெளிநாட்டு பிரதிநிதிகள்\nகிளிநொச்சியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் போனோரின் உறவினர்களை, வெளிநாட்டு பிரதிநிதிகள் சந்தித்துள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) காலை அங்கு சென்ற வெளிநாட்டு பிரதிநிதிகள், அம் மக்களின் நிலை குறித்து கேட்டறிந்துகொண்டனர். தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கண்டுபிடித்துத் தருமாறு கோரி, கிளிநொச்சி...\tRead more »\nகிளிநொச்சி மாவட்டத்தின் கடற்கரை இறங்குதுறைகள் புனரமைக்கப்படாததன் காரணமாக கடற்றொழிலில் ஈடுபடுபவர்கள் தமது படகுகளை கரைக்குக் கொண்டு வருவதில் தொடர்ச்சியாக கஸ்டங்களை எதிர்கொண்டுள்ளனர். பூநகரிப் பிரதேச செயலாளர் பிரிவில் இந்த பிரச்சினை தொடர்வதன் காரணமாக கடற்றொழிலாளர்கள் தொழில் மேற்கொள்வதில் இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர். இது தொடர்பாக பூநகரிப்...\tRead more »\nகிளிநொச்சியில் டெங்கு தாக்கம் அதிகரிப்பு பொதுமக்கள், பொது அமைப்புகளுக்கு அவசரவேண்டுகோள்\nகடந்த சில நாட்களாகப் பெய்துவரும் மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு நுளம்புகளின் பெருக்கம் சடுதியாக அதிகரித்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட ஆராய்ச்சியியல் ஆய்வுப் பிரிவினர் எச்சரித்துள்ளனர். இவ்வாறு அதிகரித்துள்ள நுளம்புகள் டெங்குநோயாளிகளைக் கடிக்கநேரிட்டால் கிளிநொச்சி மாவட்டத்தில் அதிதீவிரமாக டெங்குநோய்த்தாக்கம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆய்வுப்பிரிவினர்...\tRead more »\nகண்டாவளை பகுதி காணிகளை விடுவித்தது ராணுவம்\nகிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளில் ஒரு தொகுதி, நேற்று (செவ்வாய்க்கிழமை) விடுவிக்கப்பட்டது. கரைச்சி, கண்டாவளை பகுதியில் உள்ள 38 ஏக்கர் தனியார் காணிகளே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளன. காணிகளை விடுவித்தமைக்கான ஆவணங்களை, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம், ராணுவத்தினர் கைளித்துள்ளனர்....\tRead more »\nகாணாமல் போனோரின் உறவினர் முன்னிலையில் கண்கலங்கிய இராணுவத்தளபதி\nஇலங்கையில் நடந்து முடிந்த உள்நாட்டு யுத்தத்தின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்களே இவ்வாறு வழிபட்டுள்ளனர். இந்நிலையில் 64 ஆவது படைப்பிரிவு இராணுவத்தளபதி ஒருவர்...\tRead more »\nகிளிநொச்சியில் பாதுகாப்பு படையினரால் 200 பேருக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள் விநியோகம்\nகிளிநொச்சியில், பாதுகாப்புப் படையினரால் பொதுமக்களுக்கான உதவிகள் வழங்கும் நலத்திட்டத்தின் கீழ் இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கி வைக்கப்பட்டன. கிளிநொச்சி நெலும் பியசவில் கேட்போர்கூடத்தில் மேற்படி நிகழ்வுகள் இடம்பெற்றன. மேற்படி நிகழ்வினை கொழும்பு விஷன் கெயார் நிறுவனத்துடன் இணைந்து 65 ஆவது படைப்பிரிவு ஒழுங்கு படுத்தியிருந்தது....\tRead more »\nஉண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் போனோரின் உறவுகளை சந்தித்தார் சிவாஜிலிங்கம்\nவவுனியாவில் சுழற்சிமுறை ���ண்ணாவிரத்த்தில் ஈடுபட்டுள்ள காணாமல் போன உறவுகளின் குடும்பத்தினரை வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சந்திந்து கலந்துரையாடியுள்ளார். இதன் போது காணாமல் போன உறவுகள் தொடர்பாகவும், அதற்கான போராட்டம் தொடர்பாகவும் அவர் கலந்துரையாடியாடியுள்ளார் இதன் போது காணாமல் போன உறவுகள், தாம் எதிர்நோக்கியுள்ள...\tRead more »\nஇராணுவத்தினரின் செயற்பாட்டினால் அச்சத்தில் வாழும் கிளிநொச்சி மக்கள்\nகிளிநொச்சியில் மக்கள் செறிந்து வாழும் குடியிருப்புக்களுக்கு அருகில் குண்டுகளைச் செயலிழக்க வைக்கும் இராணுவத்தினரின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். கிளிநொச்சி, உமையாள்புரம் மற்றும் தட்டுவன்கொட்டி, ஆனையிறவு பகுதிகளில் உள்ள மக்கள் குடியிருப்பு காணிகளிலேயே குறித்த செயற்பாடுகளை இராணுவத்தினர் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த...\tRead more »\n : வடமாகாணசபையில் முரண்பட்ட விவாதம்\nகிளிநொச்சி- பொன்னார்வெளி கிராமத்தில் கடற்படையின் ஒத்துழைப்புடன் சீமெந்து தொழிற்சாலை அமைக்கப்படுவதாக மாகாண மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் முன்வைத்த குற்றச்சாட்டை எதிர்கட்சி உறுப்பினர் வி.தவநாதன் மறுத்துள்ளார். கட ந்த ஆட்சியில் எதிர்த்தவர்கள் இந்த ஆட்சியில் ஆதரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார் வடமாகாணசபையின்...\tRead more »\n“மலிங்கவை விட வேகமாக பந்து வீச முடியும்” ; மார்தட்டும் தமிழன்\nகிளிநொச்சி – புலோப்பளை பகுதியில் வசித்துவரும் செபஸ்ரியாம்பிள்ளை விஜயராஜ் என்ற இளம் கிரிக்கெட் வீரர் இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளரான லசித் மலிங்கவை விட வேகமாக பந்து வீச முடியும் என சவால் விடுத்துள்ளார். கிளிநொச்சி பளை மத்திய கல்லூரியில் கல்வி பயின்ற விஜயராஜ் பாடசாலை...\tRead more »\nகடற்படை எமது நிலத்தை விட்டு வெளியேறவேண்டும்: இரணைதீவு மக்கள்\nதமது பூர்வீக பூமியான இரணைதீவை ஆக்கிரமித்து தங்கள் வீடுகளில் நிலைகொண்டுள்ள கடற்படையினர், அங்கிருந்து வெளியேறி அரச காணிகளுக்கு செல்லவேண்டுமென இரணைதீவு மக்கள் குறிப்பிடுகின்றனர். அருகிலுள்ள அரச காணிகளில் கடற்படையினர் குடியிருப்பதில் தமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லையென்றும், தம்மை தமது சொந்த நிலத்தில் தொழில் செய்ய...\tRead more »\nயுத்தத்தால�� பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு காப்புறுதி நிறுவனங்கள் உரிய நட்டஈட்டை வழங்காமல் ஏமாற்றி வருகின்றன : சிறிதரன்\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு காப்புறுதி நிறுவனங்கள் உரிய நட்டஈட்டை செலுத்த வில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் பிரதமருடனான நேரடி கேள்வி பதில் நேரத்தின்போது அவர் இவ்வாறு குற்றம் சுமத்தினார். தொடந்து உரையாற்றிய அவர்...\tRead more »\nகிளிநொச்சி விளையாட்டு வீரருக்கு இலங்கை கிரிக்கட் அணியில் விளையாட வாய்ப்பு வன்னி பிரதிப் பொலிஸ்மா அதிபர் நடவடிக்கை\nகிளிநொச்சி பளையை சேர்ந்த செபஸ்ரியாம்பிள்ளை விஜயராஜ் 23வயதுடைய வேகப்பந்து மற்றும் கடினப்பந்து வீச்சாளரை இன்று (09.08.2017) காலை 9மணியளவில் வன்னி பிராந்தி பிரதிப் பொலிஸ்மா காரியாலயத்திற்கு அழைத்து கலந்துரையாடிய வன்னி பிராந்திப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் அவரது பயற்சிகளுக்குத் தேவையான உபகரணங்களை...\tRead more »\nசெஞ்சோலைப் படுகொலையின் 11ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nசெஞ்சோலைப் படுகொலையின் 11ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் திங்கட்கிழமை (14-08-2016) இடம்பெறவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரன் தெரிவித்துள்ளார். மேற்படி நிகழ்வுகள் வள்ளிபுனம், முல்லைத்தீவில் (தாக்குதலுக்கு உள்ளான செஞ்சோலை வளாக வீதி) இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும்...\tRead more »\nகதிர்காமத்தில் உறங்கியவர்கள் மீது பஸ் ஏறியதில் கிளிநொச்சியை சேர்ந்த இருவர் பலி\nகதிர்காமத்தில் பஸ்ஸின் சக்கரத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். கதிர்காமத்தில் உள்ள மைதானம் ஒன்றில் பெரஹேராவை பார்க்க வந்த சிலர் உறங்கியுள்ளதை அடுத்து, இதனை கவனிக்காத, பஸ்ஸின் சாரதி பஸ்ஸை பின்னோக்கி செலுத்தியபோது அங்கு உறங்கி கொண்டிருந்த மூவர் பஸ்ஸின் சில்லுகளில் சிக்கியுள்ளனர்....\tRead more »\nகிளிநொச்சியில் தொடர்ந்தும் பெருந்தொகையான வெடிபொருட்கள் மீட்பு\nகிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் தனியார் ஒருவரின் காணியில் உள்ள கிணற்றில் இருந்து மேலும் பெருந்தொகையான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. வடக்கில் இடம்��ெற்ற யுத்தத்தின் பின்னர் கிணறுகள், மலசல கூட குழிகள் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து இவ்வாறான வெடி பொருட்கள் மீட்கப்பட்டு வந்தன. இதேவேளை அண்மையில் ஆனையிறவு பகுதியில்...\tRead more »\nமுல்லைத்தீவில் வறட்சியால் 30 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் வறட்சியினால் 30,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். முல்லைத்தீவின் வறட்சி தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 136 கிராம அலுவலர் பிரிவுகளிலும் வறட்சியின் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும், வறட்சியால் பாதிக்கப்பட்ட...\tRead more »\nதனியார் சொகுசு பேருந்து விபத்து சாரதி உட்பட ஆறுபேர் வைத்தியசாலையில்\nஇன்று அதிகாலை 3.20 மணிக்கு கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிசென்ற தனியார் சொகுசு பேருந்து கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகத்தின் திட்டமிடல் அறையுக்குள் மின்சார கம்பங்களையும் அருகில் இருந்த கடைத்தொகுதியையும் உடைத்துக்கொண்டு விபத்துக்குள்ளானது. சாரதி உட்ப்பட ஆறு பேர் காயங்களுக்கு உள்ளாகி கிளிநொச்சி பொது வைத்தியசாலையில்...\tRead more »\nபொலிஸ்மா அதிபர் கிளிநொச்சி விஜயம்\nகிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் பிரிவுகளில் உள்ள கிராம சேவையாளர்கள், பொலிஸ் அதிகாரிகள், பொலிஸ் சிவில் குழுக்களுடனான சந்திப்பொன்றில் கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பொலிஸ்மா அதிபர் நேற்று கலந்து கொண்டார். குறித்த சந்திப்பு நேற்று மாலை கிளிநொச்சி இரணைமடு சந்தியில் அமைந்துள்ள நெலும்பியச மண்டபத்தில்...\tRead more »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/2016-nov-15/lifestyle/124968-childrens-screen-time-data-story.html", "date_download": "2018-07-19T04:03:51Z", "digest": "sha1:2RZSWSOBI66ZZHB2Y53G66NFKSTA5EIZ", "length": 20500, "nlines": 451, "source_domain": "www.vikatan.com", "title": "உங்கள் குழந்தையின் ஸ்க்ரீன் டைம் எவ்வளவு? | Childrens Screen Time - Data Story - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\nஅடுத்த மாதம் நடக்கிறது பா.ஜ.க தேசிய செயற்குழு - தேர்தலுக்கான வியூகங்களை வகுக்க திட்டம் `தமிழகத்தின் சிறந்த மகன்' - ஸ்டாலினைப் பாராட்டிய ராகுல் காந்தி `தமிழகத்தின் சிறந்த மகன்' - ஸ்டாலினைப் பாராட்டிய ராகுல் காந்தி ஆஃபர்களால் அல்ல, ஊழியர்களின் போராட்டத்தால் முடங்கிய அமேசான் இணையதளம்\nதள்ளிப்போகும் பொறியியல் கலந்தாய்வு - கூடுதல் விவரம் கேட்கும் உச்ச நீதிமன்றம் கை,கால்களை இரும்புக் கம்பியால் கட்டி எரித்துக்கொலை - சென்னையில் நடந்த கொடூரம் கை,கால்களை இரும்புக் கம்பியால் கட்டி எரித்துக்கொலை - சென்னையில் நடந்த கொடூரம் `சபரிமலை ஐயப்பன் வழிபாட்டில் ஆண்களுக்கு இணையாகப் பெண்களுக்கும் சம உரிமை உள்ளது' - உச்ச நீதிமன்றம்\n105 அடியை எட்டியது மேட்டூர் அணை - பாசனத்துக்கு இன்று நீர் திறப்பு `உங்கள் வயிற்றுக்குள் நுழைந்தா சோதனை செய்ய முடியும் `உங்கள் வயிற்றுக்குள் நுழைந்தா சோதனை செய்ய முடியும்' - மனோகர் பாரிக்கர் சர்ச்சைப் பேச்சு' - மனோகர் பாரிக்கர் சர்ச்சைப் பேச்சு டிராக்கோஸ்டமி மாற்றத்திற்கு பிறகு வீடு திரும்பினார் கருணாநிதி\n\"அன்னை தெரசாவின் சுருக்கங்கள்தான் பேரழகு\nவிண்ணிலும் வேகம்... மண்ணிலும் வேகம்\nபிளாட்பாரம் டு உலகக் கோப்பை... - பிரமிக்க வைக்கும் சங்கீதா\nஉங்கள் உடல்... உங்கள் உரிமை\nஇது செலவு அல்ல... ஆரோக்கியத்துக்கான முதலீடு\nஅம்மா திரும்பி வந்த கதை\n”சட்டம் எப்போதும் பலமான ஆயுதம் அல்ல\n“என் வலி, இன்னொரு தாய்க்கு வேண்டாம்\nமூங்கில் பந்தும் முமுநீளக் கனவுகளும்\n50 வயதிலும் ஓடலாம்... வாழ்வைக் கொண்டாடலாம்\nகோபம் குறைக்க... நினைவாற்றல் பெருக\nஎன் டைரி - 393\nராசிபலன்கள் - நவம்பர் 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை\nபெண் Money - மை டியர் சேமிப்புப் புலிகளே\n - ஒரு டஜன் யோசனைகள்\nஒரிஜினல் வைரத்தைக் கண்டறிவது எப்படி\nபட்டாணியில் பாடம் கற்ற மாணவிகள்\nஎப்போதும் என் மனதில் ஒரு மெல்லிய சோகம்\nஉங்கள் குழந்தையின் ஸ்க்ரீன் டைம் எவ்வளவு\nநான்கு சுவர்களுக்குள் இந்தியாவின் எதிர்காலம்\nகாப்பீட்டு கணிப்பு அறிவியல் படிப்பு... நிதித் துறைகளில் வேலைவாய்ப்பு\nதிருமணத்துக்குப் பிறகு பெண்கள் இனிஷியல் மாற்ற வேண்டுமா\n30 வகை ரெடி டு ஈட்\n - இது புது ருசி\nசமச்சீர் டயட்டில் எடை குறைக்க முடியுமா\nஉங்கள் குழந்தையின் ஸ்க்ரீன் டைம் எவ்வளவு\nடிஜிட்டல் திரைகளைப் பார்க்காமல் நம் தினம் விடிவதும் இல்லை... முடிவதும் இல்லை. மொபைல், டேப்லெட், லேப்டாப், கணினி, டி.வி, வீடியோ கேம்ஸ் என ஏதேனும் ஒரு விதத்தில், டிஜிட்டல் ஸ்க்ரீன்களைப் பயன்படுத்துகிறோம். இப்படி நாம் டிஜிட்டல் ஸ்க்ரீன் பார்க்கும் நேரத்தையே ஸ்க்ரீன் டைம் என அழைக்கின்றனர் நிபுண��்கள். குழந்தைகளுக்கும் இந்த ஸ்க்ரீன் டைம் அதிகரிப்பதால், படிப்பில் குறைபாடு, மூளையின் செயல்திறன் குறைதல், உடல்பருமன் போன்ற பிரச்னைகள் ஏற்படும் என எச்சரிக்கிற உலக பொருளாதார மையம், இதிலிருந்து மீளும் வழிமுறைகளையும் வழங்கியுள்ளது.\nஅதிக அளவில் டிஜிட்டல் ஸ்க்ரீன் பார்ப்பதால் நான்கு விதமான பிரச்னைகள் ஏற்படுகின்றன.\nநான்கு சுவர்களுக்குள் இந்தியாவின் எதிர்காலம்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nஒரு நாளைக்கு ரூ.1.63 கோடி... ஓர் ஆண்டுக்கு ரூ.358 கோடி... - மிரட்டும் முட்டை முறைகேடு\nஎன்ன செய்யப் போகிறீர்கள் செயல் தலைவரே\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nகுழந்தையில்லா சோகம்... - பிரபல சீரியல் நடிகை எடுத்த விபரீத முடிவு\nவேலைக்காக 20 மைல் நடந்த இளைஞர்.. - காரைப் பரிசளித்து நெகிழச்செய்த சி.இ.ஓ\nசிறுமி வல்லுறவு வழக்கில் சிக்கியுள்ள 17 பேர் மட்டும் குற்றவாளிகள் அல்ல\nமின்சார வாரிய உடனடி தேவைக்கு ரூ.1000 கோடி முன்பணம்: ஜெ. உத்தரவு\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nவாட்ஸ்அப் பாலியல் அழைப்பு... அமைச்சர் மகனும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வும்\n“தினகரனை ஏன் பெரிய தலைவர்போல காட்டுகிறீர்கள்” - சீறிய எடப்பாடி\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\nமாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590493.28/wet/CC-MAIN-20180719031742-20180719051742-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}