diff --git "a/data_multi/ta/2018-26_ta_all_0125.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-26_ta_all_0125.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-26_ta_all_0125.json.gz.jsonl" @@ -0,0 +1,358 @@ +{"url": "http://andhimazhai.com/news/view/vijaykanth-returned-frm-singapore.html", "date_download": "2018-06-18T09:07:24Z", "digest": "sha1:KPWNIO2GCXTOXU5HJOZ43PON7ZZDTEWW", "length": 7247, "nlines": 47, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - சிகிச்சை முடித்து சென்னை திரும்பினார் விஜயகாந்த்", "raw_content": "\nநடிகை கஸ்தூரி வீட்டை முற்றுகை இட்டு திருநங்கைகள் ஆர்பாட்டம் சர்ச்சை பேச்சு: நடிகர் மன்சூர் அலிகான் கைது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான சவால்களை எதிர்கொள்ள நடவடிக்கை: பிரதமர் பேச்சு ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமில கசிவு: சரிசெய்யும் பணி தொடக்கம் ஒகேனக்கல் அருவியில் சீறிப்பாயும் காவிரி சர்ச்சை பேச்சு: நடிகர் மன்சூர் அலிகான் கைது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான சவால்களை எதிர்கொள்ள நடவடிக்கை: பிரதமர் பேச்சு ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமில கசிவு: சரிசெய்யும் பணி தொடக்கம் ஒகேனக்கல் அருவியில் சீறிப்பாயும் காவிரி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி நுழைவு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு வாணியம்பாடி அருகே மினிலாரி கவிழ்ந்து விபத்து: 9 பேர் மரணம் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ரசாயன கசிவா எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி நுழைவு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு வாணியம்பாடி அருகே மினிலாரி கவிழ்ந்து விபத்து: 9 பேர் மரணம் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ரசாயன கசிவா: அதிகாரிகள் குழு ஆய்வு தமிழகத்தின் தேவையை பிரதமர் மோடியிடம் வலியுறுத்தி உள்ளேன்: எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் வீட்டை நோக்கி ஆம் ஆத்மி தொண்டர்கள் பேரணி: அதிகாரிகள் குழு ஆய்வு தமிழகத்தின் தேவையை பிரதமர் மோடியிடம் வலியுறுத்தி உள்ளேன்: எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் வீட்டை நோக்கி ஆம் ஆத்மி தொண்டர்கள் பேரணி பாஜக அரசின் முயற்சியை அதிமுக அரசு தடுக்க வேண்டும்: ஸ்டாலின் காவிரியில் நீர் பெறுவதற்கு ஆணையத்திடம் அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்: கே. பாலகிருஷ்ணன் ரம்ஜான் பண்டிகையையொட்டி மசூதிகளில் சிறப்பு தொழுகை பாஜக அரசின் முயற்சியை அதிமுக அரசு தடுக்க வேண்டும்: ஸ்டாலின் காவிரியில் நீர் பெறுவதற்கு ஆணையத்திடம் அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்: கே. பாலகிருஷ்ணன் ரம்ஜான் பண்டிகையையொட்டி மசூதிகளில் சிறப்பு தொழுகை கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம்: நிலச்சரிவு உள்ளிட்ட சம்பவங்களில் 45 பேர் மரணம் வருமான வரித்துறை நடிகை திரிஷாவுக்கு விதித்த அபராதம் ரத்து\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 70\nநினைவுச்சுவடு – அந்திமழை இளங்கோவன்\nமலேசிய அரசியல் – மாலினி\nசிகிச்சை முடித்து சென்னை திரும்பினார் விஜயகாந்த்\nதேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனைக்கு சென்று மருத்துவ சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்.…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nசிகிச்சை முடித்து சென்னை திரும்பினார் விஜயகாந்த்\nதேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனைக்கு சென்று மருத்துவ சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த 28 ஆம் தேதி மருத்துவ சிகிச்சைக்காக விஜயகாந்த் மீண்டும் சிங்கப்பூர் சென்றார். சிங்கப்பூரில் சிகிச்சை உடையில் இருந்த விஜயகாந்த் போட்டோவும் வெளியாகி, சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இந்நிலையில் சிகிச்சை முடிந்து விஜயகாந்த் இன்று மீண்டும் சென்னை திரும்பியுள்ளார்.\nநடிகை கஸ்தூரி வீட்டை முற்றுகை இட்டு திருநங்கைகள் ஆர்பாட்டம்\nசர்ச்சை பேச்சு: நடிகர் மன்சூர் அலிகான் கைது\nநாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான சவால்களை எதிர்கொள்ள நடவடிக்கை: பிரதமர் பேச்சு\nஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமில கசிவு: சரிசெய்யும் பணி தொடக்கம்\nஒகேனக்கல் அருவியில் சீறிப்பாயும் காவிரி\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=527988", "date_download": "2018-06-18T10:02:23Z", "digest": "sha1:UQNFQMK7I3E2D6YL5YFRU33RLOEOKFEL", "length": 10046, "nlines": 82, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | புனித ஹஜ் பெருநாள் இன்று", "raw_content": "\nபிணை முறி விவகார அறிக்கையை வெளியிடுவதில் அரசாங்கம் பின்னடைவு: கெஹெலிய ரம்புக்வெல\nதலவாக்கலையில் சிறுமி கடத்தல் விவகாரம்: சந்தேக நபர்களுக்கு பிணை\nதனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு\nகிழக்கில் சூறைக்காற்று: வீடுகள் சேதம்\nபுனித ஹஜ் பெருநாள் இன்று\nஉலகலாவிய முஸ்லிம்கள் புனித ஹஜ் பெருநாளை இன்று கொண்டாடுகின்றனர்.\nஇதனை முன்னிட்டு நாட்டின் அனைத்து பாகங்களிலும் உள்ள பள்ளிவாசல்களில் விசட பெருநாள் தொழுகைகள் இடம்பெறுவதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை ஹஜ் பெருநாளை முன்னிட்டு ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅதில் ஹஜ் பெருநாள் சமத்துவத்தின் அடிபடையிலான உயரிய சமூக நீதிக்கு வழிவகுப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன் இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பை மிக அழமான முறையில் ஹஜ் பெருநாள் எடுத்து காட்டுவதாகவும் ஜனாதிபதி தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை பல் சமூகத்தவர்கள் ஒற்றுமையுடனும், புரிந்துணர்வுடனும் வாழ ஹஜ் பெருநாள் சந்தர்பத்தை ஏற்படுத்தி கொடுப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமது ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.\nமேலும் சகவாழ்வு, சமத்துவம் என்பவற்றின் பொருளை ஹஜ் பெருநாள் மனிதகுலத்துக்கு உணர்த்துவதாகவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை இறைவனுக்காகவும், தமது சகோதர மனிதர்களுக்காகவும் ஒருவர் செய்யக் கூடிய தியாகத்தின் முக்கியத்துவத்தை புனித ஹஜ்ஜுப் பெருநாள் தினமானது பிரதிபலிப்பதாக எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வெளியிட்டுள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபல்வேறு சமூகங்களைச் சார்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதற்கும், ஒற்றுமையுடனும் சமாதானத்துடனும் வாழ்வதற்கும் உதவுகின்ற அர்ப்பணிப்பின் முக்கியத்துவம் பற்றி புனித ஹஜ்ஜுப் பெருநாளின் ஊடாக நினைவூட்டப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஎனவே இந்த நாளில் ஹஜ்ஜுப் பெருநாளின் உண்மையான தார்பரியத்தினை உணர்ந்து ஒருவரையொருவர் புரிந்துகொண்டு, மற்றையவர்களின் பல்வகைமைக்கு மதிப்பளிக்குமாறு இலங்கை மக்களிடம் மிகவும் அன்புடன் வேண்டிக்கொள்வதாகவும் எதிர்க் கட்சித் தலைவர் கேட்டுள்ளார்.\nஇதேவேளை இன்றைய தினம் ஹஜ் பெருநாளை கொண்டாடும் அனைத்து இஜ்ஜாமிய மக்களுக்கும் ஆதவன் குடும்பத்தின் இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஊடக சுதந்திரம் கொலை செய்யப்பட்டு இன்றுடன் ஒன்பது வருடங்கள்\nகூட்டமைப்பின் பிரிவு எம் இனத்திற்கான துரோகம்: கோகுலகுமார் அஞ்சலா\nபட்டம் விடச் சென்றவர் பரிதாப மரணம்: புத்தூரில் சம்பவம்\nசாதாரண தர பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கை குறைப்பு\nபிணை முறி விவகார அறிக்கையை வெளியிடுவதில் அர���ாங்கம் பின்னடைவு: கெஹெலிய ரம்புக்வெல\nசிறைக் கைதிகளுக்கு வழங்கப்பட்ட விஷேட யோகா நிகழ்வு\nதலவாக்கலையில் சிறுமி கடத்தல் விவகாரம்: சந்தேக நபர்களுக்கு பிணை\nகாவிரி விவகாரம் தொடர்பில் எடுத்துரைத்தேன்: எடப்பாடி பழனிச்சாமி\nதனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு\nகிழக்கில் சூறைக்காற்று: வீடுகள் சேதம்\nவட மாநிலங்களில் கொட்டும் மழை: லட்சக்கணக்கானோர் இடப்பெயர்வு\nஉரிமைகள் பறிக்கப்படுகின்றன: மல்லாகம் மக்கள் குற்றச்சாட்டு\nநியூஜெர்சி கலை நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு: 22 பேர் படுகாயம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/live-from-makkah/", "date_download": "2018-06-18T09:56:09Z", "digest": "sha1:ITK4HUB4J7U36YNSHWFDTVZICP2OIJ4R", "length": 10936, "nlines": 151, "source_domain": "chittarkottai.com", "title": "Live from Makkah « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nவாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள்\nதனிப்பட்ட சுகாதாரம் – Personal Hygiene\nசுக்கு, மிளகு, திப்பிலி என்பது திரிகடுகம்\nஅந்தப் பள்ளிகூடத்துல எல்லாமே ஓசியா\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (137) குழந்தைகள் (94) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (526) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 12,840 முறை படிக்கப்பட்டுள்ளது\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஹஜ் புனிதப் பயணம் (2011) விண்ணப்பங்கள்\nசாக்லெட் சாப்பிட்டால் ஸ்லிம் ஆகலாம்\nவங்கிகளுக்கு மல்லையா கற்றுத் தந்த பாடம்\nபிரபல தொழிலதிபர் பி.எஸ்.அப்துர் ரஹ்மான் க��லமானார்\nஇந்தியாவில் 100-ல் நான்கு பேருக்கு இதய நோய்\nஎலக்ட்ரானிக் எந்திரங்கள் – நவீன மாற்றங்கள்\nநோய் அறியும் கருவியாகும் போன்\nதித்திக்கும் மாம்பழத்தின் சூப்பரான நன்மைகள்\nஉலக அதிசயங்கள் (பட்டியல்) உருவான வரலாறு\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதன்மையாளர்கள்\nபிரபல தொழிலதிபர் பி.எஸ்.அப்துர் ரஹ்மான் காலமானார்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 4\nசலீம் அலி – பறவையியல் ஆர்வலர்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/tamil-nadu-std-codes/", "date_download": "2018-06-18T09:52:15Z", "digest": "sha1:2C4M566MSDGZKIOO6IEXFZLZO4JIYQ6C", "length": 10887, "nlines": 147, "source_domain": "chittarkottai.com", "title": "Tamil Nadu STD Codes « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nசென்னையில் மணக்கும் இயற்கை உணவகங்கள்\nமனிதனின் ஆயுளை நீடிக்க செய்வதற்கான வழிகள்\nமருத்துவ குணங்கள் நிறைந்த அத்திப்பழம்\nவைரவிழா ஆண்டில் ஜமால் முஹம்மது கல்லூரி\nமாற்றம் இல்லா முடிவுகள் – சிறுகதை\nமகளிர் இட ஒதுக்கீடு உள்ளொதுக்கீடு\nதமிழகத் தேர்தல்: நெருக்கடிகளும் – குழப்பங்களும்\nபுதிய முறைமையை நோக்கி உலகம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (137) குழந்தைகள் (94) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (526) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 5,673 முறை படிக்கப்பட்டுள்ளது\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஉடலில் `அட்ரினல் சுரப்பி’ செய்யும் அதிசயங்கள்\nஇந்தி��ாவில் 100-ல் நான்கு பேருக்கு இதய நோய்\nஉடல் உறுப்பு தானம்: ஒரு விரிவாக்கம்\nவெற்றிக்கு முன் வரும் தடைகள்\nவை-பை(WiFi) பயன்பாட்டால் ஆண்களுக்கு ஆபத்தா\nபேரிக்காய் – சில மருத்துவ குறிப்புகள் \nபொட்டலில் பூத்த புதுமலர் 1\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 6\nநபி(ஸல்) அவர்களுக்கு விரோதிகளின் சொல்லடிகள்\nசலீம் அலி – பறவையியல் ஆர்வலர்\nஇங்க் – மை -Ink உருவான வரலாறு\nமிதிவண்டி (சைக்கிள்) உருவான வரலாறு\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/tag/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-06-18T09:25:09Z", "digest": "sha1:ZJKIA54PYMEA6YM3G4FFNMTXQCNEQR53", "length": 3336, "nlines": 66, "source_domain": "hellotamilcinema.com", "title": "கவிதை | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nசிரியா மண்ணே சிரி – கவிதை. வைரமுத்து.\nமஞ்சள் நாட்டவருக்கு ஒரு தேசபக்தனின் திறந்த மடல் – மனுஷ்ய புத்திரன்\nஎல்லையில் பதட்டம் நீடிக்கிறது எல்லையில் நாங்கள் ஒரு சிறிய …\nJuly 6, 2017 | நாலாம் உலகம்\nவித்தியாசமாகப் பேசியே கருத்துக்களையும் அதில் அழகாகச் …\nMay 15, 2016 | நாலாம் உலகம்\nஆக்‌ஷன் ஹீரோனு சொல்லிக்கொள்ள வெட்கப்படுகிறேன் : விஷால்\nதண்ணீர் விடியல் – கபிலன் வைரமுத்து\nகவுதம் மேனன் என்றொரு நரகாசுரன்\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\n‘ஜோக்கரு’க்கு என் பீச்சாங்கை முத்தங்கள் \nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muslimleaguetn.com/news.asp?id=3426", "date_download": "2018-06-18T09:27:06Z", "digest": "sha1:THZK2BWH5XWHN5L6CTMC72XEPJXG4IWD", "length": 20100, "nlines": 75, "source_domain": "muslimleaguetn.com", "title": "Welcome to the Official Website of Tamil Nadu State Indian Union Muslim League", "raw_content": "\nஷரீஅத் சட்டத்தை மாற்ற மத்திய அரசு நினைத்தால் முஸ்லிம் சமுதாயம் பொறுத்துக் கொள்ளாது மதுரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிர் அணி மாநாட்டில் தீர்மானம்\nஷரீஅத் சட்டத்தை மாற்ற மத்திய அரசு நினைத்தால் முஸ்லிம் சமுதாயம் பொறுத்துக் கொள்ளாது மதுரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிர் அணி மாநாட்டில் தீர்மானம் மதுரை, டிசம்பர் 27- பொதுசிவில் சட்டத்தை எதிர்த்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிர் அணி சார்பில் ஷரீஅத் சட்ட பாதுகாப்பு பெண்கள் மாநாடு மதுரை திருப்பரங்குன்றம் பசுமலை கோபால் சாமி மண்டபத்தில் 26-12-2016 அன்று காலை 10 மணிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவி பேராசிரியை ஏ.கே. தஷ்ரீப் ஜஹான் தலைமையில் துவங்கியது.\nசையது ராஃபியா கிராஅத் ஓதினார். பேராசிரியை எம். பாத்திமா நிஷா அனை வரையும் வரவேற்றார். என். மும்தாஜ் நிஷா விளக்க உரையாற்றினார்.\nகேரள முஸ்லிம் மாணவர் பேரவை தேசிய துணைத்தலைவர் வழக்கறிஞர் பாத்திமா தஹ்லியாத்தா ஜெ.. ஜான்ராணி, கர்நாடக தேசிய மேற்கு மண்டல செயலாளர் தஸ்னீம் இப்ராஹிம், கேரள தேசிய மண்டல செயலாளர் ஜெயந்தி ராஜன், பசிரா அலாவுதீன், எம். வகிதா பேகம் திருச்சி மாவட்ட செயலாளர் பர்வீன் பேகம் ஆகியோர் உரையாற்றினார்கள்.\nமாலை 3 மணிக்கு நடை பெற்ற நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிர் அணி தேசிய தலைவர் பேராசிரியை ஏ.கே. தஷ்ரிப் ஜஹான், தி.மு.க மகளிர் அணி மாநில செயலாளர் மு.க. கனிமொழி எம்.பி., தமிழ்நாடு காங்கிரஸ் மகிளா மாநில தலைவி டாக்டர் எஸ். விஜயதாரணி எம்.எல்.ஏ., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் ஆகியோர் உரையாற்றினார்கள்.\nமாநாட்டில் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ., மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஹாஜகான், மாநிலதுணைத் தலைவர் அதிரை நசிருதீன், மாநில துணைச் செயலாளர் மில்லத் இஸ்மாயில், மதுரை தெற்கு மாவட்டநிர்வாகிகள் வி.கே.என். அப்துல் காதர் ஆலிம், ஏ. இக்பால் பாட்சா, இ. நஜீப், மதுரை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் டாக்டர் ஏ.கே. முகைதீன், வக்கீல் எஸ். ஜாகிர் உசேன், ஏ.கே. முஸ்தாக் அஹமது, திருச்சி கே.எம்.கே. ஹபிபுர் ரஹ்மான், கவிஞர் ஜாபர், விருதுநகர் எம்.ஏ. இப்ராஹிம் ஷா, திண்டுக்கல் அல்தாப் தௌபீக் உசேன், சென்னை பூவை காதர், கடையநல்லூர் வி.ஏ.எம். இக்பால், எம். கடாபி, மணிச்சுடர் புளியங்குடி எம். ஷாகுல் ஹமீது, ஏ. அப்துல் வகாப் உள்பட ஆயிரக் கணக்கான பெண்களும் பங்கேற்றனர்.\nமாநாட்டில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள்.\n1. ஷரீஅத் சட்டம் என்பது அழிந்து போகக்கூடிய மனிதனால் இயற்றப்பட்ட சட்டம் அல்ல. அண்டசராசரங்கள் அனைத்தையும் படைத்து பரிபாலித்துவரும் ஏக இறைவனால் வகுப்பட்டுள்ள சட்டம். அல்லாஹ்வினால் அருளப்பட்ட திருக்குர் ஆனையும், அகிலத்தின் அருட் கொடையாக வந்த நபிகள் பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வாழ்க்கை முறைகளையும் உள்ளடக்கிய ஷரீஅத் சட்டம்தான் முஸ்லிம்களின் உயிர்மூச்சு. ஈருலக வாழ்விற்கும் வழிகாட்டி இந்த ஷரீஅத் சட்டத்தை மாற்ற எந்த ஒரு தனி மனிதனோ, எந்த ஒரு தனி அமைப்போ, எந்த ஒரு அரசாங்கமோ கை வைத்தால் அதனை இந்திய முஸ்லிம் சமுதாயம் நிச்சயமாகப் பொறுத்துக் கொள்ளாது. முக்கியமாக முஸ்லிம் பெண்களின் வாழ்வியல் சட்டங்களை மையமாக வைத்து, பொது சிவில் சட்டத்தை புறவழியாக உட்புகுத்த நினைக்கின்ற நடவ டிக்கையை இம்மாநாடு மிக வன்மையாகக் கண்டி க்கிறது. இந்த எண்ணத்தை மத்திய பா.ஜ.க அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்பதை இம்மாநாடு உறுதியாகக் கேட்டுக்கொள்கிறது.\n2. தமிழகத்தில் முஸ்லிம் பெண்கள் மேம்பாட்டிற் காகவே செயல்படக்கூடிய முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கம் அனைத்து மாவட்டங் களிலும் செயலாற்றி வருகிறது. இதற்கென ஒரு தனிக் கட்டிடத்தை அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்டித்தர வேண்டும் என தமிழக அரசுக்கு இம்மாநாடு கோரிக்கை வைக்கிறது.\n3. முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கம் ஒவ்வொரு ஆண்டும் ரூ. 10 லட்சத்தை இதற்கான வங்கி கணக்கில் வைப்பு வைததால் அதற்கான இணைமான்யமாக ரூ. 20 லட்சத்தை தமிhக அரசு வழங்குகிறது. ஆனால் இந்த இணைமான்யம் பெறுவதில் அதிக காலதாமதம் ஏற்படு கிறது. இதனைத் தவிர்த்து உரிய காலத்தில் இது கிடைத்திட வழி வகை செய்ய வேண்டும் என தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.\n4. முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கத்தை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்க வேண்டும் என்ற நிலை தற்போது உள்ளது. இது நடைமுறையில் மிகச் சிரமமான ஒன்றாக இருக்கிறது. இது தமிழக அரசே செயல்படுத்துகின்ற ஒரு சங்கமாக இருப்பதால் ஆண்டுதோறும் புதுப்பிக்கப் பட வேண்டும் என்ற நிலையை மாற்றி சட்டத்திலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இம்மாநாடு வலியுறுத்துகிறது.\n5. மதுரையில் தமிழக அரசின் முஸ்லிம் பெண்களு க்கான விடுதி தற்போது பள்ளிக்கூடத்தின் உட்புறம் இயங்கி வருகிறது. பெண்களின் பாதுகாப்பை கருதி இவ்விடுதியை ஒரு தனிக் கட்டிடத்தில் அமைத்துத் தரவேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.\n6. கூஹஆஊடீ என்கிற தமிழ்நாடு சிறுபான்மைக் கழக���் தொழில்களைத் துவங்குவதற்கு கடன் தருகிறது. ஆனால் இதற் கான நிபந்தனைகள் கடினமா னதாகவும், நீண்ட காலம் எடுப் பதாகவும், பிணை யாக ஏதேனும் ஒரு சொத்தைக் கேட்பதாகவும் உள்ளது. ஏழை முஸ்லிம் பெண் களால் இவைகளை நிறைவேற்ற முடியாமல் இருப்பதால் அவர்க ளுடைய ஊக்கமும், முயற்சியும் வீணாகிப் போகிறது. ஆதலால் இத்தகைய விதிகளைத் தளர்த்தி, சுலபமாக இவை கிடைத்திட வழி வகைகளை தமிழக அரசு செய்திட வேண்டும் என இம்மாநாடு கோரிக்கை வைக்கிறது.\n7. பொருளாதாரத்தில் நலி வடைந்த முஸ்லிம் பெண் களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி வகுப்புகள் நடத்த சிறப்பு ஏற்பாடகள் செய்துதர வேண்டும் என தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.\n8. பட்டம் பெற்ற முஸ்லிம் பெண்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தர தமிழக அரசுக்கு இம்மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது. 9. பள்ளிகளில், கல்லூரி களில், பணிபுரியும் இடங்களில் முஸ்லிம் பெண்கள் அணியும் கண்ணிய உடையான பர்தாவிற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் எந்த விதத்திலும் தடைவிதிக்கக் கூடாது. இது முஸ்லிம் பெண்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் செயல. இக்கெடுபிடிகளை மத்திய - மாநில அரசுகள் உடன டியாக கைவிட வேண்டும் என இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.\n10. இந்திய நாட்டில் தேசிய ஒருமைப்பாடு, சமய நல்லிணக்கம், சிறுபான்மை - பழங்குடியினரின் கலாச் சார தனித்தன்மையை பாதுகாத்திடவும், இந்திய பொருளாதார வளர்ச்சியில் பெரும் பங்காற்றவும் அமைதியைக் கட்டித்காத்து பிரிவினைவாதத்தை எதிர்க்கவும் பாடுபடுவோம் என மாநாட்டிற்கு மாநிலம் முழுவதிலும் இருந்து வருகை தந்த மாநாட்டு பிரதிநிதிகள் அனைவரும் உறுதிமொழி எடுக்கிறோம் என்பதையும் இம்மாநாடு பிரகடனப் படுத்திக் கொள்கிறது.\nமுத்தலாக் தடை மசோதா அரசியல் உள்நோக்கம், சட்டத்திற்கு எதிரானது இ.டி. முஹம்மது பஷீர் எம்.பி. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு (Saturday, December 29, 2007)\nஷரீஅத் சட்டத்தை மாற்ற மத்திய அரசு நினைத்தால் முஸ்லிம் சமுதாயம் பொறுத்துக் கொள்ளாது மதுரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிர் அணி மாநாட்டில் தீர்மானம் (Thursday, December 27, 2007)\nஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மூலம் இஸ்லாமிய கல்வியாளர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் ஜே.என்.யு. பல்கலைக்கழகத்தில் காண���மல் போன மாணவர் நஜீப் அஹமதுவை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பாலக்காட்டில் நடைபெற்ற முஸ்லிம் மாணவர் பேரவை தேசிய மாநாட்டில் தீர்மானம் (Thursday, December 27, 2007)\nபாலக்காட்டில் நடைபெற்றதேசிய மாநாட்டில் முஸ்லிம் மாணவர் பேரவை தேசிய நிர்வாகிகள் தேர்வு (Thursday, December 27, 2007)\nஇந்தியா முழுவதும் உள்ள மாநில தலைநகரங்களில் வரும் 22-ந்தேதி பாலஸ்தீன பாதுகாப்பு அனுசரிப்பு தினம் கேரளாவில் நடைபெற்ற இ.யூ. முஸ்லிம் லீக் தேசிய நிர்வாக குழு அவசர கூட்டத்தில் முடிவு (Sunday, December 16, 2007)\nபைத்துர் ரஹ்மா திட்டத்தின் மூலம் கடையநல்லூர் தொகுதியில் 4-வது இறையருள் இல்லம் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் திறந்து வைத்தார் (Sunday, December 9, 2007)\nஇ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்\nமுகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/actors/06/140670", "date_download": "2018-06-18T09:54:39Z", "digest": "sha1:TV5TATCFJDKV4JFRPK3OSD74YQDASKQH", "length": 6487, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "சூர்யா, தனுஷுடன் நடிக்க விரும்பும் நடிகை- யார் அவர்? - Cineulagam", "raw_content": "\nபணத்திற்காக வந்த தாடி பாலாஜியின் மனைவி.. அதிர்ச்சியில் பார்வையாளர்கள்\nஎங்க வீட்டு மாப்பிள்ளை ஆர்யாவின் வீட்டிற்கு மருமகள் ரெடி\nஎன் இன்னொரு மனைவியையும் பிரிந்துவிட்டேன்: பிக் பாஸ் சென்றதால் தாடி பாலாஜி சோகம்\n திட்டமிடாத வழிகளில் பணம் கொட்டும்\nபிக்பாஸ் 2 போட்டியாளர்கள் இவர்கள் தானாம்\nமுதல் நாளே பிக்பாஸ் வீட்டில் கம்பீர குரலிடம் அசிங்கப்பட்ட கமல்... உள்ளே சென்ற ஓவியா ஆடிப்போன சக போட்டியாளர்கள்\nபிக்பாஸ் 2 Live - கமல் அறிவித்த போட்டியாளர்கள் முழு பட்டியல்\nபிக்பாஸில் விஜய் பாடலோடு எண்ட்ரியான அஜித் பட நடிகர் கவர்ச்சி நடனத்துடன் கோலாகலமான கொண்டாட்டம்\nபெண்ணை விழுங்கிய மலைப்பாம்பு: வயிற்றை கிழித்து வெளியே எடுக்கும் பயங்கர காட்சி\nமுதல் நாளிலேயே பிக்பாஸ் வீட்டில் வெடிக்கும் சர்ச்சை.. நடிகரின் மோசமான செயல்\nபிரபலங்கள் கலந்துகொண்ட டிசைனர் ஜாய் கிரிஸில்டாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்\nபிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி பற்றிய சிரிக்க வைக்கும் மீம்ஸ்கள்\nஇதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக விருது விழாவுக்கு வந்த ரெஜினா - புகைப்பட���்கள்\nபடு பிரம்மாண்டமாக நடந்த பிலிம்பேர் 2018 விருது நிகழ்ச்சி புகைப்படங்கள்\nபிக்பாஸ்-2 வீட்டிற்குள் கமல், சிறப்பு புகைப்படங்கள் இதோ\nசூர்யா, தனுஷுடன் நடிக்க விரும்பும் நடிகை- யார் அவர்\nநடிகைகள் சினிமாவில் நுழையும் போது இளம் நடிகர்களுடன் நடிக்க தொடங்குவர். பின் அவர்கள் படங்கள் வெற்றியடைந்து வந்தால் அடுத்து பெரிய நடிகர்களுடன் இணைவர்.\nஅப்படி தான் சில முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார் ஸ்ரீதிவ்யா. தற்போது அவருக்கு சூர்யா, தனுஷுடன் இணைந்து நடிக்க ஆசையாம்.\nஇதுகுறித்து அவர் பேசும்போது, தமிழ் சினிமாவில் பல முன்னணி நாயகர்களுடன் நடித்துவிட்டேன். தொடர்ந்து மற்ற பெரிய நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. சூர்யா, தனுஷ் எனக்கு பிடித்தமான ஹீரோக்கள், எனவே, அவர்களுடன் நடிக்க அதிக ஆர்வமாக இருக்கிறேன் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/01/blog-post_371.html", "date_download": "2018-06-18T09:49:10Z", "digest": "sha1:D37PPOPQO7UUZYNQ6LMOPEUJ2FUXNFC5", "length": 47012, "nlines": 181, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "'றிசாத்தை பலியெடுத்தலும், தெரிந்த சிங்களமொழியில் சமூக இருப்பை உறுதிப்படுத்தியமையும்' (வீடியோ) ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n'றிசாத்தை பலியெடுத்தலும், தெரிந்த சிங்களமொழியில் சமூக இருப்பை உறுதிப்படுத்தியமையும்' (வீடியோ)\nவில்பத்து விவகாரம் தொடர்பில் நேற்று (09) இரவு இடம்பெற்ற தனியார் தொலைக்காட்சி அரசியல் விவகாரத்தில் 1984 ஆம் ஆண்டு முதல் 2015ஆம் வரை வில்பத்துவின் தோற்றம் என பொய்யான கூகுல் வரைபடைத்தைக் காட்டி அங்கு 2014ஆம் ஆண்டுக்குப் பிறகே முஸ்லிம்கள் காட்டை அழித்து குடியேறியுள்ளனர் என நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்க,\nஇல்லை, சகோதரரே நீங்கள் சொல்வது தவறு. இன்றைய நிகழ்ச்சிக்காக உங்களுக்கு யாரோ பிழையான தகவல்களை வழங்கியிருக்கிறார்கள் என்று அமைச்சர் ரிசாத் பதியுதீன் அமைதியாக எடுத்துக்கூற,\nஎன்ன பிழை இருக்கிறது கௌரவ அமைச்சரே என நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்க,\nசகோதரரே 1986ஆம் ஆண்டு அளவிலேயே கூகுல் மெப் சேவை ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இப்படியிருக்கையில் எப்படி 1984ஆம் ஆண்டு இந்தப் படத்தை வெளியிட்டிருக்க முடியும். இ���ிலிருந்தே இந்த தகவல் பொய் என்பது தெளிவாகவே தெரிகிறது.\nமழுப்புகிறார் நிகழ்ச்சித் தொகுப்பாளர். பேச்சை மாத்துகிறார். இடைவேளை கொடுக்கிறார்.\nஅமைச்சர் நிகழ்ச்சித் தொகுப்பாளரை நோக்கி தொடுக்கும் சங்கட கேள்விகள் கேட்கும் போது அல்லது வில்பத்துவில் முஸ்லிம்கள் வாழ்ந்துள்ளனர் என்பதற்கான ஆதாரங்களை காண்பிக்க முயற்சிக்கும் போதும் நிகழ்ச்சித் தொகுப்பாளர் உடனே குறுக்கிட்டு இடைவேளைக்கு செல்கிறார்.\nஅத்துடன், அமைச்சர் ரிசாத் பதியுதீனை அமைதியிழக்கச் செய்து பிரச்சினையை பூதாகரமாக்க நிகழ்ச்சித் தொகுப்பாளர் எடுத்த முயற்சியும் வெற்றியளிக்கவில்லை. அமைச்சர், நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் நிதானம் இழக்காது மிகத் தைரியமாக பதிலை வழங்கியிருந்தார்.\nஆக, மொத்தத்தில் அமைச்சரை பலியெடுக்கும் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியாகவே நேற்றைய நிகழ்ச்சி அமைந்தது. அமைச்சர் ரிசாத் பதியுதீன், தனக்குத் தெரிந்த சிங்கள மொழியில் மிகத் தைரியமாக தனது சமூகத்தின் இருப்பை உறுதிப்படுத்தியிருந்தாலும், இது அமைச்சரின் தனிப்பட்ட விடயமாக கருதாமல் ஏனைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த விடயத்தில் ஒற்றுமைப்பட வேண்டிய தேவை இருக்கிறது.\nஓட்டு மொத்த பேரினவாத சக்திகள் வில்பத்து விவகாரத்தை பெரிதாக்கி அங்கு முஸ்லிம்கள் வாழவில்லை யுத்தத்திற்குப் பின்னரே காட்டை அழித்து பலவந்தமாக குடியேறியுள்ளனர் என்று காட்ட முயல்கிறார்கள்.\nயா அல்லாஹ் எமது சமூகத்தின் வெற்றிக்காக எப்போதும் துணைபுரிவாயாக...\nPosted in: கட்டுரை, செய்திகள்\nஅல்லாஹ் உங்களுடன் தான் தலைவரே..\nசகோதர் கடைசியாக கேட்ட துஆவுக்கு நிச்சயம் அமீன் கூறிய ஆரம்பிக்க வேண்டும்,ரிசாட் மிக்க தைரியமார்வர் என்பது எல்லோருக்கும் தெரியும் ஆனால் அவருடன் முஸ்லிம் mp மார்கள் ஒன்று சேர்ந்து ஒத்துழைத்தால் வடக்கில் உள்ள ஏழைகள் சந்தோஷ்ப்படுவார்கள்,\n உங்களை பிரியமாக நேசிக்கும் ஒருவனின் சில கருத்துக்கள்\n1- தலைப்புக்கு சம்பந்தமே இல்லாத விடயங்களை கொண்டு DERANA சங்க ஆரம்பித்தது முற்றிலும் தவறு, தக்க பதிலையும் கூறி உங்களால் சங்கவை விவாதத்தின் ஆரம்பத்திலே சற்று அடக்கி வாசிக்க உங்களால் முடியாமல் போனது.\n2- சர்ச்சைக்குரிய கெசட் கோர்டினே ட் பொய்ண்டை முசலியிலிருந்த�� நொச்சியாகமை வரை க்கும் சென்றதை சரியாக சுட்டிக்காட்டிய உங்களால் ஏன் நீதி மன்றத்தில் ரீட் மனு தொடுக்க முடியாமல் போனது மேலும் காலம் தாழ்த்தாது இதனை உடனே வாபஸ் பெறுவதட்கு நடவடிக்கை எடுப்பீர்கள் என உறுதியாக நம்புகிறோம்.\n3- இலங்கையில் ஏனைய ( கெஸட் பண்ணப்பட்ட ) பிரதேசங்களில் காடழித்து இடம்பெற்ற குடியேற்றங்களை தெளிவாக சுட்டிக்காட்ட தவறி விட்டீர்கள் ( கஜூவாத்த / வவுனியா கலாபோகஸ் வெவ- நாமல் கம / தப்போவ ).\n4- போலி யாக சோடிக்கப்பட்ட 1984 ருந்து google எர்த் மெ ப்பை உடனேயே சுட்டிக்காட்ட தவறிவிட்டீர்கள்.என்றாலும் விளம்பர இடைவெளி யின் பின்னர் அறிந்துகொண்ட நீங்கள் 2009 இட்கு முட்பட்ட அணைத்து கூகிள் எர்த் மெப்பயும் போலி யானது என்பதனை ஆணித்தரமாக எடுத்து கூறியதையிட்ட டெரன பார்த்துக்கொண்டிருக்கும் நேயர்களிடம் நீங்களே தீர்மானிங்கள் எது சரியென்று மெல்ல நழுவியது . இனவாத முகமூடியும் மெல்ல கிழிந்து போனது.\n5-போலி யான NGO க்களின் EIA ரிப்போர்ட் களை உடனே நிராகரித்து ப்பேசியது மிகவும் பாராட்டுக்குரியது. என்றாலும் விளம்பர இடைவி லி யின் பின்னர் அதனை உறுதிப்படுத்துகிறேன் என்று சங்க கூறியும் அவரை தொடர் கேளவிகளால் பின்தொடர வில்லை.\n6-இவ்விவாதத்தில் ஒரு கட்டத்தில் தலைவர் அவர்கள் கடும் தொனியில் பேசியதன் மூலம் டெரன சங்க கட்டாயமாக முஸ்லிம்கள் சகல அடிப்படை வசதிகளுடன் மீள்குடியேற்றப்பட வெண்டும் என்று சற்று தாழ்மையாக பேசியதையும் காணலாம்.அந்தளவிட்கு மிக நுணுக்கமாக பேசியதையிட்ட மறிச்சுக்கட்டி மக்கள் மனம் சாந்தியடைவார்கள் என நினைக்கிறேன்.\nவீடியோ கட்டம் இதுதான் -34:04 -32:25.\nமீண்டுமொரு முறை நேரடி தொலை க்காட்சி நிகழ்ச்சியில் 2012 சர்ச்சைக்குரிய கெசட்டைபற்றி கேள்வி கேட்க விடாமல் உடனே நீதி மன்றத்தில் வழக்குத் தொடர் வீர்கள் என உறுதியாக நம்புகிறோம்.\nஅமைச்சருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக, அவரது தைரியம் முயற்சியும் பாராட்டப்பட வேண்டியதே\nநேர்முகப்பரீட்சை செய்பவர் சட்டரீதியாகவே ஆதாரம் கேட்கிரார்.\nஉதாரணம் 2012ஆம் ஆண்டு cassette தவறாக உள்ளது என்றால் அதனை இன்னும் ஒரு cassette மூலமே சரி செய்யப்பட வெண்டும் ......அதற்கு அமைச்சர் என்ற வகையில் என்ன செய்தீர்கள் \nசட்டரீதியாக இல்லாமல் cassette பன்னியதட்கு எதிராக வழக்குகள் ஏதும் உள்ளதா \nஏற்கனவே அந்த கிராம��்களில் இருந்ததட்கான voters list எங்கே \nஇவையெல்லாம் சட்டரீதியான ஆதாரங்கள் இவற்றைத்தான் அவர் ஆதாரமாக கேட்கிறார்.\nதுரதிஷ்டவசமாக இந்த எந்த ஆதாரமும் முன்வைக்கப்படவில்லை.\nஅல்லாஹ் எப்போதும் துனை இன்ஷா அல்லாஹ் வெற்றி நிச்சயம்\nபாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்த, அவர்களின் வாழ்வாதாரத்துக்காக பல குற்றச்சாட்டுக்களுக்கும், தொல்லைகளுக்கும் மத்தியில் கஷ்டப்பட்டு உழைக்கும் றிசாத் அவர்களுக்கு எமது பாராட்டுக்களும், நன்றிகளும். இந்த விவாதம் இன்னும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டடிருக்கலாம் என்பது எமது கணிப்பு. Rasmin Kamarudeen and Rislan Farook, well said.\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nஅருவருப்பாக இருக்கின்றது (நினைவிருக்கட்டும் இவன் பெயர் முஹம்மது கஸ்ஸாமா)\nபெரும்பாலான ஐரோப்பிய ஊடகங்கள் இவனைப் பெயர் சொல்லி அழைக்காமல் \"மாலிய அகதி\" என்று அழைப்பதைப் பார்க்கையில் அருவருப்பாக இருக்கின...\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று, றிஸ்வி முப்தி தெரிவித்தவை (வீடியோ)\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று 14.06.2018 றிஸ்வி முப்தி தெரிவித்தவை\nமொஹமட் பின், சல்மான் எங்கே..\nகடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி சவூதி அரச மாளிகையில் இடம்பற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு மாதத்துக்கு மேல் கழிந்த ந...\nபிறைக் கண்ட பலகத்துறையிலிருந்து, ஒரு உருக்கமான பதிவு\nஅஸ்ஸலாமுஅலைக்கும். அல்ஹம்துலில்லாஹ்,, ரமழானின் நிறைவும் சவ்வால் மாத ஆரம்பமும் எமது பலகத்துரையில் இருந்து மிகத்தெளிவாக ...\nசவூதிக்கு, கட்டார் கொடுத்த அடி\n2017 ஜூன் மாதம் தொடக்கம் கட்டார் மீது தடை­களை விதித்­துள்ள சவூதி தலை­மை­யி­லான நான்கு அரபு நாடு­க­ளி­னதும் தயா­ரிப்­புக்­களை விற்­பனை ...\nசிறைச்சாலையில் அமித் மீது தாக்குதல், காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி\nகண்டி முஸ்லிம்க��ுக்கு எதிரான வன்முறையின் போது பிரதான சூத்திரதாரியாக அடையளம் காணப்பட்டுள்ள அமித் வீரசிங்க காயமடைந்த நிலையில் வைத்தியசாலைய...\nஅரபு தேசமாக காட்சியளிக்கும், இலங்கையின் ஒரு பகுதி - சிங்கள ஊடகங்கள் சிலாகிப்பு (படங்கள்)\nமட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரம் குட்டி அரபு நாடு போன்று காட்சியளிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இஸ்லாம் மக்களின் பு...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம். ஆனால...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-06-18T09:51:50Z", "digest": "sha1:FZU65N4PWGKNRCU6XL4ET3HYIONMLWCT", "length": 3610, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: குர்குமின் | Virakesari.lk", "raw_content": "\nதனது காலை சமைத்து நண்பர்களுக்கு விருந்து\nஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற “சிற��வர்களை பாதுகாப்போம்” தேசிய வேலைத் திட்டம்\nஐ.தே.க.வுடன் ஒன்றிணைந்து செயல்படுவது பாரிய ஆபத்தை ஏற்படுத்தும் - சுசில்\nகிழக்கில் மினி சூறாவளி ; மீனவர் பலி, சொத்துக்களுக்கும் சேதம்\nமயிலிட்டி கடற்பரப்பில் கைவிடப்பட்ட கப்பலில் தீ\nமகனின் உயிரைப் பறித்த தாயின் சவப்பெட்டி\nஉலகக் கிண்ணம் 5 ஆம் நாள் : முன்னோட்ட ஆய்வு\nமல்லாகம் துப்பாக்கிச்சூடு : சம்பவ இடத்திற்கு சென்றார் மனித உரிமை ஆணையாளர்\nஜப்பானில் பாரிய நிலநடுக்கம் ; 3 பேர் பலி, 200 க்கும் மேற்பட்டோர் காயம்\nஇரத்தப் புற்றுநோயை விரட்டியடித்த பாட்டி வைத்தியம்\nஐந்து வருடங்களாக இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 67 வயது இங்கிலாந்துப் பெண், சிகிச்சை பலனளிக்காத நிலையில், மஞ்சளை மட்...\nஐ.தே.க.வுடன் ஒன்றிணைந்து செயல்படுவது பாரிய ஆபத்தை ஏற்படுத்தும் - சுசில்\nமயிலிட்டி கடற்பரப்பில் கைவிடப்பட்ட கப்பலில் தீ\n'நீ அழகாக இல்லை, கறுப்பாக இருக்கிறாய்': மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவன்\n\"ஜனாதிபதியின் கருத்து நிற‍ைவேற்றதிகார ஜனாதிபதி முறையை அவமதிப்பதாகவே உள்ளது\"\nமகனின் உயிரைப் பறித்த தாயின் சவப்பெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2016/03/04/%E0%AE%95%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-06-18T09:54:07Z", "digest": "sha1:ZDPHE2UVWPETN6XBG6SYQETRQYHRNOLW", "length": 8205, "nlines": 397, "source_domain": "blog.scribblers.in", "title": "கயிலை வாழ் பராபரன்! – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\n» திருமந்திரம் » கயிலை வாழ் பராபரன்\nஓங்கு பெருங்கடல் உள்ளுறு வானொடும்\nபாங்கார் கயிலைப் பராபரன் தானும்\nவீங்குங் கமல மலர்மிசை மேலயன்\nஆங்குயிர் வைக்கும் அதுவுணர்ந் தானே. – (திருமந்திரம் – 390)\nஓங்கி எழும் அலைகளைக் கொண்ட பெரும்கடலில் வசிக்கும் திருமாலுக்கும், மலர்ந்த தாமரையில் வீற்றிருக்கும் பிரமனுக்கும், தமக்கு மேலே நன்மை எல்லாம் தரும் பராபரன் ஒருவன் கயிலையிலே வசிக்கிறான் என்பது தெரியும். உலகில் ஒவ்வொரு உயிரும் உருவாகும் பொழுது, அவர்கள் அந்தப் பராபரனை உணர்வார்கள்\n1 Comment திருமந்திரம் ஆன்மிகம், சிருஷ்டி, சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nOne thought on “கயிலை வாழ் பராபரன்\nசித்தியை விட முக்தியே சிறந்தது\nயோகத்தினால் உடல் பொலிவ��� பெறலாம்\nசித்தியை விட முக்தியே சிறந்தது – TamilBlogs on சித்தியை விட முக்தியே சிறந்தது\n – TamilBlogs on அட்டமா சித்திகள்\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-english-news/", "date_download": "2018-06-18T09:48:30Z", "digest": "sha1:RWC6DXZVAUM6LZEXAPRCALWFCHZVWA6B", "length": 13849, "nlines": 168, "source_domain": "chittarkottai.com", "title": "தமிழ் செய்திகள் & English News « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nசீரான உணவு பழக்க வழக்கத்தால் 11 நாட்களில் நீரிழிவை விரட்டியவர்\nகை கால்களில் விறைப்பு (numbness)\n வெந்நீரில் இவ்வளவு விஷயம் இருக்கா\nஅவகேடோ பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nநெஞ்சைப் பிளந்த அந்தக் கொடூரம்\nமேற்கு வானில் ஜனநாயகப் பிறைக்கீற்று \nஅந்தப் பள்ளிகூடத்துல எல்லாமே ஓசியா\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (137) குழந்தைகள் (94) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (526) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 9,809 முறை படிக்கப்பட்டுள்ளது\nதமிழ் செய்திகள் & English News\nசென்னையில் பயங்கரம்: 15 வயது சிறுவனைக் கொன்று சுடுகாட்டில் ... - தி இந்து\nதூங்கி எழுந்ததும் அப்பா, அம்மா, அக்கா இறந்து கிடந்த பரிதாபம் ... - தமிழ் ஒன்இந்தியா\nபாருங்கப்பா, தலைமறைவு எஸ்.வி.சேகர் அமைச்சருடன் ... - தமிழ் ஒன்இந்தியா\nகாலா.. ரஜினிகாந்த்தின் மாஸ் இமேஜ் டோட்டல் டேமேஜ்.. இதைவிட ... - தமிழ் ஒன்இந்தியா\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: சிபிஐ விசாரணை ... - தி இந்து\nதேடியது லண்டன்; தப்பியது பிரசல்ஸ்: பல பாஸ்போர்ட்டுகளை ... - தி இந்து\nஅதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைந்தால் ... - தினகரன்\nமேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்வு - மாலை மலர்\nஎன்னாது அதிமுகவால் ஆபத்தா... ஸ்டாலினால்தாங்க தமிழகத்துக்கு ... - தமிழ் ஒன்இந்தியா\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nமைக்ரோவேவ்… வெல்க்ரோ… இந்தக் கண்டுபிடிப்புகள் நமக்கு கிடைத்தது எப்படி தெரியுமா\nஆதார் எண், வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு காஸ் துண்டிப்பு\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள் 2\nபராஅத் இரவின் சிறப்பு என்ன\nநல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள்\n‘வெயிட் லாஸ்’ வெரி சிம்பிள்\nபெரியம்மைக்கு மருந்து உருவான வினோதம்\nஇரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்\nகிரானைட் : கிரானைட் தயாராவது எப்படி\nகுமரனின் (வெற்றிப்) தன்னம்பிக்கை பயணம்\nஉமர் பின் கத்தாப் (ரலி) (v)\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முன்னுரை\nசீனக் கட்டிடவியலின் உலகத் தகுநிலை\nபுவியின் வரலாறு, புவியை பற்றிய சில அடிப்படை தகவல்கள்\nசோனி நிறுவனம் உருவான கதை\nசித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை முன்னுரை\nபொட்டலில் பூத்த புதுமலர் 4\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil_cinema_fullstory.php?id=2606&ta=U", "date_download": "2018-06-18T09:25:20Z", "digest": "sha1:H3NKAKWU3VYK6UUYTNYVSULYX3KFTFQ7", "length": 6938, "nlines": 115, "source_domain": "cinema.dinamalar.com", "title": "நரை - முன்னோட்டம் | Cinema Movie Review | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வரவிருக்கும் படங்கள் »\nவிமர்சனம் பட காட்சிகள் (7) சினி விழா (1) செய்திகள்\nநரை - பட காட்சிகள் ↓\nநரை - சினி விழா ↓\nநரை தொடர்புடைய செய்திகள் ↓\nமுதியவர்களின் ஆக்ஷ்ன் படம் நரை\nமோகன்லாலின் நரைத்த தாடி சென்டிமென்ட்டை விடாத இயக்குனர்..\nபோகன் பட இயக்குநரை போட்டுத்தாக்கிய அரவிந்த்சாமி\nஇயக்குநரை மணந்தார் நடிகை விஜயலட்சுமி\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nபிரபாசுடன் நடிக்க விரும்பும் தனுஷ் பட நடிகை\nஎன் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்த தமன்னாவுக்கு நன்றி : சீனுராமசாமி\nஅப்பா 2ம் பாகம் தயாராகிறது\nஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவுக்கு டும் டும்\n2-வது திருமணம் செய்கிறார் பவன் கல்யாணின் மாஜி மனைவி\nநடிப்பு - பாரத் சீனி, வினோத், இசக்கி பரத், சமுத்திரக்கனி, சுபிக்சா, கிரிஷா குரூப், ரக்ஷிதா மற்றும் பலர்இயக்கம் - விஜய் மில்டன்இசை - அச்சு ...\nநடிகர்கள் - ரஜினிகாந்த், ஈஸ்வரிராவ், ஹுமா குரேஷி, சமுத்திரக்கனி மற்றும் பலர்இயக்கம் - பா.ரஞ்சித்இசை - சந்தோஷ் நாராயணன்தயாரிப்பு - உண்டர்பார் ...\nநடிப்பு - அஜய்ராஜ், பிரபுஜித், அக்ரிதி சிங், ரியாமிக்கா, ஷான் மற்றும் பலர்.இயக்கம் - சஜோ சுந்தர்இசை - ஜோஹன்தயாரிப்பு - கலர் ஷேடோஸ் ...\nநடிப்பு - நிஷாந்த், வைஷாலி, லால், ரேகா மற்றும் பலர்இயக்கம் - குட்டி குமார்இசை - சிவாத்மிகாதயாரிப்பு - ஆண்டனி புரொடக்ஷன்ஸ்வெளியான தேதி - 1 ஜுன் ...\nநடிப்பு - ஜி.வி.பிரகாஷ்குமார், அர்த்தனா, யோகி பாபு மற்றும் பலர்இயக்கம் - வள்ளிகாந்த்இசை - ஜி.வி.பிரகாஷ்குமார்தயாரிப்பு - பசங்க புரொடக்ஷன்ஸ்ஒரு ...\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kovai2delhi.blogspot.com/2012/03/", "date_download": "2018-06-18T09:15:01Z", "digest": "sha1:6R6YCZYXD3POW5XQ4UGQINVWD7FYEN3X", "length": 62676, "nlines": 287, "source_domain": "kovai2delhi.blogspot.com", "title": "கோவை2தில்லி: March 2012", "raw_content": "\nகாணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு\nதலைப்பைப் பார்த்ததுமே யாரைக் காணோம், எதைக் காணோம் என்று எல்லோரும் பயந்துட்டீங்களா பதட்டப்பட வேண்டாம். பல வருடங்களுக்கு முன்னால் நிஜமாகவே என் பெயர் இப்படி காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பில் வந்திருக்க வேண்டியது. அந்த சம்பவத்தை இப்போது நினைத்தாலும் மனதில் பயத்தை உண்டு பண்ணுகிறது.\nஎன்னுடைய கோடை விடுமுறை என்ற பதிவில் என் சிறு வயதில் அத்தை வீட்டிற்கு சென்றிருந்ததைப் பற்றி ஏற்கனவே சொல்லியிருந்தேன். சின்ன அத்தை வீடு இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது. இவர்கள் கூட்டுக் குடும்ப வாழ்கையை பல வருடங்களாக அனுபவித்து வருகின்றனர். தினமும் சாப்பாடே மூன்று நான்கு பந்திகளுக்கு நடக்கும். இப்போது அவர்களின் குழந்தைகள் வளர்ந்து படிப்புக்காகவும், வேலை வாய்ப்புக்காகவும் வெளியூர்/வெளிமாநிலங்களுக்கு என்று சென்றுவிட்டாலும் பெரியவர்கள் ஒன்றாகத் தான் இருக்கிறார்கள்.\nவிடுமுறையில் இந்த அத்தை வீட்டில் 15 நாட்கள் இருப்பதற்காக அ���்பா என்னையும், தம்பியையும் கொண்டு வந்து விட்டு விட்டுச் சென்றார். அப்பா-அம்மாவை பிரிந்திருப்பது எனக்கு ஏக்கமாக இருந்தாலும், அங்கிருந்த குழந்தைகளுடன் எப்போதும் விளையாட்டு, தினமும் ஒரு சினிமா, விதவிதமான ஐஸ்கிரீம், அவர்கள் நடத்தும் ஹோட்டலிலிருந்து தினமும் ஒரு டிபன் என்று சந்தோஷமாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஒருநாள் அருகில் உள்ள ஊரில் கோவில் திருவிழா என்றும் அங்கு மயில்கள் நிறைய இருப்பதாகவும் அதற்குப் போகலாம் என்றும் என்னை அத்தையின் புகுந்த வீட்டு மனிதர்கள் சிலர் அழைத்துச் சென்றனர்.\nஅந்த ஊரின் பெயரை இப்போது நினைத்தாலும் ஞாபகம் வரவில்லை. கோவில் தரிசனம் முடிந்ததும் அங்கேயே கையில் கொண்டு சென்றிருந்த உணவையும் சாப்பிட்டு விட்டு பேருந்து நிலையத்தை சென்றடைந்தோம். பல ஊர்களுக்கும் செல்ல அங்கு மாறி மாறி பேருந்துகள் வந்து கொண்டிருந்தன. மக்கள் கூட்டமோ அலை மோதியது. கைக்குட்டை, பை, இவற்றையெல்லாம் போட்டு இடம் பிடித்துக் கொண்டிருந்தனர். நாங்கள் ஒரு பத்து பேராவது இருந்திருப்போம். எல்லோருக்கும் இடம் வேண்டுமே என்று காத்துக் கொண்டிருந்தோம். சிறிது நேரத்திற்குப் பிறகு எல்லோரும் நின்று கொண்டிருந்த ஒரு பேருந்துக்கு அருகில் சென்றோம். சரி இந்த பேருந்தில் தான் ஏற வேண்டும் போல என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.\nதிடீரென்று கூட்டத்திலிருந்த மக்கள் திபுதிபுவென்று பேருந்தில் ஏறினர். எங்கோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நான் சடாரென திரும்பிப் பார்க்க என்னருகில் இருந்த உறவினர்களைக் காணவில்லை. சுற்றும் முற்றும் பார்த்தாலும் தெரியவில்லை. சரி பேருந்தில் ஏறி விட்டார்கள் என்று நினைத்து நானும் பேருந்தில் ஏறிவிட்டேன். கும்பல் அதிகமாக இருந்ததால் ஓட்டுநரின் அருகில் நின்று கொண்டு பின்னால் திரும்பி பேருந்தின் உள்ளே அவர்களை தேடிக் கொண்டே இருக்கிறேன்… ஆனால்…\nயாருமே தென்படவில்லை…. பயம் வந்து விட்டது. என்ன செய்வது என்றும் தெரியவில்லை. கீழே இறங்கலாம் என்றால் நகரவே முடியவில்லை. வண்டியை வேறு எடுக்கப் போகிறார்கள். கடவுளே…\nபேருந்து நகர ஆரம்பிக்க… ஓட்டுநர் இருக்கும் பக்கத்தின் வெளியே என் உறவினர் கத்திக் கூப்பிடுகிறார். ஏய், வண்டியை விட்டு சீக்கிரம் இறங்குடி என்று… நான் அப்போது தான் கவனித்தேன���. பின்பு அவர் ஓட்டுநரிடம் சொல்லி நிறுத்தச் சொல்ல நான் இறங்கினேன். அப்பாடா… எனக்கு உயிர் வந்தது. கூடவே அழுகையும்.\nஅப்போது தான் அந்த அண்ணா சொன்னார் \"இப்படியே விட்டிருந்தா, நீ இராமேஸ்வரம் போயிருப்ப\" என்று. ஆமாங்க அந்த பேருந்து இராமேஸ்வரம் செல்வதாம். பின்பு எல்லோருடனும் சேர்ந்து வீட்டிற்குப் போய் சேர்ந்ததும், அத்தையிடம் சொல்லி அழுதேன். எல்லோரும் மிகவும் ஆறுதலாக பேசினார்கள். இருந்தும் அன்றே எனக்கு ஜுரம் வந்து விட்டது. அப்பா, அம்மாவிடம் செல்ல வேண்டும் என்று ஒரே அழுகை. ஒரு வாரம் ஜுரத்துடனேயே இருந்தேன். எங்க ஊருக்கு வந்து அப்பாவையும், அம்மாவையும் பார்த்ததும்தான் நிம்மதி வந்தது என்றும் சொல்லலாம்.\nஇந்த சம்பவத்திற்குப் பிறகு என் பயம் மிகவும் அதிகமாகி விட்டது. அப்பா-அம்மாவுடன் எங்கு போனாலும் என்னை விட்டுட்டு எங்கேயும் போயிடாதம்மா என்று சொல்லிக் கொண்டேயிருப்பேன். கையையும் இறுக்கிப் பிடித்துக் கொள்வேன்.\nதிருமணமான பிறகும் என்ன, இப்பவும் இப்படித்தான். யார் என்ன நினைத்தாலும் பரவாயில்லை. அதை பற்றி எனக்குக் கவலையுமில்லை. என் பயம் எனக்கு. கூட்டம் என்றால் கணவரின் கையை இறுக்கிப் பிடித்துக் கொள்வேன். திருமணமான புதிதில் கோவையிலிருந்து திருச்சிக்கு பேருந்தில் செல்லும் போது வாந்தியின் காரணத்தால் நான் மாத்திரை போட்டு தூங்கி விட காங்கேயத்தில் வண்டி நின்றிருக்கிறது. கணவர் இறங்கி போன் பேசப் போய்விட தீடீரென முழித்தவள் அருகில் கணவர் இல்லாததையும், அக்கம் பக்கம் தேடியும் காணாததால் எனக்கு அழுகையே வந்து விட்டது. சிறிது நேரத்திற்கு பின் அவர் சிரித்துக் கொண்டே வருகிறார்.\nஇப்படி பலநேரம் என்னை பயமுறுத்துவதுண்டு. ஏதாவது ஒரு ஸ்டேஷனில் இறங்கி விட்டு வண்டி கிளம்பி நான் பயந்து அழ ஆரம்பிக்கும் முன்னர் வந்து விடுவார்.\nஉண்மையிலேயே என் சிறுவயதில் அன்று காணாமல் போயிருந்தால்... நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை என்ன நடந்திருக்குமென்று\nசில சமயங்களில் கடையிலிருந்து பொருட்கள் கட்டி வரும் சின்னச் சின்ன காகிதங்களில் கூட நல்ல பல கருத்துக்களும், கதைகளும் இருக்கும். அது போலவே என் அப்பாவிடமிருந்த புத்தகங்கள் சிலவற்றைக் கொண்டு வந்ததில் அதில் ஏதோ ஒரு விழாவில் தந்த சிறிய புத்தகம் ஒன்றும் இருந்தது. பல நல்ல விஷயங்கள் அதில் இருந்தன. அப்பா சில இடங்களில் அடிக்கோடிட்டும் வைத்திருந்தார். அவற்றில் ஒரு சிறிய பகுதி தான் இது. இதை பதிந்தும் வைத்துக் கொள்கிறேன்.\nஉணவைக் குறை, அதிகமாகக் கடித்துண்\nசவாரியைக் குறை, அதிகமாக நட\nகவலையைக் குறை, அதிகமாய் வேலை செய்\nசோம்பலைக் குறை, அதிகமாய் விளையாடு\nபேசுவதைக் குறை, அதிகமாய் சிந்தி\nதிரிவதைக் குறை, அதிகமாய்த் தூங்கு\nவீண்செலவைக் குறை, அதிகமாய் தானம் செய்\nதிட்டுவதைக் குறை, அதிகமாய்ச் சிரி\nசத்தத்தைக் குறை, செயலை அதிகரி\nஆரோக்கியமான வாழ்விற்கு ஏற்ற உணவு முறைகள்\n1) பசித்துப் புசிப்போம். ருசிக்காக மட்டும் உண்பது வீண் வம்பு. வாய்க்கு பிடித்தது வயிற்றுக்குப் பிடிக்காது என்பது ஆயுர்வேத வாக்கு.\n2) உணவில் கால் பங்கு காய்கறி, கீரைகளையும், பழங்களையும் உபயோகிப்போம். இது உணவுச்சமன் செய்யும்.\n3) அதிகமான காரம், மசாலா எண்ணெய்ப் பொருள்களைத் தவிர்ப்போம்.\n4) பச்சைக் காய்கறிகள், முளைவிடச் செய்த பயறுகள், உடலுக்கு மிகுந்த போஷாக்கு அளிப்பதால் அவற்றை திட்டமிட்டு உணவில் சேர்த்துக் கொள்வோம்.\n5) இஞ்சி, சுக்கு, மிளகு, கடுக்காய் இவற்றை திட்டமிட்டு உண்பதால், உடலிற்கு டானிக் போன்ற ஆற்றலும் நோய் எதிர்ப்புச் சக்தியும் கிடைக்கின்றன.\n6) அறுசுவைகளான இனிப்பு, காரம், உப்பு, புளிப்பு, கசப்பு, துவர்ப்பு இவற்றில் கசப்பும், துவர்ப்பும் ஆரோக்கியத்தை வளர்ப்பன. அளவான இனிப்பும், உப்பும் நன்மையோ தீமையோ செய்யாது. புளிப்பும், காரமும் ஆரோக்கியத்தைக் கெடுப்பன. இந்த ரகசியத்தை உணர்ந்து தேர்ந்த உணவுப் பழக்கத்தை மேற்கொள்வோம்.\n7) மிதமிஞ்சி உண்ணல், உழைக்காது உண்ணல், பெருத்த சிந்தனை செய்தல், இரவில் கண்விழித்தல், காலம் தவறி உண்ணுதல், அளவின்றி காபி, டீ அருந்துதல் இவற்றால் வியாதிகள் ஏற்படுவதால் இவற்றைத் தவிர்ப்போம்.\n8) மாதம் ஒரு நாள் உபவாசம் இருந்து அல்லது வாரமொரு முறை ஒரே வேளை மட்டும் உண்டு ஜீரண உறுப்புகளைப் பலப்படுத்துவோம்.\nதிட்டமிட்டு உண்போம் திடமாக வாழ்வோம்…\nகாடுகளையும், மரங்களையும் அழித்துக் கொண்டே வருவதால் மழை பொய்த்துக் கொண்டே வருகிறது. இல்லையென்றால் ஒரேடியாக மழை பெய்து வெள்ளக்காடாக மாறி விடுகிறது. மின்சாரத்தையும், தண்ணீரையும் எவ்வளவு சிக்கனமாக உபயோக்கிறோமோ அவ்வளவு நமக்கு நல்லது. நமக்கு பின்வரும் தலைமுறைக்கும் நாம் வைத்து விட்டு செல்லலாம். தண்ணீரின் தேவை எவ்வளவு அவசியம் என்று உங்களுக்கு தெரியாததல்ல…. தண்ணீர் விநியோகம் இல்லாத நாளில் தான் அதன் அருமையை நாம் சிறிது உணர்வோம். இன்று உலக நீர்நாள். இன்று முதலாவது தண்ணீரை பயன்படுத்துவதில் சிக்கனத்தை கடைபிடிப்போம்.\nதில்லியை பொறுத்தவரை மின்சாரம் எப்படி, எப்ப வேண்டுமானாலும் போகுமோ, அதே போல் தான் தண்ணீரும். கோடையில் அவ்வப்போது தண்ணீர் விநியோகம் இருக்காது. பராமரிப்புப் பணி, குழாயில் பிரச்சினை என்று ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு காரணம். சில நேரங்களில் சாக்கடை நீரும் அங்கங்கே கலந்து விடும். அதனால் கவனமாக இருக்க வேண்டும். இதனால் நோய் நொடிகள் பரவுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. ஒரு அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.\nசில வருடங்களுக்கு முன்பு எங்கள் கட்டிடத்தில் கீழேயிருந்து தண்ணீர் வரும் ஏதோ குழாயில் பிரச்சினை. அதனால் எல்லா வீட்டின் குழாயையும் பூமிக்குள் தோண்டி மாற்ற வேண்டும். கட்டிடத்தில் உள்ள எல்லோரும் கூடி பேசி முடிவெடுத்து வேலைகள் ஆரம்பமாயின. அன்றிலிருந்து நான்கு-ஐந்து நாட்களுக்கு தண்ணீர் வரவில்லை. கங்கை நீர் தான் எங்களுக்கு எல்லாமும். முதல் இரண்டு நாட்களுக்கு பக்கத்து வீடு காலியாக இருந்ததால், அவர்கள் வீட்டு மேல்நிலைத் தொட்டியில் இருந்த தண்ணீரில் சிக்கனமாக குளித்து, பாத்திரங்கள் கழுவி என்று வேலைகள் ஆயிற்று.\nகிடைக்கும் இடத்திலெல்லாம் FLATS வந்து விடுகிறது. அடி பம்பிற்கோ, கிணறுக்கோ வழியில்லை. தண்ணீர் லாரி வந்தாலும் தண்ணீரை தூக்கிக் கொண்டு மூன்று மாடி ஏறுவதெல்லாமும் கடினம் தான். குடம் கூட கிடையாது. பக்கெட் தான். கோவையில் இருந்த வரை கீழேயிருந்து பெரிய குடத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு இரண்டு மாடி வரை ஏறி பழக்கமுண்டு. 40 குடம் தண்ணீர் கூட சுமந்து விடுவேன்.\nஅடுத்த நாளிலிருந்து காலை உணவு ஜாம் தடவிய ப்ரெட்டும், பாலும் தான். மதியம் கிர்ணிபழ ஜூஸ், இரவு DHABAA ஜிந்தாபாத் தான். அப்பொழுது நானும் அவரும் தான். அதனால் சமாளிக்க முடிந்தது. ஊரிலிருந்தும் யாரும் அந்த சமயம் வரவில்லை. வெய்யிலும் கொன்று எடுக்கிறதே. குழந்தைகள் இருக்கும் இடங்களில் தண்ணீரின் தேவை கூடுதலாக இருக்கும்.\nமூன்று தெரு தாண்டி இருந்த நண்பர் காலையில் அ���ுவலகம் செல்லும் போது 10 லிட்டர் அளவு கொள்ளும் Jug-ல் குடி தண்ணீர் கொடுத்து விடுவார். எங்கள் கட்டிடத்தில் கீழ் வீட்டில் உள்ளவர்களுக்கெல்லாம் ஒன்று, இரண்டு நாட்கள் பத்து நிமிஷம் போல தண்ணீர் வந்திருக்கிறது. மூன்றாம் மாடியில் இருந்த எங்களுக்கு ஒரு நாள் கூட வரவில்லை. கீழ்வீட்டு மாமி வீட்டில் ஒருநாள் குளித்தோம்.\nஅடுத்த இரண்டு, மூன்று நாட்கள். ஆடு மாடெல்லாம் குளிக்குதா…. கணக்காக ஆகிவிட்டது. ஒருநாள் மூன்றாம் தெரு நண்பர் வீட்டுக்கு அவசியமான துணிகளை மட்டும் எடுத்துக் கொண்டு போய் குளித்து துவைத்து வந்தோம். இப்படியாக அந்த நாட்களை வெற்றிகரமாக கடந்து விட்டோம். அப்புறம் குழாய்கள் சரியாகி விட்டது.\nஇப்படி அவ்வப்போது தண்ணீர் வராமல், இல்லையென்றால் சாக்கடைத் தண்ணீர் மேல்நிலைத்தொடியில் ஏறி பின்பு காலி செய்து விட்டு காய்ந்து கிடக்க வேண்டும். இதனால் எப்போதும் இரண்டு வாளித் தண்ணீராவது பிடித்து வைத்திருப்பேன். ஊருக்கு சென்றாலும் கூட பிடித்து வைத்து விட்டு செல்வேன்.\nதண்ணீரை சிக்கனமாக செலவழிப்போம். திண்டாட்டமில்லாமல் இருப்போம்.\nதண்ணீர் கலங்கலாகவும், பழையதாகவும் இருந்து அப்போது உடனடியாக தேவைப்பட்டால் சிறிது படிகாரத்தை தண்ணீரில் போட்டு ஐந்து நிமிடம் வைத்து விட்டு மேலாக தெளிந்த தண்ணீரை தாராளமாக உபயோகப்படுத்தலாம்.\nமீண்டும் பள்ளிக்கு போகலாம் -தொடர்பதிவு\nஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள நினைவுகளை பகிர்ந்து கொள்ள வேண்டுமாம். என் பதிவுகளை தொடர்ந்து படிப்பவர்களுக்கு தெரிந்திருக்கும் நான் பத்தாவது முடித்து விட்டு நேரிடையாக பாலிடெக்னிக்கில் DIPLOMA IN MECHANICAL ENGINEERING படித்தவள் என்று. அதனால் பதினொன்று, பன்னிரெண்டாம் வகுப்பு கிடையாது. அதற்குப் பதிலாக என் L.K.G மற்றும் U.K.G நினைவுகளை பகிர்ந்து கொள்கிறேன். என்ன கணக்கு சரியாப் போச்சா\n1986ல் அப்பாவும், அம்மாவும் என்னை கோவையில் அவினாசி சாலையில் உள்ள Y.W.C.A மெட்ரிகுலேஷன் பள்ளியில் L.K.G சேர்த்து விட்டனர். என் அப்பாவிடம் தினமும் உடனே என்னை அழைத்துச் செல்லும் படி அழுவேனாம். இப்படியே பல மாதங்கள் வரையில் காலையில் விடும் போது தொடர்ந்ததாம். என் ஆசிரியர் ஒரு வயதான ANGLO INDIAN. பாப் செய்யப்பட்ட தலை பூரா பஞ்சு மிட்டாய் தான். இவர்களை நாங்கள் ”பாட்டி மிஸ்” என்று அழைப்போம். அழும��� குழந்தைகளை ஒரே சமயத்தில் இடுப்பிலும், தோளிலும், தலையிலும் வைத்துக் கொண்டு பாட்டுப் பாடி நடனமாடுவார். சிறிது நேரத்தில் குழந்தைகளும் விளையாட ஆரம்பித்து விடுவர். நான் பெரியவளான பின் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் என் பெயர் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டதும், நினைவுபடுத்திக் கொண்டு என்னைக் கொஞ்சினார். அருமையான ஆசிரியை.\nஇந்த வகுப்பில் நான் மிகவும் மிரண்டு போயிருப்பேன். காரணம் கண்டிப்பான ஆசிரியை FRACSY மிஸ். இவரும் ஒரு ANGLO INDIAN. எல்லோருக்குமே இவரைக் கண்டாலே பயம் தான். அங்கும் இனிமையாகவே நாட்கள் கழிந்தன. மதியம் எல்லா குழந்தைகளும் பாய் போட்டு தூங்க வைக்கப்படுவார்கள். எழுந்ததும் இரண்டு பிஸ்கெட்டுகளுடன் ஒரு தம்ளர் பால். அப்புறம் பாட்டு, விளையாட்டு…. ச்சே குழந்தையாகவே இருந்திருந்தால் எவ்வளவு ஜாலி… இங்கு என் தோழிகள் அம்பிகா, ஷ்யாமளா, அங்குலட்சுமி ஆகியோர்.\nபடிப்பு, பாட்டு, கை வேலை, ஓவியம் என பள்ளி நாட்கள் உற்சாகமாக கழிந்தன. அப்போது என் தலைமுடி பெரியோர்களுக்கு இருக்கும் அளவு இருந்ததாக என் ஆசிரியர் சொல்லிக் கொண்டே இருப்பார். (அதன் பிறகு வந்ததே… வினை) விளையாட்டில் அவ்வளவாக ஆர்வமில்லாத என்னை ஆசிரியர் கட்டாயப்படுத்தி ஊசியில் நூல் கோர்க்கும் போட்டியில் சேர்த்து விட்டார். ஊசியில் நூலை கோர்த்த பின் ஓடிச் சென்று கயிறைத் தாண்டி குதிக்க வேண்டும். நானே எதிர்பார்க்கவில்லை முதலிடம் வாங்குவேன் என்று... பரிசாக சிவப்பு நிறத்தில் அழகான ஒரு LUNCH BOX கிடைத்தது. மூடியின் மீது ஒரு ஸ்கேல் இருக்கும். அதை இழுத்தால் உள்ளே ஒரு ஸ்பூன் இருக்கும். நான் அதை இன்றும் பத்திரமாக வைத்திருக்கிறேன்.\nஎனக்கும் தம்பிக்கும் ஒரே சமயத்தில் அம்மை போட்டு ஒரு மாதம் வரை பள்ளிக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்தோம். இதனால் படிக்க வேண்டிய பாடங்களில் கவனம் செலுத்த முடியாமல் போனதால், அந்த முறை வந்த காலாண்டு தேர்வில் நான் கணக்கு பரீட்சையில் தோற்றுப் போக, என் ஆசிரியரோ என் நிலையை தெரிந்து (புரிந்து) கொள்ளாமல் என் சீருடையின் பின்பக்கம் என் தேர்வுத்தாளை பின் செய்து எல்லா வகுப்புகளுக்கும் சென்று காட்டி வரச் சொன்னார். நானும் அப்படியே செய்தேன். அடுத்து வந்த அரையாண்டுத் தேர்வில் நான் தான் வகுப்பிலேயே முதலிடம்.\nஎன் ஆசிரியர் பெயர் JAYANTHI ROSE அமைதி��ானவர். வகுப்புகளும் நன்றாகவே சென்றது. இந்த வகுப்பில் தான் என் தலை முழுவதும் புண்கள் வந்து நீளமான தலைமுடியை மொத்தமாக எடுத்து விட்டு தினமும் மருந்து தடவி ஸ்கார்ஃப் கட்டிக் கொண்டு பள்ளி செல்லும் நிலை வந்தது.\nநான் படித்துக் கொண்டிருந்த பள்ளியில் அப்போதிருந்த மாதக் கட்டணமான 40 ரூபாயை 100 ரூபாயாக ஏற்றி விட இரண்டு குழந்தைகளையும் படிக்க வைப்பது சிரமமென்று யோசித்த அப்பா. அருகிலிருந்த மற்றொரு பள்ளியில் தமிழ்வழிக் கல்வியில் எங்களை சேர்த்து விட்டார். மூன்றாம் வகுப்பில் COMPUTER SCIENCE வரை படித்த நான் இங்கு நான்காவதில் தான் ஆங்கிலமே ஆரம்பித்திருந்தபடியால் திரும்பவும் அடித்தளத்திலிருந்து படித்துக் கொண்டு வந்தேன். இங்கு என் ஆசிரியை மணிமேகலை. மிகவும் பிடித்தவர். இவரின் வகுப்புகள் பலநாட்கள் மரத்தடியில் நடக்கும். இவரின் சமூக சேவையைப் பாராட்டிய ஒரு பத்திரிக்கையில் இவருக்கு புற்றுநோய் தாக்கியிருப்பதைப் பற்றியும் எழுதியிருந்ததை படித்து மிகவும் வருந்தினேன். பின்னர் கல்லூரியில் படிக்கும் போது ஒருமுறை இவரை பேருந்தில் பார்த்து பேசியிருக்கிறேன்.\nஇவ்வகுப்பில் நான் தான் கிளாஸ் லீடர். மற்றும் SCHOOL PUPIL LEADER. மொத்த பள்ளியையும் பிரார்த்தனை கூடத்திற்கு அழைத்து வரவும் அவர்களை ஒழுங்காக நிற்க வைப்பது, ஒவ்வொரு வகுப்பு முடிந்ததும் மணி அடிப்பதும் என ”ஆல் இன் ஆல்” ஆக இருந்தேன். இந்த பள்ளியில் ஐந்தாம் வகுப்போடு சரி என்பதால் வேறு பள்ளிக்கு மாற வேண்டும். நிர்மலா தேவி, கனிதா ஆகியோர் தோழிகள்.\nஅதே சாலையில் உள்ள R.K.SHREE RANGAMMAL மேல்நிலைப்பள்ளிக்கு மாறினேன். அப்போது கோவை மாவட்டத்திலேயே இரண்டாம் இடத்தை பெற்ற சிறந்த பள்ளியாக இருந்தது. இங்கு தேர்வெழுதி தான் இடம் கிடைத்தது. அதுவும் 400 பேர் எழுதியதில் நான் முதலிடம். இந்த நேரத்தில்தான் எனக்கு பிடிக்காத ஹிந்தியைப் படிக்க பிரச்சார் சபாவில் சேர்த்து விட்டார்கள் என் பெற்றோர். (அந்த சோகக் கதையைப் பற்றி பிறிதொரு பகிர்வில் சொல்கிறேன்) ஆறுமாதத்துக்கு ஒரு பரீட்சை என ஒன்பதாம் வகுப்பு முடிவதற்குள் 6 பரீட்சை எழுதித் தேறினேன்.\nமாணவ மணிகளின் சிறுசேமிப்பான சஞ்சய்காவில் மூன்று வருடம் பொறுப்பான பதவியில் இருந்தேன். மதிய உணவை முடித்துக் கொண்டு கவுண்ட்டரில் அமர வேண்டும். எப்போதுமே படிப்பு பட��ப்பு என்று இருந்ததாலோ என்னவோ என்னுடைய நட்பு வட்டம் மிகவும் சிறியது. முந்திரிக்கொட்டை, தயிர்சாதம், படிப்ஸ் என்று பல பெயர்களை வாங்கியிருக்கிறேன்.\nவகுப்புகள் நன்றாகவே சென்றது. ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை என்னை வழிநடத்தி என்னை செதுக்கிய என் ஆசிரியர்களான தனலஷ்மி டீச்சர், நடராஜன் சார், சரஸ்வதி டீச்சர், சாந்த சுந்தரி டீச்சர், திருஞானசம்பந்தம் சார், புலவர் இலட்சுமணன் ஐயா, விஜயலஷ்மி டீச்சர், ஞானாம்பாள் டீச்சர் ஆகியோர். ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு பாடம் எடுத்திருக்கிறார்கள். கணக்கு ஆசிரியை செல்வி மேடமை நினைத்தால் இப்போதும் அடிவயிற்றை கலக்கி விடும். ஸ்கேலை குறுகலான பக்கமாக பிடித்துக் கொண்டு கையை முட்டி பக்கம் காட்டச் சொல்லி விளாசி விடுவார். போதாக்குறைக்கு பெஞ்ச்சின் மீதும் ஏற வேண்டும்.\nஇந்த ஆண்டு பள்ளி நேரத்தை ஷிப்ட் முறையாக்கி விட்டார்கள். அதனால் காலை 7.40 முதல் மதியம் 12.30 மணி வரை தான். அதே போல் ஸ்கர்ட்டும் ஷர்ட்டும் போட்டுக் கொண்டிருந்த சீருடையையும் சுடிதாராக மாற்றி இருந்தனர். மதியமே வீட்டுக்கு வந்ததும் ஒரு புது அனுபவமாக அப்போது இருந்தது. ஆனால் எப்போதுமே கணக்கு பரீட்சையென்றாலே எனக்கு தவறாமல் ஜுரம் வந்து விடும். புரிந்து விட்டால் ஜாலியாக நானே விதவிதமாக போட்டு பார்ப்பேன். புரியாமல் போனால் அதோ கதி தான்…\nவகுப்பு ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே விழுந்து விழுந்து படிக்க ஆரம்பித்தேன். என் வகுப்பில் ஜோதிமணி என்ற பெண்ணுக்கும் எனக்கும் போட்டியோ போட்டி… ஆரோக்கியமான போட்டி தான். கடைசி மூன்று மாதம் தான் கணக்கிற்கும், அறிவியலுக்கும் டியூஷன். என் டியூசன் ஆசிரியை தான் நான் டிப்ளமோ தேர்ந்தெடுக்க காரணமானவர். கணக்குகளை அருமையாக சொல்லித் தந்து புரிய வைத்தார். ஏதோ என்னால் முடிந்த அளவு மார்க் வாங்கினேன். 500க்கு 437. கணக்கில் 99. அந்த ஒரு மார்க்கும் விடையை எடுத்து எழுதாததால் குறைந்தது. இறுதியிலும் என்னை விட ஒரு மார்க் கூடுதலாக எடுத்து ஜோதிமணி வென்று விட்டாள். இப்படியாக 1997ல் என்னுடைய பத்தாம் வகுப்பை முடித்தேன்.\nஇருங்க… இருங்க நம்ம வாழ்க்கை வரலாற்றில் கொஞ்சூண்டு தான் பாக்கி இருக்கு. அதனால அதையும் கேட்டுட்டுப் போங்க.\nபத்தாம் வகுப்பிற்கு பின் D.M.E. AUTOCAD, சென்னையில் CNC MACHINE TRAINING. பின்பு இரண்டு வருடம் சில இடங்களில் வேலை. இடையில் இந்திய விமானப் படையில் பொறியியல் பிரிவில் சேர்வதற்குக் கூட சில நாட்கள் படித்துக் கொண்டிருந்தேன். டிப்ளமோ தேர்ந்தெடுக்க காரணமே முடித்து விட்டு நேரிடையாக இரண்டாம் ஆண்டு B.E பண்ணலாம் என்று தான். ஆனால் என் அப்பா விடவில்லை. படித்தது போதும் என்று சொல்லிவிட்டார். அடுத்து என்ன… திருமணம் செய்து தில்லிக்கு பேக் செய்து அனுப்பி விட்டனர்.\nஇந்த நினைவலைகளை நானும் நினைவு கூற நல்ல ஒரு வாய்ப்பாக அமைந்தது.\nதினமணியில் வாரா வாரம் ”அன்றைய தில்லி” என்ற தொடர் வந்து கொண்டிருந்தது. இதை தொடர்ச்சியாக படித்துக் கொண்டிருந்தேன். இந்தத் தொடரில் 50 வருடங்களுக்கும் மேலாக தில்லியில் வாசம் செய்து கொண்டிருக்கிற மூத்த தமிழர்களின் பேட்டி இடம் பெற்றிருக்கும். இதில் அவர்கள் வேலை வாய்ப்புக்காக தில்லி வந்த நாளிலிருந்து தங்கிய இடங்கள், தில்லியில் இருந்த/கிடைத்த தென்னிந்திய உணவகங்கள்/உணவுகள், ரசித்த கர்நாடக சங்கீத கச்சேரிகள் முதலியவற்றை பகிர்ந்திருந்தனர். அன்றைய தில்லியில் உள்ள குறைவான மக்கள் தொகை, மாசில்லாத காற்று, நெரிசல் இல்லாத போக்குவரத்து, வீட்டில் தாய்மொழியில் பேசும் மக்கள், திருட்டுப்பயம் என்பதே இல்லாதது (கோடையில் வெளியில் கயிற்றுக் கட்டிலில்தான் படுப்பார்களாம், வைரம் அணிந்து சென்றாலும் பயம் இல்லையாம்) போன்றவற்றை பற்றி கூறுயிருந்தனர். இப்போது எவ்வளவோ முன்னேற்றங்கள் ஏற்பட்டு மேலே கூறியுள்ளவை எல்லாமே இப்போது தலைகீழாய் மாறியுள்ளதை கூறி வருந்தினாலும் யாருக்குமே ஓய்வு பெற்ற பின்னரும் ஊருக்குச் செல்வதில் விருப்பமில்லையாம். தில்லியை அவ்வளவு பிடித்திருக்கிறதாம். எனக்குத்தான் பிடிக்கவில்லை…\nஅங்கே இரண்டரை இங்கே முப்பது\nமாமியாரிடம் தொலைபேசியில் ஊர்க்கதைகளை பேசிக் கொண்டிருக்கும் போது அதில் ஒன்றாக “அம்மா வாழைப்பூ இப்போ 20 லிருந்து 30 ரூபா ஆயிடுத்தும்மா” என்றேன். ஸ்ரீரங்கத்திலிருந்த அவரோ “இங்கே இரண்டரை ரூபாய்க்கு விற்கும் வாழைப்பூவையே விலை ஜாஸ்தி என்கிறார்கள்” என்றார். தில்லியில் வாழைப்பூ கிடைப்பதே பெரிசு. இதில் விலை ஜாஸ்தி பற்றியெல்லாம் என்ன பேச்சு என்கிறீர்களா. கொஞ்சம் இருங்க. இந்த பூவெல்லாம் தென்னிந்தியாவிலிருந்து வரலை…. குஜராத்திலிருந்துதான் வருகிறது. என்னதான் 30 ரூபாய்க்கு இங்கு விற்றாலும், இதை விளைவித்த விவசாயிக்கு என்ன பெரிதாகக் கிடைத்திருக்கும் என்று தோன்றியது…\nஇந்த மாதத்தோடு இந்த ஆண்டுக்கான வகுப்புகள் முடிவடைவதால் ரோஷ்ணியின் வகுப்பில் க்ரூப் போட்டோ எடுத்து அதை எல்லா குழந்தைகளிடமும் கொடுத்து விட்டிருந்தார்கள் பள்ளியில். அதை வீட்டுக்கு எடுத்து வந்ததும் என்னிடம் எல்லா குழந்தைகளின் பெயரையும் சொன்னாள். மாலையில் அப்பா வந்ததும் அவரிடம் ”அப்பா எல்லா பாப்பாவுக்கும் போட்டோ குடுத்தாங்க டீச்சர். எல்லா போட்டோவிலும் நானும் இருக்கறேன் அப்பா” என்றதும் எனக்கும் அவருக்கும் சிரிப்பு வந்து விட்டது. என்னே குழந்தையின் வெள்ளந்தியான குணம்… பின்பு அவளிடம் எல்லா போட்டோவும் ஒரு முறை எடுத்ததுதான் பிரிண்ட் மட்டும் நிறைய போட்டுக்கலாம் என்று சொல்லி புரிய வைத்தேன்.\nதில்லியில் புத்தகக் கண்காட்சியும் பதிவர் சந்திப்பும்:\nதில்லியில் 25.02.2012 முதல் 04.03.2012 வரை உலகப் புத்தகக் கண்காட்சி நடந்தது. முதல் ஞாயிறன்றே நாங்கள் சென்று வந்தோம். அங்கேயே தில்லி தமிழ்ப் பதிவர்கள் சந்திப்பும் நடந்தது. என்னவர் மற்றும் முத்துலெட்சுமி ஆகியோர் இது பற்றி ஏற்கனவே எழுதி விட்டதால் கதம்பத்தில் ஒரு பூவாய் மட்டுமே எழுதியிருக்கிறேன்.\nகல்கி அவர்களின் ”ஒற்றை ரோஜா” புத்தகத்தை சென்ற வாரம் வாசித்தேன். நான்கு சிறுகதைகள் அடங்கிய சிறிய புத்தகம். இந்த புத்தகத்தின் முதல் பதிப்பு 1952 ல் வெளியாகியுள்ளது. நாங்கள் வைத்திருக்கும் புத்தகம் ஆறாம் பதிப்பு. கல்கியின் ஆசிரியர் திரு கி.ராஜேந்திரன் அவர்கள் எழுதியுள்ள முன்னுரையில் முதல் கதையாக இடம்பெற்றுள்ள “ஒற்றை ரோஜா” தீபாவளி மலரில் பிரசுரமானதெனவும் ”ஏட்டிக்கு போட்டி” என்ற புத்தகத்திலிருந்து மூன்று கதைகள் பிரிந்தெடுக்கப்பட்டு இந்த ஒற்றை ரோஜா நூலில் சேர்த்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவையாவன…\nமுதல் கதை ஒற்றை ரோஜாவில் கதா நாயகன் பாபநாசத்துக்கு சென்று சாகப் போகிறார். எதற்கு பி.ஏ பரீட்சையில் மூன்று முறை தோற்றுவிட்டதால். அங்கு சென்ற பின் மனம் மாறி சென்னைக்கு செல்ல முடிவெடுக்கிறார். ரயில் பயணத்தில் அடுத்த பெட்டியில் உள்ள பெண்ணின் தலையில் இருந்த ஒற்றை ரோஜா அவரை கவர்ந்திழுக்கிறது. அந்த பெண்ணிடம் சென்று பேச நினைக்கிறார். அதற��குள் அந்த பெண்ணைச் சுற்றி ஏதோ மர்மம் இருப்பது தெரிகிறது. ஒருவன் கதாநாயகனின் அருகில் வந்து அமர்ந்து அந்த பெண் வைத்திருக்கும் அந்த ரோஜாவில் தான் தன்னுடைய உயிர் இருப்பதாகச் சொல்லுகிறார். இப்படி மர்மக் கதையாக சென்று இறுதியில் சந்தோஷத்தில் முடிகிறது கதை.\nஅந்த பெண்ணைப் பற்றிய மர்மம் என்ன அந்த ரோஜாவில் என்ன தான் இருக்கிறது அந்த ரோஜாவில் என்ன தான் இருக்கிறது கதாநாயகன் என்ன ஆனார் போன்ற உங்களின் கேள்விகளை புத்தகத்தை வாங்கி படித்து தெரிந்து கொள்ளுங்கள். மற்ற கதைகளும் நன்றாக உள்ளன. எனக்கு முதல் கதையான ”ஒற்றை ரோஜாவும்” கடைசி கதையான வஸ்தாது வேணுவும் மிகவும் பிடித்திருந்தது.\nவிலை – 18 ரூபாய்.\nபடித்ததில் பிடித்தது – புத்தக விமர்சனங்கள்…\nசுஜாதாவின் – எப்போதும் பெண்\nகல்கியின் – கமலாவும் சுண்டுவும்\nபிறந்தது சிவகங்கைச் சீமையில், வளர்ந்தது கோவையில், தற்போது வசிப்பது திருவரங்கத்தில்...\nகாணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு\nமீண்டும் பள்ளிக்கு போகலாம் -தொடர்பதிவு\nமுதன் முதலாக காதல் டூயட் ....\nகொஞ்சம் கவனிங்க… தமிழ்மண வரிசை\nரமா ரவி அவர்கள் தந்த விருது\nதிருமதி இராஜராஜேஸ்வரி கொடுத்த விருது\nசகோ LK கொடுத்த விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muslimleaguetn.com/news.asp?id=3427", "date_download": "2018-06-18T09:09:41Z", "digest": "sha1:EKVQRSFCMZY2JND3H3L65ECKNQOZBLXX", "length": 33750, "nlines": 125, "source_domain": "muslimleaguetn.com", "title": "Welcome to the Official Website of Tamil Nadu State Indian Union Muslim League", "raw_content": "\nதிருநெல்வேலியில் மார்ச் 10, 11 தேதிகளில்இ.யூ. முஸ்லிம் லீகின் 70வது ஆண்டு விழா சிறுபான்மையினர் உரிமை பாதுகாப்பு மாநாடு; தென் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்\nதிருநெல்வேலியில் மார்ச் 10, 11 தேதிகளில்இ.யூ. முஸ்லிம் லீகின் 70வது ஆண்டு விழா சிறுபான்மையினர் உரிமை பாதுகாப்பு மாநாடு; தென் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருநெல்வேலி, ஜன.11-இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் 70-வது ஆண்டு விழா வையொட்டி சிறுபான்மை யினர் உரிமை பாதுகாப்பு மாநாடு வருகிற மார்ச் 10, 11 ஆகிய தேதிகளில் திருநெல் வேலி பொருட்காட்சி திடலில் நடைபெற உள்ளது.\nஇந்த மாநாடு சம்பந்தமாக தென் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை .கூட்டம் திருநெல்வேலி மாவட்ட முஸ்லிம் லீக் அலுவலகத்தில் 10-01-2017 அன்று மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ., தலைமையில் நட�� பெற்றது.\nவீரவநல்லூர் நகரத் தலைவர் கவிஞர் வீரை ரஹ்மான் கிராஅத் ஓதினார்.\nநெல்லை கிழக்கு மாவட்டத் தலைவர் எல்.கே.எஸ். மீரான் முகைதீன் வரவேற்றார்.\nமாநிலப் பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜஹான், மாநில துணைத் தலைவர் எஸ்.எம். கோதர் முகைதீன், மாநிலச் செயலாளர் காயல் மகபூப், மாநில துணைச் செயலாளர் வி.டி.எஸ்.ஆர். முஹம்மது இஸ்மாயில், நெல்லை ஷிபா மருத்துவமனை நிர்வாக இயக்குநர் எம்.கே.எம். முஹம்மது ஷாபி, நெல்லை மேற்கு மாவட்டத் தலைவர் எஸ். செய்யது சுலைமான், மாவட்டச் செயலாளர் வி.ஏ.எம். இக்பால், இராமநாத புரம் மாவட்டத் தலைவர் ஏ. வருசை முஹம்மது, தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் எஸ்.ஜே. மஹ்மூ துல் ஹஸன், மதுரை வடக்கு மாவட்டத் தலைவர் டாக்டர் ஏ.கே. முகைதீன், மதுரை தெற்கு மாவட்டத் தலைவர் பி.என்.கே. அப்துல் காதர் ஆலிம், விருது நகர் மாவட்ட அமைப்பாளர் எம்.ஏ. இப்றாஹீம் ஷா, சிவகங்கை மாவட்டச் செயலா ளர் எஸ்.எ. இனாயத்துல்லா, தென்னிந்திய இஷாஅத் துல் இஸ்லாம் சபை செயலா ளர் எம்.எஸ். துராப்ஷா, எஸ். டி..யு. மாநில நிர்வாகிகள் கடையநல்லூர் ஏ.கே. முஹம்மது முகைதீன், குளச்சல் செய்யது அலி, மாநில இளைஞர் லீக் துணைச் செய லாளர் எஸ்.கே.எம். ஹபிபுல்லா, முஸ்லிம் மாணவர் பேரவை மதுரை அஜ்மல், கடையநல்லூர் கே.எம். அப்துல் லத்தீப், தென்காசி என்.ஏ.எம்.எஸ். முஹம்மது உசேன், புளியங்குடி ஏ. அப்துல் வஹாப், காயல்பட்டினம் மன்னர் பாதுல் அஸ்ஹப், மேலப்பாளையம் முகைதீன் ப்துல் காதர்,வாசுதேவநல் லூர் ஆர். செய்யது, ஏர்வாடி ஏ. முஹம்மது ஷாபி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.\nமாநாட்டையொட்டி தமிழகம் முழுவதும் அனைத்து ஊர்களிலும் தெருமுனைப் பிரச்சாரம், சுவர் விளம்பரம் செய்வது என்றும், அனைத்து ஜமாஅத் நிர்வாகிகளை நேரில் சந்தித்து மாநாட்டு அழைப்பு கொடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.கூட்டத்தில் நெல்லை கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் வி.கே.புரம் கானகத்து மீரான், முன்னாள் எம்.எல்.ஏ., வி.எஸ்.டி. ஷம்சுல் ஆலம், சேரன் மகா தேவி பி.எம். கமால் பாட்சா, பாட்டப்பத்து எஸ். மசூது, நெல்லை மேற்கு மாவட்ட நிர் வாகிகள் பாம்புக்கோவில் சந்தை வி.ஏ.எஸ். செய்யது இப்றாஹீம், புளியங்குடி ஆர். அப்துல் வஹாப், வக்கீல் எஸ். ஜாகீர் அப்பாஸ், மதுரை ஏ. இக்பால் பாட்சா, ஏ.கே. முஸ்தாக் முஹம்மது ராஜபாளையம் எச். லிவாவுதீன், ராமநாதபுரம் ஆர். முஹம்மது யாக்கூப், சிவகாசி எஸ். முஹம்மது, சிவகங்கை கவுஸ் முகைதீன், காயல்பட்டி னம் அபூசாலிஹ், மேலப் பாளையம் பி.எம். அப்துல் ஜப்பார், எம். கடாபி, கடைய நல்லூர் பி.ஏ. செய்யது மசூது, கே.எம். அப்துல் லத்தீப், வி.எம். அஹமது கபீர், எஸ்.ஏ. ஹைதர் அலி,கே.எம். ரஹ்மத்துல்லாஹ், தென்காசி எம். முஹம்மது அலி, புளியங்குடி எம். முஹம்மது சுலைமான், எஸ். ஜெய்னுல் ஆபிதீன், பி.என்.எம். காதர் மைதீன், ஜப்பான் கே. உதுமான், நெல்லை பேட்டை எஸ். பீர் முகைதீன், மணிச்சுடர் புளியங்குடி எம். ஷாகுல் ஹமீது உட்பட பலர் பங்கேற்ற னர்.\nமுடிவில் நெல்லை கிழக்கு மாவட்டச் செயலாளர் பாட்டப்பத்து எம். முஹம்மது அலி நன்றி கூறினார். பனைக் குளம் சுதானா முஹம்மது ஆலிம் துஆ ஓதினார்.\nசாதி,மத, வழக்கு வேறுபாடின்றி 12 ஆண்டுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்த ஆயுள், தண்டனை சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் கோவையில் பிரமாண்டமாக நடைபெற்ற எஸ்.டி.யூ. தேசிய மாநாட்டில் தீர்மானம் (Wednesday, January 31, 2007)\nஅண்ணல் நபி (ஸல்) அவதாரம் அல்ல `டைம்ஸ் ஆஃப் இண்டியா’வுக்கு மறுப்புரை `டைம்ஸ் ஆஃப் இண்டியா’வுக்கு மறுப்புரை\nகுற்றாலத்தில் நெல்லை மாவட்டஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாணவர் பேரவை அமைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட அமைப்பாளராக கடையநல்லூர் எம்.பி. சைபுல்லாஹ் ஹாஜா (Tuesday, January 30, 2007)\nவிண்ணப்பித்துள்ள அனைத்து உலமாக்களுக்கும் ஓய்வூதியம் தமிழக அரசு வழங்க வேண்டும் சேலம் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தீர்மானம் (Monday, January 29, 2007)\nஇந்தியா இந்து நாடும் அல்ல; இந்தி நாடும் அல்லசிறுபான்மை உரிமைகளை அரசு பறிக்க முயன்றால் தடுத்து நிறுத்துவோம்இ.யூ. முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேச்சு (Sunday, January 28, 2007)\n‘’முஸ்லிம் லீக் பெயரை தவறாக பயன்படுத்தும் பசீர் அஹமது, பாத்திமா முஸப்பர் போலிகளே`` விலகிய உ.பி.ஷகீல் மியான், வேட்பாளர் புர்கான் குற்றச்சாட்டு\nநீதிக்கும் மனிதநேயத்துக்கும் எதிர்ப்புச் சக்தியாக பா.ஜ.க. உருவெடுப்பது நாட்டுக்கு நல்லதா\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் 63-வது குடியரசு தின விழாக்கள் (Saturday, January 27, 2007)\nஇப்போதே திட்டமிடு; திட்ட நிகழ்வுகளை பட்டியலிடு - பிறைமேடை தலையங்கம் - எம். அப்துல் ரஹ்மான் எம்.பி (Friday, January 26, 2007)\nஇ.யூ.முஸ்லிம் லீக் அலுவலகத்தில் தேசிய கொடியேற்று விழா (Thursday, January 25, 2007)\nஜன.29-ல் கரூர் மாவட்டம் பள்ளபட்டியில் இலவச மருத்துவ முகாம் முதலுதவி பயிற்சி வகுப்பு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஏற்பாடு (Thursday, January 25, 2007)\nமாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம் முஹம்மது அபூபக்கர் முன்னிலையில் திருப்பூர் மாநகர் மாவட்ட முஸ்லிம் யூத் லீக் அமைப்பு குழுவினர் 11 பேர் பொறுப்பேற்பு (Wednesday, January 24, 2007)\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் காஞ்சி மாவட்ட தலைமை அலுவலகம் (Wednesday, January 24, 2007)\nதென்காசியில் முஸ்லிம்களின் தனி இடஒதுக்கீட்டை உயர்த்த வலியுறுத்தி முஸ்லிம் லீக் இளைஞர் அணி சார்பில் தெருமுனைக் கூட்டம் (Tuesday, January 23, 2007)\nஉண்மை சொல்வோம்- நன்மை செய்வோம் கே.எம்.கே. (Tuesday, January 23, 2007)\nஇடஒதுக்கீட்டுக்கு முதல் குரல் கொடுத்தது முஸ்லிம் லீக் கேரளாவைப் போல் இந்தியா முழுவதும் அரசியல் சக்தியாக உருவெடுப்போம் பானக்காடு சையது முனவ்வர் அலி ஷிஹாப் தங்ஙள் வேண்டுகோள் (Tuesday, January 23, 2007)\nஜனவரி 24 பொன்னேரியில் திருவள்ளூர் மாவட்ட அனைத்து ஜமாஅத் ஒருங்கிணைப்பு பொதுக் குழுக் கூட்டம் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் உள்ளிட்ட தலைவர்கள், சமுதாய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர் (Monday, January 22, 2007)\nமேலப்பாளையத்தில் வார்டு தோறும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்புப் பணிகள் தீவிரம் 32-வது வார்டுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு (Monday, January 22, 2007)\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட முஸ்லிம்களுக்கு பாராட்டு விழா (Monday, January 22, 2007)\nஇராமநாதபுரத்தில் தென்னக ரயில்வேயின் பொதுமேலாளரிடம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை மனு கூடுதல் ரயில் சேவை, வசதிகள் செய்து தர வேண்டுகோள் (Monday, January 22, 2007)\nகர்நாடக மாநிலத்தில் முழுவீச்சில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்புப் பணிகள் மேலிடப் பார்வையாளர் கே.ஏ.எம்.முகம்மது அபூபக்கர் சுற்றுப்பயணம் (Sunday, January 21, 2007)\nஉத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல்களில்இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ``ஏணி’’ சின்னத்தில் போட்டி 16 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு (Sunday, January 21, 2007)\nஉத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல்களில்இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ``ஏணி’’ சின்னத்தில் போட்டி 16 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு (Sunday, January 21, 2007)\nஇருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடங்களில் தேடி அலைய வேண்டுமா\n2017, மார்ச் 11 திருநெல்வேலியில் இ.யூ.முஸ்லிம் 70வது ஆண்டு ���ிழா சிறுபான்மையினர் பாதுகாப்பு மாநில மாநாடு பணிகளை விரைவுப்படுத்த குழுக்கள் அமைப்பு (Saturday, January 20, 2007)\nமக்கள் விரோத அ.தி.மு.க அரசை அகற்றி தி.மு.க. ஆட்சி அமைய வேண்டும் அலிகர் முஸ்லிம் பல்கலை. சிறுபான்மை அந்தஸ்து தொடர வேண்டும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயற்குழு தீர்மானம் (Saturday, January 20, 2007)\nபா.ஜ.க.வின் இந்து மதவாத அரசியல்: தி ஹிண்டு’’ நாளேடு சாடல்- கே.எம்.கே (Friday, January 19, 2007)\nசே பாக்’ அரண்மனையை புதுப்பித்துப் பாதுகாக்க வேண்டும் - கே.எம்.கே (Thursday, January 18, 2007)\nசைத்தானியத் நீங்கி இன்ஸானியத் மலரும் காலம் எக்காலமோ...\n2012 மார்ச் 10,11 இ.யூ.முஸ்லிம் லீக் ஊழியர் மாநாடு திருப்பூரில் ஆலோசனை கூட்டம் (Sunday, January 14, 2007)\nஉறுப்பினர் சேர்ப்பு-பொறுப்பாளர்கள் நியமனம் கர்நாடகா, ஆந்திரா, கோவா மாநிலங்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பு பணிகள் தீவிரம் மேலிடப் பார்வையாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் சுற்றுப் பயணம் (Sunday, January 14, 2007)\nஇராமநாதபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக் கூட்டம்: இட ஒதுக்கீட்டை உயர்த்தி தர எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி., மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜஹான் கோரிக்கை (Sunday, January 14, 2007)\nதைத்திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டின் முதல் நாள் -கே.எம்.கே. (Sunday, January 14, 2007)\nகாஜிகளும் - தலாக் சான்றிதழும் ஷரீஅத் சட்டத்தின் உன்னதத்தைநிலை நாட்ட அனைவரும் ஒன்றுபட வேண்டும்\nசூதும் சூழ்ச்சியும் சூரியனையும் சந்திரனையும் மறைத்து விட முடியாது கே.எம்.கே. (Friday, January 12, 2007)\nசிறுபான்மையினர் மற்றும் தலித் மக்கள் தனித்தன்மைக்குஆபத்து ஏற்படும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ., பேட்டி (Thursday, January 11, 2007)\nதிருநெல்வேலியில் மார்ச் 10, 11 தேதிகளில்இ.யூ. முஸ்லிம் லீகின் 70வது ஆண்டு விழா சிறுபான்மையினர் உரிமை பாதுகாப்பு மாநாடு; தென் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் (Thursday, January 11, 2007)\nதிண்டுக்கல் மாவட்டம் புதுஆயக்குடி முஸ்லிம் யூத் லீக் அமைப்புக்குழுவினர் தேர்வு (Thursday, January 11, 2007)\nமுஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகப்படுத்த வலியுறுத்தி இராமநாதபுர மாவட்டத்தில் இ.யூ முஸ்லிம் லீக் நிகழ்ச்சிகள் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., எம்.எஸ்.ஏ. ஷாஜஹான் பங்கேற்கின்றனர் (Wednesday, January 10, 2007)\nமஹல்லா தோறும் மீலாதுந் நபி விழா நடத்துவோம் கே.எம்.கே. (Wednesday, January 10, 2007)\nதிமுக தலைவர் கலைஞருடன் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் சந்திப்பு மதசார்பற்ற சக்திகள் திமுக தலைமையில் அணி சேர வேண்டும் செய்தியாளர்களுக்கு பேட்டி (Tuesday, January 9, 2007)\nமேற்கத்திய நாடுகளில் விரைவில் நன்றிகெட்டவர்கள் குறைவார்கள் நன்றியுள்ளவர்கள் நிறைவார்கள்\nதானே புயலால் கடும் பாதிப்பிற்குள்ளான கோட்டகுப்பத்திற்கு 1750கிலோ அரிசி, ஜெனரேட்டர் மூலம் குடிநீர், மின்சாரம் விழுப்புரம் கிழக்கு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஏற்பாடு (Monday, January 8, 2007)\nகல்விக் கண் திறப்பவர்கள் காலமெல்லாம் சிறப்பவர்கள் -பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் (Monday, January 8, 2007)\nமேற்கத்திய நாடுகளின் முஸ்லிம் விரோதப் போக்கு முடிவு எப்போது\nசிறுபான்மையினருக்கான 4.5 சதவீத இடஒதுக்கீடு ஏமாற்றமே ஷரீஅத் போராட்டத்தில் வெற்றி பெற்றதுபோல் இடஒதுக்கீட்டிலும் ஒன்றிணைந்து வெற்றி காண்போம் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம்.முகம்மதுஅபூபக்கர் பேச்சு (Saturday, January 6, 2007)\nசமஸ்கிருதம்தான் இந்தியாவின் உணர்வை பிரதிபலிக்கும் மொழியா உறங்கும் தமிழ்மொழி பற்றாளர்கள் உலகிற்கு உண்மையை உரைப்பது எக்காலமோ உறங்கும் தமிழ்மொழி பற்றாளர்கள் உலகிற்கு உண்மையை உரைப்பது எக்காலமோ\nசமுதாயத்தின் மானத்தை காத்து வரும் இயக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் பொதுக்கூட்டத்தில் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் பேச்சு (Friday, January 5, 2007)\nதென்காசியிலிருந்து சென்னைக்கு கூடுதல் ரயில் விட வேண்டும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை (Friday, January 5, 2007)\nஉ.பி. உள்ளிட்ட 5 மாநில தேர்தல் கூட்டணி குறித்து இன்னும் முடிவாகவில்லை முஸ்லிம் விரோதச் செய்திகளை வெளியிடுவது நல்லதல்ல ‘தினமலர்’ நாளிதழுக்கு இ.யூ. முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் பேராசிரியர் கண்டனம் (Friday, January 5, 2007)\nமத்திய-மாநில அரசுகள் அறிவித்துள்ள முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை உயர்த்தி தரக்கோரி காயல்பட்டினத்தில் இ.யூ.முஸ்லிம் லீக் பொதுக்கூட்டம் (Thursday, January 4, 2007)\nஷரீஅத் சட்டத்தை மாற்றம் செய்வது ‘குர்ஆனை’ மாற்றுவதற்கு சமமாகும் முத்தலாக் எதிரான சட்டத்தை மக்களவையில் தோல்வியடைய செய்ய வேண்டும் அனைத்து கட்சிகளுக்கு இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வேண்டுகோள் (Wednesday, January 3, 2007)\nதமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை விரும்புவோர் அனைவரும் தி.மு.க. தலைமையிலான அணியில் இணைய வேண்டும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் வேண்டுகோள் (Wednesday, January 3, 2007)\nமேலப்பாளையத்தில் வார்டு வாரியாக இ.யூ.முஸ்லிம் லீக் அமைப்பு பணிகள் 31-வது வார்டுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு (Wednesday, January 3, 2007)\nகர்நாடகா மாநிலத்தில் இ.யூ. முஸ்லிம் லீக் அமைப்புப் பணிகள் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் சுற்றுப்பயணம் (Wednesday, January 3, 2007)\nகாரைக்குடி பைத்துல்மால் அறக்கட்டளை, மஹல்லா ஜமாஅத் சார்பாக இஸ்லாமிய பெண்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் இ.யூ. முஸ்லிம் லீக் மகளிர் அணி அமைப்பாளர் தஷ்ரீஃப் ஜஹான் பங்கேற்பு (Wednesday, January 3, 2007)\nதிருப்பூர் புறநகர் மாவட்டம் மங்கலம் முஸ்லிம் யூத் லீக் அமைப்புக் கூட்டம் முஹம்மது யூனூஸ், பி.எஸ். ஹம்ஸா, அக்பர் அலி பங்கேற்பு (Wednesday, January 3, 2007)\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த தினத்தையொட்டி மாணவர்களிடையே கட்டுரைப்போட்டி நடத்தி பரிசளிக்க வேண்டும் எம்.எஸ்.எஃப். அமைப்பு குழுவினருக்கு தலைவர் பேராசிரியர் வேண்டுகோள் (Wednesday, January 3, 2007)\nபுளியங்குடியில் இ.யூ.முஸ்லிம் லீக் இளைஞர் அணி ஊழியர்கள் கூட்டம் மாநில இளைஞர் அணி செயலாளர் முஹம்மது யூனூஸ் பங்கேற்பு (Tuesday, January 2, 2007)\nபீஜப்பூரில் பாரதீய ஜனதா கட்சியின் அட்டூழியம் முஸ்லிம் விரோத போக்குக்கு இ.யூ. முஸ்லிம் லீக் கடும் கண்டனம் தேசியப் பொருளாளர் தஸ்தகீர் இப்ராஹீம் ஆகா அறிக்கை (Tuesday, January 2, 2007)\nஇடஒதுக்கீடு பிரச்சினையை எங்கும் எழுப்புவோம்; வாருங்கள்\nமார்க்க வானில் இருந்து ஞான விண்மீன் உதிர்ந்து விட்டது - கே.எம்.கே. (Monday, January 1, 2007)\nஇ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்\nமுகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://quarrybirds.blogspot.com/2011/03/2011.html", "date_download": "2018-06-18T09:41:41Z", "digest": "sha1:7TTRVUGLUICMBXMUAAU6G2MLKBK6YYDG", "length": 12645, "nlines": 105, "source_domain": "quarrybirds.blogspot.com", "title": "Quarry Birds: அரசியல் நிலவரம் - 2011", "raw_content": "\nஅரசியல் நிலவரம் - 2011\nஒருவழியாக தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க துவங்கி இருக்கிறது. வழக்கம் போல திமுக ஒரு அணியாகவும் அதிமுக ஒரு அணியாகவும் களம் இறங்குகிறது. இன்னும் சில நாட்களே பாக்கி இருக்கும் நிலையில் காங்கிரஸில் யார் யார் போட்டியிட போகிறார்கள் என்பதே சஸ்பென்சாக இருக்கும் நிலையில் நமது கரூர் தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கி இருக்கிறார்கள். இங்கு அதிமுக சார்பில் மீண்டும் செந்தில் பாலாஜி அவர்களே போட்டி இடுகிறார்கள். சென்ற முறை திமுக சார்பில் போட்டியிட்ட வாசுகி முருகேசன் அவர்கள் சாலை விபத்தில் மரணம் அடைந்ததால் இம்முறை சரியான போட்டி வேட்பாளர் திமுக வில் இல்லை. கேசிபி அய்யா அருகில் இருக்கும் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடுகிறார். கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை தேமுதிக விற்கு ஒரு தொகுதி கூட ஒதுக்கப்படவில்லை. சென்ற முறை தனியாக நின்று தேமுதிகவின் ரவி அவர்கள் கணிசமான வாக்குகளை பெற்றது ஆச்சரியம்தான்.\nதிருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் அம்மா போட்டியிடுவதால் திருச்சி களை கட்டி இருக்கிறது. இம்முறை காவிரிக்கரையில் ஸ்ரீரங்கத்தில் அம்மாவும் திருவாரூரில் அய்யாவும் சொந்த ஊர்களில் போட்டியிடுகிறார்கள். கரூர் – திருச்சி சாலையில் முத்தரையர் என்று சொல்லப்படும் மக்களே அதிகம். இதற்கு அடுத்த வாய்க்கால் கரை பகுதியில் ரெட்டி மக்கள் அதிகமாக வசிக்கிறார்கள். திருச்சியை தாண்டிவிட்டால் தேவரின மக்கள்தான் அதிகம்.\nகரூரை பொறுத்தவரை சென்றமுறை அதிமுகவின் செந்தில்பாலாஜி அவர்கள் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வாசுகி முருகேசன் அவர்களை தோற்கடித்து சட்டமன்ற உறுப்பினர் ஆனார். எதிர்கட்சி என்பதால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியவில்லை. கரூரில் சில சாலைகள் புதிதாக போடப்பட்டது. மற்றபடி ஒன்றுமில்லை. தொழில் நகரமான கரூரில் நூல் விலையேற்றம் மற்றும் மின்வெட்டினால் தொழில் பாதிக்கப்பட்டு மக்கள் வீதியில் இறங்கி போராடியபோது இவரும் களத்தில் நின்றார். கேசிபி அய்யாவும் ஆதரவு அளித்தார்.\nஇந்த முறை திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரசிற்கு இந்த தொகுதி வழங்கப்பட்டதும் அதிமுகவின் வெற்றி எளிதாகிப்போனது. ஏற்கனவே சட்ட மன்ற உறுப்பினராக அதிமுக வெற்றி பெற்றுள்ள நிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக அதிமுக வேட்பாளர் தம்பித்துரை வெற்றி பெற்று கரூர் அதிமுகவின் கோட்டை என நிருபித்துள்ளார். காங்கிரசில் வேட்பாளரே இன்னும் யார் என தெரியாத நிலையில் அதிமுக வாக்கு சேகரிக்க தொடங்கிவிட்டது. பார்க்கலாம்.\nமற்றபடி தேமுதிகவின் எழுச்சிதான் இப்ப��ழுது பேச்சாக உள்ளது. பாமகவின் கோட்டையை தேமுதிகதான் முற்றுகை இட்டுள்ளது. விஜயகாந்த் இம்முறை ரிஷிவந்தியத்தில் போட்டியிடுகிறார் என பேச்சு. ரிஷிவந்தியம் காங்கிரஸ் ஏரியா. முடிவு என்ன என்பது மே மாதம் தெரியும். விருது நகரில் மாபா பாண்டியராஜன் போட்டி இடுகிறார். தனிப்பட்ட செல்வாக்கு அங்கு அவருக்கு அதிகம். ராதாபுரத்தில் சினிமா தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் போட்டி இடுகிறார். சென்ற முறை தனித்து போட்டியிட்டே தொண்ணூறாயிரம் ஓட்டுகளை பெற்றவர் இவர். திருவாடானை, பண்ருட்டி, விருத்தாச்சலம் போன்ற தொகுதிகளிலும் தேமுதிக கடுமையான சவாலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.\nகலைஞரின் இலவச திட்டங்கள் எந்த அளவிற்கு கைகொடுக்கும் என தெரியவில்லை. ஆனால் இலவச திட்டங்களில் ஏதாவது ஒன்றாவது அனைவருக்கும் கிடைத்துள்ளது. குறிப்பாக டிவி. ஸ்பெக்ட்ரம் விவகாரம் ஆரம்பத்தில் பெரிதாக பேசப்பட்டடு இப்பொழுது அனைவராலும் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கடிக்கப்பட்டு வருகிறது. இதைபற்றி பேசும் மேல்தட்டு மக்கள் ஓட்டு போட வருவதில்லை என்பதால் இதன் தாக்கம் பெரிய அளவில் இருக்காது. இருப்பினும் விலைவாசி ஏற்றம் கீழ் நிலை மக்கள் வரை பாதித்தது என்பது மறுக்கமுடியாத நிஜம். ஒரு கிலோ தக்காளி, ஒரு கிலோ சின்ன வெங்காயம், ஒரு கிலோ பெரிய வெங்காயம் வாங்கினால் 250 ரூபாய்வரை செலவானது இந்த ஆட்சியில்தான். ஆனால் அது அந்த வெள்ளக்காலத்தில்தான். இப்பொழுது நார்மலாகிவிட்டது.\nபொதுவாக அம்மா ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நன்றாக இருக்கும் என்பது ஒரு பேச்சாகவே இருக்கிறது. சென்னை போன்ற பெரு நகரங்களில்தான் இதன் வித்தியாசம் தெரியும். சிறு நகரங்களில் பெரிய வித்தியாசம் இல்லை. எனினும் கவுன்சிலர் முதல் வார்டு மெம்பர் வரை ஏசி காரில் செல்வது திமுகவிற்கு சிறிய சறுக்கல் ஆகலாம்.\nதேர்தல் வாக்குறுதிகளை பார்க்கும் போது, தடுப்பணை கட்டும் திட்டங்களே, பெரிய தொழிற்சாலை திட்டங்களோ, மக்களுக்கு வேலை வாய்ப்பினை அளிக்கக்கூடிய வகையில் பெரிய திட்டங்களோ இல்லை. வெறும் இலவசம் வெற்றி தருமா மே மாதம் மகேசன் தீர்ப்பில் தெரியும்.\nகரூர் - காங்கிரஸ் வேட்பாளர் - ஜோதிமணி (பெண் வேட்பாளர்). 10 வருடங்களுக்கு முன்பு கரூரில் காங்கிரஸ் வேட்பாளர் திரு. நாட்ராயன் வெற்றி பெற்றுள்ளார். பார்க்கலாம்.\nஅரசி���ல் நிலவரம் - 2011\nபுதுக்கோட்டை - சித்தன்னவாசலும் அருங்காட்சியகமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=116219", "date_download": "2018-06-18T09:22:02Z", "digest": "sha1:22NKFUMRIKGTBBD7JPTCDDAE43THCLEW", "length": 11828, "nlines": 83, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsமேகாலயா - நாகாலாந்து மாநிலங்களில் வாக்குப்பதிவு தொடங்கியது; மார்ச் 3-ம் தேதி வாக்கு எண்ணிக்கை - Tamils Now", "raw_content": "\nமத்திய அரசு பள்ளிகளில் இந்தி, சமஸ்கிருதம் தவிர பிற 16 மாநில மொழிகளையும் நீக்கியிருக்கிறது மோடி அரசு - மாநிலங்களவை துணை சபாநாயகர் தேர்தல்; பாஜாக வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்க்கிறது - கவுரி லங்கேஷ் கொலை விவகாரம்; ராம் சேனா தலைவர் சர்ச்சை கருத்து: காங்கிரஸ் கண்டனம் - ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன அமிலம் கசிவு அமிலத்தை அகற்றும் பணி தொடக்கம் - தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; சிபிஐ விசாரிப்பதே முறையாக இருக்கும்: சென்னை உயர் நீதிமன்றம்\nமேகாலயா – நாகாலாந்து மாநிலங்களில் வாக்குப்பதிவு தொடங்கியது; மார்ச் 3-ம் தேதி வாக்கு எண்ணிக்கை\nமேகாலயா, நாகாலாந்து சட்டப்பேரவைகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.\n60 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட மேகாலயாவில் கடந்த 18-ம் தேதி வில்லியம்நகரில் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் ஜோனதன் சங்மா வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டதால் அந்த தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதனால் மற்ற 59 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.\nஇதேபோல் நாகாலாந்து மாநிலத்தில் வடக்கு அங்கமி-2 தொகுதியில் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியின் (என்டிபிபி) தலைவர் நீபியூ ரியோ போட்டியின்றி அவரது தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனால் மீதமுள்ள 59 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.\nஅசாம், மணிப்பூர் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய வட கிழக்கு மாநிலங்களில் பாஜக ஏற்கெனவே ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்த இரு மாநிலங்களிலும் ஆட்சியை பிடிக்க பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா மத்திய அமைச்சர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.\nஇதுபோல காங்கிரஸ் தரப்பிலும் கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களும் தீவிர பிரச்சாரம் செய்தனர். கடந்த 10 ஆண்டுகளாக மேகாலயாவில் ஆட்சியில் உள்ள காங்கிரஸுக்கு, இந்த ஆட்சியை தக்கவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது.\nமேகாலயாவில் முதல் முறையாக பெண்களுக்காக 67 வாக்குச்சாவடிகள் மற்றும் 61 மாதிரி வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் இதுவரை இல்லாத வகையில் 32 பெண் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மேகாலயாவில் 18.4 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 3,083 வாக்குச் சாவடிகள் அமைக்கப் பட்டுள்ளன.\nஇதுபோல, நாகாலாந்தில் பாஜக 20 தொகுதியிலும் அதன் கூட்டணி கட்சியான என்டிபிபி 40 தொகுதியிலும் போட்டியிடுகிறது. காங்கிரஸ் 18 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. மொத்தம் 227 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 11.91 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 2,156 வாக் குச் சாவடிகள் அமைந்துள்ளன.\nகடந்த சில ஆண்டுகளாக வடகிழக்கு இந்தியா முழுவதும் உள்ள அணைத்து மாநிலங்களிலும் இராணுவ நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநில காவல் துறையினருடன் மத்திய ஆயுத காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nதிரிபுரா சட்டப்பேரவைக்கு ஏற்கெனவே தேர்தல் முடிந்துவிட்டது. இதையடுத்து, இரு மாநிலங்களிலும் இன்று பதிவாகும் வாக்குகளையும் சேர்த்து, இந்த 3 மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் மார்ச் 3-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.\n59 தொகுதிகள் என்டிபிபி கட்சி காங்கிரஸ் சட்டமன்றத் தேர்தல் பாஜக மேகாலயா - நாகாலாந்து 2018-02-27\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nகர்நாடக இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி\nரூ. 5 கோடி மதிப்பிலான கள்ளநோட்டுகள் கர்நாடகாவில் பறிமுதல்\nபகுஜன் சமாஜ் – சமாஜ்வாடி நட்புறவை பாஜக சீர்குலைக்க முடியாது: மாயாவதி\nபாஜக மீது தொடர்ந்து கூட்டணி கட்சிகள் விமர்சனம்; நிதீஷ்குமார். ராம் விலாஸ் பாஸ்வான் வெளியேற வாய்ப்பு\n3 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியது\nரபேல் விமான ஊழல், பாஜகவிடம் உண்மையை எதிர்பார்க்க முடியாது – மோடி மீது ராகுல் காந்தி தாக்கு\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nசுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அவமதித்த குமாரசாமி; காவிரி ஆணையம் பயனற்றுவிடும்\nஆம் ஆத்மி கட்சியினர் பிரதமர் இல்லம��� நோக்கி பிரமாண்ட பேரணி\nமாநிலங்களவை துணை சபாநாயகர் தேர்தல்; பாஜாக வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்க்கிறது\n“கெஜ்ரிவால் ஒரு நக்சலைட்” – பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கடும் தாக்கு\nடெல்லி கவர்னர் – முதல்வர் மோதல்; பிரதமர் தலையிட வேண்டும் – மம்தா பானர்ஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2018-06-18T09:19:45Z", "digest": "sha1:FRI4U3I3WQD2BN5BC55VUQZRJMHKFLW6", "length": 5817, "nlines": 47, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதேசிய திரைப்பட விருது விழா Archives - Tamils Now", "raw_content": "\nமத்திய அரசு பள்ளிகளில் இந்தி, சமஸ்கிருதம் தவிர பிற 16 மாநில மொழிகளையும் நீக்கியிருக்கிறது மோடி அரசு - மாநிலங்களவை துணை சபாநாயகர் தேர்தல்; பாஜாக வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்க்கிறது - கவுரி லங்கேஷ் கொலை விவகாரம்; ராம் சேனா தலைவர் சர்ச்சை கருத்து: காங்கிரஸ் கண்டனம் - ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன அமிலம் கசிவு அமிலத்தை அகற்றும் பணி தொடக்கம் - தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; சிபிஐ விசாரிப்பதே முறையாக இருக்கும்: சென்னை உயர் நீதிமன்றம்\nTag Archives: தேசிய திரைப்பட விருது விழா\nதேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவை புறக்கணித்த திரைக்கலைஞர்களின் இருக்கைகள் நீக்கம்\nதேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவை புறக்கணித்த திரைக்கலைஞர்களுக்கான இருக்கைகள் நீக்கப்பட்டது திரையுலகினர் இடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. தேசிய திரைப்பட விருதுகள் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டன. அதன்படி விருது வழங்கும் விழா டெல்லியில் இன்று நடைபெறுகிறது. வழக்கமாக தேசிய விருதுகளை நாட்டின் ஜனாதிபதி தான் வழங்குவார். ஆனால், இந்த முறை அடையாளமாக ...\nதேசிய திரைப்பட விருது விழா சர்ச்சை;கலைஞர்களை மதிக்காத பாஜக அரசு\nதேசிய திரைப்பட விருதுகளை ஜனாதிபதி 11 பேருக்கு மட்டுமே வழங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளதற்கு விருது வென்றவர்கள் அதிருப்தி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளனர். தேசிய திரைப்படவிருதுகள் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டன. இதற்கான விருதுகளை வழக்கமான ஜனாதிபதி அனைவருக்கும் வழங்குவார். ஆனால், இம்முறை அடையாளமாக 11 பேருக்கு மட்டுமே ஜனாதிபதி விருது வழங்குவார், மற்றவர்களுக்கு தகவல் ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச���சும், செயலும்\nசுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அவமதித்த குமாரசாமி; காவிரி ஆணையம் பயனற்றுவிடும்\nஆம் ஆத்மி கட்சியினர் பிரதமர் இல்லம் நோக்கி பிரமாண்ட பேரணி\nமாநிலங்களவை துணை சபாநாயகர் தேர்தல்; பாஜாக வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்க்கிறது\n“கெஜ்ரிவால் ஒரு நக்சலைட்” – பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கடும் தாக்கு\nடெல்லி கவர்னர் – முதல்வர் மோதல்; பிரதமர் தலையிட வேண்டும் – மம்தா பானர்ஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/06/blog-post_70.html", "date_download": "2018-06-18T09:54:44Z", "digest": "sha1:J6KWR5SGHGHPX4EBPFHMUHGANPRC3BTR", "length": 39339, "nlines": 154, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சவூதி மீது, போலி குற்றச்சாட்டுக்களை முன்வைக்காதீர்கள் - இலங்கை அறிவிப்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசவூதி மீது, போலி குற்றச்சாட்டுக்களை முன்வைக்காதீர்கள் - இலங்கை அறிவிப்பு\nஇலங்கை பணியாளர்கள், சவூதி அரசாங்கத்துக்கு எதிராகவோ, அந்நாட்டு பிரஜைகளுக்கு எதிராகவோ, போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தமை கண்டுப்பிடிக்கப்பட்டால், அவருக்கு 5 வருடங்கள் முதல் 20 வருடங்கள் வரையிலும் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று, சவூதி அரசாங்கம், தங்களுடைய கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளதாக, இலங்கை வெளிநாட்டு ​வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.\nஅதுமட்டுமன்றி, ஒரு மில்லியன் சவூதி றியாலை தண்டமாக செலுத்தவேண்டி வரும் என்றும் பணியகம் அறிவித்துள்ளது. சவூதி அரசாங்கம், அந்நாட்டு பொலிஸாரின் ஊடாக, சவூதியில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு அறிவித்துள்ளதாகவும், பணியகம் அறிவித்துள்ளது.\nசவூதி அரேபியாவில் தான் பணிபுரியும் வீட்டின் உரிமையாளர், தன்னிடமிருந்து சிறுநீரகம் கேட்பதாக குற்றம் சுமத்தியிருந்த தம்புள்ளை பகுதியைச் சேர்ந்த இந்திரா காந்தி என்ற பெண், நேற்று (31) நாடு திரும்பினார்.\nஅந்தப் பெண், இலங்கைக்கு திரும்பும் வரையிலும், றியாத்தில் உள்ள தூதரகத்தின் பாதுகாப்பான வீட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளார். அந்த பெண்ணுக்கு கிடைக்கவேண்டிய ஒருமாதச் சம்பளம் மற்றும் விமான டிக்கெட் ஆகியவற்றை, அப்பெண் வேலைச்செய்த வீட்டு உரிமையாளரே பெற்று கொடுத்துள்ளார்.\nஅந்த பெண்ணின் முறைப்ப��ட்டை அடுத்து, தூரகத்திலிருந்து சுமார் 475 கிலோமீற்றருக்கு அப்பால் உள்ள, அப்பெண் வேலைச்செய்த வீட்டை கண்டுப்பிடித்த தூதரக அதிகாரிகள், இந்த விவகாரம் தொடர்பில் அங்குள்ள பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்தனர்.\nஇதனையடுத்தே, அந்தப் பெண், அவ்வீட்டிலிருந்து சவூதி பொலிஸாரினால் மீட்கப்பட்டார். அத்துடன், வீட்டு எஜமானும் பொலிஸுக்கு அழைக்கப்பட்டார்.\nஅதனையடுத்து, அந்த விவகாரம் தொடர்பாக ஆராய்ந்த போது, குறித்த பெண், இலங்கைக்கு செல்லவேண்டும் என்பதால் இவ்வாறான போலியான குற்றச்சாட்டை முன்வைத்திருந்தமை தெரியவந்துள்ளது. அதனையடுத்து, அப்பெண்ணின் சார்பில் தூதரக அதிகாரிகள் மன்னிப்பு கோரியதுடன் அப்பெண்ணையும் விடுவித்துள்ளனர்.\nசவூதி அரசாங்கம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில், சவூதி வைத்துள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தப்படுமாயின், மேற்குறிப்பிட்டவாறு தண்டனை விதிக்கப்பட்டு, தண்டம் அறவிடப்படும் என்றும் பணியகம் குறிப்பிட்டுள்ளது.\nசாமி மற்றும் பூசாரி கோலம் போட்டுக்கொண்டு உலகிலுள்ள எல்லாவகையான தீய செயல்களையும் அரங்கேற்றிக்கொண்டு மற்றவர்களைப்பற்றி விமர்சனம் செய்ய உனக்கல்லாம் தகுதி தராதரம் இருக்கா என்பதை உனது சாமி அறையில் குந்தியிருந்து சிந்தித்துப்பார். உனது வேத நூல்களையே வாசிக்காத நீயெல்லாம்......\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nஅருவருப்பாக இருக்கின்றது (நினைவிருக்கட்டும் இவன் பெயர் முஹம்மது கஸ்ஸாமா)\nபெரும்பாலான ஐரோப்பிய ஊடகங்கள் இவனைப் பெயர் சொல்லி அழைக்காமல் \"மாலிய அகதி\" என்று அழைப்பதைப் பார்க்கையில் அருவருப்பாக இருக்கின...\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று, றிஸ்வி முப்தி தெரிவித்தவை (வீடியோ)\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று 14.06.2018 றிஸ்வி முப்தி தெரிவித்தவ��\nமொஹமட் பின், சல்மான் எங்கே..\nகடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி சவூதி அரச மாளிகையில் இடம்பற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு மாதத்துக்கு மேல் கழிந்த ந...\nபிறைக் கண்ட பலகத்துறையிலிருந்து, ஒரு உருக்கமான பதிவு\nஅஸ்ஸலாமுஅலைக்கும். அல்ஹம்துலில்லாஹ்,, ரமழானின் நிறைவும் சவ்வால் மாத ஆரம்பமும் எமது பலகத்துரையில் இருந்து மிகத்தெளிவாக ...\nசவூதிக்கு, கட்டார் கொடுத்த அடி\n2017 ஜூன் மாதம் தொடக்கம் கட்டார் மீது தடை­களை விதித்­துள்ள சவூதி தலை­மை­யி­லான நான்கு அரபு நாடு­க­ளி­னதும் தயா­ரிப்­புக்­களை விற்­பனை ...\nசிறைச்சாலையில் அமித் மீது தாக்குதல், காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி\nகண்டி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் போது பிரதான சூத்திரதாரியாக அடையளம் காணப்பட்டுள்ள அமித் வீரசிங்க காயமடைந்த நிலையில் வைத்தியசாலைய...\nஅரபு தேசமாக காட்சியளிக்கும், இலங்கையின் ஒரு பகுதி - சிங்கள ஊடகங்கள் சிலாகிப்பு (படங்கள்)\nமட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரம் குட்டி அரபு நாடு போன்று காட்சியளிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இஸ்லாம் மக்களின் பு...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம். ஆனால...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திற���்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/02/05/%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2018-06-18T09:33:13Z", "digest": "sha1:55JAPFWEZ6ZYD336M2ZV2INM7TYR5HND", "length": 8647, "nlines": 76, "source_domain": "www.tnainfo.com", "title": "கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் நியாயமானது – வடக்கு மாகாண முதலமைச்சர்! | tnainfo.com", "raw_content": "\nHome News கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் நியாயமானது – வடக்கு மாகாண முதலமைச்சர்\nகேப்பாப்புலவு மக்களின் போராட்டம் நியாயமானது – வடக்கு மாகாண முதலமைச்சர்\nநாடு சுதந்திரம் அடைந்து 69ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் இன்றும் தமிழ் மக்கள் தமது உரிமைக்காக போராடவேண்டியுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கவலை வெளியிட்டுள்ளார்.\nகேப்பாப்புலவு மக்கள் தமது இராணுவத்தினரிடமிருந்து தமது நிலத்தை மீட்பதற்காக இன்று ஆறாவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை நேற்றைய தினம் சந்தித்த வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nமேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,\nநாடு சுதந்திரம் அடைந்து 69 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையிலும் இன்றும் எமது மக்கள், அவர்களது உரிமைகளுக்காக அவர்களே போராடவேண்டியுள்ளது.\nமேலும் இந்த மக்களின் போராட்ட உண்மைகளை வெளியே எடுத்துச் சொல்லவேண்டும். தொடர்ந்தும் அவ்வாறு செய்திகள் வெளிச்செல்வதினாலே இந்த பிரச்சினையை இலகுவில் தீர்க்கமுடியும் என்று நம்புகின்றேன்.\nகுறிப்பாக கடந்த முறை முல்லைத்தீவில் இராணுவத்தினருடன் பொதுமக்கள் தொடர்புபட்ட பிரச்சினைகள் உண்மையில் ஜனாதிபதிக்கு சரியாக தெரியாது.\nஎனவே இந்த மக்களின் போராட்டத்திற்கு நான் ஆதரவு தெரிவிக்கும் அதே வேளை இவ்விடயத்தை ஜனாதிபதிக்கு உடன் தெரியப்படுத்தவுள்ளேன்.\nமேலும் பொதுமக்களின் பூர்வீக நிலங்களை பெற்றுக் கொடுப்பதற்கான சகல நடவடிக்கைகளைய��ம் மேற்கொள்கின்றேன் எனவும் தெரிவித்தார்.\nPrevious Postகேப்பாப்புலவு மக்களைச் சந்தித்தார் வடக்கு முதலமைச்சர் Next Postகேப்பாப்புலவு பிரதேசத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் மக்களுக்கு எந்தவித இடையுறுகளும் விளைவிக்க வேண்டாம்.\nஜனாதிபதி கிளிநொச்சிக்கு வருவது வேடிக்கையானது\nபனை,தென்னை வள கூட்டுறவு சங்க பிரதிநிதிகளை சந்தித்தார் சி.சிறீதரன் எம்.பி\nவீதி புனரமைப்பு வேலைகளை நேரில் சென்று பார்வையிட்ட சிறீதரன் எம்.பி\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE", "date_download": "2018-06-18T09:59:52Z", "digest": "sha1:LIBS2DURUSKVOR4US4T4J7FXBEQVUG3D", "length": 5484, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜீவா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜீவா என்னும் பெயர் பின்வருபவர்களைக் குறிக்கலாம்:\nப. ஜீவானந்தம் (முன்னாள் தமிழக பொதுவுடைமை தலைவர்)\nடொமினிக் ஜீவா (ஈழத்து எழுத்தாளர்)\nஅந்தனி ஜீவா - (ஈழத்து மலைய எழுத்தாளர்)\nஜீவா எனும் புனைப்பெயரில் எ��ுதிய எழுத்தாளர் நாரண. துரைக்கண்ணன்\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nஅனைத்து பக்கவழி நெறிப்படுத்தல் பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 நவம்பர் 2014, 08:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/69678/cinema/Kollywood/Australian-beauty-Ashima-narwal-will-get-bright-in-Tamil-cinema.htm", "date_download": "2018-06-18T09:28:14Z", "digest": "sha1:SFU6Z2DORVFDGSQBLRBFWI4GPV4UGK7L", "length": 10240, "nlines": 126, "source_domain": "cinema.dinamalar.com", "title": "தமிழில் சாதிப்பாரா ஆஸ்திரேலிய அழகி - Australian beauty Ashima narwal will get bright in Tamil cinema", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபிரபாசுடன் நடிக்க விரும்பும் தனுஷ் பட நடிகை | என் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்த தமன்னாவுக்கு நன்றி : சீனுராமசாமி | அப்பா 2ம் பாகம் தயாராகிறது | ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவுக்கு டும் டும் | 2-வது திருமணம் செய்கிறார் பவன் கல்யாணின் மாஜி மனைவி | தவறு தான், என்னை விட்டு விடுங்கள் : கஸ்தூரி கெஞ்சல் | நடிப்பை விட கல்விக்கு உதவுவது தான் நிறைவு : சூர்யா | பிக்பாஸ் சீசன் 2 துவங்கியது : 100 நாள் உள்ளே யார், வௌியே யார் | தவறு தான், என்னை விட்டு விடுங்கள் : கஸ்தூரி கெஞ்சல் | நடிப்பை விட கல்விக்கு உதவுவது தான் நிறைவு : சூர்யா | பிக்பாஸ் சீசன் 2 துவங்கியது : 100 நாள் உள்ளே யார், வௌியே யார் | பிக்பாஸ் சீசன் 2 விலும் ஓவியா | சாலையில் குப்பை வீசியவரை கண்டித்த அனுஷ்கா |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nதமிழில் சாதிப்பாரா ஆஸ்திரேலிய அழகி\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதமிழ் சினிமாவை நோக்கி மலையாள நடிகைகள், மும்பை நடிகைகள் அதன்பிறகு குஜராத், பம்பாய் என நடிகைகள் படையெடுத்து வந்தார்கள். ஆனால் அந்த டிரண்ட் இப்போது குறைந்து வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் குடும்பங்களை சேர்ந்த மாடல் அழகிகள், அங்கு நடக்கும் அழகி போட்டிகளில் வென்றவர்கள் தமிழ் சினிமாவில் நடிக்க வருகிறார்கள். அந்த வரிசையில் இப்போது வந்திருக்கிறார் ஆஷிமா நெர்வால்.\nஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்தவரான இவர் அங்கு நடந்த மிஸ்.இந்தியா, மிஸ் ஆஸ்திரேலியா, மிஸ்.சிட்னி போட்டிகளில் பங்கேற்று டைட்டில்களைப் பெற்று விட்டு தமிழ் சினிமாவுக்கு வந்திருக்கிறார். விஜய் ஆண்டனி அடுத்து நடிக்கும் கொலைகாரன் படத்தில் அவர்தான் ஹீரோயின். இதில் வில்லனாக அர்ஜுன் நடிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கி நடந்து வருகிறது.\nஆஷிமா நெர்வால் குடும்பத்தினருடன் கிளம்பி வந்து தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார். புதுமுக இயக்குனர் ஆண்ட்ரு லூயிஸ் இயக்குகிறார். \"எளிமையான தமிழ் முகச்சாயல் கொண்டிருப்பதால் தான் அவரை தேர்வு செய்தோம். கொலைகாரனுக்கு பிறகு தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார்\" என்கிறார் இயக்குனர் ஆண்ட்ரு லூயிஸ்.\nஅஜித்திடம் இல்லை 'ஆண்ட்ராய்டு' தமிழில் வெளிவருகிறது ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசாலையில் குப்பை வீசியவரை கண்டித்த அனுஷ்கா\nரன்வீர் சிங் - தீபிகா திருமணம் சுவிட்சர்லாந்திலா, இத்தாலியிலா\nராணுவ வீரர்கள், விவசாயிகள் குடும்பத்திற்கு அமிதாப்பச்சன் 2 கோடி உதவி\n'ஜீரோ' கனவு நனவானது - ஷாரூக் கான்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஎன் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்த தமன்னாவுக்கு நன்றி : சீனுராமசாமி\nஅப்பா 2ம் பாகம் தயாராகிறது\nஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவுக்கு டும் டும்\nதவறு தான், என்னை விட்டு விடுங்கள் : கஸ்தூரி கெஞ்சல்\nநடிப்பை விட கல்விக்கு உதவுவது தான் நிறைவு : சூர்யா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\n'பிச்சைக்காரன்' ஓடலேன்னா பிச்சைக்காரன் ஆகியிருப்பேன்\nநடிகை : சனா அல்தாப்\nநடிகர் : ஜெய் ஆகாஷ்\nஇயக்குனர் :சதீஷ் மற்றும் சந்தோஷ்\nநடிகர் : அன்பு (புதியவர்)\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iravuraajaa.blogspot.com/2010/", "date_download": "2018-06-18T09:43:00Z", "digest": "sha1:TV5RELZTAYWTECJ5IXJKSJOZKBXKQKOT", "length": 51143, "nlines": 61, "source_domain": "iravuraajaa.blogspot.com", "title": "'இரவு'ராஜா: 2010", "raw_content": "\n'செல்வி'ஜெயலலிதா ஆட்சி செய்த காலத்தில் மக்களனுபவித்த கொடுமைகளும் குறிப்பாக மாணவர்கள் சந்தித்த பேரிடர்களில் சில..\nஜெயலலிதாவின் திட்டங்கள் எல்லாம் வெற்று அறிவிப்புகளாகவே நின்று விட்டதற்கு ஏராளாமான உதாரணங்கள் நாம் அளித்திட முடியும்.2002 ஆம் ஆண்டு இறுதியில் தூக்கத்திலிருந்து எழுந்தவரைப் போல திடீரென ஓர் அறிவிப்பை வெளியிட்டார்.சென்னையிலிருந்து 40 கி.மீ. தெற்க்கே மாமல்லபுரத்துக்கு அருகில் மலேசிய அரசின் ஒத்துழைப்புடன் பல்லாயிரம் கோடி செலவில் பிரம்மாண்டமான் முறையில் தலைமை செயலகத்தை அமைக்கப் போவதாக அறிவித்தார்.அதோடு மறந்துவிட்ட செல்வி'ஜெயலலிதா திடீரென சுயநினைவு திரும்பியவராய் 4-4-2003 இல் சென்னை ராணி மேரி கல்லூரியை இடித்துவிட்டு,அந்த இடத்தில் தலைமை செயலகம் கட்டப்படுமென அறிவித்தார்.அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே மாணவிகள்,ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி ஊழியர்கள் என அனைவரும் சாலையில் அமர்ந்தனர்.மாணவிகளின் போராட்டம் பெருமளவிலே வெடித்தது.கல்லூரியை இடிக்கக்கூடாது என்கிற குரல் நான்கு புறங்களிலிருந்தும் ஓங்கி ஒலித்தது.தமிழினத்தின் மூத்த தலைவரான தாங்கள் இப்பிரச்சினையில் எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டுமென கலைஞரைச் சந்தித்து கல்லூரி மாணவிகள் வேண்டுகோள் விடுத்தனர்.சந்திப்பின்போது கல்லூரி மாணவிகளின் போராட்டத்திற்கு தி.மு.க.வின் தார்மீக ஆதரவு உண்டு என அறிவித்தார் கலைஞர்.மாணவிகளின் போராட்டம் பெருமளவிலேவெடித்தது. இதனையடுத்து போராட்டத்தை முறியடிக்கும் விதமாக 5-4-2003 முதல் கல்லூரிக்கும்,விடுதிக்கும் விடுமுறை அறிவித்தது அரசு.ஆனால் மாணவிகளோ இரவு,பகலாக கல்லூரி வளாகத்திலேயே தங்கி தங்களது போராட்டங்களை நடத்தினர்.கல்லூரி வழியாக சென்ற 'செல்வி'ஜெயலலிதாவின் காரை மாணவிகள் வழி மறிக்க முயன்றனர்.இதனால் மாணவிகள் மீது காவல்துறை தடியடி நடத்தி ஐந்து மாணவிகளை காயப்படுத்தியது.இதன் பின்னர் செல்வி'ஜெயலலிதா கோட்டைக்கு செல்லும் அவ்வழியை தவிர்த்தார். மாணவிகளின் திட்டத்தை அறிந்திடவும்,மாணவிகளுடன் கலந்து உளவு வேலை செய்த பெண் காவலர் ஒருவா,மாணவிகளிடம் மாட்டிக்கொண்டு உதை வாங்கினார் .மாணவிகளின் போராட்டத்திற்கு அனைத்து அரசியல் இயக்கங்களும் (பா.ஜ.க.,அ.தி.மு.க. தவிர) தங்கள் தார்மீக ஆதரவைத் தெரிவித்தனர்.தி.மு.க. ஆதரவு தெரிவித்ததை அடுத்து,இளைஞரணி செயலாளர் மு.க.ஸ்டாலின்,சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஏ.எம்.உசேன்,எ.வ.வேலு,பொன்முடி,ஜெ.அன்பழகன்,இள.புகழேந்தி மற்றும் பரணிகுமார் உள்ளிட்ட தி.மு.க.வினர் மாணவிகளை போராட்டக் களத்தில் சந்தித்து போ���ாட்டம் வெற்றி பெற வாழ்த்தி தார்மீக ஆதரவு தெரிவித்தனர்.இராணி மேரிக் கல்லூரியை இடித்துவிடக்கூடாது என அரசியல் இயக்கங்களும் மாணவ அமைப்புகளும்,பொதுமக்களும் போராடியதற்கு காரணம் இல்லாமல் இல்லை.88 ஆண்டுகள் பழைமை மிக்கதான இராணி மேரிக் கல்லூரி,இந்தியாவிலேயே முதல் மகளிர் கல்லூரியாகும்.இக்கல்லூரி வளாகத்தினுள் அமைந்துள்ள 26 கட்டிடங்களில் பெரும்பான்மையானவை அறிய கலைத்தன்மை கொண்டவை என கட்டிடக் கலை வல்லுனர்கள் கூறினார்கள் .இதில் படிக்கிற 3000க்கும் மேற்ப்பட்ட மாணவிகள் பெரும்பாலானோர் நடுத்தர,ஏழைச் சமுதாயத்தின் அடித்தட்டு மக்களான பிற்படுத்தப்பட்ட,மிகவும் பிற்படுத்தப்பட்ட,தாழ்த்தப்பட்டவர்களின் வீடு பிள்ளைகள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.இவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்படும் எனக் கூறிய செல்வி'ஜெயலலிதா யார் தெரியுமா ரேசனில் வழங்கும் அரிசி விலையை உயர்த்தவர் மாட்டேன் எனக் கூறி சில நாட்களில் உயர்த்தியவர்தான்.விவசாயிகளின் இலவச மின்சாரத்தை ரத்து செய்யவே மாட்டேன் என அறிவித்து சில மாதங்களிலேயே ரத்து செய்தவர்தான்.இப்படி,தான் சொல்லுவதை எல்லாம் வாக்குத் தவறாமல் செயல் படுத்திய 'செல்வி'ஜெயலலிதா இராணி மேரிக் கல்லூரிக்கு மாற்று இடம் வழங்குவோம் என அறிவித்தார்.ஏற்கனவே செல்வி'ஜெயலலிதாவின் ஏராளமான வாக்குறுதிகளை பார்த்திருந்த மாணவர் சமுதாயம் இவ்வாக்குறுதியை நமபத்தயாராக இல்லை.கல்லூரி இடிக்கப்பட மாட்டாது என முறையாக அரசு அறிவிக்கிற வரை மாணவிகளின் போராட்டம் தொடரும் என அறிவித்தனர்.இக்கல்லூரியின் முன்னாள் மாணவியான 102 வயது நிரம்பிய மூதாட்டி ஆலிவ்பால் கல்லூரியை இடிக்கவே கூடாது எனவும் பழுதடைந்திருந்தால் அதனை புனரமைக்க மாணவிகளின் சார்பாக ஒரு கோடி ரூபாய் தரத் தயாராக இருப்பதாகவும் அறிவித்து போராட்டத்தில் இறங்கினார்.கல்லூரி மாணவிகளின் போராட்டம் மேலும் வலுவடைந்தது.கல்லூரி இடிக்கபடக்கூடாதென தொடரப்பட்ட பொதுநல வழக்கில் 6-4-2003 அன்று கல்லூரியை இடிக்க இடைக்காலத் தடைவிதித்தது நீதிமன்றம்.இத்தடை உத்தரவுக்கு பின்னர் போராட்டத்தில் வேகம் குறைந்ததே தவிர நின்று விடவில்லை,இடிக்கவே கூடாது என நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரையிலோ அல்லது இடிக்கவே மாட்டோம் என அரசு அறிவிக்கும் வரையிலோ எங்களின் போராட்டம் தொடருமென அறிவித்தனர் மாணவியர்.ஆனால் மாணவிகளை மிரட்டும் பணியிலும் 10-4-2003இல் நடக்கவிருந்த அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை திசை திருப்பும் வகையிலும் 9-4-2003 அன்று நள்ளிரவில்,கல்லூரிக்குள் அத்துமீறி முழைந்து மாணவிகளி போராட தூண்டினார் எனவும் காவலாளியை மிரட்டினார் எனவும் கூறி ஸ்டாலினின் வீட்டினுள் காவல்துறை அடாவடி முறையில் எகிறிக் குதித்து அவரை கைது செய்தது.கைது நடவடிக்கையின்போது ஸ்டாலினுடன் இருந்த உசேன்,பொன்முடி,அன்பழகன் உள்ளிட்டோரும் கைது செய்து கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.இப்படி தான்தோன்றி தனமாக காட்டாட்ச்சி நடத்திய செல்வி'ஜெயலலிதாவை அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் முதல்வராக்கியே தீருவது என ஒரு கூட்டம் செயல் பட்டுக் கொண்டிருப்பதை பார்க்கையில்,இது போன்ற செயல்களையெல்லாம் மக்கள் அவ்வளவு எளிதில் மறந்து விடுவார்கள் என்று நினைத்த அந்த கூட்டத்தை என்னவென்று சொல்வது.\nஇரு தினங்களுக்கு முன் ஓர் இரவில்..ஒரு திரைப்படம் கண்டேன் இந்த படம் தங்களுடைய தந்தையைத்தேடி செல்லும் இரு குழந்தைகள் பற்றிய கதை.voula என்ற பெண் தன் தம்பியுடன் அவர்களின் தந்தையின் இருப்பிடத்தை அறிய, பல தடவை முயன்று இறுதியாக ஓர் இரவில் ஜெர்மனி நோக்கி தங்களின் ரயில் பயணத்தை ஆரம்பிக்கிறார்கள் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் செல்லும் அவர்களை டிக்கெட் பரிசோதகர் கண்டுபிடித்து அடுத்து நிற்கும் OINOH என்னும் ஸ்டேஷனில் இறக்கி கார்டிடம் ஒப்படைக்கிறார்..அங்கிருக்கும் அவரோ நீங்கள் யார் எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேள்வி கேட்க்கிறார்..அதற்க்கு அவர்கள் இருவரும் வேறு யாரையோ கேள்வி கேட்பது மாதிரி பென்ச்சில் அமர்ந்துகொண்டிருக்கிரார்கள்.இதை பொறுக்கமுடியாத அவரோ உடனே அவர் போனை எடுத்து போலீசை அழைக்கும் தருணத்தில் அந்த சிறுமி \"நாங்கள் எங்க மாமாவை பார்க்க வந்தோம்\" என்று சொல்கிறாள்.இதெல்லாம் அந்த ஓர் இரவிலேயே நடந்து முடிக்க,மறுநாள் ஒரு போலீஸ்காரர் அந்த இருவரையும் அழைத்துக்கொண்டு, அவர்களின் மாமா இருக்கும் இடத்திற்கு செல்கிறார்கள்.அவர் இவர்களை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்..\"நீங்க எப்படி இங்க\" என்று பாசத்தோடு தழுவி அனைத்து செல்கிறார் என்றுதான் நானும் நினைதேன்.ஆனால் உடன் வந்த போலீஸ்காரரிடம் தன்னுடைய சிகரெட் ஒன்ற��� கொடுத்து, \"இவர்களின் அம்மா இவர்களிடம் பொய் சொல்லிருக்கா என்றும்.. இவர்களின் தந்தை ஜெர்மனியில் இல்லை\" ஆகையால் இவர்களை நான் ஏற்கமுடியாது என தன் புலம்பலை கொட்டி தீர்த்துக்கொண்டிருக்கையில்..அந்த சிறுமி இதை கேட்டு விடுகிறாள்.உடனே இல்லை நீ பொய் சொல்கிறாய்,எண்களின் தந்தை ஜெர்மனியில் தான் உள்ளார் என்று கத்திவிட்டு கோபித்து கொண்டு மீண்டும் அந்த போலீஸ்காரரிடமே காவல் நிலையம் சென்று விடுகின்றனர். போலீஸ் ஸ்டேஷனின் பென்ச்சில் அமர்ந்து கொண்டிருக்கும் போது, அந்த ஊரில் திடீரென பனிபொழிவு ஏற்படுவதை அனைவரும் இன்பப்பெருக்கோடு ரசித்துக்கொண்டிருக்கையில் இவர்கள் இருவரும் நைசாக ஜூட் விடுகிறார்கள்..அப்படியேசுற்றித்திரிந்து ஒரு நேஷனல் ஐவேஸ் மாதிரியான ஒரு சாலையில்,ஒரு பஞ்ச்சர் ஆனா கேரவன் ஒன்று நின்றுகொண்டிருக்கிறது அந்த டிரைவரும் அதை பழுதுபார்த்து பின் இவர்களை நோக்கி இங்கிருந்து ஊருக்குள் செல்வது ரொம்ப தூரம் என்றும்,தன் வண்டியிலேயே அவர்களை அழைத்து சென்று ஊருக்குள் விடுவதாகவும் கூறுகிறார்.அதில் போகலாமா இந்த படம் தங்களுடைய தந்தையைத்தேடி செல்லும் இரு குழந்தைகள் பற்றிய கதை.voula என்ற பெண் தன் தம்பியுடன் அவர்களின் தந்தையின் இருப்பிடத்தை அறிய, பல தடவை முயன்று இறுதியாக ஓர் இரவில் ஜெர்மனி நோக்கி தங்களின் ரயில் பயணத்தை ஆரம்பிக்கிறார்கள் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் செல்லும் அவர்களை டிக்கெட் பரிசோதகர் கண்டுபிடித்து அடுத்து நிற்கும் OINOH என்னும் ஸ்டேஷனில் இறக்கி கார்டிடம் ஒப்படைக்கிறார்..அங்கிருக்கும் அவரோ நீங்கள் யார் எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேள்வி கேட்க்கிறார்..அதற்க்கு அவர்கள் இருவரும் வேறு யாரையோ கேள்வி கேட்பது மாதிரி பென்ச்சில் அமர்ந்துகொண்டிருக்கிரார்கள்.இதை பொறுக்கமுடியாத அவரோ உடனே அவர் போனை எடுத்து போலீசை அழைக்கும் தருணத்தில் அந்த சிறுமி \"நாங்கள் எங்க மாமாவை பார்க்க வந்தோம்\" என்று சொல்கிறாள்.இதெல்லாம் அந்த ஓர் இரவிலேயே நடந்து முடிக்க,மறுநாள் ஒரு போலீஸ்காரர் அந்த இருவரையும் அழைத்துக்கொண்டு, அவர்களின் மாமா இருக்கும் இடத்திற்கு செல்கிறார்கள்.அவர் இவர்களை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்..\"நீங்க எப்படி இங்க\" என்று பாசத்தோடு தழுவி அனைத்து செல்கிறார் என்றுதான் நானும் நினைதேன்.ஆனால் உடன் வந்த போலீஸ்காரரிடம் தன்னுடைய சிகரெட் ஒன்றை கொடுத்து, \"இவர்களின் அம்மா இவர்களிடம் பொய் சொல்லிருக்கா என்றும்.. இவர்களின் தந்தை ஜெர்மனியில் இல்லை\" ஆகையால் இவர்களை நான் ஏற்கமுடியாது என தன் புலம்பலை கொட்டி தீர்த்துக்கொண்டிருக்கையில்..அந்த சிறுமி இதை கேட்டு விடுகிறாள்.உடனே இல்லை நீ பொய் சொல்கிறாய்,எண்களின் தந்தை ஜெர்மனியில் தான் உள்ளார் என்று கத்திவிட்டு கோபித்து கொண்டு மீண்டும் அந்த போலீஸ்காரரிடமே காவல் நிலையம் சென்று விடுகின்றனர். போலீஸ் ஸ்டேஷனின் பென்ச்சில் அமர்ந்து கொண்டிருக்கும் போது, அந்த ஊரில் திடீரென பனிபொழிவு ஏற்படுவதை அனைவரும் இன்பப்பெருக்கோடு ரசித்துக்கொண்டிருக்கையில் இவர்கள் இருவரும் நைசாக ஜூட் விடுகிறார்கள்..அப்படியேசுற்றித்திரிந்து ஒரு நேஷனல் ஐவேஸ் மாதிரியான ஒரு சாலையில்,ஒரு பஞ்ச்சர் ஆனா கேரவன் ஒன்று நின்றுகொண்டிருக்கிறது அந்த டிரைவரும் அதை பழுதுபார்த்து பின் இவர்களை நோக்கி இங்கிருந்து ஊருக்குள் செல்வது ரொம்ப தூரம் என்றும்,தன் வண்டியிலேயே அவர்களை அழைத்து சென்று ஊருக்குள் விடுவதாகவும் கூறுகிறார்.அதில் போகலாமாவேண்டாமா என்ற தயக்கத்திலேயே கால்கள் மெல்ல நடக்கிறது,பிறகு மறுபடியும் அந்த டிரைவர் அழைத்ததும் அதில் ஏறிக்கொள்கிறார்கள்.அந்த வண்டியினுள் தொங்கும் அங்கிகளே அவர் நாடக துறையை சேர்ந்தவர் என்று சொல்லிவிடுகிறது,அந்த சிறுவனிடம் பேச்சு கொடுத்துக்கொண்டே அந்த கேரவன் சேரவேண்டிய இடம் வந்து நிற்கிறது..அங்கு அந்த சிறுவன் அந்த நாடக குழுவைப்பார்க்கிறான்..தான் வெளியில் சென்றுவருவதாகக்கூறி ஒரேச்ட்ஸ் என்ற அந்த நாடக நடிகன் தன் பைக்கை ஸ்டார்ட் செய்து கிளம்புகிறான்...இந்த சிறுவனோ பசித் தாங்காமல் கேரவனில் தூங்கி கொண்டிருக்கும் தன் அக்காவை எழுப்பாமல் ,இறை தேடி ஓர் உணவகம் செல்கிறான் அங்கு தனக்கு \"பிரட் கொடு..\" என்று கேட்க்கிறான்..அதற்க்கு அவர் \"காசு இருக்கா..\" என்று இந்த சிறுவனை பார்த்து கேட்க்கிறார் எதற்கும் அசராமல் \"இருந்தா கொடுக்க மாட்டேனா எனக்கு பசிக்குது,பிரட் கொடு..\" என்று கேட்க்கிறான்..அதற்க்கு அவர் \"காசு இருக்கா..\" என்று இந்த சிறுவனை பார்த்து கேட்க்கிறார் எதற்கும் அசராமல் \"இருந்தா கொடுக்க மாட்டேனா எனக்கு பசிக்குது,பிரட் கொடு..\" எ��்று மீண்டும் கேட்க்கும்போது..\"சரி உனக்கு பிரட் வேணும்னா இங்க இருக்கிற மேஜைகள் எல்லாத்தையும் சுத்தம் பண்ணிட்டு அதுக்கு சம்பளமா நீ கேட்ட ப்ரெட்ஆ வாங்கிட்டு போ...\" என்று மீண்டும் கேட்க்கும்போது..\"சரி உனக்கு பிரட் வேணும்னா இங்க இருக்கிற மேஜைகள் எல்லாத்தையும் சுத்தம் பண்ணிட்டு அதுக்கு சம்பளமா நீ கேட்ட ப்ரெட்ஆ வாங்கிட்டு போ...\" என்று சொல்லிவிட்டு உள்ளே செல்கிறார் .உடனே அந்த சிறுவன் மேஜைகளை சுத்தம் செய்ய ஆரம்பிக்கிறான்..அப்போ அங்கு வரும் ஒரு வயலின்காரர் (நம்மூர்ல சாட்டையடிச்சிட்டு காசு கேப்பாங்களே அது மாதிரி)உள்ளே நுழைகிறார். அவர் இந்த சிறுவனை பார்த்ததும் வணக்கம் தெரிவித்து வயலினை இசைக்க ஆரம்பிக்கிறார்,உடனே இந்த சிறுவனும் மேஜைகளை சுத்தம் செய்வதை நிறுத்திவிட்டு அங்கு இருக்கும் நாற்காலியில் உட்கார்ந்து அந்த இசையை ரசிக்கிறான்.. அவ்வளவு வலி நிறைந்த இசை அது... சத்தம் கேட்டு உள்ளே இருந்து வரும் அந்த கடைக்காரர் அவரை துரத்துகிறார்..அந்த இசை முடிந்த பிறகு அந்த சிறுவன் எல்லாவற்றையும் மறந்து கைத்தட்டுகிறான்..உடனே அந்த ஓட்டல்காரர் அவனை முறைக்க மீண்டும் தன் வேலையை தொடர்கிறான் அந்த சிறுவன்.இதற்கிடையில் தன் தம்பியை தான் தொலைத்து விட்டதாக நினைத்து தேடிக்கொண்டிருக்கிற voula தன் தம்பியை சந்திக்கும் அந்த காட்சி ரொம்பவே உணர்வுபூர்வமானது..தன்அக்காவை பார்த்து அந்த சிறுவன் \"நான் வேலைசெய்து உனக்கு பிரட் வாங்கி வந்திருக்கிறேன்..\" என்று சொல்லிவிட்டு உள்ளே செல்கிறார் .உடனே அந்த சிறுவன் மேஜைகளை சுத்தம் செய்ய ஆரம்பிக்கிறான்..அப்போ அங்கு வரும் ஒரு வயலின்காரர் (நம்மூர்ல சாட்டையடிச்சிட்டு காசு கேப்பாங்களே அது மாதிரி)உள்ளே நுழைகிறார். அவர் இந்த சிறுவனை பார்த்ததும் வணக்கம் தெரிவித்து வயலினை இசைக்க ஆரம்பிக்கிறார்,உடனே இந்த சிறுவனும் மேஜைகளை சுத்தம் செய்வதை நிறுத்திவிட்டு அங்கு இருக்கும் நாற்காலியில் உட்கார்ந்து அந்த இசையை ரசிக்கிறான்.. அவ்வளவு வலி நிறைந்த இசை அது... சத்தம் கேட்டு உள்ளே இருந்து வரும் அந்த கடைக்காரர் அவரை துரத்துகிறார்..அந்த இசை முடிந்த பிறகு அந்த சிறுவன் எல்லாவற்றையும் மறந்து கைத்தட்டுகிறான்..உடனே அந்த ஓட்டல்காரர் அவனை முறைக்க மீண்டும் தன் வேலையை தொடர்கிறான் அந்த சிறுவன்.இதற்கிட��யில் தன் தம்பியை தான் தொலைத்து விட்டதாக நினைத்து தேடிக்கொண்டிருக்கிற voula தன் தம்பியை சந்திக்கும் அந்த காட்சி ரொம்பவே உணர்வுபூர்வமானது..தன்அக்காவை பார்த்து அந்த சிறுவன் \"நான் வேலைசெய்து உனக்கு பிரட் வாங்கி வந்திருக்கிறேன்..\" என்று சொல்லும்போது..அவள் அவனை கட்டி அணைத்து அழுகிறாள். அந்தநாள் நாள் அப்படியே செல்ல, மெல்ல அந்த நாடக கோஷ்டியிடம் இருந்தும் இவர்கள் விலகிச்செல்ல முற்படும்போதுதான், ஒரு மழைநாளில் அகலமான சாலையில் இருவரும் நடந்துகொண்டிருக்கிறார்கள்.அந்த சிறுவன் தன்னால் இதற்க்கு மேல் நடக்க முடியாது என்று அந்த மழை பொழியும் சாலையிலேயே அமர்ந்துவிடுகிறான். உடனே இவள் சாலையில் சென்றுகொண்டிருக்கும் வாகனங்களை எல்லாம் மறித்து லிப்ட் கேட்க்கிறாள்.மறுபடியும் அவர்களுக்கு ஒரு வண்டி கிடைக்கிறது அது பெரிய கூட்ஸ் கார்ரியர் மாதிரி ஒரு வண்டி.அந்த டிரைவரும் அவர்கள் போகவேண்டிய இடத்தை கேட்டு ஏற்றி கொண்டு செல்கிறார்.இரவு ஒரு உணவகத்தில் வண்டி நிற்கிறது மூவரும் சாப்பிட இறங்குகிறார்கள் டிரைவர் தனக்கு சரக்கு போட்டுக்கொண்டும் அந்த இருவருக்கும் அவர்களின் பசியை தீர்த்தும் அந்த இடத்தை காலி செய்கிறார். மீண்டும் வண்டி அங்கிருந்து கிளம்புகிறது.. இரவு முழுதும் வண்டி ஓட்டிய களைப்பில்,வண்டியை ஒரு ஓரமாக நிறுத்தி தான் தூங்கபோவதாக சொல்லி இறங்குகிறார்.அவர் இறங்கிவிட்டு அந்த சிறுமியையும் இறங்க வற்புறுத்துகிறார் கீழே இறங்கும் அந்த சிறுமி அந்த டிரைவரின் கையை உதறிவிட்டு ஓட முயல்கிறாள்..ஆனால் அந்த டிரைவரோ விடாமல் துரத்தி சென்று பிடித்து தன லாரியின் பின் பக்கத்தில் தூக்கி உள்ளே தள்ளி இவரும் உள்ளே ஏறுகிறார்.கொஞ்சநேரம்.. அமைதி,மௌனம்,பரபரப்பின்மை எல்லாம் முடிந்து அந்த டிரைவர் தன கலைந்த உடைகளை சரி செய்தவாறே கீழே குதிக்கிறார்.இவர் இறங்கிய கொஞ்ச நேரத்தில் அந்த சிறுமி மெல்லமாக தன் கால்களை நகர்த்தி ரொம்ப பொறுமையாக கலைந்த தலை முடியோடும்,களையப்பட்ட தன் ஆடைகளோடும் அந்த வண்டியிலேயே அமர்ந்துகொண்டிருக்கிறாள் அப்பொழுது திரையில் தோன்றும் அந்த காட்சி உண்மையிலேயே..இந்த படத்தை பார்க்கும் அனைவரின் உள்ளமும் வயது,இனம்,மொழி,பாலினம் என்ற அனைத்தையும் கடந்து வெறும் சக மனிதனாக மட்டுமே உணர்ந்து அழும்..இந்த படத்��ை பார்க்கும் அனைவரின் உதடுகளும் மௌனத்தை மரணிக்கசெய்யும்.\nஇந்த படத்தில் ஆரம்ப காட்சி முதல் திரையில் ஒலிக்கும் அந்த இசை மனதை மயக்கம் கொள்ள செய்யாமல் அந்த இரு குழந்தைகளின் வலியை நமக்கு உணர்த்திக்கொண்டே இருக்கிறது.அந்த இருவரும் சாலைகள் எங்கும் சுற்றி திரியும் காட்சிகள் எல்லாம் மிகவும் நேர்த்தியாக படம்பிடிக்கிப்பட்டிருப்பது ரொம்பவே அழகு என்பதைவிட ரொம்பவே எதார்த்தம்.குறிப்பாக ஒரு குதிரை இறக்கும் காட்சியை ,வயதால் மட்டுமே வளர்ந்த மனிதர்களையும் அந்த இரண்டு குழந்தைகளையும் வைத்து மனித நேயத்தை சொல்லும் காட்சி நம் முகத்தில் நம்மையே காறித்துப்ப வைத்துள்ளார் இயக்குனர்.அந்த இரு குழந்தைகளும் ரயிலில் பயணிக்கும் மற்றொரு காட்சியில் தன் தந்தைக்கு தன் மனதிற்குள்ளேயே மடல் தீட்டும் காட்சியிலும் சரி.அந்த வலிகளை தாங்கியே பயணிக்கிறது கதை.கடைசியாய் திரையில் தோன்றிய அந்தக்காட்சி என் நினைவிற்குள் ஊடுருவும்போதெல்லாம்மீதி படத்தை பார்க்கும் வாய்ப்பை நான் பெறுவேனா..என்பது சந்தேகமே.\nஇன்று மாலை கடுமையான வேலை பளுவுக்கு இடையில் ஒரு செல்பேசி அழைப்பு... ஏற்கனவே இரு அழைப்புகளை எதிர்பார்த்துகொண்டிருந்த காரணத்தினாலோ என்னவோ நான்கைந்து மணிக்குள்ளாகவே அழைப்பை ஏற்றேன்..மறுமுனையில் ஒரு பெண் ஏற்கனவே இரு அழைப்புகளை எதிர்பார்த்துகொண்டிருந்த காரணத்தினாலோ என்னவோ நான்கைந்து மணிக்குள்ளாகவே அழைப்பை ஏற்றேன்..மறுமுனையில் ஒரு பெண்அவளுடைய வயது ஏறத்தாழ 22ல் இருந்து 24 வரை இருக்கலாம் என்பது என் அனுமானம்.எடுத்த உடன் யார் என்று கேட்டதற்கு,\"உங்க பேர் என்ன..அவளுடைய வயது ஏறத்தாழ 22ல் இருந்து 24 வரை இருக்கலாம் என்பது என் அனுமானம்.எடுத்த உடன் யார் என்று கேட்டதற்கு,\"உங்க பேர் என்ன..\" என்று மறுமுனையில் ஒரு வழ வழ குழ குழ குரலில் ஒலித்தது என்னுடைய கோபத்தையும் நான் வெளிக்காட்டாமல் என் பெயரை நான் குறிப்பிட்டேன் ..உடனே அம்முனயிலிருந்து \"இவ்ளோ அசிங்கமாவா மெசேஜ் அனுப்பறது..\" என்று மறுமுனையில் ஒரு வழ வழ குழ குழ குரலில் ஒலித்தது என்னுடைய கோபத்தையும் நான் வெளிக்காட்டாமல் என் பெயரை நான் குறிப்பிட்டேன் ..உடனே அம்முனயிலிருந்து \"இவ்ளோ அசிங்கமாவா மெசேஜ் அனுப்பறது..\" என்று அவளுடைய கோபத்தை கக்கினாள்.....அதிர்ந்து போன நான்\" என்று அவளு��ைய கோபத்தை கக்கினாள்.....அதிர்ந்து போன நான் ஒரு சின்ன தடுமாற்றத்திற்கு பிறகு சுதாரித்துக்கொண்டு..\"முதல்ல நீ யாரு,எங்கிருந்து பேசற,என்ன நம்பர்,யாரு உனக்கு மெசேஜ் அனுப்புனா..என்று ஒரு குழப்பத்தோடவே பட்டியலிட்டேன்..மறுபடியும் அந்த முனையிலிருந்து \"உங்க பிரெண்ட்ஸ்குள்ள இப்படி பேசிக்கலாம்.. ஒரு சின்ன தடுமாற்றத்திற்கு பிறகு சுதாரித்துக்கொண்டு..\"முதல்ல நீ யாரு,எங்கிருந்து பேசற,என்ன நம்பர்,யாரு உனக்கு மெசேஜ் அனுப்புனா..என்று ஒரு குழப்பத்தோடவே பட்டியலிட்டேன்..மறுபடியும் அந்த முனையிலிருந்து \"உங்க பிரெண்ட்ஸ்குள்ள இப்படி பேசிக்கலாம்..யாருக்கு அனுப்புரோம்னு நம்பர் கரெக்டா செக் பண்ணி அனுப்புங்க..எவ்ளோ அசிகமா இருக்கு தெரியுமா இந்த மெசேஜ் ..என்னால சொல்லக்கூ\".............. யாருக்கு அனுப்புரோம்னு நம்பர் கரெக்டா செக் பண்ணி அனுப்புங்க..எவ்ளோ அசிகமா இருக்கு தெரியுமா இந்த மெசேஜ் ..என்னால சொல்லக்கூ\".............. பணிக்காலம் விரயமாவதை விரும்பாத உயரதிகாரி,தன் குரல் கணைப்பில்..என் அலுவல் தொடர என்னை பணித்தார்..பணிக்காலம் விரயமாவதை விரும்பாத உயரதிகாரி,தன் குரல் கணைப்பில்..என் அலுவல் தொடர என்னை பணித்தார்..அந்த உரையாடல் என்னால் துண்டிக்கப்பட்டது..பணிதொடர்ந்த பின்பும் ஒரே குழப்பம்..நான் பொதுவா நண்பர்களோடு குறுஞ்செய்தியில் உரையாடுவாது கிடையாது.அப்படியே இருந்தாலும் அது ரொம்ப ரொம்ப அரிதான ஒரு செயலாகத்தான் அமையும்.அதுவும் தெரியாதவர்களிடத்தில் நிச்சயமாக இருக்க முடியாது. என்னுடைய செல்பேசியை யாரும் உபயோகப்படுத்தவும் இல்லை அப்படி இருக்க இது எப்படி சாத்தியமாகமுடியும்...அந்த உரையாடல் என்னால் துண்டிக்கப்பட்டது..பணிதொடர்ந்த பின்பும் ஒரே குழப்பம்..நான் பொதுவா நண்பர்களோடு குறுஞ்செய்தியில் உரையாடுவாது கிடையாது.அப்படியே இருந்தாலும் அது ரொம்ப ரொம்ப அரிதான ஒரு செயலாகத்தான் அமையும்.அதுவும் தெரியாதவர்களிடத்தில் நிச்சயமாக இருக்க முடியாது. என்னுடைய செல்பேசியை யாரும் உபயோகப்படுத்தவும் இல்லை அப்படி இருக்க இது எப்படி சாத்தியமாகமுடியும்... ஆனா ஒன்னு..கடைசி வரைக்கும் வாங்க போங்கனு மரியாதையாதான் பேசினா..ஒரு வேலை யாராவது என்னை கும்மியடிக்க செய்திருக்கலாமோ.. என்று தோன்றியதைத்தவிர வேறெதுவும் எனக்கு தோன்றவில்லை.. விளையாட்டாக இப்படி ஒரு செயலை செய்திருப்பாயின்.. அவள் பெண் என்ற போர்வைக்குள் ஒளிந்து கொண்டிருப்பவரே தவிர பெண் அல்ல என்பதுதான் என்னுடைய திண்ணமான எண்ணம்.. காபி இடைவேளையில் என் தோழி ஒருத்தியை தொடர்பு கொண்டு நடந்தவைகளை விவரித்தேன்..அவளுக்கு ஒன்றுமே புரியாத நிலையில்(எனக்கு சுத்தினத விட அவளுக்கு அதிகமாவே சுத்திடிச்சு..) எனக்கு அழைப்பு வந்த ennai அவளிடம் கொடுத்து அது யார் ஆனா ஒன்னு..கடைசி வரைக்கும் வாங்க போங்கனு மரியாதையாதான் பேசினா..ஒரு வேலை யாராவது என்னை கும்மியடிக்க செய்திருக்கலாமோ.. என்று தோன்றியதைத்தவிர வேறெதுவும் எனக்கு தோன்றவில்லை.. விளையாட்டாக இப்படி ஒரு செயலை செய்திருப்பாயின்.. அவள் பெண் என்ற போர்வைக்குள் ஒளிந்து கொண்டிருப்பவரே தவிர பெண் அல்ல என்பதுதான் என்னுடைய திண்ணமான எண்ணம்.. காபி இடைவேளையில் என் தோழி ஒருத்தியை தொடர்பு கொண்டு நடந்தவைகளை விவரித்தேன்..அவளுக்கு ஒன்றுமே புரியாத நிலையில்(எனக்கு சுத்தினத விட அவளுக்கு அதிகமாவே சுத்திடிச்சு..) எனக்கு அழைப்பு வந்த ennai அவளிடம் கொடுத்து அது யார்என்று விசாரித்து தகவல் சொல்லும்படி உதவி கோரினேன்..அதற்க்கு அவளும் ,\"சரிடா.. ஆத்திரபடாத.. உன் வேலைய பாரு இத நான் பாத்துகுறேண்டா..\" என்று அவள் சொன்னபோது தோழி என்ற வார்த்தைக்கான பொருளை எனக்கு உணர்த்தினாள்... இப்படியும் பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்..என் செய்ய ஸ்ரீதேவி என்று உண்டென்றால்,மூதேவி என்ற ஒன்றும் இருக்கத்தானே செய்கிறது.\nபோன சாட்டர்டே அன்னைக்கு இரவு பிரெண்ட்ஸ் எல்லோரையும் பார்த்துவிட்டு,ஊரெல்லாம் சுற்றிவிட்டு சரி வீட்டிற்கு கிளம்பலாம்..என்று நினைத்த நேரத்தில் தான்..... அது நிகழ்ந்தது. ஆம் ஒரு தொலைபேசி அழைப்பு என் அலுவலக நண்பரிடமிருந்து இன்னைக்கு சாட்டர்டே நைட்டு ஒரு தொலைபேசி அழைப்பு என் அலுவலக நண்பரிடமிருந்து இன்னைக்கு சாட்டர்டே நைட்டு அதனால எல்லோரும் வெளியில நைட் அவுட்டு போகிறோம், அதனால நீயும் சீக்கிரம் வந்து சேரு'னு சொல்லி என் விருப்பம் கேட்காமலே, அவர் விருப்பத்தை மட்டும் சொல்லி தொடர்பை துண்டித்தார் அதனால எல்லோரும் வெளியில நைட் அவுட்டு போகிறோம், அதனால நீயும் சீக்கிரம் வந்து சேரு'னு சொல்லி என் விருப்பம் கேட்காமலே, அவர் விருப்பத்தை மட்டும் சொல்லி தொடர்பை துண்டித்தார்.அப்பொழுத��� எனக்கு தோன்றியது இரண்டே விஷயங்கள் தான்,ஒன்று என் மக்களை தவிர எவருடனும் இதுவரை இது போன்ற இடங்களுக்கு சென்றதில்லை,இவங்க நம்மளை அழைக்கிராங்களே.அப்பொழுது எனக்கு தோன்றியது இரண்டே விஷயங்கள் தான்,ஒன்று என் மக்களை தவிர எவருடனும் இதுவரை இது போன்ற இடங்களுக்கு சென்றதில்லை,இவங்க நம்மளை அழைக்கிராங்களே என்பது.மற்றோன்று வேற என்ன சாப்பாடுதான்.. இவனுங்க சரக்கு அடிச்சிட்டு என்ஜாய் பண்ணிக்குவாங்க,நாம் குடிக்கிற பழக்கத்த இன்னும் ஆரம்பிக்கில வேற,நாம சாப்பாட்டுக்கு என்ன பண்றது'னு அப்புறம் அடுத்த ஐந்து நிமிடத்தில் எனக்குள் ஓர் அவசர பொதுக்குழு கூட்டி என்பது.மற்றோன்று வேற என்ன சாப்பாடுதான்.. இவனுங்க சரக்கு அடிச்சிட்டு என்ஜாய் பண்ணிக்குவாங்க,நாம் குடிக்கிற பழக்கத்த இன்னும் ஆரம்பிக்கில வேற,நாம சாப்பாட்டுக்கு என்ன பண்றது'னு அப்புறம் அடுத்த ஐந்து நிமிடத்தில் எனக்குள் ஓர் அவசர பொதுக்குழு கூட்டிபோகலாம் என தீர்மானம் நிறைவேற்றிபோகலாம் என தீர்மானம் நிறைவேற்றி அதை அடுத்த சில மணிகளில் நிறைவேற்றியும் விட்டேன் அதை அடுத்த சில மணிகளில் நிறைவேற்றியும் விட்டேன்..அடுத்த இருபது நிமிடங்களுக்கு \"எங்க இருக்க\",\" எங்க இருக்க\"னு கால் மேல கால போட்டு, ....கால் வலிச்சதோ இல்லையோ....என் வாய் வலிச்சது தான் மிச்சம்..அடுத்த இருபது நிமிடங்களுக்கு \"எங்க இருக்க\",\" எங்க இருக்க\"னு கால் மேல கால போட்டு, ....கால் வலிச்சதோ இல்லையோ....என் வாய் வலிச்சது தான் மிச்சம் இதுபோன்ற நேரங்களிலெல்லாம் என் மக்களை நினைத்து பெருமை பட்டுக்கொள்வேன். ஒரு வழியாக எல்லாரும் அசம்பல் ஆகி,இந்த பரபரப்பான சென்னையின்... அந்த பரபரப்பின்றி காணப்பட்ட அந்த 'பப்'இன் பார்கிங்கிர்க்கு வந்து சேர்ந்தோம் இதுபோன்ற நேரங்களிலெல்லாம் என் மக்களை நினைத்து பெருமை பட்டுக்கொள்வேன். ஒரு வழியாக எல்லாரும் அசம்பல் ஆகி,இந்த பரபரப்பான சென்னையின்... அந்த பரபரப்பின்றி காணப்பட்ட அந்த 'பப்'இன் பார்கிங்கிர்க்கு வந்து சேர்ந்தோம்ஒரு நிமிடம் அப்போதும் என் மக்களின் நினைவு என்னை விட்டு நீங்க மறந்து நான் 'பப்'ற்கு போகும் இந்நிகழ்வை என் மக்கள் கேள்விப்பட்டால்..எப்படி ரியாக்ட் பானுவாங்குன்னு நெனச்சு உள்ளுக்குள்ள சிரிச்சிட்டு இருந்தேன்.சரி உள்ளார போகலாம்னு சொல்லி சுவைத்துகொண்டிருந்த ��ம்மை என் காலடிக்கு காணிக்கையாக்கி ( இந்த டயருக்கு கீழ எலுமிச்சை ஜூஸ் போடுவாங்களே அது மாதிரி )உள்ளே நுழைந்தோம்.எங்களுக்கு முன் நடந்து போய் கொண்டிருந்த அந்த பெண்ணின் முதுகை பார்த்த பின் ஒரு வேலை அவரும் நித்யானந்தாவின ரசிகையாக இருப்பாரோ என்னவோ என்று எனக்குள்ளே ஒரு பதில் சொல்லிகொண்டேன்,ஏன்னா ஜன்னலை திறந்துவையுங்கள் காற்று உள்ளே வரட்டும்'னு அவர்தானே சொல்லிருக்கார்ஒரு நிமிடம் அப்போதும் என் மக்களின் நினைவு என்னை விட்டு நீங்க மறந்து நான் 'பப்'ற்கு போகும் இந்நிகழ்வை என் மக்கள் கேள்விப்பட்டால்..எப்படி ரியாக்ட் பானுவாங்குன்னு நெனச்சு உள்ளுக்குள்ள சிரிச்சிட்டு இருந்தேன்.சரி உள்ளார போகலாம்னு சொல்லி சுவைத்துகொண்டிருந்த தம்மை என் காலடிக்கு காணிக்கையாக்கி ( இந்த டயருக்கு கீழ எலுமிச்சை ஜூஸ் போடுவாங்களே அது மாதிரி )உள்ளே நுழைந்தோம்.எங்களுக்கு முன் நடந்து போய் கொண்டிருந்த அந்த பெண்ணின் முதுகை பார்த்த பின் ஒரு வேலை அவரும் நித்யானந்தாவின ரசிகையாக இருப்பாரோ என்னவோ என்று எனக்குள்ளே ஒரு பதில் சொல்லிகொண்டேன்,ஏன்னா ஜன்னலை திறந்துவையுங்கள் காற்று உள்ளே வரட்டும்'னு அவர்தானே சொல்லிருக்கார்..இப்படியாக ஒவ்வொருவருவருக்கும் ஒரு கமெண்டை உள்ளுக்குள் உரித்தாக்கி லிப்டிற்க்குள் சென்றோம்.நான் பொறுமையாக நடந்து செல்கையில் வழக்கம் போல் உடன் வந்தவர்கள் ரெஜிஸ்ட்ரேஷன் லொட்டு,லொசுக்கு எல்லாம் முடித்து முடித்து என்னை அழைத்தார்கள்.நானும் பாதி முடித்த தம்மை மீதி அப்படியே போட்டுவிட்டு அதற்க்கு அப்பவே மரணதண்டனை நிறைவேற்றினேன். உள்ளே நுழைவதற்கு முன் என்ட்ரன்ஸ்லேய ஈ.பி.32 ஆயில் பாரல் மாதிரி ஒரு உருவம் கார்கோஸ்அண்ட் ரவுண்ட் நெக் பனியன் போட்டுக்கொண்டு நான் பவுன்செர் என்று சொல்லாமல் சொன்னார்..(நாம ஏன் அந்த பக்கம் போறோம்.)கதவை திறந்து உள்ளே செல்வதற்குள் என் னோடு வந்த எல்லா மக்காக்களும் உள்ளே நுழைந்திருந்தார்கள்.நானும் உள் ள போயி எதெது எங்கெங்கே இருக்கு டான்ஸ் ப்ளோர் எவ்வளவு பெரிசு,சரக்கு ரேட் எவ்ளோ,சைடுடிஷ் எவ்ளோ,டீஜே பேரு என்ன,எதனை மணிக்கு க்ளோசிங் டைம்'னெல்லாம் என்கொயிரில ஈடுபட்டிருந்த நண்பரை அழைத்து சேகரித்த தகவல்களை தரவிறக்கம் செய்துமுடித்தேன். பீரோ..ஹாட்டோ..இப்படியாக ஒவ்வொருவருவருக்கும் ஒ���ு கமெண்டை உள்ளுக்குள் உரித்தாக்கி லிப்டிற்க்குள் சென்றோம்.நான் பொறுமையாக நடந்து செல்கையில் வழக்கம் போல் உடன் வந்தவர்கள் ரெஜிஸ்ட்ரேஷன் லொட்டு,லொசுக்கு எல்லாம் முடித்து முடித்து என்னை அழைத்தார்கள்.நானும் பாதி முடித்த தம்மை மீதி அப்படியே போட்டுவிட்டு அதற்க்கு அப்பவே மரணதண்டனை நிறைவேற்றினேன். உள்ளே நுழைவதற்கு முன் என்ட்ரன்ஸ்லேய ஈ.பி.32 ஆயில் பாரல் மாதிரி ஒரு உருவம் கார்கோஸ்அண்ட் ரவுண்ட் நெக் பனியன் போட்டுக்கொண்டு நான் பவுன்செர் என்று சொல்லாமல் சொன்னார்..(நாம ஏன் அந்த பக்கம் போறோம்.)கதவை திறந்து உள்ளே செல்வதற்குள் என் னோடு வந்த எல்லா மக்காக்களும் உள்ளே நுழைந்திருந்தார்கள்.நானும் உள் ள போயி எதெது எங்கெங்கே இருக்கு டான்ஸ் ப்ளோர் எவ்வளவு பெரிசு,சரக்கு ரேட் எவ்ளோ,சைடுடிஷ் எவ்ளோ,டீஜே பேரு என்ன,எதனை மணிக்கு க்ளோசிங் டைம்'னெல்லாம் என்கொயிரில ஈடுபட்டிருந்த நண்பரை அழைத்து சேகரித்த தகவல்களை தரவிறக்கம் செய்துமுடித்தேன். பீரோ..ஹாட்டோஎடுத்தாலும் இருநூறு ரூபாயாம்..ஆனா கோக்கு பெப்சி எல்லாம் ஆடித்தள்ளுபடியோ என்னமோ எல்லாம் பாதி ரேட்டுதான் ஈச் 100 ரூபாய்.ம்யூசிக் ஒன்னும் சொல்லும்படியா இல்லைன்னு'தான் தோணுது,திடீரென்று ஷக்கிராவின் வாக்கா-வாக்கா பாடல் ஒலிக்க இளசுகள் எல்லாம் ஒரே ஆராவாரம்தான்..நான் இந்த 'பப்'பின் தரத்தை அறிவதற்கு எனக்கு அது உதவியது.தொடர்ந்து நான் கேட்டிராத பாடல்களே ஒலித்துகொண்டிருக்க திடீரென்று ஒலித்தது..ப்ளோரிடாஎடுத்தாலும் இருநூறு ரூபாயாம்..ஆனா கோக்கு பெப்சி எல்லாம் ஆடித்தள்ளுபடியோ என்னமோ எல்லாம் பாதி ரேட்டுதான் ஈச் 100 ரூபாய்.ம்யூசிக் ஒன்னும் சொல்லும்படியா இல்லைன்னு'தான் தோணுது,திடீரென்று ஷக்கிராவின் வாக்கா-வாக்கா பாடல் ஒலிக்க இளசுகள் எல்லாம் ஒரே ஆராவாரம்தான்..நான் இந்த 'பப்'பின் தரத்தை அறிவதற்கு எனக்கு அது உதவியது.தொடர்ந்து நான் கேட்டிராத பாடல்களே ஒலித்துகொண்டிருக்க திடீரென்று ஒலித்தது..ப்ளோரிடா.ஒரே டான்சுதான் போங்க. மறுபடியும் மொக்கயாவே போக புகைபிடிக்க எழுந்துசென்றேன்.. புகையைவிட வேகமாய்.ஒரே டான்சுதான் போங்க. மறுபடியும் மொக்கயாவே போக புகைபிடிக்க எழுந்துசென்றேன்.. புகையைவிட வேகமாய்.வெளியில் எனக்கு முன்னாடியே நிறையபேர் வெளிய சிக்குபுக்கிகொண்டிருந்தார்கள்.ஆண் பெண்ணின் அந்த சம நிலைமையை அங்குதான் காண முடிந்தது எனக்கு.வெளியில் எனக்கு முன்னாடியே நிறையபேர் வெளிய சிக்குபுக்கிகொண்டிருந்தார்கள்.ஆண் பெண்ணின் அந்த சம நிலைமையை அங்குதான் காண முடிந்தது எனக்கு.ஆண்கள் வெளியே வெறும் தம்மு மட்டும் அடித்துகொண்டிருக்கையில் பெண்கள் கையில் கூடுதலாக பீர்பாட்டில்.ஆண்கள் வெளியே வெறும் தம்மு மட்டும் அடித்துகொண்டிருக்கையில் பெண்கள் கையில் கூடுதலாக பீர்பாட்டில் மீண்டும் உள்ளே சென்றால் டான்ஸ் ப்ளோர் நிரம்பி வழிந்தது பெரும்பாலும் பெண்கள்தான்.எனக்கு ஆரம்பத்திலிருந்தே டவுட்டுதான்,இந்த பெண்களெல்லாம் வாடிக்கையாளர்களா, இல்ல இவனுங்களே செட் பண்ணி ஆட வைக்குரானுங்கலானு மீண்டும் உள்ளே சென்றால் டான்ஸ் ப்ளோர் நிரம்பி வழிந்தது பெரும்பாலும் பெண்கள்தான்.எனக்கு ஆரம்பத்திலிருந்தே டவுட்டுதான்,இந்த பெண்களெல்லாம் வாடிக்கையாளர்களா, இல்ல இவனுங்களே செட் பண்ணி ஆட வைக்குரானுங்கலானு.. யோசித்துக்கொண்டிருக்கயிலே ஒலித்தது ரெஹமானின் மசாக்கஅலீ நன்றாக மிக்ஸ் செய்யபட்டிருந்தது.எந்திரிச்சு ஒரே குத்தாட்டம்தான் போங்க...அன்னைக்கு அந்த டீஜே'வோட பிறந்தநாளாம் இடையில அவன் வேற பேசி பேசி கடுப்பேத்திட்டு இருந்தான்.மறுபடியும் தம் போட வெளியில வரும் போது நிறைய வெளிநாட்டினர் நீக்ரோஸ் உட்பட ஆண் பேதமின்றி கட்டியனைத்துகொண்டு புகையை ருசிக்க அது மரிஜோனவாக இருந்திருக்க வேண்டும் என்பது என் அனுமானம்.தம்மடித்து கொண்டிருக்கையில் தான் யோசித்தேன் இதில் எத்தனை பேர் வீட்டில் பொய் சொல்லி வந்திருப்பார்கள் எத்தனை பேர் வெறும் சரக்கிற்கும் ம்யூசிக்கிற்கும் மட்டும் வந்திருப்பார்கள்..என்று.. யோசித்துக்கொண்டிருக்கயிலே ஒலித்தது ரெஹமானின் மசாக்கஅலீ நன்றாக மிக்ஸ் செய்யபட்டிருந்தது.எந்திரிச்சு ஒரே குத்தாட்டம்தான் போங்க...அன்னைக்கு அந்த டீஜே'வோட பிறந்தநாளாம் இடையில அவன் வேற பேசி பேசி கடுப்பேத்திட்டு இருந்தான்.மறுபடியும் தம் போட வெளியில வரும் போது நிறைய வெளிநாட்டினர் நீக்ரோஸ் உட்பட ஆண் பேதமின்றி கட்டியனைத்துகொண்டு புகையை ருசிக்க அது மரிஜோனவாக இருந்திருக்க வேண்டும் என்பது என் அனுமானம்.தம்மடித்து கொண்டிருக்கையில் தான் யோசித்தேன் இதில் எத்தனை பேர் வீட்டில் பொய் சொல்லி வந்த���ருப்பார்கள் எத்தனை பேர் வெறும் சரக்கிற்கும் ம்யூசிக்கிற்கும் மட்டும் வந்திருப்பார்கள்..என்றுமறுபடியும் உள்ளே சென்றோம்..உள்ளே போன பத்து நிமிஷத்துல எல்லா லயிட்டையும் போட்டுடானுங்க ரொம்ப கடுப்பாயிடிச்சு.மறுபடியும் வெளியே தம்மடிக்கலாம்'னு வெளியே கிளம்ப அப்பாவின் நம்பரிலிருந்து அழைப்புமறுபடியும் உள்ளே சென்றோம்..உள்ளே போன பத்து நிமிஷத்துல எல்லா லயிட்டையும் போட்டுடானுங்க ரொம்ப கடுப்பாயிடிச்சு.மறுபடியும் வெளியே தம்மடிக்கலாம்'னு வெளியே கிளம்ப அப்பாவின் நம்பரிலிருந்து அழைப்புஎன்ன படம் முடிஞ்சிடிச்சா...ம்ம் கெளம்பிட்டேன் தோ.. வந்திட்டு இருக்கேன்'னு போன கட் பண்ணிட்டு அடுத்த அரைமணி நேரத்தில் வீடு\nகட்டட வேலை நடந்துட்டு இருக்கு.. கூடிய சீக்கிரம் உங்கள மீட் பண்றேன்..மறுபடியும் வருவேன்..\nயோசிச்சிட்டு இருக்கேன்,யோசிச்சு முடிச்சவுடனே சொல்றேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/events/06/154701?ref=all-feed", "date_download": "2018-06-18T09:53:10Z", "digest": "sha1:JERMOCCFXYE3J7VJX27FN3WKEG4GVHCE", "length": 7465, "nlines": 88, "source_domain": "www.cineulagam.com", "title": "மங்காத்தா படப்பிடிப்பில் நடந்த மிகப்பெரும் விபத்து, அஜித் இறங்கி திட்டிய சம்பவம் - Cineulagam", "raw_content": "\nபணத்திற்காக வந்த தாடி பாலாஜியின் மனைவி.. அதிர்ச்சியில் பார்வையாளர்கள்\nஎங்க வீட்டு மாப்பிள்ளை ஆர்யாவின் வீட்டிற்கு மருமகள் ரெடி\nஎன் இன்னொரு மனைவியையும் பிரிந்துவிட்டேன்: பிக் பாஸ் சென்றதால் தாடி பாலாஜி சோகம்\n திட்டமிடாத வழிகளில் பணம் கொட்டும்\nபிக்பாஸ் 2 போட்டியாளர்கள் இவர்கள் தானாம்\nமுதல் நாளே பிக்பாஸ் வீட்டில் கம்பீர குரலிடம் அசிங்கப்பட்ட கமல்... உள்ளே சென்ற ஓவியா ஆடிப்போன சக போட்டியாளர்கள்\nபிக்பாஸ் 2 Live - கமல் அறிவித்த போட்டியாளர்கள் முழு பட்டியல்\nபிக்பாஸில் விஜய் பாடலோடு எண்ட்ரியான அஜித் பட நடிகர் கவர்ச்சி நடனத்துடன் கோலாகலமான கொண்டாட்டம்\nபெண்ணை விழுங்கிய மலைப்பாம்பு: வயிற்றை கிழித்து வெளியே எடுக்கும் பயங்கர காட்சி\nமுதல் நாளிலேயே பிக்பாஸ் வீட்டில் வெடிக்கும் சர்ச்சை.. நடிகரின் மோசமான செயல்\nபிரபலங்கள் கலந்துகொண்ட டிசைனர் ஜாய் கிரிஸில்டாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்\nபிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி பற்றிய சிரிக்க வைக்கும் மீம்ஸ்கள்\nஇதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக வி��ுது விழாவுக்கு வந்த ரெஜினா - புகைப்படங்கள்\nபடு பிரம்மாண்டமாக நடந்த பிலிம்பேர் 2018 விருது நிகழ்ச்சி புகைப்படங்கள்\nபிக்பாஸ்-2 வீட்டிற்குள் கமல், சிறப்பு புகைப்படங்கள் இதோ\nமங்காத்தா படப்பிடிப்பில் நடந்த மிகப்பெரும் விபத்து, அஜித் இறங்கி திட்டிய சம்பவம்\nஅஜித் நடிப்பில் யாராலும் மறக்க முடியாத படம் மங்காத்தா. இப்படத்தில் அஜித்தின் நெகட்டிவ் கதாபாத்திரம் செம்ம ரீச் ஆனது.\nஇதில் ஒரு சண்டைக்காட்சியில் அஜித் தன் காரை பின்னாடியே ஓட்டி வருவது போல் இருக்கும், அவரை அரவிந்த் ஆகாஷ் ஒரு காரில் துரத்தி வருவார்.\nஅப்போது அஜித் தனக்கு பின்னால் ஒரு கார் வருவதை அறிந்து ப்ரேக் போட, அரவிந்த் ஆகாஷும் என்ன செய்வது என்று தெரியாமல் ப்ரேக் போட்டாராம்.\nஅந்த நேரத்தில் பின்னாடி இருந்த ஒளிப்பதிவாளர் மற்றும் உதவி ஒளிப்பதிவாளர்கள் தடுமாறினார்களாம்.\nஉடனே எல்லோரும் அரவிந்தை திட்ட, அஜித் காரை விட்டு இறங்கியதும், தனக்கு பின்னால் வந்து காரில் இருந்தவர்களை தான் திட்டினாராம்.\nகவனமாக வண்டி ஓட்டுங்கள் படப்பிடிப்பு என்றாலும் கவனம் தேவை என்று அன்பாக அதட்டினாராம்.\nமேலும், அரவிந்த் மேல் எந்த தவறும் இல்லை, அவன் ப்ரேக் போடவில்லை என்றால் என் வண்டியில் மோதியிருப்பார் என்று கூறியதாக அரவிந்த் ஆகாஷே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2017/dec/04/%E0%AE%92%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-2820170.html", "date_download": "2018-06-18T09:34:43Z", "digest": "sha1:DYK3YUJ52U3HL4BUWUSZAD7XQV24D422", "length": 9322, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "ஒரத்தூர் மாணவர்களுக்கு உதவிய \"சாட்டை'- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் தினமணி கொண்டாட்டம்\nஒரத்தூர் மாணவர்களுக்கு உதவிய \"சாட்டை'\nசில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த \"சாட்டை' திரைப்படத்தில் ஆசிரியர் தயாளனாக சமுத்திரக்கனி நடித்திருப்பார். படத்தில், மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அவர் மேற்கொள்வதாகக் காட்சிகள் வரும். \"சாட்டை' படத்தை பார்த்த ஒரத்தூர் அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர் கே. பால சண்முகம், அதைத் தொடர்ந்து தாம் பணியாற்றும் பள்ளியிலும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.\nஒரத்தூர் பள்ளி���ில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தொகுப்பு மதிப்பீடாக 60 மதிப்பெண்களும், படைப்புத்திறன் மதிப்பீடாக 40 மதிப்பெண்களும் அளிக்கப்படும். அவற்றில் படைப்புத்திறன் மதிப்பீட்டுக்கு செயல்முறைத் தேர்வும் உண்டு. ஆனால், அதற்கான பொருள்கள் ஒரத்தூரில் கிடைக்கவில்லை. நாகப்பட்டினத்தில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் உள்ள ஒரத்தூர், விவசாயத் தொழிலாளர்கள் அதிகம் வாழும் கிராமம். நாகப்பட்டினத்திற்குச் சென்று படைப்புத்திறன் மதிப்பீட்டுக்கான பொருட்களை வாங்கும் வசதி ஒரத்தூர் மாணவர்களுக்கு இல்லை.\nஇதனால் ஆசிரியர் பால சண்முகம், தனது சொந்தப் பணம் ரூ.2 ஆயிரத்தை செலவழித்து, ஒரத்தூர் அரசு நடுநிலைப் பள்ளியில் படைப்புத்திறன் வளர்ப்பு வங்கி ஏற்படுத்தி, மாணவர்களுக்குத் தேவையான பொருட்களை குறைந்த விலையில் அளித்து வருகிறார்.\n\" சாட்டை திரைப்படம் தந்த உத்வேகத்தாலேயே எங்களது பள்ளியில் படைப்புத்திறன் வங்கியை ஏற்படுத்தினேன். ரூ.5-க்கு குறைவான விலையில் பொருட்களை விற்று வருகிறோம். மாணவர்களுக்குக் கிடைக்கும் பணத்தில் திண்பண்டங்களை வாங்குவதற்குப் பதிலாக பயனுள்ள பொருட்களுக்கு மாணவர்கள் செலவிடுகின்றனர்.\nகடந்த நவம்பர் 13ஆம் தேதி இந்த வங்கி தொடங்கியது முதல் தினசரி குறைந்தது ரூ.200-க்கு விற்பனையாவதே இந்த படைத்திறன் வங்கியின் வெற்றிக்கு சான்று'' என்கிறார் பால சண்முகம்.\n\"பல்வேறு கல்வியாளர்களிடம் பேசியும் முறையான அடிப்படை வேலைகளை செய்த பிறகே \"சாட்டை' படத்தை இயக்கினேன். எனது முயற்சிகள் வீணாகவில்லை என்பதற்கு ஒரத்தூர் பள்ளியே உதாரணம்'' என்கிறார் இயக்குநர் எம்.அன்பழகன்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2018/06/70000.html", "date_download": "2018-06-18T09:36:25Z", "digest": "sha1:NV3VY2IXSC5SNNVFMI6NGTRMK2NAACTY", "length": 9828, "nlines": 144, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: 70,000 எம்.பி.பி.எஸ். விண்ணப்பங்கள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்", "raw_content": "\n70,000 எம்.பி.பி.எஸ். விண்ணப்பங்கள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்\nதமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கானகலந்தாய்வுக்கு 70,000 விண்ணப்பங்கள் அச்சடிக்கும்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.\nஜூன் 11 முதல் விண்ணப்ப விநியோகம்:\nமருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவு நாடு முழுவதும் ஜூன் 4-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழக மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் ஜூன் 11-ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.தமிழகத்தில் உள்ள 23 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் விண்ணப்பங்களை நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம். இதுதவிர www.tnhealth.org மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் இருந்தும் ஜூன் 11-ஆம் தேதி முதல் விண்ணப்பங்களைப் பதவிறக்கம் செய்து கொள்ளலாம். மொத்த இடங்கள்: தமிழகத்தில் 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 3,050 இடங்கள் உள்ளன. அவற்றில் 15 சதவீத அகில இந்திய இடங்கள் போக 2,594 இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறும். அதே போன்று தமிழகத்தில் சென்னை பாரிமுனையில் உள்ள பல் மருத்துவக் கல்லூரி, சிதம்பரம் ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரி ஆகிய 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 200 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. அவற்றில் அகில இந்திய இடங்கள் 30 போக, மீதம் உள்ள 170 இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறும்.\nதனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் என அனைத்துக்கும் மருத்துவக் கல்வி இயக்ககத்தின் தேர்வுக்குழு கலந்தாய்வை நடத்த உள்ளது. விண்ணப்பங்களைப் பெறுவதற்கும், இணையதளத்தில் பதிவிறக்கம் செய்வதற்கும் ஜூன் 18-ஆம் தேதி கடைசியாகும். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் தேர்வுக்குழுவுக்குச் சென்று சேர ஜூன் 19-ஆம் தேதி கடைசியாகும். ஜூலை 1-ஆம் தேதி முதல் கலந்தாய்வு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.70,000 விண்ணப்பங்கள்: நேரடி விநியோகத்துக்காக 70 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.\nஇது தொடர்பாக மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் ஜி.செல்வராஜ் கூ��ியது: அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்க 45,000 விண்ணப்பங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிக்க 25,000 விண்ணப்பங்களும் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேற்கொண்டு விண்ணப்பங்கள் தேவைப்பட்டாலும் அச்சடித்து மீண்டும் விநியோகிக்கப்படும் என்றார் அவர்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2017/01/31/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2018-06-18T09:14:07Z", "digest": "sha1:IEKSULNCUK4WGG2EID7GZJHHK6EMWQV7", "length": 19297, "nlines": 164, "source_domain": "senthilvayal.com", "title": "காலையில் பசும்பால் பச்சையாக பருகலாம் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nகாலையில் பசும்பால் பச்சையாக பருகலாம்\nபொதுவாக நம்மிடையே பால் என்பது பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு ரசாயன முறையில் பதப்படுத்தப்பட்டு, நமது தேவைக்கு விற்கப்படுகிறது.\nஅதாவது, சுத்திகரிப்பு என்பது குறிப்பிட்ட அளவில், பாலை கொதிக்க வைத்து பாக்டீரியாவை அழிக்கும் முறையாகும். இம்முறையால் பாலில் உள்ள வைட்டமின் சி 20 சதவீதம், வைட்டமின் பி110 சதவீதம் அழிந்து விடுகின்றது. பாலில் உடலுக்குத் தேவையான நன்மை செய்யும் பாக்டீரியாவும் அழிந்து விடுகின்றது. பச்சை பசும்பால் உண்பதால் வரும் நன்மைகள் பற்றி, சித்தர்கள் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே கூறியுள்ளனர்.\nபசும்பால் கறந்த ஐந்து நாழிகைக்குள், இரண்டு மணி நேரத்தில் குடிப்பது நல்லது. அவ்வாறு உண்டால் அந்த பால், தேவாமிர்தத்துக்கு ஒப்பாகும். இரண்டு மணி நேரத்துக்கு பிறகு குடிக்கக் கூடாது. காலையில் காய்ச்சாத பசும்பால் குடிப்பதால் சூரிய உதய காலத்தில் பச்சை புல் மேய்ந்த ஆரோக்கியமான பசும்பால் உண்பதால் கை கால் எரிச்சல், திரேக எரிச்சல், மஞ்சள் காமாலை, பாண்டு, ரத்த பித்தம், மார்பு சளி, போன்ற நோய்கள் தீரும்.\nதேகம் ஒளிவிடும். தாது புஷ்டி உண்டாகும். குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு மிஞ்சிய வலிமை தரும். பாலை கறந்து சுத்தமான துணியில், மூன்று முறை வடிகட்டி சூடு ஆறுவதற்கு முன்பு உண்பது மிகவும் உத்தமம்.\nசித்த மருத்துவ முறையில் மூலநோய், ரத்த மூலம், மஞ்சள் காமாலை, குடற்புண், தோல் நோய்கள், போன்ற நோய்களை குணப்படுத்த, பாரம்பரிய சித்த மருத்துவர்கள் மூலிகைகளை அரைத்து, காய்ச்சாத பசும்பாலில் கலந்து கொடுத்து இன்றும் குணப்படுத்தி வருகின்றனர்.\nPosted in: இயற்கை உணவுகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஎன்னதான் அலாரம் வெச்சாலும் சீக்கிரம் எழுந்திருக்க முடியலையா… இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க…\nஉங்கள் இலக்குகளுக்கு எந்த வகையான முதலீடு பெஸ்ட்\nநோயின் அழகு பல்லில் தெரியும்\nசெக்ஸ் உணர்வை அதிகமாகத் தூண்டும் பீட்ரூட் ஜூஸ்… ஒரு நாளைக்கு எவ்வளவு குடிக்கலாம்\nஇத்தன நாள் சோப் குளிக்க மட்டுந்தான்னு நெனச்சீங்களா… இங்க பாருங்க வேற எதுக்கெல்லாம் போடறாங்கன்னு\nஇளசுகளே இதோ இன்ஸ்டாகிராம் கொண்டுவரும் புதிய வீடியோ வசதி: உங்களுக்கு தான்\nமுத்தம் இல்லா காமம்… காமம் இல்லா முத்தம்…\nஆர்.கே.நகர் போல ஆண்டிபட்டி அமைந்துவிடக் கூடாது’ – எடப்பாடி பழனிசாமியின் ‘திடீர்’ அலெர்ட்\nமூட்டு வலிக்கு நிவாரணம் தரும் எளிய வழிமுறைகள்…\nஸ்மார்ட் கைபேசியால் குழந்தைகளுக்கு ஆபத்து\n தப்பிக்க முடியாத பெரும் ஆபத்தில் இருக்கிறீர்கள் ..தெரியுமா உங்களுக்கு..\nபுரை ஏறும்போது செய்ய வேண்டிய முதலுதவிகள்\nமொபைலில் சேமிக்கப்படாத எண்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி: வாட்ஸ் அப்பில் அறிமுகம்\nபெண்களின் பேறு காலத்தில் கஷாயங்கள் தயாரிக்க பயன்படும் மூலிகைகள்\nதினகரன் எம்.எல்.ஏ-��்கள்… வளைக்கும் திவாகரன்\n யார் யாருக்கு எப்போது போட்டி\n18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nஎவ்வளவு சாப்பிட்டாலும் பசி எடுத்துக்கிட்டே இருக்கா… அதுக்கு ஏன்னு தெரியுமா\nவந்தால் மீளலாம் வராமலும் தடுக்கலாம் அம்மைநோய் அலர்ட்\nடாப் 30 இன்ஜி., கல்லூரிகள்: முதலிடத்தில் சென்னை ஐஐடி\nநம் தலைக்கு மேல் அதிக விஷயங்கள்\nமுதலிரவு மறக்க முடியாத இரவா இருக்கணும்னா அதுக்கு இந்த 5 ம் இருக்கணும்..\n – சசிகலாவுக்கு செக் வைக்கும் மத்திய அரசு\nகல்லீரல் காக்கும், தொண்டை நோய் நீக்கும், கிராம்பு\nபாதத்திற்கு பாதுகாப்பு தரும் செருப்பு\nரைடர் பாலிசிகள்… குறைந்த கட்டணம்… கூடுதல் பலன்\nகிரெடிட் கார்டில் பணம் எடுக்கலாமா\nலட்சாதிபதி TO கோடீஸ்வரர்… உங்களைப் பணக்காரர் ஆக்கும் மேஜிக் ஃபார்முலா\nநம் எண்ணங்களை நிறைவேற்றும் எண்ணாயிரம் நரசிம்மர்\nஜெ. டாக்டர் மாற்றம் ஏன்\nபூசணி விதையை வறுத்து சாப்பிட்டா வெளிய சொல்லமுடியாத அந்த’ பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமாம்…\nPCOS இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா\nஉங்கள் இளம்பிள்ளைகள் தங்கள் தோற்றம் குறித்து கவலைப்படுகிறார்களா\nகுறைவான வட்டியில் வீட்டுக் கடன் பெற சூப்பரான வாய்ப்பு..\nகயவர்களுக்கு ஆப்பு ” வைக்கும் பெண்களுக்கான மொபைல் ஆப்’ – காவல்துறை அறிமுகம்..\nசசிகலா குடும்பத்தின் 2 ஆவது கட்சி – புதுக்கடை திறந்த திவாகரன்\n தெரிந்துகொள்ள வேண்டிய சில குறிப்புகள்\nஎடையைக் குறைக்கும் உணவு விதிகள்\nஏன் 5 முக ருத்ராட்சம் அணிய வேண்டும்… அதில் அப்படி என்ன அற்புதம் இருக்கு\nஇளைஞர்களை அடிமையாக்கும் டெக்னாலஜி நிறுவனங்கள்\nஇன்டெர்வியூக்கு போறப்ப இதெல்லாம் செய்யாதிங்க\nஅகத்திக் கீரையை ஏன் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளக் கூடாது\n« டிசம்பர் பிப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/zen-p34-black-silver-price-p4HYmJ.html", "date_download": "2018-06-18T09:49:25Z", "digest": "sha1:4WYOZ7TETTPDXLJJG4DK5G6ZAFZMEVRK", "length": 19127, "nlines": 438, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஜென் பி௩௪ பழசக் சில்வர் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லெ���்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஜென் பி௩௪ பழசக் சில்வர்\nஜென் பி௩௪ பழசக் சில்வர்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஜென் பி௩௪ பழசக் சில்வர்\nஜென் பி௩௪ பழசக் சில்வர் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nஜென் பி௩௪ பழசக் சில்வர் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஜென் பி௩௪ பழசக் சில்வர் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nஜென் பி௩௪ பழசக் சில்வர்பிளிப்கார்ட், ஹோமேஷோப்௧௮ கிடைக்கிறது.\nஜென் பி௩௪ பழசக் சில்வர் குறைந்த விலையாகும் உடன் இது ஹோமேஷோப்௧௮ ( 1,999))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஜென் பி௩௪ பழசக் சில்வர் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஜென் பி௩௪ பழசக் சில்வர் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஜென் பி௩௪ பழசக் சில்வர் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 13 மதிப்பீடுகள்\nஜென் பி௩௪ பழசக் சில்வர் - விலை வரலாறு\nஜென் பி௩௪ பழசக் சில்வர் விவரக்குறிப்புகள்\nடிஸ்பிலே சைஸ் 3.5 Inches\nடிஸ்பிலே பிட்டுறேஸ் Capacitive Touch\nரேசர் கேமரா 1.3 MP\nஇன்டெர்னல் மெமரி 16 GB\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி Yes, Up to 16 GB\nஒபெரடிங் சிஸ்டம் Featured OS\nப்ரோசிஸோர் Below 256 MB\nஒபெரடிங் பிரெயூனிசி GSM : 900/1800 MHz\nவீடியோ பிளேயர் Yes, 3GP, MP4\nபேட்டரி சபாஸிட்டி 1000 mAh\nமாஸ் சட்டத் பய தடவை Up to 10 hrs (2G)\nசிம் ஒப்டிஒன் Dual SIM\nஇம்போர்ட்டண்ட் ஆப்ஸ் Facebook, Twitter\nஇந்த தி போஸ் Mobile\nஜென் பி௩௪ பழசக் சில்வர்\n4.2/5 (13 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmigam-deiveegam.blogspot.com/2014/09/blog-post_17.html", "date_download": "2018-06-18T09:17:57Z", "digest": "sha1:ZE3OMFLWEUVCMZZP6QDWQCEUU7ROEHOM", "length": 14383, "nlines": 187, "source_domain": "aanmigam-deiveegam.blogspot.com", "title": "Guruji: உரக்கக்கூறுகிறேன் கேளுங்கள் உண்மை செய்தியை", "raw_content": "\nவெள்ளி, 19 செப்டம்பர், 2014\nஉரக்கக்கூறுகிறேன் கேளுங்கள் உண்மை செய்தியை\nஉரக்கக்கூறுகிறேன் கேளுங்கள் உண்மை செய்தியை பகிருங்கள்\nஉரக்கக்கூறுகிறேன் கேளுங்கள் உண்மை செய்தியை பகிருங்கள்\nஉங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா\nஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுக்காரர்கள் ஏமாற்றத்தான் செய்வார்கள்\n#NESTLE கம்பெனி எருதிலிருந்து தயாரிக்கும் ஜூஸ் ஐ, kitkat சாக்லேட் இல் சேர்ப்பதாக ஒத்து கொண்டுள்ளார்கள்.\n#FAIR & LOVELY கம்பெனி அது தயாரிக்கும் கிரீம் இல், பன்றி கொழுப்பிலுள்ள ஆயில் ஐ கலப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஒத்து கொண்டுள்ளது.\n#VICKS பல ஐரோப்பிய நாடுகளில், அது விஷம் என்று தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், நமது நாட்டில், அது நாள் முழுவதும் தொலைக்காட்சியில் விளம்பரபடுத்தபட்டு வருகிறது.\n#LIFE BOUY குளிக்கும் சோப்பு அல்ல, மேலும், கழிவறை சோப்பும் அல்ல. ஆனால், அது ஒரு cabolic சோப்பு, மிருகங்களை குளிப்பாட்ட பயன்படுவது. ஐரோப்பாவில், அது நாய்களை குளிப்பாட்ட பயன்படுகிறது, ஆனால், நம் நாட்டில் மாப்ளே, நீ எந்த சோப்பு போட்ற\n#COKE மற்றும் PEPSI ஆகியவை, உண்மையில், கழிவறையை சுத்தம் செய்பவை. அதில் 21 மாறுபட்ட விஷம் கலந்திருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால், அதன் விற்பனை, இந்திய பாராளுமன்றத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. அப்போ, இந்தியாகாரன் எல்லாம் இளிச்சவாயனா இனிமே டிவி ல, coke குடிங்க, பெப்சி குடிங்கன்னு எவனாச்சும் வரட்டும், மவனே, நாஸ்தி தான்.\n#வெளிநாட்டு கம்பனிகள் ஊட்டச்சத்து மிக்க பானம் என்று, பூஸ்ட், காம்ப்ளான், HORLICKS, மல்டோவா, PROTINEX ஆகியவற்றை விற்கின்றன. ஆனால், அதை, இந்தியாவில் டெல்லியில் ALL INDIA INSTITUTE (இந்தியாவில் உள்ள மிக பெரிய பரிசோதனை சாலை) இல், பரிசோதித்தபோது, நிலகடலையிளிருந்து எண்ணையை பிரித்தெடுத்த பிறகு வரும் கழிவிலிருந்து தயாரிக்கபடுகிறது. அது, விலங்குகள் உணவாகும். இந்த கழிவிலிருந்தே, ஆரோக்கிய பானங்கள் தயாரிக்கிறார்கள்.\n#ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு பத்து மணி நேர தொடர்ச்சியான அறுவை சிகிச்சை நடந்தது. அவரது, பெரிய கணையத்தை மருத்துவர்கள் அறுத்து, அகற்றி விட்டார்கள். அதன் பிறகு, மருத்துவர்கள், அது கெட்டு போக காரணம், coke மற்றும் பெப்சி குடித்ததே என்று. அதிலிருந்து, அவர் பெப்சி, coke ஆகிய விளம்பரங்களுக்கு நடிப்பதில்லை.\nPIZZA சுவையாக இருக்க வேண்டி, E-631 என்ற flavor Enhancer சேர்க்கபடுகிறது. இது, பன்றி, கோழி இறைச்சியில் இருந்து தயாரிக்கபடுகிறது.\n# கீழ்கண்ட குறியீடுகள், உங்கள் உணவு பாக்கெட்களில் கானபட்டால், அதில் என்னென்ன கலந்திருக்கும் \nE 422 – ஆல்கஹால்\nE 442 – ஆல்கஹால் மற்றும் கெமிக்கல்\nE 471 – எருது & ஆல்கஹால்\nE 476 – ஆல்கஹால்\nE 481 – எருது & கோழி\nE 627 – ஆபத்தான கெமிக்கல்\nE 472 – எருது, கோழி மற்றும் இறைச்சி\nE 631 – பன்றி கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் கழிவு.\n# Note – இந்த code களை, பெரும்பாலான வெளிநாட்டு கம்பனிகள் தயாரிப்பில் காணலாம். அவை, சிப்ஸ், பிஸ்கட்ஸ், பப்பிள் கம், டாபிஸ், குர்குரே மற்றும் மாகி (ஆமா, ரெண்டு நிமிஷத்துல தயாராகுமே, அதேதான்)\n# நுகர்வோரே, விழித்து கொள்ளுங்கள் \n● மாகி யில், flavor (E-635 ) என்ற code இருக்கும்.\n● கூகிள் இல், கீழ்கண்ட code களையும் தேடி பாருங்கள், இவை அனைத்துமே, ஒவ்வொன்றாய் குறிக்கும் :-\nதயவு செய்து உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு பகிருங்கள். \nஆலமர விழுதுகளாய் நாம் பகிர்வோம்..\nபொது நலம் கருதி வெளியிடுவோர் :-உங்கள் கிராமத்து இளைஞன்\nஇடுகையிட்டது Deiveegam நேரம் முற்பகல் 9:31\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த காசிக்கு போய் திதி குடுக்கும் விஷயம்\nபெருமையாய் சொல்லலாம் நாங்கள் \"துக்ளக்\" வாசகர்கள் எ...\nஎனக்கு பிடித்த நிஜ மனிதர்கள் - \"ட்ராஃபிக் ராமசாமி\"...\nஸ்ரீ ரங்கநாதன் ஸ்ரீ ரங்கம் வந்த கதை .........(2)\nம���ண்டும் கிறிஸ்தவர்கள் இடம் இந்த கேள்வி இதற்கு பதி...\nஉரக்கக்கூறுகிறேன் கேளுங்கள் உண்மை செய்தியை\nஸ்ரீ லலிதா நவரத்ன மாலை தோன்றிய வரலாறு\nகாந்தி நகர் to பரப்பன அக்ரஹாரா\nரீபைண்ட் ஆயில்( Refined oil) - மெல்லக்கொல்லும் நஞ்...\nபெரியவா இன்றும் நம்முடன் தான் இருக்கிறார்\n**திருமணமான பெண் தன் தாய்க்கு எழுதிய கடிதம்..**\nதர்ப்பணம் செய்யும் முன்பாக 33 விஷயங்களை கவனத்தில் ...\nசிவனைப் பற்றி அப்துல் கலாம்\nமரணத்திருக்கு பின்னால் என்ன நடக்கிறது \nதஞ்சை பெரிய கோயிலில் ‘புதைந்திருக்கும்’ மணல் ரகசிய...\n[விரைவாக அழிந்து கொண்டிருக்கும் கிறிஸ்தவ மதம்-நற்ச...\nஇந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்க உண்மையாகவே காந்தி...\nகலப்பு திருமணம் எப்படி நடைபெறுகிறது தெரியுமா.\nஉத்யோகத்திலிருந்து ஓய்வுப் பெற்ற பிறகாவது,,, (Reti...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatram.org/?author=27", "date_download": "2018-06-18T09:36:21Z", "digest": "sha1:US432DHFIMRDVTJGAJELJAWXBEFCXLWR", "length": 13500, "nlines": 73, "source_domain": "maatram.org", "title": "Nilanthan – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, ஜனநாயகம், தமிழ், மனித உரிமைகள், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு\nதமிழ் நோக்கு நிலையிலிருந்து ஒரு புதிய யாப்பை எதிர்கொள்வது\nபடம் | Selvaraja Rajasegar Photo புதிய அரசியல் யாப்பில் இனப்பிரச்சினைக்கான தீர்வும் இணைக்கப்பட்டால் பெரும்பாலும் வரும் ஆண்டில் மாகாண சபைகள் கலைக்கப்படக்கூடும். அதன்பின் புதிய அதிகார கட்டமைப்பிற்கான ஒரு தேர்தல் நடைபெறக் கூடும். அத் தேர்தலில் விக்னேஸ்வரனுக்கு தமிழரசுக்கட்சி இடம் கொடுக்காது என்பது…\nஇனப் பிரச்சினை, இனவாதம், இராணுவமயமாக்கல், காணி அபகரிப்பு, ஜனநாயகம், தமிழ், நல்லிணக்கம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு\nபடம் | ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் யாழ். கீரிமலைப் பகுதியில் 100 வீட்டுத்திட்டம் ஒன்றை கடந்த வாரம் அரசுத்தலைவர் மைத்திரி பொது மக்களிடம் கையளித்துள்ளார். இராணுவத்தின் பொறியியற் பிரிவின் ஒத்துழைப்போடு கட்டப்பட்ட இந்த நூறு வீட்டுத்திட்டத்திற்கு நல்லிணக்கபுரம் என்று பெயரிடப்பட்டுள்ளது….\nஅரசியல் கைதிகள், இனப் ��ிரச்சினை, இனவாதம், கொழும்பு, ஜனநாயகம், தமிழ், மனித உரிமைகள், யாழ்ப்பாணம்\nகுளப்பிட்டிச் சம்பவம்: மீள நிகழாமையின் மீது தீர்க்கப்பட்ட வேட்டுக்கள்\nபடம் | @Shalin Stalin குளப்பிட்டிச் சந்திப் படுகொலைகளை வெறுமனே குற்றச்செயல்கள் என்றோ அல்லது தவறு என்றோ கூறிவிட்டுக் கடந்து போய்விட முடியாது. தமது உத்தரவை மீறி தப்பிச்சென்ற இரண்டு நபர்களை நோக்கிச் சுடுவது என்று எடுக்கப்பட்ட முடிவு வெற்றிடத்திலிருந்து வந்த ஒன்றல்ல. வானத்துக்கும்…\nஅடையாளம், அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனவாதம், கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு\nஎழுக தமிழிற்குப் பின்னரான இலங்கைத்தீவின் அரசியல்\nபடம் | Sinhayanews எழுக தமிழிற்கு எதிராக தென்னிலங்கையில் தோன்றிய எதிர்ப்பு எழுக தமிழின் முக்கியத்துவத்தை அதிகப்படுத்தியுள்ளது. “எழுக தமிழ்” தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்திருக்கக் கூடிய விளைவுகளை விடவும் அதிகரித்த விளைவை அது தென்னிலங்கையில் ஏற்படுத்தியிருக்கிறது என்று கூடச் சொல்லலாம். இத்தனைக்கும் “எழுக…\nகருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், தமிழ்த் தேசியம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு\nஒரு புத்தக வெளியீட்டு விழாவில் தலைவர்களும் தமிழ் மக்களும்\nபடம் | Facebook வவுனியாவில், அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசுவின் நூல் வெளியீட்டின் போது கஜேந்திரகுமார் பின்வரும் தொனிப்படப் பேசியிருந்தார், “2001 இலிருந்து நான் அரசியலில் ஈடுபட்டு வருகிறேன். எனது அரசியல் வாழ்வில் அரசியல் தலைவர்களும், மக்களும் பங்கேற்ற ஒரு கூட்டத்தில் இந்தளவுக்கு புவிசார் அரசியலைப்பற்றி உரையாடப்பட்டது…\nஅரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, ஜனநாயகம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு\nஎழுக தமிழ்: தமிழ் மக்கள் தற்காப்பு அரசியலை விட்டு வெளிவர வேண்டும்\nபடம் | Eranga Jayawardena/ AP, Blogs.FT தமிழ் மக்களின் அரசியல் ஒருவித தற்காப்புப் பொறிக்குள் சிக்குண்டிருக்கிறது. இப்பொழுது கொழும்பு அல்லது வெளித்தரப்புக்கள் ஏதாவது ஒரு நகர்வை மேற்கொண்டால் அதற்கு பதில்வினையாற்றும் ஒரு தரப்பாகவே தமிழ்த்தரப்பு காணப்படுகிறது. ஆனால், ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் நிலைமை வேறாகவிருந்தது….\nஅரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு\nபான் கீ மூனும் தமிழர்களும்\nபடம் | Ishara S Kodikara, GETTY IMAGES ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் கொல்லப்பட்ட பொழுது ஐ.நா. பொதுச்செயலராக பான் கீ மூனே இருந்தார். ஆயுத மோதல்கள் முடிவிற்கு வந்த பின் அவர் வவுனியாவிற்கு வந்தார். புகைந்து கொண்டிருந்த யுத்த களத்தை…\nஅடையாளம், அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, கட்டுரை, கலாசாரம், கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், வடக்கு-கிழக்கு\nமன்னாரில் வைத்து சம்பந்தர் சொன்னது என்ன\nகடந்த ஞாயிற்றுக்கிழமை மன்னாரில் பொதுசன அமைப்புக்களின் ஒன்றியம் ஒரு சந்திப்பை ஒழுங்கு செய்திருந்தது. ஆயர்கள், மதகுருமார்கள் அரசியல் கட்சி தலைவர்கள், அரசியல் விமர்சகர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் போன்ற கருத்துருவாக்கிகள் ஒன்றாகச் சந்தித்த மிக அரிதான நிகழ்வுகளில் அதுவும் ஒன்று. கடந்த 7…\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு\nநிலைமாறு கால நீதிச்செயற்பாடுகள் அரசியல் நீக்கம் செய்யப்படுகின்றனவா\nபடம் | Vikalpa Flickr Page வன்னியில் – மல்லாவியில் சில மாதங்களுக்கு முன் நிகழ்ந்த சிவில் சமூக பிரதிநிதிகளுடனான சந்திப்பு ஒன்றின்போது, வளவாளர் ஒருவர் கேட்டார், ‘‘நிலைமாறு கால கட்ட நீதி என்றால் என்ன அதைப் பற்றி யாராவது இதற்கு முன் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா அதைப் பற்றி யாராவது இதற்கு முன் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா\nஇனப் பிரச்சினை, கட்டுரை, காணாமலாக்கப்படுதல், காணி அபகரிப்பு, கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு\nபடம் | Selvaraja Rajasegar Photo, FLICKR அடுத்த மனித உரிமைகள் கூட்டத் தொடர் தொடங்கவிருக்கும் ஒரு பின்னணியில் யாழ்ப்பாணத்தில் அரச சார்பற்ற நிறுவனங்கள் சில கடந்த வாரம் வரை சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தன. நல்லிணக்கம், நிலைமாறுகாலகட்ட நீதி போன்ற தலைப்புக்களின் கீழ் அவசர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muslimleaguetn.com/news.asp?id=3429", "date_download": "2018-06-18T09:24:11Z", "digest": "sha1:MPHTBHRO2PUGTNCADB6S3LF5IB7SO4NQ", "length": 35575, "nlines": 130, "source_domain": "muslimleaguetn.com", "title": "Welcome to the Official Website of Tamil Nadu State Indian Union Muslim League", "raw_content": "\nகாஜிகளும் - தலாக் சா���்றிதழும் ஷரீஅத் சட்டத்தின் உன்னதத்தைநிலை நாட்ட அனைவரும் ஒன்றுபட வேண்டும்\nகாஜிகளும் - தலாக் சான்றிதழும் ஷரீஅத் சட்டத்தின் உன்னதத்தைநிலை நாட்ட அனைவரும் ஒன்றுபட வேண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட பொது நல வழக்கு ஒன்றில், தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் ஆகிய இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு கீழ்க்கண்டவாறு அறிவித்திருக்கிறது. முதலாவதாக, தமிழ்நாடு தலைமை காஜி மற்றும் நாயிப் (துணை காஜிகள்) யாருக்கும் தலாக் பற்றி சான்றிதழ் வழங்குவதற்கு அதிகாரமில்லை.\nஇரண்டாவதாக, 1997 முதல் 2015 வரை தமிழ்நாடு தலைமை காஜி வழங்கியுள்ள தலாக் சான்றிதழ்களில் தலாக் என்னும் விவாகரத்து ஏற்பட்டதற்குரிய விவரங்கள் குறிப்பிடப்படாமல் வழங்கப்பட்டிருக்கிறது.\nமூன்றாவதாக, வரும் பிப்ரவரி 21-ந்தேதி வரை தலைமை காஜி வழங்கியுள்ள தலாக் சான்றிதழ்களை தமிழ்நாட்டிலுள்ள கீழமை நீதிமன்றங்களோ, மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளோ சான்றிதழ்களாக அங்கீகரிக்கத் தேவையில்லை என்று உயர்நீதி மன்ற பதிவாளர் அறிக்கை அனுப்ப வேண்டும். மேற்கண்ட தீர்ப்பின் வாசகங்களை பார்க்கும் போது தலைமை காஜி மற்றும் துணை காஜிகளின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளதைப் போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கியுள்ளன. உண்மை நிலை அதுவல்ல.\n‘1880-ம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள காஜிகள் சட்டத்தில், முஸ்லிம்கள் தங்களின் மார்க்க சம்பந்தமான நிகழ்ச்சிகளில் காஜிகள் கலந்து கொண்டு தங்களது அபிப்பிராயங்களை தெரிவிப்பதற்கான அதிகாரம் பெற்றவர்களாக இருப்பார்கள் என்றுதான் கூறப்பட்டிருக்கிறது.\nஅதே சட்டத்தின் அடிப்படையில்தான் இன்றும் காஜிகள் அரசாங்கத்தால் நியமிக்கப்படுகிறார்கள்.தலைமை காஜி, தங்களிடம் கொண்டு வரப்படும் ‘தலாக்’ போன்ற மார்க்க விவகாரங்களுக்கு பத்வா என்றும், தனது கருத்தை எழுத்து மூலம் தெரிவிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். மார்க்க சட்டத்தின்படி உள்ள கருத்தை தலைமை காஜி தெரிவிக்கும் போது அதனை ஏற்பதும், ஏற்காததும் அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது.\nதனது கருத்தை ஏன் ஏற்கவில்லை என்று தலைமை காஜியோ, துணை காஜியோ இதுவரை யாரிடமும் கேள்வி எழுப்பியதில்லை. இதுதான் தமிழகத்தில் உள்ள நடைமுறை.சென்��ை உயர்நீதிமன்றம் கருத்துப்படி தலைமை காஜி கருத்தை அரசாங்க அதிகாரிகளோ, நீதிமன்றமோ ஏற்பதும், ஏற்காததும் அவரவர்களது விருப்பத்தை பொறுத்தது. இதனால் தலைமை காஜி அவர்களுக்கு அவருடைய பத்வா வழங்கும் உரிமைக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது.\nஅவர் வழக்கம் போல் பத்வாக்களை (சான்றிதழ்களை) வழங்குவதை யாரும் தடுக்கவும் முடியாது.சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பானது, தலைமை காஜியின் இந்த உரிமையை பறிக்கவும் இல்லை. இந்த தெளிவை தலைமை காஜியும் மற்றுமுள்ள துணை காஜிகளும் உணர்ந்து கொள்வது அவசியமாகும்.இத்தகைய குழப்பங்கள் அவ்வப்போது எழும் என்பதால்தான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கீழ்க்கண்டவற்றை தொடர்ந்து வலியுறுத்தி கொண்டிருக்கிறோம்.\nமுதலாவதாக, 1880-ம் ஆண்டின் காஜி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து தலைமை காஜி மற்றும் நாயிப் (துணை காஜி)கள் திருமண நிகழ்வுகளை பதிவு செய்யும் பதிவாளர்களாக அங்கீகரிக்கப்பட்டு, அந்த பதிவுகளையே அரசாங்கப் பதிவுகளாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.\n2008-ம் ஆண்டு நீதியரசர் ஏ.ஆர். லட்சுமணன் அவர்கள் தலைமையில் இந்திய சட்ட ஆணையம் செய்துள்ள பரிந்துரையின் அடிப்படையில் காஜிகள், இஸ்லாமிய திருமணங்களை பதிவு செய்வதுடன், திருமண முறிவுகளையும் பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்று காஜிகள் திருமணப் பதிவாளர்களாகவும், திருமண முறிவுகளை பதிவு செய்பவர்களாகவும் அரசாங்கம் அங்கீகரிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும்.\nஇப்படிப்பட்ட தீர்மானங்களை இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநாடுகள் மற்றும் செயற்குழு, பொதுக்குழு கூட்டங்கள் அனைத்திலும் நிறைவேற்றப்பட்டு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றன. காஜிகளுடைய அந்தஸ்தையும், கண்ணியத்தையும் நிலைபெறச் செய்வதற்கு இத்தகைய அதிகாரங்களை அவர்களுக்கு வழங்கப்படுவதற்கு மத்திய, மாநில அரசுகளை வற்புறுத்துவது சமுதாயத்தின் இன்றைய கட்டாயக் கடமையாகும்.\nஇதனை விடுத்து வேறு விதமான சிந்தனைகளில் ஈடுபட்டு, சமுதாயத்தில் ஷரீஅத் சட்டப் பிரச்சனையிலும், குளறுபடிகளை செய்து கொண்டிருக்கிற குழப்பவாதிகள் தங்களை திருத்திக் கொண்டு காஜிகளுடைய அதிகார வரம்பை கூட்டுவதற்கும், அதன் மூலம் ஷரீஅத் சட்டத்தின் உன்னதத்தை நிலை நாட்டுவதற்கு எல்லோரும் ஒன்றுபட்டு முன்வர வேண்டும்.\nசாதி,மத, வழக்கு வேறுபாடின்றி 12 ஆண்டுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்த ஆயுள், தண்டனை சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் கோவையில் பிரமாண்டமாக நடைபெற்ற எஸ்.டி.யூ. தேசிய மாநாட்டில் தீர்மானம் (Wednesday, January 31, 2007)\nஅண்ணல் நபி (ஸல்) அவதாரம் அல்ல `டைம்ஸ் ஆஃப் இண்டியா’வுக்கு மறுப்புரை `டைம்ஸ் ஆஃப் இண்டியா’வுக்கு மறுப்புரை\nகுற்றாலத்தில் நெல்லை மாவட்டஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாணவர் பேரவை அமைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட அமைப்பாளராக கடையநல்லூர் எம்.பி. சைபுல்லாஹ் ஹாஜா (Tuesday, January 30, 2007)\nவிண்ணப்பித்துள்ள அனைத்து உலமாக்களுக்கும் ஓய்வூதியம் தமிழக அரசு வழங்க வேண்டும் சேலம் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தீர்மானம் (Monday, January 29, 2007)\nஇந்தியா இந்து நாடும் அல்ல; இந்தி நாடும் அல்லசிறுபான்மை உரிமைகளை அரசு பறிக்க முயன்றால் தடுத்து நிறுத்துவோம்இ.யூ. முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேச்சு (Sunday, January 28, 2007)\n‘’முஸ்லிம் லீக் பெயரை தவறாக பயன்படுத்தும் பசீர் அஹமது, பாத்திமா முஸப்பர் போலிகளே`` விலகிய உ.பி.ஷகீல் மியான், வேட்பாளர் புர்கான் குற்றச்சாட்டு\nநீதிக்கும் மனிதநேயத்துக்கும் எதிர்ப்புச் சக்தியாக பா.ஜ.க. உருவெடுப்பது நாட்டுக்கு நல்லதா\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் 63-வது குடியரசு தின விழாக்கள் (Saturday, January 27, 2007)\nஇப்போதே திட்டமிடு; திட்ட நிகழ்வுகளை பட்டியலிடு - பிறைமேடை தலையங்கம் - எம். அப்துல் ரஹ்மான் எம்.பி (Friday, January 26, 2007)\nஇ.யூ.முஸ்லிம் லீக் அலுவலகத்தில் தேசிய கொடியேற்று விழா (Thursday, January 25, 2007)\nஜன.29-ல் கரூர் மாவட்டம் பள்ளபட்டியில் இலவச மருத்துவ முகாம் முதலுதவி பயிற்சி வகுப்பு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஏற்பாடு (Thursday, January 25, 2007)\nமாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம் முஹம்மது அபூபக்கர் முன்னிலையில் திருப்பூர் மாநகர் மாவட்ட முஸ்லிம் யூத் லீக் அமைப்பு குழுவினர் 11 பேர் பொறுப்பேற்பு (Wednesday, January 24, 2007)\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் காஞ்சி மாவட்ட தலைமை அலுவலகம் (Wednesday, January 24, 2007)\nதென்காசியில் முஸ்லிம்களின் தனி இடஒதுக்கீட்டை உயர்த்த வலியுறுத்தி முஸ்லிம் லீக் இளைஞர் அணி சார்பில் தெருமுனைக் கூட்டம் (Tuesday, January 23, 2007)\nஉண்மை சொல்வோம்- நன்மை செய்வோம் கே.எம்.கே. (Tuesday, January 23, 2007)\nஇடஒதுக்கீட்டுக்கு முதல் குரல் கொடுத்தது முஸ்லிம் லீக் கேரளாவைப் போல் இந்தியா முழுவதும் அரசியல் சக்தியாக உருவெடுப்போம் பானக்காடு சையது முனவ்வர் அலி ஷிஹாப் தங்ஙள் வேண்டுகோள் (Tuesday, January 23, 2007)\nஜனவரி 24 பொன்னேரியில் திருவள்ளூர் மாவட்ட அனைத்து ஜமாஅத் ஒருங்கிணைப்பு பொதுக் குழுக் கூட்டம் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் உள்ளிட்ட தலைவர்கள், சமுதாய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர் (Monday, January 22, 2007)\nமேலப்பாளையத்தில் வார்டு தோறும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்புப் பணிகள் தீவிரம் 32-வது வார்டுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு (Monday, January 22, 2007)\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட முஸ்லிம்களுக்கு பாராட்டு விழா (Monday, January 22, 2007)\nஇராமநாதபுரத்தில் தென்னக ரயில்வேயின் பொதுமேலாளரிடம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை மனு கூடுதல் ரயில் சேவை, வசதிகள் செய்து தர வேண்டுகோள் (Monday, January 22, 2007)\nகர்நாடக மாநிலத்தில் முழுவீச்சில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்புப் பணிகள் மேலிடப் பார்வையாளர் கே.ஏ.எம்.முகம்மது அபூபக்கர் சுற்றுப்பயணம் (Sunday, January 21, 2007)\nஉத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல்களில்இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ``ஏணி’’ சின்னத்தில் போட்டி 16 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு (Sunday, January 21, 2007)\nஉத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல்களில்இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ``ஏணி’’ சின்னத்தில் போட்டி 16 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு (Sunday, January 21, 2007)\nஇருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடங்களில் தேடி அலைய வேண்டுமா\n2017, மார்ச் 11 திருநெல்வேலியில் இ.யூ.முஸ்லிம் 70வது ஆண்டு விழா சிறுபான்மையினர் பாதுகாப்பு மாநில மாநாடு பணிகளை விரைவுப்படுத்த குழுக்கள் அமைப்பு (Saturday, January 20, 2007)\nமக்கள் விரோத அ.தி.மு.க அரசை அகற்றி தி.மு.க. ஆட்சி அமைய வேண்டும் அலிகர் முஸ்லிம் பல்கலை. சிறுபான்மை அந்தஸ்து தொடர வேண்டும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயற்குழு தீர்மானம் (Saturday, January 20, 2007)\nபா.ஜ.க.வின் இந்து மதவாத அரசியல்: தி ஹிண்டு’’ நாளேடு சாடல்- கே.எம்.கே (Friday, January 19, 2007)\nசே பாக்’ அரண்மனையை புதுப்பித்துப் பாதுகாக்க வேண்டும் - கே.எம்.கே (Thursday, January 18, 2007)\nசைத்தானியத் நீங்கி இன்ஸானியத் மலரும் காலம் எக்காலமோ...\n2012 மார்ச் 10,11 இ.யூ.முஸ்லிம் லீக் ஊழியர் மாநாடு திருப்பூரி���் ஆலோசனை கூட்டம் (Sunday, January 14, 2007)\nஉறுப்பினர் சேர்ப்பு-பொறுப்பாளர்கள் நியமனம் கர்நாடகா, ஆந்திரா, கோவா மாநிலங்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பு பணிகள் தீவிரம் மேலிடப் பார்வையாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் சுற்றுப் பயணம் (Sunday, January 14, 2007)\nஇராமநாதபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக் கூட்டம்: இட ஒதுக்கீட்டை உயர்த்தி தர எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி., மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜஹான் கோரிக்கை (Sunday, January 14, 2007)\nதைத்திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டின் முதல் நாள் -கே.எம்.கே. (Sunday, January 14, 2007)\nகாஜிகளும் - தலாக் சான்றிதழும் ஷரீஅத் சட்டத்தின் உன்னதத்தைநிலை நாட்ட அனைவரும் ஒன்றுபட வேண்டும்\nசூதும் சூழ்ச்சியும் சூரியனையும் சந்திரனையும் மறைத்து விட முடியாது கே.எம்.கே. (Friday, January 12, 2007)\nசிறுபான்மையினர் மற்றும் தலித் மக்கள் தனித்தன்மைக்குஆபத்து ஏற்படும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ., பேட்டி (Thursday, January 11, 2007)\nதிருநெல்வேலியில் மார்ச் 10, 11 தேதிகளில்இ.யூ. முஸ்லிம் லீகின் 70வது ஆண்டு விழா சிறுபான்மையினர் உரிமை பாதுகாப்பு மாநாடு; தென் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் (Thursday, January 11, 2007)\nதிண்டுக்கல் மாவட்டம் புதுஆயக்குடி முஸ்லிம் யூத் லீக் அமைப்புக்குழுவினர் தேர்வு (Thursday, January 11, 2007)\nமுஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகப்படுத்த வலியுறுத்தி இராமநாதபுர மாவட்டத்தில் இ.யூ முஸ்லிம் லீக் நிகழ்ச்சிகள் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., எம்.எஸ்.ஏ. ஷாஜஹான் பங்கேற்கின்றனர் (Wednesday, January 10, 2007)\nமஹல்லா தோறும் மீலாதுந் நபி விழா நடத்துவோம் கே.எம்.கே. (Wednesday, January 10, 2007)\nதிமுக தலைவர் கலைஞருடன் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் சந்திப்பு மதசார்பற்ற சக்திகள் திமுக தலைமையில் அணி சேர வேண்டும் செய்தியாளர்களுக்கு பேட்டி (Tuesday, January 9, 2007)\nமேற்கத்திய நாடுகளில் விரைவில் நன்றிகெட்டவர்கள் குறைவார்கள் நன்றியுள்ளவர்கள் நிறைவார்கள்\nதானே புயலால் கடும் பாதிப்பிற்குள்ளான கோட்டகுப்பத்திற்கு 1750கிலோ அரிசி, ஜெனரேட்டர் மூலம் குடிநீர், மின்சாரம் விழுப்புரம் கிழக்கு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஏற்பாடு (Monday, January 8, 2007)\nகல்விக் கண் திறப்பவர்கள் காலமெல்லாம் சிறப்பவர்கள் -பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் (Monday, January 8, 2007)\nமேற்கத்திய நாடுகளின் முஸ்லிம் விரோதப் போக்கு முடிவு எப்போது\nசிறுபான்மையினருக்கான 4.5 சதவீத இடஒதுக்கீடு ஏமாற்றமே ஷரீஅத் போராட்டத்தில் வெற்றி பெற்றதுபோல் இடஒதுக்கீட்டிலும் ஒன்றிணைந்து வெற்றி காண்போம் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம்.முகம்மதுஅபூபக்கர் பேச்சு (Saturday, January 6, 2007)\nசமஸ்கிருதம்தான் இந்தியாவின் உணர்வை பிரதிபலிக்கும் மொழியா உறங்கும் தமிழ்மொழி பற்றாளர்கள் உலகிற்கு உண்மையை உரைப்பது எக்காலமோ உறங்கும் தமிழ்மொழி பற்றாளர்கள் உலகிற்கு உண்மையை உரைப்பது எக்காலமோ\nசமுதாயத்தின் மானத்தை காத்து வரும் இயக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் பொதுக்கூட்டத்தில் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் பேச்சு (Friday, January 5, 2007)\nதென்காசியிலிருந்து சென்னைக்கு கூடுதல் ரயில் விட வேண்டும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை (Friday, January 5, 2007)\nஉ.பி. உள்ளிட்ட 5 மாநில தேர்தல் கூட்டணி குறித்து இன்னும் முடிவாகவில்லை முஸ்லிம் விரோதச் செய்திகளை வெளியிடுவது நல்லதல்ல ‘தினமலர்’ நாளிதழுக்கு இ.யூ. முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் பேராசிரியர் கண்டனம் (Friday, January 5, 2007)\nமத்திய-மாநில அரசுகள் அறிவித்துள்ள முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை உயர்த்தி தரக்கோரி காயல்பட்டினத்தில் இ.யூ.முஸ்லிம் லீக் பொதுக்கூட்டம் (Thursday, January 4, 2007)\nஷரீஅத் சட்டத்தை மாற்றம் செய்வது ‘குர்ஆனை’ மாற்றுவதற்கு சமமாகும் முத்தலாக் எதிரான சட்டத்தை மக்களவையில் தோல்வியடைய செய்ய வேண்டும் அனைத்து கட்சிகளுக்கு இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வேண்டுகோள் (Wednesday, January 3, 2007)\nதமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை விரும்புவோர் அனைவரும் தி.மு.க. தலைமையிலான அணியில் இணைய வேண்டும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் வேண்டுகோள் (Wednesday, January 3, 2007)\nமேலப்பாளையத்தில் வார்டு வாரியாக இ.யூ.முஸ்லிம் லீக் அமைப்பு பணிகள் 31-வது வார்டுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு (Wednesday, January 3, 2007)\nகர்நாடகா மாநிலத்தில் இ.யூ. முஸ்லிம் லீக் அமைப்புப் பணிகள் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் சுற்றுப்பயணம் (Wednesday, January 3, 2007)\nகாரைக்குடி பைத்துல்மால் அறக்கட்டளை, மஹல்லா ஜமாஅத் சார்பாக இஸ்லாமிய பெண்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் இ.யூ. முஸ்லிம் லீக் மகளிர் அணி அமைப்���ாளர் தஷ்ரீஃப் ஜஹான் பங்கேற்பு (Wednesday, January 3, 2007)\nதிருப்பூர் புறநகர் மாவட்டம் மங்கலம் முஸ்லிம் யூத் லீக் அமைப்புக் கூட்டம் முஹம்மது யூனூஸ், பி.எஸ். ஹம்ஸா, அக்பர் அலி பங்கேற்பு (Wednesday, January 3, 2007)\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த தினத்தையொட்டி மாணவர்களிடையே கட்டுரைப்போட்டி நடத்தி பரிசளிக்க வேண்டும் எம்.எஸ்.எஃப். அமைப்பு குழுவினருக்கு தலைவர் பேராசிரியர் வேண்டுகோள் (Wednesday, January 3, 2007)\nபுளியங்குடியில் இ.யூ.முஸ்லிம் லீக் இளைஞர் அணி ஊழியர்கள் கூட்டம் மாநில இளைஞர் அணி செயலாளர் முஹம்மது யூனூஸ் பங்கேற்பு (Tuesday, January 2, 2007)\nபீஜப்பூரில் பாரதீய ஜனதா கட்சியின் அட்டூழியம் முஸ்லிம் விரோத போக்குக்கு இ.யூ. முஸ்லிம் லீக் கடும் கண்டனம் தேசியப் பொருளாளர் தஸ்தகீர் இப்ராஹீம் ஆகா அறிக்கை (Tuesday, January 2, 2007)\nஇடஒதுக்கீடு பிரச்சினையை எங்கும் எழுப்புவோம்; வாருங்கள்\nமார்க்க வானில் இருந்து ஞான விண்மீன் உதிர்ந்து விட்டது - கே.எம்.கே. (Monday, January 1, 2007)\nஇ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்\nமுகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29022", "date_download": "2018-06-18T09:40:25Z", "digest": "sha1:FZAEVMMFCLQY46K7RIYZTS6E2URALLFZ", "length": 8362, "nlines": 89, "source_domain": "tamil24news.com", "title": "மலேசிய பிரதமர் துன் மகா�", "raw_content": "\nமலேசிய பிரதமர் துன் மகாதீரின் அதிரடி அறிவிப்புகள்\nமலேசியா: பிரதமர் துன் டாக்டர் மகாதீர் இன்று பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். குறிப்பாக நோன்பு பெருநாளை முன்னிட்டு 2 நாட்களுக்கு டோல் சாவடிகளில் 50 வீதம் கழிவு வழங்கப்படவிருப்பதாகக் கூறியுள்ளார்.\nமேலும், இவ்வாண்டுக்கான சுதந்திர தின கருப்பொருள் மலேசியாவை நேசிப்போம் என துன் மகாதீர் அறிவித்துள்ளார்.\nஇவ்வாண்டு செப்டம்பர் மாதம் தொடக்கம் ஜிஎஸ்டிக்கு பதில் எஸ்எஸ்டி வரி வசூலிக்கப்படும்.\nசிங்கப்பூர் மலேசியா இடையிலான அதிவேக ரயில் சேவை போல, மிகப் பெரிய திட்டங்களை நிறுத்துவது குறித்து ஆய்வு செய்யப்படும்.\nசிங்கப்பூருக்கான அதிவேக ரயில் சேவை நிறுத்தப்பட்டது குறித்து, அமைச்சரவையில் இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் துன் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.\nகுறிப்பாக டீசல், ரோன் 95 பெட்ரோல் விலை நிலைநிறுத்தப்படு���தோடு, ரோன் 97 பெட்ரோல் விலை உலக பெட்ரோல் சந்தையை சார்ந்திருக்குமென்றும் மகாதீர் கூறியுள்ளார்.\nயுஐடிஎம் குறித்து அமைச்சரவையில் இந்த விவாதமும் நடக்கவில்லை எனக் கூறிய பிரதமர், பிரிம் தொகைக்கு பதிலாக வாழ்க்கை செலவீன உதவிநிதி வழங்கப்படுமென்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.\nகடந்த அரசு செய்த தவறுகளையும் பலவீனங்களையும் புதிய அமைச்சரவை அடையாளம் கண்டிருப்பதாக துன் டாக்டர் மகாதீர் கூறியுள்ளார்.\nஆட்சி மாற்றத்திற்குற்கு ஒத்துழைப்பு வழங்கிய சிறுபான்மை மக்களை......\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை சிபிஐ விசாரிப்பதே சரியானது :......\nஅடுத்தவர் வீட்டில் ஸ்டிரைக் செய்வீர்களா : டில்லி ஐகோர்ட் விளாசல்...\nஅமைச்சர் கடம்பூர் ராஜூ இல்ல திருமண விழாவில் எஸ்.வி.சேகர்...\nசாத்வீக கட்சி தமிழரசு கட்சி தலைமைகளின் திட்டங்களுக்கு கட்டு படுவதே......\nவலிகாமம் வடக்கில் மேலும் 100 ஏக்கர் காணி விடுவிப்பு...\nஇராவணனின் கோட்டை ஈழம் அன்றே கயவர்களால் அழிக்கப்பட்ட கதை...\nஎனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற......\nஈழ விடுதலையை நேசித்த மனிதர் திரு மணிவண்ணன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவு......\nஎம்.ரி சொய்சின் கப்பலில் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களின்15ம் ஆண்டு......\nஇந்திய இராணுவத்தின் வாதரவத்தை படுகொலை-29ஆம் ஆண்டு நினைவில்\nதிரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)\nதிரு கிருஷ்ணவாசன் செல்லத்துரை (குவாலிட்டி கொன்வீனியன்ஸ் உரிமையாளர்)\nதிரு என். கே. ரகுநாதன்\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் சமூக நலன் அமைச்சின் அனுசரணையுடன் ......\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nதமிழ் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் (08-07-2018) நடாத்தும் விளையாட்டு விழா...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29220", "date_download": "2018-06-18T09:43:18Z", "digest": "sha1:PFWIVSGHZ5TUEHF7ET5KZOGVACRWKTMM", "length": 8663, "nlines": 85, "source_domain": "tamil24news.com", "title": "பாவகரமான திட்டங்களை செய", "raw_content": "\nபாவகரமான திட்டங்களை செய்கிறீர்கள் - சவுதி பட்டத்து இளவரசருக்கு அல் கொய்தா மிரட்டல்\nசவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மான் அந்நாட்டில் பல்வேறு சீர்திருத்த திட்டங்களை அமல்படுத்தி வருகிறார். வரலாற்றில் முதன் முறையாக திரையரங்கத்தை திறந்து வைத்து சவுதியில் அதிகளவில் பொழுதுபோக்கு நிகழ்சிகளை நடத்த வழிவகை செய்தார்.\nபெண்கள் வாகனங்களை ஓட்டுவதற்கு அந்நாட்டில் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த தடையை நீக்கி சவுதி பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு அனுமதி வழங்கினார். இந்த திட்டங்கள் எல்லாம் பாவகரமான திட்டங்கள் எனக் கூறியுள்ள அல் கொய்தா பயங்கரவாத இயக்கம் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு மிரட்டல் விடுத்துள்ளது.\n‘முகமது பின் சல்மான் இஸ்லாம் மதத்தை பின்பற்றுவதற்கு பதிலாக, காரணமே இல்லாமல் கிழக்கு மற்றும் மேற்கத்திய நாடுகளை சேர்ந்த நாத்திகம் மற்றும் மதச்சார்பற்றவர்களை பின்தொடர்வதால், சவுதியில் ஊழல் மற்றும் அறத்தை சிதைக்கும் போக்கு அதிகரித்துள்ளது’ என அல் கொய்தா அமைப்பின் செய்தி நிறுவனமான மதாத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், ‘கடந்த ஏப்ரல் மாதம் இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்காவுக்கு அருகில் உள்ள ஜெட்டா நகரில் ராயல் ரம்பல்(WWE) எனப்படும் மல்யுத்த போட்டிகள் நடந்தது. இஸ்லாமிய ஆண்கள் மற்றும் பெண்கள் குழுமியிருந்த இடத்தில் மல்யுத்த வீரர்கள் திறந்த உடலுடன் இருந்தது கடும் கண்டனத்துக்குரியது’ என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆட்சி மாற்றத்திற்குற்கு ஒத்துழைப்பு வழங்கிய சிறுபான்மை மக்களை......\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை சிபிஐ விசாரிப்பதே சரியானது :......\nஅடுத்தவர் வீட்டில் ஸ்டிரைக் செய்வீர்களா : டில்லி ஐகோர்ட் விளாசல்...\nஅமைச்சர் கடம்பூர் ராஜூ இல்ல திருமண விழாவில் எஸ்.வி.சேகர்...\nசாத்வீக கட்சி தமிழரசு கட்சி தலைமைகளின் திட்டங்களுக்கு கட்டு படுவதே......\nவலிகாமம் வடக்கில் மேலும் 100 ஏக்கர் காணி விடுவிப்பு...\nஇராவணனின் கோட்டை ஈழம் அன்றே கயவர்களால் அழிக்கப்பட்ட கதை...\nஎனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற......\nஈழ விடுதலையை நேசித்த மனிதர் திரு மணிவண்ணன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவு......\nஎம்.ரி சொய்சின் கப்பலில் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களின்15ம் ஆண்டு......\nஇந்திய இராணுவத்தின் வாதரவத்தை படுகொலை-29ஆம் ஆண்டு நினைவில்\nதிரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)\nதிரு கிருஷ்ணவாசன் செல்லத்துரை (குவாலிட்டி கொன்வீனியன்ஸ் உரிமையாளர்)\nதிரு என். கே. ரகுநாதன்\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் சமூக நலன் அமைச்சின் அனுசரணையுடன் ......\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nதமிழ் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் (08-07-2018) நடாத்தும் விளையாட்டு விழா...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thendhisai.blogspot.com/2012/02/", "date_download": "2018-06-18T09:32:03Z", "digest": "sha1:SPBTB3R2RDPS7S5USPROVDUPQ6MGDL7A", "length": 42400, "nlines": 362, "source_domain": "thendhisai.blogspot.com", "title": "தென்திசை: February 2012", "raw_content": "\n\"என் விகடன்- வலையோசை\"யில் எனது வலைப்பதிவு\n29/02/2012 தேதியிட்ட ஆனந்த விகடனின் இணைப்பான “என் விகடன் - தெக்கத்திப் பதிப்பு” வலையோசை பகுதியில் எனது வலைப்பூவான ”சோலைஅழகுபுரம்” பற்றிய அறிமுகம் வெளியாகியுள்ளது. நண்பர்கள் யாரேனும் பரிந்துரை செய்தார்களா, இல்லை விகடனின் பார்வை நேரடியாகவே பட்டதா தெரியவில்லை. அச்சில் பார்க்கும் போது பயங்கர மகிழ்ச்சி.\nதொடர்ந்து ஊக்கமளிக்கும், விமர்சிக்கும், வாழ்த்தும் மற்றும் மௌனமாக பார்வையிடும் அனைத்து நண்பர்களுக்கும் உளமார்ந்த நன்றி.\nநெடுவழிப் பயணம் மீதமுண்டு :)\nLabels: என்விகடன், நன்றி, வலையோசை, வாழ்த்து\nபுறாக்காரர் வீடு - சிறுகதை\nஃபிப்ரவரி 2012 - ”பண்புடன் மின்னிதழில்” வெளிவந்த எனது சிறுகதை.\nபுறாக்காரர் வீடு என்பது தான் எங்கள் வீட்டின் அடையாளமே. அப்பாவுக்கு சிறு வயதிலிருந்தே புறா வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம். பல வருடங்களாக தன் உயிர் போல் வளர்த்து வருகிறார். எங்கள் வீடு சொந்த வீடு என்பதாலும், நாங்கள் நிறைய வருடங்களாய் அங்கேயே வசிப்பதாலும் யாரும் புறா பற்றிய புகார்களை அப்பாவிடம் தெரிவிப்பதில்லை, சொன்னாலும் அதை அவர் பெரிதாய் காதில் வாங்கிக் கொள்ள மாட்டார். “போங்கடா வெளக்கெண்ணைகளா” என்று புறாக்களுக்கு இரை போடப் போய்விடுவார்.\nபுறாக்களுக்கென்றே மொட்டை மாடியில் தனியாக அமைக்கப்பட்ட அறை, மேலே ஓட்டுக் கூரை, உள்ளே அறைமுழுதும் மரப்பெட்டிகளாலான சிறு சிறு தடுப்புகள். புறாக்கள் வந்து போக வெளிக்கதவில் இரண்டு துவாரங்கள். புறாக்கள் நீர் அருந்த, அறைக்கு வெளி���ே மொட்டை மாடியில் அகலமான ஒரு தொட்டி நிறைய தண்ணீர் இருக்கும். தினமும் காலை எழுந்தவுடன் அந்த தொட்டியை கழுவி தண்ணீர் மாற்றுவது தான் அப்பாவின் முதல் வேலை.\nஅப்பா திருமணம் முடித்து அம்மாவை அழைத்து வந்த முதல் நாளே அவளுக்கும் புறா வளர்ப்பு பிடித்து விட்டதாம். அப்பா வேலைக்கு செல்லும் சமயங்களில் எல்லாம் அவற்றை பராமரிக்கும் வேலையை அம்மா விருப்பமுடன் செய்வாள். எனவே பிறந்ததிலிருந்தே எங்களுக்கும் புறாக்களின் மீது ஈடுபாடு வந்துவிட்டது. சிறுவயதில் நாங்கள் விளையாடும் விளையாட்டில் நிச்சயம் எங்கள் வீட்டு புறாக்களுக்கும் இடமுண்டு. ரெக்கவெள்ள, பிளாக்கி, குண்டான், மரக்கண்ணு, வொய்ட்டி என அவற்றுக்கு பலவிதமான செல்லப்பெயர்கள் வைத்து அழைப்பது வழக்கம். ”எந்தப்புறாக்கு எது ஜோடி, எந்த ஜோடி முட்டை வச்சிருக்கு, குஞ்சு பொரிச்சு எத்தனை நாளாச்சு, ‘பட்டா’ பறக்க ஆரம்பிச்சிருச்சா, அடுத்த ஈடு முட்டை எந்த ஜோடி எப்ப வைக்கும், முதல்முறையா ‘பட்டா’ என்னைக்கு மேயப் போச்சு, போனது திரும்பி வந்துச்சா” இப்படி எல்லா நிகழ்வுகளும் தானாகவே எங்கள் மனதில் பதிந்து இருக்கும்.\nமொட்டை மாடியில் எங்காவது முட்டை ஓடு பாதியாக உடைந்து கிடந்தால் எங்களின் மகிழ்ச்சிக்கு எல்லையிருக்காது. எங்கள் வீட்டுக்கு இன்னுமொரு புதிய உறுப்பினர் வந்த மகிழ்ச்சி. புறா குஞ்சு பொரித்தவுடன் முதல் வேளையாக பொரிந்த முட்டை ஓட்டை கொண்டு வந்து வெளியில் போட்டுவிடும். சில ஜோடிகளுக்கு எப்போதும் இரண்டு முட்டையும் பொரிந்து இரண்டு குஞ்சுகள் இருக்கும், சில ஜோடிகளுக்கு எப்போதும் இரண்டு முட்டையில் ஒன்று மட்டுமே பொரிக்கும்.\nஇதை எங்கள் அப்பாவிடம் கேட்டால், “அது அப்படித்தான், அவுங்க ஒத்த பிள்ளைய்ப் பெத்து, நல்ல வளக்குறாங்களாம்”\n”அப்போ ரெண்டு குஞ்சு பொரிக்கிற ஜோடியெல்லாம்...” என நாங்கள் குறுக்குக் கேள்வி கேட்டால்,\n”அவங்கெல்லாம் உங்க அப்பா போல, நாலு பிள்ளை பெத்தாலும் நல்லாத்தான் வளப்பாய்ங்க” என்று சொல்வார். எங்களின் சந்தோசம் எங்கள் சிரிப்பில் தெரியும், எங்கள் அப்பாவின் சந்தோசம் அன்று இரவு வாங்கி வரும் முட்டைபுரோட்டாவில் தெரியும்.\nபந்தயப் புறாக்கள் என சில வகையுண்டு. தொலைவில் எந்த ஊருக்கும் எடுத்துச் சென்று பறக்கவிட்டாலும் சரியாக நம் வீட்டை வந்து சே���்ந்துவிடும். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இடையில் எங்கும் அவை இரையெடுக்கவோ, நீர் அருந்தவோ செய்யாது. வீட்டில் வளர்க்கும் விலங்குகள், பறவைகளுக்கு அவற்றை வளர்ப்பவரின் குணமே அமையும் என்பார்கள். ஆனால் அந்த பறவைகளின் வாழ்வோடு இணைந்து வாழும் போது நம்மையறியாமலே அவற்றின் குணம் நமக்கும் வருவதுண்டு.\nபெரியக்கா திருமணம் செய்து கொடுத்த குடும்பம் கொஞ்சம் பெரிய இடம். ஊர் வேறு சென்னை... அவ்வளவு தூரம் என்றாலும் மனதுக்கு பிடித்ததால் முடித்து வைத்தோம். அவளுக்கும் அங்கு பெரிதாய் குறையில்லை. ஆனால் ஏதேனும் நல்லது கெட்டதுக்கு வந்து செல்வதென்றால் தான் பெரும்பாடு.\nமாப்பிள்ளை அடிக்கடி விடுமுறை எடுக்க முடியாததால்,\n“நீங்க எப்ப வேணும்னாலும் உங்க பொண்ணை கூட்டிட்டு போங்க, ரெண்டொரு நாள் இருந்த பிறகு திருப்பி நீங்களே கொண்டு வந்து விட்டுருங்க” என்ற ஏற்பாடு.\nஅம்மா இன்று இரவு பாண்டியன் எக்ஸ்பிரஸில் மதுரையிலிருந்து கிளம்பி, நாளை காலை சென்னை செல்கிறாள் என்றால், அங்கு அக்கவை அழைத்துக் கொண்டு அன்று மதியம் வைகை எக்ஸ்பிரஸில் கிளம்பி இரவு வீட்டுக்கு வந்து விடுவாள். அக்காவை திருப்பி கொண்டு போய் விடும் போதும் அதே போல் தான். அங்கு அவர்கள் வீட்டிலுள்ள் வரவேற்பு உவப்பாக இருக்காதாகையால் அங்கு சென்று தங்கவோ, உண்ணவோ விரும்ப மாட்டாள்.\nநீண்ட நாட்கள் கழித்து ஒரு முறை பெரியக்கா ஊருக்கு வந்திருந்த போது, வீட்டுக்குள் நுழைந்தும் நுழையாமல் நேராக மொட்டை மாடிக்கு ஓடினாள். அங்கே சென்று ஆசை தீர ஒவ்வொரு புறாவாக இனம் கண்டு பார்த்துக் கொண்டே இருந்தாள். புறாக்களின் சிறகடிப்பும், அங்குள்ள நெடியும் அவளுக்கு ஒரு பெரிய அமைதியையும், நிம்மதியையும் தந்தது போல. ஆனால் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது.\n இதப் பார்க்கவா இப்படி பறக்க ஓடியாந்த ” அப்பா பின்னாலிருந்து கேட்டார்.\nலேசாக முகம் திருப்பியவள் அப்பா முகத்தை பார்த்ததும் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்து விட்டாள். அவளுக்கு அதை எப்படி சொல்வதென்றும் தெரியவில்லை, சொல்லாமல் இருப்பதும் ஏதோ உறுத்துவது போலவே தோன்றியது. அழுத கண்களை துடைத்துக் கொண்டே.\n“இல்லப்பா, இங்க நாம ஒவ்வொன்னையும் எப்படி பார்த்து, பார்த்து வளக்குறோம். அங்க சனியனுக புறாக்கறி சமைக்கச் சொல்ல��� ஒரே சண்டை. எனக்கு உசுரே போச்சுப்பா...” என்று மீண்டும் அழ ஆரம்பித்தாள். அப்பாவுக்கும் கண்ணில் நீர் கோர்த்துவிட்டது. ஆனால் அதைக் காட்டிக் கொள்ளாமல் பேச்சை மாற்றி அக்காவை கீழே அழைத்து வந்தார்.\nபுறா பறக்க ஆரம்பிக்கும் பருவத்தில் தான் ‘பட்டா’ என சொல்வோம். கூட்டை விட்டு வெளியே பறக்க வரும் ’பட்டா’ முதல் இரண்டு மூன்று நாள் தந்தைப்புறா கூடவே சுற்றிக் கொண்டிருக்கும். அது பறந்தால் இதுவும் கூடவே பறக்கும். அது எந்த இடத்தில் மேற்கூரையிலோ, எதிர் மொட்டை மாடியிலோ எங்கு இறங்குகிறதோ இதுவும் கூடவே இறங்கும். ஆனால் தந்தைப்புறா மேச்சலுக்குப் போகும் போது மட்டும் சட்டென்று போக்கு காட்டி விட்டு, மற்ற புறாக்களுடன் சென்று விடும். போன தந்தைப்புறா திரும்பி வரும் வரை, புதிதாய் வெளி உலகத்தைப் பார்த்த இளையது “பாக், பாக்” என்று இங்கும் அங்கும் வெறித்துக் கொண்டு தண்ணீர் தொட்டிக்கும், ஓட்டுக் கூரைக்குமாய் பறந்து கொண்டிருக்கும். திரும்பி வரும் தந்தைப்புறா , இரை எடுத்துக் கொண்டு, பறந்து வந்து சரியாக குறிப்பிட்ட இடத்தில் தான் இறங்கும். ஒரு புறா மொட்டை மாடியின் வலது ஓரத்தில் வந்து அமர்கிறதென்றால், தினமும் அது அதே இடத்தில் தான் இறங்கும். பிறகு தண்ணீர் தொட்டியில் வயிறு முட்ட ஒரே உறிஞ்சலில் நீர் அருந்தி விட்டு இளைப்பாறும். பிள்ளை அதற்குள் அப்பாவை தேடி வந்துவிடும். அதுவும் பிள்ளைக்கு எடுத்து வந்த இரையை ஊட்டி விடும். பறக்க ஆரம்பித்த பிறகும் கூட இரண்டு, மூன்று நாட்களுக்கு தந்தை புறா வாய்வழியாகவே இரை கொடுக்கும். பிறகு சில நாட்களில் ‘பட்டா’வும் தந்தையுடன் மேச்சலுக்குக் கிளம்பி விடும். மழலை விலகிய பிறகும் நிறைய நாட்களுக்கு பாசம் கொஞ்சிக் கொண்டிருந்தாலும், தந்தைப்புறா கொத்தி விட்டு “தூரப்போ கழுத” என விரட்டி விடும்.\nஎனக்கு பொறியியல் கவுன்சிலிங்கில் கல்லூரி என்னவோ அரசுக் கல்லூரியே கிடைத்தது. ஆனால் வெளியூர். திருநெல்வேலி எந்த திசையில் இருக்கிறது என்று கூட தெரியாது.\n“ஹாஸ்டல் எல்லாம் சேர்ந்து படிக்க மாட்டேன், இங்கேயே ஆர்ட்ஸ் காலேஜ் சேர்ந்து படிச்சுக்குறேன்” என்று அடம்பிடித்துக் கொண்டிருந்தேன்.\n”நீ தானடா இன்ஜினியரிங் தான் படிப்பேன்னு சொல்லிட்டு திரிஞ்ச. இப்ப என்ன கோணச்சால அடிக்கிற. உங்கம்மா முந்தானைக்குள��ளயே இருந்தா சரிப்பட மாட்ட. ஒழுங்கு மரியாதையா கிளம்புற வழியைப் பாரு” என்று அப்பா கத்தி விட்டு கிளம்பி விட்டார். எங்கள் வீட்டில் அப்பா ஒரு முடிவு எடுத்துவிட்டார் என்றால் வீட்டில் யாரும் மறுபேச்சு பேச முடியாது. அழுத கொண்டோ, புலம்பிக் கொண்டே அவர் முடிவின் படியே நடக்கப் பழகி விட்டோம். கல்லூரி விஷயத்திலும் அதே தான். “அப்பா சொன்னா சரி தான்” என்று முடிடுகு வந்தவனாய், மூட்டை முடிச்சை தூக்கிக் கொண்டு கிளப்பி விட்டேன். அதன் பிறகு விடுமுறை நாட்களில் வீட்டுக்கு வரும் போதெல்லாம் அப்பா என்னிடமிருந்து சற்று விலகியிருப்பது போலவும், என்னை கொஞ்சம் மரியாதையாக அழைப்பது போலவும் தோன்ற ஆரம்பித்தது.\nபிறக்கும் போது கறுப்பாய் இருக்கும் புறாக்குஞ்சின் கண்கள், இறக்கை முளைத்து பறக்க ஆரம்பித்து சில நாட்களில் சிவப்பு நிறத்திலோ, மரப்பட்டை நிறத்திலோ, அடர்கறுப்பு நிறத்திலோ மாறி விடும். பெண் புறாக்களாக இருந்தால் இணை சேரும் பருவம் அது. ஆணாக இருந்தால் கொஞ்சம் சண்டியர்த்தனம் சேர்ந்திருக்கும், சும்மா இருக்கும் மற்ற புறாக்களை வம்பிழுக்கும். ஆனால் பெண் புறா படு கெட்டி. இப்படி சலம்பிக்கொண்டிருப்பவைகளை விட்டு விட்டு, விடலைத்தனமெல்லாம் முடித்து விட்டு கொஞ்சம் பக்குவமடைந்திருக்கும் ”முந்தைய செட்” ஆண்களையே தேர்ந்தெடுக்கும். ஜோடி சேர்ந்த பிறகு இணைபிரியாமல் சுற்றிக் கொண்டே இருக்கும். கூட்டிற்குள் தங்களுக்கென ஒரு தடுப்பை தேர்ந்தெடுத்துக் கொள்ளும். முட்டையிடும் பருவம் வந்தவுடன், முட்டையிடுவதற்கு இரண்டு நாள் முன்பிருந்தே ஆண் பரபரப்பாகிவிடும். சிறுசிறு குச்சி, இறகு என எதை எதையோ சேகரித்துக் கொண்டு போய் கூட்டிற்குள் உள்ள பெண்ணிடம் கொடுக்க அது, அவற்றை தடுப்புக்குள் அழகாக பரப்பி முட்டையிட மிருதுவான சிறிய மெத்தை மாதிரி அமைத்து விடும். இதில் முட்டை உருண்டு விடக்கூடாதென்பதற்காக குச்சிகளால் மெத்தையை சுற்றி பின்னல் வேறு அமைத்துக் கொள்ளும். கணவனும், மனைவியும் மாறி மாறி அடைகாத்து குஞ்சுகள் பொரிக்கும்.\nநான் கல்லூரியில் சேர்ந்த ஆண்டு, சின்னக்கா பி.எட் முடித்துவிட்டு அருகில் இருந்த பள்ளியில் பகுதி நேர ஆசிரியையாக சென்று கொண்டிருந்தாள். அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலம் தான் வீட்டில் ஜரூராக நடந்து கொண்டி��ுந்தது. அவள் திடீரென்று ஒரு நாள் வந்து குண்டைத் தூக்கிப் போட்டாள்.\n“எனக்கு கல்யாணமெல்லாம் ஒன்னும் வேணாம், எப்பவும் இதே பேச்சு, ஒரே எரிச்சாட்டியா இருக்கு”\nஅம்மாவுக்கு பட்டும் படாமல் தெரியும் போல. ஆவேசமாய் கத்த ஆரம்பித்து விட்டாள்\n“சனியனே, எங்குடிய கெடுக்கவா வந்த. பொழுதன்னைக்கும் செல்லு மயிர நோண்டிட்டு இருக்கும் போதே நெனச்சேன். நீ ஒன்னும் வேலைக்குப் போயி கிழிக்க வேணாம் வீட்டோடயே கிட”\nசின்ன அக்கா தெளிவாகவே பேசினாள்.\n“இங்க பாருங்க, இனியும் மறைக்க ஒன்னுமில்ல. நான் கூட வேலை பார்க்குறவரைத் தான் கட்டிக்கப் போறேன். சம்மதம்னா பண்ணி வைங்க, இல்லாட்டி நான் இப்படியே இருந்துக்குறேன்”\nகேட்டுக் கொண்டிருந்த அப்பா, “ஒன்னும் மோசமில்லை தாயி. நீ எங்க மேல வச்ச மரியாதைக்கு ரொம்ப நன்றி. ஆகவேண்டியதைப் பார்க்கலாம்” என்று ஒரே வார்த்தையில் முடித்துக் கொண்டார். பெரிய அண்ணன் தான் வானத்துக்கும் பூமிக்கும் குதித்துக் கொண்டிருந்தான். எல்லாம் சின்னக்கா திருமணம் முடிந்து சில நாட்களிலேயே சரியாகி விட்டது. மாப்பிள்ளை அக்காவை நல்லா பாத்துக்குறார் என்றதும் உள்ளே இருந்த சிறு சிறு வருத்தங்களும் நீங்கியது.\nஅடுத்து அண்ணனுக்கு பெண் பார்க்க ஆரம்பித்தார்கள். உள்ளூரிலிருந்தே ஒரு இடம் வந்தது. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அந்த இடத்தை முடிப்பதில் விருப்பம். ஆனால் அண்ணன் அசலூரில் போய் பார்த்துவிட்டு வந்த ஒரு இடத்துக்குத் தான் ”ஓகே” சொன்னான்.\n”டேய், குடும்பம் ஒன்னும் தரமாத் தெரியலடா, வேற இடம் பார்போம்” என்று அப்பா சொல்லிப் பார்த்தார். ”அண்ணன் தான் பெண்ணின் பூனைக்கண்ணில் மயங்கி விட்டானே” யார் சொல்வதும் அவன் காதிலேயே விழவில்லை. அந்தப்பெண்ணுடனே அண்ணனுக்குத் திருமணமானது. அவர்களுக்குத் தனியறை வேண்டுமென்பதற்காக மாடியில் அப்பா படுக்கும் ஒற்றையறையை அண்ணன் எடுத்துக் கொண்டான். அப்பாவுக்கு அதில் சிறு வருத்தம்.\n“டேய், நீங்க கீழ் ரூமில் இருந்துக்கலாம்ல, நான் புறாவை கவனிச்சிட்டு மேலேயே இருப்பேன்ல” என்று சொல்லிப்பார்த்தார்.\nஅவன் “அதெல்லாம் சரிப்படாது. நீங்க கீழேயே படுத்துக்கோங்க” என்று தலைகுணிந்து, எங்கேயோ பார்த்துக் கொண்டு முனகினான். அப்பாவுக்கு அந்த செய்கை பிடிக்கவில்லை. குடும்பத்தில் தன் பிடி விலகுவதை உணர்ந்தவர், மறுப்பேதும் சொல்லாமல் சரி என்று இருந்து விட்டார்.\nசிறிது நாட்களிலேயே, மொட்டை மாடியில் பூனைகள் வரத்து அதிகமாய் இருப்பது போல் தோன்றியது. ராத்திரி திடீர் திடீரென்று புறாக்கள் சிறகுகளை படபடவென அடிக்கும் சத்தம் கேட்கும். அப்பாவுக்கு முழிப்பு தட்டினாலும், சட்டென்று மாடிக்கு சென்று புறாக்கூட்டை பார்க்க வேண்டுமென்றால் அண்ணன் ரூம் வழியாகத் தான் செல்ல முடியும். அகால நேரத்தில் அவர்களை தொந்தரவு செய்வது சரியாக இருக்காது என சங்கடத்துடன் படுத்துக் கொள்வார். வெகு சீக்கிரத்திலேயே, புறாக்களின் எண்னிக்கையும் வெகுவாக குறையத் தொடங்கி விட்ட்து, வீட்டில் அப்பா, அம்மாவின் மதிப்பைப் போலவே.\nஒரு நாள், அண்ணி அம்மாவை ஏதோ சாடையாக பேச, எதேச்சையாக கவனித்த அப்பா அண்ணியை கொஞ்சம் சத்தம் போட்டுவிட்டார். அதற்காக அண்ணன் அப்பாவை திட்ட, வீட்டில் ஒரு விரும்பத்தகாத சூழ்நிலை எப்போதும் நிலவத் தொடங்கி விட்டது.\nஅப்பாவின் உடல்நிலையும் ஆரோக்யமாக் இல்லை. புறாக்களுக்கும் சரியான பராமரிப்பு இல்லை. பூனைத் தொந்தரவும் அதிகரிக்கவே, புறாக்கள் “காப்ரா”வாகிவிட்டன. இரவில் கூட்டில் அடைய பயந்து ஓட்டுக் கூரை மேலும், ஜன்னல்கள் மீதும் அடைந்தன. முட்டை வைப்பதும் சுத்தமாக நின்று விட்டது.\nஒரு கறுப்பு தினத்தன்று கூட்டை திறந்து பார்க்கும் போது அங்கே ஒரே ஒரு புறா கூட இல்லை. இரவிலும் அவை வீடு திரும்பவேயில்லை.\nஇப்பொழுதும் எங்கள் வீட்டை “புறாக்காரர் வீடு” என்று தான் அழைக்கிறார்கள். அப்பாவும் அங்கே தான் இருக்கிறார். ஆனால் அவர் பழைய “புறாக்காரராக” இல்லை.\nLabels: அப்பா, சிறுகதை, பண்புடன், புறாக்காரர் வீடு\nபண்புடன் இதழில் எனது சிறுகதை\nஃபிப்ரவரி 2012 - ”பண்புடன் மின்னிதழில்” எனது சிறுகதை “புறாக்காரர் வீடு” வெளியாகியுள்ளது. நண்பர்கள் வாசித்து கருத்து கூறவும்.\nவழிநடத்தும் அண்ணன் நேசமித்ரனுக்கும், ஊக்கமளிக்கும் நண்பர் கார்த்திகைப்பாண்டியனுக்கும் நன்றிகள் :)\nLabels: சிறுகதை, பண்புடன், மின்னிதழ்\n\"என் விகடன்- வலையோசை\"யில் எனது வலைப்பதிவு\nபுறாக்காரர் வீடு - சிறுகதை\nபண்புடன் இதழில் எனது சிறுகதை\nசன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும் \"மருதநாயகம்\"\nநீ திரும்பி தெலுங்குக்கே போயிரு குமாரு\nவாசிப்போர்களம் - புத்தக வெளியீடு - வரவேற்புரை\n\"மான் கர��த்தே” - ய மஸ்ட் ஸீ மூவி \nபோட்டோ கமெண்ட்ஸ் - 26/01/2012\nமனைவியை ஸ்கூட்டி ஓட்டப் பழக்குதல்\nமாற்றான் - போட்டுத் தாக்குறான்\nகொஞ்சமே கொஞ்சம் மட்டும் உண்மை (1)\nகவிதையை வாசிக்க இங்கே சுட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thozhil.paramprojects.com/user/login?destination=node/207%23comment-form", "date_download": "2018-06-18T09:26:57Z", "digest": "sha1:2PJFZHVC73PSNJ4KDRD7HVQVZCDXMH52", "length": 18339, "nlines": 164, "source_domain": "thozhil.paramprojects.com", "title": "Home | தொழில் யுகம் (thozhil yugam)", "raw_content": "\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nசாதி அடிப்படையிலான தொழில்முறை முற்றிலும் ஒழிந்து விட்டதா\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nநூடுல்ஸ் தயாரித்து வருமானம் சம்பாதிக்கலாம்....\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nவரி கட்டுபவர்களுக்கு கிடைக்கும் வரிச் சலுகைகள்என்ன\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nகலப்பு பொருளாதார முறைக்கு மாறுமா நமது நாடு\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதன��� நாயகன்\nமத்திய நிதிக் குழு பரிந்துரை: பாதிப்புக்குள்ளாகும் தமிழகம்\nபிரமோஸ் ஏவுகணை தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nகுஜராத்தில் புதிய சர்வதேச பங்குச் சந்தை..முதலீடு குவியும் என எதிர்பார்ப்பு\nஏற்றுமதியாளர்களுக்கு பயன்படும் அரசின் இணையதளம்\nவேலை இழப்புக்கு ஆளாவோருக்கு கை கொடுக்கும் நண்பன்... ‘ஜாப் லாஸ் பாலிசி’\nஆட்டோ மொபைல் தொழிலில் ஆசிய அளவில் அசத்தும் சென்னை\nதொழிலில் புகுத்துங்கள்...காலத்துக்கு ஏற்ற புதுமையை\nஇந்திய ரூபாயை உலக அளவில் மாற்றுச் செலாவணியாக ஆக்க அரசு முயற்சி..\nஆட்குறைப்பு நடவடிக்கையில் ஐடி நிறுவனங்கள்...அச்சத்தில் உறையும் பணியாளர்கள்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nகுறைந்த வருமானம் கொண்டவர்களும் சேமிக்க சிறந்த வழி.....மியூச்சுவல் ஃபண்டு\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nவருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nஇந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறைக்கு வழிவகுக்கும் ஜி.எஸ்.டி. பலனளிக்குமா\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nநல்ல லாபம் தரும் புதினா சாகுபடி\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nவருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nபீட்ரூட் சாகுபடி செய்து நல்ல வருமானம் பெறலாம்\nபெண் தொழில் முனைவோர் இந்தியாவில் குறைவு:\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசாதி அடிப்படையிலான தொழில்முறை முற்றிலும் ஒழிந்து விட்டதா\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nஅனைத்து தொழில்களுக்கும் அவசியமான அடிப்படை எது\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nவிவசாயம் மேம்பட அரசு செய்ய வேண்டியது என்ன\nநூறு நாள��� வேலை திட்டத்தால் குறைந்து வரும் கிராமப்புற வறுமை\nஅந்நிய முதலீட்டு வரம்பு 49 சதவீதமாக உயர்வு... காப்பீட்டு துறை வளர்ச்சி காணுமா\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nகுறைக்கப்படும் ரிசர்வ் வங்கியின் அதிகாரம்...\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nநாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டல பகுதியில் தொழில் தொடங்க பல்வேறு நாட்டு நிறுவனங்கள் ஆர்வம்.. ரூ. 30 ஆயிரம் கோடி முதலீடு குவிய வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/actors/06/141762", "date_download": "2018-06-18T09:54:09Z", "digest": "sha1:VDFRFHU2TE3BLDJJRTSY5HJWRAPGSAKN", "length": 7670, "nlines": 100, "source_domain": "www.cineulagam.com", "title": "விஜய்க்கு வாழ்த்துக்கள் சொன்ன பிரபலங்கள் யாரெல்லாம் தெரியுமா? - Cineulagam", "raw_content": "\nபணத்திற்காக வந்த தாடி பாலாஜியின் மனைவி.. அதிர்ச்சியில் பார்வையாளர்கள்\nஎங்க வீட்டு மாப்பிள்ளை ஆர்யாவின் வீட்டிற்கு மருமகள் ரெடி\nஎன் இன்னொரு மனைவியையும் பிரிந்துவிட்டேன்: பிக் பாஸ் சென்றதால் தாடி பாலாஜி சோகம்\n திட்டமிடாத வழிகளில் பணம் கொட்டும்\nபிக்பாஸ் 2 போட்டியாளர்கள் இவர்கள் தானாம்\nமுதல் நாளே பிக்பாஸ் வீட்டில் கம்பீர குரலிடம் அசிங்கப்பட்ட கமல்... உள்ளே சென்ற ஓவியா ஆடிப்போன சக போட்டியாளர்கள்\nபிக்பாஸ் 2 Live - கமல் அறிவித்த போட்டியாளர்கள் முழு பட்டியல்\nபிக்பாஸில் விஜய் பாடலோடு எண்ட்ரியான அஜித் பட நடிகர் கவர்ச்சி நடனத்துடன் கோலாகலமான கொண்டாட்டம்\nபெண்ணை விழுங்கிய மலைப்பாம்பு: வயிற்றை கிழித்து வெளியே எடுக்கும் பயங்கர காட்சி\nமுதல் நாளிலேயே பிக்பாஸ் வீட்டில் வெடிக்கும் சர்ச்சை.. நடிகரின் மோசமான செயல்\nபிரபலங்கள் கலந்துகொண்ட டிசைனர் ஜாய் கிரிஸில்டாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்\nபிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி பற்றிய சிரிக்க வைக்கும் மீம்ஸ்கள்\nஇதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக விருது விழாவுக்கு வந்த ரெஜினா - புகைப்படங்கள்\nபடு பிரம்மாண்டமாக நடந்த பிலிம்பேர் 2018 விருது நிகழ்ச்சி புகைப்படங்கள்\nபிக்பாஸ்-2 வீட்டிற்குள் கமல், சிறப்பு புகைப்படங்கள் இதோ\nவிஜய்க்கு வாழ்த்துக்கள் சொன்ன பிரபலங்கள் யாரெல்லாம் தெரியுமா\nஇளையதளபதி விஜய் தன்னுடைய 43 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா துறையிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். நேற்றிலிருந்தே சமூக வலைதளங்களில் ட்ரண்டிங் உச்சம் பெற்றது. ரசிகர்கள், வலைதள ஊடகங்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.\nவேறு யாரெல்லாம் எப்படி வாழ்த்துக்கள் சொன்னார்கள் என்று பார்ப்போமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/20151", "date_download": "2018-06-18T09:38:29Z", "digest": "sha1:5N7QP3ROAKWT5ET3QDIVAGYREKBYMLE7", "length": 9137, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "“எனது மகனும் சைட்டத்தில்தான் கல்வி கற்கிறார் “ : ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர்! | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற “சிறுவர்களை பாதுகாப்போம்” தேசிய வேலைத் திட்டம்\nஐ.தே.க.வுடன் ஒன்றிணைந்து செயல்படுவது பாரிய ஆபத்தை ஏற்படுத்தும் - சுசில்\nகிழக்கில் மினி சூறாவளி ; மீனவர் பலி, சொத்துக்களுக்கும் சேதம்\nமயிலிட்டி கடற்பரப்பில் கைவிடப்பட்ட கப்பலில் தீ\n''புதிய சம்பளக் கட்டமைப்பை அரசசேவையில் அறிமுகப்படுத்த வேண்டும்''\nமகனின் உயிரைப் பறித்த தாயின் சவப்பெட்டி\nஉலகக் கிண்ணம் 5 ஆம் நாள் : முன்னோட்ட ஆய்வு\nமல்லாகம் துப்பாக்கிச்சூடு : சம்பவ இடத்திற்கு சென்றார் மனித உரிமை ஆணையாளர்\nஜப்பானில் பாரிய நிலநடுக்கம் ; 3 பேர் பலி, 200 க்கும் மேற்பட்டோர் காயம்\n“எனது மகனும் சைட்டத்தில்தான் கல்வி கற்கிறார் “ : ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர்\n“எனது மகனும் சைட்டத்தில்தான் கல்வி கற்கிறார் “ : ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர்\nதனது மகனும் சைட்டம் தனியார் வைத்தியக் கல்லூரியில் கல்வி கற்றுவருவதாக நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.\nஇன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், சைட்டம் தனியார் கல்லூரியை மூடினால்தான் அனைத்து பிரச்சினைகளும் தீருமென்றால் அதனை செய்ய முடிய��ம். அவ்வாறு செய்யும் பட்சத்தில் ஏனைய தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் வைத்தியசாலைகளையும் மூட வேண்டிய நிலை ஏற்படக்கூடும் எனவும் தெரிவித்தார்.\nசைட்டம் தனியார் விஜித் விஜயமுனி சொய்சா\nஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற “சிறுவர்களை பாதுகாப்போம்” தேசிய வேலைத் திட்டம்\nசிறுவர்களை பாதுகாப்போம் தேசிய வேலைத் திட்டமானது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கிளிநொச்சி இன்று காலை இடம்பெற்றது.\n2018-06-18 14:54:05 ஜனாதிபதி சிறுவர்கள் பாதுகாப்பு\nஐ.தே.க.வுடன் ஒன்றிணைந்து செயல்படுவது பாரிய ஆபத்தை ஏற்படுத்தும் - சுசில்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒன்றிணைந்து செயல்படுவது அவரது அரசியல் இருப்புக்கு பாரிய ஆபத்தினை ஏற்படுத்தும் என பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.\n2018-06-18 14:44:13 சுசில்பிரேம்ஜயந்த ஜனாதிபதி பிரதமர்\nகிழக்கில் மினி சூறாவளி ; மீனவர் பலி, சொத்துக்களுக்கும் சேதம்\nகிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே சில பகுதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் திடீரென வீசிய மினி சூறாவளி, மழை, இடி மின்னலால் பகுதியளவான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\n2018-06-18 14:31:42 மினி சூறாவளி மட்டக்களப்பு கல்முனை\nமயிலிட்டி கடற்பரப்பில் கைவிடப்பட்ட கப்பலில் தீ\nயாழ்ப்பாணம், மயிலிட்டி கடற்பரப்பில் கைவிடப்பட்ட நிலையில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பலில் தீடீரென தீ பரவியுள்ளது.\n2018-06-18 13:57:19 கப்பல் மயிலிட்டி தீ\n''புதிய சம்பளக் கட்டமைப்பை அரசசேவையில் அறிமுகப்படுத்த வேண்டும்''\nஅரச சேவையில் புதிய சம்பளக் கட்டமைப்பொன்றை ஏற்படுத்த வேண்டுமென நிர்வாக அமைச்சின் முன்னாள் செயலாளரும், சிரேஷ்ட நிர்வாக அதிகாரியுமான ஜினசிறி தடல்லகே தெரிவித்துள்ளார்.\n2018-06-18 13:45:09 அபிவருத்தி முரண்பாடு சுற்றறிக்கை\nஐ.தே.க.வுடன் ஒன்றிணைந்து செயல்படுவது பாரிய ஆபத்தை ஏற்படுத்தும் - சுசில்\nமயிலிட்டி கடற்பரப்பில் கைவிடப்பட்ட கப்பலில் தீ\n'நீ அழகாக இல்லை, கறுப்பாக இருக்கிறாய்': மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவன்\n\"ஜனாதிபதியின் கருத்து நிற‍ைவேற்றதிகார ஜனாதிபதி முறையை அவமதிப்பதாகவே உள்ளது\"\nமகனின் உயிரைப் பறித்த தாயின் சவப்பெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/severe-flood-in-chennai-mylapore-due-to-heavy-rain-288129.html", "date_download": "2018-06-18T09:24:29Z", "digest": "sha1:FTQ6XWGXIMCNLJDLCSA77EWLC4PUZIC6", "length": 9126, "nlines": 161, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஸ்தம்பித்தது சென்னை.. பல மணி நேரமாக புரட்டி அடித்த பேய் மழை.. வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nஸ்தம்பித்தது சென்னை.. பல மணி நேரமாக புரட்டி அடித்த பேய் மழை.. வீடியோ\nசென்னையில் வியாழக்கிழமை மாலை 5 மணிக்குத் தொடங்கிய மழை நள்ளிரவைத் தாண்டியும் விளாசித் தள்ளியதால் தலைநகரம் ஸ்தம்பித்துப் போனது. வடகிழக்குப் பருவமழை இன்னும் தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த திங்கட்கிழமையில் இருந்து பெய்து வருகிறது.\nநேற்று சென்னை முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இன்று காலை முதல் மிதமான வெயில் நிலவி வந்தது. திடீரென மதியம் மழை வருவதற்கான அறிகுறிகள் தென்பட்ட நிலையில், பல்வேறு பகுதிகளிலும் தூறலுடன் மிதமான மழை பெய்தது. மாலை 4 மணிக்கு மேல் மழை தீவிரமானது. சென்னையின் கடந்த 6 மணி நேரத்திற்கும் மேலாக விடாமல் கனமழை பெய்து வருகிறது.\nவீடுகள் கடைகள் என அனைத்து இடங்களிலும் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்\nஸ்தம்பித்தது சென்னை.. பல மணி நேரமாக புரட்டி அடித்த பேய் மழை.. வீடியோ\nஇது நிஜ ஜெயில் மாதிரியே இல்லையே..வீடியோ\nநேர்மையின் சிகரம் கக்கன்- வீடியோ\nஅமெரிக்காவின் புலனாய்வு அமைப்பு வெளியிட்ட முக்கிய தகவல்கள்- வீடியோ\nபிக்பாஸ் 2: தொடங்கியது கவுண்ட டவுன்- வீடியோ\nபிக்பாஸ் 2 செட்டில் பத்து நாற்காலிகள் மட்டுமே போடப்பட்டுள்ளன- வீடியோ\nகோவை திமுக உடன்பிறப்புகளின் குமுறல்- வீடியோ\nஅமைச்சர் கடம்பூர் ராஜு இல்ல விழாவில் எஸ்.வி.சேகர்-வீடியோ\nசென்னையில் மாணவனை கொன்று புதைத்த சிறுவர்கள்- வீடியோ\nவீட்டு வாசலில் தூங்கி கொண்டிருந்த இளைஞர் சரமாரி வெட்டி கொலை- வீடியோ\nஆளுநர்கள் மீது திருச்சி சிவா பாய்ச்சல்\nபட்டப்பகலில் இளைஞர் கழுத்தை அறுத்து கொடூர கொலை- வீடியோ\nநாட்டு வெடிகுண்டுவில் சிக்கி ஆடுகள் பலி-வீடியோ\nதேக்கடியில் மீண்டும் படகு சவாரி துவக்கம்- வீடியோ\nமேலும் பார்க்க தமிழகம் வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/2266", "date_download": "2018-06-18T09:48:07Z", "digest": "sha1:NODHUBVVYR5MTIGUMRL35DKVK363UYAM", "length": 14951, "nlines": 94, "source_domain": "www.tamilan24.com", "title": "நீரிழிவு நோயை விரட்டும் வெண்டைக்காய் நீர் | Tamilan24.com", "raw_content": "\nவீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்து இறந்த பெண்ணின் இறுதிக் கிரியைக்கு டுபாயிலிருந்து இலங்கை வந்த உரிமையாளர்கள்\nஇல்லங்களே சிறார்களின் அதியுச்ச பாதுகாப்பான இடம் என்ற நிலைமை உருவாக்கப்பட வேண்டும் -- கிளிநொச்சியில் ஜனாதிபதி தெரிவிப்பு.\nசிறுவர்களைப் பாதுகாப்போம் தேசிய வேலைத் திட்டமானது, ஜனாதிபதி தலைமையில் கிளிநொச்சியில் இன்று காலை ஆரம்பமானது\nயாழ்.மயிலிட்டி துறைமுகத்திற்கு அண்மையில் நங்கூரம் இடப்பட்டிருந்த கப்பல் ஒன்று தீ பற்றி எரிகிறது.\nயாழ்.தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் கைது.\nநீரிழிவு நோயை விரட்டும் வெண்டைக்காய் நீர்\nஇன்றைய உணவு பழக்கவழக்கத்தினாலும் நமது அன்றாட செயல்களினாலும் இந்தியாவில், சர்க்கரை நோயினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டால், அதற்கு வாழ்நாள் முழுவதும் இன்சுலின் ஊசியை எடுத்து வர வேண்டியிருக்கும். மேலும் ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டால், அதனால் வேறுசில உடல்நல பிரச்சனைகளும் தானாக நமது உடலின் மேல் படையெடுக்க ஆரம்பித்து விடும்.\nஇப்படிப்பட்ட சர்க்கரை நோயை ஆரம்பத்திலேயே குணப்படுத்தக் கூடிய இயற்கையான மருந்து ஒன்று உள்ளது. இந்த அரு மருந்தைப் பற்றியும், அதன் தயாரிப்பு முறையை பற்றியும் இப்போது பார்ப்போமா...\nசர்க்கரை நோய்க்கான இயற்கை மருந்து வேறொன்றும் இல்லை, இரவில் படுக்கும் முன் ஒரு டம்ளர் நீரில் 2 துண்டுகள் வெண்டைக்காயைப் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் எழுந்ததும் காலை உணவு உண்பதற்கு 1/2 மணிநேரத்திற் முன் வெறும் வயிற்றில் பருக வேண்டும். சர்க்கரை நோய் வகைகளான டைப் 1, டைப் 2 மற்றும் கர்ப்பகால நீரிழிவு போன்றவற்றை சரிசெய்து, இரத்த சர்க்கரை அளவை சீராகப் பராமரிப்பதற்கு வெண்டைக்காய் தண்ணீர் உதவுவதாக, பலர் அனுபவத்தில் கூறியுள்ளனர்.\nவெண்டைக்காய்க்கும், சர்க்கரை நோய்க்கும் உள்ள தொடர்பு குறித்து மருத்துவ ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில் நீரிழிவுடன் கர்ப்பமாக இருக்கும் எலிக்கு வெண்டைக்காய் தண்ணீர் கொடுக்கப்பட்டு வந்தது. ஒரு கட்டத்தில் அந்த எலியின் இரத்த சர்க்கரை அளவு சீராக இருந்தது தெரிய வந்தது. துருக்கியில் வறுத்த வெண்டைக்காயின் விதைகள் சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து ஆய்வு மேற்கொண்டதில், இம்முறையினால் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரை அளவு குறைந்து சீராக பராமரிக்கப்பட்டு வந்தது நிரூபிக்கப்பட்டது.\nஉடலில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் இருந்தால், உணவில் வெண்டைக்காயை அதிகம் சேர்த்து வருவதோடு, வெண்டைக்காய் நீரை குடிப்பதன் மூலம் குறைக்கலாம். நீங்கள் அடிக்கடி நோய்வாய்ப்படுவோராயின் உங்களது நோயெதிர்ப்பு சக்தியை வெண்டைக்காய் தண்ணீர் வலிமையாக்கும். சர்க்கரை நோயுடன், சிறுநீரக நோய்களின் தாக்கத்தில் இருந்தும் விடுபட நினைத்தால், வெண்டைக்காய் தண்ணீர் அதற்கு நல்ல உத்திரவாதம் அளிக்கும். முக்கியமாக சுவாச பிரச்சனை இருப்பவர்களுக்கு, வெண்டைக்காய் நீர் மிகவும் நல்லது. இதனை பருகி வந்தால், ஆஸ்துமாவில் இருந்து நல்ல விடுதலை கிடைக்கும்\nவீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்து இறந்த பெண்ணின் இறுதிக் கிரியைக்கு டுபாயிலிருந்து இலங்கை வந்த உரிமையாளர்கள்\nஇல்லங்களே சிறார்களின் அதியுச்ச பாதுகாப்பான இடம் என்ற நிலைமை உருவாக்கப்பட வேண்டும் -- கிளிநொச்சியில் ஜனாதிபதி தெரிவிப்பு.\nசிறுவர்களைப் பாதுகாப்போம் தேசிய வேலைத் திட்டமானது, ஜனாதிபதி தலைமையில் கிளிநொச்சியில் இன்று காலை ஆரம்பமானது\nயாழ்.மயிலிட்டி துறைமுகத்திற்கு அண்மையில் நங்கூரம் இடப்பட்டிருந்த கப்பல் ஒன்று தீ பற்றி எரிகிறது.\nயாழ்.தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் கைது.\nவீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்து இறந்த பெண்ணின் இறுதிக் கிரியைக்கு டுபாயிலிருந்து இலங்கை வந்த உரிமையாளர்கள்\nஇல்லங்களே சிறார்களின் அதியுச்ச பாதுகாப்பான இடம் என்ற நிலைமை உருவாக்கப்பட வேண்டும் -- கிளிநொச்சியில் ஜனாதிபதி தெரிவிப்பு.\nசிறுவர்களைப் பாதுகாப்��ோம் தேசிய வேலைத் திட்டமானது, ஜனாதிபதி தலைமையில் கிளிநொச்சியில் இன்று காலை ஆரம்பமானது\nயாழ்.மயிலிட்டி துறைமுகத்திற்கு அண்மையில் நங்கூரம் இடப்பட்டிருந்த கப்பல் ஒன்று தீ பற்றி எரிகிறது.\nயாழ்.தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் கைது.\nமல்லாகத்தில் இளைஞர் ஒருவரை சுட்டுப் படுகொலை செய்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது.-- ரொஷான் பெர்னாண்டோ தெரிவிப்பு.\nயாழ்.மானிப்பாய் அந்தோனியார் தேவாலய தேர் பவனியின் போது திருசெரூபங்கள் விழுந்து உடைந்ததால் மக்கள் கண்ணீர்விட்டு அழுதனர்.\nயாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டன.\nயாழில் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனுக்கும் சம்பவத்துக்கும் தொடர்பில்லை என்று மக்கள் தெரிவிப்பு.\nயாழ்.மல்லாகம் பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலை தடுக்க வந்த பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nயாழ்.கைதடி பிரதேச சனசமூக நிலையங்களின் ஒன்றியம் நடாத்திய மாட்டு வண்டி சவாரிப் போட்டி.\nதுன்னாலை இந்திரன் அம்மன் ஆலய திருவிழாவை நடத்த விடமாட்டோம் அதையும் மீறி நடத்தினால் இரத்த ஆறு ஓடும்.-- சில விசமிகள் மிரட்டல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2017/12/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4/", "date_download": "2018-06-18T09:47:30Z", "digest": "sha1:T6LXSG73PRV6BTSFTQAKYYVWZBSIVZYK", "length": 30682, "nlines": 187, "source_domain": "chittarkottai.com", "title": "தோள்பட்டை வலி தொந்தரவு தந்தால்…! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஎன்றும் இளமை தரும் டெலோமியர் \nகாலை உணவு நினைவாற்றலையும், சுறுசுறுப்பையும் அதிகரிக்கும்\nஅலுவலகம் செல்பவர்களுக்கு அத்தியாவசியமான குறிப்புகள்\nதேனும்,பட்டையும் உண்பதால் கிடைக்கும் பலன்கள்\nஉரத்து ஒலிக்கும் செய்தியும் கேள்வியும் \nமேற்கு வானில் ஜனநாயகப் பிறைக்கீற்று \nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (137) குழந்தைகள் (94) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (526) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 505 முறை படிக்கப்பட்டுள்ளது\nதோள்பட்டை வலி தொந்தரவு தந்தால்…\nஉங்களுக்கு பிடித்தமானவரை பாராட்ட விரும்பினால், அவரது உடலின் எந்த பகுதியில் தட்டிக் கொடுப்பீர்கள்\n– அன்பானவரை அணைத்துக் கொள்ளும்போது உங்கள் உடலின் எந்தப்பகுதி அதிக முக்கியத்துவம் பெறும்\n– சச்சின் தெண்டுல்கர், செஞ்சுரியைத் தாண்டி அடித்து விளாசும் போதும், சானியா மிர்சா நாலாபுறமும் டென்னிஸ் பந்தோடுபந்தாக சுழலும் போதும், அவர்களது உடலில் அதி நுட்பமாக வேலை செய்யும் உறுப்பு எது தெரியுமா\n… இவை அனைத்திற்கும் ஒரே பதில்தான் அது தோள்பட்டை மூட்டு. அதனோடு இணைந்த எலும்பு, தசைகள்.\n. மனித உடம்பில் அவ்வப்போது தொந்தரவு தரும் உறுப்புகளில் குறிப்பிட்ட ஒன்றைச் சொல்லுங்கள் என்றால் என்ன சொல்வீர்கள் \n– இந்தக் கேள்விக்கும் மேலே சொன்ன அந்த உறுப்புதான் பதில். அதாவது தோள்பட்டை மூட்டு, எலும்பு, தசை, அவை சார்ந்த கழுத்துப் பகுதி ஆகியவை மனிதர்களுக்கு அவ்வப்போது தொந்தரவு தருகிறது.\n`சரி ரொம்ப உழைக்கிற உறுப்பு அடிக்கடி, மக்கர் பண்ணுவது இயல்புதானே’ என்று யாராலும் ஆறுதல்பட்டுக் கொள்ள முடியாது. ஏனென்றால் தோள்பட்டை வலி வந்தவர்களுக்குதான் அது தரும் வேதனை புரியும். அது மட்டுமன்றி இடது பக்க தோள்பட்டை மற்றும் புஜ பகுதியில் வலி வந்தாலே.. `அய்யோ உடனே ஆஸ்பத்திரிக்கு போயிடுங்க.. இதயத்தில் பிரச்சினை வந்தால்தான், இடது புற தோள்பட்டை வலி ஏற்படும்.’ என்று சொல்லி பயப்படும் மனிதர்களும், – அந்த பயத்திற்கு பச்சை கொடி காட்டி, `ஆமாங்க,.. அது சரிதாங்க.. என்று கூறி, `ஐ.சி.யூ’ வில் சேர்ந்து, 2,3 நாட்கள் கழித்து, அதே தோள் பட்டை வலியுடன் நொந்துபோய் மருத்துவமனையைவிட்டு வெளியேறியவர்கள் பலர் உண்டு. இதனால் இத்தோள் மூட்டு வலி பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.\nமனித உடலில் உள்ள மூட்டுகளில், அதிக அளவில் பல திசைகளிலும் அசைந்து, முக்கியமாக, நம் கைகளை தலைக்கு மேலே உயர்த்தி “தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா” என்று நம்மை உசுப்பி விடுவதற்கு இந்த தோள்பட்டை மூட்டு தேவை.\nபல வகைகளில் இந்த மூட்டை செயல்படுத்த முடியும் என்பதால்தான், ஸ்கிப்பிங் விளையாடவும், சமையல் கட்டின் மேலே உள்ள கடுகு டப்பாவை கரெக்டாக எடுக்கவும், காபி, டீ பருகவும், தெரியாமல் தப்பு செய்து விட்டால் தலையை சொரியவும், நினைவில் இல்லாததை நினைவுபடுத்த நெற்றியை தடவவும், பெண்கள் முதுகுப்பகுதி பிரா ஹூக்கை சுயமாக மாட்டிக் கொள்ளவும், பேனா பிடித்து எழுதவும், கம்ப்யூட்டரில் எழுத்துக்களை டைப் செய்யவும் நம்மால் முடிகிறது.\nதோள்பட்டை மூட்டை, `பந்துக்கிண்ண மூட்டு’ என்று நாம் படித்திருப்போம். இந்த தோள்பட்டை மூட்டு இத்தனை வேலைகளையும் சிறப்பாக செய்ய, புஜ எலும்பின் தலைப் பாகமும்(பந்து), அது பொருந்தி இருக்கும் தோள்பட்டை எலும்பின் கிண்ணமும் சீரான அமைப்பில் இருப்பது முக்கியம். இது போலவே அவசியமானது, இந்த மூட்டை பல திசைகளில் திருப்ப உதவும் தசைகளின் ஒருங்கிணைந்த சேவை.\nதோள் மூட்டில் பல திசைகளில் அசைவுகள் ஏற்படும்போது, அதிலுள்ள பந்து போன்ற புஜ எலும்பின் தலைப்பாகத்தை கிண்ணம் போன்ற எலும்புப் பகுதியில் ஒழுங்காக பொருந்தி உள் பக்கமும் – வெளிப்பக்கமும் நம் கையைச் சுழலச் செய்ய, சுழல் தசைகளின் கோர்வை (தச்ஞ்ஹஞ்ச்சு இஞிகிகி) எனும் தசை நாண்களின் சேவை மிக அவசியமாகிறது. இந்த தசைகளின் கோர்வை புஜ எலும்பின் தலைப்பாகத்தை தோள்பட்டை பந்து மூட்டை, கிண்ணத்தில் சரியாகப் பொருந்தி வைத்து, முறையாக இயங்க வைக்கும் வேலையைச் சரியாகப் பார்த்துக் கொள்கிறது.\nமனித உழைப்பில், நுட்பமான செயல்பாடுகளில் மூட்டுப்பகுதிக்கு பெரும் பங்களிப்பு இருப்பதால், அதில் எப்போது வேண்டுமானாலும், பிரச்சினை ஏற்படலாம். திடீரென்று ஏற்படும் சாதாரண வலிகூட அதிக தொந்தரவும், கவலையும் தரலாம்.\nஇரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள், கம்ப்யூட்டர்களில் அமர்ந்து அதிக நேரம் வேலை பார்ப்பவர்கள், இருக்கைகளில் சரியான முறையில் அமர��தவர்கள், எக்கி பொருட்களை தூக்குகிறவர்கள் கையைத் தலைக்கு கீழே மடக்கி வைத்து தூங்குகிறவர்கள், உடற்பயிற்சியில் தோள் மூட்டுக்கு அதிக வேலை கொடுப்பவர்கள்… இப்படி யாருக்கு வேண்டுமானாலும், தோள்பட்டை வலி, புஜப் பகுதி வலி, கழுத்து எலும்புப் பகுதி வலி போன்றவை ஏற்படலாம்.\nஇந்த வலியை பெரும்பாலானவர்கள் சீரியசாக எடுத்துக் கொள்கிறார்கள். இதற்கு காரணம், தேவையற்ற பயம். இதய நோயின் அறிகுறியாக, 100 பேரில் ஒருவருக்கு நெஞ்சுபகுதியில் வலி உருவாகி, அது கழுத்துக்குப்போய் இடது பக்க தோளுக்குப் பரவ வாய்ப்புண்டு. மீதமுள்ள 99 பேருக்கு ஏற்படுவது, தோள்பட்டை அல்லது கழுத்து பாதிப்பால் ஏற்பட்ட வலிதான். ஆனால் பலரும் மேற்கண்ட வலியை அனுபவிக்கும் போது, தனக்கு இதய நோய் பாதிப்பு வந்துவிட்டதாக மிரண்டு விடுகிறார்கள்.\nதோள்பட்டை வலிக்கும், இதய நோயின் அறிகுறியான இடது புறத்தில் பரவும் வலிக்கும் உள்ள வித்தியாசத்தை சாதாரண மக்களால், துல்லியமாக கண்டுபிடிக்க இயலாது என்பது உண்மையாக இருந்தாலும், அவர்கள் வலி ஏற்பட்ட உடனே, பயந்து அது இதய நோயின் அறிகுறி என்று நினைத்து அச்சம் கொள்ள வேண்டாம் என்று கூற விரும்புகிறேன்.\nமேலே கையை தூக்கி வேலை பார்ப்பவர்களுக்கு, 45 வயதுக்கு மேல் தோள்பட்டை மூட்டு தசை, இணையும் இடத்தில் தசைகளுக்கு மேல் அழுத்தம் ஏற்படுகிறது. எலும்பின் அடர்த்தி குறைந்து, ரத்த ஓட்டத்திறன் மந்தப்படவும் வாய்ப்பிருக்கிறது. அப்போது வலி தோன்றும். தோள்பட்டை பகுதியில் வலி ஏற்படும் போது, கையைத் தூக்கினாலும், கழுத்தை அசைத்தாலும், வலி அதிகரிக்கும். (இதய நோயின் அறிகுறியாக தோள்பட்டைப் பகுதியில் பரவும் வலியாக இருந்தால், கையைத் தூக்கினாலும், தலையை அசைத்தாலும் வலிக்காது.)\nதோள்பட்டை மூட்டு பாதிப்பால் ஏற்படும் வலி என்றால், அது முழங்கை மூட்டுக்கும், தோள்பட்டைக்கும் நடுவில் (அசுஙுசூ) வலிக்கும். இரவில் படுக்கும் போது சிலருக்கு, இந்த வலி அதிகரிக்கும். கழுத்து எலும்புகளின் இடையே உள்ள ஜவ்வுகள் போன்றவை தேய்ந்தாலும், தோள்பட்டை வலி தெரியும். சில சமயங்களில் ஊசியால் குத்துவது போன்று `சுருக்` என வலிக்கும். கழுத்தின் கீழ்ப்பகுதியில் இருந்து, கைவிரல் நுனி வரை இழுத்துப் பிடிப்பது போன்று வலி வரும்.\nதோள்மூட்டை உள்பக்கமும், வெளிப்பக்கமும் அசைக்��ும் தசைநாரில் கால்சியம் உப்பு படிந்தாலும், வலி உருவாகும். இப்படி வலி ஏற்பட்டால், பயமில்லாமல், டாக்டரை அணுக வேண்டும். அது கழுத்து வலியா தோள்பட்டை வலியா `ரொட்டேட்டர் கப்’ தசை அழுத்தத்தால் ஏற்பட்ட வலியா மூட்டு இணைப்பில் காச நோய் உருவானதால் ஏற்படும் வலியா மூட்டு இணைப்பில் காச நோய் உருவானதால் ஏற்படும் வலியா தோள் மூட்டின் மேல் உள்ள தசைகளில் கால்சியம் படிந்ததால், ஏற்படும் வலியா தோள் மூட்டின் மேல் உள்ள தசைகளில் கால்சியம் படிந்ததால், ஏற்படும் வலியா என்பதை எக்ஸ்ரே மூலம் கண்டறிந்து விடலாம். மிக நுண்ணிய அளவில், தசை சிதைந்து போயிருந்தால், அதனை எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் கண்டறியலாம்.\nபிசியோதெரபி, மருந்து மாத்திரைகளால் பெரும் பாலான தோள்பட்டை வலிக்கு நிவாரணம் கிடைத்து விடும்.\nமூட்டு அசைவு குறைந்து, வலி ஓரளவுக்கு மேல் அதிகமாகி, அதனால் இரவில் தனது தூக்கத்தை தொலைத்தவர்களுக்கு சிறப்பு வைத்தியம் அவசியமாகிறது. குறிப்பாக, தோள்பட்டை மூட்டிலுள்ள வலி கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி, சின்ன வேலை செய்யக்கூட கையை சற்று தூக்கினாலே வலிக்கும். இது போன்றவர்களுக்கு தொடர்ந்து தேவையான மருந்து மாத்திரைகள், பிசியோதெரப்பி கொடுத்த பின்னும் வலி இருந்தால், எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்வதன் மூலம் தோள்பட்டை மூட்டு எலும்பில் பிரச்சினையா, சுழல் தசைகளின் கோர்வையில் (தச்ஞ்ஹஞ்ச்சு இஞிகிகி) உள்ள தசை நார்கள் நைந்து, பிய்ந்துள்ளதா, சுழல் தசைகளின் கோர்வையில் (தச்ஞ்ஹஞ்ச்சு இஞிகிகி) உள்ள தசை நார்கள் நைந்து, பிய்ந்துள்ளதா என்பதை தெரிந்து கொள்ள முடியும். மேலும் அறுந்து போகாதபடி அறுவைச் சிகிச்சை செய்வது அவசியமாகிறது.\nஇதனால் தோள்பட்டை வலி நன்றாக குறைந்து, தொலைந்து போன அசைவை மீண்டும் வலியின்றி பெறலாம்.\n“தோள்பட்டை எலும்பு வலுவாக, ஒரு நல்ல சாப்பாடு இருந்தா சொல்லுங்க டாக்டர்” என்று பலரும் கேட்பார்கள். நமது உடலில் எலும்பும் தசையும் ஒன்றை ஒன்று சார்ந்து செயல்படுகிறது. நாம் தசைக்கு முறையான உடற்பயிற்சி கொடுத்தால், அது எலும்புக்கு கொடுக்கப்படும் டானிக் போல அமைந்து, வலியின்றி வாழ வழிவகுக்கும்.\nவிளக்கம் : டாக்டர் எம். பார்த்தசாரதி\nஎலும்பில் ஏற்படும் வலிகளும் அறிகுறிகளும்\nஒயிலாக, ஸ்டைலாக நிற்பது நல்லதல்ல\nமூட்டு வலிக்கு இதமான உணவு\nகணுக்கால் ��லியிலிருந்து விடுதலைப் பெற…\n – பின்னணியில் அமெரிக்கா »\n« நல்லடியார்களின் பண்புகள் -(V)\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nதக்க நேரத்தில் அமைந்த அழகிய வழிகாட்டி\nஒளரங்கசீப் – கிருமி கண்ட சோழன்\nகுண்டு உடலை இளைக்கச் செய்யும் நத்தைச் சூரி\nஅஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத் என்றால் யார்\nபுரூக்ளின் ப்ரிட்ஜ் – இது ஒரு உண்மை நிகழ்வு\nகிளைடர் விமான பயிற்சியாளர் அன்று ஓட்டல் சர்வர்\nவாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள் 2\nசித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை முன்னுரை\nஇஸ்லாம் பற்றி மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் கருத்து\nஒளரங்கசீப் – கிருமி கண்ட சோழன்\nபெண்ணுரிமை பெற்றுத்தந்த இரு ‘ஜமீலா’க்கள்\nமுஹர்ரம் – ஆஷூரா – அனாச்சாரங்கள்\nவரலாற்றில் அதிகம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் அவுரங்கசீப்\nஉலக அதிசயங்கள் (பட்டியல்) உருவான வரலாறு\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/69653/cinema/Kollywood/Ancient-house-set-for-Kalavani-2.htm", "date_download": "2018-06-18T09:24:27Z", "digest": "sha1:Q7XCCPG7H5CAE3NGVAXPP2QDZDGGD5RW", "length": 9322, "nlines": 128, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பழமையான வீட்டை உருவாக்கிய களவாணி 2 - Ancient house set for Kalavani 2", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபிரபாசுடன் நடிக்க விரும்பும் தனுஷ் பட நடிகை | என் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்த தமன்னாவுக்கு நன்றி : சீனுராமசாமி | அப்பா 2ம் பாகம் தயாராகிறது | ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவுக்கு டும் டும் | 2-வது திருமணம் செய்கிறார் பவன் கல்யாணின் மாஜி மனைவி | தவறு தான், என்னை விட்டு விடுங்கள் : கஸ்தூரி கெஞ்சல் | நடிப்பை விட கல்விக்கு உதவுவது தான் நிறைவு : சூர்யா | பிக்பாஸ் சீசன் 2 துவங்கியது : 100 நாள் உள்ளே யார், வௌியே யார் | தவறு தான், என்னை விட்டு விடுங்கள் : கஸ்தூரி கெஞ்சல் | நடிப்பை விட கல்விக்கு உதவுவது தான் நிறைவு : சூர்யா | பிக்பாஸ் சீசன் 2 துவங்கியது : 100 நாள் உள்ளே யார், வௌியே யார் | பிக்பாஸ் சீசன் 2 விலும் ஓவியா | சாலையில் குப்பை வீசியவரை கண்டித்த அனுஷ்கா |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nபழமையான வீட்டை உருவாக்கிய களவாணி 2\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nவிமல், ஓவியா கூட்டணியில் களவாணி 2 உருவா��ி வருகிறது. சற்குணம் இயக்குகிறார். முதல் பாகத்தில் நடித்த சூரியை தவிர அத்தனை நடிகர்களும், அதே கதாபாத்திரத்தில் இந்த படத்திலும் நடித்திருக்கிறார்கள். ஆர்ஜே விக்னேஷ் விமலின் நெருங்கிய நண்பராக நடிக்கிறார்.\nசமீபத்தில் இப்படத்தில் ஒட்டாரம் பண்ணாத என்ற பாடல் தஞ்சாவூரில் உள்ள ஒரு கிராமத்தில் பழமையான வீட்டின் பின்னணியில் படமாக்கப்பட்டது. இதற்காக கலை இயக்குனர் குணசேகரன், நிஜத்தை பிரதிபலிப்பது போன்று ஒரு பழமையான மண் வீட்டை உருவாக்கி இருந்தார்.\nஇறுதிகட்ட படப்பிடிப்பில் இருக்கும் களவாணி 2 படத்தின் மொத்த படப்பிடிப்பும் ஜூன் 22ஆம் தேதி முடிய இருக்கிறது.\nநயன்தாரா - சர்ஜன் படம் துவங்கியது. ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் பூமராங்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசாலையில் குப்பை வீசியவரை கண்டித்த அனுஷ்கா\nரன்வீர் சிங் - தீபிகா திருமணம் சுவிட்சர்லாந்திலா, இத்தாலியிலா\nராணுவ வீரர்கள், விவசாயிகள் குடும்பத்திற்கு அமிதாப்பச்சன் 2 கோடி உதவி\n'ஜீரோ' கனவு நனவானது - ஷாரூக் கான்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஎன் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்த தமன்னாவுக்கு நன்றி : சீனுராமசாமி\nஅப்பா 2ம் பாகம் தயாராகிறது\nஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவுக்கு டும் டும்\nதவறு தான், என்னை விட்டு விடுங்கள் : கஸ்தூரி கெஞ்சல்\nநடிப்பை விட கல்விக்கு உதவுவது தான் நிறைவு : சூர்யா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nபிக்பாஸ் சீசன் 2 விலும் ஓவியா\nகொல்லூர் மூகாம்பிகை கோவிலில் வெற்றிவிழா கொண்டாடிய நிகிலா விமல்\nவிமல் - வடிவேலு கூட்டணி படம் மருதமலை-2 \nவிமல் - வடிவேலு கூட்டணியில் போலீஸ் படம்\nகாட்டேரியிலிருந்து ஓவியா கழற்றி விடப்பட்டது ஏன்\nநடிகை : சனா அல்தாப்\nநடிகர் : ஜெய் ஆகாஷ்\nஇயக்குனர் :சதீஷ் மற்றும் சந்தோஷ்\nநடிகர் : அன்பு (புதியவர்)\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-tv-serials/69460/Chinna-thirai-Television-News/Neeli-Kavitha-turn-as-heroine.htm", "date_download": "2018-06-18T09:20:12Z", "digest": "sha1:S5WXNSY3BUCCWJZCIILO4BI7XSOEDUQC", "length": 9778, "nlines": 127, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஹீரோயின் ஆனார் நீலி கவிதா - Neeli Kavitha turn as heroine", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபிரபாசுடன் நடிக்க விரும்பும் தனுஷ் பட நடிகை | என் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்த தமன்னாவுக்கு நன்றி : சீனுராமசாமி | அப்��ா 2ம் பாகம் தயாராகிறது | ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவுக்கு டும் டும் | 2-வது திருமணம் செய்கிறார் பவன் கல்யாணின் மாஜி மனைவி | தவறு தான், என்னை விட்டு விடுங்கள் : கஸ்தூரி கெஞ்சல் | நடிப்பை விட கல்விக்கு உதவுவது தான் நிறைவு : சூர்யா | பிக்பாஸ் சீசன் 2 துவங்கியது : 100 நாள் உள்ளே யார், வௌியே யார் | தவறு தான், என்னை விட்டு விடுங்கள் : கஸ்தூரி கெஞ்சல் | நடிப்பை விட கல்விக்கு உதவுவது தான் நிறைவு : சூர்யா | பிக்பாஸ் சீசன் 2 துவங்கியது : 100 நாள் உள்ளே யார், வௌியே யார் | பிக்பாஸ் சீசன் 2 விலும் ஓவியா | சாலையில் குப்பை வீசியவரை கண்டித்த அனுஷ்கா |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »\nஹீரோயின் ஆனார் நீலி கவிதா\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகன்னட சீரியலிலிருந்து தமிழுக்கு வந்தவர் கவிதா கவுடா. ஏராளமான கன்னட சீரியல்களில் நடித்தவர் நீலி தொடர் மூலம் தமிழ் சீரியலுக்கு அறிமுகமானார். அந்த தொடரில் அவர் வில்லியாக இருந்தாலும் அவரது கேரக்டர் பேசப்பட்டது. சிறந்த வில்லிக்கான விஜய் டி.வி விருதும் பெற்றார். நீலி தொடர் முடிந்ததும், தொடர்ந்து அவருக்கு வில்லி வாய்ப்புகளே வர அதை மறுத்து விட்டார். வில்லி நடிகை என்று பெயர் எடுக்க விரும்பாமல் மீண்டும் கன்னடத்திற்கே திரும்பிச் சென்று விட்டார்.\nதற்போதும் ஒரே நேரத்தில் 3 சீரியல்களில் நடிக்கிறார். இப்போது இரண்டு கன்னடப் படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். தமிழ், கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி என 5 மொழிகள் கவிதாவுக்கு பேசத் தெரியும், அதோடு பரதநாட்டியம், மேற்கத்திய நடனம் இரண்டையும் முறைப்படி கற்றவர். இத்தனை திறமை இருந்தும் ஏன் வில்லியாகவே நடிக்க வேண்டும் என்று கிளம்பிப் போனவர் இப்போது ஹீரோயின் ஆகிவிட்டார். ஒரு வேளை அவர் தமிழ் படங்களின் ஹீரோயினாகவும் நடிக்ககூடும்.\nஏஎல்டி பாலாஜி மீடியாவுடன் கைகோர்த்த ... லாவண்யாவுக்கு இது வெள்ளி விழா ஆண்டு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசாலையில் குப்பை வீசியவரை கண்டித்த அனுஷ்கா\nரன்வீர் சிங் - தீபிகா திருமணம் சுவிட்சர்லாந்திலா, இத்தாலியிலா\nராணுவ வீரர்கள், விவசாயிகள் குடும்பத்திற்கு அமிதாப்பச்சன் 2 கோடி உதவி\n'ஜீரோ' கனவு நனவானது - ஷாரூக் கான்\nபிக்பாஸ்-2- சினேகன் கொடுத்த அட்வைஸ்\nசுயசரிதை எழுதுகிறார் குட்டி பத்மினி\nலாவண்யாவுக்கு இது வெள்ளி விழா ஆண்டு\nஏஎல்டி பாலாஜி மீடியாவுடன் கைகோர்த்த யப் டிவி\nசொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை\n« சின்னத்திரை முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nபாலசந்தர் அலுவலகம் ஏலம் - கவிதாலயா மறுப்பு\nதயாரிப்பில் கால் பதிக்கும் நீலிமா\nமீண்டும் வந்தார் நீலிமா ராணி\nநடிகை : சனா அல்தாப்\nநடிகர் : ஜெய் ஆகாஷ்\nஇயக்குனர் :சதீஷ் மற்றும் சந்தோஷ்\nநடிகர் : அன்பு (புதியவர்)\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravida-nadu.blogspot.com/2012/04/blog-post_9372.html", "date_download": "2018-06-18T09:54:51Z", "digest": "sha1:BTGKMPWF5TLPUHPNYJABBC7U3GD4TABN", "length": 27894, "nlines": 113, "source_domain": "dravida-nadu.blogspot.com", "title": "நாவலன் தீவு (Kumari Kandam): தமிழனின் வரலாறு", "raw_content": "\nஇனிய தமிழன்பர் பெருமக்களே, வணக்கம். \"நாவலன் தீவு\" வலைபூ உங்களை அன்புடன் வரவேற்கிறது. தமிழ் மக்களின் மனங்களில் தமிழைப் பற்றிய தாழ்வெண்ணங்களைக் தகர்த்து, தமிழ்பற்றையும், தமிழர் கலாச்சாரம் & பண்பாடு உணர்வையும் அனைவரிடமும் கொண்டு செல்வதே எங்களது நோக்கம். தமிழ்மொழி - இனம் - கலாச்சாரம் - பண்பாடு - வாழ்வியல் - வரலாறு தொடர்பான பயனான செய்திகள் இந்த வலைபூவில் இடம் பெறவுள்ளன, இந்தச் செம்மாந்தப் பணியை \"நாவலன் தீவு\" வலைபூமுன்னெடுத்துச் செல்லும் என்பதை மகிழ்வுடன் தெரிவிக்க விழைகிறோம்.\nதிருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் 17 கி.மீ. தொலைவில் தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் என்ற ஊர் உள்ளது. இது ஓர் இடுகாடு. இறந்தவர்களைப் புதைத்த இடம். இதன் பரப்பளவு 114 ஏக்கர். இங்கு 4 அடிக்கு ஒருவர் வீதம் தாழிகளில் இறந்தவர்களை வைத்துப் புதைத்துள்ளனர். தாழி என்றால் பானை என்பது பொருள். இவ்வாறு புதைக்கப்பட்ட பானைகளை முதுமக்கள் தாழி என்றும் ஈமத்தாழி என்றும் கூறுவர். . தென்பாண்டி நாட்டில் இத்தாழிகள் ஏராளம் உண்டு. ஆதிச்ச நல்லூரில் ஆயிரக்கணக்கான தாழிகள் வரிசை வரிசையாகக் கிடைக்கின்றன. இதுதான் உலகிலேயே மிகப்பெரிய இடுகாடாகும். அது மட்டுமல்ல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் புதைக்கப்பட்டுள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஆதிச்ச நல்லூர்.......ஏறத்தாழ பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நமது மக்கள் நாகரீகத்தோடு வாழ்ந்த ஊர்.ஆச்சரியமாக இருக்கிறதா..ஆம் அதுதான் உண்மை ...\n]. கி.மு ��த்தாம் நூற்ராண்டுக்கும் முந்தையது. இன்றைய ஆய்வுகள் மேலும் ஒரு ஆயிரம் வருடங்களை பின்னுக்குத் தள்ளலாம் என்று தெரிவிக்கின்றன. நாம் அறிந்த எந்த இந்திய சரித்திர காலகட்டத்துக்கும் முந்தைய காலகட்ட மக்களின் இடுகாடு இது. தமிழ்க்குடியின் தொன்மைக்கான முதற்பெரும் தொல்பொருட் சான்றும் இதுவே.ஏறக்குறைய கிருஸ்து பிறப்பதற்கு எண்ணூறு வருடங்கள் முன்பே இங்கு நாகரீகம் மிகுந்த மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இதனை முதன் முதலில் கண்டுபிடித்தவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டாக்டர். ஜாகர் என்பவர்தான். 1876 -ஆம் ஆண்டு இந்த பகுதியில் ஆராய்ச்சிக்காக வந்த அவர் கண்டுபிடித்ததுதான் இந்தத் தொல் தமிழர்களது நாகரீகம். அந்த ஜாகர் தான் கண்டுபிடித்தவற்றில் பலவற்றை ஆதாரத்துக்காக ஜெர்மனுக்கே எடுத்துச் சென்றுவிட்டார். அப்பொருட்கள் இன்னமும் ஜெர்மனியில் உள்ள பெர்லின் அருங்காட்சியகத்தில் இருக்கிறது\nபிரஞ்சு நாட்டைச் சார்ந்த லூயி வேப்பிக்கியூ என்ற அறிஞர் 1903 ஆம் ஆண்டு ஆதிச்ச நல்லூர் வந்து சில தாழிகளைத் தோண்டி எடுத்தார். அப்போது மண்வெட்டி, கொழு முதலியன கிடைத்தன. ஆதிச்ச நல்லூரில் அகழ்வாய்வில் கிடைத்த அந்தப் பொருள்களை அவர் பாரிசுக்கு எடுத்துப்போய்விட்டார். இவ்வாறு ஆதிச்ச நல்லூரில் கிடைத்த மிகத்தொன்மை வாய்ந்த பொருள்கள் மேல் நாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டன. அந்த புதைபொருள் சின்னங்கள் கிடைத்தால் ஆதிச்சநல்லூரின் தொன்மையான வரலாறு நமக்குத் மேலும் தெரியும்.\n1905 ஆம் ஆண்டு சென்னை அருங்காட்சியக மதிப்புறு துணைக் கண்காணிப்பாளர் அலெக்சாந்தர் ரீயா அவர்கள் ஆதிச்சநல்லூர் வந்து மிகவும் நுணுக்கமாக அகழ்வாய்வு செய்து ஒரு பட்டியல் தயாரித்துக் கொடுத்ததோடு அகழ்ந்தெடுத்த பொருள்கள் அனைத்தையும் சென்னை அருங்காட்சியகத்தில் இடம்பெறச் செய்தார்.\nஇவரும் இங்குள்ள மக்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழி, ஆபரணங்கள், எழுத்துக்கள் போன்றவற்றை அகழ்வாராய்ச்சி மூலம் ஆராய்ந்து பார்த்து விட்டு அதிர்ச்சியில் உறைந்து போனார்...\n..அந்த அதிர்ச்சிக்கு காரணம் அந்த அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட அன்றைய மக்கள் பயன்படுத்திய இரும்பால் ஆன கருவிகள்தான்.”மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இங்கு வாழ்ந்த தமிழர்கள் இரும்பைப் பயன்படுத்தி இரு��்கிறார்கள் என்றால், அதை உருக்குவதற்கான உலைகளை எங்கு வைத்திருந்தார்கள், அதை செதுக்குவதற்கும் சீராக்குவதற்கும் எத்தகைய தொழில் நுட்பங்களைக் கையாண்டார்கள், அப்படியாயின் இவர்களது நாகரீகம்தான் மற்ற அனைத்து நாகரீகங்களுக்கும் முற்பட்ட நாகரீகமாக இருந்திருக்க வேண்டும் அல்லவா\nபத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் இரும்பைக் கண்டுபிடித்து தேன் இரும்பு, வார்ப்பு இரும்பு, எஃகு இரும்பு ஆகியவற்றை உருவாக்கி இருக்கின்றனர் . பயிர்த்தொழில், சட்டிப்பானை வனையும் தொழில், நெசவுத் தொழில், கப்பல் கட்டும் தொழில் போன்றவற்றை இரும்புக் கருவிகள் மூலம் திறம்பட வளர்த்து கடல் வாணிபம் செய்து உலகப் புகழ்பெற்றவர்கள் தமிழர்கள் என ஆதிச்சநல்லூரில் கிடைத்த அகழ்வாய்வுச் சின்னங்கள் உறுதிப்படுத்துகின்றன. திராவிடர்கள் குறிப்பாக தமிழர்கள் வெளிநாட்டிலிருந்து இங்கு வந்தார்கள் என்ற கருத்துக்கு இந்த அகழ்வாய்வுச் சின்னங்கள் முடிவு கட்டியது குறிப்பிடத்தக்கதாகும்.\nமிகத் தொன்மையான காலத்திலிருந்தே இரும்பைப் பிரித்தெடுத்து அதை பல பொருள்களாகச் செய்து பயன்படுத்துவதில் தமிழர்கள் கைதேர்ந்தவர்கள் என்று அறியமுடிகிறது. சங்க இலக்கியத்தில் இரும்பினால் செய்யப்பட்ட பொருள்கள் உவமையாகக் கூறப்பட்டுள்ளன.\nமிகத் தொன்மையான காலத்திலேயே தமிழர்கள் எகிப்து, ஆப்பிரிக்கா, சுமேரியா, கிரீஸ், மெக்சிகோ முதலிய நாடுகளுக்கு இரும்புப் பொருள்கள் ஏற்றுமதி செய்து வந்தனர். எகிப்தியர்களும், கிரேக்கர்களும் இந்திய நாட்டில் இருந்துதான் இரும்பை உருக்கி பயன்படுத்தும் முறைகளை அறிந்தனர் என்று கூறப்படுகிறது. 1837ஆம் ஆண்டு இராயல் ஏஷியாட்டிக் சொசைட்டியில் சமர்ப்பித்த ஆய்வுக்கட்டுரை ஒன்றில் அறிஞர் ஹீத் என்பவர் தென் இந்தியாவில் செய்யப்பட்ட எஃகுப் பொருள்களே எகிப்துக்கும், ஐரோப்பா கண்டத்திற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன என்று எடுத்துக்காட்டியுள்ளார்.\nமெக்சிகோ நாட்டிலுள்ள பிரமிடுகளில் தமிழனின் கைவினைக் கலைகளைக் காணலாம். அண்மையில் எகிப்தில் கிடைத்த தமிழ் பிராமி கல்வெட்டிலிருந்து சாத்தன், கண்ணன் என்ற இரண்டு தமிழர்கள் கடல் பயணம் செய்து எகிப்து நாடு சென்று அங்கே கொல்லன் பட்டறை ஒன்று நிறுவி, பணி செய்ததாக கல்வெட்டு அறிஞர் ஐராவதம் ��காதேவன் குறிப்பிட்டுள்ளார். பிரமிடுகள் கட்டப் பயன்படுத்திய கற்களை செதுக்குவதற்குரிய உளிகள் இந்த கொல்லன் பட்டறையில் உருவாகி இருக்க வேண்டும். தமிழனின் இரும்பு நாகரிகத்தை வெளிப்படுத்தியது இந்த ஆதிச்ச நல்லூர்தான்.\nஅதனைத் தொடர்ந்து சகர்மேன் என்ற அறிஞர் ஆதிச்சநல்லூரில் கிடைத்த மண்டைஓடுகள் பற்றி ஒரு நூல் வெளியிட்டார். ஆதிச்ச நல்லூரில் அகழ்ந்து எடுக்கப்பட்ட மண்டை ஓடுகள் திராவிடர்களின் மண்டை ஓடுகள் என்றும், ஒன்று மட்டும் ஆஸ்திரேலிய பழங்குடி மக்களின் மண்டை ஓடு என்றும் அவர் கூறியுள்ளார். எனவே திராவிடர்களின் முன்னோர்கள். ஆஸ்திரேலிய நாட்டு பழங்குடி மக்களோடு தொடர்பு கொண்டிருந்தனர் என்று தெரியவருகிறது. அங்குள்ள பழங்குடி மக்கள் பேசும் மொழியில் தமிழ்ச் சொற்கள் இடம் பெற்றுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா தென் இந்தியாவோடு இணைந்திருந்தது என்ற கருத்தை மட்டுமல்ல குமரிக் கண்ட கோட்பாட்டையும் இது உறுதி செய்கிறது என்றும் கூறலாம். ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் பயன்படுத்திய பூமராங் என்னும் ஒருவகை ஆயுதம் தமிழகத்தில் கிடைத்துள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. பகைவர் மீது எறிந்தால் அவர்களைத் தாக்கிவிட்டு வீசியவர்கள் கைக்கு திரும்ப வரும் ஒருவகை ஆயுதம்தான் பூமராங்.\nஆதிச்சநல்லூரில் கிடைத்த தாழிகளில் மண்வெட்டி, கொழு, நெல், உமி, பழைய இற்றுப்போன பஞ்சாடை ஆகியவை கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆதிச்ச நல்லூரில் புதைக்கப்பட்டவர்கள் தாமிரபரணி கரையில் நெல், பருத்தி ஆகியவற்றை விவசாயம் செய்தது மட்டுமல்ல நெசவுத் தொழிலும் செய்து வந்தனர் என்று அறியமுடிகிறது.ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வு செய்ததில் டாக்டர் கால்டுவெல்லுக்கும் முக்கியமான பங்கு உண்டு. தாழியில் சில அரிய பொருட்களை அவரே கண்டெடுத்து அவற்றைப் பற்றிய செய்திகளை வெளியிட்டுள்ளார். ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மக்கள் நாகரிகம் மிக்கவர்கள் என்ற கருத்தை டாக்டர் கால்டுவெல் வெளியிட்டார்.\nஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் பூமியில் ஒரு பரபரப்பான நகரமே இயங்கிக் கொண்டிருந்திருக்கிறது. அங்கு வாழ்ந்த மனிதர்கள் வெள்ளி, செம்பு, தங்கத்தால் ஆன ஆபரணங்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அழகிய மதிற்சுவர்கள் இருந்திருக்கின்றன. ஆனால் இன்றைக்கு அது யாரும் கேள்வி கேட்பாரற்ற பொட்டல்காடு.\nஏனிந்த நிலைமை என்று பார்த்தோமானால்..\n”எல்லாம் அந்த பாழாய்ப்போன அரசியல்தான்”\nஎல்லாம் இந்த வடக்கத்தியர்களுக்கு தமிழன் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சிதான்.\nஇதுதான் இன்றைய ராமேஸ்வரம் மீனவன் முதற்கொண்டு ஈழம் வரை நடந்து கொண்டிருக்கிறது.\nஇந்த ஆய்வுகளை ஒப்புக் கொண்டால் உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது என்றாகிவிடுகிறது. அப்படியாயின் வெள்ளையர்களும் வடக்கத்தியர்களும் கண்டுபிடித்தவை எல்லாம் இதற்குப் பிந்தைய நாகரீகங்கள்தான் என்பதை ஒப்புக்கொண்டதாகி விடும். இதுதான் பிரச்னை. இப்போது இங்குள்ள 150 ஏக்கர் நிலத்தை மத்திய அரசின் தொல்லியல் துறை சுற்றி வளைத்து கையகப்படுத்தி வைத்திருக்கிறது. 2005 ஆம் ஆண்டு அத்துறை செய்த ஆய்வுகளின் முடிவுகளைக் கூட இன்னமும் வெளிவிடாமல் வைத்திருக்கிறது. வேறு யாரும் இங்கு ஆய்வுகளை மேற்கொள்ளக் கூடாது என்று ஓர் உத்தரவையும் போட்டிருக்கிறது. இதுதான் இன்றைய சோகம்.\nஇதைச் உலகறியச் செய்யவேண்டியது மத்திய அரசு,\nசெய்ய வலியுறுத்த வேண்டியது தமிழக அரசு.\nஇவர்கள் என்ன செய்வார்கள் பாவம் \n# 500 கோடி செலவு செய்து மாநாடு நடத்தி தீர்மானம் போடுவார்கள்.\n#மாநாடு வெற்றிகரமாக நடந்ததிற்காக தனக்குத்தானே பாராட்டு விழா நடத்துவார்கள்..\n#தீர்மானத்தை எப்படி நிறைவேற்றுவது என்று அமைச்சரவை கூட்டம் நடத்துவார்கள்.\n#கூட்டத்தின் முடிவில் இதை வலியுறுத்தி மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம் எழுதுவது என்று தீர்மானம் போடுவார்கள்.\n#இல்லை என்றால் கொடநாட்டிற்கு ஒய்வு எடுக்க செல்வார்கள்\nஇந்த கொடுமையை விட அது இடுகாடாகவே இருந்து விட்டு போகட்டும்.\n\"புரட்சி கவிஞன்\" பாரதிதாசன் பிறந்த தினம்\nஇலுப்பைப் பூ சாப்பிடுங்க ஆண்மை அதிகரிக்கும்..\nவைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை\nகணித மேதை ராமானுஜன் பற்றிய தகவல்(1887-1920)\n'பொதுப் பணத்தை நெருப்பா நினைக்கணும்\nகுழந்தை பிறப்பை தடுக்கும் விந்தணு குறைபாடு: நிபுணர...\nடோனி சொன்ன ஓர் உண்மைச் சம்பவம்\nஆனைக்கொரு காலம் ( பூனைக்கு\nகாந்தி எப்போது தேசத்தின் தந்தை ஆனார் \nஉலக ஜனநாயகத்திற்கே அடித்தளம் அமைத்தவர்கள் தமிழர்கள...\nஉலக அதிசயப்படியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக்...\n21- ம் நூற்றாண்டு விஞ்ஞானத்திற்க்கு நம்பிக்கையளிக்...\nஉடலுக்கு நலம் தரும் சிறு தானியங்கள்\nஎது உண்மையான உலக அதிசயம்\nபுஞ்சை உண்டு நஞ்சை உண்டு\nஈழ நாட்டு பூர்வீக குடிமக்கள் தமிழர்களே\nசெயற்கை கோள்களை ஸ்தம்பிக்க வைக்கும் - திரு நள்ளாறு...\nஉலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு...\nகுட்டுப்பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்படணும்\nதஞ்சை பெரிய கோயில் சிறப்பு\n\"நாவலன் தீவு (எ) குமரிக்கண்டம்\"\nதமிழர்களுக்கே சொந்தம் : இலங்கை - சரித்திர உண்மைகள்...\nபாலியல் கல்வி பற்றி பேசுங்கள் பெற்றோர்களே..\n\"தமிழர் கலாச்சாரம் & பண்பாடு பாதுகாப்பு களம்\" வலைப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0540.aspx", "date_download": "2018-06-18T09:27:18Z", "digest": "sha1:JZTPSZRDA32FOH2IELYAHLNFFSZUBSXM", "length": 23290, "nlines": 95, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0540 - திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nஉள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்\nபொழிப்பு: ஒருவன் எண்ணியதை விடாமல் எண்ணி, (சோர்வில்லாமல்) இருக்கப் பெற்றால், அவன் கருதியதை அடைதல் எளிதாகும்.\nமணக்குடவர் உரை: தான் நினைந்த பொருளைப் பெறுதல் எளிது; பின்பும் அதனை மறவாதே நினைக்கக் கூடுமாயின்.\nஇனிப் பொருளின்கண் மறவாமை கூறுவார் முற்பட நினைத்ததனை மறவாமை வேண்டுமென்றார்.\nபரிமேலழகர் உரை: தான் உள்ளியது எய்தல் எளிது மன் - அரசனுக்குத் தான் எய்த நினைத்த பொருளை அந்நினைத்த பெற்றியே எய்துதல் எளிதாம், மற்றும் உள்ளியது உள்ளப் பெறின் - பின்னும் அதனையே நினைக்கக் கூடுமாயின்.\n(அது கூடாதென்பது ஒழிந்து நின்றமையின், 'மன்' ஒழி இசைக்கண் வந்தது. அதனையே நினைத்தலாவது: மறவி இன்றி அதன்கண்ணே முயறல். இவை இரண்டு பாட்டானும் பொச்சாவாமைக்கு உபாயம் கூறப்பட்டது.)\nஇரா சாரங்கபாணி உரை: தான் அடைய நினைத்த பொருளை நினைத்தபடியே அடைதல் எளிதாகும். பின்னரும் மறவாது நினைத்ததையே தொடர்ந்து நினைக்க முடியுமானால்.\nஉள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான் உள்ளியது உள்ளப் பெறின்.\nபதவுரை: உள்ளியது-நினைத்தபேறு; எய்தல்-அடைதல்; எளிது-வருந்தாமல் கிட்டக்கூடியது; மன்-(ஒழியிசை).\nமணக்குடவர்: தான் நினைந்த பொருளைப் பெறுதல் எளிது;\nபரிப்பெருமாள்: தான் நினைந்த பொருளைப் பெறுதல் எளிது;\nபரிதி: தான் நினைத்த காரியங் கூடல் எளிது;\nகாலிங்கர்: அரசன் தான் கருதிய நன்மையைக் கருதியாங்குப் பெறுதல் மிகவும் எளிது;\nபரிமேலழகர்: அரசனுக்குத் தான் எய்த நினைத்த பொருளை அந்நினைத்த பெற்றியே எய்துதல் எளிதாம்;\nபரிமேலழகர் குறிப்புரை: அது கூடாதென்பது ஒழிந்து நின்றமையின், 'மன்' ஒழி இசைக்கண் வந்தது.\n'நினைத்த பொருளை/நினைத்த காரியத்தை/கருதிய நன்மையைப் பெறுதல் எளிது' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'எண்ணியதை எளிதில் எய்திவிடலாம்', 'நினைத்த காரியத்தை நினைத்தபடி முடிப்பது சுலபம்', 'அதனை அடைதல் எளியதாகும்', 'நினைத்தவை நினைத்தபடியே அடைதல் எளிது', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nஎண்ணியதை எளிதாகவே எய்திவிடலாமே என்பது இப்பகுதியின் பொருள்.\nமற்றுந்தான் உள்ளியது உள்ளப் பெறின்:\nபதவுரை: மற்றும்-பின்னும்; தான்-தான்; உள்ளியது-நினைத்த பொருள்; உள்ள-நினைக்க; பெறின்-நேர்ந்தால்.\nமணக்குடவர்: பின்பும் அதனை மறவாதே நினைக்கக் கூடுமாயின்.\nமணக்குடவர் குறிப்புரை: இனிப் பொருளின்கண் மறவாமை கூறுவார் முற்பட நினைத்ததனை மறவாமை வேண்டுமென்றார்.\nபரிப்பெருமாள்: பின்பும் அதனை மறவாதே நினைக்கக் கூடுமாயின்.\nபரிப்பெருமாள் குறிப்புரை: இனிப் பொருளின்கண் மறவாமை கூறுவார் முற்பட நினைத்ததனை மறவாமை வேண்டுமென்றார்.\nபரிதி: தான் நினைத்த காரியத்தைப் பலகாலும் நினைத்துச் செய்வானாயின் என்றவாறு.\nகாலிங்கர்: எப்பொழுது எனின், இவ்வுலகத்து ஒருவரும் தன்னை அவமதி பண்ணாது மதித்தல் வேண்டித்தான் கருதியிருப்பது பிறர்க்கும் இவ்வாறே கருதப்பெறின் என்றவாறு.\nகாலிங்கர் குறிப்புரை: உலகத்தார் செய்யும் வினையின் விளைவு வித்தியது விளைதலோடு ஒக்கும் ஆதலால் பிறர்மாட்டு இகழ்ச்சியின்றி நன்மை கருதுவார்க்கும் வந்து விளைவது நன்மை.\nபரிமேலழகர்: பின்னும் அதனையே நினைக்கக் கூடுமாயின்.\nபரிமேலழகர் குறிப்புரை: அதனையே நினைத்தலாவது: மறவி இன்றி அதன்கண்ணே முயறல். இவை இரண்டு பாட்டானும் பொச்சாவாமைக்கு உபாயம் கூறப்பட்டது.\n'பின்பும் அதனை மறவாதே நினைக்கக் கூடுமாயின்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'எண்ணியதை மறவாதே எண்ண முடிந்தால்', 'ஆனால் (நினைத்தது மறந்துவிடாமல்) நினைத்ததை நினைத்துக் கொண்டே இருக்க முடியுமானால்தான்', 'ஒருவன் தான் அடைய எண்ணியதைச் சோர்வில்லாமல் நினைத்து முயலக் கூடும���யின்', 'தாம் முடிக்க நினைத்த செயல்களை மறவாது மீண்டும் நினைக்கக்கூடுமானால்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.\nஎய்த நினைத்ததை மறவாது எண்ணிக்கொண்டே இருக்கக் கூடுமாயின் என்பது இப்பகுதியின் பொருள்.\nதான் அடைய நினைத்ததை ஒருவன் சோர்வுறாமல் எண்ணிக் கொண்டே இருக்கக் கூடுமாயின், அதனை எய்துதல் எளிதுதான்.\nஎண்ணியதை எளிதாகவே எய்திவிடலாமே, அடைய நினைத்ததை மறவாது எண்ணிக்கொண்டே இருக்கக் கூடுமாயின் என்பது பாடலின் பொருள்.\nஎண்ணிக்கொண்டே இருந்தால் எப்படி அடையமுடியும்\nஉள்ளியது என்ற சொல்லுக்கு எண்ணியது என்பது பொருள்.\nஎய்தல் என்ற சொல் அடைதல் என்ற பொருள் தரும்.\nஎளிது என்ற சொல்லுக்கு எளியது என்று பொருள்.\nமற்றுந்தன் என்ற தொடர் பின்னும் தாம் என்று பொருள்படும்.\nஇரண்டாவதாக உள்ள உள்ளியது என்ற சொல் கருதியது என்ற பொருள் தருவது.\nஉள்ளப் பெறின் என்ற தொடர் மறவாமல் நினைக்ககூடுமானால் என்ற பொருளது.\nஎதை அடைய எண்ணினானோ, அதையே குறிக்கொண்டு இடையறாது எண்ணி செயலாற்றினால் அது கிட்டுவது எளிதேயாம்.\nசோர்வடையாமல் தொடர்ந்து எண்ணிகொண்டே இருந்து செயலையோ செயலில் தொடர்புடையோரையோ இகழாமல் செயல்பட்டால் உறுதியாக நினைத்ததை முடிக்கமுடியும் என்கிறது இக்குறள். அலட்சியம் காட்டாமல் பல காலம் ஒரு பொருளை அடைய வேண்டும் என்ற எண்ணம் நிலைத்து இருக்குமானால் அவன் அதனை அடைந்தே தீருவான். விரும்பியவற்றை எளிதாக அடைய அது குறித்து மனத்தை ஒருமுகப்படுத்தி வைத்து மறவாமல் முயற்சித்துக்கொண்டிருக்க வேண்டும். அடைய நினத்தவற்றை அடைதல் அனைவருக்கும் எளிதே, ஒருவர் தாம் அடைய நினைத்தது குறித்து மனத்தை ஒருமுகப்படுத்தி வைப்பாராயின், அதாவது அடைதலை மறவாது என்பது மறை பொருளாகச் சொல்லப்பட்டுள்ளது.\nகாலிங்கர் 'வினைவிதைத்தவன் வினையறுப்பான் தினை விதைத்தவன் தினையறுப்பான்' என்ற பழமொழியின் கருத்து போன்று 'நினைத்த நன்மையை நினைத்தவண்ணம் எய்தலாம்; தனக்கு நன்மையை நினைப்பது போலவே பிறர்க்கும் விளையவேண்டும் என்று கருதுவானாயின்' என்று உரை செய்தார்.\nகளிப்பால் செருக்குற்று, நல்லோரை மதியாது, கடமையிற் சோர்ந்து, கடனுற்றுக் கெட்டவர் பலர்; நல்லதை எப்போதும் மறவாது உள்ளத்தில் வைத்து நினைத்துக் கொண்டேயிருந்தால் நினைத்தகாரியம் கைகூடுவது எளிதாகும் எனவும் இ���்குறளுக்குப் பொருள் கூறுவர்.\nஒருவரால் எதையும் சாதிக்க முடியும் என்று கூறும் தன்னம்பிக்கை முழக்கத்தையும் இது வெளிப்படுத்தியது எனவும் உரை வரைந்தனர்.\nஎதற்கும் பயனை எதிர்பார்ப்பது மனித இயல்பாகும். பல குறள்களில் பயனை முன்னதாகவும் பணியை அதற்கடுத்தும் வள்ளுவர் கூறியுள்ளார். தொடக்கத்திலேயே பயனை உணர்த்திவிடும் இக்குறள்கள் மனித மனத்தின் போக்கினை யொட்டி ஆக்கப்பட்டிருத்தலைப் புலப்படுத்தும். அப்படிப்பட்ட பாடல்களில் இதுவும் ஒன்று.\nஇக்குறளில் மற்றும் என்ற சொல் மேலும் என்ற பொருளில் ஆளப்பட்டது.\nவினைத்திட்பம் எனும் அதிகாரத்தில் எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின் (எண்:666 பொருள்: எண்ணியவர், எண்ணியபடியே செயல் ஆற்றுவதில், உறுதியுடையவராக இருக்கப் பெற்றால், அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர்) என்ற குறள் இப்பாடலின் (540) கருத்தை ஒத்துள்ளது என்பர். இவற்றினிடையே வேறுபாடு இல்லை என்பது போன்று தோன்றினாலும் வினைத்திட்பப் பாடல் வினை செய்வானுக்குத் தான் மேற்கொண்ட வினைக்கண் திட்பம் வேண்டும் என்பதை வலியுறுத்துவது. இது எடுத்த காரியம் முடிகிற வரையில் நினைத்ததை மறவாமல் எண்ணிக்கொண்டேயிருந்தால் நினைத்ததை அடைதல் எளிது என எண்ணி அலட்சியத்தால் மறத்தல் கூடாது; நினைத்ததை எண்ணி செயலாற்றவும் வேண்டும் என ஒரு உத்தி கூறுவது. பொச்சாவாமையும் வினைக்கண்திட்பங்களும் ஒன்றல்ல; வேறுவேறானவை.\nஎண்ணிக்கொண்டே இருந்தால் எப்படி அடையமுடியும்\nதான் நினைத்ததை மறவாமல் நினைக்கப் பெற்றால் நினைத்ததை நினைத்தபடி எய்தலாம். எதையும் எவரையும் அலட்சியப்படுத்தாமல் செயலே கண்ணாக முயன்றால் எண்ணியதை எளிதில் எய்திவிடலாம் என்பது இக்குறள் கூறும் செய்தி. ஒரு செயல் தொடங்கப்பட்டவுடன் அதே நினைவாய் இருக்க வேண்டும். அதுதான் இங்கு திருவள்ளுவர் சொல்ல வந்தது. உள்ளுதல் என்பது உள்ளுள் நினைத்துக்கொண்டே இருத்தலைக் குறிப்பது. அந்த நினவு இல்லாவிட்டால் செயல் நிறைவு பெறாது. திரும்பத் திரும்ப ஒரு செயலை எண்ண எண்ண அதற்கான கருவிகள், வழிகள், திறன்கள் எல்லாம் வந்தமைந்து ஒருவர் அதன் வயமாய்விடுவர். தான் அடையக் கருதியதைப் பெறும் வரை அதை இகழாது செயலைக் கொண்டு செல்ல வேண்டும். செயல் தொடங்கியபின் பலர் இடையிடையே செய்யவேண்டிய மற்�� கிளைச் செயல்களை மறந்துவிடுவர். அல்லது கொஞ்சம் இலக்குக் கண்ணில்பட்டால் மகிழ்ச்சியில் தொடர்ந்து செய்யவேண்டியவற்றைப் புறக்கணித்து விடுவர். அலட்சியப்போக்கினால், செயல்மறதி ஏற்படும். நினைவிலிருக்க வேண்டிய செயல்முறைகளை மறந்துவிடாமல் சிந்தனை செய்துகொண்டேயிருந்தால் நினைத்ததை நினைத்தபடி முடிக்கலாம். திரும்பத் திரும்ப மனம் அச்செயலில் சுழல வேண்டும். இது செயல் நிறைவேற வழிசெய்யும். மறவாது அது பற்றி முயற்சி செய்தலைத்தான் உள்ளியதை உள்ளுதல் எனக் குறிக்கின்றார் வள்ளுவர். அடைய எண்ணிய ஒன்றை அடைகிற வரையில் மறவாது தொடர்ந்து வினைச் சோர்வு படாது உழைத்தால் எளிதில் அடைய முடியும் என்று உணர்த்தினார்.\nநினைத்ததை நினைத்தபடி முடிக்கலாம் என்பது நல்ல காரியங்களையும் நல்ல வழிகளையும் பற்றித்தான் சொல்லப்படுவது. ஆனால் தீய ஆசைகளையும் தீய வழிகளில் மறவாது முடித்துக் கொள்ளமுடியும் என்பதும் உண்மையே. எனவே தீயசெயல்களுக்கு இப்பாடலின் வழிமுறையைப் பயன்படுத்தக்கூடாது.\nஎண்ணியதை எளிதாகவே எய்திவிடலாமே, அடைய நினைத்ததை மறவாது எண்ணிக்கொண்டே இருக்கக் கூடுமாயின் என்பது இக்குறட்கருத்து.\nகருதியது எளிதில் கைகூட பொச்சாவாமை உதவும்.\nஅடைய நினைத்ததை எய்துதல் எளிதாகும். பின்னரும் அதை மறவாது எண்ணிக் கொண்டிருக்க முடியுமானால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/4704", "date_download": "2018-06-18T09:24:08Z", "digest": "sha1:VJRAHFMVLRMYJCVZGLYCIO6TKXBLDCE4", "length": 6858, "nlines": 120, "source_domain": "adiraipirai.in", "title": "அதிராம்பட்டினம்-06 (இஸ்லாமும் அதிரை மக்களும்) - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை பேரூராட்சி மோட்டார் ரூமில் சாராயம் விற்பனை… கையும் களவுமாக பிடித்த இளைஞர்கள்\nஅதிரையில் கோலாகளமாக தொடங்கிய SSMG கால்பந்தாட்ட தொடர் போட்டி\nஅதிரை சுட்டிக் குழந்தைகளின் லூட்டியான நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்\nஇணையத்தை ஆக்கிரமித்த அதிரையர்களின் பெருநாள் புகைப்படங்கள்\nஅதிரை ECR இல் சாலை விபத்து… இளைஞர் படுகாயம்\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nஅதிரையில் அனைத்து பள்ளிகளின் நோன்பு பெருநாள் தொழுகை நேர அட்டவணை\nஅதிரை சாணாவயலில் ஈத் கமிட்டி நடத்தும் நோன்பு பெருநாள் திடல் தொழுகை\nஓமனில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nஷார்ஜாவில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிராம்பட்டினம்-06 (இஸ்லாமும் அதிரை மக்களும்)\nஅதிரை முழுவதும் இஸ்லாமிய மக்கள் 70% சதவீததிற்க்கும் அதிகமானோர் வசிக்கின்றனர்.அதிரையில் இஸ்லாமிய கொள்கை பலமாக பின்பற்றப்படுகிறது.அதிரையில் மட்டும் மொத்தம் முப்பது பள்ளிகளுக்கும் அதிகமாக உள்ளது.\nஅதிரையில் உள்ள மேலத்தெரு ஜும்மா பள்ளி,தமிழகத்தில் உள்ள\nமிகப்பெரிய பள்ளிகளில் ஒன்றாக கருத்தப்படுகிறது.நமதூரில் உள்ள இஸ்லாமிய பள்ளிக்கூடங்களில் இஸ்லாமிய அரபி பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.அதிரை இஸ்லாமிய மேற்படிப்புக்காக இரண்டு மதர்சாக்கள் உள்ளன.ஒன்று அல்-மதர்சதுர் ரஹ்மானிய்யா 1951ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.மற்றொன்று MKN ட்ரஸ்டினரால் அல்-மதர்சதுஸ் சலாஹிய்யா என்ற மதர்ஸா 1899ஆம் துவங்கப்பட்டது.\nஅதிரையை சேர்ந்த இஸ்லாமிய பெண்கள் இஸ்லாமிய கட்டளைப் படி முழுமையாக ஃபர்தாவைக் கடைப்பிடித்து வாழ்பவர்கள்.\nஅதிரையில் எத்திசையிலும்,தொழுகை நேரம் வந்துவிட்டால் பாங்கு சப்தம் ஊர் முழுவதும் ஒலிக்கும். அந்த அளவுக்கு மக்கள் இஸ்லாம் மார்க்கத்துடன் பின்னிப் பினைந்துள்ளனர்.\nநோன்பின் கடமையும், அதனின் சிறப்பும்\nஇணையத்தை ஆக்கிரமித்த அதிரையர்களின் பெருநாள் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/us/ta/sadhguru/mission/yaksha", "date_download": "2018-06-18T09:16:53Z", "digest": "sha1:IFXSXVF4QE56SNUGFVR3MYZ7UWTZKS3H", "length": 6634, "nlines": 174, "source_domain": "isha.sadhguru.org", "title": "Yaksha", "raw_content": "\nமஹாசிவராத்திரிக்கு முந்தைய மூன்று நாட்களும் யக்ஷா திருவிழாவாக ஈஷா யோகா மையத்தில் கொண்டாடப்படுகிறது இதில் பல்வேறு பிரபல கலைஞர்கள் பங்கேற்று பாரம்பரிய கலைவடிவங்களை அரங்கேற்றுகின்றனர்.\nஇந்திய பாரம்பரிய இசை மற்றும் நடனத்தில் தலைசிறந்த கலைஞர்கள் வழங்கும் கலைநிகழ்ச்சிகளுடன், மஹாசிவராத்திரி இரவிற்கு முன்பாக மூன்று நாட்கள் கொண்டாடப்படும் ஓர் வண்ணமயமான கொண்டாட்டம் யக்ஷா இந்தியாவின் தனித்துவமும் கலை நுணுக்கங்களும் நிறைந்த பல்வேறு கலைவடிவங்களை காக்கும் முயற்சியாக இந்நிகழ்ச்சி அமைகிறது. நம் பாரம்பரிய கலைகளின் சிறப்பினாலும் உயிரோட்டத்தினாலும் இந்த கலை நிகழ்ச்சியானது வார்த்தைகளில் வர்ணிக்க இயலா அழகின���க் கூட்டுகிறது.\nஇன்னர் இஞ்சினியரிங் - என் அனுபவம்\nப்ரஹலாத் கக்கர் – இந்திய விளம்பர உலகத்தின் முண்ணனியில் இருக்கும் இவர் சத்குருவும், இன்னர் இஞ்சினியரிங்கும் எப்படி தன் வாழ்வின் அனுபவங்களை உரு மாற்றியது என்பதை பகிர்ந்து கொள்கிறார். கடவுளின் அம்சம் இயற்கையிலேயே நான்…\nபொருளாதாரம் மற்றும் ஆன்மீகத்திற்கு இடையே உள்ள தொடர்பினை பேசும் சத்குரு, உள்நிலை புரிதல் என்பது வியாபார தலைமைகளுக்கு ஏன் அவசியம் என்பதையும் விளக்குகிறார் – டாவோஸ், உலக பொருளாதார மாநாடு 2006\nகிராமப்புற மாணவர்களின் கல்வி முன்னேற்றம் 9 கிராமப்புறப் பள்ளிகள் 5200 மாணவர்கள் 2900 மாணவர்களுக்கும் மேல் முழுமையான கல்வித்தொகையில் கணினி வசதியுடன், ஆங்கில வழிக்கல்வி நுண் ஊட்டசத்துக்கள் நிறைந்த இலவச மதிய உணவுs ஈஷா…\nகிருஷ்ணரின் பாதையைப் பின்பற்றுதல் சத்குரு: நீங்கள் எந்த அளவிற்கு உயிரோட்டத்துடன் இருக்கிறீர்களோ, அந்தளவிற்குத்தான் வாழ்வையும் உணர்கிறீர்கள். தற்சமயம் உடலளவில் மட்டும் உயிரோட்டம் இருந்தால், உடலளவிலான வாழ்வை மட்டுமே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.answering-islam.org/tamil/authors/umar/mecca_petra/mecca_problem_2.html", "date_download": "2018-06-18T09:40:59Z", "digest": "sha1:IAADC27ERN6WNOWOM3BCBBPD27X4W2ZU", "length": 23745, "nlines": 74, "source_domain": "www.answering-islam.org", "title": "மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?", "raw_content": "\nவியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா\nமுன்னுரை: “இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல” என்ற தொடரின் முந்தைய இரண்டு கட்டுரைகளை படிக்கவும்:\nமக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல\nமக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்\nதற்போதைய கட்டுரையில், குர்-ஆன் கூறும் மக்கா ஏன் இன்றுள்ள சௌதி அரேபியாவில் உள்ள மக்கா இல்லை என்பதற்கு சரித்திர ஆசிரியர் கிப்சன் சொல்லும் இரண்டாவது ஆதாரத்தைக் காண்போம்.\nபுனித நகரம் மக்காவிலிருந்து பல வியாபார கூட்டங்கள் புறப்பட்டதாகவும், அதே போல, வியாபார கூட்டம் மக்காவிற்கு வந்ததாகவும் நாம் இஸ்லாமிய நூல்களில் வாசிக்கிறோம். முஹம்மதுவின் உறவினர் மற்றும் பாதுகாவலர் அபூ தல���ஃப் ஒரு வியாபாரியாக இருந்தார் என்பதும், அவர் பல முறை வியாபார கூட்டங்களை மக்காவிலிருந்து அனுப்பினார் என்றும் நாம் வாசிக்கிறோம் (இப்னு இஷாக், பக்கம் 79). முஹம்மது திருமணம் செய்துக் கொண்ட கதிஜா அவர்களும் ஒரு வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்திக் கொண்டு இருந்த செல்வ செழிப்பான ஒரு பெண்மணி தான். கதிஜா அவர்களின் வியாபாரத்தையும் முஹம்மது கவனித்து வந்துள்ளார், அதன் பிறகு தான் திருமணம் செய்துக் கொண்டார் (இப்னு இஷாக், பக்கம் 82).\nமேலும், முஹம்மது மதினாவிற்கு இடம்பெயர்ந்த பிறகு, மதினாவை ஒட்டி மக்காவினரின் வியாபாரக் கூட்டம் செல்லும் போது, அவர்களை கொள்ளையிட முஹம்மது சென்றார், இந்த வியாபார கூட்டத்தில் ஒரு முறை மூன்று ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் இருந்தார்கள் (தபரி, வால்யூம் 7, பக்கம் 110). இவைகளையெல்லாம் கவனித்தால், வியாபாரிகள் செல்லும் வழியில் மக்கா ஒரு நல்ல மைய இடமாக இருந்திருக்கிறது என்று நமக்கு தோன்றுகிறது, மேலும் முஸ்லிம்கள் இப்படியே நம்புகிறார்கள். ஆனால், சரித்திர ஆசிரியர்கள் வேறு விதமாக சொல்கிறார்கள்.\nடாக்டர் பட்ரீஷியா க்ரோன் (Dr. Patricia Crone) என்ற சரித்திர ஆசிரியர் கீழ்கண்ட விதமாக கூறுகிறார் (இதனை கிப்சன் தம்முடைய புத்தகத்தில் பக்கம் 223ல் மேற்கோள் காட்டுகிறார்):\n”மக்கா ஒரு வறண்ட மற்றும் வளமற்ற இடம் ஆகும், இப்படிப்பட்ட வறண்ட இடங்களில் வியாபாரிகள் தங்கி இளைப்பாறமாட்டார்கள். அதற்கு பதிலாக பக்கத்திலேயே நல்ல பச்சையான தாவரங்கள் இருக்கும் இடத்தில் தங்குவார்கள். வியாபார கூட்டம் வளம் நிறைந்த இடமாகிய தயிஃப் என்ற இடத்தில் தங்கி இளைப்பாராமல், ஏன் வளமற்ற இடமாகிய மக்காவில் தங்கி தங்களுக்கு துன்பத்தை வருவித்துக் கொள்வார்கள் மக்காவில் ஒரு கிணறு உள்ளது, மற்றும் காபா போன்ற வணக்கஸ்தலமும் உள்ளது, ஆனால், தயிஃப் என்ற இடத்திலும் இவ்விரண்டும் உள்ளது, அதே நேரத்தில் நல்ல உணவும் அங்கு கிடைக்கும். எனவே, வியாபார கூட்டம் மக்காவில் தங்குவதற்குச் செல்லமாட்டார்கள். (Crone, 1987 page 6-7; Crone-Cook, 1977, page 22)\nமேலும், ஆசிரியர் க்ரோன் இப்படி ஒரு கேள்வியை கேட்கிறார்:\n“அரேபியாவில் அப்படி என்ன பொருட்கள் விளைகிறது, அவைகளை மிகத்தொலையில் உள்ள இடங்களுக்கு கொண்டுச் சென்று, விற்று இலாபம் சம்பாதிப்பதற்கு முக்கியமாக, தங்கள் நகரத்தை செழிப்பாக்குவத��்கு, இப்படிப்பட்ட வரட்சியான பிரதேசங்களின் வழியாகச் சென்று, பொருட்களை விற்று இலாபம் சம்பாதிக்கும் படி அரேபியாவில் எப்படிப்பட்ட பொருட்கள் விளைந்தன முக்கியமாக, தங்கள் நகரத்தை செழிப்பாக்குவதற்கு, இப்படிப்பட்ட வரட்சியான பிரதேசங்களின் வழியாகச் சென்று, பொருட்களை விற்று இலாபம் சம்பாதிக்கும் படி அரேபியாவில் எப்படிப்பட்ட பொருட்கள் விளைந்தன\nஇஸ்லாமிய காலத்தின் அரபியர்கள் சாம்பிராணி, மற்றும் இதர வாசனை பலசரக்கு பொருட்களை (spices) கொண்டுச் சென்று வியாபாரம் செய்தார்கள் என்று முஸ்லிம்களும் இதர மேற்கத்திய அறிஞர்களும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், கிஸ்டர் மற்றும் ஸ்பெரென்ஜர் அவர்களின் ஆய்வின் படி, வாசனைப் பொருட்களை அரேபிய வியாபாரிகள் விற்பது பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நின்று விட்டது, மேலும் இஸ்லாமிய காலத்தில் அரபியர்கள் தோல் மற்றும் உடைகள் போன்ற பொருட்களையே வியாபாரம் செய்தார்கள். எனவே ஒரு நகரம் சர்வதேச அளவில் வியாபார மைய ஸ்தலமாக மாறுவதற்கு இப்பொருட்கள் (தோல் மற்றும் உடைகள்) போதுமானதாக இல்லை (Kister 1965, page 116; Sprenger, 1869, page 94).\nஇன்னொரு கடைசி மேற்கோளை கிப்சன் அவர்களின் புத்தகத்திலிருந்து பார்ப்போம்:\n”இஸ்லாமிற்கு முந்தைய அரேபியா” என்ற தலைப்பில் பல மாநாடுகள் நடந்தன. பண்டைய கால அரேபியாவின் வரை படங்கள் (map of Arabia) பலவற்றை நான் ஆய்வு செய்தேன். அதன் பிறகு, நான் பேசும் மாநாட்டில் கலந்துக் கொண்டவர்களிடம் நான் ஒரு கேள்வியை கேட்டேன்: படைய கால அரேபிய வியாபாரிகள் செல்லும் வழிகள் எந்த இடத்தில் ஒன்றையொன்று சந்திக்கிறது இந்த இடம் தான் சர்வதேச வியாபாரிகள் சந்திக்கும் மையப்பகுதியாக இருக்கும். இந்த கேள்விக்கு, மாநாட்டில் கலந்துக்கொண்ட ஆய்வாளர்கள் கொடுத்த பதில் “வியாபாரிகள் குழுமியிருக்கும் மைய இடம் அரேபியாவின் வடக்கு பகுதியில் உள்ளது, அரேபியாவின் தென் பகுதியில் உள்ள மக்காவில் அல்ல, இது மட்டுமல்ல, வியாபாரிகள் தங்கள் வழிகளில் தங்கி இளைப்பாறிச் செல்லும் இடமாக மக்கா இல்லை”\nஆசிரியர் தம்முடைய புத்தகத்தின் 157ம் பக்கத்தில் அரேபிய வியாபாரிகளின் வழிகளை வரைபடத்தில் குறித்துள்ளார். இந்த படத்தை அவருடைய அனுமதியின்றி நான் இங்கு பதிக்கமுடியாது, ஆனால், அவரது தளத்தில் அதே படம் பல வண்ணங்களில் பதித்துள்ளார். எனவே, அப்படத்தை கீழே உள்ள தொடுப்புகளை சொடுக்கி பார்க்கவும்:\nமேற்கண்ட படத்தை நன்றாக கவனிக்கவும், இதில் மக்காவின் பெயர் வருகின்றதா என்று கவனியுங்கள் இந்த தொடர் கட்டுரைகளில் நாம் பல இடங்களின் பெயர்களையும், அவ்விடங்களில் நடந்த இஸ்லாமிய நிகழ்ச்சிகளையும் பார்க்கப் போகிறோம். அவைகளை சரியாக புரிந்துக் கொள்ள இப்படத்தை நன்றாக மனதில் பதியவைத்துக் கொள்ளுங்கள். அதாவது:\nமதினாவிற்கு எப்பக்கத்தில் எருசலேம் இருக்கிறது (வடக்கு).\nமதினாவிற்கு எப்பக்கத்தில் ஸனா இருக்கிறது (தெற்கு)\nமதினாவிற்கு எப்பக்கத்தில் சிரியா இருக்கிறது\nஎருசலேமுக்கு எப்பக்கத்தில் மதினா இருக்கிறது\nபோன்ற விவரங்கள் நமக்கு உதவியாக இருக்கும்.\nசிந்திக்கவேண்டிய விஷயங்கள் - இதுவரை கண்ட சுருக்கமும், மக்கா பற்றிய கேள்விகளும்:\n1.\tகுர்-ஆன், ஹதிஸ்கள் மற்றும் முஹம்மதுவின் வாழ்க்கை சரிதைகளை வாசிக்கும் போது, மக்கா ஒரு கிராமம் அல்ல, அது பல வியாபாரிகளைக் கொண்ட ஒரு நகரம் என்பதை அறிய முடிகின்றது.\n2.\tகுர்-ஆன் மக்காவை ’நகரங்களின் தாய் (உம்முல் குரா)’ என்ற அடைமொழியில் அழைக்கிறது.\n3.\tமுஹம்மதுவின் முதல் மனைவி கதிஜா அவர்கள், அதே மக்காவில் வியாபாரம் செய்துக் கொண்டு இருந்த செல்வ செழிப்பான பெண்மணியாக இருந்தார்கள்.\n4.\tமுஹம்மதுவும் வியாபார விஷயமாக பல முறை சிரியாவிற்கு சென்றும் இருக்கிறார்.\n5.\tஇவ்விவரங்கள் அனைத்தும் “மக்கா ஒரு முக்கியமான வியாபார நகரமாக இருந்ததாகவும், அவ்வூரில் செல்வ செழிப்பான வியாபாரிகள் இருந்ததாகவும் தெரிகின்றது”.\n6.\tஇது மட்டுமல்ல, இதர நாட்டு வியாபாரிகள் பிரயாணமாகச் செல்லும் வழியில் தங்கி இளைப்பாறும் மையமாகவும் மக்கா இருந்ததாக தெரிகின்றது.\n7.\tஆனால், மேற்கண்ட அனைத்து விவரங்களின் படி, நாம் தற்காலத்தில் சௌதியில் உள்ள இஸ்லாமிய புனித பூமி மக்காவை ஆய்வு செய்யும் போது, தொல்லியல், புவியியல், சரித்திர ஆதரங்கள் அனைத்தும், நமக்கு வேறு வகையான விவரங்களைத் தருகின்றது.\n8.\tஅக்கால அரேபிய வியாபாரிகள் செல்லும் வழியை வரைப்படத்தில் பார்க்கும் போது, மக்காவின் பெயர் காணப்படுவதில்லை.\n9.\tவளமற்ற ஒரு இடமாகவும், வியாபாரிகள் தங்கி இளைப்பாறி தங்கள் ஒட்டகங்களுக்கு தேவையான தண்ணீர் மற்றும் உணவுக்கு பயன்படாத ஒரு இடமாகவும் மக்கா இருந்துள்ளதாக ஆய்வு சொல்கிறது. சரித்திர தொல்லியல் ஆய்வாளர்கள் இதனை உறுதி செய்திருக்கிறார்கள்.\n10.\tஇதன் மூலம் தெளிவாக்கப்படும் விவரம் என்னவென்றால், இஸ்லாமிய ஆதாரங்கள் குறிப்பிடம் இடம் “தற்காலத்தில் நாம் மக்கா என்று அழைக்கும் இடமல்ல, அது வேறு ஒரு இடமாக இருக்கிறது” என்பதைத் தான்.\nநாம் இதுவரை மக்கா பற்றி இரண்டு விஷயங்களை (பிரச்சனைகளை) பார்த்து இருக்கிறோம்.\n1.\t”நகரங்களின் தாய்” என்று குர்-ஆன் குறிப்பிடும் இடம் மக்கா அல்ல, அது வேறு ஒரு இடமாக இருக்கவேண்டும், ஆய்வுகள் இப்படித்தான் சொல்கின்றன.\n2.\tஇஸ்லாமின் ஆரம்பகால நூல்கள் கொடுக்கும் வர்ணனைகள், வளமிக்க வியாபார நகரம் போன்றவை ‘மக்காவை’ குறிப்பதாக இல்லை, வியாபாரிகளுக்கும், வியாபாரத்திற்கும் பயன்படாத ஒரு வறண்ட இடமாக மக்கா இருந்துள்ளது. அப்படியானால், இஸ்லாமிய நூல்கள் விவரிக்கும் அந்த வியாபார வசதி நிறைந்த இடம் மக்கா அல்லாமல் வேறு ஒரு நகரமாக இருந்திருக்க வேண்டும்.\nமேற்கண்ட ஒவ்வொரு காரணமும், இஸ்லாமியர்கள் புனித பூமியாக கருதிக் கொண்டு இருக்கும் மக்காவை விட்டு, வேறு ஒரு இடத்திற்கு நேராக தன் விரலை நீட்டுகிறது என்பதை காணமுடியும். குர்-ஆன் சொல்லும் நகரங்களின் தாய் என்பது ’பெட்ராவை’ குறிக்கும் என்று சரித்திர ஆசிரியர் தம் புத்தகத்தில் குறிப்பிடுகிறார். குர்-ஆன் சொல்லும் வர்ணனைகள் பெட்ரா நகரத்திற்கு சரியாக பொருந்துகிறது. ’மக்காவின் பிரச்சனைகள்’ அனைத்தையும் பார்த்துவிட்ட பிறகு ’பெட்ரா’ சம்மந்தப்பட்ட விவரங்களுக்கு நாம் செல்வோம்.\nநம்முடைய அடுத்த பாகத்தில், மக்காவின் மூன்றாவது பிரச்சனைப் பற்றிய விவரங்களைக் காண்போம்.\nமக்காவின் பிரச்சனைகள் பற்றிய கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/2267", "date_download": "2018-06-18T09:47:12Z", "digest": "sha1:X5UZDDSOAVBT4XJC2UNLUM3EAOYT64S5", "length": 12650, "nlines": 116, "source_domain": "www.tamilan24.com", "title": "நரம்புத் தளர்ச்சிக்கு சித்த மருத்துவத்தில் இருக்கு மருந்து! | Tamilan24.com", "raw_content": "\nவீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்து இறந்த பெண்ணின் இறுதிக் கிரியைக்கு டுபாயிலிருந்து இலங்கை வந்த உரிமையாளர்கள்\nஇல்லங்களே சிறார்களின் அதியுச்ச பாதுகாப்பான இடம் என்ற நிலைமை உருவாக்கப்பட வேண்டும் -- கிளிநொச்சியில் ஜனாதிபதி தெரிவிப்பு.\nசிறுவர்களைப் பாதுகாப்போம் தேசிய வேலைத் திட்டமானது, ஜனாதிபதி தலைமையில் கிளிநொச்சியில் இன்று காலை ஆரம்பமானது\nயாழ்.மயிலிட்டி துறைமுகத்திற்கு அண்மையில் நங்கூரம் இடப்பட்டிருந்த கப்பல் ஒன்று தீ பற்றி எரிகிறது.\nயாழ்.தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் கைது.\nநரம்புத் தளர்ச்சிக்கு சித்த மருத்துவத்தில் இருக்கு மருந்து\nநரம்புத் தளர்ச்சியின் அறிகுறிகள் :\nஎதை எடுத்தாலும் ஒரு தடுமாற்றம்\nசித்த மருத்துவத்தில் இருக்கு மருந்து..\nஅமுக்கிராக் கிழங்கு - 500 கிராம்.\nமிளகு - 25 கிராம்.\nசுக்கு - 25 கிராம்.\nஅதிமதுரம் - 25 கிராம்.\nஏல அரிசி - 25 கிராம்.\nசாதிக்காய் - 25 கிராம்.\nதேன் - 1 கிலோ.\nபால் - 1/2 லிட்டர்.\nஅமுக்கிராக் கிழங்கை நன்றாக இடித்துக் கொள்ளவும். ஒரு மண் சட்டியில் பாலை ஊற்றவும்.\nநல்ல ஒரு வெள்ளைத் துணியால் பானையின் வாயை கட்டி இடித்து வைத்துள்ள அமுக்கிராக் கிழங்குப் பொடியை துணியின் மேல் பரப்பி பானையின் மூடியால் பொடியை மூடி சுமார் முப்பது நிமிடங்கள் சிறு நெருப்பில் அவித்து எடுத்துக் கொள்ளவும்.\nஇரண்டு மணி நேரம் நிழலில் உலர்த்தி மீண்டும் இடித்து சலித்துக் கொள்ளவும்.\nமற்ற மருந்துகளை தனித்தனியாக் இடித்து சலித்து மேற்கண்ட அளவில் எடுக்கவும்.\nஎல்லா பொடிகளையும் நன்கு கலக்கிக் கொள்ளவும்.\nஒரு கிலோ தேனை ஒரு சட்டியில் ஊற்றி (மிதமான தணலில்) மேற்கண்ட எல்லாப் பொடிகளையும் சிறிதுசிறிதாகக் கொட்டி நன்கு கிளறி கிண்டி வைக்கவும்\nகாலை உணவு உண்டு ஒரு தேக்கரண்டி அளவும் இரவு உணவிற்குப் பின்னர் ஒரு தேக்கரண்டி அளவும் உட்கொண்டு பால் அருந்தவும். இந்த மருந்தை தொடர்ந்து ஒரு மண்டலம்(48 நாட்கள்) உண்ணவேண்டும்.\nகுளிர்ந்த பானங்கள், மீன், கருவாடு போன்ற அசைவ உணவுகளை அறவேத் தவிர்க்கவும்.\nவீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்து இறந்த பெண்ணின் இறுதிக் கிரியைக்கு டுபாயிலிருந்து இலங்கை வந்த உரிமையாளர்கள்\nஇல்லங்களே சிறார்களின் அதியுச்ச பாதுகாப்பான இடம் என்ற நிலைமை உருவாக்கப்பட வேண்டும் -- கிளிநொச்சியில் ஜனாதிபதி தெரிவிப்பு.\nசிறுவர்களைப் பாதுகாப்போம் தேசிய வேலைத் திட்டமானது, ஜனாதிபதி தலைமையில் கிளிநொச்சியில் இன்று காலை ஆரம்பமானது\nயாழ்.மயிலிட்டி துறைமுகத்திற்கு அண்மையில் நங்கூரம் இடப்பட்டிருந்த கப்பல் ஒன்று தீ பற்றி எரிகிறது.\nயாழ்.தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் கைது.\nவீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்து இறந்த பெண்ணின் இறுதிக் கிரியைக்கு டுபாயிலிருந்து இலங்கை வந்த உரிமையாளர்கள்\nஇல்லங்களே சிறார்களின் அதியுச்ச பாதுகாப்பான இடம் என்ற நிலைமை உருவாக்கப்பட வேண்டும் -- கிளிநொச்சியில் ஜனாதிபதி தெரிவிப்பு.\nசிறுவர்களைப் பாதுகாப்போம் தேசிய வேலைத் திட்டமானது, ஜனாதிபதி தலைமையில் கிளிநொச்சியில் இன்று காலை ஆரம்பமானது\nயாழ்.மயிலிட்டி துறைமுகத்திற்கு அண்மையில் நங்கூரம் இடப்பட்டிருந்த கப்பல் ஒன்று தீ பற்றி எரிகிறது.\nயாழ்.தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் கைது.\nமல்லாகத்தில் இளைஞர் ஒருவரை சுட்டுப் படுகொலை செய்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது.-- ரொஷான் பெர்னாண்டோ தெரிவிப்பு.\nயாழ்.மானிப்பாய் அந்தோனியார் தேவாலய தேர் பவனியின் போது திருசெரூபங்கள் விழுந்து உடைந்ததால் மக்கள் கண்ணீர்விட்டு அழுதனர்.\nயாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டன.\nயாழில் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனுக்கும் சம்பவத்துக்கும் தொடர்பில்லை என்று மக்கள் தெரிவிப்பு.\nயாழ்.மல்லாகம் பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலை தடுக்க வந்த பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nயாழ்.கைதடி பிரதேச சனசமூக நிலையங்களின் ஒன்றியம் நடாத்திய மாட்டு வண்டி சவாரிப் போட்டி.\nதுன்னாலை இந்திரன் அம்மன் ஆலய திருவிழாவை நடத்த விடமாட்டோம் அதையும் மீறி நடத்தினால் இரத்த ஆறு ஓடும்.-- சில விசமிகள் மிரட்டல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathinagendra.blogspot.com/2011/06/blog-post_26.html", "date_download": "2018-06-18T09:14:36Z", "digest": "sha1:LWU5JEDH2MLZVCLVODYPHHNQV2TUUT55", "length": 7115, "nlines": 199, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: மழலை மொழி", "raw_content": "\nஞாயிறு, 26 ஜூன், 2011\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகுழந்தை மனம் ------------------------------- அடம் பிடித்து அழுவதற்கும் சொன்ன பேச்சை மறுப்பதற்கும் பசி பசி என்று கேட்பதற்கும் ஓடி...\nமுரண் நலன் -------------------- முன்னுக்குப் பின் முரணு���் நலன்தானே முன்னாலே சொன்னது உலகம் தட்டையென்று பின்னாலே வந்தது உலகம் உருண்ட...\nஇப்படியும் அப்படியும் ----------------------------------- இப்படித்தான் வர வேண்டுமென்று அப்போதும் நினைத்ததுதான் இப்படியும் அப்படியுமாய்...\nபழம் பெருமை ------------------------ எல்லா ஊர்களிலும் சில பழைய இடங்கள் இருக்கின்றன கோட்டை களாகவோ கோயில் களாகவோ அதைப் பார்ப்பதற்...\nபஞ்சாயத்துப் பள்ளிக்கூடம் ------------------------------------------- பஞ்சாயத்துப் பள்ளியிலே படிக்கப் போறோம் காசுபணம் கடன் வாங்கும் கஷ்டம் வ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://polurdhayanithi.blogspot.com/2010/11/blog-post_25.html", "date_download": "2018-06-18T09:14:15Z", "digest": "sha1:GMI2GRDRV2EETZHUCCCHUK7ON7Z65OI4", "length": 18892, "nlines": 303, "source_domain": "polurdhayanithi.blogspot.com", "title": "சித்த மருத்துவம்: இயற்கையாக ஒரு அழகு கலை", "raw_content": "\nHERBAL (Siddha ) MEDICINE நோயற்ற குமுகமே (சமுகமே )எமது இலக்கு\nஇயற்கையாக ஒரு அழகு கலை\n அதுவும் இயற்கையான அழகு என்றால் \nநமது சித்த மருத்துவம் அழகிற்கு அழகு சேர்க்க நல்ல வழிமுறைகளை வழங்குகிறது பார்ப்போமே\nமுதலில் பெண்களின் கூந்தல் பற்றியது . கூந்தல் என்றல் பேன்தொல்லை இருக்கத்தானே செய்யும்\nதுளசி மூலிகையே சிறந்தது இம் மூலிகையை அரைத்து தலையெல்ல்லாம் பூசி சற்று நேரம் விட்டு குளிக்க பேன்தொல்லை தீரும் .\nசிறிதளவு படிகாரத்தை (நாட்டுமருந்து கடையில் கிடைக்கும் ) பொறித்து தூளாக்கி நீரில் கலக்கி தலையில் பூசி இரண்டு மணிநேரம் விட்டு குளிக்க பேன் தொல்லை போயே போச்சு .\nசெம்பட்டை நிறம் மாற (மயிர் )\nதமரைபூ குடிநீராக்கி நாளும் குடிக்க வேண்டும் .\nகரிசாலை நூறு கிராம் , கொட்டை கரந்தை மூலிகை நூறு கிராம் , நன்கு உலர்த்தி காலை மாலை அரை\nதேக்கரண்டி தேனில் குழைத்து சாப்பிட நல்ல பலன் .\nவெந்தயத்தை நன்கு ஊற வைத்து அரைத்து தலயில் பூசி குளிக்க நல்ல பலன் .\nசடாமஞ்சில் கொண்டுவந்து தேவையான எண்ணெய்யில் போட்டு காய்ச்சி வடித்து தலைமுழுக நல்ல பலன் .\nமூஞ்சில் பரு இருந்தால் எவர்தான் விரும்புவர் அதை நீக்க முடியுமா நீக்க முடியும் உறுதியாக சொல்லலாம் . என்ன செய்ய வேண்டும் என்பதுதானே வினா\nதலையில் பொடுகு இருந்தால் மூஞ்சியில் பருவுக்கு கொண்டாட்டம்தான் . அதை முதலில் நீக்குக . அதற்க்கான தீர்வு நம் பதிவில் உள்ளது காண்க .\nவேம்பு நல்ல மருந்து வேம்பின் துளிரை கொண்டுவந்து அரைத்து மூஞ்சியில் பூசி குளிர்ந்த நீரில் கழுவுக . நாளும் செய்ய வேண்டும் .\nபடிகாரம் கொண்டு தேய்க்கலாம் . நல்ல பலன் . பருவிர்க்கு மலசிக்கல் முகமையான காரணம் அதை நீக்குக .\nநாளும் இயற்க்கை உணவுகளை காலையில் எடுக்கலாம் . இதனால் மூஞ்சி அழகாகும்.\nமூஞ்சிப் பகுதியில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் வீங்குவதலும் , நாளங்கள் அடைபடுவதலும் பரு உண்டாகிறது . பதின் பருவத்தில்\n(டீன் ஏஜ் )பாலுணர்வு கூடுவதாலும் இந்த காரணங்களினால் எண்ணெய் சுரப்பிகள் தூண்டப்பட்டு சீபம் என்ற எண்ணெய் சுரப்பை அதிகமாக்குகிறது . அளவிற்கதிகமான கொழுப்பு உணவுகளும் நோவை தூண்டுகிறது .காபி , தேநீர் , புகைப்பழக்கம் ,செரியாமை , போன்றவைகள் நோயை தூண்டும் .\nஉணவு கட்டுப்பாடு தேவை .\nஇயற்க்கை உணவுகள் அதிகம் எடுக்க வேண்டும் .\nபப்பாளி பழம் அடிக்கடி எடுக்கலாம் .\nஎலுமிச்சை சாரு எடுத்து மூஞ்சிஇல் பூசி குளிர்ந்த நீரில் கழுவலாம் .\nபருக்களினால் ஏற்ப்படும் கரும் புள்ளி நீங்க படிகாரம் நல்ல பலனை\nஉருளை கிழங்கின் சாரு எடுத்து பூசி கழுவலாம் .\nஉளவியல் போராட்டங்களை நீக்குவதும் அவசியம் .\nஅடிப்படை காரணம் மாறுபாடான உணவு பழக்கம் , அளவுகடந்த உள சிக்கல் .\nவைட்டமின் B குறைபாடு , இரும்பு சத்தின்மை , செம்பு சத்து குறைவு ,இவைகள்தான் அடிப்படை கரணங்கள் .\nஇந்த சத்து நிறைந்த உணவுகள் சேர்க்கவும் வண்டும் .\nகவலை தலையில் இருக்கிற மயிர் கால்களின் அனைத்து பகுதி களையும் ஒரு இறுக்கத்தை உண்டாக்குகிறது . எனவே கவலையை நீக்க வேண்டும் ,\nநரைத்தபின் அவற்றை நீக்க நல்ல மருந்துப்பொருட்கள் மூலிகைகள் உண்டு அவற்றை கொண்டு நரையை நீக்கி மகிழ்வுடன் வாழலாம் .\nநூறு அகவைவரை பல்லை பதுகப்பதெப்படி.\nஇடுகையிட்டது போளூர் தயாநிதி நேரம் 2:23:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஹரிஸ் 8:03 பிற்பகல், நவம்பர் 25, 2010\nஹரிஸ் 8:04 பிற்பகல், நவம்பர் 25, 2010\nword verification ஐ எடுத்துவிடுங்கள்..\nஹரிஸ் 8:06 பிற்பகல், நவம்பர் 25, 2010\nஎழுத்து பிழைகளை திருத்திகொள்ளுங்கள் பாஸ்..\nபெயரில்லா 8:32 பிற்பகல், நவம்பர் 25, 2010\nவருகைக்கு பாராட்டுகள் உங்களின் கருத்துகள் எம்மை செழுமை படுத்தும் குறைகளை கண்டு சொல்லுங்கள் அவைதான் எனக்கு நல்ல மருந்து\nபார்வையாளன் 3:32 பிற்பகல், நவம்பர் 26, 2010\nஸாதிகா 10:46 பிற்பகல், நவம்பர் 26, 2010\nநல்ல பகிர்தல் சகோ.கண்டிப்பாக படிப்பவர் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.தொடருங்கள்\nஜீ... 4:52 பிற்பகல், நவம்பர் 27, 2010\nவருகைக்கு பாராட்டுகள் உங்களின் கருத்துகள் எம்மை செழுமை படுத்தும்\nவணக்கம்.உங்களின் வருகை எம்மை செழுமை படுத்துவதாக இருக்கட்டும்.எந்த விமர்சனங்களையும் செய்யலாம். மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கட்டும்.எம்மை வழி நடத்துவது உங்களின் விமர்சனங்கள் தான்....நன்றி...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇயற்கையாக ஒரு அழகு கலை\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஇப்போதெல்லாம் சில புளியமரத்தடி மருத்துவர்கள் ஆண்கள் எல்லோரும் ஆண்குறியே இல்லாமல் இருப்பது போலவும் இவர்கள் செய்து கொடுப்பத...\nகோழிக்கறி (chicken ) விசமே\nமார்பகம் பெரிதாக ( Breast Develop )\nகடந்த வாரம் வெளிவந்த ஒரு வார இதழின் கேள்வி பதில் பகுதியில் வெளிவந்த வினா ஒன்று நான் கல்லுரி மாணவி என் அகவை 20 உயரம் 150 செமி எடை...\nசுய இன்பம் சரியா தவறா\nசுய இன்பம் சரியா தவறா ( MASTERBATION) இன்றைய இளைஞ்சர்களுக்கு பாலியல் தொடர்பான சிக்கல்கள் மட்டுமல்லாது இது தொடர்பான பல்வேறு தவறான ...\nசுய இன்பப் பழக்கமும் இன்றைய இளைஞ்சர் களும்\nஇன்றைய விரைவு உலகத்தில் இளசுகள் பாடு மிகவும் போரட்டமானதே காரணம் அவன் கெட்டுப் போவதற்கு எண்ணற்ற வாய்ப்புகளை வாரிவழங்கி ...\nஇயற்கையாக ஒரு அழகு கலை\n அதுவும் இயற்கையான அழகு என்றால் நமது சித்த மருத்துவம் அழகிற்கு அழகு சேர்க்க நல்ல வழிமுறைகளை வழங்...\nஅம்மை நோயை பொறுத்தவரை \"அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் \" என்ற சித்தர்களின் வாக்கிற்கு ஏற்ப சீதோட்டின நிலைக்கு ஏற்றவாறு ம...\nஆயுளை வளர்க்கும் (Oil pulling ) எண்ணெய் கொப்பளித்தல்\nஆயுளை நீட்டிக்கும் சர்வரோக நோய் நிவாரணி எங்கும் இல்லை அனால் நாம் நினைத்தால் நோயில் இருந்து விடுபட நாம் முன்னோர் பால வி...\nகணினி பணியும் கண் பாதுகாப்பும் (மென் பொருள் துறையினர் நலன் கருதி )\nஇன்றைய அறிவியல் உலகில் கணினி, உணவு, உடை, போல மனித உறுப்பு ஆகி போனது கணினியை தவிர்க்க இயலாத படியாகி விட்டது . ஆனால் அதை பயன்படு...\nதமிழகத்து ஆண்களின் ஆண்மைக்கு என்ன நேர்ந்தது\nஇப்போது தமிழகத்தில் நாளிதழ் ,பருவ இதழ் , வாரஇதழ் மஞ்சள் இதழ்கள் என எதை எடுத்துக் கொண்டாலும் ஆண்மைக்குறைவை பற்றிய விளம்பரங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://quarrybirds.blogspot.com/2013/10/blog-post_11.html", "date_download": "2018-06-18T09:38:51Z", "digest": "sha1:GZWVQVVI5DQU7354T2NRWST7MYNKCVOP", "length": 9747, "nlines": 110, "source_domain": "quarrybirds.blogspot.com", "title": "Quarry Birds: கிரிக்கெட்டின் கடவுள் – சச்சின்", "raw_content": "\nகிரிக்கெட்டின் கடவுள் – சச்சின்\nஉலகில் கிரிக்கெட் ஒரு மதம் எனில் சச்சின் அதன் கடவுள். இது மிகையான வார்த்தை இல்லை என நினைக்கிறேன். இன்று இத்தனை பேர் கிரிக்கெட் பார்க்கிறார்கள் எனில் பார்க்க வைத்தவர் சச்சின்.\n24 ஆண்டுகளாக இந்திய அணிக்காக ஆடி வரும் சச்சின் எந்த ஒரு டெஸ்ட் விளையாடும் அணிக்கு எதிராகவும் சதங்களை சாதாரணமாக விளாசியவர். உலகையே ஆட்டத்தில் மிரட்டியவர்கள் ஆஸ்திரேலியர்கள் என்றால் அவர்களை ஆட்டத்தில் மிரட்டியவர் சச்சின். இவரின் சம காலத்தில் அறிமுகமான இன்சமாம் உல் ஹக் மற்றும் பிரயன் லாரா ஆகியோர் போன்ற ஜாம்பவான் வீரர்களைக்கூட பின்னுக்கு தள்ளி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றார். குள்ளமான உருவம், மெலிந்த குரல் எனினும் வலுவான ஆக்ரோஷமான ஆட்டத்தில் தனது முத்திரையை பதித்தார். இவர் மைதானத்தில் இருக்கும் வரை வெற்றி என்பதை எதிர் அணியினர் நினைத்துக்கூட பார்க்க மாட்டார்கள். இதை எல்லா அணித்தலைவர்களும் ஒப்புக்கொள்ளவே செய்தார்கள். பந்து வீச்சிலும் சிறந்தவர். சச்சின் சாதனைகளை டைப் செய்ய ஆரம்பித்தால் கையே வலி கண்டுவிடும். இவரின் சாதனைகளை ஒருவர் சமன் செய்யவேண்டும் எனில் அவர் 16 வயதில் ஆட வந்து 25 ஆண்டுகள் தொடர்ந்து ஆட வேண்டும். இது நடைமுறையில் சாத்யமில்லை.\nபூஜ்ஜியத்தில் கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்து ராஜ்ஜியத்தையே வென்றார் சச்சின். எத்தனையோ சோதனைகள், எத்தனையோ வேதனைகள் எல்லாவற்றையும் கடந்து வெற்றிக்கொடி நாட்டியவர். நிறைய அறுவை சிகிச்சைகள் செய்து மறுபடியும் அதே தெம்புடன் களம் கண்டார். இவரின் பயிற்சியாளர் ஆச்ரேகர் ஒரு பழக்கம் வைத்துள்ளார். என்னவெனில் வலை பயிற்சியில் ஒரு நாள் முழுவது யார் ஒருவர் அவுட் ஆகாமல் விளையாடுகிறாரோ அவருக்கு ஒரு ரூபாய் நாணயத்தினை வழங்குவார். அவரிடம் அதிகபட்சமாக (13) நாணயங்களை பரிசாக பெற்ற ஒரே சிஷ்யர் சச்சின்.\nரஞ்சி, இரானி மற்றும் துலிப் ட்ராபிகளின் அறிமுக ஆட்டத்தில் சதம் அடித்து கணக்கினை தொடங்கிய ஒரே வீரரும் இவரே. டில்லியில் உள்ள பிரபல திகார் ஜெயிலில் ஒரு வார்டிற்கு இவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பத்ம விபூஷன், ராஜீவ் கேல் ரத்னா விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய விமான படையில் கவுரவ பதவி, ராஜ்யசபையில் எம்.பி. பதவி போன்ற கவுரவ பதவிகளும் பெற்றவர். ஆஸ்திரேலியா அணியில் மட்டும் விளையாடும் வீரர்களில் சிறந்த வீரருக்கு வழங்கப்படும் ”ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா” விருது பெற்ற வெளி நாட்டு வீரர் இவர் மட்டுமே. ஒரு நாள் போட்டிகளில் 49 சதம் மற்றும் 96 அரை சதம் என மொத்தம் 18426 ரன்களை குவித்த இயந்திர மனிதன் சச்சின். விளம்பர வருவாயை நீண்ட ஆண்டுகளாக அதிகம் பெற்ற இந்திய வீரரும் இவரே. ஹோட்டல் தொழிலும் செய்து வருகிறார். இவரது மனைவி ஒரு டாக்டர். மகன் அர்ஜுனும் ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரராக தயாராகி வருகிறார். சாரா என்ற மகளும் உண்டு.\nஇந்திய அணிக்காக விளையாடப்போகும் கடைசி ஆட்டமாக இவரது 200 வது டெஸ்ட் அமைய உள்ளது. ஒய்விற்கு பிறகு இந்திய அணியில் ஆலோசனையாளராக வந்து அடுத்த தலைமுறைக்கு இவரது அனுபவத்தினை அளிக்க வேண்டும் என்பது அனைவரது ஆவல்.\nஉலகில் கிரிக்கெட் ஒரு மதம் எனில் சச்சின் அதன் கடவுள். இது மிகைப்படுத்தப்பட்ட வார்த்தை அல்ல. முற்றிலும் உண்மையே.\nWelcome machi.. நேரம் கிடைக்கும் சமயம் வந்து பார்..\nஅப்புறம் வீட்ல சவுக்கியம்தானே.. போன் பண்ணலாம் தானே\nசாந்தி முகூர்த்தம் – சிறிய விளக்கம்\nகிரிக்கெட்டின் கடவுள் – சச்சின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/2018/04/10/thirumanthiram-tolubavarai-ninaivil-vaithiruppan/", "date_download": "2018-06-18T09:13:50Z", "digest": "sha1:L3KMW2O5MORCHBLQNIYSYI7HC4744EMY", "length": 21131, "nlines": 180, "source_domain": "saivanarpani.org", "title": "16. தொழுபவரை நினைவில் வைத்திருப்பவன் | Saivanarpani", "raw_content": "\nHome சமயம் கட்டுரைகள் 16. தொழுபவரை நினைவில் வைத்திருப்பவன்\n16. தொழுபவரை நினைவில் வைத்திருப்பவன்\nஇல்வாழ்வு என்பது பெருங்கடலைப் போன்றது. பல இன்ப துன்ப நுகர்ச்சிகளை உள்ளடக்கியது. உற்சாகத்தையும் தளர்ச்சியையும் மாறி மாறி அளிப்பது.. வாழ்ந்தே ஆக வேண்டியது. இன்பமும் துன்பமும் மாறி மாறி இவ்வாழ்க்கைப் பெருங்கடலினை நீந்துவதற்கும் எதிர்கொள்வதற்கும் நாம் பற்றுக்கோடாகக்கொள்ள வேண்டியது இறைவன் திருவடிகளே அத்திருவடியைப் பற்றிக்கொள்வதற்கு அடிப்படையானது இறைவனைத் தொழுதலே ஆகும் என்பதனைப், “பிறவிப் பெருங்கடல் நீந்துவர், நீந்தார் இறைவன் அடி ச���ராதார்” என்பார் வள்ளுவப் பேராசான்.\nதூய மலர்களை அவன் திருவடியில் தூவி வாயால் திருமுறைப்பாடல்களை ஓதி, இரு கைகளைக் கூப்பி அவனைத் தலையாற வணங்கினால் பெருமான் நம் உள்ளத்தில் வந்து அமர்ந்து நம்மை ஓங்குவிப்பான் என்பதனைத், “கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க, சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க” என்று சிவபுராணத்தில் மணிவாசகர் குறிப்பிடுவார். வழிபாட்டினால் உயிருக்குத் துணையாய் இருக்கின்ற பெருமானின் திருவருளை உள்முகமாக எண்ணுவதற்கு வாய்ப்பு ஏற்படும். தனக்குள்ளும் தன்னைச் சுற்றியும் நடைபெறும் அனைத்துச் செயல்களும் பெருமானின் துணையுடனேயே நடக்கின்றன என்ற தெளிவும் உணர்வும் ஏற்படும். இத்தெளிவும் உணர்வும் அன்றாட வாழ்வில் நம்மைச் சுற்றியும் நடக்கும் ஒவ்வொரு செயல்களையும் அச்சமின்றி, பதற்றமின்றி, அமைதியாய், அறிவோடு எதிர்கொள்ள துணை நிற்கும். இதனாலேயே இறைவழிபாடு மன அமைதியையும் மன நிறைவையும் வாழ்க்கையை எதிர்கொள்ளும் துணிவினையும் நல்குகிறது என்பார்கள்.\nஉண்மையான இறைவழிபாட்டின் மூலம் உண்மையாய் இறைவன் நம் உள்ளே இருப்பதாய் உணர்ந்த ஒருவர், அகத்தேயும் புறத்தேயும் தன்னைச் சீர்படுத்திக் கொள்ள முயல்கின்றார். இதனால் மனத்தில் பிறருக்குத் தெரியாமல் இருக்கின்ற குற்றங்கள் குறுகுறுக்கத் தொடங்குகின்றன. நம் குற்றங்களைப் போக்கிக் கொள்ள வேண்டும் என்கின்ற பதைபதைப்பு ஏற்படுகின்றது. இந்தப் பதைபதைப்பின் வெளிப்பாடுதான், “பொய்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் தனக்கு” என்ற மணிவாசகரின் திருவாக்கு.\nவழிபாடு செய்வதனால்தான் பாவங்கள் என்று சொல்லப்படும் தீவினைகளைச் சிவ நல்வினைகளாக மாற்ற இயலும் என்று திருமுறைகள் குறிப்பிடுகின்றன. முந்தைய பிறவிகளில் செய்த நல்வினை, தீவினைப் பயன்களையும் இப்பொழுது நுகர்ந்து கொண்டிருக்கின்ற நல்வினைத் தீவினைப் பயன்களையும் இப்பொழுது செய்கின்ற செயல்களினால் இனி எதிர்காலத்திலும் வரும் பிறவிகளிலும் நுகரப்போகும் நல்வினைத் தீவினைகளும் கழியும் என்பதனைப், “பாதம் தொழுவார் பாவம் தீப்பார் பழனநகராரே” என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுவார். இதனால் வழிபாடு என்பது வாழுங்காலத்து நம் செயற்பாடுகளைச் சீர்படுத்த உதவுகின்றத�� என்பது புலனாகிறது. மனத்தினால் எண்ணும் எண்ணங்களும் வாயினால் சொல்லும் சொற்களும் உடலினால் செய்யும் செயல்களும் தனக்கும் பிறருக்கும் நன்மை பயப்பதாகவே அமைய வழிபாடு துணை நிற்கின்றது.\nஎனினும் இவ்வழிபாட்டின் பயன்கள் உடனுக்குடனே நமக்குக் கிட்டாததினாலும் அல்லது அதனை நாம் உணராததினாலும் அவசர உலகில் பலர் சோர்ந்து விடுகின்றனர். இறைவனை வழிபடுவதனால் ஒன்றும் கிடைப்பதில்லை இறைவனை வழிபட வழிபடத் துன்பம் அதிகரிக்கின்றது இறைவனை வழிபட வழிபடத் துன்பம் அதிகரிக்கின்றது சோதனைமேல் சோதனை வருகின்றது நான் நாளும் இறைவனை வழிபடுகின்றேன், துன்பத்தில் நலிவுறுகின்றேன். இறைவனை வழிபடாதவர் நன்றாகத் தானே இருக்கின்றார் என்று எண்ணி மயங்குகின்றனர். வழிபாடு செய்கின்றவர்களை இறைவன் கண்டும் காணாமலும் இருக்கின்றான் என்றும் வாழ்க்கையில் இறப்புப் போன்ற பேரிழப்பு ஏற்படுமாயின் தான் செய்த வழிபாடெல்லாம் விரையம் ஆயிற்று என்றும் புலம்புவர். இதில் எதுவும் விரையம் அல்ல எல்லாவற்றையும் பெருமான் நினைவில் வைத்தே இருக்கின்றான். உரிய வேளையில் நாம் செய்த வழிபாட்டிற்கு இறைவன் தவறாது கைமாறு அளித்துக் கொண்டே இருக்கின்றான் என்பதனைத் திருமூலர் தெளிவுற எடுத்து இயம்புகின்றார்.\nபரம்பொருளான சிவபெருமான் பிறந்து இறக்கும் சிறுதெய்வங்களைப் போன்று அல்லாமல் என்றும் அழியாதவன். நிலவு, கொன்றை மலர், ஊமத்த மலர், கங்கை, கொக்கு இறகு போன்றவற்றைத் தமது அருள் பண்பின் அடையாளமாய்த் தமது திருச்சடையில் சூடியுள்ளவன். வேண்டியவர்கள் வேண்டாதவர்கள், உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற வேறுபாடு இல்லாது அனைவருக்கும் அவன் ஒருவனே நிலைத்தப் பேரின்பம் வழங்குபவன். தகுதியுடைய உயிர்களுக்கு அவன் பேரருளை வழங்குவதிலிருந்து தவறுவதே கிடையாது. அவனை அன்போடு உண்மையாய் வழிபடுகின்றவர்களை எப்பொழுதும் மறவாது நினைவில் நிறுத்துபவன். வணங்குபவர் வணங்காதவர் என்பதனை நன்கு அறிந்து பேரருள் செய்ய வல்லவன் சிவபெருமான் என்பதனைப், “பிறப்பில்லி பிஞ்ஞகன் பேரருளாளன், இறப்பிலி யாவர்க்கும் இன்பம் அருளும் துறப்பிலி, தன்னைத் தொழுமின் தொழுதால், மறப்பிலி மாயா விருத்தமும் ஆமே” என்று திருமூலர் குறிப்பிடுவார்.\nநாம் செய்யும் வழிபாட்டினைப் பெருமான் தவறாது நினைவில் கொள்கின்றா��் என்பதனைத் திருநாவுக்கரசு அடிகள், “தொழுது தூமலர் தூவித் துதித்து நின்றாரையும், அழுது காமுற்று அரற்றுகின்றாரையும், பொழுது போக்கிப் புறக்கணிப்பாரையும் எழுதும் கீழ்க் கணக்கு இன்னம்பர் ஈசனே” என்று குறிப்பிடுவார். பெருமானை மலர்கொண்டும் பாடல்கள் பாடியும் நாளும் வழிபடும் அன்பர்களையும் அவ்வாறு வழிபாடு செய்வதனால் குற்றங்கள் நீங்கி உள்ளன்பினால் பெருமானை அடைதல் வேண்டிப் புலம்புகின்றவர்களையும் வெறுமனே பொழுதைப் போக்கி உலக முகமானச் செயல்களுக்கே நேரத்தைச் செலவிட்டு வழிபாடு இயற்றாதவர்களையும் இறைவன் நன்கு அறிவன்.அவர் அவர் செயலுக்கு ஏற்பத் தவறாது செயற்பயனை அளிப்பன் என்று திருநாவுக்கரசு அடிகள் அருளுகின்றார். ஒவ்வொரு உயிரின் செயற்பாடுகளும் இறைவனின் நல்வினைத் தீவினைச் செயல்பாட்டுக் குறிப்பில் இடம்பெற்று அதற்குறிய பயன்கள் அளிக்கப்படுகின்றது என்கின்றார். இப்பிறவியில் நுகர வேண்டியவற்றை இப்பிறவியிலும் அடுத்தப் பிறவிகளுக்குக் கொண்டு செல்லப்பட வேண்டியவை அடுத்தப் பிறவியிலும் நுகர்வுக்கு வரும் என்கின்றார். ஆனால் உறுதியாக எல்லா வினைகளுக்கும் பெருமான் கூலி கொடுப்பான் என்பது மட்டும் திண்ணம் என்பது திருநாவுக்கரசு அடிகளின் திருவாக்கு.\nPrevious article15. பெருமானை உள்ளத்திலே உருவேற்றும் மந்திரம்\nNext article17. இல்லை என்று எண்ண வேண்டா\n4. குருமணி தன் தாள் வாழ்க\n3. இமைப்பொழுதும் நெஞ்சில் நீங்காதான்\n30. கல்லாத தலைவனும் காலனும்\n91 & 92. அகத்தவம் எட்டு\n91 & 92. அகத்தவம் எட்டு\n50. தானும் உண்ணா பிறருக்கும் கொடா தேனீக்கள்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathuragiripaktharkuzhu.blogspot.com/2010/02/", "date_download": "2018-06-18T09:49:29Z", "digest": "sha1:YJV3EPSODYLCJ5H7GTEZ62JJEHFYPGCZ", "length": 2922, "nlines": 37, "source_domain": "sathuragiripaktharkuzhu.blogspot.com", "title": "sathuragiri pakthar kuzhu: February 2010", "raw_content": "\nசெவ்வாய், 23 பிப்ரவரி, 2010\nமாசி வெள்ளியன்று பிரதோஷ பூஜை அடுத்து பௌர்ணமி பூஜை\nநண்பர்களே நான் மாசி வெள்ளியன்று நடக்கும் பிரதோஷ பூஜையில் கலந்து கொள்ள இருக்கிறேன் தாங்கள் அப்பூஜையில் கலந்து கொள்ள விரும்பினால் என்னை தொடர்பு கொள்ளுங்கள் ,.\nதாங்களும் என்னுடன் பிரதோஷ பூஜையில் கலந்து கொள்ளலாம் ,.\nசுந்தர சந்தன மகாலிங்கத்தின் அருளை பெறலாம் ,.\nபிரதோஷ பூஜையில் கலந்து கொள்ள முடியாத அன்பர்கள்\nபிரதோஷ பூஜைக்கு தேவையான அபிஷேக பொருகள் ,. கொடுக்க விரும்பினால் எனது தொலை பேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் ,.\nதங்கள் கொடுக்கும் அபிசேக பொருகள் இப்பூஜையில் பங்கு பெறட்டும் ,.\nதங்களுடைய பெயர் மற்றும் விலாசங்களை தெளிவாக தெரிவிக்கவும்,.\nசிவ பணியில் என்றும் அடியார்க்கும் அடியேன் ந.ல. பிரபாகரன்\nஇடுகையிட்டது praba karan நேரம் முற்பகல் 3:33 4 கருத்துகள்:\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமாசி வெள்ளியன்று பிரதோஷ பூஜை அடுத்து பௌர்ணமி பூஜை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://singaporelang.rocks/glossary/filter:a/", "date_download": "2018-06-18T09:08:01Z", "digest": "sha1:6S72RIJ7UHCIULJW4JKTSJSO3DKW36PU", "length": 12104, "nlines": 238, "source_domain": "singaporelang.rocks", "title": "Glossary « Singaporelang", "raw_content": "\nஆகாக் ஆகாக் • வினைச்சொல். மதிப்பிடுதல். டைகோ என்பதிற்கான விளக்கத்தை பார்க்கவும்.\nபெயரடை. ஆகாரேஷன் என்பதும் மதிபிடுதலை குறிக்கும்.\nஉதாரணம்: அந்த அனுபவமிக்க சமையல்காரர் ஆகாக் ஆகாக் ஆக உணவு வகைகளை சட்டியில் போட்டாலும் இறுதியில் சாப்பாடு மிக சுவையாக இருக்கிறது. மலாய் மொழியிலிருந்து வந்த சொல்.\nஐஸே • வியப்பு, வாழ்த்து, பெரும்மகிழ்வை காட்ட பயன்படுத்தப்படும் வியப்படை சொல். உதாரணம்: “நேற்று நீ உன் காதலியோடு பூங்காவில் கைபிடிசிட்டு நடகிரத நம்ம மக்கள்ஸ் பர்தாங்களாமே , ஐஸே ஹோக்கியேன் மொழியிலிருந்து வந்த சொல்.\nஐயோ • பேசும் போது கடுப்பு மற்றும் எரிச்சலை காட்ட பயன்படுத்தப்படும் சொல்.\nஉதாரணம்: “ஐயோ, நான் உன்னை நேற்றே தேவையான பொருள்களை பையில் வைக்கசொன்னேன் தானே இப்போ பாரு, மணி ஆயிடிச்சு. ஹோக்கியேன் மற்றும் தமிழ் மொழியிலிருந்து வந்த சொல்.\nஆபொஹ் • வியப்பிடை சொல். ‘ஆபுதேன் ‘ என்பதிற்கான விளக்கத்தை பா��்க்கவும். ஹோக்கியேன் மொழியிலிருந்து வந்த சொல்.\nஆபுதேன் • வியப்பிடை சொல். கிண்டலை வெளிபடுத்த பயன்படும்.\nபேச்சு வழக்கு உதாரணம்: மழை வரமாதிரி இருக்கு. இப்போ போயி நான் என் காடியை கழுவ போரேனானு கேகுரே\nஏர்ரோ • வினை சொல். கேவலமான அல்லது சலிப்பான வேலையை ஒருவருக்கு கொடுக்கபடுவதை குறிக்கும். ‘சை காங்’ மற்றும் ‘கன்னா சாபோ’ என்பதோடு ஒத்துபோகும்.\nபேச்சு வழக்கு உதாரணம்: “இந்த தடவெ நிச்சயமா ‘கன்னா ஏர்ரோ ‘ தான். நான் வேலைக்கு புதுசா இருகுறனாலே என்னை தான் அந்த சின்ன சின்ன வேலை எல்லாத்தையும் செய்ய சொல்லுவாங்க.” ஆங்கில மொழியிலிருந்து வந்த சொல்.\nஅதாஸ் • பெயரடை. தன்னை உயர்வாக எண்ணுவது. (சற்று எதிர்மறையானது)\nபேச்சு வழக்கு உதாரணம்: அந்த பொண்ணு கொஞ்சம் அதாஸ் ; அவள் உன்கூட இரவு சந்தைக்கு போவான்னு நினைக்காதே. மலாய் மொழியிலிருந்து வந்த சொல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.onlineceylon.net/2016/08/yy.html", "date_download": "2018-06-18T09:21:41Z", "digest": "sha1:HHP3FYGW3YGPT6OH3ZYO4SU7Q6LNRR4I", "length": 7794, "nlines": 49, "source_domain": "www.onlineceylon.net", "title": "ஒன்பது நாட்கள் கடந்துள்ள போதும் நாமல் கைது செய்யப்படாது ஏன்? - Online Ceylon ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..\nஒன்பது நாட்கள் கடந்துள்ள போதும் நாமல் கைது செய்யப்படாது ஏன்\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து ஒன்பது நாட்கள் கடந்துள்ளன.\nஅரசியல் அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்து, பங்குச் சந்தையில் சந்தேகத்திற்கு இடமான கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.\nநாமல் ராஜபக்ச உள்ளிட்ட 6 பேரை உடனடியாக கைது செய்து, நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ் உத்தவிட்டிருந்தார்.\nஇந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இன்றுடன் 9 நாட்கள் கடந்துள்ளன. எனினும் இதுவரையில் நாமல் ராஜபக்சவை கைது செய்ய பொலிஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nகடந்த ஜூலை மாதம் 28ம் திகதி நிதி மோசடி விசாரண���ப் பிரிவினருக்கு நீதிமன்றம் இந்த கைது உத்தரவினை பிறப்பித்திருந்தது.\nஎன்.ஆர். கன்சல்டன் மற்றும் கவர் ஏ கொப்ரட் சேர்விஸ் நிறுவனத்தின் உரிமையாளர் நாமல் ராஜபக்ச, அந்த நிறுவனத்தின் பணிப்பாளர்களான சட்டத்தரணி இந்திக்க பிரபாத் கருணாஜீவ, சேனானி சமரநாயக்க, சுதர்சன பண்டார கனேகொட, பவித்ரா சுஜானி பொகொல்லாகம மற்றும் இரேசா சில்வா ஆகியோர் இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சட்ட மா அதிபர் குற்றம் சுமத்தியுள்ளார்.\nநாடாளுமன்ற உறுப்பினர் நமால் ராஜபக்ச, சட்டவிரோதமான முறையில் ஈட்டிய பணத்தைக் கொண்டு பங்குச் சந்தையில் ஊழல் செய்துள்ளதாக “ஊழல் ஒழிப்பு குரல்” என்ற அமைப்பின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n✔✔ இஸ்லாமிய உலகம் ✔✔\n✔✔ பிரபல செய்திகள் ✔✔\nஇலங்கையில் நாளை நோன்புப் பெருநாள் - ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் (UTJ) அறிவிப்பு\nபிறைக்குழு & உலமா சபை சற்றுமுன் மீண்டும் கூடியது - இறுதி முடிவு விரைவில்\nஆசிரியர்களின் அநாகரிக செயல் - மாணவன் வைத்தியசாலையில்\n ஆண், பெண் கலப்பு, கூத்து, கும்மாளம், இசை, நடனம் என்பன போன்ற அனைத்து பித்னாக்களும் அரங்கேறுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2018-06-18T09:51:18Z", "digest": "sha1:Q2RBMGREY7CFDDN6GMWN3PZBXJRPSBXD", "length": 12864, "nlines": 174, "source_domain": "www.pasumaikudil.com", "title": "கருமியின் கனவு | பசுமைகுடில்", "raw_content": "\nOctober 13, 2017 admin நீதி கதைகள்,தன்னம்பிக்கை கதைகள்.\nஓர் ஊரில் ஒரு கருமி வாழ்ந்து வந்தான். அவன் மிகப் பெரிய பணக்காரன். ஆனால் யாருக்கும் உதவ மாட்டான்.\nஅவனுக்குச் சொர்க்கத்தையும் நரகத்தையும் காண ஆசை வந்தது..\nஒருநாள் அவனது கனவில் ஒரு பெரியவர் தோன்றினார். அவனைச் சொர்க்கத்துக்குக் கூட்டிச் செல்வதாகக் கூறினார். அவனும் அவருடன் சென்றான்..\nமுதலில் அவனை நரகத்துக்குக் கூட்டிச் சென்றார். அங்கு உணவு நேரத்தில் பெரிய பெரிய அண்டாக்களில் சாதம், குழம்பு மற்றும் சுவைமிக்க பதார்த்தங்களும் இருந்தன. அவரவர்களுக்குத் தட்டுகள் கொடுக்கப்பட்டு, சுவைமிக்க உணவு பரிமாறப்பட்டது..\nஎல்லோருக்கும் நாவில் எச்சில் ஊறியது. ஆனால்….\n அனைவராலும் கையை நீட்டி உணவுப் பொருளை எடுக்க முடிந்ததே தவிர, கையை மடக்கி, வாய்க்கு அந்த உணவைக் கொண்டு செல்ல முடியவில்லை..\nஎனவே அறுசுவை உணவு எதிரே இருந்தும் அவர்களால் உண்ண முடியவில்லை.\nஅவர்களுக்குப் பசியோடு ஆத்திரமும் சேர்ந்து கொண்டது..\nஅனைத்து அண்டாக்களையும் கீழே தள்ளிவிட்டு, அவற்றிலுள்ள உணவை வீணாக்கினர்..\nபின்னர், தாங்க முடியாத பசியானால் உட்கார்ந்து அழுதனர். இப்படி அழுதுகொண்டே இருந்தனர்..\nஅந்தப் பெரியவர் அந்தக் கருமியைச் சொர்க்கத்துக்கு அழைத்துச் சென்றார்..\nஅங்கும் அதே போல அண்டாக்கள் நிறைய அருமையான சாப்பாடு வைக்கப்பட்டிருந்தது..\nஅங்கு இருந்தவர்களுக்கும் கையை நீட்ட முடிந்தது. ஆனால் தங்கள் வாய்க்கருகே கொண்டு செல்ல கையை மடக்க முடியவில்லை.\nஆனால், அவர்களில் ஒருவர் தனது நீட்டிய கையினால் இனிப்பு வகைகளை எடுத்து எதிரே இருந்தவர் வாயருகில் நீட்டினார். மடக்கத்தானே முடியாது கையை நீட்டி எதிரே இருப்பவரின் வாயில் ஊட்டமுடியுமல்லவா..\nஇப்படியே அனைவரும் ஒருவருக்கொருவர் ஊட்டி மகிழ்ந்தனர். அனைவரின் வயிறும் நிரம்பியது..\nஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்வதே சொர்க்கம் என்பதை அவன் புரிந்து கொண்டான்..\nதான் மட்டும் சுகமாய் வாழ நினைப்பது நரகம் என்பதை உணர்ந்தான்.\nஅன்றிலிருந்து அவன் அனைவருக்கும் உதவிகள் பல புரிந்து நல்வாழ்வு வாழ்ந்தான்..\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஇப்படி பல நவீன தகவல் தொடர்பு மூலம்..பலரின் கற்கும் ஆர்வம் முழுமைப்படுத்தப்பட்டு..பலரை வாழ்வில் உயர்த்தி உள்ளது..\nஇன்று..Whatsapp மூலம் பல தலைப்புக்களில் பணம் செலுத்தி கற்றுக்கொள்ளும்படியாக பல பயிற்சிகள் பெருத்த வரவேற்பை பெற்று வருகிறது..\nஎங்களால் உங்களை நீங்கள் விரும்பியபடி பேச வைக்க முடியும் என்ற நம்பிக்கையில் அதற்கு தக்கப்படியான… மதிப்பான பாடத்திட்டங்களை நாங்களும் வகுத்து. Whatsapp மூலம் பயிற்சிகள் வழங்கும்படியாக வடிவமைத்துள்ளோம்.\nஇதன்படி கீழ்கண்ட முறையிலான பாடத்திட்டங்களின்படி ஏற்கெனவே ஒரு Whatsapp குழு ஜூன் மாதம் முதல் 65 நபர்களுடன் வெற்றிகரமாக துவங்கப்படடு நடத்தப்பட்டு வருகிறது…\n30 நாட்கள் (அடிப்படை பயிற்சி)\n90 நாட்கள் (உயர் பயிற்சி)\nஎன இரண்டு குழுக்கள் ஆரம்பிக்கப்படவிருக்கிறோம்..\nஅடிப்படைஆரம்ப நிலை/உயர் பயிற்சி நிலைக்கான பாடங்கள் முறையே 30 நாள்/90 நாட்கள் தொடர்ந்து அனுப்படும்.\nஇந்த இரண்டு புதிய குழுக்களும் july 1 முதல் இயங்கும்\nRs.100 (1 மாத பயிற்சி) மட்டும்..\nஇந்த பயிற்சியை வெற்றிகரமாக பெற்று ஆங்கிலம் பேச\nபணம் செலுத்த வேண்டிய விபரம்.\nபணம் செலுத்தியவர்கள், அதற்கான தகவலை அட்மினுக்கு முறைப்படி\nநாங்கள் verify செய்து குழுவில் இணைத்துக் கொள்கிறோம்..\nஇதுவரை அப்படி பணம் அனுப்பி எங்களுக்கு whatsapp ல் தகவல் தந்த நண்பர்கள் மட்டும் புதிய குழுவில் இணைக்கப்பட்டு வருகின்றனர்..\nபுதிய நண்பர்களும் விரைவில் இணையவும்..மற்றவர்களுக்கும் இத்தகவலை தெரியப்படுத்தவும்..\nபுதிய Broadcast குழு ஜூலை 1முதல் துவங்கும்\nபாடங்கள் கற்று ஆங்கிலம் பேச அனைவரையும் வரவேற்கிறோம்\nமேலும் தகவல் அறிய கீழ்க்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளவும்\nRs.100 /-(1 மாத பயிற்சி)\nRs.299/- (3 மாத பயிற்சிக்கு)\nபணம் செலுத்த வேண்டிய விபரம்.\nபுதிய whatsapp குழுவில் இணைய விரும்புபவர்கள் விரைவில் இணைய வேண்டுகிறோம்\nஆணியை விரட்டியடிக்க அம்மான் பச்சரிசி\nஐயோ அக்கிரமம் செய்தவன் நன்றாக இருக்கிறானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/10/blog-post_12.html", "date_download": "2018-06-18T09:45:57Z", "digest": "sha1:6APNOXWYTM72US56A3OXPAJAAHRHMVBD", "length": 14965, "nlines": 147, "source_domain": "www.winmani.com", "title": "கோப்பு உருவாக்கிய தேதி, பயன்படுத்திய நேரம் போன்றவற்றை எளிதாக மாற்றலாம் | Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome » அனைத்து பதிவுகளும் » இணையதளம் » கோப்பு உருவாக்கிய தேதி » தொழில்நுட்ப செய்திகள் » பயனுள்ள தகவல்கள் » பயன்படுத்திய நேரம் போன்றவற்றை எளிதாக மாற்றலாம் » விண்டோஸ் உதவிகள் » கோப்பு உருவாக்கிய தேதி, பயன்படுத்திய நேரம் போன்றவற்றை எளிதாக மாற்றலாம்\nகோப்பு உருவாக்கிய தேதி, பயன்படுத்திய நேரம் போன்றவற்றை எளிதாக மாற்றலாம்\nபுதிதாக நாம் உருவாக்கும் கோப்பில் (File) அதை உருவாக்கிய தேதி\nநேரம் மற்றும் கடைசியாக மாற்றப்பட்ட தேதி , நேரம் போன்றவற்றை\nகொண்டிருக்கும் இதை நாம் எளிதாக மாற்றி அமைக்கலாம் எப்படி\nகோப்பு உருவாக்கிய ��ேரம் மற்றும் அதை நாம் மாற்றி அமைத்த\nநேரம் ( Modify Date ) , இதற்கு முன் திறந்து பார்த்த நேரம்\n( Last Access time) போன்ற அனைத்து தகவல்களையும் எளிதாக\nமாற்றி அமைக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு மென்பொருள்\nஇந்த மென்பொருளை நம் கணினியில் தரவிரக்கி சொடுக்கியதும்\nவிரும்பும் கோப்பு உருவாக்கிய தேதி , நேரம் மற்றும் இதற்கு\nமுன் திறந்து பார்த்த தேதி நேரம் போன்ற அனைத்து தகவல்களையும்\nநமக்கு கொடுக்கும் இதில் நமக்கு எந்த கோப்பின் உருவாக்கிய\nதகவல்களை மாற்ற வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்துக்கொண்டு\nடிராக் செய்து படம் 1-ல் உள்ளது போல் இருக்கும் கட்டத்திற்குள்\nநகர்த்தியதும் அதை நாம் விரும்பும் தேதிக்கு மாற்றிக்கொள்ளலாம்.\nவிண்டோஸ் -ல் தேதியை மாற்றுவது மிக எளிதாக இருந்தாலும்\nநாம் இந்த மென்பொருளை பயன்படுத்த என்ன காரணம் என்றால்\nஎந்த ரெக்கவரி மென்பொருள் கொண்டும் கோப்பை உருவாக்கிய\nதேதி மற்றும் நேரத்தை கண்டுபிடிப்பது சற்று கடினம் அதனால் தான்.\nகண்டிப்பாக இந்த மென்பொருள் அலுவலகத்தில் வேலை செய்யும்\nஉதவி செய்தபின் அதை பிறர்பார்க்கும் படி சொல்லிக்காட்டுவது\nஇழிவான செயலாகும் , செய்த நன்றிக்கும் பலன் இருக்காது.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.ஆசிய வளர்ச்சி வங்கி எந்த ஆண்டு நிறுவப்பட்டது \n2.காந்திஜி சுய சரிதை எந்த மொழியில் இயற்றினார் \n3.உலக சமாதானத்தின் காவலன் என்று எந்த அமைப்பை\n4.கால்கள் இருந்தும் நடக்க முடியாத பறவை எது  \n5.கரையான் அரிக்க முடியாத மரம் எது \n6.பச்சைத்தங்கம் என்று எதை வர்ணிக்கின்றனர் \n7.குருநானக்கிற்கு வழிகாட்டியாக திகழ்ந்தவர் யார் \n8.நிலக்கரி அதிகமாக கிடைக்கும் இந்திய மாநிலம் எது \n9.இந்தியாவின் மிகப்பெரிய குகைக்கோவில் எது \n10.புத்தர் பிறந்த இடம் எது \n1.1966, 2.ஆங்கிலம்,3.ஐ.நா.சபை, 4. ரீங்காரப்பறவை,\nபெயர் : ச. வையாபுரிப்பிள்ளை,\nபிறந்ததேதி : அக்டோபர் 12, 1891\nஇருபதாம் நூற்றாண்டின்  முதன்மை தமிழ்\nதுறையில் சிறந்த பதிப்பாசிரியராக விளங்கியவர்.\nதமிழில் சிறந்த புலமை உள்ளவர்; ஆய்வுக\nகட்டுரையாளர், திறனாய்வாளர், கால மொழி\nஆராய்ச்சியாளர், மொழி பெயர்ப்பாளர், சொற்பொழிவாளர்\nகதை கவிதைகள் புனையும் திறம் படைத்தவர் என\nPDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், கோப்பு உருவாக்கிய தேத���, தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், பயன்படுத்திய நேரம் போன்றவற்றை எளிதாக மாற்றலாம், விண்டோஸ் உதவிகள்\nமிக பயனுள்ள தகவல் .\nஇன்று அப்துல் கலாம் அவர்களுக்கும் பிறந்தநாள்.\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\nஎந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.\nஎந்த ஒரு மென்பொருளும் நம் கணினியில் நிறுவாமல் இலவசமாக ஆன்லைன் மூலம் வீடியோ மெயில் அனுப்பலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. [caption id=\"...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் ச���ல நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\nஉலகத்தின் எந்த விமானத்தில் என்ன உணவு கிடைக்கும் சொல்லும் பயனுள்ள தளம்.\nவிமானத்தில் பயணம் செய்ய அனைவருக்கு ஆசை தான் இப்படி விமானத்தில் பயணம் செய்யும் நபர்களுக்கு எந்த விமானத்தில் என்ன உணவு கிடைக்கும் என்பதை சொல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/2268", "date_download": "2018-06-18T09:46:54Z", "digest": "sha1:TQP4KAHXQNDYPWZWEHVHOJKCJMY6RMA7", "length": 13614, "nlines": 92, "source_domain": "www.tamilan24.com", "title": "ஒளி படைத்த கண்களை பெற ஆயுர்வேதத்தில் இருக்கு ரகசியம் | Tamilan24.com", "raw_content": "\nவீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்து இறந்த பெண்ணின் இறுதிக் கிரியைக்கு டுபாயிலிருந்து இலங்கை வந்த உரிமையாளர்கள்\nஇல்லங்களே சிறார்களின் அதியுச்ச பாதுகாப்பான இடம் என்ற நிலைமை உருவாக்கப்பட வேண்டும் -- கிளிநொச்சியில் ஜனாதிபதி தெரிவிப்பு.\nசிறுவர்களைப் பாதுகாப்போம் தேசிய வேலைத் திட்டமானது, ஜனாதிபதி தலைமையில் கிளிநொச்சியில் இன்று காலை ஆரம்பமானது\nயாழ்.மயிலிட்டி துறைமுகத்திற்கு அண்மையில் நங்கூரம் இடப்பட்டிருந்த கப்பல் ஒன்று தீ பற்றி எரிகிறது.\nயாழ்.தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் கைது.\nஒளி படைத்த கண்களை பெற ஆயுர்வேதத்தில் இருக்கு ரகசியம்\nகண் பார்வையின் வளத்தைக் குறைக்கும் சூழ்நிலையின் நடுவில்தான் நாம் இன்று வாழவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.வெயில், நெருப்பு போன்ற புறக்காரணங்கள் உடல் சூடு அதிகரித்திருக்கும் போது அதைக் தணித்துக் கொள்ள உடனடியாக குளிர்ந்த நீரில் மூழ்குவதாலும், தூரத்திலுள்ள பொருட்களை உற்று நோக்குவது, தூக்கமின்மை, தும்பு, தூசு, புகை கண்ணிற்படுவதாலும், உண்ட உணவு செரிக்காமல் வாந்தியாகும் நிலையில் அதை அடக்குவதாலும், இரவில் அதிக அளவில் திரவ உணவைச் சாப்பிடுவதாலும், மலம்- சிறுநீர்- கீழ்க்குடல் காற்று அகியவற்றை பலவந்தமாக அடக்குவதாலும், சினங்கொள்வது, துயரமுறுவது இவற்றாலும், தலையில் அடிபடுதல், அதிக அளவில் மதுபானம் அருந்துதல், பருவ காலங்களுக்குத் தகுந்தாற்போல் உணவு மற்றும் செயல்களைச் செய்யாதிருத்தலும், படுத்துக்கொண்டே தொலைக்காட்சியில் இருட்டில் நாடகம், சினிமா போன்றவை பார்ப்பது, தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்காதிருத்தல், சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்காதிருத்தல் போன்ற காரணங்களால் கண்ணில் புரை வளர்தல், பார்வை பலவீனம் ஆகிய உபாதைகள் ஏற்படுகின்றன. இவற்றைத் தவிர்க்க வேண்டும்.\nகண் பாதுகாப்பிற்கு செய்யவேண்டியவை :\nகண் பாதுகாப்பில் முக்கியமாக வைகறை துயிலெமுவதைப் பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். சூரிய உதயத்திற்கு முந்தைய இரண்டு மணிநேரத்திற்கு முன்னரே எழுந்து சுத்தமான தண்ணீரையும் பருகுதல், பல் தேய்த்து வாயில் நீர் நிரப்பிக் கொண்டு கண்களைக் குளிர்ந்த நீரில் கழுவுதல், தினசரி அல்லது அடிக்கடியாவது தலைக்கும் பாதங்களுக்கும் எண்ணெய் தேய்த்துக் குளித்தல், ராத்திரி தூங்கும் முன் உள்ளங்கால் நடுவில் பசுநெய் அல்லது விளக்கெண்ணெய் தேய்த்துக் கொள்ளுதல், உணவில் பொன்னாங்கண்ணி, ஊசிப்பாலைக்கீரை, பசுவின் பால் போன்றவை அதிகம் சேர்த்துக் கொள்ளுதல் முதலிய எளிய முறைகள் கண்களுக்கு விசேஷ பலம் தரும் வழிகளாகும்.\nவீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்து இறந்த பெண்ணின் இறுதிக் கிரியைக்கு டுபாயிலிருந்து இலங்கை வந்த உரிமையாளர்கள்\nஇல்லங்களே சிறார்களின் அதியுச்ச பாதுகாப்பான இடம் என்ற நிலைமை உருவாக்கப்பட வேண்டும் -- கிளிநொச்சியில் ஜனாதிபதி தெரிவிப்பு.\nசிறுவர்களைப் பாதுகாப்போம் தேசிய வேலைத் திட்டமானது, ஜனாதிபதி தலைமையில் கிளிநொச்சியில் இன்று காலை ஆரம்பமானது\nயாழ்.மயிலிட்டி துறைமுகத்திற்கு அண்மையில் நங்கூரம் இடப்பட்டிருந்த கப்பல் ஒன்று தீ பற்றி எரிகிறது.\nயாழ்.தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் கைது.\nவீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்து இறந்த பெண்ணின் இறுதிக் கிரியைக்கு டுபாயிலிருந்து இலங்கை வந்த உரிமையாளர்கள்\nஇல்லங்களே சிறார்களின் அதியுச்ச பாதுகாப்பான இடம் என்ற நிலைமை உருவாக்கப்பட வேண்டும் -- கிளிநொச்சியில் ஜனாதிபதி தெரிவிப்பு.\nசிறுவர்களைப் பாதுகாப்போம் தேசிய வேலைத் திட்டமானது, ஜனாதிபதி தலைமையில் கிளிநொச்சியில் இன்று காலை ஆரம்பமானது\nயாழ்.மயிலிட்டி துறைமுகத்திற்கு அண்மையில் நங்கூரம் இடப்பட்டிருந்த கப்பல் ஒன்று தீ பற்றி எரிகிறது.\nயாழ்.தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் குழப்பம் விளைவித்த ���ுற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் கைது.\nமல்லாகத்தில் இளைஞர் ஒருவரை சுட்டுப் படுகொலை செய்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது.-- ரொஷான் பெர்னாண்டோ தெரிவிப்பு.\nயாழ்.மானிப்பாய் அந்தோனியார் தேவாலய தேர் பவனியின் போது திருசெரூபங்கள் விழுந்து உடைந்ததால் மக்கள் கண்ணீர்விட்டு அழுதனர்.\nயாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டன.\nயாழில் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனுக்கும் சம்பவத்துக்கும் தொடர்பில்லை என்று மக்கள் தெரிவிப்பு.\nயாழ்.மல்லாகம் பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலை தடுக்க வந்த பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nயாழ்.கைதடி பிரதேச சனசமூக நிலையங்களின் ஒன்றியம் நடாத்திய மாட்டு வண்டி சவாரிப் போட்டி.\nதுன்னாலை இந்திரன் அம்மன் ஆலய திருவிழாவை நடத்த விடமாட்டோம் அதையும் மீறி நடத்தினால் இரத்த ஆறு ஓடும்.-- சில விசமிகள் மிரட்டல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/gallery/actress-gallery/actress-anissha-singh-pics/", "date_download": "2018-06-18T09:32:46Z", "digest": "sha1:IVDBKWZELR7AD2LUSJWEHZPJEQYA4SWV", "length": 2361, "nlines": 51, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas Actress Anissha Singh Pics - Dailycinemas", "raw_content": "\nகார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள “ கடைக்குட்டி சிங்கம் “ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா\nபஞ்ச் டயலாக்கை ரசிகர்கள் தான் தேர்தெடுக்கிறார்கள் – விஜய் சேதுபதி\nஎஸ்ஆர்எஸ் புரொடக்ஷன்ஸ் இந்தியா… திரையுலகினரின் வாழ்த்துகளுடன் புதிய படத் தயாரிப்பு நிறுவனம் தொடக்கம்\nஅபு தாபியில் நடிகர் பிரபாஸ்\nஇன்றைய ராசி பலன்கள் – 15.6.2018\nநானே ரொம்ப சின்னப் பொண்ணு, என்ன மாட்டி விடாதீங்க – அர்த்தனா\nஆகஸ்ட் மாதம் திரைக்கு கொண்டு வரும் பூமராங்\nஒரு முக்கியமான பாடல் காட்சிக்காக பழமையான வீட்டை உருவாக்கிய களவாணி 2\nஇன்றைய ராசி பலன்கள் – 13.6.2018\nValaiyal Movie Stills சிவகார்த்திகேயன் வெளியிடவிருக்கும் ‘அதாகப்பட்டது மகா ஜனங்களே’ படத்தின் பாடல்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/videos/video-songs/anbanavan-asaradhavan-adangadhavan-ashwin-thaatha-theme-song/", "date_download": "2018-06-18T09:34:36Z", "digest": "sha1:NI2LX7GUWA24IQ7NOSQFHXDC7LOKJMJA", "length": 2566, "nlines": 52, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas Anbanavan Asaradhavan Adangadhavan Ashwin Thaatha Theme Song.. - Dailycinemas", "raw_content": "\nகார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள “ கடைக்குட்டி சிங்கம் “ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா\nபஞ்ச் டயலாக்கை ரசிகர்கள் தான் தேர்தெடுக்கிறார்கள் – விஜய் சேதுபதி\nஎஸ்ஆர்எஸ் புரொடக்ஷன்ஸ் இந்தியா… திரையுலகினரின் வாழ்த்துகளுடன் புதிய படத் தயாரிப்பு நிறுவனம் தொடக்கம்\nஅபு தாபியில் நடிகர் பிரபாஸ்\nஇன்றைய ராசி பலன்கள் – 15.6.2018\nநானே ரொம்ப சின்னப் பொண்ணு, என்ன மாட்டி விடாதீங்க – அர்த்தனா\nஆகஸ்ட் மாதம் திரைக்கு கொண்டு வரும் பூமராங்\nஒரு முக்கியமான பாடல் காட்சிக்காக பழமையான வீட்டை உருவாக்கிய களவாணி 2\nஇன்றைய ராசி பலன்கள் – 13.6.2018\nசிம்பு நடித்த படங்களிலேயே '1000' தியேட்டர்களில் வெளியாகும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ Sollividava Movie Posters\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2018-06-18T09:38:08Z", "digest": "sha1:DZOAJNRO63HTVAJIEWJWCQK7YFO3USHT", "length": 12897, "nlines": 168, "source_domain": "www.pasumaikudil.com", "title": "அதுக்கு ஒத்து வருமா | பசுமைகுடில்", "raw_content": "\nஉண்மையில் வாழைப்பழமும், காபியும் மலச்சிக்கலை ஏற்படுத்துமா\nஉங்களுக்கு அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படுகிறதா அதற்கான சரியான காரணம் என்னவென்று தெரியவில்லையா அதற்கான சரியான காரணம் என்னவென்று தெரியவில்லையா மலச்சிக்கலை எப்போதும் சாதாரணமாக விட்டுவிடக்கூடாது. மலச்சிக்கல் ஒருவருக்கு ஏற்பட்டால், அதற்கான காரணம் என்னவென்று தெரிந்து கொள்ள முயல வேண்டும்.\nதற்போது நிறைய பேர் மலச்சிக்கலால் அவஸ்தைப்படுவதற்கு\n1. குறைவான அளவில் நீர் குடிப்பது,\n2. உடலுழைப்பற்ற வாழ்க்கை முறை அல்லது உட்கொள்ளும் சில மருந்துகள் தான் காரணம்.\nஆனால் அன்றாடம் நீங்கள் சாப்பிடும் சில உணவுகளும் மலச்சிக்கலை உண்டாக்கும் என தெரியுமா இங்கு அந்த உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.\nஉறைய வைக்கப்பட்ட உணவுகளில் நார்ச்சத்துக்கள் குறைவாகவும், கொழுப்புக்கள் அதிகமாகவும் இருக்கும்\nஇம்மாதிரியான உணவுகள் செரிமான மண்டலத்தைப் பாதிக்கும். எனவே இம்மாதிரியான உணவுகளை அடிக்கடி சாப்பிட்டால், குடலியக்க பிரச்சனையால் அவஸ்தைப்படக்கூடும்.\nஇது வாழைப்பழம் கனிந்துள்ளதைப் பொறுத்தது. கனியாத வாழைப்பழம் குடலியக்கத்தைப் பாதிக்கும். அதுவே நன்கு கனிந்த பழம் என்றால் அது மலச்சிக்கலில் இருந்து விடுவிக்கும்.\nசிப்ஸ் மற்றும் எண்ணெயில் பொரித்த அல்லது வறுத்த உணவுகளில் கொழுப்புச்சத்து அதிகமாகவும், நார்ச்சத்து குறைவாகவும் இருக்கும். இதனால் உண்ணும் உணவுகள் செரிமானமாவதில் பிரச்சனை ஏற்படும். செரிமான பிரச்சனை ஏற்பட்டால், மலச்சிக்கலால் அவஸ்தைப்படக்கூடும்.\nபால் பொருட்களும் மலச்சிக்கலை உண்டாக்கும். இதற்கு பால் பொருட்களில் உள்ள லாக்டோஸ் தான். இது வயிற்றில் வாய்வு உற்பத்தியை அதிகமாக்கி, வாய்வு தொல்லையை ஏற்படுத்தும். இந்த வாய்வு குடலியக்கத்தில் இடையூறை உண்டாக்கி, கழிவுகள் நகர்வதைத் தடுத்து, மலச்சிக்கலை சந்திக்க வைக்கும்.\nவாழைப்பழத்தைப் போன்றே காபியும், சில சமயங்களில் மலச்சிக்கலில் இருந்து விடுவிக்கும் அல்லது அதில் உள்ள காப்ஃபைன் உடலை வறட்சியடையச் செய்து மலச்சிக்கலால் அவஸ்தைப்படச் செய்யும்.\nPrevious Post:பூமியைக் காக்கும் பின்லாந்து\nNext Post:சளியை உடனே வெளியேற்ற\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஇப்படி பல நவீன தகவல் தொடர்பு மூலம்..பலரின் கற்கும் ஆர்வம் முழுமைப்படுத்தப்பட்டு..பலரை வாழ்வில் உயர்த்தி உள்ளது..\nஇன்று..Whatsapp மூலம் பல தலைப்புக்களில் பணம் செலுத்தி கற்றுக்கொள்ளும்படியாக பல பயிற்சிகள் பெருத்த வரவேற்பை பெற்று வருகிறது..\nஎங்களால் உங்களை நீங்கள் விரும்பியபடி பேச வைக்க முடியும் என்ற நம்பிக்கையில் அதற்கு தக்கப்படியான… மதிப்பான பாடத்திட்டங்களை நாங்களும் வகுத்து. Whatsapp மூலம் பயிற்சிகள் வழங்கும்படியாக வடிவமைத்துள்ளோம்.\nஇதன்படி கீழ்கண்ட முறையிலான பாடத்திட்டங்களின்படி ஏற்கெனவே ஒரு Whatsapp குழு ஜூன் மாதம் முதல் 65 நபர்களுடன் வெற்றிகரமாக துவங்கப்படடு நடத்தப்பட்டு வருகிறது…\n30 நாட்கள் (அடிப்படை பயிற்சி)\n90 நாட்கள் (உயர் பயிற்சி)\nஎன இரண்டு குழுக்கள் ஆரம்பிக்கப்படவிருக்கிறோம்..\nஅடிப்படைஆரம்ப நிலை/உயர் பயிற்சி நிலைக்கான பாடங்கள் முறையே 30 நாள்/90 நாட்கள் தொடர்ந்து அனுப்படும்.\nஇந்த இரண்டு புதிய குழுக்களும் july 1 முதல் இயங்கும்\nRs.100 (1 மாத பயிற்சி) மட்டும்..\nஇந்த பயிற்சியை வெற்றிகரமாக பெற்று ஆங்கிலம் பேச\nபணம் செலுத்த வேண்டிய விபரம்.\nபணம் செலுத்தியவர்கள், அதற்கான தகவலை அட்மினுக்கு முறைப்படி\nநாங்கள் verify செய்து குழுவில் இணைத்துக் கொள்கிறோம்..\nஇதுவரை அப்படி பணம் அனுப்பி எங்களுக்கு whatsapp ல் தகவல் தந்த நண்பர்கள் மட்டும் புதிய குழுவில் இணைக்கப்பட்டு வருகின்றனர்..\nபுதிய நண்பர்களும் விரைவில் இணையவும்..மற்றவர்களுக்கும் இத்தகவலை தெரியப்படுத்தவும்..\nபுதிய Broadcast குழு ஜூலை 1முதல் துவங்கும்\nபாடங்கள் கற்று ஆங்கிலம் பேச அனைவரையும் வரவேற்கிறோம்\nமேலும் தகவல் அறிய கீழ்க்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளவும்\nRs.100 /-(1 மாத பயிற்சி)\nRs.299/- (3 மாத பயிற்சிக்கு)\nபணம் செலுத்த வேண்டிய விபரம்.\nபுதிய whatsapp குழுவில் இணைய விரும்புபவர்கள் விரைவில் இணைய வேண்டுகிறோம்\nஆணியை விரட்டியடிக்க அம்மான் பச்சரிசி\nஐயோ அக்கிரமம் செய்தவன் நன்றாக இருக்கிறானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/2269", "date_download": "2018-06-18T09:47:35Z", "digest": "sha1:NBQF4OCOZU3EO2YNODVLWWZB2GYSH2SO", "length": 16285, "nlines": 93, "source_domain": "www.tamilan24.com", "title": "பற்களை பராமரிக்க உதவும் ஆயுர்வேத குறிப்புகள் | Tamilan24.com", "raw_content": "\nவீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்து இறந்த பெண்ணின் இறுதிக் கிரியைக்கு டுபாயிலிருந்து இலங்கை வந்த உரிமையாளர்கள்\nஇல்லங்களே சிறார்களின் அதியுச்ச பாதுகாப்பான இடம் என்ற நிலைமை உருவாக்கப்பட வேண்டும் -- கிளிநொச்சியில் ஜனாதிபதி தெரிவிப்பு.\nசிறுவர்களைப் பாதுகாப்போம் தேசிய வேலைத் திட்டமானது, ஜனாதிபதி தலைமையில் கிளிநொச்சியில் இன்று காலை ஆரம்பமானது\nயாழ்.மயிலிட்டி துறைமுகத்திற்கு அண்மையில் நங்கூரம் இடப்பட்டிருந்த கப்பல் ஒன்று தீ பற்றி எரிகிறது.\nயாழ்.தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் கைது.\nபற்களை பராமரிக்க உதவும் ஆயுர்வேத குறிப்புகள்\nதினந்தோறும் காலையில் எழுந்தவுடன் நமது முதல் வேலையே பற்களை துலக்குவதுதான்.இதற்காக நாம் பல இனிப்பு சுவை கொண்ட பேஸ்ட்களை உபயோகிக்கிறோம்.சுவையல்ல, அதிலுள்ள மூலப்பொருட்கள்தான் பற்களை சுத்தமாக்குகின்றன என்று அவர்கள் வாதிடக் கூடும். ஆனால் வாயிலுள்ள ஊத்தை, நாற்றம், பற்களிலுள்ள மஞ்சள் கறை ஆகியவற்றை கசப்பும் துவர்ப்பும் காரமும் கொண்ட மூலிகைப் பொருட்களால் மட்டுமே முழுவதுமாக நீக்க முடியும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. இச்சுவைகளைக் கொண்ட எட்டு மூலிகை மருந்துகளான சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலரிசி, லவங்கப்பட்டை, லவங்கப் பத்திரி, இந்துப்பு, வால் மிளகு ஆகியவற்றை வகைக்கு 20 கிராம் எடுத்து நன்கு இடித்துத் துணியால் சலித்து அதில் 120 மில்லி லிட்டர் தேனும் 20 மி.லி. நல்லெண்ணெயும் விட்டுக் குழப்பி வைத்துக் கொள்ளவும். நடு விரலையும் மோதிர விரலையும் இந்த மூலிகைப் பற்பொடியில் தோய்த்து ஒவ்வொரு பல்லையும் தனித்தனியே கீழும் மேலுமாகத் தேய்ப்பது நல்லது. கடைவாய்ப் பற்களில் அதன் மேலேயும், பக்கவாட்டிலும் தேய்க்கவும். அதன்பிறகு குளிர்ந்த தண்ணீரால் வாய் கொப்பளிக்கவும்.இதில் தேன், நல்லெண்ணெய் சேர்க்க வேண்டிய அவசியமில்லை. மலம், சிறுநீர் கழித்த பின்னரும், நல்ல வெயிலில் அலைந்து வந்த பின்னரும் வாய் கொப்பளிப்பதைப் பழக்கமாக நம் முன்னோர்கள் கையாண்டு வந்ததற்குக் காரணம் பற்களை என்றென்றும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று அவர்கள் கருதியதுதான்.\nமஞ்சள் கறை படிவதற்கு முக்கியக் காரணம், காபி, டீ பருகிய பின்னரும், டிபன் சாப்பிட்ட பின்னரும் வாயைத் தண்ணீரில் கொப்பளித்து சுத்தம் செய்து கொள்ளாதிருப்பது தான். பான்பராக், புகையிலைப் பழக்கம், உணவில் பெரும் பகுதி இனிப்பாகவும், காரம், துவர்ப்பு சுவை குறைவாக இருப்பதையும் குறிப்பிடலாம். பற்களைச் சுத்தமாக வைத்திருப்பதற்கு ஆலம் விழுது, வேலம் விழுது, அத்திக் குச்சி, மாங்குச்சி, நாவல் குச்சி, நாயுருவிக் குச்சி ஏற்றவை. இவற்றில் ஏதேனும் ஒன்றை பத்து அங்குல நீளமாக வெட்டி எடுத்துக் கொண்டு, நுனியைப் பற்களால் கடித்துப் பஞ்சு போல மெதுவானதாகச் செய்து பற்களில் மேலும் கீழுமாகத் தேய்த்து வர மஞ்சள் கறை நீங்கி விடும்.இரவில் படுக்கும் முன்னும் ஒருமுறை பல் துலக்கும் பழக்கம் ஏற்படுத்துதல் நல்லது. அதனால் எனாமலை அரிக்கும் தன்மையுள்ள பொருட்கள் பல்லில் பல மணி நேரம்- ஏறத்தாழ 10 மணி நேரம் தங்குவது நேர்வதில்லை.\nஆயுர்வேத மருந்துக் கடைகளில் விற்கப்படும் அரிமேதஸ்தைலம் எனும் மூலிகை எண்ணெய்யை காலை மற்றும் இரவு உணவிற்குப் பிறகு இரண்டு ஸ்பூன் அளவு வாயினுள் விட்டுக் கொண்டு நன்கு கொப்பளித்து வாயில் உமிழ்நீர் நிரம்பியதும் துப்பி விடவும். இதன்பின், வெதுவெதுப்பா�� தண்ணீரால் கொப்பளித்துத் துப்பி வாயைச் சுத்தப்படுத்துவதன் மூலம் வாய் ஊத்தை, பற்களில் கறை, சீழ், ஈறுகளில் வீக்கம், பல் கூச்சம் ஆகியவை நீங்கிவிடும்.நாக்கில் சுவை அறியும் சக்தி வளரும். தொண்டை வாய் உலர்ந்து போகாது. உதடு வெடிக்காது. பற்கள் தேயாது.\nஉடல் ஆரோக்கியத்தின் திறவுகோலாக பல் பாதுகாப்பு இருப்பதால் அதில் அதிகக் கவனம் செலுத்துவது நல்லது\nவீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்து இறந்த பெண்ணின் இறுதிக் கிரியைக்கு டுபாயிலிருந்து இலங்கை வந்த உரிமையாளர்கள்\nஇல்லங்களே சிறார்களின் அதியுச்ச பாதுகாப்பான இடம் என்ற நிலைமை உருவாக்கப்பட வேண்டும் -- கிளிநொச்சியில் ஜனாதிபதி தெரிவிப்பு.\nசிறுவர்களைப் பாதுகாப்போம் தேசிய வேலைத் திட்டமானது, ஜனாதிபதி தலைமையில் கிளிநொச்சியில் இன்று காலை ஆரம்பமானது\nயாழ்.மயிலிட்டி துறைமுகத்திற்கு அண்மையில் நங்கூரம் இடப்பட்டிருந்த கப்பல் ஒன்று தீ பற்றி எரிகிறது.\nயாழ்.தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் கைது.\nவீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்து இறந்த பெண்ணின் இறுதிக் கிரியைக்கு டுபாயிலிருந்து இலங்கை வந்த உரிமையாளர்கள்\nஇல்லங்களே சிறார்களின் அதியுச்ச பாதுகாப்பான இடம் என்ற நிலைமை உருவாக்கப்பட வேண்டும் -- கிளிநொச்சியில் ஜனாதிபதி தெரிவிப்பு.\nசிறுவர்களைப் பாதுகாப்போம் தேசிய வேலைத் திட்டமானது, ஜனாதிபதி தலைமையில் கிளிநொச்சியில் இன்று காலை ஆரம்பமானது\nயாழ்.மயிலிட்டி துறைமுகத்திற்கு அண்மையில் நங்கூரம் இடப்பட்டிருந்த கப்பல் ஒன்று தீ பற்றி எரிகிறது.\nயாழ்.தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் கைது.\nமல்லாகத்தில் இளைஞர் ஒருவரை சுட்டுப் படுகொலை செய்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது.-- ரொஷான் பெர்னாண்டோ தெரிவிப்பு.\nயாழ்.மானிப்பாய் அந்தோனியார் தேவாலய தேர் பவனியின் போது திருசெரூபங்கள் விழுந்து உடைந்ததால் மக்கள் கண்ணீர்விட்டு அழுதனர்.\nயாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டன.\nயாழில் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனுக்கும் சம்பவத்துக்கும் தொடர்பில்லை என்று மக்கள் தெரிவிப்பு.\nயாழ்.மல்லாகம் ப��ுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலை தடுக்க வந்த பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nயாழ்.கைதடி பிரதேச சனசமூக நிலையங்களின் ஒன்றியம் நடாத்திய மாட்டு வண்டி சவாரிப் போட்டி.\nதுன்னாலை இந்திரன் அம்மன் ஆலய திருவிழாவை நடத்த விடமாட்டோம் அதையும் மீறி நடத்தினால் இரத்த ஆறு ஓடும்.-- சில விசமிகள் மிரட்டல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmigam-deiveegam.blogspot.com/2015/09/blog-post_12.html", "date_download": "2018-06-18T09:17:06Z", "digest": "sha1:FHLX35PPCJDWGZWTNFXJQDF6QEJC3YMH", "length": 12484, "nlines": 300, "source_domain": "aanmigam-deiveegam.blogspot.com", "title": "Guruji: நாலாயிரம்", "raw_content": "\nசனி, 12 செப்டம்பர், 2015\n1. பெரியாழ்வார் திருமொழி - பெரியாழ்வார்\n2. முதல் நூறு - பெரியாழ்வார்\n3. இரண்டாம் நூறு - பெரியாழ்வார்\n4. மூன்றாம் நூறு - பெரியாழ்வார்\n5. நான்காம் நூறு - பெரியாழ்வார்\n6. ஐந்தாம் நூறு - பெரியாழ்வார்\n7. திருப்பாவை - ஆண்டாள்\n8. நாச்சியார் திருமொழி - ஆண்டாள்\n9. பெருமாள் திருமொழி - குலசேகராழ்வார்\n10. திருச்சந்த விருத்தம் - திருமழிசையாழ்வார்\n11. திருமாலை - தொண்டரடிப்பொடியாழ்வார்\n12. திருப்பள்ளியெழுச்சி - தொண்டரடிப்பொடியாழ்வார்\n13. அமலாதிபிரான் - திருப்பாணாழ்வார்\n14. கண்ணி நுண் சிறுத்தாம்பு - மதுரகவியாழ்வார்\n15. பெரிய திருமொழி (முழுதும்) - திருமங்கையாழ்வார்\n27. திருக்குறுந்தாண்டகம் - திருமங்கையாழ்வார்\n28. திருநெடுந்தாண்டகம் - திருமங்கையாழ்வார்\n29. திருவாய்மொழி (முழுதும்) - நம்மாழ்வார்\n40. முதல் திருவந்தாதி - பொய்கையாழ்வார்\n41. இரண்டாம் திருவந்தாதி - பூதத்தாழ்வார்\n42. மூன்றாம் திருவந்தாதி - பேயாழ்வார்\n43 நாண்முகன் திருவந்தாதி - திருமழிசையாழ்வார்\n44. திருவிருத்தம் - நம்மாழ்வார்\n45. திருவாசிரியம் - நம்மாழ்வார்\n46. பெரிய திருவந்தாதி - நம்மாழ்வார்\n47. திரு எழுகூற்றிருக்கை - திருமங்கையாழ்வார்\n48. சிறிய திருமடல் - திருமங்கையாழ்வார்\n49. பெரிய திருமடல் - திருமங்கையாழ்வார்\n50. இராமானுஜ நூற்றந்தாதி - திருவரங்கத்தமுதனார்\nஇடுகையிட்டது Deiveegam நேரம் முற்பகல் 5:49\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஸ்ரீ காஞ்சி மஹா பெரியவரும்... கீத கோவிந்தமும்\nவட்டத்தின் சுற்றளவு = 2*Pi*R (or) Pi*D.\nசிதம்பர ரகசியம் - நம் முன்னோர்களின் அதிசயம்\nகோவிலில் செய்ய கூடாத சில தகவல்கள் ..........\nஅனுமன் பிறந்த கதை தெரியுமா\nஅனுமன் பிறந்த கதை தெரியுமா\n111 பழங்களின் பெயர்கள் ஆங்கிலம் மற்றும் தமிழில்\nவிபீஷண ஸரணாகதி ராம ஸ்லோகங்கள்\nமகாளய பட்சம் – விளக்கம்\nசெப்டம்பர் 28 - மஹாளய பட்சம் ஆரம்பம் கடவுள்கள் செ...\nகிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண\nசண்டிகேஸ்வரர் முன்பு கை தட்டலாமா\nபெருங்குடலை சுத்தப்படுத்துவதற்கான முதன்மையான 10 இய...\nகவியரசு கண்ணதாசன் சிந்தனை வரிகள்\nவிநாயகர் -காஞ்சி மஹா பெரியவாள்\nஆய கலைகள் அறுபத்து நான்கு எவை தெரியுமா\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள் - வேளுக்குடி கிருஷ்ணன...\nஸ்ரீ ஸைலேஷ தயா பாத்ரம்\nஉங்கள் வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் ...\nநமக்கு தெரிந்த கோவில்கள் நமக்கே தெரியாத அதிசயங்கள்...\nஎஸ்.பி. பாலசுப்ரமணியம் ஒரு சகாப்தம்...\n20 வகை பிரதோஷங்களும் அதன் வழிபாடு பலன்களும்- மஹா ப...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamizh-press/gulaebaghavali-movie-news/56087/", "date_download": "2018-06-18T09:31:53Z", "digest": "sha1:GGDHXJOUP2VYM3TV6IHUFRCOTLY3AYPL", "length": 7449, "nlines": 76, "source_domain": "cinesnacks.net", "title": "ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக அமையவிருக்கும் 'குலேபகாவலி'! | Cinesnacks.net", "raw_content": "\nரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக அமையவிருக்கும் ‘குலேபகாவலி’\nKJR ஸ்டுடியோஸ் சார்பாக கோட்டபாடி J ராஜேஷ் தயாரிக்கும் படம் “குலேபகாவலி “. இப்படத்தில் பிரபுதேவா, ஹன்சிகா, ரேவதி, ஆனந்த்ராஜ், முனிஸ்காந்த் ராமதாஸ், மன்சூர் அலிகான், “நான் கடவுள்”ராஜேந்திரன், மதுசூதனராவ், யோகிபாபு, சத்யன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்து காமெடி த்ரில்லர் திரைப்படமாக வருகின்ற ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளிவர இருக்கின்றது.\nஇதன் படப்பிடிப்பு சென்னை, கோவை, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய இடங்களில் நடைபெற்று முடிந்துள்ளது.\nஇதன் மொத்த படப்பிடிப்பு நாட்கள் சுமார் 70 நாட்களுக்கு மேல் நடைபெற்றதாக படப்பிடிப்பு குழுவினர் தெரிவித்தனர். படத்தின் பாடல் மற்றும் சண்டைக்காட்சிகள் மட்டுமே 28 நாட்களும், வசன காட்சிகள் சுமார் 45 நாட்களும் நடைபெற்றது.\nஇசையமைப்பாளர்கள் விவேக்-மெர்வின் இசையில் இப்படத்தின் பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கிறது. அதிலும் இதில் வரும் ” குலேபா” ப��டல் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்று ஹிட்டாகியுள்ளது.\nஇப்படத்தின் ஒளிப்பதிவை அறிமுக ஒளிப்பதிவாளர் R. S. ஆனந்தகுமார் நேர்த்தியாக செய்துள்ளார். படத்தொகுப்பு விஜய் வேலுக்குட்டி. தேசிய விருது பெற்ற பீட்டர் ஹெயின் சண்டைக்காட்சிகளை மிக பிரம்மாண்டமாக அமைத்துள்ளார். பாடல்கள் பா. விஜய், கு. கார்த்திக், கோ சேஷா. தெலுங்கில் முன்னணி நடன இயக்குனராக இருக்கும் ஜானி இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார். கலை இயக்குனர் K.கதிரின் கலை வண்ணத்தில் படத்திற்கு மேலும் பிரம்மாண்டத்தை கூட்டியுள்ளார். இப்படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனம் எழுதி இயக்குனர் கல்யாண் இயக்கியுள்ளார். நிர்வாக தயாரிப்பு சௌந்தர் பைரவி. தயாரிப்பு மேற்பார்வை P.சந்துரு.\n“குலேபகாவலி” திரைப்படம் வரும் ஜனவரி 12ஆம் தேதி வெளியாகி ரசிகர்களுக்கு சிறந்த பொங்கல் விருந்தாக அமையும் என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.\nPrevious article ஆதிராஜனின் ‘அருவா சண்ட’ டீஸர் இயக்குநர் அமீர் வெளியிட்டார்\nNext article படம் எடுப்பதை விட கட்சி ஆரம்பிப்பது சுலபம் – ஆர் வி உதயகுமார்\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nx வீடியோஸ் ; விமர்சனம்\nஒரு குப்பை கதை ; விமர்சனம்\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nபோதும் இதோடு நிறுத்திக்கோ.... சர்சசை நடிகைக்கு விஷால் கண்டனம்..\nரஞ்சித் செய்யத்தவறியதை கார்த்திக் சுப்பராஜ் செய்ய துவங்கிவிட்டார்\nபோராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம் ; ரஜினியை தாக்கிய விஜய்யின் தந்தை\nகுருவிடம் கதையை பறிகொடுத்த இயக்குனர் ஷங்கரின் 'வட போச்சே ' மொமென்ட்..\nஅண்ணனிடம் அடிதான் கிடைக்கும் ; மேடையில் சூர்யாவை கலாய்த்த கார்த்தி..\nவிஸ்வரூபம்-2வுக்கு பிரச்சனை வந்தால் எதற்கும் தயார் ; கமல் அறைகூவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iravuraajaa.blogspot.com/2011/05/blog-post.html", "date_download": "2018-06-18T09:42:25Z", "digest": "sha1:6MLCJA345XMGNOPLARNYVLI7ZXRWW6QF", "length": 3397, "nlines": 35, "source_domain": "iravuraajaa.blogspot.com", "title": "'இரவு'ராஜா: அந்தப் பிஞ்சு மலர்களின் அழுத்தமான நிறத்தைக் கூட்ட ...", "raw_content": "\nஅந்தப் பிஞ்சு மலர்களின் அழுத்தமான நிறத்தைக் கூட்ட ...\n\"அந்தக் காலங்களில் கிராமங்களில் ஐந்து வயதில் 'ஏடு தொடங்குதல்' என்று ஒரு சடங்கு செய்வார்கள். குழந்தையை உட்காரவைத்து தாம்பாளத்தில் அரிசியை பரப்பி குழந்தையின் வ���ரலைப் பிடித்து 'அ னா ஆ வன்னா' எழுத வைப்பார்கள். அந்தச் சடங்கு கோயிலில் நடக்கும்.பிறகு,அங்கிருந்து வீட்டுக்கு வந்ததும் பனையோலைகளில் உயிரெழுத்து மட்டும் எழுதிக் கொடுத்து,படிக்கச் சொல்லித் தருவார்கள்.\nஅப்படி ஏடு துவங்கும் சடங்கைச் செய்து வைப்பதற்கென ஒரு அண்ணாவியும் இருப்பார்.அவர் தேவாரம்,திருவாசகம் பாடவும்,விளக்கிப் பொருள் சொல்லவும் தெரிந்தவராக இருப்பார்.பள்ளிக்கூடம் வந்தபிறகு ஏடு தொடங்குதல் மறைந்துப் போகத் தொடங்கியது.ஆனாலும் பள்ளியில் பிள்ளைகளுக்கு டீச்சர் கையைப் பிடித்து அ னா ஆ வன்னா என்றால் என்னவென்றே தெரியாத ஆங்கிலக் கல்விமுறை அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது.\"\nஅந்தப் பிஞ்சு மலர்களின் அழுத்தமான நிறத்தைக் கூட்ட ...\nயோசிச்சிட்டு இருக்கேன்,யோசிச்சு முடிச்சவுடனே சொல்றேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malarinninaivugal.blogspot.com/2012/06/blog-post_9700.html", "date_download": "2018-06-18T09:38:56Z", "digest": "sha1:E3DJP6FRMAOL3BJJQJIGHPZ22RG4GZZH", "length": 23205, "nlines": 119, "source_domain": "malarinninaivugal.blogspot.com", "title": "மலரின் நினைவுகள்: தொலைந்து போனவர்கள்: \"கல்லப் பொரியேயேயேய்\"", "raw_content": "\nதொலைந்து போனவர்கள்: \"கல்லப் பொரியேயேயேய்\"\nசென்னையில் வீட்டிலிருக்கும் பொழுது எப்போதாவது தெருவில் எதையேனும் விற்கும் பொருட்டு கூவிக்கொண்டே சைக்கிளில் செல்பவர்களின் குரல் கேட்டவுடன், சேலத்தில் சிறுவயதில் நம் தெருவில் இதுபோன்று கூவிக் கொண்டு சென்றவர்களின் ஞாபகம் வந்து செல்லும். ஒருபுறம் ஊர் நினைப்பு வந்தாலும் மறுபுறம் அவர்கள் இன்று எப்படி இருப்பார்கள் என்ற ஆவல் எழும். நிறைய நபர்கள் இதுபோல் நினைவில் இருந்தாலும் ஒருசிலர் என்றுமே மறக்காத அளவிற்கு மனதில் பதிந்து விட்டார்கள்.\nபள்ளிப் பருவத்தில் ஒன்றாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை ஒவ்வொரு மூன்று நாட்களுக்கு ஒரு முறையும் சரியாக மாலை டீ குடிக்கும் நேரத்திற்கு \"கல்லப் பொரியேயேயேய்\" என்று அடித்தொண்டையிலிருந்து ஒரு ஆண்குரல் வெளியே ஒலிக்கும். கிட்டத்தட்ட \"பருத்திவீரனில்\" தலையில் குட்டு வாங்கும் பெரிசு சற்று உரக்கக் கத்தினால் எப்படி இருக்குமோ, அப்படி ஒரு குரல். ஒரு சைக்கிள், கேரியரின் இரு புறமும் இரண்டு சாக்கு மூட்டைகள் நிறைய பொரி, முன்னால் ஹான்டில்பாரின் இருபுறமும் இரண்டு பெரிய பைகள், ஒன்றில் பொட்டுக்கடலை, மற்றொன்றில் வேர்க்கடலை. சைக்கிள் பாரில் ஒரு பட்டாணி மூட்டை தொங்கவிடப் பட்டிருக்கும். பின் கேரியரில் மடித்து வைத்த பிளாஸ்டிக் சாக்குகள் (மழை வந்தால்...), சனல் கயிறு மற்றும் ஒரு துண்டு இருக்கும். முன் கேரியரில் பொரிகடலை கட்டிக் கொடுக்கப்படும் பேப்பர் பைகள் இருக்கும். இவையெல்லாம் போக உட்காருவதற்கு சீட் என்று ஒன்று இருக்குமே, அது எங்கே இருக்கிறது என்பது தெரியாமல் அதில் அமர்ந்து அவர் கூவிக்கொண்டே வருவார். ஆறடிக்கும் சற்று குறைவான உயரத்தில், கருகருத்த மேனியுடன், குறைந்தபட்சம் 90 கிலோ எடையுடன், வெள்ளை சட்டை, கட்டம் போட்ட லுங்கியுடன் கம்பீரமாக வருவார்.\nயாரைப் பார்த்தும் பொரி வேண்டுமா, வேண்டாமா என்று கேட்க மாட்டார். ஏனென்றால் அப்போதெல்லாம் பொரி வாங்குபவர்கள் வீட்டிலிருந்து ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு வெளியே வருவர். அதைப் பார்த்ததும் அவ்வீட்டின் முன்னாள் சைக்கிளை நிறுத்தி, இறங்கி தன் இடுப்பில் சாய்த்து நிறுத்திக் கொள்வார். பொரி வாங்க மட்டுமல்ல, பால், தயிர், புளி போன்ற எதை வாங்கினாலும் பாத்திரத்தில் தான் வாங்க வேண்டும். காய்கறி, பழங்கள் போன்றவற்றை பெண்கள் தங்களுடைய முந்தானையிலோ, முறத்திலோ வாங்கிச் செல்வர். ஹோட்டலுக்கு பார்சல் வாங்கச் சென்றால் சாம்பாருக்கு பாத்திரம் கொண்டு செல்ல வேண்டும். கறி வாங்க சென்றாலும் டிபன் பாக்ஸை ஒயர் பையில் போட்டு எடுத்துச் செல்வோம். பக்கெட், குடம், நாற்காலி எதுவுமே பிளாஸ்டிக் கிடையாது. துணிக் கடைகளில் கூட மஞ்சள் பை தான் தருவார்கள். வீடுகளில் அதிக பட்ச பிளாஸ்டிக் உபயோகம் எதுவென்று பார்த்தால், எலெக்ட்ரிக் ஒயர் செல்லும் பைப், மற்றும் தோட்டத்திற்கு தண்ணீர் ஊற்றும் குழாய் மட்டுமே. Chick Shampooவிலும், Bisleriயிலும் ஆரம்பித்த பிளாஸ்டிக் உபயோகம் இன்று எந்த நிலையில் உள்ளது என்பதை சொல்லத் தேவையில்லை.\nசைக்கிளை நிறுத்தியவுடன் சுற்றி ஒருமுறை பார்த்து \"கல்லப் பொரியேயேயேய்\" என்று கூவுவார். அவரிடம் சென்றால் என்ன வேண்டும் என்று கேட்க மாட்டார். என்ன வேண்டும் என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும். பொரி மூட்டையில் முழு ஒரு படியும் அரை படியும் இருக்கும். பொட்டுக்கடலை பையில் கால் படி ஒன்று இருக்கும். பட்டாணி பையில் கால் படியில் பாதி உள்ள ஒரு வஸ்து இருக்கும். பொரிய�� படியில் கூம்பு போல நிறுத்தி அளந்து கொடுப்பார். ஆனால், கடலை வகைகளை தலை தட்டித்தான் அளந்து கொடுப்பார். தலை தட்டுவது என்றால் கூம்பு வாக்கில் நிரப்பி அந்த கூம்பை நிரவி விட்டு அளப்பது. என்னதான் வீடுதோறும் சென்று விற்கும் வியாபாரி ஆகினும் அவரிடம் பேரம் என்பதே கிடையாது. கொடுக்கும் காசை தன் லுங்கியை லேசாக விலக்கி கால்சட்டைப் பையில் போட்டுக் கொண்டு \"கல்லப் பொரியேயேயேய்\" என்று சைக்கிளை கிளப்பி விடுவார்.\nஅப்போது நாங்கள் இருந்த வீட்டில் திண்ணை இருந்தது. திண்ணையில் ஏறி உட்கார்ந்து கால்களை தொங்க விட்டுக் கொண்டு எங்களுக்குக் கிடைக்கும் அதிக பட்ச தீனியான பொரியை ஒவ்வொன்றாக எடுத்துக் கொறிப்பது அலாதி சுகம். அதுவும் சூடான டீயில் கொஞ்சம் பொரியைக் கொட்டி ஊற விட்டு கடைசியில் அதை சாப்பிடும் சுவைக்கு நான் இன்றும் அடிமை. இன்று திண்ணைக்கு மேலே ரோடு வந்துவிட்டது. புதிதாகக் கட்டும் எந்த வீடுகளிலும் திண்ணை இருப்பதில்லை.\nவகுப்பில் என்னுடன் படிக்கும் நண்பர்கள் பெரும்பாலும் அஸ்தம்பட்டி, கோரிமேடு, சின்னத்திருப்பதி, புதூர், அழகாபுரம், மணக்காடு, ஜான்சன்பேட்டை, பொன்னம்மாபேட்டை, அம்மாபேட்டை, லைன்மேடு, மரவனேரி, குகை, கோட்டை, வின்சென்ட், அரிசிபாளையம் பகுதிகளைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள். எனது பள்ளி இந்த இடங்களுக்கு மத்தியில் பொதுவாக அமைந்திருக்கும். நண்பர்களின் அன்றைய கூற்றுப்படி இவர் ஒருவர்தான் இந்த எல்லா பகுதிகளுக்கும் பொரிகாரர். இப்போது நினைத்தால் வியப்பாக இருக்கிறது. எப்படி ஒரு மனிதன் சைக்கிளில் சென்று இவ்வளவு பகுதிகளையும் மாலை 4 மணியிலிருந்து 6 மணிக்குள் cover செய்தார் என்று..\nஎன் மனைவியிடம் ஒரு நாள் இவரைப் பற்றி பேசிய பொழுது, \"அய்.. நாங்களும் சின்ன வயசுல இருந்த போது அவர் தான் பொரி தருவார்\" என்றதோடு மட்டுமல்லாமல், பொரிகாரருக்கு அவரைப் போலவே ஒரு தம்பி இருப்பதாகவும் அவரும் பொரி வியாபாரிதான் என்றும் தம்பி பொரிகாரர் என் மனைவி வசித்த பகுதியில் பொரி விற்றவர் என்ற கூடுதல் தகவல் வேறு தந்தார். \"The Prestige\" படத்தில் வரும் twist போல இருந்தது.\n2 மாதங்களுக்கு முன்பு என் மனைவி, தம்பி பொரிகாரரை சேலத்தில் உள்ள ஒரு துணிக்கடையில் எதிர்பாராமல் சந்தித்திருக்கிறார். என் மனைவியை அடையாளம் கண்டுகொண்ட அவர் நலம் விசாரித்துப் பேசியிருக்கிறார். தனக்கு சமீபத்தில் மூளையில் கட்டி வந்து அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின் தன் பிள்ளைகள் தன்னை இனிமேல் பொரி விற்க செல்லக் கூடாதென்று சொல்லிவிட்டதாகவும் கூறியிருக்கிறார். அவர் அண்ணனைப் பற்றி விசாரிக்கையில் அவர் இறந்து விட்டதாகவும் கூறியுள்ளார். காதுக்குள் \"கல்லப் பொரியேயேயேய்\" என்று அவர் கூவியது மீண்டும் மீண்டும் பலமுறை ஒலித்தது. இனி அதை என்றும் திரும்பக் கேட்க மாட்டோம் என்பதை நினைத்தவுடன் மனது லேசாக வலிக்கவும் செய்தது...\nஇன்று என் குழந்தைகள் பேல் பூரி என்று சேட்டு கடையில் அதையே வாங்கி தின்றாலும் அன்று நான் எனது ஆஸ்தான பொரிகாரரிடம் வாங்கித் தின்ற சுகம் அவரகளுக்கு நிச்சயம் கிடைக்கப் போவதில்லை... கால ஓட்டத்தில் இப்படி தொலைந்து போனவர்கள் உங்கள் வாழ்க்கையிலும் இருப்பர். அந்த நிகழ்வுகளை rewind செய்து அசை போட்டு பாருங்கள்.\nPosted by மலரின் நினைவுகள் at 18:10\nஉண்மை தான். பொரி கடலை, கோல பொடி, கீரைக்கட்டு, பலூன், குறி ஜோசியம், சேமியா ஐஸ், சீலை, வளையல், பால் வண்டி மணி சத்தம் என்று பொருள்களும், வியாபாரிகளும், அந்த சிறிய வணிக உலகம் எல்லாமே வேறு வடிவங்கள் எடுத்து விட்டன. துணி காயப் போடும் கொடிக்கயிறு முதற்கொண்டு Departmental store -இல் வாங்க ஆரம்பித்து விட்டோம். இரண்டு வாரத்திற்கு முன்னால் வந்த ஆனந்த விகடனில் ராஜு முருகனின் வட்டியும் முதலும் தொடரில் இதையே தான் எழுதியுள்ளார். தெருவில் ஒன்றாக பம்பரம், கில்லி, கோலி, பட்டம் என்று விளையாடியதும் இனிய நாட்களே. எல்லாமே போய்டுச்சு. மின்வெட்டு பிரச்சனையால் விளைந்திருக்கும் ஒரே நன்மை மாலைகளிலும் விடுமுறை நாட்களிலும் ஊர்களில் மீண்டும் கூடி சுற்றும், விளையாடும் போக்கு உள்ளது தான். ஆனால் சிறு வணிகர்களை காப்பாற்றும் வழி நம் வீட்டு தாய்மார்களிடம் தான் உள்ளது.\nஇடித்துரைக்க ஏதும் இன்றி நல்ல பதிவு.\n\"பொரி கடலை, கோல பொடி, கீரைக்கட்டு, பலூன், குறி ஜோசியம், சேமியா ஐஸ், சீலை, வளையல், பால் வண்டி மணி சத்தம் என்று பொருள்களும், வியாபாரிகளும்\"\n ராஜ்மோகன், தொடராகவே எழுதலாம் போலிருக்கே...\nஇதே காலகட்டத்தில் ஒரு வளையல் வியாபாரியும் மாதத்திற்கு இரண்டு முறை வருவார். சிறு பிள்ளைகளும், வளையல் வாங்கும் பெண்களும் அவரை வளையல் தாத்தா எனவும், அவர் வயதையொத்தவர்கள் நாயுடு எனவும் அழைப்பர். பிறிதொரு சமயத்தில் விரிவாக காணலாம்.\n\"இன்று திண்ணைக்கு மேலே ரோடு வந்துவிட்டது. புதிதாகக் கட்டும் எந்த வீடுகளிலும் திண்ணை இருப்பதில்லை\" உண்மை தான் நல்ல பதிவு\nவருகைக்கும் விமர்சனத்திற்கும் நன்றி \"நண்பேண்டா...\"\nநான் எனது ஆஸ்தான பொரிகாரரிடம் வாங்கித் தின்ற சுகம் அவரகளுக்கு நிச்சயம் கிடைக்கப் போவதில்லை.// அடுத்த தலைமுறை இழந்து விட்ட எத்தனையோ சந்தோஷங்களில் இது போன்றவையும் அடக்கம். பால்ய நினைவுகள் சுகமானவை. அதுவும் பால்ய கால நண்பன் கிடைத்து விட்டால் சொல்லவே வேண்டாம். அருமை நண்பா, எழுதுங்கள் இது போல நிறைய...\n//அதுவும் பால்ய கால நண்பன் கிடைத்து விட்டால் சொல்லவே வேண்டாம்//\nநான்காம் வகுப்பிலிருந்து இன்றுவரை நட்பில் இருக்கும் நண்பனைப் பற்றி எழுத வேண்டும் என அவ்வப்போது நினைப்பேன். ஆரம்பிக்கவே திணறி விடுவேன்.\nஅன்பின் மலர் வண்ணன் - சிறு வயது நிகழ்வுகள் - மலரும் நினைவுகள் அசை போட்டு ஆனந்தித்து புத்துணர்வுடன் நாட்களைத் துவக்குவது நன்று - தலைமுறைகள் மாற மாற நிகழ்வுகளூம் மாறுகின்றன - பதிவு நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி அய்யா..\nதொலைந்து போனவர்கள்: \"கல்லப் பொரியேயேயேய்\"\nவாகமான் - என் கன்னிப் பயணக் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewforum.php?f=4&sid=29b904b7964eaadc26e4a74e3655b38e", "date_download": "2018-06-18T09:31:36Z", "digest": "sha1:4PYXMAOKESV2YZOMLFEM35HDDWHVTKSV", "length": 36279, "nlines": 477, "source_domain": "poocharam.net", "title": "உறுப்பினர் அறிமுகம் (Member introduction) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஉறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nநிறைவான இடுகை by vaishalini\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by vaishalini\nநிறைவான இடுகை by vaishalini\nby கவிப்புயல் இனியவன் » ஆகஸ்ட் 3rd, 2015, 6:14 pm\nநிறைவான இடுகை by கவிப்புயல் இனியவன்\nஉறுப்பினர் அறிமுகம் Mano Red\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅன்பார்ந்த பூச்சரத்தின் வாசகர்களே வணக்கம்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nஅறிமுகம் செய்யும் அளவுக்கு பெரிய அப்பாடக்கர் இல்லை நான் \nநிறைவான இடுகை by பூச்சரண்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅ னை வருக்கும் வணக்கம் என் பெயர் ராஜா\nநிறைவான இடுகை by Raja\nஹாய் ஹாய் நான் மல்லிகை\nநிறைவான இடுகை by பூச்சரண்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nஎனது பெயர் பால சரவணன்\nநிறைவான இடுகை by Muthumohamed\nஎனது அறிமுகம் - ச.கண்ணன்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஎனது அறிமுகம் - முத்து முஹமது\nநிறைவான இடுகை by பூச்சரண்\nவணக்கம் என் பெயர் வேட்டையன்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nபூச்சரதிற்கு என் வணக்கம் ...\nநிறைவான இடுகை by பூச்சரண்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by சேது\nJump to: Select a forum ------------------ தலைய��்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇ���்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப���புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29026", "date_download": "2018-06-18T09:45:11Z", "digest": "sha1:CI6ZQHUWRSDTHF2ZHONSII3C3Q4VIQ7L", "length": 10367, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "95-வது பிறந்த நாளைக் கொண்�", "raw_content": "\n95-வது பிறந்த நாளைக் கொண்டாட தயாராகும் இந்தியாவின் முதுபெரும் அரசியல் தலைவர் கருணாநிதி\nஇந்திய நிலப்பரப்பில் இன்றைக்கு வாழும் முதுபெரும் அரசியல் தலைவர் கருணாநிதி வரும் ஜூன் 3-ந் தேதி 95-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட திமுக மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இந்திய அரசியலில் மிக மூத்த தலைவரான கருணாநிதி. நாகை மாவட்டம் திருக்குவளையில் 1924ம் ஆண்டு பிறந்தார்.\n1930களிலேயே தம்முடைய மாணவர் பருவத்திலேயே இந்தி ஆதிக்க எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போதைய நீதிக்கட்சி, பின்னர் திராவிடர் கழகம் என திராவிடர் இன விடுதலைக்கான பயணத்தில் தம்மை இணைத்துக் கொண்டார். தந்தை பெரியாரின் குடியரசு ஏட்டில் துணை ஆசிரியராக ஈரோட்டில் சிறிது காலமும் பணிபுரிந்தார் கருணாநிதி.\n1949-ம் ஆண்டு திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து அண்ணா தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் உதயமானது. அப்போது அண்ணா தலைமையிலான திமுகவில் முக்கிய தலைவர்களில் ஒருவராக ��ருணாநிதி உருவெடுத்தார்.\n1952ம் ஆண்டு நடைபெற்ற நாட்டின் முதலாவது பொதுத் தேர்தலை திமுக புறக்கணித்தது. 1956ம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற திமுகவின் 2-வது மாநில மாநாட்டில் தேர்தல்களில் பங்கேற்பது என திமுக முடிவெடுத்தது. 1957ம் ஆண்டு முதல் 13 சட்டசபை தேர்தல்களில் கருணாநிதி போட்டியிட்டுள்ளார்.\nஇந்த 13 சட்டசபை தேர்தல்களிலுமே வென்று சாதனை படைத்தவர் கருணாநிதி. 1957-ல் குளித்தலை, 1962-ல் தஞ்சாவூர், 1967, 71-ல் சைதாப்பேட்டை, 1977, 80-ல் அண்ணா நகர், 1989, 91-ல் துறைமுகம்; 1996, 2001, 2006 தேர்தல்களில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார் கருணாநிதி. 2011, 16-ம் ஆண்டுகளில் திருவாரூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.\n1967-ம் ம் ஆண்டு திமுக வென்று அண்ணா தலைமையில் ஆட்சி அமைத்த போது பொதுப்பணித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார் கருணாநிதி. 1969-ல் அண்ணா மறைந்தபோது முதல் முறையாக முதல்வர் பதவியை ஏற்றார். 1971-76; 1989-91; 1996-2001; 2006-2011 என 5 முறை தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்திருக்கிறார் கருணாநிதி.\nமுதுமை காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறார் கருணாநிதி. ஆனாலும் தமிழகம், இந்திய அளவிலான அரசியல் நிகழ்வுகள் பல முறை கருணாநிதி தீவிர அரசியலில் இல்லையே என மக்களை ஏங்க வைத்திருக்கிறது என்பதுதான் யதார்த்தம்\nஆட்சி மாற்றத்திற்குற்கு ஒத்துழைப்பு வழங்கிய சிறுபான்மை மக்களை......\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை சிபிஐ விசாரிப்பதே சரியானது :......\nஅடுத்தவர் வீட்டில் ஸ்டிரைக் செய்வீர்களா : டில்லி ஐகோர்ட் விளாசல்...\nஅமைச்சர் கடம்பூர் ராஜூ இல்ல திருமண விழாவில் எஸ்.வி.சேகர்...\nசாத்வீக கட்சி தமிழரசு கட்சி தலைமைகளின் திட்டங்களுக்கு கட்டு படுவதே......\nவலிகாமம் வடக்கில் மேலும் 100 ஏக்கர் காணி விடுவிப்பு...\nஇராவணனின் கோட்டை ஈழம் அன்றே கயவர்களால் அழிக்கப்பட்ட கதை...\nஎனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற......\nஈழ விடுதலையை நேசித்த மனிதர் திரு மணிவண்ணன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவு......\nஎம்.ரி சொய்சின் கப்பலில் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களின்15ம் ஆண்டு......\nஇந்திய இராணுவத்தின் வாதரவத்தை படுகொலை-29ஆம் ஆண்டு நினைவில்\nதிரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)\nதிரு கிருஷ்ணவாசன் செல்லத்துரை (குவாலிட்டி கொன்வீனியன்ஸ் உரிமையாளர்)\nதிரு ���ன். கே. ரகுநாதன்\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் சமூக நலன் அமைச்சின் அனுசரணையுடன் ......\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nதமிழ் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் (08-07-2018) நடாத்தும் விளையாட்டு விழா...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uyir-mozhi.blogspot.com/2011/03/", "date_download": "2018-06-18T10:00:26Z", "digest": "sha1:N6QKJUW3CKFZCUZAXPS7P47UATD4XCOI", "length": 4504, "nlines": 121, "source_domain": "uyir-mozhi.blogspot.com", "title": "உயிர்மொழி: March 2011", "raw_content": "\nஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு. இது நியூட்டனின் மூன்றாம் விதி என்கிறாய். அப்படியானால் நான் தரும் ஒவ்வொரு முத்தத்திற்கும் பதில் ...\nஉன்கிட்ட சொல்லாம நான் வச்சுருக்கிறதெல்லாம் இது தான். என்னைக்காவது உன்னைப் பார்க்குறப்ப, உன்ன பார்த்த சந்தோஷத்துல இதெல்லாம் நான் மறந்துட போற...\nகுங்பூ - பகுதி இரண்டு\n2. உன் உயிர் உன் கையில் \" உங்கள் உயிர் உங்கள் கைகளில் \" இந்த வரிகள் என் குங்பூ மாஸ்டர் பேச்சிமுத்து அதிகம் கூறுபவை. குங்பூவில...\nசீதனம் - ஒரு சிறிய ஆய்வு\nஇந்த பதிவை முக்கியமாக என்னைப்போல 'சீதனம்' என்கிற வார்த்தையின் முழு அர்த்தம் தெரியாத அனைத்து நண்பர்களுக்காகவும் பதிகிறேன். \"...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/actresses/06/155479?ref=all-feed", "date_download": "2018-06-18T09:52:30Z", "digest": "sha1:UQSL57C4GC2HANCZSR26K3JIVGXLK6EE", "length": 6388, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "முதல் ஜேம்ஸ்பாண்ட்டோட லவ்வர் மரணம் - Cineulagam", "raw_content": "\n படக்குழு தரப்பிலிருந்து வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகிடுகிடுவென அடர்த்தியாக முடி வளர இந்த ஒரு பொருள் போதும் 2 மாதங்கள் தொடர்ந்து இப்படி செய்யவும்\nபணத்திற்காக வந்த தாடி பாலாஜியின் மனைவி.. அதிர்ச்சியில் பார்வையாளர்கள்\nஎன் இன்னொரு மனைவியையும் பிரிந்துவிட்டேன்: பிக் பாஸ் சென்றதால் தாடி பாலாஜி சோகம்\nதந்தையர் தினத்தில் தனது மகளுடன் சன்னி லியோன் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்\nகாதல், திருமணம் எதுவாக இருந்தாலும் அவர்தான்: சிம்பு யாரை தேர்ந்தெடுத்தார் பாருங்கள்\n கண்ணீர் விட்டு சொன்ன பாலாஜி - ஆனால் அவர் மனைவி இப்படி கூறிவிட்டாரே\nபெண்ணை விழுங்கிய மலைப்பாம்பு: வயிற்றை கிழித்து வெளியே எடுக்கும் பயங்���ர காட்சி\nநான்கு பேருக்கு ஆப்பு வைத்த கம்பீரக்குரல்... முதல்நாளே வெடிக்கும் சண்டை.. சிரிப்பை அடக்கமுடியாமல் ஓவியா\nபிக்பாஸ் வீட்டிற்குள் இன்ப அதிர்ச்சி கொடுத்த ஓவியா மீண்டும் வெளியேறினார்\nபிரபலங்கள் கலந்துகொண்ட டிசைனர் ஜாய் கிரிஸில்டாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்\nபிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி பற்றிய சிரிக்க வைக்கும் மீம்ஸ்கள்\nஇதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக விருது விழாவுக்கு வந்த ரெஜினா - புகைப்படங்கள்\nபடு பிரம்மாண்டமாக நடந்த பிலிம்பேர் 2018 விருது நிகழ்ச்சி புகைப்படங்கள்\nபிக்பாஸ்-2 வீட்டிற்குள் கமல், சிறப்பு புகைப்படங்கள் இதோ\nமுதல் ஜேம்ஸ்பாண்ட்டோட லவ்வர் மரணம்\nஉலகம் முழுவதும் அனைத்து ரசிகர்களால் விரும்பப்படும் கதாபாத்திரம் ஜேம்ஸ்பாண்ட். இதுவரை பல சீரிஸ் வந்துள்ளது.\nஇதில் 1962ம் ஆண்டு வெளியான முதல் ஜேம்ஸ்பாண்ட் படமான Dr.Noவில் சில்வியா டிரெஞ்ச் கதாபாத்திரத்தில் நடித்த யூனிஸ் கேசன் 90ம் வயதில் கடந்த ஜுன் 8ம் தேதி மரணமடைந்தார்.\nமுதன்முறையாக பாண்ட்... ஜேம்ஸ் பாண்ட் என்று சொன்னவர் இவர் தான். இவருக்கு Bond Girl என்ற பட்டப்பெயரும் உள்ளது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=609320", "date_download": "2018-06-18T09:53:26Z", "digest": "sha1:WPFVSJUFNIUDZESXNBX254FYVPP3VWXB", "length": 20869, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "DISTRICT NEWS | பி.டி., பருத்தி சாகுபடி குறித்து வேளாண் துறை அறிவுரை| Dinamalar", "raw_content": "\nபி.டி., பருத்தி சாகுபடி குறித்து வேளாண் துறை அறிவுரை\n41 நிமிட சந்திப்பு திருப்தி: டிரம்ப் 22\n18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட ... 184\nதுணை நிலை கவர்னர் வீட்டில் தூங்கி கெஜ்ரிவால் ... 49\nகாது, மூக்கை நறுக்குவோம்: ராஜஸ்தான் பெண் ... 64\nகர்நாடகா மேலவை உறுப்பினர் தேர்தல்: பா.ஜ., வெற்றி 41\nதர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், பி.டி., பருத்தி சாகுபடி செய்வது குறித்து வேளாண் துறை அறிவுரை வழங்கியுள்ளது.\nதர்மபுரி மாவட்ட உழவர் பயிற்சி நிலைய வேளாண் துணை இயக்குனர் மேகநாதன் வெளியிட்ட அறிக்கை:\nதர்மபுரி மாவட்டத்தில், தற்போது, 37 ஆயிரம் ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குளிர் கால பருத்தி சாகுபடியில், 100 சதவீதம் பி.டி, மரபணு மாற்றம் செய்யப்பட்ட வீரிய ஒட்டு ரக பருத்தியே சாகுபடி செய்யப்பட்டுள்ளது.\nமரபணு மாற்���ம் செய்யப்பட்ட பருத்தியை சாகுபடி செய்யும் போது, அதற்கான தொழில் நுட்பங்களை கடை பிடித்தால் மட்டுமே பூச்சிகளுக்கு எதிர்ப்பு சக்தி ஏற்படாமல் பாதுகாத்து உயர் விளைச்சல் பெற முடியும். பருத்தியில் காய்ப்புழு தாக்குதல் மூலம் ஏற்படும் மகசூல் இழப்பை தவிர்க்க, அளவுக்கு அதிகமாக பூச்சி மருந்துகளை உபயோகிப்பதை குறைக்கும் பொருட்டு, பி.டி., பருத்தி உருவாக்கப்பட்டது.\nபி.டி., பருத்தி என்பது \"பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ்' என்னும் பாக்டீரியாவில் இருந்து பருத்தி காய்ப்புழு வகை பூச்சிகள் (லெபிடாப்டிரன்) உணவு பாதையை சிதைக்கும் மரபணுக்களான கிரை 1ஏசி மற்றும் கிரை இரண்டு ஆகியவற்றை பருத்தியில் புகுத்தப்பட்டு உருவாக்கப்பட்டது.\nஇந்த மரபணு புகுத்தப்பட்டதன் விளைவாக பருத்தியை தாக்கி உண்ணும் காய்ப்புழுக்களின் உணவு பாதையின் செல்கள் தகர்க்கப்பட்டு, அப்புழுக்கள் இறந்து விடுகின்றன. மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி ரகங்களை சாகுபடி செய்யும் போது, காய்ப்புழுக்களை கட்டுப்படுத்துவதற்கான பூச்சி மருந்து செலவு குறைந்து விவசாயிகளுக்கு லபாம் அதிகம் கிடைக்கிறது.\nமாவட்டத்தில், தற்போது, சாகுபடி செய்யப்பட்டுள்ள பருத்தி வயல்கள் மொரப்பூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்ட வட்டாரங்களில், எம்.ஆர்.சி., 6918 பி.ஜி.,1 மற்றும் எம்.ஆர்.சி.7918 பி.ஜி., இரண்டு ஆகிய வீரிய ஒட்டு பி.டி., பருத்தி ரகங்களும், மற்ற வட்டாரங்களில் பன்னி பி.ஜி., இரண்டு பி.டி., எம்.ஆர்.சி., 7351 பி.ஜி., இரண்டு பி.டி., விஸ்வநாத் பி.டி., மற்றும் துளசி பி.ஜி., இரண்டு பி.டி., ஆகிய வீரிய ஒட்டு பி.டி., பருத்தி ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.\nபி.டி., பருத்தியை மானாவாரியாக பயிர் செய்யாமல் நல்ல நீர் பாசன வசதியுள்ள இடங்களில் மட்டுமே சாகுபடி செய்ய வேண்டும். ஆனால், தற்போது, 80 சதவீதம் பருத்தி மானாவாரியாக பயிரிடப்பட்டுள்ளது. இந்த ரக பருத்தியை சாகுபடி செய்யும் போது, முக்கியமாக ரெப்யூஜ் எனப்படும் பி.டி., புகுத்தப்படாத பருத்தி ரகங்களை அடைக்கலப்பயிராக வயல்களை சுற்றி மூன்று அல்லது நான்கு வரிசைகளில், 20 சதவீதம் அளவுக்கு சாகுபடி செய்ய வேண்டும்.\nஇவ்வாறு சாகுபடி செய்வதால், பருத்தியில் தோன்றும் காய்ப்புழுக்கள், பி.டி., பருத்தியை தாக்காமல் அடைக்கல வரிசையில் உள்ள பயிர்களை தாக்கும். அடைக்கல வரிசை பயிர் வி��ைகளை வயலை சுற்றி விதைக்காததால், தற்போது, அடைக்கலப்பயிராக துவரை விதை பி.டி.,பருத்தி விதை வாங்கும் பாது உடன் வழங்கப்படுகிறது.\nஅடைக்கல வரிசை பயிர்களில் சேதம் அதிகரிக்கும் போது, அவ்வரிசைகளுக்கு மட்டும் மருந்து தெளித்து கட்டுப்படுத்த வேண்டும். ரெப்பூஜ் பயிர் வரிசை சாகுபடி செய்யவில்லை என்றால் பருத்தி காய்ப்புழுக்கள் பிடி பருத்தியை தாக்கி இறந்தாலும் நாளடைவில் அவைகளுக்கு எதிர்ப்பு சக்தி உண்டாகிவிடும்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nகிராமங்களில் நம்பிக்கை மையம் துவங்க...ஆலோசனை கடலூர் ... ஜூன் 18,2018\nமவுலிவாக்கம் கட்டட விபத்தில் அதிகாரிகள்... ... ஜூன் 18,2018 3\nஅரசு பஸ் பாஸ் அனுமதிக்காக மாணவர்கள் பள்ளிக்கு ... ஜூன் 18,2018 1\nரயில்களில் விரைவில் வருகிறது பயத்தை விரட்டும் ... ஜூன் 18,2018\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி ��ேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ullatchithagaval.com/2018/06/12/35377/", "date_download": "2018-06-18T09:43:00Z", "digest": "sha1:MI5WGG3DJCGDYHXSRXDX5M6HYNJLVEG4", "length": 10295, "nlines": 109, "source_domain": "www.ullatchithagaval.com", "title": "தமிழ் வளர்ச்சித் துறை, இந்து சமய அறநிலையத் துறை, இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் குறித்து மக்கள் நீதி மய்யம் எழுப்பியுள்ள கேள்விகள் விபரம். – ULLATCHITHAGAVAL", "raw_content": "\nதிருச்சி, திருவெறும்பூர் ஒன்றிய அதிமுக சார்பில் தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு.\nராகுல் காந்தி வழிகாட்டுதலின் பேரில் செயல்படும் கர்நாடக முதலமைச்சர்-மக்களவை தேர்தலுக்கு தயாராகி வரும் காங்கிரஸ்.\nதடையை மீறி பிரதமர் நரேந்திர மோதி இல்லம் நோக்கி ஆம் ஆத்மி கட்சியினர் பேரணி\nகாவிரி தண்ணீரை நம்பியே தமிழகத்தில் பல மாவட்டங்கள் உள்ளது: நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி ஆற்றிய உரை\nரம்ஜான் தொழுகையில் ஈடுப்பட்ட ஆந்திர மாநில முதலமைச்சர்\n -மாநில அரசின் உரிமைகளில் தலையிடும் வகையில் உள்ளது : பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி கடிதம்.\nபடகு இயந்திர கோளாறு காரணமாக கடலில் தத்தளித்த 5 மீனவர்களை காப்பாற்றி கரைச் சேர்த்த இலங்கை கடற்படையினர்\n18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்��ட்ட வழக்கு, மூன்றாவது நீதிபதியின் அமர்வுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது-உயர் நீதிமன்ற உத்தரவின் உண்மை நகல்.\nபோலி ஆவணம் தயாரித்து 3 கோடி மதிப்புள்ள நிலம் அபகரிப்பு தந்தை – மகன் கைது தந்தை – மகன் கைது-திருச்சியில் நடந்த தில்லு முல்லு.\nஏற்காட்டில், அந்தோணியார் திருவிழா தேர் பவனி விமர்சையாக நடைப்பெற்றது.\nதமிழ் வளர்ச்சித் துறை, இந்து சமய அறநிலையத் துறை, இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் குறித்து மக்கள் நீதி மய்யம் எழுப்பியுள்ள கேள்விகள் விபரம்.\nதமிழ் வளர்ச்சித் துறை, இந்து சமய அறநிலையத் துறை, இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் குறித்து மக்கள் நீதி மய்யம் எழுப்பியுள்ள கேள்விகள் விபரம்.\nபஞ்சப் பூதங்களின் பாதையில் நடக்கும் பிரதமர் நரேந்திர மோதி\nசேலம் மாவட்டம் ஏற்காட்டில் மூன்று நாட்கள் ஜமாபந்தி முகாம் நடைப்பெற்றது.\nமருத்துவ நுழைவுத் தேர்விற்காக (NEET) தமிழகத்தில் வெளிவரும் முதல் …\nதிருச்சி, திருவெறும்பூர் ஒன்றிய அதிமுக சார்பில் …\nராகுல் காந்தி வழிகாட்டுதலின் பேரில் செயல்படும் …\nதடையை மீறி பிரதமர் நரேந்திர மோதி …\nகாவிரி தண்ணீரை நம்பியே தமிழகத்தில் பல …\nரம்ஜான் தொழுகையில் ஈடுப்பட்ட ஆந்திர மாநில …\nபடகு இயந்திர கோளாறு காரணமாக கடலில் …\nரஷ்ய நாட்டு சிறுவனுக்கு சென்னையில் இருதய மாற்று அறுவை …\nஅத்தியாயம் 2 – உடல் அமைப்பு\nஅத்தியாயம் 1 – உயிரின் அருமை\nடெங்கு காய்ச்சல்-ஒரு முழுமையான ஆய்வு\nபன்றிக் காய்ச்சல் என்று பரப்பரப்பாக வர்ணிக்கும் இன்புளுவான்சா (INFLUINZA) …\nCategories Select Category Employment News (2) News (4,490) ஆன்மீகம் (28) Jothidam (9) ஆன்மீகம் (16) இந்தியா (94) இலங்கை (64) உலகம் (15) தமிழ்நாடு (505) சினிமா (15) முன்னோட்டம் (1) புத்தகங்கள் (2) இதயத்தைத் தேடி (1) நீட் தேர்வு புத்தகம் (1) மருத்துவத் தகவல் (15) விளையாட்டு (4) ஹாக்கி (1)\nஅச்சத்தை வேட்கை அழித்து விட்டால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/20155", "date_download": "2018-06-18T09:35:28Z", "digest": "sha1:PJOS5JGIAPKBTI74HX337MI6G5BCRCE7", "length": 9963, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை உத்தியோகபூர்வமாக கிடைக்கப்பெற்றது | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற “சிறுவர்களை பாதுகாப்போம்” தேசிய வேலைத் திட்டம்\nஐ.தே.க.வுடன் ஒன்றிணைந்து செயல்படுவது பாரிய ஆபத்தை ஏற்படுத்தும் - சுசில்\nகிழக்கில் மினி சூறாவளி ; மீனவர் பலி, சொத்துக்களுக்கும் சேதம்\nமயிலிட்டி கடற்பரப்பில் கைவிடப்பட்ட கப்பலில் தீ\n''புதிய சம்பளக் கட்டமைப்பை அரசசேவையில் அறிமுகப்படுத்த வேண்டும்''\nமகனின் உயிரைப் பறித்த தாயின் சவப்பெட்டி\nஉலகக் கிண்ணம் 5 ஆம் நாள் : முன்னோட்ட ஆய்வு\nமல்லாகம் துப்பாக்கிச்சூடு : சம்பவ இடத்திற்கு சென்றார் மனித உரிமை ஆணையாளர்\nஜப்பானில் பாரிய நிலநடுக்கம் ; 3 பேர் பலி, 200 க்கும் மேற்பட்டோர் காயம்\nஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை உத்தியோகபூர்வமாக கிடைக்கப்பெற்றது\nஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை உத்தியோகபூர்வமாக கிடைக்கப்பெற்றது\nஇலங்கைக்கு ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை உத்தியோக பூர்வமாக கிடைக்கப்பெற்றுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் உத்தியோகப்பூர்வ சஞ்சிகை உறுதிப்படுத்தியுள்ளது.\nஅதன்படி ஐரோப்பிய சந்தை நடைமுறைக்குள் இன்று முதல் இலங்கையும் உள்வாங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅச் சஞ்சிகையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,\nஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொண்டு இலங்கை மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்துவது குறித்து சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் காத்திரமான முன்னேற்றங்கள் வேண்டும் எனகுறிப்பிடப்பட்டுள்ளது.\nஇலங்கையில் மோசமடைந்திருந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் அவை தொடர்பில் பொறுப்புக்கூறும் கடப்பாட்டைநிறைவேற்ற முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் சர்வதேசத்தை நிராகரித்து வந்ததை அடுத்து இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் கடந்த 2010 ஆம் ஆண்டில் இரத்துச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை ஐரோப்பிய ஒன்றியம் சஞ்சிகை மனித உரிமை மீறல்கள்\nஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற “சிறுவர்களை பாதுகாப்போம்” தேசிய வேலைத் திட்டம்\nசிறுவர்களை பாதுகாப்போம் தேசிய வேலைத் திட்டமானது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கிளிநொச்சி இன்று காலை இடம்பெற்றது.\n2018-06-18 14:54:05 ஜனாதிபதி சிறுவர்கள் பாதுகாப்பு\nஐ.தே.க.வுடன் ஒன்றிணைந்து செயல்படுவது பாரிய ஆபத்தை ஏற்படுத்தும் - சுசில்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒன்றிணைந்து செயல்படுவது அவரது அரசியல் இருப்புக்கு பாரிய ஆபத்தினை ஏற்படுத்தும் என பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.\n2018-06-18 14:44:13 சுசில்பிரேம்ஜயந்த ஜனாதிபதி பிரதமர்\nகிழக்கில் மினி சூறாவளி ; மீனவர் பலி, சொத்துக்களுக்கும் சேதம்\nகிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே சில பகுதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் திடீரென வீசிய மினி சூறாவளி, மழை, இடி மின்னலால் பகுதியளவான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\n2018-06-18 14:31:42 மினி சூறாவளி மட்டக்களப்பு கல்முனை\nமயிலிட்டி கடற்பரப்பில் கைவிடப்பட்ட கப்பலில் தீ\nயாழ்ப்பாணம், மயிலிட்டி கடற்பரப்பில் கைவிடப்பட்ட நிலையில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பலில் தீடீரென தீ பரவியுள்ளது.\n2018-06-18 13:57:19 கப்பல் மயிலிட்டி தீ\n''புதிய சம்பளக் கட்டமைப்பை அரசசேவையில் அறிமுகப்படுத்த வேண்டும்''\nஅரச சேவையில் புதிய சம்பளக் கட்டமைப்பொன்றை ஏற்படுத்த வேண்டுமென நிர்வாக அமைச்சின் முன்னாள் செயலாளரும், சிரேஷ்ட நிர்வாக அதிகாரியுமான ஜினசிறி தடல்லகே தெரிவித்துள்ளார்.\n2018-06-18 13:45:09 அபிவருத்தி முரண்பாடு சுற்றறிக்கை\nஐ.தே.க.வுடன் ஒன்றிணைந்து செயல்படுவது பாரிய ஆபத்தை ஏற்படுத்தும் - சுசில்\nமயிலிட்டி கடற்பரப்பில் கைவிடப்பட்ட கப்பலில் தீ\n'நீ அழகாக இல்லை, கறுப்பாக இருக்கிறாய்': மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவன்\n\"ஜனாதிபதியின் கருத்து நிற‍ைவேற்றதிகார ஜனாதிபதி முறையை அவமதிப்பதாகவே உள்ளது\"\nமகனின் உயிரைப் பறித்த தாயின் சவப்பெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/horoscopes/484", "date_download": "2018-06-18T09:37:05Z", "digest": "sha1:OUJ6YIMC6SGYKYHAKNNALTFYEQZ5POMW", "length": 6869, "nlines": 95, "source_domain": "www.virakesari.lk", "title": "Horoscope", "raw_content": "\nஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற “சிறுவர்களை பாதுகாப்போம்” தேசிய வேலைத் திட்டம்\nஐ.தே.க.வுடன் ஒன்றிணைந்து செயல்படுவது பாரிய ஆபத்தை ஏற்படுத்தும் - சுசில்\nகிழக்கில் மினி சூறாவளி ; மீனவர் பலி, சொத்துக்களுக்கும் சேதம்\nமயிலிட்டி கடற்பரப்பில் கைவிடப்பட்ட கப்பலில் தீ\n''புதிய சம்பளக் கட்டமைப்பை அரசசேவையில் அறிமுகப்படுத்த வேண்டும்''\nமகனின் உயிரைப் பறித்த தாயின் சவப்பெட்டி\nஉலகக் கிண்ணம் 5 ஆம் நா���் : முன்னோட்ட ஆய்வு\nமல்லாகம் துப்பாக்கிச்சூடு : சம்பவ இடத்திற்கு சென்றார் மனித உரிமை ஆணையாளர்\nஜப்பானில் பாரிய நிலநடுக்கம் ; 3 பேர் பலி, 200 க்கும் மேற்பட்டோர் காயம்\n19.05.2017 ஏவி­ளம்பி வருடம் வைகாசி மாதம் 05 ஆம் நாள் வெள்­ளிக்­கி­ழமை\n19.05.2017 ஏவி­ளம்பி வருடம் வைகாசி மாதம் 05 ஆம் நாள் வெள்­ளிக்­கி­ழமை\nகிருஷ்ண பட்ச அஷ்­டமி திதி பகல் 1.35 வரை. அதன்மேல் நவமி திதி. அவிட்டம் நட்­சத்­திரம். காலை 6.45 வரை பின்னர் சதயம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை நவமி சித்­த­யோகம், மேல்­நோக்கு நாள், சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் ஆயி­லியம். சுப­நே­ரங்கள் காலை 9.30– 10.30 மாலை 4.30–5.30, ராகு­காலம் 10.30– 12.00, எம­கண்டம் 3.00– 4.30, குளிகை காலம் 7.30– 9.00, வார­சூலம் – மேற்கு (பரி­காரம் – வெல்லம்)\nமேடம் : வெற்றி, அதிர்ஷ்டம்\nஇடபம் : சுகம், ஆரோக்­கியம்\nமிதுனம் : வாழ்வு, வளம்\nகடகம் : அமைதி, தெளிவு\nசிம்மம் : உயர்வு, மேன்மை\nகன்னி : ஜெயம், புகழ்\nதுலாம் : போட்டி, ஜெயம்\nவிருச்­சிகம் : ஆதாயம், இலாபம்\nதனுசு : தனம், சம்­பத்து\nமகரம் : நற்­செயல், பாராட்டு\nகும்பம் : ஆத­ரவு, அன்பு\nமீனம் : நன்மை, அதிர்­ஷடம்\nஅபி­ராமி அந்­தாதி “வார்­சடை யோன் அருந்­திய நஞ்­ச­மு­தாக்­கிய அம்­பிகை” புது நஞ்­சுண்டு கறுக்கும் திரு மிடற் றான் இடப்­பாகம் கலந்த பொன்னே” அமரர் உய்யும் பொருட்டு சிவப்­பெ­ருமான் நஞ்சை உண்ட வேளை கோடி அண்­டங்கள் அனைத்தும் அழிந்து விடுமோ என்று எண்ணி திருக்­க­ரத்தால் இறை­வனின் திரு­மி­டற்றை பற்றிக் கொண்டார் உமா­தேவி நஞ்சு கழுத்தில் நின்று விட்­டது. சிவன் நீல­கண்டன் ஆனார். புது நஞ்சு உண்டு நஞ்சை அமு­தாக்­கிய அம்­பிகை அபி­ரா­மியே என்று பட்டர் போற்­று­கின்றார். (அபி­ராமி அந்­தாதி தொடரும்)\nசூரியன், கேது கிர­கங்­களின் ஆதிக்கம் கொண்ட இன்று.\nஅதிர்ஷ்ட எண்கள் : 1, 2, 5, 6\nபொருந்தா எண்கள் : 8, 7\nஅதிர்ஷ்ட வர்­ணங்கள் : பச்சை, மஞ்சள்\n(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)\nஐ.தே.க.வுடன் ஒன்றிணைந்து செயல்படுவது பாரிய ஆபத்தை ஏற்படுத்தும் - சுசில்\nமயிலிட்டி கடற்பரப்பில் கைவிடப்பட்ட கப்பலில் தீ\n'நீ அழகாக இல்லை, கறுப்பாக இருக்கிறாய்': மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவன்\n\"ஜனாதிபதியின் கருத்து நிற‍ைவேற்றதிகார ஜனாதிபதி முறையை அவமதிப்பதாகவே உள்ளது\"\nமகனின் உயிரைப் பறித்த தாயின் சவப்பெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-06-18T09:56:17Z", "digest": "sha1:RAZGMQGEU7TKNPA2AYM4CRGHWX3G67F4", "length": 8013, "nlines": 318, "source_domain": "ta.wiktionary.org", "title": "பகுப்பு:ஆங்கிலம்-பன்மைச்சொற்கள் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபல்வேறு முறைகளில் பன்மைச்சொற்கள், ஆங்கிலத்தில் உருவாகின்றன. அவைகள் இங்கு தொகுக்கப் பட்டுள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 5 துணைப்பகுப்புகளில் பின்வரும் 5 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► படிவம் மட்டும் பதிவேறியப் பன்மைகள்‎ (காலி)\n► ஆங்கில எழுத்து-es இணையும் பன்மைச்சொற்கள்‎ (1 பகு, 360 பக்.)\n► ஆங்கில எழுத்து-s இணையும் பன்மைச்சொற்கள்‎ (90 பக்.)\n► ஆங்கிலம்-ஒரு சொல்லுக்கு-பல பன்மைச்சொற்கள்‎ (2 பக்.)\n► ஆங்கிலம்-ஒருமை இல்லாதவைகள்‎ (533 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 1,138 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 6 சூலை 2017, 22:20 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://aanmigam-deiveegam.blogspot.com/2014/12/blog-post_92.html", "date_download": "2018-06-18T09:25:00Z", "digest": "sha1:ONMAGLDEJ2B7JFGZUVURP5TQR7N6TP5E", "length": 17780, "nlines": 138, "source_domain": "aanmigam-deiveegam.blogspot.com", "title": "Guruji: ராமேசுவரம் கோவில் உருவான கதை", "raw_content": "\nவியாழன், 11 டிசம்பர், 2014\nராமேசுவரம் கோவில் உருவான கதை\nராமேசுவரம் கோவில் உருவான கதை\nராமேசுவரம் கோவில் உருவான கதை\nஇலங்கை அரசன் ராவணன், சீதையின் அழகில் மயங்கி, அவளை கடத்தி சென்றான். சீதையை தேடி ராமனும், லட்சுமணனும் அலைந்தனர். அப்போது ராமருக்கு ஆஞ்சநேயர் நட்பு கிடைத்தது. இலங்கையில் சீதை இருப்பதை கண்டுபிடித்த ஆஞ்சநேயர் அவரிடமிருந்து சூடாமணி பெற்று வந்து, அதை ராமரிடம் கொடுத்தார்.\n* இலங்கையில் சீதாப்பிராட்டியார் இருப்பதை அறிந்த ராமர் பாலம் கட்டி செல்ல தீர்மானித்தார். இதற்காக தரிபசயனம் என்று கூறப்படும் இடத்தில் சமுத்திர ராஜனை தியானித்தார். ஆனால் அவன் வராதது கண்டு கோபம் கொண்டு வில்லி��் நாணை பூட்டி பாணத்தை தொடுத்ததார். இதனால் சமுத்திரராஜன் தோன்றி சரண் அடைந்தான். அவன் ராமரிடம் கடலில் பாலம் கட்ட வழி சொன்னான்.\n* சேதுவில் பாலம் கட்டும் பணி தொடங்கியது. பாலம் கட்டுவதை ராமபிரான் பார்த்துக் கொண்டிருக்கும் போது அணில் ஒன்று கடல் தண்ணீரில் உடம்பை நனைத்து அதன்பின் மண்ணில் உருண்டு உடலில் ஒட்டிய மண்ணை பாலம் கட்டுமிடத்தில் கொண்டுபோய் உடலில் உள்ள மண்ணை உதிர்த்து பாலம் கட்ட உதவி செய்தது. அதை ராமர் கவனமாகப் பார்த்தார்.\n* ஆஞ்சநேயரும் மற்றும் வானர படை வீரர்களும் கடலில் பாலம் அமைக்க கல், மரம், மலை முதியவற்றைக் கொண்டு வேலை செய்வதை ராமர் தினமும் கண்காணித்தார். அப்போது அணில் பாலம் கட்ட உதவியதை நினைவில் கொண்டு அணிலின் முதுகில் தன் மூன்று விரல்களால் தடவி கோடு போட்டு அணிலுக்கு திருவருள் புரிந்தார்.\n* சேதுவில் பாலம் கட்டி முடிக்கப்பட்டது. அதன் வழியாக வானர வீரர்களும் ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயரும் இலங்கைக்குச் சென்றனர். இந்திரனால் அனுப்பப்பட்ட ரதத்தில் ராமர் எழுந்தருளினார். அகஸ்திய முனிவரால் ஆதித்தய ஹிருதய மந்திரம் உபதேசம் பெற்றுக் பிரம்மாஸ்திரத்தினால் ராவணனை அன்றே சம்காரம் செய்து வெற்றி கொண்டார்.\n* ராவணன் அழிக்கப்பட்டதை தொடர்ந்து இலங்கையின் புதிய அரசனாக விபீஷ்ணருக்கு ராமர் முடிசூடி பட்டாபிஷேகம் செய்து வைத்தார். பிறகு ராமபிரான் சீதாபிராட்டியருடனும், லட்சுமணர் மற்றும் ஆஞ்சநேயருடனும் அன்ன விமானத்தில் அமர்ந்து கந்த மாதனம் (ராமேஸ்வரம்) வந்து சேர்ந்தார்கள்.\n* ராமேஸ்வரம் வந்து சேர்ந்த தண்டகாரன்யத்திலிருந்து வந்த அகஸ்தியரும் மற்றும் ரஷிகளும் ராமபிரானை சந்தித்து வணங்கினார்கள். ராமர் அகஸ்தியரிடம் ராவணனை கொன்றதால் தனக்கு நேர்ந்த பிரம்மஹத்தி தோஷம் போக வழி செல்லுமாறு கேட்டார். மகரிஷிகள், இந்த இடத்தில் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜை செய்தால் தோஷங்கள் விலகி, பாவம் நீங்கும் என்று கூறினார்.\n* அகத்திய முனிவர் சொன்னபடி ராமேஸ் வரத்தில் சிவபூஜை செய்வதற்காக ராமர் எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். பிறகு அவர் ஆஞ்சிநேயரிடம், கைலாசம் சென்று சிவலிங்கம் கொண்டு வருமாறு உத்தரவிட்டார்.\n* ஆஞ்சநேயர் புறப்பட்டு சென்ற பிறகு சீதாப்பிராட்டியார் ராமேஸ்வரத்தில் கடற்கரையில் விளையாட்டாக மண்ணில் சிவலிங்கம் ஒன்று செய்தார். அதை ராமரும் லட்சுமணரும் பார்த்து வியந்தனர்.'' கயிலைக்குச் சிவலிங்கம் கொண்டுவரச் சென்ற ஆஞ்சநேயர் வெகுநேரமாகியும் வரவில்லை. இதனால் ராமர் பூஜை செய்வதற்கு தாமதம் ஏற்பட்டது. அப்போது அகத்திய முனிவர், \"குறிப்பிட்ட நல்லநேரம் வந்துவிட்டது சீதாப்பிராட்டியார் விளையாட்டாக செய்த மண் லிங்கத்திற்கு பூஜை செய்யுங்கள்'' என்றார்.\n* அகத்தியர் சொன்னதை ஏற்று ராமபிரான் சீதாபிராட்டியார் மண்ணில் செய்த சிவலிங்கத்தின் அருகில் அமர்ந்து ஆகம முறைப்படி பிரதிஷ்டை செய்து தன் பிரம்மஹத்தி தோஷம் நீங்க சிவபிரானை பூஜை செய்தார். வானில் சிவபெருமான் உமாதேவியாருடன் தோன்றி \"ராகவர்'' தனுஷ்கோடியில் ஸ்நானம் செய்து, நீர் பிரதிஷ்டை செய்த இந்த லிங்கத்தைப் பார்ப்பவர்கள் செய்த எல்லா பாவங்களும் தொலைந்து போகும் என்றும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும் என்று அருளி மறைந்தார். ராமர் பூஜை செய்தபடியால் இந்த சிவலிங்கத்திற்கு ராமலிங்கம் என்றும், இந்த ஊருக்கு ராமேஸ்வரம் என்றும் பெயர் வந்தது.\n* இதற்கிடையே ஆஞ்சநேயர் கயிலை சென்று சிவனை எங்கு தேடியும் கிடைக்காததால் சிவனை நினைத்து கடுந்தவம் புரிந்தார். சிவன் தாமதமாக தரிசனம் தந்தார். ஆஞ்சநேயர் தான் வந்த காரணத்தைக் கூறி சிவனிடமிருந்து இரண்டு சிவலிங்கங்களைப் பெற்றுக் கொண்டு வேகம், வேகமாக ராமேஸ்வரம் நோக்கி திரும்பினார்.\n* ஆஞ்சநேயர் கயிலையிலிருந்து கொண்டு வந்த சிவலிங்கங்களை ராமரிடம் கொடுத்தார். அப்போது அவருக்கு தான்வரும் முன்பே சீதாப் பிராட்டியாரால் மண்ணில் சிவலிங்கம் செய்து ராமர், பூஜை செய்து விட்டதை அறிந்தார். ஆஞ்சநேயருக்கு கோபம் வந்தது. அதே சமயம் ஆஞ்சநேயர் தான் கொண்டு வந்த சிவலிங்கத்தை, ராமபிரான் பூஜை செய்ய முடியாமைக்கு வருத்தமடைந்தார். ஆஞ்சநேயரிடம் ராமர் பலவாறு ஆறுதல் கூறி, முடிந்தால் இந்த லிங்கத்தை அகற்றிவிட்டு நீர் கொண்டு வந்த சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்யும்படி சொன்னார்.\n* ராமபிரான் சொன்னபடி மண் லிங்கத்தை அகற்றிவிட்டு, தான் கயிலையிலிருந்து கொண்டு வந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்ய ஆஞ்சநேயர் எண்ணம் கொண்டு தன் கைகளால் மண்லிங்கத்தை பெயர்த்தெடுக்க முயற்சி செய்தார். ஆனால் அந்த பயனில்லாமல் போகவே தன் வ��லால் லிங்கத்தை கட்டி இழுக்க முயற்சி செய்தார். அதிலும் அவர் தோல்வி அடையவே ராமர் பிரதிஷ்டை செய்த மண் லிங்கத்தின் பெருமையை உணர்ந்தார்.\n* இதைத் தொடர்ந்து தான் கொண்டு வந்த லிங்கங்கள் பூஜைக்கு பயன்படுத்தப் படவில்லையே என்று ஆஞ்சநேயர் மீண்டும் வருந்தினார். ராமர், சீதை, லட்சுமணரிடம் அவர் தன் கவலையை வெளியிட்டார்.\n* ஆஞ்சநேயர் வருத்தத்தை போக்க ராமர் முடிவு செய்தார். அவர் ஆஞ்சநேயரிடம், நீர் கொண்டு வந்த லிங்கத்தை, நான் பிரதிஷ்டை செய்த ராமலிங்கத்திற்கு வடபுறத்தில் பிரதிஷ்டை செய்யும். நீர் வைத்த சிவலிங்கத்துக்குத் தான் முதல் மரியாதை செய்யப்படும். அந்த லிங்க தரிசனம் செய்த பின்தான் சீதை உருவாக்கிய ராமலிங்கத்தை தரிசனம் செய்ய வேண்டுமென்று ஆணையிடுகிறேன் என்று கூறி அருளினார். ராமேசுவரம் கோவிலில் இன்றும் இம்முறையே பின்பற்றப்படுகிறது...\nஇடுகையிட்டது Deiveegam நேரம் பிற்பகல் 9:11\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநம்மாழ்வாரின் ப்ரதம ப்ரபந்தமான திருவிருத்தத்தில் 2...\nஇறைபக்தி- செய்யக் கூடாத செயல்கள் என்ன\n27 நட்சத்திரங்களுக்குரிய காயத்திரி மந்திரங்கள்\nஅநத்யயன காலமும் அத்யயன உத்ஸவமும், ஸ்ரீ குண ரத்ன கோ...\nராமேசுவரம் கோவில் உருவான கதை\nசிவ ஸ்தலங்களின் அமைப்பே ஒரு அற்புதம்...\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சி...\nகர்ம வீரர் காமராஜரின் சாதனை\n111 பழங்களின் பெயர்கள் ஆங்கிலம் மற்றும் தமிழில்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineinfotv.com/2017/09/libra-short-film-festival-on-nov-19/", "date_download": "2018-06-18T09:46:42Z", "digest": "sha1:4SI4UL3WECIXRXDNJ4R7OSLVBRF4L4S6", "length": 9799, "nlines": 169, "source_domain": "cineinfotv.com", "title": "Libra Short Film Festival on Nov -19.", "raw_content": "\nநவ-19ல் பிரமாண்டமாக நடைபெறும் லிப்ரா குறும்பட விழா..\nலிப்ரா குறும்பட போட்டியில் தேர்வு செய்யப்பட்டுள்ள சிறந்த 53 குறும்படங்கள் பட்டியல்\nநளனும் நந்தினியும், சுட்ட கதை, நட்புன்னா என்னான்னு தெரியுமா உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ள லிப்ரா புரடக்சன்ஸ் நிறுவனம், தற்போது குறும்பட இயக்குனர்களின் திறமையை வெளிச்சம் போட்டு காட்டுவதற்காக குறும்பட போட்டி ஒன்றை மிக பிரமாண்டமாக நடத்த இருக்கிறது.\nஇந்த குறும்பட போட்டியில் கலந்துகொள்ள போட்டியாளர்கள் தங்களது படைப்பை அனுப்புமாறு கடந்த ஜூலையில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது லிப்ரா புரடக்சன்ஸ். அந்தவிதமாக போட்டிக்கு வந்த 946 படங்களில் இருந்து சிறந்த 53 குறும்படங்கள் இறுதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.\nதேர்வு செய்யப்பட்டுள்ள சிறந்த 53 குறும்படங்கள்\nஇந்த 53 குறும்படங்களையும் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்கள், தொழிநுட்ப கலைஞர்கள் கொண்ட குழு பரிசீலித்து அதில் சிறந்த பத்து குறும்படங்களை தேர்ந்தெடுப்பார்கள்.. மிகச்சிறந்த குறும்படம் என்கிற ஒரு பிரிவில் மட்டுமல்லாமல் மிகச்சிறந்த குறும்பட இயக்குனர், நடிகர், நடிகை, இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என இந்த 53 குறும்படங்களில் இருந்தே பல பிரிவுகளிலும் போட்டியாளர்கள் தேர்வுசெய்யப்பட உள்ளனர்..\nஇந்த விருது வழங்கும் விழா வரும் நவ-19ஆம் தேதி மிக பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்கள், முதல் பத்து பரிசுகளுக்கு தகுதியான குறும்படங்கள் பற்றிய விபரங்கள் அன்றைய தினம் விழா மேடையில் வைத்து அறிவிக்கப்படும்.\nமுதல் பரிசாக 10 லட்சம், 2ஆம் பரிசாக 7 லட்சம் மற்றும் 3ஆம் பரிசாக 5 லட்சம் ரூபாய் என பரிசு தொகைகள் வழங்கப்பட இருக்கின்றன. இதில் இன்னொரு சிறப்பு அம்சமாக மீதி உள்ள ஏழு குறும்படங்களுக்கும் சிறப்பு பரிசாக தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.\nஇந்த விழாவை தொடர்ந்து நடத்துவது குறித்து லிப்ரா புரடக்சன்ஸ் ரவீந்தர சந்திரசேகரன் கூறுகையில், “குறும்பட விழாக்கள் நடத்துறது ஒரு சேவை மட்டுமல்ல.. இதுக்கு வர்த்தக ரீதியா ஒரு ஓப்பனிங் இருக்குது.. அதேசமயம் பணம், லாபம் அப்படிங்கிறத தாண்டி இந்த குறும்பட விழா மூலமா திரையுலகுக்கு நிறைய டெக்னீசியன்களை அறிமுகப்படுத்துறோம்..\nஎன்னால எல்லோருக்கும் படம் கொடுக்க முடியாது.. ஆனா அவங்களுக்கு படம் கிடைக்கிறதுக்கான வாய்ப்பையும் அவங்களுக்கான பாராட்டையும் ஏற்படுத்தி தரமுடியும்.. நாளைக்கு அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது அங்கே லிப்ரா விருது வாங்கிருக்கேன்னு அவங்க அதை ஒரு அங்கீகாரமா சொல்லுவாங்கள்ல.. வருங்காலத்துல லிப்ரா அவார்ட்ஸ் அப்படின்னா திரையுலகத்துல மிக மரியாதையான ஒரு விஷயமா மாறனும்.. இதுதான் இந்த குறும்பட விருது விழா நடத்துறதோட நோக்கம்.” என்கிறார் தெள்ளத்தெளிவாக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0140.aspx", "date_download": "2018-06-18T09:25:13Z", "digest": "sha1:MCW47YFNNGRNEZMXRAMAGRN6RNLH6VXW", "length": 26508, "nlines": 83, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0140 - திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nஉலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்\nபொழிப்பு (மு வரதராசன்): உலகத்தாரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர், பல நூல்களைக் கற்றிருந்த போதிலும் அறிவில்லாதவரே ஆவர்.\nமணக்குடவர் உரை: அறிவிலாதார் பல நூல்களைக் கற்றாலும் உயர்ந்தாரோடு பொருந்த ஒழுகுதலை அறியார்.\nஇஃது ஒழுக்கமாவது உயர்ந்தாரொழுகின நெறியில் ஒழுகுதலென்பதூஉம் அவ்வொழுக்கம் கல்வியினும் வலி யுடைத்தென்பதூஉம் கூறிற்று.\nபரிமேலழகர் உரை: உலகத்தோடு ஒட்ட ஒழுகல் கல்லார் - உலகத்தோடு பொருந்த ஒழுகுதலைக் கல்லாதார், பல கற்றும் அறிவிலாதார் - பல நூல்களையும் கற்றாராயினும் அறிவிலாதார்.\n(உலகத்தோடு பொருந்த ஒழுகுதலாவது, உயர்ந்தோர் பலரும் ஒழுகிய ஆற்றான் ஒழுகுதல். அறநூல் சொல்லியவற்றுள் இக்காலத்திற்கு ஏலாதன ஒழிந்து, சொல்லாதனவற்றுள் ஏற்பன கொண்டு வருதலான் அவையும் அடங்க 'உலகத்தோடு ஒட்ட' என்றும் அக்கல்விக்குப் பயன் அறிவும், அறிவிற்குப் பயன் ஒழுக்கமும் ஆகலின், அவ்வொழுகுதலைக் கல்லாதார் 'பல கற்றும் அறிவிலாதார்' என்றும் கூறினார். ஒழுகுதலைக் கற்றலாவது, அடிப்படுதல். இவை இரண்டு பாட்டானும், சொல்லானும், செயலானும் வரும் ஒழுக்கங்கள் எல்லாம் தொகுத்துக் கூறப்பட்டன.)\nஇரா சாரங்கபாணி உரை: உலகத்தோடு பொருந்த ஒழுகுதலைக் கல்லாதவர் பல நூல்களைக் கற்றிருந்தாலும் அறிவில்லாதவரே.\nஉலகத்தோடு ஒட்ட ஒழுகல் கல்லார், பல கற்றும் அறிவிலாதார்.\nஉலகத்தோடு-உலகத்துடன்; ஒட்ட-பொருந்த; ஒழுகல்-நடந்து கொள்ளுதல்; பலகற்றும்-பலவற்றைக் கற்றுத் தேர்ந்திருந்தாலும்; கல்லார்-அறியார்; அறிவிலாதார்-அறிவில்லாதவர்கள்.\nஉலகத்தோடு ஒட்ட ஒழுகல் கல்லார்:\nமணக்குடவர்: உயர்ந்தாரோடு பொருந்த ஒழுகுதலை அறியார்;\nபரிதியார்: பல கல்வியைக் கற்றும் ஒழுக்கத்தைக் கல்லார் அறிவிலார்க்கு நிகராம்;\nகாலிங்கர்: உயர்ந்தோராகிய அந்தணர் முதலாக எண்ணப்பட்ட பெருமரபினருள் ஒருவன் இவ்வில்லற மரபினனாகலான் மற்றிவன் தானொழிந்த உயர்ந்தோர் கருத்தோடு பொருந்தத் தன் மன ஒழுக்கத்தை ஒழுகுதல் சிறந்தது;\nபரிமேலழகர்: உலகத்தோடு பொருந்த ஒழுகுதலைக் கல்லாதார்;\nபரிமேலழகர் குறிப்புரை: உலகத்தோடு பொருந்த ஒழுகுதலாவது, உயர்ந்தோர் பலரும் ஒழுகிய ஆற்றான் ஒழுகுதல்.\nஇப்பகுதிக்கு மணக்குடவர் 'உயர்ந்தாரோடு பொருந்த ஒழுகுதலை அறியார்' என்று உரை செய்தார். பரிதி 'ஒழுக்கத்தைக் கல்லார்' என்று கூறினார். காலிங்கர் உரை மக்களை உயர்ந்தோர், இல்லறத்தோர் என இரு பகுதியாக்கி இல்லறத்தாரை உயர்ந்தோர் கருத்தோடு ஒட்டுதல் வேண்டும் என்கிறது. பரிமேலழகர் 'உலகத்தோடு பொருந்த ஒழுகுதலைக் கல்லாதார்' என்றபடி உரை நல்கினார்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'உலகத்தோடு ஒட்டி ஒழுகத்தெரியாதவர்', 'உலகத்தோடு பொருந்த ஒழுகுதலைக் கல்லாதவர்', 'உலகப் போக்கை ஒட்டி நடந்து கொள்ளத் தெரியாதவர்கள்', 'உலக நன்மைக்குப் பொருந்த ஒழுகுதலைக் கல்லாதார்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nஉலகத்தோடு பொருந்த ஒழுகத்தெரியாதவர் என்பது இப்பகுதியின் பொருள்.\nமணக்குடவர்: அறிவிலாதார் பல நூல்களைக் கற்றாலும்.\nமணக்குடவர் குறிப்புரை: இஃது ஒழுக்கமாவது உயர்ந்தாரொழுகின நெறியில் ஒழுகுதலென்பதூஉம் அவ்வொழுக்கம் கல்வியினும் வலி யுடைத்தென்பதூஉம் கூறிற்று.\nபரிதியார்: எப்படி என்றால், பலநூல் கற்றும் அதன் பயன் கொள்ளாதபடியினாலே என்றவாறு.\nகாலிங்கர்: மற்று அதனையும் அறிவிக்கின்ற மறை முதலாகிய நூல்கள் பலவற்றையும் கற்றறிந்தும் தம் ஒழுக்கத்தை அறியாதார் உலகத்தறிவு கேடு என்றவாறு.\nபரிமேலழகர்: பல நூல்களையும் கற்றாராயினும் அறிவிலாதார்.\nபரிமேலழகர் குறிப்புரை: அறநூல் சொல்லியவற்றுள் இக்காலத்திற்கு ஏலாதன ஒழிந்து, சொல்லாதனவற்றுள் ஏற்பன கொண்டு வருதலான் அவையும் அடங்க 'உலகத்தோடு ஒட்ட' என்றும் அக்கல்விக்குப் பயன் அறிவும், அறிவிற்குப் பயன் ஒழுக்கமும் ஆகலின், அவ்வொழுகுதலைக் கல்லாதார் 'பல கற்றும் அறிவிலாதார்' என்றும் கூறினார். ஒழுகுதலைக் கற்றலாவது, அடிப்படுதல். இவை இரண்டு பாட்டானும், சொல்லானும், செயலானும் வரும் ஒழுக்கங்கள் எல்லாம் தொகுத்துக் கூறப்பட்டன.\n'அறிவிலாதார் பல நூல்களைக் கற்றாலும்' என்று மணக்குடவரும் 'பலநூல் கற்றும் அதன் பயன் கொள்ளாதபடியினாலே' என்று பரிதியும் 'மறைநூல்கள் கற்றிருந்தும் தம் ஒழுக்கத்தை அறியாதார் உலகத்தறிவு கெட்டவர்கள்' என்று காலிங்கரும் இப்பகுதிக்கு உரை கூறினர். 'பல நூல்களையும் கற்றாராயினும் அறிவிலாதார்' என்று பரிமேலழகர் உரைத்தார்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'பல கற்றிருந்தும் அறிவு இல்லாதவரே', 'பல நூல்களைக் கற்றிருந்தாலும் அறிவில்லாதவரே', 'எவ்வளவு படித்திருந்தாலும் அறிவில்லாதவர்கள்', 'பல நூற்களைக் கற்றிருந்தாரேனும் அறிவில்லாதவரே' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.\nபல கற்றிருந்தும் அறிவு இல்லாதவரே என்பது இப்பகுதியின் பொருள்.\nஉலகத்தோடு ஒட்ட ஒழுகல் தெரியாதவர் பல கற்றிருந்தும் அறிவு இல்லாதவரே என்பது பாடலின் பொருள்.\n'உலகத்தோடு ஒட்ட ஒழுகல்' என்பது என்ன\nஎன்னதான் கற்றிருந்தாலும் உலகத்தாரோடு பொருந்த ஒழுகத் தெரியாதவர் அறிவு இல்லாதவரே.\nஇக்குறளில் உலகத்தோடு ஒட்ட ஒழுகல் என்ற உலகியல் நடைமுறை சார்ந்த ஒழுகுமுறை உயர்த்திச் சொல்லப்படுகிறது. அவ்வொழுக்கம் நூற்கல்வி, கேள்வியறிவு போன்றவற்றால் பெறப்படும் ஒழுக்கநெறிகளைவிட சிறந்தது என்கிறது. உலகத்தோடு பொருந்த ஒழுகலைத் தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் அதைப் பயிலாதவன் 'பல கற்றோம் யாம்' என்று செருக்கித் திரிந்தாலும் அவன் மூடனே என்பது இக்குறள் கூறவரும் செய்தி.\nஒழுகல் என்பது தனிமனித விழுப்பங்கள் பற்றியது மட்டுமல்ல; தான் வாழும் சமுதாய மக்களுடன் ஒத்திசைந்து வாழும் முறைமையயும் அது குறிக்கும்.\nஎது நல்லொழுக்கம் எது தீயொழுக்கம் என்ற ஐயப்பாடு எல்லோருக்கும் எழுவது உண்டு. இதைத் தீர்க்கப் பழம் நூல்களில் எழுதி வைக்கப்பட்டுள்ளனவற்றைப் பின்பற்றினால் போதும் என்று நினைப்பவர்களுக்கு. 'அது தவறு; காலம் மாறிக்கொண்டே இருக்கும்; அந்தந்த காலத்திற்கு ஏற்றவாறு உலகத்தோடு பொருந்த ஒழுகுவதே அறிவுடைமை' என்று அறிவுரை கூறும் வண்ணம் இக்குறள் அமைந்துள்ளது. 'பழையன கழிதலும் புதியன புகுதலும் குற்றம் அல்ல, கால வேற்றுமை அது ஆதலால்' என்று நன்னூல் (உரியியல், 462) கூறும். மணவாழ்க்கை என்பது 'ஆயிரங்காலத்துப் பயிர்' என்றும் திருமணம் ஆன ஆணும் பெண்ணும் மனம் ஒன்றியிருந்தாலோ இல்லாவிட்டாலோ சாகும்வரை ஒரே இல்லத்திலே இருக்கவேண்டும் என்னும் இறுக்கமான ஒழுக்க நெறி மாறி இன்று மனங்கள் இணங்கவில்லையானால் மணம் முறியலாம் என்பது ஒத்துக் கொள்ளப்பட்ட நடைமுறையாக மாறியிருக்கிறது. இது உலகத்தோடு ஒட்ட ஒழுகல் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு. இது போலவே, கருத்தடை, கருக்கலைப்பு, செயற்கை மரணம் போன்றவற்றில் இன்று ஏற்படுகின்றனபோல் ஒழுக்க நெறி மாற்றங்கள் காலத்துக்குத் தக்கவாறு உண்டாகிக் கொண்டே இருக்கும். உலகத்தின் பொதுநடையைத் தெரிந்து பின்பு அதனை ஒட்டியே ஒழுகல் வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டு வாழ்க்கையை வாழக் கற்றுகொள்ளவேண்டும் என்கிறது பாடல்.\nஅறிவுடைமை அதிகாரத்தில் உலகம் தழீஇயது ஒட்பம்... (அறிவுடைமை 425 பொருள்: உலகத்தோடு ஒத்து வாழ்வது கெட்டிக்காரத்தனம்...) என்றும் எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு (அறிவுடைமை 426 பொருள்: உலகப் போக்கு எவ்வாறு இருக்கிறதோ அதற்குத்தகத் தன்னை மாற்றி அமைத்துக்கொள்ளக்கூடிய திறன்பெறுவது அறிவுடைமை) என்றும் உலகத்தோடு ஒத்து ஒழுகுதலை வலியுறுத்துவார் வள்ளுவர்.\n'உலகத்தோடு ஒட்ட ஒழுகல்' என்பது என்ன\nஉலகத்தோடு ஒட்ட ஒழுகல் என்பது 'ஊரோடு ஒத்து வாழ்' அதாவது பெரும்பான்மை மக்கள் எப்படி நடக்கிறார்கள் அதன்படி ஒழுகுவது' என்றும், 'உயர்ந்தோர் வகுத்தவழி செல்வது அதாவது நூல்களில் சொல்லியிருக்கிறபடி வாழ்தல்' என்றும், 'உலக மக்களோடு கலந்து பழகி ஒழுகுதலே ஒட்ட ஒழுகல்' என்றும் வேறுவேறு வகையாக விளக்கப்பட்டது.\nஉலகம் என்று சொன்னதற்குப் பெரும்பான்மை மக்களின் வழி என்று பொருள் கொள்ள வேண்டும் என்று சிலர் கூறுவர். இவர்கள் உலகத்தோடு ஒட்ட ஒழுகுதல் என்பதற்குத் தாம் வாழும் காலத்தின் சமுதாயத்தின் போக்கோடு இயைந்து போவது என்பார்கள். இது ஒருவகையில் மக்களாட்சிக் கோட்பாட்டைத் தழுவியது. ஆனல் இதை ஏற்க மறுப்பவர்கள் 'ஒரு பகுதியிலே வாழும் மக்களின் இயல்பென்பது அப் பகுதிச் சூழலுக்கான இசைவின் அம்சம். அதனோடு ஒட்டுறவு கொண்டிருத்தலே சரியான வாழ்வு முறைமை என்பது புரிந்து கொள்ளக் கூடியதே. ஆனால் ஊர்மக்கள் தவறான ஒழுக்க நெறி கூறினால் என்ன செய்வது சில பகுதிகளில் குழந்தை மணம் இன்றும் நடைபெறுகிறது. ஊரார் கண்டு கொள்வதில்லை. கையூட்டு வாங்குதல் என்பது எங்கும் பரவி அமைப்புமுறை ஆக்கப்பட்டு உள்ளது. இவை போன்ற நெறி வகைகள் ஏற்கக்கூடியனவா சில பகுதிகளில் குழந்தை மணம் இன்றும் நடைபெறுகிறது. ஊரார் கண்டு கொள்வதில்லை. கையூட்டு வாங்குதல் என்பது எங்கும் பரவி அமைப்புமுறை ஆக்கப்பட்டு உள்ளது. இ���ை போன்ற நெறி வகைகள் ஏற்கக்கூடியனவா இவற்றையெல்லாம் நியாயப்படுத்தும் உலகத்தோடு எப்படி ஒத்து வாழ்வது இவற்றையெல்லாம் நியாயப்படுத்தும் உலகத்தோடு எப்படி ஒத்து வாழ்வது உலகம் என்ற சொல் பெரும்பான்மையர் என்ற அடிப்படையில் குறளில் ஆளப்பட்டிருக்க முடியாது என்பர் இப் 'பெரும்பான்மை மறுப்பாளர்கள்'.\nஇப்பாடலில் உள்ள உலகம் என்றதற்கு உயர்ந்தவர்கள் என்று பலர் உரை கண்டனர். இவர்கள் உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே.... (தொல்காப்பியம், பொருள், மரபியல் 96) என்கிற சூத்திரத்தை மனதிற்கொண்டு பொருள் கூறியிருக்கலாம். இவர்கள் சொல்லும் உயர்ந்தோர் கூற்று என்பது அவ் உயர்ந்தோர் வகுத்த ஒழுக்க நெறியையேயாகும். இது அறநூல்கள் சொல்லியவற்றைக் குறிப்பதாகலாம். இன்றைய காலகட்டத்தில், சட்டங்கள் கூறும் விதிமுறைகளையும் நீதிமன்றங்கள் தெரிவிக்கும் கருத்துக்களையும் உயர்ந்தோர் கூற்றாக நாம் கொள்ள முடியும். ஆனால் இவற்றைக் கருத்துப் பிறழ்வாக உணர்ந்துகொண்டால் ஒழுக்கமுறைகள் மாறுபட்டுத் தோன்றும்.\nஉலகத்தோடு ஒட்ட ஒழுகல் என்பதை இன்னொரு வகையிலும் விளக்குவர். உலகவாழ்வில் காலப்போக்கில் நிகழும் மாற்றங்களை விரும்பாதவர்கள் 'உலகம் கெட்டுவிட்டது' என்று கூறிக்கொண்டு பிறரைப் பழித்து அந்த 'கெட்ட உலகத்தி'னின்றும் விலகி தனித்து வாழும் போக்கைக் கடைப்பிடித்து ஒழுகுவர். மேலும் சிலர் மேலும் தமக்குத்தாமே ஏதோ ஒரு வகையில் பொய்ம்மையான உயர்வு (Snobbery) கண்டு உடன்வாழும் மாந்தரோடு ஒட்டாமல் இருப்பர், இப்பாடல் இப்படிப்பட்ட மனிதர்களை நோக்கியே பாடப்பட்டது என்பர் இவர்கள்.\nஒழுக்கம் சமூகத்துடன் இணைந்து வாழும் ஒழுகுமுறையாகவே இருக்க வேண்டும். தான் வாழும் சமுதாயத்தோடு இயைந்து வாழவேண்டும் என்பது மட்டுமன்றி, பலதிறப்பட்ட மக்களுடன் கலந்து பழகக் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற செய்தியும் இக்குறளில் உள்ளது. ஒழுகுதல் என்பது பலரோடு பழகுதல், பலநிலை மாந்தரோடு உறவாடத் தெரிதல், அந்தந்தக் காலத்தில் வாழும் சமுதாயத்தின் உணர்வுகளை அறிந்து கொள்ளுதல் போன்றவற்றையும் உள்ளடக்கியது. நூலறிவு மட்டுமே வாழ்வுக்குத் துணையாகாது. 'உலகத்தோடு ஒட்ட ஒழுகல்' என்பது உலகத்தோடு இயைந்தும் கலந்தும் நடக்கும் அறிவைக் குறிக்கும்.\nஉலகத்தோடு பொருந்த ஒழுகத் தெரியாதவர் பல கற்றிருந்து���் அறிவு இல்லாதவரே என்பது இக்குறட்கருத்து.\nவாழும் காலத்தில் உள்ள உலகத்தோடு ஒன்றி இசைந்து வாழும் ஒழுக்கம் உடைமையே அறிவார்ந்தது என்று சொல்லும் பாடல்.\nஉலகத்தோடு ஒட்டி ஒழுகத்தெரியாதவர் பல கற்றிருந்தும் அறிவு இல்லாதவரே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://quarrybirds.blogspot.com/2010/04/", "date_download": "2018-06-18T09:45:09Z", "digest": "sha1:OCD4BZQ6OYMYMNIRNYQVRBU2GTE6CIO3", "length": 3293, "nlines": 107, "source_domain": "quarrybirds.blogspot.com", "title": "Quarry Birds: April 2010", "raw_content": "\n(தி.மு)திருமணத்திற்கு முன் (நிச்சயதார்த்தம் முடிந்தவுடன்)\nஅவன்: ஆமாம், இதற்காகத்தானே இத்தனை நாளாய் காத்திருந்தேன்.\nஅவள்: நீ என்னை விட்டு விலக நினைப்பாயா\nஅவன்: இல்லை, இல்லை, நான் கனவிலும் அதை நினைத்ததில்லை.\nஅவள்: நீ என்னை விரும்புகிறாயா\nஅவன்: ஆமாம். இன்றும். என்றும்.. என்றென்றும்\nஅவள்: என்னை ஏமாற்றி விடுவாயா\nஅவன்: அதைவிட நான் இறப்பதே மேல்.\nஅவள்: எனக்கொரு முத்தம் தருவாயா\nஅவன்: கண்டிப்பாக. அதுதானே எனக்கு மிகப்பெரிய சந்தோஷ தருணம்.\nஅவன்: ஒருபோதும் இல்லை. அப்படி செய்வேன் என நினைத்தாயா\nஅவள்: நீ என்னுடன் கடைசி வரை கைகோர்த்து வருவாயா\nநன்றி சங்கர் from சேலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://rathnapeters.blogspot.com/2013/08/", "date_download": "2018-06-18T09:19:40Z", "digest": "sha1:ITY5P3MPUP5LHDDWGTZTWHE6EVKOMYWI", "length": 38667, "nlines": 143, "source_domain": "rathnapeters.blogspot.com", "title": "தேடலின் பாதையில் ....: 8/1/13 - 9/1/13", "raw_content": "\nஒருகாலத்தில் திருமணம் என்பது இரு மனங்களின் சங்கமம் என்று சொன்னார்கள், பிறகு கொஞ்சம் சுயநலத்துடன் இரு குடும்பங்களின் இணைப்பு என்றார்கள். இதற்க்கு கால மாற்றம் காரணமா அல்லது மனிதர்களின் சுயநலம், பெருமை, பிடிவாதம் போன்ற அரக்க சிந்தனைகள் வேரூன்றி விட்டதன் விளைவா. குழந்தைகள் பெற்றோர் மூலம் பிறந்து விட்டதால் மட்டுமே பெற்றோருக்கு உரியவர்கள் கிடையாது என்கின்ற புதிய தத்துவம் இன்றைக்கு பரவலாக சொல்லப்படுகிறது. அடிக்கடி எனக்கு ஒரு சந்தேகம் ஏற்ப்படுகிறது, மனிதர்கள் மீண்டும் ஆதிகால மனிதனாக பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறார்களா அல்லது சமுதாயத்தில் இனி வரப்போகின்ற புரட்சிகளுக்கு வித்திட்டு உரம் சேர்க்கப்படுகிறதா என்று, ஏனென்றால் எந்த சமுதாயத்தில் கட்டுபாடுகள் அதிகரிக்கிறதோ அங்கெல்லாம் புரட்சியாளர்கள் உருவாக்கப்படுகின்றனர் என்பது வரலாறு கூறும் உண்மை. மீருதல��களினால் அத்தகைய சமுதாயம் ஒருபுறம் வீணாகிகொண்டிருக்கின்ற தகவல்களும் உண்டு.\nதிருமணம் என்பதை அல்லது ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்க்கை நடத்த பல்வேறு தடைகள் வெவ்வேறு உரு கொண்டு தாக்குதலை ஏற்ப்படுத்துகின்ற நிலையில், அந்த தாக்குதல்களை எதிர்க்கும் மனிதகூட்டம் [எதிர்ப்பவர்கள்] உருவாக்கப்படுகிறது என்பதும் மனதில் கொள்ள வேண்டிய உண்மை. அவ்வாறு ஆங்காங்கே உருவாகின்ற மனிதர்கள் ஒன்று கூடி திருப்பி எதிர்ப்பு குரல் கொடுக்க முன்வரக் கூடும், அதற்க்கு எத்தனை ஆண்டு காலம் வேண்டும் என்பது அந்தந்த சமுதாய சிந்தனையாளர்களின் எண்ணிக்கையும் விவேகமும் தீர்மானிக்கிறது. வீட்டில் காவலுக்கு வளர்க்கின்ற நாயை கயிற்றால் கட்டி ஆட்களின் போக்குவரத்தை காண இயலாதவாறு கூண்டில் அடைத்து வைத்து தேவைப்படுகின்ற சமயங்களில் மட்டும் கூண்டிலிருந்து வெளியே விட்டால் அந்த நாய் சந்தேகப்படுகின்ற நபர்களை வேட்டையாடுவதும் கூண்டிலிருந்து வெளியேறியவுடன் சுற்றுபுறத்தில் ஓடியாடி தன் சந்தோஷத்தை போக்கிகொள்வதைப்போல கட்டுப்பாடுகள் என்கின்ற கூண்டில் அடைக்கப்படுகின்ற மனிதர்களும் தங்களுக்கு கிடைக்கின்ற வாய்ப்புகளை தவறான முறையில் உபயோகிக்க முற்படுகிறார்கள் .\nபெற்றோரின் கட்டுப்பாடுகளில் உறைந்து போகும் ஆண்களும் பெண்களும் வீட்டை விட்டு வெளியே போகின்ற இடங்களில் வாழ்க்கையை சீரழிக்கும் வழி வகைகளில் சிக்கி விடுவதே பெரும்பாலும் காணமுடிகிறது. மறைத்து வைக்கின்ற எப்பொருள் மீதும் மோகம் அதிகரிக்கும் என்பதை நாம் அறியமாட்டோமா. ஜாதி, மதம், அந்தஸ்த்து, பெற்றோர், உறவினர்கள் என்ற அத்தனை மீதும் வெறுப்பு ஏற்ப்படுவதற்க்கு அடிப்படை காரணம் அவர்களால் போடப்படுகின்ற கட்டளைகளும், கட்டுப்பாடுகளும் மட்டுமே. கட்டுப்பாடுகள் விதிக்கின்றவர் எவராக இருப்பினும் அதற்க்கு கட்டுப்பட வேண்டிய சூழ்நிலையில் உள்ளவரின் வெறுப்பை, எதிர்ப்பை அதிகரிக்கும் என்பது யாவரும் அறிந்தது.\nகட்டுப்பாடுகளில் பல வகைகள் உண்டு, பெரும்பாலான பெற்றோர்கள் கூறும் காரணம் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக தங்கள் குழந்தைகளிடம் கட்டுப்பாடுகள் விதிக்கின்றனர் என்பர். ஆனால் தங்கள் விதிக்கின்ற கட்டுப்பாடுகளை தங்களது பிள்ளைகள் எப்படி, எ���்கே மீறுகின்றனர் என்பதை அவர்களால் அறிந்து கொள்ள இயலாது. அவ்வாறு அறிந்து கொண்ட பின்னர் அதைப்பற்றி பிள்ளைகளுடன் எவ்வாறு விவாதிக்கின்றனர் என்பது கேள்வி. ஏனென்றால் தங்களுக்கு பெற்ற பிள்ளைகளிடம் விசாரிக்கும் உரிமை உண்டு என்பதை மனதில் கொண்டு உரிமையுடன் பெற்றோர்கள் விவாதம் செய்வதை குழந்தைகள் எவ்வாறு புரிந்து கொள்கின்றனர் என்பது மிகவும் முக்கியம். தங்களது எதிர்காலத்தை பற்றி முடிவெடுக்கும் உரிமையை பெற்றோர்கள் துஷ்ப்ரயோகம் செய்வதாக பிள்ளைகளும்; அவ்வுரிமை தங்களுடையது என்பதுமாக பெற்றோர்களும் உறவுகள் இன்றைக்கு மிகப்பெரிய சவாலாக மாறிக்கொண்டு வருகிறது.\nஇவ்வாறான சவால்களுக்கு காரணமாக முன் வைக்கப்படுகின்ற ஜாதி மதம் அந்தஸ்த்து படிப்பு பொருளாதாரம் என்று இடத்திற்கேற்றார்போல இவற்றின் அடிப்படை மாறுபடுகிறது. இத்தகைய சூழல் பெருகி வருகின்றதால் காதல் நிராகரிக்கப்படுவது போன்ற மாயையான தோற்றம் தெரிகிறது. காதலுக்கு எதிரிகள் எவரும் இல்லை என்று சொல்வது உண்மையாக இருப்பினும் அதற்க்கான காரணங்கள் பெற்றோரும் பிள்ளைகளும் என்பது புலப்படுகிறது; காதல் எதிரி இல்லை என்றால் பெற்றோரும் பிள்ளைகளும் ஒருவருக்கொருவர் எதிரிகள் என்பது உண்மை என்றாகும் அல்லவா. இதில் எங்கே குழப்பம் உண்டாகிறது என்பதை ஆராய்ந்தால் உண்மை விளங்கும். கட்டுப்பாடுகள் என்கின்ற பெயரில் பிள்ளைகளின் மீது பெற்றோர்கள் விதிக்கின்ற ஒவ்வொன்றும் விஸ்வரூபமெடுத்து பெற்றோர்கள் மீது அளவு கடந்த வெறுப்பை ஏற்ப்படுத்துகிறது. குழந்தை பருவம் தொடங்கி வயதுவந்த பிள்ளைகளாகும் வரையில் இவை சேமிக்கப்படுகிறது.\nதிருமணம் வரையில் வெளிபடுத்தாமல் அல்லது காட்டிக்கொள்ளாமல் சர்வ ஜாக்கிரதையாக, ரகசியங்களை வைத்துகொள்வது உண்டு. பலர் காதல், சம்பாத்தியம் என்று ஏற்ப்படுகின்ற சமயத்தில் அதுவரையில் சேமித்த வெறுப்பை வெளிப்படுத்துகின்றனர். இதை சற்றும் எதிர்பாராத சில பெற்றோர் மற்றும் உறவினர் திகைப்பின் உச்சிக்கே சென்றுவிடுகின்ற நிலைமை உண்டாகிறது. இதற்க்கு சிலர் \"தலைமுறை இடைவெளி\" GENERATION GAP என்று கூறுகின்றனர். இப்படி பெயர் வைத்தபோதே முந்தய தலைமுறையினரின் கட்டுப்பாடுகளை இளைய தலைமுறையினர் கடைபிடிக்க விரும்புவதில்லை என்பது விளங்குகிறது. சமுதாயத்தில் ���வ்வொரு காலத்திலும் நடைமுறைகள் மாறுகின்ற போதெல்லாம் இப்படிப்பட்ட நிகழ்வுகள் பெருகும்.\nஇடுகையிட்டது Rathna Peters நேரம் 8:29 பிற்பகல் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இந்தியா, கட்டுரை, காதல், சமுதாயம்\nதற்கொலைகள் கொலைகள் விபத்துக்கள், இவை மூன்றும் மனிதர்களை மத இன மொழி வேறுபாடின்றி அள்ளிக்கொண்டு சென்று விடுகிறது. இவற்றிக்கு காரணம் எதுவாக இருப்பினும் இதற்க்கு பின்னர் அந்நிகழ்வால் எவ்வித பாதிப்பு ஏற்ப்படப்போகிறது என்பதை பற்றிய உணர்வு அல்லது சிந்தனை ஏதுமின்றி மொத்த சுயநலத்துடன் நிகழ்வுகள் அன்றாடம் நடந்தேறுகிறது. குடித்துவிட்டு வீதியில் மயங்கி கிடக்கின்ற நபராகட்டும் கொள்ளை அடிப்பதற்காக கொலை செய்பவராயினும் அனைத்திலும் சுயநலம் மட்டுமே மிகுந்து காணப்படுகிறது. காதலிப்பவர்கள் காதல் தோல்வி காரணத்தை சொல்லி தற்கொலை செய்கின்ற போதும் அமிலத்தை பெண்கள் முகத்தில் வீசி அடுத்த நபரை சேதப்படுத்துவதிலும் சுயநலம் மட்டுமே அடிப்படையாக உள்ளது. சகிப்புத்தன்மை, பொறுமை என்றால் என்னவென்று இவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு உயிரை உண்டாக்க இயலாத தன்னால் எப்படி ஒரு உயிரை அழிக்க முடியும் என்று சிந்திப்பதில்லை. ஒரு உயிரை மீண்டும் உருவாக்கும் யோகியதை மனிதர்களுக்கு உண்டா இல்லை என்றால் அதை அழிக்கும் உயிரிமையும் மனிதனுக்கு கிடையாது. எப்படி பிறந்ததோ அப்படியே இறக்கவும் போகிறது.\nஅரசியல், காதல், வியாபாரம், வேலை, சாதி, மதம், படிப்பு, என்று எங்கும் எதிலும் சுயநலம் மலிந்து கிடக்கிறது. மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட பணம் இன்றைக்கு உயிரினும் மேலானதாக கருதப்படுகிறது. மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட வாகனங்கள் மனிதனுக்கு ஒருபுறம் உதவிகரமாக இருக்கின்ற அதே சமயத்தில் உயிரை பறிக்கின்ற காரணிகளாக உள்ளது. மனிதனால் கண்டு பிடிக்கப்படுகின்ற அனைத்தும் மனிதனின் அழிவிற்கும் உடைந்தையான உபகரணங்களாகி வருகின்றன. அறிவியல் ஒருபுறம் வளர்ச்சி அடைந்து அதன் பலன் வியப்பை அளித்தாலும் மற்றொரு புறம் அதன் பலன் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கின்றதாகவும் உள்ளது. பலன் மிகுதியா தீங்கு மிகுதியா என்பதை பற்றி யோசித்து முடிவெடுத்து புழங்கும் நிலையில் இன்றைய அவசர உலகில் பல உபகரணங்கள் தொடர்ந்து புழக்கத்தில் இருந்து கொண்டுதான் இருக்கிறது.\nகாதல் துவங்கும் பருவம் உலக அனுபவமற்ற வயது என்பதால் அதனால் உண்டாகும் பிரச்சினைகளைப்பற்றிய முன்னறிவு இருப்பதில்லை, அளவற்ற எல்லைகளற்ற பரஸ்பர அன்பை பரிமாற்றிகொள்ளுதல் என்பது மட்டுமே காதல் என்று நிச்சயித்து கொண்டு தாங்களே தங்களுக்கு விலங்குகளை பூட்டிக் கொண்டு பின்னர் அந்த காதல் சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரிக்கப்பட்டு அல்லது பிரிகின்ற நிலைக்கு வந்துவிட்டால் அதற்க்கு தீர்வு தற்கொலை என்கின்ற முடிவிற்கு செல்லுகின்ற நிலைக்கு வந்துவிடுகின்றனர். மரணம் என்ற ஒன்று மட்டுமே ஏமாற்றத்திலிருந்து விடுவிக்கின்ற வழி என்று முடிவு செய்து விடுகின்றனர். அங்கே உயிரை விட ஏமாற்றம் பெரிதாக எண்ணப்படுகிறது. தற்கொலை செய்து கொண்டு இறந்த பின்னர் அவர்களுக்கு மன அமைதி கிடைத்ததா என்பதைபற்றி அறிந்து கொள்ளும் வழி இங்கு இன்னும் உயிருடன் வாழ்பவர்கள் அறிய இயலுவதில்லை. அவ்வாறு வழி இருப்பின் உடலை விட்டு பிரிக்கப்படுகின்ற உயிர் எவ்வித வேதனைகளை துன்பங்களை அனுபவிக்கின்றது என்பது தெரியவரும்.\nஅவ்வாறு அறிகின்ற வாய்ப்பு உயிர் வாழ்கின்றவர்களுக்கு இயலாத ஒன்றாக இருப்பதனால் தற்கொலை, கொலை, விபத்து என்று மரணம் என்பது தற்காலிகமாக பிரச்சினைகளிலிருந்து தப்பிக்கின்ற வழியாக தொடர்கிறது. மனித உயிரைவிட காதல், பணம், தங்கம், மதிப்பெண், குடிபோதை போன்றவை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. மானுடம் எதை ஞானம், அறிவு, முக்கியத்துவம் என்று எவற்றை எண்ணுகிறது\nஇடுகையிட்டது Rathna Peters நேரம் 11:59 பிற்பகல் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகாவேரி நீர் பங்கீடு பிரச்சினை, முல்லை பெரியார் நீர் தேக்கம் பற்றிய பிரச்சினை போன்ற நீர் பிரச்சினைகள் மாநிலத்திற்கு மாநிலம் சிலரை விரோதியாக பாவிக்கின்ற மனநிலையை உருவாக்கி வந்துள்ளது. அம்மாநிலங்களில் மழை பெய்து நீர் தேக்கங்களில் நிரம்பிய பின்னர் அணைகளை திறந்து விடுவதை அவர்களால் ஏன் நிறுத்த இயலவில்லை, அளவிற்கு அதிகமான மழை நீர் தேக்கி வைத்தால் தேக்கம் உடைந்து அருகில் இருக்கும் ஊர் அழிவை சந்திக்கும் என்பதால் தேக்கத்தில் உபரி நீர் திறந்து விடப்படுகிறது. அவ்வாறு அணை நிரம்பிய பின்னர் திறந்து விடுகின்ற உபரி ��ீர் தமிழகத்திற்குள் வருகின்ற அதே சமயத்தில் தமிழகத்திலும் நல்ல மழை பெய்து பெருக்கெடுக்கும் நீர் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பயிர் நிலங்களை மட்டுமின்றி குடியிருப்பு பகுதிகளில் புகுந்து வீடு மற்றும் உடமைகளை இழந்து உயிர் சேதமும் ஏற்ப்படும். அவ்வாறு சேதம் ஏற்ப்படுவதை தவிர்க்க உபரி நீரை திறக்க கூடாது என்று சேதம் ஏற்ப்படுகின்ற மாநிலம் கோரிக்கை மற்றும் வழக்கு தொடருமானால் கர்னாடக மாநிலமும் கேரளா மற்றும் ஆந்திர மாநிலமும் என்ன செய்யும்\nதேவையற்ற அல்லது தேக்கி வைக்க இயலாத நிலையில் திறந்து விடப்படுகின்ற அதிகபட்ச நீர் வரத்து தமிழகத்திற்கு தற்போது போதுமான மழை இல்லை என்பதாலும் நீர் தேவை அதிகரித்து உபரி நீரை வாங்கிக்கொள்ளும் அவசியம் இருக்கிறது. தமிழகத்திற்கு போதுமான அளவு நீர் தேக்கங்களும் மழை நீரை சேமிக்க குளம், எரி, போன்ற நீர் சேமிப்பு பகுதிகள் அதிகரித்து மழை நீர் சேமிப்பு செய்தால் போதுமான அளவிற்கு நீர் நிலைகளில் ஊற்றுகள் வருடம் முழுவதற்கும் போதுமான குடிநீர் மற்றும் பாசன தேவைகள் சமாளிக்க முடியும். ஏரி குளம் போன்ற நீர் தேங்கும் பகுதிகள் தற்காலத்தில் மூடப்பட்டு அதன் மீது கட்டிடங்கள் அதிகரித்து வருவதால் நீர் ஊற்று இல்லாமல் அடி நீர் மட்டம் மிகவும் கீழே சென்றுவிட்டது பல இடங்களில் இல்லாமலும் போகிறது.\nபெரும்பாலும் தமிழகத்தில் பெய்கின்ற மழை நீர் முழுவதும் வேகமாக ஓடிச்சென்று கடலில் கலந்து விடுகிறது. குறைவாக மழை பெய்தாலும் பெய்கின்ற மழை நீர் நிலத்தின் மேற்பரப்பை மட்டும் நனைத்துவிட்டு ஓடிவிடுவதால் ஈரப்பதம் அற்ற நிலமாக இருப்பதால் மரங்கள் செடி கொடிகள் வளரவும் ஆழ் குழாய் கிணறுகளில் நீர் மட்டம் இல்லாமல் குடிநீர் பஞ்சம் ஏற்ப்படுகிறது. ஏரிகளிலும் குளங்களிலும் நிற்க வேண்டிய மழை நீர் மக்கள் வசிக்கின்ற பெரும் சாலைகளிலும் தொடர்வண்டி பாதைகளிலும் தேங்கி நின்று போக்குவரத்து பாதிப்பை ஏற்ப்படுத்துவது என்பது இந்தியாவில் எந்த அளவிற்கு தேச பரிபாலனம் சிறப்புடன் செயல்படுகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது. நகரத்தில் வசிக்கும் பலர் மழையை விரும்புவதே இல்லை. மழைக்கு பின்னர் சாலைகள் குண்டும் குழியுமாய் மனித உயிர்களை பறிக்கின்ற நீர் தேக்கங்களாக மாறிவிடுவதுதான் இதற்க்கு காரணம்.\nநகரை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளிலும் கிராமப்புறங்களிலும் சீர் செய்யப்படாத சாலைகள் மழை சிறிது பெய்தால் கூட நரகமாகி விடுவதால் மழையை வெறுப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் கூடி வருகிறது. ஒருபுறம் மழை இல்லாமல் நீர் பற்றாக்குறை மக்களுக்கு வேதனையை அளித்து வருகிறது என்றால் மறுபுறம் மழை பெய்தால் சாலைகளில் ஏற்ப்படுகின்ற நீர் தேக்கமும் அதனால் ஏற்ப்படுகின்ற விபத்துக்களும் போக்குவரத்து பாதிப்பும் இதைவிட இன்னும் மோசமான பாதிப்பு கழிவுநீரும் குடிநீரும் ஒன்று கலந்து மக்களை பாடுபடுத்தும், தேங்கி நிற்கின்ற மழை நீரில் கொசுக்கள் உற்பத்தி பெருகி புதிய நோய்களை உருவாக்கும்; கொசுக்களை அழிக்க எதோ புகை என்ற பெயரில் என்றைகாவது ஒருநாள் ஒரு பகுதியில் அடிக்கப்படும்.\nஇவ்வாறு மழை பெய்வதால் ஏற்ப்படுகின்ற பிரச்சினை பெரும் பிரச்சினை ஒருபுறம் என்றால் மறுபுறம் மழையின்மையால் குடிநீர் கூட காசு கொடுத்துதான் வாங்க வேண்டும், அப்படியே காசு கொடுத்து வாங்கினால் கூட அந்த குடிநீர் எந்த அளவிற்கு சுகாதாரமானது என்பதற்கு உத்திரவாதம் ஒன்றும் கிடையாது. விவசாயிகளின் வேதனைகள். மழை பெய்தாலும் பெய்யாவிட்டாலும் பொதுமக்களின் பாடுகளை வார்த்தைகளில் சொல்லி மாளாது. இதனால்தானோ என்னவோ நம்ம ஊர் குழந்தைகள் \"ரெயின் ரெயின் கோ அவே, கம் அகென் கிரான்மாஸ் வாஷிங் டே\" என்று மனப்பாடம் செய்ய பழக்குவிக்கிரார்களோ \"தண்ணி\" என்பது தமிழகத்தை எல்லா வகையிலும் பாடு படுத்துவதை யாரும் மறுக்க இயலாது.\nஇடுகையிட்டது Rathna Peters நேரம் 10:47 பிற்பகல் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இந்தியா, சமுதாயம், பொதுநலம்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅந்தரங்கம் பாவம் நிறைந்தது - [அம்பிகா]\nஅம்பிகாவிற்கு பதினாலு வயது, அவளுக்கு ஒரு அண்ணன் பதினைந்து வயதில் ஒரு தம்பி ஆறுவயது, ஒரு தங்கை பத்துவயது. அவளது தகப்பனாருக்கு வயது நாறப்பதுகள...\nபொதுவாக மழையில் நனைந்தால் ஜலதோஷம் பிடிக்கும் என்று சொல்லுவார்கள். ஆனால் கடும் வெயலில் பலரு ம் ஜலதோஷம் பிடித்திருக்கு என்பார்கள், சி...\nதினமும் காலை பத்தரை மணிக்கு வீடு முழுவதையும் பெருக்கி ஒரு நாள் விட்டு ஒரு நாள் தரையை துடைத்து , வீட்டிலிருக்கும் ஜன்னல் கதவு ...\nஇரண்டும் கெட்ட நிலை: இந்நிலையில் ஒரு தனிமனிதனோ, சமுதாயமோ, நாடோ எதுவானாலும் இடையூறுகளை இழப்புகளை மற்றும் குழப்பமான முடிவுகளை கொண்ட நடைமுற...\nநான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது தமிழ் வகுப்பில் கட்டுரைகள் எழுதச்சொல்லி தலைப்புகள் கொடுப்பார்கள் எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகு...\nஉலகமும் அதில் உள்ள அனைத்தும் மனிதர்களுக்கு மட்டுமே சொந்தம் என்பது மனிதர்களின் \"உயர்ந்த\" நோக்கமாக இருப்பதை நம்மால் எங்கும் எதிலும்...\nஒரு 23 வயது வாலிபர் வேலை சுமை தாங்காமல் மன அழுத்தத்தால் வேலை செய்து கொண்டிருந்த நிறுவனத்தின் மீதிருந்து விழுந்து தற்கொலை செய...\nஆசிரியர் தினம் என்றால் உடனே நினைவிற்கு வருவது அவரவர் பள்ளிகூட ஆசிரியர்களும் கல்லூரி ஆசிரியர்களும் மட்டுமே, மறைந்த சர்வபள்ளி திரு ராதாகிர...\nதப்பித் தவறிக் கூட நடிக்க ஆசை மனசுல ஏற்படவே கூடாது , அப்பப்பா அது ரொம்ப மோசமான ஏரியா , அந்த ஏரியாவுக்குள்ள போய் ஒழுங்கா வேலை ...\nபள்ளிப்பருவ நாட்கள் வரையில் அம்மா அப்பாவின் மீது ஒருவித பயம் , நடை உடை பேச்சு எல்லாவற்றிலுமே அப்பா , அம்மா , ஆசிரியை கூருவதுபடிய...\nSubscribe to தேடலின் பாதையில் ....\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/indian/96582", "date_download": "2018-06-18T09:43:12Z", "digest": "sha1:W6YOO4L6NMWPXTMYT4FHVH674GUZIDKZ", "length": 7486, "nlines": 116, "source_domain": "tamilnews.cc", "title": "இந்தியாவில் கவனம்: சுற்றுலா பயணிகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை", "raw_content": "\nஇந்தியாவில் கவனம்: சுற்றுலா பயணிகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nஇந்தியாவில் கவனம்: சுற்றுலா பயணிகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nவாஷிங்டன்: இந்தியாவில் சுற்றுலா செல்லும் அமெரிக்கர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என என அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஅமெரிக்கா சுற்றுலா பயணிகளுக்கான வழிகாட்டி அறிக்கையை அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா இரண்டாம் நிலை பயண நாடுகள்பட்டியலில் அமெரிக்கா வைத்துள்ளது.\nஅந்த அறிக்கையில், இந்தியாவில் சுற்றுலா தலங்கள் மற்றும் சில இடங்களில் வன்முறை சம்பவங்கள், பலாத்கார சம்பவங்கள் நடந்துள்ளன. இதனால், பெண்கள் தனியாகசெல்வதை தவிர்க்க வேண்டும். அமெரிக்கர்கள் லடாக் மற்றும் லே பகுதியை தவிர காஷ்மீரின் பிற பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். அங்கு பயங்கரவாத பிரச்னை மற்றும் போராட்டம் நடக்கிறது. இந்தியா - பாகிஸ்தான் எல்லை அருகே செல்ல வேண்டாம். காஷ்மீர் செல்வதை அமெரிக்கர்கள் தவிர்க்க வேண்டும்.\nஇந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் கிளர்ச்சி குழுக்கள், பஸ்கள், ரயில் நிலையங்கள், காய்கறி சந்தைகளில் வெடிகுண்டு தாக்குதல் நடத்துகின்றன. வெளியுறவு அமைச்சகத்தின் டுவிட்டர் பக்கத்தை தொடர்ந்து பின் தொடருங்கள். எப்போதும் கவனமுடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டும். அவசர காலத்தில், மாற்று திட்டத்தையும் தயாராக வைத்திருங்கள் .\nஅமெரிக்க அரசு ஊழியர்கள் நக்சல் பாதித்த பகுதிகளுக்கு செல்லும் போதும், அசாம், அருணாச்சல், மிசோரம், நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா, மணிப்பூர் மாநிலங்களுக்கு செல்லும் போது, தூதரக அதிகாரிகளின் ஆலோசனை மற்றும் அறிவுரை பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது\nஅமெரிக்காவில் கிரீன் கார்டு பெற இந்தியர்கள் 151 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்\nசுற்றுலா பகுதியில் முதலை தாக்கி ஒருவர் உயிரிழப்பு\nஅமெரிக்காவில் நியூயார்க் நகரில் சீக்கியப்பெண் போலீஸ் அதிகாரியாக நியமனம்\nசாகர் புயல்- தமிழகம் உள்பட 5 மாநிலங்களுக்கு எச்சரிக்கை\nகுப்பை கிடங்காக மாறும் எவரெஸ்ட் சிகரம்\nஅசாமில் வெள்ளத்தில் சிக்கி 4 லட்சம் பேர் பரிதவிப்பு பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு\nமாணவர்கள் எளிதாக விசா பெறும் பட்டியலில் இருந்து இந்தியா நீக்கம் -\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.digital.lib.esn.ac.lk/xmlui/discover?filtertype=author&filter_relational_operator=equals&filter=%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3+%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-18T09:48:13Z", "digest": "sha1:MMJX6P6DYCZFS5BRL3ST2QXKEKRWZXSC", "length": 2401, "nlines": 75, "source_domain": "www.digital.lib.esn.ac.lk", "title": "Search", "raw_content": "\nசுவாமி விவேகானந்தரின் ஞான தீபம் -சுடர் 3 \nஸ்ரீராம கிருஷ்ண மடம் (ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், 1998-11-21)\nசுவாமி விவேகானந்தரின் ஞானதீபம் \nஸ்ரீராம கிருஷ்ண மடம் (ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், 1998-11-21)\nசுவாமி விவேகானந்தரின் ஞானதீபம் \nஸ்ரீராம கிருஷ்ண மடம் (ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், 1998-11-21)\nசுவாமி விவேகானந்தரின் ஞானதீபம் \nஸ்ரீராம கிருஷ்ண மடம் (ஸ்ரீராம கிருஷ்ண மடம், 1998-11-21)\nசுவாமி விவேகானந்தரின் ஞானதீபம் \nஸ்ரீராம கிருஷ்ண மடம் (ஸ்ரீராம கிருஷ்ண மடம், 1998-11-21)\nஸ்ரீராம கிருஷ்ண மடம் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/02-tamil-cinema-enthiran-rajinikanth.html", "date_download": "2018-06-18T09:52:36Z", "digest": "sha1:KASOFCONYSN44GKMF3OASBSOGZKCYPUG", "length": 19232, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எந்திரன் திரைப்படம் சரித்திரம் படைக்கும்-ரஜினி | Enthiran will create history! - Rajini | 'எந்திரன்' சரித்திரம் படைக்கும்-ரஜினி - Tamil Filmibeat", "raw_content": "\n» எந்திரன் திரைப்படம் சரித்திரம் படைக்கும்-ரஜினி\nஎந்திரன் திரைப்படம் சரித்திரம் படைக்கும்-ரஜினி\nகோலாலம்பூர்: எந்திரன் திரைப்படம் புதிய சரித்திரம் படைக்கும் என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.\nகோலாலம்பூரில் நடந்த எந்திரன் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் அவர் ஆற்றிய சிறப்புரை..\nஇது வித்தியாசமான சரித்திரம் படைக்கப்போகும் படம்.\nஇந்தியாவிலேயே முதல் முறையாக ரூ.150 கோடியில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட படம் என்பதால் எந்திரன் சரித்திரம் படைக்கப்போகிறதா... அல்லது ஷங்கர், ஐஸ்வர்யா ராய், ரஜினிகாந்த், சன் பிக்சர்ஸ் இணைந்து பணியாற்றியதால் சரித்திரம் படைக்கப்போகிறதா... இல்லை. ஹாலிவுட் படங்களின் தயாரிப்புக்கு இணையாக சொல்லும் அளவுக்கு இந்தியாவிலேயே எந்த படமும் இதுவரை தயாரிக்கப்பட்டதில்லை. இதுதான் முதல்படம். அதனால்தான் இந்தப் படம் ஒரு சரித்திரம் என்றேன்.\nஇதற்கு கலாநிதி மாறன்தான் காரணம். இதைவிட அதிக பட்ஜெட்டில்... ரூ 1000 கோடியில் கூட எதிர்காலத்தில் படம் தயாரிக்கலாம். ஆனால் இந்த மாதிரி ஒரு விஞ்ஞானப் படம் தயாராவது தமிழில் இந்தியாவில் இதுதான் முதல்முறை.\nமுதலில் வேறு ஒரு நிறுவனம் இதை தயாரிப்பதாக இருந்தது. சில சூழ்நிலைகளால் அதிலிருந்து வெளியே வர நேர்ந்தது. அதன் பிறகு கலாநிதி மாறனை சந்தித்தோம். இந்தப் படத்தின் கதையை கேளுங்கள்.. என்று ஷங்கர் சொன்னார்.\nகலாநிதி உடனே உங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. எவ்வளவு பட்ஜெட் எத்தனை நாட்களில் முடிப்பீர்கள் என்று கேட்டார். ஷங்கரும் பட்ஜெட் சொன்னார். நாலு நாள் கழித்து முடிவு சொல்கிறேன் என்று கலாநிதி மாறன் கூறினார்.\nபிறகு நாங்கள் அவரை சந்தித்தபோது 'சிவாஜி' படத்தின் மொத்த வசூல் விவரத்தையும் தியேட்டர் வாரியாக அவர் வைத்திருந��தார். இதை சிவாஜி பட தயாரிப்பாளர் கூட வைத்திருந்திருக்க மாட்டார். அந்த அளவுக்கு பிராக்டிக்கலாக இருக்கிறார். இதைவிட பெரிய படமாக எந்திரனை பண்ணலாம் பிரமாண்டமாக செய்வோம் என்றார். அவர்தான் கலாநிதி மாறன்.\nஎதைச் செய்தாலும் வித்தியாசமாக செய்வது, பெரிதாக செய்வது, வெற்றிகரமாக செய்வது... அதனால்தான் சினிமா நட்சத்திரங்கள் மட்டுமல்ல, அரசியல்வாதிகள், பெரிய தொழில் அதிபர்கள் எல்லாரும் கலாநிதி மாறன் யார் என்று முழுமையாக அறிந்து கொள்ள விரும்புகிறார்கள். இவர் அறிமுகத்துக்காக எல்லோரும் காத்திருக்கிறார்கள். ஏனென்றால் இவர் ஸ்டார்களுக்கெல்லாம் ஸ்டார். இவர் இந்தியாவின் நம்பர் ஒன் தொழிலதிபராக கட்டாயம் வருவார்.\nசிவாஜி படத்தில் நடிக்கும்போது கமல்ஹாசனிடம் ஷங்கரை பற்றி கேட்டேன். கெட்டிக்காரர், ஆனால் அதிகம் வேலை வாங்குவார், என்றார். ஷங்கருடன் பணியாற்றியது சந்தோஷமாக இருந்தது. என்னைப் பற்றி பெருமையாக பேசினார்கள். பெருமைப்படும் அளவில் நான் ஒன்றும் செய்யவில்லை.\nஎன் படங்களில் பஞ்ச் டயலாக் நானே யோசித்து சேர்ப்பேன். எந்திரனில் அப்படி நானாக எதையும் செய்யவில்லை. எல்லாமே ஷங்கர் பார்த்துக் கொண்டார். குழந்தைக்கு விதம் விதமாக மேக்கப் போட்டு ஆடு, பாடு என்று பெரியவர்கள் சொல்வார்கள். அது தப்பு தப்பாக செய்தாலும் கைதட்டிப் பாராட்டுவார்கள். என் ரசிகர்களான நீங்கள் எல்லாம் என்னை அப்படித்தான் அழகு பார்க்கிறீர்கள்.\nஷங்கர் சேர்த்துள்ள கூட்டணி மிகப்பெரிய கூட்டணி. இந்த மாதிரி கூட்டணி சேர்ந்தால் 234 தொகுதியும் ஓகேதான். வைரமுத்து பேசும்போது, இந்தியாவிலிருந்து ஹாலிவுட்டுக்கு செல்லும் இயக்குனர் ஷங்கர்தான் எனச் சொன்னார். அதை நானும் ஆமோதிக்கிறேன்.\nஎம்.ஜி.ஆருக்கு வாலி எப்படியோ; அப்படித்தான் எனக்கு வைரமுத்து. அவர் எனக்கு எழுதிய பாடல்களை பார்த்தால் எனக்கே ஆச்சரியமாயிருக்கு. அந்தப்பாடல்கள் எனக்கே பல முறை இன்ஸ்பிரேஷனா அமைஞ்சிருக்கு. அந்த வரிகளுக்கேற்ப நான் வாழ்ந்திருக்கேன்.\nஐஸ்வர்யா ராய் வழக்கமான நடிகை அல்ல. இதற்கு முன் பல உலக அழகிகள் வந்திருக்கிறார்கள். ஆனால் ஐஸ்வர்யா மாதிரி யாரும் இல்லை. அழகுடன் அபார அறிவும் கொண்டவர் அவர். அவருடன் காதல் காட்சிகளில் நடிக்க எனக்கே ஒரு மாதிரியாகத்தான் இருந்தது. அவர் நம்ம வீட்டுப�� பொண்ணு. எதிரில் அமிதாப் நின்றபடி 'ரஜினி கபர்தார்' என்று கூறுவது போலிருக்கும் (ஐஸ்வர்யா ராய் விழுந்து விழுந்து சிரிக்கிறார்)\nஒரு மனிதனுக்கு ஈகோ இருக்கக்கூடாது. ஈகோவை அழிப்பது ஆன்மிகம். ஈகோ சிறிதும் இல்லாததால் இவ்வளவு புகழ் கிடைத்தும் எல்லா புகழும் இறைவனுக்கே என்கிறார் ரகுமான். யோகி, மகான் என்றால் இமயமலையில்தான் இருக்க வேண்டும் என்று அல்ல. கோட் சூட் போட்டுக்கொண்டும் இருக்கலாம்.\nஎத்தனை உச்சிக்கு போனாலும் எல்லா மனிதர்களும் கீழே இறங்கி வந்தாக வேண்டும். இதற்கு உதாரணமாக ஒரு குட்டி கதை சொல்கிறேன்.\nஒரு இடத்தில் 70 மாடி கட்டிடம் இருந்தது. மேல் மாடிக்கு போக லிப்ட்டில் ஏறினோம். பாதியில் லிப்ட் நின்றுவிட்டது. அதுக்கு மேல போக லிஃப்ட் கிடையாது. படிகளில் ஏறித்தான் போக வேண்டும். 'சரி, ஆளுக்கு ஒரு கதை சொல்லுவோம். கால் வலி தெரியாமல் மேலே போய்விடலாம் என்றார்கள். அப்படியே ஒவ்வொருவரும் கதை சொன்னார்கள். 69வது மாடி வந்தபோதுதான் நான் சொன்னேன், 'ஐயோ' வீட்டு சாவியை எடுத்துவர மறந்துவிட்டேன்' என்றேன்.\n'சரி, கீழே போய் எடுத்து வருவோம்', என்று இறங்கினோம். கீழே இறங்கி மேலே போவதுதான் வாழ்க்கை. உச்சிக்கு ஒருத்தன் போயிட்டா, அங்கேயே இருந்திட முடியாது. காணாம போயிடுவான். திரும்ப கீழே வந்துதான் ஆக வேண்டும். பையனுக்குக் கல்யாணம்.. கீழே இறங்கி வரணும்... பொண்ணுக்கு கல்யாணம்... கீழே இறங்கணும். அதுதான் சந்தோஷம். கீழே வருவதும் போலே போவதும்தான் வாழ்க்கை. அதை சந்தோஷமா செய்யலாம்\" என்றார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபோகிற போக்கில் குத்து விட்ட பிக் பாஸ் கமல்\nஏ.ஆர்.ரஹ்மானுக்கு வருத்தம் தெரிவித்த ஆஸ்கர் ஒலிப்பதிவாளர்\n'எல்லாப்புகழும் சூர்யா & அனிருத்துக்கே..' - சும்மா இருக்கும் ரஹ்மானை சீண்டிய விக்னேஷ் சிவன்\nமுதல் முறையாக ஆஸ்கர் நாயகனுடன் இணையும் டைரக்டர் மிஷ்கின்\nகண்டுகொள்ளாத தமிழக அரசு... இசைப்புயலைப் பெருமைப்படுத்திய சிக்கிம் அரசு\nஇசைப்புயல் ரஹ்மானுக்கு 'சூப்பர் சிங்கர்' பிரியங்காவின் 'மெர்சல்' வாழ்த்து\nஇசைத்தலைவனின் வெறித்தன பி.ஜி.எம்'ஸ் - ரஹ்மான் ஸ்பெஷல்\nRead more about: எந்திரன் இசை வெளியீடு ஏ ஆர் ரஹ்மான் கலாநிதி மாறன் மலேசியா ரஜினி enthiran music launch kalanidhi maaran malaysia rajini\nபிக் பாஸ் 2 போட்டியாளர்கள் யார், யார்: என்னது பவர் இல்லை��ா: என்னது பவர் இல்லையா\nபிக்பாஸ் 2: ரைசாவின் கோபத்திற்கு ஆளான ‘அந்த’ நாய் இந்த சீசன்லயும் இருக்காம் பாஸ்\nகோலிசோடா 2 - படம் எப்படி இருக்கு\nயோகிபாபுவை பரிந்துரைத்த நயன் | ஆந்திரா மெஸ் இயக்குனர் பேட்டி- வீடியோ\nபிக் பாஸ் வீட்டில் நடிகர் தாடி பாலாஜி, மனைவி நித்யா-வீடியோ\nரசிகர்களை ஏமாற்றிய ஓவியா- வீடியோ\nவிபச்சார வழக்கு விசாரணையில் தெரியாமல் சிக்கிய நடிகை-வீடியோ\nபிக் பாசில் ஹவுஸ் மேட்ஸ் யார் யார் என்னென்னென்ன பண்ராங்க\nபிக் பாஸ் 1 பிக் பாஸ் 2 வீடுகளில் என்னென்ன வித்யாசங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/18-ar-rahman-releases.html", "date_download": "2018-06-18T09:52:42Z", "digest": "sha1:6HCZO5422K32XO7SUZW63KONXH4CIAH2", "length": 9357, "nlines": 146, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஏஆர் ரஹ்மான் வெளியிட்ட 2010 காலண்டர்! | AR Rahman releases ,ரஹ்மான் வெளியிட்ட 2010 காலண்டர்! - Tamil Filmibeat", "raw_content": "\n» ஏஆர் ரஹ்மான் வெளியிட்ட 2010 காலண்டர்\nஏஆர் ரஹ்மான் வெளியிட்ட 2010 காலண்டர்\nஏழை மாணவர்களுக்கு இலவச இசைப் பயிற்சி அளிக்க நிதி திரட்டுவதற்காக 2010-ம் ஆண்டுக்கான புதிய காலண்டரை வெளியிட்டுள்ளார் ஏஆர் ரஹ்மான்.\nஏ.ஆர்.ரகுமான் பௌண்டேஷன் தனது கேஎம் மியூசிக் கன்சர்வேட்டரி எனு் இசைப் பள்ளியில் தற்போது சென்னை மாநகராட்சிப் பள்ளியில் பயிலும் 30 மாணவ,மாணவிகளுக்கு இலவச இசைப் பயிற்சி அளிக்கிறது.\n30 மாணவர்களுக்கும், உலகத் தரம் வாய்ந்த ஆசிரியர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர். எதிர்காலத்தில் இதுபோல் இன்னும் பல மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளிக்க ரகுமான் பௌண்டேஷன் திட்டமிட்டுள்ளது.\nஇதற்கான நிதியை இந்த 2010 நாள்காட்டியின் விற்பனை மூலம் பெறவுள்ளது. இந்த நாள்காட்டியை திரைப்படம் மற்றும் பொழுது போக்குத்துறையின் முன்னணி புகைப்பட கலைஞரும், ஆடியோ-மீடியா எஜீகேஷன், வேர்ல்ட் லைட் நிறுவனங்களில் முதன்மை அதிகாரியான செல்வகுமார் வடிவமைத்துள்ளார்.\nநாள்காட்டியில், புகழ்பெற்ற அறிஞர்களின் பொன்மொழிகளுடன், \"பெறும் தருணத்தைவிட கொடுக்கும் தருணமே சிறந்தது\", \"குழந்தைகளின் கல்விக்கு செலவிடுவதைவிட சிறந்த முதலீடு ஏதுவும் இல்லை\" போன்ற ஏ.ஆர்.ரகுமானின் சிந்தனை மொழிகளும் இடம்பெற்றுள்ளன.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபோ���ிற போக்கில் குத்து விட்ட பிக் பாஸ் கமல்\nஅடேங்கப்பா ரஹ்மானுக்கு இம்புட்டு பெரிய மகள்களா\nபெண் வேடத்தில் இருக்கும் இந்த பிரபல நடிகர் யார்னு தெரியுதா\nரஹ்மானும் வைரமுத்தும் இருந்திருந்தால்... கபாலி இசை, புரட்சியின் குரலா\nசகிப்பின்மையை நான் எதிர்கொண்டதே இல்லை: யுவன் சங்கர் ராஜா பேட்டி\nகோச்சடையான் உட்பட 3 படங்களுக்காக ஆஸ்கர் விருதுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் பரிந்துரை\nஏ.ஆர். ரஹ்மானின் லேட்டஸ்ட் ஆல்பம் 'ரவ்னக்': யாருக்கு டெடிகேட் செய்தார் தெரியுமா\nஇந்த பிக் பாஸுக்கு இதே வேலையாப் போச்சு: திருந்தவே மாட்டாரா\nகெட்ட வார்த்தை பேசிய காயத்ரி, பொய் பேசிய ஜூலி, ஓவியாவை கழற்றிவிட்ட ஆரவ்: நினைவிருக்கா\nபிக் பாஸ் 2 போட்டியாளர்கள் யார், யார்: என்னது பவர் இல்லையா: என்னது பவர் இல்லையா\nயோகிபாபுவை பரிந்துரைத்த நயன் | ஆந்திரா மெஸ் இயக்குனர் பேட்டி- வீடியோ\nபிக் பாஸ் வீட்டில் நடிகர் தாடி பாலாஜி, மனைவி நித்யா-வீடியோ\nரசிகர்களை ஏமாற்றிய ஓவியா- வீடியோ\nவிபச்சார வழக்கு விசாரணையில் தெரியாமல் சிக்கிய நடிகை-வீடியோ\nபிக் பாசில் ஹவுஸ் மேட்ஸ் யார் யார் என்னென்னென்ன பண்ராங்க\nபிக் பாஸ் 1 பிக் பாஸ் 2 வீடுகளில் என்னென்ன வித்யாசங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/1776", "date_download": "2018-06-18T09:44:31Z", "digest": "sha1:ETNQTKVCOAZ3DOKM44HGHVMNN5HDUWUQ", "length": 11146, "nlines": 96, "source_domain": "www.tamilan24.com", "title": "கணினி பயன்படுத்தும் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை | Tamilan24.com", "raw_content": "\nவீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்து இறந்த பெண்ணின் இறுதிக் கிரியைக்கு டுபாயிலிருந்து இலங்கை வந்த உரிமையாளர்கள்\nஇல்லங்களே சிறார்களின் அதியுச்ச பாதுகாப்பான இடம் என்ற நிலைமை உருவாக்கப்பட வேண்டும் -- கிளிநொச்சியில் ஜனாதிபதி தெரிவிப்பு.\nசிறுவர்களைப் பாதுகாப்போம் தேசிய வேலைத் திட்டமானது, ஜனாதிபதி தலைமையில் கிளிநொச்சியில் இன்று காலை ஆரம்பமானது\nயாழ்.மயிலிட்டி துறைமுகத்திற்கு அண்மையில் நங்கூரம் இடப்பட்டிருந்த கப்பல் ஒன்று தீ பற்றி எரிகிறது.\nயாழ்.தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் கைது.\nகணினி பயன்படுத்தும் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை\nரஷ்ய மால்வேர் ஒன்று பரவி வருவதாக உலகில் கணினி பயன்படுத்தும் அனைவருக்கும் FBI ஒரு எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது.\nVPNFilter என்று அழைக்கப்படும் இந்த மால்வேரால் இதுவரை 500,000 கருவிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇந்த மால்வேரானது, தொடர்புகளை சேகரிக்கவும் பிற கணினிகளைத் தாக்கவும் அது எந்த கருவியைத் தாக்கியுள்ளதோ அந்தக் கருவியை அழிக்கவும் கூடியது.\nகணினி பயன்படுத்துவோர் தங்கள் Routerகளை Re-Boot செய்யுமாறு FBI அறிவுறுத்தியுள்ளது.\nஇந்த மால்வேர் தாக்குதல் Router-ன் Memory-யில் தன்னையே அப்லோட் செய்து கொள்கிறது.\nRe-Boot செய்யும்போது Router-ன் Memory அழிக்கப்படுவதால் தற்காலிகமாக மால்வேர் தொற்று அகற்றப்படுகிறது.\nஎன்றாலும் முழுவதுமாக இந்த மால்வேரை அகற்ற Router-களை Factory Settings ரீசெட் செய்வது ஒன்றுதான் வழியாகும்.\nவீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்து இறந்த பெண்ணின் இறுதிக் கிரியைக்கு டுபாயிலிருந்து இலங்கை வந்த உரிமையாளர்கள்\nஇல்லங்களே சிறார்களின் அதியுச்ச பாதுகாப்பான இடம் என்ற நிலைமை உருவாக்கப்பட வேண்டும் -- கிளிநொச்சியில் ஜனாதிபதி தெரிவிப்பு.\nசிறுவர்களைப் பாதுகாப்போம் தேசிய வேலைத் திட்டமானது, ஜனாதிபதி தலைமையில் கிளிநொச்சியில் இன்று காலை ஆரம்பமானது\nயாழ்.மயிலிட்டி துறைமுகத்திற்கு அண்மையில் நங்கூரம் இடப்பட்டிருந்த கப்பல் ஒன்று தீ பற்றி எரிகிறது.\nயாழ்.தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் கைது.\nவீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்து இறந்த பெண்ணின் இறுதிக் கிரியைக்கு டுபாயிலிருந்து இலங்கை வந்த உரிமையாளர்கள்\nஇல்லங்களே சிறார்களின் அதியுச்ச பாதுகாப்பான இடம் என்ற நிலைமை உருவாக்கப்பட வேண்டும் -- கிளிநொச்சியில் ஜனாதிபதி தெரிவிப்பு.\nசிறுவர்களைப் பாதுகாப்போம் தேசிய வேலைத் திட்டமானது, ஜனாதிபதி தலைமையில் கிளிநொச்சியில் இன்று காலை ஆரம்பமானது\nயாழ்.மயிலிட்டி துறைமுகத்திற்கு அண்மையில் நங்கூரம் இடப்பட்டிருந்த கப்பல் ஒன்று தீ பற்றி எரிகிறது.\nயாழ்.தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் கைது.\nமல்லாகத்தில் இளைஞர் ஒருவரை சுட்டுப் படுகொலை செய்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது.-- ரொஷான் பெர்னாண்டோ தெரிவிப்பு.\nயாழ்.மானிப்பாய் அந்தோனியார் தேவாலய தேர் பவனியின் போது திருசெரூபங்கள் விழுந்து உடைந்ததால் மக்கள் கண்ணீர்விட்டு அழுதனர்.\nயாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டன.\nயாழில் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனுக்கும் சம்பவத்துக்கும் தொடர்பில்லை என்று மக்கள் தெரிவிப்பு.\nயாழ்.மல்லாகம் பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலை தடுக்க வந்த பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nயாழ்.கைதடி பிரதேச சனசமூக நிலையங்களின் ஒன்றியம் நடாத்திய மாட்டு வண்டி சவாரிப் போட்டி.\nதுன்னாலை இந்திரன் அம்மன் ஆலய திருவிழாவை நடத்த விடமாட்டோம் அதையும் மீறி நடத்தினால் இரத்த ஆறு ஓடும்.-- சில விசமிகள் மிரட்டல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/kulanthaikalin-kanavil-nadappathu-enna?utm_source=direct&utm_medium=recommend&utm_campaign=es&utm_content=4", "date_download": "2018-06-18T09:57:32Z", "digest": "sha1:O5JZR3YHQOFFXNUJOX6L3LDMKT2LPTQN", "length": 11320, "nlines": 227, "source_domain": "www.tinystep.in", "title": "குழந்தைகளின் கனவில் நடப்பது என்ன? - Tinystep", "raw_content": "\nகுழந்தைகளின் கனவில் நடப்பது என்ன\nகுழந்தைகள் தூங்கும் போது செய்யும் செய்கைகள் அனைத்தும் உள்ளதைக் கொள்ளை கொள்ளும் வகையிலேயே இருக்கும். தூங்கையில் குழந்தைகள் சிரிக்கும் சிரிப்பிற்கு ஈடு இணை ஏதுமில்லை. பொதுவாக உறக்கத்தின் போது கனவு காண்பது மனித குலத்தின் இயற்கையான செயல். குழந்தைகள் உறக்கத்தில் கனவு காணுமா அப்படி என்ன வகை கனவுகள் குழந்தையின் உறக்கத்தில் ஏற்படும் அப்படி என்ன வகை கனவுகள் குழந்தையின் உறக்கத்தில் ஏற்படும் இவற்றை பற்றி பதிப்பில் படித்து அறிவோம்..\nகுழந்தைகளின் உறக்கத்தில் கண்கள் ஓயாத இயக்கத்தில் இருக்கும். நம் கனவில் பார்த்த மனிதர்கள், படங்கள், கேள்விப்பட்ட விஷயங்கள் வருவது போல குழந்தைகளின் கனவிலும் இது போன்ற விஷயங்களே தோன்றுகின்றன. குழந்தைகள் பார்த்த மற்றும் கேட்ட விஷயங்களை பற்றி கனவில் எண்ணிக் கொண்டிருக்கும். சில நேரங்களில் கனவு காணும் போது, குழந்தைகளின் கண்கள் ஓய்வு நிலையிலும் இருக்கும்.\n3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, பேய் கனவுகள் மற்றும் பயப்படும் வகையிலான கனவுகள் ஏற்படாத வகையில், பெற்றோர்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். பார்த்த மற்றும் கேட்ட ��கவல்களே கனவாக மாறுகின்றது என அறிந்த நாம், குழந்தைகள் நல்லவற்றையே பார்க்கவும் கேட்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.\nசிறுவயதில் ஏற்படும் பய உணர்வு குழந்தைகளை கோழைகளாக்கி விடலாம் அல்லது அவர்களை மற்றவர் பயப்படும்படியான விஷயங்களை செய்யத் தூண்டும். இது போன்ற விளையாட்டு பல நேரங்களில் வினையாகி விடும். ஆகையால் குழந்தைகளை ஆரோக்கியமான சூழலில் வளர்க்க முயலுங்கள்...\nபள்ளி செல்லும் வயது குழந்தைகளுக்கு தாங்கள் படிக்கும் படங்களின் நினைவும், நண்பர்களுடன் சேர்ந்து செய்யும் சேஷ்டைகளும் கனவில் வரலாம். மேலும் குழந்தைகள் தேர்வு நேரத்தில் அதைக் குறித்து கொள்ளும் பயம், கனவிலும் அவர்களை துரத்தலம். இந்த மாதிரியான நேரங்களில் பெற்றோர்கள் சரியான வழிகாட்டியாக விளங்கி, குழந்தைகளை நல்வழிப்படுத்த வேண்டும்..\nமூளை முழுமையான வளர்ச்சி பெற்ற பின்னரே கனவுகள் ஏற்படும். அதற்கு முன்னதாக, மங்கலான நினைவலைகளாக கனவுகள் தோன்றும். மூளை நன்கு வளர்ச்சி பெற்ற பின் குழந்தைகள் நம்மைப் போன்றே கனவுகள் காணத் தொடங்கிவிடுவர்.\nசெட்டிநாடு பொங்கல் செய்வது எப்படி\nதாய்ப்பால் கட்டிக் கொண்டால் செய்ய வேண்டிய 10 விஷயங்கள்..\n8-12 மாதகால குழந்தையின் பேசும் திறன்..\nகர்ப்பகாலத்தில் இதயத்தில் ஏற்படும் 3 மாற்றங்கள்..\nகுழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை அள்ளி தரும் பழ போண்டா செய்வது எப்படி\nகுழந்தைகளுக்கு பிடித்த ஓமம் மீன் பஜ்ஜி செய்வது எப்படி\nஸ்ரீரங்கத்து வத்தல் குழம்பு செய்வது எப்படி\nமீன் சூப் செய்வது எப்படி\nதோற்றத்தை மிளிர வைக்கும் 4 பொருட்கள்..\nகர்ப்பகால முடி உதிர்வை தவிர்க்கும் 3 அசைவ உணவுகள்..\nகர்ப்பகாலம் அளிக்கும் முக்கிய பிரச்சனை..\nஆண்களை பற்றி பெண்கள் தெரிந்துக்கொள்ளாதது எது\nகணவர்கள் வசமாக மாட்டிக்கொள்ளும்போது மனைவியை வசப்படுத்துவது எப்படி\nகர்ப்ப காலத்தில் களைப்பு உண்டாகிறதா\nகுழந்தைகளுக்கான சத்து மாவு பொடி தயாரிப்பு மற்றும் கஞ்சி செய்முறை - வீடியோ\n குழந்தைகள் உணவு விஷயத்தில் நீங்கள் செய்யும் தவறை அறிவீரா\nபிள்ளைகளுக்கு பிடித்த பாதாம் பால் - செய்முறை வீடியோ\nதிருமணத்திற்கு முன் - பின் காதலை கையாள வேண்டுமா\nதம்பதியர்கள் பிரியாமல் வாழ வேண்டுமா\nபிரசவத்துக்கு முன் கர்ப்பிணிகள் ஆசைப்படும் 5 விஷயங்கள் இவை தான்\nபீட்ரூட் வடை செய்வ���ு எப்படி\nகுழந்தைகளுக்கு விருப்பமான 5 பழ கூழ் வகைகள்\nகுழந்தைகளுக்கு பிடித்த ரிப்பன் பக்கோடா செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogintamil.blogspot.com/2014/05/", "date_download": "2018-06-18T09:15:59Z", "digest": "sha1:RHQZR2GGJI2YUDW3FUGJCHAWRWAXWFAI", "length": 71384, "nlines": 430, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: 05/01/2014 - 06/01/2014", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் ��றுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரி���ான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சு��ுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேச�� பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்��ரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் பட���ப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச��சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nஇன்றைய தேடல் பணத்தைப் பற்றியதல்ல.\nசில பதிவர்களைப் பற்றிய தேடல்.\nகாணாமல் போன பதிவர்களை கண்டு பிடித்துக்\nகொடுப்பவர்களுக்கு ஏதாவது பரிசு கொடுக்கலாமா\nபஞ்ச பூதம் பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள். ஆனால் நான்\nஆறாவது பூதம் என்று கிளம்பியவரைக் கண்டுபிடியுங்கள்.\nவலைப்பக்கத்தில் பெயரிலேயே பஞ்ச் வைத்துக் கொண்டு\nஎல்லோரையும் பஞ்ச் செய்பவர் இவர்.\nபகுத்தறிவு என்றால் காத தூரம் ஓட வேண்டும் என்று\nவில்லுக்கு மட்டும் அல்ல கடும் சொல்லுக்கும் விஜயன்\nஇவர்கள் எல்லாம் பின்னூட்டப் புலிகள். அவர்களது\nபக்கத்தில் அதிகமாக எழுத மாட்டார்கள். இதோ இவர்களை\nகொஞ்சம் சத்ரியன் அருமைநாயகம் அண்ணாச்சியை\nநீங்கள் எல்லாம் வரனும். எழுத வரனும்.\nஅப்போதான நாங்க பின்னூட்டம் போட முடியும்.\nஎழுத வேண்டு��் என்று நான் விரும்புகிற இன்னும் சில\nஒட்டகம் மேய்க்கலாம் வாங்க என்ற அமர்க்களமான\nதலைப்போடு ஆரம்பித்து துபாயின் பொருளாதார நிலைமை\nபற்றி எழுத ஆரம்பித்தவர் ஏனோ நிறுத்தி விட்டார்.\nமிகவும் சிறப்பாகவும் எளிமையாகவும் மனதில் பதியும்\nவண்ணம் எழுதக்கூடிய எங்கள் தென் மண்டலப்\nபொதுச்செயலாளர் தோழர் சுவாமிநாதனை வலைப்பக்கத்திலும்\nமனதைத் தொடும் எழுத்துக்கு சொந்தக்காரரானாலும் கூட\nவலைப்பக்கத்தில் மட்டும் ஏனோ எழுதுவதில்லை. அவரையும்\nஒரு அதட்டல் போட்டு இங்கே எழுதச் சொல்லுங்கள்\nசரி நீங்களும் தேடுங்கள், நானும் தேடுகிறேன்.\nஅப்படி யாரும் இருக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில்தான் இன்றைய தினத்தை இனிய இசைக்கான நாளாக அமைக்க விரும்புகிறேன்.\nஇசையின் இலக்கணம் எதுவும் அறியாதவன் நான். கேட்கப் பிடிக்கும், ரசிக்கப் பிடிக்கும். கர்னாடக சங்கீதமும் ரசிப்பேன், கானா பாடலும் ரசிப்பேன். சில ராகங்களை அடையாளம் காண முடியும். ஸ்ருதி விலகினாலா அல்லது தாளம் தவறினாலோ ஏதோ உதைக்கிறது என்ற அளவில் மட்டும் இசையறிவு நின்று போகிறது.\nவார்த்தைகளை சாகடிக்கிற இன்றைய இரைச்சல் சங்கீதத்தை, அர்த்தமற்ற வரிகளை விட்டு முற்றிலுமாக விலகி நிற்கிறேன்.\nமுதலில் ஒரு பாடலைக் கேட்போம்.\nஇளையராஜாவின் இசை வெள்ளத்தில் மூழ்கிக் கிடப்பவன் நான். அதனால் முன்னுரிமை இளையராஜாவின் பாடலுக்கே. இசையமுதம் என்ற இந்த தளத்தில் பல பாடல்களின் ஒலி வடிவம் உள்ளது. அதிலே இப்போது நான் உங்களுக்கு வழங்குவது சிறைச்சாலை படத்தின் செம்பூவே பாடல். Interlude என்று அழைக்கப்படுகிற பாடல் வரிகளுக்கு இடையே வரும் இசைக் கோர்வைகளுக்கு இளையராஜாவைப் போல் சுவாரஸ்யம் கொடுத்தவர்கள் யாருமே கிடையாது. இந்தப் பாடலிலும் வரிகளுக்கு இடையே வரும் இசை உங்களை மெய்மறக்கச் செய்யும்.\nசரி ராஜாவின் நேர் காணலை இங்கே படியுங்கள்.\nராஜா பற்றி நாசர் நெகிழ்ந்திருந்ததை தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். அதை இப்போது கொஞ்சம் படிக்கவும் செய்யுங்களேன்.\nநான் இளையராஜாவின் ரசிகன்தான். ஆனாலும் அவரால் பல முறை எனக்கு பிரச்சினையும் ஏற்பட்டுள்ளது. எப்படி என்பதை இதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.\nஆஹா, இசை பற்றி என்று சொல்லி விட்டு இளையராஜா பற்றியே சொல்கிறானே என்று யோசிக்கிறீர்கள் அல்லவா இசையும் ராஜாவும் வேறு வேறு அல்லவே. ஆனால் இன்று இளையராஜாவோடு மட்டும் நான் நிறுத்திக் கொள்ளப் போவதில்லை.\nஎம்.எஸ்.வி ஏன் கண்ணீர் வடித்தார் என்று எஸ்.பி.பி சொன்னதைத் தெரிந்து கொண்டு அதற்குக் காரணமான பாடலையும் பார்த்து மகிழவும்.\nஇந்தியாவின் முக்கியமான இசையமைப்பாளர்களில் ஒருவரான சலீல் சவுத்ரி சலீல் சவுத்ரி பற்றி இசை விமர்சகர் ஹாஜி எழுதியதை படிக்கும் போது அவரின் பன்முகத் திறமையை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். கொஞ்சம் ஹிந்துஸ்தானி இசை பற்றியும் கூட நாம் தெரிந்து கொள்ள முடியும். தமிழ் மற்றும் மலையாள திரை இசை பற்றிய ஒரு கட்டுரை கட்டுரை கூட நாம் அவசியம் படிக்க வேண்டிய ஒன்று.\nஆனால் இங்கே ஒரு தமிழன் ஹிந்துஸ்தானி இசையை நக்கல் செய்ய\nஒரு விரிவான விவாதம் நீண்டிருக்கிறது. பின்னூட்டங்களை அவசியம்\nபடிக்கவும். கட்டுரையை விட அவை மிகவும் முக்கியமான பகிர்வு.\nஅருண் நரசிம்மன் எனது பிரியத்துக்குரிய இசை இளம் மேதை மாண்டலின் ஸ்ரீனிவாஸின் ஒரு கச்சேரிக்கு எழுதியுள்ள விமர்சனம் இங்கே உள்ளது. அவரது வலைத்தளத்தில் இன்னும் பல விமர்சனக் கட்டுரைகளையும் நீங்கள் படிக்கலாம்.\nகாதில் அடைத்துக் கொள்ள பஞ்சு கொடுத்து ஒருத்தர் இசை நிகழ்ச்சி நடத்தினாராம். ஏன் என்று அவர் வாயாலேயே சொல்வதை றேடியோஸ்பதி தளத்தின் பேட்டியில் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.\nதமிழனின் இசை அடையாளமான பறை இசையின் பெருமையை விரிவாகவே இங்கே மா.அமரேசன் எழுதியிருக்கிறார். நாடி நரம்புகளையெல்லாம் சிலிர்க்கச் செய்யும் அந்த இசையை சாவு மேளம் என்றும் ஒரு குறிப்பிட்ட இன மக்கள் மட்டுமே வாசிக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்கியது வருத்தத்திற்குரியது. அந்த நிலையை மாற்ற இன்று முயற்சிகள் நடைபெறுகிறது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் போன்ற இடதுசாரி முற்போக்கு இயக்கங்களின் பங்கு மகத்தானது.\nஎங்கள் சங்கத்திலும் மாநாடுகளின் ஒரு பகுதியாக நடைபெறும் மக்கள் ஒற்றுமை கலை விழாக்களிலும் இப்போது பறை இசை நிகழ்ச்சி தவறாமல் இடம் பெறுகிறது. சென்ற ஆண்டு சென்னையில் நடந்த எங்கள் தென் மண்டல மாநாட்டை ஒட்டி நடைபெற்ற பிரச்சாரப் பயணத்திலும் தப்பாட்ட நிகழ்ச்சி இடம் பெற்றிருந்தது.\nஆனால் இந்த கலைக்கு உரிய அங்கீகாகரம் வழங்க வேண்டிய அரசே\nஒதுக்கி வைத்த கொடுமையைக் கண்டு பொங்கி எழுந்த ஒரு கலைஞனின் குமுறலான ஒரு கடிதத்தை படியுங்கள்.\nகம்பீரமான பறை இசையின் முழக்கத்தோடு தமிழர்களின் வீர\nவிளையாட்டுக்களான சிலம்பாட்டத்தையும் இன்னொரு கலை\nவடிவமான புலியாட்டத்தையும் இந்த இரண்டு காணொளிக்\nஇவை எங்கள் சங்க மாநாட்டுப் பேரணியின்போது எடுக்கப்பட்டது.\nநிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும் என்பது எனக்கு தெரியும்.\nகத கேளு, கத கேளு,\nஇளையராஜாவின் குரலில் இரண்டு பாடல்கள் மேலே சொன்ன\nகத கேளு, கத கேளு மைக்கேல் மதனகாமராஜன் கதய\nகத கேளு, கத கேளு, கரிமேட்டுக் கரிவாயன் கத கேளு\nகதை கேட்டு வளர்ந்தவர்கள் நாம். கதையை ரசித்து\nவளர்ந்தவர்கள் நாம். அதனால்தான் தேர்தல் வாக்குறுதி\nஎன்ற பெயரில் சொல்லப்படுவதையும் கதையாகக் கேட்டு\nரசித்து மறந்து விடுவதை வழக்கமாக வைத்துள்ளோம்.\nஅந்த கதையை விட்டு விட்டு வேறு கதைகளை இப்போது\nஇந்த பதிவர்கள் அறிமுகம் என்று நான் சொன்னால் அதற்காக\nநீங்கள் என்னை அடிப்பதே பெரிய கதையாகி விடும். அதனால்\nநான் ரசித்த கதைகள் என்று சொல்வது சரியாகும். அல்லது\nஇணையத்திலும் செயல்படுகிற பதிவர்கள் எழுதி இணையத்தில்\nஉள்ள சிறுகதை என்று சொல்வது இன்னும் பொருத்தமாக\nவறுமையில் தவிக்கும் பெற்றோர் சண்டை போடக்கூடாது\nஎன்று கடவுளிடம் வேண்டிக் கொள்ளும் குழந்தையின்\nவேண்டுதல் நிறைவேறினாலும் குழந்தை ஏன் கடவுள் மீது\nகோபமாய் உள்ளது என்பதை சிவகாசிக்காரனின் பக்கத்தில்\nஅப்பத்தா செத்துப் போனதுக்கு இந்த்ப் பெண்ணிற்கு கோபம்\nஎன் வருகிறது என்று திருமதி தேனம்மை லட்சுமணன்\nஒரு மாவீரனை சாதாரண சுடலை முத்தாக மாற்றியது யார்\nஎன்று தோழர் மாதவராஜின் கதையைப் படித்தால் தெரியும்.\nஉங்கள் கண் முன்னாலும் பல முன்னாள் மாவீரர்கள்\nதோன்றுவார்கள். இதில சத்தியமா அரசியல் எதுவும் இல்லீங்க.\nலிபரல் பாளையத்தில் மூன்று ஆண்டுகள் முன்பாக நடைபெற்ற\nதேர்தலில் ஆதவன் தீட்சண்யா வெற்றி பெற வைத்த ஏழு அ\nகட்சி வேட்பாளர்களுக்கும் 7 ஆ கட்சி வேட்பாளர்களுக்கும்\nதற்போதைய தேர்தல் முடிவுகளுக்கும் யாதொரும் தொடர்பில்லை\nஎன்பதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள்.\nஅடிமைகளுக்கு தாய்மொழி இல்லை என்று நாடறிந்த\nபேச்சாளர் பாரதி கிருஷ்ணகுமார் காக்கா மூலம் நமக்கு\nசொல்கிறார். சுதந்திரத்தின் அருமையை உண்ர்த்துகிறார்.\nஇ��்படிப் பட்ட தைரியமான அதிகாரிகள் இருந்தால் எப்படி\nஇருக்கும் என்ற ஏக்கம் உங்களுக்கு வருமளவு எழுதியுள்ளார்\nஎனது மூன்று சிறுகதைகள் பிரசுரமாகியுள்ளதாக எனது\nஅறிமுகத்தில் சொல்லியிருந்தேன். அதில் ஒரு சிறுகதையை\nஇங்கே படியுங்கள். இது நூற்றுக்கு நூறு அரசியல் கதைதான்\nஎன்று சொல்வதில் தயக்கமே இல்லை.\nசரி நாளை வேறு ஒரு கருப்பொருளோடு சந்திப்போம்\nஇனி மின் வெட்டு இல்லை\nஇன்றைக்கு சங்கப் பணியாக விருத்தாசலம் செல்லவுள்ளதால்\nகாலையிலேயே பதிவெழுதிடலாம் என்றால் ஐந்து மணிக்குப்\nபோன மின்சாரம் இப்போதுதான் வந்தது.\nபக்கம் பக்கமாக பேசுவதை விட பத்து வரி கவிதை மூலம்\nஉணர்வுகளை வெளிப்படுத்துவது எளிமையானது. வலிமையானது.\nஇயற்கையின் சுழற்ச்சியாய் வருவதை தீட்டு என்று சொல்லி\nமூன்று நாட்கள் ஒதுக்கி வைப்பதைக் கண்டு அறச்சீற்றத்துடன்\nதேனம்மை லட்சுமணன் இங்கே கொதித்துள்ளார்.\nதன் வாழ்வை பணயம் வைத்து நமக்கு சோறிடும் விவசாயியின்\nவலியை இனியவன் இங்கே அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.\nமணமக்களை வாழ்த்திய ஒரு கவிதையையும் கூட நீங்கள்\nஆட்சிகள் மாறியும் காட்சிகள் மாறாததால் உருவான கோபத்தில்\nஉங்கள் கவிதைகளை பகிர்ந்து கொள்ளும் நல்லதொரு தளமாக\nலங்காஸ்ரீ கவிதைகள் உள்ளது. அதிலே பாலையும் தண்ணீரையும்\nபிரித்துக் கொள்வது உங்கள் பொறுப்பு. அங்கே சென்றால் உங்களுக்கே\nஇந்தியா அதிர்ந்த நிர்பயா சம்பவத்தின் வேதனையை, வலியை,\nஅரசுகளின் அலட்சியத்தை கண்டு தோழர் இரா.தெ.முத்து\nஎழுதிய கவிதை இது. நிலைமை இன்னும் மாறவில்லை என்பது\nஅதே புதுடெல்லியில் காரணமே இல்லாமல் கொல்லப்பட்ட\nவட கிழக்கு மாநில இளைஞனின் வேதனையை இங்கே\nதூத்துக்குடியில் எனக்கு நிகழ்ந்த ஒரு அனுபவம் கவிதை\nதென்றல் வலைதளத்தின் ஒரு அழகிய காதல் கவிதையோடு\nகோச்சடையான் - முடிவாக சொல்வது என்ன\nமக்களவைத் தேர்தல், ராஜபக்சே வருகை போன்றவற்றை விட\nபரபரப்பாக இணையத்தில் விவாதிக்கப்படுகிற ஒரு விஷயத்தைப்\nமுன்னெல்லாம் ஒரு திரைப்படம் வெளி வந்தால் அதற்கடுத்த\nவாரப் பத்திரிக்கையில்தான் விமர்சனம் படிக்க முடியும். ஒரே\nநாளில் நான்கைந்து படங்கள் வெளியானால் அவை தியேட்டரை\nவிட்டு வெளியேறியதற்குப் பின்பு கூட விமர்சனம் வரும்.\nஇப்போதெல்லாம் படம் ஓடிக்கொண்டிருக்கும் போதே முகநூலில்\nஉடன��ியாக ஸ்டேட்டஸ் வந்து விடுகிறது. அன்றிரவே வலைப்பக்கத்தில்\nபிரித்து மேய்ந்து விடுகிறார்கள். சமீபத்தில் ஒரு படம் பார்த்துக் கொண்டு\nஇருக்கும் போதே \"மரண மொக்கை, மாட்டிக் கொண்டோம்\" என்று\nஎன் மகன் ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருந்தான்.\nவரும், ஆனா வராது என்ற வடிவேலுவின் காமெடிக்கு இலக்கணமாக\nதிகழ்ந்த கோச்சடையான் பற்றி நம்ம பதிவர்கள் போட்டுள்ள\nபிளேடிபீடியாவில் கார்த்திக் சோமலிங்கம் சொல்வது \"உயிரற்ற பொருட்கள், உயிரோட்டத்துடன் தத்ரூபமாக இருக்கின்றன - இதற்காகவே இப்படத்தைப் பார்க்கலாம் ஆனால், உயிருள்ள ஜீவன்கள் தான் உயிரற்று பரிதாபமாக நடமாடுகின்றன ஆனால், உயிருள்ள ஜீவன்கள் தான் உயிரற்று பரிதாபமாக நடமாடுகின்றன\nதமிழ் சினிமாவுக்குபுதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் அது நிஜ உருவங்களை நிழலாக மட்டுமே காட்டுகிறது என்பது இன்றைய வானத்தின் அழுத்தமான\nஅவதாருக்கும் கோச்சடையானுக்கும் பெருமை தரக் கூடிய ஒரு ஒற்றுமை.. இரண்டு படங்களையுமே முதல் முறை திரையரங்கில் பார்க்கும்போது கிளைமாக்ஸ் காட்சியில் நான் தூங்கிவிட்டேன்.. ஹிஹிஹி என்று நம்மை சிரிக்க வைக்கிறார் கோவை ஆவி\nமேக்கப் என்ற பெயரில் மாவுக்கலவையை முகத்தில் பூசிக்கொண்டு, சின்ன உடலில் பெரிய தலையோடு நடிப்பது புதிய முயற்சி என்றால், கொஞ்சம் எசக்குபிசக்காக, தொழில்நுட்ப ரீதியில் ரொம்பவே மொக்கையாக இருந்தாலும், கோச்சடையானில் ரஜினி செய்திருக்கும் motion capture முயற்சியை நாம் பாராட்டித்தான் ஆகவேண்டும். மொத்தத்தில் ஆகச்சிறந்த படமெல்லாம் இல்லை என்றாலும் மொக்கைப்படமும் இல்லை. கேலி கிண்டல்களை எல்லாம் உடைத்து நல்ல பொழுதுபோக்கு படமாகத்தான் வெளிவந்திருக்கிறது கோச்சடையான். கண்டிப்பாக அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும். பார்க்கலாம் என கமலைக் கொஞ்சம் நக்கலடித்து ரஜனியை பாராட்டுகிறார் டான் அசோக்\nகோச்சடையானின் ஸ்டன்ட் காட்சி உண்மையில் கலக்கல் கிராபிக்ஸ் தான். வாழ்த்துக்கள் சவுந்தர்யா. அடுத்து ராணாவின் காட்சி. க்ளைமாக்ஸ் காட்சி பயங்கர அப்ளாஸ் மழை.. ரஜினியின் ஒவ்வொரு பஞ்சும் கத்தி கூர்மையாய் வந்து விழுகிறது.. படத்தில் குறிப்பிட்டு சொல்ல கூடிய வசனங்களும் நிறைய.. என்பது ஹாரியின் கருத்து\nஎம்.ஜி.ஆர்.-சிவாஜியை போல் வயதானவராக இருந்து இள���ஞனாக வேடம் போடும் முறையை தாண்டி; அடுத்தக் கட்ட வளர்ச்சிப்போல், இன்றைய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, ஒரு வயதான நோயாளி நடிக்காமலேயே இளம் மாவீரனைப் போல் மாயாஜாலத்தில் மக்களை ஏமாற்றலாம் என்கிற முறை மிக மோசமான முன் உதாரணம் என்று வே.மதிமாறன் கண்டிக்கிறார்.\nஆசியாவின் முதல் மோஷன் கேப்சரிங் திரைப்படத்தைவிட நிக்கில்டன் சேனலில் வரும் நிஞ்சா ஹட்டோரி சூப்பராக சுவாரஸ்யமாக இருக்கிறது. ஒருவேளை நிஜ ரஜினியையே வைத்து கே.எஸ்.ரவிக்குமார் ராணாவை இயக்கியிருந்தால் வேற ரேஞ்சுக்கு போயிருக்கலாம். அறிமுக இயக்குனர் சிம்புதேவனுக்கே ஒரு வரலாற்றுப் படத்தில் ரிஸ்க் எடுக்கும் தில் இருந்திருக்கிறது. தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டாருக்கு ஏன் அச்சமென்று தெரியவில்லை. புதிய டெக்னாலஜியை அறிமுகப்படுத்தும்போதே அதை ரொம்ப டம்மியாக கொண்டுவந்தால், அந்த தொழில்நுட்பம் மீதே ரசிகர்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டுவிடும். இந்த மாதிரி வேலைக்கெல்லாம் கமல்தான் சரிபட்டு வருவார். வெகுஜன ரசிகனுக்கு புரியாதவாறு அறிவுஜீவித்தனமாக எதையாவது செய்து கையை சுட்டுக் கொண்டாலும் கலக்கலாக புது டெக்னாலஜியை எஸ்டாப்ளிஷ் செய்வார்\nஎன்று டான் அசோக்கிற்கு முற்றிலும் மாறான கருத்துக்களை முன்வைப்பது புதிய தலைமுறை யுவகிருஷ்ணா\nசரி முடிவாக என்ன சொல்வது\nஅதற்கு முன்பாக எனது வலைப்பக்கத்தில் பதிவு செய்ததை\nஅவன் இன்று சென்றது கோச்சடையானுக்குத்தான்.\nஅவனிடம் கேட்டேன். \"நோ கமெண்ட்ஸ்\" என்று நழுவி விட்டான்.\nஎன் மனைவியின் தங்கை மகனும் போயிருந்தான். அவனிடமும்\n\"செமையா இருக்கு. சூப்பர், சான்சே இல்லை\" என்றெல்லாம்\nஆக டெக்னாலஜி, திரைக்கதை, இயக்கம் இது பற்றியெல்லாம்\nதெரியாத, கவலைப்படாத நான்காம் வகுப்பு போகும் பசங்களுக்கு\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nகத கேளு, கத கேளு,\nகோச்சடையான் - முடிவாக சொல்வது என்ன\nஉங்களின் அன்பை சுமந்து கொண்டு மீண்டும் வலைச்சரத்தி...\nஆண்டிச்சாமி ஆசிரியப் பொறுப்பினை சுவாமிநாதன் இராமனி...\nவளர்ந்து வரும் இளம் சினிமா பதிவர்கள்\nபதிவுலகில் என் மானசீக குரு\nஆண்டிச்சாமி (கில்லாடி ரங்கா) - என்னைப்பற்றி\nமழைக் காகிதம் ஆசிரியப் பொறுப்பினை ஆண்டிசாமியிடம் ஒ...\nசினிமா விமர்சனம் எழுதும் பதிவர்கள்\nஸ்ரீமத் மஹா பெரியவா��் அருளின கதை.....அதிதி போஜனம்\nதமிழ் முகில் வலைச்சர ஆசிரியர் பொறுப்பை மழைக்காகிதத...\nமனம் மயக்கும் தமிழிசை பாடல்கள்\nசுட்டிக் குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கான வலைப்பூக...\nசெல் விருந்தோம்பி வருவிருந்து காத்திருத்தல்\nநலம் மற்றும் குழந்தை வளர்ப்பு \nதிருவிழா போகலாம் வாங்க :)\n இவை மனதுக்கு அமைதி தரும் செல்லங்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/category/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2018-06-18T09:49:40Z", "digest": "sha1:5USFH7F6R6IVMU4YZSP5QB4W4GHBIK6T", "length": 29697, "nlines": 221, "source_domain": "chittarkottai.com", "title": "வரலாறு « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nசர்க்கரை நோயும் சந்தேகங்களும் – ஆலோசனைகளும் 1/2\nஎப்போதும் இளமையாக இருக்க 21 உணவு குறிப்புகள்\nகோடை நோய்களை விரட்ட வழிகள்\nவயிற்றின் கொழுப்பை குறைக்க வீட்டு சிகிச்சைகள்\nதங்கம் ஒரு சிறந்த மூலதனம்\nஆணவம் அழிக்கப் பட்ட அந்த கணம்….\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (137) குழந்தைகள் (94) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (526) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 348 முறை படிக்கப்பட்டுள்ளது\nவரலாற்றில் அதிகம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் அவுரங்கசீப்\nவரலாற்றில் அதிகம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் அவுரங்கசீப்- ஆட்ரே டிரஷ்கே நேர்காணல் – அனுராதா ராமன்\nஅமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் மதங்கள் தொடர்பான ஆய்வுத் துறையின் உறுப்பினரான ஆட்ரே டிரஷ்கே, ‘கல்சர் ஆஃப் என்கவுன்டர்ஸ்: சான்ஸ்கிரிட் அட் தி முகல் கோர்ட்’ நூலை எழுதியிர��க்கிறார். வரும் பிப்ரவரி மாதம் வெளியிடப்படவிருக்கும் இந்நூல் தொடர்பான தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார் ஆட்ரே டிரஷ்கே.\nஇந்திய வரலாற்றுப் பக்கங்களில் முகலாயர்களுக்கு . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 321 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇஸ்லாமிய விஞ்ஞானம் – ஓர் அறிமுகம்\n[கிரேக்கர்களின் பொற்காலத்தில் இருந்து திடீரென ‘இருண்ட யுகத்திற்குத்’ தள்ளபடும் உலக சரித்திரம், மீண்டும் சுமார் 10 நூற்றாண்டுகளுக்குப் பிறகு திடீரென ‘மறுமலர்ச்சியை’ கையில் ஏந்தியவண்ணம் காடசியளித்தது எப்படி என்ற புதிருக்கு விடை காண முடியாமல் சிந்தனையாளர்களும் அறிஞர்களும் குழப்பமமைடந்துள்ளனர்.\nஇந்த மர்மத்திற்கு விடை காண விரும்புவர்கள், உலகத்தின் ஏனைய பகுதிகளுடைய சரித்திரத்தைப் பற்றி . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 811 முறை படிக்கப்பட்டுள்ளது\nஆழிப்பேரலையின் அகோரப் பசிக்கு ஏராளமான உயிர்களைப் பறிகொடுத்து, பேரழிவின் சாட்சியாக விரிந்துகிடக்கிறது தனுஷ்கோடி.\n1964-ம் ஆண்டுக்கு முன்பு, கொண்டாட்டம் மிகுந்த நகரமாக விளங்கி, இன்று சிதைவுகளாக மிஞ்சியிருக்கும் இந்தப் பகுதி, 52 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உயிர்த்தெழத் தொடங்கியுள்ளதுதான் மகிழ்ச்சியான செய்தி.\nஇந்திய நாட்டின் தென்கோடி எல்லை, தனுஷ்கோடி. ராமனின் கையில் இருந்த வில்லைப் போன்ற வடிவம்கொண்ட நிலப்பகுதி என்பதால், இதற்கு `தனுஷ்கோடி’ என்ற பெயர் வந்ததாக . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 767 முறை படிக்கப்பட்டுள்ளது\nஉளவியல் என்றவுடன் பலருடைய மனதிலும் தோன்றும் முதல் பிம்பம் சிக்மண்ட் ஃபிராய்டாகத் தான் இருக்க முடியும். ஃபிராய்ட் (1856 1939) ஆஸ்திரியாவில் பிறந்த ஒரு மருத்துவர், நரம்பியல் நிபுணர். ஆனால், அவரிடம் சிகிச்சைக்கு வந்த பலருக்கு இருந்தது உடல் பிணிகள் அல்ல; உளம் சார்ந்த பிரச்சினைகளே என்பதை அறிந்து மனித மனதின் செயல்பாடுகள் பற்றி அறிவதில் ஆர்வம் கொண்டார். அதிலிருந்து முகிழ்ந்தவைதான் மனம் மாற்றிய அவரது கோட்பாடுகள்.\n. . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,347 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇந்திய அறிவியல் துறைக்கு கலாமின் பங்களி\n1989 மே மாதம் முதன்முறையாக அக்னி ஏவுகணை வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டதை அடுத்து, அப்துல் கலாம் மற்றும் அவரது குழுவினரைப் பாராட்டுகிறார் அப்போதைய குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன். 1994 பிப்ரவரியில் அக்னி ஏவுகணை வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டதையடுத்து, அப்துல் கலாம் மற்றும் டிஆர்டிஓ அதிகாரிகளைப் பாராட்டுகிறார் அப்போதைய பிரதமர் பி.வி. நரசிம்மராவ். எஸ்.எல்.வி.3 ராக்கெட் தொடர்பாக இஸ்ரோ தலைவர் சதீஷ் தாவன் மற்றும் மன்மோகன் சிங்கிடம் விளக்கமளிக்கிறார் அப்துல் கலாம்.\nஇந்தியா-பாகிஸ்தான் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 703 முறை படிக்கப்பட்டுள்ளது\nமுன்னோர்களின் வாழ்விலிருந்து பெறும் படிப்பபினைகள்\nஅல்லாஹ் ரசூலை முறையாக பின்பற்றிய மற்றும் அல்லாஹ் ரசூலால் பாராட்டப்பட்ட ஒரு சமுதாயம் நமக்கு முன்மாதிரியாக உள்ளது. அவர்களை நாம் பின்பற்றுவதால் இரு உலகிலும் வெற்றி பெறலாம். அவர்கள் தான் நபிகள் ஸல் அவர்களின் தோழர்களான ஸஹாபாக்கள். அந்த வரலாற்றில் நமக்கு பல வழிகாட்டல் மற்றும் படிப்பினைகள் உள்ளன. கஅப் பின் மாலிக் அவர்களின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவமத்தைப் பார்க்கலாம். தபூக் போருக்கு அழைப்பு வந்த போது ”பேரித்தம் பழம் அறுவடைக்கான சூடான . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 839 முறை படிக்கப்பட்டுள்ளது\nயார் இந்த பண்புகளின் பொக்கிஷம்\n▪ முதல் பார்வையில் அவர் மீது அச்சம் கலந்த மரியாதை ஏற்படும். பழகி விட்டாலோ, விலகவே முடியாத அளவுக்கு அவர் மீது பிரியம் உருவாகி விடும்.\n▪ அவர் பேசினால் பேச்சு சரளமாக இருக்கும், சொல் தெளிவாக இருக்கும், கருத்து சரியானதாக இருக்கும். ஆனால், அதற்காக பெரியதொரு சிரமம் எடுத்துக் கொள்ள மாட்டார்.\n▪ கிராமவாசி, நகரவாசி இருவருக்கும் தகுந்தவாறு தனது பேச்சு நடையை, முறையே எளிய முறையிலும் கருத்தாழமிக்கதாகவும் அமைத்துக் கொள்வார்.\n. . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 751 முறை படிக்கப்பட்டுள்ளது\nநபி ஸல் அவர்களின் வாழ்வில் மூன்று இரவுகள்\nநபி ஸல் அவர்களின் வாழ்க்கை என்பது நமக்கு படிப்பினையாகும். அவர்களின் சரித்திரத்தை அரபியில் ஸீரா என்று வேறுபடுத்தப்படுகிறது. மற்றவை���ள் தாரீஹ் என்று அழைக்கப்படுகிறது. ஷேக் மன்சூர் மதனி அவர்கள் நபிகளாரின் வாழ்க்கையில் நடந்த மூன்று இரவுகளை நமக்கு படிப்பினையாகத் தருகிறார்கள. ஒன்று யூதர்கள் நிறைந்திருந்த கைபர் போரின் போது உள்ள நிகழ்வாகும். முதல் நாள் அபூபக்கர் ரழி அவர்கள் தலையில் வெற்றி பெறவில்லை. இரண்டாம் நாள் உமர் ரழி அவர்கள் தலைமையிலும் வெற்றி பெறவில்லை. . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 605 முறை படிக்கப்பட்டுள்ளது\nகட் கட கட் தந்தி என்பதை இன்று பலர் மறந்து இருக்கலாம். முக்கியமான அவசரச் செய்திகளை உடனுக்குடன் கொடுத்து வந்த இந்த சேவை நம் நாட்டில் நிறுத்தப்பட்டுள்ளது. காரணம் விஞ்ஞான வளர்ச்சி. எனினும் அந்த தந்தியையும் அதனை கண்டு பிடித்த மோர்ஸையும் நினைக்காமல் இருக்க முடியாது.\nசாமுவேல் மோர்சுதந்திக் கருவி முதல் முதலாக கண்டுபிடிக்கப்பட்ட பொழுது, அதன் வழியாக அனுப்பப்பட்ட முதல் செய்தி “கடவுள் செய்தது” என்பதாகும்.\nசாமுவெல் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 613 முறை படிக்கப்பட்டுள்ளது\nஅவர் பெயர் கான்க்ஷா. 1910ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 26ஆம் தேதி பிறந்தவர். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இவர் குடும்பத்தில் மிகவும் இளையவர். இவர் தந்தை நிக்கோலா ஒரு காண்ட்ராக்டர். அரசியலில் மிகுந்த தீவிரத்தோடு பங்கு கொண்டிருந்தார். கான்க்ஷாவிற்கு 8 வயதாக இருந்தபோது இவர் தந்தை இறந்தார். அன்று முதல் கான்க்ஷாவையும் அவருடன் பிறந்த மற்ற இரண்டு சகோதரர்களையும் பார்க்கும் பொறுப்பும் அவருடைய இளம்தாய்க்கு வந்தது, அவர்களுடைய குடும்ப சூழ்நிலை ஒரே இரவில் முற்றிலுமாக மாறியது. . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 661 முறை படிக்கப்பட்டுள்ளது\nஅறிவியல்கூடங்கள் நிறைய நிதியுடனும் நவீனச் சாதனங்களுடனும் இயங்கினாலும், இருப்பதிலேயே மிகவும் விலையுர்ந்ததும் மற்றும் துல்லியமானதும் இன்றும் மனித மூளை தான்.\nயாரும் சர்.சி.வி.ராமனைவிட அதனைச் சிறப்பாக உணர்த்திவிட முடியாது – இந்தியாவில் செய்த நடந்த அறிவியல் பணிகளுக்காக ஆராய்ச்சிகளுக்காக நோபல் பரிசு வாங்கிய ஒரே இந்தியர். அவர் பயன்படுத்திய அடிப்படை உபகரணங்களின் விலை வெறும் ரூ.200 தான்.\nஇந்தக் குறிப்பிடத்தக��க விஞ்ஞானி, தமிழகத்தின் திருச்சி அருகே நவம்பர் 7, . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 866 முறை படிக்கப்பட்டுள்ளது\nஉமர் பின் கத்தாப் (ரலி) (v)\nஉமர் பின் கத்தாப் (ரலி) அவர்களின் சிறப்பு எண்ணிலடங்காதது. சுவர்க்கத்திற்கு நன்மாரயம் கூறப்பட்டவர்களில் இவர்களும் ஒருவராவார். நல்வழியில் ஆட்சி செய்த 4 கலிபாக்களில் இவர்கள் ஒருவராவார். இஸ்லாத்தை ஏற்று இவர்கள் மார்க்கத்திற்கு செய்த தியாகம் ஏராளம். இவர்களைக் கண்டால் ஷைத்தானே விரண்டோடுவானாம். நபிகளார் அவர்கள் ”எனக்குப் பின் நபி இருந்தால் அது உமராகத் தான் இருக்கும்” என்று கூறியதன் மூலம் இவர்களின் சிறப்பை அறியலாம்.\nமுழுவிவரங்களையும அறிய ஷேக் அப்துல் பாசித் அவர்களின் இந்த . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nவெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்\nஇர்ரம் காட்டிய புதிய உத்தி\nஉள்ளம் மாசுபடுவதற்கான காரணம் என்ன\nவிண்வெளி மண்டலத்தில் கறுப்பு துவாரம்\n30 வகை ஆல் இண்டியா அசத்தல் ரெசிபி 2/2\nஅம்மை நோய் வராமல் தடுப்பது எப்படி\nஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.14க்கு கிடைக்கும்\nஅதிசிய மிகு ஜம்ஜம் தண்ணீர்\nஅறுவை சிகிச்சையின்றி இதய சிகிச்சை\nதவ்பா – பாவமன்னிப்பு (ஆடியோ)\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதல் இந்தியன்\nநபி(ஸல்) அவர்களுக்கு விரோதிகளின் சொல்லடிகள்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/chittarkottai-phone-book/", "date_download": "2018-06-18T09:56:36Z", "digest": "sha1:PRQ7TQAIGYVI2ESQHPA5GM7RKKFWIHQ2", "length": 11305, "nlines": 147, "source_domain": "chittarkottai.com", "title": "Chittarkottai Phone-Book « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஇந்தியாவில் 100-ல் நான்கு பேருக்கு இதய நோய்\nகணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற…\nஇலைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nநான் – ஸ்டிக் பாத்திரம்\nபல் சொத்தைப் பற்றி சில தகவல்கள்..\nசாதாரண நாய்கள் வெறிநாய்கள் ஆவது எப்படி\nஅந்தப் பள்ளிகூடத்துல எல்லாமே ஓசியா\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இர�� காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (137) குழந்தைகள் (94) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (526) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 7,059 முறை படிக்கப்பட்டுள்ளது\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஅடுத்தவர் நகலாய் மாறி விடாதீர்கள்\n வெந்நீரில் இவ்வளவு விஷயம் இருக்கா\nநோய் எதிர்ப்பை அதிகரிக்கும் ஒரு கரண்டி சர்க்கரை\nமூழ்குவது இந்திய நீர்மூழ்கிகள் மட்டும்தானா\nஉணவுப் பொருட்களை பாதுகாக்க சில எளிய வழிகள்\nஅப்போ ஆட்டோ ஓட்டுநர், இப்ப வழக்கறிஞர்\nஇஸ்ரா – மிஃராஜ் வின்வெளிப் பயணங்கள் (வீடியோ)\nநீரிழிவு நோயைச் சமாளிப்பது எப்படி\nமுகப் பருக்களுக்கு முழுமையான தீர்வு இயற்கை தரும் இளமை வரம்\nமுகப்பரு வரக் காரணம் என்ன\nமைக்ரோவேவ்… வெல்க்ரோ… இந்தக் கண்டுபிடிப்புகள் நமக்கு கிடைத்தது எப்படி தெரியுமா\nசாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது \nகை கால்களில் விறைப்பு (numbness)\nஅப்துல் கலாமோடு பொன்னான பொழுதுகள்- பொன்ராஜ்\nபொட்டலில் பூத்த புதுமலர் 2\nஆராய்ச்சிகள் – அன்றும், இன்றும்\nவரலாற்றின் மிச்சத்தில் இருந்து தனுஷ்கோடி\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 4\nஉமர் (ரலி) இஸ்லாத்தை தழுவிய விதம்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/movie-review/2492/X-Videos/", "date_download": "2018-06-18T09:12:38Z", "digest": "sha1:OSF4MKH4D2NMA5563T66MFBC4PX4EUNN", "length": 15975, "nlines": 140, "source_domain": "cinema.dinamalar.com", "title": "X வீடியோஸ் - விமர்சனம் | Cinema Movie Review | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »\nவிமர்சனம் சினி விழா (2)\nதினமலர் விமர்சன���் » X வீடியோஸ்\nநடிப்பு - அஜய்ராஜ், பிரபுஜித், அக்ரிதி சிங், ரியாமிக்கா, ஷான் மற்றும் பலர்.\nஇயக்கம் - சஜோ சுந்தர்\nதயாரிப்பு - கலர் ஷேடோஸ் என்டர்டெயின்மென்ட்\nவெளியான தேதி - 1 ஜுன் 2018\nநேரம் - 1 மணி நேரம் 48 நிமிடம்\nதமிழ் சினிமாவில் இதுவரை இப்படி ஒரு படம் வெளிவந்திருக்குமா என்பது சந்தேகம்தான். அரை நிர்வாணக் காட்சிகள் படத்தில் அடிக்கடி வந்து போகின்றன. படத்தின் கதையே அதைச் சுற்றித்தான் இருப்பதால் அந்தக் காட்சிகளும் படத்திற்கு அவசியமாகிறது.\nஇந்தப் படம் 'ஏ' சர்டிபிகேட் படம் என்பதால் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்க வேண்டும் என்று குறிப்பிடுகிறோம்.\nபொழுதுபோக்கிற்காக சிலர் அவர்களது மனைவி, காதலி ஆகியோரை நிர்வாணமாகவோ, அரை நிர்வாணமாகவோ, ஆடை மாற்றும் போதே வீடியோவாக எடுப்பது வழக்கம். அப்படிப்பட்ட வீடியோக்கள் அவர்களது எந்த மாதிரியான ஆபத்துகளை விளைவிக்கும் என்பதை இன்றைய டெக்னாலஜி வளர்ச்சியை வைத்து அந்தத் தவறை செய்யாதீர்கள் என்பதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் சஜோ சுந்தர்.\nஅஜய் ராஜ் ஒரு பத்திரிகையாளர். அவர் வேலை பார்க்கும் ஊடக எடிட்டர், 'பார்ன்' வீடியோக்கள் என அழைக்கப்படும் ஆபாச வீடியோ இணையதளங்களைப் பற்றிய ஒரு கட்டுரையை எழுதச் சொல்கிறார். அதற்கான வேலைகளில் அவர் இறங்கும் போது நெருங்கிய நண்பனின் மனைவி ஒருவரின் வீடியோவே அந்த இணையதளத்தில் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைகிறார். அதை நண்பனிடம் சொல்ல, அவமானம் தாங்காத நண்பன் தற்கொலை செய்து கொள்கிறான். இதனால், அப்படிப்பட்ட இணையதளத்தைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க அஜய்ராஜ் அவருடைய நண்பன் நிஜய், காவல் துறை நண்பன் ஷான் ஆகியோருடன் களத்தில் இறங்குகிறார். அதில் அவர்கள் வெற்றி பெற்றார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.\nஆபாச வீடியோக்கள் எப்படி பரவுகிறது, அதை எதற்காக எடுக்கிறார்கள் என்பதை ஆரம்பத்திலேயே அழுத்தமாக வெளிப்படுத்தி விடுகிறார் இயக்குனர். அதற்காக ஏறக்குறைய ஒரு முழு நிர்வாண காட்சி ஒன்றை படத்தில் வைத்து அதிர்ச்சியடைய வைத்திருக்கிறார்.\nஅது போல சில அரை நிர்வாண காட்சிகளும் படத்தில் உண்டு. ஆனால், இப்படிப்பட்ட கதை கொண்ட படங்களுக்கு அந்தக் காட்சிகள் அவசியம்தான். அதற்காக அப்படியேவா காட்டுவது, 'மாஸ்க்' செய்தாவது அந்தக் காட்சி��ளைக் காட்டியிருக்கலாம்.\nபத்திரிகையாளர்களாக நடித்திருக்கும் அஜய்ராஜ், நிஜய் இயல்பாக நடித்திருக்கிறார்கள். அவர்கள் நண்பனுக்கு நேர்ந்த கதி மற்றவர்களுக்கு நடக்கக் கூடாது என அவர்கள் முயற்சிப்பது நிறைவு. இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஷான், ஹிந்தி நடிகர் போலத் தெரிகிறார். சில சமயங்களில் தமிழ்ப் படம் பார்க்கும் உணர்வே வரவில்லை. தமிழ்ச் சாயல் இல்லாத முகங்களை படத்தின் நடிகர்களாக இயக்குனர் தேர்ந்தெடுத்து நடிக்க வைத்திருக்கிறார். அது ஏன் எனத் தெரியவில்லை.\nஆரம்பத்திலேயே தன் தம்பி பெரும் தவறு செய்வதை அஜய்ராஜ் கண்டுபிடித்துவிடுகிறார். ஆனால், தன் தம்பிக்கு என்ன தண்டனை வாங்கிக் கொடுத்தார் என்பதைக் காட்டவில்லை. இப்படிப்பட்ட ஆபாச வீடியோக்களை வைத்து இணையதளம் நடத்துபவராக பிரபுஜித். மற்றவர்களின் மானம் பெரிதில்லை, தனக்கு பணம்தான் பெரிது என நினைக்கும் கதாபாத்திரம். கூடவே அவருக்குத் துணையாக நான்கு நண்பர்கள். டெக்னாலஜியால் எப்படியெல்லாம் நம் படுக்கை அறைக்குள்ளும் நுழைய முடிகிறது என்பதை இவர்கள் மூலம் காட்டி விடுகிறார் இயக்குனர். அதற்கு தனி பாராட்டுக்கள்.\nஅக்ரிதி சிங் பாதிக்கப்படும் பெண்ணாக நடித்திருக்கிறார். துணிச்சலாக அரை நிர்வாணக் காட்சியில் நடித்து அதிர வைக்கிறார். அரசியல்வாதி பெண்ணாக நடித்திருக்கும் ரியாமிக்காவும் அப்படியே நடித்திருக்கிறார்.\nஷார்ப்பான எடிட்டிங் படத்தை வேகமாகவே நகர்த்துகிறது. படத்தில் டெக்னிக்கலாக இன்னும் அசத்தியிருக்கலாம். மினிமம் பட்ஜெட் படம் என்று பல காட்சிகளில் தெரிவதைத் தவிர்த்திருக்கலாம்.\nஇன்றைய மொபைல் யுகத்தில், சிலரின் தவறான ஆசைகளால் என்ன மாதிரியான தவறுகள் நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளாதவர்களுக்கும் புரிய வைத்ததற்காக படக்குழுவினரைப் பாராட்டலாம்.\nx வீடியோஸ் - ஆசையும், விபரீதமும்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nX வீடியோஸ் - சினி விழா ↓\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nபிக்பாஸ் சீசன் 2 துவங்கியது : 100 நாள் உள்ளே யார், வௌியே யார்\nபிக்பாஸ் சீசன் 2 விலும் ஓவியா\nசாலையில் குப்பை வீசியவரை கண்டித்த அனுஷ்கா\nவில்லியாக, கலெக்டராக, அரசியல்வாதியாக கலக்கும் வரலட்சுமி\nயோகிபாபுவுக்கு சிபாரிசு செய்த நயன்தாரா\nநடிப்பு - பாரத் சீனி, வினோத், இசக்கி பரத், சமுத்திரக்கனி, சுபிக்சா, கிரிஷா குரூப், ரக்ஷிதா மற்றும் பலர்இயக்கம் - விஜய் மில்டன்இசை - அச்சு ...\nநடிகர்கள் - ரஜினிகாந்த், ஈஸ்வரிராவ், ஹுமா குரேஷி, சமுத்திரக்கனி மற்றும் பலர்இயக்கம் - பா.ரஞ்சித்இசை - சந்தோஷ் நாராயணன்தயாரிப்பு - உண்டர்பார் ...\nநடிப்பு - நிஷாந்த், வைஷாலி, லால், ரேகா மற்றும் பலர்இயக்கம் - குட்டி குமார்இசை - சிவாத்மிகாதயாரிப்பு - ஆண்டனி புரொடக்ஷன்ஸ்வெளியான தேதி - 1 ஜுன் ...\nநடிப்பு - ஜி.வி.பிரகாஷ்குமார், அர்த்தனா, யோகி பாபு மற்றும் பலர்இயக்கம் - வள்ளிகாந்த்இசை - ஜி.வி.பிரகாஷ்குமார்தயாரிப்பு - பசங்க புரொடக்ஷன்ஸ்ஒரு ...\nநடிப்பு - டொவினோ தாமஸ், பியா பாஜ்பாய், ரோகிணி, சுகாசினி, பிரபு மற்றும் பலர்இயக்கம் - பி.ஆர்.விஜயலட்சுமிஇசை - தரண்தயாரிப்பு - யூட்லி பிலிம்தமிழ் ...\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/topics/telugu/movie-photos/page/6/", "date_download": "2018-06-18T09:47:34Z", "digest": "sha1:BUBOLGG7UKM5NKYB6BKW7XMX3D3Q43XV", "length": 4101, "nlines": 160, "source_domain": "cinesnacks.net", "title": "Cinesnacks.net | Movie Photos Archives | Page 6 of 6 | Cinesnacks.net", "raw_content": "\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nx வீடியோஸ் ; விமர்சனம்\nஒரு குப்பை கதை ; விமர்சனம்\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nபோதும் இதோடு நிறுத்திக்கோ.... சர்சசை நடிகைக்கு விஷால் கண்டனம்..\nரஞ்சித் செய்யத்தவறியதை கார்த்திக் சுப்பராஜ் செய்ய துவங்கிவிட்டார்\nபோராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம் ; ரஜினியை தாக்கிய விஜய்யின் தந்தை\nகுருவிடம் கதையை பறிகொடுத்த இயக்குனர் ஷங்கரின் 'வட போச்சே ' மொமென்ட்..\nஅண்ணனிடம் அடிதான் கிடைக்கும் ; மேடையில் சூர்யாவை கலாய்த்த கார்த்தி..\nவிஸ்வரூபம்-2வுக்கு பிரச்சனை வந்தால் எதற்கும் தயார் ; கமல் அறைகூவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/india/03/181040?ref=media-feed", "date_download": "2018-06-18T09:31:53Z", "digest": "sha1:374CLIPQRQLG62QDUPU47YJEEZ2GAWCZ", "length": 7675, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "வைரலாகும் மோடியின் பிட்னஸ் சவால் வீடியோ: கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு சவால் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவைரலாக���ம் மோடியின் பிட்னஸ் சவால் வீடியோ: கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு சவால்\nசமீபத்தில் விராட் கோலி மத்திய விளையாட்டுத்துறை மந்திரியான ராஜ்யவர்தன் சிங் ரத்தோரின் பிட்னஸ் சவாலுக்கு ஏற்ப தானும் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டு, அதில் தன் மனைவி அனுஷ்கா சர்மா, பிரதமர் மோடி, டோனி ஆகியோரை ட்வீட்டரில் டேக் செய்தார்.\nஇந்நிலையில் இந்த சவாலை ஏற்ற பிரதமர் மோடி, தனது உடற்பயிற்சி வீடியோவை விரைவில் வெளியிடுவேன் என கூறியிருந்தார்.\nஅதுபோல் இன்று பிரதமர் மோடி விராட் கோலியின் சவாலை ஏற்று உடற்பயிற்சி மற்றும் யோகா செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.\nகாலை நேர உடற்பயிற்சி மற்றும் யோகா மட்டுமின்றி நடைபயிற்சி மேற்கொள்வதை வீடியோ எடுத்து பதிவு செய்துள்ளார்.\nகுறித்த வீடியோவில் இந்த பயிற்சிகள் தனக்கு புத்துணர்ச்சி தருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன், கர்நாடக முதல்வர் குமாரசாமி மற்றும் மணிகா பத்ரா துணிச்சலான ஐ.பி.எஸ். அதிகாரிகள், குறிப்பாக 40 வயதுக்குமேல் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் மோடி பிட்னஸ் சவால் விடுத்துள்ளார்\nதற்போது இந்த பிட்னஸ் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://quarrybirds.blogspot.com/2011/04/", "date_download": "2018-06-18T09:50:40Z", "digest": "sha1:6NAL4YGXF4BEBHAPI3APON22BYRQ4MGL", "length": 16297, "nlines": 118, "source_domain": "quarrybirds.blogspot.com", "title": "Quarry Birds: April 2011", "raw_content": "\nஇரண்டு நாட்களுக்கு முன்பு மதியம் உணவருந்திவிட்டு அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தேன். வழக்கமான கண்ணன் ஸ்டோர்ஸ் பாதைதான். இம்முறை அந்த வீதியில் சென்றபோது ஒரு சிறு கூட்டம் நின்று கொண்டிருந்தது. என்ன என எட்டிப்பார்த்தேன். அங்கே ஒரு நபர் 40 வயதிற்குள் இருக்கும். உடலில் மண்ணெண்னையை ஊற்றி பற்ற வைத்துக்கொண்டார். திகுதிகு என உடல் பற்றி எரிய அனைவரும் ஒரு பதற்றத்தில் தண்ணீர் ஊற்றிக்கொண்டு இருந்தனர். சிலர் ஆம்புலன்சிற்கும், காவல் துறைக்கும் போன் செய்து கொண்டிருந்தனர். நேரில் ஒரு தற்கொலை சம்பவத்தினை பார்த்த எனக்கு பெரிய அதிர்ச்சி. அடுத்த நாள் தினசரியை படிக்கும் பொழுது அந்த நபர் இறந்து போன செய்தியை பிரசுரித்திருந்தார்கள். கண்முன்னே ஒரு மனிதன் தற்கொலை செய்து கொண்டது என்னை மிகவும் பாதித்தது. இரண்டு நாட்களுக்கும் மேலாக உணவு உண்ண முடியவில்லை. அந்த கருகிய நாற்றம் என்னுள் இன்னமும் இருக்கிறதே\nதற்கொலை எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வாகாது என்பது என் கருத்து. வாழ்க்கையே ஒரு போராட்டம்தான். போராடித்தான் வெல்ல வேண்டும். கோடிக்கணக்கில் இன்று சம்பாதித்துள்ள பலரின் இளமை வாழ்க்கையை நாம் அறிவோம். போராடியதால்தான் அவர்களால் அந்த எல்லைக்கோட்டை அடைய முடிந்தது. வாழ்க்கை மிகவும் இயந்திரமயமாகி போனது, கூட்டுக்குடும்ப வாழ்க்கை இல்லாமை, நல்ல நண்பர்கள் இல்லாமை, பொழுது போக்குகள் இல்லாமை என வாழ்க்கையை இயந்திரமயமாக்கி கொண்டவர்களுக்கு மன அழுத்தம் தாங்காமல் சிறு தோல்வியை கூட கண்டு பயந்து விடுகிறார்கள். இப்பொழுதும் சொல்கிறேன். தற்கொலை எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வாகாது......\nபொன்னர் சங்கர் - விமர்சனம்\nகலைஞர் கைவண்ணத்தில் ஏற்கனவே புத்தமாக வந்து விட்ட அண்ணமார்சாமி வரலாறு கதைதான் இந்த பொன்னர்-சங்கர்.\nஅந்த புத்தகத்தை படித்த மக்களுக்கும் ரெகுலராக வீரப்பூர் திருவிழாவிற்கு சென்று வருபவர்களும் இந்த கதை சற்று ஏமாற்றம் தரலாம். ஏனென்றால் இந்த கதை சினிமாவிற்காக சில மாற்றங்கள் செய்யப்பட்ட விதம்தான்.\nகதைப்படி கிளைமாக்ஸில் சங்கர் இறந்துவிட தங்கை அருக்காணித்தங்கம் தீர்த்தம் தெளிவித்து உயிர்ப்பிப்பதுதான் இவ்வளவு நாள் இந்த கதை உயிரோட்டமாக இருக்க காரணம். ஆனால் அந்த சம்பவமே இந்த படத்தில் இல்லை. முக்கியமாக அருக்காணித்தங்கத்தின் கதைக்களமே மிஸ்ஸிங்.\nபாத்திரத்தேர்வில் பார்த்தால் ப்ரஷாந்திற்கு அடுத்தபடியாக கதையை உணர்ந்து நடித்தவர்களில் ஜெயராமிற்கே (மசச்சாமி) என் மார்க். மற்றவர்கள் எல்லோரும் நாடக வடிவில் நடித்திருக்கிறார்கள். பல இடங்களில் வசனம் தடுமாறுகிறது. ஜெயராமை தனியறையில் அடைத்து வைக்க சொல்லும் விஜயகுமார் சொல்லும் டயலாக்கில் “காட்டு பங்களா” என்று வருகிறது. பங்களா என்பது ஆங்கிலம் அல்லவா சோழர் காலத்து கதையில் ஆங்கிலம் எங்கிருந்து வந்தது\nமுக்கியமான வில்லன் பாத்திரமான மாந்தியப்பன் வேடத்தில் ப்ரகாஷ்ராஜ். இந்த மாதிரி கேரக்டர் கிடைத்தால் அல்வா சாப்பிடுவது போல நடிக்கும் இவர் எனோ காய்ச்சலில் இருப்பவர் போலவே முகத்தினை வைத்துக்கொண்டு டயலாக் பேசுகிறார். குஷ்புவின் நடிப்பு பரவாயில்லை. ப்ரசாந்தின் கட்டுமஸ்தான உடல்வாகு அற்புதமாக பொருந்திப்போகிறது. நீண்ட இடைவெளிக்குபின் நடித்திருக்கிறார். பின்னி எடுத்திருக்கிறார் என்றே சொல்லவேண்டும். முழு ஆளுமையும் இவரே. தலயூர்காளியாக நெப்போலியனும் சோழ மன்னராக சில நிமிடங்கள் பிரபுவும் நடித்திருக்கிறார்கள். அனேகமாக டெல்லி கண்ஷ் டயலாக்கே பேசாமல் ஒரு காட்சியில் மட்டும் நடித்த படம் இதுவாகத்தான் இருக்கும். நிறைய பேரின் திறமைகள் இப்படி வீணாக்கப்பட்டுள்ளது. உதாரணம் போஸ் வெங்கட், ஸ்னேகா, சீதா, பொன்னம்பலம், ரியாஸ்கான் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ராஜ்கிரணும் நாசரும் சிறப்பாக நடித்திருந்தாலும் சங்கரை “ஷங்க்கர்” என்று சொல்லும் போது தியேட்டரில் நிறைய பேர் தலை சொறிவது நன்கு தெரிகிறது. பொன் வண்ணனும் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.\nஇசை இளையராஜா. இசையமைப்பு பரவாயில்லை.\nஆள்மயக்கிப்பாறை, தங்கக்கிளி, பன்றிவேட்டை எல்லாமே மிஸ்ஸிங். மேலும் இந்த கதையில் வரும் எல்லோருக்கும் மிகப்பெரிய அரண்மனைகள் இருப்பது போலவும் ஆயிரக்கணக்கில் படைபலம் இருப்பது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் அப்படி அரண்மனைகள் இருந்ததற்கான சுவடுகள் இல்லை.. ஆரிச்சம்பட்டி கோட்டையை தவிர. மேலும் மணப்பாறையை ஒட்டியுள்ள வீரப்பூர் தான் கதைக்களம். ஆனால் சினிமாவில் ஒரிஜினல் இடத்தில் படப்பதிவே நடத்தப்படவில்லை. எனவே கதை களத்துடன் ஒட்டவே இல்லை. காட்சியமைப்பும் படு பிரமாண்டமாக உள்ளது. கிராபிக்ஸில் கலக்கி இருக்கிறார்கள். ஆனால் பல சமயம் வீடியோ கேம்ஸ் பார்த்த மாதிரி இருக்கிறது.\nப்ளஸ் : ப்ரஷாந்த், ஜெயராம் நடிப்பு, போர் காட்சியமைப்புகள், பின்னனி இசை\nமைனஸ் : டூயட் பாடல்கள், அதீத கவர்ச்சி, அளவிற்கு மீறிய பிரம்மாண்டம், அருக்கணித்தங்கமான ஸ்னேகாவின் கதையமைப்பு, நகைச்சுவை காட்சிகள் இல்லாமை\nபொன்னர் - சங்கர் = கிராபிக்ஸ் கலக்கல்\nஒரு வழியா கிரிக்கெட் ஜுரம் முடிஞ்சது. உலக நாடுகள் எதிர்பார்த்த மாதிரியே நம்ம இந்தியா வெற்றி பெற்றது. தோனியோட ராசியோ இல்லை யுவராஜின் ஆட்டமோ மொத்தத்தில் ஜெயிச்சாச்சு. இதை வச்சி இன்னும் 10 வருசம் ஓட்டிடலாம்.\nஆஸ்திரேலியாவை வென்றவுடனே நம் கோப்பை கனவு 50% கைவசமானது. பாகிஸ்தானும் சரி இலங்கையும் சரி நம்முடன் மோதும் பலசாலிகள் இல்லை. இருப்பினும் இரு அணிகளும் தங்கள் அணியின் வெற்றிக்காக தலைகீழாக நின்றன. நான் பெரிதும் எதிர்பார்த்த சேவக் இறுதி ஆட்டத்தில் சொதப்பிவிட கம்பீரின் கம்பீரமான ஆட்டம் கைகொடுத்தது. கோலியும் நன்றாகவே விளையாடி தான் இனி இந்திய அணியில் அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறேன் என நிரூபித்தார். அடுத்த முக்கியமான ஆள் என்று பார்த்தால் இந்த உலக கோப்பை தொடரில் பெரிதும் சோபிக்காத ஹர்பஜன் தான். என்னாச்சு சிங் நானும் டவுசர் போட்ட காலத்தில் இருந்து கிரிக்கெட் என்றாலே சச்சின் தான். இன்னும் சச்சின் தான் டாப் ஸ்கோரர்ராக இருக்கிறார் என்பது பெரிய ஆச்சரியம். இந்திய கிரிக்கெட்டில் சச்சின் ஒரு மைல்கல் என்பதில் சந்தேகம் இல்லை.\nமொத்தத்தில் தனிப்பட்ட நபர் எவரின் தயவும் இன்றி கூட்டு முயற்சியில் கிடைத்த பொன் முட்டை இந்த உலக கோப்பை. இதே ஒற்றுமையுடன் வரும் ஆட்டங்களிலும் நம் அணி ஜெயிக்க வேண்டும்.\nபொன்னர் சங்கர் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uyir-mozhi.blogspot.com/2013/03/", "date_download": "2018-06-18T10:03:27Z", "digest": "sha1:MJSAUFWVMMFC3VEQDGDW4VY4AD5FKQ5X", "length": 3410, "nlines": 96, "source_domain": "uyir-mozhi.blogspot.com", "title": "உயிர்மொழி: March 2013", "raw_content": "\nஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு. இது நியூட்டனின் மூன்றாம் விதி என்கிறாய். அப்படியானால் நான் தரும் ஒவ்வொரு முத்தத்திற்கும் பதில் ...\nஉன்கிட்ட சொல்லாம நான் வச்சுருக்கிறதெல்லாம் இது தான். என்னைக்காவது உன்னைப் பார்க்குறப்ப, உன்ன பார்த்த சந்தோஷத்துல இதெல்லாம் நான் மறந்துட போற...\nகுங்பூ - பகுதி இரண்டு\n2. உன் உயிர் உன் கையில் \" உங்கள் உயிர் உங்கள் கைகளில் \" இந்த வரிகள் என் குங்பூ மாஸ்டர் பேச்சிமுத்து அதிகம் கூறுபவை. குங்பூவில...\nசீதனம் - ஒரு சிறிய ஆய்வு\nஇந்த பதிவை முக்கியமாக என்னைப்போல 'சீதனம்' என்கிற வார்த்தையின் முழு அர்த்தம் தெரியாத அனைத்து நண்பர்களுக்காகவும் பதிகிறேன். \"...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.onlineceylon.net/2016/05/satatus.html", "date_download": "2018-06-18T09:18:39Z", "digest": "sha1:AO2F2DXQOFCC5XPE6Y45NQITBGXQPU3D", "length": 6817, "nlines": 52, "source_domain": "www.onlineceylon.net", "title": "தனது இறப்பை பேஸ்புக்கில் பதிவேற்றிவிட்டு மொடல்அழகி தற்கொலை - Online Ceylon ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..\nதனது இறப்பை பேஸ்புக்கில் பதிவேற்றிவிட்டு மொடல்அழகி தற்கொலை\nகாதல் விவகாரத்தில் விரக்கி அடைந்த மொடல் அழகி ஒருவர் தற்கொலை செய்யப்போவதாக பேஸ்புக்கில் பதிவுவேற்றி விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பங்களாதேஷில் இடம்பெற்றுள்ளது.\nபங்களாதேஷில் மொடலிங், நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் மார்கெட்டிங் என பல்வேறு தொழில் புரியும் 21 வயதுடைய சபிரா ஹுசைன் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்தவராவார்.\nஇதேவேளை, பல்வேறு விளம்பரங்களிலும் நடித்துள்ள சபிரா ஹுசைன், நேற்று முன்தினம் தான் தற்கொலை செய்யப்போவதாக கூறி வீடியோ ஒன்றையும் தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.\nஅதில் ஒருவேளை நான் தற்கொலை செய்துகொண்டால், எனது தற்கொலைக்கு காரணம் தனது காதலன் தான் எனவும் தெரிவித்துள்ளார்.\nசபிரா ஹுசைன், காதலன் நிர்ஜார் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.\nஇந்த நிலையில் திடீரென சபிரா ஹுசைனை திருமணம் செய்ய அவரது காதலர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில், சபிரா ஹுசன் தனது தொடர்மாடி குடியிருப்பில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.\nஅயல்வீட்டார் அளித்த தகவலின்படி, குறித்த தொடர்மாடிக் குடியிருப்பில் இருந்து சபிரா ஹுசனின் உடலை பொலிஸார் மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்\n✔✔ இஸ்லாமிய உலகம் ✔✔\n✔✔ பிரபல செய்திகள் ✔✔\nஇலங்கையில் நாளை நோன்புப் பெருநாள் - ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் (UTJ) அறிவிப்பு\nபிறைக்குழு & உலமா சபை சற்றுமுன் மீண்டும் கூடியது - இறுதி முடிவு விரைவில்\nஆசிரியர்களின் அநாகரிக செயல் - மாணவன் வைத்தியசாலையில்\n ஆண், பெண் கலப்பு, கூத்து, கும்மாளம், இசை, நடனம் என்பன போன்ற அனைத்து பித்னாக்களும் அரங்கேறுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=15311", "date_download": "2018-06-18T09:15:00Z", "digest": "sha1:ADMK6CFUKUWPMODJWDZ3SEWCQSU2IPPW", "length": 4776, "nlines": 75, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nநாம் தமிழீழப் பெண் சமூகம்...\nபெண் விடுதலை என்பது அரச...\nபெண்கள் சம உரிமை பெற்று...\nTNAயின் MP ஒருவரை UNPயில்...\nநான் உயிருக்குயிராக நேசித்த தோழர்கள்\nநான் உயிருக்குயிராக நேசித்த தோழர்கள்\nநான் உயிருக்குயிராக நேசித்த தோழர்கள், என்னோடு தோளோடு தோள் நின்று போராடிய தளபதிகள் நான் பல்லாண்டு காலமாக வளர்த்தெடுத்த போராளிகள் களத்தில் வீழும் போதெல்லாம் எனது இதயம் வெடிக்கும். ஆயினும் சோகத்தால் நான் சோர்ந்து போவதில்லை. இந்த இழப்புக்கள் எனது இலட்சிய உறுதிக்கு மேலும் உரமூட்டியிருக்கின்றன.\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் சமூக நலன் அமைச்சின் அனுசரணையுடன் ......\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nதமிழ் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் (08-07-2018) நடாத்தும் விளையாட்டு விழா...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி ...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF_(%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2018-06-18T10:02:09Z", "digest": "sha1:T3JJBM3QNAUYV4LNPCVSXL4XVEJCVWGG", "length": 9319, "nlines": 210, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரீதி (யோகம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய சோதிடத்தில் பிரீதி என்பது, பஞ்சாங்க உறுப்புக்களுள் ஒன்றான \"யோகம்\" என்பதனுள் அடங்கும் 27 யோகங்களுள் முதலாவது ஆகும். இராசிச் சக்கரத்தின் தொடக்கப் புள்ளியில் இருந்து 13° 20' தொடக்கம் 26° 40' பிரீதி யோகத்துக்கு உரியது. சூரியன், சந்திரன் ஆகிய கோள்களின் இருப்பிடங்களின் கூட்டுத்தொகை இந்தக் கோணத்தினூடாக அதிகரிப்பதற்கு எடுக்கும் நேரத்துக்குரிய யோகம் \"பிரீதி\" ஆகும். இந்த நேரத்தில் பிறக்கும் ஒருவர் பிரீதி யோகத்தைத் தனது பிறந்த யோகமாகக் கொண்டிருப்பார்.\nசமசுக்கிருத மொழியில் பிரீத்தி என்பது அன்பு, மகிழ்ச்சி என்னும் பொருள் கொண்டது. சோதிட நூல்கள் மங்கலமானவை எனக் குறிப்பிடும் யோகங்களுள் இதுவும் ஒன்று. இதன் ஆட்சிக் கோள் புதன். இதற்குரிய தேவதை திருமால்.[1]\nஇந்துக் காலக் கணிப்பு முறை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சனவரி 2014, 16:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/motorola-introduces-three-new-moto-mods-india-in-tamil-016097.html", "date_download": "2018-06-18T09:16:16Z", "digest": "sha1:5QHMLUGINTVPRLTM6FYQVWX4WZSWDSG6", "length": 10477, "nlines": 148, "source_domain": "tamil.gizbot.com", "title": "Motorola introduces three new Moto Mods in India - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nஇந்தியா : மோட்டோரோலா அறிமுகப்படுத்தும் மூன்று புதிய மோட்டோ மாட்ஸ்.\nஇந்தியா : மோட்டோரோலா அறிமுகப்படுத்தும் மூன்று புதிய மோட்டோ மாட்ஸ்.\nகூடுதல் டேட்டா அறிவிப்பு; அடித்து நொறுக்கிய பிஎஸ்என்எல்; ஆடிப்போன ஜியோ.\nஇது மோட்டோரோலா ஒன் பவரா. அல்லது மோட்டோ X5 ஆ. அல்லது மோட்டோ X5 ஆ.\nஇந்தியா: பட்ஜெட் விலையில் மோட்டோ ஜி6, மோட்டோ ஜி6 பிளே அறிமுகம்.\nஜூன் 6: டூயல் கேமராவுடன் களமிறங்கும் மோட்டோ இசெட்3 பிளே.\nமே 21: இந்தியாவில் அசத்தலான மோட்டோ ஜி6, ஜி6 பிளே அறிமுகம்.\nபட்ஜெட் விலையில் டூயல் கேமராவுடன் மோட்டோ 1எஸ் அறிமுகம்.\nஅமேசான்: ரூ.2000 விலைகுறைப்புடன் விற்பனைக்கு வரும் மோட்டோ எக்ஸ்4.\nதற்சமயம் மோட்டோரோலா நிறுவனம் மூன்று புதிய மோட்டோ மாட்ஸ் சாதனங்களை டெல்லியல் நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிமுகம் செய்துள்ளது. அதன்பின்பு பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த மோட்டோ மாட்ஸ் சாதனங்கள்.\nமோட்டோ டர்போ பவர் பேக் மாட், கேம் பேட் மாட், ஜெபிஎல். சவுண்ட் பூஸ்ட் 2 ஸ்பீக்கர் மாட் போன்ற சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது மோட்டோரோலா நிறுவனம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமோட்டோ டர்போ பவர் பேக் மாட்:\nமோட்டோ டர்போ பவர் பேக் மாட் பொறுத்தவரை 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு எல்இடி இன்டிக்கேட்டர் இதனுடன் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த மோட்டோ டர்போ பவர் பேக் மாட் பொறுத்தவரை 20நிமிடம் சார்ஜ் செய்தால் 50சதவீதம் சார்ஜ் ஆகிவிடும் என அந்நிறுவனம்\nகேம் பேட் மாட் சாதனம் பொறுத்தவரை டூயல் கண்ட்ரோல் ஸ்டிக் கொண்டுள்ளது, அதன்பி��்பு டி-பேட் மற்றும் நான்கு ஆக்ஷன் பட்டன்களுடன்\nஇந்த கேம் பேட் மாட் சாதனத்தில் 1035எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த சாதனம்.\nஜெபிஎல் சவுண்ட் பூஸ்ட் 2 ஸ்பீக்கர் மாட்:\nஜெபிஎல் சவுண்ட் பூஸ்ட் 2 ஸ்பீக்கர் மாட் பொதுவாக 10 மணி நேர பிளேடைம் கொண்டு செயல்படும்படி உருவாக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு வாட்டர் ரெசிஸ்டண்ட் மற்றும் ஃபேப்ரிக் பாடி என பிரீமியம் வடிவமைப்புடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.\nமோட்டோ டர்போ பவர் பேக் மாட் விலைப் பொறுத்தவரை ரூ.5999-ஆக உள்ளது, அதன்பின்பு கேம் பேட் மாட் மற்றும் ஜெபிஎல் சவுண்ட் பூஸ்ட் 2 ஸ்பீக்கர் மாட் விலைப் பொறுத்தவரை ரூ.6,999 முதல் துவங்குகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nஆன்ட்ராய்டில் அலெக்சா வாய்ஸ் அசிஸ்டன்ட் பயன்படுத்துவது எப்படி\nபழைய மொபைல் போனினை சிசிடிவி போன்று பயன்படுத்துவது எப்படி\nமற்றொரு வசதியை காப்பியடித்த சர்ச்சையில் பேஸ்புக்: இம்முறை ஸ்னாப்சாட் இல்லை.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/1777", "date_download": "2018-06-18T09:45:14Z", "digest": "sha1:QR2YGHWZ22NGSY7MWGAALTSKFHFWMSYZ", "length": 13061, "nlines": 97, "source_domain": "www.tamilan24.com", "title": "மக்கள் பேசுவதை பதிவு செய்து வெளியிடும் சாதனம் | Tamilan24.com", "raw_content": "\nவீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்து இறந்த பெண்ணின் இறுதிக் கிரியைக்கு டுபாயிலிருந்து இலங்கை வந்த உரிமையாளர்கள்\nஇல்லங்களே சிறார்களின் அதியுச்ச பாதுகாப்பான இடம் என்ற நிலைமை உருவாக்கப்பட வேண்டும் -- கிளிநொச்சியில் ஜனாதிபதி தெரிவிப்பு.\nசிறுவர்களைப் பாதுகாப்போம் தேசிய வேலைத் திட்டமானது, ஜனாதிபதி தலைமையில் கிளிநொச்சியில் இன்று காலை ஆரம்பமானது\nயாழ்.மயிலிட்டி துறைமுகத்திற்கு அண்மையில் நங்கூரம் இடப்பட்டிருந்த கப்பல் ஒன்று தீ பற்றி எரிகிறது.\nயாழ்.தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் கைது.\nமக்கள் பேசுவதை பதிவு செய்து வெளியிடும் சாதனம்\nஅமேசான் நிறுவனத்தின் ’Alexa' எனும் மென்பொருள் சாதனம், மக்கள் பேசுவதை அப்படியே பதிவு செய்து இணையத்தில் வெளியிடுவதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.\nமுன்னணி நிறுவனமான அமேசான் ’Alexa' எனும் மென்பொருள் சாதனத்தை உருவாக்கியது. பார்ப்பதற்கு Speaker போலவே இருக்கும் இந்த சாதனம், சிறிய ரோபோ போல செயல்படும்.\nஇதனை வீட்டில் உள்ள மின்னணு சாதனங்களுடன் இணைத்துக் கொள்ளலாம். அதன் மூலம் மின்விசிறி, தொலைக்காட்சி, கதவை திறப்பது முதலியவற்றை இயக்கலாம். மேலும், நாம் கேட்கும் கேள்விகளுக்கு இணையத்தில் பதில் தேடி இது நமக்கு அளிக்கும்.\nகடந்த 2017ஆம் ஆண்டு இறுதிவரை, உலகம் முழுவதும் உள்ள சுமார் 50,000க்கும் அதிகமான மக்கள் இதனை பயன்படுத்தியிருக்கின்றனர்.\nஇந்நிலையில், இந்த சாதனம் கேள்விகள் கேட்கும் போது அவ்வப்போது மோசமாக சிரித்து இருக்கிறது. இந்த சிரிப்பு சத்தமே பயமுறுத்தும் வகையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை.\nமேலும், மக்கள் பேசுவதை அப்படியே பதிவு செய்து இணையத்தில் இந்த சாதனம் வெளியிடுவதாகவும், வேறு நபர்களுக்கு அனுப்புவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. போலந்து நாட்டு தம்பதிகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஆனால், அமேசான் நிறுவனம் இதனை மறுத்துள்ளது. அத்துடன் விளக்கம் ஒன்றையும் அளித்துள்ளது. அதில் கூறுகையில், ‘அந்த தம்பதிகள் பேசியதை தவறாக கேட்டு, அதை பின்பற்றி, அவர்கள் கட்டளை என்று நினைத்துக் கொண்டு அந்த Audio-களை இணையத்தில் வெளியிட்டுள்ளது’ என தெரிவித்துள்ளது.\nஆனால் மக்கள், இது முழுவதும் தவறு. அமேசான் மக்களை வேவு பார்க்கிறது. ’Alexa' செய்வதில் நிறைய தவறு இருக்கிறது என தெரிவித்துள்ளனர்.\nவீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்து இறந்த பெண்ணின் இறுதிக் கிரியைக்கு டுபாயிலிருந்து இலங்கை வந்த உரிமையாளர்கள்\nஇல்லங்களே சிறார்களின் அதியுச்ச பாதுகாப்பான இடம் என்ற நிலைமை உருவாக்கப்பட வேண்டும் -- கிளிநொச்சியில் ஜனாதிபதி தெரிவிப்பு.\nசிறுவர்களைப் பாதுகாப்போம் தேசிய வேலைத் திட்டமானது, ஜனாதிபதி தலைமையில் கிளிநொச்சியில் இன்று காலை ஆரம்பமானது\nயாழ்.மயிலிட்டி துறைமுகத்திற்கு அண்மையில் நங்கூரம் இடப்பட்டிருந்த கப்பல் ஒன்று தீ பற்றி எரிகிறது.\nயாழ்.தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் கைது.\nவீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்து இறந்த ப���ண்ணின் இறுதிக் கிரியைக்கு டுபாயிலிருந்து இலங்கை வந்த உரிமையாளர்கள்\nஇல்லங்களே சிறார்களின் அதியுச்ச பாதுகாப்பான இடம் என்ற நிலைமை உருவாக்கப்பட வேண்டும் -- கிளிநொச்சியில் ஜனாதிபதி தெரிவிப்பு.\nசிறுவர்களைப் பாதுகாப்போம் தேசிய வேலைத் திட்டமானது, ஜனாதிபதி தலைமையில் கிளிநொச்சியில் இன்று காலை ஆரம்பமானது\nயாழ்.மயிலிட்டி துறைமுகத்திற்கு அண்மையில் நங்கூரம் இடப்பட்டிருந்த கப்பல் ஒன்று தீ பற்றி எரிகிறது.\nயாழ்.தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் கைது.\nமல்லாகத்தில் இளைஞர் ஒருவரை சுட்டுப் படுகொலை செய்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது.-- ரொஷான் பெர்னாண்டோ தெரிவிப்பு.\nயாழ்.மானிப்பாய் அந்தோனியார் தேவாலய தேர் பவனியின் போது திருசெரூபங்கள் விழுந்து உடைந்ததால் மக்கள் கண்ணீர்விட்டு அழுதனர்.\nயாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டன.\nயாழில் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனுக்கும் சம்பவத்துக்கும் தொடர்பில்லை என்று மக்கள் தெரிவிப்பு.\nயாழ்.மல்லாகம் பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலை தடுக்க வந்த பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nயாழ்.கைதடி பிரதேச சனசமூக நிலையங்களின் ஒன்றியம் நடாத்திய மாட்டு வண்டி சவாரிப் போட்டி.\nதுன்னாலை இந்திரன் அம்மன் ஆலய திருவிழாவை நடத்த விடமாட்டோம் அதையும் மீறி நடத்தினால் இரத்த ஆறு ஓடும்.-- சில விசமிகள் மிரட்டல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/actress/tejashree-actress-photos/55487/?pid=13640", "date_download": "2018-06-18T09:42:31Z", "digest": "sha1:YJXVDBE65DIVSXDP7JMB34BDCF6XXIQ3", "length": 2746, "nlines": 76, "source_domain": "cinesnacks.net", "title": "Tejashree Actress Photos | Cinesnacks.net", "raw_content": "\nNext article எம்பேரு இப்படி டேமேஜ் ஆகிடுச்சா ; அதிர்ச்சியில் நிக்கி கல்ராணி..\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nx வீடியோஸ் ; விமர்சனம்\nஒரு குப்பை கதை ; விமர்சனம்\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nபோதும் இதோடு நிறுத்திக்கோ.... சர்சசை நடிகைக்கு விஷால் கண்டனம்..\nரஞ்சித் செய்யத்தவறியதை கார்த்திக் சுப்பராஜ் செய்ய துவங்கிவிட்டார்\nபோராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம் ; ரஜினியை தாக்கிய விஜய்யின் தந்தை\nகுருவிடம் கதையை பறிகொடுத்த இயக்குனர் ஷங்கரின் 'வட போச்சே ' மொமென்ட்..\nஅண்ணனிடம் அடிதான் கிடைக்கும் ; மேடையில் சூர்யாவை கலாய்த்த கார்த்தி..\nவிஸ்வரூபம்-2வுக்கு பிரச்சனை வந்தால் எதற்கும் தயார் ; கமல் அறைகூவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://quarrybirds.blogspot.com/2011/01/blog-post_10.html", "date_download": "2018-06-18T09:37:39Z", "digest": "sha1:HHSNFIM7JX2EJTBVN45JRCQTYCGLZABM", "length": 6277, "nlines": 105, "source_domain": "quarrybirds.blogspot.com", "title": "Quarry Birds: புகையில்லா போகி", "raw_content": "\nதை பொங்கலுக்கு முந்தைய நாள் போகிப் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதை உணர்த்தும் வகையில் இந்த நாளில் வீட்டில் உள்ள பழைய பாய், தலையணை உள்ளிட்ட உபயோகப்படுத்திய பழைய பொருட்களை சுருட்டி வாரி மொத்தமாக வைத்து அதனை தீயிட்டு கொளுத்துவது வழக்கம்.\nஆனால் சமீப ஆண்டுகளாக டயர்களையும் ப்ளாஸ்டிக் பொருட்களையும் போட்டுக் கொளுத்த ஆரம்பித்ததால் சுற்றுச்சூழல் மாசு பட ஆரம்பித்தது\nபோகி பண்டிகையில் பாலிதீன், பிளாஸ்டிக் உட்பட கழிவுகளை எரித்து, காற்றில் நச்சு கலப்பதை தவிர்க்க வேண்டும். மக்கள் அனைவரும் \"புகையில்லா போகி' கொண்டாட சபதம் ஏற்று, நோய்களில் இருந்து காத்து கொள்ளலாம்.\nபுகை நமக்கு பகை: டயர், பாலிதீன், பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பதால் நச்சு புகை உருவாகும். பாலிதீன் கழிவிலிருந்து \"கார்பன் டை ஆக்சைடு', பிளாஸ்டிக் கழிவிலிருந்து \"கார்பன் மோனாக்சைடு' வெளியேறும். இதை சுவாசிப்பதால் மூச்சு திணறல் ஏற்படும். மேலும் பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பதால் வெளியாகும் \"டையாசின்', \"ப்யூரான்' போன்ற விஷ வாயுக்கள் காற்றில் கலக்கின்றன. அக்காற்றை சுவாசிக்கும் மனிதர்கள் புற்றுநோயால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது\nஇருமல், தும்மல் ஏற்பட்டு தொண்டை வலி வரும். கண்ணில் எரிச்சல், நீர் வடிந்து பாதிப்பை ஏற்படுத்தும். வாகன விபத்துக்களும் ஏற்படும். இதை தவிர்க்க வேண்டியது நமது கடமை.\nசபதம்: நாம் பொங்கலையும், போகியையும் மகிழ்ச்சியாக கொண்டாடுவோம்; இயற்கை காற்றில் நச்சு புகை கலக்காமல் பாதுகாக்க வேண்டிய பெரும் பொறுப்பு நம்மிடம் உள்ளது. பிளாஸ்டிக், பாலிதீன் கழிவை எரிக்காமல் இயற்கை அன்னையை பாதுகாப்போம் என்ற கொள்கையை, பொங்கல் சபதமாக ஏற்போம். நம்மால் இயன்ற வரை மரக்கன்றுகள் நட்டு வளர்த்து சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுப்போம்.\nஅனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.\nபொங்கல் ஸ்பெஷல் – பூலாம்வலசு சேவல்கட்டு\nபடித்ததில் ரசித்தது - \"காமன் வுமேனின் குணாதியசங்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://quarrybirds.blogspot.com/2012/04/", "date_download": "2018-06-18T09:54:45Z", "digest": "sha1:4T6TP3JBMYG4EF3CDHXT3PSXUVINVI3V", "length": 31306, "nlines": 125, "source_domain": "quarrybirds.blogspot.com", "title": "Quarry Birds: April 2012", "raw_content": "\nநந்தன ஆண்டு – எப்படி இருக்கும்\nதமிழ் புத்தாண்டு என்பது தை மாதம் என ஐயாவும் இல்லை இல்லை சித்திரைதான் என அம்மாவும் குடைந்து கொண்டிருக்கிற இந்த வேளையில் நமது பாரம்பரிய முறையில் பார்த்தால் சித்திரை 1 தான் தமிழ் புத்தாண்டு என்பது அனைவரும் அறிய வேண்டிய ஒன்று.\nகடந்த ஆண்டான கர வருடத்தில் காலம் தவறிய மழையினால் பிரச்சினைகள் அதிகம் இருந்தது. இந்த நந்தன ஆண்டில் எப்படி எப்படி பலன்கள் இருக்கும் என்பதை விளக்கமாக சொல்லிவிடுகிறேன். சுத்த வாக்கிய பஞ்சாங்க கணித முறையில் கீழ்கண்ட பலன்கள் சொல்லப்பட்டு இருக்கின்றன.\nநந்தன வருடமானது உலக ஜாதக நட்சத்திரம் உத்திராடம் 1ம் பாதத்தில் கன்னி லக்கினத்தில் 4ம் பாதத்தில் தணுசு ராசியும் வர்க்கோத்திர யோகமும் சூரியன் மகா தசையில் சந்திர புத்தியில் சனியின் அந்தரத்தில் ஆதாயம் 65 ஆகவும் விரையம் 62 ஆகவும் வருவதால் (இலாபம் வெறும் 3 தான்) அரசாங்கத்திற்கு மிகுந்த பொருளாதார இழப்புகளும் தன நாசங்களும் இருக்கும். சிக்கன ஆட்சி நடத்தினால் தப்பலாம். கிழக்கில் மேகங்கள் உற்பத்தி இருப்பதால் 4 மரக்கால் மழையும் இருக்கும். வெள்ளி அன்று வருட ஆரம்பம் வருவதால் வருட ஸ்லோகத்தில் மழை குறைந்து பஞ்சம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஆனால் மேகங்களின் அதிபதியான சுக்கிரன் பலமாக தெரிவதால் மழைக்கு பாதிப்பு இருக்கது என அறியலாம். ஆனால் பருவம் தவறிய மழையாகவே இருக்கும். இதனால் விலைவாசி ஏறலாம்.\nபணக்காரர்கள் தன விரையம் அடைந்து ஏழ்மைக்கு வருதலும் முக்கியஸ்தர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு பின் நல்ல நிலைக்கு வருதலும் இருக்கும். சுக்கிரனுக்கு சஷ்டாஷ்டக தோஷம் இருப்பதால் மத்திய அரசுகளில் புதிய மாற்றம் வந்து பழைய அரசியல் கட்சிகளுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். தவறு செய்தவர்கள் பாரபட்சமின்றி தண்டிக்கப்படுவார்கள்.\nபருப்பு, சர்க்கரை, கோதுமை விளைச்சல் அதிகமாக இருந்து விலை குறையும். தென்மேற��கு பருவ காற்று ஜூன் 20 முதல் செப்டம்பர் மாதம் வரை நீடித்து நல்ல மழை கொடுக்கும். குஜராத், மத்திய பிரதேசம், உத்திரபிரதேசம், ஆந்திரா, கேரளா மற்றும் கர்னாடகாவில் இதன் பொருட்டு நல்ல மழை இருக்கும். தமிழகத்தினை பொருத்தவரை தென் மேற்கு மழையினால் லாபம் இருக்காது. ஜவ்வாது மலையில் மழை முடிந்தபின்பு பனி அதிகமாக இருக்கும். இதனால் சென்னை, வேலூர், மதுரை, கர்னாடகா, ஊட்டி, கொடைக்கானலில் உறை நிலையினை ஒட்டிய பனி இருக்கும். வடகிழக்கு பருவ மழை அக்டோபர் 20ம் தேதி ஆரம்பித்து நவம்பர் 10 வரை கன மழை இருக்கும். இந்த மழை தமிழகத்திற்கு இலாபம் தரும்.\nஅரசாங்க வேலையில் இருப்பவர்களுக்கு சலுகைகள் அதிகம் இருக்கும். காசி, கயா போன்ற புண்ணிய ஸ்தலங்களில் பாதிப்புகள் தெரியும். மலைப்பிரதேசங்களில் பூமி அதிர்ச்சிகள் உணராலம். இந்த ஆண்டு 13 காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாகி 2 பலமில்லாமல் போகும். 1 காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி தமிழகத்தினை தாக்கும். இதில் சென்னை, நாகை பலமாக பாதிக்கப்படும்.\nதங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். பொன் வியாபாரிகள் நஷ்டமடைய நேரிடும். காகிதம் விலை குறையும். பஞ்சு விலை குறைந்து பின் ஏறும். ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் நன்றாக இருக்கும். வங்கிகளில் புதிய விதி முறைகள் வரும். வாசனை வஸ்துகள் விலை குறையும். விமான விபத்துகள் நிகழும். வெல்லம், சர்க்கரை, இனிப்புகள், கரும்பு, திராட்சை விலை குறைந்து பின் ஏறும். வருடத்தின் பின்பாதியில் சர்க்கரை விலை ஏறும். பூண்டு, வெங்காயம், மஞ்சள், தேங்காய் விலை குறையும். மதுபான விலைகளும் குறையும். மளிகை மற்றும் எண்ணெய் வகைகளுக்கு பற்றாக்குறை ஏற்படலாம். ரியல் எஸ்டேட் தொழில் செழிக்கும்.\nகந்தாய பலன்களில் பார்த்தால் பரணி, ரோகிணி, மிருகசீரிஷம், புனர்பூசம், பூசம், மகம், அஸ்தம், சித்திரை, அனுஷம், பூராடம், திருவோணம், அவிட்டம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களுக்கு பாதிப்புகள் குறையும். மூலம் நட்சத்திரக்காரர்களுக்கு முதல் நான்கு மாதங்களும், ஆயில்யம், உத்திரம், ஸ்வாதி, கேட்டை மற்றும் சதயத்திற்கு மத்திய நான்கு மாதங்களும் அஸ்வினி, விசாகம் மற்றும் உத்திரட்டாதிக்கு கடைசி நான்கு மாதங்களும் கஷ்டம் மற்றும் நிம்மதி குறைவு ஏற்படும். திருவாதிரை, பூரம், உத்திராடம், ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு இந்த ஆண்டு சிறப்பு பலன்கள் தராது அல்லது குறந்த நற்பலன்கள் என அறியவும்.\nமொத்தத்தில் நன்மை தீமைகள் கலந்தே வருகிறது. பருவம் தவறிய மழையால் உபத்திரவம் உண்டு. வெள்ளிக்கிழமைகளில் புதிய வேலைகள் ஆரம்பித்தால் ஜெயமுண்டு.\nஅனைவருக்கும் இனிய நந்தன ஆண்டு நல்வாழ்த்துக்கள். நல்லதே நடக்க இறைவனை வேண்டுவோம்.\nவிஜயகாந்த் – ஒரு மாறுபட்ட பார்வை\nஇன்று அரசியலில் சில பலரால் கிட்டத்தட்ட காமெடியனாக காட்டப்பட்டு வரும் திரு.விஜயகாந்த் அவர்களின் பரிணாமத்தை மாறுபட்ட கண்ணோட்டத்தில் அலசவே இந்த பதிவு. இது முழுக்க முழுக்க என் தனிப்பட்ட கருத்தே ஆகும்.\nசினிமாவில் நடிக்கும் ஆசையில் எழுபதுகளின் இறுதியில் மதுரை மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு வந்த விஜயராஜ் தான் பின்னாளின் ஒரு வெற்றிகரமான நடிகரான விஜயகாந்த் ஆவார். சினிமாவிற்குண்டான சில இலட்சணங்களை மீறிய தருணம் அது. சிகப்பு நிறமில்லை. சிலிர்க்க வைக்கும் உடற்கட்டு இல்லை. சினிமா பின்னணி இல்லை. இத்தனைக்கும் அந்த நேரத்தில் ரஜினியும் கமலும் மசாலா படங்களின் மூலம் கோலோச்சிய காலம்.\nநெடிய போராட்டத்திற்கு பின்பு “இனிக்கும் இளமை” என்றொரு படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். இவரின் அடுத்த படமான “தூரத்து இடி முழக்கம்” மாநில மொழி திரைப்படத்திற்கான தேசிய விருதினை பெற்ற படமாகும். எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் இவரின் வெற்றி நடை ஆரம்பம் ஆனது. அந்த காலகட்டத்தில் ஓடும் குதிரையில் (இயக்குனர்) தான் ரஜினியும் கமலும் பயணித்த நேரத்தில் புதிய இயக்குனர்களின் தேர்வாக இவர் அமைந்தார். திறமையான புதிய இயக்குனர்களின் கதைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வெளி வந்த அனைத்து படங்களும் சக்கை போடு போட்டன. திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு வாய்ப்புகளை அளித்து ஊக்கம் அளித்தவர் இவர் மட்டுமே. ஆபாவாணன், ஆர்.சுந்தர்ராஜன், ஆர்.வி.உதயகுமார் என பட்டியல் நீளும். அம்மன் கோவில் கிழக்காலே, வைதேகி காத்திருந்தாள், சின்னக்கவுண்டர், கேப்டன் பிரபாகரன், ஊமை விழிகள் என சிறு தயாரிப்பளர்களின் வசூல் சக்ரவர்த்தியாக இவர் திகழ்ந்தார்.\nஇயக்குனர்கள் மட்டும் அல்ல. இவர் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட / ஒத்துழைப்பு அளிக்கப்பட்ட நிறைய சினிமா பிரபலங்கள் உண்டு. பீலி சிவம், அ.செ.இப்ராகிம் ராவுத்தர், நடிகர் சரத்க���மார், கசான்கான், அருண் பாண்டியன், ஆனந்தராஜ், மன்சூர் அலிகான், விஜய் என இந்த பட்டியலும் நீளமே. இவ்வளவு ஏன் கடந்த தேர்தலில் இவரை கடைந்தெடுத்த வடிவேலு கூட இவரால் வளர்ந்தவரே. அறிமுகம் வேண்டுமானால் ராஜ்கிரணாக இருக்கலாம். ஆனால் தொடர்ச்சியாக வாய்ப்பளித்தது விஜயகாந்த்தான். சின்ன கவுண்டர் படத்தில் கவுண்டமணியால் ரிஜெக்ட் செய்யப்பட்ட வடிவேலுவை மீண்டும் பேசி சிபாரிசு செய்து நடிக்க வைத்தார். மீண்டும் கங்கை அமரன் இயக்கத்தில் வந்த கோயில் காளை திரைப்படத்தில் கவுண்டமணி முட்ட அமரனிடமும் கவுண்டமணியிடமும் பேசி வடிவேலுவை நடிக்க வைத்தார். இதை நடிகர் செந்திலே ஒரு பேட்டியில் தெரிவித்தார். இப்படி இவரால் வாழ்க்கை பெற்றவர்களே அதிகம். அதனால்தான் திரைப்பட உலகத்தில் எவரும் இவரை குறைத்து பேச மாட்டர். இயக்குனர் பாக்யராஜ் மீண்டும் திரை இயக்கம் தொடங்கிய போது இவரின் முதல் தேர்வாக அமைந்தவர் விஜயகாந்த்தான்.\nஇவரின் நிர்வாகத்திறமையை சிலர் குறைத்து மதிப்பிடுகின்றனர். பல ஆண்டுகளாக கடனில் தவித்த, சிவாஜி, மேஜர், ராதாரவி போன்ற ஜாம்பவான்களாலும் கைவிடப்பட்ட திரைப்பட இயக்குனர் சங்கத்தின் தலைவராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டதும் அதன் கடனை முற்றிலும் அடைத்ததோடு மட்டுமின்றி கையிருப்பையும் அதிகப்படுத்தினார். அனைத்து நடிகர்களையும் மலேசியாவிற்கு அழைத்து சென்று நிகழ்ச்சிகள் நடத்தியது இவர்தான். அந்த சமயத்தில் இவரது திறமையான நிர்வாகம் அனைவராலும் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இவரின் தொலைக்காட்சி நிர்வாகமும் சிறப்பாக இருந்து வருகிறது.\nஅரசியலுக்கு வருவேன் என பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்காமல் அதிலும் காலூண்றி சாதித்தவர் விஜயகாந்த். ஜெயலலிதா, கருணாநிதி போன்ற பழம் தின்று கொட்ட போட்டவர்கள் மத்தியில் யாதொரு அனுபவமும் இன்றி தனி ஆளாக இவரின் ஆவர்த்தனம் ஆரம்பம் ஆனது. எந்த ஒரு நடிகையையும் இவர் கொள்கை பரப்பு செயலாளர் ஆக்கியதில்லை. இவரின் கூட்டங்களுக்கு வந்த மக்களை கவர யாதொரு கவர்ச்சி நடிகையும் கிடையாது. கருணாநிதிக்கு ஒரு எம்ஜியார் போல எம்ஜியாருக்கு ஒரு ஜெயலலிதா, நிர்மலா போல நடிகர் பட்டாளம் எதுவும் கிடையாது. எவருடனும் கூட்டணி இல்லாமல் இவர் வாங்கிய ஓட்டுக்கள் அரசியலில் ஜாம்பவானாக அறியப்பட்ட வைகோவையும் கலங்க வைத்தது. இவரின் தேர்தல் வாக்குறுதியான கறவை மாடுகள் வழங்கப்படும் என்கிற திட்டம் அதிமுக வால் இப்பொழுது செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருவாடானை தொகுதியில் ஒரு சுயேச்சை கூடை சின்னத்தில் போட்டியிட்டு முரசுவின் 24000 ஓட்டுக்களை பிரித்ததால் அங்கு 3000 ஓட்டுக்கள் வித்யாசத்தில் தேமுதிக தோற்றது. இது போல வஞ்சகத்தால் பிரிந்த ஓட்டுக்களுக்கு கணக்கே இல்லை. சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் இவ்வளவு போட்டிகளின் மத்தியிலும் இவர் 10000 வாக்குகளுக்கு கூடுதலாக பெற்றார் என்பது சிந்திக்க வேண்டிய விசயம்.\nஇயற்கையிலேயே சிவந்த கண்களுக்கு சொந்தக்காரர் ஆன இவருக்கு முன் கோபமும் அதிகம். இதன் மூலம் மற்ற கட்சிக்காரர்களுக்கு கேலிச்சித்திரமானார். இவர் நடத்திய கணிணி இலவச வகுப்புகளினால் பயனடைந்த கிராமப்புற மாணவர்கள் அதிகம். இலங்கை தமிழர்களின் துயரை மனதில் கொண்டு இவர் பிறந்த நாள் விழாவே கொண்டாட மாட்டேன் எனவும் மகனுக்கு பிரபாகரன் எனவும் பெயரிட்டு தன் பங்கினை அளித்தவர் இவர்.\nவிஜயகாந்த்தின் பல திறமையான செயல்பாடுகளும், மக்கள் மனதில் இவர் பெற்ற இடமும் இருட்டடிப்பு செய்யப்பட்டது என்பதே உண்மை.\nசில நாட்களுக்கு முன்பு என் நண்பரின் வீட்டுக்கு சென்றிருந்தேன். சிறிது நேரம் அவருடன் பேசிக்கொண்டிருந்த போது அவரின் மகன் பள்ளியில் இருந்து வந்து வீட்டுப்பாடங்கள் செய்ய ஆரம்பித்தான். அப்பொழுதுதான் கவனித்தேன். சிறிய சிறிய கணக்குகளுக்கு கால்குலேட்டரை தடவிக்கொண்டிருந்தான். படிக்கும் காலத்தில் நானெல்லாம் கணக்கில் புலி அல்ல. ஆனால் இவ்வளவு எளிமையான கணக்குகளுக்கு சிரமப்பட்டது கிடையாது. இத்தனைக்கும் அந்த பையன் பயில்வது நகரின் பிரபலமான பள்ளியாகும். மேலும் கம்ப்யூட்டரில் அவன் புலி போல பாய்கிறான். அவனை உற்று நோக்கினால் வயதிற்கு மீறிய அறிவு இருப்பது போல் தோற்றமளிக்கிறது. ஆனால் அவனின் மறுபக்கம் அவன் பிராய்லர் கோழி போன்ற ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறான்.\nஇன்றைய காலகட்டத்தில் இந்தியர்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு வெளி நாட்டில் இருக்கும் மதிப்பு மரியாதையும் அவர்களின் சமயோசித புத்திக்கும் கணக்கிடும் முறைக்கும் தான். ஆனால் வரும் தலைமுறைகள் கணிணியை மட்டுமே கட்டி அழுது கொண்டிருக்கின்றது. இதனால மற்றவர்களுக்கும் நமக்கும் உள்ள வேறுபாடு அற்றுப்போய்விடுகிறது. நாட்டுக்கோழிகளாக இருப்பதால்தான் நமக்கு சந்தையில் மரியாதை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.\nகணிணியில் புகுந்து விளையாடும் அடுத்த தலைமுறையினருக்கு வாழ்க்கை கல்வியின் அவசியம் தெரியாமல் இருக்கிறது. பள்ளி முடிந்ததும் விளையாட எல்லாம் நேரம் இல்லை. அபாகஸ் கிளாஸ், கம்ப்யூட்டர் கிளாஸ் என அவர்களது சுமை வேறு வடிவில் வந்து விடுகிறது. ஞாயிற்றுக்கிழமையும் விதிவிலக்கல்ல. மதிப்பெண்களே குறிக்கோளாக வாழ்க்கை நகர்கிறது. இவர்களுக்கு தெரிவதில்லை. மதிப்பெண்கள் மட்டும் வாழ்க்கை இல்லை அதையும் தாண்டி நிறைய விசயங்கள் தெரிந்திருக்க வேண்டும் என்பது. ஆங்கிலம் என்பது மொழி என்பதை தாண்டி அது ஒரு அறிவு என திணிக்கப்பட்டுள்ளது. நாங்கள் பயின்ற பள்ளி என்பது தமிழ் மீடியம் தான். ஆனால் அதிலிருந்து கிளம்பியவர்கள் டாக்டர், கலெக்டர், இன்ஜினியர் என ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்களிடம் எல்லாம் தனித்தன்மையாக ஒரு ஆளுமைத்தன்மையை காண இயலும்.\nஇன்றிருக்கும் மாணவர்களுக்கு கொடுக்கப்படும் ஒரே குறிக்கோள் என்னவெனில் +2வில் 1000க்கும் மேல் மதிப்பெண்கள். பிறகு ஒரு பொறியியல் பட்டம். பின்னர் கணிணி நிறுவனத்தில் வேலை. கை நிறையும் சம்பளம். அவ்வளவே. இன்று எத்தனை பேர் IAS, IPS, IFS படிப்பேன் என்கிறார்கள் சென்னை, மதுரை போன்ற பெரு நகரங்களில் வளரும் குழந்தைகளுக்கு முறையான வழி காட்டுதல் கிடைக்கலாம். ஆனால் கரூர், திண்டுக்கல், மணப்பாறை மாதிரியான ரெண்டுங்கெட்டான் நகரங்களில் வளரும் குழந்தைகளில்தான் இந்த முரண்பாடுகள் தெளிவாக தெரிகிறது.\nஇன்று கம்ப்யூட்டர் என்பது மலிந்துவிட்டது. எனவே இதையும் தாண்டி நாம் மற்ற அறிவுகளை வளர்த்து வைத்துக்கொண்டால்தான் நம்மால் நெருப்பு போல பிரகாசிக்க முடியும். இல்லை எனில் புகையும் சாதாரண கம்யூட்டர் சாம்பிராணிகளாகத்தான் வாழ்க்கை சக்கரம் சுற்றிக்கொண்டிருக்கும்.\nநந்தன ஆண்டு – எப்படி இருக்கும்\nவிஜயகாந்த் – ஒரு மாறுபட்ட பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uyir-mozhi.blogspot.com/2014/03/", "date_download": "2018-06-18T10:02:37Z", "digest": "sha1:IH4VUF2QMNPDLY572DSRDUUZCUH3R7WX", "length": 23603, "nlines": 205, "source_domain": "uyir-mozhi.blogspot.com", "title": "உயிர்மொழி: March 2014", "raw_content": "\nஇந்தக் கதையின் நாயகன், நாயகன் அப்��டின்னுலாம் சொல்ல முடியாது. கதையோட கரு (ஓவரா பேசுறேன்ல) என்னை சுத்தி இருக்குறதுனால, ஒரு வகையில என்னை பத்தின கதைன்னு வச்சுக்கலாம். ங்கொய்யால நீயெல்லாம் ஹீரோவா அப்டின்னு நீங்க கேக்குறது தெரியுது. ஆனாலும், உங்களுக்கு வேற வழி கெடையாது. இந்தக் கொடுமையெல்லாம் நீங்க அனுபவிச்சுத் தான் ஆகணும். என்னை சுத்தி நடக்கவே நடக்காத விஷயங்கள வச்சு ஒரு கதை எழுதலாம்னு நெனச்சப்பதான் இந்த ஐடியா வந்துச்சு. இந்தக் கதை நல்லா இருக்குனு நெனச்சிங்கன்னா, இன்னொரு கதை எழுதி உங்கள சந்தோஷ()ப்படுத்துவேன். மொக்கையா இருக்குனு சொன்னிங்கன்னா, நல்லா இருக்குனு நீங்க ஒத்துக்குற வரை கதையா எழுதி சாவடிப்பேன். என்ன பண்லாம்னு நீங்களே முடிவு பண்ணிக்கங்க.... ;) ஓகே. லெட்ஸ் ஸ்டார்ட் தி கதை.\nஇன்னையில இருந்து சரியா ஒரு வருஷம் மூணு மாசத்துக்கு முன்னாடி, ஏதோ ஒரு நாள்....\nவழக்கம் போல, என்னோட ரெட் கலர் அபாச்சி பைக்க பார்க்கிங் ல போட்டுட்டு இன்னிக்கி என்ன வில்லங்கத்த சந்திக்கப் போறோமோன்னு ஒரு பீதியோடையே ஆபிசுக்குள்ள நுழைஞ்சேன். ஆக்சஸ் கார்ட எடுத்து கதவுகிட்ட காட்டிட்டு, திருடன் வீட்டுக்குள்ள நுழையிற மாதிரி சத்தமே இல்லாம உள்ள நுழைஞ்சேன். நேரா என் பிளேசுக்கு போற மாதிரியே ஓரக்கண்ணால, என் லீட் மணி வந்துட்டாரான்னு பார்த்தேன். அவரு சீட் காலியா இருந்துச்சு. அப்பாடா, இன்னிக்கி நமக்கு யோகம் டா. லீட் வர்றதுக்கு முன்னாடி வந்துட்டோம். சைலண்ட்டா போய் நம்ம பிளேசுல உக்காந்துரவேண்டியது தான் அப்டின்னு, கமுக்கமா போய் உக்காந்த்துக்கிட்டேன்.\nஅன்னிக்கி வந்த மெயில் எல்லாம் பார்த்துக்கிட்டே இருக்கும் போதே, என்னையே அறியாம தலை ஒரு யூ டர்ன் அடிச்சது. காரணம், டெஸ்டிங் டீம் ல புதுசா ஜெயின் பண்ணியிருக்குற பொண்ணு. பாவி மவ. இம்புட்டு அழகாவா இருப்பா சென்னை வெயிலுக்குள்ள எப்படிடா இப்டி உருகாத ஐஞ்சரை அடி ஐஸ்க்ரீம் சிலைய செஞ்சீங்க அப்படின்னு தான் கேக்கத் தோனுச்சு அவள பார்த்ததும். மூணு நாளைக்கு முன்னாடி தான் ஜாயின் பண்ணிருக்கா டீம்ல. நார்த் இந்தியா. சொந்த ஊரு பேரு, ஏதோ ஜாமோ, பட்டரோ சொன்னானுங்களே. ஆ. ஜாம்ஷெட்பூர். அங்க இருந்து இங்க வந்து எங்க தூக்கத்தெல்லாம் தூக்கிட்டு போயிட்டா. பேரு தான் கண்டு பிடிக்க முடியல. இந்த வினித் பய கண்டு பிடிச்சிட்டான். ஆனா சொல்ல மாட்டே���்குறான். சரி இருக்கட்டும் அவன கவனிச்சிக்கிறேன். அதுக்கு முன்னாடி இவள கவனிச்சிக்கிறேன். ம்ம்ம். எம்புட்டு கலரா இருக்கா. நான்லாம் இவ கலருக்கு மாறனும்னா, பேர் அண்ட் ஹான்ட்சமாலையே தினமும் குளிக்கனுமே. ம்ம்ம். அடடா...\nவாயில இருந்து ஜொள்ளு வர இருந்த அந்த நிமிஷம், எனக்குப் பின்னாடி இருந்து யாரோ என்னைக் கூப்பிட்டாங்க.\nஇந்தக்கொரலு... அய்யய்யோ... என் லீட் மணி வாய்ஸ்ல இது..... இப்பத்தனையா நீ வரலனு நெனச்சு சந்தோஷமா இருந்தேன். அதுக்குள்ளே எப்படியா வந்த, அப்படின்னு யோசிச்சுக்கிட்டே ஸ்லோ மோஷன்ல திரும்புனேன்.\n\"மணி. இப்பதான் உங்கள தேடிக்கிட்டு இருந்தேன். உங்க பிளேசுல பார்த்தேன். நீங்க இல்ல. அதான் வரலையோன்னு நெனச்சு சுத்தி முத்தி பார்த்துக்கிட்டு இருந்தேன்\" - மானா வாரியா பொய் சொன்னேன். மவனே. செத்ததுக்கு அப்பறம் கண்டிப்பா உனக்கு கும்பிபாகம் தாண்டி அப்டின்னு மைண்ட் வாய்ஸ் சொல்லுச்சு.\n\"ஒ. இசிட். இன்ட்ரஸ்டிங். எதுக்காக என்ன தேடுனிங்க\n\"அது வந்து. ஆ. வீக்லி ஸ்டேடஸ் ரிபோர்ட்டுக்காக. ஆமா. வீக்லி ஸ்டேடஸ் ரிபோர்ட்டுக்காக\" - அகைன் எ சமாளிபிகேசன்.\n\"வாவ். நான் கூட உங்கள அதுக்காகத்தான் மீட் பண்ணனும்னு நெனச்சேன். கொஞ்சம் என் கேபின்க்கு வர்ரிங்களா\" அப்படின்னு சிரிச்சுக்கிட்டே மணி சொன்னப்ப, எனக்கு வயித்தில பீதிய கெளம்புச்சு. இன்னைக்கு பொழப்பு இவரு கூடத்தானா\" அப்படின்னு சிரிச்சுக்கிட்டே மணி சொன்னப்ப, எனக்கு வயித்தில பீதிய கெளம்புச்சு. இன்னைக்கு பொழப்பு இவரு கூடத்தானா என்ன நடக்கப்போகுதுன்னு தெரியலையே. பயந்துகிட்டே மணியோட கேபின்குள்ள போனேன்.\nநம்ம மேனேஜர் இல்ல லீட்ட கேபின்குள்ள போறதும், சிவாஜி பட ஆபிஸ் ரூம்குள்ள போறதும் ஒன்னு. வாங்கி கட்டாம திரும்ப வரவே முடியாது. தப்பா அனுப்பிச்ச வீக்லி ஸ்டேடஸ் ரிபோர்ட்டுக்காக அரை மணி நேரம், கதறக் கதற டோஸ் வாங்குனேன். என்ன தான் வளச்சு வளச்சு ஆப்பு வாங்குனாலும், அத கொஞ்சம் கூட வெளிய காட்டிக்காம சிரிச்ச மாதிரியே கேபின் விட்டு வெளிய வந்தேன். அப்படியே மேனேஜ் பண்ணிக்கிட்டே போய் என் எடத்துல உக்காந்தேன்.\n\"காலங்காத்தாலையே வாங்கி கட்டிகிட்ட போல\" அப்டின்னு ஒரு சவுண்ட் கேட்டுச்சு. இப்ப யாரு அப்டின்னு நெனச்சுகிட்டு எழுந்து பார்த்தா, பக்கத்து க்யூபிக்கள்ல உக்காந்துகிட்டு நக்கலா பாத்து சிரிச்சுக்கிட்டு இருந்தானுங்க வினித்தும், ஸ்ரீயும். இவனுங்க தான். என் உயிரை வாங்குற நண்பர்கள்.\n\"அதெப்புடிடா நான் வாங்கிக்கட்டும் போது மட்டும் கரெக்டா நோட் பண்ணுறிங்க\n\"எங்க வேலையே அதானே\" - வினித்\n\"ஏண்டா மாமா. இப்படி அசிங்க அசிங்கமா திட்டு வாங்குறியே, உனக்கு வெட்கமா இல்ல\n\"அதையும் ஒட்டுகேட்டுட்டு வந்து என்கிட்டையே கேக்குறியே உனக்கு இது கேவலமா தெரியல\" - நான்\n\"அடியே. அவன் கேவலப்பட்றது இருக்கட்டும். உன்ன தெருவறிய ஊரறிய நாடறிய கேவலப்படுத்திட்டாயங்காடி\" அப்டின்னு சொல்லிகிட்டே 31 பல்லையும் (சமயத்துல ஓவரா பேசுறான்னு ஒரு பல்ல நாங்களே புடுங்கிட்டோம்) காட்டிகிட்டு சிரிச்சான் வினித்.\n ஒ காட் என அலறியது இதயம்.\n\"மொதல்ல உன் மெயில் பாக்ஸ ஓபன் பண்ணு ராசா\" - வினித்\nஅவசரமா மெயில் தொறந்து பார்த்தா, உள்ள பட்ட அசிங்கத்த வெளிப்படையா ஊருக்கே மெயில் போட்டு நாரடிச்சிருந்தாறு மணி. கீழ, இது மாதிரி யாரும் செய்யக்கூடாதுன்னு ஒரு நோட் வேற. என்ன வச்சே காமெடி பண்ணுங்கடா.\nஇன்னிக்கும் அசிங்கப்பட்டோமா, அப்டின்னு நெனச்சுகிட்டு இருக்கும்போதே, சைலெண்ட்டா வினித்தும் ஸ்ரீயும் அவனுங்க எடத்த விட்டு என் எடத்துக்கு எழுந்து வந்து நின்னுகிட்டு நான் பட்ட அசிங்கத்த என் மெயில் பாக்ஸ்லையே பார்த்து ரசிச்சுகிட்டு இருந்தானுங்க.\nபோச்சுடா இன்னைக்கு என்ன பண்ண போறானுங்கனு தெரியலையே. கமுக்கமா மெயில் பாக்ஸ மூடிட்டு போயிடவேண்டியது தான் அப்படின்னு நெனச்சுகிட்டு இருக்கும் போதே, அந்த மெயில் வந்துச்சு. போயும் போயும் இவனுங்க இருக்கும் போது தானா அந்த மெயில் வரணும்...\n\"டேய் மாமா. இன்னொரு மெயில் வந்துருக்குடா. மேனேஜரும் கிழிச்சுருப்பாரோ\" - என சிரிச்சிகிட்டே சொன்னான் ஸ்ரீ.\nபோச்சுடா. பாத்துட்டானுங்களா அப்டின்னு நெனைக்கும்போதே, சேர்ந்தாப்ல சொல்ல ஆரம்பிச்சானுங்க, \"மாமு, மெயில் வந்துருக்கு பாரு. அத ஓபன் பண்ணுடா செல்லம்\"ன்னு.\n\"அது வந்துடா..\" என நான் ஆரம்பிக்கும் முன்னாடியே, என் மெயில அவனுங்க ஓபன் பன்னிட்டானுங்க. ஆனா, அந்த மெயில தொறந்து பார்த்ததும் நாங்க மூணு பேருமே அப்படியே ஷாக் ஆயிட்டோம்...\nநீ என்னிடம் சொல்ல எண்ணிய\n\"மாமா\" என நீ அழைத்தது.\nஇது தானா அந்த நிமிடம்\nஎத்தனை முறை போராடித் தோற்றிருப்பேன்\nஅந்தக் கீச்சுக்குரலுக்குள் ஒளிந்திருந்து வெளிவரும்\nஅள்ளியணைக்கும் தூரத்தில் நீயும் இல்லை\nஆர்ப்பரித்து மகிழும் இடத்தில் நானும் இல்லை\nஎன்ன செய்வேன் இந்த உணர்வுகளை இப்போது,\nஎன் தாய்த்தமிழில் கட்டிவைப்பதைத் தவிர..\nமெல்லிய உன் விரல் தீண்டல் போல\nநெஞ்சத்தைத் தொட்டு இதமாக்கிவிட்டுப் போனது,\nநீ என்னிடம் பேசிய அந்த முதல் வார்த்தை\nமழலை மொழிகள் மட்டும் புரிவதில்லை\nமனதில் வடிக்கத் துவங்கியிருந்தேன் நான்...\nஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு. இது நியூட்டனின் மூன்றாம் விதி என்கிறாய். அப்படியானால் நான் தரும் ஒவ்வொரு முத்தத்திற்கும் பதில் ...\nஉன்கிட்ட சொல்லாம நான் வச்சுருக்கிறதெல்லாம் இது தான். என்னைக்காவது உன்னைப் பார்க்குறப்ப, உன்ன பார்த்த சந்தோஷத்துல இதெல்லாம் நான் மறந்துட போற...\nகுங்பூ - பகுதி இரண்டு\n2. உன் உயிர் உன் கையில் \" உங்கள் உயிர் உங்கள் கைகளில் \" இந்த வரிகள் என் குங்பூ மாஸ்டர் பேச்சிமுத்து அதிகம் கூறுபவை. குங்பூவில...\nசீதனம் - ஒரு சிறிய ஆய்வு\nஇந்த பதிவை முக்கியமாக என்னைப்போல 'சீதனம்' என்கிற வார்த்தையின் முழு அர்த்தம் தெரியாத அனைத்து நண்பர்களுக்காகவும் பதிகிறேன். \"...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/actors/06/153946", "date_download": "2018-06-18T09:57:45Z", "digest": "sha1:BCHDSXFUBGBRJGUHEMKMAHGYLFEWH7XN", "length": 6675, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "விஜய் 62வது படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யம்- ரசிகர்களுடன் முதன்முறையாக தளபதி செய்த விஷயம் - Cineulagam", "raw_content": "\nபணத்திற்காக வந்த தாடி பாலாஜியின் மனைவி.. அதிர்ச்சியில் பார்வையாளர்கள்\nஎங்க வீட்டு மாப்பிள்ளை ஆர்யாவின் வீட்டிற்கு மருமகள் ரெடி\nஎன் இன்னொரு மனைவியையும் பிரிந்துவிட்டேன்: பிக் பாஸ் சென்றதால் தாடி பாலாஜி சோகம்\n திட்டமிடாத வழிகளில் பணம் கொட்டும்\nபிக்பாஸ் 2 போட்டியாளர்கள் இவர்கள் தானாம்\nமுதல் நாளே பிக்பாஸ் வீட்டில் கம்பீர குரலிடம் அசிங்கப்பட்ட கமல்... உள்ளே சென்ற ஓவியா ஆடிப்போன சக போட்டியாளர்கள்\nபிக்பாஸ் 2 Live - கமல் அறிவித்த போட்டியாளர்கள் முழு பட்டியல்\nபிக்பாஸில் விஜய் பாடலோடு எண்ட்ரியான அஜித் பட நடிகர் கவர்ச்சி நடனத்துடன் கோலாகலமான கொண்டாட்டம்\nபெண்ணை விழுங்கிய மலைப்பாம்பு: வயிற்றை கிழித்து வெளியே எடுக்கும் பயங்கர காட்சி\nமுதல் நாளிலேயே பிக்பாஸ் வீட்டில் வெடிக்கும் சர்ச்சை.. நடிகரின் மோசமா�� செயல்\nபிரபலங்கள் கலந்துகொண்ட டிசைனர் ஜாய் கிரிஸில்டாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்\nபிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி பற்றிய சிரிக்க வைக்கும் மீம்ஸ்கள்\nஇதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக விருது விழாவுக்கு வந்த ரெஜினா - புகைப்படங்கள்\nபடு பிரம்மாண்டமாக நடந்த பிலிம்பேர் 2018 விருது நிகழ்ச்சி புகைப்படங்கள்\nபிக்பாஸ்-2 வீட்டிற்குள் கமல், சிறப்பு புகைப்படங்கள் இதோ\nவிஜய் 62வது படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யம்- ரசிகர்களுடன் முதன்முறையாக தளபதி செய்த விஷயம்\nவிஜய்-முருகதாஸ் கூட்டணியில் தயாராகி வரும் படத்தின் வேலைகள் படு வேகமாக நடந்து வருகிறது. ஸ்ட்ரைக் முடிந்து படக்குழு அடுத்தகட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்தி வருகின்றனர்.\nசமீபத்தில் நடந்த படப்பிடிப்பில் விஜய் கல்லூரி மாணவர்களுடன் பைக்கில் பேரணியாக செல்லும் காட்சியை படமாக்கியுள்ளனர். படப்பிடிப்பிற்கு பிறகு விஜய் அங்கு சூழ்ந்து இருந்த ரசிகர்களை பார்த்து இந்த முறை ஜாலியாக பைக்கில் ஒரு பயணம் போவோமா என்று கேட்டு அவர்களுடன் சிறிது நேரம் செலவழித்துள்ளார்.\nவிஜய்யின் இந்த செயல் அங்கு இருந்த ரசிகர்களை மிகவும் சந்தோஷப்படுத்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/business/2017/dec/05/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82-232-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-2820471.html", "date_download": "2018-06-18T09:29:32Z", "digest": "sha1:PZGKZP65LPQBIZJDR22YDIBBVXXI4VN5", "length": 6369, "nlines": 120, "source_domain": "www.dinamani.com", "title": "தங்கம் பவுனுக்கு ரூ. 232 குறைவு- Dinamani", "raw_content": "\nதங்கம் பவுனுக்கு ரூ. 232 குறைவு\nஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.232 குறைந்து, ரூ. 22,224-க்கு விற்பனை செய்யப்பட்டது.\nசர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவை தங்கத்தின் விலையில் மாற்றத்துக்கு முக்கியக் காரணங்களாக உள்ளன.\nசென்னையில் திங்கள்கிழமை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.29 குறைந்து, ரூ.2,778- க்கு விற்பனையானது.\nவெள்ளி 1 கிராமுக்கு 90 பைசா குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ. 40.60 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ. 40,600 -ஆகவும் இருந்தது.\n1 கிராம் தங்கம் ரூ. 2,778\n1 பவுன் தங்கம் ரூ. 22,224\n1 கிராம் வெள்ளி ரூ. 40.60\n1 கிலோ வெள்ளி ரூ. 40,600\n1 கிராம் தங்க��் ரூ. 2,807\n1 பவுன் தங்கம் ரூ. 22,456\n1 கிராம் வெள்ளி ரூ. 41.50\n1 கிலோ வெள்ளி ரூ. 41,500\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/specials/kavithaimani/2017/jul/17/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0-%E0%AE%89%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-2739023.html", "date_download": "2018-06-18T09:36:07Z", "digest": "sha1:NOWSN47GXTARYKWSOOQR3E33BVBKRZEJ", "length": 5783, "nlines": 131, "source_domain": "www.dinamani.com", "title": "தாலாட்டு: முகில் வீர உமேஷ்- Dinamani", "raw_content": "\nதாலாட்டு: முகில் வீர உமேஷ்\nஇன்பத் தமிழ்க் குலம்- எனை\nநகை ஒன்று தான் – அந்த\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/may/20/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D-2705678.html", "date_download": "2018-06-18T09:36:19Z", "digest": "sha1:CEDDQL6X7ANVSFZS7J7VXG3PTS6U3U4R", "length": 5837, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "யார் ஊழல் செய்தாலும் தண்டிக்கப்படுவார்கள்: பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்- Dinamani", "raw_content": "\nயார் ஊழல் செய்தாலும் தண்டிக்கப்படுவார்கள்: பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்\nபாஜகவினர் உட்பட யார் ஊழல் செய்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்று தமிழக பாஜக மாநிலத் ��லைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,\nஉள்ளாட்சித் தேர்தலை தள்ளிப்போட தமிழக அரசு முயற்சிக்கக் கூடாது. தமிழகத்தில் மின்வெட்டை போக்க தமிழக அரசைவிட மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.\nயாரை சந்திக்க வேண்டும் என்று திட்டமிட்டுதான் பிரதமர் மோடி சந்தித்து வருகிறார் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2016/09/10_17.html", "date_download": "2018-06-18T09:41:15Z", "digest": "sha1:4SJK6P632OP6II4BS4OCEJJ2IOPUFXZX", "length": 36682, "nlines": 135, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கடந்த 10 ஆண்டுகளில், இம்முறையே ஹாஜிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி - சவூதி வெளியிட்ட புள்ளிவிபரம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகடந்த 10 ஆண்டுகளில், இம்முறையே ஹாஜிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி - சவூதி வெளியிட்ட புள்ளிவிபரம்\nஇம்முறை ஹஜ் கடமையில் 54.6 வீத ஆண் மற்றும் 45.4 வீத பெண் வெளிநாட்டு யாத்திரிகர்கள் பங்கேற்றதாக ஹஜ் கடமை தொடர்பில் சவூதி அரேபிய நிர்வாகம் வெளியிட்டிருக்கும் புள்ளி விபரம் காட்டுகிறது.\nஇதில் பெரும்பாலான ஹஜ் யாத்திரிகர்கள் விமானத்தின் ஊடாகவே ஹஜ் கடமைக்கு வந்துள்ளனர். இவ்வாறு 94 வீதமான யாத்திரிகர்கள் விமானத்தை பயன்டுத்தியுள்ளனர். 5 வீதமானவர்கள் மாத்திரமே தரை வழியாக எல்லையை கடந்தும் ஒரு வீதத்தினர் கடல் மார்க்கமாகவும் ஹஜ் கடமைக்கு வந்துள்ளனர்.\nகடந்த 10 ஆண்டுகளில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு ஹஜ் யாத்திரிகர்களில் இம்முறை வீழ்ச்சி கண்டுள்ளது. 2007 ஆம் ஆண்டில் 1.7 மில்லியன் வெளிநாட்டினர் மற்றும் 746,511 உள்நாட்டினர் ஹஜ் கடமையில் பங்கேற்றதன் மூலம் அந்த ஆண்டில் 2.4 மில்லியன் பேர் ஹஜ் கடமையில் ஈடுபட்டனர்.\nஎவ்வாறாயினும் இந்த ஆண்டில் 1,325,372 வெளிநாட்டினர் மற்றும் 5,37,537 உள்நாட்டினர் ஹஜ் கடமையில் ஈடுபட்டுள்ளனர். இதன்மூலம் இந்த ஆண்டு ஹஜ் கடமையில் ஈடுபட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,862,909 ஆகும். கடந்த 10 ஆண்டுகளில் இதுவே ஹஜ் கடமையில் பங்கேற்ற மிகக் குறைவான எண்ணிக்கையாகும்.\nஎனினும் 2012 ஆம் ஆண்டு 3 மில்லியனுக்கும் அதிகமானோர் ஹஜ்ஜில் பங்கேற்றதே கடந்த 10 ஆண்டுகளில் அதிகமாகும்.\nஇந்த ஆண்டில் சவூதி அரேபியாவில் இருந்து ஹஜ் கடமையில் ஈடுபட்ட வெளிநாட்டு பிரஜைகளில் எகிப்தியரே அதிகமாகும். அதனை அடுத்து பாகிஸ்தான் மற்றும் இந்திய நாட்டவர்கள் உள்ளனர்.\nஹஜ் கடமையை ஒட்டி மக்கா நுழைவாயில்கள் ஊடாக பெறப்பட்ட தரவுகளை மற்றும் ஏனைய விபரங்கள் கொண்டே இந்த புள்ளி விபரம் சேகரிக்கப்பட்டுள்ளது.\nPosted in: சர்வதேசம், செய்திகள்\nஅல்ஹம்து லில்லாஹ் இம்முறை ஷியா காபீர்கள் மக்காவுக்குள் நுழையவில்லை அதனால் அல்லாவின் உதவி கொண்டு பேராபத்துகள் எதுவும் நடக்க வில்லை.எதிர் வரும் காலங்களிலும் ஷியா காபீர்களை அனுமதிக்க கூடாது.\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nஅருவருப்பாக இருக்கின்றது (நினைவிருக்கட்டும் இவன் பெயர் முஹம்மது கஸ்ஸாமா)\nபெரும்பாலான ஐரோப்பிய ஊடகங்கள் இவனைப் பெயர் சொல்லி அழைக்காமல் \"மாலிய அகதி\" என்று அழைப்பதைப் பார்க்கையில் அருவருப்பாக இருக்கின...\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று, றிஸ்வி முப்தி தெரிவித்தவை (வீடியோ)\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று 14.06.2018 றிஸ்வி முப்தி தெரிவித்தவை\nமொஹமட் பின், சல்மான் எங்கே..\nகடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி சவூதி அரச மாளிகையில் இடம்பற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு மாதத்துக்கு மேல் கழிந்த ந...\nபிறைக் கண்ட பலகத்துறையிலிருந்து, ஒரு உருக்க��ான பதிவு\nஅஸ்ஸலாமுஅலைக்கும். அல்ஹம்துலில்லாஹ்,, ரமழானின் நிறைவும் சவ்வால் மாத ஆரம்பமும் எமது பலகத்துரையில் இருந்து மிகத்தெளிவாக ...\nசவூதிக்கு, கட்டார் கொடுத்த அடி\n2017 ஜூன் மாதம் தொடக்கம் கட்டார் மீது தடை­களை விதித்­துள்ள சவூதி தலை­மை­யி­லான நான்கு அரபு நாடு­க­ளி­னதும் தயா­ரிப்­புக்­களை விற்­பனை ...\nசிறைச்சாலையில் அமித் மீது தாக்குதல், காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி\nகண்டி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் போது பிரதான சூத்திரதாரியாக அடையளம் காணப்பட்டுள்ள அமித் வீரசிங்க காயமடைந்த நிலையில் வைத்தியசாலைய...\nஅரபு தேசமாக காட்சியளிக்கும், இலங்கையின் ஒரு பகுதி - சிங்கள ஊடகங்கள் சிலாகிப்பு (படங்கள்)\nமட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரம் குட்டி அரபு நாடு போன்று காட்சியளிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இஸ்லாம் மக்களின் பு...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம். ஆனால...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=15312", "date_download": "2018-06-18T09:18:40Z", "digest": "sha1:OFWYO5Z7U53HEOGQOS4DLIVHWUS43UJB", "length": 4653, "nlines": 75, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nநாம் தமிழீழப் பெண் சமூகம்...\nபெண் விடுதலை என்பது அரச...\nபெண்கள் சம உரிமை பெற்று...\nTNAயின் MP ஒருவரை UNPயில்...\nஎந்தப் பலத்திலும் ஒரு பலவீனம் இருக்கும்\nஎந்தப் பலத்திலும் ஒரு பலவீனம் இருக்கும்\nஎந்தப் பலத்திலும் ஒரு பலவீனம் இருக்கும். அதனைத் தேடிக் கண்டுபிடித்து அதற்கேற்ற விதத்தில் துணிகரமான நடவடிக்கைகளை மேற்கொள்வதில்தான் எங்களுடைய வெற்றியே தங்கியிருக்கின்றது. அசுர பலங்கொண்ட ‘கோலியாத்’தை ஒரு சிறுவன் வெற்றிகொண்டது இவ்விதம்தான்.\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் சமூக நலன் அமைச்சின் அனுசரணையுடன் ......\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nதமிழ் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் (08-07-2018) நடாத்தும் விளையாட்டு விழா...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி ...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-06-18T09:57:18Z", "digest": "sha1:3DC7CJCFCBLKZBC6PJ7KUUNUIFP4UVW3", "length": 16949, "nlines": 175, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாமியா சிந்தியா பட்டுப்பூச்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபேலினா அட்டாகசு சிந்தியா துரூரி, 1773\nசாட்டோர்னியா அய்லாண்டி மோட்ச்சுல்சுகி, 1858\nஅட்டகாசு வால்கேரி ஃபெல்டர் & ஃபெல்டர், 1862 (பகுதி)\nபாம்பிக் ஆய்லிந்தி வீல், 1863\nஃபிலோசாமியா சிந்தியா கிரிட், 1874\nஃபிலோசாமியா சிந்தியா ரோத்சு சைல்ட்டு, 1895\nசாட்டோர்னியா அய்லாண்டி மோட்ச்சுல்சுகி, 1858\nஅட்டகாசு சிந்தியாவார். பார்சிசென்சு கிளெமெண்ட், 1899\nசாமியா சிந்தியா பிரையரி யோர்டான், 1911 (பகுதியாக, தவறாக அடையாளம் காணல்)\nஃபிலோசாமியா சிந்தியா அட்வெனா வாட்சன், 1912\nஃபிலோசாமிய��� சிந்தியா யூலூவையானா வாட்சன், 1914\nசாமியா சிந்தியா (Samia cynthia) என்பது ஒரு சாட்டர்னிட் அந்துப்பூச்சியாகும். ஏலன்தசு அந்துப்பூச்சி (ailanthus silkmoth) என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. பட்டுத்துணி உற்பத்தியில் பயன்படுத்தப்பட்டாலும் பாம்பிக்சு மோரி பட்டுப்புழுவைப் போல் வளர்க்கப்படுவதில்லை. இப்பட்டுப்பூச்சிக்கு 113-125 மி.மீ அளவிலான பெரிய இறக்கைகள் உள்ளன. இதன் மேல் மற்றும் கீழ் இறக்கைகளில், பழுப்பு நிற பின்னணியில் வெண்மை மற்றும் மஞ்சள் கோடுகளுடன் நிலாவின் கால் பகுதி போன்ற தோற்றமுடைய புள்ளிகள் காணப்படுகின்றன, இந்த அந்துப்பூச்சியின் வெளிப்புற முன்னிறக்கைகள் மீது \"கண் போன்ற புள்ளிகள்\" உள்ளன.\nபொதுவான பெயர் 'ஏலந்தசு பட்டுப்பூச்சி' என்பது விருந்தோம்பி தாவரம் ஏலந்தசைக் குறிக்கிறது. இந்தியா மற்றும் தாய்லாந்தில் துணை சிற்றினமான எசு சிந்தியா ரிசினி உள்ளது, அது ஆமணக்கு பீன் இலைகளை உணவாக உட்கொள்கிறது. எனவே இது பொதுவாக எரி பட்டு பூச்சி என குறிப்பிடப்படுகிறது, பாம்பைக்சு மோரியை தவிர முழுமையாக வளர்க்கப்படும் பட்டுப்புழு எரி பட்டுப்புழு மட்டுமே ஆகும். எரி பட்டு மிகவும் நீடித்த நிலைத்த தன்மை உடையது, ஆனால் கூட்டிலிருந்து எளிதில் பிரிக்க முடியாது, எனவே இது பருத்தி அல்லது கம்பளி போன்றது[1].\nஏலந்தசு அந்துப்பூச்சி ரோக்சாசு நகரத்திலிருந்து பெறப்பட்டது. பனாய் தீவு பிலிப்பீன்சுவில் உள்ளது\nபீகிலர் & நியுமன் (2003)[2], பேரினம் சாமியாவின் மறுபதிப்பில், உண்மை சாமியா சைந்தியாவின் பட்டியலிடப்பட்ட விவரம் பின்வருமாறு:\nஆசியா: சீனா (ஜீஜியாங், சாங்காய், கியாங்சி, கியாங்சு, சாண்டோங், பெய்கிங் லியோனிங், எயிலோங்யாகிங்); கொரியா (வட பியோகோன், தென் பியோங்கான், பியோங்யாங், கங்வொன், தென் கியோம்கன்)\nஇது வளர்ப்பிலிருந்து தப்பி அல்லது அறிமுகப்படுத்தப்பட்ட மற்றும் இயற்கையாகவே உள்ள அந்துப்பூச்சிகளுள் அடங்கும்:ஆசியா: ஜப்பான்; இந்தியா; தாய்லாந்து ஆத்திரேலியா: ஆத்திரேலிய அமெரிக்கா: கனடா; ஐக்கிய மாநிலங்கள்; வெனிசுலா; உருகுவே; பிரேசில் ஆப்பிரிக்கா: துனிசியா ஐரோப்பா: பிரான்ஸ்; ஆத்திரியா; சுவிச்சர்லாந்து; ஜெர்மனி; எசுபானியா; பல்கேரியா; இத்தாலி\nஏலந்தசு அந்துப்பூச்சியின் பல்வகைமை, உடன் அக்டியசு லூனா மாதிரி இரண்டு வரிசைகளில்\nபழுப்பு நிறத்த��ல் குறிக்கப்பட்ட வெண்மை முட்டை, 10 முதல் 20 வரை வரிசையாக செடியின் இலைகளில் இடப்படுகிறது. முட்டை பொரித்து இளம் உயிரி வெளிவர 7-10 நாட்கள் ஆகும்.\nலார்வாக்கள் அதிக அளவில் பளபளப்பாகவும் மஞ்சள் நிறமாகவும் இருக்கும். பின் இவை தனித்தனியாக வெள்ளை மற்றும் பச்சை நிறத்தில் பின்புறம் வெள்ளை மொக்குகளுடன் காணப்படும். கருப்பு புள்ளிகள் வெள்ளை பச்சை உள்ளன. இவற்றின் அதிகபட்ச நீளம் 70-75 மிமீ.\nகூட்டுப்புழு மூலத்தை சாம்பல் நிற பாதி வெண்மையான கூடு கூட்டுப்புழுவால் விருந்தோம்பியின் இலைகளில் உருவாக்கப்படுகிறது. இதில் ஒரு தெளிவான வெளி வரும் துளை உள்ளது.\nபெண் பூச்சிகள் பின் காலையில் எழுந்த பிறகு, மாலை அல்லது இரவுகளில் கலவிக்கு தயாராக உள்ளன, வட ஐரோப்பாவில் மே மற்றும் ஜூன் மாதங்களில் ஒரு முதிர் உயிரிகளைன் ஒரு தலைமுறை இனப்பெருக்கத்திற்காக பறக்கின்றன . இதே போன்று தெற்கு ஐரோப்பாவின் ஒரு பகுதியில் இரண்டாம் தலைமுறை செப்டம்பரில் நிகழலாம். முதிர் உயிரிக்கு வாய் பகுதிகள் இல்லை மற்றும் இவற்றால் சாப்பிட அல்லது பருக முடியாது.\nலார்வாக்கள் மற்ற மரங்களிலும், புதர்களிலும் உணவினை எடுத்துக்கொள்கின்றன, ஆனால் \"தேவலோக மரத்தில்\" (ஏலந்தசு அலிசிமாமா) அனைத்து முட்டைகளும் இடப்படுவதோடு, அவற்றின் வளர்ச்சியும் சிறப்பாக உள்ளது. இந்த மரம் பொதுவாக நகரங்களில் அலங்காரமாக வளர்க்கப்படுகிறது. இவ்வகை துணை சிற்றினம் எசு. சின்தியா ரிசினி ஆமணக்கை உணவாக கொள்கிறது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் சாமியா சிந்தியா என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சூன் 2017, 17:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_(1940)", "date_download": "2018-06-18T10:01:39Z", "digest": "sha1:V3577SPO7ZNY3LWPN3RWMEUKEGSD7Z6U", "length": 16094, "nlines": 171, "source_domain": "ta.wikipedia.org", "title": "செதன் சண்டை (1940) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(செடான் சண்டை (1940) இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nபோலிப் போர் – சார் படையெடுப்பு – ஹெலிகோலாந்து பைட்\nலக்சம்பர்க் – நெதர்லாந்து – (ஆக் – ராட்டர்டாம் – சீலாந்து – ராட்டர்டாம் பிளிட்ஸ்) – பெல்ஜியம் – (எபென் எமேல் – ஹன்னூட் – ஜெம்புளூ ) – பிரான்சு – (செடான் – ஆரஸ் – லீல் – கலே – பவுலா – டன்கிர்க் – டைனமோ – இத்தாலியின் பிரான்சு படையெடுப்பு) – பிரிட்டன் – சீலயன்\nசெர்பெரஸ் – சென் நசேர் – டியப் –\nஓவர்லார்ட் – டிராகூன் – சிக்ஃபிரைட் கோடு – மார்கெட் கார்டன் – (ஆர்னெம்) – ஊர்ட்கென் – ஓவர்லூன் – ஆஹன் – ஷெல்ட் – பல்ஜ் – பிளாக்காக் நடவடிக்கை – கொல்மார் இடைவெளி – ஜெர்மனி மீதான இறுதிப் படையெடுப்பு – ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போரின் முடிவு\nதி பிளிட்ஸ் – ரைக்கின் பாதுகாப்புக்கான வான்போர் – அட்லாண்டிக் சண்டை\nபிரான்சு சண்டையின் (இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையின்) பகுதி\nமே 15, 1940ல் மியூசே ஆற்றைக் கடக்கும் ஜெர்மானிய படைகள்\nசெதன் மற்றும் அதன் சுற்றுப்புறங்கள்\nபிரிட்டிஷ் விமானப்படை நாசி ஜெர்மனி\nபாட்ரிக் பிளேஃபேர் கெர்டு வான் ரண்ட்ஸ்டட்\n400 காயமடைந்தவர் (12–14 மே)\nசெதன் சண்டை (Battle of Sedan) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. இது பிரான்சு சண்டையின் ஒரு பகுதியாகும். மே 12-14, 1940ல் நடந்த இச்சண்டையில் நாசி ஜெர்மனியின் படைகள் பிரெஞ்சுப் படைகளை முறியடித்து மியூசே ஆற்றைக் கடக்க செடான் நகரின் பாலங்களைக் கைப்பற்றின. இது இரண்டாம் செதன் சண்டை என்றும் அழைக்கப்படுகிறது. 1870ல் இதே இடத்தில் பிரான்சு-பிரஷ்யா போரின் போது நடந்த இன்னொரு சண்டையிலிருந்து வேறுபடுத்திக் காட்ட இவ்வாறு அழைக்கப்படுகிறது.\nமே 10, 1940ல் ஜெர்மானியப் படைகள் பெல்ஜியம் மற்றும் பிரான்சின் மீது தங்களது தாக்குதலைத் தொடங்கின. பெல்ஜியத்தின் மீதான தாக்குதல் திசைதிருப்பும் தாக்குதலாகும். பெல்ஜியப் படைகளின் உதவிக்கு விரையும் நேச நாட்டுப் படைகளைப் பொறி வைத்துப் பிடிக்க ஜெர்மானிய தளபதிகள் திட்டமிட்டனர். நேச நாட்டுப் படைகள் பெல்ஜியத்துக்குச் சென்றவுடன், அவற்றின் பின்பகுதியில் ஆர்டென் காடு வழியாக ஜெர்மனியின் ஆர்மி குரூப் ஏ விரைந்து சென்று ஆங்கிலக் கால்வாய் கடற்கரையை அடைந்து விட வேண்டுமென்பது ஜெர்மானியர்களின் திட்டம். அதற்கு மியூசே ஆற்றைக் கடக்க வேண்டும். இத்திட்டம் ���ிறைவேற செடான் நகரின் அருகில் மியூசே ஆற்றின் மீதமைந்துள்ள பாலங்களைக் கைப்பற்றுவது அவசியமானது. மே 12ல் ஜெர்மானியப் படைகள் செடானைத் தாக்கின. ஜெர்மானிய வான்படையான லுஃப்ட்வாஃபே செடான் பாதுகாப்பு நிலைகளின் மீது விடாது குண்டு வீசித் தாக்கியது. இந்த குண்டுவீச்சு பிரெஞ்சுப் படைகளின் மன உறுதியைக் குலைத்தது. இதனால் அவர்களால் ஜெர்மானிய கவசப் படைகளின் அதிரடித் தாக்குதலை (பிளிட்ஸ்கிரெய்க்) சமாளிக்க முடியவில்லை. இரு நாட்கள் சண்டைக்குப் பிறகு செடான் நகரப் பாலங்கள் ஜெர்மானியர் வசமாகின. அவை வழியாக ஆற்றைக் கடந்து கடற்கரை நோக்கி ஜெர்மானிய படைப்பிரிவுகள் வேகமாக முன்னேறத் தொடங்கின. இந்தப் பாலங்களை குண்டு வீசி அழிக்க பிரிட்டிஷ் வான்படையும் பிரெஞ்சு வான்படையும் பல முறை முயன்று தோற்றன. அதேபோல பாலங்களை மீண்டும் கைப்பற்ற பிரெஞ்சு தரைப்படைகள் மேற்கொண்ட பல எதிர்த்தாக்குதல்கள் வெற்றி பெறவில்லை. பாலங்கள் ஜெர்மானியர் வசமே இருந்தன.\nமே 20ல் ஜெர்மானியப் படைகள் கடற்கரையை அடைந்தன. பெல்ஜியத்துக்கு சென்ற நேச நாட்டுப் படைகள் முழுதும் சுற்றி வளைக்கப்பட்டன. அவற்றில் பல டன்கிர்க் துறைமுகத்திலிருந்து தப்பிச் சென்றாலும் பிரான்சின் வீழ்ச்சி உறுதியானது.\nமேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஏப்ரல் 2013, 03:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2018-06-18T10:02:08Z", "digest": "sha1:V3VEFMV7S73SA4RMZLLMXAPOPF25DGOE", "length": 9306, "nlines": 210, "source_domain": "ta.wikipedia.org", "title": "துருவம் (யோகம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய சோதிடத்தில் துருவம் என்பது, பஞ்சாங்க உறுப்புக்களுள் ஒன்றான \"யோகம்\" என்பதனுள் அடங்கும் 27 யோகங்களுள் பன்னிரண்டாவது ஆகும். இராசிச் சக்கரத்தின் தொடக்கப் புள்ளியில் இருந்து 146° 40' தொடக்கம் 160° 00' வரை \"துருவம்\" யோகத்துக்கு உரியது. சூரியன், சந்திரன் ஆகிய கோள்களின் இருப்பிடங்களின் கூட்டுத்தொகை இந்தக் கோணத்தினூடாக அதிகரிப்பதற்கு எடுக்கும் நேரத்துக்குரிய யோகம் \"துருவம்\" ஆகும். இந்த நேரத்தில் பிறக்கும் ஒருவர் \"துருவம்\" யோகத்தைத் தனது பிறந்த யோகமாகக் கொண்டிருப்பார்.\nசமசுக்கிருத மொழியில் த்ருவ (Dhruva) என்பது உறுதியானது, நிரந்தரமானது என்னும் பொருள் கொண்டது. மங்கலமானவை எனச் சோதிட நூல்கள் குறிப்பிடும் யோகங்களுள் இதுவும் ஒன்று. இதன் ஆட்சிக் கோள் கேது. ஆட்சித் தேவதை பூமி.[1]\nஇந்துக் காலக் கணிப்பு முறை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சனவரி 2014, 16:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onlycinemasnews.blogspot.com/2013/03/blog-post_9.html", "date_download": "2018-06-18T09:41:51Z", "digest": "sha1:LQCRQLBRZAAB2LM6JUWFBZIX657UM3A3", "length": 7876, "nlines": 98, "source_domain": "onlycinemasnews.blogspot.com", "title": "ஆஸ்தான டைரக்டரிடம் டென்சன் காட்டி வரும் அமலாபால்", "raw_content": "\nஆஸ்தான டைரக்டரிடம் டென்சன் காட்டி வரும் அமலாபால்\nவீரசேகரன் படத்தில் அறிமுகமான அமலாபால், அதையடுத்து சிந்து சமவெளி என்ற படத்தில் காமக்கொடூர நடிகையாக அவதரித்தார். அதன் பின்னர் மைனா அவருக்கு கைகொடுத்ததால் நல்ல நடிகை என்ற முத்திரை விழுந்தது.\nஅதையடுத்து, மார்க்கெட்டை கெட்டியாக பிடித்துக்கொண்ட அவர், தெய்வத்திருமகள், காதலில் சொதப்புவது எப்படி போன்ற சில படங்களுக்குப்பிறகு, சமுத்திரகனி இயக்கத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நிமிர்ந்து நில் என்ற படத்தில் நடித்து வந்தார்.\nஅந்த நேரம் பார்த்து அவரே எதிர்பாராத வகையில் அவரது அபிமானத்துக்குரிய டைரக்டர் விஜய் இயக்கும் தலைவா படத்தில் இளையதளபதி விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் அரிய வாய்ப்பினை பெற்றார்.\nஅமலாபாலின் கேரியரில் தலைவா மிக முக்கியமான படம் என்பதால், தெலுங்கு படங்களுக்கு கொடுத்திருந்த கால்சீட்டைகூட அட்ஜஸ்ட் பண்ணி வாங்கி தலைவாவில் கமிட்டானார்.\nஇதனால் திடுதிப்பென்று விஜய்யுடன் அமலாபால் ஜோடி சேர்ந்ததால் கோலிவுட்டின் முன்னணி நடிகைகளெல்லாம் ஆச்சரியமாய் அவரை பார்த்தனர்.\nஆனால் அந்த ஆச்சர்யம் ரொம்ப நாள் நீடிக்கவில்லை. இப்போது அதே படத்தில் முக்கிய நாயகியாக பாலிவுட் நடிகை ராகினி நடிப்பதாக செய்திகள் வந்துள்ளன.\nஇதனால் அதிர்ச்சியில் உறைந்து போயிரு��்கிறார் அமலாபால். ஆனால், இந்த நேரத்தில் அவரது கோலிவுட் அபிமானிகள் ஆளாளுக்கு போன் போட்டு, அப்படியா சங்கதி இன்னொரு நடிகையும் இந்த படத்தில் இருக்கிறாராமே இன்னொரு நடிகையும் இந்த படத்தில் இருக்கிறாராமே என்று அமலாவுக்கு போன்போட்டு துக்கம் விசாரிப்பது போல விசாரிக்கிறார்களாம்.\nஇதனால் சில தினங்களாக ஏதோ பேசி சமாளித்து வந்த நடிகை, இப்போது தனது போனையே சுவிட் ஆப் செய்து விட்டாராம். அதோடு, தனது ஆஸ்தான டைரக்டரான விஜய்யிடமும் இப்போது முகம் கொடுத்தே பேசாமல் விலகிய நிற்கிறாராம் அமலாபால்.\nஅடுத்த ஆண்டு சித்தார்த்-சமந்தா திருமணம்\n செம காமெடி - கலாய்க்கிறார் நயன்தா...\nகண்பேசும் வார்த்தைகள் - விமர்சனம்\nபாடகர் ஆனார் பவர் ஸ்டார்\nபிரபுதேவாவின் அடுத்த காதலி ஜாக்குலைன்\nஎமிஜாக்சனுக்கு மீண்டும் தடைபோட்ட டைரக்டர் ஷங்கர்\nஇயக்குனர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் இசையமைப்பாளர்கள...\nசித்தார்த்-சமந்தா கல்யாண ஏற்பாடுகள் தீவிரம்\nவிஸ்வரூபத்திற்கு 2 தேசிய விருது\nபரதேசி - தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புதுருசி - வி...\nவிஜய்யின் தலைவா படத்தில் பாலிவுட் அயிட்டம் நடிகை இ...\nஒன்பதுல குரு - விமர்சனம்\nகமலுக்கு அட்வைஸ் செய்த ரஜினிகாந்த்\nஆஸ்தான டைரக்டரிடம் டென்சன் காட்டி வரும் அமலாபால்\nநயன்தாரா சாயலில் மீண்டுமொரு நடிகை\nவிஸ்வரூபம் - மீண்டும் பிரச்னையை கிளப்பும் அமீர்\nஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் அறிமுகம்\nநன்றி மறந்த சினிமாக்காரர்கள் - த்ரிஷா வேதனை\nமணிரத்னம் மீது ஒரே நாளில் 7 புகார்கள்\nபவர் ஸ்டாருக்கு ஜோடியானர் நமீதா\n© 2010 சினிமா செய்திகள் மட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uyir-mozhi.blogspot.com/2013/09/blog-post_3208.html", "date_download": "2018-06-18T10:02:05Z", "digest": "sha1:C4XCMUNBZSZT3QPXX42FDMHVNB7MUOBO", "length": 13510, "nlines": 110, "source_domain": "uyir-mozhi.blogspot.com", "title": "உயிர்மொழி: குங்பூ - பகுதி ஒன்று", "raw_content": "\nகுங்பூ - பகுதி ஒன்று\n1. குங்பூ - ஆரம்ப நாட்கள்\n(சீனாவின் தற்காப்புக் கலையாக கருதப்படும் குங்பூ கலை, ஒரு தமிழரான போதிதர்மரால் கி.பி. 5-6 நூற்றாண்டுகளில் சீனாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது என்று கூறப்படுகிறது. சில சீன அறிஞர்களின் நூல்களில் ஒரு தென்னிந்தியர் குங்பூ கலையின் அடிப்படையைக் கற்றுக்கொடுத்துச் சென்றதாகக் கூறுகிறார்கள். உண்மை எதுவாயினும் சீனர்கள் குங்பூ கலையை நன்றாக மெர���கேற்றி இருக்கிறார்கள் என்பதும் தவிர்க்க முடியாத உண்மை)\nகுறிப்பு: சில உதாரணத்திற்காக சில உடற்பயிற்சிகள் பற்றிக் கூறியிருக்கிறேன். அவை எதையும் செய்து பார்க்க வேண்டாமென்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.\nகுங்பூ கலையை எதற்காகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று என்னைச் சுற்றியிருக்கிற சிலரும் இணையதள உலவிகள் சிலரும் கூறிய கருத்துக்களாவது, உடலில் எந்த பகுதியில் தாக்கினால் எதிரி வீழ்வான் என்று தெரிந்து தாக்குவதற்காகவும், தன்னை தீயவர்களிடம் இருந்து காத்துக் கொள்வதற்காகவும், உடல் மற்றும் மன வளத்திற்காகவும் இந்தக் கலையைக் கற்கலாம் என்பதாம். இத்துடன் சேர்த்து இன்னும் சில விஷயங்களைக் கற்றுக்கொண்டேன் நான்.\nநான் எத்தனையோ முறை வீட்டைச் சுத்தம் செய்திருக்கிறேன். பல மணி நேரங்கள் கணினியின் திரையிலிருந்து கண் அகற்றாமல் வேலை பார்த்திருக்கிறேன், விளையாடியிருக்கிறேன். சில நேரங்களில் சமையல் கற்றுக்கொள்ளவும் முயற்சித்திருக்கிறேன். ஆனால் சில மாதங்கள் முன்பு வரை இவை அத்தனைக்குள்ளும், ஏன் இன்னும் நான் சொல்லாமல் விட்டுவிட்ட எத்தனையோ விஷயங்களுக்குள்ளும் நான் நேசித்த குங்பூ ஒளிந்திருந்ததை என்றுமே அறிந்ததில்லை. என்றாவது நாம் குளியலறையில் குளித்துக் கொண்டிருக்கும் போது அல்லது துணி துவைக்கும்போது நினைத்திருப்போமா அந்த சூழலிலும் உடலை வலுப்படுத்தக் கூடிய ஒரு விஷயத்தை நம்மால் செய்ய இயலுமென்று இதைப்பற்றியெல்லாம் இப்போதே கூறப்போவதில்லை. இதெல்லாம் எப்படி நடந்தது என்று என் வாழ்க்கையின் வழித்தடத்தோடு கூறுகிறேன். சிறிது தூரம் என் வாழ்க்கைப் பாதையில் என்னுடன் வலம் வாருங்கள்.\nநான் முதன்முதலில் அந்த குங்பூ வகுப்பிற்குச் சென்றபோது சில அடிப்படையான உடற்பயிற்சிகள் கற்றுத் தரப்பட்டது. இன்று வரை, எல்லா நாளும் 'Warm up' என்று சொல்லப்படுகிற அடிப்படையான சில உடற்பயிற்சிகளை செய்து முடித்தபின் தான் எங்கள் வகுப்புகள் ஆரம்பிக்கப்படுகின்றன. முதல் நாளில் சில அடிப்படை உடற்பயிற்சி முறைகளோடு இன்னும் சில அடிப்படை தற்காப்பு முறைகள் கற்றுத் தரப்பட்டன. ஆனால், 1 வருடம் 9 மாதங்கள் கழித்து இப்பொழுதுதான் எந்த வரிசையில் எனக்கு உடற்பயிற்சிகள் கற்றுத் தரப்பட்டன என்ற அறிவு லேசாக முளைத்திருக்கிறது.\nஆரம்பத்திலி��ுந்து கற்றுத்தரப்பட்ட சில விஷயங்களில் முக்கியமானது கைகளை வலுப்படுத்தும் உடற்பயிற்சிகள். உதாரணமாகச் சொல்லவேண்டும் என்றால், 'புஷ் அப்' அல்லது தண்டால் எனப்படும் உடற்பயிசியை சொல்லலாம். வழக்கமாக நம்மில் பலர் இந்த புஷ் அப் பயிற்சியை செய்வோம். அன்று வரை எனக்குத் தெரிந்தது இரண்டு வகையான புஷ் அப் பயிற்சிகள் தான். ஆனால் அங்கு தான், கிட்டத்தட்ட 9 வகையான அடிப்படை புஷ் அப் பயிற்சிகள் கற்றுக்கொடுக்கப்பட்டன (அடிப்படை மட்டும் 9. அட்வான்ஸ்ட் லெவல் எல்லாம் சேர்த்தா இப்போ வரைக்கும் சுமார் ஒரு 21 புஷ் அப் டெக்னிக்ஸ் இருக்குதுங்கோ இன்னும் நான் கத்துக்க நெறையா இருக்கு). இதே போல் கைகளை தோளுக்கு நேராக பக்கவாட்டில் நீட்டி வைத்துக் கொண்டு நிற்பது, புஷ் அப் எடுக்காமலேயே புஷ் அப் எடுக்கும் நிலையில் மட்டும் இருப்பது, காலோடு சேர்த்து கையை வலுப்படுத்தும் இன்னும் சில உடற்பயிற்சிகள் இதில் அடக்கம்.\nசிறிது காலத்திற்குப் பின் என்னால் சில மாற்றங்களை அறிந்துகொள்ள முடிந்தது. ஆரம்ப காலத்தில் உடலில் வலி அதிகம் எடுப்பதுபோல் தோன்றினாலும், நாட்கள் செல்லச் செல்ல எல்லாம் பழக ஆரம்பித்தது. 23 வருடமாக கைகளில் இல்லாத பலம் சிறிது சிறிதாக கூட ஆரம்பித்ததுபோல் தோன்றியது. கைகளை வலுப்படுத்தும் உடற்பயிற்சிகள் மறைமுகமாக வயிற்றுப்பகுதிகளிலும் செயலாற்றுகிறது என்பது கொசுறு செய்தி. சரி. கைகளை வலுப்படுத்த எதற்காக இத்தனை விஷயங்கள், இத்தனை விதமான உடற்பயிற்சிகள் என்று தெரிந்து கொள்ளவேண்டாமா சற்று காத்திருங்கள். அடுத்த பதிவில் பகிர்ந்து விடுகிறேன்.\nஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு. இது நியூட்டனின் மூன்றாம் விதி என்கிறாய். அப்படியானால் நான் தரும் ஒவ்வொரு முத்தத்திற்கும் பதில் ...\nஉன்கிட்ட சொல்லாம நான் வச்சுருக்கிறதெல்லாம் இது தான். என்னைக்காவது உன்னைப் பார்க்குறப்ப, உன்ன பார்த்த சந்தோஷத்துல இதெல்லாம் நான் மறந்துட போற...\nகுங்பூ - பகுதி இரண்டு\n2. உன் உயிர் உன் கையில் \" உங்கள் உயிர் உங்கள் கைகளில் \" இந்த வரிகள் என் குங்பூ மாஸ்டர் பேச்சிமுத்து அதிகம் கூறுபவை. குங்பூவில...\nசீதனம் - ஒரு சிறிய ஆய்வு\nஇந்த பதிவை முக்கியமாக என்னைப்போல 'சீதனம்' என்கிற வார்த்தையின் முழு அர்த்தம் தெரியாத அனைத்து நண்பர்களுக்காகவும் பதிகிறேன். \"...\nகுங்பூ - பகுதி நான்கு\nகுங்பூ - பகுதி மூன்று\nகுங்பூ - பகுதி இரண்டு\nகுங்பூ - பகுதி ஒன்று\nசீதனம் - ஒரு சிறிய ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=24421", "date_download": "2018-06-18T09:13:52Z", "digest": "sha1:2TTERRD2DCKQSOQHIEKLOTA3J42ECO7D", "length": 5798, "nlines": 78, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nநாம் தமிழீழப் பெண் சமூகம்...\nபெண் விடுதலை என்பது அரச...\nபெண்கள் சம உரிமை பெற்று...\nTNAயின் MP ஒருவரை UNPயில்...\nநேபாளத்தில் விமான விபத்து ; 50 பேர் கருகி பலி\nநேபாளத்தில் விமான விபத்து ; 50 பேர் கருகி பலி\nநேபாளத்தில் விமானம் தரையிறக்கும் போது ஏற்பட்ட விபத்தில் தீ பிடித்ததால் அங்கு பதட்டம் நிலவுகிறது. இந்த சம்பவத்தில்முதலில் 20 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது.\nதற்போது பலியானோர் எண்ணிக்கை 50 பேராக உயர்ந்திருப்பதாக விமான நிலைய வட்டாரம் தெரிவிக்கிறது.\nவங்கதேசத்தில் இருந்து வந்த விமானம் விபத்தில் சிக்கியதாக தெரிகிறது. பயணிகள் நிலைமை குறித்து உறுதியான தகவலும் இல்லை. விமான நிலையத்தில் மீட்பு படையினர், மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.விமானத்தில் 67 பேர் இருந்ததாகவும், 17 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், முதல் கட்ட தகவல் தெரிவித்தது.\nவிபத்தையொட்டி காத்மாண்டு விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. மேலும் இங்கு வரும் விமானங்கள் திருப்பி அனுப்பி வரப்பட்டு வருகிறது.\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் சமூக நலன் அமைச்சின் அனுசரணையுடன் ......\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nதமிழ் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் (08-07-2018) நடாத்தும் விளையாட்டு விழா...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி ...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/20159", "date_download": "2018-06-18T09:37:33Z", "digest": "sha1:D5HOCKYPQ6FNXNBU67ZJV53F2MRTHLRK", "length": 8961, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "யுத்தத்தில் பலியான உறவுகளுக்கு கிளிநொச்சியில் ஆத்மசாந்தி பிரார்த்தனை | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற “சிறுவர்களை பாதுகாப்போம்” தேசிய வேலைத் திட்டம்\nஐ.தே.க.வுடன் ஒன்றிணைந்து செயல்படுவது பாரிய ஆப��்தை ஏற்படுத்தும் - சுசில்\nகிழக்கில் மினி சூறாவளி ; மீனவர் பலி, சொத்துக்களுக்கும் சேதம்\nமயிலிட்டி கடற்பரப்பில் கைவிடப்பட்ட கப்பலில் தீ\n''புதிய சம்பளக் கட்டமைப்பை அரசசேவையில் அறிமுகப்படுத்த வேண்டும்''\nமகனின் உயிரைப் பறித்த தாயின் சவப்பெட்டி\nஉலகக் கிண்ணம் 5 ஆம் நாள் : முன்னோட்ட ஆய்வு\nமல்லாகம் துப்பாக்கிச்சூடு : சம்பவ இடத்திற்கு சென்றார் மனித உரிமை ஆணையாளர்\nஜப்பானில் பாரிய நிலநடுக்கம் ; 3 பேர் பலி, 200 க்கும் மேற்பட்டோர் காயம்\nயுத்தத்தில் பலியான உறவுகளுக்கு கிளிநொச்சியில் ஆத்மசாந்தி பிரார்த்தனை\nயுத்தத்தில் பலியான உறவுகளுக்கு கிளிநொச்சியில் ஆத்மசாந்தி பிரார்த்தனை\nஇறுதி யுத்தத்தின் போது பலியான அனைத்து உறவுகளுக்கும் ஆத்மசாந்தி வேண்டி கிளிநொச்சி நகர பிள்ளையார் ஆலயத்தில் விசேட ஆத்மசாந்தி பிரார்த்தனை இடம்பெற்றுள்ளது.\nசமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nயுத்தத்தின் போது பலியான உறவுகளை நினைந்து சுடரேற்றுவோம்\nஇந்த மண்ணின் மனிதர்களுக்கு வாழ்வளிப்போம் என்ற அடிப்படையில் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு இவ்வருடமும் யுத்த காவலத்தில் இறந்த மக்களுக்கான ஆத்மசாந்தி பிரார்த்தனையை மேற்கொண்டுள்ளது.\nஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற “சிறுவர்களை பாதுகாப்போம்” தேசிய வேலைத் திட்டம்\nசிறுவர்களை பாதுகாப்போம் தேசிய வேலைத் திட்டமானது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கிளிநொச்சி இன்று காலை இடம்பெற்றது.\n2018-06-18 14:54:05 ஜனாதிபதி சிறுவர்கள் பாதுகாப்பு\nஐ.தே.க.வுடன் ஒன்றிணைந்து செயல்படுவது பாரிய ஆபத்தை ஏற்படுத்தும் - சுசில்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒன்றிணைந்து செயல்படுவது அவரது அரசியல் இருப்புக்கு பாரிய ஆபத்தினை ஏற்படுத்தும் என பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.\n2018-06-18 14:44:13 சுசில்பிரேம்ஜயந்த ஜனாதிபதி பிரதமர்\nகிழக்கில் மினி சூறாவளி ; மீனவர் பலி, சொத்துக்களுக்கும் சேதம்\nகிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே சில பகுதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் திடீரென வீசிய மினி சூறாவளி, மழை, இடி மின்னலால் பகுதியளவான சேதங்கள் ஏற்பட்டுள்ள��ாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\n2018-06-18 14:31:42 மினி சூறாவளி மட்டக்களப்பு கல்முனை\nமயிலிட்டி கடற்பரப்பில் கைவிடப்பட்ட கப்பலில் தீ\nயாழ்ப்பாணம், மயிலிட்டி கடற்பரப்பில் கைவிடப்பட்ட நிலையில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பலில் தீடீரென தீ பரவியுள்ளது.\n2018-06-18 13:57:19 கப்பல் மயிலிட்டி தீ\n''புதிய சம்பளக் கட்டமைப்பை அரசசேவையில் அறிமுகப்படுத்த வேண்டும்''\nஅரச சேவையில் புதிய சம்பளக் கட்டமைப்பொன்றை ஏற்படுத்த வேண்டுமென நிர்வாக அமைச்சின் முன்னாள் செயலாளரும், சிரேஷ்ட நிர்வாக அதிகாரியுமான ஜினசிறி தடல்லகே தெரிவித்துள்ளார்.\n2018-06-18 13:45:09 அபிவருத்தி முரண்பாடு சுற்றறிக்கை\nஐ.தே.க.வுடன் ஒன்றிணைந்து செயல்படுவது பாரிய ஆபத்தை ஏற்படுத்தும் - சுசில்\nமயிலிட்டி கடற்பரப்பில் கைவிடப்பட்ட கப்பலில் தீ\n'நீ அழகாக இல்லை, கறுப்பாக இருக்கிறாய்': மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவன்\n\"ஜனாதிபதியின் கருத்து நிற‍ைவேற்றதிகார ஜனாதிபதி முறையை அவமதிப்பதாகவே உள்ளது\"\nமகனின் உயிரைப் பறித்த தாயின் சவப்பெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/director-gauthaman-5-others-withdraw-their-hunger-strike-chennai-279949.html", "date_download": "2018-06-18T09:25:03Z", "digest": "sha1:6I2AKFMC7Z4MYROYWIEMGRY4RYLIK5WS", "length": 9958, "nlines": 160, "source_domain": "tamil.oneindia.com", "title": "புழல் சிறையில் இயக்குநர் கௌதமன் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ் | Director Gowthaman give up hunger strike in puzhal jail - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» புழல் சிறையில் இயக்குநர் கௌதமன் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்\nபுழல் சிறையில் இயக்குநர் கௌதமன் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்\nஈரோடு பஸ் ஸ்டாண்டில் அக்கிரமம்\nஇயக்குநர் பாக்யராஜுக்கு மஸ்கட் வெற்றி விடியல் தமிழ் அன்பர்கள் அமைப்பு சார்பில் வாழ்நாள் சாதனையாளர்\nநீட் மரணங்கள்: தமிழர்களின் சாபம் ஆட்சியாளர்களை இனியும் விட்டு வைக்கக் கூடாது - கெளதமன்\nரஜினியின் குரல் பாசிசத்தின் குரல்.. அமீர் கடும் தாக்கு\nசென்னை: சென்னை புழல் சிறையில் இயக்குநர் கௌதமன் உள்பட 6 பேர் மேற்கொண்டு வந்த உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.\nடெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கிண்டி கத்திபாரா மேம்பாலத்துக்கு கடந்த வியாழக்கிழமை பூட்டு போடும் போராட்டத்தை இயக்குநர் கௌதமன் த���ைமையில் இளைஞர்களும், மாணவர்களும் நடத்தினர். இதனால் முக்கிய பாலமான அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.\nதகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பூட்டை உடைத்து போக்குவரத்து சரி செய்தனர். இருப்பினும் கௌதமன் உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அவர்களை போலீஸார் கைது செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.\nபொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் குற்றம்சாட்டப்பட்ட இயக்குநர் கௌதமன் உள்ளிட்டோருக்கு 27-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டனர்.\nஇதைத் தொடர்ந்து அன்று மாலையே புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் 6 பேரும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கடந்த 2 நாள்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nசிறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையை ஏற்று கௌதமன் உள்ளிட்ட 6 பேர் உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\ndirector farmers protest இயக்குநர் மேம்பாலம் விவசாயிகள் போராட்டம்\nநாகாலாந்தில் தனிநாடு கோரும் தீவிரவாதிகள் தாக்குதல்- பாதுகாப்பு படையினர் 8 பேர் பலி\nகாஷ்மீரில் போர் நிறுத்தம் நீட்டிப்பு இல்லை-தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடரும்: ராஜ்நாத் சிங்\nதூத்துக்குடி மக்களை சந்திக்க தமிழகம் வருகை தரும் மேதா பட்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-tv-serials/69658/Chinna-thirai-Television-News/Silver-jubilee-year-for-Actress-Lavanya.htm", "date_download": "2018-06-18T09:15:18Z", "digest": "sha1:LX25TB3FCPPIQXMWVKHSTIFOXUFWWGM6", "length": 10145, "nlines": 128, "source_domain": "cinema.dinamalar.com", "title": "லாவண்யாவுக்கு இது வெள்ளி விழா ஆண்டு - Silver jubilee year for Actress Lavanya", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஎன் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்த தமன்னாவுக்கு நன்றி : சீனுராமசாமி | அப்பா 2ம் பாகம் தயாராகிறது | ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவுக்கு டும் டும் | 2-வது திருமணம் செய்கிறார் பவன் கல்யாணின் மாஜி மனைவி | தவறு தான், என்னை விட்டு விடுங்கள் : கஸ்தூரி கெஞ்சல் | நடிப்பை விட கல்விக்கு உதவுவது தான் நிறைவு : சூர்யா | பிக்பாஸ் சீசன் 2 துவங்கியது : 100 நாள் உள்ளே யார், வௌியே யார் | தவறு தான், என்னை விட்டு விடுங்கள் : கஸ்தூரி கெஞ்சல் | நடிப்பை விட கல்விக்கு உதவுவது தான் நிறைவு : சூர்யா | பிக்பாஸ் சீசன் 2 துவங்கியது : 100 நாள் உள்ளே யார், வௌியே யார் | பிக்பாஸ் சீசன் 2 விலும் ஓவியா | சாலையில் குப்பை வீசியவரை கண்டித்த அனுஷ்கா | வில்லியாக, கலெக்டராக, அரசியல்வாதியாக கலக்கும் வரலட்சுமி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »\nலாவண்யாவுக்கு இது வெள்ளி விழா ஆண்டு\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசினிமா துறையில் கால்பதித்த லாவண்யாவுக்கு இது வெள்ளி விழா ஆண்டு. ஆந்திராவைச் சேர்ந்த லாவண்யா, எங்க மாமா என்ற தெலுங்கு படத்தில் 4 வயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அதன்பிறகு தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.\nபடையப்பா, வில்லன், தெனாலி உள்பட பல படங்களிலும் நடித்தார். ஹீரோயின் தோழி, ஹீரோவின் தங்கை கேரக்டர்களில் நடித்த லாவண்யா. சில படங்களில் ஹீரோயினாகவும் நடித்தார். சின்னத்திரைக்கு வந்த லாவண்யா இங்கும் ஏராளமான சீரியல்களில் நடித்தார். கடைசியாக அவர் நடித்த சீரியல் ரோமாபுரி பாண்டியன்.\nதற்போது சின்னத்திரை சீரியல்களுக்கு பிரேக் விட்டிருக்கிறார். சீரியல்களால் பல சினிமா வாய்ப்புகள் தவறியதால் இந்த முடிவாம். தற்போது ஆறாம் திணை என்ற படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கும் லாவண்யா, தொடர்ந்து சினிமாவில் நடிக்க முடிவு செய்திருக்கிறார். ஆறாம் திணை படம் அதற்கு ஒரு திருப்பத்தை தரும் என்று நம்புகிறார். லாவண்யா விரைவில் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்திருக்கிறார்.\nஹீரோயின் ஆனார் நீலி கவிதா சுயசரிதை எழுதுகிறார் குட்டி பத்மினி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசாலையில் குப்பை வீசியவரை கண்டித்த அனுஷ்கா\nரன்வீர் சிங் - தீபிகா திருமணம் சுவிட்சர்லாந்திலா, இத்தாலியிலா\nராணுவ வீரர்கள், விவசாயிகள் குடும்பத்திற்கு அமிதாப்பச்சன் 2 கோடி உதவி\n'ஜீரோ' கனவு நனவானது - ஷாரூக் கான்\nபிக்பாஸ்-2- சினேகன் கொடுத்த அட்வைஸ்\nசுயசரிதை எழுதுகிறார் குட்டி பத்மினி\nஹீரோயின் ஆனார் நீலி கவிதா\nஏஎல்டி பாலாஜி மீடியாவுடன் கைகோர்த்த யப் டிவி\nசொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை\n« சின்னத்திரை முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஜி.வி.பிரகாஷ் படத்தில் நடிக்க லாவண்யா மறுப்பு: பிலிம் சேம்பரில் இயக்குனர் ...\n'100% காதல்' படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக லாவண்யா திரி���ாதி\nமூன்று மொழி நடிகையான லாவண்யா திரிபாதி\nலாவண்யா திரிபாதிக்கு சிபாரிசு செய்த சந்தீப் கிஷன்\nநடிகை : சனா அல்தாப்\nநடிகர் : ஜெய் ஆகாஷ்\nஇயக்குனர் :சதீஷ் மற்றும் சந்தோஷ்\nநடிகர் : அன்பு (புதியவர்)\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/category/news-in-tamil/page/2/", "date_download": "2018-06-18T09:24:21Z", "digest": "sha1:SHJFHEVDSOREEYQMTJ3KG5I2WA22Q6JY", "length": 8385, "nlines": 82, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas தமிழ் செய்திகள் Archives - Page 2 of 190 - Dailycinemas", "raw_content": "\nகார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள “ கடைக்குட்டி சிங்கம் “ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா\nபஞ்ச் டயலாக்கை ரசிகர்கள் தான் தேர்தெடுக்கிறார்கள் – விஜய் சேதுபதி\nஎஸ்ஆர்எஸ் புரொடக்ஷன்ஸ் இந்தியா… திரையுலகினரின் வாழ்த்துகளுடன் புதிய படத் தயாரிப்பு நிறுவனம் தொடக்கம்\nஅபு தாபியில் நடிகர் பிரபாஸ்\nஇன்றைய ராசி பலன்கள் – 15.6.2018\nநானே ரொம்ப சின்னப் பொண்ணு, என்ன மாட்டி விடாதீங்க – அர்த்தனா\nஆகஸ்ட் மாதம் திரைக்கு கொண்டு வரும் பூமராங்\nஒரு முக்கியமான பாடல் காட்சிக்காக பழமையான வீட்டை உருவாக்கிய களவாணி 2\nஇன்றைய ராசி பலன்கள் – 13.6.2018\nCategory Archive: தமிழ் செய்திகள்\n2018 ஆம் ஆண்டுக்கான 3 வது பிரிமியர் பேட்மிண்டன் லீக் போட்டி\nEditorComments Off on 2018 ஆம் ஆண்டுக்கான 3 வது பிரிமியர் பேட்மிண்டன் லீக் போட்டி\n2018 ஆம் ஆண்டுக்கான 3 வது பிரிமியர் பேட்மிண்டன் லீக் போட்டியின்...\nநயன்தாராவுடன் டுயட் பாட வேண்டும் – நடிகர் சூரி\nEditorComments Off on நயன்தாராவுடன் டுயட் பாட வேண்டும் – நடிகர் சூரி\n1996-ம் ஆண்டு மதுரைக்கு அருகே உள்ள கிராமத்திலிருந்து சினிமாவில் நடிக்க...\nதுளிக்கூட தலைகனம் இல்லாத மனிதர் அஜித்குமார் – ஹாலிவுட் நடிகை புகழாரம்\nEditorComments Off on துளிக்கூட தலைகனம் இல்லாத மனிதர் அஜித்குமார் – ஹாலிவுட் நடிகை புகழாரம்\nஎந்த ஒரு பிரம்மாண்ட ஆக்ஷன் படத்தின் வெற்றிக்கும் பின்னால் அந்த படத்தின்...\nயானையின் தாகத்தை தீர்த்த ‘குரு உச்சத்துல இருக்காரு’ படக்குழுவினர்\nEditorComments Off on யானையின் தாகத்தை தீர்த்த ‘குரு உச்சத்துல இருக்காரு’ படக்குழுவினர்\nதான் காதலிக்கும் பெண்ணின் தந்தை ஊர் பஞ்சாயத்து தலைவர் என்பதற்காக, தன்...\nசென்னையில் அழகான மதுரையை உருவாக்கும் சண்டைகோழி -2 படத்தின் குழுவினர்கள்\nEditorComments Off on சென்னையில் அழகான மதுரையை உருவாக்கும் சண்டைகோழி -2 படத்தின் குழுவினர்கள்\nவிஷால் பிலிம் பாக்டரி (VFF) தயாரிப்பில் புரட்சி தளபதி விஷால் அவர்கள் நடிக்க...\nஅனுஷ்காவின் அசத்தல் நடிப்பில் ‘பிரமாண்ட நாயகன்\nEditorComments Off on அனுஷ்காவின் அசத்தல் நடிப்பில் ‘பிரமாண்ட நாயகன்\nபிரமாண்டமாக தயாரிக்கப்பட்டு நாகார்ஜுன், அனுஷ்கா, பிரக்யாஜெய்ஸ்வால்,...\nஅப்பா வெற்றியை தொடர்ந்து எட்செட்ரா எண்டெர்டைன்மெண்ட்டின் அடுத்த படைப்பு ‘காதல் கசக்குதய்யா’\nEditorComments Off on அப்பா வெற்றியை தொடர்ந்து எட்செட்ரா எண்டெர்டைன்மெண்ட்டின் அடுத்த படைப்பு ‘காதல் கசக்குதய்யா’\nஅப்பா படத்திற்கு பிறகு எட்செட்ரா எண்டெர்டைன்மெண்ட் தயாரித்து வழுங்கும்...\nபெண்களை இழிவாகவோ, தரக்குறைவாகவோ, விமர்சிக்க கூடாது – நடிகர் விஜய் அறிக்கை\nEditorComments Off on பெண்களை இழிவாகவோ, தரக்குறைவாகவோ, விமர்சிக்க கூடாது – நடிகர் விஜய் அறிக்கை\nதளபதி விஜய் அவர்களின் அறிக்கை : சமுதாயத்தில் பெண்களை அதிகம் மதிப்பவன்...\nகுலேபகாவலி படத்திற்காக மற்றுமொரு பாடல்காட்சி – பாபிலோன் தொங்கும் தோட்டத்தில் பிரபு தேவா\nEditorComments Off on குலேபகாவலி படத்திற்காக மற்றுமொரு பாடல்காட்சி – பாபிலோன் தொங்கும் தோட்டத்தில் பிரபு தேவா\nகே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் சார்பாக கோட்டப்பாடி.ஜே.ராஜேஷ் தயாரித்து இயக்குனர்...\nவாழ்விலும் தொழிலிலும் ஒரு தோழியால் வரும் பிரச்சினைகளை கூறும் கூட்டாளி\nEditorComments Off on வாழ்விலும் தொழிலிலும் ஒரு தோழியால் வரும் பிரச்சினைகளை கூறும் கூட்டாளி\nஎஸ்பி பிக்செல்ஸ் சார்பாக எஸ். சுரேஷ் பாபு, பி. பெருமாள் சாமி இணைந்து, மிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://quarrybirds.blogspot.com/2014/04/", "date_download": "2018-06-18T09:50:29Z", "digest": "sha1:CKYXJGHMMMCEQJLD2JGYYGQNAX3IBXTR", "length": 5551, "nlines": 96, "source_domain": "quarrybirds.blogspot.com", "title": "Quarry Birds: April 2014", "raw_content": "\nஅறிவோம் ஆன்மீகம் - மந்திரத்தின் பலம்\nநாம் நமது வீட்டில் ஒரு மந்திரத்தை ஒரு முறை ஜபித்தால்,பத்துமுறை ஜபித்தமைக்கான பலன்கள் கிடைக்கும்;\nநமது ஊரில் இருக்கும் பழமையான சிவாலயத்தில் ஒரு முறை ஒரு மந்திரத்தை ஜபித்தால்,1000 முறை ஜபித்ததற்கான பலன்கள் கிடைக்கும்;\nமலை மேலே இருக்கும் ஒரு கோவிலில் ஒரு மந்திரத்தை ஒருமுறை ஜபித்தால்,1,00,00,000 தடவை ஜபித்தபலன்கள் நம்மை வந்து சேரும்;\nகடலோரக்கோவிலில் ஒரு மந்திரத்தை ஒருமுறை ஜபித்தால்,2,00,00,000 தடவை ஜபித்ததற்குரிய மந்திர ஜபசக்தி நமக்கு உருவ���கும்;\nஇந்த எண்ணிக்கை சாதாரண நாட்களில்,ஜபித்தால் கிடைக்கும் எண்ணிக்கை ஆகும்.இதே மந்திரஜபத்தை தமிழ் வருடப்பிறப்பு,தமிழ்மாதப்பிறப்பு,அமாவாசை,பவுர்ணமி,கிரகண நாட்களில் ஜபித்தால்,மேலே கூறிய எண்ணிக்கையோடு 100 கோடி மடங்கு பலன்களாக நம்மை வந்து சேரும்.\nஎந்த ஒரு மந்திரத்தையும் நாம் 1,00,000 தடவை ஜபித்தபின்னரே,அந்த மந்திரத்துக்கு உயிர் உண்டாகி,நம்மை பாதுகாக்கத் துவங்கும்;ஆனால்,நாம் ஓம்சிவசக்திஓம் மந்திரஜபம் மட்டும் 10,000 தடவைகளுக்கு ஜபித்துவிட்டாலே,ஓம்சிவசக்திஓம் நம்மை பாதுகாக்கத் துவங்கும்;1,00,000 தடவை ஓம்சிவசக்திஓம் ஜபிக்கும்வரையிலும்,நமக்கு ஓம்சிவசக்திஓம் ஜபிக்கமுடியாத அளவுக்கு பல தடைகள் வரத்தான் செய்யும்;நமது மன உறுதியாலும்,குருபக்தியாலும்,சிவபெருமானாகிய அண்ணாமலையாரின் மீதான பாசத்தாலும் அந்த தடைகளை முறியடித்து,ஓம்சிவசக்திஓம் ஜபத்தை ஒரு லட்சம் தடவை வரை ஜபித்துமுடித்துவிட வேண்டும்;அதன் பிறகு ஒரு நாளுக்கு 108 முறை அல்லது 15 நிமிடம் வரையிலும் ஓம்சிவசக்திஓம் ஜபித்துவருவது நல்லது & அவசியம்.இப்படி தினமும் 108 முறை வீதம் நமது ஆயுள் முழுவதும் ஒரு நாள்கூட விடாமல் ஓம்சிவசக்திஓம் ஜபித்துவர வேண்டும்.\nஅறிவோம் ஆன்மீகம் - மந்திரத்தின் பலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thendhisai.blogspot.com/2013/08/blog-post.html", "date_download": "2018-06-18T09:22:38Z", "digest": "sha1:6SX426BU45DTII4TIUAZZRJLMPA6WCCZ", "length": 22985, "nlines": 340, "source_domain": "thendhisai.blogspot.com", "title": "தென்திசை: முதல் தேதியுடன் சண்டையிடுதல்.", "raw_content": "\nமாத சம்பளம் வாங்கும் இந்த நடுத்தரவர்க்கத்து குடுமபத் தலைவர்களும் தலைவிகளும் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியை எதிர்கொள்ளும் விதம் சுவையானது. ஒரு போருக்குத் தயாராவது போல இருபத்தி ஐந்தாம் தேதியிலிருந்தே பரபரப்பு ஆரம்பித்து விடும். சம்பளம் இன்னும் ஏறியிருக்காது என்று தெரிந்தும் சும்மாவாச்சும் இரண்டு மூன்று முறை ஏ.டி.எம் அட்டையைத் தேய்த்து அக்கவுண்ட்டை கழுவி காய வைத்து, மீதி இருக்கிற முப்பத்தி நான்கு ரூபாய் பதினேழு பைசா கணக்கை காறி உமிழாத குறையாக துப்பும் இயந்திரத்தை ஒரு ஏக்கப்பார்வை பார்த்து விட்டு ரசீதை கசக்கி எறிந்து விட்டு வருவோம். வெளியே செக்க்யூரிட்டி கொடுக்கும் “உனக்கெல்லாம் வேற வேலையே இல்லையாடா, எத்தனை தடவை தான் வந்து பார்ப்ப” வகையான டெ���ரர் லுக்கையெல்லாம் புறம் தள்ளி விட்டு, தண்ணீர் திறந்து விடபோகும் அணையை பார்பது போல ஏ.டி.எம் மை அவ்வப்ப்பொழுது எட்டிப் பார்க்கும் ஆர்வம் மட்டும் குறையாது.\nநமக்கெல்லாம், முப்பத்தி ஒன்றாம் தேதி மதியத்துக்கு மேலேயே அலுவலகத்தில் இருப்பு கொள்ளாது. சரி, மாலை அலுவலம் முடிந்து சென்றால் ஏ.டி.எம் கியூவை சமாளிக்க முடியாது என்று சமயோசிதமாய் சிந்தித்து ஒரு மணி நேரம் பெர்மிசனைப் போட்டு விட்டு ஏ.டி.எம்முக்கு வந்தால் நம்மை விட தெளிவான “முன்ஜாக்கிரதை முத்தண்ணாக்கள்” லைன் கட்டி நின்று கொண்டிருப்பார்கள். நாமும் ஜோதியில் ஐக்கியமாகி தரிசனத்திற்கு காத்திருந்தால் வரிசை நகருவேனா என்று இழுக்கும். நேரம் ஆக ஆக “ஒரு வேளை மிசினில் பணம் தீர்ந்து விட்டால் வேற எங்கே போனால் கூட்டம் குறைவாக இருக்கும்” என்ற கணக்கு வேறு ஓடிக்கொண்டிருக்கும். மிசினை நெருங்க பெருங்க உள்ளூர ஒரு வித பதற்றம் அதிகரித்துக் கொண்டே வரும். ஒரு வழியாக அட்டையை தேய்த்து கத்தை நோட்டை வெடுக்கென உருவி கை நிறைய வைத்து திரும்பத் திரும்ப எண்ணிப்பார்த்து குதூகலம் அடையும் தருணம்... ஆகா\nசம்பளம் கைக்கு வந்தவுடன் பன்முனைத்தாக்குதல் ஆரம்பமாகிவிடும். ஆனால் வெள்ளைக்கொடி வைத்திருக்கும் போர்வீரனுக்கு எத்தனை வியூகங்கள் வகுத்து என்ன பயன்... யாருகிட்ட வீட்டிற்குள் நுழைந்த வினாடியே நீள ஆரம்பித்து விடும் பட்டியல் கொஞ்சம் அச்சுறுத்தும் படியாகத்தான் இருக்கும். அதுக்கெல்லாம் பயந்தா குடும்பம் நடத்த முடியுமா பாஸ். ஒரு மாதிரி மொத்த பணத்தையும் ஹாலில் விரித்து வைத்து லோன், கைமாத்து வாங்கின கடன், ஈ.பி, ஃபோன் பில், கேபிள், அது இதுனு கூறு கட்டி பிரித்து வைத்து விட்டு நிமிர்ந்தால் அடுத்த சுற்றுக்குத் தயார் நிலையில் இருப்பார் வீட்டம்மணி. மாதாந்திர தேவைக்கான ஷாப்பிங். சரி என்று பக்கத்தில் இருக்கும் சூப்பர் மார்க்கெட்டுக்கு கிளம்பினால் போதும், நமது மனவுறுதி எல்லாம் மெல்ல மெல்ல குலைய ஆரம்பிக்கும். ஒவ்வொரு பொருளையும் எடுத்து கூடைக்குள் போடும் போது, இல்லாத பிபி எல்லாம் உச்சபட்ச அளவை தொட்டுத் தொட்டு திரும்பும். பெண்களுக்கு ஷாப்பிங் செய்யும் போது மட்டும் எங்கிருந்து தான் ”சாமி வருவது மாதிரி” ஒரு வித வெறி கிளம்புமோ தெரியாது. கண்ணில் காணும் பொருள் ஒவ்வொன்ற���ற்கும் ஒரு அத்தியாவசியத் தேவை வந்து உடனே வாங்கிக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் வந்து விடுகிறது. “இல்லம்மா, இதெல்லாம் லிஸ்ட்லயே இல்லையே, இது இப்போ தேவையா வீட்டிற்குள் நுழைந்த வினாடியே நீள ஆரம்பித்து விடும் பட்டியல் கொஞ்சம் அச்சுறுத்தும் படியாகத்தான் இருக்கும். அதுக்கெல்லாம் பயந்தா குடும்பம் நடத்த முடியுமா பாஸ். ஒரு மாதிரி மொத்த பணத்தையும் ஹாலில் விரித்து வைத்து லோன், கைமாத்து வாங்கின கடன், ஈ.பி, ஃபோன் பில், கேபிள், அது இதுனு கூறு கட்டி பிரித்து வைத்து விட்டு நிமிர்ந்தால் அடுத்த சுற்றுக்குத் தயார் நிலையில் இருப்பார் வீட்டம்மணி. மாதாந்திர தேவைக்கான ஷாப்பிங். சரி என்று பக்கத்தில் இருக்கும் சூப்பர் மார்க்கெட்டுக்கு கிளம்பினால் போதும், நமது மனவுறுதி எல்லாம் மெல்ல மெல்ல குலைய ஆரம்பிக்கும். ஒவ்வொரு பொருளையும் எடுத்து கூடைக்குள் போடும் போது, இல்லாத பிபி எல்லாம் உச்சபட்ச அளவை தொட்டுத் தொட்டு திரும்பும். பெண்களுக்கு ஷாப்பிங் செய்யும் போது மட்டும் எங்கிருந்து தான் ”சாமி வருவது மாதிரி” ஒரு வித வெறி கிளம்புமோ தெரியாது. கண்ணில் காணும் பொருள் ஒவ்வொன்றிற்கும் ஒரு அத்தியாவசியத் தேவை வந்து உடனே வாங்கிக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் வந்து விடுகிறது. “இல்லம்மா, இதெல்லாம் லிஸ்ட்லயே இல்லையே, இது இப்போ தேவையா” என்று தப்பித்தவறி ஒரு வார்த்தை கேட்டு விட்டால் அவ்வளவு தான் தொலைந்தோம். அதற்கு வரும் கோபத்துக்கும் சேர்த்து இன்னும் இரண்டு பொருட்கள் அதிகமாக எடுத்து வைக்கப்படும். கூடுதலாக “எதையாவது மனசார வாங்க விட்றீங்களா, சும்மா நொச்சு நொச்சுன்னுட்டு” என்று தப்பித்தவறி ஒரு வார்த்தை கேட்டு விட்டால் அவ்வளவு தான் தொலைந்தோம். அதற்கு வரும் கோபத்துக்கும் சேர்த்து இன்னும் இரண்டு பொருட்கள் அதிகமாக எடுத்து வைக்கப்படும். கூடுதலாக “எதையாவது மனசார வாங்க விட்றீங்களா, சும்மா நொச்சு நொச்சுன்னுட்டு” என்ற அர்ச்சனை வேறு அடிசனலாக கிடைக்கும். எனவே “மௌனம் உத்தமம்”.\nஷாப்பிங் பராக்கிரமங்கள் முடித்து வீட்டிற்கு வந்தால், மளிகைக் கடை அட்டை. “அதான் எல்லா பொருளும் மொத்தமா வாங்குறோம்ல, அப்புறம் என்ன பக்கத்து கடையில் சிட்டை வேற” என்று கேட்டால் புரிந்து கொள்ளவியலாத சில பல சமண்பாடுகள் விளக்கமாக வரும். தொடர்ந்து எவ்வள��ு வாக்குவாதங்கள் வந்தாலும் இறுதியில், “சரி, எவ்வளவு வேணும் சொல்லு” என்று நாம் சரண்டர் ஆவது முடிவாக இருக்கும். அன்றாடப் பிழைப்பே இப்படி அல்லோலப் பட்டுக்கொண்டிருந்தாலும் நம் பெண்களின் சேமிப்புப் பழக்கம் மட்டும் தொலை நோக்கு சிந்தனையுடன் தான் இருக்கும். பக்கத்து வீட்டு அக்காவிடம் மாத சீட்டு கட்டி அப்படியே கோட்டையை பிடித்து விடலாம் என்ற எண்ணம் தான். அதற்கும் நம் கழுத்தில் தான் கத்தி வைக்கப்படும். இப்படி, நடந்தது நடக்கப்போவது, எதிர்பார்த்தது, எதிர்பாராதது என்று பலமுனைத் தாக்குதல்களைத் தாண்டி மிச்ச சொச்ச சொற்ப தொகையையும் பத்தாம் தேதி வரை இழுத்துப் பிடித்து கொண்டு செல்வது பெரிய கலை. அப்படியும் பத்தாம் தேதியன்று பாக்கெட்டும், பர்ஸும் பரிசுத்த நிலையை அடைந்து, மனம் “ஸ்லீப்” மோடுக்கு சென்று விடும். எந்த கோரிக்கையும் காதில் விழாதது போல் நடிக்கும் இந்த தியான நிலை கூட பதினைந்தாம் தேதி வரை தான். அதன் பின் மெல்ல சாத்தான் எட்டிப்பார்க்க ஆரம்பித்து கைமாத்து, சேமிப்பில் கைவைப்பது என்று தன் வேலையைக் காட்டிவிடும். இருபதாம் தேதி முதல் “இந்தப் பொழப்புக்கு சந்நியாசம் போகலாம்” என்று தோன்றும் சாமியார்த்தனம் இருபத்தி ஐந்தாம் தேதி வாக்கில் “போர்க்குணமாய்” உருப்பெற்று முதல் தேதிக்கு ஏங்கியவாறு மீண்டும் ஏ.டி.எம்.மை எட்டிப்பார்க்கத் துவங்கி விடும். சும்மாவா சொன்னார்கள், வாழ்க்கை ஒரு வட்டமென்று. என்ன வட்டத்தை பெரிதாக்கிக் கொண்டே செல்ல நினைக்கும் இந்த மத்தியவர்க்கத்து மனதை மட்டும் கொஞ்சம் கட்டுப்படுத்த முடிந்தால் போதும், மூச்சிறைக்காமலாவது ஓடிக் கொண்டிருக்கலாம்... ஆனால் ஆசை யாரை விட்டது\nLabels: அனுபவம், கட்டுரை, குடும்பம்\nமனைவியிடம் கொடுத்த பணத்துக்கு கணக்கு கேட்பது பேராபத்து.திரும்பவும் கொடுக்க வேண்டியதிருக்கும்\nசொன்னவிதம் ரசிக்கத் தக்கதாய் இருந்தது\nஅருமையான பதிவு. மத்தியதர மக்களின் மனோநிலையை அப்படியே படம் பிடித்துக் காட்டி விட்டீர்கள். பாராட்டுகள்.\nசெவ்வாய் பேட்டை சித்தர் பாடுகிறார்\n\"ஓரணா ரெண்டனா உண்டியல உடச்சி\nநாலணா எட்டணா கடன உடன வாங்கி\nஅண்டா குண்டா அடகு வச்சு ........\n......பத்தல பத்தல காசு கொஞ்சம் கூட பத்தலையே ...\"\nசார், ஹிந்து தமிழ் பேப்பர் சார்\nசன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும் \"��ருதநாயகம்\"\nநீ திரும்பி தெலுங்குக்கே போயிரு குமாரு\nவாசிப்போர்களம் - புத்தக வெளியீடு - வரவேற்புரை\n\"மான் கராத்தே” - ய மஸ்ட் ஸீ மூவி \nபோட்டோ கமெண்ட்ஸ் - 26/01/2012\nமனைவியை ஸ்கூட்டி ஓட்டப் பழக்குதல்\nமாற்றான் - போட்டுத் தாக்குறான்\nகொஞ்சமே கொஞ்சம் மட்டும் உண்மை (1)\nகவிதையை வாசிக்க இங்கே சுட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uyir-mozhi.blogspot.com/2016/03/", "date_download": "2018-06-18T10:02:42Z", "digest": "sha1:PJJIQUN2FZQUUD7DAS3INNHEZOTAPVQK", "length": 3922, "nlines": 95, "source_domain": "uyir-mozhi.blogspot.com", "title": "உயிர்மொழி: March 2016", "raw_content": "\nநான்: பாப்பா என்னமா பண்ணிக்கிட்டு இருக்க\nஎன் தங்கச்சி பொண்ணு: வீடு கட்டிக்கிட்டு இருக்கேன்.\nநான்: அதென்ன வீட்டுக்குள்ள ஏதோ நீளமா இருக்கு\nஎன் தங்கச்சி பொண்ணு: அது HIT. வீட்டுக்குள்ள கப்பான் (கரப்பான்) பூச்சி வந்தா என்ன செய்யுறது\nஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு. இது நியூட்டனின் மூன்றாம் விதி என்கிறாய். அப்படியானால் நான் தரும் ஒவ்வொரு முத்தத்திற்கும் பதில் ...\nஉன்கிட்ட சொல்லாம நான் வச்சுருக்கிறதெல்லாம் இது தான். என்னைக்காவது உன்னைப் பார்க்குறப்ப, உன்ன பார்த்த சந்தோஷத்துல இதெல்லாம் நான் மறந்துட போற...\nகுங்பூ - பகுதி இரண்டு\n2. உன் உயிர் உன் கையில் \" உங்கள் உயிர் உங்கள் கைகளில் \" இந்த வரிகள் என் குங்பூ மாஸ்டர் பேச்சிமுத்து அதிகம் கூறுபவை. குங்பூவில...\nசீதனம் - ஒரு சிறிய ஆய்வு\nஇந்த பதிவை முக்கியமாக என்னைப்போல 'சீதனம்' என்கிற வார்த்தையின் முழு அர்த்தம் தெரியாத அனைத்து நண்பர்களுக்காகவும் பதிகிறேன். \"...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/pasumaikudil/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-06-18T09:36:03Z", "digest": "sha1:HOXIK4ZVRHWVHKX4F46GXKS3M3R3M3V5", "length": 25998, "nlines": 174, "source_domain": "www.pasumaikudil.com", "title": "கடச்சனேந்தல் | பசுமைகுடில்", "raw_content": "\nமதுரைக்கு மிக அருகில் உள்ள கிராமம் கடச்சனேந்தல். இங்கு விவசாயிகளை அமைப்பாகத் திரட்டும் ஒரு முயற்சிக்காக நான் சென்றிருந்தேன். அந்த ஊரைச் சேர்ந்த விவசாயச் சங்கத்தினர் உடன் இருந்தனர். அந்தச் சின்னஞ்சிறிய கிராமத்தின் குறுகிய வீதிகளின் வழியே, வயல் வேலைகள் முடித்துத் திரும்பும் விவசாயிகளைப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தோம். சடசடவென மழை பெய்ய ஆரம்பித்தது.\nஎங்கு ஒதுங்குவது எனச் சுற்றும்முற்றும் பார்த்து, மூலையில் இருக்கும் ஒரு தாவாரத்தில் ஒதுங்கினோம். காற்றும் மழையுமாகக் கொட்டித் தீர்த்தது. ஒதுங்கி நிற்கிறோம் என்பதற்கான எந்த அடையாளத்தையும் மழை விட்டுவைக்கவில்லை. மேலெல்லாம் நனைந்து சற்றே நடுக்கம் எடுக்கத் தொடங்கியது. நான் எதையோ யோசித்தபடி அங்கு சிறு பலகை ஒன்றில் எழுதியிருந்ததைப் பார்த்தேன். ‘கவுந்தியடிகள் ஆசிரமம்’ என எழுதியிருந்தது. என் கண்களையே நம்பாமல், ஆச்சர்யத்தோடு மீண்டும் ஒருமுறை படித்து உறுதிப்படுத்தினேன். கோவலனும் கண்ணகியும் மதுரைக்கு வருவதற்கு, உறுதுணையாக இருந்து ஆற்றுப்படுத்திய சமணத் துறவி கவுந்தியடிகளுக்கு இங்கு எதற்கு ஆசிரமம் என யோசித்தபடி நின்றேன்.\nமழை குறையத் தொடங்கியது. தாவாரத்துக்கு அடுத்து இருந்தவரிடம், ‘கவுந்தியடிகள் ஆசிரமம் என்ற பெயர் எதற்காக வைத்திருக்கிறீர்கள்’ எனக் கேட்டேன். அவர் சொன்னார், ‘இந்த அம்மாதானே கோவலன் – கண்ணகியை எங்க ஊருக்குக் கூட்டிவந்துச்சு’ என்றார்.\nஅவரின் பதில், மேலும் ஆச்சர்யத்தை ஊட்டியது. ‘கோவலன் – கண்ணகி மதுரைக்குத்தானே வந்தார்கள் உங்கள் ஊருக்கு எங்கு வந்தார்கள் உங்கள் ஊருக்கு எங்கு வந்தார்கள்’ எனக் கேட்டேன். ‘என்ன தம்பி… மதுரைக்குள்ள போறதுக்கு மொத நாளு அவங்க ரெண்டு பேரையும், எங்க ஊர்லதான அந்த அம்மா தங்கவெச்சுச்சு’ என்றார். எனக்கு என்ன சொல்வது எனப் புரியவில்லை. ஆனால், அவருக்கு என்னிடம் சொல்ல நிறைய விஷயங்கள் இருக்கின்றன என்பது மட்டும் புரிந்தது.\nநான் பேச்சைத் தொடர்ந்தேன். அவர் மேலும், ‘கோவலன் – கண்ணகி தங்கி இருந்த வீடு அருகில்தான் இருக்கிறது’ என்றார். நான் ஏறக்குறைய உறைந்துபோய் நின்றேன். அதற்கு மழை மட்டும் காரணம் அல்ல தொடர்ந்து, ‘கண்ணகி வீடுதானே… அது எனக்குத் தெரியும். நான் கூட்டிப்போய் காட்டுறேன்’ என உடன் இருந்தவர் பதில் சொன்னார்.\nசிலப்பதிகாரத்தை வெளியில் இருந்து படித்த நான், முதன்முறையாக அதற்குள்ளே இருக்கும் மனிதர்களைச் சந்தித்தேன். அவர், ‘வாருங்கள் போகலாம்’ எனச் சொல்லி என்னை அழைத்துப்போனார். மழை நின்ற அந்த இரவில் நான் காலத்துக்குள் நடந்துபோய்க்கொண்டிருந்தேன்.\nஇரண்டு தெரு தள்ளி ஓர் இடத்தைக் காட்டினார். ‘இந்த இடத்தில்தான் கண்ணகியின் வீடு இருந்தது’ என்றார். நான் விழித்த கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டி���ுந்தேன். அந்த இடம் எதுவும் இல்லாத வெளியா… அல்லது காலவெளியா என்பது புரியாத திகைப்பில் நின்றிருந்தேன்.\nவயதான ஒரு மூதாட்டி, ‘என்னப்பா, இந்த ராத்திரியில வந்து கண்ணகி வீட்டைப் பார்த்துக்கிட்டிருக்கீங்க’ எனக் கேட்டபடி எங்களைக் கடந்துபோனாள். இப்போதுதான் கண்ணகியை வீட்டில் விட்டுவிட்டுப் போகும் கவுந்தியடிகளைப்போல இருந்தது அவளது வார்த்தைக்குள் இருந்த உரிமை.\nஎன்னை அழைத்துப்போனவர் தொடர்ந்து சொன்னார்… ‘கண்ணகி – கோவலன் கடைசியா இருந்தது இந்த வீட்டில்தான். இங்கிருந்துதான் சிலம்பை விற்க கோவலன் மதுரைக்குப் புறப்பட்டுப் போனான். புதுவாழ்வு தொடங்க ஆசையோடு காத்திருந்த கண்ணகிக்கு, போனவன் கொலையுண்ட செய்திதான் வந்து சேர்ந்தது. செய்தி கேள்விப்பட்டதும் ஆத்திரம் பொங்க தனது காலில் இருந்த இன்னொரு சிலம்பை கையில் ஏந்தியபடி இங்கிருந்துதான் புறப்பட்டாள். அதனால்தான் எங்கள் ஊருக்கு ‘கடை சிலம்பு ஏந்தல்’ எனப் பெயர்.\n20 வருடங்களுக்கு முன்புவரைகூட ஊரின் பெயர்ப்பலகை எல்லாமே ‘கடை சிலம்பு ஏந்தல்’ என்றுதான் இருந்தது. அதன் பிறகுதான் பேச்சுவழக்கில் எல்லோரும் ‘கடச்சனேந்தல்’ என்றே அழைக்க ஆரம்பித்துவிட்டனர்’ என்றார்.\nநான் மறுபடியும் ஊரின் பெயரில் இருந்து எல்லாவற்றையும் யோசிக்க ஆரம்பித்தேன். அவர் பேச்சைத் தொடர்ந்தார். ‘கோவலன் – கண்ணகியை அவமதித்துப் பேசிய இருவரை, கவுந்தியடிகள் நரியாகப் போகுமாறு சபித்துவிட்டார் இல்லையா’ எனக் கேட்டார், சிலப்பதிகாரத்தின் காட்சியை நினைவுபடுத்தி. ‘ஆம்… ஓராண்டு காலம் நரியாகப் போகுமாறு சபித்தார்’ என்றேன். ‘அதுதான் அந்த நரி’ என்றார்.\nஅவர் கைகாட்டும் திசையை மிரட்சியோடு பார்த்தேன். கும்மிருட்டாக இருந்த அந்தத் திசையில் இருந்து அடுத்து வெளிவரப்போவது என்னவோ என்ற திகைப்பு குறையாமல் அவரை நோக்கித் திரும்பினேன். அவர் சொன்னார், ‘கவுந்தியடிகளால் சபிக்கப்பட்ட அந்த நரிகள் இரண்டும் ஓராண்டு காலமும் அந்தப் பக்கம் உள்ள காட்டில்தான் இருந்ததாம். அதனால்தான் அந்த இடத்துக்கு ‘அந்தநேரி’ எனப் பெயர்’ என்றார். அடுத்து இருக்கும் ஊரின் பெயர் ‘அந்தநேரி’ என்பது அப்புறம்தான் நினைவுக்கு வந்தது (அதுவே ‘அந்தனேரி’ ஆகிவிட்டது).\nநிகழ்காலத்துக்கும் கடந்தகாலத்துக்கும் இடையில் இடைவெளியற்ற ஒரு நிலத்தில், நின்றுகொண்டிருப்பதுபோல் உணர்ந்தேன். ஒருவகையில் மதுரையே இப்படி ஒரு நிலம்தான். காலத்தின் எந்தப் புள்ளியில் நாம் நின்றுகொண்டிருக்கிறோம் என்பது பல நேரங்களில் ஒரு புகைமூட்டமாகத்தான் தென்படும்.\nஅந்த வீடுதான் சிலப்பதிகாரத்தில் கொந்தளிக்கும் உணர்ச்சிகள் மையம் இட்டிருந்த இடம். கோவலன் – கண்ணகி இருவரும் இங்குதான் ஒரு புது வாழ்வைத் தொடங்கினர். கண்ணகியின் களங்கம் இல்லாத அன்பின் முன்பாக கோவலன் ஒரு தூசுபோல கிடந்தான். ஆண் எனும் அகங்காரம் முற்றிலும் அழிந்து, கண்ணகியின் கால் பற்றி நின்றான். 12 ஆண்டுகள் நெஞ்சம் முழுவதும் பெருகிக்கிடந்த துயரக் கடலை அன்பு எனும் மிதவைகொண்டு எளிதாகக் கடந்தாள் கண்ணகி. கால் சிலம்பைக் கழட்டிக் கொடுத்து புதுவாழ்வின் வாசல் நோக்கி அனுப்பினாள். நற்செய்தியோடு வருவான் என எதிர்பார்த்திருந்த கண்ணகிக்கு, அவன் கொலையுண்ட செய்தியே வந்து சேர்கிறது. அவள் வெகுண்டெழுந்தாள்.\nசிலப்பதிகாரத்தில் உணர்ச்சிகளினால் உச்சம் பெற்ற காட்சி இங்குதான் அரங்கேறியது. பெருக்கெடுத்த அன்பும், புதுவாழ்வின் கனவும், கொடுங்கொலையும் வந்துசேர்ந்த இடமாக, இந்தச் சிறு குடிலே இருக்கிறது. கோவலனின் மனைவியாக மட்டுமே இருந்த ஓர் அபலைப் பெண், கண்ணகியாக உருமாற்றம்கொள்வது இந்த இடத்தில் இருந்துதான். ஒரு காப்பியத்தில் எந்த இடத்தை சமூகம் பற்றி நிற்கவேண்டுமோ, அந்த இடத்தை இறுகப் பற்றி நிற்கிறது இந்த ஊர்.\nகதைகளின் பலம், பெருந்துக்கத்தை மறந்துவிடாமல் மீண்டும் மீண்டும் நினைவூட்டிக் கொண்டே இருப்பதுதான். ‘எங்கள் ஊருக்கு வந்த பெண்ணுக்கு இப்படி ஆகிவிட்டதே’ என்ற துக்கம், இத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் அந்தக் கதையைச் சொல்பவரின் தொண்டைக் குழியில் தேங்கி நிற்கிறது. அந்தத் துக்கம் மறக்காமல் இருந்தால்தான் மனிதன் அறம்சார்ந்த வாழ்வை வாழத் தொடர்ந்து தூண்டப்பட்டுக் கொண்டிருப்பான். மனிதனை நியாயவானாக மாற்றவேண்டிய செயல், மனிதன் இருக்கும் வரை நடத்தப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டிய செயல்.\nஅதற்கான கருவியை தனது அனைத்து அங்கங்களிலும் வைத்திருக்கும் பண்பாட்டையே சிறந்த பண்பாடாக நாம் கருதுகிறோம். அத்தகைய பண்பாட்டு விழுமியங்கள் செழிப்புற்று இருப்பதே நாகரிகச் சமூகத்துக்கான சான்று. கண்ணகியின் கண��ணீர்த் துளியைக் கைகளில் ஏந்தி, கவுந்திக்கு மரியாதை செய்துகொண்டிருக்கும் இந்தச் செயல்கூட அத்தகைய நாகரிகத்தின் அடையாளமே.\nதார்ச்சாலையின் ஓரத்தில் இருக்கும் பெயர்ப்பலகையில் எனாமல் பெயின்டால் எழுதப்பட்ட எழுத்துக்குப் பின்னால் இவ்வளவு நெடிய கதையும் காலமும் மறைந்திருக்குமானால்… பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட எழுத்துக்களுக்குப் பின்னால் மறைந்திருக்கும் கதைகளை யார் அறிவார்\nஅப்படிப்பட்ட எழுத்தைத் தாங்கிநிற்கும் கருங்கல் ஒன்று, வைகையின் தென்கரை கிராமம் ஒன்றில் நிமிர்ந்து நிற்கிறது. சுமார் 2,400 ஆண்டுகளாக…\nNext Post:கிருஷ்ணர் கொடுத்த குறிப்பு\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஇப்படி பல நவீன தகவல் தொடர்பு மூலம்..பலரின் கற்கும் ஆர்வம் முழுமைப்படுத்தப்பட்டு..பலரை வாழ்வில் உயர்த்தி உள்ளது..\nஇன்று..Whatsapp மூலம் பல தலைப்புக்களில் பணம் செலுத்தி கற்றுக்கொள்ளும்படியாக பல பயிற்சிகள் பெருத்த வரவேற்பை பெற்று வருகிறது..\nஎங்களால் உங்களை நீங்கள் விரும்பியபடி பேச வைக்க முடியும் என்ற நம்பிக்கையில் அதற்கு தக்கப்படியான… மதிப்பான பாடத்திட்டங்களை நாங்களும் வகுத்து. Whatsapp மூலம் பயிற்சிகள் வழங்கும்படியாக வடிவமைத்துள்ளோம்.\nஇதன்படி கீழ்கண்ட முறையிலான பாடத்திட்டங்களின்படி ஏற்கெனவே ஒரு Whatsapp குழு ஜூன் மாதம் முதல் 65 நபர்களுடன் வெற்றிகரமாக துவங்கப்படடு நடத்தப்பட்டு வருகிறது…\n30 நாட்கள் (அடிப்படை பயிற்சி)\n90 நாட்கள் (உயர் பயிற்சி)\nஎன இரண்டு குழுக்கள் ஆரம்பிக்கப்படவிருக்கிறோம்..\nஅடிப்படைஆரம்ப நிலை/உயர் பயிற்சி நிலைக்கான பாடங்கள் முறையே 30 நாள்/90 நாட்கள் தொடர்ந்து அனுப்படும்.\nஇந்த இரண்டு புதிய குழுக்களும் july 1 முதல் இயங்கும்\nRs.100 (1 மாத பயிற்சி) மட்டும்..\nஇந்த பயிற்சியை வெற்றிகரமாக பெற்று ஆங்கிலம் பேச\nபணம் செலுத்த வேண்டிய விபரம்.\nபணம் செலுத்தியவர்கள், அதற்கான தகவலை அட்மினுக்கு முறைப்படி\nநாங்கள் verify செய்து குழுவில் இணைத்துக் கொள்கிறோம்..\nஇதுவரை அப்படி பணம் அனுப்பி எங்களுக்கு whatsapp ல் தகவல் தந்த நண்பர்கள் மட்டும் ப��திய குழுவில் இணைக்கப்பட்டு வருகின்றனர்..\nபுதிய நண்பர்களும் விரைவில் இணையவும்..மற்றவர்களுக்கும் இத்தகவலை தெரியப்படுத்தவும்..\nபுதிய Broadcast குழு ஜூலை 1முதல் துவங்கும்\nபாடங்கள் கற்று ஆங்கிலம் பேச அனைவரையும் வரவேற்கிறோம்\nமேலும் தகவல் அறிய கீழ்க்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளவும்\nRs.100 /-(1 மாத பயிற்சி)\nRs.299/- (3 மாத பயிற்சிக்கு)\nபணம் செலுத்த வேண்டிய விபரம்.\nபுதிய whatsapp குழுவில் இணைய விரும்புபவர்கள் விரைவில் இணைய வேண்டுகிறோம்\nஆணியை விரட்டியடிக்க அம்மான் பச்சரிசி\nஐயோ அக்கிரமம் செய்தவன் நன்றாக இருக்கிறானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=16403", "date_download": "2018-06-18T09:17:34Z", "digest": "sha1:FSEZR3ALFQX22SJXSCEB4EOTU7TJTQVK", "length": 15095, "nlines": 105, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nநாம் தமிழீழப் பெண் சமூகம்...\nபெண் விடுதலை என்பது அரச...\nபெண்கள் சம உரிமை பெற்று...\nTNAயின் MP ஒருவரை UNPயில்...\nகிட்டண்ணைக்கான தீருவில் அஞ்சலியும்… தலைவரின் பாதுகாப்பும்.\nகிட்டண்ணைக்கான தீருவில் அஞ்சலியும்… தலைவரின் பாதுகாப்பும்.\n1993 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம், 16ஆம் திகதி, வங்கக்கடலில் வைத்து, கப்பலுடன் சேர்த்து தீயை மூட்டி அந்தத் தீயின் நடுவில் கம்பீரமாக நின்று, தம்மையும் எரித்து, கப்பலையும் அழித்தனர் புலிகள்.\nவீரச்சாவடைந்த கிட்டண்ணை, குட்டிஸ்ரீ அண்ணை, வேலம்மான் உட்பட 10 மாவீரகளுக்கு,17/01/1993ம் ஆண்டு, வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள தீருவில் வெளியில், அஞ்சலி செலுத்துவதற்கு, புலிகளால் ஒழுங்கமைப்பு செய்யப்பட்டது.\nஅன்று 16 திகதி மாலை பொட்டம்மானை கூப்பிட்ட தலைவர், இந்த அஞ்சலி நிகழ்வில் தானும் பங்குபற்றப்போவதாகக் கூறினார். இதைக் கேட்ட அம்மான் குழப்பத்துடன் அண்ணையை பார்த்தார்.\nஏனெனில், போராளிகளின் வித்துடலுக்கு அஞ்சலி செலுத்துவதாகின், குறிப்பிட்ட இடத்தில் தலைவர் தனது அஞ்சலியை செலுத்துவார்.\nஇது அப்படியல்ல, குறிப்பிட்ட இடத்தில் மக்களால் மேற்கொள்ளப்படவிருந்த மலர் வணக்கம்.\nஇதில் பல லட்சம் மக்கள் கலந்து கொள்வார்களென்று எதிர்பாக்கப்பட்டது.\nஅன்றைய நேரத்தில் யாழ்பாணத்தில் இருந்த அனைத்து வாகனங்களும், தீருவில் வெளிக்கு மக்களை அழைத்துச் செல்ல ஏற்பாடாகியிருந்தது. அப்படித்திரளும் மக்கள் வெள்ளத்தின் நடுவில், தலைவரை கொண்டுபோய் நிறுத்துவது, எவ்வளவு பெரிய ஆபத்தென்பதை உணர்ந்து, அம்மான் கவலையடைந்தார்.\nஎமது மக்கள் தலைவருக்கு அரணாக இருந்த போதும், சிங்கள அரசின் உளவாளிகள், மக்களோடு மக்களாக கலந்து, ஒரு தாக்குதலை மேற்கொள்ளலாம், அல்லது அந்த நேரத்தில் மாத்தையா அவர்களின் சதிநடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்ததினால், அவர் கூட ஒரு தாக்குதலை நெறிப்படுத்த முயற்சிக்கலாம்.\nஇந்த இரு அபாயங்களையும் கருத்தில் கொண்டனர் புலிகள். அதனால், அண்ணையின் பாதுகாப்பை அம்மான் பொறுப்பெடுத்தார்.\nஅதன்படி, அண்ணையின் வழமையான பாதுக்காப்பை கடாபியண்ணை, சொர்ணமண்ணை, மற்றும் தலைவரின் பாதுகாப்பு போராளிககள், அருகில் இருந்து பாதுகாப்பு கொடுப்பதெனவும்,\nசிங்கள அரசின் விமானத்தாக்குதலை முறியடிக்கவென்று, கடற்புலிகளின் மற்றும் தரைப்படையின், 50கலிபர், 23MM,14MM கனொன் ஆயுதங்கள், வான் எல்லையை பாதுகாக்குமென்றும் முடிவெடுத்து, இரவோடு இரவாக அவைகள் நகர்த்தப்பட்டன.\nஅதே நேரத்தில், யாழ்பாணத்தில் இருந்த, அனைத்து புலனாய்வுத்துறைப் போராளிகளும், இரவோடு இரவாக தீருவிலை அண்டிய பிரதேசம் எங்கும் நகர்த்தப்பட்டு, மக்களோடு மக்களாக கலர்ந்தனர்.\nஅடுத்தநாள் தீருவிலை நோக்கி, மக்கள் எம் தேசத்து வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த, கூட்டம், கூட்டமாக மைதானத்தை நோக்கி வந்தனர். புலிகளின் உளவுத்துறைப் போராளிகள், மக்களோடு மக்களாக சந்தேகப்படுபவர்களின் பின்னால் நிலையெடுத்தனர்.\nஎல்லாம் கச்சிதமாக நிலை நிறுத்தப்பட்டதும், இந்த நடவடிக்கைகளை அம்மான் நேரடியாக சம்பவ இடத்திலிருந்து நெறிப்படுத்தினார்.\nஎல்லோரும், அண்ணையின் பாதுகாப்பில் கண்ணும் கருத்துமாக இருந்தபோது, அம்மானின் பாதுகாப்பு எமக்கு கேள்விக்குறியானது அத்தோடு புலிகளின் முக்கிய தளபதிகளின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தவேண்டிய தேவை, புலனாய்வுப்போராளிகளுக்கு எழுந்தது.\nஅதன்படி, அவர்களுக்கும், சிறு, சிறு வளையமாக மக்களறியாது, பாதுகாப்பு போடப்பட்டது.\nநாங்கள் அம்மானுக்கான பாதுகாப்பை உறுதிசெய்த போது, அதை அவர் மறுத்து, அதில் இருந்த கணிசமான போராளிகளை, அண்ணையின் பாதுகாப்புக்கு அம்மான் அனுப்பினார்.\nதனது பாதுகாப்பை கருத்தில் எடுக்காது, அண்ணையின் மேல் மட்டுமே, அவர் கரிசனையாக நின்றார். இப்போதும் அதை நினைத்துப்பார்க்கின்றேன்.\nஅம்மான் வோக்கியின் சுப்பர் ரொட்டை இழுத்து விட்டபடி, பஜிரோவின் பின் பக்கம் கால்வைக்கும் பவரில் ஏறி்நின்றபடி, கட்டளைகளை வழங்கிக்கொண்டிருந்தார்\nஅன்று முழுவதும், மனுஷன் பதட்டத்திலேயே இருந்தார்.\nஅப்போது தான், அவரது அண்ணை மீதான பாசத்தை நாம் கண்டோம்.\nபுலனாய்வு போராளிகள் எல்லோரையும், அம்மானால் ஞாபகம் வைத்திருக்க முடியாதென்பதால், அவர் அறியாத சில போராளிகளை, அவருக்கு பாதுகாப்பு கொடுக்க வைத்தே, அவருக்கான பாதுகாப்பை அன்று நாம் உறுதிசெய்தோம்.\nஎல்லாம் கச்சிதமாக இருப்பதை உறுதிப்படுத்தியதும், அண்ணை வருவதற்கான அனுமதியை அம்மான் வழங்கினார்.\nஅதன்படி, அண்ணையும், தளபதிகளும் மக்கள் வெள்ளத்தின் மத்தியில், வீரத்தளபதிக்கும், போராளிகளுக்கும், தமது இதைய அஞ்சலியை செலுத்தினர்.\nகிட்டண்ணையின் இழப்பு, தலைவரை எவ்வளவு தூரம், மனதளவில் தாக்கியது என்பதை, அன்று நாம் உணர்ந்தோம்.\nஅஞ்சலியின் பின், கிட்டம்மாவை (கிட்டண்ணையின் தாயார்) அணைத்து, தனது வருத்தத்தை தெரிவித்தார்.\nஎமது தாயகப் போராட்டத்தில், அந்த வீரத்தாயின் பங்கு அளப்பெரியது.\nஇறுதியில் அண்ணை புறப்பட்டு சென்றதும் தான், போராளிகள் இயல்புநிலைக்கு திரும்பினர்.\nஅம்மானும் நின்மதியாக முகாம் திரும்பினார்.\nஒரு நிகழ்வுக்கு பின்னால் எமது போராளிகள் எவ்வளவு தூரம், அன்று பணியாற்றினார்கள் என்பதை இந்த சம்பவம் உங்களுக்கு தெளிவுபடுத்தும்.\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் சமூக நலன் அமைச்சின் அனுசரணையுடன் ......\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nதமிழ் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் (08-07-2018) நடாத்தும் விளையாட்டு விழா...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி ...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/03/14/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-06-18T09:33:36Z", "digest": "sha1:QV4N5CBTXDCI4V2D4NYVHY34HECG3EJ6", "length": 6787, "nlines": 71, "source_domain": "www.tnainfo.com", "title": "முல்லைத்தீவு மக்களை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மற்றும் வட மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா | tnainfo.com", "raw_content": "\nHome News முல்லைத்தீவு மக்களை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மற்றும் வட மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா\nமுல்லைத்தீவு மக்களை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மற்றும் வட மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா\nமுல்லைத்தீவிற்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா ஆகியோர் விஜயம் செய்துள்ளனர்.\nபாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா ஆகியோர் நேற்று இந்த விஜயத்தினை மேற்கொண்டுள்ளனர்.\nஇந்த விஜயத்தின் போது கேப்பாப்புலவு, பிலக்குடியிருப்பு பகுதியில் அடிப்படை வசதிகள் இன்றி குடியேறி வசித்து வரும் குடும்பங்களை சந்தித்துள்ளனர்.\nPrevious Postகாணிகளை விடுவிப்பது தொடர்பாக மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் - சிவஞானம் சிறீதரன் Next Postநாங்கள் எதையும் இழந்து போன இனம் அல்ல - சிவஞானம் சிறிதரன்\nஜனாதிபதி கிளிநொச்சிக்கு வருவது வேடிக்கையானது\nபனை,தென்னை வள கூட்டுறவு சங்க பிரதிநிதிகளை சந்தித்தார் சி.சிறீதரன் எம்.பி\nவீதி புனரமைப்பு வேலைகளை நேரில் சென்று பார்வையிட்ட சிறீதரன் எம்.பி\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை ���ூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-06-18T10:00:18Z", "digest": "sha1:VKOLF2JDMJXWZ55AK2X7OJUIVISMUJAJ", "length": 6904, "nlines": 176, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:அறிவியல் வழிமுறைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Scientific method என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அறிவியல் கோட்பாடுகள்‎ (3 பகு, 1 பக்.)\n► ஆய்வு‎ (3 பகு, 9 பக்.)\n► கருதுகோள்கள்‎ (1 பகு, 4 பக்.)\n► பரிசோதனைகள்‎ (3 பகு, 2 பக்.)\n\"அறிவியல் வழிமுறைகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.\nஅறிவியல் மனப்பான்மை மற்றும் செயல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சூன் 2015, 10:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/it-officials-would-have-raided-koovathur-coorg-301345.html", "date_download": "2018-06-18T09:18:13Z", "digest": "sha1:SS7QMW4MPFQUP4UR5Y2SUGCAKTMZLKX4", "length": 15240, "nlines": 173, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆக்சுவலி.. இது \"லேட் மேரேஜ்\" பாஸ்.. கூவத்தூரிலேயே நடந்திருக்க வேண்டியது! | IT officials would have raided in Koovathur and Coorg - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஆக்சுவலி.. இது \"லேட் மேரேஜ்\" பாஸ்.. கூவத்தூரிலேயே நடந்திருக்க வேண்டியது\nஆக்சுவலி.. இது \"லேட் மேரேஜ்\" பாஸ்.. கூவத்தூரிலேயே நடந்திருக்க வேண்டியது\nஈரோடு பஸ் ஸ்டாண்டில் அக்கிரமம்\nரூ.10000 கோடி கணக்கில் வராத பணம் - கண்டுபிடித்த வருமான வரித்துறை\nபினாமி சொத்து, கருப்பு பணம் பற்றி தகவல் கொடுப்பவர்களை கோடீஸ்வரர்களாக்கும் மத்திய அரசு\nஐடி ரிட்டன் தாக்கலில் முறைகேடு செய்தால் வரிச்சலுகை ரத்து: வருமான வரித்துறை எச்சரிக்கை\nவரி ஏய்ப்பு செய்து விட்டு தப்ப முடியாது... வருமான வரித்துறை தோண்டி துருவுது\nதஞ்சை வருமான வரித்துறை அலுவலகத்துக்கு பூட்டுபோட்ட 51 நாம் தமிழர் கட்சியினர் மீது வழக்கு\nசிபிஐ, ஐடி அதிகாரிகளை கிறங்கடிக்கும் வீடியோகான் கடன் மோசடி\nஒரு குடும்பத்துக்கு எதிராக மொத்தமாக களம் இறக்கப்பட்ட வருமான வரித்துறை..வீடியோ\nசென்னை: சசிகலாவின் உறவினர்கள் வீடுகளில் தற்போது நடைபெறும் வருமான வரித் துறை சோதனை கூவத்தூரிலும், கூர்க்கிலும் அதிமுக எம்எல்ஏக்கள் தங்கியிருந்த போது நடந்திருந்தால் பெரும் பணப்பட்டுவாடாவை தடுத்திருக்க முடியும் என்று பொதுமக்கள் கருதுகின்றனர்.\nசசிகலாவின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் வீடுகள் மற்றும் நிறுவனங்கள் நேற்று வருமான வரித் துறையினர் அதிரடி சோதனையை தொடங்கினர். இது தற்போது 2ஆவது நாளாக பெரும்பாலான இடங்களில் தொடர்கிறது.\nஜெயலலிதா என்ற ஆலமரத்தின் நிழலில் இருந்த ஒட்டுமொத்த சசிகலா குடும்பத்தினரும் விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளனர். இதனால் தமிழகமே பரபரப்பான நிலையில் உள்ளது.\nசசிகலா குடும்பத்தினரின் வீடுகளில் ரெய்டு நடத்த வேண்டும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்னரே திட்டமிடப்பட்டதாம். அதை எந்த இடத்திலும் பிசறாமல் நல்ல படியாக செயல்படுத்துவது குறித்தும் உத்தேசிக்கப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.\nவருமான வரி துறையினர் அரசு வாகனத்தில் வந்தால் தேட வந்தவை அனைத்தும் உஷார்படுத்தப்படும் என்பதால் திருமண கோஷ்டியினர் வேடத்தில் வந்துள்ளனர். சென்னை , கோவை, திருச்சி ஆகிய இடங்களுக்கு செல்ல 200 கார்களில் சீனி- மகி என்ற ஒரே மாதிரியான ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு திருமணம் கோஷ்டியினர் போல் சென்றனர். தொடர்ந்து 2-ஆவது நாளாக ரெய்டு நடந்து வருகிறது. இதனால் சசிகலா குடும்பத்தினர் ஆட்டம் கண்டுள்ளனர்.\nஜெயலலிதா மறைந்த பிறகு, அதிமுக இரு அணிகளாக பிரிந்ததால் முதல்வர் பதவி யாருக்கு என்பது தொடர்பாக ஒரு பஞ்சாயத்தே நடந்தது. சசிகலாவுக்கு ஆதரவாக இருந்த 122 எம்எல்ஏக்கள் விலை போய்விடுவர் என்ற அச்சத்தால் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம், கூவத்தூரில் உள்ள கோல்டன் பே சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அங்கு எம்எல்ஏக்கள் பண பேரம் நடைபெற்றது வெளிப்படையாகவே தெரிந்தது.\nஇதைத் தொடர்��்து எடப்பாடி தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டபோதிலும் சில உள்கட்சி மோதல் காரணமாக 18 எம்எல்ஏக்கள் தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டனர். மேலும் ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவை சந்தித்து முதல்வருக்கு அளித்து வந்த ஆதரவையும் திரும்ப பெற்றனர். இதனால் எடப்பாடி தலைமையிலான அரசு பெரும்பான்மை பலத்தை இழந்த நிலையில் இருந்தது. இந்த 18 பேரும் விலைபோகாமல் இருப்பதற்காக புதுவை விடுதியிலும், கூர்க் விடுதியிலும் சிறு பிள்ளைகள் போல் சீசா விளையாடியும் பீச்சில் மணல் வீடு கட்டியும் தொகுதி பிரச்சினைகளை அலச தங்க வைக்கப்பட்டிருந்தனர்.\nகூவத்தூரிலும், கூர்க்கிலும் பணம் விளையாடியது கண்கூடாக தெரிந்த போதிலும் வருமான வரித் துறையினர் கண்டும் காணாமல் இருந்தனர். ஆனால் குஜராத் மாநிலத்தை சேர்ந்த 44 காங். எம்எல்ஏக்கள் கூவத்தூர் பாணியில் பெங்களூரில் தங்கியிருந்தபோது வருமான வரித் துறை \"கடமையை\" செய்தனர். தற்போது இரு தினங்களாக சசிகலா உறவினர்கள் வீடுகளிலும் கல்யாண கோஷ்டி போர்வையில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த கல்யாணத்தை கூவத்தூரிலும், கூர்க்கிலும் நடத்தியிருந்தால் கெட்டு குட்டிச்சுவர் ஆன தமிழகம் தப்பியிருக்குமே ஆபிஸர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\nincome tax it raid sasikala jaya tv dinakaran vivek வருமான வரித்துறை சோதனை சசிகலா தினகரன் ஜெயா டிவி\nவாஸ்து தோஷங்கள் நீக்கும் வலம்புரி சங்கு - வீட்டில் வைத்தால் கிடைக்கும் நன்மைகள்\nநாகாலாந்தில் தனிநாடு கோரும் தீவிரவாதிகள் தாக்குதல்- பாதுகாப்பு படையினர் 8 பேர் பலி\nவானிலை அப்டேட்: இன்று முதல் தமிழகத்தில் கனமழை.. ஆய்வு மையம் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamizh-news/is-kasthuri-mentanally-disturbed/56422/", "date_download": "2018-06-18T09:36:30Z", "digest": "sha1:QI5VF4ZTGCT67MM36PMMDCOTOBUJSTRX", "length": 6907, "nlines": 78, "source_domain": "cinesnacks.net", "title": "மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளாரா நடிகை கஸ்தூரி..? | Cinesnacks.net", "raw_content": "\nமனநோயால் பாதிக்கப்பட்டுள்ளாரா நடிகை கஸ்தூரி..\nகடந்த சில வருடங்களாக ஆள் எங்கே இருக்கிறார் என அட்ரஸ் தெரியாத அளவுக்கு இருந்தவர் நடிகை கஸ்தூரி.. ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக டுவிட்டரில் சமூகம் சார்ந்த விஷயங்களை தோலிரித்து காட்டுகிறேன் என கூறிக்கொண்டு சர்ச்சைக்குரிய விஷயங்களை டுவீட் செய்து வம்பிலும் மாட்டி��்கொண்டு வருகிறார்.\nரஜினி, கமல் அரசியலுக்கு வருவது குறித்து சில நேரம் ஆதரவாக கருத்து சொல்வார்.. கொஞ்ச நாட்கள் கழித்து அவர்களையே கிண்டலடிப்பார். சமீபத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை பற்றி சொல்ல, அதற்கு பலமான எதிர்ப்பு கிளம்ப மன்னிப்பு கோரி ஜகா வாங்கினார். ஏன் இவர் இப்படி குழப்பமான நடவடிக்கைகளை தொடர்ந்து வருகிறார் என்கிற சந்தேகம் பலருக்கு இருந்து வருகிறது.\nஇந்தநிலையில் தானும் ஒரு நடிகையாக இருந்துகொண்டே தற்போது நடிகை ஸ்ரீதேவி மரணம் அடைந்தது தொடர்பாக ஒரு மோசமான கமெண்ட் ஒன்றை செய்துள்ளார் கஸ்தூரி.\nஅம்மணி என்ன சொல்லியிருக்கிறார் என்றால், “ஸ்ரீதேவி இறந்ததையொட்டி எல்லா செய்தி சேனல்களும் ஸ்ரீதேவி தொடர்பான பாடல்கள் மற்றும் காட்சிகளை ஒளிபரப்பி வருகின்றன. சன்னி லியோன்(நீலப்பட நடிகை) இறந்தால் என்ன மாதிரி இருக்கும் என வியப்பாக உள்ளது” என ஸ்ரீதேவி படத்தையும், சன்னி லியோன் படத்தையும் பதிவுட்டுள்ளார். கூடவே இது பேஸ்புக் பார்வேர்ட் செய்தி என்று பதிவிட்டுள்ளார்\nஆபாச பட நடிகையாக இருந்த சன்னி லியோனுடன் ஸ்ரீதேவியை ஒப்பிட்டு கமென்ட் அடித்ததற்கு கஸ்தூரி மீது கடும் கோபத்தில் இருகின்றனர் ரசிகர்கள். தவிர ஒருவரின் இறப்பில் இவளவு குரூரமாக கமெண்ட் அடிக்கமுடியும் என்றால் நடிகை கஸ்தூரி நிச்சயம் மனநோயால் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்பு உளது என பலரும் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்..\nPrevious article மார்ச் 19-ல் ‘மிக மிக அவசரம்’ டிரைலர் வெளியீடு\nNext article மணிரத்னம் படத்தால் அதிர்ச்சி அடைந்துள்ள தொழிற்சாலை அதிபர்கள்….\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nx வீடியோஸ் ; விமர்சனம்\nஒரு குப்பை கதை ; விமர்சனம்\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nபோதும் இதோடு நிறுத்திக்கோ.... சர்சசை நடிகைக்கு விஷால் கண்டனம்..\nரஞ்சித் செய்யத்தவறியதை கார்த்திக் சுப்பராஜ் செய்ய துவங்கிவிட்டார்\nபோராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம் ; ரஜினியை தாக்கிய விஜய்யின் தந்தை\nகுருவிடம் கதையை பறிகொடுத்த இயக்குனர் ஷங்கரின் 'வட போச்சே ' மொமென்ட்..\nஅண்ணனிடம் அடிதான் கிடைக்கும் ; மேடையில் சூர்யாவை கலாய்த்த கார்த்தி..\nவிஸ்வரூபம்-2வுக்கு பிரச்சனை வந்தால் எதற்கும் தயார் ; கமல் அறைகூவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/gallery/movie-gallery/oviya-movie-photos/", "date_download": "2018-06-18T09:36:03Z", "digest": "sha1:MVZHHALQCACGFAD55RLTREHJ7PGARK5W", "length": 2127, "nlines": 52, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas Oviya Movie Photos - Dailycinemas", "raw_content": "\nகார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள “ கடைக்குட்டி சிங்கம் “ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா\nபஞ்ச் டயலாக்கை ரசிகர்கள் தான் தேர்தெடுக்கிறார்கள் – விஜய் சேதுபதி\nஎஸ்ஆர்எஸ் புரொடக்ஷன்ஸ் இந்தியா… திரையுலகினரின் வாழ்த்துகளுடன் புதிய படத் தயாரிப்பு நிறுவனம் தொடக்கம்\nஅபு தாபியில் நடிகர் பிரபாஸ்\nஇன்றைய ராசி பலன்கள் – 15.6.2018\nநானே ரொம்ப சின்னப் பொண்ணு, என்ன மாட்டி விடாதீங்க – அர்த்தனா\nஆகஸ்ட் மாதம் திரைக்கு கொண்டு வரும் பூமராங்\nஒரு முக்கியமான பாடல் காட்சிக்காக பழமையான வீட்டை உருவாக்கிய களவாணி 2\nஇன்றைய ராசி பலன்கள் – 13.6.2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://maatram.org/?cat=79", "date_download": "2018-06-18T09:35:59Z", "digest": "sha1:WUYKWNSMYTDXDJ2CNQFNHOJMUJ4NUWUU", "length": 14352, "nlines": 73, "source_domain": "maatram.org", "title": "வௌியுறவுக் கொள்கை – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅபிவிருத்தி, அம்பாந்தோட்டை, கொழும்பு, சர்வதேச உறவு, பொருளாதாரம், வௌியுறவுக் கொள்கை\nஅம்பாந்தோட்டை பெருந்தோல்வியும் எதிர்கால விளைவுகளும்\nபடம் | Forbes அவமானகரமான பெருந்தோல்வி (Fiasco) என்பது ஒரு கடுமையான சொல்லாக இருக்கக்கூடும். ஆனால், ஊடகவியலாளரைக் கடற்படை நடத்திய முறையைப் பார்க்கும்போது அது பொருத்தமான சொல்லாகவே இருக்கிறது எனலாம். இந்தப் பெருந்தோல்வி காரணமாக அதை விடவும் பெரிய பிரச்சினை அல்லது பெரிய தோல்வி…\nஅடையாளம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், ஊடகம், கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சிங்கள தேசியம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், புலம்பெயர் சமூகம், பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், யுத்த குற்றம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு, வௌியுறவுக் கொள்கை\nபடம் | ரணில் விக்கிரமசிங்கவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் பிரதமராக நான்காவது தடவையாக பதவியேற்று எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதியுடன் ஒரு வருடம் பூர்த்தியடைகிறது. டிசம்பர் 2001இல் ரணில் மூன்றாவது தடவையாக பதவியேற்ற பின், தமிழீழ விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்துவதற்காக…\nஅமெரிக்கா, இனப் பிரச்சினை, க���்டுரை, கொழும்பு, சீனா, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, வடக்கு-கிழக்கு, வௌியுறவுக் கொள்கை\nஅமெரிக்க – சீன பூகோள அரசியல் போட்டியில் முக்கியத்துவமடையும் ஜிபுத்தியும் – இலங்கையும்\nபடம் | AFP PHOTO/ Ishara Kodikara, WSJ இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தைத் தொடர்ந்து, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் நிசா பிஸ்வால், அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி உட்பட அமெரிக்காவின் உயர்மட்ட…\nஅமெரிக்கா, அரசியல் தீர்வு, இந்தியா, இனப் பிரச்சினை, ஊடகம், கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, வௌியுறவுக் கொள்கை\nபூகோள அரசியலுக்குள் சிக்குண்டுள்ள இலங்கைத் தீவின் அரசியல்\nபடம் | THE NEW YORKER எதிர்வரும் ஆகஸ்ட் 17ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கையொப்பமிட்டுள்ளார் என வெளிவந்துள்ள செய்திகள் மேற்குலக அரசியல் வட்டாரங்களில் அதிர்வலைகளையும் பரபரப்பையும்…\nஅரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு, வௌியுறவுக் கொள்கை\nசிறிலங்கா அரசின் வியூகங்களும் தமிழர்களுக்கான நெருக்கடிகளும்\nபடம் | THE MEXICO LEDGER முள்ளிவாய்க்கால் இன அழிப்புக்குப் பின்னர் இருந்த நிலையை விட நெருக்கடியான காலகட்டத்தை தமிழரின் உரிமைப் போராட்டம் எதிர்கொள்ளப் போகிறது. ஏனெனில், முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான நிலையென்பது தமிழர் தாயகம் தொடக்கம் உலகெங்கும் பரந்து வாழும் பெரும்பான்மையான தமிழர்களிடம் பாதிக்கப்பட்டோர்…\nஇந்தியா, கட்டுரை, கொழும்பு, ஜனாதிபதித் தேர்தல் 2015, தேர்தல்கள், வௌியுறவுக் கொள்கை\nஇலங்கையில் ஆட்சிமாற்றம்; இந்தியாவின் வகிபாகம்\nபடம் | AP Photo/Eranga Jayawardena, NEWS.YAHOO 2009இல் பிரபாகரன் யுத்தகளத்தில் வீழ்ந்தபோது எவ்வாறானதொரு ஆச்சரியம் நிலவியதோ, அவ்வாறானதொரு ஆச்சரியம்தான் மஹிந்த ராஜபக்‌ஷ விடயத்திலும் நிலவுகிறது. ஏனெனில், மஹிந்த ராஜபக்‌ஷவை இவ்வளவு எளிதாக அதிகாரத்திலிருந்து அகற்ற முடியுமென்பதை அவர் அலரிமாளிகையிலிருந்து வெளியேறும் வரையில் எவருமே…\nஇந்தியா, கட்டுரை, கொழும்பு, ஜனாதிபதித் தேர்தல் 2015, தேர்தல்கள், வௌியுறவுக் கொள்கை\nஆட்சிமாற்றத்தில் இந்தியா அக்கறை காட்டுகின்றதா\nபடம் | The Associated Press Photo/Eranga Jayawardena, FOX NEWS இப்படியொரு தலைப்பில் கட்டுரையொன்று குறித்து சித்தித்துக் கொண்டிருக்கும் போது சிறிலங்கா சுதந்திரக் கட்சியை உடைப்பதற்கு அமெரிக்க மத்திய புலனாய்வு பணியகம் (CIA) சதிசெய்வதாக ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அமைச்சர்களான…\nஇந்தியா, கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், சீனா, வௌியுறவுக் கொள்கை\nசீனாவின் நீர்மூழ்கி தந்திரோபாய எல்லைக்குள் இலங்கையும் அடங்குகிறதா\nபடம் | Foreign Correspondents’ Association of Sri Lanka கடந்த வாரம் சீன கடற்படையின் நீர்மூழ்கி கொழும்பு துறைமுகத்தில் தரித்து நின்றது. இது இந்திய மட்டத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்தது. இதே துறைமுகத்தில் ஏழு வாரங்களுக்கு முன்னரும் கூட சீனாவின் நீர்முழ்கியொன்று தரித்து நின்றிருந்தது. சீன ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் செய்த…\nஅரசியல் தீர்வு, இந்தியா, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, தமிழ், தமிழ்த் தேசியம், வடக்கு-கிழக்கு, வௌியுறவுக் கொள்கை\nராஜதந்திரப் போர் எனப்படுவது பின்நோக்கிப் பாய்வதல்ல…\nபடம் | AP PHOTO/Eranga Jayawardena, Firstpost இந்தியப் பிரதமரை கூட்டமைப்பினர் சந்தித்திருக்கிறார்கள். வழமை போல இந்தியா 13ஆவது திருத்தத்தையே தீர்வாக முன்வைத்திருக்கிறது. மோடி வந்தால் மாற்றங்கள் வரும் என எதிர்பார்த்திருந்த தமிழர்களில் ஒரு பகுதியினர், மோடியும் எங்களை கைவிட்டு விட்டார் என்று வழமைபோல…\nஇனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, தமிழ்த் தேசியம், வடக்கு-கிழக்கு, வௌியுறவுக் கொள்கை\nஇந்திய வெளிவிவகாரக் கொள்கையும் தமிழ்த் தேசியவாதிகள் என்போரின் தடுமாற்றங்களும்\nபடம் | Asiantribune ‘தமிழ் தேசியம்’ என்னும் சுலோகத்தின் கீழ் இயங்கிவரும் அரசியல் தரப்பினருக்கு முன்னால் அறுபது வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவங்கள் இருந்தபோதிலும் கூட, இந்திய வெளிவிவகாரக் கொள்கையை விளங்கிக்கொள்வதில் அவர்கள் தொடர்ந்தும் வறியவர்களாவே இருக்கின்றனர். சில தினங்களுக்கு முன்னர் இந்தியா எடுத்திருந்த ஒரு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/2011/may/24/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82-172-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-356314.html", "date_download": "2018-06-18T09:17:18Z", "digest": "sha1:DREKCR5XNFMT53HFYOZ6V3UMSD3F6J74", "length": 8163, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "இறால் வளர்ப்போருக்கு ரூ. 1.72 கோடி மானியம் அளிப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி\nஇறால் வளர்ப்போருக்கு ரூ. 1.72 கோடி மானியம் அளிப்பு\nதஞ்சாவூர், மே 23: தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் டெல்டா மாவட்ட இறால் மீன் வளர்ப்பு விவசாயிகளுக்கு ரூ. 1.72 கோடி மானியத் தொகைக்கான காசோலைகள் ஆட்சியர் எம்.எஸ். சண்முகம் வழங்கினார்.\nகூட்டத்தில் சிறு இறால் வளர்க்கும் பயனாளிகளுக்கு மத்திய, மாநில அரசுகளின் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ், தஞ்சாவூர் மாவட்ட பயனாளிகளுக்கு ரூ. 76.86 லட்சம், திருவாரூர் மாவட்ட பயனாளிகளுக்கு ரூ. 39.25 லட்சம், புதுக்கோட்டை மாவட்ட பயனாளிகளுக்கு ரூ. 24.2 லட்சம், நாகப்பட்டினம் மாவட்ட பயனாளிகளுக்கு ரூ. 32.14 லட்சம் என மொத்தம் 156 பயனாளிகளுக்கு ரூ. 1,72,28,600 மதிப்பில் மானியத் தொகைக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.\nமேலும் திருவையாறு வட்டம், அசுரப்பேட்டை அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ்-2 தேர்வில் 100 சதம் தேர்ச்சிப் பெற்றதற்காக பள்ளித் தலைமையாசிரியர் மலைச்சாமி, முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சி. ராசேந்திரன், பூ. ரமேஷ், அ. ஜெயேந்திரன், சு. ராசேந்திரன், மா. பிரபாகரன் ஆகியோருக்கும், சட்டப்பேரவைத் தேர்தலில் தேர்தல் பணி மற்றும் ஊடகக் கண்காணிப்புச் சான்றிதழ் வழங்கும் பணியைச் சிறப்பாகச் செய்த மாவட்ட வருவாய் அலுவலர் சீ. சுரேஷ்குமாருக்கும், மாவட்ட ஆய்வுக் குழு அலுவலர் ஆர். ராதா ஆகியோருக்கும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார் ஆட்சியர்.\nகூட்டத்தில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் எஸ். செüந்தரராஜன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஜேம்ஸ் செல்லையா, நாகை மாவட்ட மீன் வளர்ப்புத் துறை உதவி இயக்குநர் சந்திரகாசன் ஆகியோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்ற��\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/specials/cinemaexpress/2017/mar/28/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-2673774.html", "date_download": "2018-06-18T09:13:22Z", "digest": "sha1:OQXUJ6JNJOM6NBPP6W5MHZFSGKX77EAB", "length": 10906, "nlines": 121, "source_domain": "www.dinamani.com", "title": "ஒருவர் பாடிய பாட்டை நான் பாட மாட்டேன்- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஸ்பெஷல்ஸ் சினிமா எக்ஸ்பிரஸ்\nஒருவர் பாடிய பாட்டை நான் பாட மாட்டேன்\nமலேசியா வாசுதேவனை அவரது வீட்டில் சந்தித்தேன்.\nநீங்கள் சிரமப்பட்டு பாடி, இது ஹிட்டாகும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு பாடல் தோல்வியடைந்திருக்கிறதா\nஅப்படி எனக்கு ஏற்பட்டதில்லை. ஆனால் நீங்கள் சொல்கிறபடி படி, என்னால் எதிர்பார்க்கப்பட்ட ஒரு பாடல் படத்தில் இடம்பெறாமல் போயிருக்கிறது. 'கிழக்கே போகும் ரயில்' படத்திற்காக 'மலர்களே நாதஸ்வரங்களே' என்ற பாடலை மிகவும் அனுபவித்து பாடி அதன் வெற்றிக்காக காத்திருந்தேன். கடைசியில் படத்தின் சிச்சுவேஷனுக்கு பொருத்தமாக இல்லை என்று டைரக்டர் பாரதிராஜா அந்த பாடல் காட்சியை படத்தில் இருந்து நீக்கி விட்டார்.\nநீங்கள் சுலபமாகப் பாடி எதிர்பாராமல் வெற்றி பெற்ற பாடல் எது\nகலையான ராமனின் பாடிய 'காதல் வந்துடுச்சு' என்ற பாடலைச் சொல்லலாம். அது இவ்வளவு பாப்புலராகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.\nநீங்கள் பாட வேண்டிய பாடலை மற்றொரு பாடகருக்கு சிபாரிசு செய்திருக்கிறீர்களா\nஅப்படியொரு சந்தர்ப்பம் இதுவரை எனக்கு கிடைத்ததில்லை. ஆனால் ஒருவர் பாடிய பாட்டை நான் பாட மாட்டேன் என்று சொல்லி போராடி தோல்வி அடையும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.\nயாராவது தங்கள் பாட வேண்டிய பாடலை உங்களுக்கு விட்டுக் கொடுத்திருக்கிறார்களா\nயாரும் வீட்டுக் கொடுக்கவில்லை என்றாலும் சூழ்நிலை காரணமாக அப்படியொரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. '16 வயதினிலே படத்தில் சுசீலாவுடன் நான் பாடியிருக்கும் 'செவ்வந்தி பூ முடிச��ச சின்னக்கா' என்ற பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம்தான் பாட இருந்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக அன்று எஸ்.பி.பிக்கு வாய்ஸ் கட்டிக் கொண்டது. வேறு யாரையாவது பாடச் சொல்லி ரிக்கார்டிங்கை முடிக்குமாறு எஸ்.பி.பியும் கேட்டுக் கொண்டார். அன்று அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்காமல் இருந்திருந்தால் பீல்டில் என்னுடைய முன்னேற்றம் இன்னும் கொஞ்சம் தாமதப்பட்டிருக்கும்.\nநீங்கள் பாடியிருப்பவைகளில் உங்கள் மனைவிக்கு பிடித்தமானவை எவை\nஎன் மனைவி நல்ல ரசிகை. அவளுக்கு நான் தர்ம யுத்தத்தில் பாடிய 'தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு' , கன்னிப் பருவத்தில் பாடிய 'பட்டு வண்ண ரோஜா', வெள்ளை ரோஜாவில் பாடிய 'தேவனின் கோயிலே', சரணாலயத்தில் பாடிய 'எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை'., மவுன கீதங்களில் பாடிய 'டாடி..டாடி' ஆகிய பாடல்கள் மிகவும் பிடிக்கும்.\nஇசைத் துறையில் உங்களுடைய வாரிசாக உங்களுடைய பிள்ளைகளில் யாரையாவது உருவாக்குவீர்களா\nஎன் எட்டு வயதுப் பையன் யுகேந்திரனைத்தான் தயார் பண்ணுகிறேன். நான் சிறு வயதில் கர்னாடிக் மியூசிக் கற்றுக் கொள்ள ஆசைப்பட்டேன்.என் ஆசை பல காரணங்களால் நிராசையாகி விட்டது.அதை என் மகன் யுகேந்திரன் மூலமாக நிறைவேற்றி வைக்க முயற்சி செய்து வருகிறேன்.\n(சினிமா எக்ஸ்பிரஸ் 15.05.84 இதழ்)\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=24423", "date_download": "2018-06-18T09:13:00Z", "digest": "sha1:3CUGNCU3BI47B3O7KMY5NEL46HIDAHIV", "length": 8730, "nlines": 84, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nநாம் தமிழீழப் பெண் சமூகம்...\nபெண் விடுதலை என்பது அரச...\nபெண்கள் சம உரிமை பெற்று...\nTNAயின் MP ஒருவரை UNPயில்...\nஜெனீவாவில் சிறிலங்காவை கேள்விக்குட்படுத்திய போர்குற்ற விவகாரங்களுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதர்\nஜெனீவாவில் சிறிலங்காவை கேள்விக்குட்படுத்���ிய போர்குற்ற விவகாரங்களுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதர்\nபோர்குற்ற விவகாரங்களுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதர் Stephane J Rapp கலந்து கொண்ட சிறிலங்கா தொடர்பிலான பக்க நிகழ்வொன்று ஐ.நா மனித உரிமைச்சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.\nஇலங்கையில் இடம்பெற்ற பாரிய படுகொலைகளுக்கான பொறுப்புக்கூறலில் அனைத்துலக சமூகம் எவ்வாறு தோற்றுப் போனது எனும் தொனிபொருளில் இந்த பக்க நிகழ்வு இடம்பெற்றது.\n25ம் அறையில் இடம்பெற்றிருந்த இப்பக நிகழ்வினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்தது.\nஇதில் சிறிலங்காவின் நிலைமாறு கால நீதிச்செயற்பாடுகளை கண்காணிக்கும் பன்னாட்டு நிபுணர் குழுவின் ஒருங்கிணைப்பாளரும் கம்போடிய கலப்பு நீதிமன்ற சட்டவாளருமாகிய Richard J Rogers இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.\nதாமதிக்கும் தந்திரத்தனை சிறிலங்கா கடைப்பிடித்து அனைத்துலக சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை தட்டிக்கழிக்கின்றது என சிறிலங்கா மீது கடுயைமான விமர்சனத்தை முன்வைத்த Stephane J Rapp , ஐ.நா மனித உரிமைச்சபையில் சிறிலங்கா தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவு வழங்கிய நாடுகள் சிறிலங்காவை பொறுப்புக்கூற வைப்பதில் கடுயைமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.\nநா.தமிழீழ அரசாங்கத்தின் அனைத்துலக விவகாரங்களுக்கான அமைச்சர் மாணிக்கவாசகர் நிகழ்வினை தலைமை தாங்கி நடத்தியிருந்தார்.\nஅமெரிக்காவின் முன்னாள் அரசுத் தலைவர் ஒபமாவின் நிர்வாகத்தில் போர் குற்ற விவகாரங்களுக்கான தூதரகாக இருந்த Stephane J Rapp\n, பல தடவையில் சிறிலங்காவுக்கு முன்னர் பயணம் செய்திருந்தவர்.\nதற்போது தமிழர் தரப்பு ஏற்பாடு செய்திருந்த இப்பக்நிகழ்வில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதிப்பொறிமுறைக்கு குரல் கொடுத்திருப்பது முக்கியத்துவம் உள்ள ஒன்றாக கருதப்படுகின்றது.\nஇந்நிகழ்வுக்கு அனைத்துலக ஈழத் தமிழரவை , பசுமைத்தாயகம் ஆகிய அமைப்புக்கள் உறுதுணை வழங்கியிருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் சமூக நலன் அமைச்சின் அனுசரணையுடன் ......\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nதமிழ் புனர்வாழ்வுக்க���கம் - பிரான்ஸ் (08-07-2018) நடாத்தும் விளையாட்டு விழா...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி ...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/945", "date_download": "2018-06-18T09:17:23Z", "digest": "sha1:7TP3TMOIKEME2UVBIU4KZB2FCRIBEFW5", "length": 7862, "nlines": 120, "source_domain": "adiraipirai.in", "title": "கனவாய் மீனுக்கு (Cuttlefish) மூன்று இதயங்கள்! - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை பேரூராட்சி மோட்டார் ரூமில் சாராயம் விற்பனை… கையும் களவுமாக பிடித்த இளைஞர்கள்\nஅதிரையில் கோலாகளமாக தொடங்கிய SSMG கால்பந்தாட்ட தொடர் போட்டி\nஅதிரை சுட்டிக் குழந்தைகளின் லூட்டியான நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்\nஇணையத்தை ஆக்கிரமித்த அதிரையர்களின் பெருநாள் புகைப்படங்கள்\nஅதிரை ECR இல் சாலை விபத்து… இளைஞர் படுகாயம்\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nஅதிரையில் அனைத்து பள்ளிகளின் நோன்பு பெருநாள் தொழுகை நேர அட்டவணை\nஅதிரை சாணாவயலில் ஈத் கமிட்டி நடத்தும் நோன்பு பெருநாள் திடல் தொழுகை\nஓமனில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nஷார்ஜாவில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nகல்வி & வேலை வாய்ப்பு\nகனவாய் மீனுக்கு (Cuttlefish) மூன்று இதயங்கள்\nகனவாய் (Cuttlefish) எனப்படும் மீன் இனத்திற்கு தான் அந்த சிறப்பு. கடல் விலங்குகளில் இது ராஜா எனவும் கருதப்படுகிறது. இந்த மீன், ஸ்குவிட் மற்றும் ஆக்டோபஸ் குடும்பத்தை சார்ந்ததாகும். இதனை செப்பலோபாட்ஸ் எனவும் அழைக்கின்றனர்.\nமேலும் கனவாய் மீனுக்கு மிகப் பெரிய இதயம் உள்ளது, உண்மையில் இதற்கு ஒரு இதயம் அல்ல மூன்று இதயங்கள். இரண்டு இதயங்கள் செவுள்களுக்கு (Gills) ரத்தத்தை பம்ப் செய்யவும், மூன்றாவது இதயம் பிற உறுப்புகளுக்கு (Organs) பம்ப் செய்யவும் பயன்படுத்துகிறது.\nஇந்த மீனின் அங்கம் தட்டையாக இருப்பதால் கடலில் வாழ்வதற்கு தோதாக உள்ளது. இவை மொலஸ்க்ஸ் மற்றும் சிறிய மீன்களை வேட்டையாடக்கூடியது. கனவாய் மீன்கள் பிற இனத்தின் மீன்களிடம் இருந்து தன்னைக் காத்துக்கொள்ள தன் நிறத்தை பின்புல நிறத்திற்கு ஏற்ப மாற்றும் இயல்புடையது.\nகனவாய் மீனின் ரத்தத்தில் காப்பர் அதிகமாக இருப்பதால் ரத்தத்தின் நிறம் பச்சை���ும் நீலமும் கலந்த நிறமாக தோன்றும். இதன் காரணமாகவே இதை ராஜா மீன் என்கின்றனர்.\nதன் நிறமிப் பையை சரிப்படுத்துவதன் மூலம் தன் நிறத்தை இதனால் மாற்ற முடிகிறது. நிறமி பைகள் சிறியவை, ஆனாலும் பல வண்ணங்களை கொண்டு காணப்படுகிறது. எதிரி மீன்கள் தன்னை தாக்கும்போது கருப்பு நிற திரவத்தை வெளியிட்டு தாக்கும் இனத்திடம் இருந்து தற்காலிகமாக தப்பிக்கும் தந்திரம் உடையது இந்த கனவாய் மீன்க‌ள்.\nபட்டுக்கோட்டையில் வட்டாச்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட SDPI கட்சியினர் கைது\nஇணையத்தை ஆக்கிரமித்த அதிரையர்களின் பெருநாள் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-18T10:02:48Z", "digest": "sha1:ZFV236FQJH6HK2BAWPIFJUFB3G7E2HYN", "length": 8054, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "கண்டி மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபரப்பளவு (நீர் %) 1940 (1%)\nகண்டி மாவட்டம் இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றாகும். இது மத்தியு மாகாணத்தில் அமைந்துள்ளது. கண்டி நகரம் இதன் தலைநகரமாகும். இலங்கை பாராளுமன்றத்தில் 8 ஆசனங்களைக் கொண்டுள்ளது. இது 1188 கிராமசேவகர் பிரிவுகளையும் 20 பிரதேச செயளர் பிரிவுகளையும் கொண்டுள்ளது.\nமாகாணங்கள் மேல் மாகாணம் | மத்திய மாகாணம் | தென் மாகாணம் | வட மாகாணம் | கிழக்கு மாகாணம் | வடமேல் மாகாணம் | வடமத்திய மாகாணம் | ஊவா மாகாணம் | சபரகமுவா மாகாணம்\nமாவட்டங்கள் கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | மன்னார் | வவுனியா | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | அம்பாறை | திருகோணமலை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 11:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/51_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-06-18T10:00:56Z", "digest": "sha1:QK5VH5LCWWCVGHEKXTX4Q3MOSMGLENUM", "length": 5307, "nlines": 73, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"51 பெகாசி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"51 பெகாசி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\n51 பெகாசி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅக்டோபர் 6 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/அக்டோபர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/அக்டோபர் 6 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெகாசசு (விண்மீன் குழு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n51 பெகாசி பி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:விக்கிக்கோப்பை/2016 பயனர் நிலவரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோள் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadhambam.javatutorialcorner.com/2017/05/thirukural-thavam-kural-266.html", "date_download": "2018-06-18T09:24:21Z", "digest": "sha1:UQYAHBFUU6AERXE4WNHBK5LH7RN2YAG5", "length": 18634, "nlines": 500, "source_domain": "kadhambam.javatutorialcorner.com", "title": "Thirukural - Thavam - Kural 266 - கதம்பம் - Kadhambam", "raw_content": "\nAraththuppaal Thirukural Thuravaraviyal அறத்துப்பால் தவம் திருக்குறள் துறவறவியல்\nதவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்\nவிளக்கம் : அடக்கமும், அன்பு நெறியும், துன்பங்களைத் தாங்கும் பொறுமையும் வாய்ந்த தவம் மேற்கொண்டவர்கள் மட்டுமே தமது கடமையைச் செய்பவர்கள்; அதற்கு மாறானவர்கள், ஆசையால் அலைக்கழிக்கப்பட்டு வீணான செயல்களில் ஈடுபடுபவர்கள்\nஅடக்கமும், அன்பு நெறியும், துன்பங்களைத் தாங்கும் பொறுமையும் வாய்ந்த தவம் மேற்கொண்டவர்கள் மட்டுமே தமது கடமையைச் செய்பவர்கள்; அதற்கு மாறானவர்கள், ஆசையால் அலைக்கழிக்கப்பட்டு வீணான செயல்களில் ஈ.டுபடுபவர்கள்.\nதவம் செய்கின்றவரே தமக்குரிய கடமையைச் செய்கின்றவர் ஆவர், அவர் அல்லாத மற்றவர் ஆசை வலையில் அகப்பட்டு வீண் முயற்சி செய்கின்றவரே.\nதவத்தைச் செய்பவரே தமக்குரிய செயலைச் செய்தவர்; மற்றவர்களோ ஆசை வலைப்பட்டு வீணானவற்றைச் செய்தவர் ஆவர்.\nதம் கருமம் செய்வார் தவம் செய்வார் - தம் கருமம் செய்வாராவார் துறந்து தவத்தைச் செய்வார், மற்று அல்லார் ஆசையுள் பட்டு அவம் செய்வார் - ஒழிந்த பொருள் இன்பங்களைச் செய்வார், அவற்றின்கண் ஆசையாகிய வலையுள்பட்டுத் தமக்குக் கேடு செய்வார். (அநித்தமாய் மூவகைத் துன்பத்ததாய் உயிரின் வேறாய உடற்கு வருத்தம் வரும் என்று ஒழியாது தவத்தினைச் செய்ய, பிறப்புப் பிணிமூப்பு இறப்புக்களான் அநாதியாகத் துன்பம் எய்தி வருகின்ற உயிர் ஞானம் பிறந்து வீடு பெறும் ஆகலின், தவம் செய்வாரைத் 'தம் கருமம் செய்வார்' என்றும், கணத்துள் அழிவதான சிற்றின்பத்தின் பொருட்டுப் பலபிறவியும் துன்புறத்தக்க பாவஞ்செய்து கோடலின், அல்லாதாரை 'அவம் செய்வார்' என்றும் கூறினார். 'மற்று' வினைமாற்றின்கண் வந்தது.).\nதங்கருமஞ் செய்வார் தவம் செய்வார்; அஃதல்லாதன செய்வாரெல்லாம் ஆசையிலே அகப்பட்டுப் பயனில்லாதன செய்கின்றார். இது தவம்பண்ண வேண்டுமென்றது.\nAraththuppaal Thirukural Thuravaraviyal அறத்துப்பால் தவம் திருக்குறள் துறவறவியல் 19:48\nதகவல் அறியும் உரிமை சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/films/06/139475", "date_download": "2018-06-18T09:54:21Z", "digest": "sha1:MRKCR5Q7OWJ5U2UY6X724YJ7CFAFEWKA", "length": 7126, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "விஜய் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்த பிரபல நாயகி - Cineulagam", "raw_content": "\nபணத்திற்காக வந்த தாடி பாலாஜியின் மனைவி.. அதிர்ச்சியில் பார்வையாளர்கள்\nஎங்க வீட்டு மாப்பிள்ளை ஆர்யாவின் வீட்டிற்கு மருமகள் ரெடி\nஎன் இன்னொரு மனைவியையும் பிரிந்துவிட்டேன்: பிக் பாஸ் சென்றதால் தாடி பாலாஜி சோகம்\n திட்டமிடாத வழிகளில் பணம் கொட்டும்\nபிக்பாஸ் 2 போட்டியாளர்கள் இவர்கள் தானாம்\nமுதல் நாளே பிக்பாஸ் வீட்டில் கம்பீர குரலிடம் அசிங்கப்பட்ட கமல்... உள்ளே சென்ற ஓவியா ஆடிப்போன சக போட்டியாளர்கள்\nபிக்பாஸ் 2 Live - ���மல் அறிவித்த போட்டியாளர்கள் முழு பட்டியல்\nபிக்பாஸில் விஜய் பாடலோடு எண்ட்ரியான அஜித் பட நடிகர் கவர்ச்சி நடனத்துடன் கோலாகலமான கொண்டாட்டம்\nபெண்ணை விழுங்கிய மலைப்பாம்பு: வயிற்றை கிழித்து வெளியே எடுக்கும் பயங்கர காட்சி\nமுதல் நாளிலேயே பிக்பாஸ் வீட்டில் வெடிக்கும் சர்ச்சை.. நடிகரின் மோசமான செயல்\nபிரபலங்கள் கலந்துகொண்ட டிசைனர் ஜாய் கிரிஸில்டாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்\nபிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி பற்றிய சிரிக்க வைக்கும் மீம்ஸ்கள்\nஇதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக விருது விழாவுக்கு வந்த ரெஜினா - புகைப்படங்கள்\nபடு பிரம்மாண்டமாக நடந்த பிலிம்பேர் 2018 விருது நிகழ்ச்சி புகைப்படங்கள்\nபிக்பாஸ்-2 வீட்டிற்குள் கமல், சிறப்பு புகைப்படங்கள் இதோ\nவிஜய் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்த பிரபல நாயகி\nஅட்லீ இயக்கத்தையும் தாண்டி தற்போது தன்னுடைய புது நிறுவனம் மூலம் படங்களை தயாரிக்க ஆரம்பித்துவிட்டார்.\nஅந்த வகையில் ஜீவா, ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடிப்பில் சங்கிலி புங்கிலி கதவ தொற என்ற படத்தை தயாரித்திருக்கிறார் அட்லீ. அண்மையில் நடந்த இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் அட்லீ பேசும்போது, எனக்கு ஸ்ரீதிவ்யாவின் நடிப்பு மிகவும் பிடிக்கும். அதனால் அவரை என்னுடைய படத்தில் நடிக்க கேட்டேன். ஆனால் அவர் கால்ஷீட் பிரச்சனையால் நடிக்க முடியவில்லை என்று கூறிவிட்டார் என்றார்.\nஆனால் எந்த படத்தில் கால்ஷீட் பிரச்சனையால் ஸ்ரீதிவ்யா நடிக்கவில்லை என்பதை அட்லீ கூறவில்லை. ஸ்ரீதிவ்யா தரப்பில் கேட்டபோது, விஜய்யின் 61வது படத்தில் வயதான விஜய்க்கு ஜோடியாக நடிக்கயிருந்த ஜோதிகா கடைசி நேரத்தில் விலகியதை தொடர்ந்து அட்லீ பல நாயகிகளிடம் கேட்டாராம், அதில் ஒன்று ஸ்ரீதிவ்யா என்று கூறப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2015/mar/07/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-2-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-77-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4-1078652.html", "date_download": "2018-06-18T09:22:37Z", "digest": "sha1:PI4WNSFDPQ4WKRUKGPMNBPAMWVL46IY3", "length": 8145, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "பிளஸ் 2 பொதுத்தேர்வு: 77 பேர் எழுதவில்லை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி\nபிளஸ் 2 பொதுத்தேர்வு: 77 பேர் எழுதவில்லை\nநீலகிரி மாவட்டத்தில் ந��ைபெற்ற இரண்டாவது நாள் பிளஸ் 2 பொதுத்தேர்வை 77 பேர் எழுதவில்லை.\nநீலகிரி மாவட்டத்தில் நடைபெற்றுவரும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ் முதல் தாள் தேர்வை 60 மாணவ, மாணவிகள் எழுதவில்லை. அதேபோல, தனித்தேர்வர்களிலும் 16 பேர் எழுதவில்லை.\nஇந்நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழ் இரண்டாம் தாள் தேர்விலும் 58 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதவில்லை. தனித்தேர்வர்களிலும் 19 பேர் தேர்வு எழுதவில்லை.\nஇதுதொடர்பாக, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் து.கணேஷ்மூர்த்தி தெரிவித்துள்ளதாவது: தமிழ் பாடத்தை முதல் தாளாகக் கொண்டுள்ள 7,253 பேரில் 7,197 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 56 பேர் தேர்வு எழுதவில்லை. அதேபோல, மலையாளப் பாடத்தில் மொத்தமுள்ள 756 பேரில் 755 பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர். இந்தி மொழியை முதல் தாளாகக் கொண்டுள்ள 187 பேரில் 186 பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர். பிரெஞ்சுப் பாடத்தில் மொத்தமுள்ள 420 மாணவ, மாணவிகள் அனைவரும் தேர்வு எழுதியுள்ளனர்.\nதனித்தேர்வர்களில் தமிழ் இரண்டாம் நாள் தேர்வில் மொத்தமுள்ள 145 பேரில் 128 பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர். 19 பேர் வருகை தரவில்லை. இவர்கள் தமிழ் முதல் தாளையும் எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மலையாளப் பாடத்தில் மொத்தமுள்ள 16 பேரில் 12 பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர். பிரெஞ்சுப் பாடத்தில் ஒருவரும், இந்திப் பாடத்தில் மூவரும் தேர்வு எழுதியுள்ளனர்.\nநீலகிரி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு எழத தகுதியுடைய பள்ளி மாணவ, மாணவிகள் 8,618 பேரில் 8,558 பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளதாக தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/specials/kavithaimani/2017/apr/16/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-2685466.html", "date_download": "2018-06-18T09:42:12Z", "digest": "sha1:4CAVLVGWJPJFKJSVK5APM55P3TWIJ3TJ", "length": 5601, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "இந்த வாரத் தலைப்பு: \"கோடை மழை\"- Dinamani", "raw_content": "\nஇந்த வாரத் தலைப்பு: \"கோடை மழை\"\n\"சூரிய தாகம்\" என்ற தலைப்பிற்கு கவிதை எழுதி அனுப்பிய அன்பு நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.. இந்த வாரம் நீங்கள் எழுத வேண்டிய\nஉங்கள் கவிதைகளை askdinamani@dinamani.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். உங்கள் கவிதைகளை யுனிக்கோடு எழுத்துருவில் டைப் செய்து மேற்கண்ட மின்னஞ்சலில் வரும் சனிக்கிழமைக்கு முன்பாக அனுப்ப வேண்டுகிறோம்.\n\"சூரிய தாகம்\" தலைப்பில் நீங்கள் எழுதிய கவிதைகளை படிக்க... இங்கே க்ளிக் செய்யவும்: http://www.dinamani.com/specials/kavithaimani\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2016/09/blog-post_66.html", "date_download": "2018-06-18T09:12:30Z", "digest": "sha1:5S23R5OOD7TF3FMGYDDBP65NYMNKIBRV", "length": 37885, "nlines": 306, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: இது ஆசிரியர்களின் மறுபக்கம்!", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\n'அ' என்ற உயிரெழுத்தை முதன் முதல��ல் கைப்பிடித்து கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் மூலம் ஒவ்வொருவரின் கல்வியும் உயிர்பெறுகிறது. ஆசிரியர் தினத்தை கொண்டாடும் இந்த நாளில் ஆசிரியர்கள் மறுபக்கத்தை ஆலோசிக்க வேண்டிய நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.\nஅரசு பள்ளிகளும், அங்கு பணியாற்றும் ஆசிரியர்களின் வாழ்க்கையும் ஒரே நிலையில் இருப்பதாக கொந்தளிக்கின்றனர் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் கே.செல்வராஜ், துணைப் பொதுச் செயலாளர் சாந்தகுமார்.\n\"தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசு பள்ளிகளில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்றாலும் தங்களால் முடிந்தளவுக்கு ஆசிரியர்கள் கல்வியை கற்றுக் கொடுத்து மாணவர்களை கரை சேர்க்கின்றனர்.'ஸ்மார்ட் கிளாஸ்' என்ற தமிழக அரசின் கனவு இன்றுவரை பேச்சளவிலேயே இருக்கிறது. அதை செயல்படுத்த அக்கறை செலுத்த கல்வித்துறையில் யாருமில்லை.இன்றையக் காலக்கட்டத்தில் தனியார் பள்ளிகளுடன் போட்டி போடும் நிலைக்கு அரசு பள்ளிகள் தள்ளப்பட்டுள்ளன. எந்த வசதிகளும் இல்லாமல் அரசு பள்ளி ஆசிரியர்கள், தனியார் பள்ளிகளுடன் மண் குதிரையில் சவாரி செய்வதைப் போல போராடி வருகிறார்கள்.\nஅடுத்து, ஒரு ஆசிரியருக்கு 30 மாணவர்கள் என்ற விகிதாச்சாரம் உள்ளது. ஆனால், இன்றும் ஓராசிரியர், இராசிரியர்கள் உள்ள பள்ளிகள் அதிகம் செயல்படுகின்றன. அரசு பள்ளிகளில் கல்வித்தரமில்லை என்ற கருத்து பெரும்பாலான பொதுமக்களிடம் நிலவுகிறது. இதன்விளைவு தனியார் பள்ளியை நோக்கி அவர்கள் செல்கின்றனர். தனியார் பள்ளி மோகத்தால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை குறைவாகவே உள்ளது. இதை தடுக்க அரசு எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளும் முழுமையாக செயல்படுத்தப்படுவதில்லை. தனியார் பள்ளிகளை ஊக்கும்விக்கும் கல்வி அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை ஒற்றை இலக்கத்தில் உள்ளது. இதை தடுக்க அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஏதாவது வகையில் முன்னுரிமை அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் மாணவர்களின் சேர்க்கை அரசு பள்ளிகளில் அதிகரிக்க வாய்ப்புள்ளது.மேலும், தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை தமிழக அரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் மத்தியில் கல்வித்துறை விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும். தமிழக அரசு, பாடத்திட்டத்திலும் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக பாடத்திட்டத்தில் எந்தவித மாற்றங்களும் இல்லை. இதனால், தமிழக பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள், மத்திய அரசு நடத்தும் பொதுத்தேர்வுகளில் பங்கேற்கும் போது பல சிரமங்களை சந்திக்க வேண்டியதுள்ளது. எனவே, மத்திய அரசின் பாடத்திட்டத்துக்கு நிகராக தமிழக பாடத்திட்டத்திலும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.\nமொத்த உற்பத்தியில் 6 சதவிகிதம் கல்விக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. இதில் தொடக்கக் கல்விக்கு மட்டும் 3 சதவிகிதம். ஆனால் இந்த நிதி முழுமையாக கல்வித்துறைக்கு வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக சொல்லப்படுகிறது. தமிழகத்தில் உள்ள மாணவர்கள் ஆங்கிலத்தில் பின்தங்கி காணப்படுவதை தடுக்கவும், தனியார் பள்ளிகளுடன் போட்டி போடவும் அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி ஏற்படுத்தப்பட்டது. ஆனால் அங்கும் பிரச்னை. ஆங்கில வழிக்கல்வியை நடத்துவதற்கு என்று தனியாக ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. தமிழ்வழிக்கல்வியை கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களே ஆங்கில வழிக்கல்வியை கற்றுக் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. அதிலும் அரசு பள்ளிகளைத் தவிர அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்விக்கு இதுவரை அனுமதி அளிக்காமல் கல்வித்துறை இழுத்தடித்து வருகிறது.\n2003ம் ஆண்டுக்குப் பிறகு பணிக்கு சேர்ந்த ஆசிரியர்களுக்கு புதிய பென்சன் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தால் ஆசிரியர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த அரசு ஊழியர்களும் பாதிக்கப்பட்டனர். இதனால் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய பென்சன் திட்டததை பின்பற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கை ஏற்கப்படும் என்று அ.தி.மு.க அரசு, கடந்த இரண்டு தேர்தல் அறிக்கையிலும் வாக்குறுதி அளித்தது. ஆனால் கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை. மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கும், தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கும் மாத சம்பளத்தில் 10 ஆயிரம் ரூபாய் வித்தியாசம் இருந்து வருகிறது. இதை களைய வேண்டும் என்று இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தும் அது நிறைவேற்றப்படவில்லை. இதுதொடர்பாக பல போராட்டங்கள் நடத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகம், பெரும்பாலான இடைநிலை ஆசிரியர்கள் கிராமங்களில் பணியாற்றுகின்றனர் என்று அரசு தரப்பில் காரணங்கள் சொல்லப்படுகின்றன. எனவே வரும் ஊதிய உயர்வில் இந்த குறைகள் களையப்பட வேண்டும் என எதிர்ப்பார்க்கிறோம். ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு, பணியில் உள்ள இடர்பாடுகள் உள்ளிட்டவைகளுக்காக நடுவர் மன்ற தீர்ப்பாயத்தை ஏற்படுத்த வேண்டும். மேலும் ஐ.ஏ.எஸ் போல ஐ.இ.எஸ் பயின்ற அதிகாரிகளை கல்வித்துறை நியமிக்க வேண்டும். தொடக்கக் கல்வி அலுவலர்களின் பணிச்சுமையை குறைக்க நிர்வாகத்துக்கும், கல்விக்கும் எனத் தனித்தனியாக அலுவலர்கள் நியமிக்கப்பட வேண்டும்\" என்றனர்.\nஇதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், \"இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை நீக்குவது குறித்து கமிஷன் அமைக்கப்பட்டு அந்த பரிந்துரைகள் அரசுக்கு அனுப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் அரசு தான் முடிவு எடுக்க முடியும். பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆராயப்பட்டு அதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். 90 சதவிகித பள்ளிகள் அனைத்து வசதிகளுடன் செயல்படுகின்றன. ஆசிரியர் தகுதி தேர்வு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்தி காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த மூன்று ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை. விரைவில் தேர்வு நடத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது\" என்றார்.\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\nபங்குச்சந்தையில் 10% பிஎப் தொகை முதலீடு: பண்டாரு த...\nதமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு\nதொடக்கக் கல்வி - மழைக்காலத்தில் பள்ளிகளில் மேற்கொள...\nசட்டத்தை மதிக்காத சி.பி.எஸ்.இ., பள்ளிகள்\nஅகஇ - 2016-17ஆம் கல்வியாண்டிற்கான குறுவள மையப் பயி...\n3 ஆண்டுகளில் 35 அரசு தொடக்க பள்ளிக���் மூடல்\nவகுப்பு வராத மாணவர்களை கண்டித்த ஆசிரியரை குத்திக் ...\nஉல்ளாட்சித் தேர்தல் 2016 - கிராம ஊராட்சிகள் - வாக்...\nமுறைகேடு நடக்காமல் தடுக்க விரைவில் டி.ஆர்.பி., 'ரி...\nபுதிய ஓய்வூதிய திட்ட விவகாரம் : அரசு பணியாளர்கள் எ...\nதுணைத் தேர்வு எழுதிய பிளஸ் 2 மாணவர்களுக்கு 29-இல் ...\nசிறப்பாகச் செயல்படும் பல்கலை.களுக்கு தன்னாட்சி அதி...\nஉடல்நிலை பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தேர்தல் பணி...\nபள்ளிகளின் கல்வித் தரத்தை அறிய மாணவர்களிடையே தேர்வ...\nதேர்தல் பணிக்கு 2.5 லட்சம் ஆசிரியர்கள் நியமனம் : க...\nதமிழக கல்லுாரிகளை நிர்வகிக்கும், கல்லூரி கல்வி இயக...\nயாருக்கு ஓட்டு: தெரிந்து கொள்ள முயற்சிப்பவருக்கு 6...\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு :பராமரிப்பு மின் தடை '...\nஅரசுப்பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள்; பொதுத்தேர்வுக...\nதமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி - இணை இயக்குநர்கள் பண...\n'அரசு ஊழியர் ஓய்வூதியமா; எங்களுக்கு தெரியாது' : கை...\n'இன்ஸ்பையர்' விருது பதிவு : அரசு பள்ளிகளுக்கு சிக்...\nதமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் - உள்ளாட்சி தேர்தல்...\nதமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் - மாவட்ட வாரியாக தொ...\nஅங்கீகாரமற்ற படிப்புகளை நடத்துகிறதா இந்திய மருத்து...\n91 மருத்துவ 'சீட்'களுக்கு இன்று கலந்தாய்வு\nதனியார் மருத்துவ கல்லூரிகள் ’கவுன்சிலிங்’ நடத்த மு...\nபத்தாம் வகுப்பு - காலாண்டு பொதுத் தேர்வு 2016 - வி...\n7வது சம்பள கமிஷனில் 'கிராஜுவிட்டி' இரட்டிப்பு; 10 ...\nதனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு மருத்துவ இடங...\n’ஆன்லைன்’ கற்றல் முறையில் படித்து திறனை வளர்க்கவும...\nமாணவர்கள் உதவியுடன் ஜொலிக்கும் அரசு தொடக்கப்பள்ளி\nஅனைத்துத் துறை கர்ப்பிணி பெண்களுக்கு 6 மாதம்விடுப்...\nவாக்குச்சாவடி அலுவலர் நியமனம் : ஒரே துறை பணியாளர்க...\n10ம் வகுப்பு துணை தேர்வு செப்., 28ல் துவக்கம்\nஉள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க மூன்று வகையான வாய்ப...\nபுதிய ஓய்வூதிய திட்டம் ரத்தாகிறதா : சிறப்பு குழு 3...\nஅரசு ஊழியர்கள் துறைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்: ...\nஅரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை உயர்த்த வியூகம்\n80 அரசு கல்லூரிகளில் 51 முதல்வர் பணியிடம் காலி\n’பார்கோடு’ முறை; மாணவர்கள் அதிர்ச்சிசெப்டம்பர் 19,...\nபட்டம் தர மறுக்கும் பல்கலைகள்; உயர் கல்வி முடித்தோ...\n'எலக்ட்ரானிக் சிப்' பொருத்தியஏ.டி.எம்., கார்டு: ரி...\nபழைய ஓய்வூதிய திட்டம் பற்றி அதிகாரிகள் பேசாததால் அ...\nபி.எட்., படிப்பு: புதிய கட்டணம் நிர்ணயம்\nஆதார் எண் இன்றி பதிவு செய்வது எப்படி\nவினாத்தாள் முன்பே வழங்கல் ஒப்புக்கு நடக்குதா தேர்வ...\nஊரக உள்ளாட்சி தேர்தல் இரு கட்டமாக நடக்குமா\nஎம்.பி.பி.எஸ்., 2ம் கட்ட கலந்தாய்வு 21ல் துவக்கம்\nஆசிரியர் தேர்வு வாரிய தேர்வில் முறைகேடு:'வாட்ஸ் ஆப...\nபள்ளிகளில் உள்ளாட்சி பிரதிநிதிகள் அதிகாரம் பறிப்பு...\nஉள்ளாட்சித் தேர்தலில் பணி புரியும் தேர்தல் அலுவலர்...\n’ஆதார்’ எண் இல்லாவிட்டாலும் கல்வி உதவித்தொகை உண்டு...\nபள்ளி உதவி ஆய்வாளர் பணியிடம் நிரப்ப கோரிக்கை\nமுழு அடைப்பு எதிரொலி: தனியார் பள்ளிகளுக்கு நாளை வி...\nஆசிரியர் பற்றாக்குறையால் திணறும் பி.எட்., கல்லூரிக...\nபாடத்திட்டத்தில் இல்லாத புத்தகங்கள்; சி.பி.எஸ்.இ.,...\nநவீன கல்வி உத்தியுடன் திறன் வளர்ப்பு சேவைக்காக; தக...\nபுதிய வாக்காளர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப...\nஅரசின் பழிவாங்கும் நடவடிக்கை : ஆசிரியர் கூட்டணி கண...\nகல்வி உதவித் தொகை பெற ஆதார் எண் கட்டாயமில்லை: யுஜி...\nஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு முறையில் மாற்றம்: மத்திய அரசு...\nபத்தாம் வகுப்பு துணைத் தேர்வு செப்/அக் 2016 - \"சிற...\nஆசிரியர் தகுதி தேர்வு வழக்குகள் ஒன்றாக இணைப்பு: அட...\nஆசிரியர் தகுதி தேர்வு உச்ச நீதிமன்ற வழக்கு குறித்த...\nபுதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு: 50 ஆயிரம் பேரி...\nபழைய ஓய்வூதியத் திட்டம் தொடருமா\nஆசிரியர் தகுதி தேர்வு சார்பான வழக்கு; தேதி குறிப்ப...\nகணினிமயமாகிறது விடைத்தாள் திருத்தும் பணி\n7 வது ஊதியக்குழுவின் ஊதியத்தை அமுல்படுத்த வேண்டுமெ...\nஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு எப்போது\nவிரைவில் ஆசிரியர் தகுதித்தேர்வு : டி.ஆர்.பி., உறுப...\n'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு: 'மொபைல்' சேவை துவக்கம்\nஅரசுப் பள்ளி மாணவர்களின் தானியங்கி வேகத்தடை\nத.அ.உ.சட்டம் - மாற்றுத்திறனாளிகளுக்குத் தொழில் வரி...\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள ஊழியர்களுக்கு பழ...\nகல்வி கற்பிக்கும் முறையில் மாற்றம்; கவர்னர் உறுதி\n8ம் வகுப்பு தனித்தேர்வு செப்., 23 வரை சான்று\nஉடற்கல்வி ஆசிரியர்களுக்கு வாழ்வியல் திறன் பயிற்சி\nஅரசு ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பயிற்சி\nஅரசு பள்ளி ஆசிரியர்கள் ஏமாற்றம்; விருது தேர்வு குற...\nமாணவர்களுக்கு ’டிஜிட்டல்’ சான்றிதழ்; மத��திய அரசு த...\n5.36 லட்சம் மாணவர்களுக்கு இலவச ’லேப் - டாப்’\nகவுன்சிலிங்கில் பங்கேற்ற தமிழ் ஆசிரியர்கள் இடம்மாற...\nசி.பி.எஸ்.இ.,க்கு இணையாக தமிழக பாடத்திட்டம் மாற்றம...\nசென்னை பல்கலை முதுநிலை படிப்பு 'ரிசல்ட்' நாளை வெளி...\n1 ரூபாய்க்கு 1 ஜி.பி., இன்டர்நெட் : பி.எஸ்.என்.எல்...\nNHIS : வரம்பை மீறி சிகிச்சைக்கு பரிந்துரை: அரசு உத...\nஒருங்கிணைந்த பி.எட்., படிப்பு: 4 கல்லூரிகளுக்கு அன...\nஊழியர் நலன் - புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய...\nஅரசு ஊழியர்களுக்கு தீபாவளி 'போனஸ்' : உள்ளாட்சி தேர...\nதொடக்கக் கல்வி - 2016-17ஆம் கல்வியாண்டு - நடுநிலை...\nவிரைவில் 15 ஆயிரம் காவலர்கள் தேர்வு: தயாராகும் சீர...\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட���டிக்கப்பட்டுள...\nதொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு\nஅரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14 விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014 16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவல...\nபள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி தொடக்க / நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் 2015-16ஆம் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - ஆணை - வெளியீடு - 7 பக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/airtel-prepaid-recharge-plans-rs-19-vs-rs-40-vs-rs-93-more-016026.html", "date_download": "2018-06-18T09:26:12Z", "digest": "sha1:Z6TBNIX2MRA35YH4FBBEBY7E5PAV2QGA", "length": 12640, "nlines": 150, "source_domain": "tamil.gizbot.com", "title": "Airtel Prepaid Recharge Plans Rs 19 Vs Rs 40 Vs Rs 93 And More - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nரூ.19/- முதல் ரூ.199/- வரை கிடைக்கும் ஏர்டெல் திட்டங்கள் குழப்புகிறதா.\nரூ.19/- முதல் ரூ.199/- வரை கிடைக்கும் ஏர்டெல் திட்டங்கள் குழப்புகிறதா.\nகூடுதல் டேட்டா அறிவிப்பு; அடித்து நொறுக்கிய பிஎஸ்என்எல்; ஆடிப்போன ஜியோ.\n இதோ உங்களுக்கு குட் நீயூஸ்.\nஏர்டெல் ரூ.99/-ல் அதிரடி திருத்தம்.. இனி கூடுதல் நன்மைகள்.\n1 கோடி வரை சம்பளம் தர நாங்கள் ரெடி: ஏர்டெல், ஜியோ அதிரடி.\nநாள் ஒன்றிற்கு 3ஜிபி.. 3ஜிபி.. கூவி விற்கும் டெலிகாம் நிறுவனங்கள்; என்னென்ன விலை.\nபிபா 2018 உலக கோப்பை: டெலிகாம் நிறுவனங்களின் சிறந்த ஆஃபர்கள்.\nஓப்பன்சிக்னல் ஸ்பீட் டெஸ்ட் அறிக்கை வெளியானது; யார் டாப்பு. யாரு டூப்பு.\nநாட்டின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு சேவை நிறுவனமான பார்தி ஏர்டெல், அதன் ப்ரீபெயிட் ரீசார்ஜ் திட்டங்களை ரூ.19/- தொடங்கி வழங்கி வருகிறது. மறுகையில் நிறுவனத்தின் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் கிட்டத்தட்ட ரூ.4,000/- வரை நீள்கின்றன.\nஇவ்வண்ணம் அனைத்து வகையான வாடிக்கையாளர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் நோக்கில், சுனில் பார்தி மிட்டல் தலைமையிலான தொலைத் தொடர்பு நிறுவனம் தொடர்ந்து பணியாற்றி வருகிறது, குறிப்பாக முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலைன்ஸ் ஜியோவின் வருகைக்கு பின்னர், ஏர்டெல் நிறுவனம் \"தீயாய் வேலை செய்கிறது\" என்றே கூறலாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசம்பந்தம் இல்லாத விலை - செல்லுபடி.\nவாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட அழைப்பு மற்றும் தரவு தேவைகளைப் பொறுத்து பல காம்போ திட்டங்களை ஏர்டெல் வழங்குகின்றது. இந்த திட்டங்களின் செல்லுபடியாகும் காலமும் சற்றும் விலைக்கு சம்பந்தம் இல்லாதபடி மாறுபடும்.\nஉதாரணமாக, ஏர்டெல் ரூ.19 திட்டமானது, மொத்தம் 56 நாட்களுக்கு செல்லுபடியாகும், ரூ.93/- திட்டமானது வெறும் 10 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். இவ்வாறு ஏர்டெல் நிறுவனத்தின் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் உங்களை குழப்புகிறதா.\nரூ.19/- ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்\nஇந்த ஏர்டெல் திட்டமானது உள்ளூர் மற்றும் எஸ்டிடி மொபைல் அழைப்புகளை நிமிடத்திற்கு 30 பைசாவிற்கு வழங்குகிறது. இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் மொத்தம் 56 நாட்களுக்கு செல்லுபடியாகும்.\nரூ.40/- ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்\nஇந்த ஏர்டெல் திட்டமானது ரூ.35/- என்கிற பேச்சு நேரத்தை வழங்குகிறது. இதற்கு எந்தவிதமான செல்லுபடியும் கிடையாது. இதன் அர்த்தம் ஒரே மூச்சில் கூட இந்த அழைப்பு நன்மையை பயன்படுத்திக்கொள்ளலாம்.\nரூ.93/- ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்\nஇந்த ஏர்டெல் திட்டமாநாடு 1 ஜிபி அளவிலான தரவை வழங்குகிறது. மேலும் இது வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகளுடன் தொகுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் வணிகம் அல்லாத பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்று ஏர்டெல் அதன் வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது.\nரூ.175/- ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்\nஇந்த ஏர்டெல் திட்டமானது மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் 3 ஜிபி அளவிலான தரவை மட்டுமே வழங்குகிறது.\nரூ.199/- ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்\nஇந்த ஏர்டெல் திட்டம் 28 நாட்களுக்கு 1ஜிபி அளவிலான 3ஜி/ 4ஜி வேக தரவு வழங்குகிறது. மேலும் இது வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகளுடன், நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ் என்கிற நன்மையையும் வழங்குகிறது. இந்த திட்டமும் வணிகம் அல்லாத பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nஇனி உங்களுக்கு விருப்பமான செய்திகளை ட்விட்டரில் பார்க்கலாம்.\nரூ.6300ல் சியோமி அறிமுகம் செய்துள்ள புதிய மாடல் ஸ்மார்ட்போன்.\nபிபா 2018 உலக கோப்பை: டெலிகாம் நிறுவனங்களின் சிறந்த ஆஃபர்கள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2016/11/blog-post_77.html", "date_download": "2018-06-18T09:18:23Z", "digest": "sha1:QIDXIFBJZZOLNJHPZFBBC5OCTMWZDKNB", "length": 40047, "nlines": 482, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: கோயமுத்தூரும் கர்நாடகாவும்.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nபுதன், 2 நவம்பர், 2016\n1081. கரண்ட் இல்லாட்டி என்ன UPS இல்லாட்டி என்ன சூரிய வெளிச்சம் இருக்கே. ஹையா ஜாலி.. :)\n1082.. தமிழ்நாட்டுல கரண்ட் இல்ல, கர்நாடகாவுல தண்ணீ இல்ல ஒரு மிடில் க்ளாஸ் தமிழன்/தமிழச்சி எங்குமே வாழ முடியாதா \n1083. எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும் சில முட்டாள்தனங்கள் கூடவே இருக்கின்றன..\n1084. ஐ ட்ராப்ஸ் போட்டா மூணு மணி நேரத்துக்கு மசமசன்னு இருக்கும்னாங்க. ஆனா ரோடெல்லாம் 4 சூரியன், 4 சந்திரன் தெரியுதே. :)\n1085. அந்த ஏசிய ஆஃப் செய்ங்க.\nஐயோ இந்த கோயமுத்தூரு என்ன இந்தக் குளிரு குளிருது.. :)\n1086. எவ்ளோ பெரிய உள்ளம் இந்த ராஜாவுக்கு. \nஅதியமான் கோட்டம். ஔவையும் அதியனும் நெல்லிக்கனியும்.\n1088. வயசாயிடுச்சேன்னு வருத்தப்பட்டு வாரம் ஒரு முறை புகைப்படம் மாத்தி. என்னத்த சொல்ல. ஹும் என்னத்தத் தின்னாலும் பித்தம் தெளியல. கண்ணாடி பார்க்கவே பிடிக்கலை. யாரையும் பார்க்கவே பிடிக்கல. நானும் என் லாப்டாப்பும் ஒருத்தர ஒருத்தர் சகிச்சுக்கிட்டு வாழுறோம். இதுதான் வாழ்க்கை டா.. -- இன்னைய மனநிலை இன்னிக்கான தத்துவம் :) :) :)\n1089. இயல்பாக இருப்பது கூட சிலநேரம் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது.\n1090. தோளில் கைபோட்டுச் செல்கிறார்களே. தோழியா.. காதலியா..\n1091. தம்ஸ் அப் போட்டே கட்டைவிரல் ஆள்காட்டி விரல் சைஸுக்கு வளர்ந்திடும் போல. ஹிஹி. :)\n1092. கவர்மெண்டு பஸ்ஸுன்னா என்னன்னு இன்னிக்கு தெரிஞ்சுகிட்டேன்.\nகன்னாபின்னான்னு ஆள் ஏத்த மாட்டாங்க.\nபட் பஞ்சராகிப் போனா பர்லாங்க் தூரம் ஓட்டி பயப்படுத்திட்டுத்தான் நிப்பாட்டுவாங்க. :)\n1093. சாப்பாட்டை விட சுபாரி பலமாயிருக்கு\n-- Mahalingam விழிகளில் கண்ணீர் விழவில்லை. நெஞ்சம் அடைத்தது போல இருந்தது படித்து முடித்தவுடன். அருமை மேடம்.\n-- அஹா நன்றி சகோ \n1095. புல்வெளியில் ஏன் நீந்���ுதுக.. பச்சைக் குளமோ :)\n1096. ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவு மாடில ஏன் காத்துட்டு இருக்குதுங்க கொக்குங்க\n1097. ஒரே தித்திப்பு அதான் திரட்டுப் பால்.\n1098.அவர் பார்க்காமத்தான் வராரு. ஆனா BAR BAR நு ரோடெல்லாம் லைட் போட்டு இழுக்குதே.\n1100. Vinaitheerthan Vino சாதனை அரசிகள் நூலை விமர்சித்து மிகவும் பாராட்டிய கம்பன் அடிசூடி பழ.பழநியப்பன் அவர்களின் பேச்சை சிவன் கோவில் விழா உரையில் கேட்டேன். மகிழ்ச்சி. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.\n-- அஹா நன்றி வினைதீர்த்தான் வினோ சார். நன்றி திரு. கம்பனடி சூடி. பழ. பழனியப்பன் சார். :)\n1. ஞானம் பிறந்த கதை.\n3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.\n5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..\n7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.\n8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும்.\n9. என் வீடு என் சொர்க்கம்.\n10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும்.\n11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும்.\n13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.\n14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி\n15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும்\n16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)\n18. பாகுபலியா பாயும் புலியா.. வெறும் புலிதான் \n19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும்.\n20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.\n21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.\n22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். \n23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும்.\n24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.\n25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும்.\n27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும்.\n28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.\n29. நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.\n30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.\n31.வெள்ளத் தீயும் தேரை இதயமும்.\n32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும்.\n33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.\n34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)\n35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும்.\n37. மாயக் குடுவையும் மனமீனும்.\n38. அஸ்வத்தாமன் அஸ்திரமும் யூதாஸ் நாவும்.\n39. ஆணியன் ரோஸ்டும் அலாவுதீன் பூதமும்.\n40. 99 ம் இல்ல 21 ம் இல்ல, ஒருநாள் சபதம்தான்.\n43. 2065 ம் ஆறு லட்சமும். \n44. மழைப்புரவியும் பஜ்ரங்பலியின் வாலும்.\n45. கறுப்புப் பட்டாம் பூச்சியும் குட்டிக் குளவியும்.\n46. எடிட்டர் பாப்பும் அர்பன் விவசாயியும்.\n49. பெங் குவின்களும் வால்ரஸ்களும்.\n50. சிவப்புப் பட்டுக் கயிறும் நெல்லை உலகம்மையும்\n51. கோல்டன் ஃபேஷியலும் போஸ்ட் புல்லட்டினும்.\n52. அப்பிராணிகளும் அசட்டுத் தித்திப்பும்.\n53. SUMO வும் சவாரியும்.\n56. பாபநாசமும் கருத்து கந்தசாமியும்\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 9:58\nலேபிள்கள்: முகநூல் , முகநூல் சிந்தனைகள் , FACE BOOK\nபட் பஞ்சராகிப் போனா பர்லாங்க் தூரம் ஓட்டி - ஹா... ஹா...\nதிரட்டுப் பால் - சூப்பர்...\n3 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 1:34\nஹாஹா நன்றி டிடி சகோ\n16 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 2:14\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n16 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 2:14\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியா���ு . ஆனால...\nசெட்டிநாட்டின் பாரம்பர்ய வீடுகளைப் பாதுகாப்போம்.\nமேன்மாடங்களையும் நிலாமுற்றங்களையும் இயற்கைவண்ண ஓவியங்களையும் சலவைக்கல் தளங்களையும் கோட்டைகள் போன்று இரும்புக்குமிழ் பொருத்திய நுழைவா...\n1801. தன் வாயால் கெடும்., .. தவளைகள் பலவிதம் 1802. ஒரு ஸ்டேட்மெண்ட் விட்டுட்டு ஸ்டேட் விட்டு ஸ்டேட் போற ஆள் தன் ஸ்டேசஸ் தப்புன்னு ஒப்ப...\nஸ்வயம்.:- மேய்ப்பனைத் தேடி அலையும் மாடு விசிலடிக்கும் மூங்கில் மரங்கள் பக்கம் ஓடி மடுவுக்குள் உடல் கலக்கி கந்தைத் து...\nஆசியான் கவிஞர்கள் சந்திப்பின் அழகிய தருணங்கள்.\nஆசியான் கவிஞர்கள் சந்திப்பில் கலந்துகொள்ள வந்த கவிஞர்கள் முதலில் வள்ளல் அழகப்பர் மியூசியம் சென்று வந்தார்கள். தோழிகள் வாட்ஸப்பில் அனுப்ப...\nசகோதர ஒற்றுமையை பலப்படுத்தும் திருமயம் ஸ்ரீ கோட்டை பைரவர்.\nசகோதர ஒற்றுமையை பலப்படுத்தும் திருமயம் ஸ்ரீ கோட்டை பைரவர். பைரவர்தான் காக்கும் தெய்வம் காவல் தெய்வம். ஒவ்வொரு கோட்டையிலும் பைரவர் காவல...\nசாம்பலில் உயிர்த்த அங்கம்பூம்பாவை. தினமலர் சிறுவர்மலர் - 22.\nசாம்பலில் உயிர்த்த அங்கம்பூம்பாவை. ஆ ளுடையபிள்ளை வரப்போகிறாராம். திருமயிலையில் ஒரே பரபரப்பாயிருந்தது. திருவொற்றியூரில் இருக்கும் ...\nவிராமதியின் இமயமும் மானகிரி ஜோடி நவக்ரஹமும் . மை க்ளிக்ஸ். MY CLICKS.\nபால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து நீ பாவியேனுடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தமாய தேனினைச் சொரிந்து புறம்புறம் ...\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு.\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு . சிக்கனம் என்றால் என்ன.. செலவே செய்யாமல் இருப்பதா சிக்கனம். இல்லை.. அநாவசிய செலவுகளைக் குறைப்பது...\nபசிப்பிணி போக்கிய பெண் துறவி. தினமலர் சிறுவர்மலர் - 21.\nபசிப்பிணி போக்கி (பவத்திறம் அறுத்த) பெண் துறவி. பு த்த விஹாரங்கள் ஸ்தூபிகளோடு உயர்ந்து நிற்கின்றன. காவி உடை உடுத்திய பிக்குகள் வர...\nஓங்காரச் சுனையில் மிருதங்க ஒலி.\nபதின்பருவப்பெண்கள் எதிர்கொள்ளும் மனம் உடல் சார்ந்த...\nசாட்டர்டே ஜாலி கார்னர். பெயிண்ட் பண்ணக் கற்றுத் தர...\nஏடும் எழுத்துக்களும். இசைகுடிமானமும் முறி எழுதிக் ...\nகல்கியின் ஐந்து நாவல்கள் ( வால்யூம் 2 ) – ஒரு பார்...\nகாரைக்குடி வீடுகள். ஓளிபாயும் இல்லங்கள். -கோட்டையு...\n100 சிறந்த சிறுகதைகளில் முதல் 25 ம், சிறந்த பச்சைக...\nஃப்ரூட்ஸ் & நட்ஸ் ஸ்ப்ரிங் ரோல்:-\nவீட்டில் தனியாக இருக்கும் பெண்களும் பாதுகாப்பும். ...\nஅரியலூர் மாருதியும் மதுரை ட்யூக்கும். MARUTHI & DU...\nசாட்டர்டே போஸ்ட். செந்தில்குமாரை மாற்றிய சங்ககிரி ...\nபுன்னகைப் பூக்கள். குளுமை குளுமை கூல் கூல்.\nஎனப்படுவது எனது பார்வையில் :-\nஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் க...\nஇன்னுமொரு நான் - எனது பார்வையில்..\nமரபும் அறிவியலும். - தண்டட்டியும் பாம்படமும் நாகப...\nவெஜிடபிள் ஆம்லெட்:- ( அடை ). கோகுலத்தில்\nகாரைக்குடி - வீடாகு பெயர்கள்.\nகாரைக்குடிப் பெயர்கள். அம்மைகளும் அப்பன்களும்.\nகோபுர தரிசனம் கோடி புண்ணியம்.\nஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 13.\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்...\nஆராவமுதனும் ஆதித்யாவும் ஆத்திச்சூடிக் கதைகளும்.:-\nகாஃபிடேயும் க்ரீமி இன்னும் ஆவின் ஜங்க்‌ஷனும்.\nதுள்ளுவதோ இளமை - எலும்பு - மூட்டு : A - Z பெட்டகம...\nகாரைக்குடிச் சொலவடைகள். சமத்தியும் ராராட்டும், இங்...\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழா���் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sltnews.com/archives/13767", "date_download": "2018-06-18T09:38:55Z", "digest": "sha1:EE5QR45MPDI5ZXRE2KVCMQA5KYLM767W", "length": 11988, "nlines": 90, "source_domain": "sltnews.com", "title": "நடேசன், புலித்தேவன் சரணடைந்தலில் வெளியான புதுத் தகவல்!! தடுமாறும் சவேந்திர சில்வா.. | SLT News", "raw_content": "\n[ June 18, 2018 ] யாழ் துப்பாக்கிச் சூட்டில் இளைஞனின் பரிதாப மரணத்தில் வெளியான காரணங்கள்..\tபுதிய செய்திகள்\n[ June 18, 2018 ] சிறுவர்களை பாதுகாக்க கிளிநொச்சி செல்லும் மைத்திரி, ஆனந்த சுதாகரனை, பிள்ளைகளிடம் கொடுப்பாரா\n[ June 18, 2018 ] மல்லாகத்தில் நள்ளிரவு தாண்டியும் தொடர்ந்த பதற்றம்\tபுதிய செய்திகள்\n[ June 18, 2018 ] மல்லாகத்தில் நீதிபதியிடம் நீதியை தேடும் அப்பாவி மக்கள் நீ…தி நிரகரிக்கப்படுமா\n[ June 18, 2018 ] யாழ். மல்லாகம் துப்பாக்கிச்சூடு : வீடியோ வெளியாகியது \nHomeபுதிய செய்திகள்நடேசன், புலித்தேவன் சரணடைந்தலில் வெளியான புதுத் தகவல்\nநடேசன், புலித்தேவன் சரணடைந்தலில் வெளியான புதுத் தகவல்\nபடுகொலை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் தலைவர்களுடன் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா வட்டுவாகல் பாலத்தில் வைத்து கைகுலுக்கிக் கொண்டதற்கு கண்ணால் கண்ட சாட்சியங்கள் உள்ளதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.\nவட.மாகாண அமைச்சர் அனந்தி சசிதரனது அலுவலகத்தில் நேற்று, காணாமற்போனவர்களின் உறவினர்களுடன் ஸ்கைப் மூலம் யஸ்மின் சூக்கா மேற்கொண்ட கலந்துரையாடலின் பின்னர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஇவ்விடயம் தொடர்பாக குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “போரின் இறுதி நாட்களில் சரணடைந்தவர்களின் பட்டியலைக் கொடுப்பதற்கு இலங்கை இராணுவத்தின் 58ஆவது படைப்பிரிவு தொடர்ந்தும் மறுத்து வருகின்றது.\nகுறித்த 58ஆவது படைப்பிரிவு சரணடைந்தவர்களைத் தனது பாதுகாப்பில் கையேற்ற விடயம் ஐ.நா. விசாரணையில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், குறித்த படைப்பிரிவிற்கு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவே பொறுப்பாகவிருந்தார்.\nமேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, ஜெனரல் ஜயசூரியவிற்கு கீழ் பணியாற்றியிருந்தார். கத்தோலிக்கப் பாதிரியார் தலைமையில் சரணடைந்த பின்னர் விடுதலைப்புலிகளின் அரசியல் தலைவர்கள் உள்ளிட்டவர்களுடன் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா கைகுலுக்கியுள்ளதோடு, அதன் பின்னர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.\nஇதனை அங்கிருந்தவர்கள் நேரடியாகப் பார்த்த சாட்சியங்கள் காணாமல் போனவர்களுக்கான இணையத்தளமான ITJP இல் பதிவு செய்யப்பட்டுள்ளன” என யஸ்மின் சூக்கா குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.\nவெள்ளைக் கொடியுடன் இராணுவத்துடன் சரணடைந்த நடேசன், புலித்தேவன் உட்பட்ட நுாற்றுக்கணக்கான புலிகளின் தலைவர்கள் இராணுவத்தினால் சுட்டுக்கொல்லப்பட்டதாக குற்றச்சுமத்தப்பட்டுள்ள நிலையில் கண்கண்ட சாட்சியங்கள் வழக்கை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகொழும்பு மாநகர சபையை திண்டாட வைத்த தமிழ் பெண்\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி infosltnews@gmail.com\nயாழ் துப்பாக்கிச் சூட்டில் இளைஞனின் பரிதாப மரணத்தில் வெளியான காரணங்கள்..\nசிறுவர்களை பாதுகாக்க கிளிநொச்சி செல்லும் மைத்திரி, ஆனந்த சுதாகரனை, பிள்ளைகளிடம் கொடுப்பாரா\nமல்லாகத்தில் நள்ளிரவு தாண்டியும் தொடர்ந்த பதற்றம்\nமல்லாகத்தில் நீதிபதியிடம் நீதியை தேடும் அப்பாவி மக்கள் நீ…தி நிர���ரிக்கப்படுமா\nயாழ். மல்லாகம் துப்பாக்கிச்சூடு : வீடியோ வெளியாகியது \nமீண்டும் ஒவியா : பிக் பாஸ் ரசிகர்கள் கொண்டாட்டம்\n யாழில் பதற்றம் – பொலிஸார் துப்பாக்கி சூடு – ஒருவர் பலி\nஇலங்கையில் வாகனங்கள் வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சி\nதந்தை மீது உண்மையான பாசம் உள்ள ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்கவேண்டிய வீடியோ\nசிவனுக்கு பூஜை செய்யும் போதே தனது இறுதி மூச்சை விட்ட பூசாரி…(வீடியோ)\n20 ஆண்டுகளாக நிர்வாணமாக கட்டி வைக்கப்பட்டிருந்த பெண்: அதிர்ச்சி காரணம்\nமுல்லைத்தீவில் பரிதவித்த குழந்தை : மாந்தை கிழக்கு வைத்தியரின் அடாவடி\nகஞ்சா போதைப்பொருட்கள் கடத்துபவர்களின் மன்னன் லைக்க மொபைல், சுவிஸ் செய்தி நிறுவனம்\nகாணாமல்போனவரின் உறவுகளுக்கு சர்வதேச சமூகம் உதவ காத்திருக்கின்றது\n நடு ராத்திரியில், காரை துரத்திய பேய் அலறல் கும்மிருட்டு… துணிச்சல் காரர்களுக்கு மட்டும்\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=28935", "date_download": "2018-06-18T09:36:30Z", "digest": "sha1:D2MRHIEK7CVNP5WMNPXPWANOS4OUG2G4", "length": 7780, "nlines": 85, "source_domain": "tamil24news.com", "title": "பூமியின் உயிரினத் தொகுத", "raw_content": "\nபூமியின் உயிரினத் தொகுதியில் மனிதன் 0.01 வீதம் மாத்திரமே\nபூமியின் உயிரினத் தொகுதியில் தாவரங்கள் 80 வீதமாக இருப்பதோடு மனிதன் 0.01 வீதம் மாத்திரமே உள்ளதாக புதிய ஆய்வொன்று கண்டறிந்துள்ளது. இதில் பக்டீரியா 13 வீதமாகவும், பூஞ்சை 2 வீதமாகவும் உள்ளது.\n“உயிரினத் தொகுதியில் விலங்குகளை விட பூஞ்சை அதிகமாக உள்ளது என்பதே உண்மையாகும்” என்று இந்த ஆய்வில் ஈடுபட்ட ஹார்வார்ட் பரிணாம உயிரியல் நிபுணர் ஜேம்ஸ் ஹன்கன் குறிப்பிட்டுள்ளார்.\nஎனினும் 7.6 பில்லியன் எண்ணிக்கையை கொண்ட மனிதன் ஒப்பீட்டளவில் பூமியில் மிக மிகச் சிறியதாகவே உள்ளான். நாகரிகம் ஆரம்பமானது தொடக்கம் மனிதன் பூமியில் தாவரங்களின் மொத்த எடையை பாதியாக குறைத்திருப்பதோடு காட்டு விலங்குகளின் எண்ணிகையை 85 வீதமாக குறைத்துள்ளான் என்று இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.\nவளர்ப்பு விளங்குகள் தற்போது காட்டு விலங்குகளை விடவும் அதிகரித்திருப்பதோடு கோழிகளின் எடை அனைத்து பறவைகளின் எடையை விடவும் மும்மடங்காகியுள்ளது. காலநிலை மற்றும் புவியியல் மாற்றங்களில் இந்த இலக்கங்கள் தாக்கம் செலுத்துவதாக கூறப்பட்டுள்ளது.\nஆட்சி மாற்றத்திற்குற்கு ஒத்துழைப்பு வழங்கிய சிறுபான்மை மக்களை......\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை சிபிஐ விசாரிப்பதே சரியானது :......\nஅடுத்தவர் வீட்டில் ஸ்டிரைக் செய்வீர்களா : டில்லி ஐகோர்ட் விளாசல்...\nஅமைச்சர் கடம்பூர் ராஜூ இல்ல திருமண விழாவில் எஸ்.வி.சேகர்...\nசாத்வீக கட்சி தமிழரசு கட்சி தலைமைகளின் திட்டங்களுக்கு கட்டு படுவதே......\nவலிகாமம் வடக்கில் மேலும் 100 ஏக்கர் காணி விடுவிப்பு...\nஇராவணனின் கோட்டை ஈழம் அன்றே கயவர்களால் அழிக்கப்பட்ட கதை...\nஎனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற......\nஈழ விடுதலையை நேசித்த மனிதர் திரு மணிவண்ணன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவு......\nஎம்.ரி சொய்சின் கப்பலில் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களின்15ம் ஆண்டு......\nஇந்திய இராணுவத்தின் வாதரவத்தை படுகொலை-29ஆம் ஆண்டு நினைவில்\nதிரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)\nதிரு கிருஷ்ணவாசன் செல்லத்துரை (குவாலிட்டி கொன்வீனியன்ஸ் உரிமையாளர்)\nதிரு என். கே. ரகுநாதன்\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் சமூக நலன் அமைச்சின் அனுசரணையுடன் ......\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nதமிழ் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் (08-07-2018) நடாத்தும் விளையாட்டு விழா...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onlineceylon.net/2016/05/chaminda.html", "date_download": "2018-06-18T09:14:34Z", "digest": "sha1:TIUDFU4ZSACFLNYJNJKKGX2LKK47HPZZ", "length": 5769, "nlines": 48, "source_domain": "www.onlineceylon.net", "title": "துஷ்மந்த சமீரவுக்கு பதிலாக சமிந்த சேர்ப்பு - Online Ceylon ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..\nதுஷ்மந்த சமீரவுக்கு பதிலாக சமிந்த சேர்ப்பு\nஇலங்கை அணி இங்­கி­லாந்­திற்கு சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்டு விளை­யா­டி­ வ­ரு­கி­றது. இந்­நி­லையில் காயம் கார­ண­மாக இலங்கை அணியின் வேகப்­பந்து வீச்­சா­ளர்­க­ளான தம்­மிக்க பிரசாத் மற்றும் துஷ்­மந்த சமீர ஆகியோர் தொட­ரி­லி­ருந்து வில­கி­யுள்­ளனர்.\nஇவர்கள் இரு­வரும் வில­கி­யது இலங் கை அணிக்கு பின்­ன­டைவை ஏற்­ப­டுத்­தியுள்­ளது.\nஇந்நிலையில் வேகப்­பந்து வீச்­சாளர் துஷ்­மந்த சமீ­ரவின் இடத்­திற்கு அறி­முக வீர­ராக சமிந்த பண்­டார அழைக்­கப்­பட்­டுள்ளார்.\n29 வய­தான சமிந்த பண்­டார 51 முதற்­தர போட்­டி­ களில் விளை­யாடி 141 விக்­கெட்­டுக்­களை வீழ்த்­தி­யுள்ளார். இதில் 68 ஓட்­டங்­க­ளுக்கு 9 விக் கெட்டுக்களை வீழ்த்தியதே இவரின் சிறப்பான பந்து வீச்சாகும்.\nஇந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்\n✔✔ இஸ்லாமிய உலகம் ✔✔\n✔✔ பிரபல செய்திகள் ✔✔\nஇலங்கையில் நாளை நோன்புப் பெருநாள் - ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் (UTJ) அறிவிப்பு\nபிறைக்குழு & உலமா சபை சற்றுமுன் மீண்டும் கூடியது - இறுதி முடிவு விரைவில்\nஆசிரியர்களின் அநாகரிக செயல் - மாணவன் வைத்தியசாலையில்\n ஆண், பெண் கலப்பு, கூத்து, கும்மாளம், இசை, நடனம் என்பன போன்ற அனைத்து பித்னாக்களும் அரங்கேறுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/appreciation/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2018-06-18T09:49:09Z", "digest": "sha1:GIBDFMNGV5JRFU7HJKFWIAWF4YUHZFCF", "length": 11579, "nlines": 160, "source_domain": "www.pasumaikudil.com", "title": "சுமித்ரா | பசுமைகுடில்", "raw_content": "\nஅடர்ந்த காடு வழியாக 10 கி.மீ., தூரம் நடந்து சென்று பாடம் நடத்தும் ஆசிரியை\nஹூப்பள்ளி: கர்நாடகாவில், தினமும் அடர்ந்த காட்டுப்பகுதி வழியாக,10 கி.மீ., நடந்து சென்று, மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியையின் முயற்சியால், ஏராளமான கூலித்தொழிலாளர்களின் பிள்ளைகள் கல்வியறிவு பெற்றுள்ளனர்.\nகர்நாடகாவில், தார்வாட் மாவட்டத்தில் வசிக்கும் சுமித்ரா, 2005ல், அப்பகுதியைச் சேர்ந்த கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில், ஆசிரியர் பணியில் சேர்ந்தார். இந்த கிராமத்தில் வசிக்கும், 400 பேரும் கூலித்தொழிலாளர்கள். இவர்கள், தம் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்துள்ளனர்.\nஆசிரியை சுமித்ரா, தான் பணிபுரியும் பள்ளியை சென்றடைய, நாள்தோறும், 19 கி.மீ., துாரம் பயணிக்கிறார். அதில், ஒன்பது கி.மீ., வரையே வாகனத்தில் செல்ல முடியும்.மீதமுள்ள, 10 கி.மீ., பாதையில், ஐந்து கி.மீ., அடர்ந்த காட்டுப் பகுதியில் அமைந்துள்ளது. வழியில் பல மிருகங்கள் குறுக்கிட்டாலும், அஞ்சாமல், காட்டை நடந்தபடி கடந்து செல்கிறார். காட்டை அடுத்து, ஐந்து கி.மீ., துாரம் கரடு ம��ரடான பாதையை கடந்து சென்று, பள்ளியை அடைகிறார் சுமித்ரா.\nமழைக்காலங்களில், பள்ளியை சென்றடைவது மிகவும் கடினமாக இருக்கும். இருப்பினும், அதை பொருட்படுத் தாமல், கடந்த, 11 ஆண்டுகளாக, பள்ளிக்கு சென்று பாடம் நடத்தி வருகிறார் சுமித்ரா. கூலித்தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு, கல்வி கற்பிப்பதையே குறிக்கோளாக கொண்டுள்ள சுமித்ரா, இதுவரை, வேறு பள்ளிக்கு இடமாற்றம் கேட்டு விண்ணப்பித்ததில்லை.\nNext Post:வாக்களர் அட்டை வாங்க இனி அலைய தேவை இல்லை\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஇப்படி பல நவீன தகவல் தொடர்பு மூலம்..பலரின் கற்கும் ஆர்வம் முழுமைப்படுத்தப்பட்டு..பலரை வாழ்வில் உயர்த்தி உள்ளது..\nஇன்று..Whatsapp மூலம் பல தலைப்புக்களில் பணம் செலுத்தி கற்றுக்கொள்ளும்படியாக பல பயிற்சிகள் பெருத்த வரவேற்பை பெற்று வருகிறது..\nஎங்களால் உங்களை நீங்கள் விரும்பியபடி பேச வைக்க முடியும் என்ற நம்பிக்கையில் அதற்கு தக்கப்படியான… மதிப்பான பாடத்திட்டங்களை நாங்களும் வகுத்து. Whatsapp மூலம் பயிற்சிகள் வழங்கும்படியாக வடிவமைத்துள்ளோம்.\nஇதன்படி கீழ்கண்ட முறையிலான பாடத்திட்டங்களின்படி ஏற்கெனவே ஒரு Whatsapp குழு ஜூன் மாதம் முதல் 65 நபர்களுடன் வெற்றிகரமாக துவங்கப்படடு நடத்தப்பட்டு வருகிறது…\n30 நாட்கள் (அடிப்படை பயிற்சி)\n90 நாட்கள் (உயர் பயிற்சி)\nஎன இரண்டு குழுக்கள் ஆரம்பிக்கப்படவிருக்கிறோம்..\nஅடிப்படைஆரம்ப நிலை/உயர் பயிற்சி நிலைக்கான பாடங்கள் முறையே 30 நாள்/90 நாட்கள் தொடர்ந்து அனுப்படும்.\nஇந்த இரண்டு புதிய குழுக்களும் july 1 முதல் இயங்கும்\nRs.100 (1 மாத பயிற்சி) மட்டும்..\nஇந்த பயிற்சியை வெற்றிகரமாக பெற்று ஆங்கிலம் பேச\nபணம் செலுத்த வேண்டிய விபரம்.\nபணம் செலுத்தியவர்கள், அதற்கான தகவலை அட்மினுக்கு முறைப்படி\nநாங்கள் verify செய்து குழுவில் இணைத்துக் கொள்கிறோம்..\nஇதுவரை அப்படி பணம் அனுப்பி எங்களுக்கு whatsapp ல் தகவல் தந்த நண்பர்கள் மட்டும் புதிய குழுவில் இணைக்கப்பட்டு வருகின்றனர்..\nபுதிய நண்பர்களும் விரைவில் இணையவும்..மற்றவர்களுக்கும் இத்தகவலை தெரியப்படுத்தவும்..\nபுதிய Broadcast குழ�� ஜூலை 1முதல் துவங்கும்\nபாடங்கள் கற்று ஆங்கிலம் பேச அனைவரையும் வரவேற்கிறோம்\nமேலும் தகவல் அறிய கீழ்க்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளவும்\nRs.100 /-(1 மாத பயிற்சி)\nRs.299/- (3 மாத பயிற்சிக்கு)\nபணம் செலுத்த வேண்டிய விபரம்.\nபுதிய whatsapp குழுவில் இணைய விரும்புபவர்கள் விரைவில் இணைய வேண்டுகிறோம்\nஆணியை விரட்டியடிக்க அம்மான் பச்சரிசி\nஐயோ அக்கிரமம் செய்தவன் நன்றாக இருக்கிறானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=15317", "date_download": "2018-06-18T09:25:40Z", "digest": "sha1:UQTST3ABMVM6U5YC6JCMU5MPJBUDFDAP", "length": 5836, "nlines": 78, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nநாம் தமிழீழப் பெண் சமூகம்...\nபெண் விடுதலை என்பது அரச...\nபெண்கள் சம உரிமை பெற்று...\nTNAயின் MP ஒருவரை UNPயில்...\nஇலங்கை தமிழரசுக் கட்சியினருக்கு முறக்கொட்டாஞ்சேனை மக்கள் எதிர்ப்பு\nஇலங்கை தமிழரசுக் கட்சியினருக்கு முறக்கொட்டாஞ்சேனை மக்கள் எதிர்ப்பு\nமட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனையில் இலங்கை தமிழரசுக் கட்சியினருக்கு மக்கள் நேற்றுஎதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஸ்லி நிமலன் செளந்தரநாயகத்தின் 17 ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nநிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு இளைஞர் அணித்தலைவர் எஸ்.சேயோன் உரையாற்ற முயன்ற போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மறைந்த தினத்தைக் கூட அறியாமல் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மக்கள் அதிருப்தி வெளியிட்டனர்.\nநிகழ்வு நிறைவுபெற்று தமிழரசுக் கட்சி முக்கியஸ்தர்கள் வெளியேறியபோது மீண்டும் மக்கள் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் சமூக நலன் அமைச்சின் அனுசரணையுடன் ......\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nதமிழ் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் (08-07-2018) நடாத்தும் விளையாட்டு விழா...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி ...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=24425", "date_download": "2018-06-18T09:11:51Z", "digest": "sha1:BGP6QLVFKYZTRV4CNDANSCZ62NO32S3V", "length": 23689, "nlines": 102, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nநாம் தமிழீழப் பெண் சமூகம்...\nபெண் விடுதலை என்பது அரச...\nபெண்கள் சம உரிமை பெற்று...\nTNAயின் MP ஒருவரை UNPயில்...\nசிறிலங்காவை கண்காணிக்கும் பன்னாட்டு நிபுணர்கள் குழுவின் அறிக்கை வெளிவந்தது \nசிறிலங்காவை கண்காணிக்கும் பன்னாட்டு நிபுணர்கள் குழுவின் அறிக்கை வெளிவந்தது \nசிறிலங்காவின் நிலைமாறுகால நீதி நடப்பாடுகளை கண்காணிக்கும் பன்னாட்டு நிபுணர் குழுவின் மூன்றாவது கள அறிக்கை வெளிவந்தது.\nஐ.நா மனித உரிமைச்சபையில் சிறிலங்கா தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை மையப்படுத்தி சிறிலங்காவின் நிலைமாறுகால நீதிச் நடப்பாடுகளை இக்கண்காணிப்புக்குழு அவதானித்து அறிக்கையிட்டு வருகின்றது.\n34 பக்கங்களைக் கொண்டதாக ஜெனீவாவில் வெளிவந்துள்ள இந்நிபுணர் குழுவின் மூன்றாவது கள அறிக்கையானது பாதிப்புற்றோரின் கோணத்திலிருந்து பொறுப்புக்கூறல் வழிமுறைகளது திறத்தின் மீது கவனம் குவிப்பதோடு, தற்சார்பான மதிப்பீட்டையும், முன்செல்வதற்கான பரிந்துரைகளையும் வழங்கியுள்ளது.\nஐ.நா மனித உரிமைப் பேரவையின் 37ஆம் அமர்வு நடந்து கொண்டிருக்கும் இந்நேரத்தில் வெளிவந்துள்ள இந்த அறிக்கை மிக முக்கியமானதாக கருதப்படுகின்றது.\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட இந்த சுயாதீன நிபுணர் குழுவில் ஆறு பன்னாட்டு வல்லுனர்கள் பங்காற்றுகின்றனர்.\nவெளிவந்துள்ள அறிக்கையின் சாரம் பின்வருமாறு அமைகின்றது :\n1. 2015 அக்டோபரில் ஐநா மனித உரிமைப் பேரவையின் 30/1 தீர்மானத்தைத் தொடர்ந்து சிறிலங்கா அரசாங்கம் ஒரு விரிவான நிலைமாற்ற நீதிச் செயல்நிரலை ஏற்று உறுதியளித்தது. இவ்வாறான நடைபடிகளில் ஒன்று 21ஆம் நூற்றாண்டின் படுமோசமான குற்றங்கள் சிலவற்றைக் கையாள்வதற்கான பொறுப்புக் கூறல் பொறிமுறைகளைத் தோற்றுவிப்பதாகும்.\nஅதன் பிறகு சிறிலங்கா அரசாங்கம் இதயசுத்தியுடன் செயல்படவில்லை. அது பன்னாட்டு அரங்கில் ஏற்ற உறுதிகளைக் கைகழுவியுள்ளது, பாதிப்புற்றோருக்குச் செய்ய வேண்டிய சட்டக் கடப்பாடுகளை மீறியுள்ளது.\nநிலைமையை மேலும் மோசமாக்கும் வகையில் சிறிலங்கப் பாதுகாப்புப் படைகள் சித்திரவதை, பாலியல் வன்முறை உள்ளிட்ட கடுங்குற்றங்களைத் தொடர்ந்து செய்துள்ளன. தண்டிக்கப்படும் அச்சம் இல்லாமலே, சிறிலங்காவை அதன் கடந்தகாலக் குற்றங்களுக்குப் பொறுப்பாக்கத் அனைத்துலக சமூகம் தவறியதால் மீறல்கள் தொடர ஊக்கம அளித்துள்ளது. போலும்.\n2. கடைசியாக 2017 நவம்பரில் கண்காணிப்புப் பொறுப்புக்கூறல் குழு அறிக்கையளித்த பின், சிறிலங்கா அரசாங்கம் கண்டுள்ள முன்னேற்றம் என்று எதுவுமே இல்லை.\nகண்காணிப்புப் பொறுப்புக்கூறல் குழுவானது கண்காணிப்பும் அறிவுரையும் பரிந்துரைகளும் வழங்குகிறது.\nஅது பாதிப்புற்றோரின் கோணத்திலிருந்து பொறுப்புக்கூறல் வழிமுறைகளது திறத்தின் மீது கவனம் குவிக்கிறது. ஐநா சிறப்பு அறிக்கையாளர்களும் மனித உரிமை அமைப்புகளும் அளித்துள்ள மதிப்பீடுகள் நிலைமாற்ற நீதிச் செயல்நிரலைக் கடுமையாகக் குறைகூறிய போதிலும், கண்காணிப்புப் பொறுப்புக்கூறல் குழுவின் பார்வைகளும் பரிந்துரைகளும் அதனைச் செயலாக்க வழிகாட்டுகின்றன.\n30/1 தீர்மானத்தைக் கால வரையறை செய்து ஒவ்வொன்றாகச் செயலாக்க வேண்டும் என்ற அழைப்புகளைச் செவிமடுக்கவே இல்லை. சீனத்தின் செல்வாக்கு பெருகி வருவதற்கு எதிர்வினையாக சிறிலங்கா அரசாங்கத்தோடு இருதரப்பு உறவுகளைப் பேணி வளர்ப்பதில்தான் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் மேலதிக அக்கறை கொண்டிருப்பதாகத் தெரிகிறது.\nபோர்க்குற்றங்களை ஆய்வு செய்ய எந்தச் சிறப்பு நீதிமன்றம் அமைத்தாலும் அதில் வெளிநாட்டு பங்கேற்பு இருக்காது என்ற சிறிலங்கா அரசுத்தலைவர் சிறிசேனாவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. எப்படி எப்போதும் இடம் நேரம் கேட்டு சர்வதேசத்தை ஏமாற்றலாம் என்று சிறிலங்கா காட்டியிருப்பதாக நோக்கர்கள் வருந்துகின்றனர்.\n3. இதற்கிடையில், அரசுகள் அரசியல் விளையாடிக் கொண்டிருக்க, பாதிப்புற்றவர்கள் தொகை தொடர்ந்து பெருகிச் செல்கிறது.\nநம்பகமான நோக்கர்களின் பார்வையில், 'சிறிலங்கப் பாதுகாப்புப் படைகள் தமிழர்களைக் கடத்துவதும் துன்புறுத்தி வதைப்பதும் அமைப்புசார் குற்றங்களாகவே இருந்து வருகின்றன. நாட்டின் மிகப்பெரிய படைமுகாம் ஒன்றில் சித்திரவதைக் கூடங்கள் உள்ளன. ஆட்சியிலிருக்கும் கூட்டாளிகள் குடிவரவு மோசடியிலும் ஆள் கடத்தலிலும் பணம் பறிப்பதிலும் ஈடுபட்டுள்ளனர்.\nகடந்தகாலச் சித்திரவதை பற்றிய நம்பகமான குற்றச்சாட்டுகளையோ தொடர்ந்து வரும் சித்திரவதை, பாலியல் முறைகேடு பற்றிய உறுதி செய்யப்பட்ட நேர்வுகளையோ சிறிலங்கா அரசாங்கம் புலனாய்வு செய்யத் தவறியது குறித்து ஐநா சிறப்பு அறிக்கையாளர் பென் எமெர்சன் 'பேரச்சம்' தெரிவித்துள்ளார்.\nசிறப்பு அறிக்கையாளர் 2017 ஜூலையில் சிறிலங்கா சென்று திரும்பிய பின் 'தேசப் பாதுகாப்புக் காரணங்களின் பேரில் தளைப்படுத்திச் சிறைப்படுத்தியவர்கள் மீதான சித்திரவதைப் பயன்பாடு மிகப் பரவலாகவும் வாடிக்கையாகவும் இருந்துள்ளது, இன்றும் இருந்து வருகிறது' என்பதை உறுதி செய்தார்.\n'அரசின் திறமிகு சித்திரவதை இயந்திரத்தின் தாக்குதலை தமிழ்ச் சமூகம் சந்தித்துள்ளது' என்று குறிப்பிட்டார். சித்திரவதைக்கு ஆளானவர்கள் பலரும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (Pவுயு) படித் தளைப்பட்டவர்கள். இந்தச் சட்டத்தை நீக்கம் அல்லது திருத்தம் செய்வதாக சிறிலங்கா அரசாங்கம் உறுதியளித்த போதும் எதுவும் செய்ய வில்லை. தற்போக்கான சிறைப்படுத்தல் பற்றிய ஐநா செயற்குழு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை 'நாற்பதாண்டுக்கும் மேலாக தற்போக்கான சிறைப்படுத்தலுக்கு முகாமையான உசாத் துணைகளில் ஒன்று' என்று கூறி உடனே அதனை நீக்கக் கோரியிருந்தது.\n4. ஐநா பொதுச் செயலர் 2015ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் போர் தொடர்பான பாலியல் வன்செயல் என்பது சிறிலங்க உள்நாட்டுப் போரின் 'கவனிக்கப் பெறாத பெருஞ்சிக்கல்களில் ஒன்று' எனக் குறிப்பிட்டார்;.\nஆனால் 'ஆள்கடத்தலும் தற்போக்கான சிறைப்படுத்தலும் சித்திரவதையும் வன்புணர்வு உள்ளிட்ட பாலியல் வன்செயல்களும் போருக்குப் பிறகான காலத்தில் அதிகரித்துள்ளன என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.' கடுமையான மதிப்பீடுகள் ஒருபுறம் இருக்க, சற்றொப்ப கடந்த ஓராண்டு காலத்தில் பதுகாப்புப் படையினரின் பாலியல் வன்செயல் தொடர்வதை அரசுசாரா அமைப்புகள் ஆவணப்படுத்தியுள்ளன.\nஇராணுவத்தின் 'வல்லுறவு முகாம்கள்' பற்றிய அதிர்ச்சியளிக்கும் விவரங்கள் பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை ஒழிப்பது பற்றிய ஐநா குழுவிடம் அறிக்கையிடப்பட்டன.\n2017 நவம்பரில் அசோசியேட்டெட் பிரஸ் செய்த புலனாய்வில் '50க்கு மேற்பட்டவர்கள் அந்த ஆண்டே வல்லுறவு, சூடுவைத்தல் அல்லது சித்திரவதைக்கு ஆளானதாகக் கூறினர். சிறிலங்காவின் வட மாகாண முதலமைச்சரும் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியுமான ���ி.வி. விக்னேஸ்வரன் தாம் இது போன்ற தகவலை வெளிச்சப்படுத்த மேற்கொள்ளும் முயற்சிகள் கண்டுகொள்ளப்படுவதில்லை என்று முறையிட்டார். 'பன்னாட்டுப் பொறிமுறை அமைந்திருக்குமானால் பிறரைத் துன்புறுத்தி இன்பங்காணும் இந்த இராணுவத்தினரை அச்சப்படுத்தித் தடைப்படுத்தப் பயன்பட்டிருக்கும்' என்றும் கருதுவதாகச் கூறியுள்ளார்.\nபாலியல் வனமுறைகள் வாடிக்கையாக நடப்பது மட்டுமல்லாமல் தரப்படுத்தப்பட்டவையாகவும் உள்ளன என்பதை வைத்து, இவை தொடரும் சிறிலங்கா அரசாங்கக் கொள்கையின் அங்கமே என்றும், இராணுவத் தளபதிகள் தமது கலக எதிர்ப்பு உத்தியின் பகுதியாகத் தங்கள் ஆட்களுக்கு ஆணையிட்டு, சிறைப்பட்டவர்களை வல்லுறவு ஜ...ஸ செய்யச் சொல்கின்றனர் என்றுங்கூட சிலர் கருதும் நிலை ஏற்பட்டுள்ளது.\n5. 2017இன் முதல் மூன்று காலாண்டுகளில் சிறிலங்கா மனித உரிமை ஆணையத்துக்கு 5614 முறையீடுகள் வந்தன. இவற்றில் 1174 காவல் துறையின் சட்டவிரோதக் காவல் மற்றும் சித்திரவதை தொடர்பானவை. பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டும் தொல்லைப்படுத்திக் கொண்டும் அச்சுறுத்திக் கொண்டும் இருக்க, வடக்கிலுள்ள தமிழர்கள் பலரும் தாங்கள் கடத்தப்படலாம், தற்போக்காகச் சிறை வைக்கப்படலாம், துன்புறுத்தப்படலாம், சித்திரவதை செய்யப்படலாம், பாலியல் முறைகேடு செய்யப்படலாம், அல்லது கொல்லப்படலாம் என்று அஞ்சிக்கொண்டுள்ளனர்.\n6. தீர்மானம் 30/1 குறித்து மனித உரிமைப் பேரவையின் 37ஆம் அமர்வுக்கு முன்னதாக வெளியான எழுத்து வடிவிலான அறிக்கையில் மனித உரிமைகளுக்கான ஐநா உயர் ஆணையர் 'அண்மைக் காலம் வரை, 2016, 2017இலும் கூட தொடர்ந்து நிகழும் ஆள்கடத்தல்கள், கொடுவதை, பாலியல் வன்செயல் குறித்து வெளிநாட்டு ஊடகங்களில் இடம்பெற்ற கடுங்குற்றச்சாட்டுகள் குறித்து ஆழ்ந்த கவலை' கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.\n'பன்னாட்டு மனித உரிமைச் சட்டம் அப்பட்டமாக மீறப்படும் முறைகேடுகளும் பன்னாட்டு மனித நேயச் சட்டத்தின் கடுமையான மீறல்களும் தண்டிக்கப்படாத நிலையைக் கையாள சிறிலங்கா ஆட்சியாளர்கள் தமக்கு வல்லமையோ விருப்பமோ இருப்பதாகக் காட்டவில்லை' என்ற சரியான முடிவுக்கே அவர் வந்துள்ளார்.\nஇவ்வாறு சிறிலங்காவை கண்காணிக்கும் பன்னாட்டு நிபுணர் குழுவின் சாரம் அமைந்துள்ளது.\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் ��டத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் சமூக நலன் அமைச்சின் அனுசரணையுடன் ......\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nதமிழ் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் (08-07-2018) நடாத்தும் விளையாட்டு விழா...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி ...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/08/blog-post_11.html", "date_download": "2018-06-18T09:52:23Z", "digest": "sha1:LAXQSQ2U5BKSMSPRCFM7KZC6CU2C7SNV", "length": 18568, "nlines": 161, "source_domain": "www.winmani.com", "title": "நம் இமெயிலை குறிவைக்கும் புதிய பாப்அப்-ஐ தடுக்க பாதுகாப்பு நடவடிக்கை | Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome » அனைத்து பதிவுகளும் » இணையதளம் » தொழில்நுட்ப செய்திகள் » நம் இமெயிலை குறிவைக்கும் புதிய பாப்அப்-ஐ தடுக்க பாதுகாப்பு நடவடிக்கை » பயனுள்ள தகவல்கள் » நம் இமெயிலை குறிவைக்கும் புதிய பாப்அப்-ஐ தடுக்க பாதுகாப்பு நடவடிக்கை\nநம் இமெயிலை குறிவைக்கும் புதிய பாப்அப்-ஐ தடுக்க பாதுகாப்பு நடவடிக்கை\nநம் இமெயிலின் கடவுச்சொல்லைத் திருடும் புதிய பாப்அப்\nஇணையத்தில் வேகமாக பரவி வருகிறது. கடவுச்சொல்லை\nமட்டுமே குறிவைத்து இது உருவாக்கப்பட்டுள்ளது இதிலிருந்து\nநம் இமெயில்-ஐ பாதுகாக்கும் வழிமுறையைப் பற்றித்தான்\nஇந்தப் பதிவை தொடங்கும் முன் முதலில் பாப்அப் என்றால் என்ன\nஎன்று பார்ப்போம். அதாவது நாம் ஒரு வலைப்பக்கத்தை உலாவியில்\nதிறக்கும் போது கூடவே குட்டியாக தோன்றும் ஒரு சிறிய விண்டோ\nபெயர் தான் பாப்அப். பாப்அப் விண்டோ முதலில் உருவாக்கப்பட்ட தன்\nகாரணம் தளத்தில் இருக்கும் முக்கியமான செய்திகளையும்\nஆஃபர் போன்ற தகவல்களையும் அறிவிப்பதற்காகத்தான். இரண்டு\nநாட்களுக்கு முன் நண்பர் ஒருவர் செய்தி படிக்கும் இணையதளத்தில்\nசென்று விட்டு வெளியே வந்த போது அவர் இமெயில் கடவுச்சொல்\nதிருடப்பட்டுவிட்டதாக கூறினார். நாமும் ரெக்கவரி வழி முறைகளைச்\nசொல்லி சாதாரணமாக விட்டுவிட்டோம். நேற்று மூன்று நண்பர்கள்\nதங்கள் கடவுச்சொல் திருடப்பட்டுவிட்டது என்று மட்டும் மொட்டையாக\nகூறினர், உடனடியாக நாம் கேட்டது நீங்கள் கடைசியாக\nசென்ற இணையதளங்களைப் பற்றி கூற���ங்கள் என்றோம். உடனடியாக\nஅவர்கள் சென்ற இணையதளங்களை கூறினார் இதில் என்ன ஆச்சர்யம்\nஎன்றால் முந்தைய நாள் ஒருவர் தான் சென்ற செய்தித்தளத்தின் மூலம்\nதன் கடவுச்சொல் திருடப்பட்டிருக்கலாம் என்று கூறினார் அல்லவா\nஅதே தளத்தை இவர்களும் பயன்படுத்தி இருக்கின்றனர். உடனடியாக\nநாமும் அந்த தளத்திற்கு சென்ற போது கூடவே ஒரு பாப் அப் வந்தது.\nபெரும்பாலும் நாம் பாப் அப்-கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை\nஎன்றாலும் இது ஒவ்வொரு பக்கம் செல்லும் போது வந்து கொண்டே\nஇருந்தது அந்த பாப் அப் விண்டோவில் Close என்ற பொத்தான்\nதெரிந்தது. அந்த close பொத்தானை சொடுக்கினால் நம் உலாவியில்\nசேமித்து வைக்கப்பட்டிருக்கும் கடவுச்சொல் அவர்களுக்கு செல்லும்படி\nவடிவமைக்கப்பட்டிருக்கிறது. அந்த செய்திதளத்திற்கும் உடனடியாக\nகண்டனத்தை இவர்கள் அனுப்பினர்.உடனடியாக அவர்களும் விளம்பர\nநிறுவனத்திற்காக கொடுத்த இடத்தில் தவறான தகவல் வந்திருக்கிறது\nஎன்று விளக்கம் கூறி நிறுத்தினர். இந்ததளத்தில் இப்போது இது இல்லை\nஎன்றாலும் பல தளங்களில் இன்று வேகமாக பரவிவருகிறது.உங்கள்\nகணினியை வைரஸ் தாக்கி இருக்கிறது உடனடியாக இலவசமாக\nஅதை நீக்க இங்கே சொடுக்குங்கள், இன்று மட்டும் நீங்கள் உருவாக்கும்\nஇணையதளம் இலவசம் என்ற செய்திகளில் இவை வலம் வருகின்றன.\nஇப்படிவரும் பாப்அப் விண்டோவை மூட கீபோர்ட்-ல் Alt + F4 என்ற\nபொத்தானை அழுத்துங்கள். பாப் அப் விண்டோவில் இருக்கும் எதை\nசொடுக்கினாலும் உங்கள் தகவல் திருடப்படலாம். பல உலாவிகள்\nபாப் அப் அனுமதிப்பதில்லை என்றாலும் இது போன்ற பாப்அப்\nகளை கட்டுப்படுத்த முடியவில்லை , உலாவியில் கூடுமானவரை\nகடவுச்சொல்லை சேமித்து வைப்பதை தவிர்த்துவிடுங்கள். இமெயிலை\nதிறந்து வைத்துக்கொண்டும் பல தளங்களுக்கு செல்லுவதையும்\nதவிர்த்தால் கண்டிப்பாக இந்த பாப் அப் நம்மை ஒன்றும் செய்யாது.\nஉன் தாயப்ப்பற்றியோ சகோதரனைப் பற்றியோ அடுத்தவர்\nகுறை கூறினால் தாங்க முடியாது என்கிறாயே , நீ மட்டும்\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.15 நிமிடங்களே அரசராக இருந்தவர் யார் \n2.அமெரிக்காவில் அடிமை முறையை ஒழித்தவர் யார் \n3.பிரான்ஸ் நாட்டில் செவாலியர் விருது பெற்ற முதல்\n4.சுதந்திர இந்தியாவின் கடைசி வைஸ்ராய் யார் \n5.இந்தியாவ���ன் மிக நீளமான இரயில் பாலம் எது \n6.சீன நாட்டின் தேசிய விளையாட்டு எது \n7.செஞ்சிலுவைச் சங்கத்தை நிறுவியவர் யார் \n8.காஷ்மீர் சமஸ்தானம் இந்தியாவுடன் எப்போது இணைந்தது \n9.உலகின் பெரும்பாலான மக்களளால் பேசப்படும் மொழி என்ன\n10.பாகிஸ்தானின் முதல் கவர்னர் ஜெனரல் யார் \n1.14 ம் லூயி,2.ஆபிரகாம் லிங்கன் 3.சிவாஜி கணேசன்,\n4.மெளண்ட்பேட்டன் பிரபு, 5.சோன் பாலம்,6.பிங்பாங்,\n7.ஹன்றி டுனண்ட் 8.1947-ல், 9.மாண்டரின் - சீன மொழி,\nபெயர் : வில்லியம் ஷாக்லி ,\nமறைந்த தேதி : ஆகஸ்ட் 12, 1989\nடிரான்சிஸ்டரைக் கண்டுபிடித்த மூவருள் ஒருவர்.\nபிரிட்டனில் பிறந்த அமெரிக்க இயற்பியலாளர்.\nஇவருக்கும் இவருடன் சேர்ந்து டிரான்சிஸ்டரைக்\nகண்டுபிடித்த ஜோன் பார்டீன், வால்ட்டர் பிரட்டன்\nஆகியோருக்கு 1956 ஆம் ஆண்டு நோபல் பரிசு\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், நம் இமெயிலை குறிவைக்கும் புதிய பாப்அப்-ஐ தடுக்க பாதுகாப்பு நடவடிக்கை, பயனுள்ள தகவல்கள்\nபயனுள்ள பதிவு... எச்சரிக்கைக்கு நன்றி...\nஎல்லாருக்கும் பயனான தகவலைத் தந்துள்ளீர்கள். எங்களுடைய நன்றியும் பாராட்டுகளும். வாழ்க\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\nஎந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.\nஎந்த ஒரு மென்பொருளும் நம் கணினியில் நிறுவாமல் இலவசமாக ஆன்லைன் மூ���ம் வீடியோ மெயில் அனுப்பலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. [caption id=\"...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\nஉலகத்தின் எந்த விமானத்தில் என்ன உணவு கிடைக்கும் சொல்லும் பயனுள்ள தளம்.\nவிமானத்தில் பயணம் செய்ய அனைவருக்கு ஆசை தான் இப்படி விமானத்தில் பயணம் செய்யும் நபர்களுக்கு எந்த விமானத்தில் என்ன உணவு கிடைக்கும் என்பதை சொல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inru.wordpress.com/2010/10/", "date_download": "2018-06-18T09:31:51Z", "digest": "sha1:OE3J6KTQZ4BD2S4Z7WM45UTL6F5V4M6O", "length": 21101, "nlines": 210, "source_domain": "inru.wordpress.com", "title": "ஒக்ரோபர் | 2010 | இன்று - Today", "raw_content": "\nதமிழின் முதல் மொபைல் நூல்\niPhone மற்றும் Android Market Place-ல் eNool என்று தேடினால் இந்த மென்னூல் கிடைக்கும்.\nஒரு விநாடியும் ஒரு யுகமும் - சிறுகதை தொகுப்பு - கிடைக்குமிடம் திருமகள் நிலையம், சென்னை.\nமூன்றாம் காதல் – Beta Version\n 2.0 | இன்று - Today on கிரந்தம் தவிர்\nமீனாட்சி சுந்தரம் on மூஞ்சில குத்து\nமீனாட்சி சுந்தரம் on சட்டங்களும் நஷ்டங்களும்\nமீனாட்சி சுந்தரம் on சட்டங்களும் நஷ்டங்களும்\npamaran on மூஞ்சில குத்து\nமூன்றாம் காதல் – Beta Version | இன்று - Today on தமிழின் முதல் மொபைல் நூல்\nகுமுதம் - சிறுகதை - வெற்றிடம்\nஅனுபவம் அமெரிக்கா அறிவியல் ஆன்மீகம் ஆரோக்கியம் இணையம் இந்தியா இயற்கை எழுத்தாளர்கள் கல்வி குழந்தைகள் சத்யராஜ்குமார் சமூகம் சரசுராம் சித்ரன் சின��மா சிறுகதை தமிழ் தொலைக்காட்சி தொழில்நுட்பம் நகைச்சுவை நினைவுகள் பத்திரிகை பயணம் புத்தகம் பொது மருத்துவம் மீனாட்சி சுந்தரம் மொழி வாழ்க்கை\nUpdates from ஒக்ரோபர், 2010 Toggle Comment Threads | விசைப்பலகை சுருக்கவிசைகள்\nசத்யராஜ்குமார் 9:38 pm on October 21, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nகல்கி 24.10.2010 தேதியிட்ட இதழில் வெளியா…\nகல்கி 24.10.2010 தேதியிட்ட இதழில் வெளியான எனது ராட்சஸம் சிறுகதை குறித்து ஹொசூரிலிருந்து பாலுசாமி எழுதிய கடிதம்…\n“ராட்சஸம்” படித்தேன். கதையின் எந்த அம்சத்தை முதலில் எடுத்துக்கொண்டு பேசுவது என்று தெரியவில்லை. அத்தனையும் உயிரோட்டமான பதிவுகள். இல்லை இல்லை நிகழ்வுகள். எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கும் மெசேஜின் சமூக நாட்டம், அதை சொல்லியிருக்கும் இயங்கியல் நடை, ஆங்காங்கே சில மருத்துவக் குறிப்புகள், உழைக்கும் வர்க்கத்திற்கே உரிய அடையாளமாய் அந்த பொன்னம்மாக் கிழவியின் உயர்ந்த பண்பை மிக இயல்பாய் சொல்லியிருப்பது, வால் மார்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் இயங்கு முறை பிசகாமல் கண் முன்னால் கொண்டு வந்தது, எல்லாவற்றிற்கும் மேலாக பொன்னாம்மா போன்ற கோடிக்கணக்கானவர்களின் சிறு தொழிலை விழுங்கி மேலாதிக்கம் செய்யும் ராட்சஸ பன்னாட்டு நிறுவனங்களை தோலுரித்திருப்பது என, இது ஒரு சிறுகதை வடிவமாக இருந்தாலும் ஒரு தலைமுறை நிகழ் போக்காகவும், படிப்பவரை அந்தச் சூழலோடும், கதைக்கு அப்பால் சொல்லி வரும் சம்பவங்களில் மூழ்கடித்து வெளி வர வைத்திருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் இதுதான் உழைக்கும் மக்களின் குரல். வாழ்த்துக்கள்\nhttp://kalkionline.com-ல் இலவசமாக பதிவு செய்து கொண்டு –\nபின் இணைப்பு: கல்கி ஆன் லைனில் சென்று படிக்க இயலவில்லை என சில நண்பர்கள் தெரிவித்தனர். என்னுடைய தளத்திலும் இக்கதை படிக்கக் கிடைக்கும். சுட்டி: http://www.sathyarajkumar.com/monopoly\nசுப இராமனாதன், பத்மா அர்விந்த், சத்யராஜ்குமார், and 6 others are discussing.\tToggle Comments\nBALAJI\t10:43 பிப on ஒக்ரோபர் 21, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஉங்கள் கதை மிக அருமை இப்படியும் நடக்குமா என அதிர்ந்தேன்\nசத்யராஜ்குமார்\t7:22 முப on ஒக்ரோபர் 24, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nநன்றி. வெளிநாடுகளில் ந்டக்கிறது என அறிகிறேன். ஜிஎம்ஓ இந்தியாவில் பரவும்போது அங்கும் நடப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன.\nVenkat\t6:43 முப on ஒக்ரோபர் 23, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nமனதைக் குலுக்க���ப் போட்டது இக்கதை. பாவம் பொன்னம்மா பாட்டி. சாப்பிடும் கற்காய்களைக் கூட விட்டு வைக்கவில்லை இவர்கள். தில்லியில் கூட தர்பூசணி பழங்களுக்கு சிவப்பு திரவங்களை இன்ஜெக்க்ஷன் மூலம் செலுத்தி மேலும் சிவப்பாக்குகிறார்கள்.\nசத்யராஜ்குமார்\t7:22 முப on ஒக்ரோபர் 24, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nREKHA RAGHAVAN\t6:51 முப on ஒக்ரோபர் 23, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஒரே மூச்சில் படித்து முடித்தேன். அருமையான கதைக் களம். சரளமான நடை. மொத்தத்தில் சுபர்ப்.\nசத்யராஜ்குமார்\t7:22 முப on ஒக்ரோபர் 24, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nபத்மா அர்விந்த்\t7:42 முப on ஒக்ரோபர் 23, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஅருமை. ஆனால் முடிவு ரொம்பவே சினிமாத்தனமாக இருக்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒரு தொகையை கொடுத்து வாங்கிவிடுவதாக சொல்லி இருந்தால் நடைமுறையை ஒத்து இருக்குமோ என்னவோ.\nசத்யராஜ்குமார்\t7:26 முப on ஒக்ரோபர் 24, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nநன்றி. இங்கே அமெரிக்காவில் கூட ஜிஎம்ஓ விதைகள் சேகரிக்கப்படாமல் கண்காணிக்க உளவு ஏஜண்ட்கள் நியமிக்கப்பட்டு, விவசாயிகள் நிறுவனங்களால் சட்டரீதியான மிரட்டலுக்கு உட்படுத்தப்படுவதாகப் படித்தேன். அதனடிப்படையிலேயே இது போன்ற நிகழ்ச்சி அமைத்தேன்.\nசுப இராமனாதன்\t4:30 முப on ஒக்ரோபர் 27, 2010\tநிரந்தர பந்தம்\nFood Inc என்ற 2008 ஆவணப்படத்தில் Monsanto போன்ற நிறுவனங்கள் செய்யும் அடாவடித்தனங்கள் நன்றாக பதிவு செய்யப்பட்டுள்ளது.\nசில வருடங்களுக்கு முன் நம்மூர் வேப்பமரம் சார் பொருட்களுக்கும், மஞ்சளுக்கும் இதே Monsanto காப்புரிமை பெற முயன்றது குறிப்பிடத்தக்கது.\nநாம் கவனிக்கும் ஒன்றை (கவனித்து, எளிதில் மறக்கும் ஒன்றை), குறிப்பெடுத்து, கதையாக்கம் செய்வதில் சத்யராஜ்குமாருக்கு நிகரிலர்\nAll-Mart பெயர் – நல்ல தேர்வு.\nநல்லதொரு கதை எழுதியமைக்கும், அது பிரசுரம் ஆகியதற்கும் வாழ்த்துகள்.\nVijay\t8:50 முப on ஒக்ரோபர் 23, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசத்யராஜ்குமார்\t7:26 முப on ஒக்ரோபர் 24, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசெந்தில்\t7:40 பிப on ஒக்ரோபர் 23, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nவாழ்த்துக்கள் சத்யா. சுட்டியில் சென்று படிக்க முடியவில்லை (story link promting for login, though already logged in). படிக்க ஆவல், உதவி தேவை.\nசத்யராஜ்குமார்\t7:27 முப on ஒக்ரோபர் 24, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nநன்றி செந்தில். கீழே தந்துள்ள சுட்டியில் சென்று படியுங்கள்.\nபத்மா அ��்விந்த்\t10:37 முப on ஒக்ரோபர் 24, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nSaccharin பற்றீய வழக்கை சொல்கிறீர்களா வருடங்கள் பல கடந்து விவசாயிக்கு சாதகமாகவே முடிந்தது. நிறைய பணபல நிறுவனங்கள் தோற்றன. நடட் ஈடு கொடுக்க வழக்கின் செலவு உட்பட தீர்ப்பாயிற்று.\nகட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசத்யராஜ்குமார் 9:18 pm on October 7, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசென்ற பதிவில் வாக்களித்தபடி கடந்த வாரம் குமுதத்தில் வெளியான சிறுகதையை எனது தளத்தில் வெளியிட்டுள்ளேன்.\nஓரிரு வருடங்களுக்கு முன்னர் அமெரிக்கா வந்திருந்த என் நண்பரின் விவசாயி அப்பா அதிகம் படித்திரா விட்டாலும் – தன்னம்பிக்கை மிகுந்த, தனக்கென தீவிர கருத்துக்களைக் கொண்டிருந்த மிக சுவாரஸ்யமான மனிதராக இருந்தார். அப்போதே அவரை மையமாக வைத்து ஒரு சிறுகதை எழுத வேண்டும் என்று தீர்மானித்திருந்தேன்.\nசென்ற மாதம் இந்தியா சென்றிருந்தபோது குமுதத்தில் கிராமம் சார்ந்த கதைகள் வந்து கொண்டிருக்கவே, முன்னர் நான் மனதுக்குள் யோசித்து வைத்திருந்த இக்கதை எழுத்து வடிவம் பெற்று அச்சாகும் ஒரு வாய்ப்புக் கிடைத்தது.\nகதையைப் படிக்க இங்கே செல்லவும்.\nnandha kumaran\t10:06 பிப on ஒக்ரோபர் 7, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசிறுகதை அருமை நண்பா.இன்னும் கொஞ்சம் அதிகமாக கிராமத்தை மையப்படுத்தி இருக்கலாம்\nசத்யராஜ்குமார்\t6:22 பிப on ஒக்ரோபர் 8, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nகருத்துக்கு நன்றி. கிராமமும் அல்லாத நகரமும் அல்லாத சிற்றூரில் பிறந்து வளர்ந்த எனக்கு கதை நடக்கும் களத்தை கிராமத்தை விட்டு தள்ளி வைப்பதே சவுகரியம்.\nBALAJI\t11:16 பிப on ஒக்ரோபர் 7, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nREKHA RAGHAVAN\t10:08 முப on ஒக்ரோபர் 8, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nபுதிய கோணத்தில் சிந்தித்து எழுதப்பட்ட கதை ஏ.ஒன். பாராட்டுகள்.\nசத்யராஜ்குமார்\t6:23 பிப on ஒக்ரோபர் 8, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nநன்றி பாலாஜி & ரேகா ராகவன்\nசெந்தில்\t6:49 பிப on ஒக்ரோபர் 8, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nகலகிட்டிங்க சத்யா. மிகவும் ரசித்தேன்.\nசத்யராஜ்குமார்\t7:14 பிப on ஒக்ரோபர் 8, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\npulliappan\t8:25 முப on ஒக்ரோபர் 10, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2018-06-18T10:02:06Z", "digest": "sha1:XNIPCSAUHXF37VZYA5DFCLMWHUNAYBQX", "length": 9427, "nlines": 210, "source_domain": "ta.wikipedia.org", "title": "சௌபாக்கியம் (யோகம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய சோதிடத்தில் சௌபாக்கியம் என்பது, பஞ்சாங்க உறுப்புக்களுள் ஒன்றான \"யோகம்\" என்பதனுள் அடங்கும் 27 யோகங்களுள் நான்காவது ஆகும். இராசிச் சக்கரத்தின் தொடக்கப் புள்ளியில் இருந்து 40° 00' தொடக்கம் 53° 20' \"சௌபாக்கியம்\" யோகத்துக்கு உரியது. சூரியன், சந்திரன் ஆகிய கோள்களின் இருப்பிடங்களின் கூட்டுத்தொகை இந்தக் கோணத்தினூடாக அதிகரிப்பதற்கு எடுக்கும் நேரத்துக்குரிய யோகம் \"சௌபாக்கியம்\" ஆகும். இந்த நேரத்தில் பிறக்கும் ஒருவர் \"சௌபாக்கியம்\" யோகத்தைத் தனது பிறந்த யோகமாகக் கொண்டிருப்பார்.\nசமசுக்கிருத மொழியில் சௌபாக்ய என்பது சிறந்த செல்வம் என்னும் பொருள் கொண்டது. சோதிட நூல்கள் மங்கலமானவை எனக் குறிப்பிடும் யோகங்களுள் இதுவும் ஒன்று. இதன் ஆட்சிக் கோள் வெள்ளி. இதற்குரிய தேவதை பிரம்மா.[1]\nஇந்துக் காலக் கணிப்பு முறை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சனவரி 2014, 16:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cadlearn.blogspot.com/2009/06/shortcut-keys.html", "date_download": "2018-06-18T09:46:05Z", "digest": "sha1:I7GWDI4CWPD2O2GT3U7F6P7DQFNGYBTE", "length": 3583, "nlines": 78, "source_domain": "cadlearn.blogspot.com", "title": "AUTOCAD: Shortcut keys", "raw_content": "\nAutocad தொடர்பான தகவல்கள் தமிழில்\nShortcut என்ற சென்ற பதிவில் குறிப்பிட்ட ALIASEDIT என்பது வேலை செய்யவில்லை என குறிப்பிட்டிருந்தார்கள். இவ்வாறு முயற்சி செய்து பாருங்கள். Tools சென்று customise இல் Edit program parameters(acad.pgp). என்பதை தெரிவு செய்யவும். shortcut keys களை Notepad வடிவில் காணலாம்.\nதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.\nகட்டண ஆண்ட்ராய்டு அப்பிளிகேசன்களை இலவசமாக பெறுவது எப்படி How to Download Paid Android Apps for Free\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://npandian.blogspot.com/2007_04_01_archive.html", "date_download": "2018-06-18T09:18:08Z", "digest": "sha1:XMRZLOUKC7NX7HHKRNHHVUSPFDM2Z4X3", "length": 25269, "nlines": 269, "source_domain": "npandian.blogspot.com", "title": "எண்ணங்கள் அழகானால்...: April 2007", "raw_content": "\n நம் கவலைகள் யாவும் தீரும்\nதிசை சொல்லும் விட்டில் பூச்சி\n(சில தத்துவங்களை பயன்படுத்தி எழுதப்பட்ட கட்டுரை,முத்த‌மிழ் குழும‌த்தின் போட்டியில் ஆறுத‌ல் ப‌ரிசு பெற்ற‌ க‌ட்டுரை)\nஉலகில் எல்லோருடைய மனதிலும் ஏதாவது ஒன்றை பற்றிய கவலைகள் இருந்துகொண்டே தான் இருக்கின்றன,இதில் ஆச்சர்யமான விசயம் என்னவென்றால் கவலைப்படுவதால் எந்த பயனும் இல்லை என்று தெரிந்தே நாம் எல்லோரும் கவலைப்படுகிறோம், எத்தனையோ திறமைசாலிகள் தங்கள் திறமைகளை வெளிக்கொண்டுவராததற்கு காரணம் கவலைகள் தான். இவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமன கவலைகள், சிலருக்கு பணத்தை பற்றிய கவலைகள்,சிலருக்கு அழகைப்பற்றிய கவலைகள், சிலருக்கு கடந்த காலத்தை பற்றிய கவலைகள் , சிலருக்கு எதிர்காலத்தைபற்றிய கவலைகள் என‌‌் ஒவொருவரின் வாழ்கைக்கும் ஏற்றார்போல் அதன் வடிவம் மட்டுமே மாறுகிறது,கவலைபடுவதால் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்துவிடுமென்றால் தாராளமாக கவலைப்படலாம், ஆனால் தீர்வதில்லை,அதற்கு மாறாக கவலைகள் நம்துன்பங்களை வளர்க்கிறது அது நம்வலிமையை அழித்து விடுகிறது, முன்னேற்றப்பாதையில் செல்லும் நம் வேகத்தை குறைத்துவிடுகிறது,நேரத்தை வீணாக்குகிறது, கவலைகளில் இரு முக்கியமான கவலைகள் கடந்தகாலத்தபற்றியதும், எதிர்காலத்தைபற்றியதும்தான்\nகடந்த காலத்தை பற்றிய கவலைகள் ,\n\"எதை நம்மால் மாற்றமுடியாதோ அதை நினைத்து கவலைப்படகூடாது\" மாற்றமுடியாது என ஆகிவிட்டதே பிறகு ஏன் வீணாக கவலைப்படவேண்டும், கடந்த காலம் என்பது கடவுளால் கூட திருப்பிதரமுடியாத ஒன்று, அதில் நாம் எவ்வளவோ சாதித்து இருக்கலாம் , அல்லது தவறுகள் செய்திருக்கலாம் அதனால் நம் வாழ்க்கை முறை எப்படி வேண்டுமானலும் மாறி இருக்காலாம், அதன் நினைவுகள் கண்டிப்பாக இருக்கும். ஆனால் அந்த நினைவுகள் நம் இன்றைய நல்ல முயற்சிகளை தடை செய்வதாக இருக்ககூடாது, இன்னும் சிறப்பாக செயல்பட தேவையான மனப்பக்குவத்தையும் தெளிந்த அறிவையும் தருவதாக இருக்க வேண்டும், சிலர் கடந்த காலத்தில் பெற்ற தோல்விகளை சொல்லி, வாழ்வில் முன்னேற கிடைத்த நல்ல வாய்ப்புகளை தவறவிட்டுவிட்டோமே என கவலையுடன் இருப்பார்கள்,நம் தோல்விகள்தான் நமக்குஅதிக அறிவைக் கொடுக்கின்றன,வெற்றியை பெற, வெற்றி பெற்றவனுக்கு எதைச் செய்யவேண்டும் என்றுதான் தெரியும், தோல்வியடந்தவனுக்குதான் எதைசெய்யகூடாது என்று தெரியும், எதை செய்யகூடாது என்று தெரிந்தவன் சரியாக செய‌ல்பட்டால் எந்தஒரு முயற்சியில் எளிதில் வெற்றிபெற்றுவிடலாம், இழந்த நிமிடங்களை நினைத்து இருக்கும் நிமிடங்களை இழந்துவிடக்கூடாது, இன்னும்சிலரோ, கடந்த காலத்தில் எவ்வளவு நன்றாக இருந்தோம் இப்போது இப்படி துன்பப்படுகிறோமே என்று கடந்தகால சந்தோசங்களை நினைத்து கவலைப்படுவார்கள், மாற்றங்கள் நிறைந்ததுதான் மனிதவாழ்க்கை எதிர்மறைகள் இருக்கும்வரைதான் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும்,ஆண்,பெண், நீர் நெருப்பு ,நன்மை ,தீமை ,இருட்டு,வெளிச்சம்,என பல வகையான எதிர்மறைகளில் ஏதேனும் ஒன்றுமட்டும் நிறைந்த வாழ்க்கையை கற்பனை செய்து பாருங்கள் அர்த்தமில்லததாக் இருக்கும், எனவே துன்பமும் இன்பபமும் இயல்பாகவே இருப்பது,அது மாறிக்கொண்டே இருக்கும். இலட்சியத்தை நோக்கிபயணம் செல்லும் சாலைகள் சமதளமாக இருக்கவேன்டும் என்று நினைத்தால் எந்த வெற்றியும் பெறமுடியாது எத்தனைமுறை வேண்டுமானலும் தோல்வி எனும் பள்ளங்களில் கீழே விழலாம்,அதற்கெல்லாம் கவலைப்படாமல் எழுந்து நடந்தால்தான் வெற்றிபெறமுடியும் ,தேர்வுக்கு படிக்கும் மாணவன் நேற்றைய தேர்வை எப்படி எழுதினோம் என்று நினைத்துகொண்டிருந்தால் இன்றைய தேர்வுக்கு மனம் ஒன்றி படிக்க முடியாது,எனவே கடந்த காலம் என்பது முடிந்துபோன நினைவுகள், அது எவ்வளவு மோசமானதாக இருந்தாலும்சரி அதன் நினைவுகளை பாரமாக சுமக்காமல் அவை கற்று கொடுத்த அறிவை மட்டும் பாடமாக கொண்டு நிகழகாலத்திற்கும் வந்துவிடுவோம்,\n\"எதை நம்மால் மாற்றமுடியுமோ அதை நினைத்தும் கவலைப்படக்கூடாது\" மாற்றமுடியும் என்று ஆகிவிட்டதே பிறகு ஏன் வீணாக கவலைப்பட்டு நேரத்தை விணடிக்க வேண்டும், மற்றுவதற்கு தேவையான முயற்சிகளை ஆரம்பிக்கவும், ஒவ்வொருவர் மனதிலும் நம் எதிர்காலம் இப்படி இருக்கவேண்டும் என்ற கனவு இருக்கும்,ஆனால் அது நனவாகுமா என்ற பயம் நிறைந்த கவலைகள் இருக்கும், ஒரு நல்ல செயலை ஆரம்பிக்கும்போதே இதில் தோற்றுவிடுவோமோ என்ற ப��ம் வரக்கூடாது\" மாற்றமுடியும் என்று ஆகிவிட்டதே பிறகு ஏன் வீணாக கவலைப்பட்டு நேரத்தை விணடிக்க வேண்டும், மற்றுவதற்கு தேவையான முயற்சிகளை ஆரம்பிக்கவும், ஒவ்வொருவர் மனதிலும் நம் எதிர்காலம் இப்படி இருக்கவேண்டும் என்ற கனவு இருக்கும்,ஆனால் அது நனவாகுமா என்ற பயம் நிறைந்த கவலைகள் இருக்கும், ஒரு நல்ல செயலை ஆரம்பிக்கும்போதே இதில் தோற்றுவிடுவோமோ என்ற பயம் வரக்கூடாது துன்பங்களால் வரும் வேத்னையை விட துன்பம் வந்துவிடுமோ என்ற பயம் தெரும் வேதனை கொடுமையானது துன்பங்களால் வரும் வேத்னையை விட துன்பம் வந்துவிடுமோ என்ற பயம் தெரும் வேதனை கொடுமையானதுஎதயும் மாற்ற முடியும் என்ற நம்பிக்கை வேண்டும்எதயும் மாற்ற முடியும் என்ற நம்பிக்கை வேண்டும் \"இந்த உலகில் எல்லாவற்றையும் இழந்துவிட்டதாக நீ மனம் தளர்ந்து நிற்கும்போது ஒன்றை மட்டும் மறந்துவிடாதே உன் எதிர்காலத்தை நீ இன்னும் இழக்கவில்லை என்பதுதான் அது \"இந்த உலகில் எல்லாவற்றையும் இழந்துவிட்டதாக நீ மனம் தளர்ந்து நிற்கும்போது ஒன்றை மட்டும் மறந்துவிடாதே உன் எதிர்காலத்தை நீ இன்னும் இழக்கவில்லை என்பதுதான் அது\"என்கிறார் ஒரு அறிஞர்.உலகில் உயிருடன் இருக்கும் அத்தனை மனிதர்களுக்குமே எதிர்காலம் என்ற ஒன்று இருக்கிறது, இப்போது எப்படி செயல்படுகிறோம் என்பதை பொறுத்தே நம் எதிர்காலத்தை மாற்றமுடியும் நம் கடந்தகால செயல்கள் நம் நிகழ்காலத்தில் பெரிய மற்றத்தை தந்திருப்பதுபோல நம் நிகழ்காலச்செயல்களும் நம் எதிர்காலத்தில் பெரிய மாற்றத்தை கண்டிப்பாக கொடுக்கும், எதிர்கலத்தைபற்றி கனவுகள் மட்டும் கண்டுகொண்டும் , பயந்து கவலைப்பட்டுக்கொண்டும் இருப்பதால் எதிர்காலம் மாறிவிடாது,நாம் தான் மாற்றவேண்டும், சரியானமுறையில் திட்டமிடவேண்டும், திட்டங்களை முழுமையாக செயலுக்கு கொண்டுவரவேண்டும், கவலைகளையும் துன்பங்களையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து செயல்படவேண்டும் ,கண்ணை முடிக்கொண்டு கயிற்றில் நடப்பது எவளவு ஆபத்தானதோ, அது போல கவலைகள் நிறைந்த மனத்துடன் வெற்றிக்கு ஆசைப்படுவதும் அவ்வளவு ஆபத்தானது, இனி நாம் செல்லும் வழியெங்கும் கவலைகளை மறப்போம்,தோல்விகளை தொலைப்போம், வெற்றிப்பாதையில் நிலைப்போம், -- நம்பிக்கைபாண்டியன்\n (சில தத்துவங்களை பயன்படுத்தி எழ...\nபுரிதல் அளவில்லாத அம்மாவின் அன்பைப்போல்\n என்று சொல்லி மேலும் மேலும்...\nந‌ட்பு கவிதைகள் 1) உன் கவிதைகளில் நிறைந்திருக்கும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://quarrybirds.blogspot.com/2013/", "date_download": "2018-06-18T09:51:18Z", "digest": "sha1:D3STOMQYWNDJKV3CH4GS7QDYRW4RWQ3E", "length": 74026, "nlines": 292, "source_domain": "quarrybirds.blogspot.com", "title": "Quarry Birds: 2013", "raw_content": "\nவலையில் இதன் வயது 6\nஇந்த வலைப்பூ தனது 6வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இந்த தளத்தினை பார்த்து செல்லும், பின்னூட்டம் இடும், மின்னஞ்சல் அனுப்பும், நேரிலும் தொலைபேசியிலும் கருத்துக்களை பகிரும் அனைத்து நண்பர்களுக்கும் அன்பர்களுக்கும் நன்றிகள் பல. இது 235வது பதிவு என்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.\nஅனைவருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.... எல்லாம் வல்ல இறைவன் அனைத்து நலன்களையும் அருள்வாராக\nபடித்ததில் பிடித்தது - முடியல\nஆ - ஆண்ட்ராய்டு போனில் சார்ஜ் இல்லை\nஇ - இன்னும் கரண்ட் வரலை\nஈ - ஈ.பி.ய மூடிட்டு போய்டுங்க\nஉ - உங்களை நம்பி அரிசியை\nஊ - ஊறப்போட்டு வச்சிருக்கோம்\nஎ - எத்தனை மணிக்கு மாவாட்டி...இட்லி தின்னு\nஏ - ஏப்பம் விட போறோமோ\nஒ - ஒரு இன்வெர்ட்டராவது\nஓ - ஓசியில் தாங்க\nசினிமா விமர்சனம் – இரண்டாம் உலகம்\nதிரைப்பட விமர்சனங்களை எழுத வேண்டாம் என்றுதான் இருந்தேன். ஆனால் இந்த படம் என்னை எழுத வைத்துவிட்டது. எந்திரன் என்னும் ஒரு படம் வந்தது. உலகம் முழுவதும் ரிலீஸ். ஆனால் கரூரில் உள் நாட்டு அரசியலால் ரிலீஸ் ஆகவில்லை. ஆம். ஆகவில்லை. 15 நாட்கள் கழித்து கரூரில் யாருமே சென்று பார்த்திராத ஒரு டப்பா தியேட்டரில் ரிலீஸ் செய்தார்கள். அப்படி இருந்தும் அந்த படத்திற்கு டிக்கெட் வாங்க சென்ற பொழுது காலையில் போனால் இரவு காட்சிக்குதான் டிக்கெட் கிடைத்தது. டிக்கெட் கிடைத்துவிட்டாலும் தியேட்டர் எப்படா திறக்கும் என காத்திருந்து காட்சிகள் நிரம்பின. இத்தனைக்கும் இந்த படம் கரூரிலிருந்து 15 கி.மீ. தொலைவில் ஒரு சிறிய ஊரில் ரிலீசாகி பாதிபேர் அங்கு சென்று பார்த்துவிட்டிருந்தனர்.\nஇந்த முன்னுரையின் தொடர்ச்சியாக நேற்று இரண்டம் உலகம் என்னும் காதல் காவிய படத்திற்கு நாங்களும் எங்கள் நண்பர்களும் குடும்பத்துடன் சென்றிருந்தோம். அரை மணி நேரம் படம் ஓடியும் சற்றும் புரியாததால் தூக்கம் கண்ணை கட்ட படம் பார்க்க வேண்டாம் என முடிவு செய்து கிளம்ப ஆயத்தமானோம். கதவை பூட்டி இருந்தார்கள். திறக்க சொல்லி கேட்ட போது தியேட்ட ஊழியர் சொன்னது குபீரென்றது. உங்களுக்காக திறந்தால் எல்லோரும் வெளியே போய்விடும் வாய்ப்பிருப்பதால் இடைவேளை வரை திறக்க இயலாது என சொல்லிவிட்டார். முதல் நாள் காட்சியில் இப்படி பாதியிலேயே முக்கால்வாசி பேர் போய்விட்டதாக அவர் சொன்னபோது அந்த பட தயாரிப்பாளரின் நிலையையும் எங்கள் நிலையையும் நொந்துகொண்டு மீண்டும் படத்தினை பல்லை கடித்துக்கொண்டு பார்த்து தொலைத்தோம். கொடுமை என்னவெனில் இடைவேளையிலும் வெளியே விட முடியாது என சொல்லிவிட்டனர். இப்படி கண்ட படம் எடுத்து நொந்த தயாரிப்பாளர்களை ஒவ்வொரு முறையும் அஜீத்தா வந்து காப்பாற்ற முடியும்\n உஷார். பின் நவீனத்துவ அறிவு ஜீவிகளுக்கு வேண்டுமானல் ஒருவேளை பிடிக்கலாம்.\nபடித்ததில் சிரித்தது - மிருக வைத்தியம்\nஒரு பெரிய நிறுவனத்தில வேலை பார்த்துக்கொண்டிருந்த ஒரு இளைஞன். அடிக்கடி நோய் வாய்ப்பட்டுக்கொண்டிருந்தான். பெரிய பெரிய டாக்டர்களைப் போய்ப்பார்த்து, மருந்து, இஞ்செக்‌ஷன் எல்லாம் வாங்கிப் போட்டும், எவ்விதப் பயனும்கிடைக்கவில்லை.\nகடைசியில் அவனுடைய புத்திசாலி மனைவி ஒரு நாள், \"நீங்க மனுஷங்களுக்கு வைத்தியம் பார்க்கிற டாக்டர்களை விட்டுட்டு, ஏதாவது ஒரு நல்ல வெட்னரி டாக்டர்கிட்டே(மிருக டாக்டர்)போய்உடம்பைக் காட்டுங்க அவர்தான் உங்களுக்க சரியான ட்ரீட்மெண்ட் கொடுக்க முடியும்\" என்றாள். என்னது மிருக டாக்டர்கிட்டேயா அவர்தான் உங்களுக்க சரியான ட்ரீட்மெண்ட் கொடுக்க முடியும்\" என்றாள். என்னது மிருக டாக்டர்கிட்டேயா உனக்கென்ன மூளைகெட்டுப் போச்சா’ன்னு சீறினான் கணவன். ‘எனக்கொண்ணும் கெட்டுப் போகல உங்களுக்குத்தான் எல்லாமேகெட்டுப் போய் கிடக்கு\nகாலாங் காலத்தாலே கோழி மாதிரிவிடியறதுக்கு முன்னமேயே எழுந்திருக்கீங்க\nஅப்புறம் காக்காய்மாதிரி குளிச்சிட்டு, குரங்கு மாதிரி‘லபக் லபக்’னு ரெண்டு வாய்தின்னுட்டு, பந்தயக் குதிரை மாதிரி வேகமாக ஓடி ஆபிசுக்குப்போறீங்க\nஅங்கே போய் மாடு மாதிரி உழைக்கறீங்க உங்களுக்கு கீழேவேலை செய்றவங்க மேலே கரடியா கத்தறீங்க\nஅப்புறம் ஆபிஸ்விட்டவுடனே, ஆடு மாடுங்க மாதிரி பஸ்லே அடைஞ்சு வீட்டுக்குவர்றீங்க\nவந்ததும்வராததுமா,நாள்பூராவும்வேலை செஞ்ச களைப்பிலே நாய் மாதிரி என் மேலே சீறி விழறீங்க\nஅப்புறம் முதலை மாதிரிராத்திரி சாப்பாட்டை ‘சரக் சரக்’னு முழுங்கிட்டு, எருமை மாடுமாதிரி போய் படுத்து தூங்கறீங்க\nமறுபடியும் விடிஞ்சாஅதேமாதிரி கோழி கதைதான்\nமனுஷ டாக்டர் எப்படிங்க குணப்படுத்த முடியும்\nஅதனாலதான் சொல்றேன், நாளைக்கே ஒரு கால்நடை டாக்டரைப் போய் பாருங்க\n”என்று ஒரே மூச்சில்சொல்லி முடித்தாள் மனைவி.\nஎன்ன பதில் சொல்வதென்று தெரியாமல் கணவன் முழிக்க,\nசாந்தி முகூர்த்தம் – சிறிய விளக்கம்\nசில நாட்களுக்கு முன்பு ஒரு நண்பர் என்னிடம் ஒரு குழப்பமான கேள்வியை கேட்டார். யாதெனில், முதன் முதலில் கணவன் மனைவி சேர்வதற்கு சாந்தி முகூர்த்தம் என்றொரு முகூர்த்தம் தேவையா என்ன என்பது. சிலர் இதற்கு முக்கியத்துவம் அளிக்க சிலர் அளிப்பது இல்லையே இதன் பின் விளைவுகள் என்ன இதன் பின் விளைவுகள் என்ன மிக நல்ல கேள்வி. இதற்கு பதிலை அவருக்கு அளித்துவிட்டேன் எனினும் நிறைய மக்களுக்கு இதன் பொருட்டு சந்தேகங்கள் இருப்பின் தெளிவு படுத்த விரும்புகிறேன்.\nமுதலில் சாந்தி முகூர்த்த விளக்கத்தினை பார்ப்போம். கணவனும் மனைவியும் கைப்பிடிக்க மணம் முடிக்க ஒரு முகூர்த்தமும் கலவிக்கு ஒரு முகூர்த்தமும் என இரு முகூர்த்தங்கள் இருக்கின்றன. இந்த இரு விசயத்திற்கு தான் நிறைய முக்கியத்துவங்கள் இருக்கின்றன என்பதால் அதை முகூர்த்த நேரத்தில் செய்யவேண்டும் என சாஸ்திரம் கூறுகிறது.\nஒரு முகூர்த்தம் என்பது 1½ மணி நேரம் (3¾ நாழிகை) என்பது கணக்கு. ஒரு வருடத்திற்கு சுத்தமான முகூர்த்தம் என்பது ஒரு சில மட்டுமே கிடைக்கிறது. அந்த நேரத்தில் சாந்தி முகூர்த்தம் வைத்தால் சிறப்பு. ஆனால் அந்த முகூர்த்தத்திற்காக காத்திருத்தல் என்பது இன்றைய சூழ் நிலையில் ஒவ்வாத விசயம். சில நேரங்களில் அந்த நேரம் சில நாட்களில் அந்தி நேரம் ஏன் பகலில் கூட வந்து விடும். சுத்தமான முகூர்த்தம் என்றால் மாந்தி நிற்காத (பார்க்காத) நல்ல ஓரை, கரணம், முக்குண வேளை, நட்சத்திர தியாச்சியம், வேதை, சுப விலக்கு, கரி நாள், யோகம், சூலம், யோகினி நிற்கும் திசை, ஜீவன், வக்கிர நிலைகள், பிறை அம்சங்கள், கோள் சாரம், விஷ கடிகை, தோஷங்கள், வாசி, பஞ்ச பட்சி, சகுனங்கள், சூனியங்கள், மாதவிலக்கு கணக்குகள், தசாபுத்தி மற்றும் ஆண் மற்றும் பெண்ணின் ராசிகள் போன்றவற்றை கணித்து தீயவைகளை ஒதுக்கி நல்ல முகூர்த்தம் கண்டு இந்த நேரத்தின் முக்கியத்துவத்தினை மணமக்களுக்கு முன்பே எடுத்து சொல்லி தயார் நிலைக்கு கொண்டு வரவேண்டும். FIRST IMPRESSION IS THE BEST IMPRESSION என்னும் ஆங்கில பழமொழியை இங்கு நாம் மனதில் கொள்ளவேண்டும். ஆரம்பம் சரியான நேரம் எனில் அடுத்து எல்லாமே சுபமே. மிக நல்ல நேரத்தில் ஆரம்பிக்கும் வாழ்க்கை மிக நன்றாக நடக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.\nஅகால சேர்க்கையில் உண்டாகும் பலன்களை சொல்ல ஆரம்பித்தால் பக்கம் பக்கமாக எழுத வேண்டி வரும். இதன் விளைவாக வரும் குழந்தைகள் தானும் சிரமப்பட்டு சமுதாயத்தினையும் சிரமப்படுத்தும். துரதிர்ஷ்டம் யாதெனில் இப்பொழுது எல்லாம் திருமணத்திற்கு நாள் குறிக்க தேர்ந்த குருக்கள் அல்லது ஜோதிடரிடம் செல்லாமல் காலண்டரை பார்த்து அவர்களே நாள் குறித்து கொள்கின்றனர். அப்புறம் திருமண மண்டப தேவைக்காகவும் நாட்கள் குறிக்கப்படுகின்றன. மேலும் திருமண இரவில் நல்ல நேரம் கூட பார்க்காமல் சாந்தி முகூர்த்த ஏற்பாட்டை நடத்தி விடுகின்றனர். இதனால் பிறக்கும் குழந்தையின் குணம், ஆரோக்கியம் என பல முக்கிய இடங்களில் குறைகள் ஏற்படலாம். பிறப்பு சரியாக இருந்தால் வளர்ப்பு எளிதாகும். இல்லை எனில் இதற்காக நிறைய மெனக்கெடவேண்டும். நம் கடமையை சரியாக செய்து விட்டால் பலன் சரியாகவே இருக்கும். பலருக்கு இயல்பாகவே நல்ல நேரத்தில் முகூர்த்தம் அமைந்து விடுகிறது. அவர்கள் அதை கணித்து தெரிந்துகொள்ளவில்லை என்றாலும் நல்ல நேரம் நல்ல நேரமே.\nகாதலித்து மணம் முடிப்பவர்களின் விசயத்தில் பார்த்தோமேயானால், அவர்களில் உடலில் இருந்து வரும் அலைக்கற்றைகள் (wave length & vibration) ஒன்றையொன்று ஈர்த்தே இருக்கும். அதனால்தான் அவர்களுக்குள் காதல் ஈர்ப்பே வருகிறது. எனவே கந்தர்வ விவாக கூடல்களில் கால நேரங்கள் அனிச்சையாகிறது. அனால் நாடக காதல்களில் முடிவு நன்றாக இருப்பதில்லை. நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில் இவைகளையும் முன்கூட்டியே கணக்கிட்டு நிச்சயத்துவிட வேண்டும். மேற்கூறிய உடல் அலைகள் சேர்வதற்காக நிறைய சடங்குகளை பெரியவர்கள் விளையாட்டுக்கள் வாயிலாக நமக்கு அளித்திருக்கிறார்கள். குறைந்தது 7 நாட்களுக்கு முன்பிருந்தே மணமக்களுக்கு நல்ல உணவுகளை அளிக்க வேண்டும். அதனால் திசு உற்பத்தி நன்றா��� இருக்கும். எளிதில் சீரணம் ஆகும் நல்ல சத்து நிறைந்த உணவுகளாக இவை இருக்க வேண்டும் என்பது முக்கியம். திருமணம் வரை உடலில் காயங்களை ஏற்படுத்திக்கொள்ளக்கூடாது. சாந்தி முகூர்த்த நேரமாக குறிப்பிட்டு தரும் முகூர்த்த வேளையில் உணவு ஏதும் அருந்தக்கூடாது. அதற்கு முன்போ பின்போ சாப்பிட தடை இல்லை. கலவி நேரத்தில் பேசவும் கூடாது என சாஸ்திரம் கூறுகிறது. இல்லை எனில் பிறக்கும் குழந்தையின் பேச்சுத்திறன் மற்றும் வாதத்திறனில் குறை இருக்கும்.\nசாந்தி முகூர்த்த மனம் மற்றும் உடல் ஒற்றுமைகளை பொருத்தம் பார்க்கும் சமயமே (வேதை பொருத்தம்) கண்டுகொள்ள முடியும். தேர்ந்த ஜோதிடர் இதை எளிதில் கண்டு விடுவார். பொருத்தம் பார்க்கும் சமயத்தில் சில பொருத்தங்கள் இல்லை எனில் அதமம் என ஒதுக்கிவிடுவர். அதில் ரச்சு மற்றும் வேதை முக்கியம்.\nஅதே போல சூரியன் நின்ற நட்சத்திரத்தில் இருந்து மூலம் நட்சத்திரம் வரை எண்ணிக் கணக்கிட்டு எத்தனை எண் வருகிறதோ அதே எண் அளவு பூராட நட்சத்திரத்தில் இருந்து எந்த நட்சத்திரத்தில் முடிகிறதோ அதே எண் தான் லாடம் என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது. இது வாழ் நாள் முழுவது விலக்க வேண்டிய நட்சத்திரம் ஆகும். எளிதில் விளங்க, ஒருவனின் ஜாதகத்தில் சூரியன் பூசம் நட்சத்திரத்தில் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். கணக்கிட்டால் பூச நட்சத்திரத்தில் இருந்து 12வது நட்சத்திரமாக மூலம் வரும். அதன் பிறகு பூராட நட்சத்திரத்திலிருந்து கணக்கிட்டால் 12வது நட்சத்திரமாக ரோஹிணி வரும். இந்த நட்சத்திரமே அந்த ஜாதகருக்கு லாடம் ஆகும். இந்த நட்சத்திர தினத்தை எப்பொழுது நல்ல விசயங்களுக்கு பயன்படுத்தக்கூடாது. இது பின் வரும் கணவன் மனைவி சேர்க்கைக்கும் பொருந்தும். அவரவர்கள் ஜாதகத்தில் சூரியனின் நிலையை பாதசார நிலையில் காண முடியும். குழப்பம் இருப்பவர்கள் தேர்ந்த ஜோதிடரிடம் தெரிந்து கொள்ளவேண்டும்.\nவேதனை என்னவெனில் மக்கள் தாங்கள் ஏற்கன்வே எடுத்துவிட்ட முடிவை ஜோதிடரின் வாயில் இருந்து வரவழைக்க நினைப்பதுதான். ஒரு விசயத்தினை செய்யக்கூடாது என சொன்னால் மக்கள் விடுவதில்லை. அப்படி செய்தால் என்ன விளையும் எனவும் அதற்கு பரிகாரங்கள் என்ன என்றும் ஜோதிடர்களை குடையக்கூடாது. அவர் குரு ஸ்தானத்தில் இருக்கிறார் என்பதை மனதில் கொள்ள���ேண்டும். பணம் (தட்சனை) பெறுவதால் அவர் நமக்கு ஊழியர் அல்லர். தட்சனை என்பது அவரின் வாழ்க்கையை நடத்தத்தானே அன்றி உங்களின் கருத்துக்களை திணிக்க அல்ல. வேண்டாம் என்று சொல்லப்பட்டு விட்டால் விட்டுவிட வேண்டும். மாற்று வழிகளையே சிந்திக்க வேண்டும். காலண்டரில் நாட்களை கண்டு குறித்துக்கொண்டு பின் மண்டபத்திற்கு முன் தொகையும் அளித்துவிட்டு பிறகு ஜோதிடரிடம் வருவது தவறாகும். ஜோதிடரிடம் மணமக்களுக்கு பொருத்தமான நாட்களை கணித்து பெற்றுக்கொண்டு அதற்கேற்றவாறு மற்ற பணிகளை தொடங்குவதே சரி. திருமணத்தை அதற்குரிய முகூர்த்த நேரத்தில் தான் செய்யவேண்டும். பிரம்ம முகூர்த்தம் கூட சரி கிடையாது. மற்ற எந்த ஒரு வேலைக்காகவும் / நபருக்காகவும் முகூர்த்த நேரத்தினை மாற்றக்கூடாது. எந்த ஒரு மங்கல வேலையையும் ஆரம்பிக்கும் முன்பு கணபதியையும், குல தெய்வத்தினையும் மனதில் நன்றாக வணங்கிக்கொள்ள வேண்டும்.\nஅமாவாசையின் கடைசி நேரத்தில் பிரதமையின் முதல் பகுதியில் சஞ்சரிக்கும் நட்சத்திரத்தில் விஷக்கடிகை வருமானால் அதை குருதோஷம் என சாஸ்திரம் கூறுகிறது, இதுவும் சாந்தி முகூர்த்தத்தில் தவிர்க்கவேண்டியதாகும். சூரியோதய முகூர்த்த வேளை 1½ மணி நேரம் பிராதகால முகூர்த்தம். மதியம் வருகிற முகூர்த்தம் அவிச்சின் முகூர்த்தம். ஆனால் அஸ்தமனத்தில் வரும் முகூர்த்தம் கோதாளி முகூர்த்தம் என குறிப்பிடப்படுகிறது. இந்த முகூர்த்தம் நல்ல முகூர்த்தம் கிடையாது. கோதாளி முகூர்த்தம் வரும் நாட்களிலும் சாந்தி முகூர்த்தம் விலக்க வேண்டும். அதே போல நாட்களில் சனி மற்றும் செவ்வாய்கிழமைகளை அசுப நாட்கள் என கொண்டு விலக்கி விடவேண்டும். கிழக்கு மேற்காக படுக்கலாம். தெற்கு இரண்டாம் பட்சமே. வடக்கு திசையில் தலைவைத்து படுக்கலாகாது. சாந்தி முகூர்த்தம் முடிந்த, விடியும் நேரத்தில் அமங்கலிகளை பார்க்கலாகாது. மணமக்களின் பெற்றோர்களை விட அத்தை மற்றும் அக்காமார்களே நலங்குகளை கவனிக்கவேண்டும். அதே போல தலை ஆடி மாதம் மணமக்கள் விலகி இருக்கவேண்டும்.\nஇன்னும் நிறைய விசயங்கள் இருந்தாலும் சில குறிப்பிட்ட முக்கிய விளக்கங்களை மட்டுமே அளித்திருக்கிறேன். எனவே முகூர்த்தம் குறிப்பதை விளையாட்டாக எண்ணாமல் வேதம், ஜோதிடம் பயின்றவர்களின் துணைகொண்டே நிர்ணயிக்கவேண்டும். நல்ல நேரத்தில் ஆரம்பிக்கும் எந்த ஒரு செயலும் நன்மையையே விளைவிக்கும்.\nகிரிக்கெட்டின் கடவுள் – சச்சின்\nஉலகில் கிரிக்கெட் ஒரு மதம் எனில் சச்சின் அதன் கடவுள். இது மிகையான வார்த்தை இல்லை என நினைக்கிறேன். இன்று இத்தனை பேர் கிரிக்கெட் பார்க்கிறார்கள் எனில் பார்க்க வைத்தவர் சச்சின்.\n24 ஆண்டுகளாக இந்திய அணிக்காக ஆடி வரும் சச்சின் எந்த ஒரு டெஸ்ட் விளையாடும் அணிக்கு எதிராகவும் சதங்களை சாதாரணமாக விளாசியவர். உலகையே ஆட்டத்தில் மிரட்டியவர்கள் ஆஸ்திரேலியர்கள் என்றால் அவர்களை ஆட்டத்தில் மிரட்டியவர் சச்சின். இவரின் சம காலத்தில் அறிமுகமான இன்சமாம் உல் ஹக் மற்றும் பிரயன் லாரா ஆகியோர் போன்ற ஜாம்பவான் வீரர்களைக்கூட பின்னுக்கு தள்ளி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றார். குள்ளமான உருவம், மெலிந்த குரல் எனினும் வலுவான ஆக்ரோஷமான ஆட்டத்தில் தனது முத்திரையை பதித்தார். இவர் மைதானத்தில் இருக்கும் வரை வெற்றி என்பதை எதிர் அணியினர் நினைத்துக்கூட பார்க்க மாட்டார்கள். இதை எல்லா அணித்தலைவர்களும் ஒப்புக்கொள்ளவே செய்தார்கள். பந்து வீச்சிலும் சிறந்தவர். சச்சின் சாதனைகளை டைப் செய்ய ஆரம்பித்தால் கையே வலி கண்டுவிடும். இவரின் சாதனைகளை ஒருவர் சமன் செய்யவேண்டும் எனில் அவர் 16 வயதில் ஆட வந்து 25 ஆண்டுகள் தொடர்ந்து ஆட வேண்டும். இது நடைமுறையில் சாத்யமில்லை.\nபூஜ்ஜியத்தில் கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்து ராஜ்ஜியத்தையே வென்றார் சச்சின். எத்தனையோ சோதனைகள், எத்தனையோ வேதனைகள் எல்லாவற்றையும் கடந்து வெற்றிக்கொடி நாட்டியவர். நிறைய அறுவை சிகிச்சைகள் செய்து மறுபடியும் அதே தெம்புடன் களம் கண்டார். இவரின் பயிற்சியாளர் ஆச்ரேகர் ஒரு பழக்கம் வைத்துள்ளார். என்னவெனில் வலை பயிற்சியில் ஒரு நாள் முழுவது யார் ஒருவர் அவுட் ஆகாமல் விளையாடுகிறாரோ அவருக்கு ஒரு ரூபாய் நாணயத்தினை வழங்குவார். அவரிடம் அதிகபட்சமாக (13) நாணயங்களை பரிசாக பெற்ற ஒரே சிஷ்யர் சச்சின்.\nரஞ்சி, இரானி மற்றும் துலிப் ட்ராபிகளின் அறிமுக ஆட்டத்தில் சதம் அடித்து கணக்கினை தொடங்கிய ஒரே வீரரும் இவரே. டில்லியில் உள்ள பிரபல திகார் ஜெயிலில் ஒரு வார்டிற்கு இவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பத்ம விபூஷன், ராஜீவ் கேல் ரத்னா விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்ப��டத்தக்கது. இந்திய விமான படையில் கவுரவ பதவி, ராஜ்யசபையில் எம்.பி. பதவி போன்ற கவுரவ பதவிகளும் பெற்றவர். ஆஸ்திரேலியா அணியில் மட்டும் விளையாடும் வீரர்களில் சிறந்த வீரருக்கு வழங்கப்படும் ”ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா” விருது பெற்ற வெளி நாட்டு வீரர் இவர் மட்டுமே. ஒரு நாள் போட்டிகளில் 49 சதம் மற்றும் 96 அரை சதம் என மொத்தம் 18426 ரன்களை குவித்த இயந்திர மனிதன் சச்சின். விளம்பர வருவாயை நீண்ட ஆண்டுகளாக அதிகம் பெற்ற இந்திய வீரரும் இவரே. ஹோட்டல் தொழிலும் செய்து வருகிறார். இவரது மனைவி ஒரு டாக்டர். மகன் அர்ஜுனும் ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரராக தயாராகி வருகிறார். சாரா என்ற மகளும் உண்டு.\nஇந்திய அணிக்காக விளையாடப்போகும் கடைசி ஆட்டமாக இவரது 200 வது டெஸ்ட் அமைய உள்ளது. ஒய்விற்கு பிறகு இந்திய அணியில் ஆலோசனையாளராக வந்து அடுத்த தலைமுறைக்கு இவரது அனுபவத்தினை அளிக்க வேண்டும் என்பது அனைவரது ஆவல்.\nஉலகில் கிரிக்கெட் ஒரு மதம் எனில் சச்சின் அதன் கடவுள். இது மிகைப்படுத்தப்பட்ட வார்த்தை அல்ல. முற்றிலும் உண்மையே.\nபடித்ததில் பிடித்தது.............நான் சொல்லவதெல்லாம் பொய்\nபடித்ததில் பிடித்தது.............நான் சொல்லவதெல்லாம் பொய்\n1.நீ தான் என் முதல் காதலி..\n2.அன்னைக்கே ஜோசிய காரன் சொன்னான்..\n3.காசோ பணமோ முக்கியமில்லடா..கேரக்டர் தான் முக்கியம்..\n6.ஏழே நாட்களில் சிகப்பழகு ...\n7.நான் சாதி பார்பதில்லை ..\n8.அந்த டைம்ல நான் அங்க இருந்துருந்தேன்னா..\n9.எனக்கு பொய் சொல்லறது பிடிக்காது..\n10.இப்போ தான் உன்னை பத்தி நினைச்சேன்..நீயே போன் பன்னிட்டே ...\n12.நான் தான் classலயே first\n13.சார்.. ஒரு நாள் லீவு வேணும்.. ஊர்ல மாமா-க்கு சீரியஸ்.. ஒன் டே போதும் சார்....\n14.இந்த ஹேர் ஆயில்ஸ் உபயோகிச்சா ஆறே மாசத்துல வழுக்க மண்டையில முடி மொழிக்கும்\n15.இந்திய தொலைக்காட்சி வரலாற்றில்,திரைக்கு வந்து சில மாதங்களே ஆன \"சூப்பர்\" ஹிட் திரைப்படம்\n17.\"ஐய்யா சாப்பிட்டு நாளுநாள் ஆச்சுயா\"-\n\" சில்ர இல்லப்பா \"\n18.நான் சொல்லுவதெல்லாம் உண்மை உண்மைதவிர வேறொன்றுமில்லை\n19.ஐயாம் சஃபரிங் ஃபிரம் ஃபீவர்\n20.பிடிக்கவில்லை என்பதால் வந்த பல வாய்ப்புகளை மறுத்துவிட்டேன்.\nபூரண கிருஷ்ண ஜெயந்தி (கோகுலாஷ்டமி)\nவரும் ஆகஸ்ட் 28ம் தேதிக்கு சரியான விஜய ஆண்டு ஆவணி மாதம் 12ம் தேதி புதன் கிழமை அன்று வரும் கிருஷ்ண ஜெயந்தி பூரண ஜெயந்தி ஆகும். அதாவது ஸ்ரீ கிருஷ்ணன் பிறந்த பொழுது இருந்த திதி, நட்சத்திரம், லக்னம் மற்றும் யோகங்கள் துல்லியமாக பொருந்தி வருவதை குறிப்பிடுகிறேன். பகவான் பிறந்த அஷ்டமி திதி, ரோஹிணி நட்சத்திரம், ரிஷப லக்னம் மற்றும் ஹர்சன யோகம் இவையனைத்தும் அன்றிரவு நிகழ இருக்கிறது. கிருஷ்ணன் இதே நள்ளிரவில் சிறையில் பிறந்து தனது தகப்பனாரால் இரவோடு இரவாக நந்தகிராமத்திற்கு யமுனையை கடந்து எடுத்து செல்லப்பட்டார். எனவே சரியாக பொருந்தி வரும் தினமான இந்த நல்ல நாளை அனைத்து தரப்பு மக்களும் போற்றி வணங்க வேண்டும். ஏனெனில் இது போன்றதொரு பூரண ஜெயந்தி நாள் வர பல்லாண்டுகள் ஆகலாம்.\nஅதே போல வரும் செப்டம்பர் மாதம் 9ம் தேதி வினாயகர் சதுர்த்தி தினம் வருகிறது. குறிப்பாக முந்தய நாளான 8ம் தேதி மாலை 4:50க்கு தொடங்கி மறு நாள் ஞாயிறு 4:00 மணிக்கு முடிவடைகிறது. பகல் பொழுது அதிகமுள்ள திதியே சிறந்தது என்பதால் ஞாயிற்றுக்கிழமை பகல் 12:00 மணிக்கு மேல் கொண்டாட வேண்டும். காலை நேரம் பூஜைக்கு உரிய நேரமாக இல்லை என்பதை மனதில் கொள்ளவும். சதுர்த்தி விரதம் மதியம் 12 மணிக்கு மேல் விடவும்.\nகீழ்கண்ட ஸ்தலங்களில் அவரவர்கள் தங்களுக்குரிய நட்சத்திரங்களின் அடிப்படையில் ஆயுளின் ஒரு முறையேனும் சென்று தரிசித்து அர்ச்சனை செய்து விளக்கேற்றி வழிபட்டால் நன்மைகள் கிடைக்கும்.\nஅஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநள்ளாறு சனிஸ்வரர் கோவில்\nபரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவாலங்காடு மகா காளி கோவில்\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநாகை ஆதி சேஷன் கோவில்\nரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : நாக நாத சுவாமி ,திருநாகேச்வரம்\nமிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : துர்க்கா தேவி ,கதிராமங்கலம்\nதிருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனீஸ்வரர் திருகொன்னிக்காடு\nபுனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ஆலங்குடி குருபகவான்\nபூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்: சனிஸ்வரர் குச்சனூர் மதுரை\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனிஸ்வரர் ,திருபரங்குன்றம்\nமகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சிதம்பரம் தில்லைகாளி\nபூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருமணஞ்சேரி ராகு பகவான்\nஉத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : மூவனுர் வாஞ்சியாம்மன��\nஉத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : மூவனுர் வாஞ்சியாம்மன்\nஹஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவாரூர் ராஜதுர்கா\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவாரூர் ராஜதுர்கா\nசுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவானைக்காவல் சனீஸ்வரர்\nவிசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சோழவந்தான் சனீஸ்வரர்\nஅனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவிடை மருதூர் மூகாம்பிகை\nகேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : பல்லடம் அங்காள பரமேஷ்வரி\nஉத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : தென்முக கடவுள் , துர்காதேவி -தர்மபுரம்\nமூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநாவலூர் தென்முக கடவுள்\nபூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநாவலூர் தென்முக கடவுள்\nஉத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : தென்முக கடவுள், துர்காதேவி -தர்மபுரம்\nதிருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ராஜகாளி அம்மன் , தேதுபட்டி\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனி , நாகராஜா – கொடுமுடி , கரூர்\nசதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனி , நாகராஜா – திருச்செங்கோடு\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ஆதி சேஷன் , சித்திரகுப்தர் – காஞ்சிபுரம்\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனி, தக்ஷினாமூர்த்தி – திருவையாறு\nரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனீஸ்வரர் – ஓமாம்புலியூர்\nவாலி – ஒரு ச(சா)காப்தம்\nதிரையுலகில் மிக நீண்ட காலம் தனக்கென ஒரு தளத்தினை தக்கவைத்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்த கவிஞர் வாலி உடல் நலக்குறைவால் நேற்று (18/07/2013) காலமானார். அவருக்கு வயது 82.\nதிருச்சி – கரூர் செல்லும் சாலையில் உள்ள திருப்பராய்த்துறை தான் இவரது சொந்த ஊராகும். ஸ்ரீரங்கத்தில் வளர்ந்த இவரின் இயற்பெயர் ரங்கராஜன். இளமையில் பல நாடகங்கள், கவிதைகள், ஓவியங்கள் என வாழ்ந்து கொண்டிருந்த வாலிக்கு திரைப்படத்தில் பாடல் எழுதும் துறையே சிறந்த தளமானது. மாலி என்றொரு ஓவியர் இருந்த காலத்தில் அவரை விட சிறப்பாக வரவேண்டும் என்று அவர் நண்பர்தான் வாலி என இவருக்கு பெயர் சூட்டினார். அகில இந்திய வானொலியில் பணியை துவங்கிய இவர் சென்னை வந்து திரைப்படத்துறையில் கால் பதிக்க பட்ட கஷ்டங்கள் ஏராளம். ஸ்ரீரங்கத்தில் இவரின் சமகால நண்பர் ச���ஜாதா ஆவார். பி.பி.ஸ்ரீனிவாஸ் மூலமாக திரையுலக வாழ்க்கையை துவங்கிய இவர் கற்பகம் திரைப்படதிற்கு பிறகு பிரபலமானார். எம்ஜியாரின் ஆஸ்தான பாடலாசிரியராக திகழ்ந்தார். நாடே எம்ஜியாரை ஆண்டவரே என்றழைத்த நேரத்தில் எம்ஜியாரால் ஆண்டவரே என்றழைக்கப்பட்டவர் வாலி. சிவாஜிக்கு ”வாத்தியார்”\nகண்ணதாசனின் சமகாலத்தில் அவருக்கு போட்டியாக அறியப்பட்டார். அதே கண்ணதாசனே தனது இசை வாரிசாக இவரை மேடையில் அறிவித்தது சங்கல்பம். பல தலைமுறைகள் கடந்து இவரின் பாடல் இயற்றும் திறன் குறையவே இல்லை. தரைமேல் பிறக்க வைத்தான் போன்ற தத்துவ பாடல்களாயினும் சரி, முன்பே வா என் அன்பே வா என காதலில் குழைந்த போதும் சரி வாலி வாலிதான். பொய்க்கால் குதிரை, சத்யா, ஹே ராம், பார்த்தாலே பரவசம் உள்ளிட்ட படங்களில் நடிகராகவும் பாராட்டுப் பெற்றுள்ளார். அழகிய சிங்கர் தொகுப்பினை சமீபத்தில் அளித்தவர். 2007ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது பெற்ற வாலி பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் மற்றும் அவதார புருஷன் போன்ற கவிதை நூல்களையும் படைத்துள்ளார்.\nஜோதிடத்தில் கூறப்பட்ட சில சிக்கலான விசயங்களை பாடல்களில் எளிமையாக தந்தவர். உதாரணம் ஒருவனின் அல்லது ஒருத்தியின் அழகை (அக அழகு மற்றும் புற அழகு) அவனது கடக வீட்டு அதிபதியான சந்திரனே தீர்மானிக்கிறான். அதை எளிமையாக “நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ” என சொல்லிவிட்டார். அதே பாடலில் ”மடல் வாழைத் துடையிருக்க மச்சம் ஒன்று அதிலிருக்க படைத்தவனின் திறமை எல்லாம் முழுமை பெற்ற அழகியென்பேன்” என முடித்திருப்பார். அது சாமுத்திரிகாவில் வரும் முக்கிய அமைப்பாகும்.\nகாதலித்து மணம் புரிந்த இவர் தன் காதல் மனைவியின் பிரிவிற்கு பிறகு உடல் நலம் குன்றினார். எத்தனையோ காலத்தை வென்ற பாடல்களை கொடுத்த இவர் மறைவு நமக்கு எல்லாம் மிகப்பெரிய இழப்புதான்.\nஎன் தகப்பனாரின் நினைவு தினமான ஜூலை 18ல் இவரும் மறைந்ததால் இவரின் நினைவு நாளை என்னாளும் என்னால் மறக்க இயலாது.\nஇந்துக் கடவுளை எப்படி வழிபடுவது\nஉங்களுக்கு கண்டிப்பாக உபயோகப்படுமென்று தந்துள்ளேன். இணையத்தில் இருந்து இணைந்தது. இந்துக்களுக்கு மிக இயைந்தது.\n1. விநாயகரை துளசியால் அர்ச்சனை செய்யக் கூடாது.\n2. பரமசிவனுக்குத் தாழம்பூ உதவாது. தும்பை, பில்வம், கொன்றை முதலியன விசேஷம். ஊமத்தை, வெள்ளெர��க்கு ஆகியவற்றாலும் அர்ச்சிக்கலாம்.\n3. விஷ்ணுவை அக்ஷதையால் அர்ச்சிக்கக் கூடாது.\n4. பவளமல்லியால் சரஸ்வதியை அர்ச்சனை செய்யக் கூடாது.\n5. விஷ்ணு சம்பந்தமான தெய்வங்களுக்கு மட்டுமே துளசியால் அர்ச்சனை செய்யலாம். அதுபோல, சிவசம்பந்தமுடைய தெய்வங்களுக்கே பில்வார்ச்சனை செய்யலாம்.\n6. மலரை முழுவதுமாக அர்ச்சனை செய்ய வேண்டும். இதழ் இதழாகக் கிள்ளி அர்ச்சனை செய்யலாகாது.\n7. வாடிப்போன, அழுகிப்போன, பூச்சிகள் கடித்த மலர்களை உபயோகிக்கக் கூடாது.\n8. அன்று மலர்ந்த மலர்களை அன்றைக்கே உபயோகப்படுத்த வேண்டும்.\n9. ஒரு முறை இறைவன் திருவடிகளில் சமர்ப்பிக்கப்பட்ட மலர்களில் எடுத்து, மீண்டும் அர்ச்சனை செய்யக் கூடாது. பில்வம், துளசி ஆகியவற்றை மட்டுமே மறுபடி உபயோகிக்கலாம்.\n10. தாமரை, நீலோத்பலம் போன்ற நீரில் தோன்றும் மலர்களை தடாகத்திலிருந்து எடுத்த அன்றைக்கே உபயோகப்படுத்த வேண்டும் என்கிற விதியில்லை.\n11. வாசனை இல்லாதது, முடி, புழு ஆகியவற்றோடு சேர்ந்திருந்தது, வாடியது, தகாதவர்களால் தொடப்பட்டது, நுகரப்பட்டது, ஈரத்துணி உடுத்திக் கொண்டு வரப்பட்டது, காய்ந்தது, பழையது, தரையில் விழுந்தது ஆகிய மலர்களை அர்ச்சனைக்கு உபயோகப் படுத்தக்கூடாது.\n12. சம்பக மொட்டுத் தவிர, வேறு மலர்களின் மொட்டுகள் பூஜைக்கு உகந்தவை அல்ல.\n13. முல்லை, கிளுவை, நொச்சி, வில்வம், விளா இவை பஞ்ச வில்வம் எனப்படும். இவை சிவபூஜைக்கு உரியவை.\n14. துளசி, முகிழ்(மகிழம்), சண்பகம், தாமரை, வில்வம், செங்கழுநீர், மருக்கொழுந்து, மருதாணி, தர்பம், அருகு, நாயுருவி, விஷ்ணுக்ராந்தி, நெல்லி ஆகியவற்றின் இலை பூஜைக்கு உகந்தவை.\n15. பூஜைக்குரிய பழங்கள் நாகப்பழம், மாதுளை, எலுமிச்சை, புளியம்பழம், கொய்யா, வாழை, நெல்லி, இலந்தை, மாம்பழம், பலாப்பழம்.\n16. திருவிழாக் காலத்திலும், வீதி வலம் வரும் போதும், பரிவார தேவதைகளின் அலங்காரத்திலும் மற்றைய நாட்களில் உபயோகிக்கத் தகாததென்று விலக்கப்பட்ட மலர்களை உபயோகிக்கலாம்.\n17. அபிஷேகம், ஆடை அணிவிப்பது, சந்தன அலங்காரம், நைவேத்யம் முதலிய முக்கிய வழிபாட்டுக் காலங்களில் கட்டாயமாகத் திரை போட வேண்டும். திரை போட்டிருக்கும் காலத்தில் இறை உருவைக் காணலாகாது.\n18. குடுமியுள்ள தேங்காயைச் சமமாக உடைத்துக் குடுமியை நீக்கி விட்டு நிவேதனம் செய்ய வேண்டும்.\nவிஜய ஆண்டில் நடக்கப்போவது என்ன\nசென்ற வருடம் நந்தன ஆண்டின் துவக்கத்தில் அந்த வருடத்திற்குரிய பலன்களை அளித்திருந்தேன். அதே போல இந்த ஆண்டிற்கான பலன்களையும் தொகுத்தளித்திருக்கிறேன். படித்து பயனடையவும்.\nபஞ்சாங்க கணிதம்: அனைத்து கணக்கு முறைகளும் ஆற்காடு கா.வெ.சீதாராமைய்யர் சுத்த வாக்கிய கணித முறையில் கணிதம் செய்யப்பட்டதாகும்.\nநவக்கிரக ஆதிபத்யங்களின்படி 13.04.2013 சனிக்கிழமை அன்று சுக்லபஷம் சதுர்த்தி திதியில் கிருத்திகை நட்சத்திரம் 4ம் பாதத்தில் அமிர்த யோகத்தில் இரவு 11.52க்கு தணுசு லக்கினத்தில் ரிஷப ராசியில் சூரியன் ஓரையில் சூரிய தசை செவ்வாய் புத்தியில் புதன் அந்தரத்தில் விஜய வருடம் இனிதே ஆரம்பிக்கிறது. உலக ஜாதகத்தின்படி வர்க்கோத்திர யோகமும் சஷ்டாஷ்டக தோஷமும் லக்கின சுகாதிபதியான தேவகுரு 6ல் மறைந்து குருச்சந்திர யோகமும் கஜகேசரி யோகமும் தனக்கும் சனிக்கும் சஷ்டாஷ்டக தோஷமும் தனாதிபதி சனி உச்ச பலம் பெற்றும் மேகாதிபதியாகவும் உலக ஜாதக திசா நாயகனாகிய ராஜ கிரஹமாகிய சூரியன் பலமாக இருப்பதனாலும் இவ்வருடம் நல்ல மழையை எதிர்பார்க்கலாம். சென்ற ஆண்டில் ஏமாற்றிய பருவ மழை இந்த ஆண்டு குறையின்றி பெய்யும்.\nஇந்த ஆண்டு அரசாங்கத்திற்கு வருமானங்கள் குறைந்து புதிய வரிகள் விதிக்கப்படலாம். ஏற்றுமதி இறக்குமதி வியாபாரங்கள் நன்றாக இயங்கும். சரிந்திருந்த ரியல் எஸ்டேட் தொழிலும் விருத்தி காணும். பெட்ரோல், டீசல் போன்ற எரி பொருட்கள் விலை உச்சம் காணும். அரிசி, சர்க்கரை, பருப்பு விலை அதிகரிக்கும். அக்டோபர் கடைசி வாரம் முதல் நவம்பர் முதல் வாரம் வரை பூமிக்கு நல்ல நேரம் இல்லை. பூகம்பங்கள் நிகழ வாய்ப்புள்ளது. இரயில் விபத்துகளும் ஏற்படலாம். வாசனை திரவியங்கள் விலை ஏறும். காற்றாலை மின்சாரம் தடைபடலாம். மின் பற்றாக்குறை குறைய வாய்ப்பில்லை. இந்த ஆண்டு ஞாயிறு அன்று வேலைகள் துவங்க நன்மை விளையும்.\nஇந்த ஆண்டு பஞ்சு நூல் விலை குறையும். ஏலக்காய், முந்திரி, திராட்சை விலை ஏறாது. பூண்டு, வெங்காயம் விலை ஏறும். மஞ்சள் விலையில் அரசு தலையிட்டு நிலையில்லா வியாபாரமாக இருக்கும். எரிவாயு விலை மிக அதிகமாக ஏறும். இந்த ஆண்டு நல்ல மழை பொழிந்து ஏரிகள், குளங்கள், அணைகள் நிரம்பி வழியும். எள்ளு, எண்ணை வித்துக்கள் விலை ஏறும். வங்கிகள் புதிய கட்டுப்பாடுகளை விதிக்கும்.\nஇந்த ஆண்டு சனி, ராகு & கேது பெயர்ச்சிகள் இல்லை. குருப்பெயர்ச்சி மே மாதம் 28 ம் தேதி செவ்வாய் கிழமை அன்று இருக்கிறது. குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுனத்திற்கு வைகாசி 14 அன்று இரவு 9:15 மணிக்கு பிரவேசிக்கிறார்.\nமேஷம், கடகம், விருச்சிகத்திற்கு யோகமான பலன்களும், தனுசு, மீனத்திற்கு மத்திம பலன்களும், சிம்மத்திற்கு சம பலனும் ஏற்படும். ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம், கும்பத்திற்கு நஷ்ட பலன்களே\nஇந்த ஆண்டின் மொத்த ஆதாயம் 53. மொத்த விரையம் 56. எனவே நஷ்டம் 3 வருவதால் அரசாங்கம் கடனில் கஷ்டப்படும்.\nஅஸ்வினிக்கு முதல் 4 மாதங்கள் கஷ்ட பலன்களும், கிருத்திகை, திருவாதிரை, ஸ்வாதி, கேட்டை, உத்திராடம், சதயம் முதலான நட்சத்திரகாரர்களுக்கு இரண்டாம் 4 மாதங்கள் கஷ்ட பலன்களும், பரணி, புனர்பூசம், திருவோணம், உத்திரட்டாதிக்கு கடைசி 4 மாதங்கள் கஷ்ட பலன்களும் இருக்கும். உத்திரம், ரேவதிக்கு கடைசி 8 மாதங்களும், ஆயில்யத்திற்கு முதல் 8 மாதங்களும் கஷ்ட பலன்களாகும். ரோகிணி, மிருகசீரிடம், பூசம், மகம், பூரம், ஹஸ்தம், சித்திரை, விசாகம், மூலம், பூராடம், அவிட்டம் முதலான நட்சத்திரக்காரர்களுக்கு ஆண்டு முழுவது சுக பலன்கள் என அறியவும்.\nமொத்தத்தில் கடந்த ஆண்டைவிட மழைப்பொழிவு திருப்தியாக இருந்தாலும், விலைவாசி அதிகம் ஆகும் என இதன் மூலம் அறிய முடிகிறது.\nஇந்த முறை வீரப்பூர் வேடபரி அன்று அன்னதானத்திற்கு சென்ற சமயம் 2 வீடியோ எடுத்தேன். அவை உங்கள் பார்வைக்கு.\nதொடர்ந்து 19 வருடங்களாக அண்ணன்மார் அன்னதானக்குழு வழங்கிவரும் அன்னதானம் இம்முறையும் சிறப்பாக நடைபெற்றது.\nநெட்டில் ரசித்து சிரித்தவை - யாரையும் புண்படுத்துவதற்கல்ல\nவலையில் இதன் வயது 6\nபடித்ததில் பிடித்தது - முடியல\nசினிமா விமர்சனம் – இரண்டாம் உலகம்\nபடித்ததில் சிரித்தது - மிருக வைத்தியம்\nசாந்தி முகூர்த்தம் – சிறிய விளக்கம்\nகிரிக்கெட்டின் கடவுள் – சச்சின்\nபூரண கிருஷ்ண ஜெயந்தி (கோகுலாஷ்டமி)\nவாலி – ஒரு ச(சா)காப்தம்\nஇந்துக் கடவுளை எப்படி வழிபடுவது\nவிஜய ஆண்டில் நடக்கப்போவது என்ன\nநெட்டில் ரசித்து சிரித்தவை - யாரையும் புண்படுத்துவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/world/2018/jan/03/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%821600-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2837695.html", "date_download": "2018-06-18T09:45:45Z", "digest": "sha1:UWBECJLMM2YDUUWY6BDLFUZ444HTBXL4", "length": 12771, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "பாகிஸ்தானுக்கு ரூ.1,600 கோடி நிதியுதவி நிறுத்திவைப்பு- Dinamani", "raw_content": "\nபாகிஸ்தானுக்கு ரூ.1,600 கோடி நிதியுதவி நிறுத்திவைப்பு\nபாகிஸ்தானுக்கு அளிப்பதற்காக ஒதுக்கி வைத்திருந்த 255 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,617 கோடி) அந்நாட்டுக்கு இப்போதைக்கு வழங்காமல் நிறுத்தி வைப்பது என்று அமெரிக்கா முடிவு செய்துள்ளது.\n'அமெரிக்கா கடந்த 15 ஆண்டுகளாக அளித்து வரும் நிதியுதவியைப் பெற்றுக் கொள்ளும் பாகிஸ்தான் அதற்குப் பதிலாக எதையும் செய்வதில்லை. பொய்களைக் கூறி ஏமாற்றி வருவதோடு பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடங்களை அளித்து வருகிறது' என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கோபத்துடன் கருத்து தெரிவித்தற்கு மறுநாள் இந்த நடவடிக்கையை அந்நாட்டு அரசு எடுத்துள்ளது.\nஇது தொடர்பாக அமெரிக்க அரசு அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது:\nபாகிஸ்தானுக்காக அமெரிக்கா 2016-ஆம் நிதியாண்டில் ஒதுக்கிய 255 மில்லியன் டாலரை அந்நாட்டுக்கு இப்போதைக்கு வழங்குவதில்லை என்று அரசு முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான் தனது மண்ணில் செயல்படும் பயங்கரவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் எதிராக உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா எதிர்பார்த்ப்பதை அதிபர் தெளிவுபடுத்தியுள்ளார்.\nஎங்களின் தெற்காசியக் கொள்கை ஆதரிக்கும் வகையில் பாகிஸ்தான் நடவடிக்கை எடுப்பது மட்டுமே அந்நாட்டுடனான நமது உறவுவையும் எதிர்கால நிதியுதவியையும் தீர்மானிக்கும். பாகிஸ்தான் எந்த அளவுக்கு ஒத்துழைக்கிறது என்பதை அமெரிக்க நிர்வாகம் தொடர்ந்து பரிசீலிக்கும் என்றார் அவர்.\nஅமெரிக்க எம்.பி.க்கள் ஆதரவு: இதனிடையே, பாகிஸ்தான் விஷயத்தில் கடுமையான அணுகுமுறையை மேற்கொள்வது என்ற டிரம்ப் அரசின் முடிவை அந்நாட்டு எம்.பி.க்கள் பலரும் ஆதரித்துள்ளனர்.\nஇது தொடர்பாக குடியரசுக் கட்சியைச் சேர்ந்த கீழவை எம்.பி. மார்க்வேய்ன் மல்லின் கூறுகையில், 'பாகிஸ்தானுக்கு நிதியளிப்பதை நிறுத்துவது என்ற அதிபர் டிரம்ப்பின் முடிவை நான் ஆதரிக்கிறேன். நாங்கள் எப்போதுமே நண்பர்களுக்கு உதவுவோம். ஆனால் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவது என்ற எங்கள் இலக்கைப் பகிர்ந்து கொள்ளாதவர்களுக்கும் நீண்ட காலமாக ஆதரவு அளித்து வந்துள்ளோம். தற்போது, எங்கள் அதிபரின் துணிச்சலான நடவடிக்கையைக் கண்டு நான் பெருமிதம் கொள்கிறேன்' என்று அவர் தெரிவித்துள்ளார்.\nஇதேபோல், மேலவை எம்.பி. ராண்ட் பால், சமந்தா வினோக்ராட் உள்ளிட்ட எம்.பி.க்களும் அமெரிக்க அரசின் முடிவை ஆதரித்து கருத்து தெரிவித்துள்ளனர்.\nமுன்னதாக, டிரம்ப் ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் டுவிட்டர் வலைதளத்தில் வெளியிட்ட முதல் பதிவில் பாகிஸ்தான் தலைமையைக் கடுமையாகச் சாடி கருத்துகளைப் பதிவிட்டார். அதில், 'கடந்த 15 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு இதுவரை ரூ.2.1 லட்சம் கோடிக்கு மேலான நிதியை அமெரிக்கா முட்டாள்தனமாக வழங்கியுள்ளது. அதற்கு பதிலாக அமெரிக்காவை ஏமாற்றும் வேலைகளில் ஈடுபடுவது, பொய்த் தகவல்களைக் கூறுவது போன்ற காரியங்களில் பாகிஸ்தான் ஈடுபட்டு வந்துள்ளது. அமெரிக்கப் படையினர் ஆப்கானிஸ்தானில் தேடி வந்த பல பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் அளித்துள்ளது. எனவே, இனி மேலும் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எவ்வித நிதியுதவியும் வழங்காது' என்று தெரிவித்திருந்தார்.\nடிரம்ப்பின் குற்றச்சாட்டுக்கு பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் பதிலளிக்கையில் 'பயங்கரவாத எதிர்ப்பில் தோழமை நாடு என்ற முறையில் பாகிஸ்தான், நிலம் மற்றும் வான்வழி தகவல் தொடர்பு, ராணுவ தளங்கள், புலனாய்வு ஒத்துழைப்பு ஆகியவற்றை அமெரிக்காவுக்கு இலவசமாக வழங்கியுள்ளது. இதுதான் கடந்த 16 ஆண்டுகளில் அல்-காய்தா பயங்கரவாத அமைப்பைச் சீரழிக்க உதவியது. ஆனால் அவர்கள் (அமெரிக்கா) அவநம்பிக்கையை மட்டும் திருப்பித் தந்துள்ளனர் என்று தெரிவித்தது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2016/09/blog-post_697.html", "date_download": "2018-06-18T09:40:29Z", "digest": "sha1:EMQK7ZAJSMLWJT5H47GTLPOBIAN5ZFWT", "length": 35214, "nlines": 137, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "உலகத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக இலங்கை - புகழ்ந்தார் ஒபாமா ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஉலகத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக இலங்கை - புகழ்ந்தார் ஒபாமா\nதற்போது இலங்கையில் இடம் பெற்று வருகின்ற மாற்றங்கள் உலகத்திற்கு ஒரு எடுத்துக் காட்டாக அமைவதாக அமெரிக்காவின் ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.\nநிவ்யோர்க் நகரில் இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று மாலை சந்தித்த ஒபாமா இதனை கூறியுள்ளார்.\nமாறிவரும் இலங்கையின் எதிர்கால பயணத்திற்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என ஒபாமா இதன் போது குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, கனடாவின் பிரதமர் Justin Trudo,அவுஸ்திரேலியாவின் பிரதமர் Malcolm Turnbull மற்றும் பாகிஸ்தான் பிரதமர் Nawaz Sherif ஆகியோரை ஜனாதிபதி சந்தித்து இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தல் தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்.\nஅத்துடன் ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செய்த் ராட் அல் ஹூசைனையும் மைத்திரிபால சிறிசேன சந்தித்துள்ளார்.\nஐக்கிய நாடுகள் சபையின் 71 ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் இன்று மைத்திரிபால சிறிசேன உரையாடுவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த கருத்தை தனியாக சொன்னதைவிட ஐ நா பொதுச் சபை கூட்டத்தின்\nஇதை தனியாக சொன்னதை விட ஐ நா பொதுச் சபை கூட்டத்தில் ஒபாமா பேசும்போது பகிரங்கமாக சொல்லி இருந்தால் சிறப்பாக இருந்து இருக்கும் ,நன்றி ஒபாமா\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nஅருவருப்பாக இருக்கின்றது (நினைவிருக்கட்டும் இவன் பெயர் முஹம்மது கஸ்ஸாமா)\nபெரும்பாலான ஐரோப்பிய ஊடகங்கள் இவனைப் பெயர் சொல்லி அழைக்காமல் \"மாலிய அகதி\" என்று அழைப்பதைப் பார்க்கையில் அருவருப்பாக இருக்கின...\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று, றிஸ்வி முப்தி தெரிவித்தவை (வீடியோ)\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று 14.06.2018 றிஸ்வி முப்தி தெரிவித்தவை\nமொஹமட் பின், சல்மான் எங்கே..\nகடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி சவூதி அரச மாளிகையில் இடம்பற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு மாதத்துக்கு மேல் கழிந்த ந...\nபிறைக் கண்ட பலகத்துறையிலிருந்து, ஒரு உருக்கமான பதிவு\nஅஸ்ஸலாமுஅலைக்கும். அல்ஹம்துலில்லாஹ்,, ரமழானின் நிறைவும் சவ்வால் மாத ஆரம்பமும் எமது பலகத்துரையில் இருந்து மிகத்தெளிவாக ...\nசவூதிக்கு, கட்டார் கொடுத்த அடி\n2017 ஜூன் மாதம் தொடக்கம் கட்டார் மீது தடை­களை விதித்­துள்ள சவூதி தலை­மை­யி­லான நான்கு அரபு நாடு­க­ளி­னதும் தயா­ரிப்­புக்­களை விற்­பனை ...\nசிறைச்சாலையில் அமித் மீது தாக்குதல், காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி\nகண்டி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் போது பிரதான சூத்திரதாரியாக அடையளம் காணப்பட்டுள்ள அமித் வீரசிங்க காயமடைந்த நிலையில் வைத்தியசாலைய...\nஅரபு தேசமாக காட்சியளிக்கும், இலங்கையின் ஒரு பகுதி - சிங்கள ஊடகங்கள் சிலாகிப்பு (படங்கள்)\nமட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரம் குட்டி அரபு நாடு போன்று காட்சியளிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இஸ்லாம் மக்களின் பு...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம். ஆனால...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2011/06/blog-post_4578.html", "date_download": "2018-06-18T09:44:04Z", "digest": "sha1:3IK4547LWGNZJBB3Z7F54KSB473BYITF", "length": 15980, "nlines": 245, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: தென்மேற்கின் சாரல்...", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nஎளிமையான , குழப்பமில்லாத - ஓரிரு வரிகளில் முடிந்து விடும் மிகச் சாதாரணமான கதை.\nதொழில்நுட்ப சாகசங்களோ..,பிற நாட்டுப் பின்புல வண்ண ஜோடனைகளோ சிறிதுமில்லை.\nஆனாலும் ஒரு தமிழ்ப்படம் தேசிய விருது பெற்றிருக்கிறது.\nஅதில் தாய் வேடம் தாங்கிய சரண்யா சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற வழி செய்து தந்திருக்கிறது.\n(பாடலாசிரியரும் விருது பெற்றுள்ளபோதும் அது அவருக்குப் புதிதில்லை).\nதாய்மையின் சிறப்பைப் போற்றும் - தியாகத்தை உயர்த்தும் பல படங்கள் இம் மண்ணில் முகிழ்த்திருக்கின்றன.\nஆனால்..சாதி,உறவுக் கட்டுமானங்களின் கடுமையான நெருக்குதல்களும்,பழி தீர்க்கும் வன்மங்களும் நிரம்பிக் கிடக்கும் ஒரு பூமியில், அவற்றையெல்லாம் தாய்மை என்ற ஒன்றால் மட்டுமே புறந்தள்ளித் தகர்த்துவிட்டுத் தன் மகனின் காதலைக் காக்கச் சாவைச் சுமக்கும் தாயை இப் படம் முதன்முறையாக நெகிழ்வோடு முன்னிறுத்தியிருக்கிறது.\n’தென்மேற்குப் பருவக்காற்று’என்னும் இந்தப் படத்தின் கதைக்குத் தூணாகும் தாய் பாத்திரத்தைத் தாங்கிப் பிடித்திருக்கிறது சரண்யாவின் இயல்பான,அலட்டல் இல்லாத நடிப்பு\nஒரு கிராமத்துத் தாய்க்கே உரிய மூர்க்க வெறியோடு கூடிய மகன் மீதான பாசத்தை - அந்த மண்ணுக்கே உரிய குணாம்சங்க���ுடன் அருமையாக உள் வாங்கிக் கொண்டு அற்புதமாய் வெளிப்படுத்தியிருக்கிறார் சரண்யா...\nமகன் வெற்றி பெற்றுக் கொண்டு வரும் கோப்பையை மீட்பதிலிருந்து,மகனின் காதலுக்காகக் கத்திக் குத்து ஏற்பது வரை மையச் சுருதியின் இழை பிசகாமல் பாத்திரத் தன்மையை உணர்ந்து அதுவாகவே ஆகி விட்டிருக்கும் அவருக்கு நல் வாழ்த்துக்கள்\nநாயகனில் தொடங்கிய அவரது நடிப்புப் பயணம் , சிறந்த இந்திய நடிகைக்கான கட்டம் வரை அவரைக் கொணர்ந்து நிறுத்தியிருக்கிறது.\nசில மாதங்களுக்கு முன்பாக ஒரு இலக்கிய விழாவுக்கு வந்திருந்த இயக்குநர் மணிரத்னம் அவர்களோடு ஒரு குழுவாக உரையாடிக் கொண்டிருந்தபோது ‘நாயக’னைப்பற்றியும் அதில் சரண்யாவின் நடிப்பைப் பற்றியும் கூடப் பேச்சு வந்தபோது,பலர் சரண்யாவின் நடிப்பைச் சிலாகிக்க...அவரை அதில் நடிக்க வைக்கத் தான் பட்ட பாட்டைத் தனக்கே உரிய ‘குறுகத் தரித்த’மொழிகளால் எங்களுடன் பகிர்ந்து கொண்டார் மணிரத்னம்.\nதன்னை அறிமுகம் செய்த அந்த மோதிரக் கைக்குத் தான் பெற்ற விருதால் பெருமை சேர்த்திருக்கும் சரண்யாவின் வெற்றி தொடர் வெற்றியாகட்டும்\nஅண்மையில் சரண்யா தந்திருக்கும் பேட்டி ஒன்றில் தனது இரண்டாவது இன்னிங்ஸ்தான் தனக்கு மனநிறைவளிப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.\nசுஜாதா,சரிதா,ரேவதி,சுகாசினி போன்ற பண்பட்ட நடிகையர்கள் விட்டுப் போன குணசித்திர வெற்றிடத்தைத் தனது தேர்ந்த நடிப்பாற்றலால் ஈடுகட்டிக் கொண்டிருக்கும் சரண்யா,மேலும் பல சாதனைகள் புரிந்து சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: திரைப்பார்வை , வாழ்த்துக்கள்\nகே. பி. ஜனா... சொன்னது…\nமுதல் படத்தில் கூட அந்தப் பாத்திரத்தை மனங்கவரும் விதமாக பண்ணியிருந்தார் சரண்யா. இப்ப மிகப் பிரமாதமாக...\n17 ஜூன், 2011 ’அன்று’ முற்பகல் 9:37\nநாயகன் படம் மறந்தே விட்டது - மறக்கக்கூடிய படத்தில் நடித்தவர் மறக்க முடியாத பாத்திரமாக மீண்டு வந்திருக்கிறாரா பலே சென்னை லிஸ்டில் சேர்க்க வேண்டியது தான். அறிமுகத்துக்கு மிகவும் நன்றி.\n17 ஜூன், 2011 ’அன்று’ பிற்பகல் 1:45\nசரண்யாவைக் கவுரவப் படுத்தி மனதை மகிழ்வித்து விட்டீர்கள். அவர்களின் நடிப்பு எனக்கு எங்கள் காலக் கண்ணாம்பாவை\nநினைவுறுத்தும்.நல்ல தமிழ்ப் பேச்சுக்குச் சொந்தம் கொண்டாடும் முகம்.\n24 ஜூன், 2011 ’அன்று’ முற்பகல் 4:45\nசரண்யா பற்றி நல்ல கருத்துக்கள்\n30 ஜூன், 2011 ’அன்று’ முற்பகல் 6:04\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 13 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 29 )\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nகல்விளக்கு -ஜிஃப்ரி ஹாஸன் சிறுகதை\nமனவெளி கலையாற்று குழு வழங்கும் 19 வது அரங்காடல்,,’ஒரு பொம்மையின் வீடு\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2016/11/blog-post_82.html", "date_download": "2018-06-18T09:35:21Z", "digest": "sha1:ES3KNMSTMCEIK4IPZSGKOE4BDUD4EFB3", "length": 12693, "nlines": 424, "source_domain": "www.padasalai.net", "title": "தொலைதூரக்கல்வி படிப்பு விவரத்தை சான்றிதழில் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்: பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவு. - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nதொலைதூரக்கல்வி படிப்பு விவரத்தை சான்றிதழில் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்: பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவு.\nதொலைதூரக் கல்வி படிப்பு விவ ரங்களை கண்டிப்பாக கல்விச்சான்றிதழ்களில் குறிப்பிட வேண் டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு தொலைதூரக்கல்வி நிறுவனங் களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.\nகல்லூரி மற்றும் பல்கலைக் கழகத்துக்கு நேரில் சென்று படிக்க இயலாதவர்கள் மேற்படிப்பை தொடர உதவும் வகையில் தொலை தூரக்கல்வி திட்டம் செயல்படுத் தப்பட்டு வருகிறது.கிட்டதட்ட அனைத்து பல்கலைக்கழகங் களுமே தொலைதூரக் கல்வி திட்டத்தில் பட்டப் படிப்புகள், பட்டமேற்படிப்புகள், டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருகின்றன.தொலைதூரக் கல்வியில் படித்து பட்டம் பெறுவோ���ுக்கு வழங்கப் படும் சான்றிதழ்களில் ஒருசில பல்கலைக்கழகங்கள்தொலை தூரக்கல்வி படிப்பு விவரத்தை குறிப்பிடுவதில்லை என பல்கலைக் கழக மானியக்குழுவுக்கு (யுஜிசி) புகார்கள் வரப்பெற்றன. இந்த நிலையில், யுஜிசி செயலாளர் ஜஸ்பால் எஸ்.சாந்து அனைத்து பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.\nஅதில் கூறி யிருப்பதாவது:-தொலைதூரக் கல்வி வழியில் படிப்புகளை நடத்தும் ஒருசில பல்கலைக்கழகங்களும், கல்வி நிறுவனங்களும் பட்டச்சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழில் தொலைதூரக்கல்வி படிப்பு விவ ரத்தை குறிப்பிடாமல் பட்டங்களை வழங்குவது கண்டறியப்பட்டுள் ளது. இதனால், ரெகுலர் முறையில் வழங்கப்பட்ட பட்டமா அல்லது தொலைதூரக் கல்வியில் வழங்கப் பட்ட பட்டமா என்ற குழப்பம் ஏற் படுகிறது. இந்த குழப்பத்தை தவிர்க் கும் வகையில் தொலைதூரக் கல்வி படிப்பு விவரத்தை கல்விச் சான்றிதழ்களில் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/34806", "date_download": "2018-06-18T09:34:15Z", "digest": "sha1:2P7EUZDN5JZ4MTCKNPYH2MLVIOGRYOQU", "length": 7107, "nlines": 122, "source_domain": "adiraipirai.in", "title": "பட்டுக்கோட்டையில் ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு) - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை பேரூராட்சி மோட்டார் ரூமில் சாராயம் விற்பனை… கையும் களவுமாக பிடித்த இளைஞர்கள்\nஅதிரையில் கோலாகளமாக தொடங்கிய SSMG கால்பந்தாட்ட தொடர் போட்டி\nஅதிரை சுட்டிக் குழந்தைகளின் லூட்டியான நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்\nஇணையத்தை ஆக்கிரமித்த அதிரையர்களின் பெருநாள் புகைப்படங்கள்\nஅதிரை ECR இல் சாலை விபத்து… இளைஞர் படுகாயம்\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nஅதிரையில் அனைத்து பள்ளிகளின் நோன்பு பெருநாள் தொழுகை நேர அட்டவணை\nஅதிரை சாணாவயலில் ஈத் கமிட்டி நடத்தும் நோன்பு பெருநாள் திடல் தொழுகை\nஓமனில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nஷார்ஜாவில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nகல்வி & வேலை வாய்ப்பு\nபட்டுக்கோட்டையில் ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)\nதமிழகம் முழுவதும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டா ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என வலியுறுத்தி லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும், அலங்காநல்லூரில் தடியடி நடத்தி கைது செய்யப்பட்ட 250க்கு மேற்பட்டோரை விடுவிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.\nஇதற்கு ஆதரவு தெரிவித்து புதுவை மாநிலத்திலும் பல்வேறு அமைப்புகள் சார்பில் கடந்த 3 நாட்களாக தீவிர போராட்டம் நடந்து வருகிறது.\nஅந்தவகையில் பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகே ஆயிரக்கணக்கான பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள், கலை கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nநேரடி ரிப்போர்ட்: முஹம்மத் (அதிரை பிறை)\nதஞ்சையை திணர வைத்த விவசாயிகளின் வாழ்வுரைமை மாநாடு (படங்கள் இணைப்பு)\nஅதிரை பேரூராட்சி மோட்டார் ரூமில் சாராயம் விற்பனை… கையும் களவுமாக பிடித்த இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enulagamblogspotcom.blogspot.com/2009/10/blog-post_11.html", "date_download": "2018-06-18T09:12:19Z", "digest": "sha1:GAOSBWQD2LCH2PAB3TOCFCKHNMTCMW4L", "length": 3322, "nlines": 65, "source_domain": "enulagamblogspotcom.blogspot.com", "title": "Aranganayagi ARASAN: சிரிக்கலாம் வாங்க‌", "raw_content": "\nஅவர் டாக்டரான்னு எனக்கு சந்தேகமா இருக்கு\n\"போஸ்ட்மார்ட்டம் முடிச்சிட்டு, பேஷன்ட் முழிச்சதும்\nசாப்பிட ஏதாவது கொடுங்கனு சொல்லிட்டு போறார\n\"தலைவர் பையன், டாக்டருக்கு படிக்கிறேன்னு சொன்னதுக்கு\n\"நான் ரெண்டு டாக்டர் பட்டம் வாங்கியிருக்கேன். அதுல\nஒண்ணு நீ எடுத்துக்கன்னு சொல்லிட்டார்\nஇந்த அபரேஷன்ல நான் பிழைப்பேனா டாக்டர்\n\"ஒரு ஆபரேஷன்லெ எத்தனை பேர்தான் பிழைக்கிறது\n\"தீபாவாளிக்கு எங்க தலைவர் படம் ரிலிஷாகுது\n தீபவளிக்கு எங்க தலைவரே ரிலீஷாகிறார்\nப‌க்க‌த்து ஊர் கிண‌ற்றில் பிண‌ம்\nவிசாரிச்சேன் சார், பிண‌ம் பேச‌\nஇருந்து டிஷ்சார்ஜ் ஆகி வ‌ர்றேன், என் கிட்னி\nந‌ன்றி : ஆன‌ந்த‌ விக‌ட‌ன்\nபணம் காய்க்கும் 'புகழ்' மரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/12812", "date_download": "2018-06-18T10:11:12Z", "digest": "sha1:NKPIJYVC56PRGLYYD7MAXE7JBBA3FNB5", "length": 5453, "nlines": 62, "source_domain": "globalrecordings.net", "title": "Lawangan: Njumit மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Lawangan: Njumit\nGRN மொழியின் எண்: 12812\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Lawangan: Njumit\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nLawangan: Njumit க்கான மாற்றுப் பெயர்கள்\nLawangan: Njumit எங்கே பேசப்படுகின்றது\nLawangan: Njumit க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 17 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Lawangan: Njumit தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nLawangan: Njumit பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://successshiva.blogspot.com/p/blog-page_4416.html", "date_download": "2018-06-18T09:21:56Z", "digest": "sha1:4AN3KCAA4MRM6ZZ2DA5MNK4IO4XQFDNG", "length": 65519, "nlines": 193, "source_domain": "successshiva.blogspot.com", "title": "SUCCESS SHIVA: News", "raw_content": "\nஆகஸ்டு மாதம் நிர்ணயம்: தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்வி கட்டணம்- கமிட்டி தலைவர் சிங்காரவேலு தகவல்\nதமிழ்நாட்டில் உள்ள 11,626 தனியார் நர்சரி மற்றும் மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கு கல்வி கட்டணத்தை கோவிந்த ராஜ் தலைமையிலான கமிட்டி நிர்ணயம் செய்தது. 3 வருடத்திற்கு பொருந்தக்கூடிய இந்த கல்வி கட்டணம் வருகிற மே மாதத்தில் நிறை வடைகிறது. அதனால் தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது.\nஇது குறித்து தனியார் பள்ளிகளின் கல்வி கட்டண நிர்ணய குழு தலைவர் சிங்கராவேலு நிருபர்களிடம் கூறியதாவது:-\nதனியார் பள்ளிகளுக்கான புதிய கல்வி கட்டணம் நிர்யணம் செய்வது தொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கு அறிக்கை கோரப்பட்டுள்ளது. பள்ளியின் கட்டமைப்பு ஆசிரியர்களின் தகுதி, சம்பளம், வகுப்பறைகள், ஆய்வகம், பராமரிப்பு செலவு, குறித்த பல்வேறு தகவல்கள் அடங்கிய விவரங்கள் ஒவ்வொரு பள்ளிகளிடமும் கேட்டு இருக்கிறோம். தினமும் 100 பள்ளிகள் வீதம் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள். அவர்களின் தகவல் அடிப்படையில் ஆய்வு செய்து தணிக்கை அறிக்கை அடிப்படையில் புதிய கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யப்படும்.\nஆகஸ்டு மாத இறுதிக்குள் அனைத்து தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்படும். அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. 910 பள்ளிகளுக்கு இது வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்படவில்லை. அந்த பள்ளிகளுக்கு இன்று முதல் தினமும் 100 பள்ளிகள் வீதம் ஆய்வு செய்து கட்டணம் நிர்ணயம் செய்யப்படும்.\nஇந்த பள்ளிகளுக்கு 3 வாரத்துக்குள் புதிய கட்டணம் நிர்ணயிக்கப்படும். கடந்த ஆண்டு மாணவர்களிடம் கூடுதலாக கல்வி கட்டணம் வசூலித்த பள்ளி களிடமிருந்து 1 கோடியே 43 லட்சம் திருப்ப பெறப்பட்டு பெற்றோர்களிடம் கொடுக்கப்பட்டது.\nபுதிய கல்வி கட்டணம் ஆகஸ்டு மாதம் நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் பள்ளிகள் அதற்கு முன்னதாக திறந்து விடுவதால் மாணவர்கள் இந்த முறையும் அதிக கல்வி கட்டணம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால் பெற்றோர்களுக்கும், பள்ளி நிர்வாகத்துக்கும் இடையே பிரச்சினை ஏற்படும் என்று தெரிகிறது.\nபார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்ட, மத்திய பட்ஜெட்டில், நடுத்தர வர்க்கத்தினர் பயன் அடையும் வகையில், வருமான வரி விதிப்பில், எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை; கடந்த ஆண்டு நிலையே நீடிக்கிறது. இருந்தாலும், ஆறுதல் பரிசாக, முதன் முறையாக வீட்டுக் கடன் வாங்குவோருக்கு, வருமான வரியில் கூடுதல் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சிகரெட், மொபைல் போன் மற்றும் உயர் ரக கார்களுக்கு அதிக வரி விதிக்கப்பட்டு உள்ளதோடு, ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு, 10 சதவீத கூடுதல் வரியும் விதிக்கப்பட்டுள்ளது.\nபிரதமர் மன்மோகன்சிங் தலைமையில், 2009ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, 2வது முறையாக பதவியேற்றது. இந்த அரசின் கடைசியான, அதேநேரத்தில், முழு அளவிலான பட்ஜெட்டை, மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் லோக்சபாவில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில், நடுத்தர வர்க்கத்தினர் பலன் அடைய, பெரிய அளவிலான சலுகைகள் அறிவிக்கப்படவில்லை என்றாலும், நேர்முக வரிகள் மூலம், 13 ஆயிரத்து, 300 கோடி மற்றும் மறைமுக வரிகள் மூலம், 4,700 கோடி என, கூடுதலாக, 18 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடிப்படையான வருமான வரி வீதத்தில், எந்த விதமான மாற்றமும் செய்யப்படவில்லை. இருந்தாலும், 2 லட்சம் முதல், 5 லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டுவோர், தாங்கள் செலுத்தும் வரியில், 2,000 ரூபாயை குறைத்துக் கட்டும் வகையில், சிறிய வரிச்சலுகை தரப்பட்டுள்ளது. இந்தச் சலுகையால், வரி செலுத்துவோரில், 1.8 கோடி பேர் பலன் அடைவர். நாடு முழுவதும், ஆண்டு ஒன்றுக்கு, ஒரு கோடி ரூபாய்க்கு அதிகமாக வருமானம் ஈட்டுவோர் எண்ணிக்கை, 42 ஆயிரத்து 800 பேர். இவர்கள் அனைவருக்கும், 10 சதவீதம் கூடுதல் வரி செலுத்த வேண்டும். அதேபோல, கம்பெனிகளும், 10 சதவீதம் கூடுதல் வரி செலுத்த வேண்டும். ரூபாய், 50 லட்சத்திற்கு மேல், எந்த ஒரு அசையாச் சொத்தை ஒருவர் விற்பனை செய்தாலும், இனி, 1 சதவீத வரி செலுத்த வேண்டும். இந்த வரி விதிப்பில், விவசாயம் சார்ந்த விளை நிலங்களுக்கு மட்டும், விதி விலக்கு உண்டு. இறக்குமதி செய்யப்படும் உயர்ரக சொகுசு கார்கள், மோட்டார் சைக்கிகள் மற்றும் மோட்டார் படகுகள் மீதான, இறக்குமதி வரி, 75 சதவீதத்திலிருந்து, 100 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதால், அவற்றின் விலைகளும், விளையாட்டு பயன்பாட்டு வாகனங்களுக்கான, கலால்வரி, 27 சதவீதத்திலிருந்து, 30 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதால், அவற்றின் விலைகளும் அதிகரிக்கும். புகையிலையில் தயாரிக்கப்படும், சிகரெட் மீது வரி விதிப்பது, ஒவ்வொரு பட்ஜெட்டிலும் வழக்கமாக உள்ளது. அதேபோல், இந்த பட்ஜெட்டிலும், புகைப்பிடிப்போரின் பாக்கெட்டில் கைவைக்கும் வகையில், சிகரெட் மீதான கலால் வரி, 18 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.\nமது அருந்த வசதி உள்ள, \"ஏசி' உணவகங்களுக்கு மட்டுமே, இதுவரை சேவை வரி அமலில் இருந்தது. இனி, மது அருந்தும் வசதி இல்லா விட்டாலும், \"ஏசி' உணவகங்களுக்கு சேவை வரி விதிக்கப்படும். மேலும், 2,000 ரூபாய்க்கு அதிகமான விலை கொண்ட, மொபைல் போன்களுக்கு, தற்போது அமலில் உள்ள, 1 சதவீத கலால்வரி, 6 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், மொபைல் போன்களின் விலை உயரும். தரையில் பதிக்க பயன்படும் பளிங்கு கற்கள், ஆயத்த ஆடைகள், தரை விரிப்புகள் மற்றும் சணல் பொருட்கள் மீதான கலால் வரி குறைக்கப்பட்டுள்ளதால், அவற்றின் விலைகள் குறையும். அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் நடத்தப்படும், தொழில்கல்வி வகுப்புகள் மற்றும் விவசாய பரிசோதனை வசதிகள் போன்றவற்றுக்கு, சேவை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சேவை வரி செலுத்தாமல், ஏமாற்றி வருவோர், தானாக முன்வந்து வரி செலுத்தும் வகையில், பொது மன்னிப்புத் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அபராதம் மற்றும் வட்டி இல்லாமல், 10 லட்சம் பேர் வரி செலுத்த வகை செய்யப்பட்டுள்ளது. சுகாதாரம், தண்ணீர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மலைவாழ் பழங்குடியினர் மற்றும் ஊரக மேம்பாட்டிற்காக, நிதி ஒதுக்கீடு பட்ஜெட்டில் அதிகரிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளை எடுத்துக் கொண்டால், வளர்ச்சி வீதம், 5 சதவீதத்திற்கு அதிகமாக உள்ள நாடுகள் சீனா மற்றும் இந்தோனேசியா மட்டுமே. அதனால், இந்தியாவின் வளர்ச்சிவீதம், மேலும் அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். நிதிபற்றாக்குறை என்பது, 5.2 சதவீதமாக உள்ளது. இதை, வரும் நிதியாண்டில், 4.8 சதவீதம் வரை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.\nபணவீக்கம், மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. இருப்பினும், மொத்த விலை அடிப்படையாக கொண்ட பணவீக்கம் என்பது, 7 சதவீதம் வரை உள்ளது. உணவு பொருட்களின் மீதான பணவீக்கமே, அதிகமாக உள்ளது. இதை சரிசெய்ய, உரிய முறையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், தெரிவிக்கப்பட்டு��்ளது. பெண்கள், இளைஞர்கள் மற்றும் ஏழைகள் என, மூன்று தரப்பினருக்கும், சில வகையில், பட்ஜெட்டில், முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டில்லி பாலியல் வன்முறைக்கு பலியான பெண்ணின் நினைவாக, \"நிர்பயா' என்ற பெயரில், 1,000 கோடி முதலீட்டில், திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அதன்மூலம், பெண்களுக்கு நிதியுதவி உள்ளிட்ட அனைத்து உதவிகளும் செய்யப்படும். பெண்களுக்கு என, தனியாக பொதுத்துறை வங்கி ஒன்றும், துவக்கப்படும் என்றும் அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இளைஞர்களுக்காக, 1,000 கோடி ரூபாயில், திட்டம் தீட்டப்பட்டுள்ளது. திறமைகளை மேம்படுத்தும் வகையில், 10 லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு, முடிவில், தலா, 10 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும். ஏழைகளுக்கு வழங்கப்படும், மானிய உதவிகள் உள்ளிட்ட அனைத்துமே, நேரடியாக பயனாளிகளுக்கு, வங்கிகள் மூலமாக செலுத்தும் திட்டம் விரைவில், நாடு முழுவதும் அமலாகும் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n* இறக்குமதி செய்யப்பட்ட கார்கள் மற்றும் அதிக வசதிகள் கொண்ட, உயர் ரக கார்கள்\n* 800 சி.சி.,க்கு மேலான மோட்டார் பைக்குகள்\n* உல்லாச படகுகள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் படகுகள்\n* குளிர்சாதன வசதி உணவகங்களில் சாப்பிட...\n* 50 லட்சம் ரூபாய்க்கு மேலான அசையா சொத்துக்களை விற்றால்...\n* தரையில் பதிக்கப்படும் மார்பிள்கள்* இறக்குமதி கச்சா பொருட்களில் தயாரிக்கப்படும் பட்டு ஆடைகள்* \"செட்-டாப்' பாக்ஸ்கள்\n* பார்க்கிங் கட்டணம்* 1 கோடி ரூபாய்க்கு மேல் வீடு வாங்கினால்...\n* வணிக முத்திரையிடப்பட்ட ஆயத்த ஆடைகள்\n* விலை மதிப்புமிக்க ஆபரண கற்கள்\n* தரை விரிப்புகள் மற்றும் சணலில் தயாரான தரையை\n* உமி நீக்கப்பட்ட ஓட்ஸ் தானியம் மற்றும் உயர் ரக பருப்புகள்\nகவர்ச்சியும் இல்லை; புதிய வரிகளும் இல்லை\n* வருமான வரி வீதங்களில் மாற்றம் இல்லை\n* 2 - 5 லட்சம் ரூபாய் வருமானத்திற்கு, 2,000 ரூபாய் வரிச்சலுகை\n* 1 கோடி ரூபாய்க்கு மேல் வருமானத்திற்கு, 10 சதவீதம் கூடுதல் வரி\n* முதல் முறை வீட்டுக்கடன் பெறுபவர்களுக்கு, 1 லட்ச ரூபாய் வட்டி சலுகை\n* 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் ஆண்களும், 1 லட்சம் ரூபாய் மதிப்பில் பெண்களும், வெளிநாட்டிலிருந்து தங்கம் கொண்டு வரலாம்\n* நெசவாளர்களின் கடன்களுக்கு, 6 சதவீத வட்டிச் சலுகை\n* ராணுவத்திற்கு, 2 லட்��த்து 3 ஆயிரத்து, 672 கோடி ரூபாய் ஒதுக்கீடு\n* விவசாய கடன்களுக்கு, 7 லட்சம் கோடி ரூபாய் கடன்\n* புகையிலை பொருட்கள், விளையாட்டு பயன்பாட்டு வாகனங்கள், மொபைல் போன்கள் விலை அதிகரிக்கும்\n* ராஜிவ் சேமிப்பு திட்டத்தின் அதிகபட்ச வருமான வரம்பு, 10 லட்சம் ரூபாயிலிருந்து, 12 லட்சம் ரூபாயாக அதிகரிப்பு\n* நாட்டின் முதல் பெண்கள் வங்கி, அக்டோபரில் துவக்கப்படும்.\n* ராஷ்ட்ரிய ஸ்வஸ்த்ய பீமா யோஜனா திட்டம், கை ரிக்ஷா இழுப்பவர்கள், ஆட்டோ, டாக்சி ஓட்டுனர்கள் போன்றோருக்கும் விஸ்தரிப்பு\n* 1,000 கோடி ரூபாயில், \"நிர்பயா' நிதியம்\n* நிதிப் பற்றாக்குறை, 4.8 சதவீதமாக இருக்கும்\n* திட்டச் செலவிற்கு, 5 லட்சத்து 55 ஆயிரத்து 322 கோடி ரூபாய்; திட்டமில்லா செலவுக்கு, 11 லட்சத்து 9,975 கோடி ரூபாய் ஒதுக்கீடு\n* புதிய வரிகள் மூலம், 18 ஆயிரம் கோடி வசூல்\n* சேவை வரி செலுத்தாதவர்களுக்கு புதிய திட்டம்\n* பொதுத்துறை நிறுவனங்களுக்கு, 14 ஆயிரம் கோடி நிதியுதவி\n* சிறுதொழில் நிதியுதவி நிறுவனமான, \"சிட்பி'யின் மறு நிதிக்கு, 10 ஆயிரம் கோடி நிதி\n* சி.எஸ்.டி., முதற்கட்ட இழப்பீடாக, மாநிலங்களுக்கு, 9,000 கோடி ரூபாய்.\n* தேசிய உணவு பாதுகாப்பு தவணைத் தொகை, 10 ஆயிரம் கோடியாக நிர்ணயம்\n* அடிப்படை உற்பத்தி வரி, சேவை வரியில் மாற்றமில்லை\n* கையாலான தரை விரிப்பு, சணல், கயிறு தரை விரிப்புக்கு சுங்க வரி விலக்கு\nபிளஸ் 2 தேர்வில் மின்தடைக்கு \"தடா': தமிழக மின்வாரியம் சிறப்பு ஏற்பாடு\nபிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர், மின்தடையின்றி தேர்வெழுத, தேர்வு மையங்கள் அமைந்துள்ள பள்ளிகளில் தடையில்லா மின்சாரம் வழங்க மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.\nதமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு, நாளை துவங்கி, மார்ச், 27ம் தேதி வரை நடக்கிறது. தமிழகத்தில், 7 லட்சத்து, 91 ஆயிரத்து, 924 மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 2,020 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் மாணவருக்கு தேவையான குடிநீர், கழிவறை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை, அந்தந்த தேர்வு மையங்களின் முதன்மைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் செய்துள்ளனர்.\nமின்தடை காரணமாக மாணவர்களின் கவனம் சிதறக்கூடாது' என்பதில் கல்வித்துறை அதிகாரிகள் மிகவும் கவனமாக இருக்கின்றனர். இதற்காக, தேர்வு மையங்களில் டீசல் ஜெனரேட்டர் வாடகைக்கு வாங்கி வைக்கப்பட்டுள்ளது. ஜெனரேட்டர்கள் சரியாக இயங்குகிறதா என்று, ஒவ்வொரு தேர்வு மையங்களிலும் சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன், தமிழ்நாடு மின்வாரியம், அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களிடம், தேர்வு மையங்கள் அமைந்துள்ள பள்ளிகள் குறித்த பட்டியலை கேட்டுள்ளது. பட்டியலில் இடம்பெற்றுள்ள பள்ளிகளுக்கு உட்பட பகுதியில் மட்டும், காலை, 10 மணி முதல், மதியம், 1 மணி வரை, தடையில்லாத மின்சாரம் வழங்க திட்டமிட்டு, தேர்வுமைய பள்ளிகளின் பட்டியலை மின்வாரியம் வாங்கியதாக கல்வித்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.\nமின்வாரிய வட்டாரத்தில் விசாரித்தபோது, \"தேர்வு மையங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது உண்மை. முன்கூட்டியே அறிவித்து, மின்சாரம் தரமுடியாமல் போய்விட்டால், அரசுக்கு பெரிய கெட்ட பெயர் ஏற்படும். முழுமையாக செயல்படுத்த பிறகு, தடையில்லா மின்சாரம் கொடுத்தோம் என்று அரசு அறிவிக்கும்' என்றனர்.\nஇவர்களின் கூற்றின்படியே, தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டால், மாணவர்கள் உற்சாகத்துடன் தேர்வெழுவர் என்பது நிதர்சனமான உண்மை. இதேபோல, பிளஸ் 2 மாணவர் மட்டுமல்லாது, எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களும், தேர்வுக்கு படிக்க, இரவு முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்கவேண்டும் என்று மாணவரும், பெற்றோரும், மின்வாரியத்துக்கும், தமிழக அரசுக்கும் கோரிக்கை விடுக்கின்றனர்.\nகிரகம் செல்ல தம்பதிகளுக்கு வாய்ப்பு\nசெவ்வாய் கிரகத்துக்கு தேனிலவு செல்ல, தம்பதியினருக்கு, அமெரிக்க செல்வந்தர் அழைப்பு விடுத்துள்ளார்.\nஅமெரிக்காவின் செல்வந்தர், டென்னிஸ் டிடோ, 72. அடிப்படையில், விண்வெளி அறிவியல் இன்ஜியரான இவர், \"நாசா' விண்வெளி ஆய்வு மையத்தில் பணியாற்றியவர். கடந்த, 2001ல், பூமியில் இருந்து, 350 கி.மீ., உயரத்தில் உள்ள, சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு, இவர் பயணம் செய்துள்ளார்.\nஇவர், தற்போது, செவ்வாய் கிரகத்துக்கு, தேனிலவு சுற்றுலா திட்டத்தை அறிவித்துள்ளார்.\nஇதுகுறித்து, அவர் கூறியதாவது:பூமியில் இருந்து, 501 நாள் பயணமாக, இருவரை, செவ்வாய் கிரகத்துக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. இதற்காக, தற்போது புழக்கத்தில் உள்ள விண்கலங்களில் ஒன்று, இருவர் பயணம் செய்யும் விதமாக, மாற்றியமைக்கப்படும்.பூமியில் இருந்து, குறிப்பிட்ட காலகட்டத்தில், செவ்வாய் கிரகத்துக்கு சென்றால், பயண நேரம் குறைவாக இருக்கும்.\nவரும், 2018ல், செவ்வாய் கிரகத்துக்கு சென்று வர, 500 நாட்களே ஆகும். இந்த வாய்ப்பை தவற விட்டால், அதன் பின், செவ்வாய் கிரகம் சென்று வர, இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் ஆகும்.பூமியை விட்டு, வெகு தூரம் செல்லும் போது, பூமி ஒரு நீல நிற புள்ளி போல் தெரியும். அதை பார்த்த சந்தோஷத்தில், அருகில் இருப்பவரை, அணைத்து கொள்ள தோன்றும். எனவே, இந்த பயணத்தில் பங்கேற்பவர்கள், தம்பதிகளாக இருந்தால், நன்றாக இருக்கும்.\nஇவ்வாறு, டென்னிஸ் டிடோ கூறியுள்ளார்.\nலோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில், பயணிகள் கட்டணம் எதுவும் நேரடியாக உயர்த்தப்படவில்லை. ஆனால், முன்பதிவு கட்டணம், முன்பதிவு ரத்து கட்டணம், தத்கால் கட்டணம் மற்றும் சூப்பர் பாஸ்ட் ரயில்களில் துணை கட்டணம் ஆகியவை உயர்த்தப்பட்டு உள்ளன.\nவரும், 2013-14ம் ஆண்டிற்கான, ரயில்வே பட்ஜெட்டை, லோக்சபாவில், நேற்று, மத்திய ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் தாக்கல் செய்தார். லோக்சபா தேர்தலுக்கு இன்னும், ஒரு ஆண்டு இருக்கும் நிலையில், இந்த ஆண்டே தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில், கட்டண உயர்வு இல்லாத பட்ஜெட்டை பன்சால் தாக்கல் செய்தார். அதே நேரத்தில், ரயில்வேயில் எடுத்து செல்லப்படும் சரக்குகளுக்கான கட்டணம், 5 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது.\nபயணிகள் ரயில் கட்டணம், கடந்த ஆண்டு உயர்த்தப்பட்டும் கூட, 850 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டது. அந்த நஷ்டத்தை, அரசு ஏற்றுக் கொள்ளும். டீசல் விலை உயர்வு காரணமாக, சரக்கு கட்டணம் உயர்த்தப்படும். வரும், 2013-14ம் நிதி ஆண்டில், ரயில்வே துறையில், 63 ஆயிரத்து, 363 கோடி ரூபாய் வரை, முதலீடு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. புதுடில்லி, நிஜாமுதீன், பழைய டில்லி ஆகிய ரயில் நிலையங்களை, நவீன வசதிகளுடன் கூடியதாக மேம்படுத்த, 100 கோடி ரூபாய் செலவிடப்படும். நாடு முழுவதும், 10 ஆயிரத்து, 797 இடங்களில், ஆளில்லா ரயில்வே, \"கிராசிங்'கள் உள்ளன. 12வது ஐந்தாண்டு திட்டத்தின் மூலம், இவை அனைத்தும், இன்னும் நான்கு ஆண்டுகளில் முழுவதுமாக நீக்கப்பட்டு, ஆளில்லா ரயில்வே, \"கிராசிங்'கள் என்பதே, இல்லாத அளவுக்கு மாற்றப்படும். பயணிகளின் பாதுகாப்பை, உத��தரவாதப்படுத்துவதற்கு என, 10 ஆண்டு திட்டம் ஒன்று நிறைவேற்றப்படும். ரயில் விபத்துகளே இல்லை என்ற அளவுக்கு நிலைமைகள் மேம்படுத்தப்படும். செகந்தராபாத்தில், ரயில்வே பயிற்சி மையம் ஏற்படுத்தப்படும். துறைமுக பகுதிகளை, ஒருங்கிணைக்க, 3,800 கோடி ரூபாய் வரை, ஒதுக்கப்படும். ரயில்களில், பெண்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்த, மேலும் கூடுதலாக, ரயில்வே பெண் போலீசார் பணியமர்த்தப்படுவர். ஆன்-லைன் டிக்கெட் பதிவு முறை, நவீனப்படுத்தப்படும். அதன்படி, இரவு, 11:30 மணி வரை, இன்டர்நெட் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். மொபைல் போன்கள் மூலமாக, இ-டிக்கெட்டிங் வசதியும் ஏற்படுத்தப்படும். ரயில்வே சமையலறைகள் அனைத்தும், ஐ.எஸ்.ஓ., தரச்சான்று பெற்றதாக அமைக்கப்படும்.\nஇந்த ரயில்வே பட்ஜெட்டில், தமிழகத்திற்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சி உள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு போதிய அளவு முக்கியத்துவம் தரப்படவில்லை. புதிய ரயில் திட்டங்கள் என்று பார்க்கும்போது, பெங்களூரு - சத்தியமங்கலம்; காரைக்கால் - பேரளம்; தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை; ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி ஆகியவை இடம் பெற்றுள்ளன. இதில், ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி ரயில் திட்டத்தில், துணை திட்டமாக, இருங்காட்டுக்கோட்டை மற்றும் ஆவடி ஆகியவற்றை இணைக்கும் வகையில், துணை ரயில் பாதையும் அமைக்கப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. காரைக்குடி - திண்டுக்கல்; காரைக்குடி - மதுரை; தஞ்சாவூர் - அரியலூர் மற்றும் திருநெல்வேலி - சங்கரன்கோயில் ஆகிய இடங்களில், புதிய ரயில்வே தடங்கள் அமைப்பதற்கு, சர்வே எடுக்கப்படும் என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nசென்னை - காரைக்குடி - வாரம் ஒருமுறை, சென்னை - பழநி - தினமும் - வழி: ஜோலார்பேட்டை, சேலம், கரூர், நாமக்கல், சென்னை எழும்பூர் - தஞ்சை - தினமும் - வழி: விழுப்புரம், மயிலாடுதுறை, சென்னை - ஸ்ரீரடி சாய்நகர் - வாரம் ஒருமுறை, கோவை - மன்னார்குடி - தினமும் - வழி: திண்டுக்கல், சென்னை - பிக்கானிர் - வாரம் ஒருமுறை - வழி: நாக்பூர், கோவை - ராமேஸ்வரம் - வாரந்தோறும், நாகர்கோயில் - பெங்களூரு - தினமும் - வழி: மதுரை, திண்டுக்கல், புதுச்சேரி - கன்னியாகுமரி - வாரம் ஒருமுறை - வழி: திருச்சி, புதுச்சேரி - திருப்பதி - வாரம் ஒருமுறை ஆகியவை கிடைத்து உள்ளன. பழநிக்கும் திருச்செந்தூருக்கும் இடையில், தினந்தோறும், பயணிகள் ரயில் இயக்கப்படும். அதேபோல, சென்னை - திருப்பதி இடையிலும், பயணிகள் ரயில் இயக்கப்படும்.\nதற்போது இயக்கப்படும் ரயில்களில் சில, மேலும் சில ஊர்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளன. அதன்படி, தற்போதைய, சென்னை - குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில், தூத்துக்குடி வரை நீட்டிக்கப்படும். சென்னை - திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில், காரைக்குடி வரை நீட்டிக்கப்படும். மங்களூரு - திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில், புதுச்சேரி வரை நீட்டிக்கப்படும். மதுரை - திண்டுக்கல் பயணிகள் ரயில், பழநி வரை நீட்டிக்கப்படும். காரைக்குடி - மானாமதுரை ரயில், விருதுநகர் வரை நீட்டிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது வாரத்தில் ஒருமுறை மட்டுமே இயக்கப்படும், சென்னை - டேராடூன் எக்ஸ்பிரஸ் ரயில், இனி வாரத்திற்கு இரண்டு நாட்கள் இயக்கப்படும். தற்போது வாரத்தில், ஆறு நாட்கள் மட்டுமே இயக்கப்படும், கன்னியாகுமரி - திருநெல்வேலி இடையிலான பயணிகள் ரயில், இனி வாரம் முழுவதும் இயக்கப்படும். தற்போது, ஆறு நாட்களுக்கு இயக்கப்படும், நாகர்கோயில் - கன்னியாகுமரி பயணிகள் ரயில், இனி வாரம் முழுவதும் இயக்கப்படும். செங்கோட்டை - பகவதிபுரம் இடையிலான அகலப்பாதை திட்டம், இந்த ஆண்டு முடிவடையும். விழுப்புரம் - திண்டுக்கல் ரயில் திட்டத்தில், வாலடி - பழங்காநத்தம் ஆகிய பகுதிகளுக்கு இடையிலான இரட்டைப் பாதை பணிகள், இந்த ஆண்டு முடிவடையும்.\nஇந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள், புது ரயில்கள், பாதைகள் பெரும்பாலும், மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் தொகுதியான சிவகங்கையை மையப்படுத்தியே உள்ளன. அடுத்து, தி.மு.க., - எம்.பி.,யும் ரயில்வே ஆலோசனைக்குழு தலைவருமான, டி.ஆர்.பாலு தொகுதிக்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது. இவர், இப்போது ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.பி.,யாக உள்ளார். அடுத்த தேர்தலில், தஞ்சாவூர் தொகுதியை குறிவைத்து உள்ளார். இந்த இரண்டு தொகுதிகளுக்கும், அதிக அளவு முக்கியத்துவம் வழங்கும் வகையில், பட்ஜெட்டில் புது திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை போன்ற தென் மாவட்டங்களுக்கு, ரயில்களில் பயணிகள் அதிக அளவில் பயணிக்கின்றனர். இந்த பாதை, ஒற்றை பாதையாக இருப்பதால், அதிக அளவில் ரயில்களை இயக்க முடியவில்லை; வேகமாகவும் செல்ல வழியில்லை. இந்த பாதையை இரட்டை பாதையாக மாற்றி, மின் மயமாக்க வேண்டும் என, தென் மாவட்ட மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த கோரிக்கைகளுக்கு இந்த பட்ஜெட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.\nஉரையை பாதியில் நிறுத்திய பன்சால்:\nரயில்வே பட்ஜெட் உரையை, அமைச்சர் பன்சால் வாசித்த போது, எம்.பி.,க்கள் பலர், கோஷங்கள் எழுப்பினர். \"பஞ்சாப்பிற்கே அனைத்து திட்டங்களும் வாரியிறைக்கப்பட்டு உள்ளன' என்று கூறி, அமளியில் இறங்கினர். அமைச்சர் பவன்குமார் பன்சால், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால், \"இது ஒரு பஞ்சாப் ரயில் பட்ஜெட்' எனவும் கூச்சலிட்டனர். இதனால், பன்சால், தன் உரையை தொடர்ந்து வாசிக்க முடியாமல், திணற நேர்ந்தது. ரயில்வே பட்ஜெட்டை, தான் முழுவதும் படித்து விட்டதாக ஏற்றுக் கொள்ளும்படி, சபையில் அறிவித்து விட்டு, பாதியிலேயே நிறுத்தி விட்டார். ரயில்வே பட்ஜெட் வரலாற்றிலே, முதன் முறையாக, அமைச்சர் ஒருவர், பாதியிலேயே பட்ஜெட் உரையை நிறுத்திக் கொள்ள நேர்ந்தது, இதுவே முதன்முறை.\nசொந்த தொகுதிக்கு பன்சால் தாராளம்:\nரயில்வே பட்ஜெட்டில், ரயில்வே அமைச்சர், பவன் குமார் பன்சாலின் சொந்த தொகுதிக்கு, பல சலுகைகள் கிடைத்துள்ளன. ரயில்வே அமைச்சர், பவன் குமார் பன்சால், சண்டிகார் லோக்சபா தொகுதியிலிருந்து, காங்கிரஸ் சார்பில் தேர்வு செய்யப்பட்டவர். பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களின், பொதுவான தலைநகரமாக, சண்டிகார் உள்ளது. ரயில்வே அமைச்சர், பவன் குமார் பன்சால், நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டில், இந்த இரண்டு மாநிலங்களுக்கும், கணிசமான சலுகைகள் கிடைத்துள்ளன. நவீன சிக்னல் தொழில் நுட்ப வசதி, ஐந்து புதிய ரயில் பாதைகள், 10 புதிய எக்ஸ்பிரஸ் ரயில்கள், ஒரு புதிய பயணிகள் ரயில், ஆகியவற்றுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இவைதவிர, இந்த இரண்டு மாநிலங்களிலும், ஐந்து ரயில்களின் தூரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. புறநகர் ரயில் சேவையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. நான்கு ரயில் பாதைகளை, மின் மயமாக்குவதற்கான அறிவிப்பும், நேற்று வெளியிடப்பட்டது. இரண்டு புதிய ரயில் பாதைகளை அமைப்பதற்கான ஆய்வுகள், வரும், மார்ச் மாதத்துக்குள் முடிவடையும் என்றும், நேற்றைய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பன்சால், ரயில்வே அமைச்சரா�� பதவியேற்ற, குறுகிய காலத்துக்குள்ளேயே, சண்டிகார்-டில்லி இடையே, மூன்று சதாப்தி ரயில்கள், புதிதாக இயக்கப்பட்டுள்ளன. கடன்ரயில்வே துறைக்கு, கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதை அடுத்து, வரும் நிதியாண்டில், வெளிச் சந்தையில், 15 ஆயிரத்து, 103 கோடி ரூபாய் கடன் வாங்க, திட்டமிட்டுள்ளது. இது, கடந்த நிதியாண்டில் வாங்கிய கடனை விட, அதிகம்.\nமிகவும் வேதனையான விஷயம்.. உன்னால் ஒருவர் கண்ணீர் சிந்துவது.... மிகவும் சந்தோஷமான விஷயம் உனக்காக பிறர் கண்ணீர் சிந்துவது... ஆசைகளை அடி...\nவாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள். ஆனால் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு தைரியம் இருந்தால் ......... வாழ்ந்து பார்......\nSuccess Shiva (இல்லாதவர்க்கு உதவுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/97618", "date_download": "2018-06-18T09:33:33Z", "digest": "sha1:OLC3NMD7WITMG3DAUH5PS4BAXXL4G2J2", "length": 8740, "nlines": 122, "source_domain": "tamilnews.cc", "title": "ஆசிரியர் அடித்துக்கொலை", "raw_content": "\nகடலூர் மாவட்டம் நெய்வேலி 10- வது வட்டம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 27). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தார்.\nகடந்த 9-ந் தேதி இவர் வழக்கம் போல் பள்ளிக்கு சென்று வருவதாக வீட்டில் கூறி சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவரை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.\nஇது குறித்து சதீஷ் குமாரின் தந்தை ஏழுமலை நெய்வேலி டவுன் ஷிப் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரனை மேற்கொண்டனர்.\nவிசாரணையில் சதீஷ்குமாருக்கும், அதே பள்ளியில் வேலைப் பார்க்கும் பண்ருட்டியை அடுத்த கீழக்குப்பத்தைச் சேர்ந்த ஆசிரியை ஒருவருக்கும் இடையே கள்ளகாதல் இருந்து வந்தது தெரிந்தது. போலீசார் ஆசிரியையின் கணவர் ஞானப்பிரகாசிடம் விசாரணை நடத்தினர்.\nஅப்போது ஞானப் பிரகாசம் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை போலீசாரிடம் கூறினர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று நடத்திய விசாரணையில் ஞானப்பிரகாசம் தனது மனைவியுடனான கள்ளத்தொடர்பை விட்டு விடும்படி பலமுறை சதீஷ்குமாரிடம் கூறினேன். ஆனால், அவர் கேட்கவில்லை. இதனால் அவரை கொலை செய்ய முடிவு செய்தேன்.\nஅதன்படி தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து சதீஷ்குமாரை அடித்துக்கொலை செய்து உடலை பண்ருட்டி அருகே உள்ள செம்மேடு ஏரிப்பாளையத்தில் உள்ள கெடிலம் ஆற்றில் புதைத்து வைத்திருப்பதாக கூறினார்.\nஇந்த சம்பவம் தொடர்பாக ஞானபிரகாசம் கொடுத்த தகவலின் பேரில் அவரது நண்பர்கள் 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்த சம்பவம் தொடர்பாக காடாம்புலியூர் போலீசாருக்கு நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் தகவல் தெரிவித்தனர்.\nஅதன்பேரில் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தர வடிவேல், காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் குமாரய்யா, சப்-இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் ஆகியோர் சதீஷ்குமாரின் உடல் புதைக்கப்பட்ட இடத்துக்கு விரைந்து சென்றனர்.\nஇது குறித்து பண்ருட்டி தாசில்தார் விஜய் ஆனந்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரும் பிணம் புதைக்கப்பட்ட இடத்துக்கு விரைந்துள்ளார்.\nஇந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகல்வி கற்க செல்லும் சிறுமியருக்கு பாலியல் தொல்லை – வட்டுக்கோட்டையில் ஆசிரியர் கைது..\nமாணவியை பலாத்காரம் செய்து வீடியோவாக வெளியிட்ட ஆசிரியர்\nஏழு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தெல்லிப்பளை ஆசிரியர் கைது\nமறைந்த புதிய பார்வை ஆசிரியர் நடராஜன் வாழ்க்கை வரலாறு\nஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து அமெரிக்க விலகல்\nசன்னியாசி பெண்களை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 4 பேர் கைது\n18JUN 2018 ராசி பலன்கள்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thendhisai.blogspot.com/2012/02/blog-post.html", "date_download": "2018-06-18T09:28:11Z", "digest": "sha1:TBVRV2Q3QRGHYQ2UKMSNWGDRFMJ3QYCE", "length": 10276, "nlines": 319, "source_domain": "thendhisai.blogspot.com", "title": "தென்திசை: பண்புடன் இதழில் எனது சிறுகதை", "raw_content": "\nபண்புடன் இதழில் எனது சிறுகதை\nஃபிப்ரவரி 2012 - ”பண்புடன் மின்னிதழில்” எனது சிறுகதை “புறாக்காரர் வீடு” வெளியாகியுள்ளது. நண்பர்கள் வாசித்து கருத்து கூறவும்.\nவழிநடத்தும் அண்ணன் நேசமித்ரனுக்கும், ஊக்கமளிக்கும் நண்பர் கார்த்திகைப்பாண்டியனுக்கும் நன்றிகள் :)\nLabels: சிறுகதை, பண்புடன், மின்னிதழ்\nகதை ரொம்பவும் எளிமையான மொழியில் அழகா�� எழுதப்பட்டு இருக்கிறது... ரொம்ப பிடித்தது...\nகதை மிகவும் அருமையாக இருந்தது. புறாக்களின் சிறுசிறு அசைவுகளைக் கூட கதையில் பொருத்தி இருந்தது மிகவும் அருமை. புறாக்காரராக அழைக்கப்பட்டாலும் புறா இல்லாமல் வாழும் அப்பாவின் நிலை வருத்தத்தை தருகிறது. பகிர்விற்கு நன்றி.\n\"என் விகடன்- வலையோசை\"யில் எனது வலைப்பதிவு\nபுறாக்காரர் வீடு - சிறுகதை\nபண்புடன் இதழில் எனது சிறுகதை\nசன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும் \"மருதநாயகம்\"\nநீ திரும்பி தெலுங்குக்கே போயிரு குமாரு\nவாசிப்போர்களம் - புத்தக வெளியீடு - வரவேற்புரை\n\"மான் கராத்தே” - ய மஸ்ட் ஸீ மூவி \nபோட்டோ கமெண்ட்ஸ் - 26/01/2012\nமனைவியை ஸ்கூட்டி ஓட்டப் பழக்குதல்\nமாற்றான் - போட்டுத் தாக்குறான்\nகொஞ்சமே கொஞ்சம் மட்டும் உண்மை (1)\nகவிதையை வாசிக்க இங்கே சுட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/02/28/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2018-06-18T09:07:43Z", "digest": "sha1:ESWBTI2NFANFG4ECABV5MEAOPZOATGLU", "length": 19353, "nlines": 166, "source_domain": "senthilvayal.com", "title": "மதுவால் வரும் மார்பக கேன்சர்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nமதுவால் வரும் மார்பக கேன்சர்\nபெண்கள் மது அருந்துவதால், மார்பக கேன்சர் வரும் என்பது, சமீபத்திய ஆராய்ச்சியில் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, சர்வதேச அளவில், 100 ஆராய்ச்சிகள் செய்யப்பட்டன.\nஅதில், 55 ஆராய்ச்சி முடிவுகள், மார்பக கேன்சருக்கும், மதுப் பழக்கத்திற்கும் நேரடியான தொடர்பு இருப்பதாக கூறுகின்றன.\nஐரோப்பாவில், ‘யூகே மில்லினியம் வுமன் ஸ்டடி’ என்ற, மார்பக கேன்சரால் பாதிக்கப்பட்ட, 28 ஆயிரம் பெண்களிடம் ஆராய்ச்சி செய்தனர்.\nஅதில், தொடர்ச்சியான மதுப் பழக்கத்தால் தான், இவர்களுக்கு மார்பக கேன்சர் வந்திருப்பதாக, அந்த ஆராய்ச்சி உறுதி செய்கிறது. தினமும், 10 கிராம் அளவு ஆல்கஹால் சாப்பிட்டாலே, மார்பக கேன்சர் வருவதற்கான வாய்ப்பு, 7 சதவீதம் உள்ளது; ஆனால், இந்த ஆராய்ச்சி, 12 சதவீதம் சாத்தியம் இருப்பதாக கூறுகிறது.\nஆல்கஹாலில் உள்ள, ‘அசட்டால்டிஹைடு’ என்ற ரசாயனம், ஜீரண மண்டலத்திற்கு சென்று, ரத்தத்துடன் கலந்து, மரபணுவில் மாற்றத்தை ஏற்பட��த்துகிறது. இதனால், உணவில் உள்ள சத்துகளை உறிஞ்சும் தன்மையை இழக்கிறது.\nஇதனால், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போய், கேன்சர் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். சரி… இத்தனை நாட்களாக மதுப் பழக்கம் இருந்தது. நிறுத்தி விட்டால், வராது தானே என்றால், மதுவை நிறுத்தி, ஐந்து ஆண்டுகள் கழித்தே, பாதிப்புகள் குறையும்.\nபழக்கத்தை விட்டு, 16 ஆண்டுகள் கழித்துப் பார்த்தாலும், ‘ரிஸ்க்’ அதிகமாகவே உள்ளது. ‘சில வகை மதுபானங்கள், உடலுக்கு நல்லது’ என்ற தவறான பிரசாரம் உள்ளது.\nமதுவில் எந்த வகை, எவ்வளவு குடிக்கிறோம் என்பது முக்கியம் இல்லை. எந்த அளவும், எல்லா வகையும் பாதிப்பை ஏற்படுத்தும்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஎன்னதான் அலாரம் வெச்சாலும் சீக்கிரம் எழுந்திருக்க முடியலையா… இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க…\nஉங்கள் இலக்குகளுக்கு எந்த வகையான முதலீடு பெஸ்ட்\nநோயின் அழகு பல்லில் தெரியும்\nசெக்ஸ் உணர்வை அதிகமாகத் தூண்டும் பீட்ரூட் ஜூஸ்… ஒரு நாளைக்கு எவ்வளவு குடிக்கலாம்\nஇத்தன நாள் சோப் குளிக்க மட்டுந்தான்னு நெனச்சீங்களா… இங்க பாருங்க வேற எதுக்கெல்லாம் போடறாங்கன்னு\nஇளசுகளே இதோ இன்ஸ்டாகிராம் கொண்டுவரும் புதிய வீடியோ வசதி: உங்களுக்கு தான்\nமுத்தம் இல்லா காமம்… காமம் இல்லா முத்தம்…\nஆர்.கே.நகர் போல ஆண்டிபட்டி அமைந்துவிடக் கூடாது’ – எடப்பாடி பழனிசாமியின் ‘திடீர்’ அலெர்ட்\nமூட்டு வலிக்கு நிவாரணம் தரும் எளிய வழிமுறைகள்…\nஸ்மார்ட் கைபேசியால் குழந்தைகளுக்கு ஆபத்து\n தப்பிக்க முடியாத பெரும் ஆபத்தில் இருக்கிறீர்கள் ..தெரியுமா உங்களுக்கு..\nபுரை ஏறும்போது செய்ய வேண்டிய முதலுதவிகள்\nமொபைலில் சேமிக்கப்படாத எண்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி: வாட்ஸ் அப்பில் அறிமுகம்\nபெண்களின் பேறு காலத்தில் கஷாயங்கள் தயாரிக்க பயன்படும் மூலிகைகள்\nதினகரன் எம்.எல்.ஏ-க்கள்… வளைக்கும் திவாகரன்\n யார் யாருக்கு எப்போது போட்டி\n18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nஎவ்வளவு சாப்பிட்டாலும் பசி எடுத்துக்கிட்டே இருக்கா… அதுக்கு ஏன்னு தெரியுமா\nவந்தால் மீளலாம் வராமலும் தடுக்கலாம் அம்மைநோய் அலர்ட்\nடாப் 30 இன்ஜி., கல்லூரிகள்: முதலிடத்தில் சென்னை ஐஐடி\nநம் தலைக்கு மேல் அதிக விஷயங்கள்\nமுதலிரவு மறக்க முடியாத இரவா இருக்கணும்னா அதுக்கு இந்த 5 ம் இருக்கணும்..\n – சசிகலாவுக்கு செக் வைக்கும் மத்திய அரசு\nகல்லீரல் காக்கும், தொண்டை நோய் நீக்கும், கிராம்பு\nபாதத்திற்கு பாதுகாப்பு தரும் செருப்பு\nரைடர் பாலிசிகள்… குறைந்த கட்டணம்… கூடுதல் பலன்\nகிரெடிட் கார்டில் பணம் எடுக்கலாமா\nலட்சாதிபதி TO கோடீஸ்வரர்… உங்களைப் பணக்காரர் ஆக்கும் மேஜிக் ஃபார்முலா\nநம் எண்ணங்களை நிறைவேற்றும் எண்ணாயிரம் நரசிம்மர்\nஜெ. டாக்டர் மாற்றம் ஏன்\nபூசணி விதையை வறுத்து சாப்பிட்டா வெளிய சொல்லமுடியாத அந்த’ பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமாம்…\nPCOS இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா\nஉங்கள் இளம்பிள்ளைகள் தங்கள் தோற்றம் குறித்து கவலைப்படுகிறார்களா\nகுறைவான வட்டியில் வீட்டுக் கடன் பெற சூப்பரான வாய்ப்பு..\nகயவர்களுக்கு ஆப்பு ” வைக்கும் பெண்களுக்கான மொபைல் ஆப்’ – காவல்துறை அறிமுகம்..\nசசிகலா குடும்பத்தின் 2 ஆவது கட்சி – புதுக்கடை திறந்த திவாகரன்\n தெரிந்துகொள்ள வேண்டிய சில குறிப்புகள்\nஎடையைக் குறைக்கும் உணவு விதிகள்\nஏன் 5 முக ருத்ராட்சம் அணிய வேண்டும்… அதில் அப்படி என்ன அற்புதம் இருக்கு\nஇளைஞர்களை அடிமையாக்கும் டெக்னாலஜி நிறுவனங்கள்\nஇன்டெர்வியூக்கு போறப்ப இதெல்லாம் செய்யாதிங்க\nஅகத்திக் கீரையை ஏன் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளக் கூடாது\n« ஜன மார்ச் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/shirts/expensive-highlander+shirts-price-list.html", "date_download": "2018-06-18T09:31:14Z", "digest": "sha1:WC3RQPDDCJWS634JJBM4LT4UTMMGJU7B", "length": 30018, "nlines": 764, "source_domain": "www.pricedekho.com", "title": "விலையுயர்ந்தது ஹிக்ஹ்லாண்டெர் ஷிர்ட்ஸ்India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்��ி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nExpensive ஹிக்ஹ்லாண்டெர் ஷிர்ட்ஸ் India விலை\nIndia2018 உள்ள Expensive ஹிக்ஹ்லாண்டெர் ஷிர்ட்ஸ்\nIndia உள்ள வாங்க விலையுயர்ந்தது ஷிர்ட்ஸ் அன்று 18 Jun 2018 போன்று Rs. 1,449 வரை வரை. விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் உங்கள் நண்பர்களுடன் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் மற்றும் பங்கு விலைகள் படித்தேன். மிக பிரபலமான விலையுயர்ந்த ஹிக்ஹ்லாண்டெர் ஷர்ட் India உள்ள ஹிக்ஹ்லாண்டெர் மென் s செக்கெரேட் காசுல ஷர்ட் SKUPDbDAKs Rs. 1,449 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nவிலை வரம்பின் ஹிக்ஹ்லாண்டெர் ஷிர்ட்ஸ் < / வலுவான>\n14 ரூ மேலாக கிடைக்கக்கூடிய ஹிக்ஹ்லாண்டெர் ஷிர்ட்ஸ் உள்ளன. 869. உயர்ந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs. 1,449 கிடைக்கிறது ஹிக்ஹ்லாண்டெர் மென் S செக்கெரேட் காசுல ஷர்ட் SKUPDbdKdi ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, பிரீமியம் பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nஉ ஸ் போலோ அச்சொசியாடின்\nஉநிடேது கோலாஸ் ஒப்பி பெனட்டன்\nகோக் ன் கீச் டிஸ்னி\nஹிக்ஹ்லாண்டெர் மென் S செக்கெரேட் காசுல ஷர்ட்\nஹிக்ஹ்லாண்டெர் மென் S செக்கெரேட் காசுல ஷர்ட்\nஹிக்ஹ்லாண்டெர் மென் s செக்கெரேட் காசுல ஷர்ட்\nஹிக்ஹ்லாண்டெர் மென் S செக்கெரேட் காசுல ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nஹிக்ஹ்லாண்டெர் மென் S செக்கெரேட் காசுல ஷர்ட்\nஹிக்ஹ்லாண்டெர் மென் S செக்கெரேட் காசுல ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nஹிக்ஹ்லாண்டெர் மென் S செக்கெரேட் காசுல ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nஹிக்ஹ்லாண்டெர் மென் S செக்கெரேட் காசுல ஷர்ட்\nஹிக்ஹ்லாண்டெர் மென் S செக்கெரேட் காசுல ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nஹிக்ஹ்லாண்டெர் மென் S செக்கெரேட் காசுல ஷர்ட்\nஹிக்ஹ்லாண்டெர் மென் S செக்கெரேட் காசுல ஷர்ட்\nஹிக்ஹ்லாண்டெர் மென் S செக்கெரேட் காசுல ஷர்ட்\nஹிக்ஹ்லாண்டெர் ���ென் S செக்கெரேட் காசுல ஷர்ட்\nஹிக்ஹ்லாண்டெர் மென் S செக்கெரேட் காசுல ஷர்ட்\nஹிக்ஹ்லாண்டெர் மென் s சொல்லிட காசுல ஷர்ட்\nஹிக்ஹ்லாண்டெர் மென் S சொல்லிட காசுல ஷர்ட்\nஹிக்ஹ்லாண்டெர் மென் S சொல்லிட காசுல ஷர்ட்\nஹிக்ஹ்லாண்டெர் மென் S சொல்லிட காசுல ஷர்ட்\nஹிக்ஹ்லாண்டெர் மென் S சொல்லிட காசுல ஷர்ட்\nஹிக்ஹ்லாண்டெர் மென் S சொல்லிட காசுல ஷர்ட்\nஹிக்ஹ்லாண்டெர் மென் s சொல்லிட காசுல ஷர்ட்\nஹிக்ஹ்லாண்டெர் மென் s சொல்லிட காசுல ஷர்ட்\nஹிக்ஹ்லாண்டெர் மென் S செக்கெரேட் காசுல ஷர்ட்\nஹிக்ஹ்லாண்டெர் மென் s சொல்லிட காசுல ஷர்ட்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bsnleucdl.blogspot.com/2016/10/blog-post_13.html", "date_download": "2018-06-18T09:20:17Z", "digest": "sha1:AEBZ2J75ARICUOSF7HG2UJP6TFYAGNN3", "length": 3400, "nlines": 108, "source_domain": "bsnleucdl.blogspot.com", "title": "BSNLEU கடலூர் மாவட்டம்: நிர்வாகம் கொடுத்த உறுதி மொழி காரணமாக 14.10.2016 தர்ணா போராட்டம் தள்ளிவைப்பு", "raw_content": "\nவியாழன், 13 அக்டோபர், 2016\nநிர்வாகம் கொடுத்த உறுதி மொழி காரணமாக 14.10.2016 தர்ணா போராட்டம் தள்ளிவைப்பு\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள், தோழர்களே \nபோனஸ் கேட்டு தொடர் போராட்டம்\nபேச்சு வார்த்தையில் முன்னேற்றம் இல்லாததால் 25.10.2...\nநிர்வாகம் கொடுத்த உறுதி மொழி காரணமாக 14.10.2016...\nCGM அலுவலகத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த ஊ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://bsnleucdl.blogspot.com/2017/06/blog-post_19.html", "date_download": "2018-06-18T09:33:00Z", "digest": "sha1:PNBBK5JRJXLMVD5VKFUOKS3ZVBPYTEUQ", "length": 6114, "nlines": 109, "source_domain": "bsnleucdl.blogspot.com", "title": "BSNLEU கடலூர் மாவட்டம்: தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி - நடைபயணம்", "raw_content": "\nதிங்கள், 19 ஜூன், 2017\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி - நடைபயணம்\nசாதி ஆணவ படுகொலையை தடுத்து நிறுத்திட, தனி சட்டம் நிறைவேற்ற வலியுறுத்தி,சேலம் முதல் சென்னை வரை ஜூன் 9 முதல் தொடர்ந்து நடைபயணத்தை தமிழக தீண்டாமை ஒழிப்பு, முன்னனி சார்பில் அதன் பொதுசெயலர் தோழர்.கே.சாமுவேல் தலைமையில் நடத்துகிறது. நடைபயணத்த��ன் 9வது நாளான இன்று கூட்டேறிபட்டு பஜாரில் கடலூர் மாவட்ட BSNL ஊழியர் சங்கத்தின் சார்பில் மாவட்ட செயலர்.தோழர்.K.T.சம்பந்தம்,முன்னாள் மாநில உதவி தலைவர் தோழர்.A.அண்ணாமலை,தோழர்.N.மேகநாதன்மாவட்ட தலைவர் AIBDPA ஆகியோர் தலைமையில் சிறப்பானவரவேற்பளிக்கப்பட்டது. நடைபயணக்குழு தலைவர் தோழர் சாமுவேல்ராஜ் அவர்களுக்கு நமது மாவட்ட உதவித்தலைவர் தோழர் சுந்தரம் அவர்கள் கதராடை அணிவித்தார். அரகண்டநல்லூர்கிளை செயலர் தோழர் பொன்னம்பலம் ,செஞ்சி கிளை செயலர் தோழர் வேல்முருகன்,திண்டிவனம் கிளை செயலர் தோழர் புண்ணியகோடி ஆகியோர் தங்கள் கிளை தோழர்களுடன் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.\nதோழர்கள்K.T.சம்பந்தம்,A.அண்ணாமலை மற்றும் N.மேகநாதன் ஆகியோர் திண்டிவனம் வரை நடைபயணத்தில் கலந்து கொண்டனர்.திண்டிவனம் நம் தோழர்கள் D.மனோகரன்,K.சாரங்கபாணி, I.துரைசாமி, S.ஜோசப் மற்றும் நமது மாவட்ட உதவிச்செயலர் தோழர்.S.பழனி ஆகியோர் நடைபயணத்தில் சென்றவர்களின் களைப்பை போக்கிட அருமையான மோர் கொடுத்து உபசரித்தனர்.பங்கேற்று சிறப்பித்த அனைவருக்கும் பாராட்டுக்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n20.06.2017 அன்று கடலூரில் நடைபெற்ற தர்ணா போராட்டத்...\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி - நடைபயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-18T09:51:50Z", "digest": "sha1:QSANO5P4FALBR4N5QUJI42SMBCHOLSL5", "length": 30414, "nlines": 223, "source_domain": "chittarkottai.com", "title": "அறிவியல் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nகொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்\nநாம் உணவை எவ்வளவு, எவ்வாறு உண்பது\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன\nஎடை குறைய எளிய வழிகள்\nகாபி போதை மருந்து மாதிரிதான்\nவெற்றி பெற்றிடவழிகள் – குறையை நிறையாக்க…\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (137) குழந்தைகள் (94) சட்டம் (23) சமையல் (101) ��ித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (526) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 575 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇந்தியாவில் 100-ல் நான்கு பேருக்கு இதய நோய்\nஇந்தியாவில் 100-ல் நான்கு பேருக்கு இதய நோய் – தடுக்க, பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்\nஅது ஒரு காலம்… திடீரென மலேரியா கிளம்பும்… கொத்துக் கொத்தாக மக்களைத் தின்று தீர்க்கும். திடீரென பிளேக் வரும்; அம்மை பரவும்; காலரா கிளம்பும்… பெருமளவிலான மக்களைக் காலிசெய்யும். ஆட்சியாளர்களுக்குத் தொற்றுநோய்களைத் தடுப்பதும், வந்த பிறகு குணப்படுத்துவதுமே பெரும் சிக்கலாக இருக்கும். இன்று நிலைமை மாறிவிட்டது. தடுப்பூசிகள் ஏராளமாக வந்துவிட்டன. எங்கேனும் ஒரு பகுதியில் நோய்கள் கிளம்பினால், அடுத்த . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 465 முறை படிக்கப்பட்டுள்ளது\nமைக்ரோவேவ்… வெல்க்ரோ… இந்தக் கண்டுபிடிப்புகள் நமக்கு கிடைத்தது எப்படி தெரியுமா\nநம்ம வீட்ல எதையாவது ஒரு பொருளைத் தொலைச்சுட்டு தேடும்போது, அந்த பொருள் கிடைக்கவே கிடைக்காது. ஆனால், அதுக்கு முன்னாடி தொலைஞ்சுபோன பொருள் கரெக்டா நம்ம கையில கிடைச்சுரும். அதே மாதிரி, நம்ம விஞ்ஞானிகள் ஏதோ ஒன்றை கண்டுபிடிக்க முயற்சி செஞ்சுட்டு இருக்கும்போது, அத கண்டுபிடிக்கிறதுக்குப் பதிலா வேற ஒன்னை கண்டுபிடிச்சிருப்பாங்க. அப்படி அவங்களுக்கே சர்ப்ரைஸ் கொடுத்த கண்டுபிடிப்புகள் என்னென்னனு பார்க்கலாமா\nமைக்ரோவேவ் ஒவன், இது நம்ம எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு பொருள்தான். . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 505 முறை படிக்கப்பட்டுள்ளது\nதோள்பட்டை வலி தொந்தரவு தந்தால்…\nஉங்களுக்கு பிடித்தமானவரை பாராட்ட விரும்பினால், அவரது உடலின் எந்த பகுதியில் தட்டிக் கொடுப்பீர்கள்\n– அன்பானவரை அணைத்துக் கொள்ளும்போது உங்கள் ��டலின் எந்தப்பகுதி அதிக முக்கியத்துவம் பெறும்\n– சச்சின் தெண்டுல்கர், செஞ்சுரியைத் தாண்டி அடித்து விளாசும் போதும், சானியா மிர்சா நாலாபுறமும் டென்னிஸ் பந்தோடுபந்தாக சுழலும் போதும், அவர்களது உடலில் அதி நுட்பமாக வேலை செய்யும் உறுப்பு எது தெரியுமா\n… இவை . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 524 முறை படிக்கப்பட்டுள்ளது\nநவம்பர் 13-ம் தேதிக்கு முன்பு வரை நீங்கள் ஆரோக்கியமான மனிதராக இருந்திருக்கலாம்; ஆனால், இன்று நீங்கள் ஓர் உயர் ரத்த அழுத்த நோயாளி. ஆம், அப்படித்தான் சொல்கிறது அமெரிக்க இதய மருத்துவர் சங்கம். ‘எது ஹை பிளட் பிரஷர் நோய்’ என்பதற்கான அளவைக் குறைத்திருக்கிறது அமெரிக்க நிபுணர்களின் முடிவு. இதன் விளைவாக, பல கோடிப் பேர் நோயாளியாகி விடுகிறார்கள்.\nதொற்றாநோய்களில், மிகவும் பரவலாகக் காணப்படுவது உயர் ரத்த அழுத்தம். 20 கோடி இந்தியர்கள் உயர் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 541 முறை படிக்கப்பட்டுள்ளது\nமனித உடல் செல்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. இரண்டு செல்கள் இணைந்து ஜோடியாக இருக்கும். ஒரு ஜோடியில் எட்டு எலெக்ட்ரான்கள் இருக்கும். செல்களுக்குள் நடக்கும் செயல்பாட்டில், ஒரு எலெக்ட்ரானை இழந்துவிடுகிறது. இதனால், அந்தச் செல் தனித்துவிடப்படும். இதை ஆக்ஸிடன்ட் என்கிறோம். இது அருகில் இருக்கும் ஜோடியிடம் இருந்து எலெக்ட்ரானைக் கவர முயற்சிக்கும். வைட்டமின் சி போன்ற நுண்ணூட்டச் சத்துகள் தன்னிடம் இருந்து ஒரு எலெக்ட்ரானை அந்தச் செல்லுக்குக் கொடுத்து, பிரச்னையைத் தீர்க்கும். பாதிப்பைச் சரி செய்யும் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 321 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇஸ்லாமிய விஞ்ஞானம் – ஓர் அறிமுகம்\n[கிரேக்கர்களின் பொற்காலத்தில் இருந்து திடீரென ‘இருண்ட யுகத்திற்குத்’ தள்ளபடும் உலக சரித்திரம், மீண்டும் சுமார் 10 நூற்றாண்டுகளுக்குப் பிறகு திடீரென ‘மறுமலர்ச்சியை’ கையில் ஏந்தியவண்ணம் காடசியளித்தது எப்படி என்ற புதிருக்கு விடை காண முடியாமல் சிந்தனையாளர்களும் அறிஞர்களும் குழப்பமமைடந்துள்ளனர்.\nஇந்த மர்மத்திற்கு விடை காண விரும்புவர்கள், உலகத்தின் ஏனைய பகுதிகளுடைய சரித்திரத்தைப் பற்றி . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 347 முறை படிக்கப்பட்டுள்ளது\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி\n எந்த ஒரு பெண்ணுக்கும் இதைவிட உற்சாகம் தரும் சொல் வேறு எதுவும் இருக்கமுடியாது. கேட்டமாத்திரத்தில் உள்ளம் குளிரும்.இதமான உணர்வு பொங்கி பிரவாகித்து, முகத்தில் சந்தோஷம் பூக்கும்.பெண்குலத்துக்கென்றே இயற்கை அளித்திருக்கும் இணையற்றவரம் தாய்மை தனது குடும்ப வாரிசுக்கு உயிர்கொடுத்து, உருவமும் கொடுக்கும் பிரம்மாக்கள் பெண்கள்தானே தனது குடும்ப வாரிசுக்கு உயிர்கொடுத்து, உருவமும் கொடுக்கும் பிரம்மாக்கள் பெண்கள்தானே ஆனாலும், இந்தப் பெருமையை அனுபவிக்கவிடாமல் பெண்களை பயமுறுத்துவதற்கென்றே ஏராளமான கட்டுக்கதைகள் உலா வருகின்றன. இவற்றைக் கேட்டு தாய்மை என்பதையே திகிலான அனுபவமாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள் பல பெண்கள். தாய்மை ரொம்ப . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 301 முறை படிக்கப்பட்டுள்ளது\nஉணவுப் பொருள்களை செம்புப் பாத்திரங்களில் வைக்கலாமா\nசமையல் பாத்திரங்கள், நாளுக்கு நாள் மாறிக்கொண்டே வருகின்றன. தொடக்கத்தில், மண் பாத்திரங்களில் சமையல் செய்தார்கள். அதன்பிறகு எவர்சில்வர், பித்தளை, செம்புப் பாத்திரங்கள் புழக்கத்துக்கு வந்தன. உதாரணமாக, ஒருகாலத்தில் கல்லால் செய்த தோசைக்கல்தான் வழக்கத்தில் இருந்தது. ஆனால், இன்றைக்கு எண்ணெய் பயன்படுத்தாமல், பாத்திரத்தில் உணவு ஒட்டாமல் இருக்கும் `நான்ஸ்டிக்’ சமீபத்திய டிரெண்ட் ஆகிவிட்டது.\nசமைக்கும் பாத்திரங்களில் ஏற்பட்ட இந்த மாற்றங்கள் நாம் சாப்பிடப் பரிமாறப்படும் பாத்திரங்களிலும் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 293 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇன்டர்நெட் பலூன்… விண்வெளி பாலம்… கூகுளின் சீக்ரெட் லேபில் \n“ஒரு கனவு நம்மை என்ன செய்யும்\nஏதோ ஒரு தத்துவார்த்த விளக்கம் போலத் தோன்றும் இந்த வரிகள்தான் கூகுளின் சக்சஸ் சீக்ரட். வெறும் சர்ச் இன்ஜினாக மட்டுமே பயணத்தைத் தொடங்கிய கூகுளை, கூகுள் கிளாஸ், தானியங்கி கார், புராஜெக்ட் லூன் என எதிர்கால புராஜெக்ட்களை நோக்கி ஓடவைத்திருப்பதும் இந்த சீக்ரட் வரிகள்தான். இந்த வரிகளுக்கு அப்படிய��� உருவம் கொடுத்தது போல . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 315 முறை படிக்கப்பட்டுள்ளது\nஉலகம் கொண்டாடிய ‘வெறும்கால் மருத்துவர்கள்\nஒருதடவை ஆந்திரா மாநிலம் நெல்லூர் பக்கத்துல இருக்கிற கிராமத்துக்குப் போயிருந்தேன். பஸ்ஸே போகாத குக்கிராமம். அதனால, நடந்தே போய்ச் சேர்ந்தேன். அந்தக் கிராமத்துல ஒரு சின்ன மருத்துவமனை இருந்துச்சு. போன வேலையை மறந்துட்டு, அந்த மருத்துவமனைக்குள்ள போனேன். முதல் உதவிக்குத் தேவையான அத்தனை வசதிகளும் அங்கே இருந்துச்சு. சுற்றுவட்டாரக் கிராமமக்கள் மருத்துவம் பார்க்க வந்துபோய்கிட்டிருந்தாங்க.\nஇதைப் பார்க்கும்போதே, அந்த மருத்துவமனை சேவை நோக்கத்துல நடக்குதுன்னு தெரிஞ்சுக்க முடிஞ்சது. . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 727 முறை படிக்கப்பட்டுள்ளது\nஅதிக டோஸ் மருந்து, மாத்திரை என்ன செய்யும்\nமாத்திரையா… ஒரே கசப்பு என முகத்தை சுளிப்பவர்கள் பலர். மாத்திரை என்னும் கசப்பு மிட்டாயை நாம் உட்கொள்ளும் விதங்கள் மாறலாம். ஆனால் அவற்றின் செயலில் மாற்றங்கள் கிடையாது. ஆனால், ஒன்றுக்குமேல் ஒரேவிதமான மாத்திரையை ஒரே நேரத்தில் உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள், விளைவுகள் மற்றும் அவற்றுக்கான முதலுதவி மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி விளக்குகிறார் பொதுநல மருத்துவர் சுந்தரராமன்.\nஅதிக டோஸ் உள்ள மாத்திரைகளை உட்கொள்வது மிகவும் ஆபத்தானது. சாதாரண தலைவலி, இடுப்பு வலி, முதுகு வலி . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 682 முறை படிக்கப்பட்டுள்ளது\n[மீன் சாப்பிடுபவர்களுக்கு மிகமுக்கியமான கட்டுரை]\nசில தினங்களுக்கு முன் திருச்செந்தூர் அருகே கல்லாமொழி முதல் மணப்பாடு வரையிலான கடற்கரை பகுதியில் திமிங்கிலங்கள் கூட்டமாக கரை ஒதுங்கியதில் 45 திமிங்கிலங்கள் இறந்துவிட்டன. 25 திமிங்கிலங்கள் கால் நடை மருத்துவர்களால் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு கடற்கரையிலேயே புதைக்கப்பட்டன. மீதமுள்ள 20 திமிங்கலங்களையும் கடற்கரையில் ஜேசிபி மூலம் குழித் தோண்டி புதைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். -என்பது செய்தி.\nதிமிங்கலங்களுக்கே . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்திய��யம் வாரியாக\nஒரு தாய் சொன்ன உண்மைக் கதை\nஇரு கைகளையும் இழந்த தன்னம்பிக்’கை’ வாலிபரின் சாதனை\nசெவப்பு சட்டயே பாத்தா பயமா இருக்கு (நிஜக்கதை)\nவெளிநாடுகளில் வேலை செய்யும் சகோதரர்களே‏\nபுரூக்ளின் ப்ரிட்ஜ் – இது ஒரு உண்மை நிகழ்வு\nஒட்டகம் – ஓர் ஒப்பற்ற அதிசயம்..\nஅம்மார் பின் யாஸிர் (ரழி),\nஎழுந்து நின்று மரியாதை செய்தல்\nபொட்டலில் பூத்த புதுமலர் 1\nஉமர் பின் கத்தாப் (ரலி) (v)\nசீனக் கட்டிடவியலின் உலகத் தகுநிலை\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/69692/cinema/Kollywood/Super-Deluxe-shooting-over.htm", "date_download": "2018-06-18T09:33:01Z", "digest": "sha1:TI7BSLA5FG66OVYU7VFFAFEI5NHKQP6R", "length": 9139, "nlines": 127, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சூப்பர் டீலக்ஸ் படப்பிடிப்பு நிறைவு - Super Deluxe shooting over", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n2-வது திருமணம் செய்கிறார் பவன் கல்யாணின் மாஜி மனைவி | தவறு தான், என்னை விட்டு விடுங்கள் : கஸ்தூரி கெஞ்சல் | நடிப்பை விட கல்விக்கு உதவுவது தான் நிறைவு : சூர்யா | பிக்பாஸ் சீசன் 2 துவங்கியது : 100 நாள் உள்ளே யார், வௌியே யார் | தவறு தான், என்னை விட்டு விடுங்கள் : கஸ்தூரி கெஞ்சல் | நடிப்பை விட கல்விக்கு உதவுவது தான் நிறைவு : சூர்யா | பிக்பாஸ் சீசன் 2 துவங்கியது : 100 நாள் உள்ளே யார், வௌியே யார் | பிக்பாஸ் சீசன் 2 விலும் ஓவியா | சாலையில் குப்பை வீசியவரை கண்டித்த அனுஷ்கா | வில்லியாக, கலெக்டராக, அரசியல்வாதியாக கலக்கும் வரலட்சுமி | யோகிபாபுவுக்கு சிபாரிசு செய்த நயன்தாரா | பிக்பாஸ்-2- சினேகன் கொடுத்த அட்வைஸ் | சமந்தாவுக்கு புதிய படங்கள் கமிட்டாகவில்லை |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nசூப்பர் டீலக்ஸ் படப்பிடிப்பு நிறைவு\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஆரண்யகாண்டம் புகழ் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகிவரும் படம் சூப்பர் டீலக்ஸ்.. விஜய்சேதுபதி, பஹத் பாசில், மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவு பெற்றது. படப்பிடிப்பில் இருந்த சமந்தா, பஹத் பாசில் உள்ளிட்ட படக்குழுவினர் நிறைவுநாளை கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்..\nஇது ஆந்தாலஜி வகையை சேர்ந்த திரைப்படம் என சொல்லப்படுகிறத���.. அதாவது கொஞ்சம் நீளமான இரண்டு குறும்படங்களின் இணைப்பாக இந்தப்படம் உருவாகியுள்ளதாம். இதில் விஜய்சேதுபதி திருநங்கையாக நடிக்க, ரம்யா கிருஷ்ணன் படத்தில் மைய கேரக்டரில் நடித்திருக்கிறாராம்.\nமாதவன் நடிக்கும் மாறா நயன்தாராவால் வெளிநாடுகளிலும் ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசாலையில் குப்பை வீசியவரை கண்டித்த அனுஷ்கா\nரன்வீர் சிங் - தீபிகா திருமணம் சுவிட்சர்லாந்திலா, இத்தாலியிலா\nராணுவ வீரர்கள், விவசாயிகள் குடும்பத்திற்கு அமிதாப்பச்சன் 2 கோடி உதவி\n'ஜீரோ' கனவு நனவானது - ஷாரூக் கான்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nதவறு தான், என்னை விட்டு விடுங்கள் : கஸ்தூரி கெஞ்சல்\nநடிப்பை விட கல்விக்கு உதவுவது தான் நிறைவு : சூர்யா\nபிக்பாஸ் சீசன் 2 துவங்கியது : 100 நாள் உள்ளே யார், வௌியே யார்\nபிக்பாஸ் சீசன் 2 விலும் ஓவியா\nவில்லியாக, கலெக்டராக, அரசியல்வாதியாக கலக்கும் வரலட்சுமி\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nசமந்தாவுக்கு புதிய படங்கள் கமிட்டாகவில்லை\nடிராபிக் ராமசாமி-ல் விஜய் சேதுபதி\nசமந்தா வெளியிட்ட திருமண வீடியோ\nஅடுத்த ரவுண்ட் வெற்றிக்குத் தயாராகும் சமந்தா\nவிஜய் சேதுபதி - அஞ்சலி படம் துவங்கியது\nநடிகை : சனா அல்தாப்\nநடிகர் : ஜெய் ஆகாஷ்\nஇயக்குனர் :சதீஷ் மற்றும் சந்தோஷ்\nநடிகர் : அன்பு (புதியவர்)\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/category/aanmigam-jothidam/", "date_download": "2018-06-18T09:33:41Z", "digest": "sha1:JFLHOJBGRDZXT2DYAXKVDZIFPI3RNWOK", "length": 5631, "nlines": 82, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas Aanmigam & Jothidam Archives - Dailycinemas", "raw_content": "\nகார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள “ கடைக்குட்டி சிங்கம் “ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா\nபஞ்ச் டயலாக்கை ரசிகர்கள் தான் தேர்தெடுக்கிறார்கள் – விஜய் சேதுபதி\nஎஸ்ஆர்எஸ் புரொடக்ஷன்ஸ் இந்தியா… திரையுலகினரின் வாழ்த்துகளுடன் புதிய படத் தயாரிப்பு நிறுவனம் தொடக்கம்\nஅபு தாபியில் நடிகர் பிரபாஸ்\nஇன்றைய ராசி பலன்கள் – 15.6.2018\nநானே ரொம்ப சின்னப் பொண்ணு, என்ன மாட்டி விடாதீங்க – அர்த்தனா\nஆகஸ்ட் மாதம் திரைக்கு கொண்டு வரும் பூமராங்\nஒரு முக்கியமான பாடல் காட்சிக்காக பழமையான வீட்டை உருவாக்கிய களவாணி 2\nஇன்றைய ராசி பலன்கள் – 13.6.2018\nஇன்றைய ராசி பலன்கள் – 15.6.2018\n15.6.2018 வெள்ளிக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு விளம்பி வருஷம் ஆனி மாதம் 1ம்தேதி....\nஇன்றைய ராசி பலன்கள் – 13.6.2018\n13.6.2018 புதன்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு விளம்பி வருஷம் வைகாசி மாதம் 30ம்தேதி....\nஇன்றைய ராசி பலன்கள் – 12.6.2018\n12.6.2018 செவ்வாய் கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு விளம்பி வருஷம் வைகாசி மாதம்...\nஇன்றைய ராசி பலன்கள் – 7.6.2018\n7.6.2018 வியாழக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு விளம்பி வருஷம் வைகாசி மாதம்...\nஇன்றைய ராசி பலன்கள் – 6.6.2018\n6.6.2018 புதன்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு விளம்பி வருஷம் வைகாசி மாதம் 23ம்தேதி....\nஇன்றைய ராசி பலன்கள் – 5.6.2018\n5.6.2018 செவ்வாய் கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு விளம்பி வருஷம் வைகாசி மாதம்...\nஇன்றைய ராசி பலன்கள் – 4.6.2018\n4.6.2018 திங்கட்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு விளம்பி வருஷம் வைகாசி மாதம்...\nஇன்றைய ராசி பலன்கள் – 3.6.2018\n3.6.2018 ஞாயிற்றுக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு விளம்பி வருஷம் வைகாசி மாதம்...\nஇன்றைய ராசி பலன்கள் – 2.6.2018\n2.6.2018 சனிக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு விளம்பி வருஷம் வைகாசி மாதம் 19ம்தேதி....\nஇன்றைய ராசி பலன்கள் – 1.6.2018\n1.6.2018 வெள்ளிக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு விளம்பி வருஷம் வைகாசி மாதம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thendhisai.blogspot.com/2012/06/blog-post_26.html", "date_download": "2018-06-18T09:13:21Z", "digest": "sha1:NMCXC4ZO62LFKPQJMH6YU6GX6GX657BM", "length": 12414, "nlines": 356, "source_domain": "thendhisai.blogspot.com", "title": "தென்திசை: உக்கிரம் தணியும் வனப்பேச்சி !", "raw_content": "\n---நன்றி உயிரோசை இணைய இதழ்\nLabels: அம்மா, உயிரோசை, கவிதை, தரிசனம், வனப்பேச்சி\nஎன் அருகில் இப்படி ஒரு படைப்பாளர் இருப்பது இத்தனை நாட்களாய் தெரியாமல் போனதே. பாவண்ணன், சுப்ரபாரதி மணியன், விட்ட்ல்ராவ் என நவீன் தமிழ் இலக்கியத்தின் படைப்பாளிகளில் பலர் தொலைதொடர்புத் துறையில் பணியாற்றுபவர்கள், அவ்ர்களில் இன்னும் ஒரு இணைப்பாய் தோழர் பாலகுமார்- தொடர்ந்து எழுதுங்கள், பாலா. வாழ்த்துக்கள்.\nகாட்டில் தனியே இறந்த அந்தப் பெண்ணே வனப்பேச்சியாய் வாழ்வதாய் எண்ணுகிறேன். அருமையான கவிதை.\nஆட்டுக்காரி வயிற்றைப் பிசைந்து விட்டாள்.\nநல்ல வார்த்தைகள் ... தொடும் கவிதை.\nஆண்ட்ராய்டு - ஓர் எளிய அறிமுகம்\nஉலக இலக்கியத்திலிருந்து உள்ளூர் லேகியம் வரை\nசன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும் \"மருதநாயகம்\"\nநீ திரும்பி தெலுங்குக்கே போயிரு குமாரு\nவாசிப்போர்களம் - புத்தக வெளியீடு - வரவேற்புரை\n\"மான் கராத்தே” - ய மஸ்ட் ஸீ மூவி \nபோட்டோ கமெ��்ட்ஸ் - 26/01/2012\nமனைவியை ஸ்கூட்டி ஓட்டப் பழக்குதல்\nமாற்றான் - போட்டுத் தாக்குறான்\nகொஞ்சமே கொஞ்சம் மட்டும் உண்மை (1)\nகவிதையை வாசிக்க இங்கே சுட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=24428", "date_download": "2018-06-18T09:05:40Z", "digest": "sha1:32UUQGCT3G6AC56UPLQ7DLT3BPEZJOC6", "length": 6763, "nlines": 80, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nநாம் தமிழீழப் பெண் சமூகம்...\nபெண் விடுதலை என்பது அரச...\nபெண்கள் சம உரிமை பெற்று...\nTNAயின் MP ஒருவரை UNPயில்...\nமக்களைப் பாதுகாக்க பலசேனாக்களோ, பலகாயக்களோ தேவையில்லை\nமக்களைப் பாதுகாக்க பலசேனாக்களோ, பலகாயக்களோ தேவையில்லை\nநாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்கு ஆயுதப்படைகளும், காவல்துறையும் இருக்கும் போது, எந்தவொரு பலசேனாக்களோ பலகாயக்களோ தேவையில்லை என்று மல்வத்த பீடத்தின் மகாநாயக்கர் வண. திப்பொட்டுவாவே சிறி சித்தார்த்த சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார்.\n‘தீவிரவாத அமைப்புகள் தீவிரவாதத்தைப் பரப்புகின்றனர். பகிரங்கமாக பணியகங்களை திறந்து வைத்து நாட்டின் சமூகங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்துகின்றன. இவை குறித்து அரசாங்கம் இன்னும் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஇலங்கையர்கள் பொதுவாகவே குறுகிய நினைவாற்றலைக் கொண்டவர்கள். அண்மைய வன்முறைகள் கூட அவர்களால் விரைவாக மறக்கப்பட்டு விடக் கூடும்.\nஎனினும், 30 ஆண்டு போரினால் ஏற்பட்ட பின்னடைவுகளையும், கருப்பு ஜூலை போன்ற சம்பவங்களையும் நினைவில் கொண்டிருக்க வேண்டும்.\nகண்டியில் அண்மையில் நடந்த சம்பவங்கள் நாட்டின் பெயருக்கு மாத்திரம் களங்கத்தை ஏற்படுத்தவில்லை. நாட்டின் பொருளாதாரத்திலும் கூட தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.\nஅண்மைய வன்முறைகளுக்குக் காரணமான குற்றவாளிகளை அடையாளம் கண்டு அவர்களை அரசாங்கம் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் சமூக நலன் அமைச்சின் அனுசரணையுடன் ......\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nதமிழ் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் (08-07-2018) நடாத்தும் விளையாட்டு விழா...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி ...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-18T09:46:44Z", "digest": "sha1:DHMPRJVE4CFDVHO3AMZJ6CM445YRXNHF", "length": 3740, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ராம் ரஹீம் | Virakesari.lk", "raw_content": "\nதனது காலை சமைத்து நண்பர்களுக்கு விருந்து\nஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற “சிறுவர்களை பாதுகாப்போம்” தேசிய வேலைத் திட்டம்\nஐ.தே.க.வுடன் ஒன்றிணைந்து செயல்படுவது பாரிய ஆபத்தை ஏற்படுத்தும் - சுசில்\nகிழக்கில் மினி சூறாவளி ; மீனவர் பலி, சொத்துக்களுக்கும் சேதம்\nமயிலிட்டி கடற்பரப்பில் கைவிடப்பட்ட கப்பலில் தீ\nமகனின் உயிரைப் பறித்த தாயின் சவப்பெட்டி\nஉலகக் கிண்ணம் 5 ஆம் நாள் : முன்னோட்ட ஆய்வு\nமல்லாகம் துப்பாக்கிச்சூடு : சம்பவ இடத்திற்கு சென்றார் மனித உரிமை ஆணையாளர்\nஜப்பானில் பாரிய நிலநடுக்கம் ; 3 பேர் பலி, 200 க்கும் மேற்பட்டோர் காயம்\nபாலியல் வழக்கில் ராம் ரஹீம் சிங் சாமியார் குற்றவாளி: கலவரத்தில் 13 பேர் பலி, 200 க்கும் மேற்பட்டோர் காயம்\nஇளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தேரா சச்சா சவுதா தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என தீர்ப்பு வெ...\nஐ.தே.க.வுடன் ஒன்றிணைந்து செயல்படுவது பாரிய ஆபத்தை ஏற்படுத்தும் - சுசில்\nமயிலிட்டி கடற்பரப்பில் கைவிடப்பட்ட கப்பலில் தீ\n'நீ அழகாக இல்லை, கறுப்பாக இருக்கிறாய்': மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவன்\n\"ஜனாதிபதியின் கருத்து நிற‍ைவேற்றதிகார ஜனாதிபதி முறையை அவமதிப்பதாகவே உள்ளது\"\nமகனின் உயிரைப் பறித்த தாயின் சவப்பெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2015/12/07/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9/", "date_download": "2018-06-18T09:54:39Z", "digest": "sha1:RIBO36DARGJQXR5QY36YABDZXLDL5Q7E", "length": 8750, "nlines": 394, "source_domain": "blog.scribblers.in", "title": "சிவன் அருள் பெற்ற இராவணன் – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\nசிவன் அருள் பெற்ற இராவணன்\n» திருமந்திரம் » சிவன் அருள் பெற்ற இராவணன்\nசிவன் அருள் பெற்ற இராவணன்\nதாங்கி இருபது தோளுந் தடவரை\nஓங்க எடுத்தவன் ஒப்பில் பெருவலி\nஆங்கு நெரித்தம ராவென் றழைத்தபின்\nநீங்கா அருள்செய்தான் நின்மலன் தானே. – (திரு���ந்திரம் – 350)\nஇருபது தோள்களை உடைய இராவணன் கயிலாய மலையை பெயர்க்க பெரிய ஆற்றலுடன் முயற்சி செய்த போது, சிவபெருமான் தனது கால்களை சிறிது அழுத்த, வலி தாங்காமல் கதறி, தனது சிறுமையை உணர்ந்தான். ‘இறைவா’ என்று வருந்தி அழைத்த பிறகு, இராவணனுக்கு நீங்காத அருள் செய்தான் சிவபெருமான்.\nகாமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாச்சரியம், டம்பம், தர்ப்பம், அசூயை, இரீஷை ஆகிய பத்துத் தலைகள் கொண்டவன் இராவணன். அவன் சிவபெருமானின் வலிமையைப் பார்த்த பிறகு தனது சிறுமையை உணர்ந்தான். சிறுமையை உணர்ந்த அவனுக்கு நீங்காத இறைபக்தியை சிவபெருமான் அளித்தான்.\nLeave a comment திருமந்திரம் ஆன்மிகம், இலிங்கபுராணம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nசித்தியை விட முக்தியே சிறந்தது\nயோகத்தினால் உடல் பொலிவு பெறலாம்\nசித்தியை விட முக்தியே சிறந்தது – TamilBlogs on சித்தியை விட முக்தியே சிறந்தது\n – TamilBlogs on அட்டமா சித்திகள்\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://rammalar.wordpress.com/2016/12/22/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-06-18T09:54:40Z", "digest": "sha1:5ND3PED5FYODV6SRGNDDWFO6O54ZD2KK", "length": 18292, "nlines": 80, "source_domain": "rammalar.wordpress.com", "title": "துணிச்சலுக்கு ஒரு விருது! | Rammalar's Weblog", "raw_content": "\nதிசெம்பர் 22, 2016 இல் 10:48 பிப\t(பொதுவானவை)\nஒவ்வொரு ஆண்டும் உலகெங்கும் நெருக்கடியான சூழ்நிலையில் தைரியமாக துணிச்சலாகப் பணிபுரியும் பத்திரிகையாளர்களைத் தேர்ந்தெடுத்து கவுரவித்து வருகிறது அனைத்துலக பத்திரிகையாளர் பாதுகாப்புக் குழு (Committe to Protect Journalists) அந்த வகையில், இந்தியா, எகிப்து, துருக்கி மற்றும் எல்சால்வடார் ஆகிய நான்கு நாடுகளைச் சேர்ந்த நான்கு பத்திரிகையாளர்களுக்கு, இந்த விருது 2016 நவம்பர் 22-இல் நியூயார்க் நகரில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது.\nஅதில் இந்தியாவின் சார்பாக மனித உரிமை மீறல்களை எதிர்த்து செய்திகளை வெளியிடுவதன் மூலமாக ஓர் ஊடகப் போராட்டத்தை நடத்தி வந்த மாலினி சுப்பிரமணியனுக்கு இந்த “அனைத்துலக பத்திரிகை சுதந்திர விருது’ வழங்கப்பட்டுள்ளது.\n“ஸ்க்ரோல் இன் ஆன்லைன்’ செய்தி தளத்தில் கட்டுரைகள் எழுதி வருபவர் இவர். அ���ரே சொல்கிறார்:\n“சத்தீஸ்கர் மாநிலத்தில் பஸ்தார் பகுதி மாவோயிஸ்ட் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இடையே அடிக்கடி மோதல்.. துப்பாக்கி சண்டை… தாக்குதல்கள்.. கொலைகள்… என கலவர பூமியாக இருந்து வருகிறது. மனித உயிர்களைக் காவு வாங்கும் பிரச்னைக்குரிய இடமான காஷ்மீர் செய்திகளில் வரும் அளவிற்கு, பஸ்தாரில் அரங்கேறும் தாக்குதல்கள் குறித்து வெளி உலகிற்கு தெரிய வருவதில்லை.\nபஸ்தார் சுற்றுவட்டாரத்தில் நடைபெறும் காவல்துறை மற்றும் பாதுகாப்பு குழுக்களின் மனித உரிமை மீறல்கள், அத்துமீறல்கள், பெண்கள் மீதான வன்முறை, வயதுக்கு வராத சிறிய வயதினரை சிறையில் அடைத்தல், பள்ளிகளை மூடுதல், என்கவுண்டர்கள் என்று பல உண்மைகளை எனது கட்டுரைகள் மூலம் வெளியுலகிற்கு கொண்டு வந்தேன். விளைவு.. பல இடங்களிலிருந்தும் மிரட்டல்கள் பயமுறுத்தல்கள் வந்தன. நான் அவற்றை சட்டை செய்யாமல் அங்கே நடக்கும் நிகழ்வுகளை விவரித்து எழுதி வருகிறேன். அதற்காகப் பலமுறை காவல்துறையினர் என்னிடம் விசாரணை நடத்தினார்கள்… மிரட்டவும் செய்தார்கள்.\nகண்காணிப்பு குழு என்று கூறிக்கொள்ளும் சிலர், கொலை செய்துவிடுவோம்.. என்று மிரட்டினார்கள். பின்னிரவு நேரங்களில் நான் தங்கியிருந்த வீட்டுக்கு முன் வந்து மிரட்டல் கோஷங்களை எழுப்புவார்கள். என் வீடு நோக்கி கற்களை வீசி திகில் சூழலை உருவாக்குவார்கள்.. எனது காரின் கண்ணாடிகளை கல் வீசி நொறுக்கியிருக்கிறார்கள். நான் இல்லாத நேரத்தில் குடியிருந்த வீட்டை சேதப்படுத்தியுள்ளனர்.\nஎப்போது என்ன நடக்கும் என்று சொல்ல முடியாத மர்மச் சூழ்நிலை அந்தப் பகுதியில் ஏற்பட்டுவிட்டது. என்னைத் தொடரும் பிரச்னைகள் என் மகளையும் பாதிக்கும்… அக்கம் பக்கம் இருப்பவர்களையும் பாதிக்கும் என்பதால் வீட்டைக் காலி செய்து விட்டு பஸ்தார் பகுதியை விட்டு வெளியேறினேன். நான் அந்த இடத்தை விட்டு வந்ததும், அங்கு தங்கியிருந்த ஒரு சில பத்திரிகையாளர்கள், மனித உரிமைக்காக குரல் கொடுக்கும் வழக்கறிஞர்கள் மற்றும் ஆர்வலர்களும் அங்கிருந்து விரட்டி அடிக்கப்பட்டனர்… இதுதான் சத்தீஸ்கரில் உள்ள நிலை.\nஇந்நிலையில், அனைத்துலக பத்திரிகையாளர் பாதுகாப்பு குழு வழங்கியிருக்கும் இந்த விருதை பெறுவதில் அளவிட முடியாத பெருமை, மகிழ்ச்சி அடைகிறேன். என்னை அ���்சுறுத்தி பயமுறுத்தி கலவரப்படுத்தி அந்தப் பகுதியை விட்டு விரட்டியது எனக்குள் கோபத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை எனக்கு நேர்ந்த அவமானமாகக் கருதுகிறேன்.\nபஸ்தார் பகுதியில் வாழும் அப்பாவி ஆதிவாசி மக்கள் எல்லா கோணங்களிலிருந்தும் பன்முக வன்முறைக்கு ஆளாகி வருகின்றனர். மனித உரிமை மீறல், போலி கைதுகள் மற்றும் வற்புறுத்தி சரணடையச் செய்தல் அங்கே சர்வ சாதாரணமாக நிகழ்பவை. பத்திரிகையாளர்கள் அங்குள்ள யதார்த்த நிலையை எழுத முடியாமல் வெளியில் சொல்ல முடியாத கட்டாயத்தில் இருக்கின்றனர்.\nஎனக்குப் பக்க பலமாக நின்ற பத்திரிகை நண்பர்கள், குடும்பத்தினர், வழக்கறிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் அனைவருக்கும் நன்றி கடமைப்பட்டுள்ளேன்”என்கிறார் மாலினி சுப்பிரமணியம்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமூன்றெழுத்தில் ஒரு கவிதை ‘அம்மா’ – மூன்றெழுத்தில் ஒரு கடவுள் ‘அப்பா’\nசந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\n;hr[f[dvr aanmeegam Add new tag cinema cooking general gk haikoo health jokes kavithai medical news photos pictures poem riddle samayal sayings spiritual spirtual spirutual story அனுபவ மொழிகள் அனுபவம் அறிவியல்/நுட்பம் அழகு குறிப்பு ஆனமீகம் ஆன்மிகம் ஆன்மீகம ஆன்மீகம் இலக்கியம் உடல் நலம் எண்ணங்கள் ஒரு பக்க கட்டுரை ஒரு பக்க கதை ஓவியம் கட்டுரை கலை கவிதை காதல் குறுங்கவிதைகள் கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சினிமாபாடல் சிறுகதை சிறுவர் கதை சிறுவர் பாடல் செய்தி செய்திகள் தெனாலிராமன் கதைகள் நகைசுவை நகைச்சவை நகைச்சுவை நகைச்வை நாட்டு நடப்பு நிகழ்வுகள் பாரதியார் பாலியல் செய்திகள் புகைப்படம் பொது அறிவு பொது அறிவு தகவல் பொதுவானவை பொதுவாவை பொன்மொழிகள் மகளிர் நலம் மருத்துவம் மூத்தோர் சொல் வாழ்க்கை வரலாறு விடுகதை விடுகதைகள் ஹைகூ கவிதை ்கவிதை\nமுனைவர்.சா.வினோலியா on காலை மாலை உலாவி நிதம் காறு வாங்கி…\nkayshree on முலாம்பழம் – மருத்துவ பயன்கள்\nபோராட்டங்கள் – சில கேள்விகள், உரையாடல்கள் | ஒத்திசைவு... on வீடு வரை உறவு ..\nvignesh on ’ஐ எம் பேக்’ அர்னால்டுக்கு இதய அறுவை சிகிச்சை\ncinema general jokes kavithai news story Uncategorized அனுபவ மொழிகள் அனுபவம் ஆன்மிகம் ஆன்மீகம் இலக்கியம் ஒரு பக்க கதை கவிதை கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சிறுகதை சிறுவர் பாடல் செய்திகள் தகவல் நகைச்சுவை புகைப்படம் பொது அறிவு தகவல் பொதுவானவை மருத்துவம் விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/29-manorama-recovers-from-knee-surgery.html", "date_download": "2018-06-18T09:54:20Z", "digest": "sha1:IXUO7NQG2NTHCNBAVWHG6QKNTBHQVIIL", "length": 8791, "nlines": 145, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் மனோரமா தேறி வருகிறார். | Manorama recovers from knee surgery, மனோரமா தேறுகிறார் - Tamil Filmibeat", "raw_content": "\n» அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் மனோரமா தேறி வருகிறார்.\nஅறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் மனோரமா தேறி வருகிறார்.\nமுழங்கால் அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட நடிகை மனோரமா உடல் நலம் தேறி வருகிறது.\nமனோரமாவுக்கு முழங்காலில் வலி ஏற்பட்டது. இதனால் அவதிப்பட்ட அவர் கேரளாவுக்குச் சென்று ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டார். ஆனால் அது பலன் தரவில்லை.\nஇதையடுத்து சென்னை திரும்பிய அவர் பிரபல தனியார் மருத்துமனையில் சேர்ந்தார். அங்கு அவருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.\nஅதன் பின்னர் அவருக்கு மயக்கம் தெளியவில்லை. இதையடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து சிகிச்சை தரப்பட்டது. இதையடுத்து அவருக்கு நினைவு திரும்பியது. தெளிவான நிலையி்ல் அவர் இருக்கிறார். குடும்பத்தினர், உறவினர்களிடம் பேசினார்.\nஅவரது உடல் நலம் தற்போது தேறி வருவதாகவும், நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபோகிற போக்கில் குத்து விட்ட பிக் பாஸ் கமல்\nநோ சொல்லி பழகுங்க.. ‘அட்ஜெஸ்ட்மெண்ட்’ பற்றி அர்த்தனாவின் வெளிப்படை பேச்சு\nவெளிநாட்டு பெண்களை வைத்து பாலியல் தொழில்.. சீரியல் ‘சொர்ணாக்கா’ கைது\nதமிழில் அங்கீகாரம் கிடைக்க முதலில் ‘இதை’ கத்துக்கோ... தங்கைக்கு இனியாவின் அட்வைஸ்\n'கிசுகிசுக்கள்' என்னை வழி நடத்துக்கின்றன: அமலா பால் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி\nகுன்றத்தூரில் பயங்கரம்: கத்திமுனையில் நடிகையை பலாத்காரம் செய்த 3 பேர்\nநதி பட வெற்றி.. வாரிசு நடிகை மேல் கோபத்தில் நடிகைகள்.. பொங்கியெழுந்த ‘ஆயிரத்தில் ஒருத்தி’\nRead more about: actress தேறி வருகிறார் மனோரமா முழங்காமல் அறுவைச் சிகிச்சை knee surgery manorama recovers\nபிரேம்ஜிக்கு வாய் நிறைய பிரியாணி கொடுத்த \"குட்டி\"\nபிக்பாஸ் 2: ரைசாவின் கோபத்திற்கு ஆளான ‘அந்த’ நாய் இந்த சீசன்லயும் இருக்காம் பாஸ்\nகோலிசோடா 2 - படம் எப்படி இருக்கு\nயோகிபாபுவை பரிந்துரைத்த நயன் | ஆந்திரா மெஸ் இயக்குனர் பேட்டி- வீடியோ\nபிக் பாஸ் வீட்டில் நடிகர் தாடி பாலாஜி, மனைவி நித்யா-வீடியோ\nரசிகர்களை ஏமாற்றிய ஓவியா- வீடியோ\nவிபச்சார வழக்கு விசாரணையில் தெரியாமல் சிக்கிய நடிகை-வீடியோ\nபிக் பாசில் ஹவுஸ் மேட்ஸ் யார் யார் என்னென்னென்ன பண்ராங்க\nபிக் பாஸ் 1 பிக் பாஸ் 2 வீடுகளில் என்னென்ன வித்யாசங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10cinema.com/article/tl/43080/vip-2-trailer-review", "date_download": "2018-06-18T09:41:12Z", "digest": "sha1:XWS62XY6ZUOE5IHCSLMQ5XJ5D7RI22ZT", "length": 10007, "nlines": 72, "source_domain": "top10cinema.com", "title": "வேலையில்லா பட்டதாரி 2 - டிரைலர் விமர்சனம் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nவேலையில்லா பட்டதாரி 2 - டிரைலர் விமர்சனம்\nதனுஷின் கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்பதால் ‘விஐபி 2’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பிருப்பது உண்மை. கேரக்டர்களாக கஜோல், ரீது வர்மாவைத் தவிர்த்து முதல் பாகத்தில் நடித்த பெரும்பாலானோர் இதிலும் தொடர்ந்திருக்கிறார்கள். இந்த இரண்டாம்பாகத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்க, ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். தற்போது வெளியாகியிருக்கும் படத்தின் டிரைலர் என்ன மாதிரியான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது\nடிரைலரைப் பார்த்ததும் தோன்றும் முதல் விஷயம்.... கதையாக இந்த இரண்டாம்பாகத்தில் புதிய விஷயம் எதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை என்பதுதான். காரணம்.... இந்த இரண்டாம்பாகத்தில் மீண்டும் தனுஷ் வேலையில்லா பட்டதாரி ஆகிறார். பின்னர் சொந்தமாக கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி துவங்குகிறார்... வழக்கம்போல் இடையில் ஒரு வில்லன்... அவர் ‘கஜோல்’ முதல்பாகத்தில் தனுஷை உருகி உருகி காதலித்த அமலாபால் இந்த பாகத்தில் மனைவியாக அவரை டார்ச்சர் செய்கிறார். இடையிடையே விவேக்கின் காமெடி கலாட்டாக்கள், ஆங்காங்கே சமுத்திரக்கனியின் அப்பா அறிவுரைகள் என ஆக மொத்தம், கதைக்களம் என்பது முதல் பாகத்தைப்போலவேதான் இதற்கும் உருவாக்கப்பட்டிருக்கிறது.\nஇருந்���ாலும், இந்த டிரைலர் சுவாரஸ்யமாகவே இருக்கிறது என்பதுதான் ‘விஐபி 2’வுக்கான பலம். காதல் என்று பெரிதாக எதுவும் இல்லாததால், இளைஞர்களைவிட பெண்களையும், குடும்ப ரசிகர்களையும் இந்த பாகம் பெரிதாகக் கவர வாய்ப்புள்ளது.\nகஜோலுக்கு பெரிய ஓபனிங் ஷாட் ஒன்றை டிரைலரில் காட்டியிருந்தாலும், அது பெரிதாக நம்மை கவரவில்லை. அவருக்கும், தனுஷுக்குமான மோதல் காட்சிகள் சுவாரஸ்யமாக உருவாக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் கஜோல் பெரிய அப்ளாஸ்களைப் பெறுவார். முதல் பாகத்தின் வெற்றிக்கு பெரிதாக உறுதுணையாக இருந்த அனிருத்தின் தீம் மியூசிக்கையே சாமர்த்தியமாக பின்னணிக்குப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இருந்தபோதும், தனக்கு கிடைத்த இடத்தில் அற்புதமாக ஸ்கோர் செய்திருக்கிறார் ஷான் ரோல்டன். சமீர் தாஹிரின் ஒளிப்பதிவு அற்புதமாக பிரதிபலிதிருக்கிறது.\nபாடல்களும், மோதல் காட்சிகளும் சுவாரஸ்யமாக உருவாக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் ‘வேலையில்லா பட்டதாரி 2’ நிச்சயம் நினைத்த வெற்றியைப் பெறும். புதுவிதமாக யோசிக்காமல் பழைய டிராக்கிலேயே மீண்டும் பயணித்திருப்பதிலிருந்தே தெரிகிறது... தனுஷ் படத்தின் மீது எவ்வளவு நம்பிக்கையாக இருக்கிறாரென்று. அவரின் நம்பிக்கை வீண்போகாது என்றே நம்புவோம்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\n’ - கௌதம் கார்த்திக்\nசிவகுமார் கல்வி அறக்கட்டளை நிகழ்ச்சியில் சிவகுமார், கார்த்தி நெகிழ்ச்சி பேச்சு\nதனுஷின் ‘மாரி-2’வில் இணைந்த பிரபல நடிகை\nபாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ‘மாரி-2’. இந்த படத்தில் தனுஷின் ஜோடியாக சாய்...\n‘வட சென்னை’ - தனுஷ் முக்கிய அறிவிப்பு\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஆன்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் முதலானோர் நடிக்கும் ‘வட சென்னை’ படத்தின்...\nரஜினி படத்தில் தனுஷ் பட ஹீரோயின்\n‘ஒரு பக்க கதை’ ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ‘பூமராங்’ ஆகிய படங்களில் நடிக்கும் மேகா ஆகாஷ் அடுத்து...\nநடிகை அமலா பால் புகைப்படங்கள்\nஎனை நோக்கி பாயும் தோட்டா - விசிறி ஆடியோ பாடல்\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் - டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://satrumun.blogspot.com/2007_05_14_archive.html", "date_download": "2018-06-18T09:38:58Z", "digest": "sha1:T2RASZ6IRIAUPWUOXAMK2AR3AZ7BB5II", "length": 60077, "nlines": 537, "source_domain": "satrumun.blogspot.com", "title": "சற்றுமுன்...: May 14, 2007", "raw_content": "\nமின்னஞ்சலில் ���மிழ் செய்தி - மின்னஞ்சலை உள்ளிடவும்\nச:மாறன் ராஜினாமா பிரதமர் ஏற்பு\nச:'மாறன் ஆட்சி அதிவேக வளர்ச்சிக்காலம்'\nச: சிவாஜி: மே 31 வெளியீடு\nச:கலாமுக்கு லண்டன் அபூர்வ பதக்கம்\nச: மூணாறில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடிப்பு\nச: கர்நாடகா: பெண்களுக்கு இரவுப்பணி: உத்தரவு இரத்து...\nசற்றுமுன்: மே 16 முதல் பி.இ, 28 முதல் எம்பிபிஎஸ் வ...\nசற்றுமுன்: தினகரனின் 'தமிழ் முரசு' மீது உரிமை மீறல...\nச:கராச்சியில் கண்டதும் சுட உத்தரவு\nசற்றுமுன்: தினகரன் மீதான தாக்குதல்: விசாரிக்க ஐஜி ...\nசற்றுமுன்: வேகமாக உயர்ந்து படு வேகமாக சரிந்த தயாநி...\nசற்றுமுன்:- பிளஸ்-2: சென்னை டிஏவி பள்ளி மாணவி ரம்ய...\nசற்றுமுன்:சதி செய்து பதவியை பறித்துவிட்டனர்-தயாநித...\nதயாநிதி சொ.செ.சூ - எகனாமிக்ஸ் டைம்ஸ்\nமனதறிய துரோகம் நினைத்ததில்லை - தயாநிதி\nஈழம் - இலங்கை (38)\nசட்டம் - நீதி (289)\nமின்னூல் : பெண் ஏன் அடிமையானாள் - பெரியார்.\nச:மாறன் ராஜினாமா பிரதமர் ஏற்பு\nLabels: அரசியல், இந்தியா, தமிழ்நாடு\nமாறனின் பதவி விலகல் விண்ணப்பத்தை பிரதமர் மன்மோகன்சிங் ஏற்றுக்கொண்டார். குடியரசு தலைவர் அப்துல்கலாமின் ஒப்புதலுக்கு விண்ணப்பம் அனுப்பப்பட்டுள்ளதாக பிரதமரின் ஊடகத் தொடர்பாளர் தெரிவித்தார்.\nச:'மாறன் ஆட்சி அதிவேக வளர்ச்சிக்காலம்'\nLabels: அரசியல், தமிழ்நாடு, பொருளாதாரம், வணிகம்\nதொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பத் துறையினர் தயாநிதி மாறனின் பதவி விலகலால் அதிர்ச்சியுற்றுள்ளதாகத் தெரிகிறது. மாறனால் ஏற்படுத்தப்பட்ட கொள்கைகளும் திட்டங்களும் தொடருமா எனும் கேள்வி எழுந்துள்ளது.\nஇந்திய செல்லுலார் ஆப்பரேட்டர்ஸ் அசோசியேஷன் தலைவர் டி.வி இராமச்சந்திரன்,\"(மாறன் ஆட்சியின்) சாதனைக்களை எல்லோரும் கண்கூடாகக் காண இயல்கிறது. கடந்த மூன்று வருடங்களும் தொலைத்தொடர்புத் துறை அதீத வளர்ச்சியை அடைந்துள்ளது...அவர் இந்திய தொலைத்தொடர்புத் துறையை மிக வேகமாக வளரச் செய்துள்ளார்.\" என்றார்.\nமாறனின் நீக்கம் தொலைத் தொடர்புத் துறையை பாதிக்காது என நம்புவதாகவும் தெரிவித்தார்.\n10பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு தொலைத்தொடர்பு, தகவல் தொழிநுட்பத் துறையில் முதலீடுகள் மாறன் ஆட்சியில் வந்துள்ளன.\nஇவ்விரு துறைகளும் மாறனின் கீழ் பல மைல்கல்களைத் தாண்டியுள்ளன.\nநாஸ்காம்(NASSCOM) செய்தி அறிக்கை ஒன்றும் மாறைனை வெகுவாகப் பாராட்டியுள்ளது.\nச: சிவாஜி: மே 31 வெளியீடு\nவெகுநாட்களாக எதிர்பார்த்திருந்த ரஜினியின் 'சிவாஜி' திரைப்படம் மே31 அன்று வெளியிடப்படும் என்று ஏவிஎம் நிறுவனம் அறிவித்துள்ளது.\nச:கலாமுக்கு லண்டன் அபூர்வ பதக்கம்\nLabels: இந்தியா, உலகம், விருது\nஅப்துல்கலாமுக்கு ராயல் சொசைட்டி ஆப் லண்டன் \"கிங் சார்லஸ் -II\" பதக்கத்தை வழங்கி கௌரவிக்கவுள்ளது. 1997ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்த பதக்கம் உலகளவில், அறிவியல் (ஆராய்ச்சி) வளர்ச்சியை ஊக்குவித்த நாட்டுத் தலைவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள அபூர்வ பதக்கமாகும்.\nஇந்த பதக்கத்தைப் பெறும் இரண்டாவது நபர் அப்துல் கலாம். முதன் முதலில் 1998ல் இந்தப் பதக்கம் ஜப்பானிய பேரரசர் அகிஹிட்டோவுக்கு வழங்கப்பட்டது.\nச: மூணாறில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடிப்பு\nகேரள முதல்வரால் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பணிக்குழு மூணாறில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடிக்க பெரிய அளவில் இறங்கியுள்ளது. கேரள முதல்வர் அச்சுதானந்தனின் சென்ற மாத வருகையின் போது இந்த ஆக்கிரமிப்புக்களை கண்டு எடுக்கப்பட்ட இந்த முடிவு மூன்று மாதங்களில் நிறைவேற்றபட உள்ளது.\nச: கர்நாடகா: பெண்களுக்கு இரவுப்பணி: உத்தரவு இரத்து\nLabels: இந்தியா, சட்டம் - நீதி, பெண்கள்\nகர்நாடக அரசு பெண்களை இரவுநேரங்களில் எட்டு மணிக்குப் பிறகு கடைகளில் பணிக்கு அமர்த்துவதை தடை செய்து பிறப்பித்த உத்தரவை பலத்த எதிர்ப்புக்களிடையே மீட்டுக் கொண்டுள்ளது.\nசற்றுமுன்: மே 16 முதல் பி.இ, 28 முதல் எம்பிபிஎஸ் விண்ணப்பங்கள் வினியோகம்\nசென்னை என்ஜினீயரிங், பி.டெக் உள்ளிட்ட தொழில் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வரும் 16 முதல் வினியோகிக்கப்படவுள்ளன.\nபிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியாயின. இதையடுத்து என்ஜினியரிங், பி.டெக் உள்ளிட்ட தொழில் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படவுள்ளன.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செயலாளர், தமிழ்நாடு என்ஜினீயரிங் அட்மிஷன் 2007, சென்னை 25 என்ற முகவரிக்கு ஜூன் 5ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.\nஎம்பிபிஎஸ், பிடிஎஸ் முதலாம் ஆண்டு படிப்பில் சேர சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்குனர் அலுவலகத்தில் வருகிற 28ம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும்.\nசற்றுமுன்: தினகரனின் 'தமிழ் ���ுரசு' மீது உரிமை மீறல் நடவடிக்கை\nசன் டிவி-தினகரன் குழுமத்தின் மாலை தினசரியான தமிழ் முரசு மீது சட்டசபையில் உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nமுதல்வர் கருணாநிதி-மாறன் குடும்ப மோதல் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.\nசன் டிவி-தினகரன் குழுமம் நடத்தி வரும் மாலை நாளிதழ் தமிழ் முரசு. மதுரையில் தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் என சில தினங்களுக்கு முன் சட்டசபையில் கருணாநிதி அறிவித்தார்.\nஅந்தச் செய்தியை தமிழ் முரசு திரித்து வெளியிட்டதாக இன்று சட்டசபையில் உரிமை மீறல் தீர்மானம் ெகாண்டு வந்தார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஞானசேகரன். அவர் பேசுகையில்,\nமுதல்வர் சொன்னதை தமிழ் முரசு பத்திரிக்கை திரித்து வெளியிட்டது. அதில் அழகிரியையும் தொடர்புபடுத்தி செய்தி வெளியிட்டது. இதனால் அதன் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.\nஇதையடுத்துப் பேசிய சபாநாயகர் ஆவுடையப்பன், ஞானசேகரன் ெசால்லும் குற்றச்சாட்டுக்கு அடிப்படை முகாந்திரம் உள்ளது. எனவே அதை உரிமைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப உத்தரவிடுகிறேன் என்றார்.\nச:கராச்சியில் கண்டதும் சுட உத்தரவு\nகராச்சியில் நடந்த கலவரங்களை அடுத்து அங்கே போராட்டக்காரர்களைக் கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களாக பாக்கிஸ்தான் கராச்சியில் பதவி விலக்கப்பட்ட உச்ச நீதிம்மன்ற நீதிபதியின் ஆதரவாளர்களுக்கும் அதிபர் முஷ்ரஃபின் ஆதரவாளர்களுக்குமிடையே நடந்த மோதலில் 40பேர் பலியாகியுள்ளனர். இதைத்தொடர்ந்து அங்கு உபைரானுவப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன.\nஎதிர்கட்சிகள் சார்பில் பாக்கிஸ்த்தான் முழுவதும் கடையடைப்பும் நடந்துவருகிறது.\nசற்றுமுன்: தினகரன் மீதான தாக்குதல்: விசாரிக்க ஐஜி சஞ்சீவ் குமார் தலைமையில் குழு\nLabels: சட்டம் - நீதி, தமிழ்நாடு\nமதுரை: மதுரையில் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து விசாரிக்க தென் மண்டல ஐஜி தலைமையில் குழு அமைக்கப்படும் என டிஜிபி முகர்ஜி கூறியுள்ளார்.\nமதுரையில் புதிய காவல்நிலைய கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர்,\nமதுரையில் நடந்த வன்முறை சம்பவம் மற்றும் தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவுள்ளது. இதில் காவல் துறையின் பாதுகாப்பு நடவடிக்கையில் ஏதேனும் குறைபாடுகள் இருக்கிறதா என விசாரிக்க தென் மண்டல ஐஜி சஞ்சீவ் குமார் தலைமையில் ஆய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த குழு தாக்கல் செய்யும் அறிக்கையை அரசுவிற்கு அனுப்பி வைக்கப்படும். இந்த குழுவிற்கு எந்த கால அவகாசமும் விதிக்கப்படவில்லை.\nஇந்திய அளவில் கணக்கிடும் போது தமிழகத்தில் காவல் நிலையங்கள் போதுமானதாக உள்ளன. மக்கள் தொகைக்கு தகுந்தவாறு காவல் நிலையங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.\nகாவல்துறை வாகனங்களுக்கான எரிபொருள் அளவை உயர்த்தி கொடுக்குமாறு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றார் முகர்ஜி.\nசற்றுமுன்: வேகமாக உயர்ந்து படு வேகமாக சரிந்த தயாநிதி\nLabels: அரசியல், இந்தியா, தமிழ்நாடு\nசென்னை: மின்னல் வேகத்தில் அரசியலுக்குக் கொண்டு வரப்பட்டு, அதி வேகமாக உச்சத்திற்குச் சென்ற தயாநிதி மாறனின் அரசியல் வாழ்க்கை, மூன்றே ஆண்டுகளில் தரைமட்டமாகியுள்ளது.\nகருணாநிதியின் நிழலாக, அவரது மனக் குரலாக விளங்கிய மறைந்த முரசொலி மாறனின் இளைய மகன்தான் தயாநிதி மாறன். மாறன் மறைவுக்குப் பின்னர் டெல்லியில் திமுகவின் குரலாக இருக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்தது.\nஅந்த சமயத்தில் திடீரென உதயமானவர் தயாநிதி மாறன். தந்தையின் இடத்தில் தயாநிதியை உட்கார வைத்து அவருக்கு முக்கியத்துவம் கொடுத்தார் கருணாநிதி.\nமத்திய சென்னை எம்.பி. தொகுதியில் நிறுத்தி வெற்றி பெற வைத்து, மாறன் குடும்பம் விரும்பிய முக்கியத் துறையை அவருக்கு வாங்கிக் கொடுத்து அழகு பார்த்தார் கருணாநிதி.\nஆனால் கருணாநிதியின் இந்த முடிவுக்கு கட்சிக்குள் அப்போதே கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் தனது பாணியில் இதை அமைதிப்படுத்தி, அடக்கினார் கருணாநிதி.\n2004ம் ஆண்டு மத்திய அமைச்சரானார் தயாநிதி மாறன். அதற்கு முன்பு தயாநிதி மாறன் அதிகம் அறியப்படாதவர். சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனத்தின் இயக்குநராக மட்டுமே இருந்து வந்தார் தயாநிதி மாறன்.\nஆனால் மத்திய அமைச்சரான பின்னர் தனது செயல்பாடுகளால் டெல்லியில் பலரின் நட்பைப் பிடித்தார். குறிப்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடமும், பிரதமரிடமும் நெருங்கிய நட்பை ஏற்படுத்திக் கொண்டார்.\nமிகக் குறுகிய காலத்தில் இந்��ியா முழுவதும் தெரிந்த முகமாகி விட்டார் தயாநிதி மாறன். அதே சமயம் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கினார். சன் டிவியை வளர்ப்பதில் மட்டும்தான் அவர் அக்கறை காட்டுகிறார். மற்ற தமிழ் சானல்களை அழிக்கும் வேலையில் அவர் ஈடுபடுகிறார் என்று முன்பு பெரும் சர்ச்சை எழுந்தது.\nராஜ் டிவியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய தயாநிதி மாறன் கடுமையாக முயல்வதாகவும் கூறப்பட்டது. இதை நிரூபிக்கும் வகையில் ராஜ் டிவிக்கு வழங்கப்பட்ட நேரடி ஒளிபரப்புக்கான உரிமம் ரத்து செய்யப்பட்டது. அந்த நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தி பல கோடி மதிப்புள்ள கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன.\nஇதேபோல ஜெயா டிவிக்கும் பல நெருக்கடிகளைக் கொடுத்தார் தயாநிதி மாறன் என்று கூறப்பட்டது. அந்த நிறுவனத்தின் சார்பில் புதிதாக ஒரு செய்தி சானலுக்கான உரிமத்தை வழங்கவும் தயாநிதியின் துறை தாமதம் செய்தது. பின்னர் நீதிமன்றத் தலையீட்டைத் தொடர்ந்து உரிமம் வழங்கப்பட்டது.\nசமீபத்தில் விஜய் டிவியுடனும் மோதினார் தயாநிதி மாறன். அந்த டிவியில் ஒளிபரப்பாகி வந்த கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் பங்கு பெற்ற யூனிட்டை அப்படியே சன் டிவிக்கு ஹைஜாக் செய்ததில் தயாநிதி மாறன் முக்கியப் பங்கு வகித்ததாக கூறப்படுகிறது. மேலும், விஜய் டிவிக்கு பல ரூபங்களில் நெருக்கடியும் கொடுக்க ஆரம்பித்தார்கள்.\nஇந்த சர்ச்சைகளுக்கெல்லாம் முத்தாய்ப்பாக, உச்சமாக இந்தியாவின் மிகப் பெரும் தொழிலதிபரான ரத்தன் டாடாவை தயாநிதி மாறன் மிரட்டினார் என்ற சர்ச்சைதான். நான் மிரட்ட வில்லை என்று தயாநிதி மாறன் அதற்கு விளக்கம் கூறினார். ஆனால் அதுகுறித்து பிரதமரும், காங்கிரஸ் தலைவரும் மறுப்பு தெரிவிக்கவில்லை, விளக்கவும் இல்லை.\nஇந்த நிலையில்தான் தேவையில்லாத ஒரு கருத்துக் கணிப்பை தினகரன் வெளியிடப் போக தயாநிதியின் தலை உருண்டுள்ளது.\nஅடுத்து தயாநிதி மாறன் என்ன செய்யப் போகிறார் என்பதை அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. மேலும், திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.பி. பதவியையும் அவர் ராஜினாமா செய்வாரா என்பது தெரியவில்லை. அதுகுறித்து திமுக தரப்பிலும் எந்த சத்தமும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\n3 ஆண்டுகளில் பதவியிழக்கும் தயாநிதி மாறன்\nபதவிக்கு வந்த 3 ஆண்டுகளில் தயாநிதி மாறன் தன் அமைச்சர் பதவியை இழக்கிறார்.\nசன் டிவி குழுமத்தின் கேபிள் நெட்வொர்க்கான சுமங்கலி கேபிள் விஷன் நிறுவன இயக்குனராக இருந்த தயாநிதி மாறன், கடந்த 2004ல் முரசொலி மாறன் மறைவிற்கு பின்னர் நடந்த பொதுத் தேர்தலில் முதன்முதலாக மத்திய சென்னை மக்களவை தொகுதியில் திமுக சார்பில் வெற்றி பெற்றார்.\nஇதையடுத்து அவருக்கு மத்தியில் அமைந்த கூட்டணியில் முக்கியமான துறையான தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலை தொடர்புத் துறை கேபினட் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.\nபிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி ஆகியோரிடம் மிகுந்த செல்வாக்கு பெற்றார். டெல்லி அரசியலில் தமது செல்வாக்கை நிலை நிறுத்தினார்.\nதொலைத் தொடர்புத்துறை அைமச்சராக மிகச் சிறப்பாக பணியாற்றி அந்தத் துறையைச் சேர்ந்தவர்களின் மதிப்பையும் பெற்றார். தொலைபேசி கட்டணங்களை குறைத்துக் கொண்டே வந்தார். அவருடைய மிகப் பெரிய சாதனையாக கருதப்படுவது இந்தியா முழுவதும் 1 ரூபாயில் பேசும் ஒன் இந்தியா திட்டம்.\nஆனால் தினகரன் வெளியிட்ட கருத்து கணிப்பு, அழகிரி கும்பல் தாக்குதல், அழகிரியை ரவுடி என சன் டிவி விமர்சித்தது, முதல்வர் கருணாநிதியை புறக்கணித்தது என திடீரென நிகழ்ந்த அரசியல் சூறாவளிகளால் கட்சியிலும் குடும்பத்திலும் குழப்பம் ஏற்பட்டு பதவியை இழந்து நிற்கிறார் தயாநிதி.\nஇதனால் யாருக்கு லாபமோ நஷ்டமோ தொலைத் தொடர்புத்துறையும் சாப்ட்வேர் துறையும் ஒரு இளம், எனர்ஜடிக் அமைச்சரை இழந்துவிட்டது.\nசற்றுமுன்:- பிளஸ்-2: சென்னை டிஏவி பள்ளி மாணவி ரம்யா\nசென்னை: பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியாயின. இதில் சென்னை மாணவி ரம்யா முதலிடத்தை பிடித்துள்ளார்.\nஇதுகுறித்து தேர்வுத்துறை இயக்குனர் வசந்தி செய்தியாளர்களிடம் கூறுகையில்,\nகோபாலபுரத்திலுள்ள டிஏவி மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி ரம்யா 1182 மதிப்பெண் பெற்று மாநிலத்திலேயே முதலிடத்தை பிடித்துள்ளார்.\nஅதே பள்ளியைச் சேர்ந்த ரூபிகா 1180 மதிப்பெண்கள் பெற்று 2வது இடத்தைப் பிடித்துள்ளார்.\nதிருப்பூரை சேர்ந்த ஜெயமுருகன், நாமக்கல்லை சேர்ந்த நிவேநிதா, இளவரசன் மற்றும் கீர்த்தனா ஆகியோர் 1179 மதிப்பெண்களுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.\nமதிப்பெண் சான்றிழ்கள் வரும் 25க்குள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.\nசற்றுமுன்:சதி செய்து பதவியை பறித்துவிட்டனர்-தயாநிதி பேட்டி\nசதி செய்து பதவியை பறித்துவிட்டனர்-தயாநிதி பேட்டி\nசென்னை: கட்சியில் உள்ள சிலர் சதி செய்து தன்னை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிவிட்டதாக மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த தயாநிதி மாறன் கூறியுள்ளார்.\nஊட்டிலிருந்து இன்று சென்னை வந்த மாறன் கோபாலபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் நிருபர்களை சந்தித்தார். அவர் கூறுகையில்,\nமதுரை தினகரன் மீதான தாக்குதலால் நான் ராஜினாமா முடிவை எடுக்கவில்லை. சன் டிவிக்கும் தினகரனுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், அந்த சம்பவத்தை வைத்து என் பெயரைக் கெடுக்க சிலர் முயன்றுள்ளனர். இந்த சம்பவத்தை காரணமாக வைத்து என்னை பதவி நீக்கம் செய்ய வைத்துள்ளனர்.\nஅமைச்சராக பணியாற்ற வாய்ப்பளித்த சோனியா காந்தி அவர்களுக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு பதவி முக்கியமல்ல. அமைச்சராக இருப்பதும் இல்லாததும் என்னை எந்த விதத்திலும் பாதிக்காது.\nஎனது கட்சியான திமுகவுக்கோ தலைவர் கலைஞருக்கோ எந்த விதத்திலும் எதிராக செயல்பட மாட்டேன். ஆனால், நான் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது தான் மிகுந்த வருத்தத்தை தருகிறது.\nகட்சியை விட்டு நீக்கப்பட்டாலும் நான் திமுககாரன் தான். கட்சிக்காக தொடர்ந்து உழைப்பேன். நான் பிறந்தது திமுககாரனாத்தான். கட்சியை விட்டு நீக்கினாலும் திமுக தொண்டனாகவே சாவேன்.\nவிரைவில் கலைஞரை சந்திப்பேன். என் நிலையை விளக்குவேன். ஆனால், இந்த விவகாரங்கள் குறித்து பேசப் போவதில்லை.\nஆனால், கலைஞரை சந்திக்க இதுவரை எனக்கு வாய்ப்பு தரப்படவில்லை. அது ஏன் என்று தான் புரியவில்லை.\nஎங்கள் குடும்பத்துக்கும் கலைஞர் குடும்பத்துக்கும் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. எனக்கு ஸ்டாலின், அழகிரியோடு நல்ல நட்புறவு தான் உள்ளது.\nகட்சியிடம் இருந்து என்னை ஏன் நீக்கக் கூடாது என்று கேட்டு எனக்கு இதுவரை நோட்டீஸ் ஏதும் வரவில்லை. ஆனால், நான் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக திமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட மறு கணமே எனது ராஜினாமா கடிதத்தை பிரதமருக்கு அனுப்பி விட்டேன்.\nகட்சி எடுத்த முடிவு அது. அதற்கு கட்டுப்பட்டுவிட்டேன்.\nஅமைச்சர் பதவியில் இருந்து விலகினாலும் எம்பியாக தொடரவே விரும்புகிறேன். சென்னை மத்தியத் தொகுதி மக்களுக்காக தொடர்ந்து உழைக்க தயாராக இருக்கிறேன். அந்தப் பதவியில் இருந்து விலகச் சொன்னாலும் நான் தயார் என்றார் தயாநிதி.\nமதுரை சம்பவம் நடந்தவுடன் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலை சந்தித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினீர்களாமே என்று கேட்டபோது, இது பொய்யான தகவல். அப்போது நான் மக்களவையில் இருந்தேன் என்றார் தயாநிதி.\nமுன்னதாக நேற்றிரவு ஊட்டியிலிருந்து அவர் வெளியிட்ட அறிக்கையில், நான் திமுகவுக்கும், தலைவர் கலைஞருக்கும் என் மனதறிய துரோகம் நினைத்ததில்லை. இனியும் நினைக்க மாட்டேன்.\nஎன் தாத்தாவும், என் தந்தையும் என்னை அப்படி வளர்க்கவில்லை. என்னைப் பதவி நீக்குவதும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதும் தலைவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சி தருவதாக இருந்தால், அதை ஏற்கவும் தயாராக இருக்கிறேன். ஏனென்றால் நான் அவரின் வளர்ப்பு. அவரால் ஆளாக்கப்பட்டவன்.\nஇந்த நேரத்தில் வேறு எதையும் தெரிவிக்க விரும்பவில்லை. மூன்றாண்டு காலம் இந்திய மக்களுக்கும், தமிழக மக்களுக்கும் நேர்மையாகவும், என்னால் முடிந்தளவுக்கு சிறப்பாகவும், பணியாற்றி பலரது பாராட்டைப் பெற வாய்ப்பளித்த தலைவருக்கும், கட்சிக்கும், எனது இதயங்கனிந்த நன்றிகள் என்று கூறியுள்ளார் தயாநிதி மாறன்..\nதயாநிதி சொ.செ.சூ - எகனாமிக்ஸ் டைம்ஸ்\nLabels: அரசியல், இந்தியா, பொருளாதாரம்\nநடுவண் அரசின் சிறந்த அமைச்சர்களில் ஒருவராகத் திகழ்ந்த தயாநிதிமாறன் எப்போதுமே சிறந்தபேரத்தைப் பெறுவதில் வல்லவராக இருந்தார். மிகப்பெரிய தகவல்நுட்ப மற்றும் தொலைதொடர்பு\nநிறுவனங்களிடமிருந்து அதிக அன்னிய முதலீட்டை பெறுவதிலும் அவற்றின் தயாரிப்புச்சாலைகளை சென்னைக்கு ஈர்ப்பதிலும் வெற்றி கண்டார். மூன்று வருடங்களுக்கு ஒன்பதுநாட்கள் குறைந்த அவரது பதவி காலத்தில் அமெரிக்க டாலர் 12 பில்லியனுக்கும் மேலான அன்னிய முதலீட்டை கொண்டுவந்தார். அவரது விலகல் IT மற்றும் தொலைதொடர்பு வளர்ச்சிக்கு நிச்சயம் ஒரு பேரிடியே.\nமனதறிய துரோகம் நினைத்ததில்லை - தயாநிதி\nதயாநிதி மாறன் நேற்று வெளியிட்ட அறிக்கை:\nநான், திராவிட முன்னேற்றக் கழகத்துக்கோ, தலைவர் கலைஞர் அவர்களுக்கோ என் மனதறிய எந்த துரோகமும் நினைத்தது இல்லை. இனி உயிர் உள்ளவரை நினைக்கவும் மாட்டேன். என் தாத்தாவும் தந்தையும் என்னை அப்படி வளர்க்கவும் இல்லை. இந்த நிலையில், என்னை பதவி விலக்குவதும் அடிப்படை உறுப்பினர் பதவியை பறிப்பதும் தலைவருக்கும் அவரது குடும்பத்திற்கும் மகிழ்ச்சி தருவதாக இருந்தால், அதை ஏற்கவும் தயாராக இருக்கின்றேன். ஏனென்றால், நான் தலைவர் கலைஞரின் வளர்ப்பு. அவரால் ஆளாக்கப்பட்டவன். இந்த நேரத்தில் இதைத் தவிர வேறு எந்த கருத்தும் கூற விரும்பவில்லை.\n3 ஆண்டு காலம் இந்திய நாட்டுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நேர்மையாகவும் என்னால் முடிந்த அளவு சிறப்பாகவும் பணியாற்றி, பலரின் பாராட்டைப் பெற வாய்ப்பளித்த தலைவருக்கும் கழகத்துக்கும் கழகத் தோழர்களுக்கும் எனது இதயங்கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇவ்வாறு தயாநிதி மாறன் கூறியுள்ளார்.\nநிர்வாகக் குழு உறுப்பினர்கள் 146 பேர் கலந்து கொண்டனர்.கூட்டம் துவங்கியதும், தயாநிதி மாறனின் செயல்பாடு குறித்து விவரிக்கப்பட்டு, அது சம்பந்தமாக உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை கூறலாம் என்று வாய்ப்பளிக்கப்பட்டது. தொடர்ந்து, அன்பழகன், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், கோ.சி.மணி, வீரபாண்டி ஆறுமுகம், பொன்முடி, கோவை ராமநாதன், முகமது சகி உட்பட ஒன்பது பேர் பேசினர். இவர்கள் அனைவருமே தயாநிதியின் செயல்பாடு குறித்து அதிருப்தி தெரிவித்தனர்.\nகுறிப்பாக, கட்சியின் ஆதரவு பெற்றதாக கருதப்பட்ட தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை நிறுவனத்தின் செய்திகள் பற்றி விமர்சித்தனர். டில்லியில் தயாநிதியின் செயல்பாடு அவரது சொந்த செல்வாக்கை வளர்த்துக் கொள்ளும் விதத்தில் இருந்ததாகவும், கட்சிக்கு அவராலும் அவரது குடும்ப நிறுவனத்தாலும் பயன் ஏதும் இல்லை என்றும் கூறினர்.\nகருத்துக் கணிப்பு மற்றும் மதுரை சம்பவத்தில் ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக நம்ப வைக்கும் முயற்சியிலும் இவர்கள் ஈடுபட்டதாக குற்றம்சாட்டினர். தனது செல்வாக்கை பயன்படுத்தி மீடியாக்களை ஒன்று திரட்டி ஆட்சிக்கு எதிராக செய்திகள் வெளிவருவதற்கு இவர்கள் காரணமா��� இருந்ததாகவும் குற்றம்சாட்டினர். இதுதவிர, பல்வேறு தரப்பினர் தி.மு.க.,வுக்கு எதிராக திரும்புவதற்கு இவர்கள் காரணமாக இருந்ததாகவும் தெரிவித்தனர்.\nதயாநிதிக்கு ஆதரவாக ஒருவர் கூட பேசவில்லை. கூட்டத்தில் பேசிய அனைவருமே, முதல்வரின் குடும்பம் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் தயாநிதி விவகாரத்தில் முதல்வர் கருணாநிதி என்ன முடிவு எடுத்தாலும் அதை முழுமனதுடன் ஆதரிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.\nஅனைவரும் பேசி முடித்த பின், தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார். தயாநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதற்கான காரணங்களை அப்போது அவர் விளக்கினார். இதன்பின் தயாநிதியிடம் இருந்து மத்திய அமைச்சர் பதவியை பறிப்பது மற்றும் அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவது ஆகியவை பற்றி முடிவு எடுக்கும் அதிகாரத்தை கருணாநிதிக்கும், அன்பழகனுக்கும் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nமுந்தைய சர்வேக்கள் ------------------ ஈழம் குறித்த அறிவு மகப்பேறு Vs. பெண்கள் பணிவாழ்வு் ஓரினத் திருமணங்கள்...் சிறந்த பாடத்திட்டம் எது் குடியரசுத் தலைவர் தேர்தல் இட ஒதுக்கீடு... புலிகள் மீனவர்களை கடத்தியது 'சிவாஜி' தமிழ் பெயரா் குடியரசுத் தலைவர் தேர்தல் இட ஒதுக்கீடு... புலிகள் மீனவர்களை கடத்தியது 'சிவாஜி' தமிழ் பெயரா கல்விக்கூடங்களில் ராகிங்... திமுகவில் எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு காரணம் யார்\nசற்றுமுன் தலைப்புச் செய்திகளை உங்கள் வலைப்பதிவுகளிலேயே திரட்ட பின்வரும் நிரலை உங்கள் வலைப்பதிவின் பக்கப் பட்டையில் இணைக்கவும்.\nசற்றுமுன் தளத்துக்கு இந்த லோகோவுடன் இணைப்புக் கொடுக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/karpinikalukkana-sirantha-4-protein-powder", "date_download": "2018-06-18T09:52:03Z", "digest": "sha1:53GBP3OGUHAPXGI4G4J7PXWZVD7NNFVA", "length": 10475, "nlines": 229, "source_domain": "www.tinystep.in", "title": "கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய புரோட்டின் பவுடர் எது தெரியுமா? - Tinystep", "raw_content": "\nகர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய புரோட்டின் பவுடர் எது தெரியுமா\nகர்ப்பமாக உள்ள பெண்கள் தங்கள் உணவில் அதிக புரோட்டின்ஸ் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது பெண்களுக்கு அதிகளவு தசைவலிமையை தருவதோடு இரத்த அழுத்தத்தையும் சீராக்கும். பெண்களுக்கு போதுமான அளவு சத்துக்கள் எல்லா நேரத்திலும் கிடைப்பதில்லை. எனவே மருத்துவர்கள் புரோட்டின்கள் நிறைந்த உணவை பரிந்துரைப்பார்கள். இங்கே மருத்துவர் அக்பர் அலி பரிந்துரைத்த கடைகளில் கிடைக்கக்கூடிய 4 புரோட்டின் பவுடர்கள் பற்றி பார்க்கலாம்.\nஇது அம்மாக்களின் முழுமையான வளர்ச்சிக்கு உதவும். இதில் உள்ள டிஎச்ஏ கருவில் உள்ள குழந்தையின் மூளைவளர்ச்சிக்கு பெரிதும் உதவும். இதில் 23 அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன மற்றும் இது 100% சைவமாகும். இது வெண்ணிலா மற்றும் சாக்லட் சுவைகளில் கிடைக்கும்.\nஇது 100% இயற்கையானதகும். வெண்ணிலா சுவையுடையதாகும். இது அம்மா மற்றும் குழந்தைக்கு அத்தியாவசியமானதாகும். பொதுவாக மருத்துவர்கள் கர்ப்பிணிகளுக்கு இதை பரிந்துரைப்பார்கள்.\n3 லீன் ரா பே புரோட்டின்\nஇது செடிகளின் சாறிலிருந்து தயாரிக்கப்படுகிறது. சத்துக்களை தரக்கூடிய இதை காலை உணவாகவோ அல்லது சாறாகவோ எடுத்துக்கொள்ளலாம். இது 100% மூல பட்டாணி செய்யப்பட்டது. மேலும் ருசியாக இருக்காது. நீங்கள் இந்த புரதத்தை உட்கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.\nஇது கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்ற சத்துப்பொருளாகும். இதில் 3 முக்கிய பொருட்கள் உள்ளன. அவை, கோதுமை தூள், காலிஃபிளவர் தூள் மற்றும் சியா விதை தூள். இந்த பொருட்கள் உடலின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு உதவும் மைக்ரோ வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளைக் கொண்டிருக்கின்றன\nகர்ப்பகாலத்தில் இதயத்தில் ஏற்படும் 3 மாற்றங்கள்..\nதாய்ப்பால் கட்டிக் கொண்டால் செய்ய வேண்டிய 10 விஷயங்கள்..\n8-12 மாதகால குழந்தையின் பேசும் திறன்..\nசெட்டிநாடு பொங்கல் செய்வது எப்படி\nகுழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை அள்ளி தரும் பழ போண்டா செய்வது எப்படி\nகுழந்தைகளுக்கு பிடித்த ஓமம் மீன் பஜ்ஜி செய்வது எப்படி\nஸ்ரீரங்கத்து வத்தல் குழம்பு செய்வது எப்படி\nமீன் சூப் செய்வது எப்படி\nதோற்றத்தை மிளிர வைக்கும் 4 பொருட்கள்..\nகர்ப்பகால முடி உதிர்வை தவிர்க்கும் 3 அசைவ உணவுகள்..\nகர்ப்பகாலம் அளிக்கும் முக்கிய பிரச்சனை..\nஆண்களை பற்றி பெண்கள் தெரிந்துக்கொள்ளாதது எது\nகணவர்கள் வசமாக மாட்டிக்கொள்ளும்போது மனைவியை வசப்படுத்துவது எப்படி\nகர்ப்ப காலத்தில் களைப்பு உண்டாகிறதா\nகுழந்தைகளுக்கான சத்து மாவு பொடி தயாரிப்பு மற்றும் கஞ்சி செய்முறை - வீடியோ\n குழந்தைகள் உணவு விஷயத்தில் நீங்க��் செய்யும் தவறை அறிவீரா\nபிள்ளைகளுக்கு பிடித்த பாதாம் பால் - செய்முறை வீடியோ\nதிருமணத்திற்கு முன் - பின் காதலை கையாள வேண்டுமா\nதம்பதியர்கள் பிரியாமல் வாழ வேண்டுமா\nபிரசவத்துக்கு முன் கர்ப்பிணிகள் ஆசைப்படும் 5 விஷயங்கள் இவை தான்\nபீட்ரூட் வடை செய்வது எப்படி\nகுழந்தைகளுக்கு விருப்பமான 5 பழ கூழ் வகைகள்\nகுழந்தைகளுக்கு பிடித்த ரிப்பன் பக்கோடா செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.vijayarmstrong.com/2012/03/i-am-greatest.html", "date_download": "2018-06-18T09:08:38Z", "digest": "sha1:KMSQVEMQ2ID3SX7PCQ4HIQGXJQQKGRIU", "length": 58448, "nlines": 260, "source_domain": "blog.vijayarmstrong.com", "title": "“I am the Greatest.” - நான் மிகச் சிறந்தவன்", "raw_content": "\n“I am the Greatest.” - நான் மிகச் சிறந்தவன்\n“நான் சண்டையிட விரும்புவது என் சுய கௌரவத்திற்காக மட்டுமல்ல. அமெரிக்காவில், வெற்றுக் கட்டாந்தரையில் உறங்கும் என்னுடைய கறுப்பின சகோதரர்கள், உண்ண ஒன்றுமற்று, தங்களைப்பற்றியே எவ்வித அறிதலும் இல்லாத என் கறுப்பு மக்களுக்காக.\nநான் நிறைய செய்ய முடியும். கடவுள் தற்செயலாக என்னை ‘பாக்ஸிங்’ மூலம் ஆசிர்வதித்து, இம்மக்களுக்கு உதவச் செய்திருக்கிறார். ஒரு வெற்றியாளனாக இருப்பது நல்லதுதான்.\nஇப்போது, நான் செய்ய வேண்டியதெல்லாம் ஜார்ஜ் ஃபோர்மேனை வீழ்த்துவது மட்டுமே”\nஇந்த வார்த்தைகள் யாரால், எப்போது, எங்கு சொல்லப்பட்டது என்பது மிக முக்கியமானது. இவ்வார்த்தைகளின் முழு பரிமாணத்தையும் நாம் புரிந்துக்கொள்ள ஒரு வரலாற்றைத் தெரிந்துக்கொள்ளவேண்டும். அல்லது ஒரு மனிதனின் வாழ்க்கையைப் படிக்க வேண்டும். ஆம், அந்த மனிதனின் வாழ்க்கையே ஒரு வரலாற்று நிகழ்வுதான்.\nஅந்த மனிதன்.. அரசன் அல்லன், தலைவன் அல்லன், புரட்சி வீரனுமல்லன். உங்களைப்போல, என்னைப்போல மிகச்சாதாரணமான மனிதன்தான். ஆனால் அவனது வாழ்வாதாரப் போராட்டம் என்பது, அவனது சுயவளர்ச்சியாக மட்டுமில்லாமல், அவனது இன எழுச்சியாகவும் இருந்தது.\nஅது, அவன் மக்களின் உரிமைக்கான அங்கீகாரத்தை, ‘கேட்டுப்பெறுவதல்ல எப்போதும் அவர்களோடு இருப்பது’ என்பதை உலகிற்கு அறிவிப்பதாக இருந்தது.\nஒரு தனிமனிதனின் வாழ்வியல் போராட்டம் எப்படி ஒரு இனத்தின் அடையாளமாக இருக்க முடியும் என்பதை நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டுமானால், அந்த மனிதனின் வாழ்க்கையைப் பார்க்கவேண்டும்.\nஅந்த மனிதனின் பெயர் 'கேசியஸ் மார்சிலஸ் கிளே ஜூனியர்'. பிறந்தது ஜனவரி 17,1942 ஆம் ஆண்டு, அமெரிக்காவில். ஒரு 'ஆப்பிரிக்க-அமெரிக்கன்' குடும்பத்தின் இரண்டு பிள்ளைகளில் இரண்டாவது பிள்ளை. ஏழ்மையான குடும்பம்.\nபன்னிரெண்டாவது வயதில் தன் மிதிவண்டியைக் திருடக் கொடுத்துவிட்டு, திருடனை அடிக்க வேண்டும் என விரும்பியவனை கண்ட ஒரு போலிஸ்காரர் அவனுக்கு குத்துச்சண்டையை பயிற்றுவித்தார். உள்ளூர் போட்டிகளில் பணத்திற்காக கலந்துக்கொண்டான். தொடர்ந்து வெற்றிதான். அவ்வெற்றிகள் அவனை, 1960-இல் 'ரோமில்' நடந்த ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டியில் தங்கம் வெல்லும் வரை கொண்டு சென்றது. இங்கே இருந்துதான் அவன் வாழ்க்கை திசைமாறுகிறது. அதுநாள் வரை 'அமெச்சூர் பாக்ஸராக' இருந்தவன், ஒரு 'தொழில்முறை பாக்ஸராக' உருமாறுகிறான்.\n1960-63 -க்கு இடைப்பட்ட காலத்தில், 19-0 என்ற கணக்கில் கலந்துகொண்ட எல்லா போட்டிகளிலும் வெற்றி பெறுகிறான். அதில் 15 நாக்-அவுட்ஸ்.\nஅவனிடம் விசித்திரமான ஒரு பழக்கம் இருந்தது. போட்டிகள் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே, தன்னோடு மோதும் எதிராளியை எந்த ரவுண்டில் தோற்கடிப்பான் என்று சொல்லுவதும், அதை அப்படியே நிறைவேற்றுவதும். சொல்லி அடிப்பது என்பார்களே, அது போல.\nஅதேப்போல மற்றொரு பழக்கமும் அவனிடமிருந்தது. தன்னோடு போட்டிப்போடும் போட்டியாளரின் முன், தன்னைப்பற்றி பெருமையாகவும் அவனைத் தாழ்த்தியும் பேசுவது. பல நேரங்களில் அது தற்பெருமையாக, ஆணவப் பிரகடனமாக இருக்கும். அவ்வார்த்தைகள் எல்லாம், பின்நாட்களில் மேற்கோள்களாக ஆகியன. காரணம் அத்தனை வார்த்தைகளையும் மெய்ப்பித்தான் அவன்.\n“I am the Greatest.” - நானே மிகச் சிறந்தவன்\n” - நீங்கள் என்னை யாராக இருக்கச்சொல்கிறீர்களோ அவனாக நான் இருக்க மாட்டேன்.\nஇப்படி அவன் சொன்ன வார்த்தைகள் ஏராளம். தான் வாழ்ந்த வாழ்க்கையால், அத்தனை வார்த்தைகளையும் சரித்திர குறிப்பேட்டில் குறிக்கச் செய்தான். அதை உலகம் ஒருபோதும் மறுத்ததில்லை.\nஎதிராளியை போட்டிகளுக்கு முன்பாகத் திட்டுவதும், அவர்களின் மனோதிடத்தை உருக்குலைப்பதும் அவனுக்குக் கைவந்தக் கலை. 'நீ ஒரு அசிங்கமான கரடி' .. 'நீ என்னைத் தாக்கவே முடியாது, ஏனெனில் உன் கண்களால் பார்க்க முடியாததை உன் கைகள் எப்படித் தாக்கும்' என்று சன்னி லிஸ்டனோடு மோதியப் போட்டியின் போது அவனைப்பார்த்து சொன்னான். ��ேலும், 'நான் வண்ணத்துப்பூச்சியைப்போல் மிதப்பேன், தேனீயைப்போல் தாக்குவேன்' (\"float like a butterfly and sting like a bee,\") என்றான்.\nஇப்படிப்பேசுவதும் வழக்கமான முறையில் சண்டையிடாமல், தனக்கே உரிய மாறுபட்ட யுத்திகளையும் வடிவமைத்துக்கொண்டான். போட்டிகளின் போது தன் கால்களை அதிகம் பயன்படுத்தினான். ஒரு இடத்தில் நிற்காமல், வேகமாக நகர்ந்துக்கொண்டே இருந்தான்.\nஅதேபோல் அவனுடைய பேச்சுகள் ஒருவித நயத்தோடு இருக்கும். அது அவனுக்கு ‘குத்துச்சண்டை கவிஞன்’ என்ற பெயரை எடுத்துக்கொடுத்தது.\n1964-இல் 'சன்னி லிஸ்டனோடு' மோதி வெற்றி பெற்று, தன் முதன் உலகச் சாம்பியன் பட்டத்தைப் பெற்றான். அப்போது அவனது வயது 22. உலகில் முதன்முறையாக, மிகக்குறைந்த வயதில் 'ஹெவி வெயிட்' பிரிவில் அப்பட்டதை வென்றது அவன்தான்.\nதன்னுடைய வெற்றிகளை, அவன் தன் தனிப்பட்ட வாழ்க்கையின் சுய வளர்ச்சியாக மட்டும் பார்க்கவில்லை. தன் இனத்தின் வெற்றியாக, ஒடுக்கப்பட்ட கறுப்பின மக்களின் உரிமைக்கான அங்கீகாரமாக, மாற்ற முயன்றான். ஒரு போதும் அவன் தன்னை ஒருவனாக, தனி மனிதனாக கருதியதேயில்லை. தான் ஒரு இனத்தின் அங்கம் என்பதும், தான் என்பது தன் இனத்தையும் சேர்த்துதான் குறிக்கும் என்பதும் அவனது வெளிப்பாடாக இருந்தது.\nதான் நம்பியது மட்டுமல்லாமல், உலகமும் அப்படித்தான் பார்க்கவேண்டும் என்றான். அது அவனை இன்னும் பலமானவனாக உணரச்செய்தது. மூர்க்கமானவனாக மாற்றிற்று. பல நூற்றாண்டுகளாக அடிமைப்படுத்தப்பட்ட இனம் அல்லவா அதன் ஒட்டு மொத்த எழுச்சியாகவே அவனது செயல்பாடுகள் இருந்தன.\nஆம்.. நாம் அப்படித்தான் எடுத்துக்கொள்ளவேண்டியதாக இருக்கிறது. ஏனெனில் அவன் தன்னை உலக சாம்பியன் என்று நிரூபித்ததும் செய்த முதல் செயல் என்னத் தெரியுமா\nதன்னையும் தன் இனத்தையும் இதுநாள் வரை அடிமையாக ஆண்டதுமில்லாமல், அதை குறிக்கும் வகையில் தன் பெயரில் ஒட்டிக்கொண்டிருக்கும் 'கிளே' என்ற பெயரைக் களைய நினைத்தான். மேலும் கிருத்துவனாக இருப்பதிலிருந்தும் மாற நினைத்தான். தான் சுதந்திரமானவன் என்பதை தன் மதம் மற்றும் பெயரை மாற்றி இந்த உலகத்திற்கு அறிவித்தான். அவன் மாறிய மதம் இஸ்லாம், மாற்றிய பெயர் 'முகமத் அலி'.\n உலகத்தின் ஆகச் சிறந்த குத்துச்சண்டை வீரர் 'முகமத் அலி'தான் அவர். அவரின் முந்தைய பெயரான 'கேசியஸ் மார்சிலஸ் கிளே ஜூனியர்' என்ற பெயரில் நாம் அவரை நினைவில் கொள்வதில்லை. அது மிகச் சரியானதுதான். ஏனெனில், அது அவர் அடிமை என்பதை குறிப்பதாக இடப்பட்டது. தான் அடிமையில்லை, சுதந்திரமானவன் என்பதுதான் அலியின் அறிவிப்பு. இதை மற்றவர்கள் ஏற்காதபோதும், மறுக்கும்போதும் அலிக்கு வரும் கோபம் கொஞ்சம் நஞ்சம் இல்லை.\nErnie Terrell-என்ற குத்துச்சண்டை வீரரோடு மோதிய ஒரு போட்டியின் போது Terrell அலியைப்பார்த்து, 'கேசியஸ் கிளே' என அழைத்துவிட்டார். அது அலியை கோபப்படுத்தியது. தன்னை அவமானப்படுத்தியதாகக் கருதினார். சாம்பியன் தன்னை இழிவுப் படுத்தியதற்கு தண்டிக்க நினைத்தார்.\nஅந்தப் போட்டி முடியும் முன்பாக \"என் பெயர் என்ன என்பதை உனக்கு தெரிய வைக்கிறேன்\" என்று Terrell-இடம் சொன்னார். அவ்வளவுதான் அப்போட்டி முடியும் வரை, ஒவ்வொரு குத்தின் போதும் \"What's my name, Uncle Tom ... What's my name\" என்று டெரிலிடம் கேட்டுக்கொண்டே இருந்தார்.\nடெரில் மிக மூர்க்கமாகத் தாக்கப்பட்டார். குத்துச்சண்டை வரலாற்றிலேயே மிக அசிங்கமான (uglier fights) சண்டை என அதைச் சொல்லுகிறார்கள். மிக மோசமாக தண்டித்தார் அலி. பதினைந்து சுற்றும் நடந்தது அந்தச்சண்டை. அலி நினைத்திருந்தால் அந்தச் சண்டையை முன்பே முடித்திருக்க முடியும், ஆனால் Ernie Terrell-ஐ தண்டிக்க நினைத்ததனால்தான், பதினைந்து சுற்று வரை கொண்டுவந்து அவனைத் தாக்கினார் அலி என்கிறார்கள்.\nபெயரை மாற்றிச் சொன்னதற்கா இந்த அடி இல்லை. அது அவரின் சுதந்திரத்தை மறுத்ததற்கான அடி. அவரின் சார்பாக மட்டுமல்லை, ஒட்டுமொத்த இனத்தின் சார்பாக விழுந்த அடி அது. இந்த சுதந்திரப் பிரகடனத்தை அவர் தனிமனிதர்களிடத்தில் மட்டும் காட்டவில்லை. ஒரு தேசத்திடமே காட்டினார். அதுவும் அவர் வாழ்ந்த ஆனானப்பட்ட அமெரிக்காவிடமே காட்டினார்.\nஅது 1966 ஆம் ஆண்டு. வட அமெரிக்கா, வியட்நாம் போரில் ஈடுபட்டிருந்த காலகட்டம். அமெரிக்கச் சட்டப்படி, முகமத் அலியை வியட்நாம் போருக்கு அனுப்ப முயன்றார்கள். அலி முடியாது என்றார்.\n“நான் ஏன் போகவேண்டும், எனக்கு எவ்வித சச்சரவும் வியட்நாமியரிடம் இல்லை, எந்த வியட்நாமியும் என்னை நீக்ரோ என்று அழைத்தது இல்லை”.\n\"இல்லை, நான் போகப்போவதில்லை. 10,000 மைல் தாண்டிபோய், மக்களைக் கொன்று, அவர்களின் உடைமைகளைக் கொளுத்தி, வெள்ளையர்கள் கறுப்பு மக்களை உலகமுழுவதும் அடிமைப்படுத்தி வைத்திருப்பதைத��� தொடர்வதற்கு உதவப்போவதில்லை\"\n\"எதற்காக என்னை சீருடை அணிந்து பல்லாயிரம் மைல் கடந்து சென்று ‘Brown People’ மீது குண்டுபோடச் சொல்கிறார்கள் இங்கே 'நீக்ரோ' என அழைக்கப்படும் என் மக்கள், மனித உரிமைகள் எதுவும் அற்று நாய்களைப்போல நடத்தப்படும்போது..\"\nஇவை, அலியின் புகழ்ப் பெற்ற வியட்நாம் போருக்கான எதிர்ப்பு வார்த்தைகள். வியட்நாம் போரை அவர் எதிர்த்தார். ஏனெனில் அது, அவர் இனத்தைப் போன்ற இன்னொரு இனத்தின் மீதான வன்முறை என்பதை உணர்ந்திருந்ததனால்.\nஇந்த எதிர்ப்பை அவர், இராணுவத்திற்கு ஆளெடுக்கும் போது காட்டினார். ஒரு இராணுவ அதிகாரி அலியை, அவரின் முந்தைய பெயரான 'கேசியஸ் மார்சிலஸ் கிளே ஜூனியர்' என அழைத்தார். அலி தன் இடத்திலிருந்து நகராமல் இருந்தார். மூன்று முறை அழைக்கப்பட்டார். அப்போதும் அலி அசையாமல் இருந்தார். காவல் அதிகாரி, அலியின் முன் வந்து \"கிளே நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று தெரியுமா அடுத்த முறை நீங்கள் பதிலளிக்காவிட்டால், நீங்கள் கைது செய்யப்படுவீர்கள், ஐந்தாண்டு சிறையும் பத்தாயிரம் டாலர் அபதாரமும் விதிக்கப்படும்\" என்றார்.\nமறுமுறை அவரின் பெயர் அழைக்கப்பட்ட போது.. அலி நகராமல் இருந்தார். உடனடியாக அலி கைதுச் செய்யப்பட்டார். அதேநாள் நியூயார்க் விளையாட்டு கழகம் அவரின், குத்துச்சண்டைக்கான உரிமத்தை ரத்துசெய்தது. மேலும் அவரின் உலகச்சாம்பியன் பட்டமும் பறிக்கப்பட்டது.\nதன் சுதந்திரத்திற்காக, அங்கீகாரத்திற்காக, போராடிப் பெற்ற பட்டத்தையும் தன் தொழிலுக்குத் தேவையான உரிமத்தையும் ஒரே நேரத்தில் அலி இழந்தார். ஆனால் அவர் கலங்கி விடவில்லை. வழக்கு உச்சநீதிமன்றம் வரை போனது. அலி மக்களோடு பேசினார். மக்கள் அவரோடு இணைந்து, போருக்கான எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். மக்களிடம் அலியின் மதிப்பு உயர்ந்தது. நான்கு வருடம் அவர் தடை செய்யப்பட்டிருந்தார். 1971-இல் உச்ச நீதிமன்றம் இவ்வழக்கைத் தள்ளுபடி செய்தது. அவரின் உரிமம் மீண்டும் தரப்பட்டது.\nபிறகு அக்டோபர் 30,1974-இல் நடந்த போட்டியில் 'ஜார்ஜ் ஃபோர்மேனை' வென்று இரண்டாவது முறையாக உலகச்சாம்பியன் பட்டத்தை பெற்றார். ஆப்பிரிக்கா கண்டத்திலிருக்கும் ஜியர் நாட்டில் நடந்த அப்போட்டி \"The Rumble In The Jungle\" என்று அழைக்கப்படுகிறது. அப்போது அது உலகின் மிக பிரபலமான போட்டியாகப் பார்க்கப்பட��டது. ஏனெனில் 'ஜார்ஜ் ஃபோர்மேன்' அப்போதைய நடப்புச் சாம்பியன். அவரை வெல்வது மிகக்கடினம் என கருத்துக் கணிப்புகள் சொல்லின.\nஅதுமட்டுமல்லாமல் ஜார்ஜ் ஃபோர்மேனின் குத்துகள் மிகப் பிரபலம். எதிராளியை குத்துகளாலேயே மண்டியிடவைக்கக் கூடியவர். அவரை தோற்கடிப்பது முடியாத காரியம் என அலியின் நீண்ட நாள் ஆதரவாளர்களாலேயே நம்பப்பட்டது.\nஅப்போட்டியின் போதுதான், நாம் இந்த கட்டுரையின் முதல் பாராவில் பார்த்த வரிகளை அலி சொன்னார். இப்போது அந்த வரிகளை மீண்டும் ஒருமுறை படித்துப்பாருங்கள். அதனுடைய அர்த்தம் முழுமையாகப் புரியும்.\n“நான் சண்டையிட விரும்புவது என் சுய கௌரவத்திற்காக மட்டுமல்ல. அமெரிக்காவில், வெற்றுக் கட்டாந்தரையில் உறங்கும் என்னுடைய கறுப்பின சகோதரர்கள், உண்ண ஒன்றுமற்று, தங்களைப்பற்றியே எவ்வித அறிதலும் இல்லாத என் கறுப்பு மக்களுக்காக.\nநான் நிறைய செய்ய முடியும். கடவுள் தற்செயலாக என்னை ‘பாக்ஸிங்’ மூலம் ஆசிர்வதித்து, இம்மக்களுக்கு உதவச் செய்திருக்கிறார். ஒரு வெற்றியாளனாக இருப்பது நல்லதுதான்.\nஇப்போது, நான் செய்ய வேண்டியதெல்லாம் ஜார்ஜ் ஃபோர்மேனை வீழ்த்துவது மட்டுமே”.\nஅச்சண்டையில் ஜார்ஜ் ஃபோர்மேன் அலியை மூர்க்கமாகத் தாக்கினார். அலி வழக்கபோல் ஒரு புதிய யுக்தியை இப்போட்டியில் பயன்படுத்தினார். சுற்றுக்கயிற்றோடு சாய்ந்துகொண்டு அடிகளைத் தடுத்தும், சில சமயங்களில் வாங்கியும் கொண்டார். நூற்றுக்கணக்கான அடிகளை ஜார்ஜ் ஃபோர்மேன் அலியின் மேல் பிரயோகித்தார். அத்தனையும் தாங்கிகொண்ட அலி, ஜார்ஜ் ஃபோர்மேன் சோர்வடையும் வரை காத்திருந்தார்.\nஏழாவது சுற்றுக்கு அப்புறம் ஜார்ஜ் ஃபோர்மேன் முழுமையாக சோர்வடைந்திருந்தார். இதைக் கண்ட அலி, உற்சாகமானார். அவர் காத்திருந்தது இதற்காகத்தான். அத்தனை அடிகளையும் தாங்கிக் கொண்டது இதற்குத்தான். எட்டாவது சுற்று துவங்கிய போதே, அலி தன் கைவரிசையை காட்டத் தொடங்கினார். தொடர்ச்சியான குத்துகளின் மூலம் ஜார்ஜ் ஃபோர்மேனை வீழ்த்தினார்.\nஇதன்மூலம் இரண்டாவது முறையாக உலகச் சாம்பியன் பட்டத்தை அலி பெற்றார். இந்த போட்டியில் அவர் உபயோகித்த யுத்தி \"The Rope-A-Dope\" என்று அழைக்கபடுகிறது. இந்த போட்டி அப்படியே ஆவணப்படமாக எடுக்கப்பட்டு 'When We Were Kings' (மன்னர்களாக நாம் இருந்தபோது) என்ற பெயரில் திரையிடப்பட்டு, சிறந்த ஆவணப் படத்திற்கான ஆஸ்கர் (1996) விருதையும் பெற்றது.\n1978 மீண்டும் மூன்றாவது முறையாக, அலி உலகச் சாம்பியன் பட்டத்தைப் பெற்றார். அதைத் தொடர்ந்து ஜூன் 27, 1979-இல் அலி ஓய்வுப்பெற்றார். அவர் கலந்துக்கொண்ட சண்டைகள் மொத்தம் 61, வெற்றி பெற்றது 56, அதில் 'நாக் அவுட்டில்' வெற்றிப்பெற்றது 37. இதுவரை முறியடிக்கப்படாத சாதனைகள் அவை. அவர் சண்டையிட்ட காலத்தை குத்துச் சண்டை வரலாற்றின் பொற்காலம் என்கிறார்கள்.\nஅதன்பின், பல பொது காரியங்களில் ஈடுபட்டு, தன் இன மக்களின் முன்னேற்றத்திற்காக செயல்பட்டு வருகிறார். மக்கள் எங்கெல்லாம் அவதிப்படுகிறார்களோ அங்கெல்லாம் சென்று உதவுகிறார். இருபத்திரெண்டு மில்லியன் மக்களுக்கு உணவு வழங்கி இருக்கிறார் என்கிறார்கள்.\n1991-இல் ஐ.நா. வின் சார்பில் ஈராக் சென்று 'சதாம் உசைனை' சந்தித்து, அமெரிக்கப் பிணையக் கைதிகளை விடுவிப்பது சம்பந்தமாக பேசி இருக்கிறார். 1998-லிருந்து 2008 வரை ஐ.நாவின் அமைதி தூதுவராக நியமிக்கப்பட்டிருந்தார். நவம்பர் 2002-இல் அமைதிக்காக ஆப்கானிஸ்தான் சென்றிருக்கிறார்.\nஅமெரிக்காவின் சிறந்த குடிமகனுக்கான பெரிய விருதுகளான 'Presidential Citizens Medal' மற்றும் 'Presidential Medal of Freedom' ஆகிய விருதுகளை 2005-இல் அதிபர் புஷ்ஷின் கைகளால் பெற்றிருக்கிறார். எந்த அரசாங்கத்தோடு அவர் மோதினாரோ, அதே அரசாங்கம் இவரைச் சிறந்த குடிமகன் என்று விருது கொடுத்து கௌரவித்தது. இதைத்தாண்டி பல நாட்டு விருதுகளும், கௌரவ டாக்டர் பட்டமும் பெற்றிருக்கிறார்.\n1984-இருந்து 'பர்கின்சன்ஸ்' என்ற நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இவர் வாழ்க்கையில் நடந்த முக்கியமான சம்பவம் ஒன்று உண்டு.\n1960-இல் ரோம் ஒலிம்பிக்கில் வாங்கியத் தங்கப்பதக்கத்தை ஆற்றில் தூக்கி எறிந்திருக்கிறார். காரணம் ஒரு விடுதியில் வெள்ளையர்களுக்கு மட்டும்தான் உணவு தரப்படும் என்று சொன்னதனால் கோபப்பட்டு. பின்பு 1996-இல் அட்லாண்டா ஒலிம்பிக்கின் போது, தூக்கி எறிந்த பதக்கத்திற்கு பதிலாக மாற்றுத் தங்கப்பதக்கம் இவருக்குத் தரப்பட்டது.\nஇவரின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் திரைப்படம் அலி (Ali) 2001-இல் வெளிவந்தது. புகழ்ப்பெற்ற இயக்குனர் 'மைக்கேல் மேன்' இயக்கத்தில் 'வில் ஸ்மித்' முகமத் அலியாக நடித்தார். பொதுவாக ஒரு வாழ்க்கை வரலாற்றுப்படம் என்பது, ஒருவரின் சிறுவயது முதல் மரணம் வரை அல்லது சாதனைகள் வரை சொல்லப்படும். ஆனால் இப்படம் அப்படி எடுக்கப்படவில்லை.\nஇப்படம் ஒரு தனிமனிதனின் இனம் சார்ந்தப் போராட்டமாக, அரசியல் பார்வையில் முன்வைக்கப்பட்டிருக்கிறது. அலி தன் முதல் உலகச் சாம்பியன் பட்டம் பெறுவதில் தொடங்கி, அவரின் அரசியல் பார்வையில் சென்று, அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குப்பிறகு மீண்டும், இரண்டாவது முறையாக உலகச் சாம்பியன் பட்டதை அவர் மீட்டெடுப்பது வரை சொல்லப்பட்டிருக்கிறது.\nஅற்புதமான படம். சிறந்த தொழில்நுட்பத்தில், சிறந்த நடிப்பில், ரசனையாகச் சொல்லப் பட்டிருக்கிறது. படம் பார்த்துக்கொண்டிருக்கும்போது நம்மை வேறொரு தளத்திற்கு அழைத்துச்செல்கிறது.\nஒரு திரைப்படம் என்பது அதன் கதையம்சம், கருத்து, பொழுதுபோக்கு என எல்லாம் தாண்டி ஒருவித உணர்வை நமக்குள் தூண்டும். என்னைப் பொருத்தவரை அவ்வுணர்வைக் கொண்டுதான் திரைப்படங்களை மதிப்பிடுகிறேன். ஒரு நல்ல திரைப்படம், அது என்ன மாதிரியான படமாகவும் இருக்கலாம். ஆக்சன், த்ரிலர், நகைச்சுவை, சோகம் என ஏதோ ஒன்று, அதன் முடிவில் அது ஏற்படுத்தும் உணர்வை, முழுமையாக நான் அடைந்தால் மட்டுமே, அப்படத்தை என் வரையறையில் நல்ல படமாகக் கருதுகிறேன்.\nசில படங்கள் நம்மை காதலில் நெகிழச்செய்யும், சோகத்தில் தள்ளாடச் செய்யும், நல்லவனாக இருப்பதில் சுகமிருப்பதாக நம்பச்செய்யும், உண்மையே வாழ்நாளெல்லாம் பேசிக்கொண்டிருக்கலாமா என்று நினைக்கத்தூண்டும். சில படங்கள் சினிமாவே இனி பார்க்க வேண்டாம் என எண்ணத்தூண்டும், அது வேறு வகை..\nஇப்படம் பார்க்கும்போதே, நம்மை நம் அரசியல் அறிவோடு இணைத்துவிடுகிறது. அது தூண்டும் அறிவுப்பூர்வமான விடைகளை நோக்கிய பயணம், நம்மை ஒரு வரலாறு நிகழும் சமயத்தில் உடனிருந்த நிலையில் வைத்திருக்கிறது.\nஇந்தத்திரைப்படத்தின் கட்டுமானத்தை புரிந்துக்கொண்டாலும், அதை ஒரு தொழில்நுட்பாளனாக இங்கே முயற்சித்தாலும் சாத்தியப்படுமா என்பது கேள்விக்குறியான ஒன்று. மிகக் கடினமான கட்டுமானத்தைக் கொண்டது இப்படம். இசை, ஒளிப்பதிவு, வசனம், நடிப்பு என மாற்றி மாற்றி பின்னப்பட்டிருக்கும் இப்படம், ஒரு புதிய அனுபவம். பின்னணியிசை படத்தின் முக்கால்வாசி நேரங்கள் பாடல்களாக பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.\n\"நானே மிகச் சிறந்தவன், நான் அறிந்துக்கொள்வ���ற்கு முன்பாகவே அதை சொல்லிவிட்டேன்\"\n\"நானே மிகச் சிறந்தவன்\" என்று உலகத்திற்கு அவர் சொன்னபோது அவருக்கு வயது இருபது.\nதன் வாழ்க்கையை ஒரு தனிமனிதனின் போராட்டமாக, சாதனையாக அவர் எப்போதும் பார்த்ததில்லை. தன் வெற்றியைத் தன் இனத்தின் வெற்றியாகப் பார்த்தவர் அவர். தன் அங்கீகாரம் தன் இனத்தின் சுதந்திரத்திற்கான அங்கீகாரமாக இருக்கவேண்டும் என போராடியவர். அவர் இளம் பருவத்தில் 'மால்கம் எக்ஸ்' போன்றவர்களோடு தொடர்பு வைத்திருந்தவர். தன் காலத்தில் 'மால்கம் எக்ஸ்' மற்றும் 'மார்டீன் லூதர் கிங்' போன்றவர்களின் படுகொலைகளைப் பார்த்தவர். அவர் காலத்திலேயே ஒரு கறுப்பர் அமெரிக்க அதிபராக ஆக முடியும் என்பதையும் கண்டவர்.\nஒடுக்கப்பட்ட இனத்தின் தனிமனித முயற்சிகள், தனிமனித சாதனைகள் யாவும் அவ்வினத்தின் அடையாளமாகவே கொள்ளப்படவேண்டும். தனிமனிதச் சாதனைகளோடு இனத்தின் விடுதலையும் சேர்த்து மீட்டெடுக்கப்பட வேண்டும் என்பதும், போராடினால் எதுவும் சாத்தியம் என்பதும், 'முகமத் அலி' வாழ்ந்துக்காட்டிய பாடம்.\nஅலி தன்னுடைய முதல் உலகச் சாம்பியன் வெற்றிக்குப் பிறகு அம்மேடையில் சொன்னார் \"I shook up the world\" . அது உண்மைதான். நம்மில் பலர், நம்மால் இவ்வுலகத்தை அதிர வைக்க முடியும், அலியைப்போல என்று நம்புவதுகூட இல்லை. பெரும்பான்மையோர் தெரிந்துவைத்திருப்பதில்லை, மேன்மையும், நன்மையும் பிரகாசிக்கத் தாங்கள் ஒரு கருவியாக இருக்க முடியும் என்பதை.\nஅலியின் வாழ்க்கை நமக்கு சுட்டிக்காட்டுவது நாம் இன்னும் சிறப்பானவர்களாக இருக்கலாம் (we can be more) என்பதைத்தான். நம்புங்கள் நண்பர்களே நாம் முயன்றால் இந்த உலகத்தை அதிரவைக்க முடியும்.\n\"மற்றவர்களுக்குச் சேவை செய்வது நீங்கள் இந்த பூமியில் இருப்பதற்கு செலுத்தும் வாடகை\" -முகமத் அலி\nகுறிப்பு: இது மீள்பதிவு – சமீபத்தில், முகமது அலியைப்பற்றி மீண்டும் படிக்கவும், 'When We Were Kings' படத்தைப் பார்க்கவும் முடிந்தது. அதன் விளைவே இது. அம்மனிதனைப் பற்றி பேசிகொண்டே இருக்கலாம். இவ்வுலகில் நான் மிகவும் நேசிக்கும் மனிதன் அவன்தான்.\n'When We Were Kings' படத்தை உடனடியாக பார்க்கும்படி பரிந்துரைக்கிறேன். வாழ்நாளில் தவறவிட்டுவிடக்கூடாத படம். இதுவரை நான் பார்த்த திரைப்படங்களிலேயே மிகச் சிறந்த படம். படத்தின் முடிவிற்குள்ளாகவே ’அலி’ நம்மிடையே மாபெரும் மனிதனாக உருவமெடுப்பதை உணரமுடியும்.\nஉலக சினிமா ரசிகன் said…\nபடிக்கும் போதே உணர்ச்சி கொப்பளிக்கிறது.\nமுகம்மது அலி ஒரு குத்துச்சண்டை வீரனாக தெரியும்.\nஇனத்திற்க்காக அவர் போராடிய வரலாறு இப்போதுதான் படிக்கிறேன்.\nஇப்படத்தை பிலிம் சொசைட்டியில் திரையிடுவேன்...நிச்சயமாக...\nஅப்போது உங்கள் எழுத்தை.... ஜெராக்ஸ் எடுத்து விநியோகிக்க அனுமதிக்க வேண்டும்.\nநன்றி ஞானம், கசாலி, உலக சினிமா ரசிகன்.//அப்போது உங்கள் எழுத்தை.... ஜெராக்ஸ் எடுத்து விநியோகிக்க அனுமதிக்க வேண்டும்.\nப்ளீஸ்.// நீங்கள் தாராளமாக பயன்படுத்திக்கொள்ளலாம், இது எனக்கு நன்மதிப்பு தானே\nமிக்க நன்றி விஜய் ஒரு நல்ல பதிவிர்க்காகவும், ஒரு மாபெரும் மனிதனை பற்றி அறியச்செய்ய உதவியதர்க்ககவும் :-)\nஉங்கள் பதிவுகள் தொடர வாழ்த்துக்கள் :-)\n‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்\n‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும்.\nபல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அனுபவத்…\nமெட்ராஸும் கறுப்பர் நகரமும் : என் சாட்சியம்\nஇந்தக் கட்டுரையை எழுதவேண்டியது எனக்கு அவசியமானதா என்று தெரியவில்லை, ஆயினும் சில சமயங்களில் நமக்குத் தெர��ந்ததை வெளிப்படையாக சொல்ல வேண்டியதும் கூட ‘அறம்’ தான் என்ற அடிப்படையில், சிலவற்றை பேச வேண்டியதிருக்கிறது.\nமெட்ராஸ் திரைப்படத்தின் கதைக்கு உரிமையாளர் யார் என்ற விவாதம், இப்போது கோபி நயினாரின் ‘அறம்’ வெற்றிக்குப் பின் துவங்கி இருக்கிறது. அத்தகைய விவாதம் இப்போது அவசியமா என்ற கேள்வி ஒருபுறமும், அத்தகைய விவாதத்தின் மூலம், நம் சமூகம் எதை நிறுவ முயல்கிறது என்ற கேள்வி மறுபுறமும் தொங்கி நிற்கிறது.\nநீண்ட காலமாக நடந்துவரும் அல்லது அப்படிச் சொல்லப்படும் கதைத் திருட்டு என்ற குற்றச்சாட்டை, இதுகாலம் வரை நம் சமூகம் எப்படி அணுகி இருக்கிறது என்பதைப்பார்த்தால்.. அதுவொன்றும் அத்தகைய உவப்பானதில்லை. பெரும்பாலும், அத்தகைய குற்றச்சாட்டை சாட்டியது யார், சாட்டப்பட்டவர் யார் என்பதன் அடிப்படையில்தான் அக்குற்றச்சாட்டின் நம்பகத்தன்மை ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. மேலும், குற்றம் சாட்டியவருக்கு பெரிதாயொரு நன்மையும் விளைந்ததில்லை இதுவரை. அக்குற்றச்சாட்டில் ‘சந்தேகத்தின் பலன்’ பெரும்பாலும் குற்றம் சாட்டப்பட்டவருக்க…\nநவீன டிஜிடல் சினிமாக் காமிராக்கள்: ஒரு அறிமுகம்\n\"புதிய தொழில்நுட்பம் உங்கள் மீது உருண்டோடும் போது, நீங்கள் அந்த உருளையின் (ரோட் ரோலரின்) ஒரு பகுதியாக இல்லாவிட்டால் தரையின் ஒரு பகுதியாகிவிடுவீர்கள்\"- ஸ்டூவர்ட் ப்ராண்ட்\nதிரைப்படத்துறையில்நாளுக்குநாள்தொழில்நுட்பங்கள்வளர்ந்துகொண்டேவருகின்றன. குறிப்பாக 'டிஜிட்டல்' திரைப்படம்என்னும்நுட்பத்தின்வளர்ச்சியைநாம்கவனிக்கத்தவறிவிடக்கூடாது. 'டிஜிட்டல்' திரைப்படம்என்பதுஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, வண்ணம்ஒழுங்கமைத்தல் (color correction) மற்றும்திரையிடல்எனசினிமாவின் அனைத்துப் பிரிவுகளும் டிஜிடல் மயமாவதையும்தான் மொத்தமாகக்குறிக்கிறது. 'டிஜிட்டல்' தொழில்நுட்பம்இத்தனைதூரம்வளர்ந்துவிட்டபிறகும், நாம்ஏன்அதில் இறங்கிச்செயல்படாமல்அதைப்பற்றிபேசிக்கொண்டுமட்டுமேஇருக்கிறோம்என்பதுமிகமுக்கியமானகேள்வி.\n“I am the Greatest.” - நான் மிகச் சிறந்தவன்\n‘ஒளி எனும் மொழி’ நூல்\nஒளிப்பதிவுப் பயிற்சிப் பட்டறை / Cinematography Workshop\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muralikkannan.blogspot.com/2013/05/blog-post.html", "date_download": "2018-06-18T09:33:48Z", "digest": "sha1:YT3XNPYYBYQZPWL7YZZHO5PJUEEUXTGC", "length": 25670, "nlines": 229, "source_domain": "muralikkannan.blogspot.com", "title": "முரளிகண்ணன்: கோட்ஸ் கோவிந்து மாமா", "raw_content": "\nடாடி, இப்போ இன்வர்டரோடயே ஏஸி வருதே என் ரூமுக்கு அத வாங்கி மாட்டுப்பா என்று ஆறாம் வகுப்பு படிக்கும் மகன் சொல்லிக்கொண்டிருக்கும் போது காலிங்பெல் சத்தம் கேட்டது.\nவந்தது கோவிந்தராஜன். என் அம்மாவின் ஒன்றுவிட்ட சகோதரர். மதுரை கோட்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய ஆயிரக்கணக்கானோரில் ஒருவர். பெத்தானியாபுரத்தில் ஒண்டுக்குடித்தன வரிசை வீட்டில் இருந்துவிட்டு இப்போது அது காம்ப்ளக்ஸாக மாற்றப்பட்டதால் சமயநல்லூரை நோக்கி புலம் பெயர்ந்தவர்.\nஎன்னுடைய பள்ளிப்பருவ கோடை விடுமுறைகள் குதூகலமாக இருக்க இவரும் ஒரு காரணம். சைக்கிள் என்பது லக்சுரியாக இருந்த காலகட்டம் அது. மதுரையில் சென்ட்ரல், நியூசினிமா தியேட்டர்களில் சைக்கிள் பார்க்கிங் டோக்கன் போடுபவர்களுக்குத்தான் டிக்கட் கொடுப்பதில் முன்னுரிமை. கோவிந்து மாமா டே ஷிஃப்டுக்கு போகும்போது, அவரை கொண்டு போய் கோட்ஸ் வாசலில் இறக்கிவிட்டு, அவர் சைக்கிளை எடுத்துக்கொண்டு சுற்றுவேன். பின் சரியாக ஷிஃப்ட் முடியும் நேரத்தில் பிக்கப்.\nகோவிந்து மாமா மட்டுமல்ல. அவர் வம்சமே தொழிலாளர்களாக வாழ்ந்து முடிக்க சபிக்கப்பட்டிருந்தது. லீடர்ஷிப் குவாலிட்டி என்பது அவர்களின் ஜீனில் இல்லை. மதுரை கோட்ஸ், ஃபென்னர், டி வி எஸ், ஜெயவிலாஸ், சௌந்தர்ராஜா என சுற்று வட்டார மில்களிலும், ஐ டி சி, பிராக்டர் அண்ட் கேம்பிள், ஸ்மித்கிளைன் பீகம் போன்றோரின் டீலர்களிடம் அவர்கள் வேலை செய்து வந்தார்கள்.\nகோட்ஸின் எல்லா பிரிவுகளுக்கும் தேவையான சக்தியை வழங்கிக்கொண்டிருந்த பெரிய பிளைவீல் நின்றதும், துடித்துப்போன பல குடும்பங்களில் கோவிந்து மாமாவின் குடும்பமும் ஒன்று. அத்தனை வருடம் வேலை பார்த்தும் சேமிப்பு என்றெல்லாம் அவரிடம் ஏதும் இல்லை. அவுட்டரில் ரெண்டு செண்டு நிலம் கூட வாங்கி வைக்கவில்லை.\nஅவர்கள் பரம்பரையே அப்படித்தான். அவசியம், அவசரம் என்கின்ற இரண்டு பதத்துக்குள் அவர்கள் பொருளாதாரத்தை அடக்கி விடலாம். மாத தேவைகள் – அவசியம். அதற்கு மாத சம்பளம் வந்துவிடும். எதிர்பாரா மருத்துவ செலவு – அவசரம். அதற்கு வீட்டில் இருக்கும் நகைகளை அடகு வைத்து சமாளிப்பார்கள்.\nவேலை போனாலும், கிடைத்த காம்பன்சேஷன் பணத்தை வைத்து சமாளித்துக் கொண்டிருந்தார் கோவிந்து மாமா. அப்போது கைகொடுத்தான் அவர் மகன் வெங்கடேசன். அவனுக்கு இன்னொரு வெங்கடேசன் மூலம் ஐ டி சி டீலர் ஒருவரிடம் வேலை கிடைத்தது. .\nகுமாஸ்தா வேலை கிடைத்தால், குமாஸ்தா அளவுக்குச் சிந்தித்தால் அந்த வேலையில் தாக்குப்பிடிக்கலாம்.மானேஜர் போல சிந்தித்தால் பிரமோஷன் வாங்கி உயராலாம். முதலாளி போல சிந்தித்தால் வாழ்க்கையில் மிக உயரலாம். ஆனால் இந்த வெங்கடேசன் துப்புரவு பணியாளர் அளவுக்குத்தான் சிந்திப்பான். எப்படியோ காலம் அவர்களுக்கும் ஓடிக்கொண்டிருந்தது.\n”நம்ம வெங்கடேஷனுக்கு பொண்ணு தகைஞ்சிருக்கு. சமயநல்லூர்ல ஒரு ஜெராக்ஸ் கடையில வேலை பார்க்கிறா, வர்ற ஞாயித்துக்கிழமை வெத்தலை பாக்கு மாத்தறோம், அவசியம் வரணும்” என்பதுதான் கோவிந்து மாமாவின் செய்தி.\nகாப்பி ஆனவுடன், கிளம்பும் போது,\nவெங்கடேசன் முதலாளி, உனக்கு நல்ல பழக்கமாமே இப்போ இவன் அண்ணாநகர் பிராஞ்சுல இருக்கான். சமயநல்லூர்ல இருந்து போய் வரவே நேரமாயிடுதுங்கிறான். விளாங்குடி பக்கத்துல ஒரு பிராஞ்சு இருக்கில்ல, அங்க மாத்தி வாங்கிக் கொடுத்தா சௌக்கியமா இருக்கும். என்று கேட்டுவிட்டுச் சென்றார்.\n”அவனே ஒரு கூறு இல்லாத பைய, அவன சொந்தக்காரன்னு சொல்லி அசிங்கப்படணுமா இந்த கலெக்டரு எங்க வேலை பார்த்தா, என்னவாம் இந்த கலெக்டரு எங்க வேலை பார்த்தா, என்னவாம்\nவிடுங்க. நல்ல மனுஷன். மூத்தவன் பிறந்திருந்தப்ப அவர் சம்சாரம் ஆஸ்பத்திரிக்கி வந்து எவ்வளோ ஒத்தாசையா இருந்தாங்க. இதச் செய்யுறதுல என்ன குறைஞ்சிறப் போறீங்க. இதச் செய்யுறதுல என்ன குறைஞ்சிறப் போறீங்க என்று சமாதானப் படுத்தினாள் என் மனைவி.\nவெங்கடேசனின் முதலாளி, நான் ரீஜனல் மானேஜராக இருக்கும், நிறுவனத்தின் பிராடக்டுகள் சிலவற்றை டீலர்ஷிப் எடுத்திருக்கிறார். அவ்வகையில் நல்ல பழக்கம். போனில் அழைத்து, பார்க்க வரவேண்டும் என்று கேட்ட போது, இரவு உணவுக்கு வீட்டிற்கு வரச் சொன்னார்.\nலௌகீக விஷயங்கள் பேசி முடித்ததும், வெங்கடேசன் விபரத்தைச் சொன்னேன். உங்கள் உறவினரா என்று ஆச்சர்யப்பட்டவர், நாளைக்கே மாறிக்கச் சொல்லுங்க என்றார்.\nஇரவு உணவு முடிந்ததும், வெளியில் வந்து காற்றோட்டமாய் நின்று சிகரெட் புகைப்பது அவர் வழக்கம். பக்கத்து பிளாட்டுகளில் இரவு எட்டரை மணிக்கும் ஜேசிபி வைத்து வேலை நடந்���ு கொண்டிருந்தது ஆச்சரியமாய் இருந்தது. எங்கள் இருவருக்குமிடையேயான பேச்சு பல கோணங்களில் சென்று கொண்டிருந்தது. மீண்டும் எப்படியோ வெங்கடேசனுக்கு வந்தது.\nஆட்டிடியூட், கோல் அப்படின்னு எதுவுமே இல்லை சார் அவனுக்கு. அதான் வருத்தமாயிருக்கு. ஏன் அவங்கப்பாவும் அப்படித்தான். ஆஸ்பெஸ்டாஸ் போட்ட ஒண்டிக்குடித்தனத்துல இருக்கமேயின்னு முப்பது வருஷத்துல ஒரு நாள் கூட அவர் சிந்திச்சதேயில்லை. என்றேன்.\nரவி, இந்த உலகம் ஓரளவாவது நல்லாயிருக்குன்னா, நீயோ நானோவா காரணம் இல்லப்பா. உங்க கோவிந்து மாமா மாதிரி ஆளுகளாலதான். என்றார்.\nஉனக்கு எத்தனை வீடு இருக்கு\n“மூணு இருக்கு. இப்போ புதூர்ல ஒரு பிளாட் சொல்லியிருக்கேன். என்றேன்.\nஉனக்கு ரெண்டு பசங்க. பின்னாடி உனக்கொண்ணு, பிள்ளைங்களுக்கு ஆளுக்கொண்ணுன்னு பார்த்தாலும், மூணு வீடு போதும். எதுக்கு நாலாவது\nஒரு வீடு கட்டணுமின்னா, எவ்வளோ மணல் ஒருநாள்ல உருவாகுறதா, அது எத்தனை ஆயிரம் வருஷம் ஆகணும் மணலா மாற, சோபிஸ்டிகேட்டடா கட்டுறேன்னு, கிரானைட்டுக்கு எத்தனை மலையை அழிச்சிருக்கோம், சோபிஸ்டிகேட்டடா கட்டுறேன்னு, கிரானைட்டுக்கு எத்தனை மலையை அழிச்சிருக்கோம், எவ்வளோ மரம் வெட்டிருக்கோம், எவ்வளோ மரம் வெட்டிருக்கோம் ஏஸி, பிரிட்ஜு,டிவின்னு எவ்வளோ கரண்ட வேஸ்ட்பண்ணுறோம் ஏஸி, பிரிட்ஜு,டிவின்னு எவ்வளோ கரண்ட வேஸ்ட்பண்ணுறோம். அதக்கூட விடு. எவ்வளோ தண்ணிய வேஸ்ட் பண்ணுறோம். அதக்கூட விடு. எவ்வளோ தண்ணிய வேஸ்ட் பண்ணுறோம் வீடுகட்ட, அதை மெயிண்டெயின் பண்ண வீடுகட்ட, அதை மெயிண்டெயின் பண்ண புதுசா ஒரு வீடு வரணுமின்னா எவ்வளோ இயற்கை வளம் அழியும், தெரியுமா புதுசா ஒரு வீடு வரணுமின்னா எவ்வளோ இயற்கை வளம் அழியும், தெரியுமா தேவைக்கதிகமா அதிக இடத்தோட வீடு கட்டிக்கிறதும் குத்தம்தான். நான் என்னையும் சேர்த்துத்தான் சொல்லுறேன்.\nமுன்னேறனும்னு நாம பேசிக்கிறோம். எவ்வளோ பெட்ரோல் , டீசல அழிக்கிறோம்\nஅதிகமா ஆசப்படமா, கிடைக்கிறத வச்சு திருப்தி பட்டுக்கிட்டு இருக்குற கோவிந்து, வெங்கடேசன் மாதிரி ஆளுகளோட கோட்டாவத்தான் நாம யூஸ் பண்ணி அழிச்சுக்கிட்டு இருக்கோம். என்று நீளமாக பேசி முடித்தார்.\nவெங்கடேசன் கல்யாணத்துக்கு நிச்சயம் போய்வர வேண்டும் என மனதில் நினைத்துக்கொண்டேன்.\nநண்பரை கண்டிப்பாக பாராட்ட வேண்ட���ம். நல்ல சிந்தனை. என்னால் இப்படி எழுத இயலாது. உங்கள் எழுத்து நடையில் இறந்த சுஜாதாவின் சாயல் தெரிகிறது.உண்மை தானே\nநண்பரை கண்டிப்பாக பாராட்ட வேண்டும். நல்ல சிந்தனை. என்னால் இப்படி எழுத இயலாது. உங்கள் எழுத்து நடையில் இறந்த சுஜாதாவின் சாயல் தெரிகிறது.உண்மை தானே\nஎன் வலைதளத்தில் \" என் பார்வையில்\" நீங்களும் உண்டு. விரைவில் எதிர்பார்கலாம். ஆனால் நேரம் தான் இல்லை.\nஒன்றுமே சொல்ல தோணவில்லை என்பதால் ..........\nகிங் விஸ்வாவின் தமிழ் காமிக்ஸ் உலகம்\nசுஜாதாவின் காமிக்ஸ் கதைகள் - சுஜாதா பிறந்த நாள் சிறப்பு பதிவு\n சரியான சிந்தனையும் கூட... வசதி உள்ளவர்கள் தேவைக்கும் அதிகமாக வசதிகளை உருவாக்கிக் கொள்வதும் ஒரு தவறுதானே என்ற கருத்தை மனசில ஆழமாப் பதியனிட்டுட்டீங்க. நல்வாழ்த்துக்கள்\nஅருமையான எழுத்து நடை. Love you Murali.\nநல்லா இருக்கு. உங்கள் தளத்தில் ரஜினி, கமல் என நண்பர் சொல்லி சில பதிவுகள் படித்தேன். இதுவும் சேர்த்து அனைத்தும் அருமை. நல்ல நடை. fluid n smooth writeup.\nசர்வேசன் நச் சிறுகதைப் போட்டிக்கு\nவிஐய்க்கு அதிக ரசிகர்கள் ஏன்\nஒரு திரைப்படத்தை பார்வையாளனாக பலர் சென்று பார்க்கிறார்கள். அதில் சிலர் அந்த நடிகனின் ரசிகனாக திரும்புகிறார்கள். எப்படி நடக்கிறது இந்த ரசாயன ...\nசூர்யா-கார்த்தி இதில் யார் அம்பிகா\nதமிழ்சினிமாவில் நடிப்புத் துறையிலும் தொழில்நுட்பத் துறையிலும் பல சகோதர, சகோதரிகள் திறம்பட பணியாற்றியுள்ளார்கள். நடிப்புத்துறையில் உள்ளவர்கள...\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளிவந்தவுடனும் அடுத்து வந்த இரண்டு நாட்களிலும் செய்தித் தாள்களைப் பார்த்தவர்கள் சற்றே கவலையுற்றிருக்கலாம்....\nதேவர் மகன் – சில நினைவுகள்\nதீபாவளியை வைத்து கணக்கிடுவதென்றால் வரும் தீபாவளியோடு தேவர் மகன் வெளியாகி 24 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த 24 ஆண்டுகளில் இந்தப் படம் தமிழ...\n1990 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு செல்வமணி இயக்கத்தில் விஜய்காந்த் நடித்த புலன் விசாரனை திரைப்படம் வெளியானது. பி.வாசு இயக்கத்தில் ரஜினி...\nஆண்களுக்கு எது வசந்த காலம் என்று கேட்டால் நான், படிப்பு முடித்ததில் இருந்து திருமணத்துக்கு முன்பான காலகட்டம் தான் என்று சொல்வேன். அதுவும்...\nசிறந்த 10 தமிழ் வலைப்பதிவுகள் - குமுதம் சர்வே\nஇந்த வார குமுதம் இதழில் சிறந்த 10 தமிழ் வலைப்பதிவு���ளை மினி சர்வே மூலம் வரிசைப்படுத்தியுள்ளனர். இதுவரை ஆனந்த விகடன் மட்டுமே தமிழ் வலைப்பதிவு...\n1998 ஆன் ஆண்டு சரண் இயக்கிய முதல் படமான காதல் மன்னன் வெளியாகும் போது அஜீத் குமாரின் மார்க்கெட் சற்று வீழ்ச்சியில் தான் இருந்தது. 95-96களில...\n1989ஆம் ஆண்டு. மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் 40 வயது மதிக்கத்தக்க பூ விற்கும் பெண், மற்றொரு பெண்ணிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். “நா...\nதமிழ்நாட்டில் நடிகர் ஒருவர் ஆக்‌ஷன் ஹீரோவாக பார்ம் ஆவதற்கு சில படிக்கட்டுகள் உள்ளன.அதில் ஒன்றுதான் போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடிப்பது. பள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://slbc.lk/ta/index.php/slbc-news/slbc-local-news/4571-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E2%80%93-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF.html", "date_download": "2018-06-18T10:03:53Z", "digest": "sha1:77CDEMA2OFK2N2ER55BHZNJDCUXRXMB7", "length": 17825, "nlines": 118, "source_domain": "slbc.lk", "title": "சர்வதேச உதவிகள் மூலம் நாடு அபிவிருத்தி – ஜனாதிபதி - Sri Lanka Brodcasting Corporation", "raw_content": "\nசர்வதேச உதவிகள் மூலம் நாடு அபிவிருத்தி – ஜனாதிபதி\nநாட்டை அபிவிருத்தி செய்து எதிர்கால சந்ததிக்கு சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்ப சர்வதேச உதவிகளை சிறப்பான முறையில் பயன்படுத்தப் போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nமாத்தறை மாவட்டத்தின் முலட்டியன - தெய்யந்தர பிரதேசங்களில் அபிவிருத்தித் திட்டங்களை மக்கள்மயப்படுத்தும் நிகழ்ச்சிகளில் அவர் உரையாற்றினார். மாத்தறை - தெய்யந்தர தேசிய பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்ட மூன்றுமாடிக் கட்டடத்தையும் ஜனாதிபதி திறந்து வைத்தார்.\nகல்வியை அபிவிருத்தி செய்வதற்கான தி;ட்டங்களைப் போன்றே பொருளாதார அபிவிருத்திக்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். இதற்கமையவே 2017ம் ஆண்டை வறுமை ஒழிப்பு வருடமாகபிரகடனப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nதாதி உத்தியோகத்தர்களுக்கு பட்டம் வழங்குவதற்காக பிரத்தியேகபீடம் உருவாக்கப்படும்.\nதாதிப் பட்டம் வழங்கும் பீடமொன்றை ஆரம்பிக்கப் போவதாக அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு இலத்திரனியல் அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளன.\nஐக்கிய தேசிய��் கட்சி அங்கத்தவர்களுக்கு இலத்திரனியல் அடையாள அட்டைகள்\nவழங்கப்படவிருக்கின்றன. எதிர்வரும் 23ஆம் திகதி கட்சித் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் சிறிகொத்த கட்சித் தலைமையகத்த...\nகதிர்காமத் திருத்தல ஆடிவேல் விழா இன்று ஆரம்பம்\nகதிர்காமத் திருத்தலத்தின் ஆடிவேல் விழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.\nஆடிவேல்விழா எதிர்வரும் 21ஆம் திகதி மாணிக்க கங்கை தீர்த்தோற்சவத்துடன் நிறைவு பெறும். இறுதி வீதியுலா 19ஆம் திகதி ...\nதெஹிவளை மிருககாட்சி சாலை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை\nதெஹிவளை மிருககாட்சி சாலையை அனைவரையும் கவரும் வகையில் தரமுயர்த்தப்படும் என அசராங்கம் தெரிவித்துள்ளது. மிருககாட்சி சாலைக்கு 80 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு அங்கு சீர் செய்யும் நடவடிக்கைக...\nகொத்மலை சமூக வானொலி சேவையில் எஸ்எல்பிசி மீடியா அக்கடமியின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்.\nஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கொத்மலை சமூக வானொலி சேவை முன்றலில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட எஸ்எல்பிசி மீடியா அக்கடமியின் கல்வி நடவடிக்கைகள் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே மற்றும் இலங்கை ஒ...\nகனவு காண்கையில் மூளை குழப்பப்படுமானால் ஞாபகசக்தி பாதிக்கப்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.\nஒருவர் நித்திரை கொள்ளும் சமயத்தில் அவரது மூளையின் செயற்பாடு குழம்புமாயின் ஞாபகசக்தி பாதிக்கப்படுவதாக ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.\nகுறிப்பாக, நித்திரையில் கண் வேகமாக அசையும் கட்டத்தில் மூளைச் செ...\nதீயணைப்புப் படை வீரர்களின் சேவைகள் பாராட்டப்பட்டுள்ளன.\nதமது உயிரை துச்சமென மதித்து கடமைகளை நிறைவேற்றும் தீயணைப்புப் படை வீரர்களுக்கு முழுத் தேசத்தினதும் கௌரவம் உரித்தாகிறதென மேல்மாகாண முதலமைச்சர் இசுற தேவப்பிரிய தெரிவித்தார்.\nஅமரர் சோமவங்ச அமரசிங்க உயிருள்ள வரை தமது அரசியல் கொள்கைகளுக்காக வாழ்ந்த அரசியல்வாதியென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nமூத்த அரசியல்வாதி அமரர் சோமவங்ச அமரசிங்கவின் குணநலன்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நினைவுகூர்ந்துள்ளார்.\nஇலங்கையின் மீது ஐரோப்பா விதித்திருந்த மீன்பிடி தடை நீக்கம்\nஐரோப்பிய ஒன்றியம் இலங்கை மீது விதித்த மீன் ஏற்றுமதி தடை நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தகவல் திணைக்க��ம் அறிவித்துள்ளது.\nஇந்தத் தடை உடனடியாக அமுலுக்கும் வரும் வகையில் நீக்கப்பட்டதாக அரசாங்க தகவல் பணிப...\nமக்களின் ஆலோசனைகளைக் கருத்திற்கொண்டு புதிய அரசியலமைப்பை வகுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்கிறார் ஜனாதிபதி.\nகிடைக்கப் பெற்றுள்ள மக்களின் ஆலோசனைகளைக் கருத்திற் கொண்டு புதிய அரசியலமைப்பை வகுப்பதற்கான\nமீண்டும் அணியில் இடம்பெறுவது முதன்மை காரியமென தடை நீக்கப்பட்ட குசல் பெரேரா கூறுகிறார்.\nதாம் அணியில் இணைந்து கொள்வது முதன்மையான விடயம் என இலங்கையின் விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான குசல் ஜனித் பெரேரா தெரிவித்துள்ளார்.\nஇலங்கை அணியின் அயர்லாந்து சுற்றுத்தொடர் பற்றிய விபரங்கள்:\nடப்ளினில் நடைபெறும் இலங்கை அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் அயர்லாந்து வீரர்கள் 304 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடுகிறார்கள்.\nஇந்த வீரர்கள் சற்று நேரத்திற்கு மு...\nஇலங்கைக்கு எதிரான 4ஆவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இங்கிலாந்திற்கு வெற்றி\nநேற்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இங்கிலாந்து அணி ஆறு விக்கட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது.\nவிளையாட்டுச் செய்தியில் :- நுவன் குலசேகர இங்கிலாந்தின் பிராந்திய ரி-ருவன்ரி சுற்றுத்தொடரில் சசெக்ஸ் அணிக்காக விளையாட உள்ளார்.\nநெட்-வெஸ்ட் ரீ-ட்வென்ரி கிரிக்கட் சுற்றுத்தொடரை இலக்காக வைத்து, இங்கிலாந்தின் சசெக்ஸ் கழகம் நுவன் குலசேகரவுடன் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளது. இந்த 33 வயதுடைய வீரர் கென்ட், மிடில்-செக்ஸ், கிளாமோர...\nஇலங்கை வீரர்கள் புந்துவீச்சிலும், களத்தடுப்பிலும் முன்னேற வேண்டும் - ஸ்ரீலங்கா கிரிக்கட் தலைவர்\nஇலங்கை அணியின் இங்கிலாந்து சுற்றுத்தொடரில் உள்ளுர் வீரர்களின் துடுப்பாட்டம் முன்னேற்றம் கண்டிருந்தாலும்,பந்துவீச்சு, களத்தடுப்பு பற்றி திருப்தி அடைய முடியாதென ஸ்ரீலங்கா கிரிக்கட் அமைப்பின் தலைவ...\nஉலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரிக்கப்பட்டாலும், வாடிக்கையாளர்களுக்கான நிவாரணம் நீக்கப்பட மாட்டாது என்று அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.\nஉலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரித்தாலும், நுகர்வோருக்கு வழங்கப்பட்டுள்ள எரிபொருள்\nமானியம் நீக்கப்பட மாட்டாதென அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். உராய்வு நீக்கும் எண்ணெய் தொழிற்சா...\nமட்டக்களப்பு சர்வதேச கண்காட்சி 2016 மூன்றாவது முறையாகவும் செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.\nமட்டக்களப்பு சர்வதேச வர்த்தகக் கண்காட்சி 2016\nஜப்பானில் உள்ள முன்னணி 28 நிறுவனங்களின் பிரதிநிதிகள் இலங்கையில் முதலீட்டுக்கான சந்தர்ப்பத்தை கண்டறிந்துள்ளனர்.\nஜப்பானில் உள்ள 28 முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பிலான விடயங்களைக் கண்டறிவதற்கான விஜயத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் இலங்கை முதலீட்டுச் சபையுடன் முதன் முறைய...\nபுகையிலை தொழில்துறையினரிடம் அறவிடப்படும் வரியை 90 சதவீதம் வரை அதிகரிக்க உத்தேசம்.\nதொற்றா நோய்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புகையிலைப் பாவனைக்கு எதிராக தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nவருடத்தின் முதல் மூன்று மாதகாலப்பகுதியில் தெங்கு தொழில்துறையில் 15 சதவீத வளர்ச்சி.\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் தெங்கு தெங்கு செய்கையை விரிவுபடுத்துவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக பெருந்தோட்டத்துறை தெங்கு அபிவிருத்தி அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thendhisai.blogspot.com/2013/07/blog-post_8.html", "date_download": "2018-06-18T09:14:26Z", "digest": "sha1:ENB3H6RXE45KOWKLFE7EHPP3URM2IGMT", "length": 22190, "nlines": 325, "source_domain": "thendhisai.blogspot.com", "title": "தென்திசை: புனைப்பெயர்", "raw_content": "\nபன்னெடுங்காலமாக இலக்கியம சமைக்கும் பெருங்கூட்டத்தில் துவங்கி இன்று ஃபேஸ்புக்கில் ஸ்டேடஸ் வறுப்பவர்கள் வரை முக்காலே அரைக்கால் வீசம் பேர் புனைப்பெயரில் தான் எழுதுகிறார்கள். நாமும் சீத்தலை சாத்தனார், நரிவெருவூர்த்தலையார் என்று ஆரம்பித்து டிமிட்ரி இவ்நோவ்ஸ்கி, பன்னிக்குட்டி ராமசாமி வரை பற்பல நாமகரணங்களையும் பார்த்துக் கொண்டு தான் வருகிறோம். ஆனால் ஒருவர் தன் இயற்பெயரை விட்டு புனைப்பெயரில் எழுதுவதன் உளவியல் தான் என்ன அதிலும் ஒரு ஆண் எழுத்தாளர் எதற்காக பெண் பெயரில் எழுத வேண்டும் என்ற சந்தேகமெல்லாம் நடிகை சுஜாதா வேறு, எழுத்தாளர் சுஜாதா வேறு என்று தெளிந்த காலத்திலிருந்தே தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதிலும் புனைப்பெயர்கள் போக சில பட்டப்பெயர்கள் வேறு.\nஇதில் என் நண்பன் ஒருவன் சொல்லும் லாஜிக் மிகவும் எளிமையானது. “உனக்கு மத்தவங்க வச்சா பட்டப்பெயர், உனக்கு நீயே வச்சுக்கிட்டா அது புனைப்பெயர். அவ்வளவு தான்”. அவ்வாறு தொடர்ந்த விவாதத்தில், தனக்கான பெயர் இன்னதென்று முடிவெடுக்கும் ஞானம் அடையுமுன்னே குழந்தைப்பருவத்திலேயே பெயர் சூட்டு விழா நடத்தி விடும் சமுதாயத்தில், பிற்காலத்தில் தனக்கான பெயரைத் தானே புனைந்து கொள்வதில் தவறனென்ன இருக்க முடியும் என்று முடிவுரை வாசித்தோம். புனைப்பெயர் வைத்துக் கொள்வதில் பலவகை. காரணப்பெயராக நினைத்து வைத்துக் கொள்வது ஒரு புறமென்றால் அழகுணர்ச்சிக்காகவும் அதிர்ச்சி மதிப்பீட்டிற்காகவும் வைத்துக் கொள்ளும் பெயர்களும் இருக்கத்தான் இருக்கின்றன.\n பெயர் வைத்துக் கொள்ளுங்கள், வேண்டாம் என்று சொல்லவில்லை அதற்காக ”ஆக்கங்கெட்ட கூகை”, \"அகிலத்தால் நிராகரிக்கப்பட்ட அரைவேக்காட்டு ஆஃப்பாயில் வாயன்\" என்பது போன்றெல்லாம் பெயர் வைத்தால் அழைப்பதற்கு சற்று சிரமமாய் இருக்கிறது என்று புரிந்து கொண்டு பெயர் வையுங்கள். உங்களுக்கு தன்னடக்கம் தலைவிரித்து தாண்டவமாடுகிறது என்றாலும் கூட அதைப் பெயரில் எல்லாம் வெளிக்காட்ட வேண்டும் என்பதில்லை. பெயர் என்பது நமக்கே நமக்கானது தான் என்றாலும் அதை பெரும்பான்மையான சமயங்களில் நம்மைத் தவிர பிறரும் பயன்படுத்தும் போது அவர்களை தர்மசங்கடமான சூழ்நிலைக்குத் தள்ள வேண்டாமே. இவர்களாவது பரவாயில்லை, சிம்பதி சிகாமணிகள். ஏதோ போகட்டும் என்று விட்டுவிடலாம். சில தலைப்பிரட்டைகள் இருக்கின்றன, அவர்களின் புனைப்பெயரைக் கேட்டவுடனேயே “ஆளை விடுங்கடா சாமி” என்று நம்மைத் தெறித்து ஓட வைக்கும். இதற்கு இணையத்திலேயே நிறைய உதாரணங்கள் சொல்லலாம். யாரிடமும் சண்டை போட்டு பிரபலம் ஆகும் எண்னம் எதுவும் எனக்கில்லாததால் அத்தகைய பெயர்களை குறிப்பிட முடியவில்லை.\nஇணையம் பிரபலமாகிக் கொண்டிருந்த காலத்தில் “யாகூ சேட் ரூம்” என்று ஒரு சேவை இருந்தது. அங்கே காளையர்களும் கன்னியர்களும் வைத்துக் கொண்டிருந்த புனைப்பெயர்கள் எல்லாம் ரொம்ப ஓபன் ரகம். அதன் நீட்சி இன்று “ஃபேஸ்புக்” வரை தொடர்க���றது என்றாலும் ஃபேக் ஐடி பற்றிய அறிவு சார் சிந்தனைகள் இப்பொழுது போல அப்போது சரிவர புரிபடாத பருவமாதலால், சேட் ரூம் பெண் பெயர்களுக்குப் பின்னால் எல்லாம் பெண்கள் தான் உட்கார்ந்திருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்ட காலம் எல்லாம் ஒன்று இருந்தது... ம்ம்ம் அது ஒரு காலம். இப்போதைய இணைய பிரபலங்கள் பலரும் யாகூ சேட் ரூமில தாங்கள் வைத்திருந்த பெண் ஐடி பிரஸ்தாபங்களை அளந்து விடும் போது, “இவன் தான் மாப்ள எங்கயோ செமத்தியா வாங்கியிருக்கான். இங்க வந்து வேற யாரோ மாதிரி கதை விடுறான்” என்பது தான் ஞாபகம் வருகிறது. முதலில் ஏமாறுவது, பிறகு போதுமான பல்புகள் பெற்று ஞானம் அடைந்தபின் அடுத்து வருபவர்களை ஏமாற்றுவது. இது தானே பாஸ் காலங்காலமாய் தொடரும் வழக்கம். இன்று பத்துப்பதினைந்து ஃபேக் ஐடி வைத்து சுத்திக்கொண்டிருக்கும் எந்தப் பிரபலமும் ஒரு காலத்தில் “ஏ.எஸ்.எல் ப்ளீஸ்” கேட்டுத் தான் இணைய வாழ்வை துவக்கியிருப்பார் என்பதை மறந்து விடக்கூடாது.\nசரி, உண்மையில் புனைப்பெயர் என்பது நிஜ வாழ்க்கையின் சுவடுகளின்றி முற்றிலும் ஒரு புதிய ஆளுமையாய் வெளிப்படுவதற்கான வாய்ப்பு என்பதற்காகவே பலர் புதிய பெயர் வைத்திருப்பார்கள் என்றே தோன்றுகிறது. அதுவும் அரசு அலுவலகங்கள், ஐ.டி கம்பெனிகள் போன்று கட்டுப்பெட்டியான இடத்தில் வேலை செய்து கொண்டு அதே பெயரில் புரட்சிப் போராட்டம் நடத்துவது என்பதெல்லாம் சட்டச்சிக்கலை உண்டாக்குற காரியம் தானே. எனவே, தன் கருத்தை சுதந்திரமாக வெளிப்படுத்துவற்காக தன் சுயத்தை மறைத்துக் கொண்டு புனைப்பெயரில் எழுதுபவர்களும் உண்டு. அப்படி எழுதும் போது, கவன ஈர்ப்புக்காகவோ அல்லது தங்கள் கேரக்டரை வெளிப்படுத்தும் விதமாகவோ அல்லது சொல்ல வந்த கருத்துக்கு ஏற்ற மாதிரியோ பெயர்களை வைத்துக் கொள்கிறார்கள் போலும். முதலில் நிஜப்பெயர் வாழ்க்கைக்கும், புனைப்பெயர் வாழ்க்கைக்கும் நடுவில் கோடு கிழித்துக் கொண்டு டபுள் கேம் ஆடத்துவங்குபவர்கள் ஒரு கட்டத்துக்கு மேல் பிரபல லெவல் மேலேறும் போது இயற்பெயர் அமிழ்ந்து போய் புனைப்பெயரே சாஸ்தவமாகி அதன் மூலமாகவே அவர்கள் முகமும் வெளி உலகின் வெளிச்சத்திற்கு வந்து விடுகிறது. தெரிந்தவர்களிடம் இருந்து தனது இருப்பை மறைப்பதற்காக புனைந்த கொண்ட பெயர் மூலமாகவே இன்னும் ப���ரிய வட்டத்திற்கு அடையாளம் காட்டப்பட்ட பலர் இருக்கிறார்கள். எது எப்படியோ பத்தோடு பதினொன்றாக செல்லும் ரமேஷ், சுரேஷ், ராமசாமி, குப்புசாமி வகையறாவிற்கு பதிலாக புதுமையான புனைப்பெயர்கள் வைத்திருப்பவர்கள் முதல் பார்வையில் கவனம் ஈர்க்கவே செய்கிறார்கள். ஆனால் நிலைத்து நிற்க.... என்றென்றைக்கும் உள்ளது போல எழுதும் விஷயம் தான்.\nநன்றி: மலைகள் இணைய இதழ் http://malaigal.com/\nLabels: கட்டுரை, புனைப்பெயர், மலைகள்\nமுதல் பார்வையில் கவனம் ஈர்க்கவே செய்கிறார்கள். ஆனால் நிலைத்து நிற்க.... என்றென்றைக்கும் உள்ளது போல எழுதும் விஷயம் தான்.\nசொந்தப் பெயரில் சொதப்புனா, சொந்தபந்தங்களும் நண்பர்களும் ஏளனம் பண்ணுவாங்க. புனை பெயரில் அந்தப் பிரச்சினை இல்ல பாருங்க\nபுனைபெயரில் எப்போதுமே ஒரு கவர்ச்சி இருக்கிறதல்லவா\nஃபேஸ்புக் கலவரம் - வெள்ளைக்கொடிக்கு வேலை\nசன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும் \"மருதநாயகம்\"\nநீ திரும்பி தெலுங்குக்கே போயிரு குமாரு\nவாசிப்போர்களம் - புத்தக வெளியீடு - வரவேற்புரை\n\"மான் கராத்தே” - ய மஸ்ட் ஸீ மூவி \nபோட்டோ கமெண்ட்ஸ் - 26/01/2012\nமனைவியை ஸ்கூட்டி ஓட்டப் பழக்குதல்\nமாற்றான் - போட்டுத் தாக்குறான்\nகொஞ்சமே கொஞ்சம் மட்டும் உண்மை (1)\nகவிதையை வாசிக்க இங்கே சுட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=175", "date_download": "2018-06-18T09:53:56Z", "digest": "sha1:Y2VHLHGQWE5L2SODYT6WTP4TJMFJ5AIY", "length": 12621, "nlines": 248, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் பாரதியார்\nமாறுதல் இன்றி வளர்ச்சி இல்லை. மாறுதல் என்பதே உலகின் முதலாவது விதி. மாறுதல் என்றால் இப்போதுள்ளதை அப்படியே முழுமையாக மாற்றுவது என்று பொருள் கொள்ளக்கூடாது. நல்ல பயனுள்ள அம்சங்களை வைத்துக் கொண்டு, பயனற்ற அம்சங்களை மாற்றுவதே மாற்றம். முன்னோர்கள் விட்டுச்சென்ற செல்வத்தை அப்படியே வைத்துக்கொண்டு பாதுகாக்கிறேன் என்ற பெயரில் வாளாகவிருப்பவன் சோம்பேறியாவான்.\n\"குன்றும் மாளும்' என்பது போல் நாளுக்கு நாள் அவன் ஏழ்மை நிலையை அடைந்து விடுவான்.நமக்கு இவ்வுலகில் வேண்டுபவை நீண்ட வயது, நோயில்லாமை, அறிவு, செல்வம் என்ற நான்காகும். இவற்றை அருளும்படி தெய்வத்திடம் மன்றாடி வழிபடுங்கள். எல்லா தெய்வங்களும் ஒன்றேயாகும். எல்லாவிதமான ச��ல்வங்களையும் அறிவினால் பெறலாம். அறிவுடையோர் எல்லாம் உடையார். அறிவில்லாதவர்கள் எவ்வளவு செல்வ வளமிருந்த போதிலும் ஏதுமில்லாதவரே. நாம் ஒவ்வொருவரும் உடம்பை உழைப்பினாலும் பயிற்சியினாலும் சுறுசுறுப்புடன் இயங்க கற்றுக் கொள்ள வேண்டும். மனதை தீவிரமாக வைத்துக் கொண்டால் உடம்பிலே தீவிரம் உண்டாகும். அதில் சோம்பலைக் குடிகொள்ள அனுமதித்தால் நம்மிடம் முயற்சி இல்லாமல் போய்விடும். - பாரதியார்\nமனிதன் நேர்மையாக வாழ வேண்டும்\nபயம் மனதில் தான் இருக்கு\n» மேலும் பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\nரஜினிக்கு, 'செக்' வைக்க விஜய்யை வளைக்கும் தி.மு.க., ஜூன் 18,2018\nஅடுத்தவர் வீட்டில் ஸ்டிரைக் செய்வீர்களா : டில்லி ஐகோர்ட் விளாசல் ஜூன் 18,2018\nநிரவ் மோடியிடம் 6 பாஸ்போர்ட்டுகள்\nஅரசு விளம்பரங்களால் ஏற்படும் தாக்கம் என்ன\nபிரிட்டன், 'விசா' கெடுபிடி: மத்திய அரசு கடும் எதிர்ப்பு ஜூன் 18,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/jun/20/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-2724006.html", "date_download": "2018-06-18T09:50:04Z", "digest": "sha1:ZNGPF5NHO6VN7BFM7TJADKD35GYKMN53", "length": 6977, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "\"ரஜினிகாந்த் அரசியலுக்கு வர அழைப்பு விடுப்போம்'- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்\n\"ரஜினிகாந்த் அரசியலுக்கு வர அழைப்பு விடுப்போம்'\nநடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு அழைப்பு விடுப்போம் என்று ஏர்முனை இளைஞர் பேரவையின் நிறுவனத் தலைவர் பொங்கலூர் ரா.மணிகண்டன் தெரிவித்துள்ளார்.\nஏர்முனை இளைஞர் பேரவையின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காங்கயம் அருகே தாயம்பாளையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. நிறுவனத் தலைவர் பொங்கலூர் ரா.மணிகண்டன் தலைமை வகித்தார். மாநிலப் பொருளாளர் சோமசுந்தரம், மாநில மகளிர் அணி செயலாளர் விசாலாட்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஇதில், பொங்கலூர் ரா.மணிகண்டன் பேசியதாவது:\nநடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் தேசிய சிந்தனையும், ஆன்மிகச் சிந்தனையும் மேலோங்கும். 60 சதவீத மக்கள், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அவரை ஏற்றுக் கொள்வார்கள். ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் முழுமையாக ஆதரிப்போம் என்றார்.\nஇதில், ஏர்முனை இளைஞர் பேரவை மாநிலச் செயலாளர் எஸ்.சஞ்சித், பேரவையின் மாவட்டச் செயலாளர்கள் வி.ஜெயகுமார் (கோவை), செந்தில்குமார் ( திருப்பூர்), கணேஷ்குமார் (திண்டுக்கல்) உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2015/11/blog-post_75.html", "date_download": "2018-06-18T09:43:24Z", "digest": "sha1:QVBVBVLRCQJYOLKOHUHQK54FWBFWJWLF", "length": 6612, "nlines": 141, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: வாக்காளர் பட்டியலில் பிழை நீக்குவதற்கு புதிய 'சாப்ட்வேர்'", "raw_content": "\nவாக்காளர் பட்டியலில் பிழை நீக்குவதற்கு புதிய 'சாப்ட்வேர்'\n''வாக்காளர் பட்டியலில், முறையாக பிழைகளை மாற்ற, புதிய சாப்ட்வேர் பயன்படுத்தப்படுகிறது,'' என, தேர்தல் கமிஷன் செயலர் ராவ் கூறினார்.கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில், அவர் பேசியதாவது:\nநாடு முழுவதும், சட்டசபை, லோக்சபா தொகுதிகளை ஆய்வு நடத்திசீரமைப்பதில், நிறைய சிரமங்கள் உள்ளன. அரசியல் கட்சிகள், தேர்தல்நடத்தும் அலுவலர்கள் ஒத்துழைக்க வேண்டும். லோக்சபா மற்றும் சட்டசபை தொகுதிகளில் சில, பரப்பளவில் சிறியதாகவும், மக்கள் தொகையில் அதிகமாகவும் இருக்கும்; சில மாநிலங்கள், பரப்பளவில் அதிகமாகவும், மக்கள் தொகையில் குறைவாகவும் இருக்கும். வாக்காளர்அடையாள அட்டையில், பெயர் திருத்தம், முகவரி மாற்றம், பெயர் நீக்கபணிகளில் அதிகாரிகள் விழிப்புடன் இருப்பது அவசியம். போதுமான ஆதாரங்களை பெற்று திருத்தம் செய்ய வேண்டும். ஒரு வாக்காளருக்கு,வெவ்வேறு முகவரிகளில், இரு வாக்காளர் அடையாள அட்டைகள் என்ற குழப்பங்கள், விரைவி���் முடிவுக்கு வரும். பெயர் பிழைகளை, முறையாகமாற்றம் செய்ய, புதிய சாப்ட்வேர் பொருத்தப்பட்டுள்ளது.இவ்வாறு ராவ் பேசினார்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamizh-review/thaana-serntha-koottam-movie-review/56111/", "date_download": "2018-06-18T09:33:09Z", "digest": "sha1:OMJZ3CYAVFBCNEP42WPKAPLNVSM7IRUN", "length": 14111, "nlines": 97, "source_domain": "cinesnacks.net", "title": "தானா சேர்ந்த கூட்டம் விமர்சனம் | Cinesnacks.net", "raw_content": "\nதானா சேர்ந்த கூட்டம் விமர்சனம்\nசிபிஐ ரெய்டு அடிக்கடி ரெய்டு நடத்துகிறார்களே.. அவர்கள் கைப்பற்றும் பணமெல்லாம் அரசாங்கத்தின் கஜானாவுக்கு முறையாக போய் சேருகிறதா…\nபணம் வாங்கிக்கொண்டு பணிக்கு ஆட்களை நியமிப்பதால் தானே லஞ்சம் ஊழல் பெருகுகிறது. லஞ்சத்தில் திளைப்பவர்களையே மொத்தமாக ஒரு தொகையை கொடுத்து இனி லஞ்சமே வாங்காமல் செய்துவிட்டால்..\nஅதேபோல நியாயமாக யாருக்கு வேலை கிடைக்கவேண்டுமோ அவர்களுக்கே, லஞ்சம் வாங்க கூடாது என சொல்லி யாரோ ஒரு புண்ணியவான் தானே பணம் கொடுத்து வேலையை வாங்கி கொடுத்துவிட்டால்..\nஇதெல்லாம் நடந்தால் நன்றாக இருக்கும் என ‘தானா சேர்ந்த கூட்டம்’ மூலமாக கருத்து சொல்லாமல் கலகலப்பாக பாடம் எடுத்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன். படத்தின் கதை எண்பதுகளின் காலகட்டத்தில் நிகழ்வது போல உருவாக்கப்பட்டுள்ளது.\nசிபிஐ அதிகாரி ஆகவேண்டும் என்கிற சூர்யாவின் லட்சியம் சிபிஐ உயர் அதிகாரியான சுரேஷ் மேனனின், ஈகோவால் அவரது கையைவிட்டு போகிறது. அதிகாரத்தில் இருந்துகொண்டு தான் சாதிக்க நினைத்ததை, அதிகாரம் இல்லாமலேயே சாதிக்க முடிவுசெய்து ஒரு கூட்டத்தை வைத்துக்கொண்டு ஆட்டத்��ை ஆரம்பிக்கிறார் சூர்யா.\nஊழல் பணம் சேர்த்தவர்களிடம் போலி ரெய்டுகள் நடத்தி சிபிஐக்கு தலைவலி கொடுக்கிறார். போலி ரெய்டு நடத்துவது யாரென கண்டுபிடிக்க சிறப்பு அதிகாரியாக கார்த்திக் நியமிக்கப்பட, சூர்யாவை பொறிவைத்து பிடிக்க வியூகம் வகுக்கிறார் கார்த்திக்.\nஅவரது வியூகத்தில் சூர்யா சிக்கினாரா.. சூர்யா சிபிஐ ஆபீசர் ஆகமுடியாதது மட்டும் தான் அவர் நடத்தும் போலி ரெய்டுகளுக்கு காரணமா.. சூர்யா சிபிஐ ஆபீசர் ஆகமுடியாதது மட்டும் தான் அவர் நடத்தும் போலி ரெய்டுகளுக்கு காரணமா.. இப்படி போலி ரெய்டுகள் மூலம் சூர்யா கொண்டுவர விரும்பிய மாற்றம் என்ன.. இப்படி போலி ரெய்டுகள் மூலம் சூர்யா கொண்டுவர விரும்பிய மாற்றம் என்ன..\nஒரு சராசரி இளைஞன் கேரக்டர் தான் சூர்யா என்றாலும் அதில் இன்னொரு துரைசிங்கத்தை நாம் பார்க்க முடிகிறது. காதல், சென்டிமென்ட் காட்சிகளை விட சமூக கோபத்தை நன்றாகவே பிரதிபலித்திருக்கிறார் சூர்யா. க்ளைமாக்சில் நூற்றுக்கணக்கான போலீஸார் மத்தியில் சிக்கிக்கொண்ட சமயத்தில் அவர் அதை சமாளிக்கும் விதம் நம்மால் யூகிக்க முடியாத ஒன்று.\nகுறைந்த அளவு காட்சிகளில் வந்தாலும் அட, நீயும் இவ்வளவு பெரிய தில்லாலங்கடியா என சொல்லும் விதமாக கீர்த்தி சுரேஷின் கேரக்டர் அவரது முந்தைய படங்களில் இருந்து நிறையவே மாறுபட்டிருக்கிறது. கதாநாயகியை விட முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் ரம்யா கிருஷ்ணன்.. சிபிஐ அதிகாரியாக அவர் ரெய்டு நடத்தும் காட்சிகளில் ரம்யா.. ரம்யாதான் என சொல்ல வைக்கிறார்.\nநீண்டநாளுக்கு பிறகு சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்துள்ள நவரச நாயகன் கார்த்திக்கின் அலட்டல் இல்லாத நடிப்பை பார்க்கும்போது இன்றும் அவரது இடம் வெற்றிடமாகவே இருப்பதை உணரமுடிகிறது. மிடுக்கான வில்லத்தனம் காட்டும் அதிகாரியாக சோடைபோகாத நடிப்பை வழங்கியிருக்கும் சுரேஷ் மேனனை தேடி இனி நிறைய வாய்ப்புகள் குவியும்.\nஅஞ்சு நிமிடம் வந்தாலும் கூட அசத்தல் ஆனந்தராஜ். யப்பா.. ரொம்பநாள் கழித்து நந்தாவின் வேறு ஒரு முகத்தை, பார்ப்பதற்கே நன்றாக இருக்கிறது.. நீண்டநாளைக்குப்பிறகு நகைச்சுவை நடிகர் செந்தில் நமக்கு தரிசனம் கொடுத்திருக்கிறார். அவரது பெட்ரோமாக்ஸ் லைட், வாழைப்பழ காமெடிகளை போகிற போக்கில் டச் பண்ணியிருப்பதும் நல்ல ஐடியா.\nபாத்ரூம் காமெடியில் தம்பிராமையாவும் ஆந்திரா ரெய்டில் சத்யன் காட்டும் பந்தாவும் நம்மை அறியாமல் சிரிக்க வைக்க உத்தரவாதம் தருகின்றன.சில காட்சிகளில் மட்டுமே வரும் யோகிபாபு, கலையரசன் ஆகியோரும் நியாயமான பங்களிப்பை தந்திருக்கிறார்கள். லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட் என்பதுபோல இடைவேளைக்குப்பின் என்ட்ரி கொடுத்தாலும் வழக்கமான தனது நையாண்டியால் ஸ்கோர் பண்ணுகிறார் ஆர்ஜே பாலாஜி.\nஅனிருத் இசையில் ‘சொடக்கு மேல” பாடலுக்கு தியேட்டரே ஆடாத குறைதான். பின்னணி இசையிலும் நம்மை திருப்திப்படுத்துகிறார் மனிதர். எண்பதுகளின் லுக்கை கொண்டுவர அற்புதமாக உழைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன்.\nகடந்த படத்தைப்போல ஜாலியாக மட்டுமல்லாமல், ஒரு நல்ல கருத்தையும் அழகாக இணைத்து கமர்ஷியல் அம்சங்களுடன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார் விக்னேஷ் சிவன். இத்தனை நட்சத்திரங்களை வைத்து அலுப்பு தட்டாமல் ஒரு படத்தை கொடுப்பது ஒரு சவால் தான்.. ஆனால் தானே ‘சேர்த்த’ அந்த கூட்டத்தை வைத்து அதை சாதித்திருக்கிறார் விக்னேஷ் சிவன்.\nஇடைவேளைக்குப்பின் கார்த்தி-சூர்யாவின் ஆடுபுலி ஆட்டம் சுவாரஸ்யம். ஆனால் தான் ரெய்டில் சம்பாதித்த பணத்தை நல்ல விஷயங்களுக்காக சூர்யா பயன்படுத்துவதை இன்னும் கொஞ்சம் தெளிவாக காட்டியிருந்தால், க்ளைமாக்ஸ் காட்சியை நம் இன்னும் எளிதில் உள்வாங்கி இருக்கமுடியும். இப்போது நடக்கும் அரசியல் களேபரங்களை அப்போதே யூகமாக பேசிக்கொள்வது போல வைத்திருப்பதும் புது யுக்தி தான்.\nமொத்தத்தில் இந்தப்படத்திற்கு ‘தானாகவே கூடம் சேரும்’ என்பதில் சந்தேகமில்லை..\nதானா சேர்ந்த கூட்டம் –விமர்சனம்\nPrevious article ஸ்கெட்ச் – விமர்சனம் →\nNext article சுற்றி வளைத்த போலீஸ் ; பணிந்தார் அமலாபால்..\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nx வீடியோஸ் ; விமர்சனம்\nஒரு குப்பை கதை ; விமர்சனம்\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nபோதும் இதோடு நிறுத்திக்கோ.... சர்சசை நடிகைக்கு விஷால் கண்டனம்..\nரஞ்சித் செய்யத்தவறியதை கார்த்திக் சுப்பராஜ் செய்ய துவங்கிவிட்டார்\nபோராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம் ; ரஜினியை தாக்கிய விஜய்யின் தந்தை\nகுருவிடம் கதையை பறிகொடுத்த இயக்குனர் ஷங்கரின் 'வட போச்சே ' மொமென்ட்..\nஅண்ணனிடம் அடிதான் கிடைக்கும் ; மேடையில் சூர்யாவை கலாய்த்த கார்த்தி..\nவிஸ்வரூபம்-2வுக்கு பிரச்சனை வந்தால் எதற்கும் தயார் ; கமல் அறைகூவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://quarrybirds.blogspot.com/2013/08/blog-post.html", "date_download": "2018-06-18T09:43:54Z", "digest": "sha1:BA3JG5KLK26755XMEMOEFTXPWMHBES36", "length": 7606, "nlines": 123, "source_domain": "quarrybirds.blogspot.com", "title": "Quarry Birds: நட்சத்திர பரிகார ஸ்தலங்கள்", "raw_content": "\nகீழ்கண்ட ஸ்தலங்களில் அவரவர்கள் தங்களுக்குரிய நட்சத்திரங்களின் அடிப்படையில் ஆயுளின் ஒரு முறையேனும் சென்று தரிசித்து அர்ச்சனை செய்து விளக்கேற்றி வழிபட்டால் நன்மைகள் கிடைக்கும்.\nஅஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநள்ளாறு சனிஸ்வரர் கோவில்\nபரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவாலங்காடு மகா காளி கோவில்\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநாகை ஆதி சேஷன் கோவில்\nரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : நாக நாத சுவாமி ,திருநாகேச்வரம்\nமிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : துர்க்கா தேவி ,கதிராமங்கலம்\nதிருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனீஸ்வரர் திருகொன்னிக்காடு\nபுனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ஆலங்குடி குருபகவான்\nபூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்: சனிஸ்வரர் குச்சனூர் மதுரை\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனிஸ்வரர் ,திருபரங்குன்றம்\nமகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சிதம்பரம் தில்லைகாளி\nபூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருமணஞ்சேரி ராகு பகவான்\nஉத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : மூவனுர் வாஞ்சியாம்மன்\nஉத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : மூவனுர் வாஞ்சியாம்மன்\nஹஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவாரூர் ராஜதுர்கா\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவாரூர் ராஜதுர்கா\nசுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவானைக்காவல் சனீஸ்வரர்\nவிசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சோழவந்தான் சனீஸ்வரர்\nஅனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவிடை மருதூர் மூகாம்பிகை\nகேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : பல்லடம் அங்காள பரமேஷ்வரி\nஉத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : தென்முக கடவுள் , துர்காதேவி -தர்மபுரம்\nமூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநாவலூர் தென்முக கடவுள்\nபூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநாவலூர் தென்முக கடவுள்\n��த்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : தென்முக கடவுள், துர்காதேவி -தர்மபுரம்\nதிருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ராஜகாளி அம்மன் , தேதுபட்டி\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனி , நாகராஜா – கொடுமுடி , கரூர்\nசதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனி , நாகராஜா – திருச்செங்கோடு\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ஆதி சேஷன் , சித்திரகுப்தர் – காஞ்சிபுரம்\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனி, தக்ஷினாமூர்த்தி – திருவையாறு\nரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனீஸ்வரர் – ஓமாம்புலியூர்\nபூரண கிருஷ்ண ஜெயந்தி (கோகுலாஷ்டமி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://slmfc.org/index.php?start=28", "date_download": "2018-06-18T09:06:34Z", "digest": "sha1:F56KV3NXMXA7JLOND7SNY26AJOQBWZRP", "length": 10450, "nlines": 139, "source_domain": "slmfc.org", "title": "Home", "raw_content": "\nParent Category: அனைத்து கட்டுரைகளும்\nஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து, அதன் வழி நடந்து, ஈருலகிலும் வெற்றியடைய வேண்டும் என்ற நன்னோக்கில் 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட அமைப்பே CRAWLEY DAWAH UNIT UK ஆகும்\nஐக்கிய இராச்சியத்தின் தலைநகரான, லண்டன் மாநகரில் இருந்து ஏறத்தாள 30 கிலோமீட்டர் தெற்கே அமைந்துள்ள வதிவியல் வசதிகளையும், இயற்கை அழகையும் கொண்ட பகுதியே CRAWLEY ஆகும்\nஇங்கு 1999 ஆம் ஆண்டு தொடக்கம் கல்வி, தொழில் போன்ற காரணங்களுக்காக இலங்கை முஸ்லிம்கள் படிப்படியாக குடியமரத் தொடங்கினர். 2000 ஆம் ஆண்டிலிருந்து வேகமாக அதிகரித்து வந்த இக்குடியமர்வு விகிதம். இன்று தனி நபர்கள் என்ற நிலை மாறி, கணிசமான அளவு குடும்பங்களாக குழந்தைகளோடு தற்போது வாழ்ந்து வருகின்றனர்\nஓதும் இறைநெறிகளும் மோதும் சுப்ஹான மவ்லிது வரிகளும்\nஓதும் இறைநெறிகளும் மோதும் சுப்ஹான மவ்லிது வரிகளும்\nதமிழகத்தில் பல வருடங்கள் பக்தி பரவசத்துடன் ஓதிவரும் சுப்ஹான் மவ்லிதின் வரிகள் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைக்கு முரணாக அமைந்துள்ளது என்று நாம் பலவருடங்களாக கூறிவருகிறோம். நம் கருத்துக்கு எதிர் கருத்துக் கூறுபவர்கள் நாம் தவறான அர்த்தம் அதற்கு கொடுப்பதாக குற்றம் சுமத்தினர். எனவே சுப்ஹான மவ்லிதின் சரியான பொருளை அவர்களைச் சார்ந்த- மவ்லித் ஓத வேண்டும் என்று வலியுறுத்தும் தேங்கை சர்புத்தீன் என்ற மவ்லவி எழுதிய சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் என்ற புத்தகத்திலிருந்து மொழிபெயர்ப்பை எடுத்து எழுதியுள்ளோம். அதோடு அந்த மவ்லித் வாரிகளுக்கு எதிர் கருத்து கூறும் திருக்குர்ஆன் நபிமொழிகளை மட்டும் நாம் எடுத்தொழுதியுள்ளோம். அதில் நம் கருத்துக்களை சேர்க்கவில்லை. மவ்லித் ஓதினால் நன்மையுண்டு என்று எண்ணுபவர்கள் அதன் உண்மை நிலை இதன் மூலம் தெளிவாக தெரிந்து கொள்ள முடியும்.\nRead more: ஓதும் இறைநெறிகளும் மோதும் சுப்ஹான மவ்லிது வரிகளும்\nஇறைவனின் வல்லமையை உணர்த்தும் சுனாமி (Tsunami).\n11.04.2012 உலகில் சுமார் 28 நாடுகளில் புவி அதிர்ச்சி ஏற்பட்டதுடன், பல நாடுகளில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. இலங்கை, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டது. இந்தோனேஷியா போன்ற நாடுகள் சிரிய அளவில் கடல் கொந்தளிப்பின் மூலம் பாதிக்கப்பட்டது.\nசுனாமி பற்றிய தெளிவையும், இறைவனின் வல்லமையையும் பற்றி தெளிவுபடுத்தும் விதமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சகோதரி பாத்திமா ஷஹானா அவர்களினால் எழுதப்பட்டு நமது தளத்தில் வெளியிடப்பட்ட ஆக்கத்தை காலத்தின் தேவை கருதி சில மாற்றங்களுடன் மீள்பதிவு செய்கிறோம்.\n(அதில்) அல்லாஹ் நாடியதை அழிப்பான். (நாடியதை) அழிக்காது வைப்பான். அவனிடமே தாய் ஏடு உள்ளது. (அல்குர்ஆன் 13:39)\nRead more: இறைவனின் வல்லமையை உணர்த்தும் சுனாமி (Tsunami).\nஜனாஷாவிட்கு செய்ய வேண்டிய கடமைகள்\nஜனாஷாவிட்கு செய்ய வேண்டிய கடமைகள்\nதிங்கள் கிழமை மாலை 7:30 மணி முதல் 9:30 மணி வரை\nரசூல் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதா\nபிக்ஹு சட்டங்களும், அல்லாஹ்வின் சட்டங்களும்\nஜனாஷாவிட்கு செய்ய வேண்டிய கடமைகள்\nஜனாஷாவிட்கு செய்ய வேண்டிய கடமைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onlineceylon.net/2016/12/16-1.html", "date_download": "2018-06-18T09:24:27Z", "digest": "sha1:L3WT2O6DLZF7SV2UCQOJ3BEP365DH46Q", "length": 7032, "nlines": 50, "source_domain": "www.onlineceylon.net", "title": "பிரித்தானிய பெண் மீது இந்திய இளைஞர் பாலியல் சேட்டை - டுபாய் நீதிமன்றம் 3 மாத சிறை தண்டனை விதிப்பு - Online Ceylon ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..\nபிரித்தானிய பெண் மீது இந்திய இளைஞர் பாலியல் சேட்டை - டுபாய் நீதிமன்றம் 3 மாத சிறை தண்டனை விதிப்பு\nடுபாயில் பிரித்தானிய பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 3 மாதகால சிறை தண்டனை விதித்துள்ளது.\n23 வயதான இந்திய இளைஞர் ஒருவருக்கே இவ்வாறு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. டுபாயில் இருந்து வெளிவரும் \"கலீஜ் டைம்ஸ்' செய்தித்தாள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த வியடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடுபாயில் பல்பொருள் அங்காடியில் பணிபுரியும் குறித்த இளைஞர், தனிமையில் இருந்த 35 வயதான பிரித்தானிய பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்துள்ளார்.\nஎனினும், பாதுகாவலர்களை அழைப்பேன் என பெண் எச்சரித்ததை அடுத்து குறித்த இளைஞர், தப்பித்து சென்றுள்ளதாகவும், பெண் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், சந்தேகநபருக்கு எதிராக ஆதாரங்களை பொலிஸார் முன்வைத்ததையடுத்து, அவருக்கு 3 மாத சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nஇதேவேளை, தண்டனைக் காலம் முடிவடைந்த பின்னர், குறித்த இளைஞர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்\n✔✔ இஸ்லாமிய உலகம் ✔✔\n✔✔ பிரபல செய்திகள் ✔✔\nஇலங்கையில் நாளை நோன்புப் பெருநாள் - ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் (UTJ) அறிவிப்பு\nபிறைக்குழு & உலமா சபை சற்றுமுன் மீண்டும் கூடியது - இறுதி முடிவு விரைவில்\nஆசிரியர்களின் அநாகரிக செயல் - மாணவன் வைத்தியசாலையில்\n ஆண், பெண் கலப்பு, கூத்து, கும்மாளம், இசை, நடனம் என்பன போன்ற அனைத்து பித்னாக்களும் அரங்கேறுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ullatchithagaval.com/page/4/", "date_download": "2018-06-18T09:52:18Z", "digest": "sha1:JCXNZMZMNTE37OD7G4OMRJ2DZ5KJ2HG7", "length": 9944, "nlines": 108, "source_domain": "www.ullatchithagaval.com", "title": "ULLATCHITHAGAVAL – Page 4 – Tamil Online Media", "raw_content": "\nதிருச்சி, திருவெறும்பூர் ஒன்றிய அதிமுக சார்பில் தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு.\nராகுல் காந்தி வழிகாட்டுதலின் பேரில் செயல்படும் கர்நாடக முதலமைச்சர்-மக்களவை தேர்தலுக்கு தயாராகி வரும் காங்கிரஸ்.\nதடையை மீறி பிரதமர் நரேந்திர மோதி இல்லம் நோக்கி ஆம் ஆத்ம��� கட்சியினர் பேரணி\nகாவிரி தண்ணீரை நம்பியே தமிழகத்தில் பல மாவட்டங்கள் உள்ளது: நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி ஆற்றிய உரை\nரம்ஜான் தொழுகையில் ஈடுப்பட்ட ஆந்திர மாநில முதலமைச்சர்\n -மாநில அரசின் உரிமைகளில் தலையிடும் வகையில் உள்ளது : பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி கடிதம்.\nபடகு இயந்திர கோளாறு காரணமாக கடலில் தத்தளித்த 5 மீனவர்களை காப்பாற்றி கரைச் சேர்த்த இலங்கை கடற்படையினர்\n18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு, மூன்றாவது நீதிபதியின் அமர்வுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது-உயர் நீதிமன்ற உத்தரவின் உண்மை நகல்.\nபோலி ஆவணம் தயாரித்து 3 கோடி மதிப்புள்ள நிலம் அபகரிப்பு தந்தை – மகன் கைது தந்தை – மகன் கைது-திருச்சியில் நடந்த தில்லு முல்லு.\nஏற்காட்டில், அந்தோணியார் திருவிழா தேர் பவனி விமர்சையாக நடைப்பெற்றது.\nசிதிலமடைந்த பூங்காவை சீரமைக்குமா மாவட்ட நிர்வாகம்& …\nதிருச்சி மத்திய பேரூந்து நிலையம் அருகே இரவு நேரத்த …\nஇந்தியாவிலிருந்து இலங்கைக்கு 5 புலம்பெயர்ந்த தமிழர …\nபிளாஸ்டிக் இல்லாத தமிழ்நாட்டை நம் எதிர்கால சந்ததிய …\nவிஷ பாம்புகளுடன் விளையாடும் விசித்திர மனிதர்\nதிருவாரூர் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக …\nஇந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் …\nஉச்ச நீதி மன்ற நீதிபதிகள் உத்தரவுபடி நடிகர் எஸ்.வி …\nதிமுக தலைவர் மு.கருணாநிதிக்கு 95- வது பிறந்த நாள் …\nகாலி கடற்கரைப் பகுதியை தூய்மை செய்த இலங்கை கடற்படை …\nநாட்டு மாடு வளர்ப்பில் தமிழகம் முதலிடம்\nவேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில் 60 …\nமருத்துவ நுழைவுத் தேர்விற்காக (NEET) தமிழகத்தில் வெளிவரும் முதல் …\nதிருச்சி, திருவெறும்பூர் ஒன்றிய அதிமுக சார்பில் …\nராகுல் காந்தி வழிகாட்டுதலின் பேரில் செயல்படும் …\nதடையை மீறி பிரதமர் நரேந்திர மோதி …\nகாவிரி தண்ணீரை நம்பியே தமிழகத்தில் பல …\nரம்ஜான் தொழுகையில் ஈடுப்பட்ட ஆந்திர மாநில …\nபடகு இயந்திர கோளாறு காரணமாக கடலில் …\nரஷ்ய நாட்டு சிறுவனுக்கு சென்னையில் இருதய மாற்று அறுவை …\nஅத்தியாயம் 2 – உடல் அமைப்பு\nஅத்தியாயம் 1 – உயிரின் அருமை\nடெங்கு காய்ச்சல்-ஒரு முழுமையான ஆய்வு\nபன்றிக் காய்ச்சல் என்று பரப்பரப்பா�� வர்ணிக்கும் இன்புளுவான்சா (INFLUINZA) …\nCategories Select Category Employment News (2) News (4,490) ஆன்மீகம் (28) Jothidam (9) ஆன்மீகம் (16) இந்தியா (94) இலங்கை (64) உலகம் (15) தமிழ்நாடு (505) சினிமா (15) முன்னோட்டம் (1) புத்தகங்கள் (2) இதயத்தைத் தேடி (1) நீட் தேர்வு புத்தகம் (1) மருத்துவத் தகவல் (15) விளையாட்டு (4) ஹாக்கி (1)\nஅச்சத்தை வேட்கை அழித்து விட்டால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lisundaramurthy.wordpress.com/2009/10/07/52/", "date_download": "2018-06-18T09:45:10Z", "digest": "sha1:6R3B67DW4AW2576HDHR2YLF6VDWVZQ7J", "length": 4627, "nlines": 92, "source_domain": "lisundaramurthy.wordpress.com", "title": "My Blog", "raw_content": "\nவராகி அம்மனை தரிசிக்க வருபவர்கள் சூரிய உதயத்திற்கு முன் வருபவர் மட்டும் தரிசிக்கலாம். மற்ற நேரங்களில் தரிசனம் தருவதில்லை. பாதாள குகையில் உள்ள வராஹி அம்மன் சங்கு சக்கரம் வாள் கேடயம், தண்டக்கோல், கலப்பை, அபயம், வரம் என்ற எட்டுக் கைகளுடன் அம்மை காட்சி தருகிறாள். வெற்றியின் வடிவம். நள்ளிரவு 12 மணிக்கு மேல் தான் அபிஷேகம் ஆராதனை விடிகாலை 5.30 மணி அளவில் சூரிய உதயத்திற்கு முன்பு நடை சாத்தி விடுகிறார்கள்.\nஇன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« முன்னையது | அடுத்தது »\nகயா தானம் அளிப்பதின் பலன்\nசம்பிரதாய முறைப்படியான காசி வாரணாசி யாத்திரை\nசிப்பட்டினம் -கங்கா ஸ்நானம் ஆச்சா\nதவணை முறை வட்டி வீட்டுக் கடன்-1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2018-06-18T09:59:33Z", "digest": "sha1:UX6NKOKV7FVH6NWPIEONDRWRYXQIQDBQ", "length": 4752, "nlines": 68, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சஞ்சீவ் சர்மா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சஞ்சீவ் சர்மா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசஞ்சீவ் சர்மா பின்வரும் பக்கங்களில் இப்பக்க��் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்தியத் தேர்வுத் துடுப்பாட்டக்காரர்கள் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-06-18T10:01:12Z", "digest": "sha1:3TUXJS4OC26UK3ASLQZYH4EFGLPMOXE4", "length": 8205, "nlines": 301, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:சுவீடன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 7 துணைப்பகுப்புகளில் பின்வரும் 7 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► சுவீடனில் விளையாட்டு‎ (2 பக்.)\n► சுவீடனின் புவியியல்‎ (1 பகு, 2 பக்.)\n► சுவீடனின் வரலாறு‎ (3 பக்.)\n► சுவீடிய இசைக்கலைஞர்கள்‎ (2 பக்.)\n► சுவீடிய நபர்கள்‎ (3 பகு, 11 பக்.)\n► சுவீடிய பல்கலைக்கழகங்கள்‎ (9 பக்.)\n► ஸ்வீடன் நாட்டின் அரசியல் கட்சிகள்‎ (7 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 15 பக்கங்களில் பின்வரும் 15 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூன் 2010, 09:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/gallery/events-gallery/nenjil-thunivirundhal-audio-launch-stills/", "date_download": "2018-06-18T09:39:43Z", "digest": "sha1:GEG6HM4MJZQHGJ2X6AWEGAUI77NR4CF2", "length": 2352, "nlines": 52, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas Nenjil Thunivirundhal Audio Launch Stills - Dailycinemas", "raw_content": "\nகார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள “ கடைக்குட்டி சிங்கம் “ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா\nபஞ்ச் டயலாக்கை ரசிகர்கள் தான் தேர்தெடுக்கிறார்கள் – விஜய் சேதுபதி\nஎஸ்ஆர்எஸ் புரொடக்ஷன்ஸ் இந்தியா… திரையுலகினரின் வாழ்த்துகளுடன் புதிய படத் தயாரிப்பு நிறுவனம் தொடக்கம்\nஅபு தாபியில் நடிகர் பிரபாஸ்\nஇன்றைய ராசி பலன்கள் – 15.6.2018\nநானே ரொம்ப சின்னப் பொண்ணு, என்ன மாட்டி விடாதீங்க – அர்த்தனா\nஆகஸ்ட் மாதம் திரைக்கு கொண்டு வரும் பூமராங்\nஒரு முக்கியமான பாடல் காட்சிக்காக பழமையான வீட்டை உருவாக்கிய களவாணி 2\nஇன்றைய ராசி பலன்கள் – 13.6.2018\nதயாரிப்பாளராக அவதாரமெடுக்கும் நடிகர் நிதின் சத்யா Shakthi Movie Posters\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2013/02/blog-post_8.html", "date_download": "2018-06-18T09:15:17Z", "digest": "sha1:HYCQWKFVSZZPPJVZNQDLIAQTMWTKAFSN", "length": 28401, "nlines": 397, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: சிப்பியில் மழை மேகங்கள்.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nவெள்ளி, 8 பிப்ரவரி, 2013\nடிஸ்கி:- இது ஜனவரி 1984 சிப்பியில் வெளியானது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00\nமிக மிக அருமை, இதழில் வெளிவந்தது இன்னும் மகிழ்ச்சியை கொடுக்கிறது. வாழ்த்துகள். தொடரட்டும் உங்களது பயணங்கள்.\n8 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 12:04\nமிக அருமையான ஒரு கவிதை...\n8 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 1:34\n9 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 5:35\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n9 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 5:35\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nசெட்டிநாட்டின் பாரம்பர்ய வீடுகளைப் பாதுகாப்போம்.\nமேன்மாடங்களையும் நிலாமுற்றங்களையும் இயற்கைவண்ண ஓவியங்களையும் சலவைக்கல் தளங்களையும் கோட்டைகள் போன்று இரும்புக்குமிழ் பொருத்திய நுழைவா...\n1801. தன் வாயால் கெடும்., .. தவளைகள் பலவிதம் 1802. ஒரு ஸ்டேட்மெண்ட் விட்டுட்டு ஸ்டேட் விட்டு ஸ்டேட் போற ஆள் தன் ஸ்டேசஸ் தப்புன்னு ஒப்ப...\nஸ்வயம்.:- மேய்ப்பனைத் தேடி அலையும் மாடு விசிலடிக்கும் மூங்கில் மரங்கள் பக்கம் ஓடி மடுவுக்குள் உடல் கலக்கி கந்தைத் து...\nஆசியான் கவிஞர்கள் சந்திப்பின் அழகிய தருணங்கள்.\nஆசியான் கவிஞர்கள் சந்திப்பில் கலந்துகொள்ள வந்த கவிஞர்கள் முதலில் வள்ளல் அழகப்பர் மியூசியம் சென்று வந்தார்கள். தோழிகள் வாட்ஸப்பில் அனுப்ப...\nசகோதர ஒற்றுமையை பலப்படுத்தும் திருமயம் ஸ்ரீ கோட்டை பைரவர்.\nசகோதர ஒற்றுமையை பலப்படுத்தும் திருமயம் ஸ்ரீ கோட்டை பைரவர். பைரவர்தான் காக்கும் தெய்வம் காவல் தெய்வம். ஒவ்வொரு கோட்டையிலும் பைரவர் காவல...\nசாம்பலில் உயிர்த்த அங்கம்பூம்பாவை. தினமலர் சிறுவர்மலர் - 22.\nசாம்பலில் உயிர்த்த அங்கம்பூம்பாவை. ஆ ளுடையபிள்ளை வரப்போகிறாராம். திருமயிலையில் ஒரே பரபரப்பாயிருந்தது. திருவொற்றியூரில் இருக்கும் ...\nவிராமதியின் இமயமும் மானகிரி ஜோடி நவக்ரஹமும் . மை க்ளிக்ஸ். MY CLICKS.\nபால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து நீ பாவியேனுடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தமாய தேனினைச் சொரிந்து புறம்புறம் ...\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு.\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு . சிக்கனம் என்றால் என்ன.. செலவே செய்யாமல் இருப்பதா சிக்கனம். இல்லை.. அநாவசிய செலவுகளைக் குறைப்பது...\nபசிப்பிணி போக்கிய பெண் துறவி. தினமலர் சிறுவர்மலர் - 21.\nபசிப்பிணி போக்கி (பவத்திறம் அறுத்த) பெண் துறவி. பு த்த விஹாரங்கள் ஸ்தூபிகளோடு உயர்ந்து நிற்கின்றன. காவி உடை உடுத்திய பிக்குகள் வர...\nமனைவி சொல்லே மேனேஜ்மெண்ட் மந்திரம். ஷாரு ரெங்கனேகர...\nலங்காதீபம் ( கவியருவி) விருது.\nநெருஞ்சி. கவிதைத் தொகுதி எனது பார்வையில்\nநீ நதி போல ஓடிக் கொண்டிரு.. ஒரு பார்வை.\nசாதனை அரசிகள் புத்தக வெளியீட்டில் திரு ப��ரதி மணி அ...\nகுங்குமத்தில் பிரபல பதிவர்களின் கருத்துக்கள்.\nதானாய் நிரம்பும் கிணற்றடி ..அய்யப்பமாதவனின் சிறுகத...\nப்ளூம்பாக்ஸ் (BLOOM BOX ) எப்போ இந்தியாவுக்கு வரும...\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியி���் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2016/aug/02/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE-2551252.html", "date_download": "2018-06-18T09:19:34Z", "digest": "sha1:S2WLCVZZK4NIG2TEIWZMP4Q2NAY7THF5", "length": 6918, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "தலைமைச் செயலகம் முன்பு போராட்டம்: இந்துமக்கள் கட்சி அறிவிப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nதலைமைச் செயலகம் முன்பு போராட்டம்: இந்துமக்கள் கட்சி அறிவிப்பு\nதலைமைச் செயலகம் முன்பு ஆகஸ்ட் 15-ஆம் தேதி நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகக் கூறி, இந்து மக்கள் கட்சியினர் சார்-ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.\nகோவை மாவட்ட இந்து மக்கள் கட்சியின் (தமிழகம்) செயலாளர்கள் பொன்னுச்சாமி, செல்வராஜ் ஆகியோர் பொள்ளாச்சி சார்-ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:\nபொள்ளாச்சியை அடுத்த ஒடையகுளம் ஜெ.ஜெ.நகரில் பிற்படுத்தப்பட்ட, ஏழை மக்களுக்கு கடந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று மாவட்ட ஆட்சியரால் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. ஆனால், பயனாளிகளுக்கு தற்போதுவரை வருவாய்த் துறை மூலமாக நிலம் அளவீடு செய்து தரப்படவில்லை. அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும் இப்பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கவில்லை.\nஎனவே, இதை முதல்வரின் கவனத்திற்குக் கொண்டுசெல்லும் வகையில் ஆகஸ்ட் 15-ஆம் தேதி தலைமைச் செயலகம் முன்பு நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaamiraa.com/2009/12/blog-post_10.html", "date_download": "2018-06-18T09:46:01Z", "digest": "sha1:EOLPYEOVCPHU37UI3C7AY7GMXYPO5G4P", "length": 24418, "nlines": 406, "source_domain": "www.thaamiraa.com", "title": "புலம்பல்கள்!: போட்டோ கமெண்ட்ஸ் (சீனியர் பதிவர்கள் ஸ்பெஷல்)", "raw_content": "\nபோட்டோ கமெண்ட்ஸ் (சீனியர் பதிவர்கள் ஸ்பெஷல்)\nஇந்த விஷயத்தில் குரு, அண்ணன் குசும்பனை அடிச்சுக்க முடியாதென்றாலும் ஒரு சின்ன முயற்சி.. பிளாகரில் ஃபோட்டோ ஏற்றுவதற்கு பதிலாக அனுஜன்யாவின் கவிதையையே படித்து விடலாம் போலிருக்கிறது. ஃபோட்டோக்களில் இருக்கும் கமெண்ட்ஸ் வயதானவர்கள் கண்களுக்கு தெரிவதில் சிரமம் இருக்கக்கூடுமென்பதால் கமெண்ட்டுகளை கீழேயும் தந்திருக்கிறேன்.\nநர்சிம் : என்னையும் யாராவது யூத்துன்னுடப் போறாங்க. ஆதி என்னை ஃப்ரேம் அவுட் பண்ணிடுங்க, ப்ளீஸ்.\nயூத்து அனுஜன்யா : சீக்கிரம் எடுய்யா. எவ்ளோ நேரம்தான் மூச்சுப் புடிச்சிக்கிட்டே இருக்கிறது\nசீனியர்னா என்னா அழிச்சாட்டியம் பண்ணிக்கிறாங்கப்பா.. ஒரு நாள் இல்ல ஒரு நாள் என் கிடார எடுத்துட்டு வந்து..\nஅண்ணன் கூட ஃபோட்டோ எடுத்த எஃபக்டிலாவது ஒரு பதிவு எழுதறேனான்னு பார்க்கலாம்.\nஎம்மா நேரம்தான் இப்படியே உட்காறது ரெண்டு பக்கமும் ஆபத்து இருக்குதே…:(((\nசெல்வேந்திரன் : சென்னைக்கு வரவுடுறானுங்களா வந்த வேலையை பாக்கவிடாம அள்ளிப்போட்டுகினு வந்துடுறானுங்கோ..\nஆதி : இப்பிடி லாக் பண்ணிட்டாங்களே, டயத்துக்கு ஊட்டுக்குப்போயிறலாமா வரும் போது மறக்காம இட்லிப்பொடி வாங்கிட்டு வரச்சொல்லியிருக்கா..\nஆஃசிப்மீரான் : கேனை மாதிரி இங்க வந்து உக்காந்துகிட்டிருக்கேனே.. கீழைராஸா படத்தை எடிட் பண்ணிமுடிச்சிருப்பானா.\nஇவங்கள குளிக்க வைக்க என்னலாம் பண்ண வேண்டியிருக்குப்பா..\nஎப்படிக் கணக்கு போட்டாலும் 500 ஹிட்ஸ் குறையுதே\nதலைக்கு டை அடிச்சிருக்கிறத கண்டுபிடிச்சிருப்பானுங்களோ\nLabels: பதிவர், புகைப்படம், மொக்கை\nகலக்கல் கமெண்ட்ஸ் ஆதி அண்ணா :))\nபரிசல் அண்ணா, வேலன் அண்ணாச்சி, மற்றும் கார்க்கிது கலக்கல் :))\n//கமெண்ட்ஸ் வயதானவர்கள் கண்களுக்கு தெரிவதில் சிரமம் இருக்கக்கூடுமென்பதால் //\nமொதல்ல கண் இருக்கறவங்களுக்கே அந்த கமெண்ட்ஸ் கண்ணுக்கு தெரியுமாங்கறது சந்தேகம்.அம்புட்டு பெரீசாக்கீது:)\nம்.. நேத்து சொன்னீங்களே பிட்டு போட்டிக்குன்னு..\n//மொதல்ல கண் இருக்கறவங்களுக்கே அந்த கமெண்ட்ஸ் கண்ணுக்கு தெரியுமாங்கற���ு சந்தேகம்.அம்புட்டு பெரீசாக்கீது://\nகண்ணாடி போட்டா கூட அந்த கமெண்ட் படிப்பது சிரமம்.\nகமெண்ட்ஸ் ஃபோட்டோவிலேயே படித்திருந்தால் இன்னும் நகைச்சுவை கூடியிருக்கும்.\n\"பிலாகரில் ஃபோட்டோ ஏற்றுவதற்கு பதிலாக அனுஜன்யாவின் கவிதையையே படித்து விடலாம்\"\nஅட பாவமே ..... அவ்வளவு கஷ்ட பட்டு இருக்கிங்களா \nநீங்க ஒரு தியாக பூமி ன்னே.....\n\"தலைக்கு டை அடிச்சிருக்கிறத கண்டுபிடிச்சிருப்பாங்களோ\nஉண்மை கசக்க தானே செய்யும் ...\n\"சீனியர்னா என்னா அழிச்சாட்டியம் பண்ணிக்கிறாங்கப்பா.. ஒரு நாள் இல்ல ஒரு நாள் என் கிடார எடுத்துட்டு வந்து..\"\nஅடகு கடை ல வைக்க போறாரா \n எல்லாரையும் ஒரே இடத்துலே பார்த்த சந்தோசம் மனதிற்கு கிடைத்தது.\nசெல்வேந்திரன், வடகரை வேலன் அண்ணாச்சி எல்லாரையும் சமீபத்தில்தான் சந்தித்தேன்\nகமெண்ட்ஸ் வயதானவர்கள் கண்களுக்கு தெரிவதில் சிரமம் இருக்கக்கூடுமென்பதால்\n இதை கஷ்டப்பட்டு படிச்சி சுத்தமா கண்ணு மங்கி போச்சு :-)\n நீங்க எழுதி இருக்கிற கமெண்ட்ஸ் சூப்பர்.\nஇதுக்கு மேலே ஒன்னும் விளக்க முடியாது :)\nகமெண்ட்ஸ் பத்தி - நோ கமெண்ட்ஸ்\n1ம்மே தெரியல இருந்தாலும் பர்ஸ்ட்டு கமெண்ட் போட்டோ தங்கச்சிக்கிட்ட கேட்டுக்கிடறேன்\n//1ம்மே தெரியல இருந்தாலும் பர்ஸ்ட்டு கமெண்ட் போட்டோ தங்கச்சிக்கிட்ட கேட்டுக்கிடறேன்\nஅதுதான் கீழ க்ளியரா அண்ணா எழுதிருக்காருல்ல\n// போட்டோ கமெண்ட்ஸ் (சீனியர் பதிவர்கள் ஸ்பெஷல்) //\nசீனியர் பதிவர் - த‌ல‌ இந்த‌ கோர்ஸ் எந்த‌ காலேஜ் ல‌ இருக்கு\nபோட்டோ லார்ஜ் செலக்ட் பண்ணி போடுங்க தல\nஎல்லாரும் என்னை மாதிரியே கண்னை நுணூக்கி நுணுக்கி படிச்சிங்களா\n//கமெண்ட்ஸ் வயதானவர்கள் கண்களுக்கு தெரிவதில் சிரமம் இருக்கக்கூடுமென்பதால் கமெண்ட்டுகளை கீழேயும் தந்திருக்கிறேன்//\nபடத்தோட படிக்கும் போது தான் சிறப்பு\nஇட்லி பொடி வாங்கிட்டு போனீங்களா இல்லையா\nலக்கியின் கமெண்ட் ரொம்ப பிடித்தது..\nஇது சூப்பர் முயற்சி ஆதி.\n500 ஹிட்ஸ் பத்தி பேசும் அந்தப் பதிவரின் அழகுக்கு திருஷ்டி சுத்தி - அவரைத் தூக்கி ஆற்றில்- போடவும்.\nஅண்ணே எல்லா கமெண்ட்களும் சூப்பர்....\n500 ஹிட்ஸ் பத்தி பேசும் அந்தப் பதிவரின் அழகுக்கு திருஷ்டி சுத்தி - அவரைத் தூக்கி ஆற்றில்- போடவும். ..//\nநொய்யல்ல(அது இருக்கானு கேட்ககூடாது) போட்டுடலாமா..\nகலக்கல். ரொம்ப ரசித்தேன். தெ��ிந்த ஆட்கலெனில் அதிகமாய் ரசிக்க முடிகிறது\nகலக்கல் ஆதி சார்.. :))\nமகேஷ் : ரசிகன் said...\n இனி நானும் என் பொண்டாட்டிக்கிட்ட அடிவாங்கின கதை எல்லாம் எழுதி, உன் கடைய காலிசெய்யல என் நேம் குசும்பன் இல்ல\n இனி நானும் என் பொண்டாட்டிக்கிட்ட அடிவாங்கின கதை எல்லாம் எழுதி, உன் கடைய காலிசெய்யல என் நேம் குசும்பன் இல்ல\nகுசும்பரே, எங்க தல நினைச்சா உங்க அளவுக்கு கமென்ட்ஸ் எழுத முடியும்ன்னு காமிச்சிட்டாரு. ஆனா நீங்க எவ்ளோ அடி வாங்கினாலும் அது தலை கிட்ட கூட வராது என்பது உலகறியும். சீடையில் அடி வாங்கி இருக்கிங்களா\nபதிவர்களே , நீங்கள் விரும்பி படித்த , படிக்க விரும்புகிற தமிழ், ஆங்கில புத்தக விவரத்தை எழுதவும். chennai book fair-ல வாங்குவதுக்கு உதவியா இருக்கும்.\n”யூத்து அனுஜன்யா : சீக்கிரம் எடுயா. எவ்ளோ நேரம்தான் மூச்சுப் புடுச்சிக்கிட்டே இருக்கிறது ” ஓஹோ மூச்சு பிடிச்சுக்கிட்டு போட்டா எடுத்துகற டெக்னிக் எல்லா தொப்பையர்களும் செய்யற ஒன்னா\nதாமதமாகிவிட்டதால் மொத்தமாக சொல்லிக்கொள்கிறேன் நன்றிகள் தோழர்களே, தோழியரே.\nடெக்னிகல் சிரமங்கள், ஃபோட்டோக்கள் சின்னதாகிவிட்டன. ஜாரி.\nசகா, இன்னும் ரெண்டே ரெண்டு ஆடு கிடைச்சா போதும்..:)))\n//நீங்க எவ்ளோ அடி வாங்கினாலும் அது தலை கிட்ட கூட வராது என்பது உலகறியும். சீடையில் அடி வாங்கி இருக்கிங்களா\n உன் தலைவன் வீரன் தான் என ஒத்துக்கிறேன்\n உன் தலைவன் வீரன் தான் என ஒத்துக்கிறேன்\nஹலோ.. தோத்துட்டு அப்புறம் என்ன வின்னர்\n// டம்பி மேவீ said...\nஇல்லப்பா 90 போது.. ஓ நீ ஃபாலோயர்ஸ சொன்னியா\nராசா, ஏன் இந்தக் கொல வெறி\nதலைக்கு மை அடிக்கிறவங்க எல்லாம் யுத்துன்னு வலம் வர்ராங்க.\nஆனா ஒண்ணு நாட்டில் நல்ல தலை”மை” இல்லமல் எல்லோரும் சிரமம்ப் படுகிறார்கள்.\nபுத்தகங்கள் : பிரபல பதிவர்கள் பேட்டி - இறுதிப்‍பகு...\nபுத்தகங்கள் : பிரபல பதிவர்கள் பேட்டி - ‍பகுதி 3\nபுத்தகங்கள் : பிரபல பதிவர்கள் பேட்டி - பகுதி 2\nபுத்தகங்கள் : பிரபல பதிவர்கள் பேட்டி - பகுதி 1 (30...\nதிருச்செந்தூர் - சில புகைப்படங்கள்\nபோட்டோ கமெண்ட்ஸ் (சீனியர் பதிவர்கள் ஸ்பெஷல்)\nகலைஞர் 90 - தொடரும் சில கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2015/11/blog-post_51.html", "date_download": "2018-06-18T09:40:08Z", "digest": "sha1:DLUN4ZTZWTALZXJUTRK3JI6ORJTJHXIC", "length": 9647, "nlines": 148, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: முகநூலில் அரசுக்கு எதிராக இயங்குபவரா- உங்களை குறித்த விவரம் தற்போது அரசின் கையில்", "raw_content": "\nமுகநூலில் அரசுக்கு எதிராக இயங்குபவரா- உங்களை குறித்த விவரம் தற்போது அரசின் கையில்\nஉலகில் உள்ள பல்வேறு நாடுகள், முகநூலில் (பேஸ்புக்) தங்களுக்கு எதிராக இயங்குபவர்கள் குறித்த தகவல்களை சேகரிப்பது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது என பேஸ்புக் நிர்வாகம் கூறியுள்ளது.\nஇந்தியாவில் மட்டும், சட்டத்துக்குப் புறம்பான கருத்துகளை வெளியிட்டதாக இந்த ஆண்டில் 15,155 பேரின் தகவல்கள் நீக்கப்பட்டுள்ளன.\nபேஸ்புக் நிறுவனத்தில் ஆண்டுக்கு இருமுறை வெளியிடப்படும் ஆய்வறிக்கையில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஉலகில் உள்ள அரசாங்கங்கள் கேட்கும் தகவல்கள் கடந்த ஆறு மாதத்தைவிட தற்போது 18 மடங்கு அதிகரித்துள்ளது. 2014 ஆண்டு பிந்தைய ஆறுமாதங்களில் 35,051 பேரின் தகவல்கள் கேட்கப்பட்ட நிலையில், நிகழ் ஆண்டின் முதல் ஆறு மாதத்தில் 41,214 பேரின் தகவல்கள் கேட்கப்பட்டுள்ளன.\nஅரசுகளின் கோரிக்கையை ஏற்று, இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை, 20,568 ஆட்சபேகரமான கருத்துகள் பேஸ்புக் பக்கங்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இது கடந்த 6 மாதத்தைவிட இரு மடங்காகும்.\nமேலும் அரசுக்கு எதிரான கருத்துகளை பதிவு செய்யும் நபர்களின் அடிப்படை தகவல்கள், அவர்கள் பயன்படுத்தும் கணினி, மொபைல் போன்கள் குறித்த தகவல்கள் (IP address), அவர்கள் பதிவிடும் தகவல்களை தர வேண்டும் என்பது உலக அரசுகளின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.\nபேஸ்புக் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 1.55 மி்ல்லியனை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க ஐக்கிய அரசாங்கத்திடமிருந்துதான், தனிநபர்கள் குறித்த தகவல்கள் கேட்டு அதிகமான கோரிக்கைகள் வந்துள்ளன. இதைத் தொடர்ந்து பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளிலிருந்து அதிக கோரிக்கைகள் வந்துள்ளன.\nஉள்ளூர் சட்ட விதிகளை மீறியதாகவும், தகவல்களை நீக்க வலியுறுத்தி இந்தியா மற்றும் துருக்கி நாடுகளிலிருந்து அதிக வேண்டுகோள்கள் வந்துள்ளன. 190 மில்லியன் இந்திய வாடிக்கையாளர்கள் பேஸ்புக்கில் உள்ள நிலையில், இந்த ஆண்டு மட்டும் இந்தியாவைச் சேர்ந்த 15,155 பேரின் தகவல்கள் நீக்கப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டைவிட 3 மடங்கு அதிகமாகும்.அரசாங்கங்கள் விடுக்கும் கோரிக்கையை தட்டிகழிக்க இயலாமல், தனிநபர் விவரங்கள் பாதுகாப்ப�� குறித்து வாடிக்கையாளர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மீறி, அவர்கள் குறித்த விவரங்களை அரசுகளுக்கு வழங்கி வருகிறது பேஸ்புக்.\nஎனினும், தனது வாடிக்கையாளர் விவரங்களை எந்த அரசும் நேரிடையாக பயன்படுத்திகொள்வதற்கு அனுமதி அளிக்கவில்லை என்று அறிவித்துள்ளது பேஸ்புக் நிறுவனம்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://driverpack.io/ta/devices/massstorage/via", "date_download": "2018-06-18T09:52:13Z", "digest": "sha1:PCFWHQHJJGFBVNURHZVCNBWXS6BG456I", "length": 6348, "nlines": 140, "source_domain": "driverpack.io", "title": "VIA கட்டுப்படுத்தி கண்ட்ரோலர் வன்பொருள்கள் | Windows 7, XP, 10, 8, மற்றும் 8.1 க்கு பதிவிறக்கம்", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nVIA கட்டுப்படுத்தி கண்ட்ரோலர் வன்பொருள்கள்\nநீங்கள் வன்பொருள் தேடுவதில் சோர்வுற்று உள்ளீரா\nDriverPack வன்பொருள் தானாகவே தேர்ந்தெடுத்து நிறுவுதேவைப்படும் வன்பொருள்\nபிரபலமான VIA கட்டுப்படுத்திகள் கண்ட்ரோலர்ஸ்\nஅனைத்து VIA உற்பத்தியாளர்களும் கட்டுப்படுத்திகள் கண்ட்ரோலர்ஸ்\nபதிவிறக்கம் வன்பொருள்கள் VIA கட்டுப்படுத்திகள் கண்ட்ரோலர்ஸ்\nதுணை வகை: VIA கட்டுப்படுத்திகள் கண்ட்ரோலர்ஸ்\nபதிவிறக்கம் வன்பொருள்கள் VIA கட்டுப்படுத்தி கண்ட்ரோலர், அல்லது நிறுவுக DriverPack Solution மென்பொருள் தானியங்கி முறையில் வன்பொருள் தேடுதல் மற்றும் மேம்படுத்துதல்\nAMI கட்டுப்படுத்திகள் கண்ட்ரோலர்ஸ்Emulex கட்டுப்படுத்திகள் கண்ட்ரோலர்ஸ்ServerEngines கட்டுப்படுத்திகள் கண்ட்ரோலர்ஸ்Broadcom கட்டுப்படுத்திகள் கண்ட்ரோலர்ஸ்\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்ற\nவன்பொருள் உற்பத்தியாளர்கள்சாதனம் ஐடி Device ID\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://inru.wordpress.com/2007/11/", "date_download": "2018-06-18T09:30:23Z", "digest": "sha1:4K3PPSQ2X2Y7YZ2HV3U65NJROBQJ3P5L", "length": 25792, "nlines": 204, "source_domain": "inru.wordpress.com", "title": "நவம்பர் | 2007 | இன்று - Today", "raw_content": "\nதமிழின் முதல் மொபைல் நூல்\niPhone மற்றும் Android Market Place-ல் eNool என்று தேடினால் இந்த மென்னூல் கிடைக்கும்.\nஒரு விநாடியும் ஒரு யுகமும் - சிறுகதை தொகுப்பு - கிடைக்குமிடம் திருமகள் நிலையம், சென்னை.\nமூன்றாம் காதல் – Beta Version\n 2.0 | இன்று - Today on கிரந்தம் தவிர்\nமீனாட்சி சுந்தரம் on மூஞ்சில குத்து\nமீனாட்சி சுந்தரம் on சட்டங்களும் நஷ்டங்களும்\nமீனாட்சி சுந்தரம் on சட்டங்களும் நஷ்டங்களும்\npamaran on மூஞ்சில குத்து\nமூன்றாம் காதல் – Beta Version | இன்று - Today on தமிழின் முதல் மொபைல் நூல்\nகுமுதம் - சிறுகதை - வெற்றிடம்\nஅனுபவம் அமெரிக்கா அறிவியல் ஆன்மீகம் ஆரோக்கியம் இணையம் இந்தியா இயற்கை எழுத்தாளர்கள் கல்வி குழந்தைகள் சத்யராஜ்குமார் சமூகம் சரசுராம் சித்ரன் சினிமா சிறுகதை தமிழ் தொலைக்காட்சி தொழில்நுட்பம் நகைச்சுவை நினைவுகள் பத்திரிகை பயணம் புத்தகம் பொது மருத்துவம் மீனாட்சி சுந்தரம் மொழி வாழ்க்கை\nUpdates from நவம்பர், 2007 Toggle Comment Threads | விசைப்பலகை சுருக்கவிசைகள்\nசத்யராஜ்குமார் 8:09 am on November 15, 2007\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nகற்றது தமிழ் பார்க்கையில் சட்டென நினைவுக்கு வந்தவர் தமிழாசிரியர் ஆ. கணேசன். நான் எழுத ஆரம்பித்ததற்கான பல காரணிகளில் அவரும் ஒருவர். பெற்றோர் விருப்பத்துக்காக பி.எஸ்.சி தாவரவியல் படித்து விட்டு, தன் சொந்த விருப்பத்துக்காக எம்.ஏ தமிழ் படித்து, தமிழ் ஆசிரியர் பணிக்கு வந்தவர்.\nவகுப்பில் பாதி நேரம் பாடம் நடத்தினால் மீதி நேரம் பொது விஷயம் போதிப்பார். அந்த அடலஸன்ட் பருவத்தில் மனதிலிருக்கும் பல கேள்விகளுக்கு யாரும் கேட்காமலே வகுப்பறையில் அவர் விடை சொல்லியிருக்கா விட்டால், சரியாகத் தெரிந்து கொள்ள பல நாளாகியி���ுக்கும். அல்லது தவறாகத் தெரிந்து கொள்ளப்பட்டிருக்கும்.\nஇயற்பியல் பேராசிரியர் என்னைக் கூப்பிட்டுக் கண்டித்த சம்பவமும் நடந்துள்ளது. ” என்ன நீ அந்த ஆளோட அதிகமா சுத்திட்டிருக்கே நீ ஒழுங்கா படிக்கிற பையன். உருப்படாம போயிடாதே. “. இதெல்லாம் தொழில்நுட்ப பள்ளியில் நான் பத்தாவது படிக்கும்போது நடந்தது. டிப்ளமோ முடித்ததும் எனது முதல் சிறுகதை சாவியில் வெளியானது. வழியில் அவரை சந்தித்தபோது, ” நிறைய எழுதுப்பா. ” என்று மெலிதான ஆனந்தக் கண்ணீருடன் வாழ்த்தினார்.\nசரி, கடைசி பத்திகள் பார்த்த சினிமாவுக்கு அர்ப்பணம். படம் தமிழ் சினிமாவுக்கு ஒரு மைல் கல். ஒளியை கதை சொல்ல பயன்படுத்துவது தமிழ் சினிமாக்களில் அபூர்வம். இதில் படம் பூராவும் ஒளியமைப்பும் சேர்ந்து கதை சொல்கிறது. பாலாவும், தங்கர்பச்சனும் குத்தாட்டத்தோடு சாதித்ததாகச் சொல்லிக் கொண்டதை இந்த இயக்குனர் – நிஜமாத்தான் சொல்றேன் – சாதித்திருக்கிறார். ஏற்கெனவே காதல் திரைப்படம் 90% நெருங்கியது. சில பாடல் காட்சிகளில் கோட்டை விட்டது. பதினாறு வயதினிலே கிராமத்தைக் காட்டிய மாதிரி இது நகரத்தையும், இன்றைய காலகட்டத்தையும் அதன் இயல்போடு பதிவு செய்திருக்கிறது. ஆனால், காட்சியமைப்புகளில் இருந்த யதார்த்தம் கதையில் பல இடங்களில் சறுக்குகிறது. நாயகன் கொலைகள் செய்ய வலுவாகக் காரணங்கள் இருந்தாலும், ‘கொலை செய்ய காரணம் தேவையில்லை’ என்றும், ‘தமிழ் படித்ததால் கொலை செய்தேன்’ என்றும் ஆரம்பக் காட்சியிலேயே அஸ்திவாரம் போட்டது ஃபான்ட்டஸி. கிராமத்தில் போலிஸ் சுற்றி வளைக்கும் காட்சியை இயக்குநர் வைத்திருக்க மாட்டார். சென்சார் போர்டு வைத்திருந்திருக்கும். இவ்வளவு அழகாக திரைப்படம் எடுக்கும் திறமையை எதிர்மறை கருத்துக்களை ஸ்தாபிக்கப் பயன்படுத்தியது ஆயாசமளிக்கிறது.\nவாழ்க்கையைப் படிக்காத அந்தக் கதாநாயகனுக்கு தமிழ் அல்ல, கம்ப்யூட்டர் படித்திருந்தாலும் இதே கதிதான்.\nManki\t6:35 முப on திசெம்பர் 25, 2007\tநிரந்தர பந்தம் | மறுமொழி\n//இவ்வளவு அழகாக திரைப்படம் எடுக்கும் திறமையை எதிர்மறை கருத்துக்களை ஸ்தாபிக்கப் பயன்படுத்தியது ஆயாசமளிக்கிறது.//\nநிஜ வாழ்க்கையில் so-called தீமை ஜெயிப்பதைத்தான் தினமும் பார்க்கிறோமே. ஒரு கதை அல்லது திரைப்படத்தில் மட்டும் ஏன் அது கூடா���ு\nசத்யராஜ்குமார்\t8:45 முப on திசெம்பர் 25, 2007\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nManki, கதை அல்லது திரைப்படத்தில் மட்டும் அது கூடாது என்று நான் சொல்லவில்லை. அப்படிப் பட்ட கதைகளை நானே எழுதியிருக்கிறேன். ஸ்தாபிக்க முயன்ற உண்மைக்கு மாறான கருத்துக்களைப் பற்றிக் குறிப்பிட்டேன்.\nபொன்.சுதா\t11:10 பிப on ஜனவரி 8, 2008\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசத்யராஜ்குமார்\t9:06 பிப on ஜனவரி 9, 2008\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nபொன்.சுதா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nகட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசத்யராஜ்குமார் 1:02 pm on November 12, 2007\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nகொடி பறக்குமா என்று தேடிக் கொண்டே காரை விரட்டிச் சென்றேன். நல்ல வேளை சிங்க முகம் கண்ணில் பட்டது. நிறுத்துமிடம் தேடி நிறுத்துவதற்குள் நூறு மீட்டர் ஓட்டம் ஓடிய மாதிரி மூச்சிறைத்தது. பாஸ்போர்ட் புதுப்பிக்க இந்தியத் தூதரகம் சென்றிருந்தேன்.\n10′ x 10′ க்கு கொஞ்சம் அதிகமாய் முன்னறை. இரண்டு சோபாக்கள். நான் நுழைந்தபோது சுமார் பதினைந்து பேர் வரிசையில் நின்றிருந்தார்கள். மொட்டையாய் இருந்த சுவர்களில் அந்த அலுவலகத்தின் செயல்பாடுகள் செயல் முறைகள் பற்றி சுருக்கமாய் விவரித்து வைத்தால், வந்ததும் எல்லாருக்குமே ஏற்படும் பதினைந்து செக்கண்ட் குழப்பம் தவிர்க்க ஏதுவாயிருக்கும்.\nபுஷ்டியாய் மீசை வைத்து போலிஸ் பார்வையால் ஸ்தலத்தை கண்காணித்துக் கொண்டிருந்த ஆஜானுபாகுவான அன்பரிடம்தான் வருவோர் போவோரெல்லாம் சந்தேகம் கேட்க வேண்டியிருந்தது. சூயிங்கம் மென்று கொண்டே உள்ளே வந்த அந்த இளைஞரை ரொம்ப உக்கிரமாய் முறைத்தார் அவர். அந்த இளைஞரின் உடையும், பாவனையும்தான் முறைப்புக்கு முக்கிய காரணம். கிழி(த்து விடப்பட்ட)ந்த, சாயம் போன ஜீன்ஸ். அங்கங்கே நூல் நூலாய்த் தொங்கும் டி சர்ட். காதலில் தோற்ற மாதிரி தாடி. கருணாஸ் போல கழுத்தில் நாய்ச் சங்கிலி கணக்காய் வெள்ளை உலோக ஆபரணம்.\nஅந்த ‘ப்ரதரை’ பார்த்தால் எனக்கே கொஞ்சம் கோபம் வரத்தான் செய்தது. விசா வாங்க அமெரிக்க தூதரகத்துக்கு இதே அலட்சியத்துடன் சென்றிருப்பாரா ஓர் அரசாங்க அலுவலகத்துக்குச் செல்லும் குறைந்தபட்ச உடை நாகரிகம் ஏன் தெரியவில்லை \nஇதைப் பற்றி யோசித்தபடி ஐந்து நிமிஷங்கள் கழ��ந்திருக்கும். அந்த மீசைக்கார செக்யுரிட்டி அன்பர் அப்போதுதான் வந்த யாரோ மூன்று நான்கு பேரை, ” ஆயியே ஜி, ஆயியே ஜி ” என்று வரவேற்று வரிசையில் பொறுமையாய் நிற்பவர்களின் நேர்மையின் மேல் காறித் துப்பும் வண்ணம் நேராக கவுன்ட்டருக்கு அழைத்துச் சென்றார்.\nநான் கிழிந்த ஜீன்ஸ் ப்ரதரைப் பார்க்க, பெரிதாய் ஊதிய சூயிங்கம் குமிழியை பட்டென்று வெடித்து தன் கோபத்தைத் தணித்துக் கொண்டிருந்தார்.\nILA\t2:22 பிப on நவம்பர் 12, 2007\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nநீங்கள் எழுதும் கதைகளை தவறாமல் படித்து வருபவன் நான். உங்கள் கதைகளைப் பற்றியும், பிறகு இடைவெளி பற்றியும் ஒரு மாதம் முன்புதான் பேசிக்கொண்டிருந்தோம்.. வரவுக்கு நன்றி\nசத்யராஜ்குமார்\t2:40 பிப on நவம்பர் 12, 2007\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nILA, தங்கள் அன்புக்கு நன்றி. புதிதாய் எழுதி நாளாகி விட்டது. இருப்பினும் முன்னர் எழுதிய கதைகளை அவ்வப்போது தட்டச்சிட்டு வெளியிட முயல்கிறேன்.\nதுளசிகோபால்\t2:57 பிப on நவம்பர் 12, 2007\tநிரந்தர பந்தம் | மறுமொழி\n) சொல்லவேண்டியதைச் சொல்லும் விதம் சூப்பர்.\nரொம்ப நாளா உங்க விசிறியா இருக்கேன்:-))))\nசத்யராஜ்குமார்\t3:10 பிப on நவம்பர் 12, 2007\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nதுளசிகோபால், தங்கள் பாராட்டுக்கு நன்றி. எனக்குக் கொஞ்சம் பொறுமை குறைவு. ஆகவே சுருக்கமாய் எழுதி தப்பிக்கிறேன் 🙂\nசத்யராஜ்குமார் 7:40 am on November 8, 2007\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசுஜாதா குமுதம் ஆசிரியர் ஆனபோது அப்பத்திரிகையில் ரெகுலராய் எழுதிக் கொண்டிருந்த எழுத்தாளர்கள் பலர் திணறிப்போனார்கள். பல காலமாய் குமுதம் ஆதரித்து வந்த சில கதை வடிவங்கள் திடீரென மறுக்கப்பட்டது.\n” என்ன ஸார் கதை போடறான் சே ” என்று அவர்கள் குமுதத்தைத் திட்டினார்கள். ஏற்கெனவே நான் ட்ரான்சிஷனில் இருந்ததால் அங்கே நிகழும் மாற்றங்களை என்னால் சுலபமாய்ப் புரிந்து கொள்ள முடிந்தது.\nகதை என்பது வெறும் மொழிநடையோ, திருப்பங்களோ மட்டுமல்ல; அவற்றைக் கடந்து அதைப் படித்த பின் ஏற்படும் உணர்வு என்பதை ஏற்கெனவே நான் உணர்ந்திருந்தேன். வாழ்க்கையின் இயல்பான தருணங்களை அடிக்கோடிட்டு கதைகளாக்க ஆரம்பித்திருந்த சமயம் அது. குமுதத்தின் அப்போதைய எதிர்பார்ப்பும் அதுதான். அப்படி எழுதிய ‘காதல்’, ‘சுருண்டு கிடந்தார்’, ‘கூடு’ போன்ற சிறுகதைகளை குமுதம் உடனே வெளியிட்டது.\nகாதல் குறுங்கதையை இந்த வார தமிழோவியத்தில் வாசிக்கலாம்.\nசாவியில் நடக்காத போட்டிக்குக் கிடைத்த பரிசு \nPK Sivakumar\t8:22 முப on நவம்பர் 8, 2007\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசத்யராஜ்குமார்\t9:35 முப on நவம்பர் 8, 2007\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nbarath\t9:56 முப on நவம்பர் 8, 2007\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசத்யராஜ்குமார்\t10:11 முப on நவம்பர் 8, 2007\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nPrakash\t2:19 பிப on நவம்பர் 8, 2007\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசத்யராஜ்குமார்\t2:34 பிப on நவம்பர் 8, 2007\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nkarthick\t12:15 முப on நவம்பர் 19, 2007\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nkarthick\t12:16 முப on நவம்பர் 19, 2007\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nvral\t3:06 முப on நவம்பர் 19, 2007\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nரூபா நோட்ட வச்சி காதல சொன்ன தமிழ் படங்களை விட இது என்னை ரொம்ப பாதிச்சிது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=449780", "date_download": "2018-06-18T09:49:23Z", "digest": "sha1:NPRM4TCUVNTEOGOJY4LCLSJSA7NSVVRQ", "length": 7393, "nlines": 77, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | குஜராத் – பெங்களூர் அணிகளின் வெற்றியை தீர்மானிக்கும் விறுவிறுப்பான போட்டி இன்று", "raw_content": "\nபிணை முறி விவகார அறிக்கையை வெளியிடுவதில் அரசாங்கம் பின்னடைவு: கெஹெலிய ரம்புக்வெல\nதலவாக்கலையில் சிறுமி கடத்தல் விவகாரம்: சந்தேக நபர்களுக்கு பிணை\nதனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு\nகிழக்கில் சூறைக்காற்று: வீடுகள் சேதம்\nHome » விளையாட்டு »\nகுஜராத் – பெங்களூர் அணிகளின் வெற்றியை தீர்மானிக்கும் விறுவிறுப்பான போட்டி இன்று\nபத்தாவது ஐ.பி.எல். தொடரின் 14ஆவது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) குஜராத் லயன்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் மோதுகின்றன. ராஜ்கோட்டில் இரவு 8 மணிக்கு இப் போட்டி நடைபெறவுள்ளது.\nபுள்ளிப் பட்டியலில் 7ஆவது இடத்திலுள்ள குஜராத் அணிக்கும், பட்டியலில் இறுதியிலுள்ள பெங்களூர் அணிக்கும் இடையிலான இன்றைய போட்டியானது, இரு அணிகளினதும் வெற்றிப் பாதையை தீர்மானிக்கும் போட்டியாக அமையவுள்ளது.\nஒன்பதாவது ஐ.பி.எல். தொடரில் அறிமுகமான குஜராத் அணி, முதல் தொடரிலேயே 3ஆவது இடத்தை பிடித்து ஆச்சரியம் அளித்திருந்த போதிலும், இந்த தொடரில் 4 போட்டிகளில் 3 தோல்விகளை சந்தித்து திணறி வருகின்றது.\nஇதேவேளை, கடந்த தொடரில் பெரியளவில் ஓட்டங்களை குவித்த பெங்களூர் அணி இம்���ுறை 5 போட்டிகளில் 4 தோல்விகளை சந்தித்து மிகவும் பலவீனமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறது.\nரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஹதுருசிங்கவிற்கும் இலங்கை கிரிக்கெட் சபையின் அதிகாரிகளுக்கும் இடையில் சிறப்பு பேச்சுவார்த்தை\nஐ.பி.எல். தொடரில் 5 வெளிநாட்டு வீரர்களை உள்ளீர்க்க அனுமதி கோரும் மும்பை அணி\nவிசாரணை வளையத்துக்குள் ரஷ்ய வீராங்கனை ஷரபோவா\nபிணை முறி விவகார அறிக்கையை வெளியிடுவதில் அரசாங்கம் பின்னடைவு: கெஹெலிய ரம்புக்வெல\nசிறைக் கைதிகளுக்கு வழங்கப்பட்ட விஷேட யோகா நிகழ்வு\nதலவாக்கலையில் சிறுமி கடத்தல் விவகாரம்: சந்தேக நபர்களுக்கு பிணை\nகாவிரி விவகாரம் தொடர்பில் எடுத்துரைத்தேன்: எடப்பாடி பழனிச்சாமி\nதனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு\nகிழக்கில் சூறைக்காற்று: வீடுகள் சேதம்\nவட மாநிலங்களில் கொட்டும் மழை: லட்சக்கணக்கானோர் இடப்பெயர்வு\nஉரிமைகள் பறிக்கப்படுகின்றன: மல்லாகம் மக்கள் குற்றச்சாட்டு\nநியூஜெர்சி கலை நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு: 22 பேர் படுகாயம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/movie-review/2389/Sema/", "date_download": "2018-06-18T09:08:38Z", "digest": "sha1:AUXQSKDFU6J555PGG57RU3K5AMBXHYDW", "length": 15329, "nlines": 144, "source_domain": "cinema.dinamalar.com", "title": "செம - விமர்சனம் {2/5} - Sema Cinema Movie Review : செம - பெயரில் மட்டும்…! | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »\nசெம - பட காட்சிகள் ↓\nசெம - சினி விழா ↓\nசெம - வீடியோ ↓\nசெம படத்தை குடும்பத்துடன் பார்க்கலாம்: ஜி.வி.பிரகாஷ்\nநேரம் 2 மணி நேரம் 03 நிமிடம்\nசெம - பெயரில் மட்டும்…\nநடிப்பு - ஜி.வி.பிரகாஷ்குமார், அர்த்தனா, யோகி பாபு மற்றும் பலர்\nதயாரிப்பு - பசங்க புரொடக்ஷன்ஸ்\nஒரு படத்தைப் பார்க்கப் போவதற்கு முன்பு அந்தப் படத்தைத் தயாரித்திருப்பது யார், இயக்கியிருப்பது யார், இசையமைத்திருப்பது யார், நடித்திருப்பது யார் என்றெல்லாம் பார்த்துதான் செல்வோம். சில பெயர்களைப் பார்க்கும் போதே நமக்கும் அந்தப் படத்தைப் பார்க்கலாம் என்ற ஒரு நம்பிக்கை இருக்கும். ஆனால், உள்ளே போன பிறகுதான் அந்த ���ம்பிக்கை வீணாகிப் போய்விட்டது என்று தெரியும்.\nஅப்படி பெயரைப் பார்த்து நம்மை உள்ளே வரவைத்து ஏமாற்றியிருக்கும் படம்தான் 'செம'. தயாரிப்பு, வசனம் - பாண்டிராஜ் என்ற பெயரைப் பார்த்து நம்பி தியேட்டருக்குச் செல்பவர்கள் 'செம'யாக ஏமாந்து போவது நிச்சயம்.\nஒரு டெம்போவில் காய்கறி, மீன் என வியாபாரம் செய்து கொண்டிருப்பவர் ஜி.வி.பிரகாஷ். அவருக்கு திருமணத்திற்கு எளிதில் பெண் கிடைக்கவில்லை. ஒரு வழியாக அர்த்தனாவைப் பெண் பார்க்கச் சென்ற போது அவரது குடும்பத்தாருக்கு பிரகாஷைப் பிடித்துப் போக நிச்சயம் செய்ய முடிவெடுக்கிறார்கள். ஆனால், எம்எல்ஏ மகன் அர்த்தனாவைக் காதலிப்பது தெரிந்து அர்த்தனாவின் அப்பா மன்சூரலிகான் திடீரென பிரகாஷிடம் திருமணம் வேண்டாமென மறுத்துவிடுகிறார். ஆனால், பிரகாஷின் அம்மா சுஜாதா, அர்த்தனாவின் அம்மா கோவை சரளா இருவரும் சேர்ந்து சென்னையில் பிரகாஷுக்கும், அர்த்தனாவுக்கும் ரகசியமாகத் திருமணம் செய்து அங்கேயே தங்க வைத்துவிடுகிறார்கள். மன்சூரலிகானுக்குத் தெரியாமல் அந்த ரகசியத்தைக் காப்பாற்றுகிறார்கள். சரி, படத்தில் அப்புறம் என்ன டிவிஸ்ட் எனக் கேட்கிறீர்களா , அந்த உண்மை மன்சூரலிகானுக்குத் தெரிந்ததா இல்லையா என்பது தான் படத்தின் கதை.\nஒரு பேய்ப் படத்திலும், ஒரு ஆபாசப் படத்திலும் கொஞ்சம் வசூல் கிடைத்ததால் ஜி.வி.பிரகாஷ்குமாரையும் ஒரு நாயகன் என தமிழ் சினிமா ஏற்றுக் கொண்டது. ஆனால், அதன் பின்னர் வந்த படங்கள் அவருக்கு வெற்றியைத் தர மறுக்கிறது. அந்த வரிசையில் 'செம'யும் தொடர்கிறது. பிரகாஷுக்குக் கதை தேர்வு செய்யத் தெரியவில்லையா அல்லது பிரகாஷுக்கு இந்தக் கதை போதும் என இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் முடிவு செய்கிறார்களா எனத் தெரியவில்லை. பிரகாசமான சினிமா எதிர்காலம் அமைய பிரகாஷ் எதையாவது செய்தே ஆக வேண்டும்.\nநாயகியாக அர்த்தனா. கிராமத்துப் பெண்ணாக அழகாக இருக்கிறார். பிரகாஷைக் காதலிப்பதைத் தவிர அதிக வேலையில்லை. இடைவேளைக்குப் பின் கொஞ்சம் அழுது நடிக்கிறார், அத்துடன் அவர் வேலை முடிந்து போகிறது.\nபடத்தைக் கொஞ்சமாவது காப்பாற்றுவது யோகி பாபு. படம் முழுவதும் வரும் அளவிற்கு வளர்ந்த காமெடி நடிகர் ஆகிவிட்டார். ஜி.வி.பிரகாஷ் அம்மாவாக சுஜாதா. கிராமத்துப் பக்க அம்மா என்றால் இவர்தான் எ��்றாகிவிட்டது. நடிப்பில் அவ்வளவு யதார்த்தம். அர்த்தனாவின் அம்மாவாக கோவை சரளா, அப்பாவாக மன்சூரலிகான். வழக்கம் போலவே இருவரும் ஓவர் ஆக்டிங். வீண்புரளி பேசும் அந்தப் பெண்ணுக்கு அவ்வளவு முக்கியத்துவம் ஏன் எனத் தெரியவில்லை.\nஜி.வி.பிரகாஷ் இசையில் 'சண்டாளி...' பாடல் மட்டும் ரசிக்க வைக்கிறது.\nராமு செல்லப்பா என்ற இயக்குனரின் வாழ்க்கையில் நடந்த உண்மைக் கதை இதுவாம். உண்மைக் கதையை எவ்வளவு சுவாரசியமாகச் சொல்லியிருக்க வேண்டும். எந்த பரபரப்பும், திருப்பமும் இல்லாமல் சாதாரணமான படத்தைப் பார்த்த உணர்வே ஏற்படுகிறது. 'செம' என பெயர் வைத்தால் மட்டும் போதுமா, அதற்கேற்றபடி எடுக்க வேண்டாமா \nசெம - பெயரில் மட்டும்...\nசெம தொடர்புடைய செய்திகள் ↓\nஜி.வி.பிரகாஷூக்கு 'செம'யாகத் தொடரும் தோல்வி\nஒரே நாளில் 'செம, செம போத ஆகாதே'\nமே 25-க்கு தள்ளிப்போன செம போத ஆகாதே\nசெம போதையால் வரும் ஆபத்தை சொல்லும் படம்\nஅடுத்தடுத்து வரும், செம போத ஆகாத, செம\nநாளை செம போதை ஆகாதே பட இசை - டிரைலர்\nவெயில், ஆடுகளம், கொம்பன் வரிசையில் செம\nசெம படத்தில் டபுள் மீனிங் வசனம் பேசாத ஜி.வி.பிரகாஷ்\nஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி மகன் தான் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார். 1987ம் ஆண்டு ஜூன் 13ம் தேதி, சென்னையில் பிறந்த ஜி.வி.பிரகாஷ், ஆரம்பத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை குரூப்பில் பணி செய்தார். ஏ.ஆர்.ரஹ்மான் தவிர்த்து ஹாரிஸ் ஜெயராஜிடமும் பணியாற்றியிருக்கிறார். பின்னர் வசந்தபாலன் இயக்கிய வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி.பிரகாஷ், முதல் படத்திலேயே அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். தொடர்ந்து தமிழில் பல படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார். குறுகிய காலத்தில் 50 படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளரும் இவர் தான். இசையமைப்பாளராக மட்டுமல்லாது, ஹீரோவாகவும், தயாரிப்பாளராகவும் உயர்ந்துள்ளார் ஜி.வி. தனது படங்களில் ஏராளமான பாடல்களை பாடிய பின்னணி பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.\nவந்த படங்கள் - ஜி.வி.பிரகாஷ் குமார்\nவந்த படங்கள் - அர்த்தனா\nஜி.வி.பிரகாஷ் இசை அமைத்த படங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tasmacnews.blogspot.com/2017/04/blog-post.html?showComment=1491541667631", "date_download": "2018-06-18T09:02:53Z", "digest": "sha1:VBAA4WJBV5UY4LU2GFEMFVCXDYDDEOAO", "length": 11833, "nlines": 108, "source_domain": "tasmacnews.blogspot.com", "title": "டாஸ்மாக் செய்திகள்: ஆயுள் தண்டனை போதுமே!", "raw_content": "\nவியாழன், 6 ஏப்ரல், 2017\nஇந்திய நீதிமன்றங்களில் குற்றம் நிரூபிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை மரண தண்டனை. அதற்கு அடுத்த படியான தண்டனை ஆயுள்தண்டனை. இந்த ஆயுள் தண்டனை என்பது சிறைச் சாலையில் 14 ஆண்டுகள் கழித்தால் விடுதலை கிடைக்கும். டாஸ்மாக் ஊழியர்கள் என்ன குற்றம் இழைத்தார்களோ தெரியவில்லை.\nகம்பி வலைகளுக்குள்ளே 14 ஆண்டுகள் கழித்தும் இன்றும் விடுதலை கிடைக்கவில்லை. கடந்த 31.3.2017 உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்தில் சுமார் 3500 நெடுஞ்சாலை டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே கண்துடைப்பு மதுவிலக்கு அமுல் நடவடிக்கையாக 1000 டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டன. அக்கடைகளின் ஊழியர்களை மீதம் இருந்த டாஸ்மாக் கடைகளிலேயே பணி பார்க்கப் பணிக்கப்பட்டனர். தற்பொழுது அடைக்கப்படும் 3500 டாஸ்மாக் கடை ஊழியர்களின் நிலை இன்று மிகுந்த பரிதவிப்பிற்குள்ளாகியுள்ளது.\nகடந்த 2003ல் மாவட்ட ஆட்சியர்கள் நேரடி கண்காணிப்பில் வேலைவாய்ப்பு துறை பரிந்துரையின் அடிப்படையில் டாஸ்மாக்கில் 36000 பேர் ஊழியர்களாக நியமிக்கப்பட்டனர். பல பணியாளர்கள் மதுவுக்கு மடிந்து மரணதண்டனை பெற்றுவிட்டனர். மேலும் பலர் வருமான போதாமல் வந்த வழியே திரும்பினர்.\nதற்பொழுது டாஸ்மாக்கில் சுமார் 28000 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மிக குறைந்த சம்பளத்தால் கூடுதல் விலை விற்பனை என்ற குற்றச் செயல் மூலமே இன்று குடும்பம் நடத்தி வருகின்றனர் டாஸ்மாக் ஊழியர்கள். எந்தவித தொழிலாளர் நலச்சட்டங்களும் நடைமுறை படுத்தப்படாமல் இருக்கும் நிர்வாகத்தின் தவற்றை\nடாஸ்மாக் ஊழியர்களால் தட்டி கேட்க முடியா சூழ்நிலையில் இருக்கின்றனர்.\n1000 கடைகளை அடைத்ததால் அரசிற்கு மிகுந்த வருமானம் இழப்பு ஏற்படும் என தமிழகஅரசு பட்ஜெட்டில் கூறியது. வருமானம் வழங்கிய டாஸ்மாக் ஊழியர்கள் வழியின்றி விழிபிதுங்கி ஒளியற்று நிற்கின்றார்கள். டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கை மாற்று அரசுப்பணியே. தமிழக அரசு டாஸ்மாக் ஊழியர்கள் குறித்து சிந்திக்குமா படித்த படிப்பிற்கேற்ற வகையில் அரசுப்பணி��ளில் காலியாக உள்ள இடங்களை டாஸ்மாக் ஊழியர்களை கொண்டு நிரப்பி இனியாவது இவர்களின் வாழ்வில் ஒளியேற்றுமா அரசு\n14 ஆண்டுகள் பணியாற்றி இன்னும் பணிபாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் ஊழியர்களை அரசுப்பணியிடம் வழங்கிடாமல் அரசு சார்புடைய கழகங்களில் கொண்டு சேர்த்து கழட்டிவிடலாம் என எண்ணுவதாகவும் செய்திகள் வருகின்றன. அடைத்த கடைகளுக்கு பதிலாக புதிய கடைகள் திறக்க இன்றும் பணியாளர்கள் மீது சாட்டைகளை சுழற்றி பணி வாங்கிவருகின்றது டாஸ்மாக் நிர்வாகம். பண நெருக்கடி, பணி நெருக்கடி, மதுவால் பாதிப்பு என பலமுனை தாக்குதலில் ஆள்பட்டு கிடக்கின்றனர் டாஸ்மாக் ஊழியர்கள். பலகோடி லாபம் வழங்கிய டாஸ்மாக் ஊழியர்கள் இன்று விரக்தியின் உச்சத்திற்கே சென்றுள்ள நிலையில் தற்கொலையும் தவறில்லை என சட்டமியற்றப்பட்டுள்ளதால் தற்கொலை செய்து கொண்டு விடுவார்களோ என்று கவலை கொள்ள வேண்டியுள்ளது. கவனிக்குமா அரசு\nஇடுகையிட்டது டாஸ்மாக் செய்திகள் நேரம் பிற்பகல் 9:47\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநன்றி ஊழியர்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லை\n6 ஏப்ரல், 2017 ’அன்று’ பிற்பகல் 10:07\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஜன்னல் இதழில் டாஸ்மாக் செய்திகள்\nதி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸில்\nதமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் டாஸ்மாக் ...\nஇந்திய நீதிமன்றங்களில் குற்றம் நிரூபிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை மரண தண்டனை . அதற்கு அடுத்த படியான தண்டனை ஆ...\nஎந்திரமயமான உலகில் மனிதர்கள் பணம்,பணம்,மேலும் பணம் என்று மிருகங்களை போன்று பணம் வேட்டையாடுவதில் மட்டும் கவனம் செலுத்தி வருகையில் தனது உட...\nபட்டாசு தொழிற்சாலையில் தொழிலாளர்கள் பலி , பாலம் கட்டும் பணியில் தொழிலாளர்கள் பலி , பாய்லர் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் பலி , ...\n அ திகப் போக்குவரத்து நெரிசலற்ற சாலைகளில், அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் பேரணி செல்வது போல ஆண்களும், ப...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபுகைப்படத்தினை கிளிக் செய்து உழைப்பாளி \"வலைப்பூ\"விற்கு செல்லவும்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?1040-Paattukku-Paattu-(Version-2-0)&s=8b2cda91c5677964c6b524846b0d1bf9&p=1334278", "date_download": "2018-06-18T09:21:30Z", "digest": "sha1:HXKZIO2GEUVQDPRM2YU6HICMC6WNRWYB", "length": 9368, "nlines": 364, "source_domain": "www.mayyam.com", "title": "Paattukku Paattu (Version 2.0) - Page 330", "raw_content": "\nவீண் பெருமை காட்டி சிறுமையாக்கும்\nகண் இரண்டில் மோதி நான் விழுந்தேனே\nகாரணம் இன்றியே நான் சிரித்தேனே\nஎன் மனமும் ஏனோ என்னிடம் இல்லை\nவேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே\nதேன் சிந்துதே வானம் (1975)/வாலி/V. குமார்/K.J.யேசுதாஸ்/சிவகுமார்\nமயங்குகிறாள் ஒரு மாது தன்\nதிருவாய் மொழியாலே திருவாய் மொழியாலே\nஅத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா\nஅத்தானின் நெஞ்சுக்குள்ளே டிக் டிக் டிக் டிக்\nஅம்மாளின் நெஞ்சுக்குள்ளே பக் பக் பக் பக்\nகாதல் சொல்ல வாய் கூசுது\nகண்ணே கண்ணே கண் பேசுது\nஇங்க எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ\nவெள்ளைப் பார்வை வீசிவிட்டீர் முன்னாடி\nஇது தான் நான் கேட்ட பொன்னோவியம்...\nஎங்கெங்கு நீ சென்ற போதும்\nஎன் நெஞ்சமே உன்னை தேடும்\nகாலங்கள் யாவும் நம்மோடு போகும்\nபூங்காற்று தாலாட்டு அன்பே அன்பே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://bsnleucdl.blogspot.com/2017/04/blog-post_11.html", "date_download": "2018-06-18T09:14:57Z", "digest": "sha1:FHXWORIIICG4GDUYOYMNQI5Q5BREU4SZ", "length": 4041, "nlines": 111, "source_domain": "bsnleucdl.blogspot.com", "title": "BSNLEU கடலூர் மாவட்டம்: இணைந்த கிளைச்செயலர்கள் கூட்டம்", "raw_content": "\nசெவ்வாய், 11 ஏப்ரல், 2017\nநமது இரண்டு சங்கங்களின் (BSNLEU & TNTCWU) இணைந்த கிளைச்செயளர்கள் கூட்டம் 12.04.2017 மாலை 5.00 மணிக்கு நமது மாவட்ட தலைவர்கள் தோழர் A.அண்ணாமலை, தோழர் S.V.பாண்டியன் ஆகியோர் கூட்டு தலைமையில் நடைபெற உள்ளது. அனைத்து கிளைச்செயலர்களும், மாவட்ட மையத்தில் உள்ள அனைத்து மாவட்ட சங்க நிர்வாகிகளும் உரிய நேரத்தில் அவசியம் கலந்துகொள்ள வேண்டுகிறோம்.\nபொருள் : TNTCWU மாநில செயற்குழு முடிவுகள் அமுலாக்கம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமிகச்சிறந்த முறையில் நடைபெற்ற தோழர் மதியழகன் பணிஓய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2017/07/08/", "date_download": "2018-06-18T09:50:24Z", "digest": "sha1:IC26LYUR4JBYGZY2EYSQT6RDPMAC55II", "length": 12061, "nlines": 150, "source_domain": "chittarkottai.com", "title": "2017 July 08 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nகோடை நோய்களை விரட்ட வழிகள்\nஅஜீரண கோளாறை விரட்ட பத்து வழிமுறைகள்…\nவழுக்கை – ஒரு விளக்கம்\nஆண்மை விருத்திக்கு உதவும் வெங்காயம்\nஒரு துளி எலுமிச்சை சாறுக்கு இத்தனை ச��்தியா\nவைரவிழா ஆண்டில் ஜமால் முஹம்மது கல்லூரி\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (137) குழந்தைகள் (94) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (526) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,259 முறை படிக்கப்பட்டுள்ளது\n30 வகை ஸ்கூல் லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி 2/2\nகத்திரிக்காய் சாதம் தேவையானவை: வடித்த சாதம் – ஒரு கப், கத்திரிக்காய் துண்டுகள் – அரை கப், வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், கொத்தமல்லித்தழை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nபொடி செய்ய: தனியா (மல்லி) – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 5, கடலைப் பருப்பு – ஒரு டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன். . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nபத்மநாபசுவாமி கோயில் – மன்னர் காலத்தின் சுவிஸ் வங்கி\nரத்த சோகை என்றால் என்ன \nதிருமண அறிவிப்பு 15-01-2012 முஹம்மது அஸ்லான் – பயிஸா பேகம்\nஒரு தாய் சொன்ன உண்மைக் கதை\nஉலக செல்வாக்கு மிக்க கண்டுபிடிப்புகள்\nசூப்பர் ப்ளாஸ்டிக் – களிமண்ணிலிருந்து\nபுரூக்ளின் ப்ரிட்ஜ் – இது ஒரு உண்மை நிகழ்வு\nஅறிவியல் அதிசயம் – அறிமுகம்\nகடின உழைப்பிற்காகவே பிறந்து, மறைந்த டாக்டர் மைக்கேல்\nவாடி – சிற்றரசன் கோட்டையானது\nபத்மநாபசுவாமி கோயில் – மன்னர் காலத்தின் சுவிஸ் வங்கி\nசுதந்திரப் போரில் முஸ்லிம் பாவலர்கள்\nநபி ஸல் அவர்களின் வாழ்வில் மூன்று இரவுகள்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/69688/cinema/Kollywood/Madhavans-next-movie-Maara.htm", "date_download": "2018-06-18T09:33:18Z", "digest": "sha1:D5FGX5LQ2LR3CMZTPZLZOIMSPV6HLKSO", "length": 9685, "nlines": 129, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மாதவன் நடிக்கும் மாறா - Madhavans next movie Maara", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n2-வது திருமணம் செய்கிறார் பவன் கல்யாணின் மாஜி மனைவி | தவறு தான், என்னை விட்டு விடுங்கள் : கஸ்தூரி கெஞ்சல் | நடிப்பை விட கல்விக்கு உதவுவது தான் நிறைவு : சூர்யா | பிக்பாஸ் சீசன் 2 துவங்கியது : 100 நாள் உள்ளே யார், வௌியே யார் | தவறு தான், என்னை விட்டு விடுங்கள் : கஸ்தூரி கெஞ்சல் | நடிப்பை விட கல்விக்கு உதவுவது தான் நிறைவு : சூர்யா | பிக்பாஸ் சீசன் 2 துவங்கியது : 100 நாள் உள்ளே யார், வௌியே யார் | பிக்பாஸ் சீசன் 2 விலும் ஓவியா | சாலையில் குப்பை வீசியவரை கண்டித்த அனுஷ்கா | வில்லியாக, கலெக்டராக, அரசியல்வாதியாக கலக்கும் வரலட்சுமி | யோகிபாபுவுக்கு சிபாரிசு செய்த நயன்தாரா | பிக்பாஸ்-2- சினேகன் கொடுத்த அட்வைஸ் | சமந்தாவுக்கு புதிய படங்கள் கமிட்டாகவில்லை |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமாதவனும், ஷ்ரதா ஸ்ரீநாத்தும் 'விக்ரம் வேதா' படத்தில் இணைந்து நடித்தனர். 'விக்ரம் வேதா' படத்தை தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க இருக்கிறார்கள்.\n'கல்கி' என்ற குறும்படத்தை இயக்கிய திலீப் குமார் என்ற அறிமுக இயக்குநர் இந்த படத்தை இயக்குகிறார். ரொமாண்டிக் டிராமாவாக உருவாக இருக்கும் இந்தப் படத்திற்கு 'மாறா' என்று பெயரிடப்பட்டுள்ளது.\n'அறிந்தும் அறியாமலும்', 'பட்டியல்' மற்றும் இப்போது தியாகராஜன் குமாரராஜா இயக்கி வரும் 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் சமந்தா சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு வசனம் எழுதிய நீலன் இப்படத்துக்கு வசனம் எழுதுகிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார்.\nவிக்ரம் வேதா படத்துக்கு பிறகு சற்குணம் இயக்கத்தில் மாதவன் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் சற்குணம் இயக்கும் படத்துக்கு முன்னதாக மாறா படத்தில் மாதவன் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமடோனா செபஸ்டியனுக்குக் கிடைத்த ... சூப்பர் டீலக்ஸ் படப்பிடிப்பு நிறைவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசாலையில் குப்பை வீசியவரை கண்டித்த அனுஷ்கா\nரன்வீர் சிங் - தீபிகா திருமணம் சுவிட்சர்லாந்திலா, இத்தாலியிலா\nராணுவ வீரர்கள், விவசாயிகள் குடும்பத்திற்கு அமிதாப்பச்சன் 2 கோடி உதவி\n'ஜீரோ' கனவு நனவானது - ஷாரூக் கான்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nதவறு தான், என்னை விட்டு விடுங்கள் : கஸ்தூரி கெஞ்சல்\nநடிப்பை விட கல்விக்கு உதவுவது தான் நிறைவு : சூர்யா\nபிக்பாஸ் சீசன் 2 துவங்கியது : 100 நாள் உள்ளே யார், வௌியே யார்\nபிக்பாஸ் சீசன் 2 விலும் ஓவியா\nவில்லியாக, கலெக்டராக, அரசியல்வாதியாக கலக்கும் வரலட்சுமி\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநாட்டுக்காக பதக்கம் பெற்ற மகன்: மாதவன் பெருமிதம்\nதோள்பட்டை காயம் : ஹிந்தி படத்திலிருந்து விலகிய மாதவன்\nஹிந்தி விக்ரம் வேதா : நோ சொன்ன மாதவன்\nஇஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனாக மாதவன்\nமாதவனுக்கு தோளில் அறுவை சிகிச்சை\nநடிகை : சனா அல்தாப்\nநடிகர் : ஜெய் ஆகாஷ்\nஇயக்குனர் :சதீஷ் மற்றும் சந்தோஷ்\nநடிகர் : அன்பு (புதியவர்)\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamizh-press/tamizhananen-news/56350/", "date_download": "2018-06-18T09:34:26Z", "digest": "sha1:3SH2SN3JNLTIA3FDFK7YHHQXRZPXZN5P", "length": 6651, "nlines": 77, "source_domain": "cinesnacks.net", "title": "பெண் கொடுமைக்கு எதிரான படம் ' தமிழனானேன்'! | Cinesnacks.net", "raw_content": "\nபெண் கொடுமைக்கு எதிரான படம் ‘ தமிழனானேன்’\nதமிழனின் தவறான மனப்போக்கால்தான் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடந்து வருகின்றன. அதனை அன்றைய ஆதித்தமிழன் எதிர்கொண்டால் எப்படி அணுகுவான் அதற்குத் தீர்வு காண எப்படி நடந்து கொள்வான் அதற்குத் தீர்வு காண எப்படி நடந்து கொள்வான் என்பதைப் பேசும் படம் தான் ’தமிழனானேன்’\nபுதியவர்கள் இணைந்து உருவாக்கும் படம் ‘தமிழனானேன்’. கதை, திரைக்கதை, வசனம், பாடல்களை எழுதி இயக்கி நடித்திருக்கிறார் சதீஷ் ராமகிருஷ்ணன், அவருக்கு ஜோடியாக வந்தனா வரதராஜன், நடித்துள்ளார். சரவணன், பிரீத்தா, திருலோகச்சந்தர், அத்விக், ஷக்தி, ஜான் போன்ற புதுமுகங்களும் நடித்துள்ளனர்.\nவிக்னேஷ் அருள் ஒளிப்பதிவு செய்துள்ளார், ரகு ராமையா இசை அமைத்துள்ளார்.படம் பற்றி இயக்குநர் சதீஷ் ராமகிருஷ்ணன் கூறியதாவது:\n“இது தொலைந்து போன நம் பாரம்பரியங்களைத் தேடும் கதை. மறைந்து போன நம் வீரக் கலைகளைத் தேடும் கதை. நம் ஆதி கலைகளைத் தேடுகிற படமாக இருந்தாலும் நவீன ஹாலிவுட் தொழில் ��ுட்பங்கள் படத்தில் பயன் படுத்தப் பட்டுள்ளன.\nபடம் மூன்று வித அடுக்காக இருக்கும். முதல் அடுக்கு என்பது இப்படத்தை ஒரு சாதாரண பார்வையில் பார்த்தால் ஒரு சாதாரண ஆக்‌ஷன் படம் போலத் தெரியும்.\nஇன்னொரு அடுக்கு என்பது ஒவ்வொரு காட்சியும் ஷாட்டும் விறுவிறுப்பானதாக இருக்கும். ஒரு காட்சியைத் தவற விட்டாலும் படம் புரியாது.\nமற்றொரு அடுக்கினை நோக்கினால் படத்தில் இருக்கும் தத்துவார்த்தக் கருத்துகள் தெரிய வரும்.\nபடத்தில் வரும் சண்டைக் காட்சிகளுக்கு யாருக்கும் டூப் போடப்படவில்லை . கயிறுகள் , பஞ்சு மூட்டைகள் பயன்படுத்தப்படவில்லை. கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் வேலையும் காட்டவில்லை. எல்லாமே அசல் காட்சிகள் தான்.\nஇப்படம் இம்மாதம் 23 ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகிறது ” என்கிறார் சதீஷ் ராமகிருஷ்ணன்.\nPrevious article 6 அத்தியாயம் – பிரபலங்களின் விமர்சனம்\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nx வீடியோஸ் ; விமர்சனம்\nஒரு குப்பை கதை ; விமர்சனம்\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nபோதும் இதோடு நிறுத்திக்கோ.... சர்சசை நடிகைக்கு விஷால் கண்டனம்..\nரஞ்சித் செய்யத்தவறியதை கார்த்திக் சுப்பராஜ் செய்ய துவங்கிவிட்டார்\nபோராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம் ; ரஜினியை தாக்கிய விஜய்யின் தந்தை\nகுருவிடம் கதையை பறிகொடுத்த இயக்குனர் ஷங்கரின் 'வட போச்சே ' மொமென்ட்..\nஅண்ணனிடம் அடிதான் கிடைக்கும் ; மேடையில் சூர்யாவை கலாய்த்த கார்த்தி..\nவிஸ்வரூபம்-2வுக்கு பிரச்சனை வந்தால் எதற்கும் தயார் ; கமல் அறைகூவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamizh-review/sketch-movie-review/56106/", "date_download": "2018-06-18T09:39:08Z", "digest": "sha1:ZPDD3MTWVDDJFLJWKK4ZBR5FSJ4J6PGP", "length": 10661, "nlines": 88, "source_domain": "cinesnacks.net", "title": "ஸ்கெட்ச் – விமர்சனம் | Cinesnacks.net", "raw_content": "\nவடசென்னையில் சேட் ஒருவருக்காக, ஒழுங்காக ட்யூ கட்டாத கார்களை தூக்கிக்கொண்டு வரும் வேலை பார்க்கிறார்கள் விக்ரம் அன் கோவினர். ஆனால் சேட்டின் அப்பாவுடைய காரையே சில வருடங்களுக்கு முன் ஏரியா ரவுடி பாபுராஜ் அபகரித்து வைத்திருக்கும் விஷயம் தெரியவர, ஸ்கெட்ச் போட்டு நண்பர்களுடன் அந்த காரை லவட்டிக்கொண்டு வந்து சேட்டிடம் கொடுக்கிறார் விக்ரம்.\nஇதை தொடர்ந்து வரும் நாட்களில் விக்ரமின் நண்பர்கள் ஒவ்வொருவராக கொல்லப்பட, தனது கேங்கிலிருந்து முன்பு பிரிந்து சென்ற ரவுடி ஆ���்கே சுரேஷ் மீது சந்தேகப்படுகிறார். ஆனால் அவரும்கூட மறுநாளே கொலையாகி கிடக்க விக்ரமின் சந்தேகம் இப்போது ரவுடி பாபுராஜ் மீது திரும்ப,, அவரை ஸ்கெட்ச் போட்டு காலி பண்ணுகிறார் விக்ரம்.\nஆனால் பாபுராஜூம் தனது நண்பர்களை கொல்லவில்லை என்கிற உண்மை விக்ரமுக்கு தெரியவருகிறது. அப்படியானால் நண்பர்களை கொன்றது யார்.. எதற்காக.. அவர்களிடம் இருந்து விக்ரம் தப்பித்தாரா என்கிற அதிர்ச்சியுடன் படம் முடிகிறது. இதில் விக்ரமின் கரடு முரடான வாழ்க்கையில் காதல் தென்றலாக உள்ளே வரும் தமன்னா, அவரது வாழ்க்கையில் என்னவித மாற்றத்தை, தாக்கத்தை ஏற்படுத்துகிறார் என்பது உபரி கதை.\nகடந்த சில வருடங்களாகவே பரிசோதனை முயற்சியிலான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்துவந்த விக்ரம், இதில் மீண்டும் அதிரடி ஆக்சனுக்கு திரும்பியிருப்பதோடு, கூட பஞ்ச் வசனங்களும் பேசி தனது ரூட்டை திசை திருப்பியுள்ளார். அவரது ஆக்சன் காட்சிகளிலேயே ரவுடி பாபுராஜூக்கு ஸ்கெட்ச் போட்டு தூக்குவது அசத்தல் ரகம்.\nஜாடிக்கேத்த மூடியாக தமன்னா.. ரவுடியின் நல்ல உள்ள மனதை அறிந்து காதலில் விழும் கிளிஷே கேரக்டர் தான் என்றாலும் நடிப்பில் அழுத்தம் கொடுத்திருக்கிறார். தமன்னாவின் தோழியாக வரும் ஸ்ரீபிரியங்காவுக்கும் மனதில் நிற்கும் வேடம் தான். சிறப்பாக செய்திருக்கிறார்.\nசேட்டாக வரும் ஹரீஷ் பெராடி இனிவரும் காலங்களில் தமிழ்சினிமாவில் தானும் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக இருப்பார் என்பதை இதிலும் நிரூபித்திருக்கிறார். முன்கோபம் கொண்ட வில்லனுக்கு ஏற்ற முகபாவங்கள் ஆர்கே சுரேஷிடம் அழகாக வந்துபோகின்றன. அவரை இன்னும் கொஞ்சம் பயன்படுத்தி இருக்கலாம்.\nஇன்னொரு புதிய வில்லனாக மலையாள நடிகர் பாபுராஜூம் ரவுடிக்கான கெத்தை மிகச்சரியாக வெளிப்படுத்தியுள்ளார். ரப் அன்ட் டப் போலீஸ் அதிகாரியாக என்ட்ரி கொடுக்கும் அந்த நபர் வெறும் பில்டப்புடன் நின்றுவிடுவது ஏனோ..\nசூரி இருந்தாலும் கூட காமெடி ஏரியாவை தங்கள் வசம் திருப்பிக்கொண்டுள்ளனர் விக்ரமின் கூடவே நண்பர்களாக பயணிக்கும் விஸ்வந்த், ஸ்ரீமன் உள்ளிட்டோர். வழக்கமான சூரியை எதிர்பார்த்து போகிறவர்களுக்கு சற்றே ஏமாற்றம் தான் என்றாலும் அது அவரது தவறு இல்லை என்பதையும் சொல்லியாகவேண்டும்.\nவடசென்னையின், வேறு ஒருமுகத்தை காட்டும் சுகுமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பிளஸ் என்றால் தமனின் இசை ஆங்காங்கே வேகத்தடை போடுகிறது. விக்ரமின் காதல் காட்சிகள், நண்பர்களை காப்பாற்ற விக்ரம் எடுக்கும் நடவடிக்கைகள் இவற்றுக்க்காக திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் அழுத்தமாக ஸ்கெட்ச் போட்டிருக்கலாம் என்கிற எண்ணம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.\nஅதேசமயம் கார் சீசிங் என்கிற விஷயத்தை சுற்றி கதையை நகர்த்தினாலும் பள்ளிக்கு செல்லாமல், வீண் வேலைகளில் ஈடுபடும் சிறுவர்களின் எதிர்காலம் எப்படி சீரழிகிறது என்கிற நல்ல கருத்தையும் சொன்னதற்காக விஜய்சந்தரை பாராட்டலாம்.\nPrevious article குலேபகாவலி – விமர்சனம் →\nNext article தானா சேர்ந்த கூட்டம் விமர்சனம் →\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nx வீடியோஸ் ; விமர்சனம்\nஒரு குப்பை கதை ; விமர்சனம்\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nபோதும் இதோடு நிறுத்திக்கோ.... சர்சசை நடிகைக்கு விஷால் கண்டனம்..\nரஞ்சித் செய்யத்தவறியதை கார்த்திக் சுப்பராஜ் செய்ய துவங்கிவிட்டார்\nபோராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம் ; ரஜினியை தாக்கிய விஜய்யின் தந்தை\nகுருவிடம் கதையை பறிகொடுத்த இயக்குனர் ஷங்கரின் 'வட போச்சே ' மொமென்ட்..\nஅண்ணனிடம் அடிதான் கிடைக்கும் ; மேடையில் சூர்யாவை கலாய்த்த கார்த்தி..\nவிஸ்வரூபம்-2வுக்கு பிரச்சனை வந்தால் எதற்கும் தயார் ; கமல் அறைகூவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravida-nadu.blogspot.com/2012/07/blog-post_04.html", "date_download": "2018-06-18T09:58:44Z", "digest": "sha1:VYW4BQE2J3LEIGRUSSZJ262NMCKIWR6S", "length": 10626, "nlines": 115, "source_domain": "dravida-nadu.blogspot.com", "title": "நாவலன் தீவு (Kumari Kandam): மனஉறுதி வேண்டும்..!!!", "raw_content": "\nஇனிய தமிழன்பர் பெருமக்களே, வணக்கம். \"நாவலன் தீவு\" வலைபூ உங்களை அன்புடன் வரவேற்கிறது. தமிழ் மக்களின் மனங்களில் தமிழைப் பற்றிய தாழ்வெண்ணங்களைக் தகர்த்து, தமிழ்பற்றையும், தமிழர் கலாச்சாரம் & பண்பாடு உணர்வையும் அனைவரிடமும் கொண்டு செல்வதே எங்களது நோக்கம். தமிழ்மொழி - இனம் - கலாச்சாரம் - பண்பாடு - வாழ்வியல் - வரலாறு தொடர்பான பயனான செய்திகள் இந்த வலைபூவில் இடம் பெறவுள்ளன, இந்தச் செம்மாந்தப் பணியை \"நாவலன் தீவு\" வலைபூமுன்னெடுத்துச் செல்லும் என்பதை மகிழ்வுடன் தெரிவிக்க விழைகிறோம்.\n*அன்பின் மூலமாகச் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் மகிழ்ச்சியைக் கொண்டு வந்தே தீரும்.\n* பெற்றோரை மகிழ்ச்சிப்ப��ுத்தும் பிள்ளைகள் கடவுளையும் மகிழ்ச்சி அடையச் செய்கின்றனர்.\n* மனஒருமையுடன் பணியாற்றுங்கள். ஆர்வத்துடன் ஈடுபட்டால் பணிகளைச் சிறப்பாகச் செய்ய முடியும்.\n* தவறை எண்ணி வருந்த வேண்டாம். நமக்கு வழிகாட்டும் தெய்வமாக இருப்பதால் தவறைப் பெரும்பேறாகக் கருதுங்கள்.\n*அமைதி, மன்னிக்கும் பெருந்தன்மை, மனஉறுதி ஆகிய நற்பண்புகளை வளர்த்துக் கொள்ளுங்கள். வாழ்வில் வளரத் தொடங்குவீர்கள்.\n*அடுத்தவர் கருத்தை கண்மூடித்தனமாக பின்பற்றாதீர்கள். எல்லாவற்றையும் ஆராய்ந்து பாருங்கள். அதே சமயத்தில் உங்கள் கருத்தில் உறுதியாக இருங்கள்.\n* விதையின் சக்தி தான் மரமாக வளர்கிறது. அதுபோல, ஒவ்வொருவரின் வாழ்வும் அவரவர் கொண்டிருக்கும் மன ஆற்றலைப் பொறுத்தே அமைகிறது.\nஇ‌ந்‌திய நாக‌ரிக‌த்‌தின் அடி‌த்தள‌ம் தமிழ் நாகரிகம...\nமகளிர்க்கு ஏற்ற மகத்தான உணவு..\nவிவேகானந்தர் » தைரியத்துடன் செயலாற்றுங்கள்\nஉடலில் இரத்த அணுக்களை அதிகரிக்கும் உணவுகள்..\nவிவேகானந்தர் » உன்னால் முடியும் தோழா\nபழங்களின் ஆன்மீக மற்றும் மருத்துவ குணங்கள்..\nபிரிந்தவர்களை ஒன்று சேர்க்கும் வாழைமரம்..\nமரணத்தின் பின்.. யாருக்கு மறுபிறவிகள் ஏற்படாது\nஅகநானூறு பாடல் » தோழி கூற்று(2)\nநீதி இலக்கியம் » வாழ்வியல் அற இலக்கியங்கள்\nமார்பகப் புற்றுநோயில் இருந்து தப்பிக்க வைட்டமின் '...\nமழை மாதம் மும்மாரி பெய்யாதது ஏன்\n கவனமா இருங்க புற்றுநோய் வந்துவிட...\nஆன்மிக சிந்தனைகள் » சின்மயானந்தர்\nகளிற்றியானை நிரை - அகநானூறு பாடல் : தலைவி கூற்று ...\n ஈஸியான வீட்டு மருந்து ...\nஉணவும் உடற்பயிற்சியும் இதய நோயைத் தடுக்கும்..\nஎலியும் பூனையும் பகையான கதை தெரியுமா..\nஉடலுக்கு புத்துணர்ச்சி தரும் மிளகு..\nஅகநானூறு » கடவுள் வாழ்த்து\nநீதி இலக்கியம் : இன்னிலை\nகுழந்தைகள் எங்கு நல்ல தூங்கும் தெரியுமா..\nபதப்படுத்தப்பட்ட உணவுகள் புற்றுநோயை உண்டாக்குமா..\nவிருந்தும் மருந்தும் மூன்று நாள் என்ற பழமொழியின் அ...\nஅழகான கட்டுடலுக்கு ஏற்ற உணவுகள்..\nநீதி இலக்கியம் : ஆசாரக்கோவை\nநீதி இலக்கியம் : முதுமொழிக் காஞ்சி\nமுகப்புத்துணர்ச்சிக்கு ஏற்ற \"மாம்பழ ஃபேசியல்\"\nதமிழ் இலக்கியத்தில் நீர் மேலாண்மை..\nநீதி இலக்கியம் : ஏலாதி\nகோயில்களில் தரிசனம் செய்யும் போது செய்யக்கூடாதவை எ...\nபெண்கள் இரட்டை ஜடை போடக்கூடாது: சொல்��ிறது சாஸ்திரம...\nகூந்தல் உதிர்ந்து தலை வழுக்கை ஆகிவிட்டதா\nஒருவர் மீது சுமத்திய வீண் பழிக்கு என்ன பிராயச்சித்...\nபுகைப்பழக்கத்தை நிறுத்த ஆரோக்கியமான வழிகள்..\nமென்மையான சருமத்திற்கு ஏற்ற மூலிகைகள்\nஅதர்வண வேதம் கூறும் உலகத்தின் வயது எவ்வளவு தெரியும...\nஞானம் பெற நல்வழிகாட்டும் குரு பூர்ணிமா இன்று.. விய...\nஎன்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onlycinemasnews.blogspot.com/2013/10/blog-post_13.html", "date_download": "2018-06-18T09:47:07Z", "digest": "sha1:QMXSZJOLXNUYA4SEAQZOA3R72YDVSXPG", "length": 6647, "nlines": 101, "source_domain": "onlycinemasnews.blogspot.com", "title": "இந்தி, மலையாளத்தில் ரீமேக் ஆகிறது சூதுகவ்வும்", "raw_content": "\nஇந்தி, மலையாளத்தில் ரீமேக் ஆகிறது சூதுகவ்வும்\nவிஜய்சேதுபதி, சஞ்சனா ஷெட்டி நடிப்பில் புதுமுகம் நலன் குமாரசாமி இயக்கிய சூதுகவ்வும் பெரிய ஹிட்டானது. இந்தப் படத்தை இந்தியிலும், மலையாளத்திலும் ரீமேக் செய்கிறார்கள்.\nஇதன் ரீமேக் உரிமையை நடிகர் மற்றும் தயாரிப்பாளரான அருண்பாண்டியன், ராக்லைன் வெங்கடேஷ் ஆகியோர் வாங்கி இருந்தனர்.\nஇப்போது அவர்களிடம் இருந்து இந்திப்பட இயக்குனர் ரோஹித் ஷெட்டி வாங்கி தனது நிறுவனத்தின் சார்பில் தயாரித்து அவரே இயக்குகிறார்.\nரோஹித் ஷெட்டி சமீபத்தில் வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் இந்திப் படத்தை இயக்கியவர்.\nஇந்தி சூதுகவ்வுமில் விஜய்சேதுபதி கேரக்டரில் இம்ரான் கானும், சஞ்சிதா ஷெட்டி கேரக்டரில் ஷரத்தா கபூரும் நடிக்கிறார்கள்.\nஇதற்கான ஒப்பந்தம் மும்பையில் கையெழுத்தானது. விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது.\nஅதேபோல சூதுகவ்வும் மலையாளத்திலும் ரீமேக் ஆகிறது. அருண்பாண்டியன் மற்றும் ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கிறார்கள். திலீப், நஸ்ரியா நடிக்கலாம் என்று தெரிகிறது. இயக்குனரும் இன்னும் முடிவாகவில்லை.\nஆர்யாவை அடித்து மிதித்த அனுஷ்கா\nசவாலுக்கே சவால் விடும் ஆரம்பம் அஜீத்\nசுட்டகதை - சினிமா விமர்சனம்\nஅஜீத்தை டென்சன் செய்த ஸ்டன்ட் கலைஞர்கள்\nஆரம்பம் ஆச்சர்யப்பட வைக்கும் பத்து முத்து\nரகளபுரம் - சினிமா விமர்சனம்\nசீரியசாக திட்டம் தீட்டும் தாடிவாலா\nகோடிக்கு ஆசைப்பட்டு ரூ.50 லட்சத்தை இழந்த பிரபல நடி...\nநய்யாண்டி - சினிமா விமர்சனம்\nதயாரிப்பாளரை பதம் பார்த்த விரல்வித்தை நடிகர்\nஆரம்பம் படத்துக்கு திடீர் சிக்கல் - தீபாவளிக்கு ரி...\nஇந்தி, மலையாளத்தில் ரீமேக் ஆகிறது சூதுகவ்வும்\nதீபாளிக்கு இரண்டு நாட்கள் முன்னதாக ஆரம்பம் ரிலீஸ்\nஅனுஷ்காவுக்கு விரைவில் டும் டும் டும்\nஆர்யாவுடன் ஜோடி சேர மறுத்த நயன்தாரா\nஸ்ருதிக்கு ஷாக் கொடுத்த செய்தி\nவெளியானது கோச்சடையான் படத்தின் சிங்கிள் பாட்டு\nஊர் ஊராக சென்று ரசிகர்களை சந்திக்கிறார் ஆர்யா\nசாண்டல் ‌காமெடியரின் மாஸ்டர் பிளான்\nவிஜய், அஜீத் படங்களுக்கு மத்தியில் தில்லாக களமிறங்...\n6 மெழுகுவர்த்திகள் - சினிமா விமர்சனம்\nசினிமா விழாவில் புறக்கணிக்கப்பட்ட தலயும், தளபதியும...\n© 2010 சினிமா செய்திகள் மட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=26091", "date_download": "2018-06-18T09:21:49Z", "digest": "sha1:HCPC6JQ5OQK2QAC5ZYKV3NHOBQZJO3GO", "length": 41906, "nlines": 241, "source_domain": "rightmantra.com", "title": "ஆதிசங்கரரின் ஜன்ம பூமி எப்படி கண்டுபிடிக்கப்பட்டது? – காலடி பயணம் (6) – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nHome > Featured > ஆதிசங்கரரின் ஜன்ம பூமி எப்படி கண்டுபிடிக்கப்பட்டது – காலடி பயணம் (6)\nஆதிசங்கரரின் ஜன்ம பூமி எப்படி கண்டுபிடிக்கப்பட்டது – காலடி பயணம் (6)\nஇன்று ஆதிசங்கர ஜயந்தி. பாரதத்தில் ஷண்மதங்களை ஸ்தாபித்து நம் இந்து தர்மத்திற்கு புத்துயிர் ஊட்டியவர் ஸ்ரீ ஆதிசங்கரர். ஆதிசங்கரர் எட்டாம் நூற்றாண்டில் காலடியில் அவதரித்தாலும், அவரது ஜன்ம பூமி (பிறந்த மனை) சரியாக அங்கு எந்த இடம் என்பது கண்டுபிடிக்கப்படாமலேயே இருந்தது. இன்று காலடியில் சங்கரர் அவதரித்த இடத்தில் உள்ள கோவில் 1910 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதன் பின்னே பல சிலிர்ப்பூட்டும் சம்பவங்கள உள்ளன.\n(* இந்த பதிவில் உள்ள புகைப்படங்கள் காலடியில் ஆதிசங்கரர் ஜன்ம பூமியில் கட்டப்பட்டுள்ள சங்கரர், சாரதாம்பாள் கோவில் மற்றும் அருகே உள்ள அவரது குலதெய்வமான காலடியப்பன் ஸ்ரீ கிருஷ்ணன் கோவில் புகைப்படங்களாகும். இரண்டும் அடுத்தடுத்து அமைந்துள்ளது. சென்ற ஆண்டு நாம�� காலடி சென்றிருந்தபோது எடுத்த புகைப்படங்கள் இவை.)\nசிருங்கேரி சாரதா பீடத்தின் 33 வது பீடாதிபதியாக இருந்த ஸ்ரீ ஸச்சிதானந்த சிவாபினவ ந்ருஸிம்ஹ பாரதீ மஹாஸ்வாமிகளின் (1872–1912) கடுமையான முயற்சியின் பேரில் தான் ஆதிசங்கரரின் ஜன்ம பூமி கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், இதற்கு ஆசார்யாள் பட்ட கஷ்டம் கொஞ்சமா நஞ்சமா\nசங்கரர் ஜன்ம பூமியை கண்டுபிடித்து கோவில் எழுப்பிய சிருங்கேரி சாரதா பீடத்தின் 33 வது ஆசார்யாள் – ஸ்ரீ ஸச்சிதானந்த சிவாபினவ ந்ருஸிம்ஹ பாரதீ மஹாஸ்வாமிகள்\nஇது சம்பந்தமாக நடைபெற்றவை அனைத்தும் சிலிர்ப்பூட்டுபவை. அவசியம் அனைவரும் அறிந்துகொள்ளவேண்டியவை.\nஸ்ரீ ஸச்சிதானந்த சிவாபினவ ந்ருஸிம்ஹ பாரதீ மஹாஸ்வாமிகள், ஆதிசங்கரர் அவதரித்த வைசாக சுக்ல பஞ்சமி திதியை மிக முக்கியமான ஒன்றாக அனைவரும் கொண்டாடவேண்டும் என்று விரும்பினார். எனவே அந்த நாளில் சங்கர ஜெயந்தியை கொண்டாடும் வழக்கத்தை அவர் ஏற்படுத்தினார்.\nஸ்ரீ ஸ்வாமிகளுக்கு எப்படி சங்கரரின் ஜன்மபூமியை கண்டுபிடிக்கவேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டது\nஸ்வாமிகள் பீடத்தில் இருந்த காலகட்டத்தில் விஜய யாத்திரை மேற்கொண்டார். அப்போது சனாதன தர்மத்திற்கு புத்துயிர் ஊட்டி, வேத நெறியை தழைக்கச் செய்ய சங்கரர் ஆற்றிய அரும்பணிகள் பற்றிய உணர்வேயின்றி பலர் இருப்பதை கண்டு வேதனை அடைந்தார்.\nசங்கரர் காலடியில் அவதரித்த இடத்தை சரியாக கண்டுபிடித்து அவ்விடத்தில் அவருக்கு ஒரு கோவில் எழுப்புவதே இதற்கு சரியான தீர்வு என்று முடிவு செய்தார். ஆனால் அது என்ன அத்தனை சுலபமான விஷயமா\nஇவ்விஷயத்தில் அவருக்கு உதவிக்கு வந்தது சிருங்கேரி பீடத்தின் 12வது பீடாதிபதியாக விளங்கிய வித்யாரண்யர் (1380–1386) எழுதிய ‘ஸ்ரீமாதவீய சங்கர திக் விஜயம்’ என்னும் நூல் தான். (வித்யாரண்யர் பற்றியும் அவர் நிகழ்த்திய அற்புதம் பற்றியும் நம் தளத்தில் ஏற்கனவே ஒரு பதிவு வெளிவந்துள்ளது. திருமகளின் அருள்மழையும் பின்னே ஒளிந்திருந்த காரணமும்\nகாலடி தான் ஜகத்குருவின் அவதாரபூமி என்று அடித்துச் சொல்லும் இந்நூலில், அவரது ஜன்ம பூமி பற்றிய குறிப்புகளும் நிறைய காணப்பட்டன.\nஆனால், எட்டாம் ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜகத்குருவின் ஜன்ம பூமியை கண்டுபிடிக்க இந்த குறிப்புக்கள் மட்டும் போதுமா அவர் மனம் குழப்பத்தில�� தவித்த காலகட்டத்தில், அப்போது மஹா சுவாமிகளை தரிசிக்க மைசூர் திவான் கே.சேஷாத்ரி ஐயர் வந்திருந்தார்.\nஅவரிடம் இது பற்றிய தனது உள்ளக்கிடக்கையை ஸ்வாமிகள் தெரிவிக்க, அவர் இது தொடர்பான முயற்சிகளில் இறங்கினார். கேரளாவில் மட்டும் காலடி என்ற பெயரில் மூன்று இடங்கள் இருந்தன. ஒன்று திருவனந்தபுரம் அருகே, மற்றொன்று கோழிக்கோடு அருகே, மற்றுமொன்று எர்ணாகுளம் அருகே.\nஆனால், ‘ஸ்ரீமாதவீய சங்கர திக் விஜயம்’ சுவடியில் காலடியில் ஓடும் பூர்ணா நதி பற்றிய குறிப்பு காணப்பட்டது இடத்தை இறுதி செய்ய உதவியாக இருந்தது. ஒருவழியாக சங்கரர் பிறந்த இடம் அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட எர்ணாகுளம் அருகே உள்ள காலடி என்று உறுதி செய்யப்பட்டது. (இங்கு தான் பூர்ணா நதி ஓடுகிறது\nசங்கரர் கோவிலுக்கு பின்னே பூர்ணா நதியின் ரம்மியமான தோற்றம்\nஅதன் பின்னர் மகாஸ்வாமிகள் சிறிதும் தாமதிக்காமல், காலடியில் சிருங்கேரி மடம் சார்பாக ஒரு இடத்தை விலைக்கு வாங்கி அங்கு ஐந்து நாள் சங்கர ஜெயந்தி உத்சவத்தை வெகு விமரிசையாக நடத்தினார். பல வேத பண்டிதர்களை கொண்டு ஹோமம், பூஜை என்று பிரமாதமாக அது நடத்தப்பட்டது. நடுக்காவேரியை சேர்ந்த ஸ்ரீனிவாச சாஸ்திரி என்பவரை வரவழைக்கப்பட்டு இந்த உற்சவம் நடத்தப்பட்டது.\nஇந்த தருணத்தில் தான் திருவாங்கூர் சமஸ்தானத்த்தின் திவானாக திரு.மாதவராவ் பொறுப்புக்கு வந்தார். சிருங்கேரி மகாஸ்வாமிகள் மீது பேரன்பும் பக்தியும் கொண்டிருந்தவர் அவரும் அவர் குடும்பத்தினரும்.\nசங்கரரின் குலதெய்வமான கிருஷ்ணன் கோவில்\nமகாஸ்வாமிகளின் அறிவுறுத்தலின் பேரில் அப்போதைய சிருங்கேரி மடத்தின் ஏஜண்ட் ஸ்ரீகண்ட சாஸ்திரி, கேரள உயர்நீதி மன்ற நீதிபதி திரு.ராமச்சந்திர ஐயர் ஆகியோர் மாதவராவை சந்தித்து சங்கரர் ஜன்ம பூமியை கண்டுபிடிக்க ஒத்துழைப்பையும் உதவியையும் கோரினர்.\nதொடர்ந்து செய்த ஆலோசனையின் பேரில் காலடி நேரடியாக செல்வது, நிலைமையை ஆராய்வது என்று முடிவு செய்யப்பட்டது.\nஇந்த மூவர் குழு, காலடியை அடைந்த போது அதன் அழகிலும் வனப்பிலும் மெய்மறந்துவிட்டனர்.\nகிராம மக்கள் ஒவ்வொருவரிடமும் பேசினர். அப்போது அவர்கள், காலடியில் சங்கரரின் காலை முதலை பற்றிய ‘முதலைக்கடவு’ இடத்தை குறிப்பிட்டனர். சங்கரரின் நெருங்கிய உறவினர்ககளின் வம்சாவழிகள் என்று கூறப்படும் நம்பூதிரிகள் இருவரின் குடும்பத்தினரும் குழுவினரிடம் இந்த தகவலை உறுதி செய்தனர். சங்கரரின் தாய் ஆர்யாம்பாளுக்கு இறுதிச் சடங்குகள் செய்ய ஊரார் ஒத்துழைக்க மறுத்த நிலையில், (சந்நியாசி நெருப்பு சம்பந்தமான காரியங்களை செய்யக்கூடாது என்று) இந்த இரு குடும்பத்தினரும் தான், ஆர்யாம்பாளை தூக்கி வாழை மட்டைகளில் கிடத்தினர். இதைத் தொடர்ந்து அக்குடும்பத்தினரை சங்கரர் ஆசீர்வதித்தாராம். இது குறித்த பட்டயம் ஒன்று அக்குடும்பத்தினரிடம் இன்றும் இருக்கிறது.\nஆக, காலடி தான் சங்கரரின் அவதார பூமி என்பதற்கு சான்றுகள் பல கிடைத்தன.\nமேலும் இந்த தொடரின் இரண்டாம் அத்தியாயத்தில் நாம் கண்ட சம்பவமும் ஸ்ரீமாதவீய சங்கர திக் விஜயத்தில் காணப்படுகிறது. அந்த சம்பவத்தை வைத்தும் முதலைக் கடவை கண்டுபிடித்ததும் சங்கரரின் குலதெய்வமான ஸ்ரீகிருஷ்ணர் கோவிலின் அமைவிடத்தை வைத்தும் சங்கரரின் அவதார பூமி குறித்து ஒரு முடிவுக்கு மூவர் குழுவால் வர முடிந்தது. ஸ்ரீமாதவீய சங்கர திக் விஜயத்தில் மேற்படி கிருஷ்ணன் கோவிலை பற்றிய தெளிவான குறிப்பு உள்ளது. இரண்டும் பொருந்தவே, குழுவினரின் பணி சுலபமாகிவிட்டது.\nசங்கர பகவத் பாதாள் அவதரித்த இடத்தை கண்டுபிடித்தாகிவிட்டது. குழுவினருக்கு அடுத்த சவால் முளைத்தது. இந்த இடத்தை சட்டப்பூர்வமாக உடமையாக்கவேண்டும். அப்போது தானே அங்கு சங்கரருக்கு கோவில் கட்டமுடியும்\nஅந்த இடம் பல நம்பூதிரி குடும்பத்தினருக்கு சொந்தமானதாக இருந்தது. மேலும் ‘தெக்கே மடம்’ என்று அழைக்கப்பட்ட ஒரு மடத்திற்கு அது சொந்தமானதாக இருந்தது.\nஎனவே திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர்களின் உதவியை நாடினர். திருவிதாங்கூர் சமஸ்தானத்தினர் சிருங்கேரி மடத்தின் ஆச்சார்யாள்கள் மீது பெருமதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தனர். சொல்லப்போனால், சிருங்கேரி மடத்திற்கு அவ்வப்போது பெருமளவில் அவர்கள் பொன் பொருள் உள்ளிட்ட காணிக்கைகளையும் வழங்கி வந்தனர்.\nசிருங்கேரி ஸ்ரீ மடத்தின் மீது பெரிய பற்று வைத்திருந்த ஒரு சமஸ்தானத்தின் கீழ் சங்கர ஜன்ம பூமி இருந்தது இறைவனின் திரைக்கதை தான். இல்லையெனில், இந்த பணி முழுமை பெறாமலே போயிருக்கும். நீங்களும் இப்போது பகவத் பாதாள் அவதரித்த இடத்தை பார்த்துக்கொண்டிருக்கமாட்டீர்கள்.\nஇந்த தருணத்தில் தான் 1905 ஆம் ஆண்டு வந்தது. அந்த ஆண்டிற்கு என்ன முக்கியத்துவம்\nஸ்ரீ மூலம் திருநாள் இராமவர்மா\nஅப்போது பிரிட்டிஷ் அரசாங்கம் அரிய கட்டிடங்கள் மற்றும் தொல்லியல் தொடர்பான சட்டம் ஒன்றை பாஸ் செய்திருந்தது. மூவர் குழுவினர் அப்போதைய திருவிதாங்கூர் மன்னர் மூலம் திருநாளை சந்தித்தனர். மன்னர் சிருங்கேரி மடத்தின் குழுவினரை அன்புடன் வரவேற்று உபசரித்து பேசிக்கொண்டிருந்தபோது, மூவர் குழுவினர் ‘காலடி என்னும் சங்கரின் புனித பூமி இப்படி கவனிப்பாரற்று கிடக்கிறது. நாம் ஏதாவது செய்யவேண்டும்’ என்று மெதுவாக சொன்னபோது, மன்னர் எந்த வித ரியாக்ஷனும் காட்டாமல் கேட்டுக்கொண்டிருந்தாராம்.\nமூவர் குழுவினர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.\nஅடுத்த வாரம் சிருங்கேரி பீடத்திற்கு வழக்கம்போல திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து காணிக்கை வந்தபோது காணிக்கையுடன் கூடவே பட்டுத் துணியில் சுற்றப்பட்டு ஏதோ ஒன்று இருக்க, மகாஸ்வாமிகள் மடத்தின் செயலாளரை அழைத்து ‘அது என்ன என்று பாருங்கள்’ என்று கூறினார். அவர் அதை எடுத்து பட்டுத்துணியை விளக்கிவிட்டு பார்த்தால் அது ஓலையில் எழுதப்பட்ட ஒரு கிரந்தம். அதாவது பட்டயம். அக்காலங்களில் இப்போதுள்ளது போல, சொத்துப் பத்திரங்கள் பாண்டு பேப்பர்களில் இருக்காது. சுவடிகளில் எழுதப்பட்டிருக்கும்.\nஅதை பிரித்துப் பார்த்தபோது, இந்த ஒரு வார காலகட்டத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானம், ஒட்டுமொத்த காலடியையும் அரசுடமையாக்கி அதை சிருங்கேரி மடத்திற்கு கிரயம் செய்து தந்திருக்கும் விபரம் இருந்தது.\nஇந்த பரிவர்த்தனையில் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படாதவாறு மன்னர் பார்த்துக்கொண்டார். நிலம் தொடர்புடைய அனைவருக்கும் தவறாமல் உரிய இழப்பீடுகளும் மாற்று இடங்களும் ஏராளமான அரசாங்க சலுகைகளும் இதன்பொருட்டு வழங்கப்பட்டது.\nஅனைவரும் மன்னர் மூலம் திருநாள் மஹாராஜாவுக்கு சிருங்கேரி மடத்தின் மீதிருந்த அபிமானத்தை கண்டு நெகிழ்ந்துபோயினர்.\nஅதுமட்டுமல்ல மன்னர் மூலம் திருநாள் பண்டைய கட்டுமானங்கள், பழம்பெருமை வாய்ந்த இடங்களை பாதுகாக்கும் சட்டம் ஒன்றையும் இயற்றினார்.\nமேலும் சங்கரரின் ஜன்ம பூமியாக கண்டறியப்பட்ட இடத்தை முழுமையாக சுத்தம் செய்து, அங்கு சிருங்கேரி மடத்தின் ஆலோசனைப்படி கோவில் கட்டவும் உத்தரவிட்டார்.\nஇதற்கிடையே சங்கரரின் ஜன்ம பூமியை கண்டறிய முயற்சிகளை துவக்கிய மகா ஸ்வாமிகள் தொடர் சங்கிலி போல நடைபெற்ற அத்தனை முன்னேற்றங்கள் குறித்தும் மகிழ்ச்சியடைந்தார்.\nசங்கரருக்கு கோவில் கட்டும் பணிகள் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டது. தொடர்ந்து ஸ்வாமிகள் விஜய யாத்திரை மேற்கொண்டார். விஜயயாத்திரையின் நிறைவில் – 1909 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி – பௌர்ணமி அன்று ஸ்வாமிகள் திருவிதாங்கூர் எல்லையை அடைந்தார்.\nமன்னர் மூலம் திருநாள், சகலவித மான ராஜ மரியாதையுடன் சுவாமிகளை வரவேற்றார்.\nஇடையே, கோவில் கும்பாபிஷேகத்தின் தேதியாக பிப்ரவரி 19, 1910 தீர்மானிக்கப்பட்டது.\nகாலடியை நோக்கி ஸ்வாமிகள் யாத்திரையை தொடர்ந்துகொண்டிருந்தார். பெரும்பாவூர் என்கிற இடத்திற்கு அருகே வரும்போது, அங்கு அரசு உயர்நிலைப் பள்ளியில் தங்கினார்.\nஅன்றிரவு மகா ஸ்வாமிகளுக்கு ஒரு கனவு வந்தது. அதில், வெள்ளை சேலை உடுத்திய ஒரு வயதான பெண்மணி தோன்றினார். “தாங்கள் யாரம்மா” என்று ஸ்வாமிகள் கேட்க, “நான் அருகே உள்ள மரத்தின் கீழே வசிக்கிறேன். நீ வந்திருப்பதை அறிந்து உன்ன வரவேற்க வந்தேன்” என்று கூறிவிட்டு மறைந்தார்.\nஆச்சார்யாள் கனவில் வந்த அசோக மரம்\nமறுநாள் காலை விழித்தபோது, ஸ்வாமிகள் இரவு கண்ட கனவு குறித்து சிந்தித்தபடி இருந்தார். அந்த நேரம் சிருங்கேரி மட நிர்வாகிகள், காலடியில் அனைத்துப் பணிகளும் நிறைவுபெற்றுவிட்டதாக தெரிவித்தனர்.\nஅப்போது அவர்களிடம் பேசியபோது, சங்கரர் ஜன்ம பூமியில் ஆர்யாம்பா தகனம் செய்யப்பட்டதாக் கருதப்படும் இடத்திற்கு அருகாமையில் ஒரு அசோக மரம் இருப்பதாக தெரிந்தது. எனவே கனவில் வந்தது சங்கரரின் தாய் ஆர்யாம்பாள் தான் என்பது உறுதியானது.\nஇறுதியாக 1910 பிப்ரவரி 19 மகா சுக்ல துவாதசி அன்று சங்கரர் ஜென்ம பூமியின் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அந்தக் காலகட்டத்திலேயே சுமார் 50,000 இதை கண்டு களித்தார்களாம்.\nஆக, காலடியில் நாம் இன்று சங்கரரின் ஜன்ம பூமியை கண்டு தரிசித்து பரவசப்படுகிறோம் என்றால் அதற்கு காரணம் ஸ்ரீ ஸச்சிதானந்த சிவாபினவ ந்ருஸிம்ஹ பாரதீ மஹாஸ்வாமிகள் தான். அவருக்கு அனேக கோடி நமஸ்காரங்கள். சுமார் 33 ஆண்டுகள் இவர் சிருங்கேரி பீடத்தை அலங்கரித்தார்.¶¶\nநம் காலடி பயணத்திற்கான வித்து ஊன்றப்பட்டது எங்கே\nகிருஷ்ணன் கோவிலில் நடைபெற்ற அக்ஷய திரிதியை – கனகதாரா பூஜை – ஒரு நேரடி வர்ணனை\nகர்மா Vs கடவுள் முந்தைய அத்தியாயங்கள்…\nகர்மாவை வென்ற காருண்யம் – கர்மா Vs கடவுள் (5)\nவிதியை மாற்றி எழுதிய சிவபுண்ணியம் – கர்மா Vs கடவுள் (4)\nகர்மாவும் ஒன்றுக்கு பத்தும் – கர்மா Vs கடவுள் (3)\nநம் தலைவிதியை மாற்ற முடியுமா பெரியோர்கள் என்ன கூறுகிறார்கள் – கர்மா Vs கடவுள் (2)\n கர்மா Vs கடவுள் (1)\nA REMINDER TO ALL …. உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்\nதங்க மழை பொழிந்த ‘ஸ்வர்ணத்து மனை’ – நேரடி ரிப்போர்ட் – காலடி பயணம் (5)\nசிவன் துவக்கிய ஆனந்தலஹரி, சங்கரர் முடித்த சௌந்தர்யலஹரி – காலடி பயணம் (4)\nசெழிக்க மகனை தியாகம் செய்த ஆர்யாம்பாளின் சமாதி – காலடி பயணம் (3)\nசங்கரரின் காலை முதலை பற்றிய ‘முதலைக் கடவு’ – ஒரு நேரடி ரிப்போர்ட் (2)\nபக்திக்கும் பாசத்திற்கும் வளைந்த பூர்ணா நதி – காலடி நோக்கி ஒரு பயணம் (1)\nதிருமகளின் அருள்மழையும் பின்னே ஒளிந்திருந்த காரணமும்\nஉங்கள் இல்லங்களில் ‘லக்ஷ்மி கடாக்ஷம்’ என்றும் தழைத்தோங்க சில எளிய வழிகள்\nஜகத்குரு ஆதிசங்கரர் வாழ்க்கை வரலாறு – ஒரு (வி)சித்திர அனுபவம்\nஅறியாமை இருளை அகற்றிய ஞான சூரியன் ஜகத் குரு ஆதிசங்கரர் ஜெயந்தி சிறப்பு பதிவு\nகாலத்தால் அழியா ‘ஜனனி ஜனனி’ பாடலுக்கு ஆதிசங்கரர் தந்த ஆசி\nதேடி வந்த மூன்று லட்சம் – படிக்க படிக்க பணத்தை வரவழைக்கும் பதிகம் – உண்மை சம்பவம்\nபணத்தை தேடி வரவழைத்த பதிகம் மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்\nஉடையவரின் அடியாருக்கு அரங்கன் செய்த ஏவல் – ராமானுஜர் ஜயந்தி SPL\nரமணர் ஏன் ஆஸ்ரம கோ-சாலையை பெரிதாக கட்டச் செய்தார்\nகுடியரசு தினம் என்றால் என்ன சுதந்திர தினத்தை விட அது ஏன் முக்கியம்\nவிரும்பியதை வெறுக்க வைத்து, வெறுத்ததை விரும்ப வைப்பான் \nஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் சிறப்பும் பிரமிக்க வைக்கும் பாராயண பலன்களும்\n6 thoughts on “ஆதிசங்கரரின் ஜன்ம பூமி எப்படி கண்டுபிடிக்கப்பட்டது – காலடி பயணம் (6)”\nமிக மிக அருமையான பதிவு. புகைப்படங்கள் நேரில் பார்ப்பது போன்ற தோற்றத்தை அளிக்கிறது.\nசில பிழை திருத்தங்கள் செய்திருக்கிறேன். மீண்டும் பதிவை பார்க்கவும். நன்றி.\nபுகைப்படங்களும் வர்ணனையும் நம்மை வேறு ஒரு புதிய உலகுக்கு அழைத்து செல்கிறது\nஅன்றைய காலகட்டத்திலும் ஒரு ஆலயத்தை நிறுவ எத்துனை பரிவர்தனைகள் எவ்வளவு முயற்சிகள்\nகுருவருளால் எல்லாம் நலமே முடிந்தது\nயாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்ற உங்களின் உயரிய பண்பிற்கும் வாசக்சர்கள் சார்பாக எமது மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுதல்களும்\nசுந்தர்ஜி அவர்களுக்கு வணக்கம் .\nஆதி சங்கரர் பரம பவித்திரமான புண்ணிய பூமியை கண்டு பிடித்து உறுதி செய்து, ஆலயம் கட்டி கும்பாபிசேகம் நடந்தது வரை மிக விமரிசையாக வர்ணனை செய்த விதம் அருமை .\nமேலும் நேரில் சென்றால் எப்படி மனம் மகிழ்ச்சி அடையுமோ அந்த அளவுக்கு உங்கள் படங்களில் நேர்த்தி இருந்தது .\nகாலடி செல்லும் நேரடி வாய்ப்பு கிடைக்கும் வரை, நீங்கள் எங்களை அழைத்து சென்றதை மிக பெரிய பாக்கியமாக எண்ணுகிறேன் .\nஉங்கள் புனித பயணம் மேலும் தொடர இறையருளும் குருவருளும் துணை நிற்கட்டும் .\nஇந்த பதிவின் மூலம் நாங்களும் காலடி சென்று வந்த ஒரு உணர்வு ஏற்பட்டிருக்கிறது என்றால் மிகையாகாது. இது போன்ற இடங்களையெல்லாம் தரிசிக்காமலே எங்கள் பிறவி முடிந்துவிடுமோ என்று கவலையாக இருக்கிறது. விரைவில் ஈசன் அருள்புரியவேண்டும்.\nசிருங்கேரி ஆச்சார்யாள், சங்கரரின் ஜன்ம பூமியை கண்டுபிடிக்க எடுத்த சிரத்தையை பற்றி அறிந்துகொள்ளும்போது சிலிரிப்பாக இருக்கிறது. அதை அப்படியே பதிவாக அளித்த உங்களின் தேடல் வியக்கவைக்கிறது.\nஇறுதியில் நீங்கள் தந்திருக்கும் நான்கு ஆச்சார்யல்களின் படமும் ஒரு பொக்கிஷம்.\nபதிவின் ஒவ்வொரு படமும் ஒரு கண்களை எடுக்க முடியாத அளவிற்கு அத்தனை அழகு. Kerala – God’s own country என்று சும்மாவா சொன்னார்கள்.\nபதிவின் அடுத்த அத்தியாயத்திற்கு ஆவலோடு காத்திருக்கிறோம்.\nதொடரட்டும் உங்கள் தொண்டு. தழைக்கட்டும் அறமும் இன்பமும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2014121334197.html", "date_download": "2018-06-18T09:15:43Z", "digest": "sha1:2IFLVUINFX2TZQBUFUAMCMVONCKRTRDM", "length": 8251, "nlines": 63, "source_domain": "tamilcinema.news", "title": "ரஜினியின் லிங்கா படம் வசூல் சாதனை: ஒரே நாளில் ரூ.15 கோடியை தாண்டியது - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > ரஜினியின் லிங்கா படம் வசூல் சாதனை: ஒரே நாளில் ரூ.15 கோடியை தாண்டியது\nரஜினியின் லிங்கா படம் வசூல் சாதனை: ஒரே நாளில் ரூ.15 கோடியை தாண்டியது\nடிசம்பர் 13th, 2014 | தமிழ் சினிமா | Tags: அனுஷ்கா\nரஜினி நடிப்பில் வெளிவந்துள்ள ‘லிங்கா’ படம் உலகம் முழுவதும் 4000 தியேட்டர்களில் நேற்று ரிலீசானது. தமிழ்நாட்டில் 700–க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரையிடப்பட்டது. தெலுங்கிலும் ரிலீசானது. ஒரு வாரத்துக்கு எல்லா தியேட்டர்களிலும் டிக்கெட் முன்பதிவு முடிந்துள்ளது.\nதமிழ், தெலுங்கில் முதல் நாளில் ரூ.15 கோடி வரை வசூல் ஈட்டி இருப்பதாக திரையரங்குகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. ரஜினியின் ‘எந்திரன்’ படம் தமிழ்நாட்டில் முதல் நாளில் ரூ.11 கோடி வரை வசூலித்தது. அந்த வசூலை ‘லிங்கா’ முறியடித்து இருப்பதாக கூறப்படுகிறது.\n‘லிங்கா’ படத்தை ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்துள்ளார். இதன் மொத்த செலவு ரூ.110 கோடிவரை இருக்கும் என்கின்றனர். ஈராஸ் நிறுவனம் உலகம் முழுவதும் திரையிடும் உரிமையை பெற்றது. ரூ.130 கோடி கொடுத்து அந்த நிறுவனம் இப்படத்தை வாங்கியதாக கூறப்படுகிறது. டெலிவிஷன் உரிமைகள் ரூ.80 கோடிக்கு விற்கப்பட்டு உள்ளன. படம் ரிலீசாகும் முன்பே ரூ.90 கோடிவரை லாபம் ஈட்டியதாக கூறப்படுகிறது.\nரஜினி படங்கள் கடந்த 4 வருடங்களாக வரவில்லை. கோச்சடையான் அனிமேஷன் படமாக வந்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘லிங்கா’ வந்ததால் ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆர்வத்தோடு படம் பார்த்தார்கள்.\nஇன்றும் நாளையும் விடுமுறை தினங்கள் என்பதால் வசூல் அதிகமாகும் என்கின்றனர். இப்படத்தில் ரஜினி இரு வேடங்களில் நடித்துள்ளார். நாயகிகளாக அனுஷ்கா, சோனாக்சி சின்ஹா நடித்துள்ளனர். கே.எஸ். ரவிக்குமார் இயக்கியுள்ளார்.\nமெர்சல் எங்களுக்கு பெருமை – தேனாண்டாள் பிலிம்ஸ் டுவிட்\nசாமி-2 படத்துக்காக உருவாகும் பழைய நெல்லை\nநடிகை ஜீனத் அமனுக்கு பாலியல் தொல்லை – தொழில் அதிபர் கைது\nவிஷால் வைக்கும் கோரிக்கைகளின் முழு விவரம்\nஆண் தேவதைக்காக இணைந்த 11 பிரபலங்கள்\nயுவன், சிரிஷை அழைத்துப் பாராட்டிய சிம்பு\nபட அதிபர்கள் ஸ்டிரைக் – தள்ளிப்போகும் காலா ரிலீஸ் தேதி\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2016/12/22/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4/", "date_download": "2018-06-18T09:11:54Z", "digest": "sha1:6INIG2KRSS5C2U53KWJABN7CRMFO3ESO", "length": 27589, "nlines": 164, "source_domain": "senthilvayal.com", "title": "தலைமைச் செயலரை சிக்க வைத்த சேகர் ரெட்டி! -கார்டனை அதிர வைத்த வாக்குமூலம்-விகடன் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nதலைமைச் செயலரை சிக்க வைத்த சேகர் ரெட்டி -கார்டனை அதிர வைத்த வாக்குமூலம்-விகடன்\nதமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் வீட்டை குடைந்து கொண்டிருக்கிறது வருமான வரித்துறை. ‘ரெட்டி வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் இருந்தே, தலைமைச் செயலாளரின் வர்த்தகத் தொடர்பை உறுதிப்படுத்திக் கொள்ள முடிந்தது. அரசின் அனுமதியோடுதான் அனைத்தும் நடக்கிறது’ என்கின்றனர் வருமான வரித்துறை வட்டாரத்தில்.\nமத்திய அரசின் ரூபாய் நோட்டுகள் செல்லாது அறிவிப்புக்குப் பிறகு, பாரிமுனையில் தங்கமாக வாங்கிக் குவிக்கப்பட்ட கறுப்புப் பணம் பற்றிய தகவல்களை சேகரித்தது வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவு. இந்த வளையத்தில் முதலில் சிக்கியவர் கீழ்பாக்கம் கார்டனைச் சேர்ந்த தங்க வியாபாரி பிரேம்குமார். அமைச்சர் விஜயபாஸ்கரின் கல்லூரி கால நண்பரான பிரேம் குமார் மூலமாகத்தான் தங்கக் கட்டிகளை வாங்கிக் குவித்தார் சேகர் ரெட்டி. இதையடுத்து டிசம்பர் முதல் வாரத்தில் சேகர் ரெட்டி, பிரேம் குமார் வீடுகளில் ரெய்டு நடத்தினர். இதில் கணக்கில் காட்டப்படாத 130 கோடி ரூபாய் பணமும் 127 கிலோ தங்கமும் பிடிபட்டது. அதை அப்ப��ியே மீடியாக்கள் முன்பு காட்சிப்படுத்தினர்.\n” சேகர் ரெட்டியின் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணமும் ஆவணங்களும் தமிழக அரசில் கோலோச்சுபவர்களின் அனைத்து விவகாரங்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டன. தொடர்ந்து மூன்று நாட்கள் ரெட்டி வீட்டில் ரெய்டு நடத்தினோம். கறுப்புப் பணத்தை மாற்றுவதற்காக அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகளைத்தான் தேடிப் போனோம். எந்தவித ஒளிவுமறைவும் இல்லாமல் வீட்டிலேயே ஆவணங்களை வைத்திருந்தார் ரெட்டி. கடந்த ஐந்தாண்டுகளில் தமிழக அமைச்சர்களோடும் அரசுச் செயலர்களோடும் ரெட்டி நடத்திய பரிவர்த்தனைகளையும் ஆந்திர, கர்நாடகா வர்த்தக தொடர்புகளையும் அலசினோம். அவர் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம், தங்கம் அனைத்தும் சி.பி.ஐ கன்ட்ரோலுக்குச் சென்றுவிட்டது. அமலாக்கத்துறையின் துறையின் விசாரணையும் தீவிரமாக நடந்து வருகிறது. நாங்கள் கேட்பதற்கு முன்பே, ரெட்டி அனைத்து தகவல்களையும் கூறிவிட்டார்.\nஇதையடுத்து, தலைமைச் செயலாளர் வீட்டில் ரெய்டு நடத்த, நிதித்துறை அமைச்சகத்தின் நேரடி வரிகள் விதிப்பு வாரியத்திடம் அனுமதி கேட்டோம். ‘ யாராக இருந்தாலும் பாரபட்சம் காட்ட வேண்டாம். எந்த இடத்தில் வேண்டுமானாலும் சர்ச் செய்யுங்கள்’ என உத்தரவிட்டனர். இதையடுத்தே, சி.எஸ் வீட்டிற்குச் சென்றோம். அவர் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டு என்பது பார்மாலிட்டிக்காக நடத்தப்பட்டது. சேகர் ரெட்டி வீட்டிலேயே அவர் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கைப்பற்றிவிட்டோம்” என்கின்றனர் வருமான வரித்துறை வட்டாரத்தில்.\n” தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வீட்டை சோதனையிடச் செல்வது குறித்து, கார்டன் வட்டாரத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே தகவல் சென்றது. இதற்கு சசிகலா தரப்பில் இருந்த எந்த எதிர்வினையும் காட்டப்படவில்லை. மன்னார்குடி உறவுகளோ, ‘ ராமமோகன ராவ் பதவிக்காலம் முடிவதற்கு இன்னும் 9 மாதம் இருக்கிறது. மத்திய அரசு என்ன செய்கிறதோ, செய்துவிட்டுப் போகட்டும். சேகர் ரெட்டி அனைத்தையும் கூறிவிட்டார். இல்லாவிட்டால் இவ்வளவு வேகமாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை. அவரை அவரே காப்பாற்றிக் கொள்ளட்டும்’ எனப் பேசியுள்ளனர். கடந்த ஆட்சி காலத்தில், முதல்வர் ஜெயலலிதாவுக்கு தீவிர விசுவாசம் காட்டியதன் விளைவாக, தலைமைச் செயலா��ர் பதவியை எட்டிப் பிடித்தார் ராமமோகன ராவ். அடுத்த சில நாட்களில் முந்தைய தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் மீது நடவடிக்கையும் பாய்ந்தது. அவரால் பாதிக்கப்பட்டவர்கள்தான், வருமான வரித்துறையின் கவனத்திற்கு துல்லியமாகக் காட்டிக் கொடுத்துவிட்டார்கள். அதற்கேற்ப, நூல் பிடித்தார்போல வருமான வரித்துறையின் ரெய்டுகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சேகர் ரெட்டி பிடிபட்ட பிறகு, தன்பக்கம் நடவடிக்கை பாயலாம் என்பதையும் ராமமோகன ராவ் எதிர்பார்த்தே காத்திருந்தார்” என்கின்றனர் தலைமைச் செயலக வட்டாரத்தில்.\nவருமான வரித்துறையின் ரெய்டு குறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், ” இந்த ரெய்டின் மூலம் யார் அவமானப்பட்டாலும், நமக்குக் கவலையில்லை என மத்திய அரசு நினைக்கிறது. ஆளுங்கட்சியின் தொடர்புகள் மூலம் குவிக்கப்படும் லஞ்சப் பணம் குறித்து மக்களிடம் முன்வைப்பதற்காகவே இவ்வாறு நடத்தப்படுகிறது. பொதுப் பணித்துறையின் முக்கிய ஒப்பந்ததாரராக சேகர் ரெட்டி இருக்கிறார். அவருக்கு கார்டன் வட்டாரத் தொடர்பை உருவாக்கிக் கொடுத்ததில் தலைமைச் செயலருக்கு மிக முக்கியப் பங்கு இருக்கிறது. ரெட்டிக்கு நெருக்கமான அமைச்சர்கள்; பிரேம் குமாரிடம் தங்கத்தை வாங்கிக் குவித்த அமைச்சர்கள் என அமலாக்கத்துறையின் பார்வை விரிவடைந்து கொண்டே போகிறது. இந்நிலையில், முதல் அமைச்சர் ஓ.பி.எஸ்ஸின் உதவியாளர் ரமேஷ் வீட்டிலும் ரெய்டு எனத் தகவல் பரவியது. சேகர் ரெட்டியின் தொடர்பில் இருக்கும் தலைமைச் செயலாளர் வீட்டில் மட்டுமே ரெய்டு நடக்கிறது. அடுத்து நடக்கப் போகும் ரெய்டு கிரீன்வேஸ் சாலையிலா கார்டனுக்கு நெருக்கமான வட்டாரத்திலா என்பதுதான் மிக முக்கியமான கேள்வி. இதனால் கார்டனைச் சுற்றி வரும் அமைச்சர்கள் பலரும் கதிகலங்கிப் போய் உள்ளனர்” என்றார் விரிவாக.\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஎன்னதான் அலாரம் வெச்சாலும் சீக்கிரம் எழுந்திருக்க முடியலையா… இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க…\nஉங்கள் இலக்குகளுக்கு எந்த வகையான முதலீடு பெஸ்ட்\nநோயின் அழகு பல்லில் தெரியும்\nசெக்ஸ் உணர்வை அதிகமாகத் தூண்டும் பீட்ரூட் ஜூஸ்… ஒரு நாளைக்கு எவ்வளவு குடிக்கலாம்\nஇத்தன நாள் சோப் குளிக���க மட்டுந்தான்னு நெனச்சீங்களா… இங்க பாருங்க வேற எதுக்கெல்லாம் போடறாங்கன்னு\nஇளசுகளே இதோ இன்ஸ்டாகிராம் கொண்டுவரும் புதிய வீடியோ வசதி: உங்களுக்கு தான்\nமுத்தம் இல்லா காமம்… காமம் இல்லா முத்தம்…\nஆர்.கே.நகர் போல ஆண்டிபட்டி அமைந்துவிடக் கூடாது’ – எடப்பாடி பழனிசாமியின் ‘திடீர்’ அலெர்ட்\nமூட்டு வலிக்கு நிவாரணம் தரும் எளிய வழிமுறைகள்…\nஸ்மார்ட் கைபேசியால் குழந்தைகளுக்கு ஆபத்து\n தப்பிக்க முடியாத பெரும் ஆபத்தில் இருக்கிறீர்கள் ..தெரியுமா உங்களுக்கு..\nபுரை ஏறும்போது செய்ய வேண்டிய முதலுதவிகள்\nமொபைலில் சேமிக்கப்படாத எண்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி: வாட்ஸ் அப்பில் அறிமுகம்\nபெண்களின் பேறு காலத்தில் கஷாயங்கள் தயாரிக்க பயன்படும் மூலிகைகள்\nதினகரன் எம்.எல்.ஏ-க்கள்… வளைக்கும் திவாகரன்\n யார் யாருக்கு எப்போது போட்டி\n18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nஎவ்வளவு சாப்பிட்டாலும் பசி எடுத்துக்கிட்டே இருக்கா… அதுக்கு ஏன்னு தெரியுமா\nவந்தால் மீளலாம் வராமலும் தடுக்கலாம் அம்மைநோய் அலர்ட்\nடாப் 30 இன்ஜி., கல்லூரிகள்: முதலிடத்தில் சென்னை ஐஐடி\nநம் தலைக்கு மேல் அதிக விஷயங்கள்\nமுதலிரவு மறக்க முடியாத இரவா இருக்கணும்னா அதுக்கு இந்த 5 ம் இருக்கணும்..\n – சசிகலாவுக்கு செக் வைக்கும் மத்திய அரசு\nகல்லீரல் காக்கும், தொண்டை நோய் நீக்கும், கிராம்பு\nபாதத்திற்கு பாதுகாப்பு தரும் செருப்பு\nரைடர் பாலிசிகள்… குறைந்த கட்டணம்… கூடுதல் பலன்\nகிரெடிட் கார்டில் பணம் எடுக்கலாமா\nலட்சாதிபதி TO கோடீஸ்வரர்… உங்களைப் பணக்காரர் ஆக்கும் மேஜிக் ஃபார்முலா\nநம் எண்ணங்களை நிறைவேற்றும் எண்ணாயிரம் நரசிம்மர்\nஜெ. டாக்டர் மாற்றம் ஏன்\nபூசணி விதையை வறுத்து சாப்பிட்டா வெளிய சொல்லமுடியாத அந்த’ பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமாம்…\nPCOS இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா\nஉங்கள் இளம்பிள்ளைகள் தங்கள் தோற்றம் குறித்து கவலைப்படுகிறார்களா\nகுறைவான வட்டியில் வீட்டுக் கடன் பெற சூப்பரான வாய்ப்பு..\nகயவர்களுக்கு ஆப்பு ” வைக்கும் பெண்களுக்கான மொபைல் ஆப்’ – காவல்துறை அறிமுகம்..\nசசிகலா குடும்பத்தின் 2 ஆவது கட்சி – புதுக்கடை திறந்த திவாகரன்\n தெரிந்துகொள்ள வேண்டிய சில குறிப்புகள்\nஎடையைக் குறைக்கும் உணவு விதிகள்\nஏன் 5 முக ருத்ராட்சம் அணிய வேண்டும்… அதில் அப்படி என்ன அற்புதம் இருக்கு\nஇளைஞர்களை அடிமையாக்கும் டெக்னாலஜி நிறுவனங்கள்\nஇன்டெர்வியூக்கு போறப்ப இதெல்லாம் செய்யாதிங்க\nஅகத்திக் கீரையை ஏன் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளக் கூடாது\n« நவ் ஜன »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://daksiya.blogspot.com/2010/01/", "date_download": "2018-06-18T09:40:05Z", "digest": "sha1:56JS74ZMLEDJZ7ESDXORXLK2E7YZL77M", "length": 3923, "nlines": 48, "source_domain": "daksiya.blogspot.com", "title": "எல்லையற்ற வானம்: January 2010", "raw_content": "\nவிண்டோஸ் மீடியா ப்ளேயரில் மினி ப்ளேயர்\nWindows Media Player -ல் நாம் MP3 பாடல்களை திறக்கையில், முழுத் திரையில் Windows Media Player திறப்பதை கவனித்திருக்கலாம். ஆனால் பெரும்பாலும், பாடல்களை கேட்பதற்கு முழுத் திரை தேவையில்லை என்பதால், பயனர்கள் பலரும் Mini Player தோற்றத்தையே விரும்புகிறார்கள்.ஒவ்வொருமுறையும் மினி ப்ளேயர் மோடிற்கு மாற்றுவதை விட, ஒரு குறிப்பிட்ட கோப்பு வடிவிற்கு மட்டும் (உதாரணமாக MP3) அல்லது ஒரு குறிப்பிட்ட ட்ரைவிலிருந்து திறக்கப்படும் கோப்புகளுக்கு மட்டும் (உதாரணமாக CD/DVD) நிரந்தரமாக மினி ப்ளேயர் மோடை Windows Media Player -ல் உருவாக்க என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்.\nWindows Media Player ஐ திறந்து கொண்டு Options பக்கத்திற்கு செல்லுங்கள். இங்கு Player டேபில் “Start the mini Player for file names that contain this text” என்ற டெக்ஸ்ட் பாக்ஸ் இருப்பதை கவனிக்கலாம்.\nஉங்களுக்கு அனைத்து எம்பி3 கோப்புகளும் மினி ப்ளேயரில் திறக்க வேண்டுமெனில் இந்த டெக்ஸ்ட் பாக்ஸில் .mp3 என டைப் செய்யவும்.\nகுறிப்பிட்ட ட்ரைவிலிருந்து திறக்கப்படும் கோப்புகள் மட்டும் மினி ப்ளேயரில் திறக்க வேண்டுமெனில் அந்த ட்ரைவ் லெட்டரை மட்டிலும் கொடுத்தால் போதுமானது.\nஇனி Apply செய்தால் போதும், இதற்கு பின்னர் திறக்கப் படும் கோப்புகள் உங்கள் விருப்பப் படி மினி ப்ளேயரில் திறக்கும்\nபாட்டு கேட்டு கிட்டே பதிவை உற்சாகம் ஆக படியுங்க :)\nவிண்டோஸ் மீடியா ப்ளேயரில் மினி ப்ளேயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/category?pubid=0271", "date_download": "2018-06-18T09:16:30Z", "digest": "sha1:DF4LND4KGLMV65E6TKEUBVW5UMSVAMIM", "length": 4823, "nlines": 127, "source_domain": "marinabooks.com", "title": "நாதன் பதிப்பகம்", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nநேர்காணல்கள்அகராதிஇலக்கியம்சுற்றுச்சூழல்வே��ை வாய்ப்புநவீன இலக்கியம்சிறுவர் நூல்கள்குடும்ப நாவல்கள்கணிப்பொறிஆய்வு நூல்கள்வணிகம்மகளிர் சிறப்புமாத இதழ்கள்உரைநடை நாடகம்மனோதத்துவம் மேலும்...\nமுள் வெளியீட்டகம்மணிவாசகர் பதிப்பகம்ஸ்நேகா பதிப்பகம்நன்னூல் அகம்உடுமலை வெளியீடுஉமாபதி கலையரங்கம்மகேஷ் ஆர்ட்ஸ் பத்மாவதி பதிப்பகம்அறிவுக்கடல் பதிப்பகம்மாற்று ஊடக மையம்Amar Chitra Katha (Kizhakku-Tamil)பாப்லோ பதிப்பகம்காலச்சுவடு பதிப்பகம்முத்து காமிக்ஸ்இராசகுணா பதிப்பகம் மேலும்...\nமனிதம் அதன் பெயர் ராம்பால்\nசுமார் எழுத்தாளனும் சூப்பர் ஸ்டாரும்\nதியான யாத்திரை ஈஷாவுடன் இமாலயா\nஉலக சினிமா வரலாறு பாகம் 2\nஅமரர் சுஜாதா - அறிவியல் புனைகதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muslimleaguetn.com/news.asp?id=3430", "date_download": "2018-06-18T09:21:13Z", "digest": "sha1:5HNGKFTCTVPMHPMTDLAW2R56J2POR6OL", "length": 39209, "nlines": 146, "source_domain": "muslimleaguetn.com", "title": "Welcome to the Official Website of Tamil Nadu State Indian Union Muslim League", "raw_content": "\n2017, மார்ச் 11 திருநெல்வேலியில் இ.யூ.முஸ்லிம் 70வது ஆண்டு விழா சிறுபான்மையினர் பாதுகாப்பு மாநில மாநாடு பணிகளை விரைவுப்படுத்த குழுக்கள் அமைப்பு\n2017, மார்ச் 11 திருநெல்வேலியில் இ.யூ.முஸ்லிம் 70வது ஆண்டு விழா சிறுபான்மையினர் பாதுகாப்பு மாநில மாநாடு பணிகளை விரைவுப்படுத்த குழுக்கள் அமைப்பு திருநெல்வேலி, ஜன 20- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2017, மார்ச் 11 திருநெல்வேலியில் 70வது ஆண்டு விழா சிறுபான்பான்மையினர் பாதுகாப்பு மாநில மாநாடு ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலி பொருட்காட்சி திடல் மைதானத்தில் 19.01.2017 வியாழன் மாலையில் நடைபெற்றது.\nஇக்கூட்டத்திற்கு திருநெல்வேலியில் மாநாட்டு வரவேற்பு குழுத்தலைவரும், மாநில பொருளாளருமான எம்.எஸ்.ஏ. ஷாஜகான் தலைமையில், மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ, மாநில துணைத்தலைவர் எஸ்.எம். கோதர் முகைதீன் (முன்னாள் எம்.எல்.ஏ) ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.\nமேற்கு மாவட்ட பொருளாளர் வி.ஏ. செய்யது இப்ராஹிம் கிராஅத் ஓதினார்.\nதிருநெல்வேலி கிழக்கு மாவட்டதலைவர் எல்.கே.எஸ். மீரான் மொய்தீன் அனைவரையும் வரவேற்றார்.\nஇக்கூட்டத்தில் மேற்கு மாவட்ட தலைவர் புளியங்குடி செய்யது சுலைமான், செயலாளர் கடையநல்லூர் வி.ஏ.எம். இக்பால், கிழக்கு மாவட்ட செயலாளர் பாட்டபத்து முஹம்மது அலி, பொருளாளர் வி.கே. புரம் கானகத்தி ��ீரான், இளைஞர் அணி செயலாளர் நெய்னா முஹம்மது கடாபி, மேலப்பாளையம் மில்லத் காஜா, டவுன் பிரைமரி தலைவர் செய்யது மசூது, இராமநாதபுரம் முஹம்மது யாகூப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nகூட்டத்தில் நெல்லையில் நடைபெறும் இம்மாநாட்டை சிறப்பாக நடத்துவதென முடிவு செய்யப்பட்டு கீழ்க்கண்ட குழுக்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.\n1. மாநாட்டு ஏற்பாட்டு குழு:-\nஎஸ்.எம். கோதர் மொய்தீன் (முன்னாள் எம்.எல்.ஏ) (கன்வீனர்)\nகுழுவினர்:- எல்.கே.எஸ். மீரான் மொய்தீன்,பாட்டபத்து முஹம்மது அலி, கானகத்தி மீரான்,செய்யது சுலைமான், வி.ஏ.எம். இக்பால், செய்யது இப்ராஹிம்,\nஇக்குழுவினர் மாநாட்டு பணிகளை வழிகாட்டிடவும், முக்கிய பிரமுகர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் களுக்கான அழைப்பிதழ் வழங்குதல், நிதி வசூல் செய்தல், பத்திரிகை ஊடக ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளுதல்.\nஎம்.எஸ்.துராப்ஷா (கன்வீனர்) குழுவினர்:- வி.டி.எஸ்.ஆர்.இஸ்மாயில், வி.எஸ்.டி. சம்சுல் ஆலம் (முன்னாள் எம்.எல்.ஏ), டாக்டர் எம்.கே.எம். முஹம்மது ஷாபி, பேட்டை எஸ்.எம். ஷேக் அப்துல் காதர், வீரை கவிஞர் ரஹ்மான், பேட்டை முஸ்தபா, தென்காசி அபூபக்கர், பாம்புகோவில் சந்தை செய்யது மொய்தீன் பட்டாணி, கடையநல்லூர் பச்சத்துண்டு அப்துல்காதர், பேட்டை மொய்தீன் கஸ்ஸாலி, ஜங்ஷன் காதர் மஸ்தான், கடையநல்லூர் வி.ஏ. முஹம்மது அலி, புளியங்குடி மொய்தீன் பிச்சை, பத்தமடை கான்சாகிப், கடையநல்லூர் எம். பெரிய முஸ்தபா காஜா மொய்தீன், தென்காசி அப்துல் அஜீஸ், துலுக்கர்பட்டி அப்துல் ஹமீது, தாழையூத்து நவாஸ், வாசுதேவநல்லூர் பி.எஸ். இஸ்மாயில் ஏகாம்பர்,தென்காசி வழக்கறிஞர் முஸ்தபா, பாளையங்கோட்டை மினர்வா சாகுல் ஹமீது, புளியங்குடி ஜமாஅத் தலைவர் முஹம்மது இஸ்மாயில், டவுண் செய்யது மசூது,\n3. மஹல்லா ஜமாஅத் அழைப்பு பணிகள்:-\nமௌலானா டி.,ஜே.எம். சலாவுதீன் ரியாஜி (கன்வீனர்) குழுக்வினர்:- கடையநல்லூர் மௌலானா மொய்தீன் (காஜி), பேட்டை மௌலானா கஸ்ஸாலி (காஜி), பேட்டை மௌலானா அப்துல் ஜலீல், பாம்புகோவில் செய்யது இப்ராஹிம், மேலப்பாளையம் ஜலால் முஹம்மது, தென்காசி மௌலவி சம்சுதீன், புளியங்குடி மௌலவி கலீல் ரஹ்மான், அம்பை மௌலவி பீர் முஹம்மது, இரவணசமுத்திரம் மௌலவி எம்.எம்.டி. முகைதீன் அப்துல் காதர், இரவணசமுத்திரம் மௌலானா பீர் முஹம்மது,\n4. பிரச்சார ஒருங்கிணைப்பு க��ழு:-\nநெல்லை அப்துல் மஜீத் (கன்வீனர்) குழுவினர்:- காயல் மகபூப், கடையநல்லூர் வி.ஏ.எம். இக்பால், புளியங்குடி அப்துல் வகாப், பாம்புகோவில் சந்தை செய்யது பட்டாணி, தென்காசி முஹம்மது அலி, புளியங்குடி முஹம்மது அல்அமீன், கடையநல்லூர் செய்யது மசூது, கடையநல்லூர் அப்துல் லத்தீப், கடையநல்லூர் எஸ்.கே.எம். ஹபீபுல்லாஹ், காயல்பட்டினம் மன்னர் பாதுல் அஸ்ஹப், ஏர்வாடி முஹம்மது ஷாபி, முதலியார்பட்டி அப்துல் காதர்,புளியங்குடி பி.என்.எம். காதர் மொய்தீன், வாசுதேவநல்லூர் செய்யது, புளியங்குடி அமானுல்லா, 5. திடல் அமைப்பு, கண்காட்சி ஏற்பாட்டு குழு:-\nநெய்னா முஹம்மது கடாபி (கன்வீனர்) குழுவினர்:- மேலப்பாளையம் அப்துல் ஜப்பார், கரிக்கா தோப்பு பஷீர், சேரன்மாதேவி கமால் முஸ்தபா, ஷேக் அப்துல் காதர், மேலப்பாளையம் மொய்தீன் அப்துல் காதர், நாகூர் கனி, ஜாகிர் உசேன், கடையநல்லூர் ஹைதர் அலி, பாட்டபத்து ராஜா முஹம்மது, ஏர்வாடி காஜா மொய்தீன், கராத்தே ஷேக்,\nபாட்டப்பத்து முஹம்மது அலி (கன்வீனர்) குழுவினர்:- டவுண் அலி மொய்தீன், டி. செய்யது மஜீத், அப்துல் ஹமீது, அப்துல் காதர், பேட்டை ஜியாவுதீன், சாதிக், சிக்கந்தர், வி.கே. புரம் மொய்தீன் பிச்சை, செய்யது அலி, சேட்டு,\n7. வழிகாட்டுக்குழு, மண்டப பொறுப்பாளர்கள்:-\nமேலப்பாளையம் மில்லத் காஜா (கன்வீனர்) குழுவினர்:- மேலப்பாளையம் அசன் அலியார், கராத்தே அப்பாஸ், ஷேக் மஸ்தான், ஆட்டோ ஷேக் மைதீன், மீரான் மொய்தீன், ஜவஹர் அலி, கிங் கமாலுதீன், எம்.எல்.எம். குத்புதீன் ஐபக், அய்யூப்கான், காஜா பஷீர்,\n8. தன்னார்வ தொண்டர் குழு:-\nபுளியங்குடி ஜப்பான் உதுமான் (கன்வீனர்) குழுவினர்:- கடையநல்லூர் ரஹ்மத்துல்லா (எம்.ஒய்.எல்.) புளியங்குடி மொய்தீன் பிச்சை (எம்.எஸ்.எப்.), பேட்டை ஹனீபா (எம்.எஸ்.எப்.), புளியங்குடி திவான் (தொண்டர் அணி), கடையநல்லூர் மொய்தீன் (எஸ்.டி.யூ.), மேலப்பாளையம் ஜே. சாகுல் ஹமீது, பாளை எம். மகபூப் அலி, புளியங்குடி டி. மொய்தீன்,\n9. விளம்பர செய்தி ஒருங்கிணைப்பாளர்கள்:-\nமணிச்சுடர் புளியங்குடி ஷாகுல் ஹமீது, பேட்டை பீர் மொய்தீன் மேற்கண்ட குழுக்கள் அவ்வப்போது கூடி மாநாட்டு பணிகளை முடுக்கி விட வேண்டும்.\nஇக்குழுவினர் பணிகள் சம்மந்தமான சந்தேகங்களை மாநாட்டு ஏற்பாட்டு குழுவினரிடம் ஆலோசனை பெறவேண்டும்.\nமாநாட்டு வரவேற்பு குழு உறுப்பினர்களாக தி���ுநெல்வேலி கிழக்கு, திருநெல்வேலி மேற்கு ஆகிய மாவட்டங்களிலிருந்து தலா 100 பேர்களை சேர்த்து தலைமைக்கு அனுப்புவது என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.\nகிழக்கு மாவட்ட செயலாளர் பாட்டபத்து முஹம்மது அலி நன்றி கூற, மாநில பொருளாளர் கானகத்தி மீரான் துஆவுடன் கூட்டம் நிறைவு பெற்றது.\nசாதி,மத, வழக்கு வேறுபாடின்றி 12 ஆண்டுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்த ஆயுள், தண்டனை சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் கோவையில் பிரமாண்டமாக நடைபெற்ற எஸ்.டி.யூ. தேசிய மாநாட்டில் தீர்மானம் (Wednesday, January 31, 2007)\nஅண்ணல் நபி (ஸல்) அவதாரம் அல்ல `டைம்ஸ் ஆஃப் இண்டியா’வுக்கு மறுப்புரை `டைம்ஸ் ஆஃப் இண்டியா’வுக்கு மறுப்புரை\nகுற்றாலத்தில் நெல்லை மாவட்டஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாணவர் பேரவை அமைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட அமைப்பாளராக கடையநல்லூர் எம்.பி. சைபுல்லாஹ் ஹாஜா (Tuesday, January 30, 2007)\nவிண்ணப்பித்துள்ள அனைத்து உலமாக்களுக்கும் ஓய்வூதியம் தமிழக அரசு வழங்க வேண்டும் சேலம் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தீர்மானம் (Monday, January 29, 2007)\nஇந்தியா இந்து நாடும் அல்ல; இந்தி நாடும் அல்லசிறுபான்மை உரிமைகளை அரசு பறிக்க முயன்றால் தடுத்து நிறுத்துவோம்இ.யூ. முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேச்சு (Sunday, January 28, 2007)\n‘’முஸ்லிம் லீக் பெயரை தவறாக பயன்படுத்தும் பசீர் அஹமது, பாத்திமா முஸப்பர் போலிகளே`` விலகிய உ.பி.ஷகீல் மியான், வேட்பாளர் புர்கான் குற்றச்சாட்டு\nநீதிக்கும் மனிதநேயத்துக்கும் எதிர்ப்புச் சக்தியாக பா.ஜ.க. உருவெடுப்பது நாட்டுக்கு நல்லதா\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் 63-வது குடியரசு தின விழாக்கள் (Saturday, January 27, 2007)\nஇப்போதே திட்டமிடு; திட்ட நிகழ்வுகளை பட்டியலிடு - பிறைமேடை தலையங்கம் - எம். அப்துல் ரஹ்மான் எம்.பி (Friday, January 26, 2007)\nஇ.யூ.முஸ்லிம் லீக் அலுவலகத்தில் தேசிய கொடியேற்று விழா (Thursday, January 25, 2007)\nஜன.29-ல் கரூர் மாவட்டம் பள்ளபட்டியில் இலவச மருத்துவ முகாம் முதலுதவி பயிற்சி வகுப்பு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஏற்பாடு (Thursday, January 25, 2007)\nமாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம் முஹம்மது அபூபக்கர் முன்னிலையில் திருப்பூர் மாநகர் மாவட்ட முஸ்லிம் யூத் லீக் அமைப்பு குழுவினர் 11 பேர் பொறுப்பேற்பு (Wednesday, January 24, 2007)\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் காஞ்சி மாவட்ட தலைமை அலுவலகம் (Wednesday, January 24, 2007)\nதென்காசியில் முஸ்லிம்களின் தனி இடஒதுக்கீட்டை உயர்த்த வலியுறுத்தி முஸ்லிம் லீக் இளைஞர் அணி சார்பில் தெருமுனைக் கூட்டம் (Tuesday, January 23, 2007)\nஉண்மை சொல்வோம்- நன்மை செய்வோம் கே.எம்.கே. (Tuesday, January 23, 2007)\nஇடஒதுக்கீட்டுக்கு முதல் குரல் கொடுத்தது முஸ்லிம் லீக் கேரளாவைப் போல் இந்தியா முழுவதும் அரசியல் சக்தியாக உருவெடுப்போம் பானக்காடு சையது முனவ்வர் அலி ஷிஹாப் தங்ஙள் வேண்டுகோள் (Tuesday, January 23, 2007)\nஜனவரி 24 பொன்னேரியில் திருவள்ளூர் மாவட்ட அனைத்து ஜமாஅத் ஒருங்கிணைப்பு பொதுக் குழுக் கூட்டம் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் உள்ளிட்ட தலைவர்கள், சமுதாய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர் (Monday, January 22, 2007)\nமேலப்பாளையத்தில் வார்டு தோறும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்புப் பணிகள் தீவிரம் 32-வது வார்டுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு (Monday, January 22, 2007)\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட முஸ்லிம்களுக்கு பாராட்டு விழா (Monday, January 22, 2007)\nஇராமநாதபுரத்தில் தென்னக ரயில்வேயின் பொதுமேலாளரிடம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை மனு கூடுதல் ரயில் சேவை, வசதிகள் செய்து தர வேண்டுகோள் (Monday, January 22, 2007)\nகர்நாடக மாநிலத்தில் முழுவீச்சில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்புப் பணிகள் மேலிடப் பார்வையாளர் கே.ஏ.எம்.முகம்மது அபூபக்கர் சுற்றுப்பயணம் (Sunday, January 21, 2007)\nஉத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல்களில்இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ``ஏணி’’ சின்னத்தில் போட்டி 16 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு (Sunday, January 21, 2007)\nஉத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல்களில்இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ``ஏணி’’ சின்னத்தில் போட்டி 16 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு (Sunday, January 21, 2007)\nஇருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடங்களில் தேடி அலைய வேண்டுமா\n2017, மார்ச் 11 திருநெல்வேலியில் இ.யூ.முஸ்லிம் 70வது ஆண்டு விழா சிறுபான்மையினர் பாதுகாப்பு மாநில மாநாடு பணிகளை விரைவுப்படுத்த குழுக்கள் அமைப்பு (Saturday, January 20, 2007)\nமக்கள் விரோத அ.தி.மு.க அரசை அகற்றி தி.மு.க. ஆட்சி அமைய வேண்டும் அலிகர் முஸ்லிம் பல்கலை. சிறுபான்மை அந்தஸ்து தொடர வேண்டும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயற்குழு தீர்மானம் (Saturday, January 20, 2007)\nபா.ஜ.க.வின் இந்து மதவாத அரசியல்: தி ஹிண்டு’’ நாளே���ு சாடல்- கே.எம்.கே (Friday, January 19, 2007)\nசே பாக்’ அரண்மனையை புதுப்பித்துப் பாதுகாக்க வேண்டும் - கே.எம்.கே (Thursday, January 18, 2007)\nசைத்தானியத் நீங்கி இன்ஸானியத் மலரும் காலம் எக்காலமோ...\n2012 மார்ச் 10,11 இ.யூ.முஸ்லிம் லீக் ஊழியர் மாநாடு திருப்பூரில் ஆலோசனை கூட்டம் (Sunday, January 14, 2007)\nஉறுப்பினர் சேர்ப்பு-பொறுப்பாளர்கள் நியமனம் கர்நாடகா, ஆந்திரா, கோவா மாநிலங்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பு பணிகள் தீவிரம் மேலிடப் பார்வையாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் சுற்றுப் பயணம் (Sunday, January 14, 2007)\nஇராமநாதபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக் கூட்டம்: இட ஒதுக்கீட்டை உயர்த்தி தர எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி., மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜஹான் கோரிக்கை (Sunday, January 14, 2007)\nதைத்திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டின் முதல் நாள் -கே.எம்.கே. (Sunday, January 14, 2007)\nகாஜிகளும் - தலாக் சான்றிதழும் ஷரீஅத் சட்டத்தின் உன்னதத்தைநிலை நாட்ட அனைவரும் ஒன்றுபட வேண்டும்\nசூதும் சூழ்ச்சியும் சூரியனையும் சந்திரனையும் மறைத்து விட முடியாது கே.எம்.கே. (Friday, January 12, 2007)\nசிறுபான்மையினர் மற்றும் தலித் மக்கள் தனித்தன்மைக்குஆபத்து ஏற்படும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ., பேட்டி (Thursday, January 11, 2007)\nதிருநெல்வேலியில் மார்ச் 10, 11 தேதிகளில்இ.யூ. முஸ்லிம் லீகின் 70வது ஆண்டு விழா சிறுபான்மையினர் உரிமை பாதுகாப்பு மாநாடு; தென் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் (Thursday, January 11, 2007)\nதிண்டுக்கல் மாவட்டம் புதுஆயக்குடி முஸ்லிம் யூத் லீக் அமைப்புக்குழுவினர் தேர்வு (Thursday, January 11, 2007)\nமுஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகப்படுத்த வலியுறுத்தி இராமநாதபுர மாவட்டத்தில் இ.யூ முஸ்லிம் லீக் நிகழ்ச்சிகள் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., எம்.எஸ்.ஏ. ஷாஜஹான் பங்கேற்கின்றனர் (Wednesday, January 10, 2007)\nமஹல்லா தோறும் மீலாதுந் நபி விழா நடத்துவோம் கே.எம்.கே. (Wednesday, January 10, 2007)\nதிமுக தலைவர் கலைஞருடன் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் சந்திப்பு மதசார்பற்ற சக்திகள் திமுக தலைமையில் அணி சேர வேண்டும் செய்தியாளர்களுக்கு பேட்டி (Tuesday, January 9, 2007)\nமேற்கத்திய நாடுகளில் விரைவில் நன்றிகெட்டவர்கள் குறைவார்கள் நன்றியுள்ளவர்கள் நிறைவார்கள்\nதானே புயலால் கடும் பாதிப்பிற்குள்ளான கோட்டகுப்பத்திற்கு 1750கிலோ ��ரிசி, ஜெனரேட்டர் மூலம் குடிநீர், மின்சாரம் விழுப்புரம் கிழக்கு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஏற்பாடு (Monday, January 8, 2007)\nகல்விக் கண் திறப்பவர்கள் காலமெல்லாம் சிறப்பவர்கள் -பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் (Monday, January 8, 2007)\nமேற்கத்திய நாடுகளின் முஸ்லிம் விரோதப் போக்கு முடிவு எப்போது\nசிறுபான்மையினருக்கான 4.5 சதவீத இடஒதுக்கீடு ஏமாற்றமே ஷரீஅத் போராட்டத்தில் வெற்றி பெற்றதுபோல் இடஒதுக்கீட்டிலும் ஒன்றிணைந்து வெற்றி காண்போம் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம்.முகம்மதுஅபூபக்கர் பேச்சு (Saturday, January 6, 2007)\nசமஸ்கிருதம்தான் இந்தியாவின் உணர்வை பிரதிபலிக்கும் மொழியா உறங்கும் தமிழ்மொழி பற்றாளர்கள் உலகிற்கு உண்மையை உரைப்பது எக்காலமோ உறங்கும் தமிழ்மொழி பற்றாளர்கள் உலகிற்கு உண்மையை உரைப்பது எக்காலமோ\nசமுதாயத்தின் மானத்தை காத்து வரும் இயக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் பொதுக்கூட்டத்தில் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் பேச்சு (Friday, January 5, 2007)\nதென்காசியிலிருந்து சென்னைக்கு கூடுதல் ரயில் விட வேண்டும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை (Friday, January 5, 2007)\nஉ.பி. உள்ளிட்ட 5 மாநில தேர்தல் கூட்டணி குறித்து இன்னும் முடிவாகவில்லை முஸ்லிம் விரோதச் செய்திகளை வெளியிடுவது நல்லதல்ல ‘தினமலர்’ நாளிதழுக்கு இ.யூ. முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் பேராசிரியர் கண்டனம் (Friday, January 5, 2007)\nமத்திய-மாநில அரசுகள் அறிவித்துள்ள முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை உயர்த்தி தரக்கோரி காயல்பட்டினத்தில் இ.யூ.முஸ்லிம் லீக் பொதுக்கூட்டம் (Thursday, January 4, 2007)\nஷரீஅத் சட்டத்தை மாற்றம் செய்வது ‘குர்ஆனை’ மாற்றுவதற்கு சமமாகும் முத்தலாக் எதிரான சட்டத்தை மக்களவையில் தோல்வியடைய செய்ய வேண்டும் அனைத்து கட்சிகளுக்கு இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வேண்டுகோள் (Wednesday, January 3, 2007)\nதமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை விரும்புவோர் அனைவரும் தி.மு.க. தலைமையிலான அணியில் இணைய வேண்டும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் வேண்டுகோள் (Wednesday, January 3, 2007)\nமேலப்பாளையத்தில் வார்டு வாரியாக இ.யூ.முஸ்லிம் லீக் அமைப்பு பணிகள் 31-வது வார்டுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு (Wednesday, January 3, 2007)\nகர்நாடகா மாநிலத்தில் இ.யூ. முஸ்லிம் லீக் அமைப்புப் பணிகள் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் சுற்றுப்பயணம் (Wednesday, January 3, 2007)\nகாரைக்குடி பைத்துல்மால் அறக்கட்டளை, மஹல்லா ஜமாஅத் சார்பாக இஸ்லாமிய பெண்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் இ.யூ. முஸ்லிம் லீக் மகளிர் அணி அமைப்பாளர் தஷ்ரீஃப் ஜஹான் பங்கேற்பு (Wednesday, January 3, 2007)\nதிருப்பூர் புறநகர் மாவட்டம் மங்கலம் முஸ்லிம் யூத் லீக் அமைப்புக் கூட்டம் முஹம்மது யூனூஸ், பி.எஸ். ஹம்ஸா, அக்பர் அலி பங்கேற்பு (Wednesday, January 3, 2007)\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த தினத்தையொட்டி மாணவர்களிடையே கட்டுரைப்போட்டி நடத்தி பரிசளிக்க வேண்டும் எம்.எஸ்.எஃப். அமைப்பு குழுவினருக்கு தலைவர் பேராசிரியர் வேண்டுகோள் (Wednesday, January 3, 2007)\nபுளியங்குடியில் இ.யூ.முஸ்லிம் லீக் இளைஞர் அணி ஊழியர்கள் கூட்டம் மாநில இளைஞர் அணி செயலாளர் முஹம்மது யூனூஸ் பங்கேற்பு (Tuesday, January 2, 2007)\nபீஜப்பூரில் பாரதீய ஜனதா கட்சியின் அட்டூழியம் முஸ்லிம் விரோத போக்குக்கு இ.யூ. முஸ்லிம் லீக் கடும் கண்டனம் தேசியப் பொருளாளர் தஸ்தகீர் இப்ராஹீம் ஆகா அறிக்கை (Tuesday, January 2, 2007)\nஇடஒதுக்கீடு பிரச்சினையை எங்கும் எழுப்புவோம்; வாருங்கள்\nமார்க்க வானில் இருந்து ஞான விண்மீன் உதிர்ந்து விட்டது - கே.எம்.கே. (Monday, January 1, 2007)\nஇ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்\nமுகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewforum.php?f=59&sid=29b904b7964eaadc26e4a74e3655b38e", "date_download": "2018-06-18T09:33:21Z", "digest": "sha1:PY6JP54XVEKHHBXAZMQH6TXTGU7RTOCV", "length": 36650, "nlines": 477, "source_domain": "poocharam.net", "title": "கட்டுரைகள் (Articles) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ கட்டுரைகள் (Articles)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஉறுப்பினர்கள் படைக்கும் கட்டுரைகள் மற்றும் படித்ததில் பிடித்த கட்டுரைகளை பதியும் பகுதி.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nநிறைவான இடுகை by vaishalini\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nகவிஞர் கண்ணதாசன் வாழ்வில்..அவமானம் ஒரு மூலதனம்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநான் கண்டுணர்ந்தவை (தத்துவங்களும், தவிப்புகளும்)-கரூர் கவியன்பன்\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 4th, 2016, 11:27 pm\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by தமிழன்\nஃபேஸ்புக் காதல் தோல்வியின் சின்னம்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nசெல்லிடைப் பேசி, செல்போன், மொபைல்\nநிறைவான இடுகை by பாலா\nநிறைவான இடுகை by பாலா\nஅதிக நேரம் டி.வி. பார்ப்பவர்களுக்கு விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nநிறைவான இடுகை by தமிழன்\nநிறைவான இடுகை by தமிழன்\nமுதலாம் உலகப் போரில் வெளிவராத தகவல்கள்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nகுடிப்பழக்கத்தால் கிடைப்பது மகிழ்ச்சியா… மனநோயா\nநிறைவான இடுகை by பூச்சரண்\nசீக்கிரம், மெல்ல மெதுவான போது..\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by பாலா\nவிண்ணில் ஒரு பிரம்மாண்டமான ‘கண்'\nநிறைவான இடுகை by பாலா\nஎழுத்துப் பிழையால் ஒரு பயணக் குழப்பம்\nநிறைவான இடுகை by பாலா\nஇந்தியாவில் ஏழ்மை குறைவதாக அரசாங்கம் கூறுகிறது\nநிறைவான இடுகை by பாலா\nநிறைவான இடுகை by பாலா\nநிறைவான இடுகை by மல்லிகை\nஅப்ப���வைப் பற்றி அன்பு மகள் ...\nநிறைவான இடுகை by மல்லிகை\nஇலங்கையில் முஸ்லிம்கள் - அன்றும் இன்றும்\nநிறைவான இடுகை by வேட்டையன்\nஐ.நா. வின் விசாரணைப் பொறி\nநிறைவான இடுகை by வேட்டையன்\nஉத்திர பிரதேசத்தின் கோர முகம்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nகாசு..பணம் .துட்டு.. மணி-தான் தி இந்து-வின் தாரக மந்திரமோ\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nஎன் வாழ்விலே - சிந்தை மறவா நிகழ்வுகள் - கரூர் கவியன்பன்\nby கரூர் கவியன்பன் » ஜூன் 7th, 2014, 12:20 pm\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nசென்னையை சூழும் தண்ணீர் தட்டுப்பாடு\nநிறைவான இடுகை by பூவன்\nநிறைவான இடுகை by பூவன்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lisundaramurthy.wordpress.com/2009/10/27/90/", "date_download": "2018-06-18T09:45:25Z", "digest": "sha1:C4LQX2RZJDNRIKTAORTWPFIUQJ6E3SFI", "length": 4816, "nlines": 92, "source_domain": "lisundaramurthy.wordpress.com", "title": "My Blog", "raw_content": "\nகயா ரயில் நிலையத்திலிருந்து ஒரு பஸ் மூலமாக விஷ்ணு பாதத்திற்கு அருகிலிருந்த மடத்திற்கு காலை 6.00 மணிக்கு வந்து சேர்ந்தோம். சிறிது சிரமபர்காரம் செய்து கொண்டு பின்னர் அங்கேயே குளித்து ஆண்கள் பஞ்சகச்சமும் பெண்கள் மடிசார் கட்டியும் பிண்ட பிரதான சிரார்த்தம் செய்ய ரெடியானோம். 8.00 மணிக்கு சாஸ்திரிகள் வந்து கயா மகாத்மியம் பற்றி அனைவருக்கும் விபரமாக கூறினார். ��ிராமணர்– பிராமணர் அல்லாதோர் இருவரும் செய்யவேண்டிய சிரார்த்த முறைகள் பற்றி விபரமாக கூறினார்.\nஇன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« முன்னையது | அடுத்தது »\nகயா தானம் அளிப்பதின் பலன்\nசம்பிரதாய முறைப்படியான காசி வாரணாசி யாத்திரை\nசிப்பட்டினம் -கங்கா ஸ்நானம் ஆச்சா\nதவணை முறை வட்டி வீட்டுக் கடன்-1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathinagendra.blogspot.com/2016/01/blog-post_16.html", "date_download": "2018-06-18T09:33:55Z", "digest": "sha1:THSZFVDS6WBXGF3AN5OS6E4363RAWNMM", "length": 12857, "nlines": 191, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: சர்க்கரைப் பொங்கல்", "raw_content": "\nசனி, 16 ஜனவரி, 2016\nவீட்டுக்காரம்மா கொடுத்தனுப்பிய லிஸ்டிலே இருக்கிறதை- அண்ணாச்சி கடையிலே பச்சரிசி, பருப்பு, வெல்லம் - பூக்காரம்மா கிட்டே பூ, பழம், தேங்காய் , வெத்திலை - ரோட்டோரக் கடையிலே கரும்பு , கிழங்கு, காய்கறி - எல்லாம் வாங்கிட்டு ரெண்டு கனத்த பைகளோடு ரெண்டு மாடி படியேறி வீட்டுக்குள்ளே நுழைஞ்சவுடனே 'முக்கியமான ஒண்ணை லிஸ்டிலே போட மறந்துட்டேங்க. உப்பு இருக்குதுன்னு நினைச்சு இருந்துட்டேன். வாங்கிட்டு வாங்க' ம்பாங்க.\nமறுபடி ரெண்டு மாடி இறங்கி உப்பு பாக்கெட்டோட ஏறி வந்தா ' என்னங்க. செல போன் அடிச்சா கேக்க மாட்டீங்களா . எத்தனை தடவை போன் பண்றது' ன்னதும், போனை எடுத்துப் பாத்தா அதுலே சார்ஜ் போயிருக்கும். பத்து வருஷத்துக்கு முந்தி வாங்கின போன் . செங்கல் மாதிரி ஸ்ட்ராங்கா இருக்கு. ஸெல்ப் டிபென்சுக்கும் உபயோகப் படும். எதுக்கு மாத்தணும். என்ன, ரெண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை சார்ஜ் ஏத்தணும். சவுண்டும் கொஞ்சம் கம்மியா இருக்கும். பேசறது கொஞ்சம் சத்தமா பேசணும். பக்கத்திலே இருக்கிறவங்க ' 'தம்பி ,போனைக் காதிலே இருந்து எடுத்துட்டே பேசலாம். அடுத்த ஊருக்கே நேரே கேட்டுடும் ' ன்னு கிண்டல் செய்வாங்க.\n'இப்ப எதுக்கு போன் பண்ணினே ' னாக்க இன்னும் ரெண்டு லிஸ்டிலே விட்டுப் போச்சாம். மறுபடி மாடி இறங்கி ஏறி மூச்சு வாங்க உள்ளே நுழைவோம். இதுக்குள்ளே காலையிலே பொங்கல் வைக்கிற நல்ல நேரம் முடிஞ்சு போயிருக்கும். இனிமே சாயந்திரம் தான் ன்னு சொல்லிட்டு டிவி பார்க்க ஆரம்பிப்போம் . வழக்கம் போல சேனல்லை மாத்தி மாத்தி பாப்போம் .\n'பொங்கலுக்கு முக்கியத் தே��ை அரிசியா சர்க்கரையா' ன்னு ஒரு பட்டி மன்றம்.\n'வெளியாகி ஒரே நாளில் தியேட்டரை விட்டு ஓடிய புத்தம் புதிய திரைப் படம் '\n''அவசரமாக் கூப்பிட்டதாலே , குளிக்கப் போறதுக்குப் போட்ட உடுப்போடு நடிகைங்க வந்து உட்கார்ந்து இருக்கிற அவார்ட் பங்ஷன் '\n'கிராமத்துக் கலாச்சாரம்னு பொய் சொல்லிக்கிட்டு நடத்துற பீப் சாங் குத்தாட்டம்'\n'வயசுக்கு மீறிப் பேசுற ஆடுற சின்னப் புள்ளைங்களை பெருமையாப் பாத்துக்கிட்டு உட்கார்ந்துக்கிட்டு இருக்கிற அப்பா அம்மா கூட்டம் '\n' மது குடிப்பதின் அவசியத்தை இளைஞர்களுக்கு அறிவுறுத்தும் புதுத் திரைப்படங்களின், பாடல்களின் முன்னோட்டம் '\nஇப்படி ஒண்ணொண்ணா பாத்து முடிக்கிறதுக்கு சாயந்திரம் ஆயிடும்.\nபொங்கல் பொங்கி சாமி கும்பிட்டு சாப்பிட உட்கார்ந்தா நம்ம தட்டிலே வெண் பொங்கல் மட்டும் தான் விழும். விசாரிச்சா நமக்கு சர்க்கரை வியாதியாம். சக்கரை பொங்கல் சாப்பிடக் கூடாதாம். ரெண்டு மாடி, மூணு முறை ஏறி இறங்கி வாங்கிட்டு வந்ததுக்குப் பரிசு.\n'ஏதோ சாஸ்திரத்துக்கு கொஞ்சம் எனக்கும் வைங்க. இல்லைன்னா சாமி கோவிச்சுக்ரும்' ன்னு சொன்னதும் வைப்பாங்க. சர்க்கரைப் பொங்கல் இல்லே .சர்க்கரைப் பருக்கைகள். நம்மளும் ஒண்ணொண்ணா எண்ணிப் பார்த்துச் சாப்பிட்டு சர்க்கரைப் பொங்கல் கொண்டாடிட வேண்டியதுதான்.\nLabels: நகைச்சுவை, நாகேந்திர பாரதி, பொங்கல்\nதிண்டுக்கல் தனபாலன் ஞாயிறு, ஜனவரி 17, 2016\nசர்கரைப் பொங்கல் ஏக்கங்கள் ... தீரட்டும் விரைவில்\nநிகில் குறித்து சில செய்திகள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகுழந்தை மனம் ------------------------------- அடம் பிடித்து அழுவதற்கும் சொன்ன பேச்சை மறுப்பதற்கும் பசி பசி என்று கேட்பதற்கும் ஓடி...\nமுரண் நலன் -------------------- முன்னுக்குப் பின் முரணும் நலன்தானே முன்னாலே சொன்னது உலகம் தட்டையென்று பின்னாலே வந்தது உலகம் உருண்ட...\nஇப்படியும் அப்படியும் ----------------------------------- இப்படித்தான் வர வேண்டுமென்று அப்போதும் நினைத்ததுதான் இப்படியும் அப்படியுமாய்...\nபழம் பெருமை ------------------------ எல்லா ஊர்களிலும் சில பழைய இடங்கள் இருக்கின்றன கோட்டை களாகவோ கோயில் களாகவோ அதைப் பார்ப்பதற்...\nபஞ்சாயத்துப் பள்ளிக்கூடம் ------------------------------------------- பஞ்சாயத்துப் பள்ளியிலே படிக்கப் போறோம் காசுபணம் கடன் வாங்கும் கஷ்டம் வ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஓடும் ரெயிலில் ஓசிப் பேப்பர்\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://daksiya.blogspot.com/2011/01/", "date_download": "2018-06-18T09:39:29Z", "digest": "sha1:4TIA6FMEEQNV6PVQKTOSVYDCOX4CO6QW", "length": 5869, "nlines": 56, "source_domain": "daksiya.blogspot.com", "title": "எல்லையற்ற வானம்: January 2011", "raw_content": "\nAutorun வைரஸ் கணணிக்கு வராமல் தடுப்பது எப்படி\nநம் எல்லோரிடமும் பென் ட்ரைவ் (pen-drive) வும் அதில் சில வைரஸ் (virus)சும் காணப்படுவது வழக்கமே. எனவே நம் கணணிகளுக்கு வைரஸ் உட்புகாமலிருக்க ஒவ்வொருவரும் சில வழிகளை தேடிக்கொண்டிருப்போம்.\nஇவ்வகையில் உலகில் மிக பிரசித்திபெற்ற வைரஸ்களில் ஒன்று Autorun.inf ஆகும். இவ்வகை வைரஸ்கள் மிகவும் பயங்கரமானதும் கணணி பாவணையாளர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தக் கூடியதுமாகும். இது வின்டோஸ் ( windows ) இயங்குதளங்களிலேயே பரவலாக தாக்குகின்றது. எனவே இவ் ஒடோரன் வைரஸ் நம் கணணியை பாதுகாப்பது எப்படி\nநீங்கள் முதலில் செய்யவேண்டியது உங்கள் பென் ட்ரைவரில் வைரஸ் உள்ளது என உணருவீராயின் சிறந்த அன்டி வைரஸ் (anti-virus) ஒன்றை நிறுவுங்கள், அதுவும் எந்நாளும் update செய்து கொள்ளக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும். இவ்வாறன அன்டி வைரஸ்கள் பலவும் இலவசமாக கிடைக்கின்றது. ஆயினும் Microsoft நிறுவனத்தின் Microsoft Essentials மிகச்சிறந்த இலவச அன்டி வைரஸ் ஆகும். இது விரைவானதும், சிறிய அளவிலான memory யே தேவைப்படுகிறது, இது licensed வின்டோஸ் இயங்குதளங்களிலேயே பயன்படுத்த முடியும். இதை பயன்படுத்திப் பாருங்கள் \"சிறந்த ஒரு அன்டி வைரஸ்\" நீங்களே உணர்வீர்கள்......\nஇப்போது பார்ப்போம் எப்படி Autorun வைரஸ் ஐ தடுப்பது என்று.\n01. Run command ஐ (Ctrl + R) திறந்து gpedit.msc என டைப் செய்து ok பட்டனை அழுத்துங்கள்.\n02. பின் ஒரு pop-up windows காட்சித்தரும் அதில் Administrative Templates கீழ் System என்பதை தெரிவு செய்யுங்கள்\n03. அங்கு Turn Off Autoplay என்பதை டபல் கிலிக் (double click)செய்யுங்கள்.\n04. பிறகு வரும் pop-up windows வில் Turnoff Autoplay என்பதற்கு கீழுள்ள Enabled என்பதையும் Turnoff Autoplay on இல் All drives தெரிவு செய்யுங்கள்.\n05. இப்பொழுது நீங்கள் பென் ட்ரைவ்வை திறக்கும் வரை அது திறக்காது.\nவைரஸ் தாக்கிய பென் ட்ரைவ் ஒன்றை திறப்பது எப்படி\nஎப்பொழுதும் பென் ட்ரைவ்வை double கிலிக் செய்து திறக்காதீர்கள். இங்கு ஒரு இலகுவான வழியொன்றை தருகிறேன்.\n01. Run command ஐ (Ctrl + R) திறந்து drive வின் எழுத்தை கீழுள்ள படத்தில் காட்டப்பட்டுள்ள��ாறு டைப் செய்து ok பட்டனை அழுத்துங்கள்.\nஇவ்வாறு open செய்யும் போது வைரஸ் நம் கணணிக்குள் உட்புகாது. இப்போது பென்டரைவரில் உங்களுக்கு தேவையானவற்றை\nLabels: தகவல், தொழில் நுட்பம்\nபாட்டு கேட்டு கிட்டே பதிவை உற்சாகம் ஆக படியுங்க :)\nAutorun வைரஸ் கணணிக்கு வராமல் தடுப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gnaanaputhiran.blogspot.com/2010/11/blog-post_24.html", "date_download": "2018-06-18T09:28:03Z", "digest": "sha1:XVNUC6GPMC6FRFDSBWO5X7HEPSBMF2FJ", "length": 6794, "nlines": 111, "source_domain": "gnaanaputhiran.blogspot.com", "title": "உதிரிலை: யாருமில்லை எதுவுமில்லை...", "raw_content": "\nஇளமை நிலையாமை உயிர் நிலையாமை\nயாக்கை நிலையாமை செல்வம் நிலையாமை\nகண்களின் வழியான கடைசி பார்வை முழுக்க\nஅமைதியின் வடிவாய் அது காத்திருக்கிறது\nசொல்லும் பொருளும் வடிவமும் கைகூடி வந்திருக்கின்றன.நீளத்தைக் குறுக்கியிருப்பின் சொற்களற்ற வெளியின் வாழ்வை இன்னும் நெருக்கமாக உணர்ந்திருக்கக் கூடும்.\nநன்றி சுந்தர்ஜி. வாழ்வு நீண்டதல்லவா..வாழும் முறைதான் குறுகியும் நீண்டும் அமைந்துவிடுகிறது. மீண்டும் நன்றிகள்.\nநிலையாமை புரிந்த மனம் ஆடிக் களிக்காமலும், சோர்ந்து தவிக்காமலும் சலனமற்று வாழப் பழகியது போக, இருக்கும் வரை அள்ளி அள்ளிப் பருகி ஆவல் தணியாமல் எல்லையற்ற பேராசை கொண்டு அங்குமிங்குமாய் அலைகழிகிறது.அடங்கும் வரை ஆர்பாட்டம் தான்.\nஉதிர்வதையும் துளிர்ப்பதையும் எப்போதும் தேடி ரசிப்பவன்..\nஜென் இலைகள் 2 (1)\nஜென் இலைகள் 3 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muralikkannan.blogspot.com/2015/01/blog-post.html", "date_download": "2018-06-18T09:32:30Z", "digest": "sha1:AIODVTEE5VRI4FGNJV2RRPJFSJ6UL5T4", "length": 28404, "nlines": 239, "source_domain": "muralikkannan.blogspot.com", "title": "முரளிகண்ணன்: நாற்பது வயது", "raw_content": "\nநாற்பது வயதில் நாய்க்குணம் என்பது சென்ற தலைமுறைக்கு வேண்டுமானால் பொருந்தி இருக்கலாம், ஆனால் இந்த தலைமுறையில் பெரும்பாலோனோர்க்கு அது பொருந்துவது இல்லை. நாற்பது வயதில் தான் இப்போதெல்லாம் ஒரு மனிதன் பக்குவப்படுகிறான் அல்லது சூழலால் பக்குவப்படுத்தப் படுகிறான்.\nஇருபதுகளின் இறுதியில் அல்லது முப்பதுகளின் ஆரம்பத்தில் திருமணம் செய்து கொள்பவன், ஆரம்ப காலகட்டத்தில் பிரச்சினைகளின் போது ரிமோட்டை உடைப்பான்,செல்போனை சிதறவிடுவான், சொந்த வீடாகவோ, வீட்டு உரிமையாளர் அருகில் இல்லாத வீடாகவோ இருந்தால் கதவை டமாரென சாத்துவ���ன். ஆனால் நாற்பது வயது ஆனவன், இதை எல்லாம் செய்வது இல்லை.இந்தப் பெண் தன் கணவனைத் திட்டுகிறாள், தன்னை அல்ல என்ற ஆழ்ந்த புரிதலோடு இருப்பான். மேலும் நாற்பது வயதான உடன் மனைவி பேசும் போது காதுகளில் இருந்து மூளைக்கு செய்தியைக் கடத்தும் நியூரான்கள் வலுவிழந்து விடுவதாகவும், எனவே வார்த்தைகளானது பைபாஸில் பயணம் செய்து இன்னொரு காது வழியாக வெளியே சென்று விடுவதாகவும் ஒரு ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது.\nதிருமணமான புதிதில் ஒருவன் தன் மனைவி வீட்டு விசேஷங்களுக்கு செல்லும் போதெல்லாம் இரத்தக் கொதிப்புக்கு ஆளாகும் நிலை ஏற்படும். உங்க கம்பெனி இப்போ டவுனாமே என்ன இன்னும் வண்டி வாங்கலையா என்ன இன்னும் வண்டி வாங்கலையா எங்க அண்ணன் மகன் அங்க இருக்கான், அக்கா பொண்ணு இங்க வீடு வாங்கி இருக்கு என்று அவரவர் லெவலுக்கு ஏற்ப தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்த முயற்சி செய்வார்கள். இவர்களுக்காகவே இயல்பு நிலையில் இருந்து மீறி அலட்ட வேண்டியிருக்கும். நாற்பதில் இந்த சிக்கல் இருக்காது. மீறி யாராவது அலட்டினாலும், எங்க கம்பெனியில் இப்போ ரிசஷன், லோன் கட்ட முடியாம இருக்கேன் என்று பேச ஆரம்பித்து, எங்கே இவன் நம்மிடம் எதுவும் கேட்டு விடுவானே என்று அலட்டல் பார்ட்டிகள் அஞ்சும் அளவிற்கு பரிதாபமாக பேசும் கலை கைவந்து விடும்.\nஅலுவலகத்திலோ, யார் என்ன சொன்னாலும், வேலைன்னு வந்துட்டா திட்டத்தான் செய்வாங்க. அதுவும் இப்போ நவம்பர், வேலை போச்சுன்னா, அடுத்த வேலை எங்க கிடைக்குமோ, போற இடத்துல பிள்ளைகளுக்கு ஸ்கூல் அமையுமோன்னு பல வகையிலும் சிந்தித்து ஒரு அசட்டுத்தனமான முகபாவனையை காட்டுவிட்டு நகர்ந்து விடும் இயல்பு வந்துவிடும். இதே ஆள் இருபது சில்லறையில் இருக்கும் போது அந்த வார்த்தையை கேட்டிருந்தால், கூரை மேல சோத்தப் போட்டா ஆயிரம் காக்கா, என் படிப்புக்கும் திறமைக்கும் நான் எங்க இருக்க வேண்டியவன், எனக்கு எங்க போனாலும் வேலை கிடைக்கும், இங்க இருக்க என்ன தலையெழுத்தா என்று புரட்சி முழக்கமிட்டிருப்பான். காலமும் ஒரு கல்யாணமும் ஒருவனை எப்படி பதப்படுத்தி விடுகிறது\nசரியான சில்லறை கேட்டதற்காக கண்டக்டரிடம் சண்டைக்கு போனவன், நண்பனை ஊர்ச் சண்டையில் அடித்து விட்டார்கள் என்பதற்காக அரிவாளை எடுத்தவன், பந்தியில் பீஸ் இல்லாமல் பிரியாணி போட்டதற்காக மூன்றாம் உலகப் போருக்கு அடிகோலியவன் எல்லாம் அமைதி அடைந்து இதெல்லாம் ஒரு மேட்டராப்பா சமூகம்னா இப்படித்தாம்பா இருக்கும்னு மற்றவர்களை ஆறுதல் படுத்த தொடங்குவதும் இந்த நாற்பது வயதில்தான். ஒரு ஆங்கிரி யங் மேன் குணசித்திர நடிகராக மாறும் ரசவாதம் நிகழ்வது இந்த நாற்பதில்தான். சொல்லப் போனால் நாற்பது வயதில் நாய்க்குணம் என்பதை நாற்பது வயதில் எருமைக்குணம் என்று சொல்லும் அளவுக்கு இப்போதெல்லாம் ஆண்களின் இயல்பு மாறிவருகிறது.\nநாற்பது வயதில் இன்னொரு குணமும் ஆண்களிடத்தில் அவர்கள் அறியாமலேயே உட்புகுந்து விடுகிறது. அதுதான் நரிக்குணம். என் நண்பர் ஒருவர், தன் மனைவி வீட்டாரால் பலமுறை அவமானப் பட்டவர். மனைவியின் தம்பிக்கு நல்ல சம்பந்தம் வந்தது. பெண் நல்ல அழகி, ஏராளமான சொத்து, நல்ல மரியாதையான குடும்பம். அந்தக் குடும்பம் ஒரு வகையில் நண்பனுக்கு தூரத்து உறவு. சரி சம்பந்தம் பேசுவதற்கு முன் இவரிடம் ஒரு வார்த்தை கேட்போம் என அவர்கள் போன் செய்தார்கள். இந்த மாதிரி உன் மச்சினனுக்கு குடுக்கலாம்னு இருக்கோம்பா என்று அவர்கள் ஆரம்பிக்க இவர் “ஓ” என்று சொன்னார். எந்த மாடுலேசனில் ஓ என்று சொன்னார் என்று தெரியவில்லை. அவர்கள் பின்வாங்கி விட்டார்கள். அந்தப் பையன் இன்னும் மேட்ரிமோனி வெப்சைட்களுக்கு பிரிமீயம் மெம்பராகி பணம் கட்டிக் கொண்டிருக்கிறான்.\nஎன்னுடைய இன்னொரு நண்பர் அவர் சொல்லும் பஞ்ச் இது. “என்னை வதைப்பவர்களை நான் ஒன்றும் செய்ய மாட்டேன், ஆனால் நான் உதவி செய்தால் அவர்கள் தப்பிப்பார்கள்” என்னும் நிலை ஒரு காலத்தில் அவர்களுக்கு வரும் போது நான் பாராமுகமாய் இருப்பேன் என்பார். இது இருபது வயது இளைஞர்களிடம் நிச்சயம் இருக்காது.\nமேலும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் நாற்பது வயதுக்கு மேல் நரியாகவே மாறும் நிலை ஏற்பட்டுவிடுகிறது. ஏனென்றால் அந்த வயதில் அவர்களுக்கு குறைந்தது 15 வருட அனுபவம் ஏற்பட்டு விடும். அந்த அனுபவ அளவுக்கு, அவர்கள் எதிர்பார்க்கும் சம்பளத்திற்கு வெளியே வேலை கிடைப்பது கடினம் ஆகிவிடும். மேனேஜர் லெவலில் குறைந்த அளவு பதவிகளே எல்லா இடங்களிலும் இருக்கும். எனவே போட்டி அதிகமாக இருக்கும். எனவே தான் இருக்கும் இடத்தில் தாக்குப் பிடிக்க வேண்டும் என்பதற்காக பல உபாயங்களை கையாள���் தொடங்குவார்கள். வேறு யாரையும் வளர விடமாட்டார்கள். முக்கியமாக தனக்குச் சமமாக விளங்குபவர்கள், ஒரு ஒயிட் ஷீட்டை வீட்டிற்கு எடுத்துச் சென்றாலும் ஒரு கோடி கையாடல் செய்துவிட்டது போல் மறைமுகமாக பெரிது படுத்துவார்கள். பெரும்பாலான அலுவலக அரசியலின் விதை நாற்பது வயதுக்காரர்களால்தான் விதைக்கப்பட்டு இருக்கும்.\nஒரு மத்திய தர ஆணுக்கு வாழ்க்கை மூன்று வாய்ப்புகளை வழங்குகிறது. பிறந்த உடன், இருபது வயதில், நாற்பது வயதில். பிறந்ததில் இருந்தே சமத்தாக இருந்து, ஒழுங்காகப் படிப்பவர்கள் இருபதின் ஆரம்பத்திலேயே நல்ல வேளை கிடைத்து உயர்ந்து விடுவார்கள். கல்லூரி முடிக்கும் வரை ஆவரேஜாக இருந்து பின்னர் இருபதுக்கு மேல் உழைப்பவர்களும் ஓரளவு நல்ல நிலையை அடைந்து விடுவார்கள். இந்த இரண்டு கட்டத்திலும் ஆவரேஜாக இருப்பவர்களுக்கு கடைசி வாய்ப்பாக கிடைப்பதுதான் நாற்பது வயது.\nஇந்த நாற்பது வயதில், துணைவியருக்கும் இவரால் இதுதான் முடியும் என்ற தெளிவு வந்து எதிர்பார்ப்பு குறைந்துவிடும். அல்லது வேற என்ன செய்ய என சலித்து பழக்கப்பட்டுக் கொள்வார்கள். பெற்றவர்களும் கூட தங்கள் எதிர்பார்ப்பைக் குறைத்துக் கொண்டு, அவனே கஷ்டப்படுறான், நமக்கென்ன போய்ச் சேர்ற காலத்துல என சமாதானம் அடைந்து கொள்வார்கள். சுற்றமும் கூட செத்த பாம்பை அடித்து என்ன பலன் என்று புதிதாக வந்த சீறும் பாம்பை சீண்டத் தொடங்கும்.\nஅலுவலகத்திலும் இவர் கெப்பாசிட்டி இவ்வளவுதான் என உணர்ந்து அதிகம் துன்புறுத்த மாட்டார்கள். எனவே இந்த வயதில் சுதாரித்து ஒருவன் தன் உழைப்பை/திறமையை மேம்படுத்தினால் எல்லாரிடமும் நல்ல பெயர் கிடைக்கும். பிற்கால வாழ்க்கையை பெரிய கஷ்டமில்லாமல் கடந்துவிடலாம்.\nமொத்தத்தில் 'ஒரு பக்குவம்' வரும் வயது\nஎட்டு எட்டா மனுஷ வாழ்வைப் பிரிச்சுக்கோ பாடலும் நினைவுக்கு வருகிறது.\nஅருமையான கருத்தை முன்வைத்துள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி\nசெமயா எழுதியிருக்கீங்க.. முப்பத்து ஐந்து வயசுக்கு நான் ஒன்னு எழுதியிருந்தேன், பாத்தீங்களா \nபடித்தேன் பாலா. அது பற்றி உங்களிடமே பேசிய நினைவு.\nமுரளி எழுத்தில் ஒரு சலிப்பு தெரியுதே....இதுவும் நாற்பதினாலோ\n@ கேபிள் சங்கர் ஆமா தலைவரே நாப்பது ஆயிடுச்சி.\n//இந்த நாற்பது வயதில், துணைவியருக்கும் இவரால் இதுதான் முடி��ும் என்ற தெளிவு வந்து எதிர்பார்ப்பு குறைந்துவிடும். அல்லது வேற என்ன செய்ய என சலித்து பழக்கப்பட்டுக் கொள்வார்கள். பெற்றவர்களும் கூட தங்கள் எதிர்பார்ப்பைக் குறைத்துக் கொண்டு, அவனே கஷ்டப்படுறான், நமக்கென்ன போய்ச் சேர்ற காலத்துல என சமாதானம் அடைந்து கொள்வார்கள். சுற்றமும் கூட செத்த பாம்பை அடித்து என்ன பலன் என்று புதிதாக வந்த சீறும் பாம்பை சீண்டத் தொடங்கும்.\nஅலுவலகத்திலும் இவர் கெப்பாசிட்டி இவ்வளவுதான் என உணர்ந்து அதிகம் துன்புறுத்த மாட்டார்கள்//\nசூப்பர் சூப்பர் சூப்பர் , முரளிக்கண்ணன் உங்களால்தான் இப்படி எழுத முடியும்..\nகல்வி கல்லாத தலைமுறைக்கு நாய் குணம்.\nகல்வி கற்ற தலைமுறைக்கு நரி குணம்\nநாப்பது வயசுக்கு மேல தான் புதுசா பிறக்குறோம்னு சொல்லுறீங்களா டீச்சர்\nஅப்பவே எழுதிட்டீங்க போல. கலக்கல்.\n//எந்த மாடுலேசனில் ஓ என்று சொன்னார்//\nசூப்பர் சகா ... பதிவு ஜோர் ...\nகண்ணாடில (மனதை) பார்த்துக்கிற மாதிரி இருந்தது.நானும் 40clubல இந்த வருடம் சேர்ந்துட்டேன்\nசர்வேசன் நச் சிறுகதைப் போட்டிக்கு\nவிஐய்க்கு அதிக ரசிகர்கள் ஏன்\nஒரு திரைப்படத்தை பார்வையாளனாக பலர் சென்று பார்க்கிறார்கள். அதில் சிலர் அந்த நடிகனின் ரசிகனாக திரும்புகிறார்கள். எப்படி நடக்கிறது இந்த ரசாயன ...\nசூர்யா-கார்த்தி இதில் யார் அம்பிகா\nதமிழ்சினிமாவில் நடிப்புத் துறையிலும் தொழில்நுட்பத் துறையிலும் பல சகோதர, சகோதரிகள் திறம்பட பணியாற்றியுள்ளார்கள். நடிப்புத்துறையில் உள்ளவர்கள...\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளிவந்தவுடனும் அடுத்து வந்த இரண்டு நாட்களிலும் செய்தித் தாள்களைப் பார்த்தவர்கள் சற்றே கவலையுற்றிருக்கலாம்....\nதேவர் மகன் – சில நினைவுகள்\nதீபாவளியை வைத்து கணக்கிடுவதென்றால் வரும் தீபாவளியோடு தேவர் மகன் வெளியாகி 24 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த 24 ஆண்டுகளில் இந்தப் படம் தமிழ...\n1990 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு செல்வமணி இயக்கத்தில் விஜய்காந்த் நடித்த புலன் விசாரனை திரைப்படம் வெளியானது. பி.வாசு இயக்கத்தில் ரஜினி...\nஆண்களுக்கு எது வசந்த காலம் என்று கேட்டால் நான், படிப்பு முடித்ததில் இருந்து திருமணத்துக்கு முன்பான காலகட்டம் தான் என்று சொல்வேன். அதுவும்...\nசிறந்த 10 தமிழ் வலைப்பதிவுகள் - குமுதம் சர்வே\nஇந்த வார குமுதம் இதழில் சிறந்த 10 தமிழ் வலைப்பதிவுகளை மினி சர்வே மூலம் வரிசைப்படுத்தியுள்ளனர். இதுவரை ஆனந்த விகடன் மட்டுமே தமிழ் வலைப்பதிவு...\n1998 ஆன் ஆண்டு சரண் இயக்கிய முதல் படமான காதல் மன்னன் வெளியாகும் போது அஜீத் குமாரின் மார்க்கெட் சற்று வீழ்ச்சியில் தான் இருந்தது. 95-96களில...\n1989ஆம் ஆண்டு. மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் 40 வயது மதிக்கத்தக்க பூ விற்கும் பெண், மற்றொரு பெண்ணிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். “நா...\nதமிழ்நாட்டில் நடிகர் ஒருவர் ஆக்‌ஷன் ஹீரோவாக பார்ம் ஆவதற்கு சில படிக்கட்டுகள் உள்ளன.அதில் ஒன்றுதான் போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடிப்பது. பள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvlbsnleu.blogspot.com/2014/01/", "date_download": "2018-06-18T09:32:33Z", "digest": "sha1:BU2PNQ6X4GUN26VUOEQJZY673PVUIAFY", "length": 20463, "nlines": 248, "source_domain": "tvlbsnleu.blogspot.com", "title": "tvlbsnleu.com: January 2014", "raw_content": "\nபணி நிறைவு - உளப்பூர்வமாக வாழ்த்துகின்றோம்...\nBSNL ஊழியர் சங்க மாநில உதவி செயலாளர் தோழர் M.நாராயணசாமி இன்று BSNL பணி நிறைவு\nமாநில சங்க சுற்றறிக்கை படிக்க :-Click Here\nபணி நிறைவு - உளப்பூர்வமாக வாழ்த்துகின்றோம்...\nநமது மாநில உதவிச் செயலர் அருமைத் தோழர்.எம்.நாராயணசாமி அவர்கள் தருமபுரி மாவட்டத்தில்\nபணி நிறைவு பெறுகிறார் ...\nசிறப்புடன் அமைய நமது BSNLEU\nமாவட்ட சங்கத்தின் சார்பாக உளப்பூர்வமாக வாழ்த்துகின்றோம்...\nLabels: பணி நிறைவு - உளப்பூர்வமாக வாழ்த்துகின்றோம்...\n01-01-2007 க்கு பிறகு பணி நியமனம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு(TTA, TOA மற்றும் RM) ஊதிய குறைப்பு ஏற்பட்டதை தீர்க்க திட்டவட்டமாக JTO கேடருக்கு வழங்கப்பட்டதை போல் 5 இன்கிரிமெண்ட் வழங்க வலியுறுத்தி நமது சங்கம் மீண்டும் நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.3 பொது மேலாளர் அடங்கிய குழு ஒரு இன்கிரிமெண்ட் மட்டும் வழங்க வேண்டும் என்றும் அதற்கு நிலுவை தொகை கிடையாது என்றும் பரிந்துரைத்த பாரபட்சத்தால் நமது நிறுவனத்தின் செயல் திறன் பாதிக்கப்படும் என நமது சங்கம் எச்சரித்து உள்ளது .நமது சங்க கடிதம் படிக்க :-Click Here\nLabels: ஊதிய குறைப்பு பிரச்னை\n11-ஆவது BSNL ஊழியர் சேமநல வாரியத்திற்கான ஆய்படு பொருட்கள்\nசுற்றறிக்கை எண்:111 - 11-ஆவது BSNL ஊழியர் சேமநல வாரியத்திற்கான ஆய்படு பொருட்கள்\nLabels: 11-ஆவது BSNL ஊழியர் சேமநல வாரியத்திற்கான ஆய்படு பொருட்கள்\nசுற்றறிக்கை எண்:110 மாநில செயலக முடிவுகள்\nசுற்றறிக்கை எண்:110 மாந���ல செயலக முடிவுகள்\nLabels: சுற்றறிக்கை எண்:110 மாநில செயலக முடிவுகள்\nமாநில செயலக முடிவுகள் படிக்க :-Click Here\nLabels: மாநில செயலக முடிவுகள்\nசென்னை கூட்டுறவு சங்க தேர்தல்\nLabels: சென்னை கூட்டுறவு சங்க தேர்தல்\nமாவட்ட செயற்குழு கூட்டம் TNTCWU\nதமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்\nஇடம்: BSNLEU சங்க அலுவலகம். வண்ணார்பேட்டை\n1. பிப்ர்வரி ௦7 சங்க அமைப்புதினம்\n2. EPF /ESI பிரச்சனைகள்\n4. மற்றவை தலைவர் அனுமதியுடன்\nசிறப்புரை; தோழர்.C. பழனிச்சாமி அவர்கள்\nமாநில அமைப்பு செயலர் BSNLEU\nதோழர் C.சுவாமி குருநாதன் அவர்கள்\nLabels: மாவட்ட செயற்குழு கூட்டம் TNTCWU\nஅனைத்து மதங்களையும் சேர்ந்த மக்கள் மத்தியில் அமைதி, நட்பு, சகோதரத்துவம் நிலவ வேண்டும் என்று, நாம் அனைவரும் இந்த குடியரசு விழாவில் விழாவில் உறுதிமொழி எடுத்து கொள்வோம் என அனைவர்க்கும் நெல்லை மாவட்ட பி எஸ் என் எல் ஊழியர் சங்கம் குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது .\nLabels: குடியரசு தின வாழ்த்துக்கள்\nஇன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மாநாடு\nஇன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மாநாடு\nஅகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின்\n23வது மாநாட்டின் பிரதிநிதிகள் அமர்வு\nஜனவரி 24ம்தேதி வரை நடைபெறும்\nசுமார் 2000 பேர் பங்கேற்றுள்ளனர்.\nமுன்னதாக திங்களன்று பொது மாநாட்டினைத் துவக்கிவைத்த சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரிஎம்.பி., பேசியதாவது:\nநரசிம்மராவ் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட மல்ஹோத்ரா குழு எல்ஐசி உள்ளிட்ட பொதுத்துறைக்காப்பீட்டு நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படவேண்டும் என்று கூறியது. பாபர் மசூதிஇடிப்பிற்குப்பின் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்குப்பின் இந்த முயற்சி நின்றுபோனது. பாஜக ஆட்சிக்கு வந்ததும் காப்பீட்டுத்துறையில் 49 சதவீத அந்நிய முதலீட்டை அனுமதிக்கமுயற்சித்தபோது, காங்கிரஸ் 26 சதவீதம் போதும் என்று எதிர்த்தது.\nஎல்ஐசி ஊழியர்கள் ஒன்றரைக் கோடிக்கும் அதிகமான பொதுமக்களைச் சந்தித்துக் கையெழுத்துப்பெற்றனர். இது பல ஐரோப்பிய நாடுகளின் மக்கள்தொகையைவிட அதிகமாகும். ஆனாலும், பாஜகநிறைவேற்றியது, அதற்கு காங்கிரஸ் உதவியது. தற்போது காங்கிரஸ் 49 சதவீதமாக்கமுயற்சிக்கும்போது, பாஜக எதிர்ப்பதாகக் கூறிக்கொள்கிறது.\nLabels: இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மாநாடு\nபி எஸ் என் எல் காசுவல் . காண்ட்ராக்ட்ஊழியர் சம்மேளனத்தின் மத்திய செயற்குழு\nபி எஸ் என் எல் காசுவல் மற்றும் காண்ட்ராக்ட்ஊழியர் சம்மேளனத்தின் மத்திய செயற்குழு கூட்டம்\nபுவனேஷ்வரில் பி எஸ் என் எல் காசுவல் மற்றும் காண்ட்ராக்ட்ஊழியர் சம்மேளனத்தின் மத்திய செயற்குழு கூட்டம்18-01-2014மற்றும்19-01-2014 தேதிகளில் நடைபெற்றது .\nஅக் கூட்டத்தில் காசுவல் மற்றும் காண்ட்ராக்ட்ஊழியர் பிரச்சனைகள் தீர்விற்கு ஒரு போராட்ட திட்டம் உருவாக்க பட்டுள்ளது.\n· 26-02-2014 அன்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்\n· 26-03-2014 அன்று தர்ணா போராட்டம்\n· 23-04-2014 அன்று மாநில தலைமை பொது மேலாளர் அலுவலகம் நோக்கி பேரணி\n· CMD அலுவலகம் நோக்கி பேரணி (தேதி பின்னர் அறிவிக்கப்படும் )\n· ஒரு நாள் வேலை நிறுத்தம் (தேதி பின்னர் அறிவிக்கப்படும்)\n1. விடுபட்ட ஒப்பந்த/காசுவல்ஊழியர்களை நிரந்தப்படுத்த வேண்டும்.\n2. அரசாங்கத்தின் உத்தரவுப்படி குறைந்தபட்ச ஊதியம் வழங்கிட வேண்டும்.\n3. சமுதாய பாதுகாப்பு அம்சங்கள் ஆன EPF/ESI/போனஸ்/கிராஜூவிட்டி ஆகியவற்றை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.\n4. பி எஸ் என் எல் நிர்வாகமே அடையாள அட்டை வழங்கிட வேண்டும்.\n5. சமவேலைக்கு சமஊதியத்தை ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்கிட வேண்டும்.\n6. EPF கணக்கை நிர்வாகமே தொடங்க வேண்டும்.\n7. வீட்டு வாடகை படி மற்றும் நிர்வாக குடியிருப்புகளை ஒப்பந்த ஊழியர்களுக்கும் வழங்கிட வேண்டும்.\n8. பழி வாங்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்.\n9. பி எஸ் என் எல் காசுவல் மற்றும் காண்ட்ராக்ட் ஊழியர் சம்மேளனத்திற்கு அங்கீகாரம் தரப்பட வேண்டும்.\nLabels: பி எஸ் என் எல் காசுவல் . காண்ட்ராக்ட்ஊழியர்\n2014 ஜனவரி 1 ஆம் தேதி முதல் உயர்ந்துள்ள 5 % IDA உத்தரவை பி எஸ் என் எல் நிர்வாகம் வெளியிட்டு விட்டது .உத்தரவை பார்க்க :-Click Here\nபரிவு அடிப்படையில் பணி நியமனம்\nபரிவு அடிப்படையில் பணி நியமனம்\nபரிவு அடிப்படையில் பணி நியமனம் விசயமாக கீழ்கண்ட சில திருத்தங்களை நிர்வாகம் செய்ய உள்ளது .இந்த திருத்தங்கள் நிர்வாக கமிட்டி ஒப்புதலுக்கு விரைவில் செல்ல உள்ளது\ni )உடல் ஊனமுற்ற மகன் / மகள்.\n(ii) பெற்றோர் இருவரையும் இழந்த மகன் / மகள்.\n(iii)வாடகை வீட்டில் வாழும் விண்ணப்பதாரர்.\n(iv)அரசாங்கம் ஓய்வூதிய வராத இறந்தவரின் வாரிசு\nபரிவு அடிப்படையில் வேலை நியமனத்தில் மாற்றங்கள�� செய்யப்பட வேண்டும் என்ற நமது BSNLEU சங்கத்தின் தீவிர முயற்சியே இம்மாற்றம் .\nLabels: பரிவு அடிப்படையில் பணி நியமனம்\nபணி நிறைவு - உளப்பூர்வமாக வாழ்த்துகின்றோம்...\n11-ஆவது BSNL ஊழியர் சேமநல வாரியத்திற்கான ஆய்படு பொ...\nசுற்றறிக்கை எண்:110 மாநில செயலக முடிவுகள்\nசென்னை கூட்டுறவு சங்க தேர்தல்\nமாவட்ட செயற்குழு கூட்டம் TNTCWU\nஇன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மாநாடு\nபி எஸ் என் எல் காசுவல் . காண்ட்ராக்ட்ஊழியர் சம்மேள...\nபரிவு அடிப்படையில் பணி நியமனம்\nBSNL-ன் நேரடி நியமன ஊழியர்களின் ஓய்வூதிய பலன்களும்...\nதோழர் P.அபிமன்யு இலாகா பணிஓய்வு பாராட்டுவிழா\n07.01.2014 சென்னையை நோக்கி. . .\n20ஆவது தமிழ் மாநில கவுன்சில் முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasukimahal.blogspot.com/2012/07/blog-post_31.html", "date_download": "2018-06-18T09:39:33Z", "digest": "sha1:O7X2NJT5LNPDIWVSSHP2UKYXS2C2TNAC", "length": 31229, "nlines": 287, "source_domain": "vasukimahal.blogspot.com", "title": "VASUKI MAHAL KALYANA MANDAPAM .... வாசுகி மஹால் உங்களை வரவேற்கிறது ...: தலைகீழாக மாறும் கல்யாண சந்தை", "raw_content": "\nதலைகீழாக மாறும் கல்யாண சந்தை\nதிருமணங்களை முடிவு செய்வதற்கான சம்பிரதாயங்கள், முன்பெல்லாம் சுருக்கமானவை. கல்யாணத் தரகர்களிடம் ஒப்படைக்கப்படும் ஜாதகங்கள், 'நல்ல வேலையில் இருக்கிற பையனா இருந்தா போதும்...' என்று காத்திருக்கும் பெண் வீட்டார், 'பொண்ணு அழகா இருக் கணும்...' என எதிர்பார்க்கும் பையன் வீட்டார், பஜ்ஜி, காபியுடன் பெண் பார்க்கும் படலம், முகூர்த்தம்... இப்படி\nஇன்றோ, கல்யாண சந்தையில் பற்பல மாற்றங்கள். குறிப்பாக, பையன் வீட்டார் 'டிமாண்ட்' செய்வது போலவே, பெண் வீட்டாரின் 'டிமாண்ட்'களும் இப்போது பெருகியுள்ளன. 'பொண்ணு, பையனை விடப் படிச்சிருந்தா என்ன... நல்லதுதானே..' என்று மாப்பிள்ளை வீட்டார் மாறியிருக்க, 'தனிக் குடித்தனம் வெச்சாதான் பொண்ணு கொடுப் போம்...' என்று வெளிப்படையாகவே நிபந்தனை விதிக்கும் பெண் வீட்டார்கள், நவீன கல்யாண புரோக்கர்களாக உருவெடுத்து இருக்கும் மேட்ரிமோனியல் வெப்சைட்டுகள், மணக் கயிறின் மஞ்சள் தேயும் முன் பிரியும் தம்பதிகள்... என ரொம்பவே மாறி இருக்கின்றன கல்யாண காட்சிகள்.\n''எனக்கு ஒரே மகன். நல்ல வேலையில் இருக்கான். எந்த எதிர்பார்ப்பும் இல்லாம, அஞ்சு வருஷமா அவனுக்குப் பெண் தேடறேன். எதுவுமே அமையல. அந்தக் காலத்துல, பொண்ணுங்களக் கட்டிக் கொடுக்க படாதபாடு படுவா���்க. இப்ப, நிலைமை தலைகீழ்...'' என்று கவலையுடன் சொன்ன சென்னை, மயிலாப் பூரைச் சேர்ந்த அந்தத் தந்தைக்கு, மனது முழுக்க வருத்தமும், விரக்தியும்.\n''பெரிய சம்பளம் வாங்குறேன்... ஆளும் பார்க்க ஸ்மார்ட்டாதான் இருக்கேன். மேட்ரி மோனியல் சைட்ல புரொஃபைல் அப்லோட் பண்ணி ஆறு மாசமாச்சு. இன்னும் ஒரு ரெஸ் பான்ஸ் கூட வரல. இந்த பொண்ணுங்க என்ன எதிர்பார்க்கிறாங்கனே புரியலையே'' என்று குழம்புகிறார் சாஃப்ட்வேர் இளைஞர் ஒருவர்.\n'நல்ல பெண்... நல்ல பையன்...'\nஆயிரம் திருமணங்களுக்கு மேல் செய்து வைத்தவர், சென்னை, அடையாறைச் சேர்ந்த 70 வயதாகும் திருமண தரகர் சாம்பசிவம். ''போட்டோ வேண்டாம்...'' என்றபடி பேச ஆரம்பித்தவர்,\n''25 வருஷத்துக்கு முன்ன இங்க இருக்கிற பிள்ளையார் கோயில்ல போய் உட்கார்ந்தேன்னா, பெண்களோட ஜாதகக் கட்டை எடுத்துட்டு, ஒரு நாளைக்கு குறைஞ்சது 10 தாய்மார்களாவது வரு வாங்க. 'ஏதாச்சும் ஒரு வேலையில் இருந்தா போதும். அரசு உத்தியோகம்னா ரொம்ப சந்தோஷம். ஓரளவுக்கு நகை போட்டு, திருமணத்தையும் நல்லா செஞ்சு கொடுத்துடுவோம்'னு சொல்லுவாங்க. படிச்ச பெண்களோட வரன் ஒண்ணு, ரெண்டு வரும். 'பையனைவிட, அதிகம் படிச்ச பொண்ணு வேண்டாம்'னு நிப்பாங்க மாப்பிள்ளை வீட்டுக் காரங்க. இதனாலயே, மேல படிக்கணும்னு கேட்கிற பெண் பிள்ளைகளை, 'உன்னைவிட படிச்ச மாப்பிள்ளையை நாங்க எங்க போய் தேடுறது'னு மறுப்பாங்க பெத்தவங்க. இதெல்லாமே குறைச்சலான சதவிகிதம்தான். பெரும்பாலும் சட்டு சட்டுனு வரன்கள் அமைஞ்சுடறதுதான் அதிக சதவிகிதம்'' என்றவர்,\n''இன்றைய சூழ்நிலையில் மாப்பிள்ளை வீட்டார்கூட தகைஞ்சு வந்துடறாங்க. ஆனா, பெண் வீட்டார்தான் நிறைய நிராகரிக்கறாங்க. இப்போ இருக்கிற பெண்களின் படிப்பு, எதிர்பார்ப்புகளுக்கு எல்லாம் அவ்வளவு சுலபமா மாப்பிள்ளை கிடைக்கறதில்லை. அப்படியே அமைஞ்சாலும், கட்டிக்கிட்டவங்க ரெண்டு பேரும், போன தலைமுறையைப் போல் விட்டுக்கொடுத்து வாழறதில்லை. 'நீ இல்லைனா எனக்கு வாழ்க்கை இல்லையா'னு சட்டுனு பிரிஞ்சுடறாங்க. இதனாலேயே, 'நல்ல பொண்ணு...', 'நல்ல பையன்...'னு எந்த வரனுக்கும் உத்தரவாதம் கொடுத்து சம்பந்தம் பேசி வைக்கத் தயக்கமா இருக்கு'' என்றவரின் குரலில் ஏகத்துக்கும் சோகம்.\n'பையன் படிப்புக்கு லோன் போடலைதானே\nஅம்பத்தூரை சேர்ந்த மாலதி - கிருஷ்ணசாமி தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள். நாத்தனார், ஓர்ப்படி என்று கூட்டுக் குடும்பமாக வசிக்கும் இவர், மகனுக்கு வரன் தேடி அலைந்ததை வருத்தத் துடன் பகிர்ந்து கொண்டார். ''எங்க வீட்டுல எல்லோருமே நல்லா படிச்சவங்க. என் மகளுக்கு வரன் தேட நான் எந்தச் சிரமமும்படல. முதன் முதலா பார்த்த இடமே முடிஞ்சுடுச்சு. ஆனா, பையனுக்கு நியூஸ்பேப்பர், மேட்ரிமோனியல்னு வரன் தேடி அலைஞ்சேன். இத் தனைக்கும் நல்ல வேலையில இருக்கான். லட்சணமான பையன். 'பையனோட படிப்புக்கு லோன் எதுவும் போடலை இல்லே..', 'வீட்டு லோன் எல்லாம் முடிச்சுட்டீங் களா...', 'வீட்டு லோன் எல்லாம் முடிச்சுட்டீங் களா...', 'கல்யாணம் ஆனதும், தனிக்குடித்தனம் வெச்சுட ணும்'னு வரிசையா கண்டிஷன் போடறாங்க பொண்ணு வீட்டுக்காரங்க. ம்... அலைஞ்சு திரிஞ்சு ஒரு அருமையான வரன் வந்தது. போன வருஷம் தான் அந்த பெண் கையில் பிடிச்சுக் கொடுத் துட்டேன்'' என்று மலர்ச்சியுடன் சொன்னார்.\n'பெண், ஆணைவிட அதிகம் படித்திருப்பது திருமணத்துக்கு தடையாக இருக்கிறது' என்கிற பழைமை உடைந்திருப்பதைப் பேசினார்கள், ஸ்ரீ காளிகாபுரத்தைச் சேர்ந்த செல்வமணி - ஜெனீமா தம்பதி. செகண்ட் கிரேட் டீச்சராக இருக்கும் செல்வமணி, கரஸ்பாண்டன்ஸில் எம்.எஸ்சி படிக்கிறார். பொறியியல் பட்டதாரியான ஜெனீமா, தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் லெக்சரர்\n''கல்யாணப் பத்திரிகையில 'ஜெனீமா B.E., செல்வமணி DTed., M.Sc, இப்படி இருந்ததைப் பார்த்து என் ஃப்ரெண்ட்ஸ் எல்லோரும், 'உன்னை விட குறைச்சலா படிச்சவர ஏன் கல்யாணம் பண்ணிக்கிறே..'னு கேட்டாங்க. நல்லா படிச்சுருக்கணும், நிறைய சம்பாதிக் கணுங்கிறதைவிட, குணமானவரா இருக்கணுங் கறதுதான் என்னோட எதிர்பார்ப்பு. எங்களுக்குள்ள எந்தச் சண்டைகளும் கிடை யாது. புரிதல் நிறைய இருக்கு. இப்பக்கூட, நான் ரெகுலர்ல எம்.இ, கம்ப்யூட்டர் சயின்ஸ் ஃபைனல் இயர் படிக்கிறேன்...'' என்றவருடன் செல்வமணியும் சேர்ந்து ஒரே குரலில்,\n''அறிவுக்காகவும், பொருள் சம்பாதிக்கறதுக் காகவும்தான் படிப்பு. அதை குடும்பத்துக்குள்ளே நுழைச்சு குழப்பம் பண்ணக் கூடாது. எந்த விதத்துலயும் எங்களுக்குள்ள ஈகோ எட்டிப் பார்க்கல. எல்லாத்துக்கும் காரணம்... மனசுதான்'' என்று இயல்பாகப் பேசி, இன்றைய இளம் தம்பதிகளுக்குச் சொல்லாமல் பாடம் சொன்னார்கள்\n'ஆண்கள்தான் வரதட்சணை தர வேண்டியிருக்கும்\nவரன்களின் வரவு பற்றி தமிழ் மேட்ரி மோனியல் டாட் காம் நிறுவனர் முருகவேல் ஜானகிராமனிடம் பேசியபோது, ''70% ஆண் களும், 30% பெண்களும் பதிவு செய்திருக்கின்றனர். பிலோ மிடில் கிளாஸ் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஆன் லைன் பதிவை செய்வ தில்லை. கொஞ்சம் மேல்மட்டத்தினர் தான் அதிகமாக பயன்படுத்துகின்றனர். முன்பெல்லாம் பெற்றோர், உறவினர்கள் கலந்து முடிவெடுத்து திருமணம் செய்வார்கள்.\nஇன்று சம்பந்தப்பட்ட பெண், ஆணின் முடிவே முக்கியமானதாக இருக்கிறது. குறிப்பாக, வேலைக்குச் செல்வதால் பொருளாதார பலம் தரும் தைரியத்தால், பெண்களின் எதிர்பார்ப்பு இப்போது பல கோணங்களிலும் விரிந்துள்ளது. அதன் காரணமாக, பையன் வீட்டார் இறங்கி வரவேண்டியதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது. பாராட்டப்பட வேண்டிய விஷயம் என்ன வென்றால், மேல்தட்டு வர்க்கத்தில் ஜாதி, மதம் அதிகம் பார்ப்பதில்லை. இதனால், குறிப்பிட்ட சில சமூகத்தில் பெண்கள் இல்லாமலும் போய் விடுகிறது. ஆண்கள், பெண்களுக்கு வரதட்சணை கொடுத்துக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டிய நிலை கிட்டத்தட்ட வந்துவிட்டது\nஆயில்யம், மூலம், கேட்டை, விஷாகம், பூராடம்\nவிவாஹப் பொருத்ததின் முக்கிய அம்சங்கள்\nநக்ஷத்திரங்களும் விவாஹப் பொருத்தமும் – 10பொருத்தங்கள்\nசெவ்வாய் தோஷமும் விவாஹப் பொருத்தமும்\nதிருமணப் பொருத்தத்தில் நாகதோஷமும் காலசர்ப்ப தோஷமும்\nதசா சந்திப்பும் விவாஹப் பொருத்தமும்\nகணவன் - மனைவியின் எதிர்பார்ப்புகள்\nபொங்கும் காதல்... பெருகும் மணமுறிவு...\nதிருமணப் பொருத்தம் நீங்களே பார்க்கலாம்\nஅனைத்து விசேஷத்திற்கும் நல்ல நாள் பார்க்க எளிய வழி\nதிருமணம், குழந்தை பாக்கியத்திற்கான மந்திரங்கள்\nதிருமண முகூர்த்தம் அருளும் மாங்கல்ய மகரிஷி\nபோதை இளைஞர்களே உங்கள் ஆண்மைக்கு ஓர் எச்சரிக்கை\nAll College Course Books Free Download கல்லூரி பாடப் புத்தகங்கள் தரவிறக்கம் செய்ய\nபள்ளிக் கல்வி தொடர்பான ஏராளமான தகவல்கள்கள்\nமறதியை மறக்க 7 வழிகள்\nகுழந்தை வளர்ப்பும் சில நம்பிக்கைகளும்...\nகட்டாயம் தேவை... கல்யாண கவுன்சிலிங் \nதலைகீழாக மாறும் கல்யாண சந்தை\n30 வகை ஆல் இண்டியா ரெசிபி\nஒரு பிரச்சனையை தீர்க்கும் முன்\nஉன் மீது நம்பிக்கை வைத்தால் வெற்றி\nபிரச்சனைகளை பிரித்தால் பிரச்சனை தீரும்\nவாசுகியை அறிவோம் வாழ்க்கையை அறிவோம்\nபிரபஞ்சம் - நமக்குள்ளும் கடவுள் த���கள்\nதாயின் கருவறையில் ஒரு குழந்தையின் பதிவு\nநோய் வராமல் தடுக்க என்ன செய்யவேண்டும்\nதிருமணம், குழந்தை பாக்கியத்திற்கான மந்திரங்கள்\nவெள்ளிப் பொருட்களை வாங்குவது வீந்தானோ..\nகே.டி.எம். நகைகள்: இதற்கும் தரத்திற்கும் என்ன சம்ப...\n30 வகை கேரள சமையல்\nமந்திரச் சக்தி பெற விரும்பினால் மட்டும் போதாது...\nபிறர் நம்மை எப்படிப் பார்க்கிறார்கள்\nஉடலும் மனமும் சிறப்புற இருந்தால்தான், நம் செயல்பாட...\n30 வகை பனீர் ரெசிபி\nஒரு திருமணம்... பல ஆச்சர்யங்கள் \nநாம் வாழும் இவ்வுலகில் கற்கவேண்டிய விஷயங்கள் எவ்வளவோ உள்ளது, நம் வாழ்க்கையை நல்வழிப்படுத்த, வையத்துள் வாழ்வாங்குவாழ, புதிதாக துவங்கும் திருமணவாழ்வு அமைதியாக அன்பாக நிறைவாக வாழ, மழலைச் செல்வங்களை பாரோர் பாராட்டும்வகையில் வளர்த்திட எத்தனையோ வழிகாட்டிகள் தேவைப்படுகின்றன. அத்தகைய வழிகாட்டிகளில் ஒன்றாக இந்த தளம் அமையுமானால் அதுவே எங்கள் ஆத்மதிருப்தி. இதில் பொதிந்துள்ள தகவல்களை எங்கள் கருத்துக்களோ எண்ணங்களோ அல்ல. இவையாவும் இணைய பக்கங்களிலிருந்தும், வேறு சில இதழ்களில் இருந்தும் தொகுத்தவை என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டுவருவது எங்கள் கடமையாக கருதுகிறோம். நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/157335/%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-06-18T09:37:22Z", "digest": "sha1:3NLIO5QWD5KC2SEQDWLMKBOQV5WGIFG4", "length": 10189, "nlines": 189, "source_domain": "www.hirunews.lk", "title": "கீத் நொயார் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு ராணுவ வீரர் கைது.. - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nகீத் நொயார் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு ராணுவ வீரர் கைது..\nஊடகவியலாளர் கீத் நொயார் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு இராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.\nதற்போது மேற்கொண்டு வரும் விசாரணைகளில் தெரியவந்துள்ள தகவலுக்கு அமையவே இந்த 34 வயதான இராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.\nஇவர் இராணுவ புலனாய்வு பிரிவின் உறுப்பினர் ஒருவர் என காவற்துறை தெரிவித்துள்ளது.\nஇதற்கு முன்னர் ஊடகவியலாள் கீத் நொயார் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து இராணுவ மேஜர் ஒருவர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஞானசார தேரர் சிறைச்சாலை சட்ட ஆணைகளுக்கு அமையவே செயற்பட வேண்டும்\nதாயின் சடலத்தை சுமந்து சென்ற மகனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி (காணொளி)\nஇசைமழையில் மூழ்கியிருந்த வேளையில் துப்பாக்கி பிரயோகம் - 22 பேர் காயம்\nஅமெரிக்காவின் நியு ஜெர்சி நகரில்...\nஜப்பானில் பாரிய நிலநடுக்கம் - இருவர் பலி\nஜப்பானில் மேற்கு பகுதிகளில் நிலநடுக்கம்...\nபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள டொனால்ட் ட்ரம்ப் மனைவியின் அழைப்பு\nஅமெரிக்கா மற்றும் தென்கொரிய இராணுவங்களின் கூட்டு பயிற்சி இடம்பெறாது\nஅமெரிக்கா மற்றும் தென்கொரிய இராணுவங்கள்...\n2020 ஆம் ஆண்டில் புதிதாக 232 தொடரூந்து பெட்டிகள்\nதனியார் துறைக்கு தேவையான வழிகாட்டல்களை வழங்க அரசாங்கம் தயார்\nமுதலீடுகளை அதிகரிக்க சீனா திட்டம்\nகாலி துறைமுகப்பகுதியில் இடம்பெறவுள்ள படகு கண்காட்சி\nவணிக உறவுகளை மேம்படுத்த நடவடிக்கை\nUpdate: யாழ்ப்பாண நகர எல்லைக்கு அப்பால் ஆர்ப்பாட்டம்\nபுங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...\n19தும் 20தும் ஒன்றாக வேண்டும் - நிமல்\n19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...\nஐ.நா நிபுணர் குழுவில் இலங்கையர்\nமனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...\nவில்பத்து பூங்காவில் விளையாடி சிறுத்தைகள்\nவில்பத்து தேசிய பூங்காவில் இரண்டு சிறுத்தைகள் விளையாடிய... Read More\nசந்திமால் மீது ICC குற்றச்சாட்டு\nநடுவர்களின் செயலால் விளையாட மறுத்த இலங்கை அணி வீரர்கள்\nஇன்று ஆரம்பமாகவுள்ள பிக்பாஸ் 2 போட்டியாளர்களின் இறுதிப் பட்டியல் இதோ\nஎட்டு பேரை கொலை செய்வேன் என கூறிய பிரபல நடிகருக்கு இன்று அதிகாலை நேர்ந்த கதி\nகிணற்றை சுத்தம் செய்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி (படங்கள்)\nமறுத்த நிலையில் வெளியான சந்திமாலின் அதிர்ச்சி காணொளி\nநேற்று இடம்பெற்ற உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளின் முடிவுகள்\nஇலங்கை அணி வலுவான நிலையில்\nகுற்றச்சாட்டை நிராகித்த தினேஸ் சந்திமால்\nசந்திமால் மீது ICC குற்றச்சாட்டு\nமுதல் நாளே போட்டியாளர்களை கதி கலங்க வைத்துள்ள பிக்பாஸ்\nபிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் ஓவியா\nஇன்று ஆரம்பமாகவுள்ள பிக்பாஸ் 2 போட்டியாளர்களின் இறுதிப் பட்டியல் இதோ\nஎட்டு பேரை கொலை செய்வேன் என கூறிய பிரபல நடிகருக்கு இன்று அதிகாலை நேர்ந்த கதி\nதென்னிந்திய நடிகைகள் அமெரிக்காவில் விபசாரம்\nபரபரப்பை ஏற்படுத்தியுள்ள இளம் இசையமைப்பாளரின் மர்ம மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/18570", "date_download": "2018-06-18T09:27:50Z", "digest": "sha1:BJBFVKP4SPYFHIIONEDD6VWY4ALL44TR", "length": 5896, "nlines": 120, "source_domain": "adiraipirai.in", "title": "தமிழகத்தின் மூத்த இஸ்லாமிய அறிஞர் இக்பால் மதனி வஃபாத் ஆனார்கள்! - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை பேரூராட்சி மோட்டார் ரூமில் சாராயம் விற்பனை… கையும் களவுமாக பிடித்த இளைஞர்கள்\nஅதிரையில் கோலாகளமாக தொடங்கிய SSMG கால்பந்தாட்ட தொடர் போட்டி\nஅதிரை சுட்டிக் குழந்தைகளின் லூட்டியான நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்\nஇணையத்தை ஆக்கிரமித்த அதிரையர்களின் பெருநாள் புகைப்படங்கள்\nஅதிரை ECR இல் சாலை விபத்து… இளைஞர் படுகாயம்\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nஅதிரையில் அனைத்து பள்ளிகளின் நோன்பு பெருநாள் தொழுகை நேர அட்டவணை\nஅதிரை சாணாவயலில் ஈத் கமிட்டி நடத்தும் நோன்பு பெருநாள் திடல் தொழுகை\nஓமனில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nஷார்ஜாவில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nகல்வி & வேலை வாய்ப்பு\nதமிழகத்தின் மூத்த இஸ்லாமிய அறிஞர் இக்பால் மதனி வஃபாத் ஆனார்கள்\nஇஸ்லாமிய அறிஞரும், தமிழகத்தில் எண்பதுகளில் ஏற்பட்ட இஸ்லாமிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்களில் ஒருவருமான இக்பால் மதனி மணப்பாறையில் மரணம் அடைந்தார் \nஅன்னாரது ஜனாசா நாளை அஸர் தொழுகைக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்படும்\nஇன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஹியூன்\nஅன்னாரின் பாவங்களை மன்னித்து, அவரின் மண்ணறை மற்றும் மறுமை வாழ்க்கையை அல்லாஹ் சிறப்பாக்கி வைக்கட்டும்\nதிருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் நடைபெற்ற தமிழ்நாடு அரபு சங்க துவக்க விழா\nசவுதியில் சாப்பிட்டுகொண்டு வாகனம் ஒட்டினால் அபராதம்\nஅதிரையில் சர்வதேச பிறை அடிப்படையில் பெருநாள் கொண்டாடிய அதிரையர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/19461", "date_download": "2018-06-18T09:26:38Z", "digest": "sha1:AFUT56ETFFFAMQK5Z3OCT7B74IQW2L6E", "length": 6107, "nlines": 116, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரை சி.ஏம்.பிலைன் இஜாபா பள்ளி அருகில் புதிய தார்சாலை அமைப்பு(படங்கள் இணைப்பு).. - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரையில் கோலாகளமாக தொடங்கிய SSMG கால்பந்தாட்ட தொடர் போட்டி\nஅதிரை சுட்டிக் குழந்தைகளின் லூட்டியான நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்\nஇணையத்தை ஆக்கிரமித்த அதிரையர்களின் பெருநாள் புகைப்படங்கள்\nஅதிரை ECR இல் சாலை விபத்து… இளைஞர் படுகாயம்\nசாகப்போவது யாரு… முத்துப்பேட்டையில் எச்.ராஜா கலந்துகொள்ளும் காமெடி நிகழ்ச்சி\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nஅதிரையில் அனைத்து பள்ளிகளின் நோன்பு பெருநாள் தொழுகை நேர அட்டவணை\nஅதிரை சாணாவயலில் ஈத் கமிட்டி நடத்தும் நோன்பு பெருநாள் திடல் தொழுகை\nஓமனில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nஷார்ஜாவில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரை சி.ஏம்.பிலைன் இஜாபா பள்ளி அருகில் புதிய தார்சாலை அமைப்பு(படங்கள் இணைப்பு)..\nஅதிரை பேருராட்சி 21 வது வார்டுக்கு ஊட்பட்ட சி.ஏம்.பிலைன் பகுதியில் இஜாபா பள்ளி அருகிலிருந்து பட்டுகோட்டை இனணப்பு சாலை வரைக்கும் மற்றும் இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல் நிலைப்பள்ளியை ஒட்டிய பகுதி வரையில்லும் இச்சாலை இனணக்கப்பட்டுள்ளது ரூபாய் 4.65 லட்சம் மதிப்பில் சுமார் 205 மீட்டர் கொண்ட புதிய தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது . தன்னிரைவு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள இந்த தார்சாலைக்காக பொதுமக்களின் ரூபாய் 1.55 லட்சம் நிதியும் அடங்கும்.\nகுழந்தை ஏன் அழுகிறது என்பதை கண்டுபிடிக்கும் புதிய மொபைல் 'ஆப்'; தைவானில் அறிமுகம்\nதவறான திசையில் பறந்த, மலேசிய விமானத்தினால் பெரும் பரபரப்பு \nஅதிரையில் கோலாகளமாக தொடங்கிய SSMG கால்பந்தாட்ட தொடர் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/hand-blender/expensive-mini+hand-blender-price-list.html", "date_download": "2018-06-18T09:21:05Z", "digest": "sha1:46EV6WHM3JRUH7UHDL5VRB5X55FCTIP3", "length": 19580, "nlines": 456, "source_domain": "www.pricedekho.com", "title": "விலையுயர்ந்தது மினி தந்து ப்ளெண்டர்India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும��� Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nExpensive மினி தந்து ப்ளெண்டர் India விலை\nIndia2018 உள்ள Expensive மினி தந்து ப்ளெண்டர்\nIndia உள்ள வாங்க விலையுயர்ந்தது தந்து ப்ளெண்டர் அன்று 18 Jun 2018 போன்று Rs. 1,621 வரை வரை. விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் உங்கள் நண்பர்களுடன் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் மற்றும் பங்கு விலைகள் படித்தேன். மிக பிரபலமான விலையுயர்ந்த மினி தந்து ப்ளெண்டர் India உள்ள பத்மினி எஸ்ஸென்ட்டிங் ஹபி 350 350 வ் தந்து ப்ளெண்டர் Rs. 995 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nவிலை வரம்பின் மினி தந்து ப்ளெண்டர் < / வலுவான>\n5 ரூ மேலாக கிடைக்கக்கூடிய மினி தந்து ப்ளெண்டர் உள்ளன. 972. உயர்ந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs. 1,621 கிடைக்கிறது பத்மினி தந்து ப்ளெண்டர் பழசக் ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, பிரீமியம் பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nசிறந்த 10மினி தந்து ப்ளெண்டர்\nபத்மினி தந்து ப்ளெண்டர் பழசக்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 350 Watts\nபத்மினி ஹபி 201 350 வ் தந்து ப்ளெண்டர்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 350 W\nபத்மினி எஸ்ஸென்ட்டிங் ஹபி௨௦௧ 350 வ் தந்து ப்ளெண்டர்\nபத்மினி தந்து ப்ளெண்டர் மூலத்திலர்\nபத்மினி எஸ்ஸென்ட்டிங் ஹபி 350 350 வ் தந்து ப்ளெண்டர்\nபத்மினி விதோட் அட்டச்மெண்ட் H&B 101\nபத்மினி ஹபி 101 350 வ் தந்து ப்ளெண்டர்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 350 W\nபத்மினி ஹபி௧௦௧௩௫௦வ் 350 வ் தந்து ப்ளெண்டர்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=448893", "date_download": "2018-06-18T09:53:10Z", "digest": "sha1:RQXUKSGKGJ4LTQFEYADZEMWMUUSIT2T4", "length": 8259, "nlines": 81, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | இரசாயன தாக்குதலை இத்துடன் நிறுத்தி கொள்ள வேண்டும்: சிரியாவுக்கு பிரான்ஸ் எச்சரிக்கை", "raw_content": "\nபிணை முறி விவகார அறிக்கையை வெளியிடுவதில் அரசாங்கம் பின்னடைவு: கெஹெலிய ரம்புக்வெல\nதலவாக்கலையில் சிறுமி கடத்தல் விவகாரம்: சந்தேக நபர்களுக்கு பிணை\nதனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு\nகிழக்கில் சூறைக்காற்று: வீடுகள் சேதம்\nஇரசாயன தாக்குதலை இத்துடன் நிறுத்தி கொள்ள வேண்டும்: சிரியாவுக்கு பிரான்ஸ் எச்சரிக்கை\nஇரசாயன தாக்குதல் போல தாக்குதலை இத்துடன் நிறுத்தி கொள்ள வேண்டும் என சிரியாவுக்கு பிரான்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇது குறித்து பிரான்ஸ் வெளியுறவு துறை அமைச்சர் அய்ரால்ட் கூறுகையில், ‘சிரியா வெறுப்பு மனப்பான்மையில் இரசாயன தாக்குதலை நடத்தி விட்டு இப்போது பொய் சொல்கிறது.\nஇது போல யுத்தத்தை தாக்குதலை இத்துடன் நிறுத்தி கொள்ள வேண்டும். இல்லையெனில் கடுமையான பின்விளைவுகளை சந்திக் நேரிடும்’ என எச்சரித்துள்ளார்.\nஇந்த மாத ஆரம்பத்தில் சிரிய அரசு படையினரால் நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும், இரசாயன குண்டுதாக்குதலில் குழந்தைகள் உட்பட 54 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.\nஆனால், இதுவரை இத்தாக்குதலை யார் நடத்தியது என்பது உறுதியாக தெரியவில்லை. அமெரிக்கா மற்றும் ஐ.நா இத்தாக்குதலை சிரியா தான் நடத்தியதாக கூறிவருகின்றது. இந்நிலையில், ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கெதிரான தாக்குதலில் அமெரிக்காவின் கூட்டுப்படையுடன் கைகோர்த்திருக்கும் பிரான்ஸூம் சிரியாவை குற்றஞ்சுமத்தியுள்ளது.\nஅதேவேளை இத்தாக்குதலை சிரியா நடத்தவில்லை என சிரிய ஜனாதிபதிக்கு ஆதரவாக குரல் கெடுத்துவரும் ரஷ்யாவும் ஈரானும் கூறிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபிரான்ஸ் வெளியுறவு துறை அமைச்சர் அய்ரால்ட்\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஏவுகணைகளை மேம்படுத்தும் ஒப்பந்தத்தில் பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் கைச்சாத்து\nபிரான்ஸில் இராணுவ ஹெலிகொப்டர்கள் விபத்து- ஐவர் உயிரிழப்பு\nகலேயில் குடியேற்றவாசிகளுக்கு இடையில் மோதல்- ஐவர் உயிரிழப்பு\nஉலகளாவிய கல்வித்திட்டத்துக்காக பிரான்ஸ் நிதியுதவி\nபிணை முறி விவகார அறிக்கையை வெளியிடுவதில் அரசாங்கம் பின்னடைவு: கெஹெலிய ரம்புக்வெல\nசிறைக் கைதிகளுக்கு வழங்கப்பட்ட விஷேட யோகா நிகழ்வு\nதலவாக்கலையில் சிறுமி கடத்தல் விவகாரம்: சந்தேக நபர்களுக்கு பிணை\nகாவிரி விவகாரம் தொடர்பில் எடுத்துரைத்தேன்: எடப்பாடி பழனிச்சாமி\nதனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு\nகிழக்கில் சூறைக்காற்று: வீடுகள் சேதம்\nவட மாநிலங்களில் கொட்டும் மழை: லட்சக்கணக்கானோர் இடப்பெயர்வு\nஉரிமைகள் பறிக்கப்படுகின்றன: மல்லாகம் மக்கள் குற்றச்சாட்டு\nநியூஜெர்சி கலை நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு: 22 பேர் படுகாயம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cadlearn.blogspot.com/2009/06/blog-post_19.html", "date_download": "2018-06-18T09:46:43Z", "digest": "sha1:WBAJG7AHZEJ4WKAHUUOX3YGUBES37QED", "length": 5668, "nlines": 73, "source_domain": "cadlearn.blogspot.com", "title": "AUTOCAD: WEBCAD", "raw_content": "\nAutocad தொடர்பான தகவல்கள் தமிழில்\nநாம் வரைந்த autocad plan ஐ html page ஆக சேமிப்பு செய்து எமது plan ஐ ஒரு web page ஆக செய்வது எப்படி என்பது பற்றி இப்பதிவில் பார்ப்போம். autocad ஐ திறக்கவும். command line இனுள் PUBLISHTOWEB என தட்டச்சிட்டு enter ஐ அழுத்தவும். கீழ் கண்டவாறு window உருவாகும். (ஒவ்வொரு window இலும் செய்யப்பட வேண்டியவை அந்தந்த window இற்கு கீழாக கொடுக்கப்பட்டுள்ளது )\n01) Next என்பதை click செய்யவும்.அப்போது இவ்வாறு ஒரு error massage ஒன்று தோன்றும்.\n02) ok ஐ click செய்யவும். அப்போது கீழ் கண்டவாறு window தோன்றும்.\n03)தேவையான autocad file ஐ தெரிவு செய்யவும்.open ஐ click செய்யவும். (dwg file மாத்திரமே சேர்க்க முடியும்.) அதன் பின்\n04)உங்களுடைய html file (output ) save ஆக வேண்டிய இடத்தை தெரிவு செய்து உங்களுடைய file இன் பெயரையும் கொடுக்கவும். web பற்றி ஏதாவது விவரணம் தேவை எனின் கடைசியாக உள்ள text window இல் தட்டச்சிடவும். இப்போது Next ஐ click செய்யவும்.\n05)மேலுள்ள window இல் தேவையான image type ஐ தெரிவு செய்யவும். DWF format ஆனது zoom,pan வசதிகளைக் கொண்டது. அனால் JPEG,PNG format இல் அவ்வசதிகள் இல்லை. click Next.\n06)output இலுள்ள images எந்த ஒழுங்கில் (list,array,....) தோன்றச் செய்வது என தீர்மானித்து தெரிவு செய்த பின் click Next.\n07)விரும்பிய theme ஐ தெரிவு செய்யவும்.\n09)ஏற்கெனவே தெரிவு செய்த plan ஐ add என்பதை click செய்வதன் மூலம் image list இல் சேர்க்கவும். வெளியீடு layout ஆகவோ model ஆகவோ தேவை என்பதை Enable i-drop என்பதற்கு நேரே உள்ள தெரிவு செய்யும் பகுதியில் click செய்து தெரிவு செய்து கொள்ளவும். click Next. மேலும் எதாவது plan சேர்க்க வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம்.\n11) click preview. இப்போது நீங்கள் தயாரித்த html file கணனித் திரையில். அல்லது finish என்பதை click செய்து file சேமிக்கப்பட்ட இடத்திர்ற்கு சென்று (படிமுறை 4 இல் ) html file ஐ திறக்காலாம். ஏற்கெனவே வரையப்பட்ட plan ஐ அதே பெயரில் மீளாக்கம் செய்ய படிமுறை 1 இல் Edit existing webpage என்பதை தேர்வு செய்ய வேண்டும்.\nகட்டண ஆண்ட்ராய்டு அப்பிளிகேசன்களை இலவசமாக பெறுவது எப்படி How to Download Paid Android Apps for Free\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravida-nadu.blogspot.com/2012/06/blog-post_22.html", "date_download": "2018-06-18T09:56:18Z", "digest": "sha1:GEE7QTFZLHYLVMLCQCSFWQOIZSN4I22C", "length": 14575, "nlines": 113, "source_domain": "dravida-nadu.blogspot.com", "title": "நாவலன் தீவு (Kumari Kandam): குழந்தைகள் உயரமாக வளர ஆசையா? உளுந்து தைலம் உதவும்..!!!!", "raw_content": "\nஇனிய தமிழன்பர் பெருமக்களே, வணக்கம். \"நாவலன் தீவு\" வலைபூ உங்களை அன்புடன் வரவேற்கிறது. தமிழ் மக்களின் மனங்களில் தமிழைப் பற்றிய தாழ்வெண்ணங்களைக் தகர்த்து, தமிழ்பற்றையும், தமிழர் கலாச்சாரம் & பண்பாடு உணர்வையும் அனைவரிடமும் கொண்டு செல்வதே எங்களது நோக்கம். தமிழ்மொழி - இனம் - கலாச்சாரம் - பண்பாடு - வாழ்வியல் - வரலாறு தொடர்பான பயனான செய்திகள் இந்த வலைபூவில் இடம் பெறவுள்ளன, இந்தச் செம்மாந்தப் பணியை \"நாவலன் தீவு\" வலைபூமுன்னெடுத்துச் செல்லும் என்பதை மகிழ்வுடன் தெரிவிக்க விழைகிறோம்.\nகுழந்தைகள் உயரமாக வளர ஆசையா\nகுழந்தைகள் நன்கு சுறுசுறுப்பாக, ஆரோக்கியமாக, உயரமாக வளர ஆசைப்படுகிறீர்களா அப்படி குழந்தைகள் ஆரோக்கியமாக வளர நாம் சிறு வயதிலிருந்தே குழந்தைகளை கவனிக்கும் முறையிலேயே உள்ளது. மேலும் அவர் குழந்தைகளின் உயரம் ஒரு சில செயல்களை செய்யாததால் இரத்த ஓட்டமானது சரியாக பாயாததால�� உயரமானது தடைபடுகிறது.\nஇப்போது உள்ள பெற்றோர்கள், குழந்தைகளை பாதுகாப்பாக வளர்க்கிறேன் என்று அவர்களை ஓடிஆட விளையாட விடுவதில்லை. மேலும் குழந்தைகள் அப்படி விளையாடாததால், உடலில் சோம்பல் ஏற்பட்டு உட்காரும் போது கூன் போட்டபடி, சாய்ந்தபடி நாற்காலியில் உட்காருகிறார்கள். இதனால் எலும்பின் வளர்ச்சி தடைப்பட்டு உயரம் தடைபடுகிறது.\nஆகவே அவர்களுக்கு நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும் உளுந்து தைலத்தை வாங்கி, காலையில் அரை மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் உடம்பில் தடவி விளையாட விடவேண்டும். மேலும் அவர்களை எகிறி குதித்துத் துள்ளி விளையாடவும் பழக்க வேண்டும். இவை குழந்தைகள் உயரமாக வளர்வதற்கான வழிகள் என்றும் கூறி, சில டிப்ஸ்களையும் கூறியுள்ளார்.\n1. குழந்தை பிறந்து ஆறு மாதம் வரை தாய்ப்பாலை மட்டும் உணவாக கொடுக்க வேண்டும். அப்படி தாய்ப்பால் குடிப்பதால், குழந்தைக்கு உடலில் நல்ல எதிர்ப்புச் சக்தி கிடைப்பதோடு, ஆரோக்கியத்துடனும் இருக்கும்.\n2. ஆறாவது மாதம் முதல் குழந்தைக்கு புழுங்கல் அரிசிச் சோறு, வேக வைத்த பருப்புடன் பசுநெய் சேர்த்து கொடுத்தால், உடம்பில் கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்புச்சத்துக்கள் போன்றவை நேரடியாக சேரும்.\n3. குழந்தைகளை குளிப்பாட்டும் போது கை, கால்களை நன்றாக இழுத்துவிடவேண்டும். இவை எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் நல்லது.\n4. ஒரு வயது ஆனதும் செல்லத்துக்கு முட்டை, காய்கறி, தினம் ஒரு கீரை என்று கொடுத்து வந்தால், உடலுக்கு தேவையான வைட்டமின், தாது உப்புக்கள் போன்றவை உடலில் சேர்ந்து அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு சிறந்தாக இருக்கும்.\n5. குழந்தைகளுக்கு நிறைய தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். தினமும் எள்ளு, பொட்டுக்கடலை, வேர்க்கடலை ஆகியவற்றால் செய்த ஸ்நாக்ஸை கொடுத்தால், உடலுக்கு நல்ல வளர்ச்சி கிடைக்கும். மேலும் தினமும் ஏதேனும் ஒரு பழம் கொடுக்க வேண்டும்.\n6. மேலும் உளுத்தம் கஞ்சி, பிரண்டை துவையல் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் எலும்புகள் நன்றாக வளர்ச்சியடைந்து குழந்தைகள் உயரமாக வளர வழிவகுக்கும்.\nஇவ்வாறெல்லாம் செய்தால் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், உயரமாகவும் வளர்வார்கள்.\nஅறிவியல் அறிஞர்களுக்கே அதிர்ச்சியையும் ஆச்சரியத்தை...\nகம்ப்யூட்டரின் வேகத்தினை அதிகரி��்பது எப்படி.\nமறதியால் ஒருவருக்கு ஏற்படும் பலம் எது\nவீட்டில் இருக்கும் பொருட்களாலும் புற்றுநோய் வருமாம...\nஅறிவை வளர்க்க எளிய வழிகள்...\nஆணும் பெண்ணும் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது.\nநவரத்தினங்கள் எவ்வாறு தோன்றுகிறது தெரியுமா.\nசங்க இலக்கியங்களில் பிரபஞ்சம் பற்றிய கூற்று...\nகுழந்தைகள் உயரமாக வளர ஆசையா\nகலாம் பதவியைத் தேடவில்லை, பதவிதான் அவரைத் தேடி வந்...\nசொரியாசிஸை குணப்படுத்தும் வேப்ப எண்ணெய்...\nசருமத்தில் ஏற்படும் அலர்ஜிக்கு ஏற்ற கைவைத்தியம்\nஎண் கணித பிதாமகன் எஸ்.எஸ். பிள்ளை..\nதிருமூலரின் திருமந்திரம் பாடலில் போலி சாமியார் குற...\nஅறிந்து கொள்ளவேண்டிய ஒரு \"’வரலாற்று வாந்தி\"’..\nபுறநானூறு : போரும் சோறும்.\nபேப்பருக்கு குட் பை…இனி டேப்லட்டில் பரீட்சை..\nஜூன்-12; குழந்தை தொழிலாளர் எதிப்பு தினம்\nஉடல் உஷ்ணத்தை குறைக்கும் தாழம்பூ\nபுறநானூறு : இறைவனின் திருவுள்ளம்\nமதத்தின் ரகசியம் : விவேகானந்தர்\nமூதேவி தெய்வமா அல்லது முதல் தேவியா: ஓர் ஆய்வு\nதமிழகத்தில் தனுஷ்கோடி புயல் ஓர் பேரழிவு சின்னம்..\nஉங்க பட்டுப்பாப்பா எதற்கு அழுது தெரியுமா.\nதன்னார்வ தொண்டுக்கு இலக்கணமாக திகழும் முதியவர்\nவசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம் பெற்றதைப் போல.....\nமனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே வெற்றிலையானது பயன...\nபுற்றுநோயை குணமாக்கும் காட்டு ஆத்தாப்பழம்..\nநோய்களை உருவாக்கும் 'நான் ஸ்டிக்' பாத்திரங்கள்..\nகுழந்தைத் திருமணத்தைத் தடுக்க 60,000 மாணவிகளுக்கு ...\nமகாபாரதத்தில் சகோதரர்களை உடன் அழைத்து செல்ல யட்சன்...\nபைக் திருட்டை தடுக்கும் புதிய கருவி: பெங்களூரில் அ...\nவிஞ்ஞானத்திற்க்கு நம்பிக்கையளிக்கும் தமிழ் மெய்ஞ்ஞ...\nமூளையின் செயல்திறன் மற்றும் நினைவாற்றலை அதிகரிக்க ...\nஆண்ட தமிழினம் மீண்டும் ஆளுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2016110544890.html", "date_download": "2018-06-18T09:19:26Z", "digest": "sha1:FFC37MSF6MXUEBTYAA3GWERQJBVMS7SC", "length": 9552, "nlines": 65, "source_domain": "tamilcinema.news", "title": "எனக்கு கேப்பும் இல்லை ஆப்பும் இல்லை : வடிவேலு - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > எனக்கு கேப்பும் இல்லை ஆப்பும் இல்லை : வடிவேலு\nஎனக்கு கேப்பும் இல்லை ஆப்பும் இல்லை : வடிவேலு\nநவம்பர் 5th, 2016 | தமிழ் சினிமா\nகாமெடியால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் வடிவேலு. இவருடைய க���மெடிக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘கத்தி சண்டை’ படம் மூலம் ரீஎன்ட்ரி ஆகியிருக்கிறார்.விஷால் கதாநாயகனாக நடித்துள்ள ‘கத்தி சண்டை’ படத்தை சுராஜ் இயக்கியுள்ளார். இதில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். மேலும் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் வடிவேலு டாக்டராக நடித்துள்ளார்.\nஇப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் விஷால், வடிவேலு, இசையமைப்பாளர் ஆதி, இயக்குனர் சுராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.\nவிழாவில் நடிகர் வடிவேலு பேசும்போது, ”நான் சிறிது காலமாக படத்தில் நடிக்கவில்லை என்பதால் பெரிய கேப் ஆகிவிட்டது என்று பலரும் கூறுகிறார்கள். எனக்கு கேப்பும் இல்லை, ஆப்பும் இல்லை. நான் எப்போதும் டாப்புதான். நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்று கதை கேட்டுக் கொண்டிருந்தேன்.\nசுராஜ் என்னிடம் சொன்ன கதை மிகவும் பிடித்தது. மேலும் விஷால் நடிப்பதால் இப்படத்தில் நடிக்க சம்மதித்தேன். நானும் விஷாலும் இதற்கு முன் ‘திமிரு’ என்னும் படத்தில் நடித்தோம் இந்த படம் சூப்பர் ஹிட்டானது.\nஇதனை தொடர்ந்து ‘நடிகர் சங்கத்தை காணோம்’ என்ற படத்தில் நடித்தோம். அதாவது நடிகர் சங்க தேர்தல். இதுவும் எங்களுக்கு பெரிய வெற்றியை கொடுத்தது. தற்போது ‘கத்தி சண்டை’ படத்தில் நடித்திருக்கிறோம். இது சூப்பர் டூப்பர் ஹிட்டாகும்’ என்றார்.\nவிஷால் பேசும்போது, ‘சுராஜ் என்னிடம் கதை சொன்ன விதம் வடிவேலு சொல்வது போல் இருந்தது. இந்த படத்தில் வடிவேலு நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். அதனால் முதலில் வடிவேலுவின் கால்ஷீட்டை வாங்குகள் என்று சொன்னேன். கண்டிப்பாக வடிவேலுவை நடிக்க வைக்க விரும்பினேன் அது நடந்து விட்டது மிகவும் மகிழ்ச்சி. நாங்கள் ஏற்கனவே ‘திமிரு’, நடிகர் சங்க தேர்தல் ஆகிய இரண்டு இடத்தில் இணைந்திருக்கிறோம்.\nஇதில் எங்களுக்கு வெற்றி கிடைத்தது. அதுபோல் மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் இந்த ‘கத்தி சண்டை’ படமும் சிறந்த வெற்றியை பெறும்’ என்றார்.\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதனுஷ் இயக்கும் படத்தின் பெயர் இதுவா\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லை���ா நிறுவனம் அதிரடி விளக்கம்\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nவிஜய் 62 படக்குழுவில் இடம்பிடித்த விபின்\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thendhisai.blogspot.com/2009/11/blog-post.html", "date_download": "2018-06-18T09:22:05Z", "digest": "sha1:HEACV5F2EGCPOBMVTMF6KM3FMRMNQG6D", "length": 19986, "nlines": 418, "source_domain": "thendhisai.blogspot.com", "title": "தென்திசை: பொங்கல் வரை தீபாவளி தானே !", "raw_content": "\nபொங்கல் வரை தீபாவளி தானே \nதீபாவளி சிறப்பு பதிவிற்காக சீனா ஐயா அழைத்திருந்தார்.\nஅந்த பாக்கி பொங்கல் வரை நீளக்கூடாது என்பதற்காக, இப்போதே(\n1) உங்க‌ளைப் ப‌ற்றி சிறு குறிப்பு \nபாலகுமார் (பெரும் குறிப்பு, பின்னாளில் சொல்லுவோம்)\n2)தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம் \nதீபாவளி என்றவுடன் நினைவுக்கு வருவது தீபாவளி தான்.. (வேற ஒன்னும் தோணலயே \n3)2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள் \nஇதுவரை எல்லா வருடமும் மதுரை தான்.\n4)த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் \nமதுரை தீபாவளி பெரிய ஊர்த்திருவிழா...\nமுதல்நாள் இரவு நடைபாதை கடைகள்\nமூனு பத்து ரூவா வியாபாரம்\nஇந்த முறை சென்னையில் இருந்து தம்பி எடுத்து வந்தான். ஆயத்த ஆடை தான்.\n6)உங்கள் வீட்ட��ல் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள் \nகடையில் வாங்கினால் எப்போதும் அம்மாவிற்கு திருப்தி இருக்காது. என்வே கடையில் வாங்குனது போக வீட்டுல செஞ்சது... முறுக்கு, அதிரசம் சீவல், ஜாமுன், இன்னும் பல. (இந்த முறை தங்கைக்கு தலை தீபாவளி, அதனால் இன்னும் நிறைய ஸ்பெஷல் ஐட்டம் எல்லாம் இருந்தது, ஆனால் கடைசி நேரத்தில் தவிர்க்க முடியாத சில காரணத்தினால், தங்கையும் மாப்பிள்ளையும் வர முடியவில்லை, என்வே இந்த தீபாவளி ரொம்ப \"டல்\" தான்.)\n7)உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) \nஇந்த வருடம், வந்த வாழ்த்துக்களுக்கு பதில் மட்டும் குறுஞ்செய்திகள் மூலமாக...\n8)தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா \nஇந்த வருடம் வீட்டை விட்டு எங்கும் செல்லவில்லை, டி.வி. யும் பார்க்கவில்லை.\n9)இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ள் எனில், அவ‌ற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வ‌லைத்த‌ள‌ம் \n10)நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் நால்வ‌ர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள் \nபோதும், ரொம்ப நாளாச்சு.... அடுத்த வருடம் முன்னமே கூப்பிடுவோம். :)\nகுறிப்பு 1) இது என் முதல் தொடர்பதிவு, அழைத்த சீனா ஐயாவிற்கு நன்றிகள் \nகுறிப்பு 2) என் வலைப்பதிவு துவங்கி இன்றோடு ஓராண்டு நிறைவடைகிறது, வாழ்த்துக்கள் (நான் எனக்கு சொன்னேன், எனக்கு சொன்னேன்.)\nஅருமையான இயல்பான பதில்கள் - தொடர்ந்ததற்கு நன்றி -\nதங்கையின் தலை தீபாவளிக்கு - தங்கை குடும்பத்தினருக்கு நல்வாழ்த்துகள்\nஅன்பிற்கும், வாழ்த்துக்கும் நன்றி ஐயா \n//தீபாவளி என்றவுடன் நினைவுக்கு வருவது தீபாவளி தான்.//\nமதுரை வரும் போது ட்ரீட் கொடுக்கனும்\nமுதல் வருடத்திற்கு வாழ்த்துக்கள் அண்ணா..\nமதுரை வரும் போது ட்ரீட் கொடுக்கனும்\nசரி, நீங்க இவ்வளவு பிரியப்படும் நான் வேணாம்னா சொல்லப் போறேன், தாராளமா ட்ரீட் கொடுங்க :)\nமுதல் வருடத்திற்கு வாழ்த்துக்கள் அண்ணா..//\nஒரு வருட நிறைவுக்கு வாழ்த்துகள் பாலா\nசாப்பாடு, தூக்கம், சாப்பாடு, தூக்கம்,சாப்பாடு, தூக்கம்.......... :)\n// கார்த்திகைப் பாண்டியன் said...\nஒரு வருட நிறைவுக��கு வாழ்த்துகள் பாலா//\n\"இங்கே எல்லாத்துக்குமே famous தான் \"\n//என் வலைப்பதிவு துவங்கி இன்றோடு ஓராண்டு நிறைவடைகிறது//\nபிறந்த நாள் வரிசையில் வலைப்பூ பூத்த நாளும் ஞாபகம் வைத்து கொள்ள வேண்டியதுதான்\nபோல ....இந்த வருடத்திற்கான வாழ்த்துக்கள் .......ஓராண்டிற்குள் \"கல்கி\" யில் பதிந்து சென்ற இத்தளம் வரும் நாட்களில் இன்னும் நிறைய மனங்களிலும் பதிவு பெற்று மணம் வீசட்டும்...\n//பிறந்த நாள் வரிசையில் வலைப்பூ பூத்த நாளும் ஞாபகம் வைத்து கொள்ள வேண்டியதுதான்\nபோல ....இந்த வருடத்திற்கான வாழ்த்துக்கள் \nநாங்களே வருடாவருடம் ஒரு பதிவு போட்டு ஞாபகப்படுத்துவோம்ல \nபி.எஸ்.என்.எல் - 3ஜி மொபைல் சேவை\nதாழ்ப்பாள் இல்லாத ஒற்றைக் கதவு \nபொங்கல் வரை தீபாவளி தானே \nசன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும் \"மருதநாயகம்\"\nநீ திரும்பி தெலுங்குக்கே போயிரு குமாரு\nவாசிப்போர்களம் - புத்தக வெளியீடு - வரவேற்புரை\n\"மான் கராத்தே” - ய மஸ்ட் ஸீ மூவி \nபோட்டோ கமெண்ட்ஸ் - 26/01/2012\nமனைவியை ஸ்கூட்டி ஓட்டப் பழக்குதல்\nமாற்றான் - போட்டுத் தாக்குறான்\nகொஞ்சமே கொஞ்சம் மட்டும் உண்மை (1)\nகவிதையை வாசிக்க இங்கே சுட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/celebs/06/141904", "date_download": "2018-06-18T09:54:57Z", "digest": "sha1:GV3PJA4URAHNOAEKXIXBZD2HJZISA7X7", "length": 7114, "nlines": 106, "source_domain": "www.cineulagam.com", "title": "ரம்ஜான் வாழ்த்துக்கள் சொன்ன பிரபலங்கள் யாரெல்லாம் தெரியுமா? - Cineulagam", "raw_content": "\nபணத்திற்காக வந்த தாடி பாலாஜியின் மனைவி.. அதிர்ச்சியில் பார்வையாளர்கள்\nஎங்க வீட்டு மாப்பிள்ளை ஆர்யாவின் வீட்டிற்கு மருமகள் ரெடி\nஎன் இன்னொரு மனைவியையும் பிரிந்துவிட்டேன்: பிக் பாஸ் சென்றதால் தாடி பாலாஜி சோகம்\n திட்டமிடாத வழிகளில் பணம் கொட்டும்\nபிக்பாஸ் 2 போட்டியாளர்கள் இவர்கள் தானாம்\nமுதல் நாளே பிக்பாஸ் வீட்டில் கம்பீர குரலிடம் அசிங்கப்பட்ட கமல்... உள்ளே சென்ற ஓவியா ஆடிப்போன சக போட்டியாளர்கள்\nபிக்பாஸ் 2 Live - கமல் அறிவித்த போட்டியாளர்கள் முழு பட்டியல்\nபிக்பாஸில் விஜய் பாடலோடு எண்ட்ரியான அஜித் பட நடிகர் கவர்ச்சி நடனத்துடன் கோலாகலமான கொண்டாட்டம்\nபெண்ணை விழுங்கிய மலைப்பாம்பு: வயிற்றை கிழித்து வெளியே எடுக்கும் பயங்கர காட்சி\nமுதல் நாளிலேயே பிக்பாஸ் வீட்டில் வெடிக்கும் சர்ச்சை.. நடிகரின் மோசமான செயல்\nபிரபலங்கள் கலந்துக���ண்ட டிசைனர் ஜாய் கிரிஸில்டாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்\nபிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி பற்றிய சிரிக்க வைக்கும் மீம்ஸ்கள்\nஇதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக விருது விழாவுக்கு வந்த ரெஜினா - புகைப்படங்கள்\nபடு பிரம்மாண்டமாக நடந்த பிலிம்பேர் 2018 விருது நிகழ்ச்சி புகைப்படங்கள்\nபிக்பாஸ்-2 வீட்டிற்குள் கமல், சிறப்பு புகைப்படங்கள் இதோ\nரம்ஜான் வாழ்த்துக்கள் சொன்ன பிரபலங்கள் யாரெல்லாம் தெரியுமா\nஇஸ்லாமியர்களின் புனித திருநாளான ரம்ஜான் பண்டிகை இன்று உலகம் முழுக்க கொண்டாடப்படுகிறது. சினிமாத்துறையில் இஸ்லாமிய கலைஞர்கள் பலர் இருக்கின்றனர்.\nசினிமா பிரபலங்கள பலர் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர். அவர்கள் யாரெல்லாம் ஒரு பார்வை பார்ப்போமோ..\n#EidMubaarak to all 😊அனைவருக்கும் இனிய ரம்ஜான் நல்வாழ்த்துகள்💐😊\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.onlineceylon.net/2016/06/rajita-naseer.html", "date_download": "2018-06-18T09:19:06Z", "digest": "sha1:BN633I6XCM63JKUHHWN277GFGNT5NSMA", "length": 10036, "nlines": 56, "source_domain": "www.onlineceylon.net", "title": "முஸ்லிம் என்­ப­தால் கிளம்­பிய எதிர்ப்பை ஜனா­தி­ப­தி, பிர­த­மர் தீர்த்தனர் - SLMC நாக­ரி­கமாக நடந்தது - Online Ceylon ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..\nமுஸ்லிம் என்­ப­தால் கிளம்­பிய எதிர்ப்பை ஜனா­தி­ப­தி, பிர­த­மர் தீர்த்தனர் - SLMC நாக­ரி­கமாக நடந்தது\nகிழக்கு மாகாண முத­ல­மைச்சர் முஸ்லிம் என்­ப­த­னா­லேயே எதிர்ப்­புக்கள் கிளம்­பின. இப்­பி­ரச்­சி­னையை ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் சுமு­க­மாகத் தீர்த்து வைத்­துள்­ளனர் என அமைச்­ச­ரவை பேச்­சாளர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார்.\nஇதே­வேளை, முத­ல­மைச்­சர்­க­ளுக்கு தடை விதிப்­ப­தற்கு எந்­த­வொரு அமைச்­சுக்கோ அல்­லது படை­யி­ன­ருக்கோ அதி­காரம் கிடை­யாது என்றும் அவர் தெரி­வித்தார்.\nவாராந்த அமைச்­ச­ரவைத் தீர்­மா­னங்­களை அறி­விக்கும் ஊட­க­வி­ய­லாளர் மாநாடு நேற்று புதன்­கி­ழமை அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் இடம்­பெற்­ற­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். இங்கு உரை­யாற்­றிய அவர்,\nமுத­ல­மைச்­சரை மக்­களே தேர்ந்­தெ­டுக்­கின்­றனர். மக்­களின் ஆணை முத­ல­மைச்­ச­ருக்கு கிடைக்­கின்­றது. எனவே முத­ல­மைச்சர் ஒரு­வ­ருக்கு எதி­ராக தடை விதிப்­ப­தற்கு எந்­த­வொரு அமைச்­சுக்கும் படை­யி­ன­ருக்கும் அதி­காரம் கிடை­யாது.\nமுத­ல­மைச்சர் பதவி என்­பது மக்­களால் தெரிவு செய்­வ­தாகும். இச்­சம்­பவம் தொடர்­பாக கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் ஜனா­தி­ப­தி­யி­டமும் பிர­த­ம­ரி­டமும் எழுத்து மூலம் மன்­னிப்பு கேட்­டுள்­ள­தோடு கவ­லை­யையும் தெரி­வித்­துள்ளார்.\nஎனவே படை­யினர் விதித்த தடையை ஜனா­தி­பதி நீக்­கி­யுள்ளார். இவ்­வி­டயம் தொடர்­பாக ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தியே தீர்­மா­னத்தை எடுத்தனர். எனவே இதில் எந்­த­வி­த­மான பிழையும் இல்லை.\nஅத்­தோடு கிழக்கு மாகாண முத­ல­மைச்­சரின் சம்­பவம் தொடர்பில் அவர் சார்ந்த கட்­சியும் அர­சியல் நாக­ரி­கத்­துடன் நடந்து கொண்­டது\nநாம் அதி­காரப் பர­வ­லாக்­கலில் நம்­பிக்­கை­வைத்­த­வர்கள். அதி­காரப் பர­வ­லாக்­கலை வழங்க வேண்டும் என்­பதில் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கின்றோம். எனவே அதி­காரப் பர­வ­லாக்­கத்­துக்குள் முத­ல­மைச்­சர்­களின் வகி­பாகம் அத்­தி­யா­வ­சி­ய­மா­ன­தாகும். இப்­பி­ரச்­சினை சுமு­க­மாகத் தீர்க்­கப்­பட்­டுள்­ளது.\nஆனால் கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் முஸ்லிம் என்­பதால் இச் சம்­ப­வத்தை பெரி­து­ப­டுத்தி பிர­சா­ரங்கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது.\nசிறு சிறு தவ­றுகள் இடம்­பெ­றலாம். அர­சி­யலில் இது சக­ஜ­மாகும். ஆளு­நரை ஜனா­தி­பதி தான் நியமிப்பார். அதேவேளை முதலமைச்சரை மக்களே தெரிவு செய்கின்றனர்.\nகடந்த ஆட்சிக் காலத்தில் உயர் பொலிஸ் அதிகாரிகளின் தொப்பி கழற்றப்பட்டு அவர்களது தலையில் குட்டப்பட்டது. இதன்போதெல்லாம் எவரும் பேசவும் இல்லை. விமர்சிக்கவும் இல்லை என்றார்.\nஇந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்\n✔✔ இஸ்லாமிய உலகம் ✔✔\n✔✔ பிரபல செய்திகள் ✔✔\nஇலங்கையில் நாளை நோன்புப் பெருநாள் - ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் (UTJ) அறிவிப்பு\nபிறைக்குழு & உலமா சபை சற்றுமுன் மீண்டும் கூடியது - இறுதி முடிவு விரைவில்\nஆசிரியர்களின் அநாகரிக செயல் - மாணவன் வைத்தியசாலையில்\n ஆண், பெண் கலப்பு, கூத்து, கும்மாளம், இசை, நடனம் என்பன போன்ற அனைத்து பித்னாக்களும் அரங்கேறுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onlineceylon.net/2017/06/10-5.html", "date_download": "2018-06-18T09:23:04Z", "digest": "sha1:OYJN6RIDPHB52NXF4DGABP3LDJLFDNTZ", "length": 6162, "nlines": 49, "source_domain": "www.onlineceylon.net", "title": "SLTJ அப்துல் ராஸிக்கின் வழக்கு ஒத்திவைப்பு - ஞானசாரர் இது வரை தலைமறைவு (?) - Online Ceylon ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..\nSLTJ அப்துல் ராஸிக்கின் வழக்கு ஒத்திவைப்பு - ஞானசாரர் இது வரை தலைமறைவு (\nஞானசார தேரருக்கு எதிராக உரையாற்றியமை காரணமாக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் பேச்சாளர் அப்துர் ராஸிக் அவர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கு நேற்று (09) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணிகளான மைத்திரி குணரத்ன, காலிங்க இந்தேதிஸ்ஸ, ஷிராஸ் நூர்தீன் மற்றும் நுஸ்ரா ஸரூக் ஆகிய குழுவினர் வழக்கில் ஆஜராகினர்.\nஇந்த வழக்கு எதிர்வரும் 29.08.2017ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.\nஇதே நிலையில் இனங்களுக்கு இடையில் பிரிவினையை உண்டாக்கும் பேசிதற்காகவும் நீதிமன்றை அவமதித்த குற்றத்திற்காகவும் பிடியாணை பிரப்பிக்கப்பட்ட ஞானசார தேர் நான்கு பொலிஸ் குழுக்கள் வலைவீசி () தேடும் நிலையிலும் தலைமறைவாகி இருக்கின்றமை குறிப்பிடத் தக்க அம்சமாகும்.\nஇந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்\n✔✔ இஸ்லாமிய உலகம் ✔✔\n✔✔ பிரபல செய்திகள் ✔✔\nஇலங்கையில் நாளை நோன்புப் பெருநாள் - ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் (UTJ) அறிவிப்பு\nபிறைக்குழு & உலமா சபை சற்றுமுன் மீண்டும் கூடியது - இறுதி முடிவு விரைவில்\nஆசிரியர்களின் அநாகரிக செயல் - மாணவன் வைத்தியசாலையில்\n ஆண், பெண் கலப்பு, கூத்து, கும்மாளம், இசை, நடனம் என்பன போன்ற அனைத்து பித்னாக்களும் அரங்கேறுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2014/06/blog-post_5784.html", "date_download": "2018-06-18T09:40:27Z", "digest": "sha1:XZX3GWZUIJFCKT3VQG4FCLANIU2U5I3V", "length": 14823, "nlines": 157, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: ஆசிரியர் நியமனத்தில் தெளிவான கொள்கை இல்லை - தினமலர்.", "raw_content": "\nஆசிரியர் நியமனத்தில் தெளிவான கொள்கை இல்லை - தினமலர்.\nபள்ளி கல்வித் துறையில், பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் (ஒரு பள்ளியில் கூடுதலாக உள்ள ஆசிரியரை வேறு பள்ளிக்கு மாற்றுதல்) கலந��தாய்வு, வரும், 26ம் தேதியும், தொடக்க கல்வித் துறையில், பட்டதாரி ஆசிரியருக்கான பணி நிரவல் கலந்தாய்வு, வரும், 18ம் தேதியும் நடக்கிறது.\nஇரு துறைகளிலும் சேர்த்து, 3,000த்துக்கும் அதிகமான பட்டதாரி ஆசிரியர்கள், வெளி மாவட்டங்களுக்கு செல்ல உள்ளனர். சென்னை நகரில் இருந்து, 200க்கும் அதிகமான ஆசிரியர்கள், காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் அல்லது திருவண்ணாமலை மாவட்டங்களுக்கோ, தூக்கி அடிக்கப்படலாம்.\nஇந்த ஆண்டு, பணி நிரவல் கலந்தாய்வு நடப்பது குறித்த தகவல், இரு மாதங்களுக்கு முன் வெளியானது. அப்போது முதல், ஆசிரியர்கள் தூக்கம் இன்றி தவித்து வருகின்றனர்.ஒவ்வொரு பள்ளியிலும் கூடுதலாக உள்ள ஆசிரியரில், 'ஜூனியர்' யாரோ, அவர் மாற்றப்படுவார். அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கை குறைந்து வருவது தான், பணி நிரவலுக்கு காரணம் என, கூறப்படுகிறது.\nஇந்த விவகாரம் குறித்து, அகில இந்திய தொடக்கப் பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு செயலர், அண்ணாமலை கூறியதாவது:ஆசிரியர் நியமனத்தில், ஆட்சியாளர்களுக்கு தெளிவான கொள்கை இல்லை. ஒவ்வொரு ஆண்டும், கணிசமான அளவுக்கு, ஆசிரியர்கள் ஓய்வு பெறுகின்றனர். இந்த பணியிடங்களை, உடனுக்குடன் நிரப்பி விடுகின்றனர். இதன்மூலம், ஏற்கனவே ஒதுக்கப்பட்ட ஆசிரியர் பணியிடம் குறையாமல், அப்படியே உள்ளது.ஆனால், அரசு பள்ளிகளில்\nசேரும் மாணவர் எண்ணிக்கை, ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருகிறது. அதிகாரிகளிடம் கேட்டால், 'இல்லவே இல்லை... கடந்த ஆண்டை விட, மாணவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது' என, ஏதாவது ஒரு புள்ளி விவரங்களை தருவர்.மாணவர்கள் எண்ணிக்கை குறைவது தான், உபரி ஆசிரியர் வருவதற்கு காரணம். அதிகாரிகள் வாதப்படி, மாணவர் எண்ணிக்கை அதிகரித்தால், உபரி ஆசிரியர் என்ற பிரச்னையே வராதே பின், எப்படி வருகிறதுஒரு பக்கம், தனியார் பள்ளிகளை, அரசே ஊக்கப்படுத்துகிறது. புதிய, சி.பி.எஸ்.இ., பள்ளிகள், புற்றீசல்போல் வருகின்றன. மெட்ரிக் பள்ளிகளும், புதிதாக வந்து கொண்டே இருக்கின்றன. அந்த பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கை, ஒவ்வொரு ஆண்டும், 'ஜெட்' வேகத்தில் எகிறுகிறது. இதற்கு, நேர் மாறான நிலை, அரசு பள்ளிகளில் காணப்படுகிறது.\nஅரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கை குறைந்து வந்தால், அரசு பள்ளிகளின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும். ஆசிரியர் நியமனமும், சந்தேகமாகி விடும். அரசு பள்ளிகளின் தரத்தை வலுப்படுத்தி, மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த, அரசு முன்வர வேண்டும்.இவ்வாறு, அண்ணாமலை கூறினார்.\nதமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலர், பேட்ரிக் ரைமாண்ட் கூறியதாவது:கடந்த, 2013 ஆகஸ்ட் இறுதியில் இருந்த மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில், உபரி ஆசிரியர் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அதன்படியே, தற்போது, பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.வரும் ஆகஸ்ட் இறுதி வரை, அரசு பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கை நடக்கும். எனவே, ஆகஸ்ட் இறுதி நிலவர அடிப்படையிலேயே, உபரி ஆசிரியர்களை கணக்கிட வேண்டும். கடந்த ஆண்டு, செப்டம்பர், 1ம் தேதி நடத்த வேண்டிய, உபரி ஆசிரியர் கலந்தாய்வை, இப்போது நடத்துவது சரியாக இருக்காது.இவ்வாறு, பேட்ரிக் தெரிவித்தார்.\nஇந்த குற்றச்சாட்டுகள் குறித்து, கல்வித்துறை வட்டாரம் கூறுகையில், 'அரசு பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது; குறையவில்லை. ஒரு பள்ளியில், கூடுதலாக உள்ள ஆசிரியரை, பற்றாக்குறை உள்ள பள்ளிகளுக்கு மாற்றுகிறோம்; அவ்வளவு தான்' என்றது.\nஅரசு செய்ய வேண்டியது என்ன\n*உபரி ஆசிரியர் பிரச்னையை தீர்க்க, அரசு பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில், ஆசிரியர் - மாணவர் விகிதாசாரத்தை குறைக்க வேண்டும்.\n*தற்போது, 1 முதல்,5ம் வகுப்பு வரை, ஒரு ஆசிரியருக்கு, 30 மாணவர், 6 முதல், 8ம் வகுப்பு வரை, ஒரு ஆசிரியருக்கு, 35 மாணவர், 9, 10ம் வகுப்புகளில், ஒரு ஆசிரியருக்கு, 40 மாணவர் என்ற விகிதாசாரம், நடைமுறையில் உள்ளது.\n*ஆசிரியர் தேர்வில், தென் மாவட்டத்தினர், அதிகளவில் தேர்வு பெறுகின்றனர். தென் மாவட்டங்களில், காலி பணியிடம் இல்லாததால், வட மாவட்டங்களில், பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.\n* அதன்பின், யாரையாவது பிடித்து, தென் மாவட்டங்களுக்கு சென்று விடுகின்றனர். இதனால், வட மாவட்ட அரசு பள்ளிகளில், தொடர்ந்து ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. இதனால், வட மாவட்டங்களின் கல்வித்தரமும், மோசமாக உள்ளது.\n*எனவே, ஆசிரியர் நியமனம், ஆசிரியர் - மாணவர் விகிதாசார கொள்கை, வட மாவட்டங்களில், ஆசிரியர் காலி பணியிடம் ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து, தமிழக அரசு, முழுமையாக ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n- நமது நிருபர் -\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2016/05/2016.html", "date_download": "2018-06-18T09:27:16Z", "digest": "sha1:XYUPVWBZAUMWZ6G7WW37MZXKF7H65PXY", "length": 31632, "nlines": 323, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: 2016 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வெற்றி,தோல்வியை தீர்மானிக்க போவது யார்?", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\n2016 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வெற்றி,தோல்வியை தீர்மானிக்க போவது யார்\nதமிழகத்தில் மொத்தம் 5 கோடியே 82 லட்சம் பேர் -2016 ல் ஓட்டளிக்க தகுதியானவர்கள். இதில் (உச்சகட்டமாக 80% வாக்குப்பதிவு நிகழ்ந்தால்4.5 கோடி வாக்குகள். ) ஆனால் இதுவரை கடந்த கால வரலாறுகளில் அதிகபட்சமாக 70% ஓட்டுகள் பதிவாகியுள்ளது. 70% என வைத்துக் கொண்டால் 3கோடியே 96 லட்சம் பேர் வாக்குகளை பதிவாகும் .\nஇதில் இரண்டு பெர��ய திராவிட கட்சி ஓட்டுகள் அ.இ.அ.தி.மு.க.1 கோடியே 20 லட்சம் ஓட்டுக்கள், தி.மு.க. விற்கு 80-90 லட்ச ஓட்டுகள்.\nஇவற்றை கழித்துவிட்டால் மீதம் 2 கோடி வாக்குகள் வெற்றி தோல்விகளை தீர்மானிக்கின்றன.\n🌹🌹இதில் நடுநிலையாளர்கள்,புதிய வாக்காளர்கள் என 1கோடியே 15 லட்சம் ஓட்டுகள் இந்த கூட்டணிக்கோ அல்லது பிற கூட்டணிக்கு பிரியும்.\nஇதில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கென்ன\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 12 லட்சம் பணி புரிகின்றனர். ஓய்வு பெற்றோர் 6 லட்சம் பேர் உள்ளனர்.\nதமிழகத்திலுள்ள அனைத்து துறைகளிலும் தொகுப்பூதியம் மற்றும் பகுதிநேர பணியாளர்கள் 2 லட்சம் இவற்றை எல்லாம் சேர்த்து குறைந்த பட்சம் 20 லட்சம் பேர் உள்ளனர்.\n🌹🌹இவர்களை தவிர்த்து ஒரு குடும்பத்திற்கு குறைந்த பட்சம் 4 ஓட்டுக்கள் என வைத்துக் கொண்டால்... 20×4=80 லட்சம் ஓட்டுக்கள்.\nஅரசு ஊழியர் & ஆசிரியர்கள் 20 லட்சம் + குடும்ப ஓட்டுகள் 80 லட்சம்= 1 கோடி ஓட்டுக்கள்.\n🌹🌹வெற்றி தோல்விகளை நிர்ணயிக்க இவர்கள் யார் பக்கம் ஓட்டுகளை மொத்தமாக பதிவுசெய்கிறார்களோ அவரேவெற்றி பெற முடியும்.\n\"யானைக்கு தன்பலம் என்னவென்று அறியாமல் பாகனின் ஒரு சிறு குச்சிக்கு அடங்கியுள்ளதோ அதுபோல் நாமும் நம் பலம் அறியாமல் இதுவரை இருந்து வருகின்றோம்.\n🌹🌹கடந்த 10 ஆண்டு வரலாற்றை புரட்டிப் பார்த்தால்...\nநம் பலத்தை நாம் அரசுக்கு உணர்தாததால் நம் ஒட்டுமொத்த எதிர்கால வாழ்வை சீரழிக்கும் CPS திட்டத்தை மத்தியரசு அமுல் படுத்துவதற்கு முன்னரே( ஓராண்டிற்கு முன்னரே) அமுல் படுத்தியது அப்போதைய அரசு.\nநியாயமான எந்த ஒரு போராட்டத்தையும் 20 ஆண்டுகளாக இருந்த அரசுகள் கண்டுகொள்ளாமல் இருக்கின்றன.போராட்ட களத்தின் பேச்சுவார்த்தையின் போது\nநீங்கள் உங்கள் ஓட்டுக்களையும் பதிவிட மாட்டீர்கள்.உங்களது குடும்ப ஓட்டுக்களையும் பதிவாக்காமல் வீட்டிலேயே முடங்கி கொண்டிருக்கிறீர்கள்.உங்களால் இந்த அரசிற்கு எந்த பலனுமில்லை.\nஆகவே உங்களது ஓட்டுக்கள் எங்களுக்கு தேவையில்லை என ஆண்ட மற்றும் ஆளுகின்ற அரசும் புறகணிக்கின்றனர்.\nஅதனாலயே கடந்த சில காலங்களில் எந்த ஒரு பாதிப்பையும் சரி செய்ய முடியவில்லை.\n🌹🌹நம் நியாயமான கோரிக்கைகளை வென்றெடுக்க நம் ஒரு ஓட்டையும் கூட இம்முறை வீணடிக்க கூடாது.இந்த தேர்தலில் நம் ஒட்டுமொத்தமாக ஓரண���யில் சாய்ந்தால் நிச்சயமாக அவர்கள் தான் ஆட்சி அமைக்க முடியும் .ஆட்சி அமைக்க 2 கோடி ஓட்டுக்கள் தேவை நம்முடைய ஓட்டுகளை முழுவதும் பதிவுசெய்தால் அந்த கட்சியே ஆட்சியில் அமரமுடியும்..... ஊழல் அற்ற,ஏழைகளின் வாழ்வை முன்னேற்றுகின்ற , தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்கின்ற ,கொடுத்த வாக்கை நிறைவேற்றுகின்ற ,நல்ஆட்சியை ஏற்படுத்தக்கூடிய சக்தி நம்மிடம் உள்ளது தமிழகத்தின் தலைவிதி நம்கையில் உள்ளது..... நாம் இத்தேர்தலில் ஒன்றுபட்டு தபால் வாக்குகளையும், நம் குடும்ப வாக்குகளையும் 100% பதிவு செய்து நம் ஜனநாயக கடமை நிறைவேற்றும் பொழுது அது நம் தலைமுறையை மாற்றும்.\n🌹🌹100% ஓட்டளியுங்கள். உண்மையான நன்மை செய்கின்ற ஓரணிக்கு ஓட்டளியுங்கள்\nஇப்பதிவை ஒவ்வொரு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு பதிவிடுங்கள்.\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\nஅ.தே.இ - மேல்நிலைத் தேர்வு - விடைத்தாள் நகலினை இணை...\nதமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி - 01.01.2015 நிலவ...\nசேவை வரி 15 சதவீதமாக அதிகரிப்பு ஓட்டல், போன் கட்டண...\nபள்ளிக்கல்வி - 2016-17ஆம் கல்வியாண்டில் தலைமையாசிர...\nசம்பளம் வழங்க கோரி மகனுடன் தலைமை ஆசிரியை உண்ணாவிரத...\nமாணவர்களை கண்காணிக்கும் 'ஆப்ரேட்டிங் சிஸ்டம்'\nதமிழகத்தில் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: ...\nபுதுச்சேரியில் பள்ளிகளின் கோடை விடுமுறை: ஜூன் 6-ம்...\nமேற்கு வங்கத்தில் அரசு ஊழியர்களுக்கு மம்தா பரிசு\nஆலோசனைக் கூட்டம்: பள்ளிகள் திறப்பைத் தள்ளி வைப்பது...\nதமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் (TIAS) முன்ன...\nபிளஸ் 2 தேர்வு முடிவை முன்னதாக வெளியிட்ட அதிகாரி '...\nஇன்ஜி., கவுன்சிலிங்: மூன்று நாட்களே அவகாசம்\nஅஞ்சல்தலை வடிவமைப்புப் போட்டி: மே 31-க்குள் விண்ணப...\nபள்ளிகளில் ரவா கேசரி, உப்புமா..... சாத்தியமா\nபள்ளி திறக்கப்படும் பொழுது எடுக்கப்பட வேண்டிய நடவட...\n2023ம் ஆண்டுக்குள் இந்தியாவில் புல்லட் ரயில்: சுரே...\nபுதுச்சேரியில் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு\nசி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்���ு முடிவுகள் நாளை வ...\nதொடக்கக் கல்வி - ICT திட்டத்தின் கீழ் 2015ஆம் ஆண்ட...\nஇரண்டு ஆண்டுகளாக டி.இ.டி., இல்லை: மாணவர்கள் பாதிப்...\nதேர்வுத்துறை கிடுக்கிப்பிடி: குறைந்தது 'ரேங்க், செ...\nமின்னணு கழிவு: 5வது இடத்தில் இந்தியா\nபள்ளிகளில் சாதி, மதத்தை தெரிவிக்க வற்புறுத்தக் கூட...\nபிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வு: விண்ணப்பிக்க இன்ற...\nகலை கல்லூரிகளில் விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் தர க...\nகுழந்தை தொழிலாளர் பள்ளிகள் 92 சதவீத தேர்ச்சி\nகலை கல்லூரிகளில் விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் தர க...\nஇரண்டாம் கட்ட 'நீட்' தேர்வு அறிவிப்பு: ஜூன் 21 வரை...\nஅங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு த...\n100 யூனிட் இலவச மின்சாரம்.. யாருக்கு லாபம்\nதேசிய வருவாய் வழிதிறன் தேர்வில் தேவக்கோட்டை பள்ள...\nபள்ளி திறந்த முதல் நாளில்நோட்டு - புத்தகம், சீருடை...\nஅரசு ஊழியர்களுக்கான வாடகை வீடு ஒதுக்கீட்டை புதுப்ப...\n1,429 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி: 9,500 பேர்...\n10ம் வகுப்பிலும் கோட்டை விட்டது விருதுநகர் முதல் இ...\nமாநில முதல் மாணவர்களின் 'டிப்ஸ்'\n500க்கு 500 மார்க்யாரும் இல்லை\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், இந்த ஆண்டு, 93.60...\nமாவட்ட வாரியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி விவரம்\nமருத்துவ படிப்புக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்...\nபத்தாம் வகுப்பில் 224 பேர் மாநில அளவில் மூன்றாம் இ...\nபத்தாம் வகுப்பு தேர்வில் பிரேமசுதா, சிவகுமார் மாநி...\nபத்தாம் வகுப்பு தேர்வில் 50 பேர் இரண்டாம் இடத்தை ப...\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 2016 முடிவுகள...\nபத்தாம் வகுப்பு ரிசல்ட் வெளியானது : முதல் இடம் ராச...\n10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\n'பள்ளிகளை திறக்க வேண்டாம்' அதிர வைத்த முதல் மனு\nவங்கி சேமிப்பு கணக்கு தொகைக்கு 24 மணி நேரத்துக்கு ...\nமருத்துவ நுழைவுத்தேர்வை நிறுத்தி வைக்க அவசர சட்டம்...\n'பிரெட்'டில் நச்சு வேதிப்பொருள் இருப்பது அம்பலம்\nதேர்தல் பணியில்உயிரிழந்த ஆசிரியருக்கு இழப்பீடு வழங...\nகலை பாடங்களுக்கு 'மவுசு' அதிகரிப்பு: கல்லூரிகளில் ...\nபுதிய கல்விக் கொள்கை: மத்திய அரசு ஆலோசனை\n10ம் வகுப்பு விடைத்தாள் மறுகூட்டல்:உடனே விண்ணப்பிக...\nபிளஸ் 2 உடனடி துணை தேர்வு: ஜூன் 22ம் தேதி துவக்கம்...\nபி.இ., 2 ம் ஆண்டு நேரடி சேர்க்கை:'ஆன் லைனில்' விண்...\nஎம்.எஸ்சி., படிப்பில் சேர நாளை முதல் விண��ணப்பம்\nபுதிய கல்விக் கொள்கை: மத்திய அரசு ஆலோசனை\nஜிப்மரில் நர்சிங் நுழைவுத்தேர்வு விண்ணப்பிக்க ஜூன்...\nசி.பி.எஸ்.இ., 2ம் வகுப்புக்கு தமிழ் பாடம் கட்டாயம்...\nமுதல் நாளிலேயே அமைச்சரவை விரிவாக்கம்\nபதவியேற்ற முதல் நாளில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரி...\nதொடக்கப்பள்ளியில் காலை சிற்றுண்டி: ஜெ., முதல் கையெ...\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்; முதலமைச்சர...\nஆளுநர் முன்னிலையில் பதவியேற்பு உறுதிமொழி ஏற்றார் ஜ...\nமருத்துவ நுழைவுத் தேர்வை ஒத்திவைக்கும் அவசரச் சட்ட...\nஇந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட முதல் விண்வெளி ஓடம் -...\nநாளை மறுநாள் 10ம் வகுப்பு 'ரிசல்ட்'\nமருத்துவ படிப்புக்கு கட்-ஆப் பெற்ற 10 அரசு பள்ளி ம...\nவெயில் \"ஓவர்\"... பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க பெற்...\n'பாடத்திட்டத்தை தாண்டி சிந்திக்கும் மாணவர்களுக்கே ...\n'வழக்குகள் குறைய குறைதீர் கூட்டம் நடத்துங்க':ஆசிரி...\nஐ.ஐ.டி.,க்கான நுழைவு தேர்வில் சிக்கலான கணிதம், வேத...\nஜூன் 21ல் யோகா தினம்: பள்ளிகளுக்கு உத்தரவு\nமருத்துவம் மற்றும் சட்ட கல்லூரிகளுக்கும்'ரேங்க்' ப...\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவு: தேர்வுத்துறை எச்சரி...\nஎந்த பாடத்துக்கு என்ன 'கட் ஆப்\nஅரசு துறை தேர்வுகள் நாளை துவக்கம்\nபுதிய தமிழக அமைச்சர்கள் பட்டியல் வௌியீடு\n பொது நுழைவுத் தேர்வை தள்ளிவைக்க அவசர சட்டம...\nமின் வாரிய ஊழியர் தேர்வு ஒத்திவைப்பு\nசி.பி.எஸ்.இ., பிளஸ் 2 முடிவு இன்று வெளியீடு\nமெட்ரிக் பள்ளி இலவச சேர்க்கைவிண்ணப்ப தேதி நீட்டிப்...\nமாணவர் சான்றிதழை நிறுத்தினால் தண்டனை: யு.ஜி.சி., எ...\nபிளஸ் 2 தற்காலிக சான்றிதழ் பள்ளிகளில் இன்று பெறலாம...\nபி.இ., 2ம் ஆண்டு சேர்க்கை'ஆன்லைனில்' விண்ணப்பம்\nமருத்துவ நுழைவுத்தேர்வு ரத்துராமச்சந்திரா பல்கலை ஒ...\nஅதிமுக சட்டப் பேரவை குழுத் தலைவராக ஜெயலலிதா தேர்வு...\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\nதொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு\nஅரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14 விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014 16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவல...\nபள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி தொடக்க / நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் 2015-16ஆம் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - ஆணை - வெளியீடு - 7 பக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.leatherdyke.porn/category/clips/bdsm/", "date_download": "2018-06-18T09:05:58Z", "digest": "sha1:D67BNTXXT3X73PA26NL5FLR2CCORLD3D", "length": 11881, "nlines": 53, "source_domain": "ta.leatherdyke.porn", "title": "BDSM வீடியோ கிளிப்கள் மற்றும் இலவசமாக திரைப்படங்கள் பதிவிறக்கம் எக்ஸ்ட்ரீம் ஃபெடிஷ் வலைப்பதிவு", "raw_content": "\nசார்லோட் சார்டெருடன் குடும்ப அஹிஹைலேட்டர் ...\nஅபிகாயில் டுபீரிடன் XXX மீட்டெடுக்கப்பட்டது | முழு H ...\nதமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ...\nபிஸ்டி ப்ளாண்ட் சியன்னா தினம் முழுமையாக Disgraced ...\nஸ்டார்லைட் ஒரு துருவத்தில் ஸ்டார்லைட் | Ful ...\nஅஜீத் அண்ணாவுடன் ஒத்துழைக்க ...\nஅபிகாயில் Dupr உடன் ஸ்டாக்ஸ் அவுட�� பேக்கில் ...\nஸ்டார்லைட் ஒரு லிம்ப் மீது Masochist | Ful ...\nஅபிகாயில் ஆன்னுடன் வலி உள்ள Skewed Skewered ...\nஇந்த BDSM அர்ப்பணிக்கப்பட்ட பிரிவு நீங்கள் இங்கே BDSM வீடியோக்கள் மற்றும் கிளிப்கள் பதிவிறக்க முடியும். மக்கள் பல்வேறு காரணங்களுக்காக BDSM நம்பமுடியாத உற்சாகத்தைக் காணலாம். சிலர் இந்த சக்தியை முற்றிலும் சக்தியற்றவர்களாகவும், அடிபணிந்தவர்களாகவும் அனுபவித்து வருகின்றனர். நீங்கள் BDSM ஆபாசத்தைப் பதிவிறக்கம் செய்து அனுபவிக்க பல காரணங்கள் உள்ளன, எனவே அது கூட தேவையில்லை.\nஎங்கள் அற்புதமான ஆபாச மன்றத்தின் இந்த பகுதி இலவச BDSM வீடியோக்களை அனுபவிக்க உதவுகிறது. மக்கள் BDSM வாழ்க்கை நோக்கி ஈர்ப்பு ஏன் நீங்கள் மட்டும் தெரியும். இந்த அற்புதமான காரணத்தால் சிலர் கவரப்பட்டார்கள். சிலர் தங்கள் பாலியல் வாழ்க்கையை மசாலா செய்ய விரும்புகிறார்கள், சிலர் பாலியல் ஆராய்ச்சியில் ஈடுபடுகின்றனர், அனைத்தையும் / புதியவற்றை எல்லாம் முயற்சி செய்கிறார்கள். உங்கள் தனிப்பட்ட போராட்டங்களை கையாள்வதில் இது ஒரு சிறந்த வழி என்று சிலர் கூறுகின்றனர். இது மிகவும் ஆர்வமாக இருக்கிறது, அது உற்சாகமானது, சிலருக்கு அது சவாலானது, இறுதியாக இறுதியில் வலுவாக இருக்கிறது, உண்மையில் நீங்கள் உண்மையிலேயே கீழேயுள்ளதைப் பெற விரும்பினால். எனவே நீங்கள் உண்மையான வாழ்க்கையில் BDSM அனுபவிக்க ஏன் பல காரணம் உள்ளன, ஏன் நீங்கள் இலவச BDSM வீடியோக்களை அனுபவிக்க முடியாது ஒரு இல்லை brainer போல், 'காரணம் BDSM ஹாட்\nஇங்கே நீங்கள் எங்கள் சொந்த BDSM வீடியோ தொகுப்பு ஒரு வரம்பற்ற அணுகல் கிடைக்கும். அது இங்கே மற்றும் அங்கு ஒரு BDSM வீடியோ அர்த்தம் இல்லை, இல்லை. எங்கள் உள்ளடக்க சேகரிப்பு கண்டிப்பாக பயனர் உருவாக்கியது, எனவே இது போன்ற எண்ணம் கொண்ட மக்கள் ஒரு கூட்டத்தை உண்மையிலேயே தனிப்பட்ட மற்றும் அற்புதமான ஒன்றை உருவாக்க ஒன்றாக சேர்ந்து கொண்டார்கள். நீங்கள் ஒரு இடத்தில் பல BDSM கிளிப்களை பார்த்ததில்லை. மற்றும் நாம் அதை எதிர்கொள்ள, நீங்கள் ஒரு இடத்தில் பல உயர் தரமான BDSM கிளிப்புகள் பார்த்ததில்லை. நாங்கள் உங்களுடைய பிரபலமான, மேல் அடுக்கு BDSM திரைப்படங்களை நீங்கள் ஏற்கனவே ஒரு சில முறை பார்த்திருக்கவில்லை. நாம் கீறப்பட்டது கிளிப்புகள், மறைக்கப்பட்ட கற்கள் மற்றும் whatnot. நீங்கள் உண்மையில் அதை பற்றி நின���த்தால் அது அனைத்து நம்பமுடியாத தூண்டல் தான். வடிவம் காரணமாக, நீங்கள் எங்களது பி.டி.எஸ்.எஸ் குழுமத்தை அடுத்த முறை பார்க்கலாம் என்பதை நீங்கள் எப்போதாவது அறிவீர்கள்.\nபல்வேறு உண்மையிலேயே அதிரத்தக்கதாக உள்ளது. உங்களிடம் ஏதேனும் ஒரு மாதிரியான கினிக் அல்லது எதையாவது இருந்தால், உங்கள் அழுக்கு சிறிய இரகசியத்துடன் தொடர்புடைய டன் வீடியோக்களைக் கொண்டிருக்கலாம். முயல் துளை எவ்வளவு ஆழமாக ஆகிவிடும் என்று நீங்கள் கற்பனை கூட பார்க்க முடியாது. எனவே, நீங்கள் BDSM வீடியோக்களை அனுபவித்து, ஒவ்வொரு நாளும் இலவச பொருட்களை பெற்றுக் கொள்ளாவிட்டால், இந்த போர்டு உங்களுக்கு உள்ளது. உண்மையில், இது உங்கள் புதிய இணைய வீட்டாக மாறும். ஏன் கூடாது இங்கே கங்கை சிதைவு இல்லை, நாங்கள் எல்லோரும் ஒரே விஷயத்தில் இருக்கிறோம். அதே புத்தகத்தை அதே பக்கத்திலிருந்தே படியுங்கள், நீங்கள் அதை அழைக்கலாம். அனுபவிக்க, இலவச பொருட்களை பதிவிறக்க, சமூகத்தின் பகுதியாக. எல்லா இடங்களிலும் உயர் தரமான BDSM தேடலை உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள், ஏனென்றால் எல்லாவற்றையும் நம் சேகரிப்பில் ஒப்பிடுகையில். தொடர்ச்சியாக வளர்ந்து வரும் மற்றும் வளர்ந்து வரும் சேகரிப்பு, எங்கள் தனி பயனர் அடிப்படை அனைத்து நன்றி. எனவே, அதை பற்றி மிகவும் கடினமாக நினைக்க வேண்டாம் - சேர, ஆராய மற்றும் பங்கேற்க.\nநாம் குறிப்பிட விரும்பும் கடைசி விஷயம், அது போதும் போதுமான அளவுக்கு வலியுறுத்தப்படவில்லை: நீங்கள் பதிவிறக்கும் அனைத்தையும் இலவசமாகப் பார்க்கும் முன் அனுபவித்து மகிழலாம். கூட சில ஆடம்பரமான paysite இருந்து நேராக அகற்றி, அது முற்றிலும், முற்றிலும் இலவசம், எனவே நீங்கள் அதை பிடிக்கும். உறுப்பினர் கட்டணம் கூட இல்லை, அதனால் நீங்கள் நரகத்தில் என்ன காத்திருக்கிறார்கள்\nஎக்ஸ்ட்ரீம் ஃபெடிஷ் வலைப்பதிவு > வலைப்பதிவு > கிளிப்கள் > கேமராக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2018-06-18T10:02:57Z", "digest": "sha1:RQZ6A5RJK4K3A6NYWJTJEQ57EWIACPHF", "length": 14609, "nlines": 145, "source_domain": "ta.wikipedia.org", "title": "குடம்புளி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுடம்புளி (Garcinia gummi-gutta, இலங்கை வழக்கு: சீமை கொறுக்காய்) என்ற இந்தோனே��ியாவைத் தாயகமாகக் கொண்ட தாவரம் கட்டிபரேயீ (Guttiferae) என்ற குடும்பத்தைச் சார்ந்தது. மலபார் புளி மற்றும் காம்போட்ஜ் (கன்னடம்: gambooge,ಕಾಚುಪುಳಿ) என்று அழைக்கப்படும் குடம் புளியானது 'கார்சினியா கம்போஜியோ'(Garcinia cambogia)'[2] என்று தாவரவியலாளர்களால் அறியப்படும் பழநறுமணப் பயிராகும்.\nஇந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, மேற்கு மற்றும் நடு ஆபிரிக்கா, அத்துடன் இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளைச் சார்ந்த இப்பயிர் கேரளா மற்றும் பிற தென்னிந்திய பகுதிகளிலும், நீலகிரி மலைச்சரிவுகளிலும் வளர்க்கப்படுகின்றன. புளிப்புச் சுவையுடைய இது புளிக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படுகின்றது. இது 2000 அடிகள் வரை உயரமுடைய கேரள மலைப்பகுதிகளில் வெகுவாகக் காணப்படுகிறது. இதன் பழங்கள் கூம்பு மற்றும் சற்று ஒடுங்கிய முட்டை வடிவமுடன் 50 முதல் 150 கிராம் எடையுடன் இருக்கும்.\nகுடம்புளி டிசம்பர் முதல் பிப்ரவரி மாதங்களில் பூத்து ஜூலை மாதத்தில் அறுவடைக்கு வருகின்றன. மரமானது இருபால் பூக்களை இரு வேறு மரங்களில் உற்பத்தி செய்கிறது. பூக்கள் முதிர்ந்த குச்சிகளின் இலைக் கணுக்களிலும் கிளை நுனியிலும் உற்பத்தியாகின்றன. பொதுவாக ஆண்மரங்களில் கொத்திற்கு மூன்று முதல் ஐந்து பூக்களும் பெண் மரங்களில் ஒரு கொத்தில் 2 முதல் 3 பூக்களும் உற்பத்தியாகின்றன. ஆண் மலர்கள் நீளமாகவும் மெலிதாகவும் இருக்கும். ஆனால், பெண் மலர்கள் குட்டையாக, சற்று பருமனாக இருக்கும்.\nநீண்ட நாள் வெயிலில் உலர்ந்து கறுப்பு நிறமான குடம்புளி\nமரமானது பழுப்பு நிறமாகவும், நடுமரப்பகுதி கடினமாகவும் இருக்கும். மரங்கள் காய்ப்பதற்கு 7 முதல் 8 ஆண்டுகள் வரை எடுத்துக்கொள்வதால் நீண்ட காலத்திற்கு ஆண் மரமா அல்லது பெண்மரமா என அறிவது சிரமமானதாகும். தற்போது விதைவழி மற்றும் இளந்தண்டு ஒட்டு முறையிலும் குடம்புளி செடிகள் உருவாக்கப்படுகின்றன. எத்தகைய தட்பவெட்ப நிலைகளிலும், எந்த வறட்சியையும் தாங்கி வளரக்கூடியது குடம்புளி. இதை, குறிப்பிடும்படியான எந்த நோய்களும், பூச்சிகளும் தாக்குவதில்லை.\nகுடம்புளி சமையலில் பொதுவாகச் சுவை கூட்டவும் செரிமானத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது.[3] பழத்தோலினின்று தயாரிக்கப்படும் ஒருவித சாறு வாதம் மற்றும் வயிறு உபாதைகளுக்கு மருந்தாகும்.[4] ஹோமியோபதி மருத்துவத்தில் குட��்புளியினின்று தயாரிக்கப்படும் மருந்து வயிற்றுப்போக்கினைச் சரிப்படுத்தும் மருந்தாகும். மரத்தின் பட்டைகளினின்று பெறப்படும் மஞ்சள்நிற கோந்தானது மருத்துவத்தில் பயன்படுகின்றது. உடல் தசைகளை வலுவாக்குவதோடு சர்க்கரை வியாதியை நிவர்த்தி செய்யும் தன்மையையும் குடம்புளி கொண்டுள்ளது. இதில் அடங்கியுள்ள ஹைட்டிராக்சி சிட்ரிக் அமிலம்[5]. இதயம் சம்பந்தமான நோய்களைக் குணமாக்கும் தன்மை படைத்தது. இரத்தத்திலுள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கவும் குடம்புளி உகந்தது.[6] கால்நடைகளின் வாய் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் குடம்புளி மருந்தாகும். உலர்ந்த பழத்தின் சதைப்பகுதியானது தங்கம் மற்றும் வெள்ளியைத் துலக்குவதற்கு பயன்படுகிறது. மேலும் ரப்பர் பாலை கெட்டியாக்குவதற்கும் குடம்புளி பயன்படுகிறது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Garcinia gummi-gutta என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஆகத்து 2017, 04:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t129151-topic", "date_download": "2018-06-18T09:38:08Z", "digest": "sha1:H4YQ3ZMP2F5AJZQLNKEGRHPYDZFX5YMU", "length": 18791, "nlines": 236, "source_domain": "eegarai.darkbb.com", "title": "உலகை திரும்பி பார்க்க வைத்த உன்னத மனிதாபிமானம் இது!", "raw_content": "\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதா���், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த\n35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு\nதாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்\nஅகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01\nவெளிநாடு வாழ் இந்தியர்���ளுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ\nபுதுக்கவிதைகள் - குடும்ப மலர்\n70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி\nகோவையை தொடர்ந்து மராட்டியத்தில் ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் அச்சடிப்பு\nஉலகை திரும்பி பார்க்க வைத்த உன்னத மனிதாபிமானம் இது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த உன்னத மனிதாபிமானம் இது\nசூனியக்காரன் என நினைத்து பச்சிளம் ஆண்\nகுழந்தையை பெற்றோர் விட்டுச் சென்றுவிட்டதால்,\nஇறக்கும் நிலையில் இருந்த அந்த குழந்தைக்கு\nசமூக சேவகி ஒருவர் செய்த உதவி தற்போது\nஉலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.\nடென்மார்க்கை சேர்ந்த அஞ்சா ரிங்கெரன் லாவன்\nசமூக சேவை செய்வதில் ஆர்வம் இருந்ததால்,\nதனது கணவருடன் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான\nநைஜீரியாவில் ஒரு தொண்டு நிறுவனத்தை நடத்தி\nஇந்நிலையில், கடந்த ஜனவரி 31-ம் தேதி\nஆதரவற்ற நிலையில், உடல் மெலிந்து இறக்கும்\nநிலையில் இருந்த ஒரு ஆண் குழந்தையை கண்டு\nகுழந்தையை பற்றி விசாரிக்கையில், ‘குழந்தை\nஒரு சூனியக்காரன் என பெற்றோர் நினைத்ததால்,\nஅதனை தவிக்க விட்டு விட்டு அவர்கள் வேறு\nபகுதிக்கு சென்றுவிட்டனர்’ என்ற தகவல்\nஉடனே குழந்தையை அள்ளி அணைத்த அந்த\nசமூக சேவகி, அதற்கு தண்ணீர் மற்றும் உணவுகளை\nஅளித்துள்ளார். பின்னர், அருகில் உள்ள ஒரு மருத்து\nவமனைக்கு தூக்கி சென்று குழந்தையின் உடலில்\nஉள்ள அசுத்தங்கள் மற்றும் வயிற்றில் இருந்த\nபுழுக்களை நீக்கி அன்பாக பராமரித்துள்ளார்.\nமேலும், குழந்தைக்கு புதிய ரத்தம் செலுத்துயது\nஉள்ளிட்ட அனைத்து மருத்துவ உதவிகளையும்\nகுழந்தையின் மெலிந்து போன உடலுடன் புகைப்படம்\nவெளியிட்டு அதற்கான மருத்துவ செலவுகளுக்கு\nநிதியுதவி கேட்டுள்ளார். குழந்தையின் நிலையை\nபார்த்து உலகம் முழுவதுமிருந்து ஒரு மில்லியன்\nடாலர் நிதி கிடைத்துள்ளது. இந்த நிதியை பயன்படுத்தி\nகுழந்தையை நன்றாக பராமரித்து வந்ததன் விளைவாக,\nதற்போது 8 வாரங்களுக்கு பிறகு அந்த குழந்தை\nஅந்த குழந்தையின் புதிய படங்களை இன்று தனது\nஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட அந்த சமூக சேவகி,\n\"ஆதரவற்ற குழந்தைகளை அன்பாக பராமரித்தால்,\nஅவர்களின் எந்த சூழலையும் வெற்றி பெறலாம்\nஎன்பதை இந்த குழந்தை நிரூபித்துள்ளது.\nமற்றவர்களுக்கும் இந்த குழந���தை நம்பிக்கை அளிக்க\nவேண்டும் என்பதற்காக, இந்த குழந்தைக்கு ’Hope’\n(நம்பிக்கை) என பெயர் சூட்டியுள்ளேன். இந்த குழந்தைக்கு\nதற்போது சிறுநீரகத்தில் ஒரு பிரச்னை உள்ளது. ஆனால்,\nஅறுவை சிகிச்சைக்கு பிறகு அதுவும் குணமாகிவிடும்.\nதற்போது இந்த குழந்தை ஆசிரமத்தில் உள்ள\n35 குழந்தைகளுடன் ஆரோக்கியமாக விளையாடி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/india/03/181129?ref=section-feed", "date_download": "2018-06-18T09:15:43Z", "digest": "sha1:OTSHC3JR6K7GNTE6PMSUO3XFX2D2DVAU", "length": 8048, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "கமல்ஹாசன் பற்றிய உண்மையை உடைத்த காயத்ரி ரகுராம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகமல்ஹாசன் பற்றிய உண்மையை உடைத்த காயத்ரி ரகுராம்\nகமல்ஹாசன் தற்போது அரசியல்வாதியாகிவிட்டதால் பிக்பாஸ் 2 - வில் அரசியல் குறித்து அவர் அதிகம் பேசுவார் என காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்\nபிக்பாஸ் 2 விரைவில் தொடங்கவிருக்கின்ற நிலையில் பிக்பாஸ் 1 - இல் போட்டியாளராக கலந்துகொண்ட காயத்ரி ரகுராம் அதுகுறித்து தற்போது பேசியுள்ளார்.\nபார்வையாளராக அந்த நிகழ்ச்சியைப் பார்க்க நானும் ஆவலாக இருக்கேன். போன வருஷம் என்னை வெச்சு செஞ்சாங்க. இந்த முறை யாரையெல்லாம் செய்யப்போறாங்கன்னு தெரியலை, பொறுத்திருந்து பார்ப்போம் என கூறியுள்ளார்.\nமேலும், சீசன் 1-ல் நான் வெளியே வரும்போது, எனக்குப் பக்கபலமா இருப்பேன்னு கமல் சார் வாக்குறுதி கொடுத்தார். என்னைப்போல பல போட்டியாளர்களுக்கு அன்பான வார்த்தைகளையும் வாக்குறுதிகளையும் சொன்னார்.\nஅதில் எதையுமே அவர் செய்யலை. அந்த நிகழ்ச்சி முடிஞ்ச பிறகு எங்களைக் கூப்பிட்டுப் பேசவேயில்லை. அந்த நிகழ்ச்சியால் நிறைய பேர் மனரீதியாக பாதிக்கப்பட்டாங்க. அவங்களுக்காகவும் அவர் எதுவும் செய்யலை.\nசொன்னதுபோல அவர் நடந்துக்கணும்னு நான் எதிர்பார்க்கவும் இல்லை. இப���பவோ அரசியல்வாதியாகவும் ஆகிட்டார். அதனால், நிச்சயம் அரசியல் பேச்சுகள் அதிகம் இருக்கும்.\nபோட்டியாளர்களும், பார்வையாளர்களுடன் தான் பலியாடுகள் என கூறியுள்ளார், மேலும் இதனை நான் எனது அனுபவத்தில் சொல்கிறேன் என கூறியுள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2796&sid=797bb4b01554755805bd8f96bcd61b2d", "date_download": "2018-06-18T09:17:16Z", "digest": "sha1:XHOCOQSUZQY3OPQ3KYMDHHJ2XHT5BFXI", "length": 31782, "nlines": 334, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபுதுடில்லி, : ராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது என அமெரிக்க அறிவியல் சானல் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nராமர் சேது பாலம் புராணங்களின் படி, இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கையை சென்றடைய, வான படையினரை கொண்டு ராமர் பாலத்தை அமைத்ததாக கூறப்படுகிறது. இந்த பாலம் ராமேஸ்வரத்தில், 'ராமர் சேது' எனப்படும் ராமர் பாலம், இயற்கையாக அமைந்ததா அல்லது மனிதர்களால் உருவாக்கப்பட்டதா என்பதை கண்டறிய, இந்திய வரலாற்று ஆராய்ச்சி மையம், ஆய்வு மேற் கொள்ள திட்டமிட்டுள்ளது.\nஇந்நிலையில் அமெரிக்க அறிவியல் சானல் ஆவணம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அந்த அறிவியல் சானல் ஒன்று நிபுணத்துவம் பெற்றவர் விவரித்து கூறும் 2நிமிட அந்த ஆவணபடத்தில் ராமேஸ்வரத்தில் ராமர் சேது எனப்படும் ராமர் பாலம் அல்லது ஆடம்ஸ்பிரிட்ஜ், நாசாவின் புகைபடங்களின்படி 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கற்களால் இந்தியாவிற்கும் இலைங்கை தீவுக்கும் இடையே பாலம் அமைக்க மனிதனால் உருவாக்கப்பட்டது. மனிதனின் மிகப்பெரிய சாதனை இந்த பாலம் என கூறயுள்ளது\n7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு என கூறியிருக்கின்றனர்..\n7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு என கூறி இருப்பதால் அதற்க்கு முன்பு எவ்வளவு என குறிப்பிட்டு கூற முடியவில்லை.அப்பவே அந்த அளவிற்கு நுட்பம் பெற்றிருக்கின்றனர் எனில் மனித மூளை அப்படி சிந்திக்க வளர் நிலையை பெற எப்படியும் பல நூறு ஆண்டுகள் கடந்திருக்க வேண்டும்.\nஎனில் எப்படியும் கணக்குப் பார்த்தால் குறைந்தபட்சம் 10,000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்ச் சமூகம் வளர்நிலையில் இருந்திருக்க வேண்டும்..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொ���ு வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=118205", "date_download": "2018-06-18T09:15:06Z", "digest": "sha1:GWI3HAMXYAQ3K3F6OCSLIOUOMZV2EV7Y", "length": 9557, "nlines": 80, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஇடிந்தகரை பொதுமக்களால் வைராவி கிணறு அரசு டாஸ்க்மாக் அடித்து நொறுக்கப்பட்டது - Tamils Now", "raw_content": "\nமாநிலங்களவை துணை சபாநாயகர் தேர்தல்; பாஜாக வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்க்கிறது - கவுரி லங்கேஷ் கொலை விவகாரம்; ராம் சேனா தலைவர் சர்ச்சை கருத்து: காங்கிரஸ் கண்டனம் - ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன அமிலம் கசிவு அமிலத்தை அகற்றும் பணி தொடக்கம் - தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; சிபிஐ விசாரிப்பதே முறையாக இருக்கும்: சென்னை உயர் நீதிமன்றம் - சென்னை –சேலம் பசுமை வழிச்சாலையை எதிர்த்து பேச்சு: நடிகர் மன்சூர் அலிகான் கைது\nஇடிந்தகரை பொதுமக்களால் வைராவி கிணறு அரசு டாஸ்க்மாக் அடித்து நொறுக்கப்பட்டது\nஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூடக்கோரி நெல்லையிலும் போராட்டம் வெடித்துள்ளது. இதன்காரணமாக பொதுமக்கள் திரண்டு அரசுப்பேருந்தினை சிறைபிடித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும், அதனை மூட வலியுறுத்தியும் நடைபெற்ற போராட்டத்தில், மோதல் வெடித்தது. தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு, வாகனங்கள் தீவைத்து எரிப்பு, கல்வீச்சு போன்றவற்றுடன் துப்பாக்க சூடும் அரங்கேறியது.\nஇதில், துப்பாக்கிசூட்டில�� ஒரு பெண் உட்பட பல பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். ஆலைக்கு எதிராகவும் துப்பாக்கி சூட்டின் உயிரிழப்புக்கு கண்டனம் தெரிவித்தும் தமிழகம் முழுவதும் இளைஞர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நெல்லையில் பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.\nமேலும், இடிந்தகரையில் பொதுமக்கள் ஸ்டெர்லைட் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்து 200-க்கும் மேற்பட்டோர் இடிந்தகரையில் திரண்டுள்ளனர். அவ்வழியாக சென்ற அரசு பேருந்தினை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nஇதனால் போக்குவரத்து ஸ்தம்பித்து உள்ளதுடன், நெல்லை மாவட்டத்திலும் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதனால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.\nவைராவி கிணறு பகுதியில் இருந்த அரசு டாஸ்க்மார்க் கடையை இடிந்தகரை பொதுமக்கள் அடித்து நொறுக்கி தரைமட்டம் ஆக்கினார்கள்.தமிழகமெங்கும் போராட்டம் பரவி வருகிறது.\nஅடித்து நொறுக்கப்பட்டது அரசு டாஸ்க்மார்க் கடை தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் 2018-05-22\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட்க்கு எதிரான போராட்டம்; போலீஸ் துப்பாக்கி சூட்டுக்கு ஐ.நா.சபை கண்டனம்\nதூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் கருங்குளத்தில் அரசுப் பேருந்துக்கு தீ வைப்பு\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த 14 பேர் கவலைக்கிடம்- கலெக்டர் தகவல்\nஸ்டெர்லைட் போராட்டத்தை குறிப்பிட்டு அகிலேஷ் யாதவ் ட்வீட்\nதுப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களுக்கு இன்னும் ஏன் போஸ்ட் மார்டன் செய்யவில்லை\nஊடகங்கள் போராட்டச் செய்தியை வெளியிட தடை மீண்டும் போலீஸ் துப்பாக்கி சூடு\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nசுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அவமதித்த குமாரசாமி; காவிரி ஆணையம் பயனற்றுவிடும்\nஆம் ஆத்மி கட்சியினர் பிரதமர் இல்லம் நோக்கி பிரமாண்ட பேரணி\nமாநிலங்களவை துணை சபாநாயகர் தேர்தல்; பாஜாக வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்க்கிறது\n“கெஜ்ரிவால் ஒரு நக்சலைட்” – பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கடும் தாக்கு\nடெல்லி கவர்னர் – முதல்வர் மோதல்; பிரதமர் தலையிட வேண்டும் – மம்தா பானர்ஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/actresses/06/155369", "date_download": "2018-06-18T09:58:06Z", "digest": "sha1:5VR5OFN5ESMGJTEYN6Q7HAPV3XXZCBBX", "length": 6487, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "இளைஞர்களின் ஆசை நாயகி நடிகை ஆல்யா மானசாவுக்கு ஏற்பட்ட சோகம்- புகைப்படம் பார்த்து வருந்தும் ரசிகர்கள் - Cineulagam", "raw_content": "\nபணத்திற்காக வந்த தாடி பாலாஜியின் மனைவி.. அதிர்ச்சியில் பார்வையாளர்கள்\nஎங்க வீட்டு மாப்பிள்ளை ஆர்யாவின் வீட்டிற்கு மருமகள் ரெடி\nஎன் இன்னொரு மனைவியையும் பிரிந்துவிட்டேன்: பிக் பாஸ் சென்றதால் தாடி பாலாஜி சோகம்\n திட்டமிடாத வழிகளில் பணம் கொட்டும்\nபிக்பாஸ் 2 போட்டியாளர்கள் இவர்கள் தானாம்\nமுதல் நாளே பிக்பாஸ் வீட்டில் கம்பீர குரலிடம் அசிங்கப்பட்ட கமல்... உள்ளே சென்ற ஓவியா ஆடிப்போன சக போட்டியாளர்கள்\nபிக்பாஸ் 2 Live - கமல் அறிவித்த போட்டியாளர்கள் முழு பட்டியல்\nபிக்பாஸில் விஜய் பாடலோடு எண்ட்ரியான அஜித் பட நடிகர் கவர்ச்சி நடனத்துடன் கோலாகலமான கொண்டாட்டம்\nபெண்ணை விழுங்கிய மலைப்பாம்பு: வயிற்றை கிழித்து வெளியே எடுக்கும் பயங்கர காட்சி\nமுதல் நாளிலேயே பிக்பாஸ் வீட்டில் வெடிக்கும் சர்ச்சை.. நடிகரின் மோசமான செயல்\nபிரபலங்கள் கலந்துகொண்ட டிசைனர் ஜாய் கிரிஸில்டாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்\nபிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி பற்றிய சிரிக்க வைக்கும் மீம்ஸ்கள்\nஇதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக விருது விழாவுக்கு வந்த ரெஜினா - புகைப்படங்கள்\nபடு பிரம்மாண்டமாக நடந்த பிலிம்பேர் 2018 விருது நிகழ்ச்சி புகைப்படங்கள்\nபிக்பாஸ்-2 வீட்டிற்குள் கமல், சிறப்பு புகைப்படங்கள் இதோ\nஇளைஞர்களின் ஆசை நாயகி நடிகை ஆல்யா மானசாவுக்கு ஏற்பட்ட சோகம்- புகைப்படம் பார்த்து வருந்தும் ரசிகர்கள்\nராஜா ராணி என்ற சீரியல் மூலம் பல இளைஞர்களின் கனவுக் கண்ணியாக மாறியவர் நடிகை ஆல்யா மானவா. சமீபத்தில் இவருக்கும் அந்த சீரியல் நாயகன் சஞ்சீவிற்கும் காதல் வந்துவிட்டதாக செய்திகள் வந்தன.\nஅதனை பார்த்த ஆல்யா மானசா, எங்களுக்குள் இருக்கும் நல்ல நட்பை தவறாக பேசாதீர்கள் என்று டுவிட்டரில் பதிவு செய்தார். இந்த நேரத்தில் அவர் தன்னுடைய டுவிட்டரில், என்னுடைய சந்தோஷ நாட்கள் எனக்கு ���ீண்டும் வேண்டும் என்று பதிவு செய்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/healthy-food/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%9A/", "date_download": "2018-06-18T09:47:34Z", "digest": "sha1:FBWKZPHTTFYIB2PGL77WEFJCU4456FXG", "length": 11918, "nlines": 173, "source_domain": "www.pasumaikudil.com", "title": "வெற்றிலை நெல்லி மிளகு ரசம் | பசுமைகுடில்", "raw_content": "\nவெற்றிலை நெல்லி மிளகு ரசம்\nகுதிகால், பாதம், கெண்டைக்கால், மூட்டு, தொடை ஆகிய இடங்களில் ஏற்படும் வலியைப் போக்கும் வலிமை பெற்றது\nவெற்றிலை நெல்லி மிளகு ரசம்…\nகறிவேப்பிலை தலா ஒரு கைப்பிடி, காய்ந்த மிளகாய் 4,\nசீரகம் தலா ஒரு டீஸ்பூன்,\nமஞ்சள் தூள் அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் 2 டீஸ்பூன்,\nநெல்லிக்காயை விதை நீக்கி சாறு எடுக்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, வெற்றிலை மூன்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வெறும் சட்டியில் காய்ந்த மிளகாயை கிள்ளி போட்டு, பொடியாக நறுக்கிய பூண்டு, ஒன்றிரண்டாகத் தட்டிய வால்மிளகு, சீரகம் ஆகியவற்றை போட்டு இளம் சிவப்பாக வறுக்கவும். பின்னர், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, வெற்றிலை, கொத்தமல்லி இலையை அதில் போட்டு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.\nநன்றாக வதங்கியதும் விழுதாக அரைத்துக்கொள்ளவும். ஒரு சட்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி, அரைத்து வைத்துள்ள விழுதைப் போட்டு வதக்கவும். அதில் நெல்லிக்காய் சாறு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். அடுப்பை மிதமாக எரியவிடவும். கொதிக்கும் பக்குவம் வந்ததும், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கவிடாமல் கீழே இறக்கவும்.\nஇந்த நெல்லி ரசத்தை குடிப்பதன் மூலம் குதிகால் வலியை எளிதில் குறைப்பதோடு, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் இதயநோயாளிகளுக்கும் ஏற்ற உணவாக அமைகிறது.\nஎலும்பு புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.\nகடல் மலை மேகம்தான் எங்கள் கூட்டம்…\nவெற்றிலை நெல்லி மிளகு ரசம்\nNext Post:காலத்தை உறைய வைத்த முத்தம்\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஇப்படி பல நவீன தகவல் தொடர்பு மூலம்..பலரின��� கற்கும் ஆர்வம் முழுமைப்படுத்தப்பட்டு..பலரை வாழ்வில் உயர்த்தி உள்ளது..\nஇன்று..Whatsapp மூலம் பல தலைப்புக்களில் பணம் செலுத்தி கற்றுக்கொள்ளும்படியாக பல பயிற்சிகள் பெருத்த வரவேற்பை பெற்று வருகிறது..\nஎங்களால் உங்களை நீங்கள் விரும்பியபடி பேச வைக்க முடியும் என்ற நம்பிக்கையில் அதற்கு தக்கப்படியான… மதிப்பான பாடத்திட்டங்களை நாங்களும் வகுத்து. Whatsapp மூலம் பயிற்சிகள் வழங்கும்படியாக வடிவமைத்துள்ளோம்.\nஇதன்படி கீழ்கண்ட முறையிலான பாடத்திட்டங்களின்படி ஏற்கெனவே ஒரு Whatsapp குழு ஜூன் மாதம் முதல் 65 நபர்களுடன் வெற்றிகரமாக துவங்கப்படடு நடத்தப்பட்டு வருகிறது…\n30 நாட்கள் (அடிப்படை பயிற்சி)\n90 நாட்கள் (உயர் பயிற்சி)\nஎன இரண்டு குழுக்கள் ஆரம்பிக்கப்படவிருக்கிறோம்..\nஅடிப்படைஆரம்ப நிலை/உயர் பயிற்சி நிலைக்கான பாடங்கள் முறையே 30 நாள்/90 நாட்கள் தொடர்ந்து அனுப்படும்.\nஇந்த இரண்டு புதிய குழுக்களும் july 1 முதல் இயங்கும்\nRs.100 (1 மாத பயிற்சி) மட்டும்..\nஇந்த பயிற்சியை வெற்றிகரமாக பெற்று ஆங்கிலம் பேச\nபணம் செலுத்த வேண்டிய விபரம்.\nபணம் செலுத்தியவர்கள், அதற்கான தகவலை அட்மினுக்கு முறைப்படி\nநாங்கள் verify செய்து குழுவில் இணைத்துக் கொள்கிறோம்..\nஇதுவரை அப்படி பணம் அனுப்பி எங்களுக்கு whatsapp ல் தகவல் தந்த நண்பர்கள் மட்டும் புதிய குழுவில் இணைக்கப்பட்டு வருகின்றனர்..\nபுதிய நண்பர்களும் விரைவில் இணையவும்..மற்றவர்களுக்கும் இத்தகவலை தெரியப்படுத்தவும்..\nபுதிய Broadcast குழு ஜூலை 1முதல் துவங்கும்\nபாடங்கள் கற்று ஆங்கிலம் பேச அனைவரையும் வரவேற்கிறோம்\nமேலும் தகவல் அறிய கீழ்க்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளவும்\nRs.100 /-(1 மாத பயிற்சி)\nRs.299/- (3 மாத பயிற்சிக்கு)\nபணம் செலுத்த வேண்டிய விபரம்.\nபுதிய whatsapp குழுவில் இணைய விரும்புபவர்கள் விரைவில் இணைய வேண்டுகிறோம்\nஆணியை விரட்டியடிக்க அம்மான் பச்சரிசி\nஐயோ அக்கிரமம் செய்தவன் நன்றாக இருக்கிறானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2018/03/08/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A/", "date_download": "2018-06-18T09:42:07Z", "digest": "sha1:E2MFJEHOXIHM6RRQ3LSRFHJV7PMHC5P2", "length": 11252, "nlines": 82, "source_domain": "www.tnainfo.com", "title": "வன்முறைகள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு சம்பந்தன் கோரிக்கை! | tnainfo.com", "raw_content": "\nHome News வன்முறைகள் தொடர்பில் வி���ாரணை நடத்துமாறு சம்பந்தன் கோரிக்கை\nவன்முறைகள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு சம்பந்தன் கோரிக்கை\nஅம்பாறை, திகன ஆகிய பகுதிகளில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டபோது சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட வேண்டியவர்கள் கடமை தவறியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nசட்டம், ஒழுங்கு ஏன் அமுல்படுத்தப்படவில்லையென்பது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇனவாதச் சம்பவங்களுக்கு எதிராக ஜே.வி.பின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பியால் நாடாளுமன்றில் கொண்டுவரப்பட்டசபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஇதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,\nசிறுபான்மையின மக்களுக்கு எதிரான வன்முறைகள் மீண்டும் தலைதூக்கிவிட்டன என்ற அச்சம் உருவாகியுள்ளது. அம்பாறை, திகன ஆகிய பகுதிகளில் நடைபெற்ற சம்பவங்கள் இதை உறுதிப்படுத்தும் வகையிலுள்ளன.\nஅம்பாறையில் உணவுகளில் மருந்து கலந்திருப்பதாககூறி குழப்பம் விளைவிக்கப்பட்டுள்ளது.\nஇதை அடிப்படையாகக்கொண்டு வர்த்தக நிலையங்கள் மீதும், பள்ளிவாசல்மீதும் தாக்குதல் நடதப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் பேருந்தில் வந்தனர் என கூறப்படுகின்றது.\nமேற்படி சம்பவம் தொடர்பில் சந்தேகம் நிலவுகின்றது. மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய தரப்பும் உரிய வகையில் செயற்படவில்லையென்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. சட்டம், ஒழுங்கு ஏன் நிலைநாட்டப்படவில்லை எனக் கேட்க விரும்புகின்றேன்.\nஅத்துடன், விபத்தொன்றை அடிப்படையாகக்கொண்டு கண்டியிலும் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. வர்த்தக நிலையங்களும், வீடுகளும் உடைக்கப்பட்டுள்ளன.\nமேற்படி சம்பவத்தின்போதும் சட்டம், ஒழுங்கு உரிய வகையில் செயற்படவில்லை. இது தொடர்பில் ஆராயப்படவேண்டும்.\nஇனவாதச் செயற்பாடுகளையும், இனவாதம் தூண்டப்படுவதையும் ஒருபோதும் ஏற்கமுடியாது. அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.\nஇல்லையேல், சட்டமும், நீதியும் ஒன்றும்செய்யாது என்ற தகவல், குற்றச்செயல்களில் ஈடுபடும் தரப்புக்குச் சென��றுவிடும். எனவே, பாராபட்சமின்றி நடவடிக்கைகள் அவசியம்.\nஇதேவேளை, அனைவருக்கும் சமத்துவம் கிடைக்க வேண்டும். மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால், சிலர் தாங்கள் தான் உயர்ந்தவர்கள் என நினைத்துக்கொண்டு ஏனையவர்களை அடக்கியாளப்பார்க்கின்றனர்.\nஆகவே, மக்களைப் பாதுகாப்பதில் அரச கட்டமைப்பில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். அடிப்படைகோட்பாடுகள் பற்றி சிந்திக்கப்படவேண்டும் எனவும் இரா. சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.\nPrevious Postவடக்கிற்கு வந்த தென்பகுதி வைத்தியர்களின் செயல் வெளிப்படுத்திய விக்னேஸ்வரன் Next Postஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோவுடன் நா.உ சிறீநேசன் அவசர கலந்துரையாடல்\nஜனாதிபதி கிளிநொச்சிக்கு வருவது வேடிக்கையானது\nபனை,தென்னை வள கூட்டுறவு சங்க பிரதிநிதிகளை சந்தித்தார் சி.சிறீதரன் எம்.பி\nவீதி புனரமைப்பு வேலைகளை நேரில் சென்று பார்வையிட்ட சிறீதரன் எம்.பி\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2015/11/sbi-to-recruit-2000-pos-and-5000-clerks.html", "date_download": "2018-06-18T09:41:49Z", "digest": "sha1:WKYQIVSNDFY3LFH4NLY6FZ647Q3G67DC", "length": 4780, "nlines": 143, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: SBI to recruit 2000 POs and 5000 Clerks this Financial Year", "raw_content": "\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2016/04/29/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A9/", "date_download": "2018-06-18T09:53:08Z", "digest": "sha1:OXWRPPCX7MDYSTTPHW4YIHEMEYYMYNIA", "length": 8441, "nlines": 393, "source_domain": "blog.scribblers.in", "title": "யோக வழியில் நின்றால் அவனைக் காணலாம் – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\nயோக வழியில் நின்றால் அவனைக் காணலாம்\n» திருமந்திரம் » யோக வழியில் நின்றால் அவனைக் காணலாம்\nயோக வழியில் நின்றால் அவனைக் காணலாம்\nதாங்கருந் தன்மையுந் தானவை பல்லுயிர்\nவாங்கிய காலத்து மற்றோர் பிறிதில்லை\nஓங்கி எழுமைக்கும் யோகாந்த மவ்வழி\nதாங்கிநின் றானும்அத் தாரணி தானே. – (திருமந்திரம் – 419)\nநமது உடலுக்கு உயிரைத் தாங்கும் தன்மையைத் தருபவன் சிவபெருமான். வாழும் காலம் முடிந்து உயிர் உடலை விட்டுப் பிரியும் போதும், நம் உயிருக்கு அவன் ஒருவனே துணையாவான். ஏழு பிறவிகளிலும் அச்சிவபெருமானை நாம் யோக வழியில் நின்று காணலாம். நம்மை யோக வழியில் நிலையாக நிற்கச் செய்பவனும், கொன்றை மாலையை அணிந்துள்ள நம் சிவபெருமான் தான்.\nLeave a comment திருமந்திரம் ஆன்மிகம், காத்தல், சிவன், ஞானம், திதி, திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\n‹ உடலாய் உயிராய் உணர்வாய்\nஉள்ளொளி நாடி ஞானம் பெறுவோம்\nசித்தியை விட முக்தியே சிறந்தது\nயோகத்தினால் உடல் பொலிவு பெறலாம்\nசித்தியை விட முக்தியே சிறந்தது – TamilBlogs on சித்தியை விட முக்தியே சிறந்தது\n – TamilBlogs on அட்டமா சித்திகள்\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://dravida-nadu.blogspot.com/2012/09/blog-post_12.html", "date_download": "2018-06-18T09:59:17Z", "digest": "sha1:GARDZXTL5LEBYYKEZCG5A5D5V6SPJ56H", "length": 16525, "nlines": 130, "source_domain": "dravida-nadu.blogspot.com", "title": "நாவலன் தீவு (Kumari Kandam): தோல் நோய்களுக்கு சிறந்தது கோவைக்காய்", "raw_content": "\nஇனிய தமிழன்பர் பெருமக்களே, வணக்கம். \"நாவலன் தீவு\" வலைபூ உங்களை அன்புடன் வரவேற்கிறது. தமிழ் மக்களின் மனங்களில் தமிழைப் பற்றிய தாழ்வெண்ணங்களைக் தகர்த்து, தமிழ்பற்றையும், தமிழர் கலாச்சாரம் & பண்பாடு உணர்வையும் அனைவரிடமும் கொண்டு செல்வதே எங்களது நோக்கம். தமிழ்மொழி - இனம் - கலாச்சாரம் - பண்பாடு - வாழ்வியல் - வரலாறு தொடர்பான பயனான செய்திகள் இந்த வலைபூவில் இடம் பெறவுள்ளன, இந்தச் செம்மாந்தப் பணியை \"நாவலன் தீவு\" வலைபூமுன்னெடுத்துச் செல்லும் என்பதை மகிழ்வுடன் தெரிவிக்க விழைகிறோம்.\nதோல் நோய்களுக்கு சிறந்தது கோவைக்காய்\nகாடுகளிலும், புதர்களிலும் வீணாக கிடக்கும் இடங்களிலும் தானாக வளருவது தான் கோவைக்காய். கோவைக்காய் கொடி வகையை சேர்ந்தது. கோவைக்காய் முழுவதும் மருத்துவகுணம் கொண்டது. காய், கனிகள், இலைகள், தண்டு, வேர் போன்றவை மருத்துவ பயன் உடையவை. வெள்ளரிக்காய் குடும்பத்தை சேர்ந்தது. எளிமையான கோவக்காய் இந்தியாவில் எங்கும் கிடைக்கும்.\nகோவைக்காயின் கனிகள் செந்நிறமுடையவை. இவற்றை மென்றால் நாக்கில் உள்ள புண்கள் ஆறும். இலைகள், தண்டு, வேர் ஆகிய பாகங்களில் இருந்து பிழிந்து எடுக்கப்பட்ட சாறு உலோகப் பொருட்களோடு கலந்து நீரிழிவு நோய், வீங்கிய சுரப்பிகள், தோல்நோய்கள் ஆகியவற்றை குணப்படுத்த உதவும்.\nகோவைக்காய் பழங்காலத்திலிருந்தே நீரிழிவு நோய் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் காய்கறிகளில் ஒன்று. தீவிரமில்லாத சர்க்கரை வியாதிக்கு கோவைக்காய் நல்ல பலனை அளிக்கும். கோவைக்காய் சாறு எடுத்துக் கொள்வதால் பக்க விளைவுகளும் அதிகம் ஏற்படுவதில்லை.\nபல வருடங்களுக்கு முன்பே, அமெரிக்க ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பள்ளியில் நடத்திய ஆய்வில் கோவைக்காய் நீரிழிவு வியாதியை குறைக்கும் குணமுடையது என்பது சொல்லப்பட்டது. நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் சேரும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் என்று பெங்களூரில் நடத்திய ஆராய்ச்சியிலும் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. பரம்பரை காரணமாக நீரிழிவு நோய் இருப்பவர்கள் கோவைக்காயை 35 வயது முதலே உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம்.\nகோவைக்காய் பச்சடி சிறந்த மருத்துவ குணமுள்ள உணவு. சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய கோவைக்காயுடன் மோர், மிளகுப்பொடி, சீரகப்பொடி, இஞ்சி சிறிது சேர்த்து தேவையான அளவு உப்பு கலந்து விட்டால் அவ்வளவுதான் கோவைக்காய் பச்சடி தயார். இதனை வாரம் இரண்டு நாள் பகல் உணவில் சேர்த்தால் வாய்ப்புண் குணமாகும்.பச்சையாகவே கோவைக்காயை மென்று துப்பிவிட்டாலே வாய்ப்புண் ஆறிடும்.வயிற்றுப்புண் இருப்பவர்கள் வாரம் இரண்டு நாள் கோவைக்காயை சேர்த்துக்கலாம். ஒரே ஒரு கோவைக்காயை எடுத்து மோருடன் அரைத்து குடித்தாலும் மேற்சொன்ன பலன்களை பெறலாம்.\nஇலை மற்றும் தண்டு &கபத்தை வெளியேற்றும். வலி குறைக்கும். இலை, தண்டு, கஷாயம் மார்புச்சளி, சுவாசக்குழாய் அடைப்பு இவற்றிற்கு நல்ல மருந்தாகும். இலைகளை வெண்ணெயுடன் கலந்து புண்கள், பிற தோல்நோய்களை குணப்படுத்த உதவும்.\nகோவைப்பழம் கபத்தை உண்டாக்கும். சீக்கிரத்தில் ஜீரணமாகாது. ஆனால் மூச்சு இரைத்தல், வாந்தி, வாய்வு ரத்த சோகை, பித்தம், காமாலை முதலான பிரச்சினைகளை குணப்படுத்தும். கடிகளால் ஏற்பட்ட காயங்களின் மீது கோவை இலையை அரைத்து வைத்துக் கட்டினால் புண் விரைவில் ஆறும்.\nகோவைக்காய் பித்தம், ரத்தப் பெருக்கு, வாயு, வயிற்றில் உள்ள பூச்சி ஆகியவற்றுக்கெல்லாம் முடிவு கட்டும் நல்ல மருந்தாகும். கோவை இலைச் சாறு, பித்தம், ஷயம், மூல நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகப் பயன்படும். கரம் மசாலா அல்லது உஷ்ணத்தைத் தரும் மருந்துகள் கோவைக்காயால் ஏற்படும் தீமைகளுக்கு நல்ல மாற்றாகும்.\nகோவைக்காயை மலிவான விலைக்கு கிடைக்கும்.கோவைக்காய் வாங்கி சமைத்து உண்டால் அனைத்து நோய்களையும் குணப்படுத்தி விடலாம்\nமெய் சிலிர்க்க வைக்கும் சீரகத்தின் பயன்கள்:\nஜின்ஜெங்: ஒரு புதிய கண்டுப்பிடிப்பு\nகதிர்வீச்சை குறைத்து நம்மை பாதுகாக்கும் வழிகளை தெர...\nஅற்புத மூலிகை: கவிழ் தும்பை\nஉடல் நலம் காக்கும் மூலிகைகள்\nசிறுநீரக நோய்கள் நீங்க மூலிகை மரு���்துவம்\nசளித் தொல்லைக்கான முலிகை மருத்துவம்\nதோல் தொற்று நோய்களை காண மூலிகை மருத்துவம்\nதூக்கத்திற்கு ரோஜாப்பூ, மணலிக் கீரை\nதமிழை காத்தளித்த \"தமிழ்த்தாத்தா' உ.வே.சா., வீட்டை ...\nதக்காளி சூப் ரொம்ப பிடிக்குமா\nமருத்துவ பயன் நிறைந்த இஞ்சி\nதலைச்சுற்றல், மயக்கம் நீங்க சீரகம் சாப்பிடுங்க\nதக்காளி சூப் ரொம்ப பிடிக்குமா\nஜிமெயிலில் தமிழ்மொழியில் டைப் செய்ய எளிய வழி\nசீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கங்க அதான் நல்லதாம்\nவேலை செய்யாவிடில் உணவு இல்லை\nகலாசாரத்தை ஒத்த \"பழங்குடி நாதம்'\nதோல் நோய்களுக்கு சிறந்தது கோவைக்காய்\nசக்கரை நோயை தடுக்கும் கைக்குத்தல் அரிசி\nமஞ்சள் பூசினால் முடி உதிருமா\nகுறள் எண் : 129\nஉலகின் முதல் இரட்டை குழந்தைகள் யார் தெரியுமா.\nதமிழில் எளிதாக டைப் செய்ய சில வசதிகள்\nவேப்பம் பட்டையின் மருத்துவ பயன்\nகாய்கறி மற்றும் பழங்களின் விதையை தூக்கிப் போடாதீங்...\nபாப்பாவுக்கு பாட்டில் பால் கொடுக்கறீங்களா\nதமிழர்களின் முதல் இசைக்கருவி யாழ்\nகுறள் எண் : 427\nஉங்க குட்டீஸ் எப்ப பார்த்தாலும் டிவி பார்க்கிறாங்க...\nஅழகாக மின்ன சில ஆயில் ட்ரீட்மெண்ட்\nவயிற்றுப் புற்றுநோய் பற்றிய தகவல்கள்\nஅகத்திகீரை சத்துக்களும் & மருத்துவ குணங்களும்:-\nபைசா செலவில்லாமல் 150கிமீ செல்லும் சோலார் ரிக்ஷா\nஜில் தண்ணீரை விட, சுடு தண்ணீரை அதிகமா குடிங்க.\nகல்கியின் தமிழ் டாப்-5 படைப்புகள் ஃப்ரீயாக ஆன்ட்ரா...\nதேளின் இயல்பும்... துறவியின் இயல்பும்\nஐபோனில் தமிழில் எஸ்எம்எஸ் & இமெயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://npandian.blogspot.com/2007/04/blog-post_25.html", "date_download": "2018-06-18T09:14:33Z", "digest": "sha1:A6UAFNM2SEDBH2LOJO25W4QC6RWNCTWA", "length": 15240, "nlines": 80, "source_domain": "npandian.blogspot.com", "title": "எண்ணங்கள் அழகானால்...", "raw_content": "\n நம் கவலைகள் யாவும் தீரும்\n(சில தத்துவங்களை பயன்படுத்தி எழுதப்பட்ட கட்டுரை,முத்த‌மிழ் குழும‌த்தின் போட்டியில் ஆறுத‌ல் ப‌ரிசு பெற்ற‌ க‌ட்டுரை)\nஉலகில் எல்லோருடைய மனதிலும் ஏதாவது ஒன்றை பற்றிய கவலைகள் இருந்துகொண்டே தான் இருக்கின்றன,இதில் ஆச்சர்யமான விசயம் என்னவென்றால் கவலைப்படுவதால் எந்த பயனும் இல்லை என்று தெரிந்தே நாம் எல்லோரும் கவலைப்படுகிறோம், எத்தனையோ திறமைசாலிகள் தங்கள் திறமைகளை வெளிக்கொண்டுவராததற்கு காரணம் கவலைகள் தான். இவ்வொருவருக்கும் ஒவ்வொ���ுவிதமன கவலைகள், சிலருக்கு பணத்தை பற்றிய கவலைகள்,சிலருக்கு அழகைப்பற்றிய கவலைகள், சிலருக்கு கடந்த காலத்தை பற்றிய கவலைகள் , சிலருக்கு எதிர்காலத்தைபற்றிய கவலைகள் என‌‌் ஒவொருவரின் வாழ்கைக்கும் ஏற்றார்போல் அதன் வடிவம் மட்டுமே மாறுகிறது,கவலைபடுவதால் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்துவிடுமென்றால் தாராளமாக கவலைப்படலாம், ஆனால் தீர்வதில்லை,அதற்கு மாறாக கவலைகள் நம்துன்பங்களை வளர்க்கிறது அது நம்வலிமையை அழித்து விடுகிறது, முன்னேற்றப்பாதையில் செல்லும் நம் வேகத்தை குறைத்துவிடுகிறது,நேரத்தை வீணாக்குகிறது, கவலைகளில் இரு முக்கியமான கவலைகள் கடந்தகாலத்தபற்றியதும், எதிர்காலத்தைபற்றியதும்தான்\nகடந்த காலத்தை பற்றிய கவலைகள் ,\n\"எதை நம்மால் மாற்றமுடியாதோ அதை நினைத்து கவலைப்படகூடாது\" மாற்றமுடியாது என ஆகிவிட்டதே பிறகு ஏன் வீணாக கவலைப்படவேண்டும், கடந்த காலம் என்பது கடவுளால் கூட திருப்பிதரமுடியாத ஒன்று, அதில் நாம் எவ்வளவோ சாதித்து இருக்கலாம் , அல்லது தவறுகள் செய்திருக்கலாம் அதனால் நம் வாழ்க்கை முறை எப்படி வேண்டுமானலும் மாறி இருக்காலாம், அதன் நினைவுகள் கண்டிப்பாக இருக்கும். ஆனால் அந்த நினைவுகள் நம் இன்றைய நல்ல முயற்சிகளை தடை செய்வதாக இருக்ககூடாது, இன்னும் சிறப்பாக செயல்பட தேவையான மனப்பக்குவத்தையும் தெளிந்த அறிவையும் தருவதாக இருக்க வேண்டும், சிலர் கடந்த காலத்தில் பெற்ற தோல்விகளை சொல்லி, வாழ்வில் முன்னேற கிடைத்த நல்ல வாய்ப்புகளை தவறவிட்டுவிட்டோமே என கவலையுடன் இருப்பார்கள்,நம் தோல்விகள்தான் நமக்குஅதிக அறிவைக் கொடுக்கின்றன,வெற்றியை பெற, வெற்றி பெற்றவனுக்கு எதைச் செய்யவேண்டும் என்றுதான் தெரியும், தோல்வியடந்தவனுக்குதான் எதைசெய்யகூடாது என்று தெரியும், எதை செய்யகூடாது என்று தெரிந்தவன் சரியாக செய‌ல்பட்டால் எந்தஒரு முயற்சியில் எளிதில் வெற்றிபெற்றுவிடலாம், இழந்த நிமிடங்களை நினைத்து இருக்கும் நிமிடங்களை இழந்துவிடக்கூடாது, இன்னும்சிலரோ, கடந்த காலத்தில் எவ்வளவு நன்றாக இருந்தோம் இப்போது இப்படி துன்பப்படுகிறோமே என்று கடந்தகால சந்தோசங்களை நினைத்து கவலைப்படுவார்கள், மாற்றங்கள் நிறைந்ததுதான் மனிதவாழ்க்கை எதிர்மறைகள் இருக்கும்வரைதான் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும்,ஆண்,பெண், ���ீர் நெருப்பு ,நன்மை ,தீமை ,இருட்டு,வெளிச்சம்,என பல வகையான எதிர்மறைகளில் ஏதேனும் ஒன்றுமட்டும் நிறைந்த வாழ்க்கையை கற்பனை செய்து பாருங்கள் அர்த்தமில்லததாக் இருக்கும், எனவே துன்பமும் இன்பபமும் இயல்பாகவே இருப்பது,அது மாறிக்கொண்டே இருக்கும். இலட்சியத்தை நோக்கிபயணம் செல்லும் சாலைகள் சமதளமாக இருக்கவேன்டும் என்று நினைத்தால் எந்த வெற்றியும் பெறமுடியாது எத்தனைமுறை வேண்டுமானலும் தோல்வி எனும் பள்ளங்களில் கீழே விழலாம்,அதற்கெல்லாம் கவலைப்படாமல் எழுந்து நடந்தால்தான் வெற்றிபெறமுடியும் ,தேர்வுக்கு படிக்கும் மாணவன் நேற்றைய தேர்வை எப்படி எழுதினோம் என்று நினைத்துகொண்டிருந்தால் இன்றைய தேர்வுக்கு மனம் ஒன்றி படிக்க முடியாது,எனவே கடந்த காலம் என்பது முடிந்துபோன நினைவுகள், அது எவ்வளவு மோசமானதாக இருந்தாலும்சரி அதன் நினைவுகளை பாரமாக சுமக்காமல் அவை கற்று கொடுத்த அறிவை மட்டும் பாடமாக கொண்டு நிகழகாலத்திற்கும் வந்துவிடுவோம்,\n\"எதை நம்மால் மாற்றமுடியுமோ அதை நினைத்தும் கவலைப்படக்கூடாது\" மாற்றமுடியும் என்று ஆகிவிட்டதே பிறகு ஏன் வீணாக கவலைப்பட்டு நேரத்தை விணடிக்க வேண்டும், மற்றுவதற்கு தேவையான முயற்சிகளை ஆரம்பிக்கவும், ஒவ்வொருவர் மனதிலும் நம் எதிர்காலம் இப்படி இருக்கவேண்டும் என்ற கனவு இருக்கும்,ஆனால் அது நனவாகுமா என்ற பயம் நிறைந்த கவலைகள் இருக்கும், ஒரு நல்ல செயலை ஆரம்பிக்கும்போதே இதில் தோற்றுவிடுவோமோ என்ற பயம் வரக்கூடாது\" மாற்றமுடியும் என்று ஆகிவிட்டதே பிறகு ஏன் வீணாக கவலைப்பட்டு நேரத்தை விணடிக்க வேண்டும், மற்றுவதற்கு தேவையான முயற்சிகளை ஆரம்பிக்கவும், ஒவ்வொருவர் மனதிலும் நம் எதிர்காலம் இப்படி இருக்கவேண்டும் என்ற கனவு இருக்கும்,ஆனால் அது நனவாகுமா என்ற பயம் நிறைந்த கவலைகள் இருக்கும், ஒரு நல்ல செயலை ஆரம்பிக்கும்போதே இதில் தோற்றுவிடுவோமோ என்ற பயம் வரக்கூடாது துன்பங்களால் வரும் வேத்னையை விட துன்பம் வந்துவிடுமோ என்ற பயம் தெரும் வேதனை கொடுமையானது துன்பங்களால் வரும் வேத்னையை விட துன்பம் வந்துவிடுமோ என்ற பயம் தெரும் வேதனை கொடுமையானதுஎதயும் மாற்ற முடியும் என்ற நம்பிக்கை வேண்டும்எதயும் மாற்ற முடியும் என்ற நம்பிக்கை வேண்டும் \"இந்த உலகில் எல்லாவற்றையும் இழந்துவிட்டதாக நீ மனம் தளர்ந்து நிற்கும்போது ஒன்றை மட்டும் மறந்துவிடாதே உன் எதிர்காலத்தை நீ இன்னும் இழக்கவில்லை என்பதுதான் அது \"இந்த உலகில் எல்லாவற்றையும் இழந்துவிட்டதாக நீ மனம் தளர்ந்து நிற்கும்போது ஒன்றை மட்டும் மறந்துவிடாதே உன் எதிர்காலத்தை நீ இன்னும் இழக்கவில்லை என்பதுதான் அது\"என்கிறார் ஒரு அறிஞர்.உலகில் உயிருடன் இருக்கும் அத்தனை மனிதர்களுக்குமே எதிர்காலம் என்ற ஒன்று இருக்கிறது, இப்போது எப்படி செயல்படுகிறோம் என்பதை பொறுத்தே நம் எதிர்காலத்தை மாற்றமுடியும் நம் கடந்தகால செயல்கள் நம் நிகழ்காலத்தில் பெரிய மற்றத்தை தந்திருப்பதுபோல நம் நிகழ்காலச்செயல்களும் நம் எதிர்காலத்தில் பெரிய மாற்றத்தை கண்டிப்பாக கொடுக்கும், எதிர்கலத்தைபற்றி கனவுகள் மட்டும் கண்டுகொண்டும் , பயந்து கவலைப்பட்டுக்கொண்டும் இருப்பதால் எதிர்காலம் மாறிவிடாது,நாம் தான் மாற்றவேண்டும், சரியானமுறையில் திட்டமிடவேண்டும், திட்டங்களை முழுமையாக செயலுக்கு கொண்டுவரவேண்டும், கவலைகளையும் துன்பங்களையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து செயல்படவேண்டும் ,கண்ணை முடிக்கொண்டு கயிற்றில் நடப்பது எவளவு ஆபத்தானதோ, அது போல கவலைகள் நிறைந்த மனத்துடன் வெற்றிக்கு ஆசைப்படுவதும் அவ்வளவு ஆபத்தானது, இனி நாம் செல்லும் வழியெங்கும் கவலைகளை மறப்போம்,தோல்விகளை தொலைப்போம், வெற்றிப்பாதையில் நிலைப்போம், -- நம்பிக்கைபாண்டியன்\nPosted by நம்பிக்கைபாண்டியன் at 3:06 AM\n (சில தத்துவங்களை பயன்படுத்தி எழ...\nபுரிதல் அளவில்லாத அம்மாவின் அன்பைப்போல்\n என்று சொல்லி மேலும் மேலும்...\nந‌ட்பு கவிதைகள் 1) உன் கவிதைகளில் நிறைந்திருக்கும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=6403", "date_download": "2018-06-18T09:12:19Z", "digest": "sha1:O5MEQ74ISJU5IGQ6JVXOGZDA3CSUQGPF", "length": 52799, "nlines": 279, "source_domain": "rightmantra.com", "title": "ரொம்ப பிடிவாதம் பிடித்தால் இழப்பு நமக்கு தான்! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nHome > Featured > ரொம்ப பிடிவாதம் பிடித்தால் இழப்பு நமக்கு தான்\nரொம்ப பிடிவாதம் பிடித்தால் இழப்பு நமக்கு தான்\nஇருப்பதை கொண்டு திருப்தியுடன் வாழும் விவசாயி அவன். ஒரு அழகான உயர் ஜாதி குதிரை ஒன்றை அன்புடன் வளர்த்து வந்தான். அவனுக்கு இருக்கும் ஒரே சொத்து அது தான். மேய்ச்சலுக்கு சென்ற அந்த குதிரை ஒரு நாள் எங்கோ ஓடிச் சென்று விட்டது. அதை அறிந்த அவன் நண்பர்கள் “நீ எத்தனை நல்லவன்… இப்படி ஒரு துரதிர்ஷ்டம் உனக்கு ஏற்பட்டிருக்கக் கூடாது” என்று அவனுக்கு பலவாறாக ஆறுதல் கூறினர்.\nஆனால் அவன் அதுகுறித்து அலட்டிக்கொள்ளவில்லை. “எல்லாத்துக்கு ஒரு காரணம் இருக்கும்பா\nஓடிச் சென்ற குதிரை சில நாட்களுக்கு பின்னர் வேறு சில அழகான காட்டுக் குதிரைகளை அழைத்துக்கொண்டு இவன் இருப்பிடத்திற்கே திரும்ப வந்தது. அவன் நண்பர்களுக்கு கொள்ளை சந்தோஷம். “நீ ரொம்ப அதிர்ஷ்டசாலிப்பா” என்றார்கள் குதூகலத்துடன்.\nஇம்முறையும் அலட்டிக்கொள்ளாமல் “எல்லாத்துக்கு ஒரு காரணம் இருக்கும்பா\nசில நாட்கள் கழிந்தது. விவசாயியின் துறுதுறுப்பான 14 வயது மகன் புதிதாக வந்த குதிரைகளில் ஒன்றில் சவாரி செய்வதற்கு ஆசைப்பட்டு ஏற, குதிரை பயந்துபோய் ஓட அந்த முயற்சியில் அவன் கீழே விழுந்து காலை ஒடித்துக்கொண்டான்.\nநண்பர்கள் உறவினர்கள் உட்பட அனைவரும் “ஐயோ… பாவம்…உன் மகனுக்கு இந்த வயதில் இந்த நிலை ஏற்பட்டிருக்கக்கூடாது.” என்றனர்.\nஇம்முறையும் அதே “எல்லாத்துக்கு ஒரு காரணம் இருக்கும்பா\nதிடீரென்று பக்கத்து நாட்டுடன் போரிட வேண்டிய சூழல் அந்நாட்டிற்கு ஏற்பட, அந்த கால வழக்கப்படி வீட்டிற்கு ஒருவர் போர்முனைக்கு சென்றனர். விவசாயியின் மகனுக்கு காலில் முறிவு ஏற்பட்டிருந்ததால் போர் முனைக்கு செல்லவில்லை.\nதங்கள் வாரிசுகளை போர்முனைக்கு அனுப்பும் நிர்பந்தத்தில் இருந்த மற்றவர்கள்… “உண்மையில் நீ அதிர்ஷ்டசாலிப்பா… உன் பிள்ளை போர் முனைக்கு போகவேண்டியதில்லை\n“எல்லாத்துக்கு ஒரு காரணம் இருக்கும்பா\nநம்மை சுற்றி அன்றாடம் நடக்கும் – நம்மை பாதிக்கக் கூடிய நிகழ்வுகள் அனைத்தையும் – இந்த விவசாயியை போல “எல்லாத்துக்கு ஒரு காரணம் இருக்கும்பா” என்று சுலபமாக எடுத்துக்கொள்ளப் பழகிவிட்டால் வாழ்க்கை மிகவும் இனியதாக மாறிவிடும்.\nசுலபமாக எடுத்துக்கொள்வதோடு நிறுத்திவிட்டு நம�� வேலையை நாம் பாட்டுக்கு செய்துகொண்டிருக்க வேண்டும். காரணத்தை ஆராய்கிறேன் பேர்வழி என்று நீங்கள் நடப்பவற்றுக்கு எல்லாம் காரண காரியங்களை ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தால் உங்கள் நிம்மதி தான் கெட்டுப் போகும்.\nநிகழ்வுகளுக்கான காரணங்கள் அதுவாக ஒரு நாள் உங்களுக்கு புரியும். எனக்கு சில விஷயங்களின் காரணங்கள் மூன்று நான்கு ஆண்டுகள் கழித்து தான் புரிந்தது. இறைவனின் கருணையை எண்ணி எண்ணி இப்போது வியக்கிறேன்.\nநம்பிக்கையும் நேர்மறை சிந்தனையும் கொண்டவர்களுக்கு தான் இந்த உலகம் சொந்தம். அவர்கள் தான் இங்கு ஜெயிக்க முடியும்.\nஅதே போல நாம் ஒரு விஷயத்தை ஆண்டவனிடம் கேட்டு அடம்பிடிக்கிறோம். அது கிடைப்பதால் நமக்கு உண்மையில் நன்மையா தீமையா என்று ஒருபோதும் நாம் அறிவதில்லை. ஆனால் ஆண்டவனுக்கு தெரியும் அது நமக்கு ஏற்புடையதா இல்லையா என்று…\nநாம் நினைப்பது நடக்கவில்லை என்றால் ஆண்டவன் மீது கோபப்படுகிறோம். ஆனால் அது நடந்திருந்தால் நம் வாழ்க்கை எப்படி திசை மாறி போயிருக்கும் என்பதை ஆண்டவன் ஒருவன் தான் அறிவான். எனவே அவன் விருப்பத்தை மனமுவந்து ஏற்று அதன்படி நடந்துகொள்வோம். ரொம்ப பிடிவாதம் பிடித்தால் இழப்பு நமக்கு தான்\nஇந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர் யார் தெரியுமா\n‘திருக்கோவில் தகவல் களஞ்சியம்’ திரு.சாய்குமார்.\nஅரசுடமையாக்கப்பட்ட வங்கி ஒன்றில் அதிகாரியாக பணிபுரியும் இவர், இதுவரை ‘வந்தாரை வாழவைக்கும் வைணவத் தலங்கள்’, ‘பாடல் பெற்ற சைவத் தலங்கள்’, ‘விக்னங்கள் தீர்க்கும் விநாயகர் தலங்கள்’, ‘திருப்புகழ் பாடும் முருகன் தலங்கள்’, போன்ற 11 க்கும் மேற்ப்பட்ட ஆலய வழிகாட்டி நூல்கள் எழுதியிருக்கிறார்.\nஇந்த புத்தகங்களை விற்பதில் வரும் வருவாயை நலிவுற்ற ஆலயங்களின் கைங்கரியங்களுக்கு வாரி வழங்கி வருகிறார். இவர் இல்லத்தரசி திருமதி.லலிதா இவரது பணிகளில் பெரிதும் உதவி வருகிறார்.\nதிருப்பூர் கிருஷ்ணன், சிவச்சுடர் திரு.சிவக்குமார், (இவர் சொற்பொழிவை நீங்கள் கேட்டதில்லையே சிவபெருமான் மேல நீங்க பித்து பிடிச்சி அலையுற அளவுக்கு சும்மா பிச்சி உதறிடுவார் சிவபெருமான் மேல நீங்க பித்து பிடிச்சி அலையுற அளவுக்கு சும்மா பிச்சி உதறிடுவார்) உள்ளிட்ட அறிஞர் பெருமக்களோடு நெருங்கிய நட்புடையவர் திரு.சாய்குமார்.\nநூல் வெளியீட்டு விழாவில் திரு.சாய்குமார், திரு.திருப்பூர் கிருஷ்ணன், திரு.சிவக்குமார்\nதமிழகத்தில் சாய்குமார் அவர்களின் காலடி படாத கோவில்களே இல்லையெனுமளவிற்கு கிட்டத்தட்ட தமிழகத்தில் (ஏன் இந்தியா முழுவதிலும் கூட என்று வைத்துக்கொள்ளலாம்) உள்ள அத்தனை கோவில்களையும் தரிசித்திருக்கிறார் என்றால் எப்பேர்ப்பட்ட புண்ணியாத்மா இவர் என்று யூகித்துக்கொள்ளுங்கள். எந்த கோவில், எங்கிருக்கிறது, எப்படி போகவேண்டும் என்பது உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இவருக்கு அத்துப்படி.\nஇவரது பணிகள் மற்றும் கோவில்களை பற்றி விபரங்களை அறிந்துகொள்ள paadal-petra-sthalangal.blogspot.in & sivavishnutemplesguide.com ஆகிய முகவரிகளில் சென்று பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.\nநமது பாரதி விழாவில் திரு.சாய்குமாருடன் (வலது ஓரம்).\n(இடது புறம்) Shivatemples.com திரு.நாராயணசாமி தம்பதியினர்\nஇப்படி ஒருவரை இந்த காலத்தில் பார்ப்பதே அபூர்வம். இவர் நமது பிரார்த்தனை கிளப்பிற்கு இந்த வாரம் தலைமை தாங்குவதை பெருமையாக கருதுகிறோம்.\nஇவர் அறிமுகம் கிடைத்தது எப்படி\nசென்ற ஆண்டு இவரது ‘விக்னங்கள் தீர்க்கும் விநாயகர் ஆலயங்கள்’ என்ற ஒரு நூல் வெளியீட்டு விழாவிற்கு செல்ல நேர்ந்தது. அப்போது தான் திரு.சாய்குமாரின் அறிமுகம் நமக்கு கிடைத்தது. தொடர்ந்து நடைபெற்ற நமது தளத்தின் பாரதி விழாவில் நம் அழைப்பின் பேரில் கலந்துகொண்டு நம்மை கௌரவித்தார். நம் வேண்டுகோளுக்கிணங்க இவரது புத்தகங்களின் ஸ்டாலும் அங்கு அமைக்கப்பட்டது. (சிவனருளால் அடுத்த மாதம் நடைபெறும் ஆண்டு விழாவிலும் இவரது ஸ்டால் உண்டு\nஇந்த வாரம் பிரார்த்தனை கிளப்பிற்கு தலைமை ஏற்கவேண்டும் என்று நாம் கேட்டுக்கொண்டவுடன் மிக்க மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார் திரு.சாய்குமார்.\nஇந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா\nகழுத்தை நெறிக்கும் கடன் பிரச்னை\nசுந்தர் மற்றும் ரைட்மந்த்ரா நண்பர்களுக்கு,\nஇந்த தளத்தின் ரெகுலர் வாசகி நான். நண்பர்களுக்கு உதவி செய்யப் போய் நான் தற்போது தாங்க முடியாத கடன் பிரச்னையில் சிக்கித் தவிக்கிறேன். நண்பர்களுக்கு கடன் வாங்கித் தருவதற்கு ஜாமீன் கையெழுத்து போட்டு நான் மாட்டிக்கொண்டு விழிக்கிறேன். கிட்டத்தட்ட 25 லட்சத்திற்கும் மேல் எனக்கு கடன் உள்ளது. கடனை திருப்பிச் செலுத்தும்படி கடன்காரர்கள் கழுத்தை நெறிக்கின்றனர்.\n“நீ செய்த தவறு… நீயே தீர்த்துக்கொள். என்னை எதிர்பார்க்காதே” என்று கணவரும் இது விஷயத்தில் ஒதுங்கிவிட்டார். இரண்டு பெண் குழந்தைகளை நல்லபடியாக வளர்த்து கரை சேர்க்க வேண்டிய நிர்பந்தம் வேறு எனக்கு உள்ளது. மேற்படி கடன் பிரச்னையால் என் பணி உள்ளிட்ட எதிலும் கவனம் செலுத்தமுடியவில்லை. எனக்கு இருக்கும் ஒரே ஆறுதல் ஆன்மீகமும் ரைட்மந்த்ரா போன்ற தளங்களும் தான்.\nஎன் கடன் பிரச்னை விரைவில் தீர்ந்து சுபிட்சம் ஏற்பட அனைவரையும் பிரார்த்திக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.\nஉங்கள் வாசகி & தோழி\nவேண்டும் ஒரு புது வாழ்வு & வேலை\nஎன்னுடைய சகோதரி மகளின் திருமண வாழ்க்கை மணமகன் வீட்டில் ஒரு விஷயத்தை மூடி மறைத்து திருமணம் செய்தபடியால் செல்லாகாசாகிவிட்டது. மன அமைதிக்காகவும் ஒரு மாற்றத்திற்காகவும் தற்போது தற்காலிக வேலை ஒன்றிற்கு சென்று வருகிறாள். அவளுக்கு நல்ல வேலையும் நல்லதொரு எதிர்காலமும் அமைந்திட பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.\nபோதையின் பிடியிலிருந்து இளைய சமுதாயம் மீளவேண்டும்\nதற்போது தமிழகத்தில் அங்கிங்கெனாதபடி எங்கும் சாராய ஆறு ஓடிக்கொண்டிருக்கின்றது. முன்பெல்லாம் குடும்பத் தலைவர்கள் தாம் குடிக்கு அடிமையாக இருந்தனர். தற்போது நாட்டின் எதிர்காலத் தூண்கள் என்று கருதப்படும் மாணவர்களும் இளைஞர்களும் கூட இந்த பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர்.\nமது விருந்து (Alcohol Treat) இன்றைய இளைஞர்களின் வாழ்வியல் கலாச்சாரமாகவே மாறிவிட்டது. ஏற்கனவே இளைய சமுதாயம் அதில் ஊறி தன்னை இழந்துகொண்டிருக்கும் சூழ்நிலையில் தற்போது வெளியாகும் பெரும்பாலான திரைப்படங்களில் கதை இருக்கிறதோ இல்லையோ வேலை வெட்டியில்லாத கதாநாயகன் டாஸ்மாக்கில் நண்பர்களோடு அமர்ந்து மது அருந்தும் காட்சி நிச்சயம் இருக்கும். குடிப்பதை ஒரு ஹீரோயிசமாகவே வெள்ளித் திரையில் காண்பித்து காண்பித்து நன்கு கல்லா கட்டிவிட்டனர் கோடம்பாக்கத்தில் சில மகானுபாவர்கள். (இந்த பணம் உங்களுக்கு ஒட்டவே ஒட்டாது\nசில வாரங்களுக்கு முன்பு நாம் பழனி சென்றிருந்த போது பேருந்து நிலையம் அருகே தேநீர் குடிக்க டீக்கடை தேடிய சில நிமிட இடைவெளியில் டீக்கடைக்கு பதில் நான்கு டாஸ்மாக் கடைகளை பார்க்க நேர்ந்தது. பழனியிலேயே இந்த கதி எ���்றால் மற்ற பகுதிகளில்\nதமிழகத்தல் விரைவில் பூரண மதுவிலக்கு ஏற்படவும், இளைய சமுதாயம் குடிப் பழக்கத்திலிருந்து மீண்டு வீட்டையும் நாட்டையும் பெருமைப்படுத்தும் வகையில் நடந்துகொள்ளவும் பிரார்த்திப்போம்.\nஇந்த வார பிரார்த்தனைக்கு மனு செய்திருக்கும் இருவருக்குமே தங்கள் பெயர்களை வெளியில் சொல்ல முடியாத ஒரு இக்கட்டான நிலை. அவர்கள் சங்கடம் உங்களுக்கு புரியும் என்று கருதுகிறேன். எனவே அவர்களின் பெயர்கள் தெரியாவிட்டாலும் பிரச்னையை மட்டும் இறைவனிடம் கூறி பிரார்த்தனை செய்வோம். பலன் தானாக அவர்களுக்கு நிச்சயம் போய் சேரும்..\nகடன் பிரச்னையில் சிக்கித் தவிக்கும் வாசகிக்கு இருள் முழுதும் விலகி அருள் பெருகவேண்டும் என்று பிரார்த்திப்போம். அவர் தம் கடனை தீர்த்து இரு மகள்களையும் நல்லபடியாக ஆளாக்க தேவையான சக்தியை இறைவன் தருவானாக. அடுத்து, திருமண வாழ்க்கை தோல்வியடைந்திருக்கும் நம் வாசகியின் சகோதரி மகளுக்கு இனியதொரு நல்வாழ்க்கை அமைந்து தக்க துணை ஒன்று கிடைக்க பிரார்த்திப்போம். தமிழத்தில் போதையின் பிடியிலிருந்து இளைய சமுதாயம் மீளவும் விரைவில் பூரண மதுவிலக்கு ஏற்படவும் பிரார்த்திப்போம்.\nமுன்பு நமது பிரார்த்தனை கிளப் சார்பாக பிரார்த்தனை செய்யப்பட்ட தானாக தீப்பிடித்து எரியும் குழந்தை ராகுல், தற்போது சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டான். குழந்தைக்கு பெரியளவில் பாதிப்பு ஒன்றும் இல்லை என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். இனி அக்குழந்தைக்கு எந்த பிரச்னையும் வராது என்று நம்புவோம்.\nநமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.\nகூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.\nஇதற்க்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.\nநாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்\nபிரார்த்தனையை துவக்கும் முன் மூன்ற��� முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.\nஅதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.\n(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)\nபிரார்த்தனை நாள் : ஆகஸ்ட் 25, 2013 ஞாயிறு\nஇடம் : அவரவர் இருப்பிடங்கள்\nஉங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…\nஉங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.\nஉங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை\nஉங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.\nபிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.\nஇதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க:\nசென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் :\nஉச்சரிப்பை விட உன்னத பக்தியே சிறந்தது\nநான்கு யுகங்களில் சிறந்தது எது ஏன்\nவிதியை வெல்லலாம் – வழியுண்டு வாங்க\n வெளிச்சமாய் இருப்பதில் பெருமிதம் கொள்வோம்\n13 thoughts on “ரொம்ப பிடிவாதம் பிடித்தால் இழப்பு நமக்கு தான்\nஇந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர் ‘திருக்கோவில் தகவல் களஞ்சியம்’ திரு.சாய்குமார்.\nஇ��்த வார பிரார்த்தனைக்கு மனு செய்திருக்கும் இருவருக்குமே தங்கள் பெயர்களை வெளியில் சொல்ல முடியாத ஒரு இக்கட்டான நிலை. அவர்கள் சொல்ல முடியாத துயரத்தை படிக்கும் போதிலிருந்து பிரார்த்தனையை ஆரமித்து விட்டேன் .\nகண்டிப்பாக உங்களின் இந்தநிலை மாறும் ,சகோதரிகள் மனம் தளராதீர்கள்.மகாபெரியவர் தங்களை சிக்கிரம் வழி நடத்துவர்.\n\\\\\\போதையின் பிடியிலிருந்து இளைய சமுதாயம் மீளவேண்டும் \\\\\\. என்று சுந்தர்ஜி அவர்களின் இளைய தலைமுறை மீதுள்ள ,அக்கறையும் ,ஆவேசமும் சீக்கிரம் ஒரு முடிவு கிடக்கவும் ,மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.\nதொடர்ந்து பிரார்த்தனை செய்வோம் .\nகுதிரைக்கார விவசாயியை போல்தான் நம்மிடமும் சிலர் நமக்கு நடக்கும் நிகழ்வுகளுக்கு பல காரணங்களைச் சொல்லி நம்மை மேலும் வேதனைப்படுத்தி பார்ப்பார்கள். நான் ரைட் மந்திரா வாசகி ஆகும் முன்பு என் பிரார்த்தனைக்காகவும், மன அமைதிக்காகவும் ஒரு ஆன்மிக இயக்கத்தில் இருந்து வந்தேன். அதில் குருஜியை பார்பதும் தியானம் கற்பதும் அவ்வளவு எளிதல்ல. இருந்தாலும் எனக்கு என் பிரார்த்தநை நடக்க வேண்டுமே என பல முறை கலந்து கொண்டேன். அதில் ஓரளவு மன அமைதி கிட்டியது. ஆனால் என் பிரார்த்த்னை நிறைவேறவில்லை. என்னொடு வந்த ஒரு சிலர்க்கு நடந்தது. அதற்கு அந்த இயக்கத்தில் இருந்த சில சீனியர்கள் (மேல் நிலை தியானம் கற்றவர்களும், எனக்கு முன்பு பல வருடம் அந்த இயக்கத்தில் இருந்தவர்களும்) உன் கர்மவினை இன்னும் தீரவில்லை. நீ நிறைய கர்மங்கள் சேர்த்து வைத்திருப்பாய் என ஒரு சிலரும், நீ மேலும் பலமுறை குருவை சந்திக்க வேன்டும் எனவும் சொல்லி வந்தனர். குருவை சந்திப்பது அவ்வளவு எளிதல்ல. நிறைய பணமும் லீவும் வீட்டில் அனுமதியும் பெறவேண்டுமே. அப்படியும் வீட்டை எதிர்த்து குழந்தகளைவிட்டு அல்லது அவர்களையும் சேர்த்து கூட்டிக்கொண்டு ஒரு சிலமுறை சென்றென். வழக்கம் போல் மன அமைதி கிட்டும். சில நாட்கள் கழித்து பிரார்த்தநை நிறைவேறவில்லை என கவலையும் மற்றவர்களின் விமர்சனமும் தான் மிஞ்சியது.\nஒரு சில நாட்கள் நம்பிக்கையும் அவனம்பிக்கையுமாக கழிந்தது. நான் அந்த குதிரைக்காரன்போல்தான் மனதை தேற்றிக்கொண்டு என் தேடுதலை தொடர்ந்தேன். என் விட���த நம்பிக்கையால் நான் வணங்கும் அம்மையும் அப்பனும் என் பல ஆன்மீக முயற்சிக்கு பிறகு தான் எனக்கு ரைட் மந்திரா தளத்தையும், அதன் மூலம் எல்லாம் வல்ல சர்வ வல்லமை படைத்த மஹா பெரியவாவின் பரிபூரண அருள் கடாட்சமும் கிடைக்க வைத்துள்ளார்கள். எத்தனை நல்ல உள்ளங்களின் பிரார்த்த்னையும் என் குடும்பத்திற்கு கிடைத்துள்ளது . ஆனால் இதற்காக நான் நிறைய நேரமும் பணமும் செலவழிக்கவேண்டியதில்லை என்பது கூடுதல் மகிழ்ச்சி. சுந்தர் அவர்களுக்கும் நம் தளத்திற்கும் நான் வாழ்வு உள்ளவரை கடமைப்பட்டுள்ளேன்.\nசுந்தர் அவர்கள் குறிப்பிட்ட பெருகிவரும் இந்த குடிப்பழக்கத்தினால் நானே என் சொந்த வாழ்வில் பல இன்னல்களை அனுபவித்து உள்ளேன். பல குடும்பங்களில் இதனால் ஒரு வேளை உணவுக்கூட சாப்பிடமுடியாமல் இருப்பதை நானே கண்கூடாக பார்த்து வருகிறேன். நிச்சயம் இதற்கு ஒரு முடிவினை நம் பிரார்த்தனைக்கு இறைவன் அருள்வார் . மேலும் அந்த இரு வாசகிகளின் பிரார்த்த்னைக்கும் வேண்டுவோம்.\nஇந்த பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் திரு.சாய்குமார் அவர்களை நினைக்கும்போது சிலிர்ப்பாக உள்ளது. பணமே பிரதானம் என்று கருதும் இவ்வுலகில் தனது புத்தகங்கள் மூலம் கிடைக்கும் வருவாயை கோவில் கைங்கரியங்களுக்கு அவர் செலவிடுவது வியக்கத்தக்க ஒன்று.\nபொது நலன் கருதி சுந்தர் அவர்கள் வெளியிட்ட பிரார்த்தனையால் குழந்தை ராகுல் நலம் பெற்றது குறித்து மிக்க மகிழ்ச்சி. நன்றி சுந்தர் அவர்களே\nஅதை பெற்றுத் தந்த பெருமை நம் மகா பெரியவா அவர்களுக்கே…\n///“எல்லாத்துக்கு ஒரு காரணம் இருக்கும்பா\nஅனைவரும் இந்த வாசகத்தை துன்பம் வரும்போதும் இன்பம் வரும்போதும் எண்ணிப்பார்க்கவேண்டும் …\nதமிழகத்தல விரைவில் பூரண மதுவிலக்கு ஏற்படவும், இளைய சமுதாயம் குடிப் பழக்கத்திலிருந்து மீண்டு வீட்டையும் நாட்டையும் பெருமைப்படுத்தும் வகையில் நடந்துகொள்ளவும் பிரார்த்திப்போம். –\nமேலும்,கழுத்தை நெறிக்கும் கடன் பிரச்னை உள்ள மற்றும் புது வாழ்வு & வேலை வேண்டிய வாசகிகல் இருவருக்காகவும் முக்கியமாக பிரார்த்தனை செய்வோம். பலன் தானாக அவர்களுக்கு நிச்சயம் போய் சேரும்.. –\nஇந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர் ‘திருக்கோவில் தகவல் களஞ்சியம்’ திரு.சாய்குமார். அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள். இந்த வார பிரார்த்தனைக்கு மனு செய்திருக்கும் இருவருக்குமே தங்கள் பெயர்களை வெளியில் சொல்ல முடியாத ஒரு இக்கட்டான நிலை. எனவே அவர்களின் பெயர்கள் தெரியாவிட்டாலும் பிரச்னையை மட்டும் இறைவனிடம் கூறி பிரார்த்தனை செய்வோம். பலன் தானாக அவர்களுக்கு நிச்சயம் போய் சேரும்..\nகடன் பிரச்னையில் சிக்கித் தவிக்கும் வாசகி. அடுத்து, திருமண வாழ்க்கை தோல்வியடைந்திருக்கும் நம் வாசகியின் சகோதரி மகளுக்கு இனியதொரு நல்வாழ்க்கை அமைந்து தக்க துணை ஒன்று கிடைக்க பிரார்த்திப்போம். தமிழத்தில் போதையின் பிடியிலிருந்து இளைய சமுதாயம் மீளவும் விரைவில் பூரண மதுவிலக்கு ஏற்படவும் பிரார்த்தனை செய்து அவர்கள் நல்லதொரு வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள்.\nகடன் பிரச்னையில் சிரம படும் வாசகி, கடன் சுமையிலிருந்து மீண்டு புத்துணர்ச்சி பெறவும், மற்றும் திருமண வாழ்க்கை தோல்வியடைந்திருக்கும் நம் வாசகியின் சகோதரி மகளுக்கு இனியதொரு நல்வாழ்க்கை அமைந்து எதிர் காலம் சிறப்பாக அமையவும் மனம் உருகி பிரார்த்திப்போம்.\nதமிழகத்தில் போதையின் பிடியிலிருந்து இளைய சமுதாயம் மீண்டு புது வாழ்வுதனை பெற வேண்டுவோம்.\nஉங்க கதை ரொம்ப நல இருக்கு சார்,கதை சொன்னது போல எல்லோரும் நடக்க திடமான மனோ திறம் வேண்டும்,அதை சிவன் அருள வேண்டும், இன்று தான் உங்கள வெப் சைட் பிரஸ்ட் டைம் பார்க்க முடிந்தது நன்றி.\nரைட்மந்த்ரா குடும்பத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்க்கிறேன்.\nகுடி மற்றும் போதை பொருள் பழக்கம் நம் சமுதாயத்தில் வேரூன்றிவிட்டது. இதிலிருந்து சமூகம் விடுபட ஆன்மிகம் ஒரு அருமருந்து. இதை நம் பிரார்த்தனையில் சேர்த்திருப்பது சுந்தரின் சமூக உணர்வை காட்டுகிறது. திரு சாய்குமார் அவர்களின் தலைமையில் நடக்கும் இந்த வார பிரார்த்தனைக்கு இறைவன் செவிசாய்க்க நானும் உங்களுடன் சேர்ந்து பிரார்த்திக்கிறேன்.\nஎல்லாத்துக்கு ஒரு காரணம் இருக்கும்///\nஇதை எல்லா சூழ்நிலையிலும் நிலை மாறாமல் பின் பற்றுவது கஷ்டம் அனால் இதை நான் என்னை என் விரக்தியை ஆண்டவன் மீது சில சமயம் வரும் கோவத்தை கன்ட்ரோல் செய்ய இது போல முயற்சிப்பது உண்டு ….\nஅனால் நான் இன்னும் பக்குவ படவில்லை\nதிரு சாய்குமார் அவர்களை பற்றி தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த உங்களுக்கு மிக்க நன்றி\nபிரார்த்தனை கோரிக்கைகள் விரைவில் நிறைவேறி அனைவரது வாழ்வினிலும் அமைதியும் மகிழ்ச்சியும் பொங்கிடவும் நல்ல ஆரோக்யத்துடன் வாழ்ந்திட மனதார வேண்டுவோம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?paged=2&m=201511", "date_download": "2018-06-18T09:11:42Z", "digest": "sha1:TA5USOS2XAVHFXGNGT5BSSR4SNQU62KH", "length": 16467, "nlines": 127, "source_domain": "rightmantra.com", "title": "November 2015 – Page 2 – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nஏமாற நாங்களில்லை என் பெரியவாளே – மஹா பெரியவா லீலாம்ருதம்\n\"மாயம் பல செய்து புறக்கண்ணை மறைத்தாலும் ஈசன் நானில்லை என்று ஏய்த்திட்டாலும் ஏமாற நாங்களில்லை என் பெரியவாளே\" காஞ்சியில் மஹா பெரியவாளின் அதிஷ்டானத்திற்கு செல்லும் யாவரும், பிரதக்ஷிணம் வரும் போது இந்த படத்தை பார்க்காமல் இருக்கமுடியாது. தன்னையுமறியாமல் பெரியவா தன்னுடைய தெய்வாம்சத்தை வெளிப்படுத்திய தருணங்களில் ஒன்று இது. (நம்மைப் பொருத்தவரை அவர் ஸ்ரீஹரியின் அம்சம்) 'தந்தது உன் தன்னை கொண்டது என் தன்னை' என்னும் அரிய நூலில் காணப்படும் மீளா அடிமை என்றழைக்கப்படும் பிரதோஷம் மாமாவின்\nகோமாதா எங்கள் குலமாதா – தீபாவளி கொண்டாட்டம் (3)\nநமது தளத்தின் தீபாவளி கொண்டாட்டங்கள் பற்றிய மூன்றாம் பதிவு இது. மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவில் கோ-சாலைக்கு பிரதி மாதமும், நாள் கிழமை விஷேடங்களின் போதும் நம் தளம் சார்பாக தீவனம் அளித்து வருவது நீங்கள் அறிந்ததே. மற்ற இடங்களைப் போலல்லாமல் பசுக்களை இங்கு சிறந்த முறையில் பராமரித்து வருவதால் இந்த கோ-சாலை ஊழியர்களுக்கு அவ்வப்போது நாம் ஏதேனும் மரியாதை செய்து ஊக்கமும் உற்சாகமும் அளித்து வருவதும் நீங்கள் அறிந்ததே. மேலும் கடந்த\nநமக்காக உழைப்பவர்களை சிறிது நினைப்போம் – தீபாவளி கொண்டாட்டம் (2)\nமுதலில் நமது தீபாவளி கொண்டாட்ட பதிவுகளில் இது இடம்பெறுவதாக இல்லை. இருப்பினும் பதிவில் உள்ள கருத்து அனைவருக்கும் போய் சேரவேண்டும் என்கிற காரணத்தினால் தளத்தில் அளிக்கிறோம். இதை பார்த்துவிட்டு ஒரு நான்கு பேராவது இதைச் செய்தால் மிக்க மகிழ்ச்சி. * தீபாவளி பண்டிகையை நீங்கள் எப்படி சந்தோஷமாக கொண்டாடுகிறீர்களோ அதே போன்று உங்களை சுற்றியிருப்பவர்களும் உங்களை சார்ந்தவர்களும் கொண்டாடுகிறார்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். உங்களிலும் கீழே உள்ளவர்களுக்கு ஆடைகள், பட்டாசு, பலகாரங்கள் உள்ளிட்ட\nவாழ்க்கை வளம் பெற வறண்ட பிள்ளையாரை தேடி ஒரு பயணம்\nநீண்ட நாட்கள் பூஜை செய்யாமல், அபிஷேகம் காணாமல், விளக்கு ஏற்றப்படாமல் இருக்கும் பிள்ளையார்களுக்கு 'வறண்ட பிள்ளையார்' என்று பெயர். தெரு முனைகளிலும், குளக்கரையிலும், மரத்தடிகளிலும் நம்மை சுற்றி பல வறண்ட பிள்ளையார்கள் உண்டு. அப்படிப்பட்ட பிள்ளையார்களை தேடிக் கண்டுபிடித்து பூஜை & அபிஷேகங்கள் முதலானவை செய்து, விளக்கேற்றி, பிரசாதம் நிவேதனம் செய்து நான்கு பேருக்கு கொடுத்தால் அதைவிட பெரிய புண்ணியம், திருப்பணி வேறு எதுவும் இல்லை. இதற்கு ஒன்றும் பெரிதாக\nஈசன் ஆணையால் குபேரன் குவித்த நெல்மலைகள் – அதிதி தேவோ பவ – (2)\nதானத்தில் சிறந்ததும் உயர்ந்ததுமான அன்னதானத்தின் அவசியம் பற்றியும், மகத்துவம் பற்றியும் நாம் நம் தளத்தின் பல்வேறு பதிவுகளில் விளக்கியிருக்கிறோம். இருப்பினும் அன்னதானத்தின் மகத்துவத்தை ஒரு சில பதிவுகளில் அடக்கிவிடமுடியுமா என்ன அன்னதானத்திற்கே உரிய தனிச்சிறப்பு என்னவென்றால் யார் வேண்டுமானாலும், எந்த சூழ்நிலையிலும் செய்யலாம் என்பது தான். பூமி தானம், வஸ்திர தானம், ஸ்வர்ண தானம், கோ தானம் முதலிய ஏனைய தானங்கள் அனைத்தும் அதற்குரிய தகுதியுடையோர் தான் செய்ய இயலும். தகுதியுடையோர்க்கு\nமானுடம் உய்ய பொழிந்த அமிர்த தாரை – அதிதி தேவோ பவ – (1)\nரைட்மந்த்ரா தளத்தில் பல ஆன்மீக தொடர்கள் வெளியாகி வந்துகொண்டிருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட விஷயத்தை பற்றி நிறைய எழுத வேண்டியிருக்கிறது எனும்போது தொடராக அதை வெளியிடுவது நமது வழக்கம். பெயர் தான் 'தொடர்' என்பதே தவிர, தனித் தனியாக படித்தாலும் புரியும் விதமாக ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு சம்பவம் சொல்லப்பட்டிருக்கும். தொடர்களை அறிமுகப்படுத்தி எழுதுவதன் நோக்கமே ஒரே பதிவில் அளவுக்கதிகமாக திணிக்க முடியாது என்பதாலும் பதிவுகளை தயார் செய்யவும், புகைப்படங்கள், ஓவியங்கள்\n��ிருப்பதி முருகனுக்கு அரோகரா… தீபாவளி கொண்டாட்டம் (1)\nநமது சமீபத்திய மத்தூர் உழவாரப்பணியின்போது நடந்த ஒரு நெகிழ வைக்கும் சம்பவம் பற்றிய பதிவு இது. மத்தூர் உழவாரப்பணி பற்றிய பதிவில் பல புகைப்படங்களுக்கு நடுவே இதை அளித்தால் ஒருவேளை உங்கள் கவனத்தை ஈர்க்காமல் போய்விட இருக்கிறது. எனவே தனிப்பதிவாக அளிக்கிறோம். நமது உழவாரப்பணிகளின் போது நாம் செய்யும் மிக முக்கியமான ஒன்று, கோவில் அர்ச்சகர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களை கௌரவிப்பது. ஒவ்வொரு உழவாரப்பணியின் போதும் சம்பந்தப்பட்ட கோவிலின் அர்ச்சகர்கள், மங்கள வாத்தியக்காரர்கள்,\nவிவேகானந்தர் செய்த சித்திகள் & நவக்கிரகங்களை குளிர்விக்கும் தசாவதார சுலோகம்\nபாரதி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், அப்துல் கலாம், இப்படி நம் தேசம் வியக்கும் ஆளுமைகள் பலர் விவேகானந்தரை கொண்டாடியிருக்கிறார்கள். இவர்களை போன்றவர்கள் மனதில் விவேகானந்தர் மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறார் என்றால் அது சாதாரண விஷயமல்ல. சித்துக்களை செய்தால் தான் ஒருவரை மகான் என்றே சாமானிய மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் சித்துக்கள் புரியாமலே விவேகானந்தர் பலர் தன்னை பின்பற்ற வைத்தார் என்பது தான் விஷயமே. 39 ஆண்டுகளே வாழ்ந்தாலும் 3,000 ஆண்டுகளில்\nஅந்த நாட்டு மன்னனுக்கு எது இருந்தாலும் இல்லாவிட்டாலும் மனதில் ஏனோ நிம்மதி இல்லை. அதற்கு காரணமும் அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு நாள் மாறுவேடத்தில் நகர்வலம் செல்லுகையில், ஒரு குயவனின் குடிசையை கடக்க நேர்ந்தது. ஒரு சிறு கோவணம் மட்டுமே கட்டிக்கொண்டு மிக மிக உற்சாகமாக ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்துக்கொண்டே பானையை செய்துகொண்டிருந்தான். அருகே அவன் குழந்தை உடைந்த மண் பொம்மைகளை வைத்து விளையாடிக்கொண்டிருந்தது. குடிசையிலிருந்து வெளிவே வந்த அவன் மனைவி,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkuruthi.blogspot.com/2009/01/to-do-list.html", "date_download": "2018-06-18T09:10:44Z", "digest": "sha1:TUT3MEVZ67DUUMNG44VJHDMB2QQ2TMIX", "length": 10329, "nlines": 112, "source_domain": "tamilkuruthi.blogspot.com", "title": "தமிழா; தலைநிமிர்ந்து நில்லடா!!!: கலைஞர் அவர்களின் - 'To do list'", "raw_content": "\nஇன்பம் வேண்டிப் பிறன்வச மாவதை இந்தத் தேசம் இகழ்ந்திடும் மட்டிலும் துன்ப மன்றிச் சுகம்கிடை யாதென்றே துரைகள் சேர்ந்த சபைக்குமுன் கூறவேன். -பாவேந்தர் பா���திதாசன்\nகலைஞர் அவர்களின் - 'To do list'\nநெடுமாறன், கொளத்தூர் மணி, திருமா மற்றும் பல தலைவகள் கடின முயற்சிக்கு பின் உருவாகிய ஈழ ஆதவரை அனைத்து கட்சி கூட்டம் - எம்பி ராஜிநாமா தீர்மானம் மூலம் ஈழ ஆதரவை தி மு காவிற்கு உபயோகி.\nகனிமொழியிடம் ராஜினாமா கடிதம் வாங்கி மகளுக்கு பெருமை சேர்\nபிரணாப் முகர்ஜியிடம் காங்கிரஸ் ஆட்சிக்கு ஆதரவு தி மு க எம்பி மூலம்; ஈழத்துக்கு ஆதரவு மனித சங்கிலியில் கட்டப்படும் என்று உறுதி அளித்து தி மு க அமைச்சர்களை குசிபடுத்து; அதிகாரத்தை தக்கவை\nஈழ ஆதரவுக்காக உரையாற்றுபவர்கள் எல்லாம் சிறையில் அடை.\nசாக பிழைக்க எஞ்சி இருக்கும் மக்களுக்கு உதவி பொருள் அனுப்பு\nகிளிநொச்சியை கைப்பற்றும் வரை காத்திரு.\nஇந்திய கப்பல் படையை இலங்கை ராணுவத்துக்கு அனுப்பி முல்லை தீவையும் பிடிக்க உதவி செய்.\nகிளிநொச்சி வீழ்ந்ததும் ரா விமானத்தை அனுப்பி புலி தலைவர் இருக்குமிடத்தை புகைப்படம் எடுக்க சொல்.\nபிரபாகரன் இறந்தால் அல்லது கொல்லப்பட்டால் இரங்கல் கவிதை எழுது.\nபிரபாகரன் புடிபட்டால் இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி போராட்டம் நடத்து\nதமிழ் ஈழம் இலங்கை வசமாகும் வரை காத்திரு\nமொழி உரிமை, தண்ணீர் உரிமை மற்றும் எந்த ஒரு உரிமையும் இல்லாமல் பார்ப்பன பணியா கும்பலால் ஆளப்படும் தமிழக தமிழனை போல இலங்கை தமிழனையும் உருவாக்கு.\nதமிழக தமிழன் பாடட்டும் ஜன கன மன கதை நாயக ஜெஎகே;\nஇலங்கை தமிழன் பாடட்டிம் சிறி லங்கா மாதா அப சிறி லங்கா .....\nசிரிக்கத் தான் முடியலை... :((\nஉண்மை, தி.மு.க ஆதரவாளன் என்றால் முறையில் இந்த உண்மை என்னை சுடுகிறது.\nபதிமுஉன்றவது கருத்து நாட்டின் ஒருமய் பட்டிக்கு எதிரானது.தயவு செய்து எடுதுவிடுகள்\nகலைஞரின் தீவிர ஆதரவாளன். பாசம் கண்ணை மறைக்கின்றது. ஆனால் உண்மை நெஞ்சைச் சுடுகின்றது.\nகலைஞரே உங்கள் உடன்பிறப்புக்கள் தலை கவிழ அனுமதிக்காதீர்கள்.\nசில யோசனைகள் - தமிழக அரசியல் கட்சிகளுக்கு ஈழம் மேல...\nபிரதமருக்கு கடிதம் எழுதும் பரிதாபம் ...\nகலைஞர் அவர்களின் - 'To do list'\nசில அரசியல் கவுஜைகள் - டமிளர்களுக்காக - 1\nமதுரைல பொறுக்கி; பெங்களூர் ல சாப்ட்வேர் engineeeeeeeeeeer\nமண்வெட்டியான் - என் மனசாட்சி..\nசிறு வயது முதலே புத்தகங்கள் படிப்பது எனக்கு மிகவும் புடித்த செயல் - கல்கி, குமுதம், ஆனதவிகடன் என்று. நாள் தோறும் சமூக ஏற்ற தாழ்வுகள், ம���்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள், மக்கள் ஏற்கும் தாங்க இயலா துன்பங்கள் ஆகியவற்றைப் பற்றி தெரிய வரும் பொழுது - அவைகளுக்கான காரணங்களை தேடி பார்த்து படிக்கும் பொழுதும் - கேளிக்கைகாக, பொழுது போக்குவதற்காக, மகிழ்ச்சிக்காக படிப்பது என்பது நின்று போனது. மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால், வேத நூல்களின் பெயரால் தாங்கள் உயர்நிலையில் இருப்பதாக கூறி 'இந்துக்கள் என அறியாமையில் அடிமைகளை இருக்கும் ஏனையோரை' தங்களது நலன்களுக்காக பலிகடவாக்கும் பார்ப்பனீயம்; காலனி ஆதிக்கம், தொழில் புரட்சி போன்றவற்றால் தங்கள் அடைந்த முன்னேற்றத்தை - அதன்மூலம் அடைந்த செல்வங்களை தக்க வைத்துக்கொள்ளவும், மென்மேலும் தங்களது மக்களுக்கு நலன்களை கொண்டு சேர்க்கவும் 'உலக மயமாக்கல், மக்களாட்சியை நிறுவுதல்' போன்ற பல நடவடிக்கைகள் மூலம் வளர்ந்த நாடுகள் செய்யும் பேராதிக்கம் (Imperialism); ஊடகங்கள் மூலம் ஆட்சியை பிடிப்பது, பின்பு ஆட்சியை வைத்து தமது ஊடகத்தை மென் மேலும் வளர்ப்பது என்று உள்ள தமிழக அரசியல் களம் ஆகியவையே எனது சிந்தனை ஓடைகள். அவைகளை இங்கு எழுத முற்படுகிறேன். உங்களது கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. தங்களது வருகைக்கு நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=108207", "date_download": "2018-06-18T09:16:58Z", "digest": "sha1:2BWAFVGQE6NQDE7KZ3FAK7P3TUVFW4VR", "length": 11302, "nlines": 78, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsநீட் தேர்வு வழக்கில் வினாத்தாள்களை மொழிபெயர்த்து தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "\nமாநிலங்களவை துணை சபாநாயகர் தேர்தல்; பாஜாக வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்க்கிறது - கவுரி லங்கேஷ் கொலை விவகாரம்; ராம் சேனா தலைவர் சர்ச்சை கருத்து: காங்கிரஸ் கண்டனம் - ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன அமிலம் கசிவு அமிலத்தை அகற்றும் பணி தொடக்கம் - தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; சிபிஐ விசாரிப்பதே முறையாக இருக்கும்: சென்னை உயர் நீதிமன்றம் - சென்னை –சேலம் பசுமை வழிச்சாலையை எதிர்த்து பேச்சு: நடிகர் மன்சூர் அலிகான் கைது\nநீட் தேர்வு வழக்கில் வினாத்தாள்களை மொழிபெயர்த்து தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு\nநீட் தேர்வு வழக்கில் திடீர் திருப்பமாக இந்தி, குஜராத்தி, மராத்தி ஆகிய மொழி வினாத் தாள்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற���் உத்தரவிட்டுள்ளது.\nமதுரை, திருச்சியைச் சேர்ந்த 10 மாணவர்கள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:\nமருத்துவம், பல் மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக நாடு முழுவதும் மே 7-ம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டது. நாடு முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்காமல் இத்தேர்வு நடத்தப் பட்டது. இந்த பாரபட்ச நடவடிக் கையால் திறமையான மாணவர் கள் பலருக்கு மருத்துவம், பல் மருத்துவ இடம் கிடைக்காமல் போவதற்கு வாய்ப்புகள் உள்ளன. எனவே நீட் தேர்வை ரத்து செய்யவும், நாடு முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்கி தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.\nஇந்த மனுக்கள் மே 24-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, நீட் தேர்வு முடிவை வெளியிட உயர் நீதிமன்ற கிளை இடைக் காலத் தடை விதித்தது. பின்னர் விசாரணை ஜூன் 12-க்கு ஒத்திவைக்கப்பட்டது.\nஇந் நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக புதுக்கோட்டையைச் சேர்ந்த மாணவி ஜெரோபோ கிளாட்வின் என்பவர் உயர் நீதி மன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ஆங்கில மொழி வினாத்தாளில் கேட்கப்பட்ட கேள்வியைவிட, தமிழ்மொழி வினாத்தாளில் கேள்விகள் எளிதாகவும், இந்தி, குஜராத்தி, மராத்தி மொழி வினாத் தாள்களில் கேட்கப்பட்டிருந்த கேள்விகள் மிக எளிதாகவும் இருந்தன. வினாத்தாள்கள் ஒன்றுபோல் இல்லாதபோது தரவரிசைப் பட்டியல் தயாரிப்பு சரியாக இருக்காது.\nஎனவே மே 7-ம் தேதி நடந்த நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு, மருத்துவம், பல் மருத்துவக் கல்லூரிகளில் பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.\nஇந்த மனு நீதிபதி எஸ்.எஸ்.சுந் தர் முன்பு நேற்று விசார ணைக்கு வந்தது. நீதிபதி அளித்த உத்தரவில், ‘‘மனுதாரர்கள் இந்தி, குஜராத்தி, மராத்தி மொழி வினாத் தாள்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள், இந்திய மருத்துவக் கழகம், சிபிஎஸ்இ ஆகியோர் பதில் அளிக்க வேண்டும். அடுத்த விசாரணை ஜூன் 12-க்கு ஒத்திவைக்கப்படுகிறது’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஅன்றைய தினம் மதுரை, திருச்சி மாணவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவும் விசாரணைக்கு வருகிறது. அந்த மனுக்களுடன் சேர்த்து இந்த மனு வும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிகிறது.\nதாக்கல் செய் நீட் தேர்வு வழக்கில் திருப்பம் நீதிமன்றம் உத்தரவு மொழிபெயர்த்து வினாத்தாள் 2017-06-06\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nவினாத்தாள் மொழிமாற்ற சிரமம் – நீட் தேர்வுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\n30-ம் தேதிக்குள் காணமல் போனவர்களின் பட்டியலை தாக்கல்செய்ய இலங்கைராணுவத்துக்கு நீதிமன்றம் உத்தரவு\nவாட்ஸ்அப்பில் ப்ளஸ் 2 வினாத்தாள் வெளியான விவகாரம்: ஆசிரியர் ஒருவர் கைது\nமே 24-க்குள் ஆஜராகும்படி கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் உத்தரவு\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nசுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அவமதித்த குமாரசாமி; காவிரி ஆணையம் பயனற்றுவிடும்\nஆம் ஆத்மி கட்சியினர் பிரதமர் இல்லம் நோக்கி பிரமாண்ட பேரணி\nமாநிலங்களவை துணை சபாநாயகர் தேர்தல்; பாஜாக வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்க்கிறது\n“கெஜ்ரிவால் ஒரு நக்சலைட்” – பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கடும் தாக்கு\nடெல்லி கவர்னர் – முதல்வர் மோதல்; பிரதமர் தலையிட வேண்டும் – மம்தா பானர்ஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thozhil.paramprojects.com/content/welcome-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-thozhil-yugam?page=4&mag_q=node/127", "date_download": "2018-06-18T09:14:05Z", "digest": "sha1:SEUKVPX6MPLJCJWCBVPZP2H73HFK5MXH", "length": 6071, "nlines": 90, "source_domain": "thozhil.paramprojects.com", "title": "Welcome to தொழில் யுகம் (thozhil yugam) | தொழில் யுகம் (thozhil yugam)", "raw_content": "\nவிருது பெற்றார பரமேஷ்வர் பாபு\nதமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், டி.வி.எஸ். தலைவர் முன்னிலையில் READ MORE\nபோற்றுதலுக்குரிய அமெரிக்காவின் நிர்வாக நடைமுறை_ MFJ. லயன் டாக்டர்.வீ.பாப்பா ராஜேந்திரன் - தொழில் யுகம் ஆசிரியர்\nஉலகின் வல்லரசு நாடாக திகழ்ந்து கொண்டிருக்கிற அமெரிக்கா 6 ஆண்டுகளுக்கு முன்பு\nJuly 2015 || பொருளாதார சிந்தனை\nதடைகளை தகர்த்தெறிந்து தனது கனவுத் திட்டத்தை நிறைவேற்றிய ஒபாமா...\nஅமெரிக்காவில் சாமானிய மக்களும் பலன் பெறும் வகையில் அதிபர் ஒபாமா, இரண்டாவது\nJuly 2015 || ஆசிரியர் பார்வை\nதடா ஸ்ரீசிட்டி சிறப்பு பொருளாதார மண்டல பகுதியில் ஆல்வின் கோல்டன் சிட்டி நிறுவனத்தின் மனைப்பிரிவுகள்...\nசர்வதேச அளவில் முன்னணி ரிய���்எஸ்டேட் நிறுவனமாக திகழ்ந்து கொண்டிருக்கும், ஆல்வி\nரியல் எஸ்டேட் || July 2015\nஇகாமர்சிலிருந்து எம் காமர்சுக்கு மாறுவதில் நிறுவனங்கள் ஆர்வம்\nஇந்தியாவில் இகாமர்ஸ் வர்த்தகம் மிகப்பெரிய வளர்ச்சியை அடையும் என கணிக்கப்பட்டி\nJuly 2015 || வர்த்தக அரசியல்\nநூடுல்ஸ் தயாரித்து வருமானம் சம்பாதிக்கலாம்....\nமேகி நூடுல்சுக்கு தடை விதிக்கப்பட்ட விவகாரம் தற்போது நாடு முழுவதும் பரபரப்பான\nJuly 2015 || வருமான வாய்ப்பு\nகர்நாடகாவில் தமிழக தொழிலதிபர்கள் ரூ12ஆயிரம் கோடி முதலீடு கர்நாடக மக்கள் வியப்பு\nகர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 1,595 ஏக்கர்\nJuly 2015 || தொழில் வளர்ச்சி\nபயிர்க்காப்பீடு செய்ய முன் வராத விவசாயிகள்...காரணம் என்ன\nஇந்திய மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதுடன், நாட்டின் மொத்த மக்கள் த\nவிவசாய பிரச்சனை || July 2015\nநாடு மேலும் வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைக்க உதவுமா ஜி.எஸ்.டி முறை\nநாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்புக்கு வழிவகுக்கும் சரக்கு, சேவை வரி (\nஏற்றுமதியாளர்களுக்கு பயன்படும் அரசின் இணையதளம்\nநம் நாட்டிற்கு அன்னியச் செலாவணியை ஈட்டித் தருவதில் ஏற்றுமதியின் பங்கு முக்கிய\nபீட்ரூட் சாகுபடி செய்து நல்ல வருமானம் பெறலாம்\nபெரும்பாலான மக்களால் விரும்பப்படுகிற முக்கியமான காய்கறிகளுள் ஒன்று பீட்ரூட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/sports/2016/apr/14/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-1313064.html", "date_download": "2018-06-18T09:19:50Z", "digest": "sha1:U2JFOQ2VSOFYNDTYKHGRPJKACEG6JXVV", "length": 9441, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "அவசியமின்றி குறிவைக்கப்படுகிறது ஐபிஎல்: பிசிசிஐ- Dinamani", "raw_content": "\nஅவசியமின்றி குறிவைக்கப்படுகிறது ஐபிஎல்: பிசிசிஐ\n\"ஐபிஎல் போட்டி தேவையின்றி குறிவைக்கப்படுகிறது. போட்டி நடைபெறும்போது பாதியில் ஆட்டங்களை இடமாற்றம் செய்வது எளிதான காரியம் அல்ல' என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.\nமகாராஷ்டிர மாநிலத்தில் நிலவும் வறட்சியை குறிப்பிட்டு, அந்த மாநிலத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளை வேறு இடத்துக்கு மாற்றம் செய்யுமாறு மும்பை உயர் நீதிமன்றம் பிசிசிஐக்கு புதன்கிழமை உத்தரவிட்டது.\nஇந்நிலையில், இதுகுறித்து ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா கூ��ியதாவது:\nஐபிஎல் போட்டியை நடத்துவதென்பது மிகப்பெரிய பணி. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டுவிட்டன. தற்போது சில ஆட்டங்களை இடமாற்றம் செய்வதென்பது எளிதாக இருக்காது.\nநீதிமன்றத்தின் எழுத்துப்பூர்வமான உத்தரவு கிடைத்த பிறகு மாற்று திட்டங்களை செயல்படுத்துவோம். மகாராஷ்டிரத்தில் நடைபெற இருந்த 19 ஆட்டங்களில், தற்போது 13 ஆட்டங்களை இடமாற்றம் செய்ய வேண்டியுள்ளது. விவசாயிகளின் தண்ணீர் தேவைக்காக முதல்வரின் நிதிக்கு பங்களிப்பு செய்ய தயாராக இருக்கிறோம்.\nஆனால், ஆட்டத்தை இடமாற்றம் செய்வது பிரச்னை தான். ஒவ்வொரு ஆட்டத்தையும் எங்கே நடத்துவது, எப்படி நடத்துவது என பல்வேறு பிரச்னைகள் அதில் உள்ளது.\nசமீபத்தில் நிறைவடைந்த டி20 உலகக் கோப்பை போட்டியின் 24 ஆட்டங்கள் இங்கு (மகாராஷ்டிரம்) நடைபெற்றன. அப்போதெல்லாம் இதுபோன்ற சர்ச்சைகள் எழவில்லை. கிரிக்கெட் மட்டுமல்ல, மகாராஷ்டிரத்தில் நடைபெறும் இதர விளையாட்டு மற்றும் கலாசார நிகழ்ச்சிகளிலும் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. அவையும் தண்ணீர் பயன்பாட்டை குறைத்து உதவ முன் வர வேண்டும் என்று ராஜீவ் சுக்லா கூறினார்.\nகளங்கம் கற்பிக்க முயற்சி: அனுராக் தாக்குர்\nஇதுகுறித்து பிசிசிஐ செயலர் அனுராக் தாக்குர் கூறுகையில், \"நாங்கள் குடிநீரைப் பயன்படுத்தவில்லை. கழிவுநீரை சுத்திகரித்து பயன்படுத்துகிறோம் என்று கூறியுள்ளோம். தற்போது எத்தனை 5 நட்சத்திர உணவகங்களின் நீச்சல் குளங்கள் மூடப்பட்டன தங்கள் வீடுகளில் உள்ள புல்தரைகளுக்கு தண்ணீர் விடுவதை மக்கள் நிறுத்தி விட்டார்களா தங்கள் வீடுகளில் உள்ள புல்தரைகளுக்கு தண்ணீர் விடுவதை மக்கள் நிறுத்தி விட்டார்களா ஐபிஎல் போட்டி மீது களங்கம் ஏற்படுத்தும் முயற்சியாகவே இந்த சர்ச்சை எழுப்பப்பட்டுள்ளது' என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சி���ிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://easyhappylifemaker.blogspot.com/2013/03/108-108-wishes-to-uplift-your-life.html", "date_download": "2018-06-18T09:53:28Z", "digest": "sha1:IH27ZA4HARBEFEJWZLRCOXJZR6XJWEFN", "length": 59688, "nlines": 691, "source_domain": "easyhappylifemaker.blogspot.com", "title": "EASY HAPPY LIFE MAKER: உங்கள் வாழ்வை உயர்த்தும் 108 அருள்மாலை - 108 WISHES TO UPLIFT YOUR LIFE", "raw_content": "\n* வெற்றி தரும் வழிகள் (101)\n* கடவுள் உனக்குள்ளே (41)\n* அறுசுவை புதுக்கவிதைகள் (197)\n* புதிய விளையாட்டுகள் (8)\n* கவலைக்கு சிரிப்பு மாத்திரைகள் (10)\n* விளையாட்டு புதிர்கள் (4)\n* லாபம் தரும் தொழில்கள்(4)\n* தன்னம்பிக்கை இரகசியங்கள் (85)\n* யோகா, தியானம் (4)\n* நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் (7)\n*குறு மற்றும் சிறுகதைகள் (40)\n* இன்றைய நாட்டு நடப்புகள் (85)\n* விவேகானந்தர் - சிறப்பு பார்வை (4)\n* நாளை இதுவும் நடக்கலாம் (2)\n* இது நம்ம டி.வி சானல்(6)\n* வெற்றிப் படிகள் (89)\nதொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர் (13)\n* கடகதேசமும் மேசகிரியும்' (குறுநாவல்)\nஉலகத் தாய்மொழிகளைக் காக்க வல்லக் கருவி (UMASK)\nஉங்கள் வாழ்வை உயர்த்தும் 108 அருள்மாலை - 108 WISHES TO UPLIFT YOUR LIFE\nஉங்கள் வாழ்வை உயர்த்தும் 108 அருள்மாலை\nதினம் தினம் காலைபொழுது விடியும்போது கூடவே விடியாத கஷ்டங்கள் பலவும் கண் முன்னால் வந்து பயமுறுத்துவது தான் தினமும் எதிர்கொள்ளும் உண்மை. எவ்வளவு தான் கஷ்டப்பட்டு உழைத்தாலும் கையில் தங்குவதோ காயங்களும் , வலிகளும் தான். அத்தகைய சந்தர்ப்பத்தில் யாருடைய உதவியைத் தேடுவது\nஇதோ, உங்களுக்கு மட்டுமில்லாது அனைவருக்கும் பொதுவான 108 அருள்களை எந்த சமயத்திலும், எந்த நிலையிலும் அசையாத நம்பிக்கை தந்து வாழ்வில் தினமும் மகிழ்ச்சியை எப்போதும் அள்ளித்தர மாலையாகத் தொகுத்து கொடுத்துள்ளேன். தங்களுடைய இஷ்ட தெய்வத்தை மனதில் நினைத்துக்கொண்டு அமைதியான நேரத்தில் இந்த அருள்மாலையினை சொல்லிக்கொண்டு வந்தால் நினைத்த காரியம் இனிதே நடக்கும். எதைக்கண்டு பயம் கொள்ளாமல் உங்களுக்கு அதிக சக்தி கிடைக்கும். நாளுக்கு நாள் இந்த அருள்மாலையினைச் சொல்ல சொல்ல அதன் பலன் உங்களுக்கு கைமேல் கிடைக்கும். அனைத்தும் சொல்ல முடியாவிட்டாலும் ஏதாவது ஆறு மட்டும் சொன்னாலேப் போதும். இப்போதே சொல்ல ஆரம்பியுங்கள்...\n1. இப்பிறவியைக் கடக்க சக்தி தந்தருள்வாய்\n2. இன்றும் உன்னை மறவாத வரம் தந்தருள்வாய்\n3. நல்ல காலைப் பொழுதை தந்தருள்வாய்\n4. நலமிக்க உடலைத் தந்தருள்வாய்\n5. ஞாயிற��� போல் பிரகாசம் தந்தருள்வாய்\n6. சந்திரனின் குளிர்ச்சியைத் தந்தருள்வாய்\n7. குடும்பம் செழிக்க மகிழ்வைத் தந்தருள்வாய்\n8. குறைவில்லாத நிறைவுகளைத் தந்தருள்வாய்\n9. கனி கொடுக்கும் காலத்தை தந்தருள்வாய்\n10. கருணை மிக்க தரிசனம் தந்தருள்வாய்\n11. கஷ்டத்தை அகற்றி சுகத்தை தந்தருள்வாய்\n12. கஷ்டமில்லாப் பெருவாழ்வு தந்தருள்வாய்\n13. உன்னை அடைய நற்கதி தந்தருள்வாய்\n14. உயிர்களை இரட்சிக்க வரம் தந்தருள்வாய்\n15. பகை விரட்டும் வீரம் தந்தருள்வாய்\n16. பந்தங்களை காக்க அன்பைத் தந்தருள்வாய்\n17. உழைப்பவர்களுக்கு உயர்வைத் தந்தருள்வாய்\n18. உண்மையாய் இருப்போருக்கு ஆசி தந்தருள்வாய்\n19. வலிமையான இதயத்தை தந்தருள்வாய்\n20. வளமையான எண்ணங்களைத் தந்தருள்வாய்\n21. எதையும் தாங்கும் பொறுமை தந்தருள்வாய்\n22. எல்லோரும் போற்றும் பெருமை தந்தருள்வாய்\n23. சாதிக்கும் தன்னம்பிக்கை தந்தருள்வாய்\n24. சாய்ந்து விடாத முயற்சியைத் தந்தருள்வாய்\n25. இனிமையான உறவுகளத் தந்தருள்வாய்\n26. இணைபிரியாத நட்புகளைத் தந்தருள்வாய்\n27. உலகம் போற்றும் அறிவைத் தந்தருள்வாய்\n28. உலகைக் காக்கும் சக்தியைத் தந்தருள்வாய்\n29. வாழ்கையில் அதிர்ஷ்டம் தந்தருள்வாய்\n30. வருபவனவற்றில் வெற்றியைத் தந்தருள்வாய்\n31. பொய் களவு கலவாமை தந்தருள்வாய்\n32. பொன்னான வாய்ப்புகளைத் தந்தருள்வாய்\n33. சிந்தனையில் திடம் தந்தருள்வாய்\n34. சிதறாத கவனம் தந்தருள்வாய்\n35. காரியத்தில் நிதானம் தந்தருள்வாய்\n36. காற்றும் மழையும் அளவோடு தந்தருள்வாய்\n37. பயத்தை துரத்தும் உறுதியைத் தந்தருள்வாய்\n38. பயன் தரும் நினைவுகளைத் தந்தருள்வாய்\n39. கேட்கும் வரத்தை தந்தருள்வாய்\n40. கேடு ஒழிக்கும் பலத்தை தந்தருள்வாய்\n41. எதையும் ஏற்கும் பக்குவம் தந்தருள்வாய்\n42. எதையும் கற்கும் அனுபவம் தந்தருள்வாய்\n43. சாகா வரம் தரும் கல்வியைத் தந்தருள்வாய்\n44. சாகும் பின்னும் புகழைத் தந்தருள்வாய்\n45. தேன் கலந்த சொற்களைத் தந்தருள்வாய்\n46. தேடிக்கிடைத்திடாத செல்வங்களை தந்தருள்வாய்\n47. வற்றாத அமுத சுரபியைத் தந்தருள்வாய்\n48. வாரி வழங்கும் குணத்தினை தந்தருள்வாய்\n49. பொருள் ஈட்டும் வழியைத் தந்தருள்வாய்\n50. பொறாமை படாத உள்ளத்தினைத் தந்தருள்வாய்\n51. நோயில்லா நீண்ட ஆயுளைத் தந்தருள்வாய்\n52. நோன்பு கொண்டு தூய உள்ளம் தந்தருள்வாய்\n53. நிறைவேறும் ஆசைகளைத் தந்தருள்வாய��\n54. நிறைவான மனதினைத் தந்தருள்வாய்\n55. பசித்தோர்களுக்கு அமுதினைத் தந்தருள்வாய்\n56. பஞ்சம் தீர்க்க வழியினைத் தந்தருள்வாய்\n57. இழந்த செல்வங்களைத் தந்தருள்வாய்\n58. இருள் நீக்கி ஒளியைத் தந்தருள்வாய்\n59. உயர்வு தாழ்வில்லா சமுதாயம் தந்தருள்வாய்\n60. உயர்ந்தோர்களுக்கு இரக்க குணம் தந்தருள்வாய்\n61. மக்களைக் காக்கும் ஆட்சியைத் தந்தருள்வாய்\n62. மக்களைப் போற்றும் தலைவர்களைத் தந்தருள்வாய்\n63. சுயநலம் அழித்து பொதுநலன் தந்தருள்வாய்\n64. சுரக்கும் இன்பம் கோடி கோடித் தந்தருள்வாய்\n65. லஞ்சம் வாங்காத கைகளைத் தந்தருள்வாய்\n66. லட்சியப் பயணத்தில் வெற்றியைத் தந்தருள்வாய்\n67. காலமும் நேரமும் கைகொடுக்கத் தந்தருள்வாய்\n68. காணும் திசையெங்கும் நீயாக தந்தருள்வாய்\n69. நரகம் வழி அடைத்து சொர்க்கம் தந்தருள்வாய்\n70. நரன் வாழ்வு போக்கி தேவன் வாழ்வு தந்தருள்வாய்\n71. கலைகளைக் கற்கும் திறனைத் தந்தருள்வாய்\n72. கலையாத கல்வியினைத் தந்தருள்வாய்\n73. காண்பவர் கண்படும் அழகினைத் தந்தருள்வாய்\n74. கண்டு வணங்கும் பணிவினைத் தந்தருள்வாய்\n75. மாய வலையில் சிக்காதபடி வரம் தந்தருள்வாய்\n76. மாய வடிவைக் காண அகக்கண்களைத் தந்தருள்வாய்\n77. எந்நாளும் உனைப் போற்றும் நாவினைத் தந்தருள்வாய்\n78. எந்நிலையிலும் மறவாத உள்ளத்தைத் தந்தருள்வாய்\n79. எங்கும் எதிலும் மகிழ்ச்சியைத் தந்தருள்வாய்\n80. எட்டுத் திசைகளில் அமைதியைத் தந்தருள்வாய்\n81. பாசமுடன் வாழ்த்தும் நல்இதயங்களைத் தந்தருள்வாய்\n82. பாவத்தை அழித்து வளமான வாழ்வினைத் தந்தருள்வாய்\n83. பேராசை கொள்ளாத மனதினைத் தந்தருள்வாய்\n84. பேர் சொல்லும் பிள்ளைகளைத் தந்தருள்வாய்\n85. நாட்டுக்குநாடு ஒற்றுமையினைத் தந்தருள்வாய்\n86. நாடு போற்றும் சாதியினைத் தந்தருள்வாய்\n87. பயம் வரும்போது உன்துணை தந்தருள்வாய்\n88. பேய் பிசாசு ஓட்டும் துணிவைத் தந்தருள்வாய்\n89. ஏமாறாமல் விழிப்புணர்வைத் தந்தருள்வாய்\n90. ஏன் என்கிற கேள்விகளுக்கு பதிலைத் தந்தருள்வாய்\n91. ஊசல் இல்லாத நிலையினைத் தந்தருள்வாய்\n92. ஊக்கம் கொடுக்கும் நெஞ்சத்தைத் தந்தருள்வாய்\n93. கொடியவர்களிமிருந்து விடுதலைத் தந்தருள்வாய்\n94. கொடுத்து சிவக்கும் கரங்களைத் தந்தருள்வாய்\n95. மயக்கம் கலக்கம் குழப்பமில்லாமைத் தந்தருள்வாய்\n96. மதி கொண்டு விதியை வெல்லத் தந்தருள்வாய்\n97. தோல்விகளைத் தாங்கு��் மனதினைத் தந்தருள்வாய்\n98. தோல்வி காணும்போது ஆறுதல் தந்தருள்வாய்\n99. வேதனைகளை சாதனைகளாக மாற்றித் தந்தருள்வாய்\n100. வேர் போன்று உறுதியினைத் தந்தருள்வாய்\n101. சோர்வின்போது சத்தான மந்திரம் தந்தருள்வாய்\n102. சோம்பலை ஒழித்து சுறுசுறுப்பைத் தந்தருள்வாய்\n103. எளியோருக்கு அன்பு கருணை தந்தருள்வாய்\n104. எண்ணுபவர்களுக்கு உதவிகளைத் தந்தருள்வாய்\n105. கடன்படாத செல்வத்தினைத் தந்தருள்வாய்\n106. கடல் அலையைப்போல பாசத்தினையைத் தந்தருள்வாய்\n107. உன்னை ஆட்கொள்ளும் உரிமையைத் தந்தருள்வாய்\n108. உன்னையே சரணாகதி அடைய தந்தருள்வாய்\n' தஞ்சம் மறந்த லஞ்சம்' (வேண்டாமே லஞ்சம்\nபடித்தது : (எம். எஸ்.சி)\nதன்னம்பிக்கை கொடுத்து மனிதத் திறமைகளை\nவெற்றி பெறச் செய்வதோடு மகிழ்ச்சிக்கும், நிம்மதிக்கும்\nகம்ப்யூட்டர் உலகில் மனித உணர்வுகளை நிலை பெற செய்வது. எல்லோரையும் மகிழ்ச்சியோடு வேலை செய்ய வைத்து மகிழ்ச்சியோடு வாழ வைப்பது.\nதொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர்\n ஐ.எஸ்.ஒ தர நிர்ணய சான்று தகுதி உள்ளவர்கள்\nபாகம் : 11 நினைப்பது நடக்க நேரமே முக்கியம் \nபாகம் : 11 - யாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபாகம் : 10 யாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபாகம் : 9 தரத்தினால் விளைந்த நன்மைகளும் தீமைகளும்\nபாகம் : 8 - ISO - வின் தரம் பற்றிய விளக்கம்\nபாகம் : 7 - ஐ.எஸ்.ஒ வின் தரம் பற்றிய விளக்கம்\nபாகம் : 6 பேருந்து ஓட்டுதல் மூலம் ஐ.எஸ்.ஒ வின் விளக்கம்\nபாகம் : 5 நிறுவன வளர்ச்சியில் தொழிலாளர்களின் பங்கு\nபாகம் : 4 ஐ.எஸ்.ஒ உறுதிமொழியும் நிர்வாக வெற்றியும்\nபாகம் : 3 பெரிய நிறுவனங்களின் போட்டிகளை எப்படி சமாளிப்பது\nதொழில் நிர்வாக வழிகாட்டி பாகம் : 2 தொழிலாளர்கள் விரும்புவது எவை எவை\nதொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர் பாகம் : 1 'புதிய தென்றல்' இதழில்...\nஒரு கோடி ரூபாய் வென்ற சிறுமியின் சாதனை\nபாரதி படைக்க மறந்த 'புதுமை ஆண் '\n2000 ரூபாய் நோட்டும் உன் மதிப்பும்\nதன் திறமையின் மதிப்பை (2000 ரூபாய் நோட்டு போல) உணர்ந்தவன் தனக்கு எவ்வளவு பெரிய இழப்பு, ......Read more\nஇந்த நொடி உங்கள் அதிர்ஷ்டம் எப்படி\nபுதிய விளையாட்டு - சூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\n - 83. இந்த உலகம் எப்போது அழியும்\n - 82. நீங்கள் இறக்கும் நாள் எப்போது\nWEAR BULLET PROOF 'STEEL JACKET' - 81. குண்டு துளைக்காத 'இரும்புக் கவசம்'எது \n* புதுக��கவிதைகள் (காதல், காரம், மணம் & சுவை )\nதுன்பம் வரும் வேளையில் சிரிக்கும் வழி\nபிறசொற்கிளவி தமிழ் எழுத்தோடு புணர்ந்தால் தமிழ்சொல்லாகும்\nநீயும் நானும் அழியும் காலம்\nஇளமையின் அவஸ்தை (அல்லது) இளமை சூழும் அகழி\nசொல்லில் உயர்வு தமிழ்ச் சொல் \nதமிழின் அடையாளம் தமிழ் எழுத்தே\nதமிழ் நாட்டில் தமிழ் கொலையா\nஇடி மின்னல் தாங்கும் இதயம்\nநம்மை படைத்த இறைவனின் ஆதங்கம்..\nகற்றோர் போற்றும் நம்ம காமராசர் - பிறந்த நாள் சிறப்பு\nதமிழ்மொழிக்கு உயிரொளியைத் தரும் கவசம் தமிழ் எழுத்தே \nமாமதுரைக் கவிஞர் பேரவை நடத்தும் கவிதைப் போட்டி அழைப்பு\nதனித்தியங்கும் தமிழ்மொழிக்குத் தகுந்ததென்றும் தமிழ் எழுத்தே\nஏன் இந்த வழியாய் செல்கிறாய்\nநம்மை படைத்த இறைவனின் ஆதங்கம்..\nதமிழை அழிவிலிருந்து காக்க நான் செய்யப் போவது\nமே தினம் - உங்கள் தொழிலின் வெற்றித்தடங்கள்\nஉன் விதியை மாற்றும் எமனை துரத்தும் ஆயுள் காப்பீடு\nஉங்கள் நம்பிக்கையின் பலவீனமே நீங்கள் மற்றவர்களிடம் ஏமாறும் வாய்ப்புகள்\nநாலும் நடந்து முடிந்த பின் வரும் ஞானோதயங்கள்\nஇன்றைய தினம் இனிமையாய் இருக்க\nபிறரைப் பார்த்து மனம் விடும் பெருமூச்சு\nஇனிக்கும் காதலி இவள் தானோ\nபிறமொழி எழுத்தும் சொல்லும் தமிழ்மொழி வளர்ச்சியைக் கொல்லும்\nதேர்தல் ஒன்று - போட்டிகள் பலப்பல\nதிசை மாறி தாவுகின்ற மனம் - மனம் போல வாழ்வு \nமகளிர் தின சிறப்பு புதுக்கவிதை\nALL THE BEST TO 10 & +2 தேர்வில் வெற்றி பெற வாழ்த்தும் கவிதை\nவாழ்விக்க வந்த வள்ளுவம் புதுக்கவிதை (வெளி வராத புதுமை கருத்துக்கள்)\nLOVER'S DAY SPECIAL - 'காதலர் தின' சிறப்புக் கவியரங்கம் - விழியாலே பேசும்\n'காலம்' நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடங்கள்\nநட்பு தினம் - நட்பு வாரம் (1.8.13 to 7.8.13)\nஓரெழுத்து முதல் பத்து எழுத்து வரை தரும் ஓஹோ ஊக்கம்\nஇறைவனின் மனோபலம் பெறும் வழி\nவாழ்கையில் கோட்டை கட்ட / கோட்டை விட வழிகள்\nசம்பாதிக்க வழியா இல்லை உலகில்\n'மறுபிறவி'இல்லாப் பிறவாவரம் கிடைக்கும் வழி\nதினமும் நம்மை ஏமாற்றும் சில நடிப்புச் சிகரங்கள்\nஅறிந்தும் அறியாமல் இருக்கும் வாழ்க்கை பாடங்கள்\nஉன்னை வெற்றி மனிதனாக்கும் சூத்திரம்\nஉங்கள் வாழ்வை உயர்த்தும் 108 அருள்மாலை\nஉங்களுக்கு வாழ்க்கை எது போன்று உள்ளது \nவான் மழையே , உனக்கென்ன ஆகிவிட்டது \nஆடும் வரையில் ஆடு - பாடும் வரையில் பாடு - வ���ழும் வரையில் வாழு\nபுதுமைகள் விற்பனைக்கு - பழையது குப்பைக்கு\nஉனக்கு வெற்றி தரும் குணங்கள்\nநம்பும் வாழ்க்கை - நம்பிக்கையில்லா வாழ்க்கை\nபதினாறும் பெற்று பெருவாழ்வு கொடுக்கும் பொங்கல் பண்டிகை\nஇருக்கும் போது இல்லாது போல் இரு\nஅடிமைகள் பலவிதம் நீங்கள் ...\nஅனைவருக்கும் நல்ல நம்பிக்கை தரும் புத்தாண்டு\nஅந்நிய முதலீடும் காப்பிய மாதவியும்\nநீ நாட்டை ஆளப் பிறந்தவன்\nஎன்ன வளம் இல்லை இந்த செந்தமிழில் - ஏன் கையை எந்த வேண்டும் பிறமொழியில் மதுரையில் பாரதியார் பிறந்த நாள் ஒட்டி (மாமதுரை கவிஞர் பேரவை நடத்திய கவிதை போட்டியில் தேர்வு பெற்ற கவிதை)\nபாரதி படைக்க மறந்த 'புதுமை ஆண் '\n'தெய்வப்பெண்' மறந்த பாரதி புதுக்கவிதை\nஅப்பளத்தில் பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகறையான நக ( ர ) ங்கள்\nஇன்பம் - புண்ணியம் மற்றும் துன்பம் - பாவம்\nஎங்கும் நீ - என் உடலும் உன் இதயமும்\nநிழல் வெற்றியும் நிஜ வெற்றியும்\nஎது விலை போகும் மற்றும் எது விலை போகா\nநமது வாழ்க்கை + X / - 0\nஎனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகண்ணகி - அந்த காலம் , இந்த காலம்\nகடலும் ஆசையும் - புது கவிதை\nபெரிய பெரிய ஆசைகள் - முதல் பரிசு பெற்ற கவிதை\nபைந்தமிழில் நிலைந்துள்ள பார்த்தினீ யம் களைவோம் - பரிசு கவிதை\nபுகை உயிருக்கு பகை - பரிசு கவிதை\nகலியுலக கம்ஸன் - கவிதை\nநிறைவான வாழ்க்கை - தன்னம்பிக்கை கவிதை\nபொன் வாழ்கையாக மாற்றும் வித்தை\nஆண்டவனின் தினம் பரிசுக் குலுக்கல்\nபாரதி விரும்பிய புதுமை பெண்\nபாரதியின் புது கவிதை ஜோதி\nபுவிவெப்பமயமாதல் - ஒரு விழிப்புணர்வு கவிதை\n* விளையாட்டு புதிர்கள் (கிரிகெட் & எண் )\nசூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\n* கடவுள் என் பக்கம் - புதிய ஆன்மீகத் தொடர் (5)\nபாகம் : 41 - மிளகாய் செடி இனிமையாக, இளநீர் காரமாக மாறினால்\nபாகம்: 40 ஒருயிருக்குள் ஒரே ஒரு ஜீவன் படைத்ததன் ரகசியம்\nபாகம்: 39 நீ தான் பூமி , உன்னை சுற்றும் நவகிரகங்கள் யார்\nபாகம்: 38 நீ நினைப்பது நடக்க வைக்கும் உள் மனிதன் கூறும் பிராத்தனை\nபாகம்: 37 உனது வேஷம் நன்மை தரும் நல்ல வேஷமாக இருக்கட்டும்\nபாகம் : 36 திட்டத்தின் மறுபெயர்கள் நல்ல நேரம், வாஸ்து - எண் ராசி\nபாகம்: 35 உனது பாரத்தை உள் மனிதன் சுமப்பான்\nபாகம்: 34 உள் மனிதனுக்காக பொருள் கொடுத்து ஏமாறாதே, அன்பு போதுமானது\nபாகம்: 33 சம்சாரிக்கும் பிறப்பில்லா முக்தி கொடுக்கும் உள் மனிதன்\nபாகம்: 32 உனது உடலில் அறுபட்ட தோலை ஓட்ட வைக்கும் உள் மனிதன்\nபக்கம் : 31 வயதானவர்களுக்கு உள் மனிதன் செய்யும் உதவி\nபாகம்: 30 உள் மனிதனை நினைத்தால் உனக்கு குறை ஒன்றும் இருக்காது\nபாகம்: 29 நீ இன்னும் கோடிகணக்கான ஆண்டுகள் வாழப் போகிறவன்.\nபாகம்: 28 நீ தற்காப்புக் கலை கற்பது அவசியம்.\nபாகம்:27 உனது நல்ல நேரம் - தூங்கும் நேரம் கெட்ட நேரம்\nபாகம்:26 நீ பேராற்றல் மிக்க அணுவிலிருந்து வந்தவன்\nபாகம்: 25 உள்மனிதனை மறக்காதே, அவதிப்படாதே.-\nபாகம்:24 நன்மை செய்யும் தலைவனாக இரு\nபாகம்: 23 உன் உள் உடலை தினமும் சுத்தம் செய்வது யார்\nபாகம்:22 உள் மனிதனின் அனுபவம் கோடிக்கணக்கான வருடம்\nபாகம்:21 உள் மனிதன் கணிக்கும் பூமியின் ஆயுள்\nபாகம் : 20 இனி நல்லவர்கள் வாழும் உலகமாக மாறும்\nபாகம் : 19 உனது நல்ல குறிக்கோளுக்கு இந்த உள் மனிதன் துணை\nபாகம் : 18 மனிதா - மகிழ்ச்சி கொண்ட புது உலகம் செய்வோம்\nபாகம் : 17 விதி , மாயையை உள் மனிதனால் வெல்வாயாக\nபாகம் : 16 உனது பூர்வ ஜென்ம புண்ணியம் / பாவம் இதோ\nபாகம்: 15 நான் உன் பலவீனத்தை பலமாக மாற்றுகிறேன்\nபாகம்:14 நீ பாதி - நான் பாதி - உன் மகிழ்ச்சி - என் மகிழ்ச்சி\nபாகம்: 13 நல்ல உணவால் உன் வயிறையும் , உள்ளத்தில் மகிழ்ச்சியையும் நிரப்பிக்கொள்\nபாகம் : 12 எனது லட்சியம் , ஜீவன்களை காப்பது\nபாகம் : 11 நல்லது எது தீயது எது\nபாகம் : 10 உனது இரத்த ஓட்டமே உனது உள் மனித ஜீவ ஓட்டம்\nபாகம் : 9 அழிவு எண்ணத்தை விட்டு காக்கும் செயலை செய்\nபாகம்: 8 படைத்தல், காத்தல் , அழித்தல் இனி உன்னிடம்\nபாகம்: 7 நான் உனக்கு சக்தி கொடுக்கும் இயந்திரம்\nபாகம்: 6 எனக்கு பொன், பொருள் வேண்டாம்.\nபாகம்: 5 ரூபாய் கோடிகளில் கரையாது உனது தீய செயல்\nபாகம் : 4 உனக்கு உதவ நான் வந்திருக்கிறேன்.\nபாகம் : 3 - கஷ்டம் எனக்கு - சுகம் எனக்கு.\nபாகம் : 2 - நான் நன்மை தருகிறேன் - நன் மதிப்பை பெறுவாயாக.\nபாகம் : 1 மகிழ்ச்சி தரும் உள் மனிதன்\n* விளையாட்டுகள் அறிமுகம் (கிரிக்கெட் & புதிய விளையாட்டுகள்)\nசூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\nதமிழ் சினிமா 20 : 20 குறுக்கெழுத்து போட்டி\nகிரிகெட் ரன் தேடும் வேட்டை - புதிய கிரிகெட் ரன் வேட்டை\nகிரிகெட் மாஸ்டர் - புதிய வகை விறு விறு கிரிகெட் விளையாட்டு\n* பயிற்சிகள் - யோகா, தியானம் & ஆன்மீகம்\n5 நிமிட மூச்சு பயிற்சி - உடலுக்கு புத்துணர்ச்சி\nவெற்றிக்கு, மகிழ்ச்சிக்கு , ஆரோக்கியத்திற்கான ஒலி , ஒளி வழி யோகா\nதியானம் - இலட்சியத்தை அடையும் எளிய வழி\nமகிழ்ச்சி தரும் உள் மனிதன்\n* தன்னம்பிக்கையின் வெற்றி இரகசியங்கள் (3)\nமனிதனின் முடிவு திரைப்படம் போல் சுபமாக இருக்க\nபிரச்சனை தீர்க்க முடியும் என்று தன்னம்பிக்கை கொள்\nவெற்றிக்கு ஆம் / இல்லை முடிவில் நம்பிக்கை தேவை\n* வாழ்க்கைக்கான சத்துள்ள 'டானிக்' வரிகள்(46)\nவெற்றியாளராக்கும் ஐந்து சொல் மந்திரம்\nமெகா சாதனை படைத்த உங்களுடன் பேட்டி-டி .வி யில்\nசினிமா மாறி சீரியலாக மாறும் இன்றைய மக்கள் வாழ்க்கை\nநீ செய்த தவறை உணரும் போது கடவுளின் மன்னிப்பு கிடைகிறது\nபக்கத்திலே அருமையான வாய்ப்பு இருப்பதை பாரீர்\nவேலைகளை கற்றுக்கொள் . வாழ்கையில் கவலை இல்லை தெரிந்து கொள்.\nதிருமண வாழ்க்கைக்கு பத்து பொருத்தம் வளமான வாழ்க்கைக்கு வழி\n'நம்பிக்கை' கண்ணாடி அணியுங்கள் - உலகை வெல்லுங்கள்\n'புரிதல்' தரும் மகிழ்ச்சி கலந்த வெற்றி வாழ்க்கை\nஉங்கள் வாழ்க்கை 'மோட்டார் கார்' முதலில் வருவதற்கான வழிகள்\n*படிக்க படிக்க சிரிப்பு வருது - அரசியல், சினிமா & பொது\nஓட்டுப் பதிவின் போது நடக்கும் கற்பனை சிரிப்பு வெடிகள்\nஇது தாங்க நம்ம அரசியல் (சிரிக்க மட்டும்)\nஒரு 'பாஸ்' ம் 'சாரி பாஸ்' முட்டாள்களும் - முழு நீள சிரிப்பு\nகறுப்பு பணம் - ஹ..ஹ... ஹ.. சிரிப்போ சிரிப்பு\nஅரசியல் வெடிகளின் கண் காட்சி - தீபாவளி ஸ்பெஷல் - சிரிப்புக்கு\nஇவர்களை 'செய்திகள் ' வாசிக்க விட்டால்..சிரிப்புக்காக\nநான் - ஈ - திரைப்படம் தழுவிய சிரிப்புகள்\nசிரிப்பு கொத்து - JOKES - அரசியல் கட்சி தலைவர் - தொண்டர்\nபுயல் சின்னம்' - சிரிப்பு கொத்து\nலாபம் தரும் நல்ல தொழில்கள்\nபாகம் : 1 நிறுவன வெற்றிக்கு உதவும் ஐ . எஸ். ஒ 9001 : 2008 - லாபம் தரும் வழிகள்\nஐ.எஸ்.ஒ பெறத்தகுதி அக தர ஆய்வாளர் -குறிப்புகள்\nஐ.எஸ். ஒ. வாங்க முக்கிய தேவையான செயல்பாடுகள்\nஐ.எஸ்.ஒ வில் சொல்பவை என்ன செய்பவை என்ன\nஐ.எஸ்.ஒ விற்கு தேவையான செயல்கள்\nஐ.எஸ்.ஒ 9001:2008 தர மேலாண்மை முறை\nஐ.எஸ்.ஒ வும் பஸ் ஓட்டுவதும்\nஐ.எஸ்.ஒ. 9001:2008 ஒரு எளிய பார்வை\nநிறுவன வெற்றிக்கு சப்ளையர் மிகவும் அவசியம்\nநிறுவனத்தில் தொழிலாளிகள் விரும்புவது :\nதங்க நகைகளுக்கு கடன் வழங்குதல்\nரெடிமேட் சாப்பாடு மற்றும் கேட்டரிங்\n* சிக்கி முக்கி கதைகள் - காதல், அரசியல் & பொது\nதொழில் - வாரிசு - தொல்லை - சிறுகதை\n'கீஷ்டு' தேடிய முருகன் - சௌராஷ்டிரா ��ொழி கலந்த சிறு கதை\nமீண்டும் நம் ஆட்சி தான்\n அல்லது தமிழ் வளர்க்கும் மந்திரம்\nவளரும் தங்க பண்ணை - (இரும்பை தங்கமாக மாற்றும் வித்தை)\nஆழமில்லா அவள் மனசு சிறுகதை\nமகனிடம் கற்க வேண்டிய பாடம்\nசொல்ல துடிக்கும் காதல் (மறைந்தவள் வந்தாள் )\nமுத்து இல்லம் Vs முதியோர் இல்லம் - சிறுகதை\nகடைசி ஆதாம் ஏவாள் - சிந்திக்க வைக்கும் கதை\nபழைய தங்கம், வெள்ளி நகைகள் விற்பனை மற்றும் வாங்கும் சந்தை\nவிரைவில் கிரிக்கெட் டில் ஆண் பெண் சமமாக கலந்து விளையாடும் புரட்சி\nநீங்கள் பணம் காய்க்கும் மரம் தான்.\nஉண்மையில் சேமிப்பின் விகிதம் எப்படி இருக்கிறது \nஆயிரம் (1000) ரூபாய் விதை கேள்விபட்டிருக்கிறீர்களா \nஉங்கள் பொருட்களை பணமாக பாருங்கள் - நீங்களும் கோடீஸ்வரர்\nமக்கள் சேவை & விழிப்புணர்வு பகுதி\nதமிழ் மொழியை அழிக்க விடலாமா\nதொழில் முனைவோர் ஒரு வெற்றித் தொழிலதிபராக வருவதற்கான ரகசியங்கள்\nநம்ம நாடு நல்ல நாடு - இப்படித்தான் இருக்க வேண்டும் எம்.எல்.ஏ \n100% மக்களை ஓட்டு போட வைக்கும் எளிய வழி\nஎனக்கு ஓட்டுப் போட வேண்டாம் \nPASSPORT OFFICE SOME TIPS - 'பாஸ் போர்ட்' அலுவலகம் சில டிப்ஸ் மற்றும் லஞ்சம் ஊழல் ஒழிப்பும்\nமக்கள் ஒரு பிரச்சனையை எவ்வாறு பார்கிறார்கள்\nகவலை கொள்ளாத நமது பணமிழப்புகள்\nமக்களுக்காக உதவிடும் பாலம் - தஞ்சம் மறந்த லஞ்சம் (வேண்டாமே லஞ்சம்\nஎளிதான புழக்கமாகும் பொருட்கள் - வலிமை மற்றும் அழிவில்லாத வியாபாரம்\n2013 வருட இறுதியில் டாலருக்கு ரூ 65 ஆக குறையும் அபாயம்\nயாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபணம் எப்படி எந்த வழியில் சம்பாதிக்கிறார்கள் \nஎத்தனை காலம் தான் ஏமாற்றுவார் எத்தனை காலம் தான் ஏமாறுவது\n150 நாட்கள் சோம்பேறி மன்னிக்கவும் வேலை திட்டம்\nதாய் மொழி எப்போது வளரும்\nஇளம் வயது முதல் விளையாட்டு மற்றும் ஆராய்ச்சி துறையில் வசதி வேண்டும்\n தேவை ஒரு 'பாதுகாப்பு வளையம்\nதிரைப்படத்தில் லஞ்சம் வாங்கும் காட்சியில் 'லஞ்சம் தண்டனைக்குரியது'\nநீங்கள் குண்டா / கருப்பா / குட்டையா / தொப்பையா / அழகைக் கூட்ட வேண்டுமா \nஇன்றைய ஆசிரியர்கள் - மாணவர்கள் நாளைய மதிப்புக்குரிய அப்துல் கலாம் ஆகலாம்\nமாறிவரும் உலகில் நீங்கள் மாறிவிட்டீர்களா\nமொபைல் போன் வசதிகளை பயன்படுத்துபவர்களுக்காக\nதங்கத்தில் முதலீடு - மதம் கொண்ட யாணை போல் மாறப்போகிறது\nநீங்கள் நன்றி சொல்லும் நேரம்\n'வருங்கால உலக நாடுகளின் கதி' - நேரடி பேட்டிs\nAPRIL FOOL SPECIAL - பிரபல நடிகருடன் ஒரு பரபரப்பு பேட்டி\nஒரு கோடி ரூபாய் வென்ற சிறுமியின் சாதனை\nஇது நம்ம சேனல் வழங்கும் நீங்களும் எம்.எல்.ஏ ஆகலாம்\nபாகம் : 1 நேயர்கள் கடிதம் - உங்களுக்கு சமைக்க ஆர்வமா\nவிவேகானந்தர் - ஒரு சிறப்புப் பார்வை\nபாகம்: 4 நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அவரின் அற்புத செயல்கள்\nபாகம் : 3 அவரது கனவும் அதை நனவாக்க இன்றைய தேவையும்\nபாகம் : 2 இளைஞர்கள் சிக்கியிருக்கும் மாயவலையை அறுப்போம்\nவிவேகானந்தர் - ஆன்மீக நியூட்டன் - அவரது ஆயுள் நீண்டிருந்தால்.\nமனிதனின் முடிவு திரைப்படம் போல் சுபமாக இருக்க- WH...\nஉன்னை வெற்றி மனிதனாக்கும் சூத்திரம் - SUCCESS FORM...\nஉங்கள் வாழ்வை உயர்த்தும் 108 அருள்மாலை - 108 WISHE...\nதிரைப்படத்தில் லஞ்சம் வாங்கும் காட்சியில் 'லஞ்சம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://djthamilan.blogspot.com/2010_10_01_archive.html", "date_download": "2018-06-18T09:12:29Z", "digest": "sha1:MO6INOVTQLPHO3L5D3WPN7DIZSROGNN5", "length": 57539, "nlines": 398, "source_domain": "djthamilan.blogspot.com", "title": "DISPASSIONATED DJ: October 2010", "raw_content": "\nசாம்பல் வானத்தில் மறையும் வைரவர்\nமழையைச் சந்திக்கும் எப்போதும் நினைவில் வருவது இரண்டு விடயங்கள்தான். தடிமன் வந்துவிடுமோ என்ற பயமும், அவளைப் பறறிய நனவிடை தோய்தலும்தான். மழையை- காதலுடன், மனதை வருட வைக்கும் நினைவுகளுடன், துளித்துளியாய் மனதில் பொழியவைக்கும் எழுத்துக்களை எழுதாத படைப்பாளிகள் மிகக் குறைவே என்றாலும் மழைக்கு இன்னொரு பக்கமும் உண்டு. ஒழுகாத கூரையில்லாத வீட்டை உடையவர்களும், வீடற்று தெருவில் உறங்குபவர்களும் மழையுடன் வேறுவிதமான உறவுகளைத்தான் கொண்டிருக்கின்றார்கள்.\nஊரில் இருந்தபோது நோயின் நிமித்தம் பொத்தி பொத்தி வளர்க்கப்பட்டதால் மழையில் ஒருநாளும் ஆசை தீர நனைந்ததில்லை. ஓடுகளில் கல்லால் எறிவது போல பேரிரைச்சலுடன் விழும் மழைத்துளிகளைக் கேட்டபடி, வீட்டுக்கூரையின் மூலைகளில் பீலியைப்போல() வழிந்து ஓடுகின்ற நீரை விடுப்புத்தான் பார்த்திருக்கின்றேன். மேலும் ஓலையால் வேயப்பட்டிருந்த எங்கள் குசினியின் இடுக்குகளுக்குள்ளால் விழும் மழைத்துளிகள், அம்மா செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சாணத்தால் மெழுகும் தரையை குழிகளாக்குவதையும் பார்த்துமிருக்கின்றேன். அதைப் பார்க்கும்போதெல்லாம் அம்மா குண்டுத்தோசை சுடும்போது ஒவ்வொரு குழிகளிலும் தோசைமாவை வார்க்கும்போது பொங்கி தோசை வருவதைப் போல இந்தக் குழிகளிலும் நீர் விழுந்து விழுந்து சிலவேளை குமிழிகளை உருவாக்கின்றனவோ என்றுதான் உவமித்துக்கொள்வேன்.\nமழைக்காலங்களில் நாம் வளர்க்கும் வீட்டுப்பிராணிகள் மீது ஏனோ இனந்தெரியாத பரிவு வந்துவிடுகின்றது. தங்கள் உடலைச் சிலிர்க்கவைக்க மழைத்துளிகளை உதறுகின்ற நாயை, கோழிக் குஞ்சுகளை, ஆட்டுக்குட்டிகளை மிக விருப்புடன் அதிக வேளைகளில் பார்த்துக் கொண்டிருப்பதுண்டு . அதுவும் சிலவேளைகளில் மழை பெருமழையாக உருமாறும்போது வீட்டுப் பிராணிகள் எங்கள் வீட்டு விறாந்தைக்கு பெற்றோரால் புலம்பெயர வைக்கப்படுகையில் இன்னும் நெருக்கமாய் அவற்றின் அசைவுகளை அவதானிக்க முடிந்திருக்கின்றது. மழை தொடர்ந்து பெய்கின்றபோது பாடசாலையும் இல்லாது வீட்டுக்குள் முடங்குகின்றபோது புத்தகங்களோடு விட்டுவிட்டு சில உரையாடல்களை நிகழ்த்த முடிந்ததில் ஒருவிதமான இதம் இருக்கிறது. வீட்டின் ஒரு அறை முழுதும் புத்தகங்களே நிரம்பியிருக்கும். அப்பா, நூலகங்களில் வருட இறுதிகளில் புத்தகங்கள் ஏலத்துக்கு போகும்போது விகடன், கல்கி, கல்கண்டு, கலைக்கதிர் (), சினிமாப் புத்தகங்கள் என்று அள்ளிக்கட்டி கொண்டு வருவார். இவ்வாறான மழைப் பொழுதுகளில் அந்தப்புத்தகங்களை விறாந்தையில் வாரம்,மாதம் என்ற ஒழுங்கில் அடுக்கி பரப்பி மகிழ்வதுதான் எனது பொழுதுபோக்காய் இருக்கும். அப்படிச் செய்வது என்றுமே அலுக்க்காத விசயமாக இருந்திருக்கின்றது. அப்பாவுக்கு இருந்த புத்தகங்களின் மீதான வாஞ்சையும், அக்காவுக்கு வாசிப்பில் இருந்த தீராத மோகமும்தான் என்னைப் புத்தகங்கள் வாசிக்கத்தூண்டியிருக்கலாம் என்று இப்போது யோசிக்கும்போது தோன்றுகின்றது.. இப்படி எடுக்கப்பட்ட சஞ்சிகைகள் அத்தியாயம் அத்தியாயமாய் கட்டப்பட்டுத்தான், சாண்டியல்யனின் கடல் புறா, யவனராணி, சுஜாதாவின் பலகதைகள்(கரையெல்லம் செண்பகப்பூ இப்போதும் நினைவிலிருப்பது) போன்றவற்றை வாசிக்க முடிந்திருக்கிறது. இப்படி தொடராய் வந்தவற்றை அதுவும் ஓவியங்களுடன் வாசிப்பதில் இனம்புரியாத மகிழ்ச்சியும், உயிர்ப்பும் இருக்கத்தான் செய்கிறது.\nமழைக்காலத்தில் மறக்கமுடியாத இன்னொரு நினைவு என்னவென்றால், அளவெட்ட���யையும் அமபனையையும் இணைக்கும் வீதியில் சைக்கிளோட்டிப் போவது. அந்த வீதியால போகும்போது இரண்டு பக்கமும் பசுமையாய் விரிந்திருக்கும் வயல்களில் இலயிக்காமல் எவரும் அவ்வளவு இலகுவில் கடந்துவிடமுடியாது. கமம் செய்வதற்கு நிலம் என்று எங்களுக்கு எதுவும் இல்லாதபோதும் வயல் மீது இருக்கும் என் காதல் அளவற்றது. அம்மாவோடு வீட்டில் வளர்க்கும் ஆடு மாடுகளுக்கு புல்லுச் செருக்குவதாய்ப் போவதிலிருந்து… அறுவடைகள் முடிந்தபின் மிளகாய்ச்செடிகளை இன்னபிற பயிர்களை விறகுக்காய் சேகரிப்பதிலிருந்து… ஊரில் இருந்தவரை எனக்கு வயல்களோடு நெருக்கமான பிணைப்பு இருந்திருக்கின்றது. அவ்வாறான ஒரு பொழுதில்தான் அண்ணா வாங்கிகொண்டுவந்த கொத்துரொட்டியை வாழைத்தோட்டம் ஒன்றில் முதன் முதலாய் சாப்பிட்டதும்… இன்னும் பசுமையாய் இருக்கிறது. இந்த குண்டும் குழியுமான -தாரையே தசாப்தங்களாய் காணாத- வீதியால் போகும்போது, என் வயதொத்தவர்கள் அல்லது குறைந்தவர்கள் வாழைக்குற்றிகளை, முறிந்து மிதக்கும் மரக்கிளைகளை படகாக்கி மழைக்காலங்களில் விளையாடிக்கொண்டிருப்பதைப் பார்க்க பார்க்க ஆசை நுரை நுரையாகப் பொங்கத்தொடங்கும் (வழமையான நிலப்பிரசினைகளால் ஒவ்வொருத்தரும் நிலத்தை வெட்டி வெட்டி வீதி சிறுத்துக் கொண்டுபோனது இன்னொரு சுவாரசியமான விடயம்). நோயின் காரணத்தாலும் பெற்றோர் கண்டு விட்டால் என்னாகும் என்ற பயத்தாலும் வீதியில் நின்று அவர்களை இரசித்துவிட்டு கையசைத்துவிட்டு நகர்ந்தபடி இருந்திருக்கின்றேனே தவிர அவர்களோடு அசைதீர மழைநீரில் ஒருநாளும் சேர்ந்து விளையாடியது கிடையாது.\nபுலம்பெயர்ந்து வந்தபின்னும் மழையில் ஆசைதீர ஒருநாளும் நனைந்ததில்லை. அவள் -நான் இன்று முழுவதுமாய் மழையில் நனைந்தேன்- என்று சிலிர்த்துக் கூறியபோது என்னால் ஏன் இப்படி ஒருபோதும் இருக்கமுடியவில்லை என்றுதான் எண்ணத்தோன்றியது. வீட்டையே உலகமாய் திணிக்கப்படும் பெண்களுக்கு மழை -என்னால் புரிந்துகொள்ளமுடியாத- பல மொழிகளை அவர்களுக்காய்ப் பேசவும் கூடும். ஒரு மழைப்பொழுதில் பிறர் பற்றிய பிரக்ஞையின்றி நனைதல் என்பது ஒரு பெண்ணுக்கு மிகபெரும் சுதந்திரமாயும் இருக்கலாம். அவள் -உன்னோடு நனையும் ஒரு மழைப்பொழுதுக்காய் காத்திருக்கின்றேன்- என்கின்றாள். மழையை வீட்டுக்குள் இருந்து மட்டும் இரசித்துக்கொண்டிருப்பவனுக்கு அது எவ்வ்ளவு சாத்தியம் சாத்தியமின்மை என்று தெரியாதபோதும் என்றேனும் ஒருநாள் அவளோடு மழையில் முழுதாய் நானும் நனைந்துவிடக்கூடும் போலத்தான் தோன்றுகின்றது.\nஅப்போது…அந்தப் பொழுதை என்ன பெயரிட்டு அழைப்போம் கண்ணே\nநிலக்கரிச் சுரங்கத்தில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் அதிலிருந்து தங்களது உரிமைகளைப் பெறப் போராடிய ஒரு பெண்ணின் வாழ்க்கையையும் இந்தப் படம் ஆவணப்படுத்துகின்றது.. ஒரு நல்ல சிறுகதை என்பது வெட்டி எடுக்கப்பட்ட கயிற்றின் பகுதி போல, எங்கே தொடங்குகின்றது எங்கே முடிகின்றது என்று தெரியாமல் இருக்கவேண்டும் என்று ஒரு படைப்பாளி கூறியதுமாதிரி, இந்தப்படமும் ஒரு புள்ளியில் திடீரென்று ஆரம்பித்து இன்னொரு புள்ளியில் சடுதியாய் முடிந்துவிடுகின்றது.\nதனது ஆண் துணையால் அடித்து துன்புறுத்தப்பட, குழந்தைகளுடன் ஜோஸி தனது பெற்றோர் வீடு நோக்கிச் செல்வதுடன் படம் ஆரம்பிக்கின்றது. பெற்றோருடன் இருந்தாலும் ஜோஸி தனக்கென்று சொந்த வேலை தேடத்தொடங்க நிலக்கரிச் சுரங்கத்தில் வேலை பார்க்கப்போகின்றார். வேலைக்குச் சேரமுன்னர் வழமையான ‘கர்ப்பம் தரித்திருக்கின்றாரா’ போன்ற வைத்தியப் பரிசோதனைகள் செய்யப்பட்டு வேலையில் சேர்க்கப்பட்டாலும், ‘இது பெண்களுக்கு உரிய தொழில் அல்ல’ என்ற திமிருடன் ஆண்கள வேலைத்ளத்தில் பாலியல் சேட்டைகளைச் செய்தபடி இருக்கின்றனர். சுவர்களில், கழிவறைகளில், கெட்ட கெட்ட வார்த்தைகள் எழுதுவது, பெண்களின் உணவுப் பெட்டிகளில் sex toysஜ வைத்து ‘நீ வாறியா’ என்று பல்லிளிப்பது, அதற்கும் மேலாய் பெண்கள் வேலையின் பளுவில் இருக்கும்போது அவர்களின் முலைகளைப் பிடித்து, உறுப்புக்கள் பற்றி வக்கிரமான நக்கல்கள் செய்வது என்று பலவிதமான உடல் உள பாலியல் பாதிப்புக்கள் பெண்களுக்கு ஏற்படுகின்றது.\nஒரு கட்டத்தில் இவற்றை எல்லாம் சகிக்கமுடியாது என்று, ஜோஸி அந்த நிறுவனத்தின் உயர்பதவிகளில் இருப்பர்களிடம் முறையிடப் போகின்றார். அங்கே அவர்கள் இவரின் முறைப்பாட்டைக் கேட்கமுன்னரே, ‘நீ என்ன சொல்லப்போகின்றாய் எங்களுக்குத் தெரியும், ஆனால் அதற்கு முன் உனக்கு ஒரு சந்தோசமான செய்தியைத் தருகின்றோம் என்று கூறி, அவரை வேலையில் இருந்து நிறுத்துகின்றோம் என்கின்றார்கள். I’m not quiting என்றும் தனக்கு இந்த வேலை கட்டாயம் தனது வாழ்க்கைச் செலவுக்கு தேவை என்கின்றபோது, அப்படி என்றால் முறைப்பாடு எதுவும் செய்யாது ‘வேலையில் மட்டும் கவனம் செலுத்து’ என்று அறிவுரை கூறி அனுப்பி வைக்கின்றனர்.\nமீண்டும் ஜோஸி வேலைக்குபோனாலும், அங்கே நடைபெறும் வன்முறைகள் முன்பு இருந்த்தைவிட இன்னும் மோசமாகின்றது. தொழிலாளர்களுக்கு என்று தொழிற்சங்கம் இருந்து அதில் பெண் பிரதிநிதிகள் இருந்தாலும் இப்படி ஜோஸி செய்ததால் ‘தொழிற்சங்க நண்பர்களும்’ கைவிட்டுவிடுகின்றனர். சக பெண் தொழிலாளிகளும் ‘உன்னாலை எங்களுக்குத்தான் பிரச்சினை’ என்று ஜோஸியை விலத்தி வைக்கின்றனர். ஒரு கட்டத்தில் சக தொழிலாளி மிக மூர்க்கமாய்த் தாக்க, எதுவும் செய்யவியலாத நிலையில் வேலையை விட்டு ஜோஸி விலகுகின்றார்.\nஜோஸி வேலை செய்யும் சுரங்கத்தில்தான் ஜோசியின் தகப்பனார் வேலை செய்தாலும் ‘பெண்கள் நிலக்கரிச் சுரங்கத்தில் வேலை செய்யக்கூடாது’ என்று அதிக ஆண்கள் நம்புவதைப்போல நினைக்கும் ஒரு ஆணாய் அந்தத் தகப்பனும் இருப்பதால், தனது மகள் அங்கே வேலை செய்வதால் தனது ‘கெளரவம்’ பாதிக்கப்படுகின்றது என்ற கோபத்தில் ஜோஸியுடன் பேசுவவதை நிறுத்திக் கொள்கின்றார். அதைவிட தனது மகள் பதின்மங்களிலேயேயே கர்ப்பம் தரித்து குழந்தை பெற்று, அதற்கு யார் தகப்பன் என்று கேட்டபோது, தெரியாது என்று கூறிய பழைய கோபமும் தகப்பன் - மகள் உறவு உடைந்துபோனதற்கு இன்னொரு காரணமாய் இருக்கிறது.\nதான் வேலைக்குப் போவதை நிறுத்தினாலும் ஜோஸி தளர்ந்துவிடவில்லை. நிலக்கரிச் சுரங்ககத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராக வழக்குப் போட ஒரு வழக்கறிஞரை நாடுகின்றார். வழக்கு தங்களுக்குப் பாதகமாய்ப் போகின்றது என்று அறிகின்றபோது எதிர்த்தரப்பு ஜோசியின் தனிமனித ஒழுக்கத்தைக் கேள்விக்கு உட்படுத்துகின்றது. ஜோஸியின் இரண்டு பிள்ளைகளில், முதல் மகனுக்கு யார் தந்தை என்று கேள்வி கேட்கின்றார்கள். ஜோஸி அத்ற்குப் பதிலளிக்கத் தயங்க, அவருக்கு பல sexual partners இருந்திருக்கின்றார்கள் என்று நிரூபணமாகின்றது, அவ்வாறே நிலக்கரிச் சுரங்கத்திலும் நடந்துகொண்டு பாலிய்ல வன்முறை நடப்பதாய் பொய்யான குற்றச்சாட்டை தங்கள் மீது சுமத்துகின்றார்கள் என்று நிலக்கரிச் சுரங்க நிறுவனம் நீதிமன்றத்த��ல் கூறுகின்றது. இறுதியில் அந்த உண்மையை ஜோஸி உடைக்கின்றார். தனது பதின்ம வயதில் தனது ஆசிரியர் ஒருவரால் பாலியல் வன்புணரப்பட்டு, ஆனால் அந்தக் கொடூரத்துக்காய் தனது வயிற்றில் ஒரு பட்டாம்பூச்சியைப் போல வளர்ந்த கருவை அழிக்க மனமில்லாதால் குழந்தையாய்ப் பெற்றுக்கொண்டேன் என்கின்றார். ஆனால் எதிர்த்தரப்பு இந்த வல்லுறவு நடந்துபோது சாட்சியாய் இருந்த ஜோஸியின் பாடசாலை ஆண் நண்பனையும் ‘ஜோஸி விரும்பித்தான்’ பாலியல் உறவு வைத்துக்கொண்டார்’ என்று கூறவைத்து வழக்கை திசைமாற்றுகின்றது. இதுவரை காலமும் வேறொரு காரணத்தைக் கூறி வளர்க்கப்பட்ட ஜோஸியின் மகனும், she is a liar, she is a whore… என்று தாயைக் குற்றஞ்சாட்டி விலகிப்போக ஜோஸி உடைந்துபோகின்றார். மேலும் நகரும் இத்திரைப்படம், எப்படி இந்த வழக்கு முடிந்தது என்பதையும், ஜோஸியின் தகப்பன் - மகள் உறவும் ஜோஸி- மகன் உறவும் என்னாவாயிற்று என்பதையும் இயல்பாய் காட்சிப்படுத்துகின்றது.\nCharlize Theron எனக்குப் பிடித்த கொலிவூட் நடிகைகளில் ஒருவர். Monster படம் பார்த்தபோதே ‘பெண்களின் அழகு’ என்று நமக்குப் போதிக்கப்ப்ட்ட விடயங்களை உதறித் தள்ளிவிட்டு அந்தக் க்தாபாத்திரமாய் -முக்கியமாய் ஒரு கொலிவூட் நடிகை- மாறியிருந்தது வியப்பாயிருந்தது.. இத்திரைப்படத்திலும் பாத்திரத்துக்கேற்ற இயல்பான அழகையும் நடிப்பையும் வெளிப்படுத்தியிருப்பார். இவ்வாறான் படங்களில் தேர்ந்தெடுப்பதற்கும் நடிப்பதற்கும் தனி துணிச்சல் வேண்டும் என்றுதான் நினைக்கின்றேன். (இப்படியே நடித்துக்கொண்டிருந்தால் இவர் ‘ஒருமாதிரியான’ ஆள் என்று கொலிவூட்டில் ஓரங்கட்டியும்விடவும் கூடிய அபாயமும் உண்டு என்பதால்).\nஇந்தப்படத்தில் காட்டப்படும் வழக்கு முடிந்தபின்னரே முதன்முதலாய் அமெரிக்காவில் (1984ல்) sexual harassment policy என்ற சட்டம் (நிலக்கரிச் சுரங்கங்களில்) வேலை செய்யும் பெண்களுக்காய் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது முக்கியமானது. இன்று நிலக்கரிச் சுரங்கங்களில் வேலை செய்யும் பெண்கள் மட்டுமில்லாது, பெண்களுக்கெதிரான அனைத்து வன்முறைகளுக்கு எதிராகப் போராடுபவர்கள்கூட கூட, நிஜத்தில் இதைச் சாதித்துக்காட்டிய அந்தப்பெண்ணை நினைவுகூரத்தான் செய்வார்கள். A long journey begins with a single step என்பதற்கு இணங்க சின்னக் காலடியை அந்தப் பெண் எடுத்து வைத்திருக்கின்றா���், நீண்ட நெடும்பயணம் பெண்களுக்காய் காத்திருக்கின்றது அதன் அழகோடும், அசிங்கங்களோடும் குரூரங்களோடும்.\n-நாவல் பற்றிய சில குறிப்புகள்-\nமத்திய வயதிலிருக்கும் விலி சந்திரனின் (Willie Chandran) வாழ்க்கையின் ஒரு பகுதியை இந்நாவல் கூறுகின்றது. இந்தியாவில் பிறந்து படிப்பின் நிமித்தம் இங்கிலாந்து சென்று, அங்கே போர்த்துக்கேய‌ப் பின்புலமுள்ள ஒரு பெண்ணைத் திருமணஞ் செய்து, பதினெட்டு வருடங்கள் ஆபிரிக்காக்கண்டத்தில் வசித்த விலி சந்திரன், உரிய அனுமதியின்றி ஜேர்மனியிலுள்ள தனது சகோதரி சரோஜினியுடன் தங்கி நிற்பதுடன் நாவல் ஆரம்பிக்கின்றது. சரோஜினி மூன்றாம் உலக நாடுகளின் பிரச்சினைகளை ஆவணப்படுத்தும் திரைப்பட முயற்சிகளில் ஈடுபாடுடையவர்.அவ்வாறான செயற்பாடுகளால் பல (இடதுசாரி) தலைமறைவு இயக்கங்களுடன் நேரடித்தொடர்புகளும் உடையவர்.\nவாழ்க்கையின் பெரும் பகுதியை நோக்கமில்லாது கழித்து mid-life crisisல் அவதிப்படும் சந்திரனை, இந்தியாவுக்குச் சென்று அங்கே ஒடுக்கப்பட்டவர்களுக்காய் போராடும் ஒரு இயக்கத்துடன் இணைந்து செய்ற்பட சரோஜினி ஆலோசனை கூறுகின்றார். சந்திரனுக்கு தனிப்பட்ட ரீதியாக எந்த அடக்குமுறைக்கும் பாதிக்கப்படாது விட்டாலும் ஒருவித ஆர்வத்த்தாலும், வாழ்க்கையின் வெறுமையாலும் இந்தியாவுக்குச் சென்று ஒரு இயக்கத்துடன் இணைகின்றார்.\nசந்திரன் இந்தியா சென்று இயக்கமொன்றில் சேர்கின்றபோது, சரோஜினி வழிகாட்டிய இயக்கம் இரண்டாகப் பிளவுபட்டு இருக்க, சந்திரன் பிரிந்த இரு குழுக்களில் ஒன்றில் இணைகிறார். ஆனால் அது இவர் நினைத்த தலைமையின் கீழ் இயங்கிய (கண்டபலியின் கொள்கைகளுக்கு) நேர்மாறாக இருப்பதைக் கண்டு சலித்தாலும் வேறு வழியில்லாது அவர்களுடன் இணைந்து போராடுகின்றார். ஆரம்பத்தில்- பொலிஸ் பதிவுகள்- எதுவுமில்லாததால் ஒரு தகவலாளியாக இயக்கத்துக்குச் செயற்படுகின்றார். வேறு இரகசிய இடங்களிலிருந்து வரும் ஆயுதங்களை இயக்கத்தின் கரங்களுக்கு மாற்றவும், நிதியைச் சேகரிக்கவும் இன்னொரு போராளியுடன் நகரத்தில் சில வருடங்களைக் கழிக்கின்றார். பிறகு பொலிஸ் சந்திரனின் நண்பரைக் கைதுசெய்து, சந்திரனுக்கும் வலைவிரிக்க, நகரை விட்டு நீங்கி, இயக்கத்தின் தலைமை இருந்த காட்டுக்குள் இருந்து செயற்படத் தொடங்குகின்றார். இவர் சார்ந்த இயக���கத்தில் இருப்பவர்கள் அனேகர் இவரைப் போல மத்திய வயதில் இருப்பவர்களாகவும்- சிலர் இயக்கத்தில் 30,40 வருடங்கள் இருப்பவர்களாயும்- என்றோ ஒரு நாள் தாங்கள் நம்பிக்கொண்டிருக்கும் புரட்சி நிகழ்ந்துவிடும் என்ற கனவை இறுகப்பற்றிப் பிடித்தவர்களாகவும் இருக்கின்றார்கள். மேலும் ஒடுக்கப்பட்டவர்களுக்காய் போராடுகின்றோம் என்று கூறிக்கொண்டு உயர் சாதிக்காரர்கள் இயக்கத்தின் முக்கிய பதவிகளில் இருப்பவர்களாகவும், தீர்மானங்களை எடுப்பவர்களாய் இருப்பதுவும் சந்திரனுக்கு ஆச்சரியமளிக்கிறது.\nநகரங்களுக்கும் தங்கள் செயற்பாடுகளை விரிவாக்கவேண்டும் என்று விரும்பிய இயக்கத்தின் தீர்மானம், அரசு, பொலிஸ் போன்றவற்றின் கண்காணிப்பால் மாற்றமடைகிறது. தாங்கள் தங்கியிருக்கும் காடுகளை அண்டிய கிராமஙகளை முதலில் மீட்டெடுத்து அங்கிருக்கும் விவசாயிகளையும், தொழிலாளர்களையும் இணைத்துக் கொண்டு நாடு முழுதும் புரட்சியை விரிவாக்க திட்டத்தை மாற்றி அமைக்கின்றனர்.\nஇயக்கம் பண்ணையாட்களிடம் இருந்து நிலங்களை மீட்டெடுத்து ஒடுக்கப்பட்டவர்களுக்காய் கொடுத்தாலும், அவர்கள் காலம் காலமாய் பழக்கப்பட்ட பழக்கத்திலிருந்து மாறமுடியாது, 'இது பண்ணையாட்களின் நிலம் எங்களால் பயிரிடமுடியாது' என்று ஒவ்வொருமுறையும் கூறிக்கொள்கின்றனர். இவர்களை, ஆயுதங்களை வைத்து மிரட்டினால்தான் மாறுவார்கள் என்றும், பொலிஸை சுட்டுக்கொன்றால்தான் இயக்கம் என்ற ஒன்று இருக்கிறது என்று நமபுவார்கள் என்றும் சந்திரன் தனக்குள் அலுத்துக் கொள்கிறார்.\nஒரு கட்டத்தில் சந்திரன் இயக்கத்தை விட்டு இன்னொரு தோழருடன் தப்பியோடி பொலிஸில் சரணடைகின்றார். தனக்கு சொற்ப சிறைத்தண்டனையே கிடைக்கும் என்று நம்பிய சந்திரனுக்கு பத்து வருடச் சிறைத்தண்டனை வழங்கப்பட சந்திரன் சோர்வும் வெறுமையும் அடைகிறார். இதற்கிடையில் இவரது சகோதரியும் தங்கள் தகப்பன் மரணத்தின் விளிம்பில் இருப்பதைக்கண்டு இந்தியாவுக்கு வருகின்றார். பிறகு தந்தையாரும் இறந்துவிட, அவர் நடத்திய ஆச்சிரமத்தை நடத்தப்போவதாயும் இனி இந்தியாவில் தங்கப்போவதாயும் சிறையிலிருக்கும் சந்திரனுக்கு சரோஜினி கூறுகின்றார்.\nஇலண்டனில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் சந்திரன் வெளியிட்ட ஒரு புத்தகத்தின் பதிப்பாளரின் உத��ியால், குறைந்த கால சிறைத்தண்டனையுடன் சந்திரன் விடுதலையாகின்றார். பிறகு தனது கடந்தகால கசப்பான நினைவுகளைத் தாங்கிக்கொண்டு இங்கிலாந்திலிருக்கும் நண்பரொருவரின் வீட்டில் சென்று தங்குகின்றார். அங்கே அந்த நண்பருடன் நடைபெறும் நீண்ட உரையாடல்களும், வாழ்க்கை என்பது என்ன என்ற மாதிரியான கேள்விகளளுககு விடைகளைத் தேடுவதாயும், அந்த நண்பரின் மனைவியுடன் உறவும் புதியவேலையும், முதலாளித்துவ உலகைப் புரிந்துகொள்வதுமாயும் நாவல் நீள்கிறது.\nஆரம்பத்தில் சுவாரசியமாகப் போகும் நாவல் பின்பகுதியில் மிக மெதுவாக நகர்ந்து, தொடர்ந்து வாசிக்கும் ஆர்வத்தை குறைக்கிறது. கவனமாக உற்றுப்பார்த்தால், வாசகர்களை ஆரம்பத்தில் எந்த அபிப்பிராயங்களை உருவாக்காமல் நாவலுக்குள் இழுத்துவிட்டு, அத்தியாங்கள் நீள நீள தனது வலதுசாரிக் கொள்கைகளை நாவலின் ஆசிரியர் திணிக்கத் தொடங்குவது கண்கூடு. நாவலின் ஆரம்ப அத்தியாயத்தில் ஜேர்மனியில் இருக்கும் தமிழர்கள் வ்ருகின்றார்கள். சந்திரனும் சரோஜினியும் மூன்றாம் உலகநாடுகளின் (தேசிய) போராட்டங்களைப் பற்றி உரையாடும்போது, ரோசாப்பூக்களை விற்கும் தமிழனைப் பார்த்து இந்த ரோசாப்பபூக்கள் எல்லாம் இவர்களின் நாட்டில் ஆயுதங்களாய் மாறும் என்ற மாதிரி சரோஜினி கூறினாலும், விமர்சனங்களை மீறி அவர்கள் போராடுவதற்கான நியாயங்களும் காரணங்களும் இருக்கின்றன என்கிறார். நாவலின் நீட்சியில் நாவலாசிரியர் தனது சொந்தக்கருத்துக்களை கதாபாத்திரங்களில் திணித்தாலும், சரோஜினியை ஒரு இடதுசாரி நம்பிக்கை உள்ள ஒருவராக அடையாளப்படுத்துவதால், தமிழர் போராட்டம் அரையும் குறையுமான மேற்கத்தைய புரிதல்களிலிருந்து தப்பிவிடுகின்றது.\nவாழ்க்கையின் அரைவாசிக்கும் மேற்பட்ட காலத்தை வெளிநாடுகளில் வசித்த ஒருவர், முறையான காரணங்கள் இன்றி இந்தியாவுக்கு போராடப்போவதும், எந்தக் கேள்வியும் இல்லாது அவரை இயக்கம் ஏற்றுக்கொள்வதும், ஊர்/நகர மக்களும் வித்தியாசம் காட்டாது இயல்பாய் பழகுவதும் நாவலில் மட்டுமே நடக்ககூடிய விடயம். நாவலாசிரியர் ஒரு தெளிவான காரணத்தைக் காட்டாது சந்திரனின் பாத்திரத்தை -ஏதோ ஷொப்பிங்கு போவதுபோல- போராடவும் போவதாய் காட்சிப்படுத்தும்போதே நாவலின் சரிவும் ஆரம்பித்துவிடுகின்றது. எப்படி தங்கள் கொள்கைக��், கருத்துக்களை பரப்ப ஒரு கதைக்களன் தேவைப்படுகின்றதோ, அப்படியே தனது நம்பிக்கைளை விதைக்க நைபாலும், சந்திரன் என்ற முக்கிய பாத்திரத்தையும், இந்தியத் துணைக்கண்டத்தையும் பயன்படுத்திக்கொள்கிறார்.\nஇங்கிலாந்தில் வாழும் வாழ்வுதான் யதார்த்தமான வாழ்வு எனவும், தத்துவங்களால், புரட்சிகளால் ஆகப்போவதில்லை ஒன்றுமில்லையெனவும் இறுதியில் நாவலை முடித்துவிடுகின்றார் நாவலாசிரியர். தனது தந்தை ஏழை மக்களுக்காய் நடத்திக்கொண்டிருந்த ஆச்சிரமத்தை தன்னால் தொடர்ந்து நடத்த முடியாது இருக்கின்றதென சரோஜினியும் முடிவில் நம்பிக்கை இழந்துவிடுகின்றார். ஆரம்பத்தில் கட்டியமைக்கப்படுகின்ற அனைத்து நம்பிக்கைகளும் இறுதியில் தகர்ந்துவிடுவதாய்க் காட்டுவது தனி மனிதர்களின் வீழ்ச்சி என்பதைவிட, மூன்றாம் உல நாடுகளில் எதையும் செய்தல் சாத்தியமில்லை என்ற தொனிதான் எல்லாவற்றையும் மீறி ஒலிக்கிறது. ரின்னாட்டில் (Trindnad) பிறந்து இங்கிலாந்தில் பெரும்பகுதியைக் கழித்து, பிரிட்டிஷ் இராணியில் செல்லப்பிள்ளை பரிசான நைற் (Knight) விருதைப் பெற்ற ஒருவரிடமிருந்து மூன்றாம் உலப்பிரச்சினைகளையும் அங்குள்ள மக்களையும் புரிந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பதுகூட ஒருவகையில் தவறுதானோ.\nசாம்பல் வானத்தில் மறையும் வைரவர்\nஏலாதி இலக்கிய விருது (3)\nசாம்பல் வானத்தில் மறையும் வைரவர் (5)\nபத்தி - 'அம்ருதா' (12)\nபேயாய் உழலும் சிறுமனமே (6)\nநூலகம் - அண்மைய மாற்றங்கள் [ta]\nராஜீவ் கொலை வழக்கில் எழுவரை விடுதலை செய் சீர்காழி மக்கள் அதிகாரம் தோழர்களை மிரட்டும் போலீசு \nசிறுகதைகள், நாவல்கள், வாசகக் குறிப்புகள்\nஇலங்கையில் கருக்கலைப்பை சட்டமாக்குதல் ஒரு பார்வை\nபோராட்டத்துக்கான திரட்டலை மழுங்கடிக்கும் நடைமுறையை எதிர்ப்போம் – பாகம் 2\nகாலா : இன்னொரு பராசக்தி\nமனவெளி கலையாற்று குழு வழங்கும் 19 வது அரங்காடல்,,’ஒரு பொம்மையின் வீடு\nஅழுகைக்கு கரைதல் என்றும் பெயர்\nநேர்காணல் (ஞானம் 216) மே 2018: தேவகாந்தன் ---- நேர்கண்டவர்: அரவிந்தன் (தமிழ்நாடு)\nகார்ல் மார்க்ஸ் – சமூகநனவிலியாகிவிட்ட சிந்தனையாளன்\nஒரு முன்னாள் காதல் கதை\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\n“எண்ட புள்ள எ��க்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nசென்னையில் 4 ஆறுகள்; சென்னையைச் சுற்றியும் 4000 ஏரிகள்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nNoolaham.Netற்கு ஏதிலிகளினூடாக அனுப்பப்பட்ட நிதியுதவி விபரங்கள்\nபெண் மொழி: வித்தியாசங்களுடன் வித்தியாசங்களை உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muralikkannan.blogspot.com/2009/01/blog-post_06.html", "date_download": "2018-06-18T09:37:19Z", "digest": "sha1:IOWKJTEVYZ4QA3SF2DGSA7JXXKPEV7NZ", "length": 32653, "nlines": 269, "source_domain": "muralikkannan.blogspot.com", "title": "முரளிகண்ணன்: தமிழ் சினிமாவில் தயாரிப்பு நிர்வாகிகள்", "raw_content": "\nதமிழ் சினிமாவில் தயாரிப்பு நிர்வாகிகள்\nதமிழ் சினிமாவில் கடினமான வேலைகளுள் ஒன்று தயாரிப்பு நிர்வாகி வேலை. அச்சாணியாக இருந்து தேரை திரையரங்கில் நிலை நிறுத்தும் வரை அவரது பணி ஓய்வில்லாமல் இருக்கும். ஒரு நல்ல தயாரிப்பு நிர்வாகியால் பட செலவை 20% வரை குறைக்கலாம் என்பதில் இருந்தே அவர்களின் முக்கியதுவத்தை தெரிந்து கொள்ளலாம்.\nஒரு தயாரிப்பு நிர்வாகியின் பணி என்ன\nஒரே ஒரு நிமிடம் வரும் காட்சியை எடுத்துக் கொள்வோம். காலையில் கடற்கரையில் ஒரு பிணம் ஒதுங்கி இருக்கிறது. மக்கள் அதை வேடிக்கை பார்க்கிறார்கள். காவல்துறையினரும் வந்து பார்க்கிறார்கள். அவ்வளவுதான். எந்த ஹீரோ,ஹீரோயினும் இல்லை. இந்த காட்சி எடுக்க என்னென்ன முன் தயாரிப்புகள் தேவை\n1. கடற்கரையில் ஷூட்டிங் நடத்த அரசு அனுமதி\n2. கேமரா உள்ளிட்ட அவுட்டோர் யூனிட் உபகரணங்களை வாடகைக்கு தரும் நிறுவனத்திடம் இருந்து ஏற்பாடு செய்தல்\n3. காட்சிக்கு தேவையான துணை நடிகர்களை ஏற்பாடு செய்தல்\n4.டைரெக்டர், கேமரா மேன் அவரது உதவியாளர்கள் படபிடிப்பு இடத்தை அடைய ஏற்பாடு செய்தல்\n5. காவல்துறையினராக நடிப்பவருக்கான உடை, அவர்கள் வரும் போலிஸ் ஜீப் ஏற்பாடு\n6. வரும் அனைவருக்கும் காலை சாப்பாடு\nஇது போல கண்ணுக்கு தெரியாத பல வேளைகளும் இருக்கும். தயாரிப்பாளரிடம் அன்று பணம் இல்லை என்றால் அதையும் ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கும்.\nஷங்கர் போன்றோர் படத்தில் பணிபுரிபவர்கள் என்றால். எடுத்துக்காட்டாக சிவாஜி படத்தின் பல்லேலக்கா பாடல் காட்சியை எடுத்துக் கொள்வோம்\n1. ரஜினி, நயன் தாரா, ஷங்கர், கே வி ஆனந்த், தோட்டா தரணி, பிருந்தா மாஸ்டர் மற்று���் மேற்குறிப்பிட்ட அனைவரது உதவியாளர்களின் பயண் ஏற்பாடு,தங்குமிடம்\n2. தொப்பையில் படம் வரைந்து ஆட வேண்டுமென்பதால் பெருந்தொப்பை கொண்டான்களின் ஏற்பாடு, பெயிண்ட், அனைவருக்கும் உணவு ஏற்பாடு.\n3. அகேலா கிரேன், ஜிம்மி ஜிப் போன்ற நவீன கேமரா உபகரண ஏற்பாடு\nயோசியுங்கள். இதை காஸ்ட் எபெக்டிவ்வாகவும் செய்ய வேண்டும். இத்தனை அம்சங்களும் அந்த இடத்தில், நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்வதுதான் தயாரிப்பு நிர்வாகியின் முதற்கட்ட பணி.\nஇம்மாதிரி சிறப்பாக திட்டமிட தெரிந்தால் மட்டும் போதுமா வெறும் 24 காரட் தங்கத்தை வைத்து என்ன செய்ய முடியும் வெறும் 24 காரட் தங்கத்தை வைத்து என்ன செய்ய முடியும். குயுக்தி என்னும் தாமிரம் கிடைத்தால் கலந்தால் தான் அணிகலனாக முடியும்.\n1. மார்க்கட்டில் மாறிவரும் நடிக,நடிகையரின் மதிப்பை சரியாக கணித்து சம்பளம் பேச வேண்டும். நடிகையாக இருந்தால் யாரையும் காதலிக்கிறாரா ஓடிவிடிடும் நிலையில் இருக்கிறாரா என்ற தகவல்கள் வரை தெரிந்திருக்க வேண்டும்.\n2.எது எது எங்கே மலிவு, வாடகை சிறந்ததா, வாங்குவது சிறந்ததா, வாடகை சிறந்ததா, வாங்குவது சிறந்ததா உள் கமிஷன் அடிப்பவர்கள் யார் உள் கமிஷன் அடிப்பவர்கள் யார்\n3.நடிகையோ அவரது தாயாரோ பார்க் ஷெராட்டன் பட்டர் சிக்கன் தான் வேண்டும் என்பார்கள். முதல் தடவை வாங்கும் போது மட்டும் அங்கே வாங்கிவிட்டு கூடுதலாக நாலு பார்சல் கவர் வாங்கி வைத்துக் கொள்ளவேண்டும். அடுத்த முறை வேலுவிலோ, பொன்னுசாமியிலோ,அஞ்சப்பரிலோ, அரசப்பரிலோ வாங்கி ரீ பேக்கிங் செய்து கொடுத்துவிட வேண்டும்\n4. மார்க்கட்டில் உள்ள காமெடி நடிகர்களை சமாளிப்பது சாமானியமானதல்ல. அவர்கள் டப்பிங் பண்ணும் வரை தெளிவாக தாங்க வேண்டும்.\nஇம்மாதிரி பல திறமைகள் தேவைப்படும் இந்த வேலை, தயாரிப்பாளராக மாறுவதற்க்கேற்ற பெரும் அனுபவத்தை கொடுக்கக் கூடியது. தற்போதுள்ள பல தயாரிப்பாளர்கள் முன்பு நிர்வாகியாய் இருந்தவர்களே. ஜெமினி கணேசன் தான் பார்த்து வந்த தாம்பரம் கிறித்துவக் கல்லூரி விரிவுரையாளர் பணியில் இருந்து தயாரிப்பு நிர்வாகியாய் ஜெமினி ஸ்டியோவில் சேர்ந்தார். பின்னர் அந்த ஸ்டியோவின் மாத சம்பள நடிகரானார். அந்நாளைய பெரிய தயாரிப்பு நிறுவனங்களான ஜெமினி,ஏவிஎம்,விஜயா வாகினி ஆகியவை தயாரிப்பு நிர்வாகத்துக்கு தங��களுக்கு வேண்டிய ஆட்களை மட்டுமே வைத்துக் கொன்டிருந்தன. ஏவிஎம் சரவணன் முதன் முதலாக தங்கள் நிறுவனத்தில் தயாரிப்பு நிர்வாகி பணியைத்தான் பார்த்தார். ராஜ்கமல் பிலிம்ஸ்ல் இருந்த டி என் சுப்ரமணியம் திறமையாக பணியாற்றியவர். அவர் வயதின் காரணமாக ஓய்வு பெறும்போது தயாரிப்பாளர் அவருக்கு விழா எடுத்து ஓய்வு தொகையாக 10 லட்சம் அளித்தார்.\nநிர்வாகியாய் இருந்து தயாரிப்பாளராய் மாறியவர்கள்\nஇவர் கவிதாலயா நிறுவனத்தில் பணியாற்றிய போது கவிதாலயா நடராஜன் என அழைக்கப்பட்டார். அப்போது பிரமிட் ஆடியோ நிறுவனத்தை இவர் தொடங்கியதால் பிரமிட் நடராஜன் என அழைக்கப்பட்டார். பிரமிட் சாய்மீராவுக்கும் இவருக்கும் உள்ள ஒற்றுமை என்பது புதுகை அப்துல்லாவுக்கும், காஷ்மீர் ஓமர் அப்துல்லாவுக்கும் உள்ள ஒற்றுமை போன்றது. இவர் கவிதாலயாவில் இருந்து வெளியேறி அப்போது லைம்லைட்டில் இருந்த பிரபுதேவா,நக்மா ஆகியோரை வைத்து ரஹ்மான் இசையில் பி வாசு இயக்கத்தில் லவ்பேர்ட்ஸ் படத்தை தயாரித்தார். படம் படு தோல்வி. பின்னர் சங்கமம்,ரிதம் போன்ற படங்களை தயாரித்தார். அலைபாயுதேவில் நடிப்பில் கிடைத்த பெயரால் தற்போது குணசித்திர நடிகராக மாறிவிட்டார்.\nட்ரெயின் டிக்கட் புக் செய்து கொடுப்பவராக பணியை துவக்கி பின் சூப்பர் குட் பிலிம்ஸ், ரவிக்குமாரின் பல படங்களுக்கு தயாரிப்பு நிர்வாகியாய் இருந்தவர். முத்து படத்தில் செந்தில் கேரக்டருக்கு இவர் பெயரை வைப்பது வரை அவர் மனதில் இடம் பிடித்தவர். கமலின் அபிமானத்துக்கும் உரியவர். பெப்ஸி பிரச்சினையில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக கமல் துவக்கிய காதலா காதலா படத்துக்கு இவரே தயாரிப்பாளர். பின்னர் மீடியா டிரீம்ஸ் தயாரித்த பம்மல் கே சம்பந்தம் இவர் பேனரில்தான் வெளியானது. திவான்,கனா கண்டேன்,பிரியசகி, வல்லவன், துரை ஆகிய படங்களை தயாரித்தார்.\nலஷ்மி மூவி மேக்கர்ஸ்ல் பணியாற்றிய இவர் இந்தியன் மூவி மேக்கர்ஸ் என்னும் நிறுவனத்தை துவக்கி கிங் போன்ற படங்களை தயாரித்தார். திருடா திருடி என்னும் படம் மூலம் பிரபலமானார். முதல் வார ஓட்டத்துக்ப்பின் என் எஸ் சி ஏரியாவில் அந்தப் பட உரிமை ஏலம் விடப்பட்டது பரபரப்பாக பேசப்பட்டது. சிம்புவின் வெற்றிப்படமான மன்மதனும் இவர் தயாரிப்பே\nசூப்பர் குட் பிலிம்ஸ்ல் பணியாற்றிய இவர் பின்���ர் சரத்குமார்,வடிவேல் ஆகியோரை வைத்து அரசு,சத்ரபதி போன்ற படங்களை தயாரித்தார்.\nதவசி திரைப்படத்தில் வடிவேலுவிடம் ஒசாமா பின் லாடன் விலாசம் விசாரிக்கும் மனநிலை தவறியவராக வருவாரே அவர்தான் இவர். தற்போது ஒரு படத்தை தயாரித்து வருகிறார். புத்தாண்டு அன்று நடந்த நான் கடவுள் ஆடியோ வெளியீட்டு மேடையில் கூட ஓடியாடி வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.\nவினியோகஸ்தர்கள் தயாரிப்பாளர் ஆவது எவ்வளவு இயல்பான பிரமோஷனாக கருதப்படுகிறதோ அதுபோலவே நிர்வாகிகள் தயாரிப்பாளர் ஆவதும் கருதப்படுகிறது\nஇவர்களால் எப்படி தயாரிப்பு செலவை குறைக்க முடியுமோ.. அதே போல் சுருட்டவும் முடியும்.. அப்படி சுருட்ட முடியாதவர்கள்.. தயாரிபாளர்கள் ஆவதில்லை.\nபதிவின் ஊடாக சொல்லப்பட்டுள்ள விஷயமே அதுதானே தலைவரே. தேங்காய் உடைக்கிற மாதிரி சொல்லிட்டீங்க.\nஇவ்வளவு வேலை இருக்கா தயாரிப்பு நிர்வாகிக்கு \nமனுசங்களை கட்டி மேய்க்கிற எல்லா வேலைகளுமே ரொம்ப சிரமமான வேலைகள் தான். அதிலும் நிறைய பணம் புழங்கும் இந்த மாதிரி வேலை கைப்பிடி இல்லாத கத்தி போன்றது.\nநம்ம பக்கம் வந்துட்டு போங்க.. சூடான கதை காத்திருக்கு..\nநன்றி முரளி.. தூக்க கலக்கத்தில் கதைக்கு எழுத வேண்டியவேண்டிய பின்னூட்டத்தை முந்தின பதிவில் எழுதிவிட்டீர்கள். இருந்தாலும் நன்றி..\n//இம்மாதிரி சிறப்பாக திட்டமிட தெரிந்தால் மட்டும் போதுமா வெறும் 24 காரட் தங்கத்தை வைத்து என்ன செய்ய முடியும் வெறும் 24 காரட் தங்கத்தை வைத்து என்ன செய்ய முடியும். குயுக்தி என்னும் தாமிரம் கிடைத்தால் கலந்தால் தான் அணிகலனாக முடியும்.//\nயோவ் நசரேயா. உமக்கு ரொம்ப பிரயோசனமான விஷயம். நல்லா படிச்சி மண்டைல ஏதிகவும்\nதமிழ் திரைப்படங்களின் தரத்தை உயர்த்த இவர்களது ஆதரவும் வேண்டும். உதாரணமாக, பிரமாண்டம் என்ற பெயருடன் வெளியாகும் ஷங்கரின் திரைப்படங்களில் பெரும்பகுதி பணம் வெளிநாட்டு ஷூட்டிங்களிலும், கிராபிக்ஸ் களிலும் செலவாகின்றது. ஆனால் கதையின் போக்கில் அந்த பணம் செல்வாக்கு செலுத்துவதில்லை. சரியான தயாரிப்பு நிர்வாகியால் பல இடங்களில் செலவாகும் பணத்தை கட்டுப்படுத்த முடியும்\nநீங்கள் எதாவது திரைப்படம் எடுத்தீர்களா அவ்வாறு முழுவிபரத்தையும் சொல்லுறீங்க தொடர்ந்து எழுதுங்க\nநிறைய புது விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்த���ு... வார்த்தை விளையாட்டு அருமை...\n//இவர்களால் எப்படி தயாரிப்பு செலவை குறைக்க முடியுமோ.. அதே போல் சுருட்டவும் முடியும்.. அப்படி சுருட்ட முடியாதவர்கள்.. தயாரிபாளர்கள் ஆவதில்லை.//\nஅதில் உண்மை இருந்தாலும், சுருட்டியதை மட்டும் வைத்தே மெகா பட்ஜெட் படம் எடுக்க முடியாது. தயாரிப்பு நிர்வாகிகளின் அனுகூலம் அவர்கள் அந்த வேலையில் இருக்கும் போது பைனான்சியர் தொடர்பு கிடைக்கிறது. அதை வைத்தே அவர்கள் தயாரிப்பாளராக மாற முடிகிறது.\nயாரும் தொடாத துறையை எடுத்தாண்டதற்கு நன்றி ;)\n//நடிகையாக இருந்தால் யாரையும் காதலிக்கிறாரா ஓடிவிடிடும் நிலையில் இருக்கிறாரா என்ற தகவல்கள் வரை தெரிந்திருக்க வேண்டும்.//\n//நடிகையோ அவரது தாயாரோ பார்க் ஷெராட்டன் பட்டர் சிக்கன் தான் வேண்டும் என்பார்கள். முதல் தடவை வாங்கும் போது மட்டும் அங்கே வாங்கிவிட்டு கூடுதலாக நாலு பார்சல் கவர் வாங்கி வைத்துக் கொள்ளவேண்டும். அடுத்த முறை வேலுவிலோ, பொன்னுசாமியிலோ,அஞ்சப்பரிலோ, அரசப்பரிலோ வாங்கி ரீ பேக்கிங் செய்து கொடுத்துவிட வேண்டும்.//\nஇது சூப்பர் மேட்டர் ..\n//அடுத்த முறை வேலுவிலோ, பொன்னுசாமியிலோ,அஞ்சப்பரிலோ, அரசப்பரிலோ வாங்கி ரீ பேக்கிங் செய்து கொடுத்துவிட வேண்டும்//\n//தவசி திரைப்படத்தில் வடிவேலுவிடம் ஒசாமா பின் லாடன் விலாசம் விசாரிக்கும் மனநிலை தவறியவராக வருவாரே அவர்தான் இவர்//\nஎக்ஸ்கியுஸ் மீ இந்த அட்ரஸ் எங்க இருக்குன்னு சொல்ல முடியுமா\nஒரு தயாரிபாளர் ஆகுறதுக்கு எவ்வளவு முன் அனுபவம் வேண்டியிருக்கு.\nசர்வேசன் நச் சிறுகதைப் போட்டிக்கு\nதமிழ் சினிமா எதிர் நாயகர்கள் - 1\nகார்த்திக் என்றொரு கலைஞன் - நிறைவுப் பகுதி\nகார்த்திக் என்றொரு கலைஞன் - இரண்டாம் பகுதி\nசத்யம் நிறுவனம் அரசுடமை ஆக்கப்படுமா\nசிறந்த 10 தமிழ் வலைப்பதிவுகள் - குமுதம் சர்வே\nரெங்கவிலாஸும் என் காதல் தோல்விகளும்\nநாகேஷ் வூடு கட்டி அடித்த 1968\nதமிழ் சினிமாவில் தயாரிப்பு நிர்வாகிகள்\nரஜினியை உச்சத்துக்கு கொண்டு போன 1980\n1986ல் ரஜினி, கமலை மிஞ்சிய விஜயகாந்த்\n1985 ல் தமிழ்சினிமா – ஒரு பார்வை\nவிஐய்க்கு அதிக ரசிகர்கள் ஏன்\nஒரு திரைப்படத்தை பார்வையாளனாக பலர் சென்று பார்க்கிறார்கள். அதில் சிலர் அந்த நடிகனின் ரசிகனாக திரும்புகிறார்கள். எப்படி நடக்கிறது இந்த ரசாயன ...\nசூர்யா-கார்த்தி இதில் யார் அம்பிகா\nதமிழ்சினிமாவில் நடிப்புத் துறையிலும் தொழில்நுட்பத் துறையிலும் பல சகோதர, சகோதரிகள் திறம்பட பணியாற்றியுள்ளார்கள். நடிப்புத்துறையில் உள்ளவர்கள...\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளிவந்தவுடனும் அடுத்து வந்த இரண்டு நாட்களிலும் செய்தித் தாள்களைப் பார்த்தவர்கள் சற்றே கவலையுற்றிருக்கலாம்....\nதேவர் மகன் – சில நினைவுகள்\nதீபாவளியை வைத்து கணக்கிடுவதென்றால் வரும் தீபாவளியோடு தேவர் மகன் வெளியாகி 24 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த 24 ஆண்டுகளில் இந்தப் படம் தமிழ...\n1990 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு செல்வமணி இயக்கத்தில் விஜய்காந்த் நடித்த புலன் விசாரனை திரைப்படம் வெளியானது. பி.வாசு இயக்கத்தில் ரஜினி...\nஆண்களுக்கு எது வசந்த காலம் என்று கேட்டால் நான், படிப்பு முடித்ததில் இருந்து திருமணத்துக்கு முன்பான காலகட்டம் தான் என்று சொல்வேன். அதுவும்...\nசிறந்த 10 தமிழ் வலைப்பதிவுகள் - குமுதம் சர்வே\nஇந்த வார குமுதம் இதழில் சிறந்த 10 தமிழ் வலைப்பதிவுகளை மினி சர்வே மூலம் வரிசைப்படுத்தியுள்ளனர். இதுவரை ஆனந்த விகடன் மட்டுமே தமிழ் வலைப்பதிவு...\n1998 ஆன் ஆண்டு சரண் இயக்கிய முதல் படமான காதல் மன்னன் வெளியாகும் போது அஜீத் குமாரின் மார்க்கெட் சற்று வீழ்ச்சியில் தான் இருந்தது. 95-96களில...\n1989ஆம் ஆண்டு. மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் 40 வயது மதிக்கத்தக்க பூ விற்கும் பெண், மற்றொரு பெண்ணிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். “நா...\nதமிழ்நாட்டில் நடிகர் ஒருவர் ஆக்‌ஷன் ஹீரோவாக பார்ம் ஆவதற்கு சில படிக்கட்டுகள் உள்ளன.அதில் ஒன்றுதான் போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடிப்பது. பள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puradsifm.com/tag/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-18T09:59:48Z", "digest": "sha1:EUM3JNOLQXYSUUPEWV3ZPECRJMO6OQYP", "length": 11741, "nlines": 104, "source_domain": "puradsifm.com", "title": "படம் Archives - Puradsifm", "raw_content": "\nதமிழ் சினிமாவில் கொடூரமாக சிதைக்கப்பட்ட ஓர் நடிகையின் நிலை\nகோடம்பாக்க வரலாறு பல நடிகைகளின் வாழ்வைக் குழி தோண்டிப் புதைத்திருப்பதாக கூறுகிறார்கள். சினிமாவில் ஜொலித்தால் பேரும் புகழும் எப்படிக் கிடைக்குமோ, அதே போல சில விடயங்களை விவகாரமாக்கினால் என்னவெல்லாம் நிகழும் என்பதற்கு எடுத்துக் காட்டாக கண் முன்னே பல நடிகைகளின் பெயர்கள்\n100க்கு மேற்பட்ட தமிழ் பெண்களை நிர்வாணமாக்கி து���ிக்க துடிக்க சுட்டுக் கொன்ற இலங்கை இராணுவம்.. இதோ வீடியோ காட்சிகள் .. இதோ வீடியோ காட்சிகள் .. இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் .. இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் ..;பார்த்து பகிருங்கள் உண்மை உலகம் அறியட்டும்..\nகாதல் திருமணம். மூன்று மாதமாக முதலிரவுக்கு தடை.. யாருடன் திருமணம் . முதலிரவுக்கு தடை போட்டது யார் தெரியுமா..\nமுஸ்லிம் இளைஞர்களால் தினம் தினம் பாலியல் கொடுமைகள் அனுபவிக்கும் தமிழ் இளம் பெண்கள்..\nமரணபடுக்கையில் உயிர் பிரிய போகும் நொடியில் எம் கண்களுக்கு என்ன தெரியும் தெரியுமா.\nபிரபல நடிகர் சத்தியராஜ் நடிக்க வரும்முன் செய்துகொண்டிருந்த வேலை என்ன தெரியுமா… நாம் தான் சொல்ல வெக்க படுகின்றோம் பாருங்கள்…\nஉதவி கோரிய சிறுமி தனது அக்கா,அண்ணாவை தொடர்ந்து மரணம்…\nஅவனை பல தடவை கத்தியால் குத்தி நாங்க தான் கொலை செய்தோம்…\nபிஞ்சு கத்தரிக்காயை இப்படி செய்து சாப்பிடுங்கள்… அதன் பிறகு பாருங்கள் ஆச்சர்யத்தை…\nபிக் பாஸ் இடம் உள்ளாடை கேட்கும் போட்டியாளார்.. கிண்டலடிக்கும் ஓவியா.. இன்று பிக் பாஸில் இது தான்….\nகொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த இதை சாப்பிடுங்கள் போதும்…\nஉதவி கோரிய சிறுமி தனது அக்கா,அண்ணாவை தொடர்ந்து மரணம்…\nஅவனை பல தடவை கத்தியால் குத்தி நாங்க தான் கொலை செய்தோம்…\nபிஞ்சு கத்தரிக்காயை இப்படி செய்து சாப்பிடுங்கள்… அதன் பிறகு பாருங்கள் ஆச்சர்யத்தை…\nபிக் பாஸ் இடம் உள்ளாடை கேட்கும் போட்டியாளார்.. கிண்டலடிக்கும் ஓவியா.. இன்று பிக் பாஸில் இது தான்….\nகொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த இதை சாப்பிடுங்கள் போதும்…\nபெண்களே 30 வயதை நெருங்கி விட்டீர்களா.. முகத்தில் சுருக்கம் வரும். இதோ நொடியில் தீர்வு….\nபிரசவ வலி வருவதற்கான 6 அறிகுறிகள்… கண்டிப்பாக பகிருங்கள் இது ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவையானதே…\nஆண்களுக்கு நொடியில் அழகாக அழகு டிப்ஸ்..\nஎந்த பிரிவு வந்தாலும் பெண்கள் தலையணையை பிரியாது கட்டிப் பிடிப்பது ஏன் தெரியுமா… ஒரு உண்மை தகவல் ….\nவீட்டில் இவை இருந்தால் போதும் வேறு எதுவும் தேவை இல்லை…\nஉதவி கோரிய சிறுமி தனது அக்கா,அண்ணாவை தொடர்ந்து மரணம்…\nஅவனை பல தடவை கத்தியால் குத்தி நாங்க தான் கொலை செய்தோம்…\nபிஞ்சு கத்தரிக்காயை இப்படி செய்து சாப்பிடுங்கள்… அதன் பிறகு பாருங்கள் ஆச்சர்யத்தை…\nபிக் பாஸ் இடம் உள்ளாடை கேட்கும் போட்டியாளார்.. கிண்டலடிக்கும் ஓவியா.. இன்று பிக் பாஸில் இது தான்….\nகொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த இதை சாப்பிடுங்கள் போதும்…\n பெண்கள் இப்படி அமர்ந்தால் இது தான் அர்த்தமாம்..\nபெண்களிடம் ஒரு யோனியும் இரண்டு மார்புகளும் தான் உள்ளது.. படித்து பாருங்கள். உங்கள் ஆண்மை அடங்கிவிடும்..\nகட்டிலில் குதிரை பலம் வேண்டுமா . இதோ வழி ..ஆண்களுக்கான பதிவு ..\nபிரசவ வலி வருவதற்கான 6 அறிகுறிகள்… கண்டிப்பாக பகிருங்கள் இது ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவையானதே…\nதொப்பையை குறைக்க இதை மட்டும் செய்யுங்கள்.. அடடே இத்தனை நாள் தெரியாம போச்சே என்று ஆச்சர்ய படுவீர்கள்..\nமுஸ்லிம் இளைஞர்களால் தினம் தினம் பாலியல் கொடுமைகள் அனுபவிக்கும் தமிழ் இளம் பெண்கள்..\n100க்கு மேற்பட்ட தமிழ் பெண்களை நிர்வாணமாக்கி துடிக்க துடிக்க சுட்டுக் கொன்ற இலங்கை இராணுவம்.. இதோ வீடியோ காட்சிகள் .. இதோ வீடியோ காட்சிகள் .. இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் .. இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் ..;பார்த்து பகிருங்கள் உண்மை உலகம் அறியட்டும்..\nஆபாச படம் பார்த்துக்கொண்டிருந்த மகன் பெற்ற தாய்க்கு செய்த கேவலமான செயல் …\nமுதல்முறையாக சன்னி லியோன் எடுக்கும் புதிய முயற்சி \nபிஞ்சு கத்தரிக்காயை இப்படி செய்து சாப்பிடுங்கள்… அதன் பிறகு பாருங்கள் ஆச்சர்யத்தை…\nகொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த இதை சாப்பிடுங்கள் போதும்…\nஇது போன்ற அறிகுறிகள் உங்களுக்கு ஏற்பட்டால் உடனடியாக வைத்தியரை நாடுங்கள்…\nஆண் பெண் பாலியல் ரீதியான பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு…\nஎப்போதும் முகத்தில் எண்ணெய் வடிந்தது போல் இருக்கிறதா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyathalaimuraitvonline.blogspot.com/2013/04/blog-post_11.html", "date_download": "2018-06-18T09:02:42Z", "digest": "sha1:Y62ARHT3QXGYSI2D7QU3OI6LRMGFU3EG", "length": 2735, "nlines": 29, "source_domain": "puthiyathalaimuraitvonline.blogspot.com", "title": "புதிய தலைமுறை தொலைக்காட்சி: வனம் யாருக்கு சொந்தம் ?", "raw_content": "\nவியாழன், 11 ஏப்ரல், 2013\nபுலிகள் காப்பகம் என்பது தற்போது ஒரு லாபகரமான வணிகமாக உருபெற்று வருவதாகவும், இதற்காக பல பன்னாட்டு தொண்டு நிறுவனங்கள் கோடிக்காண ரூபாய் நிதியளித்து வருவதாகவும் கூறுகின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.\nகாடுகளுக்குள் மக்கள் நடமாட்டம் இருந்தால் புலிகள் பாதிக்கப்படும் என சொல்லுபவர்கள் கூட்டம், கூட��டமாக சுற்றுலாப் பயணிகளை காட்டிற்குள் அனுமதிப்பது எவ்வகையில் நியாயம் என்பது இவர்களின் கேள்வியாக உள்ளது.\nநேரம் வியாழன், ஏப்ரல் 11, 2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுதிய தலைமுறை தொலைக்காட்சி. ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2015/11/19.html", "date_download": "2018-06-18T09:38:06Z", "digest": "sha1:AS5SJGPIURWVUZXPZFPRDS6N7GILNAKF", "length": 8568, "nlines": 146, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: அரசு தலையீட்டுக்கு எதிர்ப்பு: நவ.19-ல் ரிசர்வ் வங்கி ஊழியர்கள் விடுப்புப் போராட்டம்", "raw_content": "\nஅரசு தலையீட்டுக்கு எதிர்ப்பு: நவ.19-ல் ரிசர்வ் வங்கி ஊழியர்கள் விடுப்புப் போராட்டம்\nமத்திய ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளைக் குறைப்பது மற்றும் குறுக்கீடு செய்வது ஆகிய மத்திய அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து இம்மாதம் 19-ம் தேதி ரிசர்வ் வங்கி ஊழியர்கள் விடுப்பு எடுப்பு போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளனர்.\nமத்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரிகள், மற்றும் ஊழியர்களை உள்ளடக்கிய 4 அமைப்புகளின் தொகுப்பான ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஐக்கிய கூட்டமைப்பு நவம்பர் 19-ம் தேதி விடுப்பு எடுப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது, இதனை அனைத்திந்திய ரிசர்வ் வங்கி பணியாளர்கள் கூட்டமைப்பு தலைமைச் செயலர் சமீர் கோஷ் தெரிவித்தார்.\nசுமார் 17,000 ரிசர்வ் வங்கி பணியாளர்கள் நவம்பர் 19-ம் தேதி விடுப்பில் சென்று தங்கள் எதிர்ப்பை வெளியிட முடிவெடுக்கப்பட்டுள்ளது.\nஅவர் கூறும்போது, “நிதிக் கொள்கை கமிட்டியை அமைத்து, இதுவரை மத்திய ரிசர்வ் வங்கி மட்டுமே கவனித்து வந்த நிதிக்கொள்கையில் தலையீடு செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதனை எதிர்த்து இந்த போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது” என்றார்.\nஆர்பிஐ அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஐக்கிய கூட்டமைப்பு இது குறித்து வெளியிட்டுள்ள செய்தியில் கூறும்போது, “வரைவு நிதிச் சட்டம் மற்றும் சில சீர்திருத்த சட்டங்கள் மூலம் மத்திய ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகளை முடக்க நினக்கும் மத்திய அரசுக்கு வலுவான எதிர்ப்பைத் தெரிவிக்கவே இந்த வேலை நிறுத்த அறிவிப்பு.\nஅரசின் நிதி நிர்வாக செயல்பாடுகளை மத்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து பொதுக்கடன் நிர்வாக ஏஜென்சியிடம் ஒப்படைப்பதற்கான இறுதி கட்ட நடவடிக்கைகளில் இருப்பதாக தெரிகிறது.\nஇந்த ஏஜென்சிதான் அரசுப் பத்திரங்களின் டெபாசிட்தாரர்களாக செயல்படும். இதன் மூலம் நிதிச்சந்தைக்கு தொடர்புடைய ஆர்.பி.ஐ.-யின் முக்கியமான நடவடிக்கைகளை அரசு முடக்க நினைக்கிறது” என்று அந்த செய்தி அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ullatchithagaval.com/2018/03/12/32336/", "date_download": "2018-06-18T09:45:20Z", "digest": "sha1:GQCYAWGIN7PSIWKOKQWYFY2QQZZ5QJNV", "length": 12545, "nlines": 112, "source_domain": "www.ullatchithagaval.com", "title": "கடவாச்சேரி பாலத்தில் உப்பு லாரி மோதி விபத்து! -நாகை – பாண்டிச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு..! – ULLATCHITHAGAVAL", "raw_content": "\nதிருச்சி, திருவெறும்பூர் ஒன்றிய அதிமுக சார்பில் தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு.\nராகுல் காந்தி வழிகாட்டுதலின் பேரில் செயல்படும் கர்நாடக முதலமைச்சர்-மக்களவை தேர்தலுக்கு தயாராகி வரும் காங்கிரஸ்.\nதடையை மீறி பிரதமர் நரேந்திர மோதி இல்லம் நோக்கி ஆம் ஆத்மி கட்சியினர் பேரணி\nகாவிரி தண்ணீரை நம்பியே தமிழகத்தில் பல மாவட்டங்கள் உள்ளது: நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி ஆற்றிய உரை\nரம்ஜான் தொழுகையில் ஈடுப்பட்ட ஆந்திர மாநில முதலமைச்சர்\n -மாநில அரசின் உரிமைகளில் தலையிடும் வகையில் உள்ளது : பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி கடிதம்.\nபடகு இயந்திர கோளாறு காரணமாக கடலில் தத்தளித்த 5 மீனவர்களை காப்பாற்றி கரைச் சேர்த்த இலங்கை கடற்படையினர்\n18 ���ட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு, மூன்றாவது நீதிபதியின் அமர்வுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது-உயர் நீதிமன்ற உத்தரவின் உண்மை நகல்.\nபோலி ஆவணம் தயாரித்து 3 கோடி மதிப்புள்ள நிலம் அபகரிப்பு தந்தை – மகன் கைது தந்தை – மகன் கைது-திருச்சியில் நடந்த தில்லு முல்லு.\nஏற்காட்டில், அந்தோணியார் திருவிழா தேர் பவனி விமர்சையாக நடைப்பெற்றது.\nகடவாச்சேரி பாலத்தில் உப்பு லாரி மோதி விபத்து -நாகை – பாண்டிச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு..\nகடவாச்சேரி பாலத்தில் உப்பு லாரி மோதி விபத்து -நாகை – பாண்டிச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு..\nசிதம்பரத்தை அடுத்த புறவழிச்சாலை கடவாச்சேரி பாலத்தில் உப்பு லாரி மோதி இன்று விபத்துக்குள்ளானதில், நாகபட்டினம்– பாண்டிச்சேரி (NH-32) தேசிய நெடுஞ்சாலையில் 3 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.\nஇதனால் தேர்வு எழுத சென்ற மாணவ, மாணவிகள் செய்வதறியாது நடுவழியில் தவித்தனர். இன்று மாலை வரை போக்குவரத்து சரிசெய்யபடவில்லை. இதனால் பயணிகளும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள்.\nஇந்த பாலம் பழுதடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. ஆனால், புதிதாக பாலம் கட்டுவதற்கான எந்த முயற்சியையும் பொதுப்பணித்துறையோ (அல்லது) தேசிய நெடுஞ்சாலைத்துறையோ இதுவரை எடுக்கவில்லை. இன்னொரு விபத்தைத் தாங்கும் சக்தி இந்த பாலத்திற்கு இல்லை. இந்நிலை தொடர்ந்து நீடித்தால், இந்த பாலத்தால் மிகப் பெரிய ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட துறைச் சார்ந்த அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் இப்பாலத்தை நேரில் பார்வையிட்டு, புதிய பாலம் அமைக்கும் வரை முன்னெச்சரிக்கைப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.\nகுரங்கணி வனப்பகுதி தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.4 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம், லேசானக் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்க, தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமி உத்தரவு.\nகுரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து-மீட்பு நிலவரமும், பாதிக்கப்பட்டவர்களின் பெயர் விபரமும்.\nமருத்துவ நுழைவுத் தேர்விற்காக (NEET) தமிழகத்தில் வெளிவரும் முதல் …\nதிருச்சி, திருவெறும்பூர் ஒன்றிய அதிமுக சா���்பில் …\nராகுல் காந்தி வழிகாட்டுதலின் பேரில் செயல்படும் …\nதடையை மீறி பிரதமர் நரேந்திர மோதி …\nகாவிரி தண்ணீரை நம்பியே தமிழகத்தில் பல …\nரம்ஜான் தொழுகையில் ஈடுப்பட்ட ஆந்திர மாநில …\nபடகு இயந்திர கோளாறு காரணமாக கடலில் …\nரஷ்ய நாட்டு சிறுவனுக்கு சென்னையில் இருதய மாற்று அறுவை …\nஅத்தியாயம் 2 – உடல் அமைப்பு\nஅத்தியாயம் 1 – உயிரின் அருமை\nடெங்கு காய்ச்சல்-ஒரு முழுமையான ஆய்வு\nபன்றிக் காய்ச்சல் என்று பரப்பரப்பாக வர்ணிக்கும் இன்புளுவான்சா (INFLUINZA) …\nCategories Select Category Employment News (2) News (4,490) ஆன்மீகம் (28) Jothidam (9) ஆன்மீகம் (16) இந்தியா (94) இலங்கை (64) உலகம் (15) தமிழ்நாடு (505) சினிமா (15) முன்னோட்டம் (1) புத்தகங்கள் (2) இதயத்தைத் தேடி (1) நீட் தேர்வு புத்தகம் (1) மருத்துவத் தகவல் (15) விளையாட்டு (4) ஹாக்கி (1)\nஅச்சத்தை வேட்கை அழித்து விட்டால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%C2%AD%E0%AE%A4%E0%AE%BF%C2%AD%E0%AE%B0%E0%AF%87%C2%AD%E0%AE%B2%E0%AE%BF%C2%AD%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2018-06-18T09:50:55Z", "digest": "sha1:Z7Q5UZA6OYG4XGL76OAZRXXVAVK5JRUW", "length": 8563, "nlines": 117, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அவுஸ்­தி­ரே­லி­யா | Virakesari.lk", "raw_content": "\nதனது காலை சமைத்து நண்பர்களுக்கு விருந்து\nஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற “சிறுவர்களை பாதுகாப்போம்” தேசிய வேலைத் திட்டம்\nஐ.தே.க.வுடன் ஒன்றிணைந்து செயல்படுவது பாரிய ஆபத்தை ஏற்படுத்தும் - சுசில்\nகிழக்கில் மினி சூறாவளி ; மீனவர் பலி, சொத்துக்களுக்கும் சேதம்\nமயிலிட்டி கடற்பரப்பில் கைவிடப்பட்ட கப்பலில் தீ\nமகனின் உயிரைப் பறித்த தாயின் சவப்பெட்டி\nஉலகக் கிண்ணம் 5 ஆம் நாள் : முன்னோட்ட ஆய்வு\nமல்லாகம் துப்பாக்கிச்சூடு : சம்பவ இடத்திற்கு சென்றார் மனித உரிமை ஆணையாளர்\nஜப்பானில் பாரிய நிலநடுக்கம் ; 3 பேர் பலி, 200 க்கும் மேற்பட்டோர் காயம்\nதனிப்பட்ட காரணங்களுக்காக வீரர்களின் வாய்ப்பை பறிக்க வேண்டாம்..\nஅவுஸ்­தி­ரே­லி­யாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் எதிர்­வரும் ஏப்ரல் மாதம் நடை­பெ­ற­வுள்ள கொமன்வெல்த் போட்­டி­க­ளில் பங்­கேற்­க...\nகுக்கின் இரட்டைச் சதத்தால் ஆதிக்கம் செலுத்துகிறது இங்கிலாந்து\nஅவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு எதி­ரான ‘பொக்ஸிங் டே’ டெஸ்டில் அசத்­திய அலெஸ்டர் குக் இரட்டைச்சதம் அடிக்க, இங்­கி­லாந்து அணி மு...\nமூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் இன்று\nஇங்­கி­லாந்து அணி ஆஷஸ் தொடரின் முதல் இரண்டு டெஸ்ட��� போட்­டி­களில் அவுஸ்­தி­ரே­லி­யா­விடம் தோற்­ற­தற்கு இன்­றைய போட்­டியில...\nஆஸி. வலைப்பந்தாட்டத் தொடரில் மிலிர்ந்த தர்ஜினி\nஉலகின் உய­ர­மான வலைப்­பந்­தாட்ட வீராங்­க­னை­யாக அறி­யப்­படும் இலங்­கையின் தர்­ஜினி சிவ­லிங்கம், அவுஸ்­தி­ரே­லி­யாவில் நட...\nஆஸி. மனிதக் கடத்தலுடன் தஸநாயக்கவுக்கு தொடர்பு\nசட்­ட­வி­ரோ­த­மாக அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு ஆட்­களை கடத்­தி­யமை தொடர்பில் முன்னாள் கடற்­படை ஊடகப் பேச்­சாளர் கொமாண்டர் டி...\nஅவுஸ்திரேலியாவில் இலங்கை இளைஞனுக்கு நடந்த அவலம்\nஅவுஸ்­தி­ரே­லி­யாவில் இடம்­பெற்ற வாகன விபத்தில் இலங்கை இளைஞர் ஒருவர் உயி­ரி­ழந்­துள்ளார்.\n8 வயது சிறு­வனை ஆயு­தத்தை காண்­பித்து அச்­சு­றுத்தி பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­திய 10 வயது சிறுவன் ; அவுஸ்­தி­ரே­லி­யாவில் அதிர்ச்­சி­யூட்டும் சம்­பவம்\n8 வயது சிறுவன் ஒரு­வனை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தி­யமை மற்றும் ஆயு­தத்தைக் காண்­பித்து கொலை அச்­சு­றுத்தல் விட...\nலசந்­தவின் கொலைக்கு கோத்­தாவே பொறுப்பு\n'சண்டே லீடர்' பத்­தி­ரி­கையின் முன்னாள் ஆசி­ரியர் லசந்த விக்கி­ர­ம­துங்­கவின் படுகொலைக்கு முன்னாள் பாது­காப்புச்செய­லாளர...\nஅவுஸ்­தி­ரே­லிய கடற்­க­ரையில் கூடி­யி­ருந்­த­வர்கள் முன்­பாக விபத்­துக்­குள்­ளாகி விழுந்த விமானம் பெண்­ணொ­ருவர் பலி ; மூவர் காயம்\nஅவுஸ்­தி­ரே­லி­யாவின் குயீன்ஸ்­லாந்து மாநில கடற்­க­ரையில் சிறிய ரக விமா­ன­மொன்று அங்கு கூடி­யி­ருந்­த­வர்கள் முன்­பாக...\nமாடுடன் பாலியல் உறவுகொள்ள நிர்ப்பந்திக்கப்பட்ட சிறுவன் ; அவமானத்தால் கைவிட்ட வேலை\nஅவுஸ்­தி­ரே­லி­யாவில் நபரொருவர் தனது இளமைக் காலத்தில் மாடு ஒன்­றுடன் பாலியல் உறவில் ஈடு­ப­டு­வ­தற்கு தன்னை ஒருவர் நிர்ப்...\nஐ.தே.க.வுடன் ஒன்றிணைந்து செயல்படுவது பாரிய ஆபத்தை ஏற்படுத்தும் - சுசில்\nமயிலிட்டி கடற்பரப்பில் கைவிடப்பட்ட கப்பலில் தீ\n'நீ அழகாக இல்லை, கறுப்பாக இருக்கிறாய்': மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவன்\n\"ஜனாதிபதியின் கருத்து நிற‍ைவேற்றதிகார ஜனாதிபதி முறையை அவமதிப்பதாகவே உள்ளது\"\nமகனின் உயிரைப் பறித்த தாயின் சவப்பெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ramakrishnan6002.wordpress.com/2016/10/10/mantrakshadai-periyavaa/", "date_download": "2018-06-18T09:18:06Z", "digest": "sha1:TTAKZGJAD5NQ3ACNOD3YES36MBRFY7TC", "length": 5565, "nlines": 109, "source_domain": "ramakrishnan6002.wordpress.com", "title": "mantrakshadai – periyavaa | Gr8fullsoul", "raw_content": "\nமகா பெரியவா மணலில் போட்ட அட்சதை\nவெங்கடாத்திரி அகரத்தில் மகா பெரியவா மணலில் போட்ட அட்சதையை அவரது ஆணைப்படி சேலம் வக்கீல் ராமசாமி ஐயரும் அவரது மனைவியும் கண்களில் ஒற்றிக் கொண்டு தங்களது மேல்வேஷ்டி மற்றும் புடவைத் தலைப்பில் சர்வ ஜாக்கிரதையாக முடிந்து வைத்துக் கொண்டனர். எல்லோருக்கும் அவரவர் மேல் வஸ்திரத்திலோ புடவைத் தலைப்பிலோ விழுமாறு அட்சதையைப் போட்ட மகா பெரியவா தனக்கு மட்டும் மேல் வஸ்திரத்தில் போடாமல் ஏன் தரையில் போட்டார் என்று மருகிப் போனார் ராமசாமி ஐயர். எவ்வளவு முயன்றும் யோசித்தும் இதற்கான விடை அவருக்குக் கிடைக்கவில்லை. மகான்களின் இயல்பை மனிதர்கள் அறிய முடியுமாசேலம் திரும்புவதற்கு ராமசாமி ஐயருக்கு மகா பெரியவா உத்தரவு கொடுத்த பிறகு வெங்கடாத்திரி அகரத்தில் இருந்து மனைவியுடன் வண்டியில் புறப்பட்டார். சுகமான காற்று உடலை வருடிக் கொண்டிருந்தாலும் ராமசாமி ஐயரின் மனம் மணலில் போட்ட அட்சதையிலேயே இருந்தது. ஆனால் சேலத்துக்கு வந்ததும் இந்த நிகழ்வு அன்றே அவரது நினைவில் இருந்து விடுபட்டது. காரணம் வழக்கமான அவரது வக்கீல் பணிகள். இயல்பு வேலைகளில் பிஸியானார் ராமசாமி ஐயர். வெங்கடாத்திரி அகரத்தில் இருந்து சேலத்துக்கு வந்த இரண்டாம் நாள் மதியம்… அன்று ஏதோ முக்கிய பணிக்காக வீட்டில் இருந்த ராமசாமி ஐயருக்கு கனமான பதிவுத் தபால் ஒன்று வந்தது. அனுப்பியவர் முகவரியைப் பார்த்தார். அதில் அவரது மாமனாரின் பெயரும் விலாசமும் குறிப்பிடப்பட்டிருந்தது. சாதாரணமாக ஒரு இன்லேண்ட் கடிதம் எழுதி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://pastebin.com/QyHp4w94", "date_download": "2018-06-18T09:46:00Z", "digest": "sha1:KJ3EURLP7Q65Q7CLKHZY275LIYBJBOO5", "length": 10640, "nlines": 39, "source_domain": "pastebin.com", "title": "உறவுகள் மேம்பட ... (fairose) Print E-mail குடு - Pastebin.com", "raw_content": "\nஉறவுகள் மேம்பட ... (fairose) Print E-mail குடும்பத்திலும் சரி அலுவலகத்திலும் சரி மனித உறவுகளில் விரிசல்கள் எற்படாமல் இருக்கவும், ஏற்பட்ட விரிசல்கள் மேலும் பெரிதாகாமல் இருக்க....... 1. நானே பெரியவன் நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள். [ Ego ] 2. அர்த்தமில்லாமலும் பின்விளைவு அறியாமலும் பேசிக் கொண்டேயிருப்பதை விடுங்கள். [ Loose talks ] 3. எந்த விஷயத்தையும் பிரச்சனையையும் நாச���க்காக கையாளுங்கள் விட்டுக்கொடுங்கள். [ Diplomacy ] 4. சில நேரங்களில் சில சங்கடங்களைச் சகித்துதான் ஆக வேண்டும் -என்று உணருங்கள். [ Tolerance ] 5. நீங்கள் சொன்னதே சரி.செய்ததே சரி என்று வாதாடாதீர்கள் குருகிய மனப்பான்மையை விட்டு விடுங்கள். [ Adamant argument ] 6. உண்மை எது பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும் அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள் [ Carrying Tales ] 7. மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள் [ Superiority Complex ] 8. அளவுக்கதிகமாய், தேவைக்கதிகமாய் ஆசை படாதீர்கள் [ Ovar Expectation ] 9. எலோரிடத்திலும் எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள் 10. கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பி விடாதீர்கள் 11. அற்ப விஷயங்களைப் பெரிதுபடுத்தாதீர்கள். 12. உங்கள் கருத்துக்களில் உடும்புப் பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள் [ Flexibility ] 13. மற்றவர் கருத்துக்களை செயல்களை நடக்கின்ற நிகழ்ச்சிகளை தவறாக புரிந்து கொள்ளாதீர்கள். [ Misunderstanding ] 14. மற்றவர்களுக்குரிய மரியாதை காட்டவும் இனிய இதமான சொற்களைப் பயன்படுத்தவும்- தவறாகதீர்கள் [ courtesy ] 15. புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள். 16. பேச்சியிலும், நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும்,தேவையில்லாத- மிடுக்கையும்- காட்டுவதைத் தவிர்த்து அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள். 17. அவ்வபோது நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள். 18. பிரச்சனைகள் ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல்- நீங்களே பேச்சைத்துவக்க முன் வாருங்கள். {/niftybox}\nஉறவுகள் மேம்பட ... (fairose) Print E-mail குடும்பத்திலும் சரி அலுவலகத்திலும் சரி மனித உறவுகளில் விரிசல்கள் எற்படாமல் இருக்கவும், ஏற்பட்ட விரிசல்கள் மேலும் பெரிதாகாமல் இருக்க....... 1. நானே பெரியவன் நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள். [ Ego ] 2. அர்த்தமில்லாமலும் பின்விளைவு அறியாமலும் பேசிக் கொண்டேயிருப்பதை விடுங்கள். [ Loose talks ] 3. எந்த விஷயத்தையும் பிரச்சனையையும் நாசூக்காக கையாளுங்கள் விட்டுக்கொடுங்கள். [ Diplomacy ] 4. சில நேரங்களில் சில சங்கடங்களைச் சகித்துதான் ஆக வேண்டும் -என்று உணருங்கள். [ Tolerance ] 5. நீங்கள் சொன்னதே சர��.செய்ததே சரி என்று வாதாடாதீர்கள் குருகிய மனப்பான்மையை விட்டு விடுங்கள். [ Adamant argument ] 6. உண்மை எது பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும் அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள் [ Carrying Tales ] 7. மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள் [ Superiority Complex ] 8. அளவுக்கதிகமாய், தேவைக்கதிகமாய் ஆசை படாதீர்கள் [ Ovar Expectation ] 9. எலோரிடத்திலும் எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள் 10. கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பி விடாதீர்கள் 11. அற்ப விஷயங்களைப் பெரிதுபடுத்தாதீர்கள். 12. உங்கள் கருத்துக்களில் உடும்புப் பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள் [ Flexibility ] 13. மற்றவர் கருத்துக்களை செயல்களை நடக்கின்ற நிகழ்ச்சிகளை தவறாக புரிந்து கொள்ளாதீர்கள். [ Misunderstanding ] 14. மற்றவர்களுக்குரிய மரியாதை காட்டவும் இனிய இதமான சொற்களைப் பயன்படுத்தவும்- தவறாகதீர்கள் [ courtesy ] 15. புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள். 16. பேச்சியிலும், நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும்,தேவையில்லாத- மிடுக்கையும்- காட்டுவதைத் தவிர்த்து அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள். 17. அவ்வபோது நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள். 18. பிரச்சனைகள் ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல்- நீங்களே பேச்சைத்துவக்க முன் வாருங்கள். {/niftybox}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimalam.wordpress.com/2013/09/11/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88/", "date_download": "2018-06-18T09:40:46Z", "digest": "sha1:3X6YVHEG2BNQ5BBI2XVMDNRAFZT7ILIR", "length": 4958, "nlines": 109, "source_domain": "vimalam.wordpress.com", "title": "இடி மின்னல் மழை ! | vimalam", "raw_content": "\nஇந்த அளவு இடி மின்னல் நிறைந்த\nமழை இரவை சென்னையில் நான்\nவெளிச்சம் போட்டு பறை சாற்றியது .\nஅடி மனதில் இனம் புரியாத பய உணர்வை\nஉண்டு பண்ணுவதில் இடி மின்னலுக்கு\nபிரளயம் என்பதின் முன்னூட்டம் கூட\nகட்டி கொள்ள அருகில் அருமை மனைவி\nஇருந்ததால் இந்த இடி மின்னல் தாக்குதலில்\nபோதும் இடி மின்னல் கீச்சுக்கள்.\nஓவரா போகுது என்கிறாள் என் மனைவி \n10 /09/2013 இரவு மழையின் போது\nதொடர்ந்து தாக்கிய பெருத்த இடி\nமின்னல் நிகழ்வை ஒட்டி 11/09/2013\nஅன்று எழுதிய கீச்சுக்களின் தொகுப்பு .\n5 responses to “இடி மின்னல் மழை \n6:47 முப இல் செப்ரெம்பர் 12, 2013\n6:56 முப இல் செப்ரெம்பர் 12, 2013\n7:07 முப இல் செப்ரெம்பர் 12, 2013\n7:09 முப இல் செப்ரெம்பர் 12, 2013\n7:16 முப இல் செப்ரெம்பர் 12, 2013\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://cineinfotv.com/2017/08/a-stroke-of-dissonance-short-film/", "date_download": "2018-06-18T09:43:45Z", "digest": "sha1:CYC626USHMQPWXCXGRIEQECMULKP3QMJ", "length": 8249, "nlines": 112, "source_domain": "cineinfotv.com", "title": "“A Stroke of Dissonance” Short Film", "raw_content": "\nபிரபல அரசியல் குடும்பத்திலிருந்து வரும் வாரிசுகள் தமிழ் சினிமா உலகில் கால்பதித்து சாதிப்பது புதிதல்ல. இவர்களுக்கு சினிமா நுழைவு சற்று எளிதாக இருக்கலாம் அனால் இவர்கள் மீது உருவாகும் மாபெரும் எதிர்பார்ப்பை இவர்கள் பூர்த்திசெய்வது பெரும் சவாலாக இருக்கும். டாக்டர் ராமதாஸ் அவர்களின் பேரன் மற்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸின் ஒன்று விட்ட சகோதரனுமான(cousin) குணாநிதி, ‘A Stroke Of Dissonance’ என்ற முப்பது நிமிட குறும்படம் ஒன்றில் நடித்துள்ளார். இதன் மூலம் தமிழ் திரையுலகில் கால்பதிக்க உள்ளார். பல சர்வதேச திரை விழாக்களில் இக்குறும்படம் பங்கேற்க்கவுள்ளது.\nஇது குறித்து குணாநிதி பேசுகையில், ” சிறு வயதிலிருந்தே நடிப்பு பயிற்சி பட்டறைகளில் பங்கேற்றுள்ளேன். நடிப்பில் எனக்கு என்றுமே பேரார்வம் இருந்துள்ளது. ‘Theatre lad’ சார்பில் நிறைய மேடை நாடகங்கள் மற்றும் வீதி நாடகங்களில் நடித்துள்ளேன். எனது இந்த ‘A Stroke Of Dissonance’ ஒரு கதாபாத்திரத்தை மட்டுமே கொண்ட முப்பது நிமிட குறும்படம். சரியான உந்துதல் கிடைக்காமல் தவிக்கும் ஒரு போராடும் வயலின் கலைஞனை பற்றிய ஒரு திரில்லர் கதை இது. இந்த கதாபாத்திரத்திற்காக ஜெர்மனியை சேர்ந்த ஒரு வயலின் கலைஞரிடம் நான்கு மாதங்கள் வயலின் பயின்றேன். எனது நடிப்பார்வத்திற்கு எனது குடும்பத்தினர் எனக்கு முழு ஆதரவு தந்துள்ளனர். எனது நடிப்பார்வத்தை பார்த்த எனது தாத்தா தான் நான் நடிப்பு பயிலும் பட்டறையில் சேர்ந்து முறையாக பயில வேண்டும் என்று எனக்கு அறிவுரை கூறினார். சினிமா பற்றியும் நடிப்பு பற்றியும் மேலும் மேலும் பயின்று, தமிழ் சினிமாவின் கால்பதித்து எனது உழைப்பின் மூலம் வெற்றிபெற முனைப்போடு உள்ளேன்” என்றார் குணாநிதி. இப்படத்தை மறைந்த பிரபல ஸ��டண்ட் மாஸ்டர் ‘ராம்போ’ ராஜ்குமாரின் மகன் ‘ராம்போ’ வெங்கட் இயக்கியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://cineinfotv.com/2018/02/purathi-thalaivar-puratchi-thalaivi-in-animation-movie-of-kizhakku-aprikkavil-raju/", "date_download": "2018-06-18T09:40:58Z", "digest": "sha1:YSSDND7RREDYP43ETXCPP3OSH47HQ64M", "length": 16606, "nlines": 120, "source_domain": "cineinfotv.com", "title": "Purathi Thalaivar & Puratchi Thalaivi in Animation Movie of ” Kizhakku Aprikkavil Raju “", "raw_content": "\nமக்கள் திலகம் எம்ஜிஆர் தயாரித்து, இயக்கி, நடித்த மிக பிரமாண்டமான படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’. 1972களிலேயே ஹாங்காங், ஜப்பான் உட்பட பல நாடுகளில் எடுக்கப்பட்ட இந்த பிரமாண்டமான படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை அடுத்து, இரண்டாம் பாகமாக கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு என்ற படத்தை எடுக்க திட்டமிட்டிருந்தார் எம்ஜிஆர். பின் அரசியலில் பிஸியாகி முதலமைச்சராகி விட்டதால் அந்த படத்தை எடுக்க முடியாமலேயே போனது. அந்த கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படத்தை தற்போது அனிமேஷனில் உருவாக்கி வருகிறார் எம்ஜிஆருடன் பல படங்களில் நடித்த அவரின் நண்பர் மறைந்த ஐசரி வேலனின் மகன் ஐசரி கணேஷ். வேல்ஸ் பிலிம் இண்டர்னேஷனல் சார்பில், பிரபுதேவா ஸ்டுடியோஸ் உடன் இணைந்து படத்தை தயாரிக்கிறார்.\nபடத்தின் நாயகி அறிவிப்பு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. ஆயிரத்தில் ஒருவன் தொடங்கி பட்டிகாட்டு பொன்னையா வரை 28 படங்களில் புரட்சி தலைவருடன் ஜோடியாக நடித்த புரட்சி தலைவி ஜெயலலிதா தான் இந்த படத்தின் நாயகியாக நடிக்க இருக்கிறார். அவரது பிறந்த நாளான இன்று அதற்கான அறிவிப்பை வெளியிட்டனர் படக்குழுவினர்.\nஇது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு. ரத்தம், உணர்வு எல்லாவற்றிலும் இணைந்து இருக்கக் கூடிய இருவர் புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவியும். அவர்களை மீண்டும் பார்க்க மக்கள் ஆர்வத்தோடு இருக்கிறார்கள். நான் என் சிறு வயதில் எம்ஜிஆரை தூரத்தில் இருந்து பார்த்திருக்கிறேன். அவரது படங்கள் எல்லாமே வெற்றிப் படங்கள் தான். அவரது உலகம் சுற்றும் வாலிபன் படத்தை டிஜிட்டலில் மெறுகேற்றும் போது பார்க்க நேர்ந்தது. 40 ஆண்டுகளுக்கு முன்பே பிரமாண்டத்தோடு தொழில்நுட்பத்தையும் கலந்து சிறந்த படமாக கொடுத்திருந்தார் புரட்சி தலைவர். அதன் முடிவில் கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படத்தை அடுத்த வெளியீடாக குறிப்பிட்டிருந்தார். ஒரு முறை ��சரி கணேஷ் நேரில் சந்தித்த போது இந்த மாதிரி ஒரு படம் செய்யும் முடிவு வந்தது. கதையை தயார் செய்து அவரிடம் சொல்லியிருந்தேன், அவருக்கும் பிடித்து போய் 101வது பிறந்த நாளில் பூஜை போட்டு, 102வது பிறந்த நாளில் வெளியிட முடிவு செய்தோம். வால்ட் டிஸ்னி மாதிரி கம்பெனிகள் இந்த படத்தை எடுக்க 4 வருடங்கள் எடுத்து கொள்வார்கள். ஆனால் மிக குறுகிய காலத்தில் இந்த படத்தை நல்ல தரத்தோடு முடிக்கும் நம்பிக்கையும் எங்களுக்கு இருக்கிறது.\nஎம்ஜிஆர் படங்களின் ஃபார்முலா இந்த படத்திலும் இருக்கும், இந்த காலகட்டத்திற்கு ஏற்ற வகையிலும் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. புரட்சி தலைவருக்கு இணையாக புரட்சி தலைவிக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. எம்ஜிஆர் படங்கள் என்றாலே பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். இந்த படத்தின் மூலம் முதன் முறையாக எம்ஜிஆர் படத்துக்கு பாடல்கள் எழுதியிருக்கிறார் வைரமுத்து. எம்ஜிஆருக்கு பாடல் எழுதியதன் மூலம் அவரது கனவு நிறைவேறியதாக கூறினார். உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் இருந்து ஒரு பாடலை ரீமிக்ஸ் செய்ய இருக்கிறோம். சர்வதேச தரத்தில் வெளியாகும் ஒரு தமிழ்ப்படமாக இருக்கும் என்றார் இயக்குனர் அருள் மூர்த்தி.\nசினிமா தயாரிப்பு, கல்லூரி, கல்வி பணிகளையும் தாண்டி இந்த படத்துக்காகவும் நேரம் ஒதுக்கி வேலை செய்து வருகிறார் ஐசரி கணேஷ் சார். நடிகர் சங்கத்துக்கு 15 வருடங்களாக உதவி செய்து வருகிறார். இந்த குழுவின் நலம் விரும்பியாக இங்கு வந்திருக்கிறேன். இந்த படம் இந்திய சினிமாவுக்கு முன்னோடியாக அமையும். அமிதாப் பச்சன், ராஜேஷ் கண்ணா, ஜாக்கி சான் ஆகியோரது படங்களையும் இந்த தொழில்நுட்பத்தில் உருவாக்கும் காலம் வரும். நான் 17 படங்கள் ஜெயலலிதா அம்மாவோடு நடித்திருக்கிறேன் என்றார் நடிகை குட்டி பத்மினி.\nபுரட்சி தலைவரின் 101வது பிறந்த நாளில் படத்தின் பூஜை மற்றும் துவக்க விழா சத்யா ஸ்டுடியோவில் நடைபெற்றது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இரு பெரும் ஆளுமைகள் கலந்து கொண்டு படத்தை துவக்கி வைத்தனர். முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் படத்தில் யாரை நாயகியாக நடிக்க வைக்கலாம் என நிறைய யோசித்தோம். புரட்சி தலைவரோடு அதிக படங்களில் ஜோடியாக நடித்த ஒரே நாயகியான புரட்சி தலைவி அம்மா அவர்கள் நம்மிடையே இன்று இல்லை. இந்த நேரத்தில் அவர்களையும் இந்த படத்தில் நடிக்க வைக்க விரும்பினோம். அவர்கள் இணைந்து நடிக்கும் 29வது படம் இது. நம்பியார், நாகேஷ், ஐசரி கணேஷ், தேங்காய் சீனிவாசன் ஆகியோரை மீண்டும் இந்த படத்தின் மூலம் திரையில் பார்க்கும் நோக்கத்தில் இந்த படம் உருவாக இருக்கிறது.\nஎனக்கு 7 வயதாக இருந்த போது வெளியான உலகம் சுற்றும் வாலிபன் படத்தை 21 முறை பார்த்திருக்கிறேன். அதன் இரண்டாம் பாகத்தின் கதையும் எனக்கு தெரியும். குழந்தைகள், இளைஞர்கள் உட்பட எல்லோராலும் இன்றும் ரசிக்க கூடிய வகையில் படம் இருக்கும். எஸ்பி முத்துராமன், கே எஸ் ரவிகுமார், பாக்யராஜ், பாண்டியராஜன் ஆகியோரரிடமும் இந்த கதையை பற்றி விவாதித்திருக்கிறோம். முன் தயாரிப்பு பணிகள் முடிந்து விட்டது. லாஸ் ஏஞ்சலஸ், பெங்களூரு ஆகிய இடங்களில் படத்திற்கான வேலைகளை துவக்க இருக்கிறோம். எம் ஜி ஆர் கத்தி சண்டை போட்டதை நிறைய படங்களில் பார்த்து விட்டோம். அதனால் இந்த படத்தில் நவீன எந்திரங்களை கையாள்வதையும் வைத்திருக்கிறோம். கிழக்கு ஆப்பிரிக்காவில் கென்யா, சோமாலியா, சூடான் ஆகிய இடங்களை சுற்றி கதை நடக்கும். லாப நோக்கத்துக்காக இந்த படத்தை எடுக்கவில்லை. லாபம் வந்தால் அதை நடிகர் சங்கத்தின் கட்டிட பணிகளுக்கு நன்கொடையாக அளிப்போம். படத்தில் நடிக்கும் மறைந்த நடிகர்களின் குடும்பத்தாரிடம் அனுமதி வாங்க இருக்கிறோம் என்றார் தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ்.\nஇந்த சந்திப்பில் படத்தின் இணை தயாரிப்பாளர் அஸ்வின், நடிகர் வருண் ஆகியோரும் கலந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gnaanaputhiran.blogspot.com/2010/08/blog-post.html", "date_download": "2018-06-18T09:27:07Z", "digest": "sha1:QBOPNEAK5IB67M3PHGBOBSHC23RWNAFD", "length": 2810, "nlines": 64, "source_domain": "gnaanaputhiran.blogspot.com", "title": "உதிரிலை", "raw_content": "\nகாத்திருக்கிறது அதற்கான தருணத்தின் பொறுமைக்கும்...\nவாழ்தலின் துடிப்பையறியும் அதன் வாழ்விற்கும்...\nஎப்படியும் அதிகபட்சம் மரணம் வழங்கப்படும்\nவயிறு நிறையும் அதே கணத்தின் முடியாத கணத்தில்\nயாரும் யாரும் காரணமல்ல பரஸ்பரம்\nஆழ்ந்த உறக்கம் தழுவும் வேளையில்\nவந்தமரும் அந்த சின்னஞ்சிறு உருவத்திற்கும்\nஎங்கும் தெரியா போர்வை விலக்கி\nஉதிர்வதையும் துளிர்ப்பதையும் எப்போதும் தேடி ரசிப்பவன்..\nஜென் இலைகள் 2 (1)\nஜென் இலைகள் 3 (1)\nஅதன் இயல்பானது காத்திருக்கிறது அதற்கான த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://pandianpandi.blogspot.com/2013_11_01_archive.html", "date_download": "2018-06-18T09:09:44Z", "digest": "sha1:TLU7MGEXRSCAVTNHUJCBQNKUPVNV5CFN", "length": 18591, "nlines": 235, "source_domain": "pandianpandi.blogspot.com", "title": "அரும்புகள் மலரட்டும்: November 2013", "raw_content": "\nஎன் உள்ளத்து அரும்புகளை இங்கே மலர விடுகிறேன் மணம் பரப்பும் எனும் நம்பிக்கையில்\nபகிர்ந்து கொண்டது அ. பாண்டியன் at 00:26 45 comments:\nபகிர்ந்து கொண்டது அ. பாண்டியன் at 00:47 48 comments:\nபகிர்ந்து கொண்டது அ. பாண்டியன் at 12:20 44 comments:\nமரணம் என்பது ஒருமுறை தானா\nவாழ்க்கையில் நிச்சயக்கப்பட்ட இரு தருணங்கள் ஒன்று பிறப்பு. மற்றொன்று இறப்பு. எப்பொழுது பிறப்பு என்று நிகழ்கிறதோ அப்பொழுதே இறப்பு என்ற ஒன்று நிகழப் போவது உறுதியாகிறது.\nபிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் நமக்கு எவ்வளவு மரண போராட்டங்கள். எனது உயிர் எனது கடமைகளைச் செய்து முடிப்பதற்குள் போய்விடுமோ ஏதோ ஒரு விதத்தில் காலன் நமது உயிரைப் பறித்து விடுவானோ ஏதோ ஒரு விதத்தில் காலன் நமது உயிரைப் பறித்து விடுவானோ என்ற பயம் நமக்குள் வருவது இயல்பு தான்.\nபகிர்ந்து கொண்டது அ. பாண்டியன் at 22:07 46 comments:\nஎத்தனை எத்தனை முகங்கள் நமக்கு\n(பேசாமா நாமளும் இவங்கள போல இருந்திருக்கலாமோ)\nகாலையில் எழுந்தவுடன் அவசர அவசரமாக தங்கள் அலுவலகங்களுக்கு கிளம்பும் நம்ம முகத்தை யாரும் கவனித்ததுண்டா கவனித்தவர்கள் நம்மில் மிகக் குறைவு தான். அப்போது நமது முகம் பரபரப்பாக அலுவலகம் நோக்கிய மனத்துடன் பின்னிப்பிணைந்து அதிரடி காட்டுகிறது.\nஅவசரமாக நகரும் கடிகாரத்தின் முற்களோடு போட்டியிட்டு வெற்றி பெற்றதாய் நினைத்து சரியான நேரத்திற்குள் அலுவலகம் வந்து அமர்ந்து இறுகிய முகத்திற்கு விடை கொடுத்து பெருமூச்சு விடும் போது ஒரு முகம்.\nபகிர்ந்து கொண்டது அ. பாண்டியன் at 22:17 40 comments:\nஅன்றாட செயல்களில் வன்முறை தவிர்ப்போம்\nவன்முறை (Violence) என்பதை உலக சுகாதார அமைப்பு கீழ்வருமாறு வரையறை செய்துள்ளது: ஒரு நபர், குழு அல்லது சமூகத்திற்கெதிராக காயம்,மரணம், உளவியல் தீங்கு, வளர்ச்சியின்மை அல்லது இழப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும்படியாக அல்லது இவை நிகழ அதிகம் வாய்ப்புகளை உருவாக்கும்படியாக, உண்மையாகவோ அல்லது அச்சுறுத்தும்படியாகவோஉடல் வலிமை, அதிகாரத்தை வேண்டுமென்றே பயன்படுத்துவது வன்முறையாகும்\nவன்முறை என்றவுடன் ஆயுதம் ஏந்தி அச்சுறுத்தும் செயல்களைப் பற்றி நான் கூற வரவில்லை. இந்த வன்முறை எண்ணம் உதயமாகும் சில நடவடிக்கைகளைத் தவிர்க்கலாம் என்றே உங்கள் அனைவரையும் அழைக்கிறேன். வாருங்கள்.\nபகிர்ந்து கொண்டது அ. பாண்டியன் at 07:36 40 comments:\nஉன் சந்திப்பு நிகழாவிட்டால் நான்\nபகிர்ந்து கொண்டது அ. பாண்டியன் at 23:24 34 comments:\n1. உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது. ...\nஆலமரத்து பேய்- ஓர் உண்மைக் கதை\nஅப்போதெல்லாம் பள்ளி விடுமுறை விட்டால் எங்கள் சொந்த ஊரான கிராமத்திற்கு செல்வது வழக்கம். நான் அரைக்கால் சட்டை அணிந்த காலம் அது. மூன்றாம...\nபிறந்த நாள் வாழ்த்து- கவிதை\nஎங்கள் இல்லத்தின் தேவதையே உனக்கு வானத்து தேவதைகள் வாழ்த்து சொல்ல வரிசையில் நிற்கின்றார்கள் உனக்கு வாழ்த்து சொல்ல ஒற்றை ரோஜாவைத் தேடு...\nதமிழ் இலக்கியத்தில் அறிவியல் சிந்தனைகள்\n அனைவரின் நலம் அறிய ஆவல். பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடம் தமிழில் அறிவியல் சிந்தனைகள் எனும் பாடத்திற்காக புத்தகத்தில் இல...\nவலை உறவுகளுக்கு வணக்கம் ☑️டாக்டர் எனக்கு பல் ஆடுது\nஅரசு பள்ளியில் பட்டிமன்றம் - புதிய அனுபவம்\nநண்பர்களுக்கு வணக்கம் புதுக்கோட்டை மாவட்டம் மலம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரியும் திரு.சுரேஷ் அவர்க...\nமரம் வளர்த்தால் வைபை இலவசமாக கிடைக்கும் என்றால்\nவலை உறவுகளுக்கு வணக்கம் மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் மழைத்துளி உயிர்த்துளி கண்ணை இமை காக்கும் மண்ணை மழை காக்கும் இ து போன்ற வாசகங்...\nஇந்தப் படத்தை மக்கள் ஏன் பேசல\nநண்பர்களுக்கு வணக்கம். கடந்த வாரம் நண்பர் ஒருவர் அழைத்ததன் காரணமாக சமுத்திரகனி இயக்கிய நிமிர்ந்து நில் திரைப்படம் பார்க்க நேர்ந்தது. ...\nகல்வியின் மெக்கா என்றழைக்கப்படும் பின்லாந்து கல்விமுறை - ஒரு பார்வை\nஅப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில் பின்லாந்து என்ற நாடு நோக்கியா அலைபேசிகளின் மூலம் நமக்கு அறிமுகம். நோக்கியா நிறு...\nமுன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இத...\nபால் ஹோம்ஸின் க��ிதை ஒன்று\nஉடுமலை கவுசல்யா என்னைக் கேட்ட கேள்வி\nஒரு ப்ளேட் மரியாதை கிடைக்குமா\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு)\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nஅழைப்பிதழ் (1) கட்டுரை (83) கவிதை (31) திருமண அழைப்பிதழ் (1) நன்றி (1) நிகழ்வுகள் (38) பதிவர் திருவிழா 2015 (2) பொழுதுபோக்கு (11) பொன்மொழிகள் (2) விமர்சனம் (11) விருதுகள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/tv/06/155487?ref=all-feed", "date_download": "2018-06-18T09:57:28Z", "digest": "sha1:PO6DNCXPSUC3NH3QYIIKNPUYRPLZATKH", "length": 6936, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "என்னை மிரட்டி திருமணம் செய்தார் - முதல் மனைவி மீது கலக்கப்போவது யாரு நவீன் குற்றச்சாட்டு - Cineulagam", "raw_content": "\nபணத்திற்காக வந்த தாடி பாலாஜியின் மனைவி.. அதிர்ச்சியில் பார்வையாளர்கள்\nஎங்க வீட்டு மாப்பிள்ளை ஆர்யாவின் வீட்டிற்கு மருமகள் ரெடி\nஎன் இன்னொரு மனைவியையும் பிரிந்துவிட்டேன்: பிக் பாஸ் சென்றதால் தாடி பாலாஜி சோகம்\n திட்டமிடாத வழிகளில் பணம் கொட்டும்\nபிக்பாஸ் 2 போட்டியாளர்கள் இவர்கள் தானாம்\nமுதல் நாளே பிக்பாஸ் வீட்டில் கம்பீர குரலிடம் அசிங்கப்பட்ட கமல்... உள்ளே சென்ற ஓவியா ஆடிப்போன சக போட்டியாளர்கள்\nபிக்பாஸ் 2 Live - கமல் அறிவித்த போட்டியாளர்கள் முழு பட்டியல்\nபிக்பாஸில் விஜய் பாடலோடு எண்ட்ரியான அஜித் பட நடிகர் கவர்ச்சி நடனத்துடன் கோலாகலமான கொண்டாட்டம்\nபெண்ணை விழுங்கிய மலைப்பாம்பு: வயிற்றை கிழித்து வெளியே எடுக்கும் பயங்கர காட்சி\nமுதல் நாளிலேயே பிக்பாஸ் வீட்டில் வெடிக்கும் சர்ச்சை.. நடிகரின் மோசமான செயல்\nபிரபலங்கள் கலந்துகொண்ட டிசைனர் ஜாய் கிரிஸில்டாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்\nபிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி பற்றிய சிரிக்க வைக்கும் மீம்ஸ்கள்\nஇதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக விருது விழாவுக்கு வந்த ரெஜினா - புகைப்படங்கள்\nபடு பிரம்மாண்டமாக நடந்த பிலிம்பேர் 2018 விருது நிகழ்ச்சி புகைப்படங்கள்\nபிக்பாஸ்-2 வீட்டிற்குள் கமல், சிறப்பு புகைப்படங்கள் இதோ\nஎன்னை மிரட்டி திருமணம் செய்தார் - முதல் மனைவி மீது கலக்கப்போவது யாரு நவீன் குற்றச்சாட்டு\nகலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நவீன். இவருக்கு நேற்று திருமண வரவேற்பு நடைபெற்றது. அப்போது அவர் ஏற்கனவே திருமணமானவர் என அவரது முதல் மனைவி திவ்யா போலிஸ் மூலம் நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தினார். அவர் கைதானதாகவும் கூறப்பட்டது.\nஇதுபற்றி நம்மை தொடர்பு கொண்ட நவீன் இதை மறுத்துள்ளார். நான் கைதாகவில்லை, திவ்யாவுடன் பழகியது உண்மைதான். அவர் என்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்தார்.\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிரபலமானதும் என்னிடமிருந்து பணம் பறிப்பதிலேயே குறியாக இருந்தார். இதனால் தான் அவரை விட்டு விலகினேன் என்று கூறியுள்ளார்.\nஅவரின் உண்மை முகம் பற்றிய ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. விரைவில் அதை வெளியிடுவேன் என்றும் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil_cinema_fullstory.php?id=2607&ta=U", "date_download": "2018-06-18T09:25:07Z", "digest": "sha1:CXDV5LVGWUC57OGJLID2ETVZUAPEAR6Z", "length": 6618, "nlines": 111, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பாண்டிமுனி - முன்னோட்டம் | Cinema Movie Review | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வரவிருக்கும் படங்கள் »\nவிமர்சனம் பட காட்சிகள் (4) சினி விழா (1)\nபாண்டிமுனி - பட காட்சிகள் ↓\nபாண்டிமுனி - சினி விழா ↓\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nபிரபுதேவாவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக சொல்லவே இல்லை\nரித்திகா சிங் நடிக்க மறுத்த படத்தில் நிகிஷா பட்டேல்\nவளைவுகள் வந்தால் தழுவுங்கள், நிகிஷா பட்டேல் கவர்ச்சி பொன்மொழி\nகௌரவ வேடத்தில் நடிக்கும் நிகிஷா பட்டேல்\nகவர்ச்சி போட்டோக்களை உலாவ விடும் நிகிஷா பட்டேல்\nநடிப்பு - பாரத் சீனி, வினோத், இசக்கி பரத், சமுத்திரக்கனி, சுபிக்சா, கிரிஷா குரூப், ரக்ஷிதா மற்றும் பலர்இயக்கம் - விஜய் மில்டன்இசை - அச்சு ...\nநடிகர்கள் - ரஜினிகாந்த், ஈஸ்வரிராவ், ஹுமா குரேஷி, சமுத்திரக்கனி மற்றும் பலர்இயக்கம் - பா.ரஞ்சித்இசை - சந்தோஷ் நாராயணன்தயாரிப்பு - உண்டர்பார் ...\nநடிப்பு - அஜய்ராஜ், பிரபுஜித், அக்ரிதி சிங், ரியாமிக்கா, ஷான் மற்றும் பலர்.இயக்கம் - சஜோ சுந்தர்இசை - ஜோஹன்தயாரிப்பு - கல��் ஷேடோஸ் ...\nநடிப்பு - நிஷாந்த், வைஷாலி, லால், ரேகா மற்றும் பலர்இயக்கம் - குட்டி குமார்இசை - சிவாத்மிகாதயாரிப்பு - ஆண்டனி புரொடக்ஷன்ஸ்வெளியான தேதி - 1 ஜுன் ...\nநடிப்பு - ஜி.வி.பிரகாஷ்குமார், அர்த்தனா, யோகி பாபு மற்றும் பலர்இயக்கம் - வள்ளிகாந்த்இசை - ஜி.வி.பிரகாஷ்குமார்தயாரிப்பு - பசங்க புரொடக்ஷன்ஸ்ஒரு ...\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://daksiya.blogspot.com/2009/12/my-computer.html", "date_download": "2018-06-18T09:34:47Z", "digest": "sha1:ZW7HCPWVIS6IIE6FB5AU5DSNBDEJGTCT", "length": 2614, "nlines": 52, "source_domain": "daksiya.blogspot.com", "title": "எல்லையற்ற வானம்: My Computer திறக்க அதிக நேரம் எடுத்துக் கொள்கிறதா?", "raw_content": "\nMy Computer திறக்க அதிக நேரம் எடுத்துக் கொள்கிறதா\nநீங்கள் Windows XP இயங்குதளம் உபயோகித்துக் கொண்டிருக்கீறீர்களா My Computer -ல் க்ளிக் செய்து வெகு நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதா My Computer -ல் க்ளிக் செய்து வெகு நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதா\nMy Computer ஐ திறந்து கொண்டு அதில் உள்ள Tools மெனுவில் Folder Options வசதியை க்ளிக் செய்யுங்கள்.\nMy Computer ஐ திறந்து கொண்டு அதில் உள்ள Tools மெனுவில் Folder Options வசதியை க்ளிக் செய்யுங்கள்.\nஇனி திறக்கும் Folder Options விண்டோவில் View டேபிற்குச் சென்று, அங்கு Files and Folders இற்கு கீழாக உள்ள “Automatically search for network folders and printers” என்பதற்கு நேராக உள்ள Check Box ஐ uncheck செய்து விடுங்கள்.\nபாட்டு கேட்டு கிட்டே பதிவை உற்சாகம் ஆக படியுங்க :)\nMy Computer திறக்க அதிக நேரம் எடுத்துக் கொள்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t139033-topic", "date_download": "2018-06-18T09:45:43Z", "digest": "sha1:TYVRSX73SXZB3J5YDSRG3SJJXVW4VPJI", "length": 16402, "nlines": 200, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மோடியின் வாழ்க்கை வரலாறு; அமெரிக்காவில் புத்தகம் வெளியீடு", "raw_content": "\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார���த்த தபால்காரர்\nஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த\n35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு\nதாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்\nஅகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ\nபுதுக்கவிதைகள் - குடும்ப மலர்\n70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி\nகோவையை தொடர்ந்து மராட்டியத்தில் ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் அச்சடிப்பு\nமோடியின் வாழ்க்கை வரலாறு; அமெரிக்காவில் புத்தகம் வெளியீடு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nமோடியின் வாழ்க்கை வரலாறு; அமெரிக்காவில் புத்தகம் வெளியீடு\nபிரதமர், நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்று புத்தகம்,\nதலைநகர், வாஷிங்டனில், பிரதமர், மோடியின் வாழ்க்கை\nகுறித்த புத்தகம் வெளியிடப்பட்டது. ‘தி மேக்கிங் ஆப் எ லெஜன்ட்’\nஎன்ற இந்த புத்தகம், இந்தாண்டு, ஜூலையில், இந்தியாவில்\nபுத்தகத்தின் பிரதியை, அமெரிக்க, எம்.பி.,க்கள், மார்கன் கிரிப்பித்,\nதாமஸ் காரட் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்; மோடியின்\nபுத்தகத்தில், மோடி, பிரதமராக பொறுப்பேற்ற பின், சந்தித்த\nசவால்கள், செயல்படுத்திய புதுமையான திட்டங்கள் குறித்து\nஇந்தியாவைச் சேர்ந்த சமூக சேவை அமைப்பான, ‘சுலாப்’பின்\nநிறுவனர், பின்டேஸ்வர் பதக், புத்தகத்தை எழுதியுள்ளார்.\nஅவர் கூறுகையில், ”மோடி, அரசியலில் அடிமட்டத்திலிருந்து வந்த\nஇந்தியாவின் வளர்ச்சிக்கு வழிகாட்டியாக உள்ளார்.\n”அவரது தலைமையின் கீழ், 2019க்குள் இந்தியா, 100 சதவீதம்\nதுாய்மை பெறும்,” என, தெரிவித்தார்.\nஆளும் குடியரசு கட்சியின், பேர்பேக்ஸ் மாகாண பிரதிநிதி,\nமேட் ஏம்ஸ், வெளிநாடு வாழ், பா.ஜ., நண்பர்கள் அமைப்பைச்\nசேர்ந்த, அடப்பா பிரசாத் ஆகியோர் புத்தக வெளியீட்டு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0137.aspx", "date_download": "2018-06-18T09:26:03Z", "digest": "sha1:2VROMZB3PNUC5KNW67OW6DG6QZMTWP6W", "length": 17889, "nlines": 83, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0137", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்\nபொழிப்பு: ஒழுக்கத்த���ல் எவரும் மேம்பாட்டை அடைவர்; ஒழுக்கத்திலிருந்து தவறுவதால் அடையத் தகாத பெரும் பழியை அடைவர்.\nமணக்குடவர் உரை: ஒழுக்கத்தாலே தமக்கு எய்தாத மேம்பாட்டை எய்துவர்; அஃதின்மையாலே தமக்கு அடாதபழியை எய்துவர்.\nபரிமேலழகர் உரை: ஒழுக்கத்தின் மேன்மை எய்துவர் - எல்லாரும் ஒழுக்கத்தானே மேம்பாட்டை எய்துவர்; இழுக்கத்தின் எய்தாப்பழி எய்துவர் - அதனின்றும் இழுக்குதலானே தாம் எய்துவதற்கு உரித்தல்லாத பழியை எய்துவர்.\n(பகை பற்றி அடாப்பழி கூறியவழி, அதனையும் இழுக்கம் பற்றி உலகம் அடுக்கும் என்று கொள்ளுமாகலின், எய்தாப் பழி எய்துவர் என்றார். இவை ஐந்து பாட்டானும் ஒழுக்கம் உள்வழிப்படும் குணமும், இல்வழிப்படும் குற்றமும் கூறப்பட்டன.)\nநாமக்கல் இராமலிங்கம் உரை: (சாதரணமானவர்கள் ஒழுக்கம் கெட்டுவிட்டால் அதை யாரும் பொருட்படுத்தமாட்டார்கள். ஆனால்) ஒழுக்கத்துக்காகவே மேன்மைப்படுத்தப்பட்டவர்கள் ஒழுக்கம் கெட்டால் அவர்கள் மற்றவர்கள் அடையாத பெரும் பழிக்கு ஆளாவர்கள்.\nஒழுக்கத்தின் மேன்மை எய்துவர் இழுக்கத்தின் எய்தாப் பழி எய்துவர்.\nஒழுக்கத்தின்-ஒழுக்கத்தினால்; எய்துவர்-அடைவராவர்; மேன்மை-உயர்வு; இழுக்கத்தின்-தவறுதலால்; எய்துவர்-அடைவர்; எய்தா-அடைவதற்கு உரித்தல்லாத; பழி-பழிக்கப்படுதல்.\nமணக்குடவர்: ஒழுக்கத்தாலே தமக்கு எய்தாத மேம்பாட்டை எய்துவர்;\nபரிதி: ஒழுக்கத்தின் மேன்மையினாலே பெருமை எய்துவர்;\nகாலிங்கர்: தமக்கு அடுத்த ஆசாரத்தினாலே எய்துவர் பெருமையை;\nபரிமேலழகர்: எல்லாரும் ஒழுக்கத்தானே மேம்பாட்டை எய்துவர்;\n'ஒழுக்கத்தானே மேம்பாட்டை எய்துவர்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'விடா ஒழுக்கத்தால் முன்னேற்றம் வரும்', 'ஒழுக்க நெறியால் மக்கள் மேன்மை பெறுவர்', 'எல்லாரும் ஒழுக்கத்தாலே மேம்பாட்டை அடைவர்', 'எல்லாரும் ஒழுக்கத்தால் மேம்பாட்டினை அடைவர்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nஒழுக்கத்தால் மேன்மை பெறுவர் என்பது இப்பகுதியின் பொருள்.\nஇழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி:\nமணக்குடவர்: அஃதின்மையாலே தமக்கு அடாதபழியை எய்துவர். [அடாத பழி - தாங்க இயலாத பழிச்சொல்]\nபரிதி: ஒழுக்கம் கெட்டால் அபகீர்த்தியாம், ஆதலால் ஒழுக்கம் கைவிடுவான அல்லன் என்றவாறு. [அபகீர்த்தி -இகழ்ச்சி]\nகாலிங்கர��: மற்று அதனின் இழுக்கத்தினால் எய்துவர் அளவிறந்த பழியினை என்றவாறு.\nபரிமேலழகர்: அதனின்றும் இழுக்குதலானே தாம் எய்துவதற்கு உரித்தல்லாத பழியை எய்துவர்.\nபரிமேலழகர் குறிப்புரை: பகை பற்றி அடாப்பழி கூறியவழி, அதனையும் இழுக்கம் பற்றி உலகம் அடுக்கும் என்று கொள்ளுமாகலின், எய்தாப் பழி எய்துவர் என்றார். இவை ஐந்து பாட்டானும் ஒழுக்கம் உள்வழிப்படும் குணமும், இல்வழிப்படும் குற்றமும் கூறப்பட்டன. [அடுக்கும் - தகும்]\n'ஒழுக்கத்தின் இழுக்கத்தினால் அளவிறந்த பழியினை எய்துவர்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'விடுவதால் பொருந்தாப் பழி வரும்', 'ஒழுக்கக் கேட்டினால் பெறுதற்குரியதல்லாத பழியையும் பெறுவர்', 'அதனின் வழுவுதாலே, அடையக் கூடாத அடாப் பழியை யடைதல் கூடும். (இல்லாத குற்றத்தையும் உள்ளதாய்ப் பகைவர் தூற்றுவதாலென்க.)', 'அவ்வொழுக்கதிலிருந்து தவறுதலால் அடையக்கூடாத பெரும் பழியை அடைவர்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.\nஒழுக்கத் தவறுதலால் அடையக்கூடாத பெரும் பழியை அடைவர் என்பது இப்பகுதியின் பொருள்.\nஒழுக்கத்தால் எவரும் மேன்மை பெறுவர் அதனின் தவறுதலால் எய்தாப் பழி அடைவர் என்பது பாடலின் பொருள்.\n'எய்தாப் பழி' குறிப்பது என்ன\nஒழுக்கத்தாலே எல்லாரும் மேம்பாட்டை அடைவராவர் அதனின்று தவறுதலால், அடையக் கூடாத பொருந்தாப் பழியை அடைவர்.\nஒழுக்கத்தினால் மேன்மை அடைந்தவர் இழுக்கினால் ஒழுக்கம் தவறிய மற்றவரைவிட மிகையான கெட்ட பெயர் உண்டாகி அடையக்கூடாத பழியையும் ஏற்க நேரும்.\nஇக்குறளின் முதல்பகுதி ஒழுக்கத்தால் மக்கள் மேன்மை அடைவராவர் என்கிறது. பாடலிலுள்ள எய்தா என்னும் அடைமொழி பின்வரும் பழி என்ற சொல்லைத் தழுவியது. ஆனால் மணக்குடவர் இவ்வடையை மேன்மை என்பதனோடும் கூட்டி 'எய்தா மேன்மை எய்துவர்' என்றார். இது 'தம் நிலையில் எய்த முடியாத மேன்மையை ஒழுக்கம் உடையோர் எய்துவர்' என்ற சிறந்த பொருள் தருகிறது. கல்வி, செல்வம் போன்ற பிற பலவற்றால் அடைய முடியாத உயர்வை ஒழுக்கம் ஒன்றினாலேயே அடையலாம் என்பது பெறப்படுகிறது.\nபாடலின் பின்பகுதி, இழுக்கினால் ஒழுக்கக் கேடு உண்டானால் அடையக்கூடாத பெரும்பழி அடைவார்கள் என்கிறது. ஒழுக்கத்துக்கு நேர் மாறான சொல் இழுக்கம். ஒழுக்கத்தினால் உயர்ந்தவர்கள் இழுக்கினால் அதாவது அவ்வொழுக்கத்திலிருந்து தவறினால் ஏனையோர் அடையாத பழியை அடைவார்கள்; இழுக்கத்தினால் தமக்கு உண்டானதல்லாத பழியையும் ஏற்க நேரிடும் என்பது கருத்து.\nஇக்குறளின் கருத்தை ஒட்டிய பொருள் தரும் கீழ்க்கண்ட நாலடியார் பாடல் நினைவிற்கு வரலாம்:\nகரு நரைமேல் சூடேபோல் தோன்றும்...\n(நாலடியார் பெருமை: 186 பொருள்: பெரியமலைகளையுடைய நாடனே. மேன்மக்களிடத்தில் உண்டான குற்றம் சிறந்தவெள்ளையெருதின்மேல் இட்ட சூடுபோல் விளங்கித்தெரியும்...) என நாலடி சொல்கிறது. இன்னொரு வகையில் சொல்வதானால், தூய்மையான வெள்ளை ஆடையில் ஒரு சிறு புள்ளி அளவு கருமை பட்டால் எப்படித் துலங்கித் தெரியுமோ அதுபோன்று உயர்ந்தோரிடத்து குற்றம் தோன்றினால் அது விளக்கமாகத் தோன்றும்.\nஇத்தொடர்க்கு அடாதபழி, அபகீர்த்தி, அளவிறந்த பழி, எய்துவதற்கு உரித்தல்லாத பழி, வேண்டாத பழி, இழிந்த பழி, பொல்லாத பழி, அடையக்கூடாத அடாப்பழி, தமக்குரியதல்லாத பழி, ஏற்க ஒண்ணாத பழி, எவரும் அடையக்கூடாத பழிக்கப்படும் தாழ்வான நிலை என்று பலவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.\n'ஒருவன் ஒரு குற்றஞ் செய்தபின், அத்தகைய குற்றம் பிறர் செய்திருப்பினும் அவையும் அவன்மேல் ஏற்றப்படுவது இயல்பாதலின், ' எய்தாப் பழி ' எய்துவர் என்றார்' என்பது இத்தொடர்க்கான பாவாணர் உரைப்பொருள்.\nஒழுக்கமானவர் ஒரு சிறு குற்றம் செய்தாலும் அதன் பின்னர் அவர் செய்யாத குற்றத்தையும் செய்ததாய்ப் பார்க்கப்பட்டு இல்லாத பழியை உள்ளதாய் ஏற்க வேண்டி இருக்கும். ஒருமுறை செய்த குற்றத்திற்காக எப்போதெல்லாம் குற்றம் நிகழ்கிறதோ அப்போதெல்லாம் மற்றவர் பார்வை அவர்மீது விழத் தொடங்கும்; அவர் செய்யாத குற்றங்களுக்கும் கூட, அவரைப் பொறுப்பாக்கும் இவ்வுலகம். ஒழுக்கத்திற்காக பெயர் பெற்றவர்கள் அதைப் பேணிக்காக்கப் பன்மடங்கு விழிப்புடன் இருக்க வேண்டும்.\nமாந்தர் எவராலும் ஒழுக்கத்தினால் உயர்வு பெறமுடியும். அதுபோலவே அவர்கள் ஒழுக்கம் குன்றினால் விழுப்பம் இழத்தலோடு, தமக்குரியவல்லாத பழியையும் பன்மடங்காகத் தம்மேற் சுமத்தப் பெறுவர் என்பது இதன் கருத்து.\n'எய்தாப்பழி' என்பதற்கு அடையக்கூடாத பொருந்தாபழி என்பது பொருள்.\nஒழுக்கத்தால் எவரும் மேன்மை பெறுவர் அதனின் தவறுதலால் அடையக்கூடாத பெரும் பழியை அடைவர் என்பது இக்குறட்���ருத்து.\nஒழுக்கமுடைமை கொண்டவர் சிறுகுற்றமும் உண்டாகாமலிருக்குமாறு காத்துக் கொள்ள வேண்டும்.\nஒழுக்கத்தால் மேன்மை பெறுவர்; அது தவறினால் பொருந்தாப் பழி வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/othercountries/03/180999?ref=media-feed", "date_download": "2018-06-18T09:30:23Z", "digest": "sha1:DKZ7DRTIRA7D3I2IFF7ZGWZ4RO5BQ3Z7", "length": 7377, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "மயக்கும் வசீகர குரல்: கிம் ஜாங் உன்னை கொண்டாடும் இணையவாசிகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமயக்கும் வசீகர குரல்: கிம் ஜாங் உன்னை கொண்டாடும் இணையவாசிகள்\nவடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னின் குரல் வசீகரித்து மயக்கும் வகையில் உள்ளது இணையவாசிகள் கொண்டாடி வருகின்றனர்.\nசிங்கப்பூரில் வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பு நடைபெற்றதுடன், வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஆகியோர் இணைந்து அதி முக்கிய ஒப்பந்தம் ஒன்றையும் கையெழுத்து இட்டுள்ளனர்.\nஇந்த நிலையில் இணையத்தில் கிம் ஜாங் உன்னின் குரல் குறித்து பலரும் விவாதித்து வருகின்றனர்.\nஅமெரிக்கர் ஒருவர் குறிப்பிடுகையில், வடகொரிய தலைவரின் குரல் மிகவும் வசீகரிக்கும் வகையில் உள்ளது. மட்டுமின்றி ஹாலிவுட் நடிகர் ஜானி டெப்பின் குரலுக்கு ஒத்துள்ளது எனவும் அவர் புகழ்ந்துள்ளார்.\nபலர் தெரிவித்துள்ளனர், கிம்மின் குரல் அவரது உடலுக்கு ஏற்ப கம்பீரமாக இருக்கும் என எதிர்பார்த்தோம், ஆனால் செக்ஸி குரலில் பேசுகிறார் என்றுள்ளனர்.\nசிலர், கிம் ஜாங் உன்னின் குரல் இவ்வாறு இருக்க காரணம் தொடர்ந்து புகைப்பிடிப்பதால் கூட இருக்கலாம் என்றனர்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnaatham.org/?p=87534", "date_download": "2018-06-18T09:47:18Z", "digest": "sha1:XMO6XMX42SR5YKAGT6GJPDUC3ZPSHVBH", "length": 14454, "nlines": 421, "source_domain": "tamilnaatham.org", "title": "TAMILNAATHAM", "raw_content": "\nசிறந்த உலக தலைவர்களில் நரேந்திர மோடி 3வது இடத்தில்\nகல்லப் இன்டர்நஷனல் என்ற சர்வதேச நிறுவனம் சிறந்த உலக தலைவர்கள் பற்றி 50 நாடுகளை சேர்ந்த மக்களிடம் ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. இதில் உலகின் சிறந்த 3 தலைவர்களில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு 3–வது இடம் கிடைத்தது.\nமுதல் இடத்தில் 21 புள்ளிகளுடன் பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மக்ரோன் உள்ளார். 20 புள்ளிகளுடன் ஜெர்மனியின் தலைமை ஆலோசகர் ஏஞ்சலா மெர்கெல் 2–வது இடத்திலும், 8 புள்ளிகளுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி 3–வது இடத்திலும் உள்ளனர்.\nசுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள டாவோஸ் நகரில் இந்த மாதம் நடைபெற இருக்கும் உலக பொருளாதார மாநாட்டில் அவர் பங்கேற்க இருக்கும் நிலையில் இந்த கணக்கெடுப்பு முடிவு வெளியாகி உள்ளது. இது மாநாட்டில் பங்கேற்க இருக்கும் மோடிக்கு ஊக்கம் அளிப்பதாக இருக்கும் என கருதப்படுகிறது\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரி\nபுங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் - கனடா\nபிறிஸ்பேர்ண் செல்வ விநாயகர் ஆலயம்\nதமிழ் - சிங்களம் - ஆங்கிலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/159694/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-06-18T09:44:39Z", "digest": "sha1:GJWUJ6IMLPVYR2OO33ATIB56OWOZN6JI", "length": 11201, "nlines": 192, "source_domain": "www.hirunews.lk", "title": "பாரிசில் காவல்துறை அதிகாரி ஒருவரை சுட்டுக்கொன்றவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.. - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nபாரிசில் காவல்துறை அதிகாரி ஒருவரை சுட்டுக்கொன்றவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்..\nபிரான்ஸ் தலைநகர் பாரிசில் காவல்துறை அதிகாரி ஒருவரை நேற்று சுட்டுக்கொன்றவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரெஞ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nகாவல்துறை அதிகாரியின் மகிளுர்ந்து சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, சுட்டுக் கொன்றவர் தொடர்பான விபரங்கள் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஅவர், இஸ்லாமிய தீவிரவாதத்துடன் தொடர்ப�� கொண்டவர் என்பதற்கான ஆதரம் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஎனினும், அவரது பெயர் விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.\nநேற்று மேற்கொள்ளப்பட்ட குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் இருவர் காயமடைந்தனர்.\nஅந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட துப்பாக்கிதாரி சுட்டுக்கொல்லப்பட்டார்.\nஅத்துடன், துப்பாக்கிதாரியின் 3 குடும்ப உறுப்பினர்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த நிலையில், நேற்றைய சம்பவத்துடன் தொடர்பு கொண்டவராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரெஞ் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nஞானசார தேரர் சிறைச்சாலை சட்ட ஆணைகளுக்கு அமையவே செயற்பட வேண்டும்\nதாயின் சடலத்தை சுமந்து சென்ற மகனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி (காணொளி)\nஇசைமழையில் மூழ்கியிருந்த வேளையில் துப்பாக்கி பிரயோகம் - 22 பேர் காயம்\nஅமெரிக்காவின் நியு ஜெர்சி நகரில்...\nஜப்பானில் பாரிய நிலநடுக்கம் - இருவர் பலி\nஜப்பானில் மேற்கு பகுதிகளில் நிலநடுக்கம்...\nபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள டொனால்ட் ட்ரம்ப் மனைவியின் அழைப்பு\nஅமெரிக்கா மற்றும் தென்கொரிய இராணுவங்களின் கூட்டு பயிற்சி இடம்பெறாது\nஅமெரிக்கா மற்றும் தென்கொரிய இராணுவங்கள்...\n2020 ஆம் ஆண்டில் புதிதாக 232 தொடரூந்து பெட்டிகள்\nதனியார் துறைக்கு தேவையான வழிகாட்டல்களை வழங்க அரசாங்கம் தயார்\nமுதலீடுகளை அதிகரிக்க சீனா திட்டம்\nகாலி துறைமுகப்பகுதியில் இடம்பெறவுள்ள படகு கண்காட்சி\nவணிக உறவுகளை மேம்படுத்த நடவடிக்கை\nUpdate: யாழ்ப்பாண நகர எல்லைக்கு அப்பால் ஆர்ப்பாட்டம்\nபுங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...\n19தும் 20தும் ஒன்றாக வேண்டும் - நிமல்\n19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...\nஐ.நா நிபுணர் குழுவில் இலங்கையர்\nமனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...\nவில்பத்து பூங்காவில் விளையாடி சிறுத்தைகள்\nவில்பத்து தேசிய பூங்காவில் இரண்டு சிறுத்தைகள் விளையாடிய... Read More\nசந்திமால் மீது ICC குற்றச்சாட்டு\nநடுவர்களின் செயலால் விளையாட மறுத்த இலங்கை அணி வீரர்கள்\nஇன்று ஆரம்பமாகவுள்ள பிக்பாஸ் 2 போட்டியாளர்களின் இறுதிப் பட்டியல் இதோ\nஎட்டு பேர��� கொலை செய்வேன் என கூறிய பிரபல நடிகருக்கு இன்று அதிகாலை நேர்ந்த கதி\nகிணற்றை சுத்தம் செய்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி (படங்கள்)\nமறுத்த நிலையில் வெளியான சந்திமாலின் அதிர்ச்சி காணொளி\nநேற்று இடம்பெற்ற உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளின் முடிவுகள்\nஇலங்கை அணி வலுவான நிலையில்\nகுற்றச்சாட்டை நிராகித்த தினேஸ் சந்திமால்\nசந்திமால் மீது ICC குற்றச்சாட்டு\nமுதல் நாளே போட்டியாளர்களை கதி கலங்க வைத்துள்ள பிக்பாஸ்\nபிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் ஓவியா\nஇன்று ஆரம்பமாகவுள்ள பிக்பாஸ் 2 போட்டியாளர்களின் இறுதிப் பட்டியல் இதோ\nஎட்டு பேரை கொலை செய்வேன் என கூறிய பிரபல நடிகருக்கு இன்று அதிகாலை நேர்ந்த கதி\nதென்னிந்திய நடிகைகள் அமெரிக்காவில் விபசாரம்\nபரபரப்பை ஏற்படுத்தியுள்ள இளம் இசையமைப்பாளரின் மர்ம மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/1444", "date_download": "2018-06-18T09:31:52Z", "digest": "sha1:IVJI3GG5F6XYZALPYDNLW4DEAVO7T2GT", "length": 5916, "nlines": 118, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரை TNTJ நடத்தும் பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி! - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரையில் கோலாகளமாக தொடங்கிய SSMG கால்பந்தாட்ட தொடர் போட்டி\nஅதிரை சுட்டிக் குழந்தைகளின் லூட்டியான நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்\nஇணையத்தை ஆக்கிரமித்த அதிரையர்களின் பெருநாள் புகைப்படங்கள்\nஅதிரை ECR இல் சாலை விபத்து… இளைஞர் படுகாயம்\nசாகப்போவது யாரு… முத்துப்பேட்டையில் எச்.ராஜா கலந்துகொள்ளும் காமெடி நிகழ்ச்சி\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nஅதிரையில் அனைத்து பள்ளிகளின் நோன்பு பெருநாள் தொழுகை நேர அட்டவணை\nஅதிரை சாணாவயலில் ஈத் கமிட்டி நடத்தும் நோன்பு பெருநாள் திடல் தொழுகை\nஓமனில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nஷார்ஜாவில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரை TNTJ நடத்தும் பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி\nஇன்ஷா அல்லாஹ் வருகின்ற வெள்ளிக்கிழமை (16.1.2015) அன்று மாலை சரியாக 4.30 மணிக்கு அதிரை ஆயிஷா மகளிர் அரங்கில் பெண்களுக்கான வாரந்திர பயானில் முழுக்க முழுக்க கேள்வி பதில் நிகழ்ச்சியாக நடைபெற உள்ளது. அதில் சகோதர் அஷரப்புதீன் பிர்தவுஸி அவர்க��் பதில் அளிக்கின்றார்கள் சகோதரிகள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்\nஅதிரையில் மிக சிறப்பாக நடந்து முடிந்த \"இளம் இஸ்லாமியன்\" போட்டி\nஇஸ்லாத்திற்கும் தீவிரவாதத்திற்கும் தொடர்ப்பில்லை என்பதை வலியுறுத்தி ஜெர்மனின் அனைத்து சமூக மக்களும் ஒன்று திரண்டு நடத்திய வரலாற்று சிறப்புமிக்க பேரணி\nஇணையத்தை ஆக்கிரமித்த அதிரையர்களின் பெருநாள் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/151", "date_download": "2018-06-18T09:31:02Z", "digest": "sha1:4MWVN7O6OVQZBB7GQI7DK24B26CYOSE3", "length": 7876, "nlines": 124, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரையில் ADT வழங்கும் தொடர் தாவா பயிற்சி! - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை பேரூராட்சி மோட்டார் ரூமில் சாராயம் விற்பனை… கையும் களவுமாக பிடித்த இளைஞர்கள்\nஅதிரையில் கோலாகளமாக தொடங்கிய SSMG கால்பந்தாட்ட தொடர் போட்டி\nஅதிரை சுட்டிக் குழந்தைகளின் லூட்டியான நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்\nஇணையத்தை ஆக்கிரமித்த அதிரையர்களின் பெருநாள் புகைப்படங்கள்\nஅதிரை ECR இல் சாலை விபத்து… இளைஞர் படுகாயம்\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nஅதிரையில் அனைத்து பள்ளிகளின் நோன்பு பெருநாள் தொழுகை நேர அட்டவணை\nஅதிரை சாணாவயலில் ஈத் கமிட்டி நடத்தும் நோன்பு பெருநாள் திடல் தொழுகை\nஓமனில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nஷார்ஜாவில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரையில் ADT வழங்கும் தொடர் தாவா பயிற்சி\nகடந்த இரு வாரங்களாக அதிரை தாருத் தவ்ஹீத் ஏற்பாட்டில், அதிரை பிலால் நகரில் அமைந்துள்ள தர்பியா மையத்தில் சென்னை மஸ்ஜிதுல் முஃமீன் தாவா குழுவைச் சேர்ந்த சகோதரர் செங்கிஸ்கான் அவர்கள் ‘தாவா ஏன் எப்படி என்ற தலைப்பிலும், சகோதரர் அப்துல் ஹமீது அவர்கள் ‘தாவா செய்ய நம்மை நாமே தயார் செய்து கொள்வது எவ்வாறு என்ற தலைப்பிலும் இளைஞர்கள் மற்றும் தாவா ஆர்வலர்களுக்கு பயிற்சி அளித்தனர்.\nசென்ற வாரத்தின் தொடர்ச்சியாக, வரும் வெள்ளிக்கிழமை 05.06.2015 அன்றும் மஃரிப் தொழுகையை தொடர்ந்து சகோதரர் அப்துல் ஹமீது அவர்களின் பயிற்சி வகுப்புக்கள் தொடரவுள்ளன. இந்த பயிற்சி களத்திற்கு வரும் சகோதரர்கள் மறவாமல் தங்களுடன் தமிழாக���க குர்ஆன் பிரதி ஒன்றையும் குறிப்பெடுக்க ஏதுவாக நோட்டு புத்தகம் ஒன்றையும் தங்களுடன் எடுத்து வருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.\nகடந்த வாரத்தை போன்றே வரும் வெள்ளிக்கிழமை 05.06.2015 அன்றும் கீழ்க்காணும் வகையில் ஏகத்துவ அழைப்பாளர் அப்துல் ஹமீது அவர்களின் நிகழ்ச்சிகள் நடைபெறும் இன்ஷா அல்லாஹ்.\n1. ALM ஸ்கூல் ஜூம்ஆ உரை\n2. பிலால் நகரில் அஸருக்குப் பின் பெண்களுக்கான பயான்\n3. மஃரிப் தொழுகைக்குப் பின் பிலால் நகரில் ‘தஃவா பயிற்சி வகுப்பு’\nகடந்த வாரம் நிகழ்ந்த தாவா பயிற்சி வகுப்பின் புகைப்படங்கள்\nஅதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்\nஅதிரை அரசு NO-1, NO-2 பள்ளிகளில் இலவச பாடபுத்தகங்கள் விநியோகம்\nஅதிரை காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச பொருட்கள் விநியோகம்\nஇணையத்தை ஆக்கிரமித்த அதிரையர்களின் பெருநாள் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/muslims-special-prayer-for-raining-in-karur-216913.html", "date_download": "2018-06-18T09:07:39Z", "digest": "sha1:JU45L77J47S2I6XXZVKERSKYYUCPL7DL", "length": 7165, "nlines": 159, "source_domain": "tamil.oneindia.com", "title": "மழை பெய்யவேண்டி சிறப்பு தொழுகை-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nமழை பெய்யவேண்டி சிறப்பு தொழுகை-வீடியோ\nதமிழகத்தில் மழை பெய்யவேண்டி கரூர் பள்ளிப்பட்டி பகுதியில் இஸ்லாமியர்கள்\nமழை பெய்யவேண்டி சிறப்பு தொழுகை-வீடியோ\nநேர்மையின் சிகரம் கக்கன்- வீடியோ\nஅமெரிக்காவின் புலனாய்வு அமைப்பு வெளியிட்ட முக்கிய தகவல்கள்- வீடியோ\nபிக்பாஸ் 2: தொடங்கியது கவுண்ட டவுன்- வீடியோ\nபிக்பாஸ் 2 செட்டில் பத்து நாற்காலிகள் மட்டுமே போடப்பட்டுள்ளன- வீடியோ\nகோவை திமுக உடன்பிறப்புகளின் குமுறல்- வீடியோ\nவீட்டு வாசலில் தூங்கி கொண்டிருந்த இளைஞர் சரமாரி வெட்டி கொலை- வீடியோ\nஅமைச்சர் கடம்பூர் ராஜு இல்ல விழாவில் எஸ்.வி.சேகர்-வீடியோ\nசென்னையில் மாணவனை கொன்று புதைத்த சிறுவர்கள்- வீடியோ\nஆளுநர்கள் மீது திருச்சி சிவா பாய்ச்சல்\nபட்டப்பகலில் இளைஞர் கழுத்தை அறுத்து கொடூர கொலை- வீடியோ\nநாட்டு வெடிகுண்டுவில் சிக்கி ஆடுகள் பலி-வீடியோ\nதேக்கடியில் மீண்டும் படகு சவாரி துவக்கம்- வீடியோ\nஎஸ் வி சேகரை கைது செய்யாமல் பா ஜ க நாடகம் ஆடுகிற��ு- திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு- வீடியோ\nமேலும் பார்க்க தமிழகம் வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2005/08/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-06-18T09:56:53Z", "digest": "sha1:M2DX2DCP27FPV3DZRNY6RDXR2DS4BUFU", "length": 16792, "nlines": 253, "source_domain": "chittarkottai.com", "title": "பணியாளின் மேல் பரிவு « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன\nவை-பை(WiFi) பயன்பாட்டால் ஆண்களுக்கு ஆபத்தா\nஅல்சர் – அசிடிட்டிக்கான அசத்தல் ரெசிபிக்கள்\nதோல் நோய்கள் ஓர் அறிமுகம்\n30 வகை எண்ணெய் இல்லாத சமையல்\nஉதவி சக்கரம் – சிறு கதை\nமகளிர் இட ஒதுக்கீடு உள்ளொதுக்கீடு\nதுபாய் நமக்கு ஒரு தொப்புள் கொடி\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (137) குழந்தைகள் (94) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (526) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,770 முறை படிக்கப்பட்டுள்ளது\nசந்தூக் பிறந்த கதை »\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\n30 வகை டயட் சமையல்\nசிட்டுக்குருவி – சில ரகசியங்கள்\nவிடுதலைப் போரின் விடிவெள்ளி திப்பு சுல்தான்\nஅன்புக்கு முதுமை இல்லை – கதை\nநீரிழிவு நோயைச் சமாளிப்பது எப்படி\nஉங்கள் வீட்டிலேயே இலவச கியாஸ் மற்றும் மின்சாரம் \nகருவறைக்குள் சிசு செய்யும் லூட்டிகள்\nபுவியின் வரலாறு, புவியை பற்றிய சில அடிப்படை தகவல்கள்\nவிடுதலைப் போரின் விடிவெள்ளி திப்பு சுல்தான்\nகடின உழைப்பிற்காகவே பிறந்து, மறைந்�� டாக்டர் மைக்கேல்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://iravuraajaa.blogspot.com/2011/", "date_download": "2018-06-18T09:42:36Z", "digest": "sha1:B7TXDNBVM3P7RETGL6AW2VZMCD5TOTBH", "length": 32151, "nlines": 88, "source_domain": "iravuraajaa.blogspot.com", "title": "'இரவு'ராஜா: 2011", "raw_content": "\nஅந்தப் பிஞ்சு மலர்களின் அழுத்தமான நிறத்தைக் கூட்ட ...\n\"அந்தக் காலங்களில் கிராமங்களில் ஐந்து வயதில் 'ஏடு தொடங்குதல்' என்று ஒரு சடங்கு செய்வார்கள். குழந்தையை உட்காரவைத்து தாம்பாளத்தில் அரிசியை பரப்பி குழந்தையின் விரலைப் பிடித்து 'அ னா ஆ வன்னா' எழுத வைப்பார்கள். அந்தச் சடங்கு கோயிலில் நடக்கும்.பிறகு,அங்கிருந்து வீட்டுக்கு வந்ததும் பனையோலைகளில் உயிரெழுத்து மட்டும் எழுதிக் கொடுத்து,படிக்கச் சொல்லித் தருவார்கள்.\nஅப்படி ஏடு துவங்கும் சடங்கைச் செய்து வைப்பதற்கென ஒரு அண்ணாவியும் இருப்பார்.அவர் தேவாரம்,திருவாசகம் பாடவும்,விளக்கிப் பொருள் சொல்லவும் தெரிந்தவராக இருப்பார்.பள்ளிக்கூடம் வந்தபிறகு ஏடு தொடங்குதல் மறைந்துப் போகத் தொடங்கியது.ஆனாலும் பள்ளியில் பிள்ளைகளுக்கு டீச்சர் கையைப் பிடித்து அ னா ஆ வன்னா என்றால் என்னவென்றே தெரியாத ஆங்கிலக் கல்விமுறை அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது.\"\n\"யுத்தம் செய்\"வது - யாருடன்\nயுத்தம் செய் திரைப்படத்தின் சிறப்புகாட்சியை பேஸ்புக்கர்களுக்காக ஏற்பாடு செய்த சேரனுக்கு எங்களின் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.படத்தின் ஆரம்ப காட்சி முதல் இறுதிகாட்சிவரை ஆதிக்கம் செல்லுத்துவதில் இசையமைப்பாளரும்,ஒளிப்பதிவாளரும் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருக்கின்றனர்.சேரனுக்கு ஒரு தங்கைக் கதாபாத்திரத்தை உருவாக்கி கனக்கச்சிதமாய் அவரை தன் கதாப்பாத்திரத்துடன் ஒன்றிவிட செய்திருக்கிறார் இயக்குனர்.முதல் பாதியில் வரும் பெரும்பாலான காட்சிகள் ஜென் கவிதைகள் போலவே அமைந்துள்ளது ( இதெல்லாம் இல்லாத மிஷ்கின் படம் ஏதாவது உண்டோ ).இரவில் அந்த நடைபாலத்தில் நடக்கும் சண்டை காட்சியை காணும்போது ஊமைவிழிகள் படத்தில் அருண் பாண்டியனின் ஒரு சண்டை காட்சி நியாபகம் வருகிறது.இந்தப் படத்தில் இசையை தாண்டி வசன உச்சரிப்புகளை தாண்டி,ஆட்டோ,பைக்,கார் என வண்டிகளின் சத்தமே அதிகமாய் இட��்பெறுகிறது. கணித பாடத்தில் வரும் ஜாமெட்ரி வரைபடம் போலவே உள்ளது காட்சியமைப்புகள்.சாருவை இன்னும் கூட கூடுதலாய் பயன்படுத்தியிருக்கலாம்,கன்னித்தீவு பொண்ணா பாடலில் அமீரின் நடனம் ஜோர்.இந்த படத்தின் மைய்யக்கருவை சற்று உற்றுநோக்கவெல்லாம் தேவையில்லை. சாதரணமாய் நோக்கினாலே தெரிந்துவிடுகிறது. பாதிக்கப்படுவது பிராமணக் குடும்பம்,அந்த பிராமணக் குடும்பத்திற்கு ஆதரவாக பேசப்படும் வசனம் \"கொஞ்சம் அறிவ வச்சுகிட்டு இவங்களே இவ்ளோ அநியாயம் பண்ணும்போது நெறைய அறிவ வச்சிகிட்டு இருக்குற நாங்க எவ்ளோ பண்ணுவோம்\".இதை கேட்கும்போதுதான் ஜென்டில் மேன்,அந்நியன் போன்ற திரைப்படங்களில் ஷங்கர் தூக்கிப்பிடித்த கொடியை மிஷ்கின் தாங்கிப்பிடிக்கிறாரோ என்று சந்தேகம் வருகிறது.\nஏனோ என் விழியில் நீர் சுரத்தது.\nசனிக்கிழைமை இரவு சென்னை கோயம்பேட்டிலிருந்து பேருந்து மூலம் திருப்பத்தூர் சென்றுகொண்டிருக்கும் வேலையில் வழக்கம்போலவே இரவை நேசித்துக்கொண்டிருந்த மணிகளில் நான் அறிந்திருக்கவில்லை என்னுடைய இந்த பயணம் இதுவரை எனக்கு பரீச்சயம் இல்லாத ஒன்றென்று.விடியற்காலையில் திருப்பத்தூர்,அங்கிருந்து ஒரு பேருந்து மாறி புதூர் நாடெனும் மலைகிராம்.பின் அங்கிருந்து பதினான்கு மைல்களுக்காக இன்னொரு பேருந்துமாறி கடைசியில் நோக்கிய இடத்தை வந்தடைந்தோம்.எத்தனை இரம்மியமான சூழல்,மரங்களும் செடி, கொடிகளும், நகரத்திலேயே பிறந்து வளர்ந்த காரணத்தினாலோ என்னவோ இது போன்ற இடங்களை காணும்போதெல்லாம் வேறொரு உலகத்தில் என் காலடி பட்டுகொண்டிருக்கிறது என்பது போலவே நினைத்து கொள்கிறேன். பேருந்தைவிட்டு இறங்கியபோதே எங்களை அழைத்துசெல்ல வந்திருந்த தோழர் சிவராஜ் எங்களை வரவேற்று அந்த மலை கிராமத்தின் அரசு பள்ளிக்கு எங்களை அழைத்துக்கொண்டு போனார்.\"குக்கூ குழந்தைகள் வெளி\" என்ற கிராம மாணவர்களின் அடிப்படை தேவைகளையும் அவர்களுக்கு நம் பண்பாடும் கலாச்சாரமும் சார்ந்த கலைகளையும் பயிற்றுவிக்கும் ஒரு இயக்கம்.அந்த இயக்கத்தின் ஒரு நிகழ்விற்குதான் நாங்கள் சென்றுகொண்டிருந்தோம்.போகிற வழியில் இந்த குக்கூ அமைப்பின் நிகழ்வுகளைப்பற்றி எங்களுக்கு விரிவாக விளக்கமளித்தார். பள்ளிக்கு சென்ற வழியில் எதிர்வந்த அத்தனை மனிதர்களிடமும் எங்களை அவர்கள���டத்தில் அறிமுகம் செய்துகொண்டே சென்றார். பள்ளியை அடைந்த பின் அங்கிருந்த குழந்தைகளை காணுகிறவரையில் தான் நாங்கள் பெரியவர்களாய் இருந்தோம். அதன் பின் நாங்கள் சீருடை அணியாத அவர்களின் சிநேகிதர்களாகவே ஆனோம்.எங்களை போன்றே இந்தியாவின் பல பகுதிகளில் வந்திருந்த ஆர்வலர்களிடத்தில் எங்களை அறிமுகப்படுத்திகொண்டு பின் இணைந்தே செயல்பட்டோம்.கவிஞர் வையம்பட்டி முத்துசாமி,ஓவியர் மற்றும் சிற்பக் கலைஞர் எழில்,நாடக கலைஞர்கள் குமார் & நந்து,இயக்குனர் குமரன் கிராமிய இசைக்கலைஞர் மற்றும் உதவி இயக்குனர் செந்தமிழ்செல்வன்,பெங்களூரு தியாகராஜன் மற்றும் அவரது நண்பர் மற்றும் அக்கா அழகேஸ்வரி மற்றும் ஏராள- மானோர் அங்கு வந்திருந்தனர். அறிமுகப்படலம் முடிந்தபின் அந்த பள்ளி மாணவர்களின் கைவண்ணத்தில் உருவான ஓவியங்கள்,சிற்பங்கள் என அனைத்து படைப்புகளையும் தோழர் சிவராஜின் விவரிப்போடு கண்டு களித்தோம்.சாப்பிட அழைப்பு வந்தபோது முதல் ஆளாய் காணாமல் போனேன் என்ற பெருமையை இந்த தடவையும் நான்தான் பெற்றேன் என்பதில் மகிழ்வே. காலைப் பசியை எலுமிச்சை சாதம் தீர்துக்கொண்டிருந்த போது நாங்கள் யாருமே பல் துலக்கவில்லை என்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை.சாப்பிட்டபின் தோழர் முத்துசாமியை தனியாய் தள்ளிகொண்டு போய் அவரது பாடல்களை ( சிறுவர் பாட்டு,பொதுவுடைமை பாட்டு, கார்கில் பாட்டு மற்றும் ஏராளமான பாடல்கள் ) அவரது குரலிலேயே கேட்டது உள்ளம் நிறைந்த மகிழ்வு.பின்தான் ஞானோதயம் பெற்று குளிக்க சென்றோம்.அந்த மலைகிராமத்தில்தான் எங்களின் சுதந்திரங்களை பல விதங்களில் உணர்ந்தோம்.குளித்துவிட்டு மீண்டும் குழந்தைகளோடு ஆடல்,பாடல்.அத்தனை மாணவர்களையும் ஒன்றாய் பார்த்ததில் இந்தியாவின் இந்த மலைபிரதேசத்தில் ஒரு இளவரசர்களின் கூட்டமும், அதற்கு இணையான ஒரு இளவரசிகளின் கூட்டமும் காணமுடிந்தது மிகவும் எதிர்பாராத ஒன்று.பின் மதிய சாப்பாடு முடிந்த பின் மாலைநேர விழாவுக்கு தயாரானது எல்லோர் தரப்பும்.விழாவில் அனைத்து நாடகங்களையும், ஆட்டங்களையும்,கடவுள் வாழ்த்தையும் அந்த மாணவர்கள் செயல் படுத்திய நேர்த்தியில் தான்,அக்கா அழகேஸ்வரி, குமார்,நந்து, செந்தமிழ்செல்வன், குமரன், எழில், சிவராஜ் மற்றும் ஏனையோர்களின் உழைப்பும் பொறுமையும் எங்களால் புரி��்துகொள்ள முடிந்தது.அந்த குக்கூ குழந்தைகள் வெளி அமைப்பின் நிகழ்வில் தங்களை இணைத்துக்கொண்ட அத்தனை பேருக்கும் நன்றியும் ஒரு நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது,என்னை அழைத்து எங்களுக்கு பொங்கிப்போட்ட கைகளுக்கு பரிசளிக்க சொன்னபோது ஏனோ என் விழியில் நீர் சுரத்தது.\nகுக்கூ குழந்தைகள் வெளி நடத்த உள்ள பண்பாட்டு நிகழ்வுக்கு அனைவரையும் அழைப்பதில் பெரும் உவகை கொள்கிறேன். Feb மாதம் 1 முதல் 10 ஆம் திகதி வரை\nதிருப்பத்தூரில் உள்ள வெள்ளிவாசல் என்ற மலைகிராமத்தில் நடக்க உள்ள இந்த நிகழ்வில் பங்கேற்றும் அந்த கிராமத்தில் தொடங்கப்பட உள்ள நூலகத்துக்கு புத்தகங்கள் வழங்கியும் சிறப்பிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ஓவியம் சிற்பம் புகைப்படம் மற்றும் போன்ற கலைகளின் கண்காட்சி நிகழ்வும் நடத்தப்பெற உள்ளது.\nகோடம்பாக்கம் ரெயில்வே திடலில் தமிழ் காக்க தன் உடலை தீக்கு தந்து கருகிப் போன சிவலிங்கத்திற்கு வீரவணக்கம் செலுத்த ஏராளமான தி.மு.க.தொண்டர்களும் பொதுமக்களும் கூடினார்கள்.அங்கே சிவலிங்கத்தின் உடல் பற்றி எரியும்போது 'தமிழ் வாழ்க இந்தி ஒழிக'என எரியும்போதுகூட மொழி உணர்வோடு முணுமுணுத்து செத்த நிகழ்ச்சியை நேரிலே பார்த்து நெஞ்சம் பதறுகிறான் ஒரு இளைஞன்.கருகிய சிவலிங்கத்தின் உடலை பார்த்து கதறுகிறான்.\nஅவன் பெயர் அரங்கநாதன்.ஓய்வு பெற்ற அரசு ஊழியர்.ஒய்யாலி என்பவரின் மூன்றாவது மகன்.தாய் தந்தையை இழந்தவன்.தபால் தந்ததி துறையில் பணிபுரிபவன்.முரசொலியும் கையுமாகவே எப்போதும் திரிந்த தி.மு.கழகத்தின் தீவிர உறுப்பினன்.சிலம்பாட்டம்,மான்கொம்பு சுற்றுதல் போன்ற வீர விளையாட்டுகளில் தேர்ச்சி பெற்றவன்.தன் வயதொத்த வாலிபர்களால்'குரு'என்று அழைக்கப்பட்ட 34 வயதுள்ள இளைஞன்.\nஅழகு மனைவி மல்லிகா.மகன்கள் அமுதவாணன்,அன்பழகன்,ரவி என்கிற அருமைப் புதல்வர்களுடன் விருகம்பாக்கம் பெருமாள் கோயில் தெருவில் குடியிருந்தான்.\nதன் கண்ணெதிரே எரிந்து கருகிப் போன சிவலிங்கத்தின் நினைவு அவன் கண்ணைவிட்டு மறையவில்லை.இரவு முழுதும் தூங்கப்பிடிக்காமல் யாருடனும் பேசாமல் அப்படியும் இப்படியுமாக நடமாடுகிறான்.தானும் தமிழுக்காக ஏதாகிலும் தியாகம் செய்யவேண்டுமே என்று தீவிரமாக சிந்திக்கிறான்.பிறகு ஒரு முடிவாக உட்கார்ந்து பேரறிஞர் அண��ணா,நாவலர்,கலைஞர்,மதியழகன் ஆகிய தி.மு.க.தலைவர்களுக்கு கடிதங்கள் எழுதுகிறான்.\n\"இந்திய அரசின் ஏகாதிபத்திய கொள்கையை எதிர்த்து நான் தீக்குளிக்கப் போகிறேன்.தமிழுக்காக நான் என்னுயிரைத் தியாகம் செய்கிறேன்.\"என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு இரவு ஒரு மணிக்கு மேல் விருகம்பாக்கம் நேஷனல் திரையரங்கம் அருகே சென்று மண்ணெண்ணையை தன் உடலில் ஊற்றித் தனக்குத் தானே தீ வைத்துக்கொண்டு தன் தேக்குமர தேகத்தை தீக்குத் தந்துவிட்டு தியாகியானான் விருகம்பாக்கம் அரங்கநாதன்.\nதமிழுக்கு தன்னை அர்ப்பணித்த அரங்கநாதனுடைய உடலுக்கு இறுதி மரியாதை செலுத்த இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.இராஜேந்திரனை தி.மு.கழகம் தலைமைக் கழக பிரதிநிதியாக அனுப்பி வைத்தது.மறைந்த அந்த மகத்தான தியாகியின் பெயரில் கலைஞர் அவர்கள் பாலம் ஒன்றினை சென்னையில் அமைத்தார்.அவனுடைய நினைவைப் போற்று வகையில் விருகம்பாக்கம் விநாயகா சாலையில் கல்லறை அமைக்கப்பட்டு நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.\nபச்சையப்பாஸ் எதிரில் பயங்கர படிப்பாளிகள்.\nசென்னையின் புத்தக திருவிழாவிற்கு நானும் சென்றிருந்தேன் என்பதை காமெடியாய் பார்க்கும் நண்பர்களுக்கு சீரியசாவே சொல்றேன்,நானும் படிப்பாளிதான்யா நம்புங்கய்யா.மொதல்ல பார்க்கிங் மாட்டெரில் இருந்தே வருகிறேன்.பைக்க பார்க்கிங்க்ல போட்டு சைட் லாக் கூட பண்ணாம ரொம்பவே குதூகலத்தோடு உள்ளே நுழைந்தேன் ( நுழைவுக் கட்டணம் பெற்றுதான் ).போகும்போதே சாப்பிடுவதற்கான சமாச்சாரங்களை மனதிற்குள் குறித்துக்கொண்டே அரங்கு நோக்கி நடந்தேன்.அரங்கின் உள்ளே நுழைந்ததும் எந்தப் பக்கம் என்ன ஸ்டால் இருக்கு என்பதை பார்க்காமலேயே ( நாம என்னைக்கு மேப்பெல்லாம் பார்த்தோம் ) அப்படியே மெதுவாய் சென்றுகொண்டிருக்கையில்,சிணுங்கியது செல்பேசி.அழைப்பை ஏற்றவுடன் ஏற்கனவே அரங்கில் சுற்றிக் கொண்டிருக்கும் தோழரின் இருப்பிடத்தை அறிய முடிந்தது.நேராய் என் கால்கள் சென்று நின்ற இடம் காலச்சுவடு.அங்கு சென்றபின்தான் தெரிந்தது எழுத்தாளர் அம்பை மற்றும் கவிஞர் பெருந்தேவி ஆகியோரின் புத்தகங்களின் வெளியீட்டு நிகழ்வு நடக்கவுள்ளதென்று.அம்பை அவர்களிடம் பேசிய அந்த இரண்டு நிமிடங்களும் அன்பை முழுவதும் உணர்ந்த தருணமாய் அமைந்தமைக்கு அவர்களை அறிமுகப்படுத்திய நட்பிற்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும். நாமதான் நமக்கு தேவையில்லாத இடத்துல எப்பவும் இருக்குறதில்லையே,ஆகையால் ஒவ்வொரு கடையாய் பார்த்து ஏதோ இதெல்லாம் நம்ம அறிவுக்கு கொஞ்சம் எட்ராபோல இருக்குனு நம்பி கொஞ்சம் புத்தகங்களை வாங்கியப் பின்தான் தெரிந்தது கொண்டு வந்த காசெல்லாம் காலியென்று.கணிசமான பிரபலங்களை இத்திருவிழாவில் பார்க்க நேரிட்டதிலிருந்து ஆரோக்கியம் புலப்பட்டது.இயக்குனர்கள் விக்ரமன்,பாலாஜி சக்திவேல் இவர்களைவிடவும் பிரபலமான நிஜந்தன் போன்றவர்கள் பிரபங்களில் சிலர். ஐம்பது ரூபாய்கூட பெறுமானமில்லாத புத்தகங்களை நூற்றைம்பது,இருநூறு என விற்கும் புத்தக ஆலய \"அர்ச்சகர்களுக்கு\" இந்த நேரத்தில் என் கண்டனத்தை காணிக்கையாக்குகிறேன்.மிச்சமிருந்த சொச்ச காசிற்கு பாப்-கார்ன் வாங்கி சாப்பிட்டுப் பின் வாட்டர் பாக்கெட் இல்லாத காரணத்தினால் வாட்டர் பாட்டிலை வாங்கி ரெண்டு வாய் குடித்து உடனிருந்த நட்பிடம் குடிக்க கொடுத்தேன்.பின் அந்த தண்ணீர் பாட்டிலைத் திருப்பிகேட்டபோது,நான் அதை கேட்காமலே இருந்திருக்கலாம் என தோன்றிற்று.அப்போதுதான் கேள்விப்பட்டேன் புத்தக அரங்கிற்கு வெளியே நடந்த கூட்டத்தில் எழுத்தாளர் லேனா தமிழ்வாணனின் பேச்சு படு மொக்கையாம்.நமக்கேதும் பாதிப்பில்லை என்ற நிம்மதியுடன் எழுத்தாளர் அம்பையை வழியனுப்ப வாயில் நோக்கி நடக்கையில் சில சிரிப்புகள் உதிர்ந்தது.வெளியில் வந்ததும் நட்பு எகிறிப் போய் ஆட்டோ பிடிக்க,நான் அவர்களை சாந்தமாய் ஏற்றிவிட,இவ்வளவு பெரிய புத்தக சந்தையில் கடைசி வரையும் தேடிக் கிடைக்காத சரோஜா தேவி புக்கின்றியே முடிவிற்கு வந்தது என் \"புத்தகங்களைத் தேடி ஒரு பயணம்\".என்னடா புத்தக திருவிழாவிற்கு சென்றவன் தான் வாங்கிய புத்தகங்களை குறிப்பிடாமலேயே செல்கிறானே எனக் கேட்பவர்களுக்கு மட்டும் இந்த கடைசி வரிகள்.வாங்கியப் புத்தகங்களை பட்டியலிட்டால் காறித் துப்புகள் அதிகமாய் இருக்குமென தெரிந்தபின்னும் சொல்வதற்கு நான் என்ன முட்டாளா\nஅந்தப் பிஞ்சு மலர்களின் அழுத்தமான நிறத்தைக் கூட்ட ...\n\"யுத்தம் செய்\"வது - யாருடன்\nஏனோ என் விழியில் நீர் சுரத்தது.\nபச்சையப்பாஸ் எதிரில் பயங்கர படிப்பாளிகள்.\nயோசிச்சிட்டு இருக்கேன்,யோசிச்சு முடிச்சவுடனே சொல்றேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://npandian.blogspot.com/2006/08/blog-post_26.html", "date_download": "2018-06-18T09:07:24Z", "digest": "sha1:7KPXGFPQIRZUCXIOUIREFZAAIVW6PM2T", "length": 8802, "nlines": 169, "source_domain": "npandian.blogspot.com", "title": "எண்ணங்கள் அழகானால்...", "raw_content": "\n நம் கவலைகள் யாவும் தீரும்\nசுவற்றில் சாய்ந்து கண்கள் மூடி\nஎத்தனை உயர்ந்த சுறு சுறுப்பு\nஇனிப்பில் மண் கலந்திருந்தாலும் ,\nசீராய் செல்லும் அதன் பாதையிலே\nஎன் விரலை விட்டு விலகிச் சென்று\nசுற்றி வளைந்து மறுபுறம் சென்று\nஎன் விரலை தடையென கருதாமல்\nதைரியமாய் ஏறி நருக்கென்று கடித்ததும் \nநம்மிலும் இது போல் பலர் உண்டு\nபிரச்சனைகளை விட்டு விலகிச் சென்று\nஎதிர்த்து நின்று வெற்றி பெறுபவர்கள்\nஇமைகள் மூடி இசையில் கலந்தேன்\nPosted by நம்பிக்கைபாண்டியன் at 6:40 AM\nஅற்புதமான கவிதை படைத்திருக்கும் உன்னை எப்படிப் பாராட்டுவது\nஇந்த இனிய நன்னாளில் புதிய வலைப்பதிவை தொடங்கியதும் அல்லாமல், நல்ல கவிதையையும், அன்னையின் அறிவுரைகளையும் அழகாக வடித்திருக்கிறீர்கள்.\nவலைப்பதிவுலகில் பெருமையுடன் சிறக்கவும், வெற்றியடையவும், சிறந்த படைப்பாளியாக உருவாகவும் வாழ்த்துக்கள்.\nநம்மிலும் இது போல் பலர் உண்டு\nஅடுக்கு மாடி உணவகத்தில் அறுசுவை உணவுகளை\nஎறும்பின் பாடம் இது கதையுமல்ல கவிதையுமல்ல, ஒரு ந...\nஸ்ரீ அன்னையின் அருள் மொழிகள் 1)உன் விருப்பம் நேர்...\n\"எண்ணங்கள் அழகானால் எல்லாமே அழகாகும் \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=1952", "date_download": "2018-06-18T09:12:01Z", "digest": "sha1:YMLZ646VT6QTRBJBARXJ74VFP2YHGSN4", "length": 21874, "nlines": 204, "source_domain": "rightmantra.com", "title": "யார் தலைவன் ? புத்தாண்டு ஸ்பெஷல் பதிவு! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nதலைமைப் பண்புக்குரிய முக்கிய குணம் நேர்மை. தலைவனாக வரக்கூடிய ஒருவன் நிச்சயம் நேர்மையுடன் இருக்கவேண்டும்.\n“ஆபீஸ்லயும் சர… சமூகத்திலும் சரி… நான் நேர்மையான ஆளுங்க. ஆனா என்ன பிரயோஜனம் அவமானமும், ஏளனமும் தான் மிச்சம்” என்று அநேகர் நொந்து க���ள்வதுண்டு.\nகீழ்கண்ட கதையை முதல்ல படிங்க.\nஒரு மிகப் பெரிய கம்பெனியின் நிர்வாகி ஓய்வு பெறும் ஆகும் காலம் வந்தது. அது அவரது சொந்தக் கம்பெனி. அடிமட்டத்தில் இருந்து வாழ்க்கையை ஆரம்பித்த அவர் சிறியதாக ஆரம்பித்த அந்தத் தொழிலை தன் கடுமையான உழைப்பாலும் புத்திசாலித்தனத்தாலும் மிக லாபகரமான கம்பெனியாக வளர்த்திருந்தார்.\nதனக்குப் பின் அந்தக் கம்பெனியின் நிர்வகிக்க யாரை நியமிப்பது என்று நிறைய யோசித்தார். தன் பிள்ளைகளில் ஒருவரையோ, இருக்கும் டைரக்டர்களில் ஒருவரையோ தலைமை ஏற்கச் சொல்வதற்குப் பதிலாக, நன்றாக யோசித்து ஒரு முடிவுக்கு வந்தார்.\nதன் கம்பெனியில் எல்லாத் துறைகளிலும் அதிகாரிகளாக இருக்கும் திறமையான இளைஞர்களையும் அழைத்து சொன்னார். “அடுத்த வருடம் நான் சேர்மன் பொறுப்பில் இருந்து விலக்ப் போகிறேன். உங்களில் தகுதி வாய்ந்த ஒருவரை அந்தப் பொறுப்பிற்குத் தேர்ந்தெடுத்து என் கம்பெனியின் சேர்மனாக நியமித்து விட்டு ஓய்வு பெற நினைக்கிறேன்…”\nஅனைவருக்கும் ஒரே அதிர்ச்சி. அவர் தொடர்ந்தார்.\n“உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு விதை தரப் போகிறேன். அது ஒரு தனித்தன்மை வாய்ந்த விதை. அதை நீங்கள் விதைத்து நீருற்றி ஒரு வருடம் வளர்க்க வேண்டும். சரியாக ஒரு வருடம் கழித்து, அடுத்த வருடம் இதே நாளில் ஒவ்வொருவரும் வளர்த்த செடியைக் கொண்டு வர வேண்டும். நீங்கள் கொண்டு வரும் செடிகளை வைத்து உங்களை எடை போட்டு அதில் சிறந்த ஒருவரை சேர்மனாகத் தேர்ந்தெடுப்பேன்”\nசொல்லி விட்டு அவர் ஒவ்வொருவருக்கும் ஒரு விதை தந்தார். அந்த இளைஞர்களில் மிக நல்லவனும், நாணயமானவனுமான ஒரு இளைஞன் அதை மிகுந்த் ஆர்வத்துடன் தன் வீட்டிற்கு எடுத்துச் சென்றான். நல்ல பெரிய மண்சட்டியை வாங்கி அதில் நல்ல வளமான மண்ணைப் போட்டு அந்த விதையை விதைத்து நன்றாகத் தண்ணீர் ஊற்றி வந்தான்.\nமூன்று வாரங்களான பின்னும் அந்த விதை முளைக்க ஆரம்பிக்கவில்லை. ஆனால் மற்றவர்களோ கம்பெனியில் தங்கள் விதைகள் துளிர்க்க ஆரம்பித்து விட்டது என்றெல்லாம் பேசிக் கொண்டார்கள். அவர்கள் பேச்சைக் கேட்ட போது அவனுக்கு கவலையாக இருந்தது. சேர்மன் ஒரு தனித்தன்மை வாய்ந்த விதை என்றாரே அதை சரியாகப் பராமரிக்காமல் விட்டு விட்டோமோ என்று அவனுக்கு சந்தேகம் வந்தது. நல்ல உரம் எல்லாம் வாங்கிப் போட���டான். ஆனால் காலம் போன பின்னும் எந்த மாற்றமும் அவன் விதையில் இல்லை.\nகம்பெனியிலோ அவரவர்களின் விதைகளின் வளர்ச்சியைப் பற்றியதாகவே பேச்சு இருந்தது. அவன் மேலும் பல முயற்சிகள் எடுத்துப் பார்த்தான். ஆனாலும் பயனில்லை.\nஒரு வருடம் கழித்து அந்த முக்கிய நாளும் வந்தது. பலரும் நன்றாக செழிப்பாக வளர்ந்திருந்த செடிகளோடு வந்திருந்தார்கள். போட்டி கடுமையாக இருக்கும் போலத் தான் அவனுக்குத் தெரிந்தது. அவன் ஒருவன் தான் வெறும் சட்டியைக் கொண்டு வந்தவன். பலரும் அவனை இரக்கத்துடன் பார்த்தார்கள். அவனுக்கு அவமானமாக இருந்தது. எல்லோருக்கும் பின்னால் கடைசியாக நின்றான்.\nசேர்மன் வந்தவர் ஒவ்வொரு செடியின் வளர்ச்சியையும் பார்த்து பாராட்டிக் கொண்டே வந்தார். வெறும் மண்சட்டியோடு நின்ற அவனைப் பார்த்தவுடன் அவர் கேட்டார். “என்ன ஆயிற்று\nஅவன் கூனிக் குறுகிப் போனாலும் நடந்ததைச் சொன்னான். தான் எடுத்துக் கொண்ட முயற்சிகளை எல்லாம் சொல்லி, அத்தனை செய்தும் பலனில்லாமல் போயிற்று என்று ஒத்துக் கொண்டான்.\nசேர்மன் அவனையே அடுத்த சேர்மனாக அறிவித்தார். அவன் உட்பட அனைவரும் அதிர்ச்சியோடு அவரைப் பார்த்தார்கள். அவர் சொன்னார்.\n“நான் உங்கள் அனைவருக்கும் தந்தது நன்றாக வேக வைத்துப் பின் உலர வைத்த விதைகள். அவைகள் கண்டிப்பாக செடிகளாக வளர வாய்ப்பே இல்லை. உங்கள் விதைகள் துளிர்க்காமல் போன போது அதற்கு பதிலாக வேறு புது விதைகள் போட்டு வளர்க்க ஆரம்பித்து விட்டீர்கள். இவர் ஒருவர் மட்டும் தான் அப்படி ஏமாற்றப் போகாமல் நேர்மையாக இருந்திருக்கிறார்.”\n“நீங்கள் அனைவரும் திறமையானவர்களே. அதில் எனக்கு சந்தேகமில்லை. அந்தத் திறமை இல்லாதிருந்தால் உங்களுக்கு என் கம்பெனியில் வேலையே கிடைத்திருக்காது. ஆனால் தலைவனாக ஆவதற்குத் திறமையுடன் இன்னொரு தகுதி கண்டிப்பாக வேண்டும். அவன் எதற்குத் தலைவனாக இருக்கிறானோ, அதற்காவது உண்மையாக இருக்க வேண்டும். அப்படி இருப்பவன் தலைமையில் தான் ஒரு நிறுவனம் நல்ல வளர்ச்சி அடைய முடியும். அப்படிப்பட்ட ஒருவராவது என் கம்பெனியில் இருந்ததில் எனக்கு மகிழ்ச்சி. இவர் கையில் இந்தக் கம்பெனியை ஒப்படைத்தால் இந்தக் கம்பெனி கண்டிப்பாக நல்ல வளர்ச்சி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.”\nஅவனிடம் தலைமைப் பொறுப்பைத் தந்து விட���டு திருப்தியுடன் அவர் ஓய்வு பெற்றார்.\nஇது ஒரு நிறுவனத்திற்கு மட்டுமல்ல, கட்சி, அமைப்பு, கூட்டம், நாடு எல்லாவற்றிற்கும் பொருந்தும். அவன் அரிச்சந்திரனாக எல்லா விஷயங்களில் இருக்கிறானோ இல்லையோ, யாருக்குத் தலைவராக ஆகிறானோ அவர்களுக்காவது உண்மையாக இருக்க வேண்டியது அவசியம். அப்படி இருப்பவன் தான் அவர்களுக்கு நல்லது செய்ய முடியும். அவனே தலைவன், அப்படி இருக்க முடியாதவர்கள் ஏமாற்றுப் பேர்வழிகளே\n(நன்றி : ‘தன்னம்பிக்கை’ மாத இதழ்)\nமனுஷனுக்கே நேர்மையை சோதிச்சு பார்த்து தான் பதவி கொடுக்கணும்னு தெரியுது. அப்போ அகில உலக சி.இ.ஒ. போன்ற அந்த கடவுளுக்கு \nஉங்க நேர்மைக்கு சோதனை வரும்போதெல்லாம் அது ஆண்டவன் உங்களுக்கு வெக்குற பரீட்சைன்னு நினைச்சிக்கோங்க. துணிஞ்சி நில்லுங்க. தனியாளா நின்னாலும் பரவாயில்லே. நேர்மையை துணைக்கு வெச்சிக்கோங்க. இறுதி வெற்றி உங்களுக்கே\nஅனைவருக்கும் இனிய புத்தாண்டு (2013) நல் வாழ்த்துக்கள்\nஇந்த புத்தாண்டில் அனைவரும் நலமும் வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.\n“எனக்கு வசதியில்லே. வசதியிருந்தா நான் நிறைய தர்ம காரியங்கள் செய்வேன்” என்று சொல்பவரா நீங்கள்\nபன்னிரண்டு கண்களிலே ஒன்றிரண்டு மலர்ந்தாலும் என்னிரண்டு கண்களிலும் இன்ப ஒளி உண்டாகும்\nசிவபெருமானின் முக்கண் எவை தெரியுமா\n“ஆடுகளைத்தான் பலியிடுகிறார்களேயொழிய சிங்கங்களை அல்ல\nஒரு உண்மையான தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மிக சிறந்த கதை,வாழ்கையில் நேர்மையாக இருப்பவர்களுக்கு உடனடியாக எதவுமே கிடைக்காது ஆனால் அந்த பலன் கிடைக்கும் போது அதை விட மிக பெரிய ஆனதம் எதுவுமே இருக்காது\nஆங்கில புத்தாண்டு கொண்டாடும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\nமிக்க நன்றி சுந்தர் ஜி \nஇது போன்ற தன்னம்பிக்கை கதைகள் எங்களுக்கு மேலும் நம்பிக்கை ஊட்டி புது உத்வேகத்தை நாடி நரம்புகளில் பாய்ச்சுகிறது \nபிறக்கபோகும் இந்த புத்தாண்டு அனைவரது வாழ்விலும் மன நிம்மதி , மகிழ்ச்சி, நல் ஆரோக்கியம், தன்னம்பிக்கை ஆகியவற்றை கொடுத்து எல்லாம் வல்ல இறைவல்ல இறைவன் நம் எல்லோருக்கும் துணை நிற்பாராக \nபுத்தாண்டு வாழ்துக்கள் , சுந்தர் .\nஇந்த ஆண்டு மேலும் வெற்றி பெற வாழ்துக்கள்\nஎந்தத் துறை���ிலும் நேர்மையோடு உண்மையாக உழைக்கும்போது அந்தத் துறையும் வளரும் நாமும் உயர்வோம்.\nஎங்கள் rightmantra விதை விதைத்தவரின் பெரு முயற்சியால் இந்த ஒரு வருடத்தில் வேர் விட்டு கிளை விட்டு ஆல மரம் போல் வளர்தோங்கிவிட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://slmfc.org/index.php/38-site-contents/about-joomla/162-2014-08-06-01-53-37", "date_download": "2018-06-18T09:10:05Z", "digest": "sha1:KAINDOYPNO3ZF7HCI4UA5WDKOQOF7NVQ", "length": 11778, "nlines": 133, "source_domain": "slmfc.org", "title": "ஆதரவற்றவர்களை அரவணைப்போம்.", "raw_content": "\nParent Category: அனைத்து கட்டுரைகளும்\nSLMFC இந்த முறையும் பெரியதொரு தொகையை நாங்கள் பராமரிக்கும்அனாதைகளுக்காக அனுப்பியுள்ளோம். பங்களிப்பு செய்தவர்களுக்கும் அதற்கு உதவி ஒத்தாசைசெய்தவர்களுக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக\nநல்லவர்களைப் பற்றி அல்லாஹ் தன் திருமறையில் குறிப்பிடும் போது அநாதைகளுக்கு\nநல்லோர், குவளையிலிருந்து அருந்துவார்கள். அதில் கற்பூரம் கலந்திருக்கும். ஓர் ஊற்று\nஅதில்அல்லாஹ்வின் அடியார்கள் பருகுவார்கள். அவர்கள் (தாம்) இருக்குமிடத்திலிருந்தே அதைப்பெற்றுக் கொள்வார்கள். அவர்கள் நேர்ச்சையை நிறைவேற்றுவார்கள். தீமை பரவிய நாளைப்பற்றி அஞ்சுவார்கள். அவனை நேசித்ததற்காக ஏழைக்கும், அனாதைக்கும், சிறைப்பட்டவருக்கும்உணவளிப்பார்கள். அல்லாஹ்வின் முகத்துக்காகவே உங்களுக்கு உணவளிக்கிறோம்.உங்களிடமிருந்து பிரதிபலனையோ, நன்றியையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை.\nவாரிசுச் சொத்துக்களை நன்றாக உண்டு வருகிறீர்கள்.\n பூமி தூள் தூளாக நொறுக்கப்படும்போது,\n) வானவர்கள் அணி வகுக்க உமது இறைவன் வரும் போது,\nஅந்நாளில் நரகம் கொண்டு வரப்படும். அந்நாளில்தான் மனிதன் உணர்வான். இந்தப் படிப்பினை எப்படிப் பயன் தரும்\nஎனது வாழ்க்கைக்காக (நல்லறங்களை) நான் முற்படுத்தியிருக்கக் கூடாதா'' என்று கூறுகிறான்.\nஅந்நாளில் அவன் தண்டிக்குமளவுக்கு யாரும் தண்டிக்க முடியாது.\nஅவன் கட்டுவது போல் யாரும் கட்ட முடியாது.\nஇவ்வசனங்களில் ஏழைகளுக்கு உணவளிப்பதாலும் அனாதைகளைப் பேணுவதினாலும் நரகிலிருந்து பாதுகாப்புப் பெற்று சுவர்க்கம் கிடைப்பதாக அல்லாஹ் சொல்கிறான்.\nமனிதனைச் சோதிக்கும் விதமாகத்தான் செல்வங்களையும் பாக்கியங்களையும் அல்லாஹ் வழங்குகிறான். இதிலிருந்து பொருளாதாரமும் பரிசோதனைதான் என்பதை விளங்க வேண்டும்.\nஒருவனுக்குச் செல்வத்தை அல்லாஹ் கொடுத்திருப்பது பங்களாவில் வசிப்பதற்காகவும் காரில் சுற்றித் திரிவதற்காகவும் மட்டுமல்ல. அனாதைகளை நீங்கள் மதிக்காமல் நடக்கிறீர்கள் என்று எச்சரிப்பதிலிருந்து பொருளாதாரமுள்ளவர்கள் அனாதைகளையும் ஏழைகளையும் தனது பொருளாதாரத்தின் மூலமாக கண்ணியப்படுத்துவதற்காகத் தான் செல்வம் வழங்கப்படுகிறது என்று அல்லாஹ் கூறுகிறான்.\nஏழைகளுக்கு உணவளிக்கத் தூண்டாமலும் இருக்கிறீர்கள். ஆனால் அல்லாஹ் நம்மை நன்றாக வைத்திருக்கிறான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். பொருளாதாரத்தை அளவுக்கு அதிகமாகவே நேசிக்கிறீர்கள். பொருளாதாரத்தை எவ்வளவுக்கு நேசிக்க வேண்டுமோ அதைத் தாண்டி நீங்கள் நேசிக்கிறீர்கள்.\nஇந்த பூமி தூள் தூளாக நொறுக்கப்படும் நாளில், உனது பங்களாக்களும் அரண்மனைகளும் இருக்காது. அவற்றுடன் நீயும் சேர்ந்து போய்விடுவாய் என்று அல்லாஹ் எச்சரிக்கிறான்.\nஅனாதைகளையும் ஏழைகளையும் இவ்வுலக வாழ்வில் இருக்கும் காலங்களில் கவனிக்காமல் விட்டவர்களுக்காக இறைவன் மறுமையில் நரகத்தைக் காட்டும்போது, நாம் உலகில் வாழ்கிற போதே ஏழைகளுக்கு எதையாவது கொடுத்துவிட்டு வந்திருக்கலாமே, அனாதைகளுக்கு ஏதாவது உதவி செய்திருக்காலாமே, அனாதைகளுக்கு ஏதாவது உதவி செய்திருக்காலாமே என்று தன்னுணர்வு பெற்று புலம்புவான். அப்போது அல்லாஹ் கொடுக்கிற மாதிரி தண்டனையை யாருமே கொடுக்க முடியாது. அந்தளவுக்கு கடும் தண்டனையை அல்லாஹ் கொடுப்பான்.\nஎனவே சகோதர, சகோதரிகளே நம்மால் இயன்றளளவு அநாதை களுக்கும் ஏழைகளுக்கும் உதவி மறுமை வாழ்கையை வெற்றியாகிகொள்வோம்.\nநாங்கள் பராமரிக்கும் அநாதைகுழந்தைகளுக்கு உங்களால் இயன்றதை மாதான்தமோ அல்லது வருடத்திக்கு 1-2 முறையாவது கொடுத்துதவுங்கள்.\nஜனாஷாவிட்கு செய்ய வேண்டிய கடமைகள்\nஜனாஷாவிட்கு செய்ய வேண்டிய கடமைகள்\nதிங்கள் கிழமை மாலை 7:30 மணி முதல் 9:30 மணி வரை\nரசூல் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதா\nபிக்ஹு சட்டங்களும், அல்லாஹ்வின் சட்டங்களும்\nஜனாஷாவிட்கு செய்ய வேண்டிய கடமைகள்\nஜனாஷாவிட்கு செய்ய வேண்டிய கடமைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onlineceylon.net/2016/07/pres-eid.html", "date_download": "2018-06-18T09:26:16Z", "digest": "sha1:K4HYV7SHZZFCJIZ5HEXSQWODXJB7EIVT", "length": 9064, "nlines": 50, "source_domain": "www.onlineceylon.net", "title": "இஸ்லாம் காட்டும் பாதையே, இன்றைய உலகுக்கு அவசியமானது - ஜனாதிபதி மைத்திரி - Online Ceylon ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..\nஇஸ்லாம் காட்டும் பாதையே, இன்றைய உலகுக்கு அவசியமானது - ஜனாதிபதி மைத்திரி\nசமாதானம், நல்லிணக்கம், பரஸ்பர மரியாதை, தாராளத்தன்மை என்பவற்றினூடாக மனிதகுலம் மேம்பாடடைய இஸ்லாம் காட்டும் பாதையே இன்றைய உலகுக்கு மிக அவசியமானது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்திருக்கும் ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் எடுத்துக்காட்டியுள்ளார்.\nஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,\nஒரு உன்னத சமயக் கோட்பாட்டைப் பின்பற்றும் இஸ்லாமியர்களினால் மனித சமூகத்திற்கு கிடைத்துள்ள சிறந்த வாழ்க்கைப் பெறுமானங்கள் குறித்த ஆழ்ந்த புரிதலுடன், ரமழான் நோன்பை நிறைவு செய்து ஈதுல் பித்ர் ஈகைத் திருநாளைக் கொண்டாடும் இலங்கையிலும், உலகெங்கிலும் வாழும் இஸ்லாமியர்களுக்கு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்பி வைப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.\nஇயற்கையின் அருளான இளம் பிறையைக் கண்டு ஆரம்பிக்கும் ரமழான் நோன்பு ஷவ்வால் புதிய பிறையின் தோற்றத்துடன் நிறைவுபெறுகிறது. நோன்பு காலப்பகுதியில் இஸ்லாமிய பக்தர்கள் சொகுசு வாழ்விலிருந்து விடுபட்டு ஆன்மீக வாழ்வை நோக்கி வருவதன் மூலம் ஒரு முன்னுதாரணமான சமய அனுஷ்டானத்தில் ஈடுபடுகின்றனர். பகல் முழுதும் நோன்பிருப்பதன் மூலம் ஏழைகளின் பசியின் வலியை தாமும் உணர்ந்துகொள்ளும் உயர்ந்த மானிடப் பண்பை வெளிப்படுத்துகின்றனர்.\nஉண்மையில் இது சமத்துவத்தை எடுத்துக்காட்டும் ஒரு சர்வதேசப் பிரகடனமாகும். உலகெங்கிலும் வாழும் இஸ்லாமிய சமூகத்தினர் எல்லோரும் ஒன்றிணைந்து ஒரே நோக்குடன் பேராசைகளை தள்ளிவைத்து மானிடத்திற்கு வளத்தையும் தெளிவான பன்மைத்துவத்தையும் சேர்க்கும் வகையில் பரஸ்பர மரியாதை, சமாதானம், நல்லிணக்கம், தாராளத்தன்மை மற்றும் ஏழைகளுக்கு உதவுதல் என்பவற்றின் ஊடாக மனித குலத்தின் மீதான அன்பையும் கருணையையும் வெளிப்படுத்துகின்றனர்.\nஇறைவனுக்கும் மனிதனுக்கும் இடையிலான நெருங்க��ய உறவை குறிக்கும் வகையில் உடலினாலும் உள்ளத்தினாலும் அமைந்த ஆன்மீக தூய்மையை அடையாளப்படுத்தும் ஈதுல் பித்ர் ஈகைத் திருநாளைக் கொண்டாடும் முஸ்லிம் மக்களுக்கு அவர்களது பிரார்த்தனைகள் வெற்றியளிக்க எனது நல்வாழ்த்துக்கள்.\nஇந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்\n✔✔ இஸ்லாமிய உலகம் ✔✔\n✔✔ பிரபல செய்திகள் ✔✔\nஇலங்கையில் நாளை நோன்புப் பெருநாள் - ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் (UTJ) அறிவிப்பு\nபிறைக்குழு & உலமா சபை சற்றுமுன் மீண்டும் கூடியது - இறுதி முடிவு விரைவில்\nஆசிரியர்களின் அநாகரிக செயல் - மாணவன் வைத்தியசாலையில்\n ஆண், பெண் கலப்பு, கூத்து, கும்மாளம், இசை, நடனம் என்பன போன்ற அனைத்து பித்னாக்களும் அரங்கேறுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://x-group.blogspot.com/2007/10/", "date_download": "2018-06-18T09:38:37Z", "digest": "sha1:MV4KT6TVVFW6O4AGUZK2G3LRD62J6JEL", "length": 218409, "nlines": 396, "source_domain": "x-group.blogspot.com", "title": "x-group: October 2007", "raw_content": "\nஅனைவருக்குமான அடிப்படை கல்வியை மறுப்பது தேசிய கொள்கையாகின்றது\nஅனைவருக்குமான அடிப்படை கல்வியை மறுப்பது தேசிய கொள்கையாகின்றது.\nஉலகவங்கியின் உத்தரவுக்கு இணங்க இலங்கையில் பாடசாலைகள் மூடப்படுகின்றன. லாப நட்ட கணக்கை அடிப்படையாக கொண்டு, மூடப்படும் ஒவ்வொரு பாடசாலைக்கும் வக்கிரமான விளக்கங்கள் வழங்கப்படுகின்றது. ஒவ்வொரு குழந்தையாக கல்வி மறுப்பதும், கல்வியை தனியார் மயமாக்குவதன் மூலம் கல்வியை விலை பேசி விற்கும் அடிப்படை தளத்தில் அரசு வேகமாக முன்னேறுகின்றது. தேசியம், தேசிய பண்பாடு என்ற உரக்க கூக்குரல் இட்டு யுத்தம் செய்யும் இலங்கையில், தமிழ் சிங்கள வேறுபாடு இன்றி தாய் மொழிக் கல்வியை மறுப்பது அன்றாட நிகழ்வாகி வருகின்றது. மாறாக உலகமயமாதல் மொழியில் ஒன்றான ஆங்கிலத்தில் கற்பிப்பதும் அதிகரிக்கின்றது. தற்போது இலங்கையில் 168 பாடசாலைகளில் ஆங்கிலமொழி மூலம் ஜீ.சி.ஈ. உயர்தர வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. உலகவங்கி 1500 ஆங்கில ஆசிரியருக்கான விசேட நிதியை வழங்கியுள்ளது. கல்வி முற்றாக மறுப்பது, அல்லது தாய்மொழிக் கல்வியை மறுத்த அன்னிய மொழிக் கல்வியை வழங்குவது, கல்வியை விலை பேசி விற்பது, இலங்கையின் கல்வி கொள்கையாகிவிட்டது.\n1996 இல் இலங்கையில் மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 42 லட்சமாகும். இதை விட அண்ணளவாக 7 லட்சம் மாணவர்கள் பாடசால��யை எட்டிப் பார்ப்பதில்லை. அதாவது இது அண்ணளவாக மூன்று லட்சமாக இருந்து. இது 2003 இல் 4.5 லட்சமாக மாறியுள்ளது. கல்வி மறுப்பு இலங்கைத் தேசியமாகி வருகின்றது. பிறக்கும் ஒவ்வொரு 100 குழந்தையில்; 14 பேர் கல்வி என்பது மறுக்கப்பட்ட சமூக வாழ்வியல் அமைப்பில் பிறக்கின்றனர். மறு தளத்தில் பாடசாலைகள் பல மூடப்படுகின்றது.\nஇலங்கையில் பாடசாலைகள் எப்படி மூடப்படுகின்றது. என ஆராய்வோம்.\n1994-2001 இடையில் மூடப்பட்ட பாடசாலைகள் மகாண ரீதியாக\nஇதில் 2002 இல் மட்டும் 500 பாடசாலைகள் மூடப்ட்டுள்ளது. 1990க்கு பின் மெதுவாக பாடசாலைகளை மூடத்; தொடங்கி அரசு, அதை மிக வேகமாக மூடுவதை துரிதப்படுத்தியதை புள்ளிவிபரங்கள் எடுத்துக் காட்டுகின்றது. பாடசாலைகளை மூடுவது என்ற கொள்கை 1990 களில் இருந்து வேகம் பெற்றது என்பதையும், இது வேகம் பெற்ற உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலுடன் நேரடியாக தொடர்புடையதையும் புள்ளிவிபரங்கள் எடுத்துக் காட்டுகின்றது. கல்வி கற்கும் மாணவர் எண்ணிக்கை குறைந்து செல்வதை எடுத்துக் காட்டுகின்றது. அடிப்படைக் கல்வி என்ற விடையத்தை ஆராயின், முதலாம் ஆண்டு வகுப்புககான மாணவர் அமைதி குறைந்து வருவதை எடுத்துக் காட்டுகின்றது.\n1997-2002 இடையில் 1096 பாடசாலைகள் மூடப்பட்டன. 1990 இல் 3.87 லட்சமாக இருந்த முதலாம் ஆண்டு மாணவர் அனுமதி, 2002 இல் 3.3 லட்சமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. குறைந்து வரும் முதலாம் ஆண்டுக்கான குழந்தைகளின் இணைவு ஒருபுறம் சமுதாயத்தின் கல்வி மறுப்பை உறுதி செய்ய, கல்வி வெறும் சடங்காக மாறுகின்றது. குழந்தைகள் பாடசாலைக்கு அனுப்பவதன் மூலம் கிடைக்கும் அற்ப மதிய உணவைப் பெறவும், அன்றாட பிழைப்புக்கு சென்று திரும்பும் வசதி கருதி பாடசாலை அனுமதி தொடருகின்றது. ஆனால் கல்வி தரம் மேலும் ஆழமாக வீழ்ச்சி அடைவதை அரசு தனது கொள்கையாக னெபண்டு திட்டமிட்டே கையாளுகின்றது. அரசு கம்பனிகளை நட்டமடைய வைத்து தனியாருக்கு தரைவார்ப்பது போல், கல்வியின் வீழ்ச்சி அடையவைத்து கல்வியை தனியார் மயமாக்கும் முயற்சிக்கு முன்கையெடுப்பது தேசிய கொள்கையாகி உள்ளது.\nஇதன் விளைவு தீடிரென நிர்வணமாகத் தொடங்கியுள்ளது. புதிதாக பல பாடசாலைகளை மூடுவதற்கான அடிப்படை விளக்கங்களை கொடுக்கும் புள்ளிவிபரங்களை தயாரித்து வெளியிடுகின்றனர். இதனடிப்படையில் 5 பாடசாலைகள ஒரு ஆசிரியருக்கு ஒரு மாணவனு���், 18 பாடசாலைகள் 2 மாணவருக்கு ஒரு ஆசிரியரும் என பல பாடசாலைகள் இயங்குவதாக புள்ளிவிபரங்களை தயாரிக்கின்றனர். ஆனால் ஒரு ஆசிரியருக்கு ஒரு மாணவன் என்ற நிலையில் உள்ள சுற்று வட்டரத்தில் உள்ள அனைத்து குழந்தைகளும் பாடசாலை செல்லுகின்றதா என்ற அடிப்படை விடையத்தை மட்டும் திட்டமிட்டு மூடிமறைக்கின்றனர். அப்படி அனைத்துக் குழந்தையும் சென்றால், அவர்கள் எங்கே ஏன் செல்லுகின்றனர் என்ற காரணத்தையும், ஏன் இந்த பாடசாலைக்கு செல்வதில்லை என்ற காரணத்தையும் கூட திட்டமிட்டு மூடிமறைக்கின்றனர். கொள்கை ரீதியாக காரணங்களை மூடிமறைத்தபடி பாடசாலைகளை மூடவும், பாடசாலைகளின் அவலங்களுக்கு காரணமான அரசின் மறுகாலனியாதிக்க கொள்கைகளை பூச்சடிப்பது மூலம் உலகமயமாதல் நிபந்தனை நிறைவு செய்யப்படுவது துரிதமாகின்றது.\nமறு தளத்தில் கல்வி மறுப்பை துரிதமாக்கவும், மாணவர்களின் கல்வியை வலுகட்டயமாக நலமடிக்கும் கொள்கையை திட்டமிட்டு அரசு செய்கின்றது. கல்வியில் நம்பிக்கை இழக்க வைக்கவும், பாடாசலைகளை கைவிட்டுச் செல்லும் கொள்கை இங்கு திட்டமிட்டே புகுத்தப்படுகின்றது. இதனடிப்படையில் 41 முதல் 100 மாணவர்களைக் கொண்ட 194 பாடசாலைகள் ஒரு ஆசிரியரைக் மட்டும் கொண்டு இயங்குகின்றது. 14 பாடசாலையில் 75 முதல் 100 மாணவர் கொண்ட அதே நேரம், ஒரு ஆசிரியரே உள்ளனர். மாணவர்களின் கல்விக்கு போதுமான ஆசிரியர்கள் இன்றி கல்வி முடமாக்கப்படும் கொள்கை இங்கு அழுல் செய்யப்படுகின்றது. 2001 இல் 1 முதல் 15 மாணவாகளைக் கொண்ட பாடசாலைகள் 162 இருந்தன. 16 முதல் 30 மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் 457 இருந்தன. 31 முதல் 51 மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் 668 இருந்தன. 51 முதல் 75 மாணவர்களைக் கொண்ட 744 பாடசாலைகள்; இருந்தன. 100 மாணவர்க்கு குறைந்த 2657 பாடசாலைகளின் காணப்படுகின்றது. இந்த பாடசாலைகளின் அழிவு துரித கதியில் நடக்கின்றது. 100 மாணவாகளுக்கு குறைந்த பாடசாலைகளை மூடும் கொள்கை அழுலுக்கு வரவுள்ளது. இந்த வகையில் 2657 பாடசாலைகளின் கதி கேள்விக்குள்ளாகியுள்ளது. இதன் மூலம் 1 முதல் 2 லட்சம் மாணவர்களின் கல்வி நிரந்தரமாகவே மூடமாக்கி விடுவது உலகமயமாதலின் உடனடிக் கொள்கையாகி உள்ளது.. மிகப் பெரிய பாடசாலைகள் நோக்கி கல்வி குவிவதுடன், அங்கு பல்வேறு நிதி அறவீடுகள் மூலம் எழைகள் வடிகட்டி அகற்றப்படுகின்றனர். பண அறவீடுகள் படிப்படியாக அதிகரிப்பதுடன், தனியார் மயமாக்கும் கல்வியின் முதல்படியாக இவை உள்ளது.\nதிட்டமிட்ட அரசின் உலகமயமாதல் கொள்கைக்கு இணங்க, கல்வியின் தரத்தை குறைப்பது முதல் படியாக உள்ளது. இதன் மூலம் கல்வி மீதான நம்பிக்கையை சிதைத்து தனியார் மயமாக்களை துரிதமாக்குவது தேசிய கொள்கையாக உள்ளது. இதன் முதல்படியாக வசதியான பிரிவு தாமாகவே தனியார் கல்வியை நோக்கி செல்வது அதிகரிக்கின்றது. இதைப் பின்பற்றி மற்றைய பாடசாலைகள இட்டுச் செல்வது இலகுவானதாகிவிடுகின்றது. கல்வியின் தரத்தை குறைக்கும் முயற்சியாக, பாடசாலை ஆசிரியர்களின் தகமையைக் குறைப்பது முதல்படியாக உள்ளது. இது இலகுவானதும் கூட. இதனடிப்படையில் நாட்டிலுள்ள 9 ஆயிரத்து 876 பாடசாலைகளில் அண்ணளவாக மூவாயிரம் பாடசாலைகளில், அதாவது மூன்றில் ஒரு பாடசாலைகளில் உரிய தகைமைகள் அற்ற அதிபர்களால் நிர்வாகிக்கிபடுகின்றது. பொதுவாக பிழைப்புவாத அரசியல் கட்சிகளுடன் இருந்த பொறுகிகளும், சமூதாய நலனற்ற பிரிவினருமே இப்பதவிகளில் தொற்றிக் கொள்கின்றனர். சமுதாயத்தின் அனைத்து சமூகச் சீரழிவுகளின் பிரதிநிதிகளாக இவர்கள் உள்ளனர். இவர்கள் கற்பித்தல், கற்றுக் கொள்ளல், சமுதாய நலன்களை முன்னிறுத்தல் என்ற பேச்சுக்கே இங்கு இடமிருப்பதில்லை. அரசியல் கட்சிகளின் கைக்கூலிகளாகவும், பினாமிகளாகவும் நக்கிப் பிழைக்கும் இவர்கள், மாணவர்களின் ஒட்டு மொத்த வாழ்வையே அழிப்பதில் முதல்தரமான சமூக விரோதிகளாக உள்ளனர். அண்மையில் பல பாடசாலைகளில் ஆசிரியர்கள் அதிபர்கள் பெண் குழந்தைகளை பாலியல் ரீதியாக வதைப்பதும், மாணவர்கள் மீதான ரவுடித்தனமான வன்முறைகளை ஏவுவது மட்டுமின்றி, அரசியல் செல்வாக்கு மூலம் அதில் இருந்து தப்பிவிடுவதும் அம்பலமாகி வருகின்றது. இது ஒட்டு மொத்த கல்வி சமூகத்தில் இது போன்ற சமூக விரோதச் செயல்கள் வெறுமனே ஒரு அங்கம் மட்டுமேயாகும்.\nபாடசாலைகளின் அதிபர் நியமானத்தில் இனவாத அரசியல் புகும் போது, தரம் மேலும் ஆழமான வீழ்ச்சியை துரிதமாக்கின்றது. அமைதி சமாதானம் என்று இன ஒற்றுமை பற்றி பேசிக் கொண்டே வழங்கிய இனவாத நியமனத்தில், அதிபர் சேவை வகுப்பு 1 க்கு வழங்கப்பட்ட 200 நியமனங்களில் 198 சிங்களவருக்கும் ஆசிரியர்களும் ஒரு தமிழ் மற்றும் ஒரு முஸ்லிம் ஆசிரியர்களும் தெரிவுசெய்யப்பட்டனர். இப்படி அதிப���் சேவை வகுப்பு 2 க்கு வழங்கப்பட்ட 500 நியமனங்களில் 470 சிங்கள ஆசிரியர்களும் 19 தமிழ் மற்றும் 11 முஸ்லிம் ஆசிரியர்களும் தெரிவுசெய்யப்பட்டனர். அதிபர் சேவை வகுப்பு 3 க்கு வழங்கப்பட்ட 500 நியமனங்களில் 487 சிங்கள ஆசிரியர்களும் 13 தமிழ் மற்றும் முஸ்லிம் ஆசிரியர்களும் தெரிவு செய்யப்பட்டனர். ஒருபுறம் சிங்கள இனவாத அமைப்பில் எற்படும் நியமனம் அரசியல் செல்வாக்குக்குள் நக்கிபிழைக்கும் தகுதியற்றவர்களை கொண்டு நிரப்ப, மறுபுறத்தில் இனவாதம் திட்டமிட்டு தமிழ் முஸ்லீம் நியமனங்களை மறுத்த பாடசாலைகளையே ஒட்டு மொத்தமாக இலங்கையில் தகுதியற்றதாக்கின்றனர். கடந்த 2000ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதமளவில் பதில் உதவிக் கல்விப் பணிப்பாளர்களாகக் கடமையாற்றிய வடக்கு - கிழக்குக்கு அப்பால் உள்ள அனைத்து சிங்கள ஆசிரியர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது. ஆயினும், வடக்கு - கிழக்கில் சேவையாற்றிய சுமார் 375 தமிழ் மற்றும் முஸ்லிம் உதவிக் கல்விப் பணிப்பாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை. திட்டமிட்ட இனவாதம் தமிழ் முஸ்லிம் கல்வியை ஒழித்துக் கட்டுகின்றது என்ற மற்றொரு உண்மையும் இங்கு பொதிந்து கிடக்கின்றது.\nஒருபுறம் தகமையற்ற பொறுக்கிகள் சமுதாயத்தை வழிநடத்தி நாட்டை படுகுழியில் தள்ளுகின்றனர். மறு தளத்தில் உயர் தகமையுள்ள உயர் கல்வி பெற்ற 26000 பட்டதாரிகள் வேலை இன்றி அலைகின்றனர். எதிரிடையான இந்தப் போக்கு விரிவாகி, சமுதாயத்தின் அனைத்துப் பகுதியையும்; சீராழிக்கின்றது. ஆசியாவில் உயர்ந்த கல்வி தரமுள்ள நாடு இலங்கை என்பது எல்லாம் கடந்தகால கனவுகளாகிப் போனது. கல்வியின் அடிப்படை தரத்தை நிர்ணயம் செய்வது கணிதப்பாடமாகும்;. இன்று இலங்கை முழுக்க கணித அறிவியல்; பெறுபேறுகள் மிகவும் வீழ்ச்சியடைந்து செல்லுகின்றது. இதில் ஜீரணிக்க முடியாத உண்மை என்னவென்றால், யாழ்ப்பாணத்தின் கணித அறிவியல் வீழ்ச்சிதான். முதல் தரமான அறிவியல் கொண்ட பிரதேசமாக இருந்த யாழ்மாவட்டத்தை 30 மாவட்டங்களுடன் ஒப்பிட்டு ஆராய்ந்தபோது, 21ஆவது இடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. ஒருபுறம் இனவாத யுத்தம் புலிகளின் கொள்கையும் இதை உருவாகினாலும், ஒட்டு மொத்தமாகவே அரசு உலகமயமாதல் நிபந்தனைக்கு இணங்க திட்டமிட்ட கல்வி மீதான புறக்கணிப்பு இதைச் சாதித்துள்ளது. அத்துடன் கொழ��ம்புக்கு அடுத்த மிகபெரிய நகர் வாழ்வியல் பண்பாடுகளை உள்வாங்கும் யாழ்குடா, உலகமயமாதல் வக்கிரத்தில் புதையுண்டு விட்டதால் கல்வியின் தர வீழ்ச்சி துரிமாகியுள்ளது.\n26000 பட்டதாரிகள் வேலை இன்றி உள்ள அதே நேரம், 2003 இல் உயாதரப் பரிட்சையில் 251000 மாணவாகள் தோற்றிய போதும் 16000 பேருக்கே பல்கலைக்கழக அனுமதி. என்ற முடிவற்ற துயரமும் மாணவர்கள் முன் திணிக்கப்படுகின்றது. 2.35 லட்சம் மாணவர்கள் உயர்தரப் பரிட்சை எழுதிய பின் வேலை தேடி அலையும் துயரம் திணிக்கப்படுகின்றது. எந்த நம்பிக்கையான பாதையுமற்ற நிலையில் சமூகத்தில் தள்ளப்படுகின்றனர். கட்சிகளின் பொறுக்கி அரசியலுக்கு லும்பனாகவும், அவர்களுக்கு கையூட்டும் கொடுத்த வாழ்வைப் பெறும் அற்ப ஒரு வழிப் பாதை தான் இங்கு ஒரு சமூக நடைத்தையாகிவிட்டது. மற்றொரு பகுதி பொறுக்கிகளாகவும், உலக நகர்புற லும்பன் வாழ்வை அடிப்படையாக கொண்டு வாழவும் கூட இந்த அமைப்பு வழிகாட்டுகின்றது. இதைவிட்டால் நாட்டை விட்டு ஒடவும், நாயைப் போல் அடிமையாக அடிமைப்பட்டு வாலாட்டு அற்ப தொழில்களை தேடி அலையவே இளைய சமுதாயத்துக்கு இந்த அமைப்பு வழிகாட்டுகின்றது. நேர்மையாக இளைமைத் துடிப்புடன் இந்த நாட்டில் வாழ, இந்த சமூக அமைப்பில் எந்த இடமும் இளைஞர்களுக்கு இல்லாதாக்கப்பட்டுள்ளது. சமுதாயத்தின் சமூச் சிராழிவு அப்பட்டமாகவே காட்சி அளிக்கின்றது. மொத்த தேசிய உற்பத்தியில் ஆறில் ஒன்று ஊழலுக்குள் சிக்கித் தான் வெளிவருகின்றது என்ற உண்மையை இலங்கை அரசின் புள்ளவிபரங்களே தெளிவுபடுத்தகின்றது. ஜனாதிபதி சந்திரிக்கவும், அவரது மகன் விமுக்திக்கும் கொழும்பு கறுவாக் காட்டில் அரசு காணியை (நிலத்தை) பேர்ச் 45 சதத்துக்கு அமைச்சு மூலம் வாங்கியுள்ளனர். இதே போன்று 25 ரூபாவுக்கு பல மந்திரிமார் காணிகளை வாங்கி குவித்துள்ளனர். இன்றைய (2003) காணி அமைச்சு தன் மீதான காணி மோசடிக்கு பதிளிக்கும் போது, இவற்றை ஆதாரபூர்வமாக குற்றம் சாட்டியுள்ளார். இதன் மூலம் தனது காணி மோசடியை சமப்படுத்திக் கொண்டார். உண்மையான ஊழல் இதை விட அதிகமானது என்பதும், சமூகச் சிதைவு விதிவிலக்கற்றதாக இருப்பதையும் மறுக்க முடியாது.\nதேசியச் சட்டங்கள் பிராயமடையும் வயதை முன் தள்ளி வைத்தாலன்றி மற்றபடி 18 வயதுக்கு உட்பட்ட ஓர் ஆள் சிறுவர் ஆவார்.\nஎந்தவொரு சமூகத்திலும் சிறுவர்கள் - பிள்ளைச் செல்வம் பெறுமதி மிக்க சொத்தாகும். இவர்களே நாளைய குடிமக்கள். ஒரு சமூகத்தின் செயல்பாட்டாளர்கள்.\nபிள்ளைகளுக்கும் உரிமைகள் உண்டு. இதனை நமது பெரியவர்கள் அறிவதில்லை. சிறுவர் உழைப்பு, சிறுவர் விபச்சாரம், வழி தவறிச் செல்லும் சிறார்கள் என்பன மூன்றாம் மண்டல நாடுகளின் தனித்துவமான பிரச்சினைகள் எனலாம். இதற்காக வளர்ச்சியடைந்த நாடுகளில் சிறுவர்கள் பிரச்சினைகளே இல்லையென்பது இதன் பொருளல்ல.\nஇன்று இந்தச் சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை மனித உரிமைப் பிரச்சினைகளாக விரிவாகச் சிந்தித்து செயலாற்றும் நிலையில் நாம் உள்ளோம். இதற்காக அனைத்து நாடுகள் மட்டத்தில் இந்தப் பிரச்சினைகளை மையப்படுத்திய போக்கு உள்ளது.\nஇதன் முக்கியமான நான்கு அம்சங்கள்:\nஇயற்கையாக அமைந்துள்ள உரிமை உயிர் வாழ்தலுக்குள்ள உரிமையாகும். சாத்தியமான உச்சமட்டத்தில் குழந்தைகள் உயிர் வாழ்வதையும் வளர்ச்சியடைவதையும் ஒவ்வொரு அரசும் உறுதிப்படுத்த வேண்டும்.\nஒவ்வொரு குழந்தையும் தனது முழு ஆற்றலையும் வளர்த்துக் கொள்வதற்கு ஒரு வாய்ப்பினை அளிப்பதும், கல்வி பெறுதல், ஓய்வாக சாவகாசமாக இருத்தல், கலாசார நடவடிக்கைகளில் ஈடுபடுதல் என்பவற்றுக்கான உரிமை\nஉள ரீதியாக அல்லது உடல் ரீதியாக ஊனமுற்ற சிறுவர், அகதிகள், அனாதைச் சிறுவர், பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டிருக்கும் சிறுவர், சிறுவர் தொழிலாளர், பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்ட சிறுவர் போன்றோருக்கு அவசியமாகும். சிறுவர்கள் போதைப்பொருள்களைப் பயன்படுத்துவதையும் விற்பனை செய்வதையும் தடுப்பதும் இதன் நோக்கம்.\nகருத்து வெளிப்பாடு, தகவல், சிந்தனை, மனசாட்சி, சமயம் என்பவற்றுக்கான சிறுவர்களுக்குள்ள உரிமை. மேலும் சமூகத்தில் சுறுசுறுப்புடன் பங்கேற்கும் உரிமை.\nயூனிசெப் மதிப்பீட்டின்படி உலகில் மூன்று கோடி சிறுவர்கள் சாலையோரங்களில் வசிக்கின்றனர். ஐந்து கோடி சிறுவர்கள் பாதுகாப்பற்ற சுகாதாரமற்ற நிலைமைகளில் வேலை செய்கிறார்கள்; வாழ்கிறார்கள். சுமார் 70 லட்சம் பேர் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். சுமார் பத்து கோடி சிறுவர்களுக்கு ஆரம்பக் கல்வி கூடக் கிடைப்பதில்லை. 15 கோடி சிறுவர்கள் போதிய ஊட்டச் சத்தின்றி உள்ளனர். குறிப்பாக ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பூட்டான், இந்தியா, மாலத்தீவு, நேபாளம், பங்களாதேஷ், இலங்கை போன்ற ஆசிய நாடுகளைச் சேர்ந்த சிறுவர்கள்தான் அதிகம்.\nநமது சிறார்களின் நல்வாழ்வையும் மகிழ்ச்சியையும் உறுதிப்படுத்த வேண்டியது பெரியவர்களின் பொறுப்பாகும். எனவே இப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தி தீர்வுகளைக் கண்டறிய வேண்டியது சமூகத்தின் தார்மீகக் கடமையாக இருக்கிறது.\nசிறுவர்கள் மீது துஷ்பிரயோகம் என்றால், இதற்கு அனைத்து நாடுகள் ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட வரைவிலக்கணங்கள் ஏதும் இல்லை. ஆனால் 1989 நவம்பர் 20 - இல் வெளியிடப்பட்ட சிறுவர் உரிமை குறித்த ஐ.நா. சபைப் பிரகடனத்தின்படி பார்த்தால் இந்த உரிமைகளை மீறுவது சிறுவர் துஷ்பிரயோகம் எனக் கொள்ளலாம்.\nஅதாவது பிள்ளைப் பருவத்தின் தேவைகளை முழு அளவில் நிறைவு செய்வதற்கு எது தடையாக இருக்கிறதோ, அதுவே சிறுவர் துஷ்பிரயோகம் என அனுமானித்துக் கொள்ளலாம்.\nகுறிப்பாகச் சொல்வதானால் பிள்ளைப்பருவம் என்பது தங்கியிருக்கும் ஒரு காலப்பிரிவாகும். எனவே அது சிறப்பான அக்கறையையும் பராமரிப்பினையும் வேண்டி நிற்கும் நேரத்தில், கடுமையாக ஊறு விளைவிக்கத்தக்க ஒரு பருவமாகவும் இருக்கிறது. அத்துடன் பிள்ளைப்பருவம் என்பது உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் சமூக ரீதியாகவும் வளர்ச்சி யடையும் ஒரு காலகட்டமாகும்.\nஅதனால் இதற்கு சிறப்பு பாதுகாப்பு முறைகளும், உசிதமான சூழலும் அமைதல் அவசியமாகும். மேலும் இப் பருவத்திலேயே பிள்ளை தன்னைச் சூழ்ந்திருக்கும் உலகினைப் புரிந்து கொள்வதற்காகவும் எதிர்கால வாழ்க்கைக்குத் தயார்ப்படுத்திக் கொள்வதற்காகவும் தீவிரமான முறையில் கல்வி பயிலும் நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறது.\nஎனவே கவனித்தல், கேள்வி கேட்டல், ஏற்றுக் கொள்ளப்பட்ட நடத்தை மாதிரிகளைப் பயிலுதல், அறிவையும் திறன்களையும் பெற்றுக் கொள்ளல் போன்றவற்றுக்கான வாய்ப்புகள் பிள்ளைப் பருவத்தில் பெற்றுக் கொள்ளப்படல் வேண்டும். இதனை பிள்ளைப் பருவத்துக்கான கருதுகோளாக ஏற்றுக்கொள்ளும்பொழுது பிள்ளையின் வளர்ச்சிக்கு ஊறு விளைவிக்கும் அல்லது தடங்கலாக இருக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் சிறுவர் துஷ்பிரயோக நடவடிக்கையாக இருக்கிறதெனக் கொள்ள முடியும். அத்துமீறல் நடவடிக்கை எனவும் கொள்ள முடியும்.\nஇந்தக் கண்ணோட்டத்தில் நோக்கும்பொழுது சிறுவர் துஷ்பிரயோ���ம் என்பது விரிவான பல அம்சங்களைக் கொண்டிருப்பதனைக் காண முடிகிறது.\nஅது சமூகவியல், மானுடவியல், உடற்கூற்றியல், சமூக உளவியல், கல்வி, குற்றவியல், சட்டம், பொருளியல், அரசியல் என பல்வேறு துறைகளிலும் பின்னிப் பிணைந்த சிக்கலான பல பரிமாணங்களைக் கொண்ட துறையாக இருக்கிறது. அதோடு கலாசாரம், மனப்பாங்குகள் என்பவற்றையும் அது உள்ளடக்குகிறது. இந்நிலையில் நாம் இன்று சிறுவர் துஷ்பிரயோகம், அதாவது அத்துமீறப்பட்ட சிறுவர் உரிமைப் பறிப்பு குறித்த நமது கவனத்தைக் குவிக்கவும் சில சிரத்தைகளை சிந்தனைகளை ஏற்படுத்துவது தார்மீகக் கடமை.\n18 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் உலகெங்கும் கொடூரமான வன்முறைக்கு ஆளாகி வருகின்றனர்.\nபாராளுமன்றங்களுக்கிடையிலான ஒன்றியமும் (Inter-Parliamentary Union) யுனிசெவ் (UNICEF) அமைப்பும்ம் இணைந்து 2007 இல் வெளியிட்டுள்ள \"பிள்ளைகளுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழித்தல்\" (Eliminating Violence against Children) என்ற கைநூலில் பிள்ளைகள் வன்முறைக்குள்ளாகுவது தொடர்பான புள்ளிவிபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.\nபிள்ளைகளுக்கெதிரான வன்முறைகள் மிகக் குறைந்த அளவிலேயே வெளித் தெரியவருகின்றது என்பது அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.\n* 2002 இல் 53,000 பிள்ளைகள் வரை கொலை செய்யப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.\n* அவர்களு் 22,000 பிள்ளைகள் (கிட்டத்தட்ட 42%) 15 முதல் 17 வயதினர்; கிட்டத்தட்ட 75% ஆனோர் ஆண்கள்\n* 80 முதல் 98 சதவீதக் பிள்ளைகள் அவர்களது வீட்டில் உடல்வீரிதியாகத் தண்டிக்கப்படுகின்றனர்.\n* 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் பாடசாலைகளில் பிள்ளைகள் பிரம்பு, இடுப்புப்பட்டி போன்றவற்றால் அடித்துத் தண்டிக்கப்படுகின்றனர்.\n* குறைந்தது 30 நாடுகளில் பிள்ளைகளுக்குச் சவுக்கடி அல்லது பிரம்படி சட்டரீதியான தண்டனையாக உள்ளது.\n* உலகப் பிள்ளைகளில் 2.4 சதவீதமானோர் மட்டுமே உடல்ரீதியான தண்டனைகளிலிருந்து சட்டரீதியான பாதுகாப்புப் பெற்றுள்ளனர்.\n* ஆண்டுதோறும் 133 முதல் 275 மில்லியன் பிள்ளைகள் தம் பெற்றோருக்கிடையேயான வன்முறையை நேரில் காண்கின்றனர்.\n* வார்ந்துவரும் நாடுகளில் 20 முதல் 65 சதவீதப் பிள்ளைகள் (ஆய்வுக்கு) முந்தைய 30 நாட்களில் உடல்ரீதியாகவோ சொல்ரீதியாகவோ தாக்கப்பட்டுள்ளனர்.\n* மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் பாடசாலை மாணவரில் 35 சதவீதமானோர் ஆய்வின் முன்னரான இருமாதத்தினுள் தாக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்த சதவீதம் 15 முதல் 64 சதவீதமாக மாறுபடுகிறது.\n* 2002 இல் 18 வயதுக்கு உட்பட்ட 150 மில்லியன் பெண்பிள்ளைகளும் 73 மில்லியன் ஆண் பிள்ளைகளும் பலாத்காரப் பாலுறவு அல்லது வேறு பாலியற் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.\n* 21 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புக்களில் குறைந்தது 7 சதவீதமான (36 சதவீதம் வரை) பெண்களும் 3 சதவீதம் ஆண்களும் (29 சதவீதம் வரை) தாம் பிள்ளைப் பருவத்தில் பாலியற் துன்புறுத்தலுக்கு ஆளானதைப் பதிவுசெய்துள்ளனர்.\n* 15 வயதின் முன் முதற் பாலுறவில் ஈடுபட்ட பெண்களில் 11 முதல் 45 வீதத்தினர் பலாத்காரப்படுத்தப்பட்டதைப் பதிவுசெய்துள்ளனர்.\n* இப்போதுள்ள பிள்ளைகளில் குறைந்தது 82 மில்லியன் பெண்கள் 10 முதல் 17 வயதிலும் மேலும் பலர் அதைவிடக் குறைந்த வயதிலும் திருமணம் செய்யப்படுவர்.\n* உலகில் 100 மில்லியன் முதல் 140 மில்லியன் சிறுமிகளும் பெண்களும் ஏதோ ஒரு வகையில் பெண்ணுறுப்புச் சிதைக்கப்பட்டுள்ளனர்.\n* சில நாடுகளின் சில பகுதிகளில் 71 முதல் 99 வீதமான சிறுமிகள் பெண்ணுறுப்புச் சிதைக்கப்பட்டுள்ளனர்; சில சிறுமிகள் 4 வயதாகமுன்னரே பெண்ணுறுப்புச் சிதைக்கப்பட்டுள்ளனர்.\n* சகாராப் பிரதேச்ச்த்திலும், எகிப்து, சூடான் ஆகிய நாடுகளிலிம் ஆண்டுதோறும் 3 மில்லியன் சிறுமிகள் பெண்ணுறுப்புச் சிதைக்கப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.\n* 2004 இல் 218 மில்லியன் பிள்ளைகள் பிள்ளைத் தொழிலாளர்களாக உள்ளனர். அவர்களில் 126 மில்லியன் பிள்ளைகள் ஆபத்தான வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.\n* 2000 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி 5.7 மில்லியன் பிள்ளைகள் பலாத்கார அல்லது அடிமை முறையில் வேலைசெய்கின்றனர்; 1.8 மில்லியன் பிள்ளைகள் பாலியற் தொழிலில் அல்லது பாலியற் திரைப்படத்தில் ஈடுபடுத்தப்படுகின்றனர்; 1.2 மில்லியன் பிள்ளைகள் கடத்தப்படுகின்றனர்.\nஇன்றைய வாழ்க்கைச் சூழல் குழந்தைகளின் மீது ஒரு சுமை வளையமாக விழுந்து விடுகிறது. பாதுகாப்பற்ற சமூகம் குழந்தைகளின் மீதான சுதந்திரத்தின் மீது ஒரு பெரிய எந்திரக் கல்லைச் சுமத்தியிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.\nகோடிட்ட இடங்களை நிரப்பும் வினாத்தாள் போல இருக்கும் சில அறைகளுக்குள் மட்டுமே பறந்து திரியும் வாழ்க்கையைத் தான் இன்றைய சமூகம் குழந்தைகளுக்குப் பரிசளித்திருக்கிறது என்பது வேதனையான உண்மை.\nஇதனால் குழந்தைகள் பெரும்பாலும் தொலைக்காட்சி கார்ட்டூன்களுக்கோ கலியுகக் குத்துப் பாட்டுகளுக்கோ ரசிகர்களாகவேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டு விடுகின்றனர். தற்போதைய குழந்தைகள் தொலைக்காட்சிகள் கூட குழந்தைகளால் நடத்தப்படும் பெரியவர்களுக்கான நிகழ்ச்சிகள் போல இருப்பதால் இவர்களுடைய மழலை சுவாரஸ்யங்கள் மறுதலிக்கப்படுகின்றன.\nகுழந்தைகள் கடத்தல் பயம் நகரக் குழந்தைகளை மதில் சுவருக்குள் வளைய வரவே அனுமதிக்கிறது. வெளியே அனுப்பினால் குழந்தைகள் வீடு வந்து சேர்வார்களா என்னும் வெலு நியாயமான பயத்துடனே உலவ வேண்டிய நிலை பெற்றோருக்கு.\nஇன்றைய நெரிசல் போக்குவரத்தும், வாகன ஓட்டிகளின் அலட்சியமும் தெருவில் விளையாடும் பிள்ளைகளின் நலனின் மீது மிகப்பெரிய விழும் இன்னொரு சுமையாகி விடுகிறது. கிராமங்களில் சுதந்திரமாய் மரங்களிடையே தும்பி பிடிக்கும் சுவாரஸ்யத்தை நகரம் கற்பனையில் கூட கண்டு களிக்க முடிவதில்லை.\n குழந்தைகளின் மழலைக்காலம் வெறும் வகுப்பறைகளிலும், வரவேற்பறைகளிலும், படுக்கையறைகளிலும் மட்டுமே இட்டு நிரப்பும் வருடங்களாகிப் போனது குழந்தைகளை மன ரீதியாக எந்த அளவுக்குப் பாதிப்படையச் செய்கிறது என்பது போன்ற பல ஆராய்ச்சிகள் உலகெங்கும் நடந்து கொண்டே இருக்கின்றன.\nவெளியில் ஓடி ஆடி விளையாடாத குழந்தைகளின் உடல் நலன் வெகுவாகப் பாதிப்படைகிறது எனவும், அவர்களுக்குத் தேவையான உடல் ஆரோக்கியம் இருப்பதில்லை எனவும் சமீபத்தில் வெளியான இங்கிலாந்து ஆய்வு ஒன்று தெளிவுபடுத்தியிருக்கிறது.\nகுழந்தைகளை சுதந்திரமாகவும், திறந்த வெளிகளிலும் விளையாட அனுமதிப்பது அவர்களுடைய உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்லாது மன ஆரோக்கியத்தையும் வளர்க்கிறது என்பது அந்த ஆராய்ச்சியின் முடிவாகும்.\nகுழந்தைகள் வரையறை படுத்தப்பட்ட, அல்லது ஒழுங்குபடுத்தப்பட்ட சட்டங்களுக்குள் விளையாடும் போது அவர்களுக்கு விளையாட்டே சுமையாகிப் போய்விடுகின்றது. கட்டுப்பாடற்ற காற்றைப் போன்ற சிறுவயதினர் தங்கக்கூண்டுக்குள் தத்தித் தவழ்தலை எப்போதும் விரும்புவதில்லை.\nகணினி விளையாட்டுகளோ, தொலைக்காட்சியோ குழந்தைகளின் ஆரோக்கியத்தை எந்த விதத்திலும் வளர்ப்பதில்லை. மாறாக கெடுத்து குட்டிச்சுவராக்கி விடுகின்றன என்பது தான் நிஜம்.\nசுமையான பாட திட்டங்களும், சுமையாய் விழும் சமூக அமைப்பும் கெடுத்துக் கொண்டிருப்பது மிகவும் தூய்மையான, உன்னதமான மழலைக்காலத்தை என்பதை நினைவில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.\nஇந்தியாவில் மட்டுமன்றி இந்த பிரச்சனை ஒரு சர்வதேசச் சிக்கலாகவே மாறியிருக்கிறது. பிரிட்டனின் கடந்த பதினைந்து ஆண்டுகளாக குழந்தைகளின் ஆனந்தம் குறைந்து கொண்டே வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.\nகுழந்தைகள் ஆரோக்கியமான இடங்களில் விளையாடட்டும் என நினைக்கும் பெற்றோரின் மனோபாவம் கூட இதன் ஒரு காரணி எனக் கொள்ளலாம். உண்மையில் குழந்தைகளின் ஆரோக்கியமும், நோய் எதிர்ப்புச் சக்தியை வளர்க்கும் வாய்ப்பும் இத்தகைய சுதந்திர விளையாட்டுகளில் தான் கிடைக்கின்றன என்பது வசதியாக மறக்கப்பட்டு விடுகிறது.\nகுழந்தைகள் சமீப காலமாக உடல் எடை அதிகமாய் இருக்கும் பிரச்சனையும் இதனுடன் தொடர்பு படுத்திப் பார்க்கக் கூடியதே. நொறுக்குத் தீனிகளுக்குள் குடியிருந்து கொண்டு தொலைக்காட்சிகளில் லயித்திருக்கும் குழந்தைகள் உடல் எடை அதிகரிப்பதில் வியப்பென்ன இருக்க முடியும் \nஇன்றைய நவீன வீடுகளும் ஒரு குழந்தைக்கு மேல் யோசிக்காத பெற்றோர்களால் தான் நிரம்பி வழிகிறது. இத்தகைய சூழல் குழந்தைகளை இன்னும் அதிகமாய் பாதிப்படைய வைக்கின்றன. தனிமைப்படுத்தப்பட்டு வாழ்வின் மீதான சுவாரஸ்ய அனுபவங்கள் இழந்து இயந்திரத் தனமான வாழ்க்கையையே வாழ வேண்டிய பலவந்தத்திற்கும் பால்யம் புகுந்து விடுகிறது.\nவெளியே தனியே போக ஒரு குறிப்பிட்ட வயது வரவேண்டும் என்னும் கொள்கையை பெரும்பாலான பெற்றோர் கடைபிடிக்கின்றனர். இதனால் அந்த வயதுக்குக் கீழே உள்ள குழந்தைகள் கட்டுப்பாடுகளுடன் கூடிய சூழலில் மட்டுமே உலவ வேண்டிய சூழல் உருவாகி விடுகிறது.\nஇத்தகைய தனிமைப்படுத்தப்படும் குழந்தைகள் மன அழுத்தம், அல்லது அதீத கோபம், சமூக அக்கறையின்மை, போன்றவற்றால் தாக்கப்படும் அபாயம் உண்டு. குழந்தைகளுக்கான சுதந்திரம் பறிக்கப்படுகையில் அவர்களின் மனதில் ஏற்படும் ஏமாற்றம் அளவிட முடியாதது.\n‘ஓடி விளையாடு பாப்பா’ என்பது கனவாகி விட்டது. சதுர அடிகளால் கட்டப்பட்ட வீடுகளில் ஓடித் திரியும் குழந்தைகளைப் பார்த்து ‘ஓட��தே மெதுவாய் நட’ என வேகத் தடை போடுகிறோம். சத்தம் போட்டால் ‘கத்தாதே அமைதியாய் இரு’ என்கிறோம். படிக்கட்டில் ஏறினால் ‘ஏறாதே..இறங்கி வா’ என அதட்டுகிறோம். மொத்தத்தில் குழந்தைகளுக்கு அவர்களுக்கே உரிய சுதந்திரங்கள் அனைத்தையுமே மறுத்து விடுகிறோம்.\nகுழந்தைகளை குழந்தைகளுடன் சுதந்திரமாக விளையாட விடுவது அவர்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பெருமளவு உற்சாகமடையச் செய்கிறது என்பது பல ஆராய்ச்சிகளின் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.\nஅதற்கு மாறாகவே இன்று நமது வீடுகளும், விளையாட்டை மறுக்கும் கல்வி நிலையங்களும், பாதுகாப்புக்கு உத்தரவாதமற்ற சமூகமும் நடந்து கொள்கின்றன. குறிப்பாக இன்று பல கல்வி நிலையங்கள் குழந்தைகளை செதுக்குவதாய் நினைத்து வாக்கியங்களை மனப்பாடம் செய்யும் ரோபோக்களாக்கிக் கொண்டிருக்கின்றன.\nசுதந்திரமாய் விளையாட அனுமதி மறுக்கப்படும் குழந்தைகள் சவால்களை எதிர்கொள்ளும் சக்தியற்றவர்களாகவும், பயத்தினால் சூழப்பட்டவர்களாகவுமே வளர்கின்றனர். இந்த பயத்தை உணவு உண்ண மறுக்கும் குழந்தைக்கு ‘மூணு கண்ணன் வாரான்’ என்று சொல்லும் தாய்மார்கள் ஊட்டி வளர்க்கின்றனர்.\nஇன்றைய வாழ்க்கைச் சூழல் குழந்தைகளின் மீதான பெற்றோரின் கரிசனையை அதிகப்படுத்தியிருப்பது இயல்பே. ஆயினும் இந்தக் கரிசனையே ஒரு சுமையாய் குழந்தைகளின் மீது சாய்க்கப்படுவதும், குழந்தைகளின் ஆனந்தத்துக்குக் குறுக்கே மிகப்பெரிய மதில் சுவராய் எழுந்து நிற்பதும் ஆரோக்கியமானதல்ல.\nகுழந்தைகளின் மீதான அக்கறை அவர்களின் சுதந்திரமான விளையாட்டை தடை செய்வதாக இருக்கக் கூடாது. அவர்களுக்கு அதற்குரிய பாதுகாப்பான சூழலையேனும் உருவாக்கித் தருவது பெற்றோரின் கடமையாகும்.\nநம்முடைய பால்யத்தின் சுவாரஸ்யங்களின் ஒரு பகுதியையேனும் நமது மழலைச் செல்வங்களும் அனுபவிக்கும் படியான வாழ்க்கைச் சூழலை உருவாக்கும் முனைப்பை பெற்றோர் முதன்மைப் பணியாகக் கொள்ள வேண்டும்.\nகுழந்தைகளுக்கே உரிய குழந்தைகளின் சுதந்திரங்களை மீட்டுக் கொடுப்போம், அவர்களுடைய ஆனந்தத்தின் எல்லையை விரிவாக்குவோம்.\nஒவ்வொரு மாலையும் அருகாமையில் ஒரு நூலகத்தில் குழந்தைகளைக் கூட்டிச் சென்று வாசிக்கின்ற புத்தகங்களில் குண்டு போடாத வானங்கள் பற்றிய கற்பனைகளை நாங்கள் தருகிறோம். விண்மீன்கள் மின்னும் இரவுகளில் குண்டுகள் போடாத விமானங்கள் அவர்களது சுவர்களை அலங்கரித்திருக்கின்றன; பிள்ளைகளுக்கான எமது கதைகளில் கற்பனைகளும் பயணங்களும் இருத்தலின் அத்தனை மகிழ்ச்சிகளும் வந்து போகின்றன.\nயுத்த புலத்தில் பிள்ளைப் பிராயத்திற்கான அத்தனை ஆசைகளும் உயிர்வாழ்தல் என்ற ஒன்றையே சுற்றுகின்றன. அதற்கு அப்புறம்தானே எல்லாமும்\nயுத்தத்தால் பாதிக்கப்படுவது அதை முகங் கொடுத்திருக்கிற மக்களின் வாழ்வு என்றால், அதில் தமது பெற்றோர் உறவுகளை இழக்கிற பிள்ளைகளின் வாழ்வு எந்த உத்தரவாதமுமற்ற வெளியில் விடப்படுகிறது. அதிலும் “பாதுகாப்பானவை” என நம்பப்படுகின்ற குடும்பம், உறவுகள் இவற்றுக்குள்ளேயே பாதுகாப்பற்றவர்களாய், இலகுவில் ஏய்க்கப்படக்கூடிய நிலையில் உள்ளவர்களான சிறுவர்களை யுத்தம் தெருவில் விடுகிறது, எச் சிறு பாதுகாப்பும் இன்றி.\nஇந்த வார செய்திகளில், தென் சூடானில் (மேன்மைதாங்கிய உலகின் காவலர்களான) ஐ.நா.”அமைதிப் படையினர்” 12 வயதிற்குட்பட்டவர்கள் உட்பட சிறுவர்கள்மீது பாலியற் சுரண்டல்கள் -துஸ்பிரயோகங்கள் வன்முறைகள்- செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது. இதற்கினிமேல் விசாரணைகள் நடக்கும்; பிறகு, ”அமைதி” வழங்கப்போன இன்னொரு நாட்டில் அவர்களது மீறல்களிற்கான தீர்ப்பை ஐ.நாடுகளே பார்த்தும் கொள்ளும்.\nஇச் செய்திகளும், அதிகாரமும் உடற்பலமும் உடையவர்களான பெரியவர்களின் ராட்சத உலகின் முன், மிகச் சிறிய மனிதர்களான சிறுவர்களது நிராதரவுநிலையையே வெளிப்படுத்துகின்றன.\nஇன்று - யுத்த தேசங்களை எல்லாம் சமூக நிலையங்கள், அரசுசாரா (NGOs) மற்றும் பிற உதவி வழங்கும் நிறுவனங்கள் சூழ்ந்திருக்கின்றன. எதிர்காலமற்ற பிள்ளைகளின் வாழ்விற்கு அவை முழு உத்தரவாதம் தராதபோதும் உயிர் வாழ்தலின் அடிப்படைத் தேவைகளிற்கு உதவுவதற்கென இருக்கின்றன; அரசுசாரா நிறுவனங்கள் குறித்து பல விமர்சனங்கள் எங்களுக்கு இருக்கலாம், ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேறு தேர்வுகள் இல்லை.\nசில வருடங்களிற்கு முன், நண்பர்கள் ஊடாக “உதவி” பற்றிய அறிமுகம் கிடைத்தது. “உதவி” பற்றி வலைத் தளத்தில் பின்வருவாறு இருக்கிறது:\nஇலங்கையில் யுத்தத்தினாலும், வேறு காரணிகளாலும் தமது பெற்றோர், உறவினர்களை இழந்து அல்லது வருமானம் பெறும��� குடும்ப உறுப்பினரை இழந்து சிறுவர் இல்லங்களில் சேர்க்கப்பட்டுள்ள பிள்ளைகளுக்கு, கிடைக்கின்ற உதவியை சேர்ப்பிக்க உதவி- உருவாக்கப்பட்டுள்ளது.\nவெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தமிழர்களில் சிலர் இன, மத, மொழி வேறுபாடுகள் கடந்து சமூக அக்கறை கொண்ட வேறும் பல நாட்டவர்களின் ஆதரவுடன் இணைந்து உருவாக்கியுள்ளதே உதவி- இணையம்.\nசமூகசேவை என்று வரும் நபர்களே பின்னர் பிரமுகர்களாகிவிடுவதும், நபர்களுக்கூடாகவே செயற்பாடுகள் பார்க்கப்படுவதும், கூட்டு வேலை முறை சிதைந்து தனிநபர்கள் முக்கியத்துவம் பெறுவதும் போன்ற காரணங்களைக் கருத்தில் கொண்டு உதவி- நபர்களைப் பின் தள்ளி செயலை முன்னிறுத்தியுள்ளது.\nஉதவி- ஒரு நிறுவனமோ, குழுவோ அல்ல. எந்த ஒரு மத நிறுவனத்தினதோ, அரசியல் கட்சியினதோ பிரதிநிதியும் அல்ல; சமூக அக்கறை கொண்டு உதவ முன்வருபவர்களின் உதவியை சிறுவர் இல்லங்களிலுள்ள பிள்ளைகளுக்கு கிடைக்கச் செய்யும் சுயாதீனமான ஒரு வழி மட்டுமே.\nஇலங்கை அரசினதோ, அரச சார்பற்ற நிறுவனங்களினதோ உதவிகள் போதுமானளவில் கிடைக்கப் பெறாமல், மிகவும் வறுமை நிலையிலுள்ள சிறுவர் இல்லங்களுக்கு உதவி-க்கு கிடைக்கும் நிதியுதவி பகிர்ந்து கொடுக்கப்படுகிறது.\nஉதவி-யுடனான தொடர்புகளில் சில பெயர்கள் குறிப்பிடப்பட்டாலும், மொழிபெயர்ப்பு, இணையத் தயாரிப்பு, நிதியுதவி, ஆலோசனை, கண்காணிப்பு என்றும் இன்னும் பல வழிகளிலும் உதவி-யில் பங்கெடுக்கின்ற பெயர் அறியாத அனைவரும் உதவி-யின் பொறுப்பாளர்களே.பரீட்சார்த்த முயற்சியாக, முகம் தெரியாமலே கூட்டு வேலைமுறையில் இயங்கும் உதவி-க்கு தலைவர், செயலாளரோ, அலுவலகங்கள், கிளைகளோ இல்லை. கூட்டுவேலைமுறை என்பதும் உதவி ஒரு அரசுசாரா நிறுவனமோ, அமைப்போல அல்ல என்பதும், அதன் “பின்னால்” யார் யார் இருக்கிறார்கள், அவர்களது அரசியல் உள்நோக்கங்கள் என்ன - இந்த குளறுபடிகள் எல்லாம் இல்லாமல், ஒரு போதுநோக்கில் செயற்படுகிற தன்மையும், “உதவி”-யை வேறுபடுத்திக் காட்டியது. பணத்தை சேர்த்து சிறுவர் இல்லங்களுக்கு கொடுப்பது மாத்திரமே “உதவி” செய்கிறது. அது அங்கு போய்ச் சேருகிறதா என்பனவை பணம் தந்தவர்களே சரி பார்த்துக் கொள்ள முடியும். உதவி இணையத்தளம் உட்பட அதன் கட்டுரைகள், குறிப்புகள், சிறுவர்களது படைப்புகளது மொழிபெயர்ப்புகள், சகலமும் தன்னார்வமாக செயற்படுகிற உதவி நண்பர்களாலேயே நடத்தப்படுகிறது. இப்படியொரு சுதந்திரமான, பெயர் முக்கியமற்ற சில தனிநபர்களின் கூட்டுவேலை முறை பிடித்துப் போக, சிறுவர்களது படைப்புகளூடாக நுழைந்த உலகம் பலவிதமான உணர்வுகளை எடுத்து வந்தது.\nபூக்களோடும் வண்ணத்துப்பூச்சிகளோடும் திரிந்த நிலங்களில் அவர்கள்\nதமதான எளிய வார்த்தைகளோடு கடந்தார்கள். அவர்களது கேள்விகளிற்கு பதில் கிடையாது.\nஆனால் அனர்த்தங்களினூடும் எஞ்சியிருக்கும் சிறிதளவு நம்பிக்கையை, எல்லையற்ற கற்பனையைத் தானும் விரக்தி பறித்திரக் கூடாது என்கிற எண்ணத்தையே அவை தந்துகொண்டிருந்தன.\nயுத்த நிறுத்தத் காலப் பகுதியில் (2004) இக் கவிதைகள் இல்லச் சிறுவர்களால் எழுதப்பட்டிருந்தன. பல நண்பர்களும் இலங்கை போன போது, இல்லங்களை பார்வையிட்டு குழந்தைகளுடன் நேரம் செலவளித்து அங்குள்ள நிலமைகள் குறித்து, சிறுவர்களின் மேலதிக தேவைகள் குறித்து, -இணையத் தளத்தில்- எழுதியிருந்தார்கள். பிள்ளைகளிற்கு எழுதப்பட்ட கடிதங்கள், அவர்களது கவிதை,கட்டுரை ஆக்கங்கள் குறித்து உதவி-வாசகர்களிடமிருந்து வந்த கருத்துக்கள் அவர்களிடம் சேர்க்கப்பட்டிருந்தன (தங்கள் மீதான மனிதர்களின் கவனம் (attention) அவர்களை மிகுந்த மகிழ்ச்சிப் படுத்தியது).\nயுத்த நிறுத்த காலத்திலேயே உதவியால் சேர்க்கப்படுகிற நிதி குழந்தைகளது உணவுக்கு மாத்திரமே போதுமானதாய் இருந்தது.\nஇப்போது யுத்தம் ஆரம்பித்து, பிரதான வீதி மூடுபட்ட பிற்பாடு பிள்ளைகளின் நிலமை மோசமாகியிருக்கிறது. உதவி நண்பர் ஒருவர் பிள்ளைகளின் தற்போதைய நிலவரம் குறித்து எழுதியது கீழே:\nபிள்ளைகளின் நிலமை கவலைக்கிடம். றோட்டெல்லாம் மூடியிருக்கிற படியா அனுப்பிற காசையே அவையள் எடுக்கிறது கஸ்ரமாயிருக்குது. சாப்பாட்டிச் சாமான்களும் இல்லை. கூடின விலை குடுத்து வேண்ட அவையிட்டை காசும் இல்லை. தை பள்ளிக்கூடம் தொடங்கேக்க பிள்ளையளுக்கு, கொப்பி புத்தகங்கள் வேண்டவே நிறையக் காசு வேணும். காசிருந்தாலும் வாங்கிற நிலமையிருக்க வேணும்.\nசெஞ்சோலை - சில அனுபவங்கள்\nநண்பர்கள் பலர் அக்கறையுடன், ட்சூனாமியால் பாதிப்புற்ற குழந்தைகளை தத்தெடுப்பது குறித்து தீவிரமாய் பேசிக்கொண்டிருக்கிறார்கள். தொடர்ச்சியான உரையாடல்களின் மூலம் சில உருப்பட���யான தீர்வுகளையடைந்து, நிர்க்கதியாகியுள்ள குழந்தைகளுக்கு ஏதோ ஒருவகையில் உதவக்கூடலாம் என்ற நம்பிக்கை தெரிகிறது. .......\nசென்ற ஆண்டு நடுப்பகுதியளவில், பன்னிரண்டு மாணவர்களாய் வன்னி சென்றிருந்தோம். எங்களால் இயன்றளவு கணணி, ஆங்கிலம் போன்றவற்றை அறிய வாய்ப்புக்கள் குறைந்தவர்களுக்கு சொல்லிக்கொடுப்பதே எங்களின் பயணத்தின் முக்கிய நோக்கமாகும். அவ்வாறே தாயக-புலம்பெயர் உறவாடலையும் வளர்தெடுக்கலாம் என்றும் நினைத்திருந்தோம். ஒவ்வொரு சிறு குழுக்களாக ஒவ்வொரு இடங்களைத் தெரிவு செய்து சென்றோம். நானும், இன்னும் மூன்று தோழிகளும் பெற்றோரை இழந்த பெண்பிள்ளைகளை பராமரிக்கும் செஞ்சோலைக்கு சென்றோம். அது கிளிநொச்சியில் கனகாம்பிகை அம்மன் கோயிலுக்கு அருகில் அமைந்திருந்தது (இப்போது புதிதாய் கட்டிய இடத்திற்கு மாறியிருக்கக்கூடும்). ஒரு ஆணாய் நான் மட்டும் தனித்திருந்தால் ஆரம்பத்தில் பழகுவதற்கு சற்றுத் தயக்கமாயிருந்தது. பிறகு அங்கேயிருந்த சிறுபிள்ளைகளிலிருந்து பெரியவர்களினது அன்பு, நின்றிருந்த நாட்களில் அவர்களில் ஒருவராய் என்னையும் உணரச்செய்திருந்தது. அந்தச்சிறு பிள்ளைகள் காட்டிய அன்பு எழுத்தில் வர்ணிக்கமுடியாதது; இப்போது நினைத்தாலும் நெகிழும் மனதை அவர்களது நினைவுகள் தரும். ......\nநாங்கள் நின்றபோது சிறுவயதுக்குழந்தையாக நாலைந்து மாதங்களில் ஒரு குழந்தையிலிருந்து கிட்டத்தட்ட 25 வயதிற்கு கிட்டவான பெற்றோரில்லாத 80 பேர்வரை அங்கே இருந்தனர். இன்னொரு பகுதியானவர்கள் வல்லிபுரத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இதைவிட தனியாக ஆண்களுக்கு வேறிடங்கள் இருந்தன. சின்னப்பிள்ளைகள் எல்லாம் யார் வந்தாலும் மிக விரைவில் சிநேகிதமாகிவிடுவார்கள். ஒரு பிளாஸ்டிக் கதிரையை செஞ்சோலையிலுள்ள மாமரத்தடியில் போட்டு உட்கார்ந்தால் நாள் முழுக்க கதைகள், விடுகதைகள் கேட்டுக்கொண்டேயிருக்கலாம். அவர்களின் பல கதைகள் முடிவேயில்லாது (சொந்தக்கதைகள் அல்ல) விக்கிரமாதித்தன் கதைகள் போல நீண்டபடியே இருக்கும். அதிலும் யார் கதை சொல்வது என்ற குழப்பத்தை தீர்ப்பதே எனக்கு ஒரு கதையாகிவிடும். ஆனால் ஆச்சர்யமாயிருந்தது, சின்னப்பிள்ளைகளின் கதைகளில்கூட இரத்தமும் மரணமும் சர்வசாதாரணமாய் பரவிக்கிடந்ததுதான். ......\nநாங்கள் அங்கே தங்கி நின்ற காலத்தில்தான் செஞ்சோலை பற்றிய ஆவணப்படம் எடுத்துக்கொண்டிருந்தார்கள் (இது குறித்து தனிய ஒரு பதிவு எழுத ஆவல்). எனக்கும் இதில் ஆர்வமும், எடுத்த நண்பர் ஈழத்தில் முக்கிய இலக்கிய ஆளுமை என்பதாலும் அவர்களின் பின்னால் நானும் அலைந்தபடியிருந்தேன். எல்லாம் இயல்பாய் வரவேண்டும் என்பதற்காய் அந்த நண்பரும் அவர் குழுவினரும் எடுத்துக்கொண்ட் பொறுமையிலிருந்து நான கனக்க கற்றுக்கொண்டேன். அந்த ஆவணப்படத்தில் முக்கியமாய், ஓரளவு தங்களது நிலையறிந்த பெண்களிடம் அவர்களது கதையைக்கேட்பதாய் இருந்தது (அனைத்தும் ஆவணப்படத்தில் வராது என்று நினைக்கிறேன்). கிட்டத்தட்ட O/L எடுத்துக்கொண்டிருந்த, எடுத்துமுடிந்த பெண்களிடமே அவர்களது கடந்தகால வாழ்க்கை, எதிர்காலம் பற்றி தயக்கமில்லாது பேசும்படி சொல்லி பதிவுசெய்யப்பட்டது. கேட்ட கதைகள் எல்லாம் கவலையும் கொடுமையும் நிறைந்தவை. அவற்றையெல்லாம் பதிவு செய்தலும் நல்லதல்ல. ஆனால் ஒரு விடயம்தான் என்னை யோசிக்கவைத்தது. ஒரு வருடத்திற்கு முன்னர்வரை செஞ்சோலையிலிருக்கும் பிள்ளைகளுக்கான படிப்பு முழுவதும் செஞ்சோலை வளாகத்திலேயே கற்பிக்கப்பட்டது. கடந்த ஒருவருடமாகத்தான் அவர்கள் மற்றப்பிள்ளைகளுடன் சேர்ந்து படிக்கவிடப்படுகின்றனர். இரண்டு மூன்று கல்லூரிகளில் இந்தப்பெண்கள் படித்துக்கொண்டிருக்கின்றனர். காலையிலும், மாலையிலும் பஸ் வந்து ஏற்றி இறக்கிக்கொள்ளும். ஆனால் வியப்பான விடயம் என்னவென்றால், வெளியில் சென்று படித்துக்கொண்டிருக்கும் பல பெண்களுக்கு அப்படிப்போய் படிப்பது பிடிக்கவில்லை. அதிகமானோர் பேசும்போது தங்களுக்கு உள்ளுக்கு இருந்து படிப்பதே விருப்பமானது என்று கூறினார்கள். இதே மாதிரி ஒரு கேள்வியை இங்கிருக்கும் தோழியிடமும் கேட்டது நினைவில் வந்தது. ஏன் பல்கலைக்கழகத்திற்காய் தொலைவு சென்று படிக்கவில்லை என்று வினாவியபோது, தெரிந்த சூழல், பெற்றோர் என்று பாதுகாப்பான சூழலைத்தான் பெண்கள் மனம் விரும்பும், ஆண்களைப்போலல்ல என்று கூறியிருந்தார். அப்படியான பாதுகாப்பு, இயல்பான சூழ்நிலைத்தான் மனதில் வைத்து செஞ்சோலைப்பிள்ளைகளும் கூறியிருக்கலாம். ..........\nசெஞ்சோலையில் சின்னக்குழந்தையிற்கு பல்லுக்கொளுக்கட்டை கொட்டியதிலிருந்து, அங்கிருந்த ஒருவரிற்கு திருமணம் நடந்தவரை ப�� நிகழ்வுகளை நேரில் பார்த்திருக்கின்றேன். ஆரம்பகாலத்தில் பெண் வயதிற்கு வருவதை சடங்காக கொண்டாடியதாகவும் அதை இப்போது முற்றுமுழுதாக இல்லாமற்செய்துவிட்டதாகவும் சொன்னது சந்தோசமாயிருந்தது. வெளிநாட்டிலிருந்து ஒரு ஆய்வுக்காய் ஒரு பெண்மணி அங்கே அடிக்கடி வருவார். தனது ஆய்வின் முடிவுகள் குறித்து அவ்வவ்போது கலந்துரையாடுவர். முக்கியமாய், இந்தப்பிள்ளைகளை பெண்போராளிகளே பராமரிப்பதால் அவர்களின் ஆளுமை/செல்வாக்கு இந்தக்குழந்தைகளுக்கும் வரும் ஆபத்து இருப்பதாய் கூறினார். அதை பராமரிக்கும் பெண்போராளிகள் கவனமாய் கேட்டுக்கொண்டிருந்தனர். அதற்கு எதிர்வினையாய் ஆவணப்படம் எடுத்த நண்பர் சில கருத்துக்களை முன்வைத்தார். 'இங்கிருந்து பெண்கள் திருமணம் செய்துகொண்டு போகிறார்கள். ஆசிரியர்களாக, பத்திரிக்கை நிருபர்களாக, காவல்துறையினராக எல்லாம் பல்வேறு பரிணாமங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒற்றைப்படையாக அப்படிச்சொல்ல முடியாது என்று'. செஞ்சோலையிலிருந்தும் போராளிகளாகப்போயிருக்கிறார்கள். மரணித்துமிருக்கிறார்கள். அங்கே நின்றபோது அப்படிப்போராளிகளாக சென்றவர்களை சந்திருக்கிறேன். செஞ்சோலையிலிருந்து இயக்கத்திற்கு சேருவது என்றால் எடுக்கமாட்டார்கள். இவர்கள் கள்ளப்பெயர் சொல்லி, கள்ள இடம்சொல்லி ஒருமாதிரி சேர்ந்திருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்கூட அப்படி கூட்டாகப் போனவர்களை திருப்பி அழைத்து வந்திருந்தனர். .........\nஅங்கேயிருக்கும் வளங்களோடு ஒப்பிடும்போது செஞ்சோலைப்பிள்ளைகள் நன்றாக பராமரிக்கப்படுகின்றனர் என்றுதான் சொல்லவேண்டும்.. அவர்கள் உடை அன்பளிப்புக்கொடுப்பது என்றால் புதிய உடைகள் மட்டும்தான் கொடுக்கவேண்டும் என்று புலிகளின் தலைமைபீட உத்தரவு இருக்கிறது. எவரும் செஞ்சோலைக்குள் இலகுவில் நுழைந்துவிடமுடியாது. வருபவர் எவர் என்றாலும் ஒரு குடில்தான் தங்கவைக்கப்பட்டு அங்கேதான் மற்றவர்கள் சென்று சந்திக்கமுடியும். நான் இரவில் செஞ்சோலைக்கு அருகிலிருந்த ஓர் இடத்தில் தங்கியிருந்தபடியால் யாரவது ஆண்போராளிகள் என்னை அந்த இடத்திலிருந்து செஞ்சோலையில் மோட்டார்பைக்கிளினால் இறக்கினாலும் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்திற்கு அப்பால் அவர்களும் வருவதில்லை. .......\nஆரம்பத்தில் ஏதோ ஆசிரியர்க���் மாதிரி மதிப்புத்தந்த செஞ்சோலைப்பிள்ளைகளிடம் நாங்களும் உங்களை மாதிரித்தான் என்றபிறகு நெருக்கமாய் பழகி அந்த மாதிரி பகடி பண்ணுவார்கள். நிற்கும் வேலையில் எல்லாம், எலுமிச்சை juice, இளநீர், பிஸ்கட் என்று ஓரே சாப்பாடுதான். அதுவும் யாராவது புதிதாய் ஆக்கள் வந்தால், அவர்களின் சாட்டில் இன்னும் கூடக் கிடைக்கும். உண்மையில் அங்கேபோய்தான் மூன்று நேரம் ஒழுங்காய் சாப்பிடப்பழகினேன். கனடாவில் என்றால் இரண்டு நேரந்தான், அதுவும் அரைகுறைதான். இதையெல்லாம் கேட்டபின் என் அண்ணாமார்கள் சொன்னார்கள், ஏதாவது செய்துவிட்டு வாவென்றால், இப்படி அங்கே கஷ்டப்படுகின்ற சனங்களின் சாப்பாட்டை வெட்டிவிட்டு வந்துவிட்டாய் என்று சொன்னார்கள். சரி அங்கே நடந்த நகைச்சுவைகளில் ஒன்றைச் சொல்கிறேன். ஜெனரேட்டர் போட்டு வரும் மின்சாரத்தில்தான் கணணியை இயக்கமுடியும். அதிகமாய் யாரவது ஆண்போராளிகள் ஜெனரேட்டரை இயக்கிவிடுவார்கள். கிட்டத்தட்ட மூன்று நான்கு மணித்தியாலங்கள்தான் தொடர்ந்து பாவிக்கமுடியும். ஒரு முறை ஆண்போராளிகள் எவரும் இல்லாததால், சரி நாங்கள் போய் start செய்வோம் என்று போனோம். எனக்கு முதலே தெரியும், என்ரை நோஞ்சான் உடம்பைக்கொண்டு அதை இயக்கமுடியாது என்று. ம்கூம் எவ்வளவு கஷ்டப்பட்டும் இயக்கமுடியவில்லை. இதைப்பார்த்துக்கொண்டிருந்த ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த ஒரு பெண் சொன்னார், 'இவ்வளவு நாளும் உங்களுக்கு teaயும் பிஸ்கெட்டும் கொண்டுவந்து தந்தது எல்லாம் waste' என்று.\nஇலங்கையில் ஆங்கில மொழிமூலக் கல்வி\nஆங்கிலம் ஒரு சர்வதேச மொழியாகக் கருதப்படும் இன்றைய காலகட்டத்தில், தொழில்நுட்பம் மற்றும் தொழில் ரீதியான உலகின் திறவுகோலாக ஆங்கிலம் இருக்கின்றது. உலகின் பல நாடுகள் ஆங்கில மொழிமூலக் கல்வி முறைமையினை நடைமுறைப்படுத்தி வந்தாலும் இலங்கை போன்ற சில நாடுகளில் தாய்மொழிமூலக்கல்வி முறைமையே நடைமுறையில் உள்ளது. இலங்கையின் வரலாற்று பின்னணியை நோக்கும் போது பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக் காலம் முக்கிய இடம் வகிக்கிறது. இக்காலப்பகுதியில்தான் இலங்கையின் பொருளாதார சமூக, கலாச்சாரத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. அந்த வகையில் கல்வித்துறையில் குறிப்பிடத்தக்கது ஆங்கில மொழிமூலக்கல்வியின் அறிமுகம் ஆகும்.\nஇதற்கு 1831 ஆம் ஆண்டு க���ல்புறுக் ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட கல்விச் சீர்திருத்தங்கள் வித்திட்டன. டி.எஸ்.சேனநாயக்கவின் ஆட்சிக் காலத்தில் கல்வி அதிகாரியாக நியமிக்கப்பட்ட எச்.டபிள்யூ.ஹோவஸ் என்பவரின் A தரப் பாடசாலைகள் நவீன அறிவுடன் கூடிய ஆங்கிலக் கல்வியைப் போதித்தன. கிறிஸ்தவ மதத்தைப் பரப்பும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட மிஷனரி பாடசாலைகளின் தோற்றம் ஆங்கில மொழிமூலக்கல்வியை இலங்கை எங்கனும் பரப்பியது. இலங்கையின் சனத்தொகையில் 8 வீதமாக இருந்த தமிழர்கள் 90 வீதமாக இருந்த A தரப் பாடசாலைகளில் கல்வி கற்றனர். பல்வேறுபட்ட காரணங்களுக்காக அதிகளவு கிறிஸ்தவ மிஷனரி பாடசாலைகள் சிங்கள பிரதேசங்களுடன் ஒப்பிடும் போது தமிழ்ப்பிரதேசங்களிலேயே அதிகளவாக நிறுவப்பட்டன. 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வடமாகாணம், இலங்கையின் 20 வீதமான ஆங்கில மொழிமூலப் பாடசாலைகளைக் கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. 1972 ல் வடமாகாணத்தில், 6 மாணவர்களில் ஒருவர் ஆங்கில மொழிமூலப் பாடசாலையில் கல்வி கற்றிருந்த அதேவேளை, தேசிய சராசரி விகிதமாகிய 1:10 உடனும் ஏனைய மாகாணங்களின் விகிதங்களுடனும் ஒப்பிடும்போது இது மிக உயர்வானதாகும்.\n1960 களில் இலங்கையின் பல்கலைகழகத்தில் விஞ்ஞானம் மற்றும் மருத்துவ துறைகளில் தமிழ் மாணாவச் சமூகத்தின் ஆதிக்கம் இருந்து வந்தது. தமிழ்- விஞ்ஞான பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு சிங்கள கலை பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பிலும் அதிகமாக இருந்தது. நிர்வாக வேலைவாய்ப்புகளுக்காக நடாத்தப்பட்ட பரீட்சைகளில் தமிழர்களே முதன்மை வகித்தமையால், வேலைவாய்ப்பில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. இது அன்றைய அரசியலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.\n1943 இல், இன்று இலவசக் கல்வியின் தந்தை என அழைக்கப்படும் சி.டபிள்யூ.டபிள்யூ கன்னங்கராவின் கல்வி மறுமலர்ச்சி, சிங்கள சுயபாசைக்கு ஆதரவான அறிவாளிகளின் சமூகத்தின் மத்தியில் ஆங்கில மொழியாக்கம் எனும் நாணயத்தின் இரு பக்கங்களான கலாசார மற்றும் பொருளாதாரச் சுரன்டல்கள் பற்றிய தெளிவான அறிவை ஏற்படுத்தியது. இச் சமூகத்தின் அரசியல் சக்தி எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவை 1956 ஆம் ஆண்டு ஆட்சியில் அமர்த்தியது.\nசுதந்திரத்தின் பின்னரும் ஆங்கில அரச கரும மொழியக்கப்பட்டமையால் தவிர்க்கப்பட்ட சுதேச மொழியில் கல��வி கற்ற பெரும்பான்மைச் சமூகத்தின் நியாயமான மனத்தாங்கல்களை சிங்கள அரசியல் தலைமை தனது சுயநலத்துக்காக உபயோகித்தது. எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க மற்றும் பிலிப் குணவர்த்தன ஆகியோர் ஆங்கில மொழியின் மேலாதிக்க அடிமைச் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த சுதேசிய பொருளாதார மற்றும் கலாசாரத்தை விடுவிப்பதாக உறுதி கூறினர். இதே சமயம் தெற்கிலே வேரூன்றிய தமிழ்த் தலைமைகள் ஆங்கிலத்துக்குப் பதிலாக சிங்களம் அரச கரும மொழியாக்கப்படுவதைத் தவிர்க்க முயற்சி செய்தனர். இம்முயற்சிக்கு, ஆங்கில மொழிக்கு ஆதரவான சிங்கள வாக்காளர் சமூகத்திடம் இருந்து உதவி கிட்டிய போதும் அது வெற்றியளிக்கவில்லை. 1956ஆம் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்காவினால் தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டது. சிங்களம் அரச கரும மொழியாக்கப் பட்டது. பிலிப் குணவர்த்தன மற்றும் டி.பி. இலங்கரட்ன ஆகியோர் கிராமிய பொருளாதாரம், கிராமிய முதலீட்டு விருத்தி, கிராமிய வங்கியின் முதலீடு, கிராமிய தொடர்பாடல், கிராமிய வர்த்தகம், கிராமிய நிலச்சீர்த்திருத்தங்கள் ஆகியவற்றை மீள் கட்டமைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். சிங்களம் அரச கரும மொழியாக்கப்படாதிருந்தால் இம்முயற்சிகள் சாத்தியப்பட்டிருக்காது.\nஇது உத்தியோகபூர்வமற்ற பொருளாதாரத்தின் பாரிய வளர்ச்சிக்கு வித்திட்டது. எனினும், தனிச் சிங்களச் சட்டம் இனவாதத்திற்கு வித்திட்டது. சாதிப்பாகுபாடுகள், சமூக வேற்றுமைகளை தோற்றுவித்தது. வேலையில்லாத கல்விச் சமூகத்தை உருவாக்கியது. அரச உத்தியோகங்களில் சிங்களவர்களுக்கு முன்னுரிமை வளங்கியது. இத்தனிச் சிங்களச் சட்டம் மற்றும் பாடசாலைகள் தேசியமயமாக்கப்படல், 1960 களில் நடைமுறைக்கு வந்த தாய்மொழிமூலக் கல்விமுறைமை ஆகிய ஆங்கில மொழியை இரண்டாம் பட்சமாக்கின. மிஷனரிப் பாடசாலைகள் அரசாங்கத்தால் சுவீகரிக்கப்பட்டதுடன் எல்லாப் பாடசாலைகளிலும் தாய்மொழி மூலக்கல்வி நடைமுறைக்கு வந்தது. பல்வேறு அரசியல் நோக்கங்களுக்காக அரசியல்வாதிகள் பின்தங்கிய மற்றும் கிராமிய மக்கள் மத்தியில் ஆங்கிலம் மீதான ஒரு வெறுப்பை உண்டு பண்ணின. இதனால் இரண்டாம் மொழியாக்கப்பட்ட ஆங்கிலம் படிப்படியாக ஒதுக்கப்பட்டது.\nகிராமியச் சிங்களவர்கள், கிழக்கு முஸ்லிம்கள், மலையகம் வாழ் இந்திய வம்சாவளித் தமிழர்கள், இலங்கையின் சனத்தொகையில் 80 சதவீதத்தினை கொண்டிருப்பினும், முதற்தர கல்வியினதும், ஆங்கிலத்தினதும் நன்மைகளை பெற முடியாதவர்களாக இருக்கின்றனர். ஏனைய இனத்தவரிலும் பார்க்கத் தமிழர்களால் சிறப்பாக செயற்பட முடிந்தது. இதற்கான முக்கிய காரணம் காலனித்துவ ஆட்சிக் காலத்தில் இருந்து வரும் மூத்த தலைமுறையினரின் கல்விப் பின்னணி இளைய தலைமுறையினரின் கல்வியில் செலுத்தி வந்த ஆதிக்கமே ஆகும்.\nதனிச் சிங்களச் சட்டத்தின் குறுகிய நோக்கை இப்போது தான் அரசு உணரத் தொடங்கியுள்ளது. இன்றைய இளம் சமுதாயமும், இலங்கையில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக அதிகாரபூர்வமாக ஒதுக்கப்பட்ட ஆங்கில மொழியின் தேவையை உணரத் தொடங்கியுள்ளது.\nதகவல் தொழில்நுட்பம், மற்றும் பணரீதியான கொடுக்கல் வாங்கல்களின் மொழியாக மட்டுமல்லாது, உயர் கல்வி, பல்வேறு தொழில்வாய்ப்புக்கள் மற்றும் உயர் வருமானம் ஈட்டும் தொழில்களுக்கான திறவுகோலாகவும் செயற்படுகிறது. ஆங்கிலம் இல்லாமல் இன்றைய உலகில் எதையும் சாதிக்க முடியாது என்பது யதார்த்தம். இலங்கையின் திறந்த பொருளாதாரக் கொள்கையும் ஆங்கில மொழிமூலக் கல்வியை பிரபலமடையச் செய்துள்ளது.\nபிந்திய ஞனம் பெற்ற இன்றைய அரசு ஆங்கில அறிவு அனைவருக்கும் அவசியம் என்பதை உணர்ந்துள்ளது. சந்திரிக்கா அரசினால் முன்மொழியப்பட்ட கல்விச் சீர்திருத்தத்தின்படி 2001 ஆம் ஆண்டில் உயர்தர விஞ்ஞான பிரிவிற்கும் 2002 இல் தரம் 6க்கும் 2003 இல் தரம் 7 க்கும் ஆங்கில மொழிமூலக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றது. 2001 ஆம் ஆண்டு ஆங்கிலமொழிமூலக் கல்வி உயர்தர விஞ்ஞானப் பிரிவிற்கு 84 பாடசாலைகளில் அறிமுகப்படுத்தப்பட்டாலும் 40 பாடசாலைகளே தொடர்ந்து நடைமுறைப்படுத்துகின்றன. 2002 இல் 150 பாடசாலைகளில் தரம் 6 க்கு ஆங்கில மொழிமூலக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டதுடன் எந்தப் பாடசாலையும் இடைநிறுத்தவில்லை. அத்துடன் 2003 ஆம் ஆண்டு மேலும் 300 பாடசாலைகளில் தரம் 6 க்கு ஆங்கிலமொழி மூலக்கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டது.\nஇத்தகைய திட்டங்கள் இலங்கையில் ஆங்கில அறிவுடையோர் சதவீதத்தை நிச்சயமாக அதிகரிக்கும். அத்துடன் விஞ்ஞானக் கற்கைகளைத் தாய்மொழியில் கற்கும் போது உருவாகும் தடைக்கற்களெல்லாம் இலகுவில் தகர்த்தெறியப்படும். இதனால் விஞ்��ானம் இலகுவில் யாவரையும் சென்றடையும் அத்துடன் புத்தகங்கள் நற்றும் விஞ்ஞான தொழில்நுட்டபப்பதங்களை தாய்மொழிக்கு மாற்றுவதில் ஏற்படும் சிக்கல்கள் தவிர்க்கப்படும். அத்துடன் விஞ்ஞானக் கல்வியானது தேசிய அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு ஒரு முக்கிய கருவியாக கருதப்படுவதால் ஆங்கில மொழிமூலக் கல்வி விஞ்ஞானக் கல்வியை இலகுவாக்கும்.\nஆனால் இத்தகைய திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது பல நடைமுறைச் சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும். அவற்றுள் முக்கியமானது ஆங்கில ஆசிரியர்களின் பற்றாக்குறையாகும். தனியே ஆங்கில மொழியைக் கற்பிக்கும் ஆசிரியர் தொகையே குறைவாக உள்ள நிலையில் அனைத்து பாடங்களையும் ஆங்கிலத்தில் கற்பிக்கும் ஆசிரியர்களை தேடுவது சற்றுக் கடினமான விடயமே. அத்துடன் ஆங்கில மொழி ஆசிரியர்களினால் ஏனைய பாடங்களில் பூரண விளக்கத்தை வழங்க முடியாமையும் முக்கியமானது. உயர்திறனற்ற ஆங்கில ஆசிரியர்களை வைத்து ஆங்கில மொழிமூலக் கல்வியை நடைமுறைப்படுத்தும் போது, மாணவர்களின் ஆங்கில மொழித்திறன் மேம்படுத்தல் குறைக்கப்படுவதுடன் கற்பிக்கப்படும் பாடத்தின் தராதரமும் குறைக்கப்படும்.\nஇதனை நிவர்த்தி செய்ய இன்று அரசாங்கம் ஆசிரியர்களுக்கான பயிற்சிப்பட்டறைகள் பலவற்றை நடாத்திவருகின்றது. ஆனால் சுயபாஷைக் கொள்கையும் கன்னங்கரவின் சீர்திருத்தங்களும் நடைமுறைப்படுத்தபடாதிருந்தால், இன்று அரசு இத்தகைய பயிற்சிப்பட்டறைகளுக்கு செலவிடும் பல பில்லியன் ரூபாய்களை வேறு அபிவிருத்திக்குப் பயன்படுத்தி இருக்கலாம் அல்லது ஒப்பந்த அடிப்படையில் தரம் வாய்ந்தவர்களை பிறநாடுகளில் இருந்து வரவழைத்து உள்ளூர் ஆசிரியர்களைப் பயிற்றுவிப்பதன் மூலம் தரம் வாய்ந்த ஆசிரியர்களை உருவாக்கலாம்.\nஇம்முயற்சிகள் வெற்றிகரமாக்கப்பட தனியார் மற்றும் அரச-சார்பற்ற துறைகளின் பங்களிப்பு அவசியமாகிறது. அரசின் கையில் இருக்கும் இலங்கையின் கல்வி அரசின் பிடி தளர்த்தப்பட்டு தனியார் துறையை நோக்கி தள்ளப்படலாம். கல்வித்துறையில் தனியாரின் ஆதிக்கம் அதிகரிகப்பட இலவசக் கல்வி முறைமை நடைமுறைப்படுத்தப்பட முடியாமல் போகும். இதனால் அக்கல்வியை பெறுவதற்கான செலவு எல்லோராலும் ஈடுசெய்யப்பட முடியாதது ஆகும்.\nஇன்றைய சூழலில் \"ஆங்கிலமொழிமூலம்\" ���னும் பதம் கல்வித்துறையில் உள்ள வர்த்தகர்களால் பயன்படுத்தப்படும் ஒரு விளம்பர உத்தியாகும். தமது கல்வி நிலையத்தை பிரபல்யப்படுத்துதலையும், நன்கொடைத் தொகையை அதிகரித்தலையும் முக்கிய குறிக்கோளாகக் கொண்டே மேற்கூறிய பதம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சர்வதேச பாடசாலைகளுக்கு தமது பிள்ளைகளை அனுப்ப முடியாத, ஆங்கில மொழிமூலக் கல்வியை வீட்டில் வழங்க முடியாத நடுத்தரவர்க்கப் பெற்றோர்கள் மத்தியில் ஆங்கில மொழிமூலக் கல்விக்கான தேவை அதிகமாகவே இருக்கிறது.\nதனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகள் மாணவர்களுக்கு உயர்மட்ட ஆங்கிலத்திறன் வழங்கலை கையாள்கின்றன. இதற்கான ஒரு காரணம் சகல பாடங்களும் ஆங்கில மொழியிலேயே கற்பிக்கப்படுதல். மற்றையது சம்பந்தப்பட்டவர்களின் சகல சமூகக் கலாச்சாரச் செயற்பாடுகளும் சூழலும் ஆங்கிலம் சார்ந்தனவாக இருத்தலாகும். இது இலங்கை போன்ற கீழைத்தேய நாடுகளினால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒரு நிலைமை ஆகும்.\nஒரு அந்நிய மொழியைக் கற்கும் போது மொழிமூலம் அதே மொழியாக இருத்தல் கற்றலை இலகுவாக்கும்.எவ்வளவு தூரம் அம்மொழி காதால் கேட்கப்படுகிறதோ அவ்வளவு தூரம் கற்றலும் இலகுவாக்கப்படும்.ஆனால் இலங்கையைப் பொறுத்த வரையில் ஆங்கிலம் தத்தமது தாய் மொழியினாலேயே கற்பிக்கப்படும்.\nஇலங்கை போன்ற பல்தேசிய அடையாளங்களை உடைய மக்கள் வாழும் நாட்டில் ஒரு பொது மொழி இருப்பது அவசியமாகிறது.அத்தகையதொரு பொது மொழியான ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் வழங்கப்படாமை பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை இனத்தவரிடையே ஒரு பெரும் இடைவெளியைத் தோற்றுவித்தமை கண்கூடு.முன்னைய நாட்களில் ஆங்கிலமொழிமூலம் வழக்கில் இருந்தபோது வெவ்வேறு மொழிபேசும் சமூகங்களுக்கிடையில் ஒரு தொடர்பாடல் ஊடகமாக அது செயற்பட்டது.சிங்கள,தமிழ்,முஸ்லிம் மாணவர்கள் ஒரே வகுப்பில்,ஒரே பாடசாலையில் கல்வி கற்றனர்.அவர்களிடையே ஒரு புரிந்துணர்வு காணப்பட்டது.\nஆனால் இப்பிரச்சினைக்கு ஆங்கில மொழிமூலக் கல்வியே தீர்வாகாது. எமது தேவை தமிழர், சிங்களவர் மற்றும் முஸ்லிம்களின் இடையே இலங்கையர் எனும் தேசிய அடையாளத்தைக் கட்டியெழுப்புவதற்கு துணைபுரியக்கூடிய ஒரு கல்வித்திட்டமே. ஒரு தேசிய அடையளத்தின் கீழ் தொழிற்படும் பல்வேறு இன அடையாளங்கள் என்பது ஏற்றுக்கொள்ளப்படக்கூடியது. இத்தகைய ஒன்றிணைந்த கல்வித்திட்டம் ஆங்கில மொழிமூலக்கல்வியினால் மட்டும் உருவாக முடியாது. சகல இனங்களுக்கும் இடையிலான தேசிய ஒற்றுமையை வலியுறுத்தும் அதேவேளை தத்தமது தாய்மொழியில் கற்பற்கான சிறுவரின் பிறப்புரிமையும் மறுக்கப்பட முடியாதது.\nஇலங்கையைப் பொறுத்தவரையில் ஆங்கிலம் கொண்டுள்ள வரலாற்றுத் தொடர்புடைமைகளை உற்று நோக்குகையில், அதுவும் இன்றைய காலகட்டத்தில் ஆங்கிலம் தமிழ்-சிங்கள இனங்களுக்கிடையில் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தக்கூடிய பயனுள்ள தொடர்பாடல் ஊடகம் என்பதில் எதுவித ஐயமுமில்லை. ஆனால் தமிழ்-சிங்கள புரிந்துணர்வு என்பது தமிழ்-சிங்கள மொழிகளினால் உருவாகும் போது தான் அது வினைத்திறன் மிக்கதாகும்.\nபெருந்தோட்ட தேசிய பாடசாலைகளும் அதிபர், ஆசிரியர் இடமாற்றங்களும்.\nஒரு நாட்டின் தேசிய குறிக்கோள்களையும், கலாசார விழுமியப் பண்புகளையும், சமூக மட்டத்தில் விருத்தியடையச் செய்வதில் பாடசாலைகளின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த வகையில் தேசியப் பாடசாலைகள், மாகாணப் பாடசாலைகள் என்று வேறுபடுத்திக் காணப்பட்டாலும் அனைத்து பாடசாலைகளிலும் இடம்பெறும் நிர்வாக முறைகள், ஆசிரியர்களின் கற்பித்தல் விடயங்கள் உட்பட அனைத்து விடயங்களும் ஒரு நாட்டின் தேசியத்தை நோக்கியதாக இருத்தல் வேண்டும்.\nஅதன் அடிப்படையில் எமது நாட்டில் காணப்படும் 9727 பாடசாலைகளுள், 324 தேசியப் பாடசாலைகளும், 84 நவோதயப் பாடசாலைகளும் காணப்படுவதாக மேற்கொள்ளப்படும் அறிக்கைகள் மூலம் அறியப்படுகின்றது. இருந்தும் எமது மலையக பெருந்தோட்ட சமூகத்தை பொறுத்தவரையில் தமிழ்மொழி மூலமான தேசியப்பாடசாலைகளின் எண்ணிக்கை மிக மிக அரிதாகவே காணப்படுகின்றது. அதிலும் மத்திய மாகாணத்தை பொறுத்தவரையில் இரண்டே இரண்டு தமிழ்த்தேசியப்பாடசாலைகள் மட்டுமே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகுறிப்பாக மத்திய மாகாண தேசியப்பாடசாலைகளைப் பொறுத்தவரையில் கடந்த ஒன்றரை தசாப்த காலங்களுக்கு மேலாகவே ஆசிரியர்- அதிபருக்கான இட மாற்றங்கள் வழங்கப்படாமலே இருப்பதனைக் காணக்கூடியதாக உள்ளது. ஒரு கல்விச் சமூகத்தை பொறுத்த வரையில் காலத்துக்கு ஏற்ற வகையில் கல்வியில், சிந்தனையில் செயற்பாடுகளில் நிர்வாக முறைகளில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்���ியது காலத்தின் கட்டாயத் தேவையாகும்.\nஅவ்வாறு ஏற்படுகின்ற மாற்றங்கள் வெறுமனே வாய் சொற்களாகவோ, எழுத்துவடிவ ஆவணங்களாகவோ மட்டும் இருந்து விடக்கூடாது. மாறாக செயல் வடிவம் பெறுதல் வேண்டும். இல்லாவிடின் புதிய சிந்தனைகளைத் தோற்றுவிப்பதில் எவ்விதப் பயன்களும் இல்லாமல் போய்விடும். தற்போது பாடசாலை மட்டங்களில் பெறப்பட்டு வருகின்ற தகவல்களின்படி பெருந்தோட்டப் பாடசாலைகலில் தேசிய பாடசாலைகள் உட்பட அனேகமாக பாடசாலைகலில் நீண்ட காலமாகவே ஆசிரியர் அதிபர்களுக்கான இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படாமல் இருக்கும் விடயம் தெட்டத்தெளிவாகிவிட்டது.\nஇவ்வாறு மிக நீண்ட காலமாகவே எமது பெருந்தோட்டப் பாடசாலைகளில் இட மாற்றங்கள் நடைபெறாமையும் எமது மலையக கல்வி முன்னேற்றத்திற்கு ஒரு தடையாக இருந்திருக்கின்றது என்பதையும் நாம் உணர்தல் வேண்டும். அதிலும் மத்திய மாகாண தேசியப் பட்சாலைகளைப் பொறுத்த வரையில் இவ்வாறு இடமாற்றம் பெறுவது என்பது நூற்றுக்கு நூறுவீதம் நடைபெறாமலே உள்ளது. தற்போது புஸ்ஸல்லாவ பிரதேசத்தில் காணப்படும். ஒரு தேசியப் பாடசாலையில் மிக நீண்ட காலமாகவே இந்நிலைமை தொடர்கின்றது.\nஅண்மையில் இப்பாடசாலையில் இருந்து ஓய்வு பெற்ற ஒருவர் மிக நீண்ட காலமாகவே தான் நியமனம் பெற்ற நாள் முதல் தொடர்ந்தும் இதே பாடசாலையில் முப்பத்தைந்து வருட காலத்தை முடித்திருக்கின்றார். ஒருவகையில் தமது வியாபார நடவடிக்கைகளை கவனித்து கொள்வதற்கு வசதியாக, இவரது சேவைக்காலம் தொடரப்பட்டிருந்தாலும் அரசாங்க சேவையாளர் என்ற ரீதியில் இவர் இடமாற்றம் பெற்றிருக்க வேண்டியது கட்டாயமான ஒரு விடயமாகும். இது போலவே இந்து தேசிய பாடசாலையில் இன்னும் பல ஆசிரியர்கள் (அதிபர் உட்பட) இந்நிலையில் காணப்படுவதை நாம் அறிய முடிகின்றது. அதன் அடிப்படையில் இப்பாடசாலை தகவலின்படி கல்லூரியின் அதிபர் நியமனம் பெற்ற நாள் முதல் 17 வருடங்களுக்கு மேல் இதே பாடசாலையில் இருப்பதுடன் 21 ஆசிரியர்களுக்கு மேல் தொடர்ந்தும் எட்டு வருடங்களைப் பூர்த்தி செய்தவர்களாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இவர்கள் இடமற்றங்களை பெற்று கொள்ளாமல் இருப்பதற்கு பல்வேறு காரணங்களை குறிப்பிடலாம்.\n1. இப்பாடசாலையில் உள்ள ஆசிரியர்கள் அதிபர் உட்பட பலரும் இப்பாடசாலை சுற்றுவட்டாரத்தை சேர��ந்தவர்களாக உள்ளனர். இதன் காரணமாக இவர்கள் பாடசாலையின் அநேக வளங்களைத் தமது குடும்ப அங்கத்தவர்களுக்கும் நன்கு பயன்படுத்துக் கொள்ள வாய்ப்பாக இருக்கின்றது. இதன் காரணமாக இவர்களால் இப்பாடசாலையை விட்டு வேறு பாடசாலைகளுக்கு செல்வதில் எவ்வித இஸ்டமும் இல்லை. இருக்கும் காலம் வரையில் இப்பாடசாலையிலேயே எப்படியாவது தமது காலத்தை கடத்திவிட வேண்டும் என்ற ஒருவகை எண்ணப்பாடுகள் இவர்களிடம் காணப்படுகின்றது.\n2. அடுத்து இப்பாடசாலைக்கு நியமனம் பெற்று வரும் அனேக ஆசிரியர்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தமது பாதுகாப்பை கருத்தில் கொண்டே இப்பாடசாலைக்கு நியமனத்தை கேட்டு பெற்று கொண்டு வருகின்றனர். இவ்வாறு வந்தவர்களில் சிரேஸ்ட ஆசிரியைகளில் ஒருவர் கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாகவே இப்பாடசாலையில் கடமை புரிகின்றமை குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனேகமாக இப்பாடசாலையில் தமது இருப்பை மட்டுமே கருத்திற் கொண்டு செயற்படுகின்றார்களேயொழிய முன்னைய காலங்களைப் போன்று தெளிவான ஒரு மலையக சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டுமென்ற எண்ணப்பாடுடையவர்களாக காணப்படவில்லையென்றே கூற வேண்டும்.\n3. இவைகளைத் தவிர இன்னொரு பிரதான காரணம் தேசியப்பாடசாலை ஆசிரியர்கள் வேறு தேசியப்பாடசாலைகளுக்கு மட்டும் தான் நியமன இடமாற்றம் பெறமுடியும் என்ற நிலைப்பாடு. இவ்வாறான நிலைப்பாடுகள் காணப்படுவதால் பெருந்தோட்ட தேசியப்பாடசாலை ஆசிரியர்கள் மாகணப்பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெறக்கூடிய வசதிகள் இல்லை. தேசியப்பாடசாலைகளுக்கு மட்டுமே இடமாற்றம் பெற்றுச் செல்ல வேண்டும் என்றாலும் மத்திய மாகாண தேசிய பாடசலையில் உள்ளவர்கள் வேறு மாகணங்களுக்கே இடமாற்றம் பெற்று செல்ல வேண்டிய நிலை ஏற்படும். இதன் காரணமாகவும் ஐந்து வருடத்துக்கு ஒருமுறை இடமாற்றங்களைப் பெற்றுக் கொள்ள விரும்பும் ஆசிரியர்களுக்கும் இடமாற்றம் பெற்றுக்கொள்ள முடியாத சிக்கல் நிலை காணப்படுகின்றது. அதனால் விரும்பியோ விரும்பாமலோ நியமனம் பெற்ற பாடசாலையிலேயே தங்கிவிட வேண்டி ஏற்படுகின்றது.\nஇவ்வாறு பல்வேறு காரணங்களைக்காட்டி ஆசிரியர் அதிபர்களுக்கான இடமாற்றங்கள் நிராகரிக்கப்படும் போது கல்விச்சமூகத்தில் பல்வேறுபட்ட முறைகேடுகள் இடம்பெறுவதைத் தவிர்க்க முடியாது. இது தேசிய பாடசாலைகள் உட்பட அனைத்து பாடசாலைகளுக்கும் பொருந்தும். அதாவது ஆசிரியர்களுக்கான இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படாதவிடத்து, ஆசிரியர்களின் கற்றல்- கற்பித்தல் விடயங்களில் சலிப்புத்தன்மை தோன்றிவிடுவதுடன் ஆசிரியரின் சுயசிந்தனை மழுங்கடிக்கப்பட்டு விடலாம். அதே நேரத்தில் ஆசிரியர்களின் நடத்தைக் கோலங்களிலும் சமூக சிந்தனை மாற்றங்களிலும் முன்னேற்றம் இல்லாதவர்களாக காண்ப்படுவதுடன் ஒரேவிதமான கற்பித்தல் விடயங்களையும் மேற்கொள்பவர்களாக காணப்படுவர்.\nஇதன் காரணமாக மாணவர்களின் கற்றல் விடயங்கள் பாதிக்கப்படுவதுடன் அவர்களுக்கும் கல்வியில் அலுப்பு நிலை தோன்றி விடலாம். எனவே ஒரு நல்ல ஆசிரியர் என்பவர் ஒரே பாடசாலையில் தனது காலத்தினை கடத்தல் வேண்டும் என்ற எண்ணப்பாட்டை விட்டு வேறு வேறு பாடசாலைகளுக்கும் இடமாற்றத்தை பெற்றுச் சென்று தமது பணியை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு மேற்கொள்ளும் போது தமக்கான் பல்வேறு அனுபவங்களையும் ஆளுமை ரீதியான முன்னேற்றங்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.\nபாடசாலை அதிபர்களை பொறுத்தவரையில் இவர்களுடைய இடமாற்றங்கள் என்பது மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததொன்று. ஒரு அதிபர் என்பவர் ஒரு பாடசாலையில் ஆசிரியர்கள் உட்பட பாடசாலை சமூகத்தைச் சார்ந்த அனைவரினதும் தலையெழுத்தையே மாற்றி விடக்கூடிய சக்தி படைத்தவர். அவ்வாறான சக்தி படைத்த ஒரு அதிபர் ஒரே இடத்தில் ஒரே பாடசாலையில் தொடர்ந்தும் ஐந்து வருடம் அல்லது எட்டு வருடங்களுக்கு மேல் இருப்பதற்கு விருப்பம் கொள்வார் எனில், அவர் அதிபர் என்ற தமது தகுதியை இழந்து விட்டார் என்றே கூறல் வேண்டும்.\nஇவ்வாறு இன்று அதிபர் என்ற தமது தகுதியை இழந்துவிட்ட நிலையில் இன்று பெருந்தோட்ட தேசிய பாடசாலைகள் உட்பட அனேக பாடசாலைகளில் அனேக அதிபர்கள் பாடசாலை விடுதிகளை தமக்கு சொந்த வீடுகளாக மாற்றிக்கொண்டு பாடசாலையில் உள்ள வளங்களையும் தமது சொந்தத் தேவைகளுக்கு பயன் படுத்திக்கொண்டிருப்பதுடன் ஒரு பாரிய கல்வி சமூகத்தையே சீரழித்துக் கொண்டிருப்பதை நாம் கண்கணூடாகக் காணக்கூடியதாக உள்ளது.\nஎனவே எமது மலைநாட்டில் காணப்படும் கல்வி நிறுவனங்கள் \"புதிய சிந்தனை\" ஊடாக கல்விப் பாதையில் முன்னேற்றம் காணப்பட வேண்டும் எனில், கல்வி அமைச்சு, கல்வி நிர்வாக அமைச்சு, மத்திய மாகாண கல்வி அமைச்சர் மற்றும் அதிபர்-ஆசிரியர் இடமாற்ற விடயங்களோடு தொடர்புடையவர்கள் அனைவரும் மத்திய மாகாண பாடசாலைகள் தொடர்பில் கூடிய கவனம் எடுத்தல் வேண்டும். இவற்றுக்காக பல்வேறு நடவடிக்கைகளை மிகவும் அவசரமாகவும் அவசியமாகவும் மேற்கொள்ளல் வேண்டும்.\nஅதாவது பாடசாலை மட்டத்தில் தற்போது பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாக கொண்டு எட்டு வருடத்துக்கு மேல் தொடர்ந்து ஒரே பாடசாலையில் இருக்கும் அதிபர் ஆசிரியர்களை எவ்வித தயவும் காட்டாமல் இடமாற்றம் செய்தல் வேண்டும். இதில் தேசிய பாடசாலை, மாகாணப் பாடசாலை என்ற வேறுபாடுகளை காட்டக் கூடாது. ஏனெனில், தற்போது பெருந்தோட்டத்தில் மத்திய மாகாணத்தில் உள்ள தேசிய பாடசாலைகளில் ஐந்து வருடத்துக்கு மேல் வேலை செய்கின்ற அனைத்து அதிபர், ஆசிரியர்களும் கடந்த காலங்களில் மத்திய மாகாண கல்வி அமைச்சின் கீழ் நியமனம் பெற்றவர்களாக உள்ளனர். இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நியமனக்கடிதங்களும் பெருந்தோட்ட ஆசிரியர் நியமனம் என்ற அடிப்படையிலேயே வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு நியமனம் பெற்றவர்களில் அனேக ஆசிரியர்கள் இன்னும் கூட தமது ஆசிரியர் பயிற்சியை மேற்கொள்ளாத நிலையில் தமது காலத்தை கடத்திக் கொண்டு இருக்கின்றனர். அதே நேரம் மத்திய மாகாணத்தின் மாகாண அமைச்சின் கீழ் இயங்கிய பாடசாலைகளே தற்போது பெயர்மாற்றங்களுடன் தேசிய பாடசாலையாக தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு இருக்கின்றன. (உதாரணமாக புஸ்ஸல்லாவை சி.சி. தமிழ் வித்தியாலம் தற்போது இந்து தேசிய கல்லூரியாக பெயர் மாற்றப்பட்டடுள்ளது).\nஎனவே பெருந்தோட்ட ஆசிரியர் இடமாற்றத்தில் தேசியப் பாடசாலை, மாகாணப் பாடசாலை என்ற வேறுபாடுகளைக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. மாறாக தேசியப்பாடசாலைகளுக்கும் நவோதய பாடசாலைகளுக்கும் இடையிலாவது ஒரு இணைப்பை ஏற்படுத்தல் வேண்டும். இதன் மூலம் நவோதய பாடசாலை அதிபர், ஆசிரியர்களை தேசிய பாடசாலைகளுக்கும், தேசியா பாடசாலை அதிபர், ஆசிரியர்களை நவோதயப் பாடசலைகளுக்கும் இடமாற்றங்களை செய்தல் முடியும். இதனை கட்டாயம் நடைமுறைக்கு கொண்டுவரல் வேண்டும். அவ்வாறு கொண்டுவரும் போது குறிப்பிட்ட தேசியப் பாடசாலைகளில் தொடரும் நிர்வாக முறையீடுகளையும் அத��பர், ஆசிரியர்களிடம் காணப்படும் அலட்சியப் போக்குகளையும் இல்லாமல் செய்வதுடன் மாணவர்களின் கல்வி ரீதியான முன்னேற்ற நடவடிக்கைகளிலும் அர்த்த பூர்வமான முன்னேற்றங்களை ஏற்படுத்த முடியும்.\nஅதுமட்டுமன்றி மத்திய மாகாணத்தில் உள்ள தேசிய பாடசாலைகள் தொடர்பில் மாகாணக் கல்வி அமைச்சின் கண்காணிப்புகள் மிகவும் அவசியமானதாக இருக்க வேண்டும். தேசியப் பாடசாலைகள் என்பதால் அதனை தமது மேற்பார்வையில் இருந்து கை நழுவ விட்டு விடக்கூடாது. ஏனெனில் குறித்த தேசியப் பாடசாலைகள் பெருந்தோட்ட பிள்ளைகைளின் முன்னேற்றத்தை கருத்திற் கொண்டதாகவே அமைக்கப்பட்டுள்ளன.\nஆனால் அண்மைக் காலமாக இந்த தேசிய பாடசாலையின் நடவடிக்கைகள் தோட்டப்புற மாண்வர்களை புறக்கணிப்பதாகவே நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. அதாவது தரம் ஒன்று தொடக்கம் உயர்தரம் வரையில் மாணவர்களுக்கான அனுமதிகள் பெறப்பட வேண்டும் என்றால் குறிப்பிட்ட பிள்ளையின் பெற்றோர்கள் அல்லது உறவினர்கள் ஏதாவது உத்தியோகம் செய்பவர்களாக அல்லது நகரவர்த்தகர்களாக இருக்க வேண்டும். அல்லது பெற்றோர்கள் பாடசாலையின் பழைய மாணவர்களாக இருத்தல் வேண்டும் என்று கூறப்படுகின்றது. இந்நிலை தொடரப்படும் எனில் இன்னும் இரண்டு மூன்று வருடங்களின் பின் எமது தோட்டப்புற மாணவர்கள் தேசியப் பாடசாலைகளை எட்டிக் கூட பார்க்க முடியாத நிலை தோன்றிவிடும். அதற்கப்புறம் எதற்குத்தான் பெருந்தோட்டத்தில் இப்படி ஒரு தேசியப் பாடசாலைகள். எனவே கல்வி அமைச்சு இது தொடர்பிலும் கூடிய கவணம் செலுத்த வேண்டும்.\nஅத்துடன் பெருதோட்டத்தைப் பொறுத்தவரையில் இப்போதுதான் சிறிது சிறிதாக கல்வியில் முன்னேற்றம் கண்டு வருகின்றது. இந்நிலையில் கல்வி அமைச்சின் மூலம் வழங்கப்படுகின்ற வளப்பகிர்வுகளும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக வழங்கப்படும் நிதி உதவிகளும் எவ்வித ஏற்றத்தாழ்வுகளும் காட்டாமல் வழங்கப்பட வேண்டும்.\nதேசிய பாடசாலைகளுக்கு வழங்கப்படுவது போலவே மாகாணப் பாடசாலைகளுக்கும் அனைத்து வளப்பகிர்வுகளிலும் சமத்துவம் மேற்கொள்ளப்பட வேண்டும். ஏனெனில் குறிப்பிட்ட தேசிய பாடசாலைகளுக்கு கிடைக்கின்ற உதவிகளும் பணவசதிகளும் புத்தக விநியோகங்களும் மாகாணப்பாடசாலைகளுக்கு வழங்கப்படுவதில்லை. அதே நேரம் மாகாணப் பாடசாலைகளுக்க��� வழங்கப்படுகின்ற சலுகைகள் உதவிகளும் தேசியப் பாடசாலைகளுக்கு வழங்கப்படுவதில்லை. எனவே இந்நிலையில் மாற்றம் ஏற்படுவதுடன் மாகாண ரீதியில் பாடசாலைகள் சமத்துவத்துடன் வழி நடத்தப்படுதல் வேண்டும்.\nஇதே நேரத்தில் மத்திய மாகாணத்தில் உள்ள கல்வி ஆலோசகர்கள் தொடர்பிலும் சில விடயங்களை குறிப்பிடல் வேண்டும். அதாவது பாடசாலை மட்டங்களில் மேற்பார்வைகளை மேற்கொள்ளும்போது, ஆசிரியர்களுக்கான கருத்தரங்குகளை மேற்கொள்ளும்போதும், தேசியப் பாடசாலை மாகாணப் பாடசாலை என்ற வேறுபாடுகளை காட்டும் வகையில் அர்த்தமற்ற தரக் குறைவான விமர்சனங்களை தவிர்த்துக்கொள்வதுடன் பாடசாலைகளுக்கு இடையிலான ஒற்றுமையை ஏற்படுத்தும் வகையில் செயற்படல் வேண்டும். குறிப்பாக சில வலயக் கல்வி ஆலோசகர்களிடம் இவ்வறான குறைபாடுகள் பல கணப்படுகின்றமையை நாம் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. \"ஆசிரிய ஆலோசகர் என்பவர் ஆசிரியர்களுக்கு கற்றல் கற்பித்தல் விடயங்களில் ஆலோசனை கூற வேண்டுமே ஒழிய ஆசிரியர்களின் குறைபாடுகளையோ, பாடசாலைகளின் குறைபாடுகளையோ விமர்சனம் செய்வதாக இருக்கக்கூடாது. அப்படி விமர்சனம் செய்வதாக இருந்தால் அவ்விமர்சனம் ஆசிரியரின் உள ரீதியான பாதிப்பை ஏற்படுத்திவிடாமல் அவருடைய முன்னேற்றத்துக்கு வழிகாட்டுவதாகவே அமைதல் வேண்டும் என்பதை கவனத்தில் கொள்வதும் வேண்டும்.\nஎனவே இது போன்ற விடயங்கள் கருத்திற் கொண்டு எதிர்கால மலையக சமூகத்தில் நிரந்தரமான கல்வி விடியலுக்கு ஏற்ற வகையில் சிறந்த நடவடிக்கைகளை நடைமுறைக்கு கொண்டு வருவதுடன் மத்திய மாகாணத்தில் உள்ள தேசிய பாடசாலை ஆசிரியர், அதிபர்களுக்கான இடமாற்றங்களையும் எமது மாகாண கல்வி அமைச்சின் ஊடாகவே ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் சட்ட ரீதியான நடைமுறைகளை கொண்டு வருதல் வேண்டும்.\nஅதேநேரம் ஆசிரியர் இடமாற்றங்களை வேண்டி விண்ணப்பிப்பவர்களுக்கு தகுதி அடிப்படையில் அவர்களுடைய விண்ணப்பங்கள் விரைவாக பரிசீலிக்கப்படுவதுடன் வெற்றிடங்கள் நிலவும் பாடசாலைகளுக்கே அவர்கள் இடமாற்றம் செய்யப்படல் வேண்டும். இவ்வாறான நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் ஆங்காங்கே பாடசாலைகளுக்குள் இடம் பெற்றுக்கொண்டிருக்கும் மறைமுகமான குளறுபடிகளை களையச் செய்வதுடன் யதார்த்தபூர்வமான தெளிவான ஒரு மலையக கல்விச் சமூகத்தைக் கட்டி எழுப்ப முடியும் என்பது சத்தியமே.\nசிறுவர்களது உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக ஒவ்வொராண்டும் அக்டோபர் மாதம் 01 ஆம் திகதி உலக சிறுவர் தினமாக உலகளாவிய அடிப்படையில் கொண்டாடப்படுகிறது. உலகளாவிய ரீதியில் சிறுவர் உரிமைகள் தொடர்பில் அறிக்கைகள், கருத்தரங்குகள், மாநாடுகள், விழாக்கள் என்பன நடத்தப்படுவதுடன் பல்வேறு தரப்பினராலும் சிறுவர் உரிமையைப் பேணுவதாக சபதங்கள் எடுக்கப்படுவது வழமையான நிகழ்வாயுள்ளன.\n1924 ஆம் ஆண்டிலேயே முதன் முதலில் சிறுவர் உரிமை பற்றிய கொள்கை வெளியிடப்பட்டது. அதன் பின்னர் 1959 ஆம் ஆண்டு பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக ஐக்கிய நாடுகள் சபையால் விரிவாகவும் தெளிவாகவும் சிறுவருக்குரிய உரிமைகள் தொடர்பான கொள்கைப் பிரகடனம் வெளியிடப்பட்டது. 1959 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கொள்கைப் பிரகடனம் 1924 ஆம் ஆண்டின் பிரகடனத்தை விட பல அம்சங்களை உள்ளடக்கியதாக அமைந்தது. இந்நிலையிலே, 1979 ஆம் ஆண்டு உலக சிறுவர் ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபையால் பிரகடனப்படுத்தப்பட்டு பரந்த அளவில் சிறுவர் உரிமைகள் தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.\nஇந்நிலையில், சர்வதேச தொழிலாளர் சம்மேளனம் 1989 ஆம் ஆண்டின் சிறுவர் உரிமை தொடர்பான கொள்கைப் பிரகடனத்தை அங்கீகரித்து ஏற்றுக்கொண்டது. 1992 ஆம் ஆண்டு மேற்படி உரிமைகள் தொடர்பான விதிமுறைகளை இலங்கையும் நடைமுறைப்படுத்துவதாக உறுதிசெய்து ஏற்றுக்கொண்டுள்ளது. இதன்படி, சர்வதேச சிறுவர்கள் அனுபவிக்கும் சகல அங்கீகரிக்கப்பட்ட உரிமைகளையும் இலங்கையிலுள்ள சகல சிறுவர்களும் அனுபவிக்கும் உரிமை சட்ட ரீதியாக வழங்கப்பட்டுள்ளது. பதின் நான்கு வயது வரையான பிள்ளைகள் சிறுவர்களாகக் கணிக்கப்படுகின்றனர். இனம், மொழி, சமயம், பால் என்ற எந்தவொரு வேறுபாடின்றி குறிக்கப்பட்ட உரிமைகளை அனுபவிக்கும் உரிமை 14 வயது வரையான ஒவ்வொரு சிறுவர், சிறுமியருக்கும் உள்ளன. நடைமுறையில், இவ் விதிமுறைகள் பேணப்படுகின்றனவா என்று மதிப்பீடு செய்யும்போது கவலைதரும் விடயங்கள் பல வெளிச்சத்திற்கு வந்து வேதனைப் படுத்துவதுடன் சர்வதேசம் ஏற்றுக்கொண்ட சட்ட விதிகளும் ஏட்டளவில் மட்டுமே பேணப்படும் அவலம் புரிகின்றது.\nசர்வதேச ரீதியில் சிறுவர்களுக்குரிய உரிமைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளவை ப��ன்வருமாறு அமைகின்றது.\n* வாழ்வதற்கும் முன்னேறுவதற்குமான உரிமை\n*பிறப்பின்போது பெயரொன்றையும் இன அடையாளத்தையும் பெற்றுக்கொள்ளும் உரிமை\n*பெற்றோரைத் தெரிந்து கொள்வதற்கும் அவர்களது பாதுகாப்பைப் பெற்றுக்கொள்வதற்குமான உரிமை\n*பெற்றோரிடமிருந்து தம்மைத் தனிமைப்படுத்தப்படாதிருப்பதற்கான உரிமை\n*சிந்திப்பதற்கும் மனச்சாட்சிப்படி நடப்பதற்கும் சமய மொன்றை பின்பற்றுவதற்குமான உரிமை\n*சமூக உரிமை, தனியுரிமை, சுகாதார வசதிகள் பெறும் உரிமை\n*போதிய கல்வியைப் பெறும் உரிமை\n*பொருளாதார சுரண்டல்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் உரிமை\n*பாலியல் வல்லுறவுகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் உரிமை\n*சித்திரவதை குரூரமாக நடத்துதல் போன்ற தண்டனைகளிலிருந்து தவிர்த்துக்கொள்ளும் உரிமை\n* சாதாராண வழக்கு விசாரணைக்குள்ள உரிமை\nஇவ்வாறு பல்வேறு உரிமைகள் சிறுவர் உரிமை தொடர்பில் பட்டியலிடப்பட்டுள்ளன. நடைமுறையில் உலக நாடுகளிலா கட்டும் அல்லது நமது நாட்டிலாகட்டும் இவற்றில் எத்தனை நடைமுறைப்படுத்தப்படுகின்றன.\nஇலங்கையின் கல்விக் கொள்கையாக சிறுவர்கள் என்ற பதின்நான்கு வயதுக்குட்பட்ட சகலருக்கும் கட்டாயக் கல்வி வழங்கப்படவேண்டுமென்று உள்ளது. அதேபோன்று அவ் வயதுக்குட்பட்ட பிள்ளைகளை வேலைக்கமர்த்துவதும் குற்றமென்று சட்டவிதி கூறுகின்றது. அறிக்கைகள், விழாக்கள், கொண்டாட்டங்கள் நடத்தப்படும் சிறுவர் உரிமை தினத்திலே இலங்கையில் சகல சிறுவர்களும் தமக்குரிய அடிப்படை உரிமைகளை, இலங்கை அரசாங்கத்தால் அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளப்பட்ட உரிமைகளை அனுபவிக்கின்றனரா அதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளதா என்பதைச் சிந்திக்கவேண்டும்.\nதனிநபர் காட்டு மிராண்டித் தனங்களும் நிறுவன ரீதியான பயங்கரவாத செயற்பாடுகளும் இலங்கைச் சிறுவர்களின் உரிமைகளுக்குப் பாதகம் செய்கின்றன. இன, மத, மொழி ரீதியான பாகுபாடுகளும் மனிதப் பண்பை இழந்த சிந்தனை ஒழுக்கம் இழந்தவர்களாலும் பெரும் பாதிப்பை நம் நாட்டுச் சிறுவர்கள் அடைகின்றனர். உயிர்குடிக்கும் குண்டுகள், வெடி களுக்கு மத்தியில் அச்சத்துடன் வாழும் சிறுவர்களையும் நிம்மதியாக சொந்த வீடுகளில் பெற்றோர்களுடன் வாழ முடியாது அகதிகளாக அநாதைகளாக அல்லற்படும் சிறுவர்களையும் பசிக்கு உணவின்றி பரிதவிக்கு���் சிறுவர்களையும் கல்வி பெறமுடியாத நிலையில் கைவிடப்பட்ட சிறுவர்களையும் பாலியல் வல்லுறவுகளுக்கு ஆளாகும் சிறுவர்களையும், சுதந்திரமாக நடமாடக்கூட முடியாது கட்டுப்படுத்தப்பட்டுள்ள சிறுவர்களையும் இது போன்ற பல்வேறு உரிமை மீறல்களுக்கு உட்பட்டு வேதனையுடன் வாழும் சிறுவர்களையும் கொண்ட நம் நாட்டிலும் சிறுவர் உரிமை தினம் சிறப்பாகக் கொண்டாடுவது வேடிக்கையானது என்பதை எவரும் எண்ணிப்பார்ப்பதில்லை.\nஇந்த நாட்டில் சிறுவர்கள் அதாவது எதிர்கால சந்ததியினர், பகை, வெறுப்பு, குரோதம், போன்ற தீய உணர்வுகளைப் புகட்டி இன, மத, மொழி முரண்பாடுகளை ஊட்டி வளர்க்கப்படும் அவலம், கொடுமை நிலவுகின்றது. இவ்வாறான நிலையில் வளர்ந்து வரும் நாளைய சந்ததியின் செயற்பாடுகள் எவ்வகையிலும் மேம்பட்டதாயிருக்க முடியாது.\nஉண்மையைக் கூறுவதனால் நாட்டைக் குட்டிச் சுவராக்கி,நாசமாக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள இன்றைய வளர்ந்த, வயோதிப சமூகம் வளர்ந்து வரும் இளந்தலைமுறைக்கு வழிகாட்டியாக விளங்குவதாயில்லை. நாளைய சமுதாயத்தின், நாட்டின் மீது பற்றுக்கொண்டவர்கள் நடைமுறையில் நிலவிவரும் தீய செயற்பாடுகளைத் தகர்த்து புதியதோர் சிந்தனையுடன் புதிய வழி,நல்ல வழிகாட்டுவதே சிறுவர்களின் உரிமைகளைப் பேணும் வழியாகும்.\nசிறுவர்களுக்கான புதிய உலகத்தை உருவாக்குவோம்\nஇலங்கை போன்ற வளர்முக நாடுகளில் சிறுவர் தொடர்பான பிரச்சினைகள் பாரிய சவால்களில் ஒன்றாகக் காணப்படுகின்றது. விஞ்ஞானம், தொழில் நுட்பம் போன்றவற்றின் துரித அபிவிருத்தி ஆச்சரியப்படத்தக்க வகையில் காணப்படுகின்ற அதேவேளை இத்தகைய பாரிய கண்டுபிடுப்புக்களின் அதிகளவான பாவனை அபாயங்களைத் தோற்றுவிக்கின்ற ஒன்றாகவே காணப்படுகின்றது. அதுபோலவே இரசாயன போதைப் பொருட்களின் துஸ்பிரயோகம் போதைப் பொருட்களுக்கு அடிமையாகும் பழக்கத்திற்கு இட்டுச் செல்கின்றது. பல்வேறுபட்ட நாடுகளில் இடம்பெறுகின்ற இரணுவ முரண்பாடுகள், உள்நாட்டு யுத்தங்கள் மற்றும் அரசியல் சமூகப் பிரச்சினைகள் என்பன நேரடியாகவும் மறைமுகமாகவும் சிறுவர்களையே பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றன.\nஇன்றைய காலகட்டத்தில் மில்லியன் கணக்கான சிறுவர்கள் போரின் விளைவுகளால் உடல் உள உணர்வு ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இளைஞர்களைக் ��ொறுத்தவரையில் அதிகளவில் மதுபானம், சிகரெட் மற்றும் போதைபொருள் பாவனை என்பவற்றிற்கு அடிமையாவதுடன் அதிகமானோர் HIV / AIDS போன்ற நோய்களாலும் பாதிக்கப்படுகின்றனர். இவற்றுடன் வறுமை என்பது சிறுவர்களைப் பாதிக்கும் ஒரு பாரிய பிரச்சினையாகும்.\nஎமது நாட்டின் அரசியல் நிகழ்சித்திட்டங்களில் சிறுவர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கான பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிறுவர்களுக்கான அனைத்து உரிமைகளையும் பெற்றுக்கொடுப்பதில் இவை பெரும் பங்கு வகிக்கின்றன. பலதசாப்தங்களாக இலங்கையில் சுகாதாரம் மற்றும் கல்விச் செயற்பாடுகாள் என்பவற்றை அபிவிருத்தி செய்வதில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக குழந்தை மற்றும் தாய்சேய் இறப்பு வீதம் என்பன குறைவாக காணப்படுவதுடன், உயர்வான கல்வியறிவிற்கும் பாடைசாலைகளில் சிறுவர்களின் அதிகளவான பங்களிப்பிற்கும் இட்டுச் செல்கின்றது.\nகல்விச் சேவைக்காக இலவச பாடசாலை மற்றும் பல்கலைக்கழக வசதிகள் என்பன காணபடுகின்றன. வறிய மானவர்கள் பாடசாலைகளில் இருந்து இடைவிலகாமல் இருப்பதற்காக இலவசப்பாடநூல்கள், புலமைப்பரிசில்கள் என்பன வழங்கப்படுகின்றன. இன்று எமது நாட்டில் 90 வீதத்துக்கு மேற்பட்ட கல்வியறிவு வீதம் ஆண்கள் மற்றும் பெண்களிடையே காணப்படுகின்றது. இது எமது நாட்டில் பால் வேறுபாடின்றி அனைவரும் கல்விக்கான ஒத்துழைப்பை வழங்குவதற்கு ஒரு சான்றாகும். சிறுவர்கள் அனைவருக்கும் கல்வியை வழங்குவதற்காகவும் சிறுவர் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்காகவும் 1977 ஆம் ஆண்டு கட்டாயக் கல்விச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனடிப்படையில் அரசாங்கம் விரிவுபடுத்தப்பட்ட கல்விச் சீர்த்திருத்த திட்டங்களை நடைமுறைப்படுத்தியது. இது ஆரம்ப குழந்தைப் பருவ அபிவிருத்தி, மாணவர் மையக்கற்பித்தல் முறை, விஞ்ஞானம் கணனி மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றின் சவால்களுக்கு சிறப்பாக முகம் கொடுக்க கூடிய வகையில் சிறுவர்களை தயார்படுத்தல் போன்றவற்றினை உள்ளடக்கியுள்ளது.\nகல்விச்சேவையைப்போலவே சமமான முன்னுரிமை சுகாதாரத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக கர்ப்பிணித் தாய்மார்கள், குழந்தைகள் மற்றும் ஆரம்ப பாடசாலை சிறுவர்கள் போன்றோருக்கு முதன்மையான சுகாதாரப்பராமரிப்பு சேவைகள் வழங்��ப்படுகின்றன. எனினும் இன்றுவரை போசாக்கு குறைபாடு HIV / AIDS போன்ற நோய்களின் தாக்கம் என்பவற்றிற்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. இலங்கையை பொறுத்தவரை இந்நோய்கள் குறைவான பரம்பலைக் கொண்ட ஒரு நாடாகக் காணப்படுகின்றது. இருப்பினும் இளைஞர்களிடையே இந்நோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதில் உலகளாவிய நோக்கில் கவனம் செலுத்தப்படுகின்றது.\nஇன்றைய நிலையில் சிறுவர்கள், குடும்பங்கள், சமூகங்கள், பாதுகாப்பு வலயங்களாகக் காணப்படுகின்ற பாடசாலைகள், மற்றும் வயோதிபர்கள் போன்றோரால் இரகசியமான முறையில் தகாத நடவடிக்கைகளுக்கும் பலாத்தகாரத்திற்கும் உட்படுத்தபடுகின்றனர். சிறுவர் துஸ்பிரயோகம் மற்றும் அத்துமீறல் தொடர்பான பிரச்சனைகளைக் கண்காணிப்புச் செய்யும் முகமாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தொழிற்பட்டுவருகின்றது. இச்சபை பாலியல் வன்முறை, போதைப்பொருள் விற்பனை, சிறுவர் துஸ்பிரயோகம் மற்றும் சிறுவர் கொடுமைகளைக் கட்டுப்படுத்தல் அவற்றிற்கு எதிராகப் பிரசாரம் செய்தல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்கின்றது.\nஇலங்கையில் சிறுவர்களை உள்நாட்டு முரண்பாடுகளில் இருந்து பாதுகாப்பது பாரிய சவால்களில் ஒன்றாக காணப்படுகின்றது. சிறுவர்கள் இராணுவப்படைகளில் சேர்த்துகொள்ளப்படுவது போன்ற பிரச்சனைகளையும் எதிர்கொள்ளவேண்டியுள்ளது. அத்துடன் இன்று சிறுவர்கள் பல்வேறுபட்ட இடங்களில் குறைந்த சம்பளங்களில் வேலைக்கமர்த்தப்படுவது ஒரு பாரிய பிரச்சனையாகும். சிறுவர் தொழிலாளர்கள் குறிப்பாக முறைசாரா துறைகளிலும் மற்றும் உள்நாட்டு தொழிலாளர்கள் என்ற ரீதியிலும் காணப்படுகிறனர். இதனால் உள்நாட்டுச் சேவைகளில் சிறுவர்களை வேலைக்கமர்த்துவதற்கான வயதெல்லை அதிகரிக்கப்பட்ட போதிலும் தோட்டப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் பெரும்பாலான சிறுவர்கள் மறைமுகமாக வேலைக்கமர்த்தப்படுகின்றனர்.\nஇன்று வறுமை என்பது சிறுவர்களை ஆட்டிப்படைக்கின்ற ஒரு சவாலாகும். வறுமையின் காரணமாக பெற்றோர்களினாலேயே சிறுவர்கள் வேலைக்கமர்த்தப்படுகின்றனர். இதன் விளைவாக சிறுவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் பாரதூரமானவையாகக் காணப்படுகின்றன. இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிரான நடவடிக்களை மேற்கொள்வதற்காகவும் அறிவுரைகளை வழங்குவதற்காகவும் UNICEF போன்ற சர்வதேச ���ுகவர் நிலையங்களுடன் அரசாங்கம் இணைந்து செயற்படுகின்ற போதிலும் கிராமப்புறங்களில் இடம்பெறுகின்ற சிறுவர் கொடுமைகள் பெரும்பாலும் வெளிக்கொண்டுவரப்படாதவையாகவே காணப்படுகின்றன. அரசாங்கம் குறிப்பாக வயோதிபர்கள் மற்றும் இளைஞர்களால் உபயோகிக்கப்படுகின்ற சிகரட், மதுபானம், போதைப்பொருள் போன்றவற்றின் பாவனையை தடை செய்வதற்கு முன்னுரிமை வழங்கியுள்ளது. இளைஞர்களிடையே பாவிக்கப்படுகின்ற இவ்வாறான தீங்குவிளைவிக்கும் பொருட்களின் பாவனையை தடை செய்து அவற்றில் இருந்து இளைஞர்களைப் பாதுகாத்தல் மற்றும் சுகாதாரத்திற்கான வாழ்க்கை முறையினை ஊக்குவித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்தப்படல் வேண்டும். இல்லாவிடின் அதுவே இன்றைய சிறுவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் ஒரு தூண்டுசக்தியாகும்.\nஅபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் சிறுவர் மீதான தாக்கத்தின் புதிய சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. இந்நாடுகள் சிறுவர் தொடர்பான பிரச்சனையை தீர்ப்பதற்கு தீவிரமாகச் செயற்படவேண்டும். அப்போது தான் சிறுவர்களின் உரிமைகளையும் அவர்களின் நன்னடத்தைகளையும் பாதுகாக்கமுடியும். சிறுவர் மீதான வன்முறைகளுக்கு முக்கிய காரணமாக அமைவது வறுமையே. வறுமைக்குறைப்பு தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வது சிறுவர்கள் எதிர்நோக்கும் பல்வேறுபட்ட பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு அடிகோலாக அமையும்.\nசிறுவர் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு என்பனவற்றுடன் சிறுவர்களின் சுதந்திரமான செயற்பாடுகள்,பங்களிப்புக்கள் என்பனவற்றில் அவர்களுக்குள்ள உரிமைகளில் விழிப்புணர்வை தூண்டுவதற்காக பாடசாலையை மையமாகக் கொண்ட நிகழ்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.அத்துடன் பாடசாலைகள்,வீடுகள் என்பவற்றில் சிறுவர்கள் எதிர்நோக்குகின்ற உடல்,உள ரீதியான கொடுமைகளுக்கு எதிராக பெற்றோர்களிடதிலும் விழிப்புணர்வை தூண்ட வேண்டும்.\nஎனவே, சிறுவர்களின் சுதந்திரமான வளர்ச்சிக்கு தகுந்த சூழலை ஏற்படுத்தவேண்டிய பொறுப்பு வயோதிபர்களிடமே காணப்படுகின்றது. அத்துடன் சிறுவர்களின் எதிர்கால நலனில் கவனம் செலுத்த வேன்டிய பாரிய பொறுப்பு அரச தலைவர்கள், அரச சார்பற்ற மற்றும் தனியார் துறை தலைவர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. சிறுவர்கள் தனித்து விடப்பட்டவர்கள் அல்��ர். அவர்கள் அனைத்து உரிமைகளையும் பெற்றவர்கள் என்பது எமது நாட்டில் வாழும் ஒவ்வொருவரின் எண்ணத்திலும் நிலைத்திருக்க வேண்டும். அப்போதுதான் சிறுவர்கள் மீதான கொடுமைகளில் இருந்து அவர்களை பாதுகாத்து அவர்களுக்குத் தகுந்த மகிழ்ச்சிகரமான புதியதொரு உலகினை உருவாக்க முடியும். சிறுவர்கள்தான் நாட்டின் எதிர் காலம் எனவே ஒவ்வொருவரும் சிறுவர் உரிமைகள் தொடர்பான விடயங்களில் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_1", "date_download": "2018-06-18T09:52:01Z", "digest": "sha1:IGCRZDCWHMDX3Q72PPU34NZWXQ3PQSDM", "length": 6577, "nlines": 147, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/நவம்பர் 1 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநவம்பர் 1: அன்டிகுவா பர்புடா - விடுதலை நாள் (1981), அல்ஜீரியா - தேசிய நாள்; புனிதர் அனைவர் விழா\n1755 - போர்த்துக்கல், லிஸ்பன் நகரில் இடம்பெற்ற நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை காரணமாக 60,000-90,000 பேர் வரை கொல்லப்பட்டனர்.\n1904 - இலங்கையின் வட மாகாணத்துக்கான தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது. இது அநுராதபுரம் வரை சேவையில் ஈடுபட்டது.\n1954 - புதுச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று இந்தியாவுடன் இணைந்தது.\n1959 - தமிழ்த் திரைப்பட நடிகர், பாடகர் தியாகராஜ பாகவதர் (படம்) இறப்பு.\n1973 - மைசூர் மாநிலம் கர்நாடகா என மாற்றப்பட்டது.\nஅண்மைய நாட்கள்: அக்டோபர் 31 – நவம்பர் 2 – நவம்பர் 3\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 நவம்பர் 2016, 04:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/karnataka-govt-plans-appeal-supreme-court-on-the-cauvery-judgement-314294.html", "date_download": "2018-06-18T09:28:58Z", "digest": "sha1:E6WOX3PDWO52OYORR5LURLTROK7AUSRX", "length": 9592, "nlines": 162, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெங்களூருக்கு 20 டிஎம்சி தண்ணீர் தேவை.. சுப்ரீம்கோர்ட் தீர்ப்பில் மேல்முறையீடு செய்ய கர்நாடகா முடிவு | Karnataka govt plans to appeal in supreme court on the Cauvery judgement - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பெங்களூருக்கு 20 டிஎம்சி தண்ணீர் தேவை.. சுப்ரீம்கோர்ட் தீர்ப்பில் மேல்முறையீடு செய்ய கர்நாடகா முடிவு\nபெங்களூருக்கு 20 டிஎம்சி தண்ணீர் தேவை.. சுப்ரீம்கோர்ட் தீர்ப்பில் மேல்முறையீடு செய்ய கர்நாடகா முடிவு\nஈரோடு பஸ் ஸ்டாண்டில் அக்கிரமம்\nபெங்களூரு ஜெயிலில் இருந்து சசிகலா விரைவில் வேறு சிறைக்கு மாற்றம் கர்நாடக அரசு தீவிர ஆலோசனை\nஜெ. \"மூலமாக\" துஷ்யந்த் தவே சம்பாதித்தது ரூ. 95 லட்சம்\nஜெ.வுக்கு விதித்த ரூ. 100 கோடி அபராதத்தை வசூலிக்க முடியுமா.. சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகா மனு\nபெங்களூரு: காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.\nகாவிரி விவகாரத்தில் அண்மையில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் தமிழகத்துக்கான நீரை 177.25 டிஎம்சியாக குறைத்து உத்தரவிட்டது.\nஅதேநேரத்தில் பெங்களூரு நீர் தேவைக்காக 4.75 டிஎம்சி தண்ணீரை உச்சநீதிமன்றம் ஒதுக்கீடு செய்தது.\nபெங்களூரு மக்களின் குடிநீர் தேவை மற்றும் ஆலைகளில் நீர் தேவையை பூர்த்தி செய்யவே தமிழகத்திற்கான நீர் குறைக்கப்பட்டுள்ளதாகவும் சுப்ரீம்கோர்ட் தெரிவித்தது.\nஇந்நிலையில் காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. பெங்களூருக்கு 18 முதல் 20 டிஎம்சி தண்ணீர் தேவைப்படுகிறது என தெரிவித்துள்ள கர்நாடக கூடுதல் நீர் ஒதுக்கீடு செய்யக்கோரி மேல்முறையீடு செய்யவுள்ளது.\nமேலும் மனுவில் சேர்க்கப்பட வேண்டிய அம்சங்கள் பற்றி வழக்கறிஞர்களுடன் கர்நாடக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\nkarnataka govt cauvery judgement appeal supreme court bengaluru கர்நாடக அரசு காவிரி தீர்ப்பு சுப்ரீம்கோர்ட் மேல்முறையீடு பெங்களூரு\nமகாலட்சுமியின் அருள் கிடைத்து செல்வம் பெருக இதை செய்யுங்க\nநெல்லை கடையநல்லூரில் டாஸ்மாக் கடைக்கு தீ வைத்து போராட்டம்\nவானிலை அப்டேட்: இன்று முதல் தமிழகத்தில் கனமழை.. ஆய்வு மையம் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathinagendra.blogspot.com/2011/05/blog-post_17.html", "date_download": "2018-06-18T09:23:20Z", "digest": "sha1:GPGTD7Z4QECJQHEOX2WAUZPWSUVLRU37", "length": 7341, "nlines": 206, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: சகவாச தோஷம்", "raw_content": "\nசெவ்வாய், 17 மே, 2011\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகுழந்தை மனம் ------------------------------- அடம் பிடித்து அழுவதற்கும் சொன்ன பேச்சை மறுப்பதற்கும் பசி பசி என்று கேட்பதற்கும் ஓடி...\nமுரண் நலன் -------------------- முன்னுக்குப் பின் முரணும் நலன்தானே முன்னாலே சொன்னது உலகம் தட்டையென்று பின்னாலே வந்தது உலகம் உருண்ட...\nஇப்படியும் அப்படியும் ----------------------------------- இப்படித்தான் வர வேண்டுமென்று அப்போதும் நினைத்ததுதான் இப்படியும் அப்படியுமாய்...\nபழம் பெருமை ------------------------ எல்லா ஊர்களிலும் சில பழைய இடங்கள் இருக்கின்றன கோட்டை களாகவோ கோயில் களாகவோ அதைப் பார்ப்பதற்...\nபஞ்சாயத்துப் பள்ளிக்கூடம் ------------------------------------------- பஞ்சாயத்துப் பள்ளியிலே படிக்கப் போறோம் காசுபணம் கடன் வாங்கும் கஷ்டம் வ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://kadhambam.javatutorialcorner.com/2017/05/thirukural-seynnandri-aridhal-kural-101.html", "date_download": "2018-06-18T09:36:48Z", "digest": "sha1:OXOMV4R6SNCMDFNKAG6S6WAZTD2HEOFP", "length": 18665, "nlines": 502, "source_domain": "kadhambam.javatutorialcorner.com", "title": "Thirukural - Seynnandri Aridhal - Kural 101 - கதம்பம் - Kadhambam", "raw_content": "\nAraththuppaal Illaraviyal Thirukural அறத்துப்பால் இல்லறவியல் செய்ந்நன்றியறிதல் திருக்குறள்\nசெய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்\nவிளக்கம் : ``வாராது வந்த மாமணி'' என்பதுபோல், ``செய்யாமற் செய்த உதவி'' என்று புகழத்தக்க அரிய உதவி வழங்கப்பட்டால், அதற்கு இந்த வானமும் பூமியும் கூட ஈடாக மாட்டா\nவாராது வந்த மாமணி ( என்பதுபோல், செய்யாமற் செய்த உதவி) என்று புகழத்தக்க அரிய உதவி வழங்கப்பட்டால், அதற்கு இந்த வானமும் பூமியும் கூட ஈடாக மாட்டா.\nதான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.\nஒருவருக்கு ஒரு நன்மையும் நாம் செய்யாத போதும், அவர் நமக்கு உதவினால், அதற்குக் கைம்மாறாக மண்ணுலகையும் விண்ணுலகயும் கொடுத்தாலும் சமம் ஆகாது.\n[அஃதாவது, தனக்குப் பிறர் செய்த நன்மையை மறவாமை. இனியவை கூறி இல்லறம் வழுவாதார்க்கு உய்திஇல் குற்றம் செய்ந்நன்றி கோறலேயாகலின் , அதனைப் பாதுகாத்துக் கடிதற் பொருட்டு, இஃது இனியவை கூறலின்பின் வைக்கப்பட்டது. ) செய்யாமல் செய்த உதவிக்கு - தனக்கு முன் ஓர் உதவி செய்யாதிருக்க ஒர���வன் பிறனுக்குச் செய்த உதவிக்கு; வையகமும், வானகமும் ஆற்றல் அரிது - மண்ணுலகும் விண்ணுலகும் கைம்மாறாகக் கொடுத்தாலும் ஒத்தல் அரிது. (கைம்மாறுகள் எல்லாம் காரணமுடையவாகலின், காரணம் இல்லாத உதவிக்கு ஆற்றாவாயின. 'செய்யாமைச் செய்த உதவி' என்று பாடம் ஓதி 'மறித்து உதவமாட்டாமையுள்ள இடத்துச் செய்த உதவி' என்று உரைப்பாரும் உளர்.).\nமுன்னோருதவி செய்யாதார்க்கு ஒருவன் செய்த வுதவிக்கு உலகமுஞ் சுவர்க்கமும் நிறையாற்றுத லரிது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nதனக்கு, முன்பு ஓர் உதவியும் செய்யாதிருக்க ஒருவன் பிறர்க்குச் செய்த உதவிக்கு இவ்வுலகத்தினையும் வானுலகத்தினையும் கைம்மாறாகக் கொடுத்தாலும் ஈடாகா.\nAraththuppaal Illaraviyal Thirukural அறத்துப்பால் இல்லறவியல் செய்ந்நன்றியறிதல் திருக்குறள் 19:40\nதகவல் அறியும் உரிமை சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=16696", "date_download": "2018-06-18T09:24:12Z", "digest": "sha1:BL6Q2QVRIKHU4CD7673VJQS563VGSLF2", "length": 18841, "nlines": 237, "source_domain": "rightmantra.com", "title": "ராம்சுரத்குமார் விளக்கிய ராமநாம மகிமை – (2) – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nHome > Featured > ராம்சுரத்குமார் விளக்கிய ராமநாம மகிமை – (2)\nராம்சுரத்குமார் விளக்கிய ராமநாம மகிமை – (2)\nகலியுகத்தில் கண்கண்ட மருந்தாக விளங்குவது ராமநாமம். எங்கும் எப்போதும் இதைச் சொல்லலாம். இதற்கு எந்த நியம நிஷ்டையும் தேவையில்லை. பகல் இரவு வித்தியாசம் இல்லை. ஆண், பெண் குழந்தைகள் பேதம் இல்லை. யார் வேண்டுமானாலும் எந்த சூழ்நிலையிலும் சொல்லலாம்.\nதிருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமார், அண்ணாமலையார் மீது எந்தளவு பக்தி வைத்திருந்தாரோ அதைவிட அதிகமாக ராமர் மீது வைத்திருந்தார். தன்னை நாடி வருபவர்களிடம் “ராஜாஜி எழுதிய ராமாயணத்தை படியுங்கள். உங்களை எந்த துன்பமும் அணுகாது” என்று அடிக்கடி சொல்லுவார். ராமநாமத்தின் மீது ‘ராம்’சுரத்குமார் அபிமானம் வைத்திருந்ததில் வியப்பில்லையே…\nஇராமநாம மகிமையை விளக்கும் விதம் சுவாமி சொன்ன ஒரு சம்பவம் இது.\nஒரு தாய் வயிற்று பிள்ளைகளில் ஒருவர் நன்றாக இருக்க மற்றவர் கஷ்டப்படுவது ஏன் \nஸ்வாமி ஒரு முறை மண்டபத்தில் அமர்ந்திருக்கும் போது ஒரு அய்யர் வந்து ஸ்வாமியை கும்பிட்டுவிட்டுப் போனார். அவர் போகவும், ஸ்வாமி, அருகில் இருந்த ஒரு பக்தரிடம் “இவர் எனக்கு ரொம்ப நாட்களாக பழக்கம். இவர் பெற்றோருக்கு அண்ணன் தம்பி என இரண்டு பிள்ளைகள். இவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள். அவர்கள் இருவரும் நன்றாக படித்து நல்ல உத்தியோகத்தில் இருக்கிறார்கள். குடும்பம் மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் இவரின் தம்பிக்கு நிறைய பிள்ளைகள். அவர்களும் சரியாக இல்லை. எந்த நேரத்திலும் குடும்பத்தில் வறுமை தாண்டவமாடி கஷ்டத்திலேயே காலம் கழித்து வருகிறார். இருவரும் ஒரே தாய் வயிற்று பிள்ளைகள். இப்படி வித்தியாசமாக மலையும் மடுவும் போல இருக்கிறார்களே என்று இந்த பிச்சைக்காரனுக்கு எந்த நேரமும் வியப்பாக இருக்கும்.\nஒரு நாள் உண்மை காரணத்தை அறிய வேண்டி இன்று வந்த அண்ணனிடம் ஒரு முறை விபரம் கேட்டேன். அவர், “நான் விபரம் தெரிந்த சிறு வயது முதல் புஸ்தகத்தில் ஸ்ரீ ராமஜயம் எழுதி வருகிறேன். இன்று வரை அதை நிறுத்தவில்லை. ஒரு வேளை அது காரணமாக இருக்கலாம்\nஇந்த நிகழ்ச்சியை சுவாமி சொல்லிவிட்டு, “ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்… நம்பியே பேருக்கு ஏது பயம்” என்ற பாட்டைப் பாடி அங்கிருந்த மற்றவர்களையும் பாடவைத்தார்.\n(உங்களில் எத்தனை பேருக்கு அந்த பழக்கம் இருந்தது தற்போது இருக்கிறது\n* இராமநாமம் பிறவிப் பெருங்கடலை சுலபமாக கடக்க உதவும்.\n* ஒரு குடும்பத்திற்கு தகப்பன் செய்ய வேண்டிய கடமையை இராமநாமம் செய்யும்.\n* பிள்ளைகளுக்கு பணம் சேர்க்க முடியவில்லை என்றாலும் புண்ணியம் சேர்த்து வாருங்கள். இராமநாமம் அதற்கு உதவும். அது அவர்களை காப்பாற்றும்.\nகருடனின் கர்வத்தை அழித்த சிவபெருமான் – இராமநாம மகிமை (1)\nராம நாம மகிமை & போதேந்திராள் வாழ்க்கை வரலாற்று நாடகம்\nபேரெழில் கொஞ்சும் பேரம்பாக்கம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் – நரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல்\nசுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் – நம் நரசிம்ம ஜெயந்தி அனுபவம்\nநரசிம்மரும் நாயன்மாரும் நமக்கு வழங்கியுள்ள மிகப் பெரிய பொறுப்பு\nஅண்ட சராசரங்களை கிடுகிடுக்க வைத்த நரசிம்மர் ஒரு வேடனிடம் க���்டுண்ட கதை\nதூங்கிக்கொண்டிருந்தவரிடம் திருவாழ்மார்பன் புரிந்த திருவிளையாடல் – Rightmantra Prayer Club\nஅகத்தின் அழகு முகத்தில் தெரியும், எச்சரிக்கை\nஎஜமானராக இருப்பதும் அடிமையாக இருப்பதும் நம் கை(வா)யில் \n”- ஒரு கணவனின் வாக்குமூலம்\nரெக்கை கட்டி பறந்த ஒரு சைக்கிள் வியாபாரி சந்தையை புரட்டிப்போட்ட ‘நிர்மா’ – ஆயுத பூஜை ஸ்பெஷல் 2\n14 thoughts on “ராம்சுரத்குமார் விளக்கிய ராமநாம மகிமை – (2)”\nராம நாம மகத்துவத்தை விளக்கும் அழகிய பதிவு. நான் 2014ம் ஆண்டு முதல் இன்று வரை 34,000க்கும் மேல் ஒரு டைரியில்ஸ்ரீ ராம ஜெயம் எழுதிஇருக்கிறேன் அந்த டயரியில் இன்னும் 10 பக்கங்களே பாக்கி. இந்த பதிவை படித்ததும் இந்த வருடம் ஒரு லட்சம் ராம ஜெயம் எழுத வேண்டும் என ஆசை என் மனதில் துளிர் விட்டுள்ளது. அந்த ஸ்ரீராமஜெயம் டயரியை எங்கு கொடுக்க வேண்டும் என்று சொல்லவும். நான் தினமும் ஆசையாக எழுதுவது ஸ்ரீ ராம ஜெயம். அன்பர்கள் இடரை அகற்றிடும் ஸ்ரீ ராம ஜெயம்\nநான் சிறு வயதில் ஸ்ரீ ராமஜயம் 1008 எழுதி மகா பெரியவாளுக்கு காஞ்சிபுரத்துக்கு அனுப்பி வெள்ளி டாலர் பெற்று இருக்கிறேன்.\nஇந்த பதிவு எல்லோரையும் ராம ஜெயம் எழுதத் தூண்டும் மிக நல்ல பதிவு. ராம நாம மகிமை தொடரை எதிர் பார்கிறேன்.\n//பிறவிப் பெருங்கடல் நீத்துவார் நீந்தார்\nராம ஜெயம் ஸ்ரீ ராம ராமஜயம்\nஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம்\nநாம ஜபம் செபித்தல் எல்லா பாவங்களையும் போக்கும்\nஉங்களது தொண்டே ராமனின் அருள் கிடைக்க வழி கிடைக்கும்\nராமநாமத்தின் மகிமையை நன்கு புரியவைத்தது……….மிக்கநன்றி\nஅறிய தகவலுக்கு மிக்க நன்றி திரு நாராயணன் அவர்களே.\nநான் நேரிடையாகவே சென்று என் ராம் நாம நோட்டை கொடுத்து விட்டு அங்கு கொடுக்கும் ராம நாம நோட்டை வாங்கி வந்து எழுதுகிறேன், மற்றவர்களுக்காகவும் வாங்கி வருகிறேன்.\nமிகவும் பயனுள்ள அனைவரும் நடைமுறையில் பின்பற்ற வேண்டிய ஒரு சிறப்பான பதிவு\nவரும் ஸ்ரீராம நவமி அன்று ஆரம்பிக்க உள்ளேன்\nஸ்ரீ ராம ஜெயராம ஜெய ஜெய ராம்\nராமநாம திற்கு ஈடுயானது இந்த லோகத்தில் எதுவும் இல்லை ..\nநன்றி சுந்தர் அவர்களே நான் இப்போதே office- லியே, ஸ்ரீ ராம ஜெயம் 108 தடவை எழுதிவிட்டேன், இதை தினமும் தொடர்ந்து எழுதுவேன்.\nதிரு. நாராயண் அவர்களுக்கும் “Sri Rama Nama Bank ” விலாசம் அளித்ததற்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.\nஇந்த வார துவக்கமே அருமை.\nகட்டாயம் தினமும் செய்ய முயலுவோம்.\nநாங்களும் ஸ்ரீ ராம ஜெயம் எழுத தொடங்கியுள்ளோம் …………..நன்றி …..\n நானும் என் பெரியம்மாக்கள் இருவரும் தினமும் ராம நாமம் எழுதி வருகிறோம். எனக்கு தெரிந்த குழந்தைகள் சிலரும் எழுதுகிறார்கள். ராம நாம மகிமைத் தொடரை எதிர் பார்க்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thendhisai.blogspot.com/2012/01/26012011.html", "date_download": "2018-06-18T09:33:24Z", "digest": "sha1:OYSMSCAHVNV4DXAXDO2M7EJR5S5FY76V", "length": 11331, "nlines": 343, "source_domain": "thendhisai.blogspot.com", "title": "தென்திசை: போட்டோ கமெண்ட்ஸ் - 26/01/2012", "raw_content": "\nபோட்டோ கமெண்ட்ஸ் - 26/01/2012\nஇந்திய - ஆஸ்ட்ரேலியா டெஸ்ட் சீரிஸ் - ஸ்பெஷல்.\n\"போட்டோ கமெண்ட்ஸ்\" ல் இது எனது முதல் பதிவு. முன்னோடிகள் வலைமனை சுகுமார், குசும்பன் இருவரின் போட்டோ கமெண்ட்ஸ் பதிவுகளால் ஈர்க்கப்பட்டதால் இந்த முயற்சி. அவர்கள் இருவருக்கும் என் நன்றிகள்.\nLabels: கிரிக்கெட், சும்மா, படம், போட்டோ கமெண்ட்ஸ்\nரமேஷ்...சுரேஷ்...செம டைமிங்...செம நச். அருமையா இருக்கு பாஸ்.\nநல்லா வந்திருக்கு பாலா.. சாகா-தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் அழுத்தி அடிச்சிருக்கலாம்..:-))\nரொம்ப நல்லா இருக்கு பாஸ்... :)) தொடர்ந்து அவசியம் போடவும்.. வாழ்த்துக்கள்..\nஅட்டகாசம் - ரமேஷ்-சுரேஷ் - தூள்\nசூப்பரா இருக்குங்க, ரமேஷ்/சுரேஷ் செம......\nஇந்தப் பதிவை வலைச்சரத்தில் சுட்டிக்காட்டியுள்ளேன் தோழர். நேரமிருப்பின் பார்வையிடவும்.நன்றி\nஅன்பின் பாலா - நல்லாவே இருக்கு க்மெண்ட்ஸ் எல்லாம் - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா\nபோட்டோ கமெண்ட்ஸ் - 26/01/2012\nகந்தழி வட்டப்புள்ளி (அ) தனித்திருப்பவன் காமம்\nசன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும் \"மருதநாயகம்\"\nநீ திரும்பி தெலுங்குக்கே போயிரு குமாரு\nவாசிப்போர்களம் - புத்தக வெளியீடு - வரவேற்புரை\n\"மான் கராத்தே” - ய மஸ்ட் ஸீ மூவி \nபோட்டோ கமெண்ட்ஸ் - 26/01/2012\nமனைவியை ஸ்கூட்டி ஓட்டப் பழக்குதல்\nமாற்றான் - போட்டுத் தாக்குறான்\nகொஞ்சமே கொஞ்சம் மட்டும் உண்மை (1)\nகவிதையை வாசிக்க இங்கே சுட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thendhisai.blogspot.com/2012/03/", "date_download": "2018-06-18T09:37:10Z", "digest": "sha1:S3W47E2QAQMQ6PQXJOC5DE4LKDRKYUOW", "length": 29968, "nlines": 357, "source_domain": "thendhisai.blogspot.com", "title": "தென்திசை: March 2012", "raw_content": "\nபோட்டோ கமெண்ட்ஸ் – சச்சின் நூறாவது நூறு ஸ்பெஷல்\nமூன்றாம்கோணம் மின்னிதழில் வெளிவந்துள்ள ��னது \"போட்டோ கமெண்ட்ஸ்\"\nLabels: படம், போட்டோ கமெண்ட்ஸ், விளையாட்டு\nபன்னிரெண்டு மணிநேரத்தில் பதவி உயர்வு பெறுவது எப்படி\nசென்ற வார இறுதியில், நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு தேர்வுக்காக சென்னைக்குச் சென்றேன். பணிபுரியும் துறையில் பதிவு உயர்வுக்கான தேர்வு. தமிழகம் முழுமைக்கும் சென்னை தான் தேர்வு மையம். தேர்வு ஞாயிற்றுக்கிழமை. நானும் மதுரையில் உடன் பணிபுரியும் நண்பரும் ஒரு நாள் முன்னமே சென்று பிரிப்பேர் செய்வதாய் திட்டம். எனவே வெள்ளி இரவு “நெல்லை எக்ஸ்பிரஸில்” மதுரையிலிருந்து கிளம்பினோம். இரயிலுக்குள் நுழையும் வரை எல்லாம் கலகலப்பாகத் தான் சென்று கொண்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தால் “கம்பார்மெண்ட்” முழுக்க நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த எங்கள் மக்கள் தான். அதுவும் ஆளுக்கொரு புத்தகமும் கையுமாய் ரொம்ப தான் சீரியஸாக படித்துக் கொண்டிருந்தார்கள். எங்களுக்கு கொஞ்சம் “திக்” என்று தான் இருந்தது. நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, “சென்னை போற வரைக்கும் இவனுக யார்ட்டயும் எக்ஸாம் பத்தி மட்டும் எதுவும் வாயக் கொடுத்துட கூடாது. பயபுள்ளய்க நம்ம கான்ஃபிடன்ஸ குறைச்சுப்புடுவானுக” என்று கண்களாலேயே பேசிக் கொண்டோம். ஆனா விதி வலிய வந்து வாலிபால் ஆடக் கூப்பிடும் போது, நாம சும்மா இருக்க முடியுமா\nசம்பிரதாய நலம் விசாரிப்புகள் முடிந்த பிறகு, வந்தவர்கள் மெதுவாக ஒவ்வொரு அஸ்திரமாக எடுக்கத் துவங்கினார்கள்.\n“அப்புறம் பாஸ், பிரிப்பரேஷன் எல்லாம் எப்படி போய்ட்டு இருக்கு\n”ம்ம்ம், பரவால்ல.... அப்புறம் முடியெல்லாம் ரொம்ப கொட்டிடுச்சு போல, இப்போ தான் ஆபீஸர் மாதிரியே இருக்கீங்க” என்று பேச்சை மாற்றிப் பார்த்தாலும்... ஹூம் ஒரு பயனும் இல்லை, சுற்றி சுற்றி தேர்வு பற்றியே கேட்டுக் கொண்டிருந்தார்கள். சரி, வேறு வழியில்லை. உண்மையை ஒப்புக் கொள்ளும் நேரம் வந்து விட்டது.\n“பாஸ், நாங்க ரெண்டு பேரும் ஒரு கொள்கையோட எக்ஸாம் எழுத வந்திருக்கோம். எங்க லட்சியம் எக்ஸாம்ல பாஸ் ஆகி, பிரமோஷனோட வெளியூர்க்கு ட்ரான்ஸ்ஃபர்ல போகுறது இல்ல, சுத்தமா பிரிப்பேர் பண்ணாட்டியும் நாளைக்கு ஒரு நாள் மட்டும் படிச்சு, ரொம்ப கேவலப்படாம கௌரவமான மார்க் வாங்கி ஃபெயில் ஆகிறது தான் எங்க லட்சியம். எங்க குறை��்த பட்ச திட்டத்தையும் குலைக்குற மாதிரி கேள்வி கேட்டு நோகடிக்காதீங்க” என்று சரண்டர் ஆகிடோம்.\nஎல்லாரும் ஒரு நம்பிக்கையில்லா தீர்மானத்தை எங்கள் மீது எய்திவிட்டு அமைதியாகி விட்டார்கள்.\nஅப்படியே சீனைக் கட் பண்ணா, அடுத்த ஷாட்.... சென்னை மீனாம்பாக்கம் எங்கள் துறையின் பயிற்சி மைய விடுதி.\nஒரு அறைக்கு நான்கு பேர், மதுரையில் இருந்து சென்ற நாங்கள் இருவர், அப்புறம் நாகர்கோவிலில் இருந்து இன்னும் இரண்டு பேர் ஏற்கனவே அங்கே தங்கி இருந்தனர். அறைக்கு வந்து குளித்து முழுகிவிட்டு, மொந்தை மொந்தையாய் போட்ட சில பல தோசைகளை முழுங்கி விட்டு வந்து செட்டில் ஆனோம்.\n“சார், எக்ஸாம் சிலபஸ் இருக்கா\nநாங்கள் எங்களுக்குள் சிரித்துக் கொண்டோம், “ பாருங்க, என்னமோ படிக்காம வாரோமேனு ஃபீல் பண்ணீங்க, இவங்களப் பாருங்க, சிலபஸ் கூட என்னனு தெரியாம வந்திருக்காங்க, நாம எவ்வளவோ பரவால்ல” என்று புன்முறுவல் பூத்துக் கொண்டு ஒரு வெற்றி நடையுடன் சிலபஸை அவர்களிடம் கொடுத்தேன்.\nஅங்கே தான் ஒரு பேரிடி. அவர்கள் இருவரும் ஜஸ்ட் சிலபஸை மட்டும் பார்த்துக் கொண்டு ஒவ்வொரு டாபிக்கா முழுவதுமாக ஒப்பிக்கத் துவங்கி விட்டார்கள். நடுவில் காற்றிலே படம் எல்லாம் போட்டு விளக்கம் வேறு.\nநான் மெதுவாய் அவர்களிடம் போய்,\n“பாஸ், இப்போ தான் படிக்க ஆரம்பிக்கப் போற மாதிரி சிலபஸ் எல்லாம் கேட்டீங்க, இப்ப என்னடானா காத்துல படம் எல்லாம் வரையுறீங்க” என்று மெதுவாய் கேட்க, அவரோ கூலாக\n“இல்ல, திருவனந்தபுரத்துலயே மாடல் டெஸ்ட் வரைக்கும் எல்லாம் முடிச்சுட்டமேனு தான் எதும் கொண்டு வரல. சிலபஸ் இருந்தா சொல்லிப் பார்க்கலாமேனு தான் கேட்டேன், தப்பா பாஸ்” என்று அப்பாவியாய் கேட்டார்.\n“என்ன பாஸ், திருவனந்தபுரமா, என்ன சொல்றீங்க”\n“என்ன தெரியாத மாதிரி கேக்குறீங்க, கடந்த ரெண்டு மாசமா திருவனந்தபுரம் ட்ரெயினிங் செண்டர்ல இந்த எக்ஸாமுக்காக பயிற்சி வகுப்புகள் நடந்ததே. மதுரைல இருந்து கூட கொஞ்சம் பேர் வந்து தங்கிப் படிச்சாங்களே. ஏன் உங்களுக்குத் தெரியாதா\n“அடப்பாவிகளா, இதெல்லாம் வேற நடந்திருக்கா..” என்று நான் அதிர்ச்சியாக, உடன் வந்த மதுரை நண்பர் “ஏன் தெரிஞ்சிருந்தா நீங்க என்ன போய் படிச்சிருக்கவா போறீங்க” என்று மடக்கினார்.\nநானும், “இல்ல, சும்மா ஒரு ஜெனரல் நாலேஜுக்கு கேட்டேன்” என்று சமாளித்தேன்.\nநாகர்கோவில்க்காரரோ, “ஏன் ஜி, ஜெனரல் நாலேஜ் எல்லாம் வேற இருக்கா, அது சிலபஸ்ல இல்லவே இல்லயே, ஒரு வேளை நாங்க பிரிப்பேர் பண்ன சிலபஸ் தப்பா\nநான் அவரை ஆசுவாசப்படுத்தி, “இல்ல பாஸ் பதறாதீங்க. அது எதுவுமே தப்பே இல்ல, இந்த ரூமுக்கு நாங்க வந்து சேர்ந்தோம் பாருங்க அது தான் தப்பு” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு, “இல்ல, இல்ல, யூ கண்டினியூ காத்துல ட்ராயிங்” என்று ஜகா வாங்கிக் கொண்டேன்.\nஎன் கூட வந்த நண்பர் என்னைப் பார்க்க, நான் அவரைப் பார்க்க... சற்று நேரத்தில் எங்கள் உள்ளேயிருந்த தோசை மெல்லமாய் எங்களை ஆட்டிப் பார்க்க ஆரம்பித்தது.\n“நோ... நாளைப்பின்ன ஆஃபிஸுக்குப் போனா, நம்ம பத்தி பேசாம, நம்ம வாங்கப் போற நெகடிவ் மார்க் பத்தி தானே பேசுவாங்க, அதுவும் நமக்கு நேரா பேசினாக் கூட பரவால்ல,ஏதாவது பன்ச் கொடுத்து சமாளிச்சுக்களாம். போகவிட்டு பின்னால பேசுவாங்களே...” என்று ஒரு பக்கம் மனசு அலாரம் அடித்தாலும், நாளைக்கு வரப்போற அவமானத்தை விட இன்னைக்கு வர்ற தூக்கம் தானே பெரிதாகத் தெரிந்தது. உலகின் தொன்று தொட்டும் வழங்கும் நிதர்சனமும் அது தானே.... சோ... ஓவர் டூ ஸ்லீப்...\nஅடுத்த சீன் வரும் போது, மதியம் சாப்பாடு முடிந்து, இரவு சாப்பாடு முடிந்து, பால் பழம் எல்லாம் முடிந்து, விடுதி வளாகத்தில் ஒரு சிறு நடைப்பயணமும் முடிந்திருந்தது.\n“என்னங்க, இப்படி ஆகிப்போச்சு... இன்னைக்கு ஃபுல்லா புக்கை தொடவே இல்லையே... வெறும் பேப்பரைக் குடுத்துட்டு வந்தா தான், நெகடிவ் மார்க்ல இருந்து தப்பிப்போம் போலயே\n“அப்போ நாம வாங்கப் போற மதிபெண்ணுக்குப் பேர் முட்டை”\n“ஓகோ, அது அப்படி ஆகிடுமோ. சரி இப்போ மணி ஒன்பதரை... நாளை காலை ஒன்பதரைக்கு எக்ஸாம். ‘பன்னிரெண்டு மணிநேரத்தில் பதவி உயர்வு பெறுவது எப்படி”னு ஒரு திட்டம் வகுக்குறோம். எக்ஸாம் பாஸ் ஆகுறோம். ரிசல்ட்டோட ட்ராஸ்ஃபர் வரும் போது வேணாம்னு எழுதிக் கொடுக்குறோம்” என்று தொடை எல்லாம் தட்டாமல் ’சும்மா’ சபதம் மட்டும் எடுத்துக் கொண்டு படிக்க உக்கார்ந்தோம்.\nஉடனேயே நாகர்கோவில்காரர் எழுந்து வந்து விட்டார்.\n“என்ன பாஸ், என்னமோ புக் எல்லாம் படிக்கிறீங்க... இதெல்லாம் சிலபஸ்ல இருக்கா. கொடுங்களேன், படிச்சுட்டுத் தர்றேன்”\n“இந்தாங்க எல்லாமே இம்பார்ட்டெண்ட் கொஸ்டீன்ஸ், மிஸ் பண்ணாம படிங்க” என்று நாங்க வைத்திருந்த எல்லா புத்தகங்களையும் அவரிடம் கொடுத்து விட்டோம்.\nஇது வேலைக்காகாது. சரி, படுக்கலாம் என்று முடிவுக்கு வந்து படுக்கைக்குப் போகையில் மதுரை நண்பர் ஒரு வார்தை சொன்னார்,\n”ஆனா, நாம கிரேட் தாங்க. ஒரு பத்து நிமிஷம் படிச்சதுக்கே, இரண்டு மாசமா இராப்பகலா கரைச்சு குடிச்சவங்களையே கலவரப்படுத்திட்டோம்ல, இதுவே நமக்கு வெற்றி தான். வாங்க தூங்கலாம்”\nஅப்படியே ஆனந்தமாக தூக்கம் வந்தது.\nமறுநாள் ஞாயிறு காலை, தேர்வு அறை...\n”படித்த படிப்பு வேண்டுமானாலும் எப்போதேனும் நம்மை கைவிடலாம், ஆனால் நம் உள்ளுணர்வு எப்பவும் நம்ம கைவிடாது” - இது தான் தேர்வு அறைக்குள் நுழையும் போது எனக்குத் தோன்றிய ”ட்விட்”.. ச்சீய் ... தத்துவம். பிறகென்ன “புறப்படு தோழா, போர்க்களம் சென்று புகுந்து விளையாடு\nஓ.எம்.ஆர். ஷீட் ல வரிசையா புள்ளி வச்சு கோலம் போட வேண்டியது தானே... மனசுக்கு பிடித்த பேட்டர்னை நினைத்துக் கொண்டு, ரேண்டமாக ஷேடு அடித்துக் கொண்டிருந்தேன். பின்னால் இருந்து யாரோ சுரண்டும் உணர்வு.\nபார்த்தால், பின்னால் உக்கார்ந்து இருந்தவர் ஒரு மாதிரி சிரித்துக் கொண்டு, என் விடைத்தாளை காண்பிக்கும் படி செய்கை செய்தார்.\nஎனக்கு ஆனந்தக் கண்ணீரே வந்து விட்டது. நம்மையும் நம்பி ஒரு ஜீவனா... சரி அப்படியே எல்லா விடைகளையும் அவருக்கு காண்பித்தால் என்ன என்று கூட தோன்றியது. ஆனால் ரிசல்ட் வரும் போது அவர் என்னை மனதுக்குள் எப்படி எல்லாம் திட்டுவார் என்று ஒரு கணம் யோசித்துப் பார்த்தேன். எமோஷன் ஆட்டோமேடிக்காக கட்டாகி விட்டது.\n“சார், உங்க முயற்சி எல்லாம் சரி தான், ஆனா செலக்ட் பண்ண ஆள் தான் தப்பு. என்னைப் பத்தின உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்ப வீக்கா இருக்கு, நீங்க உங்க பின்னாடி உள்ள ஆள்ட்ட எதுக்கும் முயற்சி செய்து பாருங்களேன்...” என்று திசை திருப்பினேன்.\nஅவர் பின்னாடி உக்கார்ந்திருக்கும் ஆள் யார் தெரியுமா, என் கூட வந்த மதுரை நண்பர் தான். பின்ன நமக்கு வந்த ஆனந்தக் கண்ணீர் அவருக்கும் கொஞ்ச நேரம் வரட்டுமே\nஇப்படியாக வெற்றிகரமாக தேர்வெழுதி விட்டு எங்கள் பராக்கிரமங்களைப் பேசிக் கொண்டே மதுரை வந்து சேர்ந்தோம்.\nஇவ்வளவு கஷ்டப்பட்டு எழுதின தேர்வு முடிவுகள் என்னவாயிற்று என்று தானே கேட்கிறீர்கள். முறைப்படி முடிவுகள் வர இன்னும் மூன்று மாதங்கள் ஆ��ும். ஆனால் எனக்கு இப்போதே தெரியும்.\nLabels: அரட்டை, அனுபவம், கொஞ்சமே கொஞ்சம் மட்டும் உண்மை\nபோட்டோ கமெண்ட்ஸ் – சச்சின் நூறாவது நூறு ஸ்பெஷல்\nபன்னிரெண்டு மணிநேரத்தில் பதவி உயர்வு பெறுவது எப்பட...\nசன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும் \"மருதநாயகம்\"\nநீ திரும்பி தெலுங்குக்கே போயிரு குமாரு\nவாசிப்போர்களம் - புத்தக வெளியீடு - வரவேற்புரை\n\"மான் கராத்தே” - ய மஸ்ட் ஸீ மூவி \nபோட்டோ கமெண்ட்ஸ் - 26/01/2012\nமனைவியை ஸ்கூட்டி ஓட்டப் பழக்குதல்\nமாற்றான் - போட்டுத் தாக்குறான்\nகொஞ்சமே கொஞ்சம் மட்டும் உண்மை (1)\nகவிதையை வாசிக்க இங்கே சுட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/events/06/154811?ref=all-feed", "date_download": "2018-06-18T09:52:03Z", "digest": "sha1:OULHJPJPVYHZZBMGVOXZEQC7UYVYJ52C", "length": 6262, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "உலக மீடியா வரை சென்ற தூத்துக்குடி போராட்டம் - Cineulagam", "raw_content": "\n படக்குழு தரப்பிலிருந்து வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகிடுகிடுவென அடர்த்தியாக முடி வளர இந்த ஒரு பொருள் போதும் 2 மாதங்கள் தொடர்ந்து இப்படி செய்யவும்\nபணத்திற்காக வந்த தாடி பாலாஜியின் மனைவி.. அதிர்ச்சியில் பார்வையாளர்கள்\nஎன் இன்னொரு மனைவியையும் பிரிந்துவிட்டேன்: பிக் பாஸ் சென்றதால் தாடி பாலாஜி சோகம்\nதந்தையர் தினத்தில் தனது மகளுடன் சன்னி லியோன் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்\nகாதல், திருமணம் எதுவாக இருந்தாலும் அவர்தான்: சிம்பு யாரை தேர்ந்தெடுத்தார் பாருங்கள்\n கண்ணீர் விட்டு சொன்ன பாலாஜி - ஆனால் அவர் மனைவி இப்படி கூறிவிட்டாரே\nபெண்ணை விழுங்கிய மலைப்பாம்பு: வயிற்றை கிழித்து வெளியே எடுக்கும் பயங்கர காட்சி\nநான்கு பேருக்கு ஆப்பு வைத்த கம்பீரக்குரல்... முதல்நாளே வெடிக்கும் சண்டை.. சிரிப்பை அடக்கமுடியாமல் ஓவியா\nபிக்பாஸ் வீட்டிற்குள் இன்ப அதிர்ச்சி கொடுத்த ஓவியா மீண்டும் வெளியேறினார்\nபிரபலங்கள் கலந்துகொண்ட டிசைனர் ஜாய் கிரிஸில்டாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்\nபிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி பற்றிய சிரிக்க வைக்கும் மீம்ஸ்கள்\nஇதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக விருது விழாவுக்கு வந்த ரெஜினா - புகைப்படங்கள்\nபடு பிரம்மாண்டமாக நடந்த பிலிம்பேர் 2018 விருது நிகழ்ச்சி புகைப்படங்கள்\nபிக்பாஸ்-2 வீட்டிற்குள் கமல், சிறப்பு புகைப்படங்கள் இதோ\nஉலக மீடியா வரை சென்ற தூத்த��க்குடி போராட்டம்\nதூத்துக்குடியே இன்று மிகுந்த சோகத்தில் உள்ளது. தூத்துக்குடி மட்டுமின்றி ஒட்டு மொத்த தமிழர்களும் உறைந்து தான் போய் உள்ளனர்.\n10க்கு மேற்பட்ட உயிர்கள் நேற்று போலிஸாரால் சுட்டுக்கொள்ளப்பட்டது, அதை தொடர்ந்து பல டாக் கிரியேட் செய்து இணையத்தில் மக்கள் ட்ரெண்ட் செய்தனர்.\nஇதை பார்த்த உலக மீடியாக்கள் இந்த செய்தியை பதிவு செய்ய ஆரம்பித்தது, இதன் மூலம் இந்த தூத்துக்குடி பிரச்சனை உலகம் முழுவதும் தெரிய வந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/03/blog-post_6.html", "date_download": "2018-06-18T09:47:35Z", "digest": "sha1:YTHHPXUAGONVLCT6U6TE5KCPKW5IRHJT", "length": 12023, "nlines": 121, "source_domain": "www.winmani.com", "title": "கூகுளின் அடுத்த தலைமுறைக்கான பிராஜெக்ட் ரீமெயில் | Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome » அனைத்து பதிவுகளும் » இணையதளம் » கூகுளின் அடுத்த தலைமுறைக்கான பிராஜெக்ட் ரீமெயில் » தொழில்நுட்ப செய்திகள் » பயனுள்ள தகவல்கள் » கூகுளின் அடுத்த தலைமுறைக்கான பிராஜெக்ட் ரீமெயில்\nகூகுளின் அடுத்த தலைமுறைக்கான பிராஜெக்ட் ரீமெயில்\nதேடுபொறியில் மட்டுமல்ல மெயிலும் தனக்கு நிகர் யாரும்\nஇல்லாத கூகுளின் அடுத்ததலைமுறைக்கான புதிய சேவை\nதான் இந்த ரீமெயில்,மொபைல் மற்றும் ஐபோனுக்கு என்று\nஇமெயில் சேவைதர இது சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது\nஇதைப்பற்றி தான் இந்த பதிவு.\nஜீமெயில் பற்றித்தெரியும் அது என்ன ரீமெயில் என்று கேட்கும்\nநமக்கு இந்த ரீமெயில் ஐபோனில் இருந்து இமெயில் பெறவும்\nமொபைலிருந்து இ-மெயில் எழுத படிக்க உதவும் ஒரு\nஅப்ளிகேசன் தான் இந்த ரீமெயில். வழக்கமான சாதாரண\nமொபைலி-ல் கூட நாம் இமெயில் அனுப்பலாம் ஆனால்\nஇதில் என்ன சிறப்ப்பு என்றால் ரீமெயில் முழு இமெயிலை-ம்\nஎல்லாவிதமான விதமான தகவல்கள் மற்றும் செய்திகளையும்\nஉடனடியாகவும் முழுமையாகவும் அனுப்பலாம். மெயிலுக்கு என்று\nசிறப்பாக கூகுளால் உருவாக்கப்பட்டுள்து தான் இந்த ரீமெயில்.\nகூகுளின் அப்ளிகேசனில் இந்த ரீமெயில் அப்ளிகேசன் எளிதான\nஒன்றாகும் நொடியில் திரையில் தோன்றுவது , பயனாளர்\nதங்களுக்கு தகுந்த மாதிரி ரீமெயிலை மாற்றிக் கொள்ள\nஒபன் சோர்ஸ் என அத்தனையுமே சிறப்பாகத்தான் உள்ளது.\nஏற்கனவே இதன் சோதனை அப்ளிகேசனை பயன்படுத்திவர்கள்\nகூறிய IMAP மற்றும் MIME பிரச்��ினைகளும் சரிசெய்யப்பட்டுள்ளது.\nஇமெயில் மூலம் தரவிரக்கி மொபைலில் இன்ஸ்டால் செய்ய்யும்\nஇன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்\nபெயர் : பெர்ல் பக் ,\nமறைந்த தேதி : மார்ச் 6, 1973\nபெர்ல் பக் என்னும் பெண்மணி ஒரு\nபுகழ் பெற்ற அமெரிக்க புதின எழுத்தாளர்\n(நாவலாசிரியர்). இவர் 1932 ஆம்\nஆண்டில் புலிட்சர் பரிசும், 1938 ஆம்\nஆண்டில் நோபல் பரிசும் பெற்ற எழுத்தாளர்.\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், கூகுளின் அடுத்த தலைமுறைக்கான பிராஜெக்ட் ரீமெயில், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nநல்ல தகவல், பகிர்வுக்கு நன்றி...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\nஎந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.\nஎந்த ஒரு மென்பொருளும் நம் கணினியில் நிறுவாமல் இலவசமாக ஆன்லைன் மூலம் வீடியோ மெயில் அனுப்பலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. [caption id=\"...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\nஉலகத்தின் எந்த விமானத்தில் என்ன உணவு கிடைக்கும் சொல்லும் பயனுள்ள தளம்.\nவிமானத்தில் பயணம் செய்ய அனைவருக்கு ஆசை தான் இப்படி விமானத்தில் பயணம் செய்யும் நபர்களுக்கு எந்த விமானத்தில் என்ன உணவு கிடைக்கும் என்பதை சொல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/21-kushboo-appreciates-tamanna.html", "date_download": "2018-06-18T09:52:50Z", "digest": "sha1:2AE4ZILCA7P6ISAHAHMYR6PG5IFPBD2M", "length": 9342, "nlines": 147, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'மண்ணுக்கு மரியாதை...' தமன்னாவுக்கு குஷ்பு பாராட்டு! | Kushboo appreciates Tamanna | Kushboo appreciates Tamanna - Tamil Filmibeat", "raw_content": "\n» 'மண்ணுக்கு மரியாதை...' தமன்னாவுக்கு குஷ்பு பாராட்டு\n'மண்ணுக்கு மரியாதை...' தமன்னாவுக்கு குஷ்பு பாராட்டு\nதமிழ் மொழியை குறுகிய காலத்தில் கற்று இந்த மண்ணுக்கு மரியாதை செய்துவிட்டார் தமன்னா என்று பாராட்டு தெரிவித்துள்ளார் குஷ்பு.\nசென்னையில் நடந்த நீயும் நானும் பட இசை வெளியீட்டு விழாவில் குஷ்பு கலந்து கொண்டு வாழ்த்திப் பேசியதாவது:\nநான் ஒரு தயாரிப்பாளர் என்பதால், படம் தயாரிப்பதில் உள்ள கஷ்டங்கள் எனக்கும் தெரியும். திரையுலகம், ஒரு குடும்பம் போன்றது. ஒருவர் மீது ஒருவர் பழிபோடக்கூடாது. அப்படி பேசினால், பொதுமக்கள் மத்தியில், சினிமாவில் இருப்பவர்கள் மீது மரியாதை குறைந்துவிடும்.\nசினிமாவில் உள்ள பிரச்சனைகளை நாமே பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். கலைஞரின் அரசு, தமிழ் பட உலகுக்கு பல நன்மைகளை செய்து இருக்கிறது. அதை நாம் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.\nவட நாட்டில் இருந்து வரும் நடிகைகள், இந்த மண்ணுக்கு மரியாதை செலுத்தும் வகையில், எவ்வளவு சீக்கிரம் தமிழ் கற்றுக்கொள்ள முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும்.\nஇதற்கு உதாரணமாக இருக்கிறார், தமன்னா. மிக குறுகிய காலத்தில் அ��ர் தமிழ் கற்றுக்கொண்டார். மற்றவர்களும் அவரை பின்பற்ற வேண்டும் என்றார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபோகிற போக்கில் குத்து விட்ட பிக் பாஸ் கமல்\nபுருஷன் அடித்தால் தைரியமா திருப்பி அடிங்க: பெண்களுக்கு வரலட்சுமி அறிவுரை\n - ரசிகர்களுக்கு சூர்யா அட்வைஸ்\n பெருசா வந்துட்டாங்க: நடிகை கோபம்\nஇனிமேல் இப்படி பண்ணாதீங்க: அஜீத்தை கண்டித்தாரா ஜெயலலிதா\nஅழக் கூடாது தம்பி: சிவகார்த்திகேயனுக்கு ரஜினி அட்வைஸ்\nகெட்டது எழுதுபவனை பிடி, நல்லது எழுதுபவனை விட்டுடு: டாப்ஸிக்கு 'தல' அட்வைஸ்\nஇந்த பிக் பாஸுக்கு இதே வேலையாப் போச்சு: திருந்தவே மாட்டாரா\nபிரேம்ஜிக்கு வாய் நிறைய பிரியாணி கொடுத்த \"குட்டி\"\nகோலிசோடா 2 - படம் எப்படி இருக்கு\nயோகிபாபுவை பரிந்துரைத்த நயன் | ஆந்திரா மெஸ் இயக்குனர் பேட்டி- வீடியோ\nபிக் பாஸ் வீட்டில் நடிகர் தாடி பாலாஜி, மனைவி நித்யா-வீடியோ\nரசிகர்களை ஏமாற்றிய ஓவியா- வீடியோ\nவிபச்சார வழக்கு விசாரணையில் தெரியாமல் சிக்கிய நடிகை-வீடியோ\nபிக் பாசில் ஹவுஸ் மேட்ஸ் யார் யார் என்னென்னென்ன பண்ராங்க\nபிக் பாஸ் 1 பிக் பாஸ் 2 வீடுகளில் என்னென்ன வித்யாசங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/northeast-monsoon-season-is-the-major-period-rainfall-tamilnadu-300917.html", "date_download": "2018-06-18T09:09:37Z", "digest": "sha1:JFYUDTCYPCWGV5QNYLJKLJVJ3DPNKUB6", "length": 27263, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னைக்கு தண்ணில கண்டம் இருக்கா? சிவகாமி கம்ப்யூட்டர் சொல்லும் ஜோதிடம்! | Northeast Monsoon Season is The Major Period of Rainfall For Tamilnadu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சென்னைக்கு தண்ணில கண்டம் இருக்கா சிவகாமி கம்ப்யூட்டர் சொல்லும் ஜோதிடம்\nசென்னைக்கு தண்ணில கண்டம் இருக்கா சிவகாமி கம்ப்யூட்டர் சொல்லும் ஜோதிடம்\nஈரோடு பஸ் ஸ்டாண்டில் அக்கிரமம்\nகுறைந்துவரும் பாபநாசம் அணையின் நீர்மட்டம் : நெல்லை விவசாயிகள் கவலை\nதமிழகத்தில் இயல்பை விட 6 சதவிகித மழை குறைந்துள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னையில் மழை பாதிப்புகளை கண்காணிக்க 17 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்\nதமிழகத்தில் 48 மணிநேரத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கும்\nஇந்தியாவில் இரண்டு 'மணி நேரத்த���' பயன்படுத்தலாமா... சாத்தியக் கூறுகள் பற்றி பரிசீலனை\nகேரளாவில் தொடங்கியது தென் மேற்கு பருவமழை\nசென்னை:தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதிலும், கடந்த ஒரு வாரமாக சென்னை உள்ளிட்ட 8 கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தில் இன்னும் 3 நாட்களுக்கு கனமழை இருக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.\nஇந்நிலையில் கடந்த ஆண்டுகளை போல் இந்த ஆண்டும் மழையால் சென்னை மற்றும் தமிழ்நாட்டிற்க்கும் பாதிப்பு வருமா என மக்கள் ஆர்வமுடன் ஜோதிடர்களை கேட்ட துவங்கிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆக்ரோஷமானது கனமழை..நாளை வரை நீடிக்கும்..வீடியோ\nசூரியனின் உச்ச நீச்சத்திற்க்கேற்ப தட்ப வெப்ப நிலைகள் அமைகின்றன. சூரியன் சித்திரை மாதத்தில் மேஷத்தில் பயனிக்கும் போது உச்ச ராசியில் நிற்பதாகவும் அதற்கு நேரெதிரான துலா ராசியில் ஐப்பசியில்\nபயனிக்கும்போது நீச நிலை அடைவதாகவும் ஜோதிட நூல்கள் கூறுகின்றன.\nஅதனையொட்டி சித்திரையில் கடும் வெயில் மற்றும் அக்னி நக்‌ஷத்திரமும், ஐப்பசியில் அடைமழையும் பெய்கிறது. எனவே ஐப்பசி மாதம் முழுவதும் அதாவது (16/11/2017) வரை மழை தொடர்ந்துக்கொண்டேதான் இருக்கும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.\nகடந்த ஆகஸ்ட் மாதத்தில் சந்திர கிரஹனமும் சூரிய கிரஹனமும் ஏற்பட்டது அனை வரும் அறிந்ததே. பொதுவாக பதினைந்து நாட்களில் இரண்டு கிரஹணங்கள் ஏற்படுவது ராஜாங்க விஷயங்களில் எதிர்பாராத மாற்றங்களை ஏற்படுத்தும் என பாரம்பரிய ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இயற்க்கை பேரிடர்கள், உற்பாதங்கள், பிரபலமானவர்கள் மரணம் ஆகியவற்றையும் ஏற்படுத்த கூடும் என கூறுகின்றன. நீர் ராசிகளில் ராகு சுக்கிரன் வக்கிர சனி ஆகியவை நின்று கிரஹணம் ஏற்பட்டதால் கடல் சீற்றம், தொடர்மழை, வெள்ள சேதங்கள் ஆகியவையும் இந்த ஆண்டு இறுதி வரை ஏற்பட்ட வண்ணம் இருக்கும் என பாரம்பரிய ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன.\nபுதன் - சுக்கிரன் அருகாமை:\nசுக்கிரனும் , புதனுக்கும் உள்ள இடைப்பட்ட தூரம் 8 டிகிரியிலிருந்து 30 டிகிரி வரை இருந்தால், அது புத சுக்கிர அருகாமை எனப்படும். இந்த நெருக்கம், ஜோதிடத்தில் பஹு வர்ஷம் எனப்படும்.\nசூரியன், புதன் மற்றும் சுக்கிரன் மூவரும் எப்போதும் ஒன்றாக (சில விதிகளுக்குட்பட்டு) பயணம் செய்வர். எனவே அவர்களை முக்கூட்டுகிரகங்கள் என்பர். சுக்கிரனும், புதனும் சூரியனுக்கு முன்னும், பின்னும் எப்பொழுதும் சுற்றி வரும். சூரியன், புதன், சுக்கிரன் மூன்றும் ஒரே இராசியில் இருந்தால் மழை பொழியும். அவை மூன்றும் ஒரே நவாம்சத்தில் இருந்தால், பலத்த மழை பெய்யும். இராசியும், நவாம்சமும் நீர் சம்பந்தப்பட்டதாக இருந்தால் (கடகம், விருச்சிகம், மீனம்) மிக பலத்த மழை பொழியும். அதற்கிணங்கவே மழையைத் தீர்மானிக்க வேண்டும்.\nசுக்கிரனும், புதனும் ஒரே இராசியிலும், ஒரே நவாம்சத்திலும் இருந்து, சுக்கிரன் செவ்வாய்க்குப் பின்னால் இருந்தால், அதிகமான மழை பொழியும். சூரியன், பூமி சம்பந்தப்பட்ட இராசியில் (ரிஷப, கன்னி இராசிகள்) இருந்தும், சந்திரன், புதன், சுக்கிரன் நீர் சம்பந்தப்பட்ட இராசி, நவாம்சதிலும் இருந்தும், அந்த சமயத்தில் மேற்கே வானவில் தென்பட்டாலும், நிறைய மழை பொழிவு இருக்கும்.\nசுக்கிரனும், புதனும் எவ்வளவு அருகாமையில் உள்ளனரோ அவ்வளவு மழை பொழியும். இவற்றுக்கிடையே அதிக பட்சமாக 30 டிகிரி தூரம் இருப்பது மழை பொழிய உகந்தது. இவை அடுத்தடுத்து சஞ்சரிக்கும் போது, சுக்கிரன், புதனுக்கு முன்னால் போவது நன்மை. புதன் சுக்கிரனுக்கு முன்னால் சென்றால், மழை மேகங்கள் வந்தாலும், அவை காற்றால் வீசப்பட்டு கலைந்து போகும்.\nமழைக்கான பருவமும் அமைந்து நீர் ராசிகளான கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசிகளில் நீர் கிரஹங்களான சந்திரன் மற்றும் சுக்கிரன் பயனிக்கும் போது மழை பெய்கிறது. மேலும் நீர்ராசிகளில் நீர் கிரஹங்கள் பயனிக்கும் நீர் ராசிகளில் ஸர்ப கிரஹங்கள் முக்கியமாக ராகு, காற்று கிரஹமான சனி ஆகியவை பயனித்தால் கடும் சூரவளி காற்று மற்றும் புயல் மழை போன்றவை ஏற்படுகிறது.\nகால புருஷ எட்டாவது ராசி:\nகால புருஷ எட்டாவது ராசி மற்றும் நீர் ராசியான விருச்சிகத்தில் கிரஹங்கள் கடக்கும்போது அந்தந்த கிரஹங்களின் காரகத்திற்கேற்றார்போல் இயற்கை பேரிடர்கள் மற்றும் மக்களை பாதிக்கும் நிகழ்வுகள் ஏற்படுகின்றன. இதனையொட்டியே பல அசம்பாவிதங்கள் கார்த்திகை மாதத்தில் அரங்கேறிவிடுகின்றன.\nகடந்த மூன்று வருடங்களில் காற்று கிரஹமான சனைஸ்வரன் காலபுருஷனுக்கு எட்டாம் வீடாகிய விருச்சிகத்தில் நின்று 2015 ம் ஆண்டின் இறுதியில் ம���கபயங்கரமாண புயல்காற்றை உருவாக்கி சென்னை மற்றும் பல ஊர்களை நீரில் முழ்க வைத்ததும் 2016ல் சூரியனோடு சேர்ந்து பலரின் கௌரவத்தை குலைத்தார். பிரபல அரசியல்வாதி மரணத்தை தந்து அரசியலில் பிரச்சனை ஏற்படுத்தியது இன்னமும் ஓய்ந்தபாடில்லை. சந்திரனோடு சேர்ந்து நாடா புயலையும் உணவுப்பொருட்களுக்கு நெருக்கடி ஏற்பட்டது.\nசனி சுக்கிரனோடு சேர்ந்து ரூபாய் நோட்டுக்களை முடக்கியதும், புதனோடு சேர்ந்து வியாபாரத்தையும் வங்கிகளையும் முடக்கியதையும், செவ்வாயோடு சேர்ந்து வர்தா புயலை உருவாக்கி பல கட்டிடங்களை கரகரவென சுற்ற வைத்ததையும் மறக்க முடியுமா\nஇந்த ஆண்டு ஐப்பசி மாதம் வரை சனி விருச்சிகத்தில் இருந்தார். . அவருக்கு துணையாக மற்றொரு நீர் ராசியில் ராகுவை கொண்டு நிறுத்திவிட்டார். \"சனியைப்போல ராகு. செவ்வாயை போல கேது என்பார்கள்\" இதிலிருந்தை நீங்கள் தெரிந்துக்கொள்ளலாம்.\nஇந்த வருடத்திற்க்கான மேகம் காள மேகம்:\nஇந்த ஹேவிளம்பி வருடத்திற்கான மேகம் காளமேகம் என்று பஞ்சாங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேகாதிபதி செவ்வாயாகி மேகங்கள் வடக்கில் உருவாகி காள மேகம் என்ற பெயருடன் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.\nஒன்பது விதமான மேகத்தின் தன்மைகள் அந்தந்த ஆண்டின் மழையை தீர்மாணிக்கிறது. அதன்படி இந்தாண்டு அதிக காற்று மற்றும் புயலுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்ப்பார்க்கலாம். தற்போது வடகிழக்கு பருவநிலை தீவிரமடைந்து இதை உறுதி படுத்துவண்ண்ம் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.\n1. தமோ மேகம் - அபரிமிதமான மழை தரும்.\n2. வாயு மேகம் - குறைந்த மழை. பஞ்சம் நிலவும்.\n3. வாருண மேகம் - பரவலான, மிக பலத்த மழை.\n4. நீல மேகம் - கலப்படமான நிலை. ஒரு இடத்தில் நல்ல மழையும், மற்றொரு இடத்தில் பொய்க்கும்.\n5. காள மேகம் - புயலுடன் கூடிய மழை.\n6. துரோண மேகம் - கடுமையான பேய் மழையும், வெள்ளமும்.\n7. புஷ்கல மேகம் - பலத்த மழை.\n8. சங்க வர்த்த மேகம் - குறைந்த மழையும், பலத்த காற்றும்.\n9. ஆவர்த்த மேகம் - பூமியை நனைக்கும் சொற்பமான மழை.\nகார்த்திகை மாதத்தில் கடகத்தில் சந்திரன் பயனிக்கும் காலத்தை கார்கடக சந்திர யோகம் எனப்படுகிறது. முக்கியமாக சந்திர பகவான சனியின் சாரமான பூச நக்‌ஷத்திரத்தில் பயனிக்கும்போது கல்லையும் துளைத்துவிடும் அளவு வேகம் கொண்ட மழை ��ெய்யும் என சாஸ்திரங்களில் கூறப்படுகிறது.\nமேற்கண்ட கிரஹ அமைப்புகளை கொண்டு பார்க்கும் போது இதுவரை இந்த ஆண்டின் 40 சதவித மழையே இதுவரை பெய்துள்ளது என கூறலாம். இந்த ஆண்டின் இறுதி வரை மழை தொடரும் என எதிர்பார்க்கலாம். மேலும் இந்த வருடம் செப்டம்பர் மாததில் இருந்து வரும் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை அனைத்து கிரஹங்களும் ஒரு நாளின் குறிப்பிட்ட நேரத்தில் ராகு-கேதுவின் பிடியில் அடங்கிவிடும் அமைப்பில் இருக்கிறது. அதாவது கால ஸர்ப தோஷ அமைப்பில் கிரஹங்கள் நிற்கின்றன. எனவே இந்த கால கட்டங்களில் விருச்சிகத்தில் சுக்கிரன், சந்திரன் போன்ற கிரஹங்கள் பயனிப்பது மற்றும் பஹு வர்ஷம் எனப்படும் புத சுக்ர சமிபம் ஏற்படுவது போன்றவை எதிர்பாரத அளவில் கண மழை ஏற்பட வாய்ப்புள்ளதை தெரிவிக்கின்றது.\nஇந்த ஆண்டின் இறுதி வரை அதிக மழை பொழிய வாய்ப்புள்ள நாட்கள்:\n10/11/2017 - சாவித்திரி கல்பாதி மற்றும் மஹாதேவாஷ்டமி\n17/11/2017 - கார்த்திகை மாத பிறப்பு மற்றும் முடவன் முழுக்கு\n27/11/2017 - பிரளய கல்பாதி பிரளயத்திற்கொப்பான மழை பெய்யும். முன்னும் பின்னும் மூன்று நாட்கள் வரை மழை பெய்யும்\n03/12/2017 - திருவண்ணாமலை கார்த்திகை தீபம்\n06/12/2017 - கார்கடக சந்திர யோகம்\n07/12/2017 - கார்கடக சந்திர யோகம்\n13/12/2017 முதல் 08/01/2018 வரை - பஹு வர்ஷம் (புத சுக்ர இணைவு)\nஇவை தவிர திருவண்ணாமலை கார்த்திகை தீப கொடியேற்றம், கார்த்திகை சோம வாரங்களில் சங்காபிஷேகம் ஆகிய தினங்களில் மழை பெய்யும்.\nஎனவே இந்த ஆண்டின் இறுதி வரை மழைக்காலங்களுக்கான முன்னேற்பாடுடன் இருக்க வேண்டியது அவசியமாகும். மேலும் தற்போது பெய்து வரும் கன மழையை சேமிக்கும் விதமாக நாமும் நமது சுற்றுச்சூழல்லை பேனிகாத்து நீராதரங்களை பெருக்கிக்கொள்வது வரும்\nஆண்டின் நீர்தேவையை பூர்த்தி செய்யும் விதமாக அமையும்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\nnortheast monsoon rain disaster water thunder moon venus astrology மழை பருவ மழை சுக்கிரன் சந்திரன் கன மழை காற்று புயல் வெள்ளம் ஜோதிடகட்டுரைகள்\nமகாலட்சுமியின் அருள் கிடைத்து செல்வம் பெருக இதை செய்யுங்க\nநாகாலாந்தில் தனிநாடு கோரும் தீவிரவாதிகள் தாக்குதல்- பாதுகாப்பு படையினர் 8 பேர் பலி\nதூத்துக்குடி மக்களை சந்திக்க தமிழகம் வருகை தரும் மேதா பட்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astroved.com/articles/2018-july-matha-rasi-palan-for-meenam", "date_download": "2018-06-18T09:56:17Z", "digest": "sha1:NWU7XR33HKKEIV6NVJQK6YH4AWZV72WA", "length": 14790, "nlines": 239, "source_domain": "www.astroved.com", "title": "July Month Meenam Rasi Palan in Tamil 2018 ,July Matha Meenam Rasi Palangal in Tamil 2018", "raw_content": "\nமீனம் ராசி – பொதுப்பலன்கள்\nஇந்த மாதம் உங்களுக்குச் சாதகமாக இருக்கும். உங்கள் மூதாதையரின் சொத்துக்களை நீங்கள் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பு கிடைக்கும். வேலையில் முன்னேற்றம் காணப்படும். உங்கள் பணிகள் விரிவடையும், உங்களது படைப்பு மற்றும் நேர்மறையான யோசனைகளுக்குத் தக்க வெகுமதி கிடைக்கும். பணியிடத்தில் கோபத்தை தவிர்ப்பது நலம். எந்தவொரு கருத்தையும் எளிதாகச் சொல்லி விடாதீர்கள். அவசர முடிவு எடுக்காதீர்கள். நிதி விஷயங்கள் சராசரியாக இருக்கும். ஆனால் அதன் பின் முன்னேற்றம் ஏற்படும். தெரியாத ஆதாரங்களிலிருந்து எதிர்பாராத லாபங்களை எதிர்பார்க்கலாம். குறிப்பாக மாதத்தின் பிற்பகுதியில் சமூக வாழ்க்கை பிரகாசமாகவும், சுவாரசியமாகவும் இருக்கும். நல்ல ஆரோக்கியம் பெற உங்கள் உணவில் கவனம் செலுத்துங்கள்.\nமீனம் ராசி – காதல் / திருமணம்\nஇந்த மாதம் உங்கள் காதல் வாழ்க்கைக்கு உகந்த மாதமாக இருக்காது. தம்பதிகளுக்கு மத்தியில் வெறுப்பும் ஒத்துப்போகாத மனப்போக்கும் காணப்படும்.. உங்கள் துணையிடம் கடுமையாகப் பேசுவதனால் உங்கள் மகிழ்ச்சி கெட வாய்ப்புள்ளது. எல்லா இடங்களிலும் சர்ச்சை தவிர்க்கப்பட வேண்டும். காதலர்களுக்கு இது ஒரு மிதமான காலம். கடமைகளை ஏற்றுக்கொள்வதோ அல்லது வாக்குறுதி கொடுப்பதையோ தவிர்ப்பது நல்லது. திருமணத்திற்கான உங்கள் முடிவைத் தள்ளிப்போடுங்கள். காதலில் உண்மைத் தன்மை உள்ளதா என்பதற்கு முக்கியத்துவம் அளியுங்கள்.\nதிருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: சந்திரன் பூஜை\nமீனம் ராசி – நிதிநிலைமை\nநிதி நிலையைப் பொருத்தவரை இந்த மாதம் உங்களுக்கு மிக வசதியாக இருக்கும். நீங்கள் எளிதாக உங்கள் பணத் தேவைகளை சமாளிக்கலாம். சில முதலீடுகளின் மூலம் நிதி நலன்கள் பெறலாம். உங்கள் வங்கி இருப்பு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கும். இருப்பு நிதியைப் பயன்படுத்தி உங்களுடைய கடமைகளை நிறைவேற்றுங்கள்.\nநிதிநிலைமை மேம்படப் பரிகாரம்: குரு பூஜை\nமீனம் ராசி – வேலை\nஇந்த மாதம், நீங்கள் அமைதியற்றவராகக் காணப்படுவீர்கள். உங்கள் க���்ணோட்டத்தை மாற்றிக்கொண்டு வேலையில் சிரத்தையுடன் இருந்தால் மட்டும் நீங்கள் உங்களுடைய தரத்தையும் புகழையும் அதிகரிக்கச் செய்ய முடியும் உங்கள் கீழ் பணிபுரிபவர்களிடம் சமரசமாக நடந்து கொள்வது நலம். வேலை செய்யும் இடத்தில் வெளிப்படைத் தன்மையோடு நடந்து கொள்ளுங்கள் அது உங்களுடைய தகுதியை மேம்படுத்த உதவும்.\nவேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: செவ்வாய் பூஜை\nமீனம் ராசி – தொழில்\nஇந்த மாதம், உங்களால் வணிகத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும். உங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து இலாபம் மற்றும் பாராட்டுகளைப் பெறுவதற்கு நீங்கள் திறமையாக செயல்படுவதற்கான நேரம் இது. புதிய மாற்றங்களைச் செயல்படுத்துவதற்கான உங்களின் திட்டம் இந்த நேரத்தில் திறம்பட செயல்படும். மற்றவர்களிடம் ஆலோசனை பெறுவதற்கு பதிலாகச் சொந்த முடிவுகளை நீங்களே எடுப்பது நல்லது.\nமீனம் ராசி – தொழில் வல்லுநர்\nஇந்த மாதம், நீங்கள் வெற்றிகரமாகத் தொழிலில் செயல்படுவதற்கு கூடுதல் முயற்சிகள் செய்ய வேண்டும். ஆவணங்களில் சில சிக்கல்களை நீங்கள் சந்திக்க நேரலாம். நீங்கள் உங்கள் தொழில் சம்பந்தமாகத் தொலைதூர இடத்திற்குப் பயணம் செய்ய நேரிடலாம். ஒரு சுமூகமான வேலைச் சூழலுக்கு உங்கள் நண்பர்களோடும் சக ஊழியர்களுடனும் ஒரு நல்ல உறவை நீங்கள் பராமரிக்க வேண்டும்.\nமீனம் ராசி – ஆரோக்கியம்\nஇந்த மாதம் உங்கள் உடல்நிலை சாதாரணமாக இருக்கும் உடல் ரீதியாக, நீங்கள் சக்திவாய்ந்தவராக இருப்பீர்கள். உடனடி ஆற்றலைப் பெறுவதற்கு உலர்ந்த பழங்களை உட்கொள்ளுங்கள். வலுவாகவும், கவனத்துடனும் இருப்பதற்குத் தியானப் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.\nஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : ஸ்ரீவைத்தியநாத பூஜை\nமீனம் ராசி – மாணவர்கள்\nஇந்த மாதம் உங்கள் கனவுகளை நிறைவேற்றுவதற்கு உகந்ததாக இருக்கும். உங்கள் கல்வி இலக்குகளை அடையக் கடுமையான முயற்சிகளை நீங்கள் செய்ய வேண்டும். இந்தக் காலக் கட்டத்தில் பாடங்களைப் பற்றிய அறிவைப் பெறுவதற்கு நன்கு சிந்திப்பீர்கள். விடுப்பு எடுப்பதை தவிர்த்து பள்ளிக் கூடத்திற்கு தொடர்ந்து செல்லவும்.\nகல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம் : சரஸ்வதி ஹோமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/other-news/69671/cinema/otherlanguage/Dileep-seeks-CBI-enquiry-in-Actress-case.htm", "date_download": "2018-06-18T09:19:42Z", "digest": "sha1:KMKYKGMWQTBZ4BNBFB3WL6AQHQQHO35W", "length": 9914, "nlines": 128, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் ; திலீப் கோரிக்கை - Dileep seeks CBI enquiry in Actress case", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபிக்பாஸ் சீசன் 2 துவங்கியது : 100 நாள் உள்ளே யார், வௌியே யார் | பிக்பாஸ் சீசன் 2 விலும் ஓவியா | சாலையில் குப்பை வீசியவரை கண்டித்த அனுஷ்கா | வில்லியாக, கலெக்டராக, அரசியல்வாதியாக கலக்கும் வரலட்சுமி | யோகிபாபுவுக்கு சிபாரிசு செய்த நயன்தாரா | பிக்பாஸ்-2- சினேகன் கொடுத்த அட்வைஸ் | சமந்தாவுக்கு புதிய படங்கள் கமிட்டாகவில்லை | பிரியங்கா சோப்ராவின் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஸ்ரத்தா தாஸ் | நட்சத்திர, விருது விழாக்களுக்கு நடிகர் சங்கம் புதிய கட்டுப்பாடு | புழுதியில் மீண்டு வருவாரா சானியா தாரா |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\nசிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் ; திலீப் கோரிக்கை\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகடந்த வருடம், மலையாள நடிகை கடத்தல் வழக்கில் சிக்கி கைதானார் நடிகர் திலீப். இந்த வழக்கில் சிறைசென்று 83 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு ஜாமினில் வெளிவந்துள்ள நடிகர் திலீப், ஒரு பக்கம் படங்களில் நடித்துக்கொண்டே, இன்னொரு பக்கம் இந்த வழக்கிலிருந்து தன்னை முழுதும் வெளியே கொண்டுவர அல்லது தான் நிரபராதி என்பதை நிரூபிக்கும் விதமாக காய்களை நகர்த்தி வருகிறார்.\nமேலும் இந்த வழக்கில் கேரள போலீசார் ஒருதலை பட்சமாகவே செயல்படுகிறார்கள் என்றும், நடிகை கடத்தப்பட்டபோது எடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டு கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்ட வீடியோவில் தனக்கு பல சந்தேகங்கள் இருப்பதாகவும் ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறார் திலீப்.\nஇந்தநிலையில் இந்த வழக்கு சரியான திசையில் செல்ல வேண்டுமென்றால் இதனை சிபிஐயை விசாரிக்க உத்தரவிட வேண்டும் என நீதிமன்றத்தில் கோரிக்கை மனு தாக்கல் செய்துள்ளார் திலீப்.\nதாயின் கண்முன்னே இளைஞரை தாக்கிய ... சொன்னது சொன்னபடி நடந்து கொண்ட பஹத் ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசாலையில் குப்பை வீசியவரை கண்டித்த அனுஷ்கா\nரன்வீர் சிங் - தீபிகா திருமணம் சுவிட்சர்லாந்திலா, இத்தாலியிலா\nராணுவ வீரர்கள், விவசாயிகள் குடும்பத்திற்கு அமிதாப்பச்சன் 2 கோடி உதவி\n'ஜீரோ' கனவு நனவானது - ஷாரூக் கான��\nமேலும் பிறமொழி செய்திகள் »\nபிரியங்கா சோப்ராவின் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஸ்ரத்தா தாஸ்\nராம் கோபால் வர்மா படத்தில் நடிக்கவில்லை : அகில்\nரஞ்சித் டைரக்சனில் மோகன்லாலின் ட்ராமா\n22 ஆண்டுகளுக்கு பிறகு மோகன்லால் - பிரபு கூட்டணி\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநிபந்தனை தளர்வு மனுவை வாபஸ் பெற்றார் திலீப்\nமஞ்சு வாரியர் தந்தை மறைவு : திலீப் நேரில் அஞ்சலி\nநீண்டநாள் இடைவெளிக்குப்பின் விசேஷ நிகழ்வில் திலீப் குடும்பம்\nரூ.10 கோடி கேட்டு திலீப் மீது அவமதிப்பு வழக்கு\nமகள் ஆக்டர் அல்ல.. டாக்டர் ; திலீப் உறுதி..\nநடிகை : சனா அல்தாப்\nநடிகர் : ஜெய் ஆகாஷ்\nஇயக்குனர் :சதீஷ் மற்றும் சந்தோஷ்\nநடிகர் : அன்பு (புதியவர்)\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/category?pubid=0479", "date_download": "2018-06-18T09:15:50Z", "digest": "sha1:HUIISDLZTV6C7IOSYSQCKCFHB4EN55RZ", "length": 4564, "nlines": 121, "source_domain": "marinabooks.com", "title": "புதுமை பதிப்பகம்", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nஉரைநடை நாடகம்அரசியல்ஆய்வு நூல்கள்நகைச்சுவைஆன்மீகம்இலக்கியம்கவிதைகள்பொது நூல்கள்கட்டுரைகள்சிறுகதைகள்விளையாட்டுகணிதம்கல்விகம்யூனிசம்வாஸ்து மேலும்...\nதமிழோசை பதிப்பகம்Atcharamஅந்திமழைநண்பர்கள் பதிப்பகம்கீதாலயா பதிப்பகம்முகம்ரேவதி பப்ளிகேஷன்ஸ்யாழ் மை அகல்யா பதிப்பகம்வி.சுப்பிரமணியன்ஸ்ரீ ராஜாம்பாள் பப்ளிகேஷன்சரவணபாலு பதிப்பகம்இந்து இலக்கியக் கழக வெளியீடுஅபிரா புக்ஸ்மினிமக்ஷ் மேலும்...\nஇந்தியாவில் பொதுவுடைமை இயக்கம் ஒரு கண்ணோட்டம்\nஆசிரியர்: அண்ணா லூயி ஸ்ட்ராங்\nதேசிய இனப் பிரச்சினை பற்றி...\nதத்துவம் ஒரு வரலாற்று சுருக்கம்\nபண்டைய இந்தியாவில் சமூக உருவாக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://muralikkannan.blogspot.com/2008/11/blog-post_12.html", "date_download": "2018-06-18T09:38:44Z", "digest": "sha1:RNTDWSYJ2T2N55DUF6O657DNDPA3SDTQ", "length": 50095, "nlines": 369, "source_domain": "muralikkannan.blogspot.com", "title": "முரளிகண்ணன்: வினியோகஸ்தர்கள் தயாரிப்பாளர் ஆவது சுலபமா?", "raw_content": "\nவினியோகஸ்தர்கள் தயாரிப்பாளர் ஆவது சுலபமா\nதற்போதுள்ள பல தயாரிப்பாளர்கள் வினியோகத்துறையில் இருந்து வந்தவர்களே. முன்பு இருந்த வினியோக கட்டமைப்பு அவர்கள் தயாரிப்பாளார்கள் ஆவதற்கு தேவையான விவரங்களை கொடுத்தது. இப்போது மாறி வரும் வினியோகமுறைகளும், கார்பொரேட் நிறுவனங்களின் நுழைவும் சமன்பாட்டை மாற்றியுள்ளன. இத்துறையில் முன் இருந்த நிலைமை, தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்கள், முக்கிய வினியோகஸ்தர்கள் தயாரிப்பாளர்களாக மாறியது, அதன் சாதக பாதகம் இவற்றை பார்க்கலாம்.\nசிட்டி – சென்னை நகரம்\nஎன் எஸ் சி – பழைய வட ஆற்காடு, தென் ஆற்காடு,\nசேலம் – பழைய சேலம்,தர்மபுரி மாவட்டங்கள்\nகோவை – பழைய கோவை (கொங்கு பெல்ட்)\nஎம் ஆர் - பழைய மதுரை ராமனாதபுரம் மாவட்டம்\nடிகே - திருனெல்வேலி, கன்னியாகுமரி\nஇதுதவிர ஆந்திர,கேரள,கர்னாடக மாநில உரிமை மற்றும் எஃப் எம் எஸ் எனப்படும் வெளினாட்டு வினியோக உரிமை\nஜி சேகரன் உடன் இணைந்து என் எஸ் சி, சிட்டி ஏரியாவில் பழைய, புதிய படங்களை வினியோகித்துக் கொண்டிருந்தவர். பழைய படங்களுக்கும் சிறப்பாக விளம்பரம் செய்து ஓட்டியதில் புகழடைந்தவர். சூப்பர் ஸ்டார் என்னும் அடைமொழியை பைரவி படத்துக்காக ரஜினிக்கு சூட்டியவர். முதலில் தயாரித்த யார் பட வெற்றியை தொடர்ந்து நல்லவன், புதுப்பாடகன்,கூலிக்காரன் போன்ற விஜயகாந்த் படங்களையும், கிழக்கு சீமையிலே,கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், காக்க காக்க போன்ற படங்களையும் தயாரித்தவர். ஆளவந்தான், சக்கரகட்டி என ரிஸ்க் எடுக்கவும் இவர் தயங்கியதில்லை. வைகோ கட்சி தொடங்கியதில் இருந்து மதிமுக வில் உள்ளார். 94 மயிலை இடைத்தேர்தலில் கடும் போட்டிக்கிடையேயும் 10,000 க்கும் அதிக வாக்குகள் பெற்றவர். இசை அமைப்பிலும் இவர் ஆர்வம் கொண்டவர். ஜி சேகரன் பின் இவரிடம் இருந்து பிரிந்து ஊரை தெரிஞ்சுக்கிட்டேன் மற்றும் பல திகில் படங்களை தயாரித்தார்\nஎம் ஆர் ஏரியாவின் வினியோகஸ்தரான இவர் ரெட்சன் ஆர்ட் கிரியேஷன்ஸ் என்னும் நிறுவனம் தொடங்கி என்ன பெத்த ராசா (ராமராஜன்), என் ராசாவின் மனசிலே (ந்டிப்பு), அரண்மனைகிளி (இயக்கம் + நடிப்பு) போன்ற படங்களை தயாரித்தார். வடிவேலுவை அறிமுகப்படுத்தியவர். இளையராஜாவின் ஆப்த நண்பர்.\nஒரு மாதிரி மலையாள படங்களை பினாமியாக தயாரித்தவ்ர் என்ற வதந்தி உண்டு. நாயகன் (1987) படத்தை என் எஸ் சி ஏரியாவில் வினியோகித்தது இவருக்கு திருப்பு முனையை தந்தது. பின் வசந்த கால பறவை, சூரியன், ஜெண்டில்மேன், காதலன், காதல் தேசம், ரட்சகன் போன்ற படங்களை தயாரித்தார். காதலனில் அப்போதைய கவர்னர் சென்னா ரெட்டியை கிண்டல் செய்ததால் ஜெயலலிதாவின் பாசத்துக்கு உரிமையாகி கேரள மாநில அதிமுக பொறுப்பாளர் ஆனார். ரட்சகன் காலை வாரியதாலும், புத்திர பாசத்துக்காக கோடீஸ்வரன் என்னும் படத்தை தயாரித்ததாலும் காணாமல் போனார். இப்போது காதலுக்கு மரணமில்லை என்னும் படத்தை தயாரிக்கிறார்.\nஎன் எஸ் சி ரவி என அறியப்பட்டவர். ஜாக்கி சானின் பல படங்களை இங்கு வெளியிட்டவர். காதலுக்கு மரியாதையில் ஜாக்பாட் அடித்தவர் இவர். சங்கிலி முருகன் தயாரித்த இப்படத்திற்க்கு பிண்ணனி இசை அமைக்கும் போது இளையராஜா இது கண்டிப்பாக வெற்றிபெரும் என கணித்து தாணுவை வாங்கச் சொன்னாராம். தாணுவோ இதுபோலத்தான் கற்பூர முல்லைக்கும் (உண்மையில் அது ஓரளவு நல்ல படம், சின்ன தம்பி, கேப்டன் பிரபாகரன் அலையில் காணாமல் போனது). சொன்னார். பாசில் மேல் நம்பிக்கை இல்லை என மறுத்துவிட்டார். ரவிச்சந்திரன் இதை சரியாக கணித்து வாங்கி பெரிய லாபம் அடைந்தார். பின்னர் விக்ரமன் படங்கள் மூலமும் நன்கு சம்பாதித்தார். அதனால் தான் முதன் முதல் பட தயாரிப்பில் இறங்கும்போது விக்ரமன் இயக்கத்தில் விஜயகாந்த் நடிக்க வானத்தை போல படத்தை தயாரித்தார். காரணம் விஜயகாந்துக்கு பி சி ஆடியன்ஸ், விக்ரமனுக்கு பேமிலி ஆடியன்ஸ். எனவே படம் மினிமம் கேரண்டி. பின்னர் ரமணா,ரோஜாகூட்டம்,அன்னியன்,உன்னாலே உன்னாலே,தசாவதாரம், வாரணம் ஆயிரம் (தற்போது கை மாறிவிட்டது) என பல ஹிட் படங்களை தயாரித்தார். சிட்டி என் எஸ் சி ஏரியாவில் பல தியேட்டர்களை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.\nபாடியில் உள்ள சிவசக்தி என்னும் தியேட்டரை லீசுக்கு எடுத்து அங்கு படங்களை திரையிட்டதால் இவருக்கு இந்த பெயர் ஏற்பட்டது. இவரும் தாணுவைப்போலவே பழைய படங்களை ஓட்டுவதில் வல்லவர். வான்மதி,காதல் கோட்டை,காலமெல்லாம் காதல் வாழ்க, கண்ணெதிரே தோன்றினாள், காதலே நிம்மதி, கனவே கலையாதே, வெற்றிக் கொடு கட்டு ஆகிய படங்களை தயாரித்தவர்.\nதிருடா திருடி படத்தை அங்கு வினியோகித்தவர். பின் சுள்ளான், கஜினி போன்ற படங்களை தயாரித்தார்.\nஇது போல தியேட்டர் அதிபர்களும் வினியோகத்துறைக்கு வந்து பின் தயாரிப்பாளர்கள் ஆகியுள்ளனர். சென்னை அபிராமி ராமனாதன் ராஜாதி ராஜா, சிவாஜி போன்ற படங்களை வினியோகித்தார். இப்போது பஞ்சாமிர்தம் என்னும் நகைச்சுவை படத்தை ��யாரிக்கிறார். உதயம் திரையரங்க பார்ட்னர் மந்திர மூர்த்தியும் தயாரிப்பாளர் ஆனார். கோவையின் புகழ்பெற்ற கேஜி காம்ப்ளக்ஸ், பாபா காம்ப்ளக்ஸ் காரர்களும் பல படங்களை வினியோகித்துள்ளார்கள். இவர்கள் தயாரிப்பாளர்கள் ஆவார்களா என பார்க்கலாம்.\nவினியோகத்துறையில் சப்ளை செயின் மானேஜ்மெண்ட் எப்படி நட்க்கிறது என பார்ப்பதற்க்கு முதலில் சிட்டி, எம் ஆர் எப்படி எப்படி பிரிக்கப்பட்டுள்ளது என பார்க்கலாம்.\nமுன்பு இது நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தது.\nமௌண்ட் ரோட் – சத்யம்/தேவி/ஆல்பட் வகையறா\nகே கே நகர்/வடபழனி – உதயம்/கமலா/காசி/ஏவிஎம்\nவட சென்னை – மகாராணி/பிருந்தா\n90 களின் இறுதி வரையிலும் எந்த படமாக இருந்தாலும் சிட்டியில் நான்கு தியேட்டர்களில் மட்டுமே வெளியாகும். திருவான்மியூர், தாம்பரம், அம்பத்தூர் எல்லாம் என் எஸ் சி யை சார்ந்தது.\nமதுரை- 2, திண்டுக்கல் -1, தேனி-1, கம்பம்-1, ராம்னாட்-1, விருதுநகர்-1, ராஜபாளையம்-1, காரைகுடி-1 என 10 முதல் 12 பிரிண்ட் வரை மட்டுமே ஒரு படத்துக்கு போடப்படும். படத்துக்கு மொத்த பிரிண்டே 80 தான். இப்போது அது மாறிவிட்டது. சின்ன சின்ன இடங்களிலும் ரீலீஸ் ஆகிறது.\nபழைய முறை வினியோகத்தில் சப்ளை செயின், தற்போது அது எப்படி மாறியுள்ளது என்பதும் எம்ஜி, அவுட்ரேட், ஷிஃப்டிங், டிசிஆர் போன்றவையும் அடுத்த பதிவில்.\nஇசை அமைப்பிலும் இவர் ஆர்வம் கொண்டவர்.////////\nகூலிக்காரன் படத்துக்கு பெரிய சம்பளம் கொடுத்தாராமே........\n//கோவையின் புகழ்பெற்ற கேஜி காம்ப்ளக்ஸ்//\nஇவங்கல்ல ரவிசந்திரன் தவிர மதவங்கெல்ல field out ஆனவங்க..\nசினிமா துறையில் இருக்கும் அனவருக்குமெ ஒரு முறை படம் த்யாரிக்க வெண்டும் என் ஆசை வரும்..சிலர் விதிவிளக்கு...\nபாதி தயாரிப்பால்ர்கல் வினியோகிஸ்த்தர்களிடம் இருந்து பணம் வாங்கி தான் கடைசி நேர பட வேலைகளை முடிப்பார்கள்.அப்புறம், வினியோகிஸ்தர்கள் மக்குளடன் நேரிடயக தொடர்ப்பு இருப்பதாக நினைத்டு கொள்வார்கள்..தயாரிப்பாளார் படத்தை போட்டு காட்டுவதை மாற்றாவும் சொல்வார்கல் ..அப்போழுது அவரகல் , இதற்க்கு நாமெ ஏன் படம் தயரிக்ககூடாது என் நினைப்பது சகஜம் தான்.\nவருகைக்கு நன்றி பிஸி,சுரேஷ்,இந்தியன்,அக்னி பார்வை\nஅடுத்தது இந்த தலைப்புலயும் ஒரு பதிவு போடுங்க... :-)\nநல்ல விவரங்கள். கலக்கறீங்க. ஆஸ்கார் ரவிச்சந்திரனின் அண்ணன�� தன் விஷ்வா சுந்தர். புதிய கீதை எடுத்து துவண்டு போனவர். இவர் மூலம்தான் ரவி திரையுலகில் நுழைந்தார்.\nஏங்க முரளிக்கண்ணன், எங்கிருந்துங்க இத்தனை விவரம் புடிக்குறீங்க.. உங்களின் முதற்தொழிலே சினிமாதானா..\nஒன்னாங்கிளாசிலிருந்தே 'சினிமா'னு ஒரு elective உங்களுக்கு இருந்திருக்கும் போல.. :) :)\nசரவண குமரன், கார்க்கி தங்கள் வருகைக்கு நன்றி\nஇன்னும் கொஞ்ச நேரம் கழித்து வருகிறேன்..\nகலக்குரீங்க முரளி அண்ணன், வழ்த்துக்கள்.\nசூப்பர் முரளி.. ஒன்னும் சொல்லரதுக்கு இல்ல.. வழக்கம் போலவே கலக்கல்..\n@ கார்க்கி தல.. முன்பு நான் ஒரு பன்னாட்டு வங்கியில் பணிபுரியும் போது விஷ்வாஸ் சுந்தர் நல்ல பழக்கம்.. ஆனா அவருதான் ஆஸ்கார் ரவியின் அண்ணன்னு எனக்கு தெரியாது.. தகவலுக்கு நன்றி\nஇங்கு எங்கள் அண்ணன்.. அஞ்சா நெஞ்சன்.. கலையுலக சிங்கம்.. (அரசியலில் அசிங்கம்..அது வேறு) திரு. விசய T ராசேந்தர் பற்றி குறிப்பிடாமல் இருட்டடிப்பு செய்த முரளி அவர்களை கண்டிக்கிறேன்..\n//பின்னர் ரமணா,ரோஜாகூட்டம்,அன்னியன்,உன்னாலே உன்னாலே,தசாவதாரம், வாரணம் ஆயிரம் (தற்போது கை மாறிவிட்டது) என பல ஹிட் படங்களை தயாரித்தார். சிட்டி என் எஸ் சி ஏரியாவில் பல தியேட்டர்களை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.//\nநீங்க கமல் ரசிகராக இருக்கலாம் அதனால் தசாவதாரம் ஹிட் படம் என்று சொல்லாம்.\nதசா வால் ரவிக்கு 20 கோடி வரை நட்டம். தசா இந்தி பதிப்பு இன்று வரை வெளி வரவில்லை காரணம் தசா வின் தமிழ் கொடுத்த பாதிப்பே.\nதசா வை ரவிசந்திரனே சொந்தமாக தமிழகத்தில் வெளியிட்டார்.\nவாரணம் ஆயிரத்தை கை மாற்றி விட முக்கிய காரணம் தசா தான்.\nமொத்தத் திரைத்துறையையும் விடுவதாக இல்லை போல...\nஅருமையான அலசல் பதிவு...அடுத்த பதிவினை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்....\nநான் கமல் ரசிகன் தான்.ஆளவந்தான்,அன்பே சிவம் எல்லாம் தயாரிப்பாளரை ஏமாற்றியதை ஒத்துக்கொள்ள தயங்கியதே இல்லை. தசாவதாரம் வசூல் சம்பந்தமான பல செய்தி தொகுப்புகள் என்னிடம் உள்ளன. கோவையில் படம் வெளியிட்ட பிரமிட் சாய்மீரா விடம் கேளுங்கள் வசூல் எப்படி என்று\nபட பட்ஜெட் - ஆஸ்கார் சொன்னபடி - 65 கோடி\nமுதல் இரண்டு வாரங்களில் வெளினாட்டில் மட்டும் - 75 கோடி வசூல்\nசென்னை வசூல் (12 வாரம்) - 10 கோடி\nஆந்திரா - எந்த ஆந்திரா பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் வேண்டுமானலும் பார்த்துக் கொள்ளுங்கள்\nகேரளாவிலும் படம் வெற்றியே. சாட்டிலைட் உரிமை 4 கோடியே 1 லட்சம். (சிவாஜியை விட கூடுதலாக 1 லட்சம் கொடுத்து கலைஞர் டிவி வாங்கியுள்ளது)\nஇந்தியில் சிவாஜி படம் கூடதான் வரவில்லை. தற்போது அங்கு நிலவும் சூழ்னிலையே வேறு. இதுபற்றி என் முந்தைய பதிவொன்றில் எழுதியுள்ளேன்\nவிரைவில் முழு ஆதாரங்களுடன் தனிப் பதிவே எழுதுகிறேன்.\nதங்களிடம் பட தோல்வி பற்றி ஆதாரம் இருந்தால் கொடுங்கள். திருத்திக் கொள்ளுகிறேன்.\nதசாவதார வசூல் செய்திகள் தொடரும்.\nஎன்னைப் பொருத்தவரையில் சுப்ரமணியபுரம் தசாவதாரத்தை விட மேல். ஆனால் பட வசூலில் குறைவில்லை என்பதற்க்காகவே இந்த பதில்கள். நான் கமலின் தீவிர ரசிகன் தான். கமலின் உச்சக்கட்டம் தசாவதாரம் இல்லை. வெற்றிப்பாதையில் அதுவும் ஒரு படிக்கல்.\n20 கோடி நஷ்டம் என்று சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.\nபெரிய கதாநாயகர்களால் மோசம் போன தயாரிப்பாளர்கள் நிறையபேர் உண்டு . அவர்கள் வாழ்வு இறைவனுக்கே வெளிச்சம் .\nபெரிய கதாநாயகர்களால் மோசம் போன தயாரிப்பாளர்கள் நிறையபேர் உண்டு . அவர்கள் வாழ்வு இறைவனுக்கே வெளிச்சம் .\nகமல் வசூல்ரீதியாக தோல்விப்படங்கள் குடுத்தது உண்மைதான். நான் கமல் என்னும் பன்முகத்தன்மை கொண்ட கலைஞனுக்குத்தான் ரசிகன். இருந்தாலும் தசாவதாரம் 20 கோடி நஷ்டம் என்பதை ஒத்துக்கொள்ள முடியவில்லை\nமகளிர்மட்டும் படத்தில் கூட இவர் நடித்தார். ஆளவந்தான் படத்திற்காக மகாராணி பக்கத்தில் உள்ள சொந்த வீட்டை வித்துட்டார். இப்போ சக்கரகட்டியில் எதை எல்லாம் வித்தாரோ..பாவம்.\nஅண்ணாச்சி...இதயக்கோவில் படத்தை எடுத்தவார் கூட ஒரு வினியோகஸ்தர் கம் தயாரிப்பாளர் தானே\n\\\\விரைவில் முழு ஆதாரங்களுடன் தனிப் பதிவே எழுதுகிறேன்.\\\\\\\nகலக்கல் பதில் அண்ணாச்சி...நேரம் கிடைக்கும் போது போடுங்கள் ;))\n//தசா வால் ரவிக்கு 20 கோடி வரை நட்டம். தசா இந்தி பதிப்பு இன்று வரை வெளி வரவில்லை காரணம் தசா வின் தமிழ் கொடுத்த பாதிப்பே.\nதசா வை ரவிசந்திரனே சொந்தமாக தமிழகத்தில் வெளியிட்டார்.\nவாரணம் ஆயிரத்தை கை மாற்றி விட முக்கிய காரணம் தசா தான்.//\nநான் இதற்கு விளக்கம் கொடுக்கலாம் என்று நினைத்திருந்த போது முரளிகண்ணனின் ஆதாரமே போதும் என்று விட்டுவிட்டேன்..\nதசாவதாரத்தை வாங்க.. வால்ட்டிஸ்னியும், யூடிவியும் 80 கோடி வரை கேட்டு விற்க மறுத்துவிட்டார் ரவி.. ஏனென்றால் கண்டிப்பாய் இந்த படம் வெற்றியடையும் என்கிற நம்பிக்கைதான்..\nவாரணம் ஆயிரம் திரைப்படம் விற்கபட்டதற்கான காரணம் நஷ்டமல்ல.. ஏற்கனவே கெளதமுக்கும் ரவிக்கும் 14கோடிக்கு ஃப்ர்ஸ்ட் காப்பியில் பேசப்பட்ட படம் பட்ஜெட் எகிறி 21கோடி ஆனது.. அதை ரவியிடமிருந்து கெளதமே 24க்கு வாங்கி, அழகிரிக்கு 28க்கு கொடுத்தாய் தகவல். இதனால் தெரிவிப்பது என்னவென்றால் நஷ்டம் என்பதே சும்மா காதில் புகை சமாச்சாரம் தான்.\nமுரளிகண்ணன் நானே நீங்கள் இந்த விஷயத்தை பற்றி எழுதவேண்டும் என்று நினத்திருந்தேன்.. உஙக்ள் பதிவு அருமை.\nதங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி. திரைத்துறையுடன் தொடர்பு கொண்ட தங்களின் தகவல்கள் எனக்கு உற்சாகத்தை அளிக்கின்றன.\nவில்லன்களை பற்றி தகவல்கள் கொடுங்கள் தலைவா.. வீரப்பா டு சுமன்..\nஎனக்கு இப்போ வரைக்கும் சந்தேகம் என்னன்னா, ஒரு பெரிய ஸ்டார் நடிச்சு வந்த படம் ஓடலைன்னா பாதிக்கப்படறது விநியோகஸ்தர்களா இல்லைன்னா தயாரிப்பாளர்களான்னு, இந்தப் பதிவிலிருந்து ஒரு ஐடியா கெடச்சிருக்கு.\nகலைபுலி தானி பீனிக்ஸ் பறவை போல தான்..எத்தனை தோல்வி நஷ்டம் பார்த்தாலும் அதிலிருந்து மீண்டு வருகிறார்.\nசர்வேசன் நச் சிறுகதைப் போட்டிக்கு\nஐ ஐ டி யில் பி எச் டி படிப்பு – வாய்ப்புகள்\nதமிழ்சினிமாவின் முக்கிய காதல் படங்கள் பகுதி - 3\n1979 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படங்கள்\nகாதலர் ஈகோவை மையமாக கொண்ட காதல் திரைப்படங்கள்\nஐ ஐ டியில் எம் எஸ் படிப்பு - வாய்ப்புகள்\nவினியோகஸ்தர்கள் தயாரிப்பாளர் ஆவது சுலபமா – பகுதி 2...\nவினியோகஸ்தர்கள் தயாரிப்பாளர் ஆவது சுலபமா\nவித்தியாச கதைகளை வரவேற்ற 1981\nதமிழ் சினிமாவில் எடிட்டர்கள் - பகுதி 3\nதமிழ்சினிமாவில் எடிட்டர்கள் பகுதி 2\nவிஐய்க்கு அதிக ரசிகர்கள் ஏன்\nஒரு திரைப்படத்தை பார்வையாளனாக பலர் சென்று பார்க்கிறார்கள். அதில் சிலர் அந்த நடிகனின் ரசிகனாக திரும்புகிறார்கள். எப்படி நடக்கிறது இந்த ரசாயன ...\nசூர்யா-கார்த்தி இதில் யார் அம்பிகா\nதமிழ்சினிமாவில் நடிப்புத் துறையிலும் தொழில்நுட்பத் துறையிலும் பல சகோதர, சகோதரிகள் திறம்பட பணியாற்றியுள்ளார்கள். நடிப்புத்துறையில் உள்ளவர்கள...\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளிவந்தவுடனும் அடுத்து வந்த இரண்டு நாட்களிலும் செய்தித் தாள்களைப் பார்த்தவர்க��் சற்றே கவலையுற்றிருக்கலாம்....\nதேவர் மகன் – சில நினைவுகள்\nதீபாவளியை வைத்து கணக்கிடுவதென்றால் வரும் தீபாவளியோடு தேவர் மகன் வெளியாகி 24 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த 24 ஆண்டுகளில் இந்தப் படம் தமிழ...\n1990 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு செல்வமணி இயக்கத்தில் விஜய்காந்த் நடித்த புலன் விசாரனை திரைப்படம் வெளியானது. பி.வாசு இயக்கத்தில் ரஜினி...\nஆண்களுக்கு எது வசந்த காலம் என்று கேட்டால் நான், படிப்பு முடித்ததில் இருந்து திருமணத்துக்கு முன்பான காலகட்டம் தான் என்று சொல்வேன். அதுவும்...\nசிறந்த 10 தமிழ் வலைப்பதிவுகள் - குமுதம் சர்வே\nஇந்த வார குமுதம் இதழில் சிறந்த 10 தமிழ் வலைப்பதிவுகளை மினி சர்வே மூலம் வரிசைப்படுத்தியுள்ளனர். இதுவரை ஆனந்த விகடன் மட்டுமே தமிழ் வலைப்பதிவு...\n1998 ஆன் ஆண்டு சரண் இயக்கிய முதல் படமான காதல் மன்னன் வெளியாகும் போது அஜீத் குமாரின் மார்க்கெட் சற்று வீழ்ச்சியில் தான் இருந்தது. 95-96களில...\n1989ஆம் ஆண்டு. மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் 40 வயது மதிக்கத்தக்க பூ விற்கும் பெண், மற்றொரு பெண்ணிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். “நா...\nதமிழ்நாட்டில் நடிகர் ஒருவர் ஆக்‌ஷன் ஹீரோவாக பார்ம் ஆவதற்கு சில படிக்கட்டுகள் உள்ளன.அதில் ஒன்றுதான் போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடிப்பது. பள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=21042", "date_download": "2018-06-18T09:15:00Z", "digest": "sha1:3M5DK555P6TIPVKIERRI57YSJ3ANRBWI", "length": 38299, "nlines": 236, "source_domain": "rightmantra.com", "title": "சமுதாயத்தை சீரழிப்பதில் சினிமாவின் பங்கு! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nHome > Featured > சமுதாயத்தை சீரழிப்பதில் சினிமாவின் பங்கு\nசமுதாயத்தை சீரழிப்பதில் சினிமாவின் பங்கு\nமதுவை எதிர்த்து தமிழகமே போராடிவரும் நிலையில், பல்வேறு தலைவர்கள் மதுவுக்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக களம் இறங்கிவரும் நிலையில், மக்களின் அபிமான திரை உலக நடிகர்கள் வழக்கம்போல் இந்த மக்கள் பிரச்ன���யிலும் இதுவரை எதுவும் பேசவில்லை.\nஇன்றைய குடி கலாசாரத்துக்கு முக்கியமான பங்கு தமிழ்த் திரைப்படங்களுக்கு உண்டு. அரைமணி நேரத்துக்கு குடியுடன் ஒரு குத்துப்பாட்டும், டாஸ்மாக் விளம்பரம்போல குடிபோதை காட்சிகளும், நடிகைகளும் குடித்து சம உரிமை கேட்பதுபோலவும் உள்ள காட்சிகள் தமிழ்ப் படங்களில் சர்வ சாதாரணமாகப் பார்க்க முடியும். தந்தைக்கு மது கொடுத்து பாசமூட்டும் மகளும், காதலனுக்கு மது கொடுத்து காதலை வளர்க்கும் காதலியும் உள்ள போதைத் திரைப்படங்கள் நிறைந்த நாடு இது.\nநட்பு என்றாலே மொட்டை மாடியில் போதையுடன் பேசுவது போலவும், மன அமைதிக்கு, நண்பர்கள் சந்திக்கும் முக்கியமான இடமாக டாஸ்மாக் பார் செல்லும் காட்சிகளும் இல்லாத படங்கள் மிகக் குறைவு.\nகதாநாயகர்கள் மது அருந்தாவிட்டால் இவரெல்லாம் ஒரு கதாநாயகனா எனக் கேட்கும் அளவுக்கு மதுக்காட்சிகள் மக்களைச் சென்றடைய வைத்த ‘பெருமை’ நம் நடிகர்களைச் சேரும். காமெடி நடிகரா இல்லை குடும்பம் அழிக்க வந்த டாஸ்மாக் விற்பனை பிரதிநிதியா எனக் கேட்கும் அளவுக்கு காமெடியர்கள் சிரிக்க வைப்பதற்குப் பதில் அழ வைக்கின்றனர்.\nசினிமாவில் வரும் வன்முறைக் காட்சிக்கு தடைசொல்லும் நீதிமன்றமும், தணிக்கைத் துறையும் குடும்ப வன்முறை நிகழக் காரணமாகும் மது போதைக் காட்சிக்கு தடை சொல்லவில்லை. வன்முறைக் காட்சிகளைவிட பல லட்சம் மடங்கு மோசமானது, மது அருந்தும் காட்சியே. (தொலைக்காட்சித் தொடர்களோ சொல்ல முடியாத அவலத்தில் மக்கள் வீட்டுக்குள் வந்து நிற்கிறது.)\nமற்ற மாநிலத்து சினிமா ரசிகர்களுக்கும் தமிழக சினிமா ரசிகர்களுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. அங்கு சினிமா திரை அரங்கோடு முடிந்துவிடும். இங்கு சினிமா வாழ்க்கையோடு தொடர்ந்து வரும் உறவாக நினைப்பார்கள். நடிகர்களுக்காக தமிழன் இருக்கிறான். தமிழனுக்காக நடிகர்கள் மதுவுக்கு எதிராக குரலாவது கொடுப்பார்களா சினிமாவில் வீரவசனம் பேசும் இவர்கள் நிஜவாழ்வில் மக்களுக்காக ஒரு அறிக்கை கொடுத்தால் அதுவே தமிழனுக்குச் செய்யும் பேருதவி.\nஎத்தனையோ திரைப்படங்களில் மக்களை குடிக்க வைத்து மக்களை அழித்த சினிமா உலகம், இனிமேலாவது குடிபோதைக் காட்சிகளை நிறுத்துமா… இல்லை, இப்போது டாஸ்மாக் கடைகளை நோக்கி ஆவேசத்துடன் படையெடுத்துக்கொண்டிருக்கும் மக்கள், போதைக்காட்சி வரும் படம் வெளியாகும் திரை அரங்குகளை நோக்கி திரும்ப வேண்டுமா என்பதை நடிகர்கள்தான் முடிவுசெய்யவேண்டும்.\nசமுதாயத்தை சீரழிப்பது குடி மட்டுமல்ல… சினிமாவும் தான்…\nமதுவுக்கு எதிரான மக்களின் போராட்டம் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அண்மையில் தீவிரத்தன்மையை அடைந்திருக்கிறது. குறிப்பாக தன் வாழ்நாள் முழுவதும் மதுவுக்கு எதிராகப் போராடி வந்த காந்தியவாதி சசிபெருமாள், குமரி மாவட்டத்தில் ஒரு மதுக்கடையை அகற்றும் போராட்டத்தின்போது மரணமடைந்தார்.\nசசிபெருமாளின் மரணத்துக்குப் பிறகு மதுவுக்கு எதிரான மக்களின் போராட்டம் மிகப்பெரிய அளவில் தீவிரமடைந்துள்ளது. மதுவுக்கு எதிராகப் போராடி வருபவர்கள் மட்டுமின்றி, மாணவர்களும், மாணவிகளும், பெண்களும் தெருவில் இறங்கி போராடத்தொடங்கிவிட்டனர். மதுக்கடைகள் அடித்து உடைக்கப்படுகின்றன. இன்னொரு பக்கம், ஊடகங்களிலும் மதுவிலக்கு பற்றிய விவாதமும்… விழிப்புணர்வு உரையாடல்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.\nமக்களுக்கு மதுவை அறிமுகப்படுத்திய தி.மு.க.வே தேர்தல் நெருங்குவதை மனதில் வைத்து மதுவிலக்கு வேண்டும் என்று குரல் கொடுக்க, மற்ற அரசியல்கட்சிகளும் மதுவிலக்கை உடனடியாய் அமல்படுத்த வேண்டும் என்ற கோஷத்தை முன் வைக்கத் தொடங்கியுள்ளன. (தமிழகத்தில் எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.தி.மு.க அரசும் ஒரு கட்டத்தில் மதுவிலக்கை விலக்கி கொண்டது குறிப்பிடத்தக்கது. கட்டுரையாளர் அதை குறிப்பிடவில்லை.)\nஇப்படியாக, சமூக, அரசியல் தளங்களில் மதுவுக்கு எதிரான போராட்டம் வலுப்பெற்று வரும்நிலையில், அதற்கு நேர்மாறாக, திரைப்படங்களில் மட்டும் மதுவுக்கு ஆதரவான பிரச்சாரம் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக அண்மைக்காலமாக இந்தப்போக்கு முன்னைவிட வலுப்பெற்றும் வருகிறது.\nதமிழ்சினிமாவில் கதாநாயகனின் நண்பன் என்ற பெயரில் வரும் கதாபாத்திரங்களுக்கு ஒரேயொரு வேலைதான்… சதா நேரமும் கதாநாயகன் சகிதமாக சரக்கடிப்பதைத் தவிர தமிழ்சினிமா நண்பேன்டாக்கள் வேறு எதையும் செய்வதில்லை. அது மட்டுமல்ல, சரக்கடிப்பதை மிகப்பெரிய கொண்டாட்டமாக சித்தரிக்கும் வசனங்களையும் பேச தவறியதில்லை.\nகாதல் என்றாலும் சரக்கு… காதலில் தோல்வி என்றாலும் சரக்கு…\nதமிழ்சினிமாவில்…. கதா���ாயகன் காதல் வயப்பட்டாலும் சரக்கடிக்கிறார்கள்… காதலில் தோல்வியடைந்தாலும் சரக்கடிக்கிறார்கள்.\nஇப்படிப்பட்ட காட்சிகளை தொடர்ந்து எல்லாப்படங்களிலும் பார்க்கும் பார்வையாளன் நிஜ வாழ்வில் தனக்கு அப்படியொரு அனுபவம் ஏற்படுகிறபோது, சினிமாவில் பார்த்த அதையே செய்யத் துணிகிறான். குறிப்பாக காதல் தோல்வி ஏற்படுகிறபோது அதற்கான தீர்வாக குடிப்பதை தேர்ந்தெடுக்கிறான். திரைப்படக்காட்சி ஒருவனின் வாழ்வை இப்படியும் சூறையாட முடியும்.\nஎனவே, கதாநாயகனும், நண்பர்களும் சினிமாவில் குடித்துவிட்டு கூத்தடிக்கும் காட்சிகளை… சினிமாதானே என்று ஒதுக்கிவிட முடியாது என்பதை இங்கே சொல்லித்தான் ஆக வேண்டும்.\nசில தினங்களுக்கு முன் வெளி வந்த ஒரு திரைப்படத்தில் அப்படத்தின் நாயகன், இன்னொரு நடிகரிடம் சொல்கிறார்… போரடிக்குதுன்னு கூப்பிடுறவன் ப்ரண்டு, பீர் அடிக்கலாம்னு கூப்பிடுறவன் பெஸ்ட் ப்ரண்டு என்று…\nமேலோட்டமாகப் பார்த்தால் இது நகைச்சுவை வசனம்போல் தோன்றும். உண்மையில் மிக ஆபத்தான வசனம் இது. இந்தப்படத்தின் தொலைக்காட்சி மற்றும் வானொலி விளம்பரங்களிலும் இந்த வசனம் இடம்பெற்றுள்ளது. இதை தொடர்ந்து கேட்கும் ஒருவனின் மனதில் என்ன மாதிரியான தாக்கம் ஏற்படும்\nபீர் அடிக்கலாம்னு கூப்பிடுகிறவன்தான் பெஸ்ட் ப்ரண்டு – என்று நட்புக்கு புது இலக்கணம் சொல்லும் அந்த வசனம், அதைக் கேட்பவர்களின் மனதில் அவர்களை அறியாமலே ஆழமாகப் பதியும் என்பது உளவியல் உண்மை.\nகதாநாயகன், சிரிப்பு நடிகர்களைவிட, தமிழ்சினிமாவின் வில்லன்கள் இன்னும் மோசமான காட்சிகள்… வில்லனைப் பற்றிய அறிமுகக்காட்சி தொடங்கி க்ளைமாக்ஸில் கதாநாயகனிடம் அடிபட்டு சாகும்வரை வில்லன் என்பவன் குடித்துக்கொண்டேதான் இருப்பான். ஒரு கையில் தம்… இன்னொரு கையில் தண்ணி…\nஅதுபோலவே, அண்மை வருடங்களாக தமிழ்சினிமாவுக்கான வணிக சூத்திரத்தில்… அதாவது கமர்ஷியல் ஃபார்முலாவில் மிக அபாயகரமான மற்றொரு அம்சமும் சேர்ந்திருக்கிறது.\nகுத்துப்பாட்டு என்ற பெயரில் இடம்பெற்று வந்த கவர்ச்சி நடனம், கடந்த சில வருடங்களாக குடிப்பாட்டாக மாறிவிட்டது. டாஸ்மாக் பாரில் சரக்கடிக்கும் காட்சியும், அங்கே கவர்ச்சி நடிகை ஒருவர் உடம்பைக் குலுக்கி ஆடும் கவர்ச்சிப்பாடலும் இல்லாத தமிழ்ப்படங்களை ப��ர்ப்பது அரிது. அல்லது விரல்விட்டு எண்ணிவிடலாம்.\nஇதுபோன்ற குடிப்பாட்டுக்கள் நிஜத்தில் எந்தவொரு டாஸ்மாக் பார்களிலும் நடப்பதில்லை. தமிழ்சினிமாவில் மட்டும் இப்படியான சித்தரிப்பு. இதுபோன்ற காட்சிகள் மது மீது மட்டுமல்ல, மாது மீதும் மோகத்தை உண்டாக்கக் கூடியதாக உள்ளன.\nவசனங்கள், காட்சிகள், பாடல்கள் என பல வழிகளில் மதுவை பிரதானப்படுத்திய… பிரச்சாரம் செய்த தமிழ்சினிமா தற்போது அடுத்த கட்டத்தைத் தொட்டிருக்கிறது. அதாவது படங்களில் தலைப்பிலேயே மதுவை குறிப்பிடுகிறார்கள். வ குவாட்டர், மதுபானக்கடை என்ற பெயரில் எல்லாம் படங்கள் வந்தன.\nஇப்போது, விரைவில் வெளிவர உள்ள படம் – வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க. வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க என்பது படத்தின் பெயராக இருந்தாலும், இப்படத்தை VSOP என்றே அப்படத்தில் நடித்தவர்கள் தொடங்கி படக்குழுவினர் குறிப்பிட்டு வருகின்றனர். VSOP என்பது பிரபலமான மதுவின் பிராண்ட்.\nVSOP என்ற படத்தின் தலைப்பிலேயே மதுவின் நெடி இருக்கிறபோது, இப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகளும், வசனங்களும் எப்படி இருக்கும் என சொல்லத் தேவையில்லை.\nசரக்கடிக்கும் காட்சிகளும், வசனங்களும் அதிகமாக இடம்பெறும் படங்களை சென்சாரும் கண்டு கொள்வதில்லை. வெறுமென புகைப்பிடிப்பது, மது அருந்துவது உடல் நலத்திற்கு கேடு என்று வாசகங்கள் மட்டும் இடம்பெற்றால் போதுமா… படங்களில் அப்படி போடும் வாசகங்களை எத்தனை பேர் கவனிக்கிறார்கள். அதைவிட முக்கியம், அந்த வாசகம் இடம்பெற்றுள்ளதா… படங்களில் அப்படி போடும் வாசகங்களை எத்தனை பேர் கவனிக்கிறார்கள். அதைவிட முக்கியம், அந்த வாசகம் இடம்பெற்றுள்ளதா… என தேடும் அளவுக்கு சிறிதாக வௌியிடுகிறார்கள். வன்முறை, ஆபாசம் போன்ற விஷயங்களை பார்க்கும் சென்சார் மதுபானம் போன்ற விஷயங்களையும் கொஞ்சம் கவனித்தால் நல்லது.\nபொதுவாக குடிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ள எந்தவொரு படத்துக்கும் வரிவிலக்கு சலுகை அளிக்கக் கூடாது என்பதை அரசு கட்டாயப்படுத்த வேண்டும்.\nசமூகத்தில், இன்றைக்கு சினிமாவின் தாக்கம் அதிகம். ஒவ்வொரு ஹீரோவையும் இளைஞர்கள் தங்களது தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். அதுமட்டுமல்ல குழந்தைகள், சிறுவர்கள் உள்ளிட்டவர்களும் தங்களுக்கு பிடித்தமான ஹீரோக்களை பாலோ செய்ய தொடங்கிவிட்டனர். ஒரு ஹீரோ செய்யும் எந்தவொரு விஷயமும் அவர்களிடம் அப்படியே பிரதிபலிக்கின்றன. உதாரணத்திற்கு சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வௌிவந்த மாரி படத்தில் அவர் அடிக்கடி ஒரு வசனம் செஞ்சுருவேன். இந்த வார்த்தைக்கான அர்த்தம் அந்த குழந்தைகளுக்கு தெரியுமோ தெரியாதோ… ஆனால் அந்த வசனத்தை அவர்களும் அடிக்கடி சொல்ல ஆரம்பித்துவிட்டனர். அந்தளவுக்கு அவர்கள் சினிமாவால் ஈர்க்கப்பட்டுள்ளனர்.\nஅதனால் படம் எடுப்பவர்களும் சமூகத்தின் மீது கொஞ்சம் அக்கறை வைத்து படம் எடுங்கள்…\n(நன்றி : எஸ்.அசோக் – விகடன்.காம் & தினமலர் – திரைமலர்)\nநாம் உடனடியாக செய்யவேண்டியது என்னவென்றால் குடிப்பதை பெருமையாக பேசும், சித்தரிக்கும் படங்களை புறக்கணிக்கவேண்டும். அத்தகைய நடிகர்களையும், இயக்குனர்களையும் அவர்கள் வேறு எந்த நல்ல படைப்பை தந்தாலும் புறக்கணிப்போம். இதுவே நாம் உடனடியாக செய்யவேண்டிய பணி.\nஉங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்\nஇந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்\nநெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்…\nஎங்கே செல்லும் இந்த பாதை\nஎன்று மாறும் தன்னை அழித்து இன்பம் காணும் இந்த நிலை\n’ – நம் விருதுகள் பட்டியலில் ஒரு திடீர் வரவு\nஉலகே வியந்த கணித மேதை ராமானுஜன் தனக்கு வேண்டும் என்று கேட்டது என்ன தெரியுமா\n” என்று சொன்ன பகத்சிங். ஏன் \nஇவை வெறும் முகங்களில்லை… தேசத்தின் முகவரிகள்\nஇந்த வெற்றி உங்கள் வெற்றி\nஇளநீர் வியாபாரி செய்த தானம்\nஎறும்பீஸ்வரர் சன்னதியில் இனிதே நடைபெற்ற வேலைவாய்ப்பு சிறப்பு பிரார்த்தனை \nபாரதி கண்ட புதுமைப் பெண் – பாஸிட்டிவ் கௌசல்யா\nமரங்களின் தந்தை முல்லைவனம் – நம்மை வெட்கப்படவைக்கும் ஒரு நிஜ ஹீரோ\n9 thoughts on “சமுதாயத்தை சீரழிப்பதில் சினிமாவின் பங்கு\nகுடியினால் குடும்பமே சின்னாபின்னமாகி கொண்டு இருக்கிறது., குடிப்பவருக்கு அது ஒரு அரை மணி சந்தோசம், அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் தினமும் அடியும் மிதியும் வாங்கி நரக வேதனை அனுபவித்து தினமும் சாவின் விளிம்பிற்கு சென்று குடும்பம் நடத்துவதை பார்க்கும் பொழுது மிகவும் வேதனையாக உள்ளது. நாட்டில் குடி என்னும் அரக்கனை வேரோடு சாய்க்க வேண்டும்.\nவருங்கால சந்ததியினரை காப்பா���்ற வேண்டிய கடமை ஒவ்வொரு மக்களிடமும் உள்ளது\nசினிமாவை பார்த்து இளைய சமுதாயம் சீரழிகிறது.\nஇது புற்று நோய் போன்றது. இது ஆரம்பம் அல்ல, முற்றி விட்ட நிலை. இதை ஒன்றும் செய்ய முடியாது. புற்று நோய் எப்படி கொள்ளுமோ இது நமது சமுதாயத்தை கொள்ள ஆரம்பித்து விட்டது. இன்னும் ரொம்ப மோசமாகத்தான் போகும். ஒன்னும் சொல்றதுக்கு இல்ல…..\nதிரைப்படங்களின் தாக்கம் தற்பொழுது அதிகமாக உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. சில வருடங்களாக வெளியிடப்படும் திரைப்படங்களில் முக்கால்வாசி மதுக்கடைகளே இடம் பெறுகின்றன. அதுவும் காமெடி என்ற பெயரில் நடிகர்கள் செய்யும் அட்டகாசம் தாங்க முடிவதில்லை. நானே நிறைய முறை முகம் சுளித்திருக்கிறேன். திரு. எம்.ஜி.ஆர். அவர்கள் நடித்த காலகட்டங்களில் குடிக்கும் காட்சியில் கண்டிப்பாக நடிக்க மாட்டேன் என கண்டிப்பாக இருந்தார் என கேள்விபட்டிருக்கிறேன். மது குடிப்பவர்களை கூட அவர் திருத்த முயற்சிப்பார் எனவும் தெரிய வந்தது.\nஆதலால் மதுக்கடைகளை எதிர்க்கும் அனைவரும் கூடிய சீக்கிரம் இது போன்ற படங்கள் திரையிடப்படும் அரங்கங்களையும் முற்றுகையிடும் நாளும் வெகு தூரத்தில் இல்லை. இனிமேலாவது திருந்தட்டும்.\nஇப்போ உள்ள இளைஞர்களின் மனதில் சோகம் வந்தால் சரக்கு…சோகத்தை எப்படி எதிர் கொள்வது…மாற்றி கொள்வது என பல பேர் சிந்திபதில்லை..ஏன் என்றால் அவர்களுக்கு தெரிந்த ஒரு வழி குடிப்பது மட்டுமே..அவர்களுக்கு அந்த சிந்தனையை மாற்ற நாம் அனைவரும் தான் சிந்திக்க வேண்டும்..மாற்றம் கொண்டு வர வேண்டும்..நலம் விரும்பிகள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து செயல் பட வேண்டும்.\nகுடி என்பது பழக்கம் அல்ல. அது “குடி வியாதி”\nதன் முனைப்பு குன்றி வரும் சமுதாயமாக தமிழ் சமூகம் மாறுகிறதோ என்ற பயம் வருகிறது.\nமது என்பது முற்றிலும் கூடாது என்று கூற முடியாது.\nமனித வாழ்வியலின் வரலாறு மதுவையும் தன்னுள் எப்போதும் கொண்டதாகவே இருந்துள்ளது.\nஅனால் மது சமுதாயத்தின் அடையாளமாக இருப்பது ஆபத்து.\nஒரு சமுதாயத்தின் எதிர்காலத்தை அழிக்க நினைத்தால் மதுவை ஒரு மெல்ல கொள்ளும் கிருமியாக பயன்படுத்த முடியும். தனியாக ஆயுதம் தங்கிய போர் தேவை இல்லை.\nஇப்போது அதுதான் தமிழ் சமூகத்தின் மீது நிகழ்கிறதோ என்ற அச்சம் எழுகிறது.\nமதுவில் தன்னை இழக்காமல் இருக்க வேண்டும் என்ற சிறு எச்சரிக்கை உணர்வு கூட அற்ற கூட்டமாக தமிழ் சமூகம் தன்னை இழந்து கொண்டு உள்ளதோ என அச்சமாக உள்ளது.\nகுடிப்பது இப்பொழுது ஒரு சமூக அந்தஸ்து போல மாறிவிட்டது\nஇதில் கேவலம் என்ன வென்றால் சில பெண்கள் மணமகன் தேடு போது சோசியல் drinker போட்டால் மிகவும் விரும்புகிறார்கள்\nகுடிப்பதை பற்றியும் குடிக்கும் கூட்டத்தை எப்படி குடிக்காத நண்பர்கள் தவிர்க்கணும் என்பதை பற்றி உங்களிடம் அடிகடி பதிவு வந்தால் நன்றாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sixthsensepublications.com/index.php/categories/non-ficiton/cookery/suthamana.html", "date_download": "2018-06-18T09:54:14Z", "digest": "sha1:R2ORWV2LIGMSZKI2HHO6TZEGBVEQ4VPZ", "length": 8848, "nlines": 176, "source_domain": "sixthsensepublications.com", "title": "சுத்தமாக... சுவையாக... அசைவ உணவு தயாரிக்கும் முறைகள்", "raw_content": "\nவரலாறு / பொது அறிவு\nசுத்தமாக... சுவையாக... அசைவ உணவு தயாரிக்கும் முறைகள்\nசுத்தமாக... சுவையாக... அசைவ உணவு தயாரிக்கும் முறைகள்\nஆசிரியர்: டாக்டர் ம. லெனின்\nஅசைவப் பண்டங்களை எப்படிச் சுத்தம் செய்வது என்பதைப் பற்றித் தெரிந்துகொள்ளாத ஒரே காரணத்தினாலேயே அவற்றைப் பலர் உண்ணாமல் இருக்கிறார்கள். அசைவப் பண்டங்களைச் சுத்தம் செய்வதில் பெரிய தொழில்நுட்ப இரகசியம் அடங்கியிருக்கிறது. நமது பாட்டிமார்கள் எப்படிக் கோழிகளை அறுத்துக் குழம்பு வைத்தார்கள் என்பது நமக்குத் தெரியாது. எல்லாவற்றையும் தயார் நிலையில் கடைகளில் வாங்கிக் கொள்வதற்கு இன்று நாம் பழகிவிட்டோம். ஆனால் நாமே சுத்தம் செய்து சமைத்தால்தான் நமக்குக் கூடுதல் திருப்தி கிடைக்கும். இவற்றைக் கற்றுத் தரும் வேலையைக் கல்லூரிகள் செய்வதில்லை. செவிவழிச் செய்தியாகக் கேட்டும் பார்த்தும் தெரிந்து கொண்டால்தான் உண்டு என்பதே இன்றைய நிலை. மக்களின் தேவை வளர்ந்து கொண்டே வரும் உணவுப் பொருள் தயாரிப்புத் துறையில் சத்தமில்லாமல் பெரும் புரட்சி ஒன்றைச் சாதிக்க இந்தப் புத்தகம் உங்களுக்கு உதவும். சுத்தம் செய்து தருவதையே ஒரு தொழிலாகவும் நீங்கள் செய்யலாம். அதற்கு மிக மிக முக்கியமாகத் தேவைப்படும் சில தொழில் நுணுக்கங்களின் தொகுப்பு இது. இது சுவைபடச் சமைக்க விரும்பும் பெண்களுக்குப் பேருதவியாக இருக்கும். அவர்களுக்குப் பதிலாக அடுப்படிகளில் வெந்து தணிகிற ஆண்களுக்கும் பெரும் பரிசாக அமையும்.\nYou're reviewing: சுத்தமாக... சுவை��ாக... அசைவ உணவு தயாரிக்கும் முறைகள்\nசமையல் சுவைக்க வீடு சிறக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thozhil.paramprojects.com/content/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E2%80%98%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E2%80%99", "date_download": "2018-06-18T09:33:57Z", "digest": "sha1:2V6FJQREIT2XEKKOTQU6FH5G4NKJ3443", "length": 27691, "nlines": 175, "source_domain": "thozhil.paramprojects.com", "title": "கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ‘கிராம வறுமை ஒழிப்பு சங்கம்’ | தொழில் யுகம் (thozhil yugam)", "raw_content": "\nகிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ‘கிராம வறுமை ஒழிப்பு சங்கம்’\nமிகவும் வறுமை நிலையிலுள்ள வர்களின் வறுமை நிலையை அகற்றுவதற்கு ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சி காலத்தில், அதாவது 2005ம் ஆண்டு, புதுவாழ்வு திட்டம் என்ற ஒரு திட்டம் துவக்கப்பட்டது. இது உலக வங்கியின் நிதி உதவியுடன் அப்போது துவக்கப் பட்டது. இத்திட்டம் தமிழகத்தின் 120 ஊராட்சி ஒன்றியங்களில் தொடங்கப் பட்டு சிறப்பாக செயல்பட்டது.\nஅதை தொடர்ந்து வறுமை நிலையிலுள்ள ஏழை குடும்பங்களை கண்டறிந்து, அவர்களின் வாழ்வாதார நிலையை உயர்த்துவதற்கு தமிழகத்தின் ஏனைய 265 ஊராட்சி ஒன்றியங்களிலும், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் 2012ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.\nஇந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம், தமிழ்நாட்டின் ஊரக பகுதிகளை உள்ளடக்கிய 31 மாவட்டங்களில் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்குவதாகும்.\nஏழை மக்களுக்கான அமைப்புகளை உருவாக்குதல், அவற்றின் மூலம் ஏழை மக்கள் நிதி ஆதாரங்கள் பெறுதல், வாழ்வாதாரத்திற்கு தேவையான உதவிகள், பொதுச் சேவைகள், அரசால் வழங்கப்பட வேண்டிய உரிமைகள் ஆகியவற்றை பெற்று தருவதில் இந்த இயக்கம் முனைப்புடன் செயல்படுகிறது.\nஇந்த இயக்கத்தின் நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கு மாநில, மாவட்ட, வட்டார, தொகுதி அளவில் தனி நிர்வாக அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இயக்கம் 2012 - 2013 ம் ஆண்டு முதல் 3 கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.\nமுதற்கட்டமாக இந்த இயக்கத்தின் திட்டங்களை செயல்படுத்த கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, நாகப்பட்டினம், நீலகிரி, ப��ரம்பலூர், அரியலூர், ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய 15 மாவட்டங்களில் உள்ள 2323 ஊராட்சிகளில் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களை அமைக்க தமிழகஅரசு உத்தரவிட்டிருந்தது. இதற்காக ரூ.232 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது. தற்போது மற்ற மாவட்டங்களுக்கும் இத்திட்டம் விரிவு படுத்தப்பட்டுள்ளது.\nஇந்த கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மக்களின் நிலையை ஆய்வு செய்யும். அதன் மூலம் ஏழைகள், மிகவும் ஏழைகள், நலிவுற்றோர், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோர் கண்டறியப்படுவர். இவர்களின் வாழ்வதாரம் உயரவும், வாழ்க்கைத் தரம் மேம்படவும், சமூகத்தில் உயரிய நிலையை அடையவும், சொந்தத் தொழில்புரியவும் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் உதவிடும்.\nஒவ்வொரு கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கும் ரூ.5 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. அதன்படி அனைத்து கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களும் தற்போது செயல்பட்டு வருகிறது.\nதொழில் செய்ய விருப்பம் உள்ள பெண்கள், தொழில் தொடங்க வங்கி மூலம் கடன் பெற உதவி செய்யும் பணியும் இச்சங்கத்தின் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது. அதே போன்று பெண்களை கொண்டு குழு அமைத்து அவர்களுக்கு தொழில் கூடம், மின்சாரம், சந்தை வசதி போன்றவையும் ஏற்பாடு செய்து தரப்படுகிறது. மேலும் தொழில் குழு உறுப்பினர்களுக்கு சிறப்பு பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.\nஏற்கனவே எந்த வருமானமும் இல்லாமல் இருந்தவர்கள், தொழில் குழு உறுப்பினர்களாக ஆன பின்னர் ஒரு நாளைக்கு ரூ.150 முதல் ரூ.250 வரை வருமானம் பார்க்கிறார்கள்.\nஒவ்வொரு கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கும் தலா ஒரு கம்ப்யூட்டர் வழங்கப்பட்டு உள்ளது. கிராம அளவிலான அடிப்படை விபரம், குழுக்கள் விவரம், நலிவுற்றோர் விவரம், கணக்கு பதிவேடுகள் பற்றிய விவரம் போன்றவை கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படுகிறது. இதன் மூலம் கிராம அளவிலான ஊராட்சி விவரங்களை அறிந்து கொள்ள முடியும்.\nதமிழக முதல்வர் ஜெயலலிதா, தனது தொலைநோக்கு திட்டத்தில் அனைத்து பிரிவு மக்களையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வளர்ச்சியை முக்கிய குறிக்கோளாக வலியுறுத்தியிருக்கிறார். அக்குறிகோளை அடையும் வகையில் கிராம மக்களின் வாழ்வுநிலை மேம்பாடு அடைய,கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களை நிறுவு���தற்கு உத்தரவிட்டிருந்தார். இந்த சங்கங்கள் தற்போது சிறப்பாக செயல்பட்டு வருவதால் இத்திட்டத்தின் உண்மையான நோக்கம் அதாவது கிராம மக்களின் வாழ்வாதாரம் மேலும் மேம்படும் என எதிர்பார்க்கலாம்.\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nசாதி அடிப்படையிலான தொழில்முறை முற்றிலும் ஒழிந்து விட்டதா\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nநூடுல்ஸ் தயாரித்து வருமானம் சம்பாதிக்கலாம்....\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nவரி கட்டுபவர்களுக்கு கிடைக்கும் வரிச் சலுகைகள்என்ன\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nகலப்பு பொருளாதார முறைக்கு மாறுமா நமது நாடு\nமத்திய நிதிக் குழு பரிந்துரை: பாதிப்புக்குள்ளாகும் தமிழகம்\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nபிரமோஸ் ஏவுகணை தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகுஜராத்தில் புதிய சர்வதேச ���ங்குச் சந்தை..முதலீடு குவியும் என எதிர்பார்ப்பு\nஏற்றுமதியாளர்களுக்கு பயன்படும் அரசின் இணையதளம்\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nஇந்திய ரூபாயை உலக அளவில் மாற்றுச் செலாவணியாக ஆக்க அரசு முயற்சி..\nதொழிலில் புகுத்துங்கள்...காலத்துக்கு ஏற்ற புதுமையை\nவேலை இழப்புக்கு ஆளாவோருக்கு கை கொடுக்கும் நண்பன்... ‘ஜாப் லாஸ் பாலிசி’\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nகுறைந்த வருமானம் கொண்டவர்களும் சேமிக்க சிறந்த வழி.....மியூச்சுவல் ஃபண்டு\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nவருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nஇந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறைக்கு வழிவகுக்கும் ஜி.எஸ்.டி. பலனளிக்குமா\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nநல்ல லாபம் தரும் புதினா சாகுபடி\nபெட்ரோல் செலவு இனி இல்லை.... வருகிறது.. சோலார் ஸ்கூட்டர்\nதொழில்திறனை வளர்த்துக்கொள்ள உதவும் ‘திறன் மேம்பாட்டு பயிற்சி’\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nதொழிலில் வெற்றியைத் தீர்மானிக்கும் ‘மனஉறுதி’\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nலட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய ‘அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்’ நிறைவேறுமா\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nபொதுவுடமை பொருளாதாரம் தோற்பது ஏன்\nஉழவன் அழுதால் நாட்டுக்கே கேடு\nபயிர்க்காப்பீடு செய்ய முன் வராத விவசாயிகள்...காரணம் என்ன\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nவருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம���\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nகுறைக்கப்படும் ரிசர்வ் வங்கியின் அதிகாரம்...\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nநாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டல பகுதியில் தொழில் தொடங்க பல்வேறு நாட்டு நிறுவனங்கள் ஆர்வம்.. ரூ. 30 ஆயிரம் கோடி முதலீடு குவிய வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/nri/details.asp?id=7466&lang=ta", "date_download": "2018-06-18T09:48:56Z", "digest": "sha1:6IISTXRMN4ZH7IAOPFPAXGOX6ZRF6GNO", "length": 11157, "nlines": 118, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nஸ்ரீ அஷ்டலக்ஷ்மி சமேத வெங்கடேஷ்வர சுவாமி ஆலயம், லாஸ்ஏஞ்சல்ஸ் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::\nஸ்ரீ அஷ்டலக்ஷ்மி சமேத வெங்கடேஷ்வர சுவாமி ஆலயம், லாஸ்ஏஞ்சல்ஸ்\nஆலய குறிப்பு : அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அமைந்துள்ளது ஸ்ரீ அஷ்டலக்ஷ்மி சமேத வெங்கடேஷ்வர சுவாமி ஆலயம். இவ்வாலயத்தில் எட்டு தேவியர்களுடன் வெங்கடேஷப் பெருமாள் அருள்பாலிக்கிறார்.லாப நோக்கமற்ற அமைப்பாக செயல்பட்டு வரும் இவ்வாலயத்தில் புத்தாண்டு, சிவராத்திரி, பிரம்மோற்சவம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, ராமநவமி உள்ளிட்ட அனைத்து இந்துப் பண்டிகைகளும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.\nஅபிலேன் இந்து கோயில், டெக்சாஸ்\nஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில், சிகாகோ\nஸ்ரீ சவுமிநாராயண் கோயில், சிகாகோ\nஸ்ரீ மீனாட்சி தேவஸ்தானம், பியர்லாந்து, டெக்சாஸ்\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nஅஜ்மான் போலீசார் முதியோர்களுக்கு ரம்ஜான் வாழ்த்து\nஅஜ்மான் போலீசார் முதியோர்களுக்கு ரம்ஜான் வாழ்த்து...\nகுழந்தைகளுக்கான இரண்டாம் ஆண்டு ஓவியப்போட்டி\nகுழந்தைகளுக்கான இரண்டாம் ஆண்டு ஓவியப்போட்டி...\nதுபாயில் ஈகைத் திருநாள் உற்சாக கொண்டாட்டம்\nதுபாயில் ஈகைத் திருநாள் உற்சாக கொண்டாட்டம் ...\nவெலிங்டனில் மஹா பெரியவா ஜெயந்தி\nவெலிங்டனில் மஹா பெரியவா ஜெயந்தி...\nவெலிங்டனில் மஹா பெரியவா ஜெயந்தி\nசிங்கப்பூரில் நோன்பு திறப்பு நல்லிணக்க நிகழ்ச்சி\nதுபாய் ஈமான் அமைப்பின் இஃப்தார் நிகழ்ச்சிக்கு அத���காரிகள் பாராட்டு\nசிங்கப்பூரில் நூல் அறிமுக விழா\nஹாங்காங்கில் குடும்ப கேளிக்கை திருவிழா\nஅமீரக திமுக சார்பில் இப்தார் நிகழ்ச்சி\nபஹ்ரைனில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி\nபுதுடில்லி : சாரதா சிட் பண்ட் நிறுவன நிதி முறைகேடு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும் படி முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்திற்கு ...\nதமிழ் மொழி நீக்கப்படவில்லை: ஜவடேகர்\nஸ்டாலினால் தான் தமிழகத்திற்கு ஆபத்து\nகத்தியுடன் வந்த 50 மாணவர்கள் கைது\nஜூன் 20 புதுவை அனைத்துக்கட்சி கூட்டம்\nடில்லியில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி\nகாவிரியில் தண்ணீர் வரும்; முதல்வர்\nகருப்பசாமி ஜாமின்: சிபிசிஐடி எதிர்ப்பு\nசெல்லத்துரை நியமன ரத்தை எதிர்த்து மனு\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2017/jul/17/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2738661.html", "date_download": "2018-06-18T09:39:19Z", "digest": "sha1:ZHVG7UFPLMNCDV3W3VNJEWUS7S755LQI", "length": 6332, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "மீன்வளப்பல்கலைக்கழகத்தில் மாணவர் கலந்தாய்வு சேர்க்கை ஒத்திவைப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nமீன்வளப்பல்கலைக்கழகத்தில் மாணவர் கலந்தாய்வு சேர்க்கை ஒத்திவைப்பு\nநாகையில் உள்ள மீன்வளப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 21, 22 -இல் நடைபெறுவதாக இருந்த மாணவர் கலந்தாய்வு சேர்க்கை ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.\nஇதுகுறித்து நாகை, தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கைக் குழுத் தலைவர் சண்முகம் கூறியிருப்பது :\nதமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் இளநிலை மீன்வள அறிவியல் (பிஎப்எஸ்ஸி) பட்டப்படிப்புக்கு ஜூலை 21 -ஆம் தேதியும், இளநிலை மீன்வளப் பொறியியல் (பிஇ) பட்டப்படிப்புக்கு ஜூலை 22 -ஆம் தேதியும் நடைபெறுவதாக இருந்த மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஒத்தி வைக்கப்படுகிறது. கலந்தாய்வுக்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onlineceylon.net/2017/07/meera.html", "date_download": "2018-06-18T09:20:45Z", "digest": "sha1:WMLVEJEW6UPNBDZ23VU3M3B2X5UYLBFX", "length": 7579, "nlines": 54, "source_domain": "www.onlineceylon.net", "title": "மீராவோடைப் பி���ாந்திய உலமாக்கள் கௌரவிப்பு விழாவும் மலர்வெளியீடும் இன்று... - Online Ceylon ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..\nமீராவோடைப் பிராந்திய உலமாக்கள் கௌரவிப்பு விழாவும் மலர்வெளியீடும் இன்று...\nமீராவோடைப் பிராந்திய உலமாக்கள் கௌரவிப்பு விழாவும் 'கௌரவிக்கப்படும் மீராமண்ணின் உலமாச் செல்வங்கள்\" மலர்வெளியீடும்\nமட்டக்களப்புமாவட்டத்தின் கோறளைப்பற்றுமேற்குஓட்டமாவடிபிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மீராவோடைமீரா ஜும்ஆ பள்ளிவாயலின் பரிபாலன சபையின் ஏற்பாட்டில் நடாத்தப்படும் இவ் விழாவானது 01.07.2017ஆந் திகதி சனிக்கிழமை (இன்று) பி.ப. 04.00 மணியளவில் மீராவோடை மீராஜும் ஆபள்ளிவாயலில் நடைபெறவுள்ளது.\nமீரா ஜும்ஆபள்ளிவாயலின் தலைவர் கே.பி.எஸ். ஹமீட் (கிழக்குமாகாண வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளர்) தலைமையில் நடைபெறவுள்ள இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக பானந்துரை தீனிய்யா அரபுக் கல்லூரியின் ஷரீஆ உயர் கல்விக் கற்கையின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க். எம்.என்.எம். அன்பாஸ் (தீனி) அவர்கள் கலந்துகொள்ளவுள்ளார்.\nமீராவோடைப் பிராந்தியத்தைச் சேர்ந்த (மீரா ஜும்ஆ பள்ளிவாயல் மஹல்லாவிற்குட்பட்ட) மீராவோடைகிழக்கு,மீராவோடைமேற்கு,செம்மண்ணோடை,மாஞ்சோலை,பதுரியாநகர் ஆகியகிராமங்களைச் சேர்ந்த 219 உலமாக்கள் இந்நிகழ்வில் கண்ணியப்படுத்திகௌரவிக்கப்படவுள்ளனர்.\nமீரா ஜும்ஆபள்ளிவாயல் பரிபாலன சபை உறுப்பினர்கள் மற்றும் பலமுக்கியஸ்தர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெறும் இவ்விழாவில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.\nஇந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்\n✔✔ இஸ்லாமிய உலகம் ✔✔\n✔✔ பிரபல செய்திகள் ✔✔\nஇலங்கையில் நாளை நோன்புப் பெருநாள் - ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் (UTJ) அறிவிப்பு\nபிறைக்குழு & உலமா சபை சற்றுமுன் மீண்டும் கூடியது - இறுதி முடிவு விரைவில்\nஆசிரியர்களின் அநாகரிக செயல் - மாணவன் வைத்தியசாலையில்\n ஆண், பெண் கலப்பு, கூத்து, கும்மாளம், இசை, நடனம் என்பன போன்ற அனைத்து பித்னாக்களும் அரங்கேறுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/10/jaffna-university.html", "date_download": "2018-06-18T09:38:23Z", "digest": "sha1:R6SZY6PHVFAIA5SCS45U3LGNB4XOAAJ5", "length": 15791, "nlines": 103, "source_domain": "www.vivasaayi.com", "title": "பலியான யாழ். பல்கலை மாணவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்? | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபலியான யாழ். பல்கலை மாணவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்\nby விவசாயி செய்திகள் 10:20:00 - 0\nயாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு 11.30 மணியளவில் இடம்பெற்ற அசாதாரண சம்பவம் ஒன்றில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பலியாகியுள்ளனர்.\nஇரவு வேளையில் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற மாணவர்களை பொலிஸார் இடைவழியில் திடீரென மறித்த போதே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகிறது.\nபொலிஸார் வழி மறித்த போது நிறுத்தாமல் சென்ற மாணவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும் தெரிய வருகிறது.\nமூன்றுக்கும் மேற்பட்ட வெடிச் சத்தங்கள் கேட்டதாகவும், வெளியே சென்று பார்த்த போது, காயங்களுடன் காணப்பட்ட மாணவர்களை பொலிசார் உடனடியாக வாகனத்தில் ஏற்றிச் சென்றதாகவும் அயலவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nவிபத்தில் சிக்கியதாக கூறப்படும் மோட்டார் சைக்கிள் பெரிய சேதங்கள் எதுவுமின்றி காணப்படுகிறது.\nகுறித்த பகுதியில் பொலிஸாரின் பல்வேறு பிரிவினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nகுறித்த சம்பவத்தில் அளவெட்டி கந்தரோடை பகுதியைச் சேர்ந்த சுகந்தராசா சுலக்சன் (வயது 24) மற்றும் 155 ஆம் கட்டை கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்த நடராசா கஜன் (வயது 23) ஆகியோரே உயிரிழந்தவர்களாவார்.\nகுறித்த இருவரில் ஒருவர் யாழ்.பல்கலைக்கழக கலைப்பீடத்தின் ஊடகவியல் துறையிலும், மற்றையவர் அரசறிவியல் துறையிலும் கல்வி கற்று வருகின்றார்கள்.\nகந்தரோடையில் இருந்து பல்கலைக்கழக விடுதிக்கு அதிவேகமாக வந்துகொண்டிருந்த வேளையில் தான் மேற்படி துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஉயிரிழந்த இருவரின் சடலங்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேதபரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், விபத்துக் குறித்த விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.\nஉயிரிழந்தவர்களின் சடலங்களை யாழ். பிரதான நீதிமன்ற எஸ். சதீஸ்கரன் நேரில் சென்று பார்வையிட்டதுடன், இது கொலையா அல்லது விபத்தா என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nமாணவர்கள் மறிக்காமல் சென்றிருந்தால் அவர்களை துரத்திப் பிடித்திருக்கலாம். மாணவர்களது மோட்டார் சைக்கிளோ வெறும் 125 cc க்குள் தான் இருந்திருக்கும். ஆனால், பொலிஸாரின் மோட்டார் சைக்கிள் 800 cc க்கு கூடுதலாக இருந்திருக்கும். விரட்டி பிடித்திருக்கலாம். துப்பாக்கிச் சூடு நடாத்த அனுமதி இருந்தாலும் அதனை தவிர்த்திருக்கலாம்.\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nகார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போல...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சாவு தயங்கிய ஒரு ...\nலண்டனில் இந்திய தூதரகத்தை முற்றுகையிட்ட தமிழர்கள்\nலண்டனில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டுள்ள அங்குள்ள தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் தூத்துக்குடியில் அமைந்...\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 10ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 10ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் ப���லிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும...\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்பு துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொ...\nமனதை விட்டகலாத மாமேதை பேராசிரியர் துரைராஜா.மாமனிதர் பேராசிரியர் துரைராஜா அவர்களின் 24 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nமனதை விட்டகலாத மாமேதை பேராசிரியர் துரைராஜா.மாமனிதர் பேராசிரியர் துரைராஜா அவர்களின் 24 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். யாழ்ப்பாணச் சமூகத்தில...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரித்தானியா ஒக்ஸ்பேர்ட் நகரில் அமைந்துள்ள வரலாற்று மையத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள்\nபிரித்தானியா ஒக்ஸ்பேர்ட் நகரில் அமைந்துள்ள வரலாற்று மையத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் ஜெயந்தன் படையணியின் சிறப்புத் தளபதி திரு ஜெயா...\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சாவு தயங்கிய ஒரு ...\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nலண்டனில் இந்திய தூதரகத்தை முற்றுகையிட்ட தமிழர்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/11341", "date_download": "2018-06-18T09:35:27Z", "digest": "sha1:TCFPMXAFEFCHRCVCAZSWQO4TPDV3JQE5", "length": 25356, "nlines": 369, "source_domain": "adiraipirai.in", "title": "ஆம்பூரில் : 144 தடை உத்தரவு! - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரையில் கோலாகளமாக தொடங்கிய SSMG கால்பந்��ாட்ட தொடர் போட்டி\nஅதிரை சுட்டிக் குழந்தைகளின் லூட்டியான நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்\nஇணையத்தை ஆக்கிரமித்த அதிரையர்களின் பெருநாள் புகைப்படங்கள்\nஅதிரை ECR இல் சாலை விபத்து… இளைஞர் படுகாயம்\nசாகப்போவது யாரு… முத்துப்பேட்டையில் எச்.ராஜா கலந்துகொள்ளும் காமெடி நிகழ்ச்சி\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nஅதிரையில் அனைத்து பள்ளிகளின் நோன்பு பெருநாள் தொழுகை நேர அட்டவணை\nஅதிரை சாணாவயலில் ஈத் கமிட்டி நடத்தும் நோன்பு பெருநாள் திடல் தொழுகை\nஓமனில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nஷார்ஜாவில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nகல்வி & வேலை வாய்ப்பு\nஆம்பூரில் : 144 தடை உத்தரவு\nகாணாமல் போன பெண் தொடர்பான வழக்கில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட வாலிபரைக் காவல்துறையினர் அடித்துக் கொன்ற விசயத்தில் ஆவேசம் கொண்ட பொதுமக்களால் ஆம்பூரில் கலவரம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா குச்சிபாளையத்தை சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி பவித்ரா. பள்ளிகொண்டாவிலுள்ள ஒரு தோல் பதனிடும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் கடந்த மாதம் 24 ஆம் தேதி வேலைக்குச் சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.\nஇதனைத் தொடர்ந்து பழனி, பள்ளிகொண்டா காவல்நிலையத்தில் புகார் செய்தார். புகாரில், ஆம்பூரைச் சேர்ந்த ஷாமில் அஹ்மது என்ற வாலிபர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்திருந்தார். இப்புகாரின் பேரில் பள்ளிகொண்டா காவல்துறை ஆய்வாளர் பிரேம்ராஜ் கடந்த 15 ஆம் தேதி ஷாமிலை விசாரணைக்காக அழைத்துச் சென்றார். ஆனால் வழக்கேதும் பதியாமல் சட்ட விரோதமாக காவல்நிலையத்தில் 3 நாட்கள் வைத்து அவரைக் காவலர்கள் அடித்துத் துன்புறுத்தியுள்ளனர்.\nகாவல்துறையினரின் தாக்குதலில் படுகாயம் அடைந்த ஷாமிலைக் கடந்த 19 ஆம் தேதி அவரின்\nஉறவினர்களிடம் காவல்துறையினர் ஒப்படைத்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் உணர்வற்றிருந்த ஷாமிலை சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு மருத்துவர்கள்\nநிலையம் வந்த மாவட்ட காவல்துறை\nநாகராஜ், அய்யப்பன், முரளி, சுரேஷ்,\nமுனியன் ஆகிய 7 பேர் மீது குற்ற\nநடைமுறை சட்டப்பிரிவு 176 (1)\nகொலை வழக்கு பதிவு செய்ய\nஅதிகரித்தது. இதனால் வேலூர் சரக\nவிஜயகுமார் உள்ளிட்ட 5 மாவட்ட\nஉடனடியாக பணி நீக்கம் செய்து\nவழியாக வந்த அரசு பேருந்து,\nலாரி, கார்கள் மீது திடீரென\nகற்கள் வீசி தாக்கினர். இதில் அந்த\nநடத்தினர். கூட்டம் கலைந்து சிதறி\nநீண்ட நேரத்துக்கு வாகனங்கள் செல்ல\nசுமார் 30–க்கும் மேற்பட்ட அரசு,\nநடத்தினாலும் நேரம் செல்லச் செல்ல\nஅலுவலகம் அருகில் மணல் கடத்தல்\nகலவரக்காரர்கள் அதில் ஒரு மாட்டு\nசிறிது நேரத்தில் தாலுகா காவல்\nதீவைத்தனர். இதில் அந்த மினி வேன்\nநிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 2\nஇதில் அந்த ஜீப்களும் முழுவதும்\nஇரு சக்கர வாகனங்கள், டாஸ்மாக்\nகொண்டுவந்தனர். இரவு 8 மணிக்கு\nதொடங்கிய கலவரம் 1 மணிவரை\nநீடித்ததால் சுமார் 5 மணி நேரம்\nசெய்து இன்று காலை 200 பேரைக்\nமேலும் பலரைத் தேடி வருவதாக\nஇந்தக் கலவரத்தில் பெண் காவலவர்கள்\nஉட்பட 15 காவலர்கள் பலத்த காயம்\nஅடைந்தனர். அவர்கள் வேலூர் மற்றும்\nஅங்குப் பதற்றம் நிலவி வருவதால்\nகலவரம் மேலும் பரவாமல் தடுக்க\nஅப்பகுதியில் 144 தடை உத்தரவு\nகாலரா நோய் மதீனாவிற்க்கு மட்டும் வரவில்லை\nஅதிரையில் 700க்கும் மேற்பட்டோருக்கு இலவச மிக்ஸி, கிரைண்டர், பேன் வழங்கப்பட்டது\nஇணையத்தை ஆக்கிரமித்த அதிரையர்களின் பெருநாள் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/12232", "date_download": "2018-06-18T09:35:38Z", "digest": "sha1:4BE6OQYXI3K7ZRMJGU2QYNA6KVC4SK3U", "length": 6012, "nlines": 116, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரை தக்வா பள்ளியில் சிறப்பாக நடைபெற்ற தமாம் நிகழ்ச்சி! (படங்கள் இணைப்பு) - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரையில் கோலாகளமாக தொடங்கிய SSMG கால்பந்தாட்ட தொடர் போட்டி\nஅதிரை சுட்டிக் குழந்தைகளின் லூட்டியான நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்\nஇணையத்தை ஆக்கிரமித்த அதிரையர்களின் பெருநாள் புகைப்படங்கள்\nஅதிரை ECR இல் சாலை விபத்து… இளைஞர் படுகாயம்\nசாகப்போவது யாரு… முத்துப்பேட்டையில் எச்.ராஜா கலந்துகொள்ளும் காமெடி நிகழ்ச்சி\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nஅதிரையில் அனைத்து பள்ளிகளின் நோன்பு பெருநாள் தொழுகை நேர அட்டவணை\nஅதிரை சாணாவயலில் ஈத் கமிட்டி நடத்தும் நோன்பு பெருநாள் திடல் தொழுகை\nஓமனில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nஷார்ஜாவில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரை தக்வா பள்ளியில் சிறப்பாக நடைபெற்ற தமாம் நிகழ்ச்சி\nஇன்றுடன் தமிழக முஸ்லிம்கள் 26 வது நோன்பை நிறைவு செய்துள்ளனர். அதிரையை பொருத்தவரை 27வது பிறைக்கு பின்னர் பல பள்ளிகளில் குர்ஆன் நிறைவு செய்யப்பட்டு தமாம் விடுவது வழக்கம். அந்தவகையில் இன்று தக்வா தமாம் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தராவீஹ், வித்ர் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி இமாம் தமீம் ஹஜ்ரத் அவர்களின் மார்க்க சொற்பொழிவும் அதனை தொடர்ந்து துஆ நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தப்ரூக் வழங்கப்பட்டது. இதில் பல நூற்றுக்கணக்கான அதிரையர்கள் கலந்துக்கொண்டனர்.\nஅதிரை மக்களை வாட்டி வதைத்த மின்சாரம்\nஅதிரை மக்களை ஆச்சரியப்பட வைத்த திடீர் மழை\nஅதிரையில் கோலாகளமாக தொடங்கிய SSMG கால்பந்தாட்ட தொடர் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/21142", "date_download": "2018-06-18T09:35:03Z", "digest": "sha1:XSUHYGPYM2IXOGUV5CTRYNDFMYQZVVJJ", "length": 6626, "nlines": 130, "source_domain": "adiraipirai.in", "title": "Dr.Pirai-எந்த கீரை சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்! - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை பேரூராட்சி மோட்டார் ரூமில் சாராயம் விற்பனை… கையும் களவுமாக பிடித்த இளைஞர்கள்\nஅதிரையில் கோலாகளமாக தொடங்கிய SSMG கால்பந்தாட்ட தொடர் போட்டி\nஅதிரை சுட்டிக் குழந்தைகளின் லூட்டியான நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்\nஇணையத்தை ஆக்கிரமித்த அதிரையர்களின் பெருநாள் புகைப்படங்கள்\nஅதிரை ECR இல் சாலை விபத்து… இளைஞர் படுகாயம்\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nஅதிரையில் அனைத்து பள்ளிகளின் நோன்பு பெருநாள் தொழுகை நேர அட்டவணை\nஅதிரை சாணாவயலில் ஈத் கமிட்டி நடத்தும் நோன்பு பெருநாள் திடல் தொழுகை\nஓமனில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nஷார்ஜாவில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nகல்வி & வேலை வாய்ப்பு\nDr.Pirai-எந்த கீரை சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்\nநாம் எந்த கீரை சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..\nகொத்தமல்லி கீரை- மூளை, மூக்கு சம்பந்தமான சகல வியாதிகளும் குணமாகும். பசியைத் தூண்டும்.\nஅ���ைக்கீரை- நரம்பு தளர்ச்சியை போக்கும். தாய்ப்பால் பெருகும்.\nவள்ளாரை – நினைவாற்றலை அதிகமாகும். யானைக்கால் நோய் குணமாகும்.\nமுளைக்கீரை – பல் சம்பந்தமான வியாதிகளை குணமாக்கும்.\nபொன்னாங்கன்னி – இரத்தம் விருத்தியாகும்.\nதர்ப்பைப் புல்: – இரத்தம் சுத்தமாகும். கஷாயம் வைத்து பருகவும்.\nதூதுவளை:- மூச்சு வாங்குதல் குணமாகும்.\nமுருங்கை கீரை: பொரியல் செய்து நெய்விட்டு 48 நாட்கள் சாப்பிட தாது விருத்தியாகும்.\nவெந்தியக்கீரை- : இருமல் குணமாகும்\nபுதினா கீரை:- மசக்கை மயக்கம், வாந்தி குணமாகும்.\nஅதிரை இமாம் ஷாஃபி பள்ளியில் சிறப்பாக நடைபெற்ற ஆண்டு விழா\n'பாங்கு' சத்தத்தால் ஈர்க்கப்பட்டு, இஸ்லாத்தை ஏற்ற 'ஸ்காட்லாந்து' பிரஜை\nநாம் அறிந்திராத இந்து உப்புவின் எண்ணற்ற உடல்நல நண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://elangakurichy1.wordpress.com/2010/09/27/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2018-06-18T09:47:05Z", "digest": "sha1:DLEMH4JX4MBXUABVBJDTT7N64W3SA5LJ", "length": 30846, "nlines": 126, "source_domain": "elangakurichy1.wordpress.com", "title": "இஸ்லாமிய ஆடை ஹிஜாபுக்குப் (புர்கா) பின் கண்ட வாழ்க்கை! – சகுந்தலா நரசிம்ஹன் | ELANGAKURICHY", "raw_content": "\nHome > Islamic Post\t> இஸ்லாமிய ஆடை ஹிஜாபுக்குப் (புர்கா) பின் கண்ட வாழ்க்கை\nஇஸ்லாமிய ஆடை ஹிஜாபுக்குப் (புர்கா) பின் கண்ட வாழ்க்கை\nதிருமதி. சகுந்தலா நரசிம்ஹன் பிரபல எழுத்தாளரும், பெண்ணுரிமைக்குக் குரல் எழுப்பும் சங்கங்களின் பிரதிநிதியுமாவார்.\nசமூகவியலில் முனைவர் பட்டம் பெற்ற இவர், பெண்களின் முன்னேற்றத்திற்கான பயிற்சிப் பட்டறைகளை நடத்தி வருபவராவார்.\nபிராமண சமூகத்தைச் சேர்ந்தவரான இவர் துணிச்சலுடன் “சதி” (இந்தியாவில் விதவைகள் உயிரோடு எரிக்கப்படுதல்) பற்றிய நூலை எழுதி பரபரப்புக்குள்ளானவர். தனது கணவருடன் சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறார்.\n‘ஹிஜாபை அணிந்தால்தால் உள்ளே வரமுடியும்’ என்ற நிலை வந்தால் நான் சவூதி அரேபியாவிற்கே செல்ல மாட்டேன். என் கணவர் மட்டும் எவ்வித இஸ்லாமிய ஆடையையும் அணியாதபோது, நான் மட்டும் ஏன் அணியவேண்டும் என்பதே எனது மறுப்பிற்கு முதல் காரணமாக இருந்தது. என்றாலும் எனது ஆர்வம் வெறுப்பை வென்றது.\nசவூதி அரேபியாவின் ரியாத் ஏர்போர்ட்டில் நான் கால்வைத்த கணத்திலேயே மிகவும் பண்போடு “பெண்கள் பகுதி” க்கு அழைத்துச் சென்று அமர வைக்கப்பட்டேன். விசாச் சடங்குகளை முடித்துவர என் கணவர் சென்றிருக்கும் வேளையில் ஒரு குட்டி அரண்மனை போன்று மிக அழகாக வடிவமைக்கப் பட்டிருந்த அந்த அறையின் அலங்காரங்களில் மனம் லயித்துப் போனேன்.\nசெல்வச் செழிப்புடன் கூடிய கண்ணியமும் கெளரவமும் ஆண்-பெண் பாகுபாடின்றி அனைவருக்கும் கொடுக்கப்படுவது என் மனதை முதன் முதலாகத் தொட்டு விட்டது\nசவூதிக்குக் கிளம்பும் முன்னரே அங்குள்ள ஹிஜாப் பற்றிய விதிமுறைகளைப் பற்றி அறிந்திருந்த காரணத்தினால், புர்காவினைக் கையோடு கொண்டு வந்திருந்தேன். என்றாலும், ஏர்போர்ட் ஃபார்மாலிட்டீஸ்களை முடித்து நகரத்தின் அழகான வீதிக்களைக் கடந்து ஃபைஸலியா ஹோட்டல் வந்து சேரும் வரை நான் புர்காவை அணிந்து கொள்ள வேண்டும் என்று என்னிடம் யாரும் சொல்லவேயில்லை.\nமறுநாள் காலையில், ஹோட்டல் நிர்வாகத்தினர் அழகான எம்ராய்டரிங் செய்யப்பட்ட புதிய கறுப்பு நிற அபாயா (இந்தியாவில் நாம் புர்கா என்று சொல்லும் உடையை சவூதியில் இவ்வாறு தான் அழைக்கிறார்கள்) ஒன்றினைக் கொடுத்தார்கள். இதனை நான் அணிந்து கொண்டால் வெளியே செல்லும் வேளையில் அதிக சவுகரியமாக இருக்கமுடியும் என்று கனிவோடு ஆலோசனை கூறினார்கள்.\n” என்று மனதில் கேட்டுக் கொண்டேன்.\nஎனது தோற்றத்திற்கும், தனித்தன்மைக்கும் வேட்டு வைக்கும் இந்த உடை, எனக்கு சவுகரியத்தை அளிக்கப்போகிறதா என்ற கேள்வியை வெளிக்காட்டாமல் சற்றே சினத்துடன் வாங்கி வைத்துக் கொண்டேன் என்ற கேள்வியை வெளிக்காட்டாமல் சற்றே சினத்துடன் வாங்கி வைத்துக் கொண்டேன். ஆனால் நான் ரியாதில் தங்கியிருந்த அடுத்த ஆறு நாட்களில் என் எள்ளலுக்கும் சினத்திற்கும் தகுந்த பதில் கிடைத்தபோது வியப்பிலாழ்ந்து போனேன்.\nநோபல் பரிசுக்கு இணையாக அறிவியல், மருத்துவம் ஆகிய துறைகளில் உலகளாவிய அளவில் சாதனை படைக்கும் விஞ்ஞானிகளுக்கான விருதுகளையும் இரண்டு லட்சம் அமெரிக்க டாலர்கள் பரிசுகளையும் ஆண்டுதோறும் வழங்கும் சர்வதேசப் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்கான அழைப்பு எனக்கு விடுக்கப்பட்டிருந்தது.\nமறுநாள் காலையில், அரண்மனையின் உயரிய கம்பீரத்தோடு, பிரம்மாண்டமாய் அலங்கரிக்கப்பட்டிருந்த “பிரின்ஸ் சுல்தான் க்��ாண்ட் செரமோனியல் ஹால்” இல் அடியெடுத்து வைத்த எனக்குப் புதிய வியப்பு ஒன்று அறிமுகமானது. அத்துணை பெரிய சபையில் பெண்களுக்காகத் தனிப் பகுதி ஒதுக்கப்பட்டிருந்தது.\nபூக்களை மொத்தமாக இறக்குமதி செய்யும் பெரும் நிறுவனம் ஒன்றின் பெண் உரிமையாளர் எனது வலப் பக்கத்திலும் அவருக்கு அருகில் ஒரு பல்கலைக் கழகத்தில் பொருளாதாரம் போதிக்கும் பெண் நிபுணரும் அமர்ந்திருந்தனர்.\nஒரு முழு ஆண்டின் பெரும்பகுதி நேரத்தினை நியூயார்க்கில் செலவழிக்கும் தனியார் நிறுவனம் ஒன்றின் தலைவியும் ஜே ஆர் டி டாட்டாவின் நெருங்கிய தோழி என்று அறியப் பட்டவருமான ஒரு பெண்மணி எனது இடப்பக்கத்திலும் அவருக்கு அருகில் இளம் பத்திரிகையாளர் பெண் ஒருவரும் அமர்ந்திருந்தார். ஜித்தாவிலிருந்து வந்திருந்த ‘மிகப் பெரும் சொத்துக்களுக்கு வாரிசுதாரர்’ என்று அறியப் பட்ட ஒரு பெண்ணும் எங்களோடு அமர்ந்திருந்தார்.\nசரி, இதில் வியக்க என்ன உள்ளது என்கிறீர்களா அவர்கள் அனைவருமே அணிந்திருந்தது கறுப்பு நிற ஹிஜாப் உடை தான்.\nஎன்னருகில் அமர்ந்திருந்த பெரும் நிறுவன உரிமையாளரான அந்த இளம் பெண் விழா நிகழ்ச்சிகளைப் படம் எடுத்துக் கொண்டிருந்த டிவி கேமராக்கள் எங்களை நோக்கித் திரும்பும் நேரத்தில் எல்லாம் விலகியிருக்கும் தன் முகத்திரையினை சரி செய்து முகத்தை மூடிக் கொண்டார். புதிராகப் பார்க்கும் என் பார்வையினைப் புரிந்தவராக என் பக்கம் சாய்ந்து, “கேமராக்கள் நம்மைப் படம்பிடிப்பதை விட்டும் விலகி விட்டால் எனக்கு தெரியப் படுத்துங்கள்\nநிகழ்ச்சிக்கு வந்த மற்ற அனைத்துப் பெண்களைப் போலவே இவரும் மிக அழகிய ஆங்கிலம் பேசுவதைக் கேட்டு வியப்பு விலகாமல் ஆர்வத்துடன் நெருங்கி கேட்டேன்: “எதனால் தங்கள் முகத்தினைக் கேமராமுன் காண்பிக்க மறுக்கிறீர்கள்\nஅதற்கு அவர், “நீங்கள் இப்போது அணிந்துள்ள புடவை, ஏதேனும் ஒன்றில் சிக்கி, உங்கள் முழங்கால் வெளியே தெரிவதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள் அல்லவா அது போலவே அறிமுகமற்றப் புதியவர்கள் என் முகத்தைப் பார்ப்பதை நான் விரும்பவில்லை அது போலவே அறிமுகமற்றப் புதியவர்கள் என் முகத்தைப் பார்ப்பதை நான் விரும்பவில்லை\n“முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவிக்கப்பட்டு அடிமைப்படுத்தப் படுகிறார்கள்” என்ற சொல்லையே இந்தியாவில் திரும்��த் திரும்ப கேட்டிருந்த என் மனதினுள் இது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.\nஎன் அருகில் அமர்ந்திருந்த மற்றொரு பெண் தனது கைகளுக்கும் விரல்களுக்கும் உதட்டுக்கும் கண்களுக்கும் தேர்ந்த ஒப்பனை செய்திருந்ததையும் கவனித்தேன். மனதில் எழுந்த கேள்விகளை அடக்க முடியாமல் அவர் பக்கம் நெருங்கினேன்.\n“இத்தனை அற்புதமான அலங்காரங்களைச் செய்துள்ள உங்கள் அழகை இந்த புர்கா சிதைக்கவில்லையா” பொருளாதார நிபுணரான அப்பெண் மென்மையாக சிரித்தவாறே கூறினார்.\n இத்தனை அலங்காரங்களையும் என் சந்தோஷத்திற்காக மட்டுமே செய்கிறேன். நம் சுவைக்குத் தக்கவாறு உணவைத் தேர்ந்தெடுத்துச் சுவைத்துச் சாப்பிடுவது நமது தனிப் பட்ட விருப்பமில்லையா அது மாதிரி…\nஅத்துடன் நில்லாமல், “இந்த அழகு அலங்காரங்கள் எல்லாம் வேற்று ஆண் ஒருவரை ஈர்ப்பதற்காக அல்லவே பின்பு ஏன் கவலை\nஅப்படியென்றால் இத்தனை காலம் மேற்கத்திய மற்றும் கீழத்தேய எழுத்தாளர்கள் அனைவரும், “புர்கா என்பது பெண்ணடிமைத்தனம் என்று கூறி வந்தது பொய்யா” என்ற பெரிய கேள்வி ஒன்று பூதாகரமாக என் மனதில் உருவாவதை உணர்ந்தேன்.\nஎன் கேள்விக்கு விடை தேடும் முயற்சியில் வாரிசுதாரரான ஜித்தாப் பெண்ணிடமும் இது பற்றி உரையாடினேன்.\n” என்று என்னிடம் கேள்வி எழுப்பினார் செல்வச் சீமாட்டியான அந்த பெண். “மேற்கத்திய நாடுகளின் என் பயணங்களில் கவனித்திருக்கிறேன். அலுவல் சார்ந்த உயர் நிகழ்ச்சிகளில் உடல் முழுமையாக மறையும் வண்ணம் பிஸினஸ் சூட் அணிந்து வரும் மேற்கத்தியப் பெண்கள் பலர் இருக்கிறார்கள். இத்தகையோரின் உடைக்கும் ஹிஜாபுக்கும் பெருத்த வித்தியாசம் ஏதுமில்லை\n“கறுப்பு நிறக் கலாச்சார உடையினை உடல் முழுவதும் சுற்றிக் கொள்ளுதல்” என்று பலரை இதுநாள் வரை கேலி செய்திருந்த எனக்கு, யதார்த்தமான இப்பதில் வெகுவாக யோசிக்க வைத்தது.\nபொறுமையின் எல்லையைக் கடந்தவளாக ஆர்வம் மிகுதியில் என் கையில் கொண்டு வந்திருந்த புர்காவை எடுத்து அணிந்து பார்த்தேன். எடுத்த எடுப்பில் சற்றே வெறுப்பாய் உணர்ந்த நான், அடுத்த சில நாழிகைகளில் எனது வெறுப்புத் தளர்வதை உணர ஆரம்பித்தேன். பிற்பாடு ஹிஜாப் அணிந்தவண்ணம் வெளியே செல்லவும் ஆரம்பித்தேன்.\nஎன் போன்றே ஹிஜாப் அணிந்து பார்த்த, மருத்துவத்துறைக்கான பரிசினை வென்ற அமெரிக்கர் ஒருவரின் மனைவி பெண்களின் கூட்டத்திற்கிடையே பேசுகையில், “தான் அணிந்துள்ள ஹிஜாப் மூலம், தான் மிகவும் சவுகரியமாகவே உணர்வதாக”க் குறிப்பிட்டார். “சுருக்கங்கள் நிறைந்த, அடிக்கடி விலகும் எனது ஸ்கர்ட் பற்றி இனிக் கவலையில்லை” என்று கூறி அங்குள்ள பெண்கள் அனைவரையும் சிரிக்கச் செய்தார்.\nவியப்பில் என் விழிகள் அகலும் வண்ணம் நாங்கள் பார்வையிடச் சென்ற தேசியக் கண்காட்சி மையம், பல்கலைக் கழகம், மருத்துவ-ஆராய்ச்சி மையம் என்று எங்கு, எப்பணியில் நோக்கினாலும் பெண்கள் தடங்கலின்றி சுறுசுறுப்பாகப் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் ஹிஜாப் அணிந்தவண்ணம் பணிகளில் ஈடுபட்டிருந்ததைத் தனியாகச் சொல்லவும் வேண்டுமா\nஅறிவியல், தொழில்நுட்ப ஆய்வாராய்ச்சி நிலையங்களிலும் உயர் தொழில்நுட்பப் பணிகளிலும் அநாயசமாகவும் எளிமையாகவும் அப்பெண்கள் ஹிஜாபுடன் எவ்வித இடைஞ்சலுமின்றி செயற்படுவதைக் கண்டு வியப்பின் எல்லைக்குச் சென்றேன்.\nஇந்தியத் தூதர் M.O.H ஃபாரூக் அவர்கள் எங்களுக்காக அவர் வீட்டில் அளித்திருந்த உயர் ரக விருந்தில்கூட பெண்கள் (அதிகாரிகளின் மனைவிகள்) அனைவருக்குமான தனித்த இடத்தில் விருந்து நடந்தது.\nஅதன் பிறகு ஒரு நாளில், கோல்டு மார்க்கெட் எனப்படும் தங்க நகைகள் விற்கும் கடைவீதிக்குச் சென்று வந்தேன். (பார்ப்பதற்கு மும்பையின் ஜாவேரி பஜார் போன்று ஆனால் அதைவிடச் சிறப்பாக இருந்தது இப்பகுதி) அப்பகுதியில் உள்ள ஷாப்பிங் மால்கள் அனைத்திலும் ஹிஜாபுடன் ஏறி இறங்க எனக்கு மிக மிக எளிமையாகவே இருந்தது.\nஅந்நேரத்தில் அப்பகுதிகளில் சவூதி நாட்டு படித்த இளம் பெண்கள் பலரைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. அப்படி பார்த்த பல பெண்கள் தங்கள் கைகளில் லேட்டஸ்ட் டெக்னாலஜி மொபைல் ஃபோன்களை வைத்துக் கொண்டு மகிழ்வுடன் பேசிக் கொண்டிருந்தனர். பெண்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த பகுதியில் அமர்ந்து, தன் மொபைல் ஃபோனில் டயல் செய்து கொண்டிருந்த ஓர் இளம் பெண்ணை அணுகினேன்.\nஅந்தப் பெண், நவீன கலாச்சாரச் சூழலில் வளர்ந்தவர் என்பது பார்க்கும் பார்வையிலேயே தெரிந்தது. படித்த, பகட்டான உடையணிந்த பெண் என்பதால் ஹிஜாப் குறித்த மாற்றுச் சிந்தனையை எதிர்பார்த்து அணுகினேன்.”நீங்கள் ஹிஜாபை விரும்பித்தான் அணிகிறீர்களா” என்று கேட்டு விட்டேன்.\nநொடிக்கூட தாமதிக்காமல் பதில் வந்தது: “இது எனக்கு கண்ணியத்தைப் பெற்றுத் தருகிறது. மேலும் ஒரு உள்ளாடையை அணிவது போன்று எளிமையாகவும் இருக்கிறது” என்றார்.\nஎன்னை ஏறிட்டு நோக்கியவர், என் மனதில் உள்ள குழப்பங்களைப் படித்தது போன்று எதிர்கேள்வி ஒன்றையும் என்னிடமே போட்டார்:\n“செரினா வில்லியம்ஸ், இப்போது அணிந்துள்ள ஸ்கர்ட்டை விடச் சிறிய, பிகினி உடையினை அணிந்தால் இன்னும் வேகமாக அவரால் ஆட முடியும்தான். ஆனால் அது அவருக்கு சவுகரியமாக இருக்காது என்பதால் அவர் செய்ய மாட்டார் இல்லையா” என்றார். இதுநாள் வரை எனக்குக் கிடைக்காத சில விடைகள் சரசரவென்றுக் கிடைக்க ஆரம்பித்தன.\nஇச்சூழலில், மும்பையின் மலபார் ஹில் பகுதியில் ஒருமுறை நான் கலந்து கொண்ட திருமண டின்னர் பார்ட்டி ஒன்று நினைவுக்கு வந்தது. மணமகளாக அலங்காரம் செய்யப்பட்ட பெண் ஒருத்தி, பல்லாயிரம் ரூபாய்கள் செலவழித்து சிகை அலங்காரம் செய்திருந்தாலும் கூன்கட் (Ghoonghat) எனப்படும் முக்காடு கொண்டு தலைப்பகுதியினை நிகழ்ச்சி முழுவதும் தன்னை மறைத்திருந்தாள்.\nஅவளது அலங்கரித்த தலைமுடியை மறைத்திருப்பது பற்றி நான் எழுப்பிய வினாவிற்கு, “கூன்கட் எனப்படும் தலையினை மறைப்பதுதான் பெரியோர்களுக்குச் செய்யும் மரியாதையாகும். இது எங்கள் பாரம்பரிய கலாச்சாரமாகும்; நான் ஏன் அதை மீற வேண்டும்” என்று பெருமையாகக் கூறுயதே விடையாகக் கிடைத்தது.\nஎனவே எனக்கு ஏற்பட்ட பலவித அனுபவத்திலிருந்து சில முடிவுகளுக்கு வந்தேன்.\nமும்பையில் ஒரு சமுதாயத்தின் பாரம்பரிய கலாச்சாரத்திற்காக ஒரு பெண் தலையை மறைப்பது பெருமையாக கருதப்படுவதும் அது ஆண்களிடையே ‘அடிமைத்தனம்’ என்ற கூக்குரலாக வெளியே வருவதில்லை. ஆனால், இஸ்லாத்தில் பெண்கள் ஹிஜாப் அணிகையில் மட்டும் ‘பெண்ணடிமை’த் தனமாக உருவகப்படுத்தப் படுவது ஏன் என்ற நெருடல் அவ்வேளையில் எழுந்தது.\nஒவ்வொரு நாட்டிலும் பெண்ணின் உடை அளவிலான கோட்பாடுகள் என்பது உள்ளது என்பது மறுக்கவே முடியாத உண்மை. ஆனால் அது அவரவர் கலாச்சாரம், பாரம்பரியத்திற்கு ஏற்று மாறுபடுகிறது. செரினா வில்லியம்ஸின் உதாரணம் உட்பட.\nஎன்னுடைய ஆறாவது நாளின் முடிவில் அபாயா (ஹிஜாப்) அணிந்த பெண்களில் ஒருத்தியாக என்னை நானே கேட்டுக்கொண்டேன்.\nஇந்த உடை அணிந்ததன் மூலம் நான் எதுவும் சிரமமாக உணர்கிறேனா\nபெண்ணுரிமைக்காக கடுமையாகப் போராடுபவள் என்ற உணர்வில் இருந்து சற்றும் மாறுபடாமல் என் அடிமனதில் இருந்து எழுந்த பதில்,\nஇல்லை. எனக்கு எந்தச் சிரமமும் இல்லவே இல்லை\nசவூதி அரேபியாவுக்குச் சென்றதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் அங்கே ஹிஜாப் அணிந்து வலம் வந்தபோதும்\nஉங்களின் உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2017/06/26/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-06-18T09:32:57Z", "digest": "sha1:TMLNVNI73LNCQUQIAE5CJ3LJSUL5FVAS", "length": 20350, "nlines": 180, "source_domain": "senthilvayal.com", "title": "ஏன்? எதற்கு? எதில்? – கோலின் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nகோலின்… சென்ற நூற்றாண்டில் கண்டறியப்பட்ட நீரில் கரையும் வைட்டமின்களில் (Water Soluble Vitamin) மிக முக்கியமான உயிர்ச்சத்து. கொழுப்பின் வளர்சிதை மாற்றத்தில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது. கல்லீரல் செயல்பாடு, மூளை வளர்ச்சி மற்றும் நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் உயிர்ச்சத்தான இது, செரிமானம் சரியாக நடைபெற உதவக்கூடியது. வைட்டமின் பி குடும்பத்துடன் தொடர்புள்ள, ஒரே தன்மையுள்ள வைட்டமின் இது.\nஉடலுக்குச் சக்தியைக் கொடுப்பதுடன் டிஎன்ஏ (DNA) உற்பத்தியிலும், நரம்புகள் ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குச் செய்தியைப் பரிமாறிக்கொள்ளும் பணியிலும், ரத்தத்தில் உள்ள நச்சுப் பொருள்களை நீக்குவதிலும் (Detoxification) முக்கியப் பங்கு வகிக்கிறது. மிக முக்கியமாக நமது உணவில் தேவையான அளவு கோலின் சத்து கிடைத்துவிட்டால், மூப்படைவதைத் தாமதப்படுத்திவிட முடியும். நினைவாற்றலை மேம்படுத்துவதோடு இனப்பெருக்கம் மற்றும் எண்டோக்ரைன் (Endocrine) உறுப்புகளின் செயல்பாட்டைச் சீராக்கவும் கோலின் பயன்படுகிறது.\n* உடலில் இந்தச் சத்து சிறிதளவே உற்பத்தி ஆகிறது. ஆனாலும், உணவின் மூலம் எடுத்துக்கொள்வதே சிறந்த பலன்களை அளிக்கும்.\n* 0-12 மாதக் குழந்தைகள்: 125 முதல் 150 மி.கி.\n* பெண்கள் 14 வயது முதல்: 425-550 மி.கி.\n*ஆண்கள் 14 வயது முதல்: 550 மி.கி.\n* கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள்: 550 மி.கி.\n* முட்டையின் மஞ்சள் க��ு.\n* கல்லீரல், மீன், கோழி, ஆடு போன்ற இறைச்சி வகைகள்.\n* காலிஃப்ளவர் மற்றும் முளைகட்டிய பயறு வகைகள்.\n* கோதுமைத்தவிடு, ஈஸ்ட், சோயாபீன்ஸ்.\n* கொழுப்பு நீக்கிய பால்.\nகோலின் குறைபாட்டால் வரும் பிரச்னைகள்\n* கோலின் குறைவதால் உடலில் கல்லீரல் பாதிக்கப்பட்டு ஃபேட்டி லிவர் (Fatty liver) என்ற நோய் ஏற்படலாம். நீண்ட நாள் கவனிக்கப்படாத நிலையில் கல்லீரல் சிதைய நேரிடும்.\n* மூளை வளர்ச்சிக் குறைபாடு மற்றும் ஞாபக மறதி ஏற்படும்.\n* நரம்பு மண்டலம், செரிமான மண்டலம் மற்றும் இனப்பெருக்கம் தொடர்பான உறுப்புகள் பாதிக்கப்படும்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஎன்னதான் அலாரம் வெச்சாலும் சீக்கிரம் எழுந்திருக்க முடியலையா… இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க…\nஉங்கள் இலக்குகளுக்கு எந்த வகையான முதலீடு பெஸ்ட்\nநோயின் அழகு பல்லில் தெரியும்\nசெக்ஸ் உணர்வை அதிகமாகத் தூண்டும் பீட்ரூட் ஜூஸ்… ஒரு நாளைக்கு எவ்வளவு குடிக்கலாம்\nஇத்தன நாள் சோப் குளிக்க மட்டுந்தான்னு நெனச்சீங்களா… இங்க பாருங்க வேற எதுக்கெல்லாம் போடறாங்கன்னு\nஇளசுகளே இதோ இன்ஸ்டாகிராம் கொண்டுவரும் புதிய வீடியோ வசதி: உங்களுக்கு தான்\nமுத்தம் இல்லா காமம்… காமம் இல்லா முத்தம்…\nஆர்.கே.நகர் போல ஆண்டிபட்டி அமைந்துவிடக் கூடாது’ – எடப்பாடி பழனிசாமியின் ‘திடீர்’ அலெர்ட்\nமூட்டு வலிக்கு நிவாரணம் தரும் எளிய வழிமுறைகள்…\nஸ்மார்ட் கைபேசியால் குழந்தைகளுக்கு ஆபத்து\n தப்பிக்க முடியாத பெரும் ஆபத்தில் இருக்கிறீர்கள் ..தெரியுமா உங்களுக்கு..\nபுரை ஏறும்போது செய்ய வேண்டிய முதலுதவிகள்\nமொபைலில் சேமிக்கப்படாத எண்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி: வாட்ஸ் அப்பில் அறிமுகம்\nபெண்களின் பேறு காலத்தில் கஷாயங்கள் தயாரிக்க பயன்படும் மூலிகைகள்\nதினகரன் எம்.எல்.ஏ-க்கள்… வளைக்கும் திவாகரன்\n யார் யாருக்கு எப்போது போட்டி\n18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nஎவ்வளவு சாப்பிட்டாலும் பசி எடுத்துக்கிட்டே இருக்கா… அதுக்கு ஏன்னு தெரியுமா\nவந்தால் மீளலாம் வராமலும் தடுக்கலாம் அம்மைநோய் அலர்ட்\nடாப் 30 இன்ஜி., கல்லூரிகள்: முதலிடத்தில் சென்னை ஐஐடி\nநம் தலைக்கு மேல் அதிக விஷயங்கள்\nமுதலிரவு மறக்க முடியாத இரவா இருக்கணும்னா அதுக்கு இந்த 5 ம் இருக்கணும்..\n – சசிகலாவுக்கு செக் வைக்கும் மத்திய அரசு\nகல்லீரல் காக்கும், தொண்டை நோய் நீக்கும், கிராம்பு\nபாதத்திற்கு பாதுகாப்பு தரும் செருப்பு\nரைடர் பாலிசிகள்… குறைந்த கட்டணம்… கூடுதல் பலன்\nகிரெடிட் கார்டில் பணம் எடுக்கலாமா\nலட்சாதிபதி TO கோடீஸ்வரர்… உங்களைப் பணக்காரர் ஆக்கும் மேஜிக் ஃபார்முலா\nநம் எண்ணங்களை நிறைவேற்றும் எண்ணாயிரம் நரசிம்மர்\nஜெ. டாக்டர் மாற்றம் ஏன்\nபூசணி விதையை வறுத்து சாப்பிட்டா வெளிய சொல்லமுடியாத அந்த’ பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமாம்…\nPCOS இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா\nஉங்கள் இளம்பிள்ளைகள் தங்கள் தோற்றம் குறித்து கவலைப்படுகிறார்களா\nகுறைவான வட்டியில் வீட்டுக் கடன் பெற சூப்பரான வாய்ப்பு..\nகயவர்களுக்கு ஆப்பு ” வைக்கும் பெண்களுக்கான மொபைல் ஆப்’ – காவல்துறை அறிமுகம்..\nசசிகலா குடும்பத்தின் 2 ஆவது கட்சி – புதுக்கடை திறந்த திவாகரன்\n தெரிந்துகொள்ள வேண்டிய சில குறிப்புகள்\nஎடையைக் குறைக்கும் உணவு விதிகள்\nஏன் 5 முக ருத்ராட்சம் அணிய வேண்டும்… அதில் அப்படி என்ன அற்புதம் இருக்கு\nஇளைஞர்களை அடிமையாக்கும் டெக்னாலஜி நிறுவனங்கள்\nஇன்டெர்வியூக்கு போறப்ப இதெல்லாம் செய்யாதிங்க\nஅகத்திக் கீரையை ஏன் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளக் கூடாது\n« மே ஜூலை »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/%E0%AE%89%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF/alert/5/", "date_download": "2018-06-18T09:14:44Z", "digest": "sha1:PJX6QR5K7T4RF73KYHKMPIVECPHFFG4I", "length": 3067, "nlines": 101, "source_domain": "tamilblogs.in", "title": "உளி : நீட் எனும் மோசடி « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nஉளி : நீட் எனும் மோசடி\nநீ அரிசி கொண்டு வா\nநான் உமி கொண்டு வாரேன்\nரெண்டையும் கலந்து ஊதி ஊதி தின்போம்\nஎன்பது போல் நீட் தேர்வு நம் மக்களின் உரிமையை அனுபவிக்க அவர்கள் கையில் அதிகாரத்தை கொடுத்தாகிவிட்டது..இனிமேல் பறிப்பதைத்தவிர வேறு வழியில்லை.\nதிரைஜாலம்: சொல் அந்தாதி - 98\nகரந்தை ஜெயக்குமார்: தாகம் தீர்க்கும் வழிகள்\nதிரைஜாலம்: சொல் வரிசை - 186\nதிருக்குறள் கதைகள்: 178. அடகுக்கடை\nதிருக்குறள் கதைகள்: 174. தானாக வந்த பணம்\nபொழுதுபோக்கு : ஊர்ப்புதிர் - 98\nMETATAG மிக அவசியம் ஏன் அதை வலைபதிவில் இணைப்பது எப்படி\nதிரைஜாலம்: எழுத்துப் படிகள் - 230\nதிருக்குறள் கத��கள்: 173. காஞ்சிப் பட்டுடுத்தி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://blog.vijayarmstrong.com/2015/12/blog-post.html", "date_download": "2018-06-18T09:21:22Z", "digest": "sha1:NQ6QEVKDH336MZSTHQBJWQLBXSTLW3V5", "length": 29533, "nlines": 182, "source_domain": "blog.vijayarmstrong.com", "title": "'அழகு குட்டி செல்லம்'", "raw_content": "\nஇரண்டரை மணி நேரத்தில் இவ்வளவு கதை சொல்ல முடியுமா என்று ஆச்சர்யப்பட வைக்கிறது ‘அழகு குட்டி செல்லம்‘.\nவணிக சினிமாவின் எல்லைக்கு உட்பட்டு உருவாகியுள்ள தரமான கமர்ஷியல் படம். ஒவ்வொரு ப்ரேமையும் நெகிழ வைக்கும் ஒரு பக்க கதையாக செதுக்கியிருக்கிறார் எழுதி, இயக்கியிருக்கும் Antony Charles சார்லஸ்.\nமருந்துக்கும் எதிர்மறை கதாபாத்திரங்கள் இல்லை.\nஆனால், பரபரவென திரைக்கதை நகர்கிறது.\nஒளிப்பதிவும், எடிட்டிங்கும், இசையும் படத்துக்கு பெரிய பலம்.ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங் Vijay Armstrong நிச்சயம் இந்தப் படத்துக்கு பிறகு பேசப்படுவார்.ஏ.ஆர்.ரகுமானின் உதவியாளரான, வேத் சங்கர் சுகவனம் -‘மதுபானக் கடை‘யை தொடர்ந்து இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். பாடல்கள் அனைத்துமே செவியை வருடுகின்றன. பின்னணி இசையோ மனதை மயக்குகிறது.நா.முத்துகுமாரின் கிரீடத்தில் மேலும் ஓர் இறகு.பத்திரிகையாளராகவும், சின்னத்திரை இயக்குநராகவும் முத்திரை பதித்த ‘நீயா நானா‘ ஆண்டனி திருநெல்வேலி Neeya Naana Anthony Thirunelveli -இந்தப் படத்தின் வழியாக திரைப்பட தயாரிப்பாளராக உயர்ந்திருக்கிறார்.இப்படி வலிமையானவர்களும், திறமையானவர்களும் கைகோர்த்து இப்படத்தை உருவாக்கி இருப்பதாலோ என்னவோ -‘காக்கா முட்டை‘ வரிசையில் இப்படமும் இடம் பெற்றிருக்கிறது. தமிழ் சினிமாவின் பெருமையை இன்னொரு படி உயர்த்தியிருக்கிறது.படத்தில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமுமே முக்கியமானதுதான். அந்தளவுக்கு டைட் screenplay.நேற்று மாலை படம் பார்த்தது முதல் மனம் பொங்கிக் கொண்டே இருக்கிறது.ஜனவரி ஒன்று அன்று ‘அழகு குட்டி செல்லம்‘ ரிலீசாகிறது.Don't Miss It.\nஎன் திரை வாழ்வில் மிக முக்கியமானப்படம். மனசுக்கு நெருக்கமான படமும் கூட. காரணம், இப்படத்தின் கதை, இப்படத்தின் இயக்குனர் திரு. சார்லஸ், இதன் தயாரிப்பாளர் திரு.ஆண்டனி, இசையமைப்பாளர் திரு.வேத் சங்கர், படத்தொகுப்பாளர் திரு. ப்ரவீன், வசனகர்த்தா திரு. ஐய்யப்பன் என தகுதி வாய்ந்த சகக்கலைஞர்களோடு இணைந்து பணிபுரிந்தது.\nகுழந்த���களைப்பற்றியப்படம், குழந்தைகளுக்கானது மட்டுமல்ல, ஒட்டுமொத்த பெற்றோர்களுக்கானதும் கூட. குழந்தைகளை வைத்துக்கொண்டு பெரியவர்களுக்கு கதை சொல்லும் படம். பல கிளைக்கதைகளை வைத்துக்கொண்டு மிக சுவாரசியமாக பின்னப்பட்ட இதன் திரைக்கதை என்னை பிரமிக்க வைத்தது. இயக்குனர் சார்லஸ் இக்கதையை முதலில் என்னிடம் சொன்னபோது, இதன் திரைக்கதையில் இருக்கும் அடர்த்தியை கருத்தில் கொண்டு, இதை தயாரிக்க அவ்வளவு சீக்கரமாக யாரும் முன் வரமாட்டார்கள் என்று கருதினேன். காரணம் நீங்கள் அறிந்ததுதான், நமக்குதான் அத்தனை அடர்த்தியான படங்கள் தேவைப்படுவதில்லையே.\n\"முதலில், இந்தக் கதைக்கு தயாரிப்பாளர் கிடைக்கட்டும் சார், அதுவே இப்படத்தின் வெற்றிக்கான அடையாளம், இந்தப்படத்தை எடுத்துட்டமுன்னா அது கண்டிப்பா வெற்றிப்படமாகத்தான் இருக்கும்\" என்றுதான் இயக்குனரிடம் சொன்னேன். அக்கதையை நான் குறைத்து மதிப்பிடவில்லை. இதை புரிந்துக்கொள்ளக்கூடிய ஒரு தயாரிப்பாளர் கிடைப்பது அரிது என்ற அர்த்தத்தில் அப்படி சொன்னேன். பிறகு இதை மறந்துவிட்டு, இயக்குனர் சார்லஸும் நானும் வேறொரு கதையைத்தான் படமாக்க முயன்றுக்கொண்டிருந்தோம்.\nஅதுநாள் வரை திரைப்படத்தயாரிப்பில் எவ்விதத்திலும் சம்பந்தப்படாத திரு. ஆண்டனி அவர்கள் இக்கதையை கேட்ட மாத்திரத்தில் தயாரிக்க முடிவெடுத்தார். டீக்கடையில் பேச்சுவாக்கில் இக்கதையை சார்லஸ், ஆண்டனி அவர்களிடம் சொன்னபோது, அக்கதையின் பால் ஈர்க்கப்பட்டு படமெடுக்க முடிவெடுத்தார். அன்றையிலிருந்து பதினைந்தாவது நாளில் படபிடிப்புக்கு சென்றுவிட்டோம். ஒரு படைப்பு அதற்கு தேவையானதை அதுவே தேடிக்கொண்டது. ஒரு தயாரிப்பாளரையே அது உறுவாக்கி விட்டது. smile emoticon\nஇப்படம் எனக்கு பிடித்திருப்பதற்கு இன்னொரு முக்கிய காரணம், இப்படத்தில் நிறைந்திருக்கும் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள். பெரும்பாலும் எல்லா நாட்களிலும் படபிடிப்பு தளத்தில் குழந்தை ஒன்று இருக்கும். எப்போதும் சிறுவர்கள் இருப்பார்கள். இக்கதையில் நடித்திருக்கும் சிறுவர்கள் கென், யாழினி, சானக்கியா, நேகா, ராஜேஷ், நிலாக்குட்டி, அம்மு குட்டி என எல்லோரும் எனக்கு செல்லங்கள். அவர்கள் எப்போது என்னை அவர்களில் ஒருவனாகத்தான் நினைப்பார்கள். வேலையில் இருக்கும் பளு, அயர்ச்சி, க���ுமைத்தனம் எதுவும் தெரியாது. நாள் முழுவதும் விளையாடி, மகிழ்ந்து செய்தப்படம் இது. எங்கள் படபிடிப்புத்தளமே ஒரு பள்ளிக்கூட சுற்றுலாப் போலத்தான் இருக்கும்.\nமகிழ்ச்சியாக படத்தை எடுத்து முடித்துவிட்டோம், என்றாலும் எனக்கு ஒரு பயம் இருந்துக்கொண்டேதான் இருந்தது. இக்கதையின் அடர்த்தி, கதை(கள்) திரையில் வந்துவிடுமா அதை சரியாக சொல்லிவிட்டோமா என்றொரு அச்சம் இருந்துக்கொண்டே இருந்தது. பொதுவாக திரைப்பட உருவாக்கத்தில் ஒரு சிக்கல் இருக்கும். அதாவது, அதன் தொழில்நுட்ப கலைஞர்கள் பல தளங்களில் அப்படத்தின் நிலையை பார்ப்போம். பேப்பரில் எழுதப்பட்ட கதையாக, எடுக்கப்பட்ட பிம்பங்களாக, கோர்க்கப்பட்ட காட்சிகளாக.. அதன் தயாரிப்பு பணிகளில் பல கட்டங்களில், ஒரு திரைப்படத்தை பகுதி பகுதியாக பார்ப்போம். பல நூறு தடவை பார்க்கவேண்டியதிருக்கும். திரைப்படம் ஒரு கலைதான் என்றாலும், அது தயாரிக்கப்படும் போது, பெரும் தொழில்நுட்ப செயல்பாடுகள் கொண்டது என்பதனால்.. பெரும்பாலும் அதை தொழில்நுட்ப பார்வையோடு அணுகுவோம். அங்கேதான் அச்சிக்கல் உண்டாகிறது. பல தடவை பார்க்கப்படுவதனால், ஒரு கட்டத்தில் அதன் கலைத்தன்மை பிடிபடாமல் போய்விடும். நல்லா இருக்கா இல்லை என்ற புரிதலுக்கே வரமுடியாது. அதனால் தான் பெரும்பாலான கலைஞர்களால் தங்கள் திரைப்படம் சரியாக வரவில்லை என்பதை ஊகிக்க முடியாமல் போய், முதல் நாள், முதல் காட்சியில் பார்வையாளன் பார்த்து சொல்லும் வரை அது தெரியாமல் இருக்கிறது.\nஒரு ஓவியன் தான் தீட்டிய ஓவியத்தை தள்ளி நின்று பார்த்து, சீரமைப்பது போல தன் படைப்பை, வெளியே இருந்து பார்த்து அதன் நிறை குறைகளை சரி செய்ய ஒரு கலைஞன் தகுதி வாய்ந்தவனாக இருக்க வேண்டும். அது மிக சில படைப்பாளிகளால் தான் முடிகிறது. குறிப்பாக இத்தகுதி இயக்குனர்களுக்கு அவசியம். அதனால் தான் படபிடிப்பை விட, அதிக கவனமும், உழைப்பும் அப்படத்தின் பிற்தயாரிப்பு(Post Production) நிலையில் தேவைப்படும் என்று சொல்லுவார்கள்.\nஅதனால் தான்.. எடுக்கப்பட்ட திரைப்படத்தை, அப்படத்தோடு சம்பந்தப்படாதவர் யாரேனும் பார்த்தால் அவரின் அபிப்பிராயத்தை அறிய ஆவலாக இருப்போம். என்ன சொல்லுவாரோ.. படம் பிடித்திருக்குமா பிடித்திருக்காதா.. சொல்லப்பட்ட கதை திரையில் இருக்கா அது அதன் தரத்தோடு வெளிப்பட��டிருக்கா அது அதன் தரத்தோடு வெளிப்பட்டிருக்கா புரிந்ததா.. என பல கேள்விகள் தோன்றும். வெளியாள் யாரேனும் படத்தை பார்த்துவிட்டு சொல்லும் கருத்து எங்களுக்கு அவ்வளவு முக்கியமானது.\nஅவ்வகையில்.. நேற்று படத்தில் பணிபுரிந்தவர்களின் குடும்பங்களுக்கான காட்சி திரையிட்டோம். என் வீட்டிலிருந்து அம்மா, மாமா, மாமி என எல்லோரும் வந்திருந்தார்கள். இருநூறு சொச்சம் பேர் படம் பார்த்தோம். படம் பார்த்துவிட்டு வரும்போது அம்மாவிடம் படம் எப்படி என்று கேட்டேன். ‘நல்லாயிருக்கு டா.. நல்ல படம்’ என்றார்கள். அதேதான் என் மாமா, மாமியின் அபிப்பிராயமும். என்றாலும் வீட்டுக்கு வந்து அம்மாவிடம்.. அன்பாக “உண்மையை சொல்லுமா.. படம் உனக்கு பிடித்ததா..” என்றேன். அப்போதும் அவர்கள். பிடித்தது என்றே சொன்னார்கள். பிறகு மிரட்டி கூட கேட்டுப்பார்த்து விட்டேன்.. அப்போதும் பிடித்தது என்றுதான் சொன்னார்கள்.. smile emoticonமகிழ்ச்சிதான்.\nபிறகுதான்.. திரு. கே.என்.சிவராமன் அவர்களின் இந்தத் பதிவைப்பார்த்தேன். அத்தனை மகிழ்ச்சி. படத்தோடு சம்பந்தப்படாதவர். பத்திரிக்கையாளர் ஒருவரின் இந்தக்கருத்து.. உண்மையில் எங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது. படத்தைக் குறித்தான நம்பிக்கை அதிகரிக்கிறது. நன்றி சார்.\nபடத்தைப்பற்றி பேசுவதற்கு நிறைய இருக்கிறது. அதன் ஒளிப்பதிவு பற்றியும், பயன்படுத்திய கேமரா, கருவிகள் மற்றும் ஒளியமைப்பு முறைகளைப்பற்றியும் பேசுவோம். அதை பிரிதொரு கட்டுரையில் எழுதுகிறேன். அதற்கு முன்பாக, படம் வரும் ஜனவரி ஒன்றாம் தேதி வெளியாகிறது. நீங்களும் தவறாமல் பார்த்துவிடுங்கள்.\n‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்\n‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும்.\nபல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அனுபவத்…\nமெட்ராஸும் கறுப்பர் நகரமும் : என் சாட்சியம்\nஇந்தக் கட்டுரையை எழுதவேண்டியது எனக்கு அவசியமானதா என்று தெரியவில்லை, ஆயினும் சில சமயங்களில் நமக்குத் தெரிந்ததை வெளிப்படையாக சொல்ல வேண்டியதும் கூட ‘அறம்’ தான் என்ற அடிப்படையில், சிலவற்றை பேச வேண்டியதிருக்கிறது.\nமெட்ராஸ் திரைப்படத்தின் கதைக்கு உரிமையாளர் யார் என்ற விவாதம், இப்போது கோபி நயினாரின் ‘அறம்’ வெற்றிக்குப் பின் துவங்கி இருக்கிறது. அத்தகைய விவாதம் இப்போது அவசியமா என்ற கேள்வி ஒருபுறமும், அத்தகைய விவாதத்தின் மூலம், நம் சமூகம் எதை நிறுவ முயல்கிறது என்ற கேள்வி மறுபுறமும் தொங்கி நிற்கிறது.\nநீண்ட காலமாக நடந்துவரும் அல்லது அப்படிச் சொல்லப்படும் கதைத் திருட்டு என்ற குற்றச்சாட்டை, இதுகாலம் வரை நம் சமூகம் எப்படி அணுகி இருக்கிறது என்பதைப்பார்த்தால்.. அதுவொன்றும் அத்தகைய உவப்பானதில்லை. பெரும்பாலும், அத்தகைய குற்றச்சாட்டை சாட்டியது யார், சாட்டப்பட்டவர் யார் என்பதன் அடிப்படையில்தான் அக்குற்றச்சாட்டின் நம்பகத்தன்மை ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. மேலும், குற்றம் சாட்டியவருக்கு பெரிதாயொரு நன்மையும் விளைந்ததில்லை இதுவரை. அக்குற்றச்சாட்டில் ‘சந்தேகத்தின் பலன்’ பெரும்பாலும் குற்றம் சாட்டப்பட்டவருக்க…\nநவீன டிஜிடல் சினிமாக் காமிராக்கள்: ஒரு அறிமுகம்\n\"புதிய தொழில்நுட்பம் உங்கள் மீது உருண்டோடும் போது, நீங்கள் அந்த உருளையின் (ரோட் ரோலரின்) ஒரு பகுதியாக இல்லாவிட்டால் தரையின் ஒரு பகுதியாகிவிடுவீர்கள்\"- ஸ்டூவர்ட் ப்ராண்ட்\nதிரைப்படத்துறையில்நாளுக்குநாள்தொழில்நுட்பங்கள்வளர்ந்துகொண்டேவருகின்றன. குறிப்பாக 'டிஜிட்டல்' திரைப்படம்என்��ும்நுட்பத்தின்வளர்ச்சியைநாம்கவனிக்கத்தவறிவிடக்கூடாது. 'டிஜிட்டல்' திரைப்படம்என்பதுஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, வண்ணம்ஒழுங்கமைத்தல் (color correction) மற்றும்திரையிடல்எனசினிமாவின் அனைத்துப் பிரிவுகளும் டிஜிடல் மயமாவதையும்தான் மொத்தமாகக்குறிக்கிறது. 'டிஜிட்டல்' தொழில்நுட்பம்இத்தனைதூரம்வளர்ந்துவிட்டபிறகும், நாம்ஏன்அதில் இறங்கிச்செயல்படாமல்அதைப்பற்றிபேசிக்கொண்டுமட்டுமேஇருக்கிறோம்என்பதுமிகமுக்கியமானகேள்வி.\n'ஒளிப்பதிவு பயிற்சிப் பட்டறை' பெங்களூரு (Cinematog...\n‘ஒளி எனும் மொழி’ நூல்\nஒளிப்பதிவுப் பயிற்சிப் பட்டறை / Cinematography Workshop\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/15296", "date_download": "2018-06-18T10:40:40Z", "digest": "sha1:ECBLQUGBVR6ELH2J7FZMNOC5UCN5J3E3", "length": 5496, "nlines": 51, "source_domain": "globalrecordings.net", "title": "Omwunra-Toqura மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 15296\nROD கிளைமொழி குறியீடு: 15296\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nOmwunra-Toqura க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 4 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Omwunra-Toqura தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை ��ண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/16187", "date_download": "2018-06-18T10:41:18Z", "digest": "sha1:HYFLBI2IT7HASR2UBOGCTIISKHYAI2G6", "length": 5158, "nlines": 47, "source_domain": "globalrecordings.net", "title": "Sahu: Tala'i மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Sahu: Tala'i\nGRN மொழியின் எண்: 16187\nISO மொழியின் பெயர்: Sahu [saj]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Sahu: Tala'i\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nSahu: Tala'i க்கான மாற்றுப் பெயர்கள்\nSahu: Tala'i எங்கே பேசப்படுகின்றது\nSahu: Tala'i க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 2 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Sahu: Tala'i தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nSahu: Tala'i பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/17078", "date_download": "2018-06-18T10:42:39Z", "digest": "sha1:HDX57MFVWQPKTCAXSTYEZMPJ42TMMGDP", "length": 5219, "nlines": 52, "source_domain": "globalrecordings.net", "title": "Taita: Mbale மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Taita: Mbale\nGRN மொழியின் எண்: 17078\nISO மொழியின் பெயர்: Taita [dav]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Taita: Mbale\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nTaita: Mbale க்கான மாற்றுப் பெயர்கள்\nTaita: Mbale எங்கே பேசப்படுகின்றது\nTaita: Mbale க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 6 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Taita: Mbale தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nTaita: Mbale பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடிய��்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=19965", "date_download": "2018-06-18T09:26:15Z", "digest": "sha1:XUAXTBLXSKBS6PNERSAANE35M4IEXH3T", "length": 44370, "nlines": 314, "source_domain": "rightmantra.com", "title": "‘ஆண்மை’ என்பது எது ? – கண்டதும் கேட்டதும் (6) – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\n – கண்டதும் கேட்டதும் (6)\n – கண்டதும் கேட்டதும் (6)\nவாரத்தின் முதல் வேலை நாள் டென்ஷனை குறைக்கும் நொறுக்குத் தீனி இது. ஆனால், உடலுக்கும் உள்ளத்துக்கும் உற்சாகமூட்டும் நொறுக்குத்தீனி இந்த வாரம் முழுதும் இனிமையாக அமைய வாழ்த்துக்கள் இந்த வாரம் முழுதும் இனிமையாக அமைய வாழ்த்துக்கள் படிக்க மட்டுமல்ல… பின்பற்றவும் செய்தால் வாழ்க்கை வளம் பெறும் என்பது உறுதி படிக்க மட்டுமல்ல… பின்பற்றவும் செய்தால் வாழ்க்கை வளம் பெறும் என்பது உறுதி (தவிர்க்க இயலாத காரணங்களினால் நேற்று இந்தப் பதிவை அளிக்க இயலவில்லை. மன்னிக்கவும் (தவிர்க்க இயலாத காரணங்களினால் நேற்று இந்தப் பதிவை அளிக்க இயலவில்லை. மன்னிக்கவும்\nநன்கு வளர்ந்த ஒரு ஓக் மரம்\n1) சீக்கிரம் படிப்பை முடிக்க ஏதேனும் வழி இருக்கிறதா\nஅமெரிக்க அதிபர் கார்பீல்டு கல்லூரி ஒன்றின் தலைவராக இருந்த சமயம், ஒருவர் தன் மகளை கல்லூரியில் சேர்ப்பதற்காக வந்தார்.\n“என் மகள் படிப்பை சீக்கிரமாக முடிக்கவேண்டும். ஏதாவது செய்ய முடியுமா\n“முடியும். ஆனால், நீங்கள் அவள் என்னவாக வேண்டுமென்று விரும்புகிற��ர்களோ அதைப் பொருத்தது தான். ஓக் மரத்தை உண்டாக்க கடவுளுக்கு நூறு ஆண்டுகளும், கள்ளிச் செடியை உண்டாக்க இரண்டு மாதமும் ஆகின்றன” என்றார் கார்பீல்டு.\nவந்தவர் தன் அறியாமையை எண்ணி வெட்கி தலை குனிந்தார்.\n– ராஜி ரகுநாதன் @ ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்\n2) ‘ஆண்மை’ என்பது எது \nஆறடி உயரம் அரும்பு மீசை\nஇரக்கம் மறந்து இளமை தேடி\nவிரும்பாத பெண்ணவளை மணக்க நினைத்து\nமறுத்தவளை அமிலம் ஊற்றி கொல்வதா \nபுது புதிதாய் உடைகள் மாற்றி\nபுது வண்டியும் ஒன்று வாங்கி\nஆண்மையின் வீரம் அழிவதில் இல்லை\nஆண்மையின் பலம் அழிப்பதில் இல்லை\nஆண்மையின் வெற்றி பறிப்பதில் இல்லை\nஆண்மையின் அர்த்தம் அத்துமீறல் இல்லை \nஆண்மை என்பது சமூக அங்கீகாரம்\nமொத்தத்தில் மனிதம் வாழ்வித்தலுமே ஆண்மை \n– அம்முக்குட்டி @ eluthu.com\n(புதுவையில் அம்மன் சிலையின் தனங்கள் மீது காலை வைத்து போஸ் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு சமீபத்தில் சிறையிலிருந்து விடுதலையான ஒரு வக்கிரப்புத்திக்காரனை கடவுள் மறுப்பு இயக்கத்தினர் மாலை மரியாதையுடன் வரவேற்றதை பார்க்க நேர்ந்தது. எது ஆண்மை என்பதை அவர்கள் மட்டுமல்ல… அனைவரும் உணரவேண்டும். அதற்காகவே நாம் படித்த இந்த அற்புதமான கவிதை இங்கு பகிரப்பட்டுள்ளது\nஎன் நண்பருக்கு இரண்டு சந்தேகங்கள் இருந்தன. ஒன்று, யாரும் தீவனம் போட்டு வளர்க்காத கோயில் மாடு கொழுகொழுவென்று பார்க்கவே பயங்கர திடமாக இருக்கிறதே ஆனால், வீட்டில் கட்டிப் போட்டு வளர்க்கும் மாடு என்னதான் தீவனம் போட்டாலும், எதையோ இழந்தது போல் சொங்கி போய் நிற்கிறதே ஆனால், வீட்டில் கட்டிப் போட்டு வளர்க்கும் மாடு என்னதான் தீவனம் போட்டாலும், எதையோ இழந்தது போல் சொங்கி போய் நிற்கிறதே இது ஏன் இரண்டாவது சந்தேகம், ரோடுகளில் திரியும் மனநோயாளிகள் பலர் இரைச்சலிலும் கூட தேவலோகத்தில் இருப்பது போல் அசந்து ரோட்டோர பிளாட்பாரங்களில் தூங்குகிறார்களே அது எப்படி சாத்தியமாகிறது இது தான் அந்த சந்தேகங்கள்.\nஇந்த கேள்வி இரண்டுக்கும் ஒரு மனநல நிபுணரிடம் விடை கேட்ட போது அவர் சொன்னது ஆச்சரியமானது.\n“மேற்சொன்ன மாடும், மனநோயாளியும் யார் கட்டுப்பாட்டிலும் இல்லை. இந்த மாடும், மனநோயாளியும் பெரிதாக சிந்திப்பதில்லை. ஆனால் கட்டி வைத்த மாடு தனக்கு எப்போது தீவனம் கிடைக்கும் என்றே சிந்திக்கிறது அ��ு காலார நடக்க வேண்டும் என்று நினைத்தாலும் மனிதன் போட்ட மூக்கணாங்கயிறு அதற்கு அனுமதிப்பதில்லை. ஆக, வீட்டில் கட்டி வைத்த மாடு தனது எண்ணத்தை எல்லாம் அடக்கிக் கொண்டு ஒரே இடத்தில் நிற்க வேண்டியது தான். முளை குச்சியில் கட்டி வைத்த மாடு தான் தின்றதை செரிப்பதற்குள் போதும்போதுமென்றாகி விடுகிறது. பிறகு வயிற்று உப்புசம், கழிச்சல் என்று மனிதனால் மாடும் அவஸ்தைப்படுகிறது.\nமனநோயாளி விடயத்துக்கு வருவோம். மனநோயாளிக்கு இந்த உலகத்தில் ரூபாய் நோட்டை பற்றி எதுவும் தெரியாது. அதனால், பெரிதாக கற்பனைக் கோட்டைகள் இருப்பதில்லை. பசித்தால் மட்டுமே சாப்பாடை தேடுவதும், அது கிடைக்காவிட்டால் கூட அதை பெரிதாக்காமல் தூங்கிவிடுவதும் இயற்கையானது.\nஆக, நாம் சொல்லும் விரதங்களை எல்லாம் இந்த மனநோயாளி எதார்த்தமாகவே இருந்து விடுவதால் பெரிதாக நோயும் இல்லை. இது போல் ஆசைகளும், நிர்ப்பந்தங்களும் பெரிதாக இல்லாத காரணத்தால் எளிதாக தூக்கம் வந்து விடுகிறது. ஆக..அவர்கள் ரோட்டோரத்தில் படுத்தாலும், மேட்டில் படுத்தாலும் தேவலோகம் தான்\nஎன்ன ஒரு விளக்கம் பாருங்கள்\n4) சிறிய விஷயங்களுக்குக் கூட நீங்கள் ‘டென்ஷன்’ ஆகிறீர்களா\nசிறிய விஷயங்களுக்குக் கூட நீங்கள் ‘டென்ஷன்’ ஆகிறீர்களா பிரச்சினையை சமாளிக்கத் தெரியாமல் அடிக்கடி சத்தம் போடுபவரா பிரச்சினையை சமாளிக்கத் தெரியாமல் அடிக்கடி சத்தம் போடுபவரா ரசத்தில் உப்பு குறைவாக இருந்தாலும் எரிச்சல் அடைபவரா\nஇப்படி எதற்க்கெடுத்தாலும், ‘சுருக்’கென கோபப்படும் நபர் என்றால் முதலில் அவற்றை கைவிட முயற்சி எடுங்கள். இல்லாவிட்டால் சிறு வயதில்கூட `ஹார்ட் அட்டாக்’ வரும் அபாயம் உள்ளது.\nஅமைதியாக செயல்படுபவர்களுக்கு பொதுவாகவே எந்த உடல் பாதிப்பும் வருவதில்லை. அவர்களின் உணவு, பழக்க வழக்கங்களில் மாற்றம் இருந்தால் மட்டுமே பாதிப்பு ஏற்படும். ஆனால் எதற்கெடுத்தாலும் கோபப்படுவோருக்கு மன அழுத்தம் ஏற்பட்டு, பல நோய்களுக்கு அது திறவுகோலாகிறது. இளைய தலைமுறையினருக்கு அதிகளவில் இப்போது மன அழுத்தம் ஏற்படுவதாக தற்போதைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனால் இளந்தலைமுறையினர் மன அழுத்தத்தை தவிர்த்து மகிழ்ச்சிடன் வாழ முன்வர வேண்டும்.\nஉடல் எடை அதிகமாக இருக்கலாம்; ரத்தக் அழுத்தம் இருக்கலாம்; மது பழக்கமும�� கூட ஒருவருக்கு இருக்கக்கூடும். ஆனால் அவற்றில் எல்லாம் வராத மாரடைப்பு, மன அழுத்தத்தால் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. ஆத்திரப்படுபவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும்போது, அவர்கள் என்ன தான் ஆரோக்கியமாக இருந்தாலும், ‘சி-ரியாக்திவ்’ ப்ரோட்டீன் என்ற ஒரு ரசாயனம் உருவாகிறது. அது தான் ஆபத்தானது. ரத்தக்குழாயில் அடைப்பை ஏற்படுத்தி மாரடைப்பு வர அது தான் காரணமாகிறது. மாரடைப்பில் இறப்போரில் 50% பேர், இந்த வகை பாதிப்பால் தான் இறக்கின்றனர்.\nபோக்குவரத்து நெரிசலில் சிக்கும்போது எரிச்சல்படுவது, ரயில் முன்பதிவு செய்யும்போது ‘உச்ச்…’ கொட்டுவது, மனைவியிடம் சண்டை போடும்போது, கண் சிவப்பது, ஆபீஸில் பாஸ் ஏதாவது சொல்லிவிட்டால், தவறை திருத்திக்கொள்ளாமல் புலம்புவது போன்றவையும் மன அழுத்தத்துக்கு அறிகுறி. எல்லாவற்றையும் திட்டமிட்டு அமைதியாக செயல்பட்டால், இருதய பாதிப்பே வராது” என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.\n– முன்பு எப்பொழுதோ நாளிதழில் படித்தது இது.\n5) ஒரு குடும்பப் பெண் கணவனிடம் எப்படியிருக்க வேண்டும்\nஒரு குடும்பப் பெண் கணவனிடம் எப்படியிருக்க வேண்டுமென்று நீதி சாஸ்திரம் கூறுகிறது தெரியுமா\nகார்யேஷ§ தாசீ கரணேஷ§ மந்த்ரீ\nரூபேஷ§ லக்ஷ்மீ க்ஷமா தரித்ரீ\nஸ்நேஹே ச மாதா சயனேது வேஸ்யா\nஷட்தர்ம யுக்தா குலதர்ம பத்னீ\nஇதன் பொருள் : பணிவிடை செய்வதில் வேலைக்காரியாகவும், ஆலோசனை கூறுவதில் அமைச்சராகவும், அழகில் லக்ஷ்மியாகவும், பொறுமையில் பூமாதேவியாகவும், பள்ளியரையில் வேசியாகவும், விளங்குபவளே குலப் பெண்ணாவாள். இப்படி உலகில் குடும்பப் பெண் கணவனோடு இரு சரீரங்களுடன் ஒரு மனத்துடன் வாழ வேண்டும்.\n– மஹா பெரியவா @ தெய்வத்தின் குரல்\n6) பக்தன் பாடலை கேட்க காலத்தை நீட்டித்த அன்னை\n‘மருதமலை மாமணியே முருகைய்யா’ பாடல் புகழ் மதுரை சோமு அவர்கள் இறைப்பற்றாளர் என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால், அதிலும் முழுமையான ஈடுபாடு கொண்டவர். ஒரு முறை திருக்கடையூர் அபிராமியம்மன் கோவிலுக்கு போயிருக்கிறார். கோவிலினுடைய தலைமை குருக்கள் அவளை அடையாளம் தெரிந்துகொண்டார். அர்ச்சனைகள் பிரசாதம் வழங்கல்கள் எல்லாம் முடிந்தது. வயதான குருக்கள் சோமுவை பார்த்து, “சோமு பிள்ளைவாள், இன்னைக்கு அம்பாளுக்கு உகந்த தினம். அபிராமி அந்தாதி பாடுங்கள்\n��ோமு, “நீங்க தான் எல்லா மந்திரங்களையும் சொல்லி அர்ச்சனை செய்துட்டீங்களே. நான் வேறு எதற்கு” என்றார். உடனே குருக்கள், “அர்ச்சனை உங்கள் பேரில் உங்களுக்காக. நீங்கள் பாடப்போவது அம்பாளுக்காக. அந்த சாக்கில் நாங்களும் கேட்டுக்கொள்வதற்காக” என்றார்கள்.\nசோமு வந்திருக்கிறார் என்று தெரிந்தவுடன், பல்வேறு சன்னதிகளில் நின்றுகொண்டிருந்த குருக்களும் ஒவ்வொருவராக அங்கு வர, சோமு பாட ஆரம்பித்தார்.\nபூத்தவளே புவனம் பதினான்கையும்; பூத்தவண்ணம்\n என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே\nமாத்தவளே உன்னை அன்றிமற்றோர் தெய்வம் வந்திப்பதே\nஎன்று தொடங்கி விரிவாக மெய்மறந்து பாடினார். ‘அபிராமி அந்தாதி’ நான்கே வரிகள் கொண்ட சிறிய சிறிய பாடல். ஆனால் சோமு, அந்த நான்கே வரிகளை மிக விரிவாக பாவனையோடு பாடிக்கொண்டே போனாராம்.\nநிறைய பாடல்கள். கண்களை மூடி அனுபவித்துக்கொண்டு பாடிக்கொண்டிருந்த சோமு, இடுப்பில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து தலையிலிருந்து முகமெல்லாம் வழிந்து கண்களைஎல்லாம் மூடிக்கொண்ட வியர்வையை துடைத்துவிட்டு எதிரே பார்த்தார். கோவில் அலுவலர்கள், கோவிலுக்கு வந்த பக்தர்கள் – கோவிலுக்கு உள்ளே சோமு பாடிக்கொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டு கோவிலுக்கு வெளியே இருந்த கடைக்காரர்கள், பொது மக்கள், என பெரிய சபையே கூடிவிட்டதாம்.\nபாடியது அத்தனையும் அபிராமியின் பெயரால் ஆன பாடல்கள் மட்டுமே. வேறு தெலுங்கு கீர்த்தனையோ, துக்கடாக்களோ கிடையாது.\nஒலிபெருக்கிக் கிடையாது. சுருதி சேர்க்க தம்புரா கிடையாது. ஆனால், இந்த இசை நிகழ்ச்சி ஒன்றரை மணி நேரத்திற்கும் மேல் நீடித்ததாம்.\n– திருச்சி செல்வேந்திரன் @ ‘மகா கலைஞன் மதுரை சோமு’ சீதை பதிப்பகம்.\n( சோமுவின் பாடல்களை மேலும் மேலும் கேட்க விரும்பிய அன்னை, யாருமறியா வண்ணம் காலத்தை நீட்டித்துவிட்டாள் போல காலத்தை உருவாக்கும் பூரணமே அவள் தானே காலத்தை உருவாக்கும் பூரணமே அவள் தானே\n7) விளக்கை குளிரச் செய்வது எப்படி\nநாம் ஏற்கனவே நமது முந்தைய பதிவு ஒன்றில் விளக்கை குளிரச் செய்ய கல்கண்டை பயன்படுத்தவேண்டும் என்று கூறியிருப்போம். இதோ தற்போது அது பற்றி மேலும் சற்று விரிவான தகவல்.\n“திருவிளக்குச் சுடரைப் பூவில் பாலைத் தொட்டு நாம் குளிரச் செய்யவேண்டும். அரிசியை விளக்கில் எண்ணெய் இருக்கும��� எந்தப் பகுதியிலாவது முதலில் வைத்துவிட்டு, பிறகு பூவினால் சுடரைக் குளிரச் செய்யும் வழக்கமும் இருக்கிறது. வேங்கடாசலபதி பூஜையின்போது நெய் விளக்கு ஏற்றப்படுகிறது. அப்போது பூஜை முடிந்ததும் நெய் தீர்ந்து தானாகவே சுடரைக் குளிரச் செய்வதுண்டு. இவ்விதம் தானாகச் சுடரைக் குளிரச் செய்வதை, `சுவாமி மலை ஏறுகிறார்’ என்கிறார்கள். பூஜைக்குப் பயன்படுத்திய பூவினாலும் (நிர்மால்யம்) சுடரைக் குளிரச் செய்யலாம். குளிரச் செய்யப்பெற்ற தீபங்கள் தங்களுக்குள், `எனக்குப் பூ கொடுத்தார்கள், உனக்கு என்ன கொடுத்தார்கள்’ என்று, ஒன்றை ஒன்று விசாரித்துக்கொள்கின்றன என்று ஒரு கதை சொல்வார்கள். இவையெல்லாம் திருவிளக்குச் சுடரை வாயினால் ஊதி அணைக்கக்கூடாது அல்லது வெறுங்கையினால் அணைப்பது கூடாது என்ற கருத்தை மக்கள் மனதில் பதியச் செய்வதற்காக எழுந்த கதை என்று நாம் கொள்ளலாம்.”\n– தினகரன் | ஆன்மிகம்\n8) ஆசைக்கும் பேராசைக்கும் என்ன வித்தியாசம்\n“ஆசைக்கும் பேராசைக்கும் என்ன வித்தியாசம்\n“என் பேச்சை என் மனைவி கேட்கனும்னு நினைச்சா அது ஆசை. மாமியாரும் கேட்கனும்னு நினைச்சா அது பேராசை\nமனைவி : “என்னங்க, மளிகை செலவு போன மாசம் இவ்வளவு ஆகியிருக்கு. எல்லாம் எங்கே போச்சு\nகணவன் : “கண்ணாடி முன்னாடி போய் நின்னு பாரு. தெரியும்\nஒரு உண்மையில் சமாதானம் ஆகாமல் பல பொய்களால் சமாதானம் அடைபவள் மனைவி.\n” எனக்கேட்டு குழந்தை “ஆமாம்” என்று உண்மையை சொன்னால் அடிக்காதீர்கள். பிறகு உண்மை பேசினால் அடிப்பார்கள் என பயந்து பொய் பேச பழகும்\nஒரு முக்கிய விஷயத்தை அனைவருக்கும் தெளிவுபடுத்த விரும்புகிறோம்\nநம் தளத்தில் பதிவுகளின் இறுதியில் விருப்ப சந்தா குறித்த கோரிக்கை அளிக்கப்படுவது நீங்கள் அறிந்ததே. அது தவிர அவ்வப்போது நாம் செய்யக்கூடிய அறப்பணிகளுக்கும் உதவி கோரி அறிவிப்பு வெளியிடுகிறோம். அது குறித்து ஒரு சிறு விளக்கம்.\nஇது தான் நமது வாழ்வாதாரம். தளம் நடப்பது இதைக் கொண்டு தான். இதன் மூலம் தான் தளத்தின் நிர்வாக செலவுகள் செய்யப்படுகிறது. இதை அனைத்து வாசகர்களிடம் இருந்தும் – அவரவர் சக்திக்கு ஏற்ப – எதிர்பார்க்கிறோம். ஆனால் இதைக் கட்டாயப்படுத்த விரும்பவில்லை. பெயரைப் போலவே இது விருப்ப சந்தா. (VOLUNTARY SUBSCRIPTION).\nநம் தளத்தின் நிர்வாகப் பணிகளில் உதவுவதே சிறந���த புண்ணிய காரியம் தான் என்றாலும் ‘விருப்ப சந்தா’ செலுத்தும் வாசகர்களுக்கு பிரதியுபகாரம் செய்யவேண்டி அதில் கிடைக்கும் தொகையில் குறிப்பிட்ட சதவீதத்தை நூம்பல் கோவிலில் நடைபெறும் கோ-சம்ரட்சணத்திற்கு பயன்படுத்தப்படுகிறோம்.\n2) சேவைகளில் உதவி வேண்டி விடுக்கும் கோரிக்கைகள்\nஇது அவ்வப்போது நாம் செய்யக்கூடிய, ஒப்புக்கொள்ளக்கூடிய அறப்பணிகளுக்கு. இதை நாம் அனைத்து வாசகர்களிடமிருந்தும் எதிர்பார்க்கவில்லை. அந்தந்த சேவைகளில் இணைய விருப்பமுடைய வாசகர்களிடமிருந்து தான் எதிர்பார்க்கிறோம். அவ்வளவே. செய்யும் சேவையானது செம்மையாக செய்ய இது துணை புரியும். இதில் கிடைக்கும் தொகையை வைத்து பிரதி மாதம் காசி விஸ்வநாதர் கோவிலில் கோ-சம்ரட்சணம் செய்யப்படுகிறது. (இது நீண்டகாலமாக நடைபெற்று வருகிறது.)\nவிருப்ப சந்தா என்பது அனைத்து வாசகர்களின் கடமை. சேவைகளில் உதவி என்பது அவரவர் சௌகரியம். இரண்டிற்கும் உதவ விரும்பினால் மிக்க மகிழ்ச்சி.\nஉங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்\nஇந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்\n – கண்டதும் கேட்டதும் (5)\nவள்ளலாரின் கடுக்கணை திருடிய திருடன் – கண்டதும் கேட்டதும் (4)\nஒரே நாளில் ஞானம் வருமா – கண்டதும் கேட்டதும் (3)\n’ – கண்டதும் கேட்டதும் (2)\n‘மெய்யெனில் மெய், பொய்யெனில் பொய்’ – கண்டதும் கேட்டதும் (1)\nநாம் நினைப்பது போல எல்லாம் நடந்தால் எப்படியிருக்கும் \nகந்தரந்தாதியைப் பாராதே, கழுக்குன்றத்து மலையை நினையாதே\n‘தர்மம் மட்டுமல்ல… அன்பும் தலை காக்கும்\nசலவைத் தொழிலாளி அரங்கனுக்கு சூட்டிய பெயர்\nபரிகாரத் தலங்கள் என்பவை உண்மையா\n7 thoughts on “‘ஆண்மை’ என்பது எது – கண்டதும் கேட்டதும் (6)”\nநேற்று எதிர்பார்த்த பதிவு இன்று வந்ததில் மிக்க மகிழ்ச்சி.\nஒன்பது தலைப்பின் கீழ் உள்ள பதிவுகளும் அருமை .\n”ஆண்மை ” என்பது பெண்மையைப் போற்றுதல் அருமையான வைர வரிகள்.\nகுடும்பப் பெண்ணுக்கான விளக்கம் நம் நடமாடும் தெய்வத்தின் குரலில் கேட்டது ”பளிச்’ என்று உள்ளது\nமதுரை சோமுவைப் பற்றி தெரியாத தகவல் தந்து உள்ளீர்கள். நம் தளத்தில் அவரை பற்றிய பதிவை எதிர்பார்க்கிறேன்\nவிளக்கை குளிரச் செய்வது எல்லோருக்கும் பயனுள்ள தகவல்\nஒரு உண்மையில் சமாதானம் ஆகாமல் பொய்யினால் சமாதான���் ஆபவள் மனைவி என்பது உண்மை தான்\nகண்டதும் கேட்டதும் தொகுப்பு மிகவும் அருமை…முதல் தகவலே சூப்பர். ஓக் மரமாக பொறுத்திருந்தால் தான் முடியும். ஆண்மை பற்றிய கவிதை …கண்கலங்க வைத்து விட்டது..ஒவ்வொரு தகவலும் தத்துவ முத்துக்கள். மாடும் மனநோயாளியும் …விளக்கம் அருமை..\nமதுரை சோமு அவர்களை பற்றிய தகவல் எனக்கு புதிது..rightmantra தளம் மூலமாக தான் தேவர் அய்யா, மதுரை சோமு என புதிது புதிதாய் அறிய,அனுபவிக்க முடிகிறது..இவை எல்லாம் “Google ” தேடலிலும் கிடைக்காத தகவல்கள்..\nஉண்மையை சொன்னால் அடிப்பார்கள் என்ற மனப்பாங்கு வரும் சூழலை tweet மூலம் சொன்னது மிக சரியே..\nகடைசியில் நச்சென்ற ஒரு வண்ணப்படம்..படம் உதிர்க்கும் தத்துவம் இனிமை தான்.\nதங்கள் உழைப்பு பதிவில் தெரிகிறது அண்ணா.\nபல்சுவை பகுதியான இப்பதிவு சூப்பர்.\nபவர் பாயிண்ட் மெசேஜ் excellent\nஎன் கணவரிடம் இசை வகுப்பிற்கு சேர வருகிறவர்கள் எவ்வளவு நாள்களுக்குள் கற்றுக் கொள்ளலாம் என்பார்கள், அவர்களுக்கு சொல்லத் தகுந்த பதிலை அறியத் தந்துள்ளீர்கள்.\nஆசைக்கும் பேராசைக்கும் உள்ள வேறுபாடு சிரிக்க வைத்தது.\nகுழந்தைகள் உண்மை பேச நாம் தடையாக இருக்கக் கூடாதென குறிப்பிட்டுள்ளது சிறப்பு.\nஅனைத்து தகவல்களும் அருமை. மிக்க நன்றி.\nவணக்கம் சுந்தர்.மிக அருமையான கண்டதும் கேட்டதும் பதிவு. கவிதை மிக அருமை. இவைஅனைத்தும் நினைவில் இருந்து எழதுவத அல்லது பார்த்த ,கேட்டவற்றை குறித்து வைத்து எழதுவத.சிறந்த தொகுப்பு .நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sixthsensepublications.com/index.php/authors/p-dheenadhayalan/savithri.html", "date_download": "2018-06-18T10:05:43Z", "digest": "sha1:CH3VEZIR57OL2AJBTQLWWMRMSKUROHQS", "length": 7532, "nlines": 168, "source_domain": "sixthsensepublications.com", "title": "சாவித்ரி", "raw_content": "\nவரலாறு / பொது அறிவு\nபெரும்பாலும் ஆண்களே கோலோச்சுகின்ற தமிழ்த் திரையுலகில் உருவான முன்மாதிரி இல்லாத துருவ நட்சத்திரம் சாவித்திரி. நடிகர் திலகம் சிவாஜிக்கு இணையான இன்னொரு நடிகரைச் சொல்வதற்கு இன்னமும்கூட தயக்கங்கள் இருக்கின்றன. ஆனால் சிவாஜி சிம்மாசனத்தில் இருந்த காலகட்டத்திலேயே நடிகையர் திலகம் என்ற புகழ்மொழி சாவித்ரிக்கு மட்டுமே சாத்தியமாகியிருக்கிறது. இதுதான் சாவித்ரியின் அற்புதமான நடிப்புத்திறனுக்கான ஆகச் சிறந்த கல்வெட்டு. கலையின் மீதான ஆர்வமும், அதை உயரிய வகையில் வெளிபடுத்த வே���்டும் என்கிற முனைப்பும், அளவிடமுடியாத ஆற்றலும், தீராத உழைப்பும் சாவித்ரியின் வெற்றிக்கான விதைகள்.வெற்றிகளை திகட்ட திகட்ட சுவைத்த சாவித்ரியின் இறுதி வாழ்க்கை சோகத்தால் மட்டுமே நிரம்பியிருந்தது என்பது பெரும் முரண். நூலாசிரியர் பா.தீனதயாளனின் எழுத்தில் உருவாகியிருக்கும் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு தமிழ் சினிமா வரலாற்றின் தவிர்க்க முடியாத அத்தியாயம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29430", "date_download": "2018-06-18T09:45:18Z", "digest": "sha1:47QMRFLGGLC6CZTVPS7OURL63P5EWOQ3", "length": 18590, "nlines": 96, "source_domain": "tamil24news.com", "title": "நீட் தேர்வு பலிகொண்ட தங�", "raw_content": "\nநீட் தேர்வு பலிகொண்ட தங்கை பிரதிபாவின் இறுதி ஊர்வலத்தில் சீமான் பங்கேற்பு\nநீட் தேர்வால் தான் சிறுவயது முதல் நெஞ்சில் சுமந்துவந்த மருத்துவப் படிப்பு படிக்க முடியாமல் போன சோகம் தாளாமல் தனது இன்னுயிரை மாய்த்துக்கொண்ட தங்கை பிரதிபாவின் இறுதி ஊர்வலம் அவரது சொந்தஊரான விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த பெருவளூர் கிராமத்தில் நேற்று 06-06-2018 நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்று மலர்வணக்கம் செலுத்தினார். தங்கை பிரதிபாவை இழந்துவாடும் அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.\nஉடன் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தென்னரசன், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன், மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், செஞ்சி தொகுதித் தலைவர் வெங்கடேசன், தொகுதி இணைச் செயலாளர் பழனி, தொகுதி துணைத் தலைவர் அன்சர், இளைஞர் பாசறை செயலாளர் சக்திவாசன், தொகுதி மகளிர் பாசறை செயலாளர் பிரியா, தொகுதி மாணவர் பாசறை செயலாளர் இளவரசன், செஞ்சி மேற்கு ஒன்றியச் செயலாளர் பச்சையப்பன், செஞ்சி நகரச் செயலாளர் கோட்டையன் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.\nபின்னர் செய்தியாளர்களிடம் சீமான் பேசுகையில்,\nகல்வி மருத்துவம், நீர், சாலை உள்ளிட்ட அனைத்துமே தனியார்மயம் என்றால் அரசாங்கம் எதற்கு ஆந்திராவைப் போன்று நீட் தேர்வுக்கு விலக்கு பெற்றிருக்கவேண்டும்.\nஅதை அரசு செய்யத் தவறிவிட்டது. நீட் தேர்வினால் தமிழகத்திற்கு பின்னடைவு ஏற்படும் அதனால் இதுபோன்ற பெருந்துயரங்கள் நிகழும் என்ற பயத்தில் தான் நாங்கள் தொடக்கம் முதலே எதிர்த்து போராடிவருகின்றோம். பல ஆண்டுகளாக கல்வியே மறுக்கப்பட்ட இனத்தின் பிள்ளைகள் நாங்கள் இப்போதுதான் கல்வியில் முன்னேறிவருகின்றோம். இன்னும் முழுமையாக கல்வி எங்களை வந்து சேரவில்லை. ஓராசிரியர் அனைத்து பாடங்களையும் கற்பிக்கும் பள்ளியில் இருந்து வந்த ஒரு மாணவன் ஒவ்வொரு பாடத்திற்கும் தனிதனி ஆசிரியர்கள் கற்பிக்கும் பள்ளியில் இருந்து வரும் மாணவனுடன் எப்படி போட்டிபோட முடியும் வசதிகள் நிறைய உள்ள பள்ளியில் பயிலும் மாணவனுக்கும் எந்த வசதியும் இல்லாத பள்ளியில் பயிலும் மாணவனும் ஒரே மாதிரியான பொதுத்தேர்வெழுத சொல்வது எப்படி ஏற்புடையதாகும்.\nகிராமப்புறங்களில் படிக்கும் மாணவன் சென்னை போன்ற பெருநகரங்களில் திறமையான ஆசிரியர்களின் பயிற்சியின் கீழ் படிக்கும் மாணவனோடு எப்படி போட்டி போடமுடியும் சரியான சாலைவசதி, மின்சாரம், மருத்துவ வசதி, அருகாமைப் பள்ளிக்கூடங்கள் இல்லாமல் பல இன்னல்களுக்கு இடையே படிக்கும் ஏழை மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கென்று தனிப்பயிற்சி பெறுவது அதில் வெற்றிபெறுவது என்பது எட்டாக்கனியாகவே உள்ளது.\nதமிழ்வழியில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு பிழையாக மொழிமாற்றம் செய்த வினாத்தாள் வழங்கப்பட்டது. அதில் 90க்கும் மேற்பட்ட அச்சுப்பிழைகள் இருந்தால் அதை சரியாக கணிப்பதற்குள்ளாகவே தேர்வு நேரம் முடிந்துவிடும். இராஜஸ்தானில் அதிக தேர்வு மையம் வைத்து அதிக மாணவர்களை தேர்ச்சி பெற வைத்துள்ளனர்.\nதமிழக மக்களின் மருத்துவ தேவைக்காகவும், தமிழக மாணவர்களின் மருத்துவம் படிப்பிற்காகவும் பயன்படும் என்ற உயரிய நோக்கில் நமது வரிப்பணத்தில் கட்டமைக்கப்பட்ட மருத்துவ கல்லூரிகளில் இப்போது வெளிமாநில, வெளிநாட்டு மாணவர்கள் பெருமளவில் படிக்கும் நிலை உருவாகிவிட்டது. இதனால் நம் பிள்ளைகளின் மருத்துவக் கனவு கலைக்கப்பட்டு நமது நோக்கமும் வரிப்பணமும் வீணாகி யாருக்கோ உலகின் ஏதோ ஒரு மூலையில் வர்த்தகமாகப்போகிறது. மத்திய அரசின் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் சேர்ந்து இந்தியும் சமஸ்கிருதமும் படித்தால் தான் மருத்துவராக முடியும் என்ற நிலைக்கு ஒரு தேசிய இனத்தை தள்ளுகிறது.\nஇதனால் ஒரு தேசிய இனத்தின் மொழியும் வரலாறும் அந்த தேசிய இனத்தின் அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்கு கற்பிக்��முடியாத நிலை ஏற்படும். ஒரு தேசிய இனத்தின் மொழியும் வரலாறும் மறைக்கப்படுவது அந்த இனத்தின் மீது தொடுக்கப்பட்ட போருக்கு ஒப்பாகும். நீட் தேர்வு என்பதும் ஓர் இன அழிப்பு போராகத்தான் பார்க்கவேண்டிய தேவையுள்ளது.\nசுதந்திரநாள் விழா உரையில், விடுதலைப்பெற்ற 70 ஆண்டுகால இந்தியாவில் மின்சாரமே போய்ச்சேராத பல்லாயிரம் கிராமங்கள் இருக்கின்றன என்று வருத்தத்துடன் பதிவுசெய்கிறார் பிரதமர்.\nஅந்த கிராமத்தில் இருந்து ஒருவன் எப்படி நீட் தேர்வுக்கும் மின்னணு பணபரிமாற்றதிற்கும் எப்படி தயாராகி வரமுடியும் விடுதலைப்பெற்ற இந்தியாவில் அனைவருக்கும் கல்வி கொடுக்கப்பட்டுவிட்டதா விடுதலைப்பெற்ற இந்தியாவில் அனைவருக்கும் கல்வி கொடுக்கப்பட்டுவிட்டதா நாடு முழுமைக்கும் தரமான சமமான கல்வி கொடுக்கப்பட்டுவிட்டதா நாடு முழுமைக்கும் தரமான சமமான கல்வி கொடுக்கப்பட்டுவிட்டதா இந்த நிலையில் அனைத்து மாணவர்களையும் பொது போட்டித்தேர்வுக்கு வரச்சொன்னால் எப்படி நியாயமாகும்\nபனிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றும் நீட் தேர்வில் தோல்வியடைந்தால் மருத்துவப் படிப்பு படிக்கமுடியாதநிலை ஆனால் பனிரெண்டாம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் மருத்துவப்படிப்பு படிக்கும் நிலை ஏற்படுகிறது.\nதேயிலை வடிகட்டி தேநீரின் சுவையைக் கூட்டிவிடும் என்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் அதுபோன்றுதான் நீட் தேர்வு என்ற வடிகட்டி மட்டுமே தகுதியான மருத்துவர்களை உருவாக்கிவிடமுடியாது. மருத்துவம் பயிலுவதற்கு முன்பே இவர்கள் தான் தகுதியான மருத்துவர்கள் என்று எப்படி கூறிவிடமுடியும்.\nநீட் தேர்வில் தேர்ச்சிபெற்று மருத்துவப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு ஏற்கனவே நீட் தீர்வின்றி மருத்துவம் படித்த ஆசிரியர்கள் பாடம் கற்பித்து எப்படி தகுதியான மருத்துவர்களை உருவாக்கமுடியும் பிறகெப்படி மருத்துவக் கல்வியின் தரம் உயரும் பிறகெப்படி மருத்துவக் கல்வியின் தரம் உயரும் இந்த கல்விமுறையே மிகவும் தவறானது. அதனால் தான் எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கிறோம். இப்படி போராடுவது தேசத் துரோகமாகிவிடுகிறது நாங்கள் தேசத்துரோகிகள் ஆகிவிடுகிறோம். இவற்றையெல்லாம் கடந்துதான் போராடவேண்டியுள்ளது.\n- இவ்வாறு சீமான் தெரிவித்தார்.\nஆட்சி மா���்றத்திற்குற்கு ஒத்துழைப்பு வழங்கிய சிறுபான்மை மக்களை......\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை சிபிஐ விசாரிப்பதே சரியானது :......\nஅடுத்தவர் வீட்டில் ஸ்டிரைக் செய்வீர்களா : டில்லி ஐகோர்ட் விளாசல்...\nஅமைச்சர் கடம்பூர் ராஜூ இல்ல திருமண விழாவில் எஸ்.வி.சேகர்...\nசாத்வீக கட்சி தமிழரசு கட்சி தலைமைகளின் திட்டங்களுக்கு கட்டு படுவதே......\nவலிகாமம் வடக்கில் மேலும் 100 ஏக்கர் காணி விடுவிப்பு...\nஇராவணனின் கோட்டை ஈழம் அன்றே கயவர்களால் அழிக்கப்பட்ட கதை...\nஎனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற......\nஈழ விடுதலையை நேசித்த மனிதர் திரு மணிவண்ணன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவு......\nஎம்.ரி சொய்சின் கப்பலில் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களின்15ம் ஆண்டு......\nஇந்திய இராணுவத்தின் வாதரவத்தை படுகொலை-29ஆம் ஆண்டு நினைவில்\nதிரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)\nதிரு கிருஷ்ணவாசன் செல்லத்துரை (குவாலிட்டி கொன்வீனியன்ஸ் உரிமையாளர்)\nதிரு என். கே. ரகுநாதன்\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் சமூக நலன் அமைச்சின் அனுசரணையுடன் ......\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nதமிழ் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் (08-07-2018) நடாத்தும் விளையாட்டு விழா...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2009/03/blog-post_24.html", "date_download": "2018-06-18T09:37:19Z", "digest": "sha1:4ANFTY537LS7IZ5IN7WBVNIXE5M3XE7D", "length": 40929, "nlines": 284, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: குற்றமும் தண்டனையும்:கடிதங்கள்.", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\n'குற்றமும் தண்டனையும்' மொழியாக்கப்பணி முடிந்து நூல் வடிவில் அதைப் பார்த்தபோது ,மகிழ்ச்சியுடன் கூடவே வேறோர் உணர்வும் என்னை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. வாசிப்புப்பழக்கம் என்பதே படிப்படியாகக் குறைந்துவரும் இன்றைய கால கட்டத்தில்- இத்தனை பெரிய ஒரு புத்தகத்தை (அதிலும் ஒரு மொழியாக்கப்படைப்பைப்)பொறுமையாகப்படிக்கும் வாசகர்கள் எனக்கு வாய்ப்பார்களா என்ற மிகப்பெரிய சந்தேகம்தான் அது. என் உழைப்பு உரிய வகையில் போய்ச்சேராதோ என்ற ஆயாசமும், வெறுமையும் என்னை ஆட்கொள்ளத்தொடங்கியிருந்தன.\nபடைப்பாளியும் தேர்ந்த விமரிசகருமான திரு சி. மோகன் அவர்களிடமிருந்து செல்பேசி வழி அனுப்பப்பட்ட முதல் பாராட்டுச்செய்தி...என்னைச்சற்றே ஆறுதல் கொள்ள வைத்து நம்பிக்கை ஊட்டியது. தொடர்ந்து திரு ஜெயமோகன், திரு ராமகிருஷ்ணன் முதலிய உலக இலக்கிய வாசிப்புக் கொண்ட படைப்பாளிகள், குறிப்பிட்ட அந்த மொழியாக்கம் பற்றிய கருத்துக்களைத் தங்கள் வலையில் பதிவு செய்து என்னை மேலும் சிறிது நம்பிக்கை கொள்ளச் செய்தனர். எழுத்தாளர்கள், திரு.கு.சின்னப்ப பாரதி, திரு கோணங்கி ஆகியோரும் தனிப்பட்ட முறையில் எனக்குக்கடிதம் எழுதிப் பாராட்டுத் தெரிவித்தனர்.\nஇவற்றோடு....வாசக வட்டத்திலிருந்து வந்துள்ள கடிதங்களில் சில, அந்த வாசகர்களின் ஆழ்ந்த வாசிப்பையும்,தீவிரமான உள்வாங்கலையும் வெளிப்படுத்தி என்னைப் பிரமிக்க வைக்கின்றன. 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்பதைப் போல அந்த நூலால் அவர்கள் ஆட்கொள்ளப்பட்டதற்கு முழுமுதற்காரணம் தஸ்தாயெவ்ஸ்கி என்ற மாமேதையின் வல்லமை மட்டுமே என்பதை நான் நன்கு உணர்ந்திருக்கிறேன்; ஆனாலும் கூட அந்த மேதையின் எழுத்து இப்படிப்பட்ட தரமான தமிழ் வாசகர்களைச் சென்றடைய நான் ஒரு கருவியாக இருந்திருக்கிறேன் என்ற நிறைவு,பிற பரிசுகளையும்,பாராட்டுக்களையும் விட எனக்கு உகப்பானதாக இருக்கிறது.அருமையான அந்த வாசக அவதானிப்புக்களையும், எழுத்தாளர்களின் கடிதங்களையும் வலை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்.\n(பாத்திமா அவர்கள்,மதுரை பாத்திமாக் கல்லூரித் தமிழ்த்துறையில் முப்பது ஆண்டுக்காலத்திற்கும் மேலாக-என்னுடன் ஒருங்கே பணியாற்றித் ( துறைத் தலைவராகவும்) தற்பொழுது பணி நிறைவு பெற்றிருப்பவர்.என் உற்ற தோழி.தீராத இலக்கிய ஆர்வம் கொண்ட மிகச் சிறந்த வாசகி; தேர்ந்த- நுணுக்கமான திறனாய்வுப்பார்வை கொண்டிருப்பவர்.\nலா.ச.ராமாமிருதத்தின் சிறுகதைகளை ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றிருக்கும் இவர் 'லா.ச.ரா.கதைகளில் கருவும், உருவும்' என அதனை நூல் வடிவிலும் வெளியிட்டுள்ளார்.\nசிறுகதைப் படைப்பாளியுமான பாத்திமாவின் சில கதைகள்,குறிப்பிட்டுச் சொல்லத்தக்க தனித்துவம் வாய்ந்தவை.\nவெளி நாட்டில் தத்துக்கொடுக்கப்பட்ட அனாதைச் சிறுமி ஒருத்தி,சற்றுப்பெரியவளாக வளர்ச்சி பெற்ற பின், இந்தியாவில் தன் வேர்களைத் தேடி மேற்கொள்ளும் பயணத்தைப் பற்றிய ''ஜூலியின் வேர்களைத் தேடி...''என்ற அவரது மொழியாக்க நூல் சிறப்பான ஒரு படைப்பு.\nதன் பணி நெருக்குதல்களுக்கு இடையில் மிகுந்த ஆர்வத்தோடு நேரம் ஒதுக்கி என் மொழியாக்கம் பற்றிய விரிவான ஒரு திறனாய்வுக்கடிதத்தை(எந்த மதிப்புரைக்காகவோ, என் வேண்டுகோளுக்காகவோ அல்லாமல் தன் சுய உந்துதலால்மட்டுமே) எழுதியிருக்கும் அவர்களின் ஆர்வத்திற்கு நான் தலை வணங்குகிறேன்.\nஇக் கடிதத்தைப் படிப்பவர்கள், என் மீது கொண்ட நட்பின் வெளிப்பாட்டை விடவும், தஸ்தாயெவ்ஸ்கி என்ற மாமேதையின் பால், இப்படைப்பால் விளைந்திருக்கும் பிரமிப்பையே அவர்கள் மிகுதியாக வெளிப்படுத்தியிருப்பதைப் புரிந்து கொள்ள முடியும்.\nவெற்றுப் புகழ்ச்சிகளை விடவும் எனக்கு இதுவே உகப்பானதாக இருக்கிறது.)\nஇரு பகல்களும், ஒரு இரவுமாகக் 'குற்றமும் தண்டனையும்' என்னை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருக்கிறது. நூலின் பிரம்மாண்டம்தான்முதலில் கருத்தை ஈர்க்கிறது; ஆனால், உள் நுழைந்து ஓரிரு பக்கங்களைப்படித்த உடனேயே இப்படைப்பு\nசாதாரணமானதல்ல என்பது புரியத் தொடங்குகிறது.\nஒரு மனநிலைச்சித்திரிப்பு ,உடனேயே அதற்கு எதிர்நிலையான மனநிலைச் சித்திரிப்பு, எல்லையற்ற விவாதங்கள், ஆகிய எல்லாவற்றயும் குற்றத்தோடு (கொலைச்செயல் நிகழ்வோடு) சம்பந்தப்படுத்தி விடுவது...,அதன் வழி கதையின் மைய இழை தொடக்கம் முதல் பாதை விலகாமல் பார்த்துக் கொள்வது...,கூடவே உளவியல் விளக்கங்கள் என்று அறாத முப்புரி நூல் போலக்கதைப் பின்னல் செல்கிறது.\nநிகழ்ச்சிகளின் பொருத்தமான அடுக்காக முழுப்புதினமும் இருந்தாலும், உள் அடுக்குகள், மனநிலைச் சித்திரிப்புக்களாகவோ,மனநிலை விளக்கங்களாகவோ உள்ளன.\n'குற்றமும் தண்டனையும்' எனப் பெயரிடப்பட்டுள்ள இப் புதினம், குற்றத்தை எளிதாகச் செய்யத் தூண்டும் மன நிலைக்கும், அதைத் தடுக்க உந்தும் உள்ளுணர்வுக்கும், குற்றம் செய்யப்பட்ட பின் அதை ஒத்துக் கொள்ள எழும் அவாவுக்கும்,குற்றத்தை மறைக்க முயலும் முயற்சிக்குமிடையேயான தொடர் போராட்டத்தை அற்புதமாய்ச் சித்திரிக்கிறது.தராசு முள்ளின் வேகமான இரு பக்க அசைவு போல் ,ஒரு பகுதி தரும் விரிவான மனநிலைச் சித்திரிப்பு அதற்கடுத்த பகுதியிலேயே தீவிரமாய் மறுக்கவும், மறுதலிக்கவும் பட்டு அடுத்து என்ன என்ற கேள்வியால் நம் ஆவலைத் தூண்டுகிறது; பக்கங்களைப் புரட்டி முடிவை அறிந்து கொண்டாலும்கூட,இந்த முடிவுக்கு ,இந்த மனிதன் எப்படி வந்தான் என்ற கேள்வி இராத் தூக்கத்தைக் கலைத்து மீண்டும் பொறுமையாய்க் கதையைத் தொடரச் செய்கிறது.\nஇரட்டைக் கொலைகளச் செய்யும் ரஸ்கோல்நிகோவ் நம்மைப்போன்ற சாதாரண மனிதன்\nதான்; எந்த பயங்கரவாத இயக்கத்தையும் சார்ந்தவனல்ல என்பது நம்மைப் பாதிக்கிறது. பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அன்றாடம் சந்திக்கும் படிப்பறிவும், சிந்தனையும் உள்ள ஒரு மனிதன் ,அடகுக்கடை நடத்தி சாமானியரைக் கொள்ளையடிக்கும் ஒரு வயதான பெண் மேல் கொள்ளும் வெறுப்பால்,அவளைக் கொலை செய்வதை நியாயமானதாகவும், நீதியானதாகவும் எண்ணிக் கொள்கிறான்.ஒரு பேனை நசுக்குவது போல அவளை நசுக்கி விட்டதாக அவன் நினைத்துக் கொள்கிறான். ஆனால்..செயல் முடிந்த சில கணங்களிலேயே உண்மையை வெளிப்படுத்தும் உந்துதல் அவனுக்கு ஏற்பட்டு விடுகிறது.அதே நேரத்தில் அதன் விளைவுகளை உணர்த்தி அவன் அறிவு அவனை எச்சரிக்கிறது.\nஅறிவுக்கும், ஆன்மாவுக்கும்(ஆழ்மனதிற்கும்)இடையேயான போராட்டமாக நாவல் விரிகிறது.\nஅடிப்படையில் அவன் நல்லவனாக இருப்பதால்...சமூகத்தால் குற்றவாளியாய்த் தீர்க்கப்பட்டவளும், பொருள் வளமோ, உடல் வலிமையோ.., சமூகப் பாதுகாப்போ இல்லாதவளும், வயதில் சிறியவளுமான சோனியா,தன் உள்ளத்தின் உண்மை ஒளியால் ,பலர் அறிய அவன் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும் என்று திட்டமாக அறிவுறுத்தும்போது ,அவன் அதை ஏற்றுக் கொள்கிறான். அவள் வார்த்தைகள் அவனை ஆச்சரியப்படுத்துகின்றன; அந்த வார்த்தைகளை விடவும்- கொலைக்குற்றவாளிகள் கொண்டு செல்லப்படும் சைபீரியாவுக்கு அவனோடு வர அவளும் தயார் என்பதை வெளிப்படுத்தும் அவளுடைய அன்பும், கடினமான போராட்டத்தை இத்தனை காலம் தாங்கிக் கொண்டிருக்கிறானே என்று அவனுக்காக உருகும் அவளது மன உருக்கமும்தான் உண்மையின் பாகையில் அவன் காலடி எடுத்து வைக்கக் காரணங்களாய் உள்ளன.அவள் அன்பால் மீண்டும் ஒரு வாழ்வு தனக்குண்டு என்ற நம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்ளத்தான் விவிலியத்திலிருந்து 'லாசரஸ் உயிர்த்தெழுதல்' பகுதியை அவளை வாசிக்கச் சொல்கிறான்.\nஆனாலும்...உண்மையை ஒத்துக்கொண்டதோடு எல்லாம் சரியாய்ப் போய் விடவில்லை.\n''ரஸ்கோல்நிகோவ், தன் வாக்குமூ��த்தை மீண்டும் ஒரு முறை கூறத் தொடங்கினான்'' என்ற மையக்கதையின் இறுதி வரி, கொலை பற்றிய ஒரு நாவலுக்குப் போதுமானதாக இருக்கலாம். ஆனால் வாழ்க்கையை ,அதன் அனைத்துப் பரிமாணங்களிலும் ஆழ்ந்து நோக்க முடிந்த தஸ்தாயெவ்ஸ்கியால் அதைத் தன் புதினத்தின் இறுதியாகக் கொள்ள முடியவில்லை. அதனால் 'பின் கதை' என்று தலைப்பிட்டு இரு அத்தியாயங்கள் எழுதுகிறார்அந்தப் பின்கதையும் மிகத் தேவையாகவே உள்ளது.அவன் என்ன ஆனான் என்று ஆவலோடு தொடர்ந்து படிக்கிறோம். கதை என்ற உணர்வு இல்லாமலே அதைப்படித்தேன்..\nதான் செய்த கொலை நியாயமானது என்றும், ஒரு பலவீனமான கணத்திலேயே தான் உண்மையை ஒத்துக்கொண்டு தண் டனையை வரவழைத்துக் கொண்டதாகவும் கருதி, அந்த எண்ணத்தால் அலைக்கழிக்கப்பட்டதும், அவன் தண்டனைக்கு உட்படக் காரணாமாய் இருந்த சோனியாவை அவன் கடுமையாகப் புறக்கணித்து ,அவளுடனான சில கண சந்திப்புக்களைப் புறகணிப்பின் கணங்களாய் மாற்றி அவளுக்கு வேதனை தந்ததும் அப்பின் கதையில் எந்த மறைவும் இன்றிப் பதிவு செய்யப்பட்டுள்ளன. தன்னைப் பற்றியே அவன் சிந்தனை சுழன்று கொண்டிருந்தவரை, அவனுக்கு விடுதலை இல்லை.\nதன் சக கைதிகள் சிறைப் பறவகளாய் இருந்தாலும், வாழ்க்கையை அவர்கள் நேசிப்பதை உணர்ந்தபோதும், கண நேரம் வந்து போகும் சோனியாவின்பால் அவர்கள் வைத்திருந்த மதிப்புக்கான காரணம் என்ன என்று எண்ணிப் பார்த்தபோதும், தன் மீதும் தன் நம்பிக்கைகளின் மீதும் ஏதோ ஒரு தவறு இருக்கிறது என்ற அந்தராத்மாவின் மென்மையான உணர்த்துதலை ஏற்றுக்கொள்கிறான் அவன்.\nகாலமும், சோனியாவின் அன்பும் சிந்தனை வலைகளிலிருந்து விடுபட்டு அன்புக்கு முன் அவனை மண்டியிடச் செய்கின்றன. இங்கும்கூட ''இது ஒரு புதிய கதையின் தொடக்கம் மட்டும்தான்.....கற்பனை உலகிலிருந்து கனவில் கூடத் தான் கண்டறியாத யதார்த்த உலகத்திற்குள் அவன் எவ்வாறு அடியெடுத்து வைத்தான் என்பதும் ஒரு புதுக் கதைக்கான விஷயங்கள்'' என்றுதான் தஸ்தாயெவ்ஸ்கி குறிப்பிடுகிறார்.\nபுதினம் என்பது...ஒரு சிக்கலின் தொடக்கமும், வளர்ச்சியும், முடிவும் மட்டுமல்ல; அது...வாழ்க்கையின் விரிவு என்பதான புரிதலை இப்புதின வாசிப்பு நமக்குத் தருகிறது.\nதமிழ் வாசகர்களை ஆச்சரியப்பட வைக்கும், திரும்பப் படித்துச் சரிபார்க்க வைக்கும் பல விஷயங்கள் ,இப்புதினத்��ில் உள்ளன.\nகொலையை ஆராய வந்த போர்பிரி, தன் கூர்த்த மதியால் கொலையாளி யார் என்பதை அறிந்த பிறகும் ,தான் அறிந்த செய்திகள் எவற்றையும் காவல் துறையில் வெளிப்படுத்தாமல்- ரஸ்கோல்நிகோவ், தானாகவே குற்றத்தை ஒப்புக்கொள்ளவும், அதன் மூலம் அவன் தண்டனைக்காலம் குறையவும் வாய்ப்பளிக்கிறார். குற்றவாளி, தன் கையிலிருந்து தப்பித் தற்கொலை செய்து கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதை அறிந்திருந்தும், துப்பறியும் நிபுணனாகத் தன்னைக் காட்டிக் கொள்வதை விட, மனிதனாய்ச் செயல்படுவதையே தேர்ந்து கொள்கிறார்.\nபெண் பித்தனாய் அறியப்பட்ட ஸ்விட்ரிகைலோவ் ,தன் மரணத்தின் முன் சோனியாவை விபச்சாரத் தொழிலிலிருந்து மீட்கக் கணிசமான தொகையைத் தருகிறார்.\nகனவானாக அறியப்பட்டவரும், மதிக்கப்பட்டவருமான லூசின், சோனியாவைத் திருடி என்று எண்பிக்க முயன்று கேவலமாய்த் தோற்றுப் போன பின்னும், அதைக்குறித்த கவலையின்றிஇருக்கிறார்.\nதன் வாழ்க்கையையும், மனைவி, மக்கள் வாழ்க்கையையும் குடிப்பழக்கத்தால் சீரழித்த மர்மெலாதோவை அவன் மனைவி காதரீனா நம்பிக்கையோடு நேசிக்கிறாள்.\nதன் மகனின் கசப்பான நிகழ் காலத்தை உள்ளுணர்வில் அறிந்திருந்தாலும், அவனைக் குறித்த சிறப்புக்களை மட்டுமெ பேசும் மாற்றுத் தேடல் மூலம், தன் உயிரைத் தாங்கிக்கொண்டிருக்கிறாள், ரஸ்கோல்நிகோவின் தாய்; ஒரு எல்லைக்கு மேல் அதைத் தொடர முடியாமல் மரித்துப் போகிறாள்.\nதுனியா, சோனியா இருவரும்- அதிலும் சோனியா கொஞ்சம் அதிகமாகவே- மனதில் நிலைக்கின்றனர்.சோனியாவின் மீது திருட்டுப் பழி சுமத்த முயலும் பீட்டர் பெத்ரோவிசை விட நிச்சயம் ஸ்விட்ரிகைலோவ் நல்லவன்\nநீங்கள் முன்னுரையில்குறிப்பிட்டது போல மிக நல்லவர்கள், மிகக் கெட்டவர்கள், குடிகாரர்கள், டிப்ளமேட்டுகள் என்று பல நிலையினரையும் இந்நாவல் வெற்றிகரமாகச் சித்திரிக்கிறது.\nதொடக்கத்தில் ரஷ்யாவின் குளிர் மட்டுமே இது நம் நாட்டு நாவல் இல்லை என்பதை நினைவுபடுத்தியது; மற்றபடி, தஸ்தாயெவ்ஸ்கி இதைத் தமிழில் எழுதியிருந்தால் இப்படித்தான் எழுதியிருப்பார் என்றே தோன்றியது. படிக்கும் வாசகர்களைப் பாதிக்கும் அவரது சிந்தனை, கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக அவரோடு ஊடாடிய உங்களை,,,உங்கள் மொழியை,,,சிந்தனையை எவ்வளவு பாதித்திருக்கும் என்று புரிகிறது.''��மிழில் தன்னைத் தானே அவர் எழுதிக் கொண்டு போவதான மன மயக்கம்..''என்று நீங்கள் எழுதியிருப்பது என்னவென்பதை ஓரளவு புரிந்துகொள்ள முடிகிறது.\nஇந்த அடர்த்தியான சிந்தனையை உள்ளே வைத்துக்கொண்டு, அவற்றுக்கான மொழி மாற்றத்தை யோசித்துக்கொண்டு, அன்றாடக் கடமைகளில் எப்படி இயங்கினீர்கள் அல்லது....அன்றாட வாழ்வின் அர்த்தமற்ற பல அபத்தங்களைத் தள்ளியிருந்து பார்த்து, சமநிலை மாறாதிருக்க ,இந்த எழுத்துத் தவம்தான் உங்களுக்கு உதவியதோ\nபகீரதப் பிரயத்தனம் செய்துள்ளீர்கள் என்பதைத் தவிர உங்களை எப்படிப் பாராட்டுவது என்று புரியவில்லை.\nஉங்கள் மொழிபெயர்ப்பு, தமிழுக்கு ஒரு வரவு என்பது அறியப்படக் கொஞ்ச காலம் ஆகலாம்.ஆனால் அதற்கு முன்னதாகவே-பதற்றத்தில் செய்யும் செயலின் விளைவுகளைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் சுட்டிக் காட்டுவது மட்டுமன்றிக் கல்லில் எழுத்தாய், உள்மனதில் பதிய வைக்கும் அருமையான காரியம் இந்த நூலால் சாத்தியமாகி உள்ளது.\nஉங்களுக்கும், தஸ்தாயெவ்ஸ்கிக்கும், பாரதி புத்தக நிலையத்தாருக்கும் என் உளமார்ந்த நன்றியும், வாழ்த்தும்\nD- 28,கார்ப்பரேஷன் வணிக வளாகம்,\nபெரியார் பேருந்து நிலையம் எதிரில்,\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nநான் தங்களது மொழிபெயர்ப்பை சற்று முன் தான் படித்து முடித்திருக்கிறேன். எவ்வளவோ படித்திருந்தாலும் இந் நாவலில் நிறைய விடயங்களினை புரிந்து கொள்ள முடிந்துள்ளது. நீங்கள் மொழிபெயர்ப்பு செய்த விதம் மிகவும் அருமை. ஒவ்வொரு வசனத்தையும் மிகவும் கவனத்துடன் படித்தேன். உண்மையில் நான் மறந்து போன ஏராளமான தமிழ்ச் சொற்களை திரும்பவும் நினைவூட்டியுள்ளீர்கள். நான் பாரதி பதிப்பகத்துக்கு நன்றி சொல்ல நினைத்திருந்தேன். அவர்களுக்கும் இங்கு நன்றி சொல்ல வேண்டும். உங்களது பணி தொடந்தும் தமிழ்ச் சமுகத்துக்கு தேவைப்படுகின்றது என்பதை என்னுடன் சேர்ந்தவர்கள்(அறை வாசிகள்) சார்பில் தெரிவித்துக் கொள்கின்றேன்.\n1 ஏப்ரல், 2009 ’அன்று’ பிற்பகல் 7:09\nவணக்கம் சுசிலா மேடம்,உங்கள் வலைப்பதிவுகளில் சிலவற்றை மட்டும் இன்று படித்தேன்.ஏற்கனவே தங்கள் மொழிபெயர்ப்பான தாஸ்தாவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் படித்து தோழர்களிடமெல்லாம் பேசிக்கொண்டிருந்தேன்.எவ்வளவு நுட்பமும் பிரம்மாண்டம���மான வேலை அது.வாழ்த்துக்கள்.மின்சாரப்பூ பற்றிய பதிவு அருமை.\n1 மே, 2009 ’அன்று’ முற்பகல் 8:05\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 13 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 29 )\nசங்கிலி/ தடுத்தாட்கொண்ட புராணம்-பாகம் இரண்டு\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nகல்விளக்கு -ஜிஃப்ரி ஹாஸன் சிறுகதை\nமனவெளி கலையாற்று குழு வழங்கும் 19 வது அரங்காடல்,,’ஒரு பொம்மையின் வீடு\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.morehacks.net/cod-black-ops-2-hack-tool/?lang=ta", "date_download": "2018-06-18T09:45:41Z", "digest": "sha1:PZ7A5GFRSAED64JYEEKD5SLNUJZ6IDGJ", "length": 7068, "nlines": 67, "source_domain": "www.morehacks.net", "title": "பன்னா பிளாக் OPS 2 ஹேக் கருவி - Unlimited Ammo/Flying Mode/Prestige Hack/Level Hack", "raw_content": "\nநாம் விளையாட்டுகள் போலிகளையும் உருவாக்க,ஏமாற்றுபவர்கள் கருவிகள்,பயிற்சி கருவிகள்\nஅண்ட்ராய்டு / iOS ஹேக்ஸ்\nபன்னா பிளாக் OPS 2 ஹேக் கருவி\nபன்னா பிளாக் OPS 2 ஹேக் கருவி\nவரி பிளாக் OPS கால் 2 சிறந்த துப்பாக்கி சுடும் விளையாட்டுகள் ஒன்றாகும். நாம் ஒரு புதிய உருவாக்கப்பட்ட ஹேக் விளையாட்டு இன்று. இந்த ஹேக் கருவி சில அற்புதமான அம்சங்கள் மற்றும் பயன்படுத்த மிகவும் எளிதானது. பன்னா பிளாக் OPS 2 ஹேக் கருவி 100% கண்டுபிடிக்கமுடியாத மற்றும் வாராந்திர மேம்படுத்தப்பட்டது. அங்கு இணையத்தில் இது போன்ற ஹேக்ஸ் ஒரு கொத்து உள்ளன ஆனால் பெரும்பாலான வேலை இல்லை . நாம் நீங்கள் பிரச்சினைகள் இல்லை என்று ஒரு ஹேக் கருவி வழங்க அந்த செய்தபின் வேலை. கீழே வழிமுறைகளை இது எப்படி வேலை செய்ய அமைக்க. நீங்கள் கணினிக்கு இந்த ஹேக் கருவியை பயன்படுத்த முடியும் , பிஎஸ் 3, Xbox360.\nநீங்கள் விரும���பும் தேர்வு அம்சங்கள்\nவகைகள்: ஆன்லைன் விளையாட்டு ஹேக்\nபிப்ரவரி 17, 2014 மணிக்கு 9:30 நான்\nபதில் ரத்து இங்கே கிளிக் செய்யவும்.\nநீங்கள் இருக்க வேண்டும் உள்நுழையப்பட்டது கருத்தை பதிவு செய்ய.\nஅண்ட்ராய்டு / iOS ஹேக்ஸ்\nஇந்த தளம் பணியில் இருந்து கோப்புகள்\n14741 வாக்களிப்பு ஆம்/ 37 இல்லை க்கான\nRoblox ஏமாற்று கருவி வரம்பற்ற Robux\nநிலையான ஹேக் கருவி வரம்பற்ற நாணயங்கள் நட்சத்திரமிடவும்\nசிம்ஸ் 4 மேக் மற்றும் PC பதிவிறக்கம்\nவிண்டோஸ் 10 செயல்படுத்தல் விசை பதிவிறக்க\nஉலக டாங்கிகள் பிளிட்ஸ் ஏமாற்று கருவி இலவச\nதார் 8 வான்வழியாக ஹேக் கருவி\nரேசிங் கிளப் வார்ஸ் ஹேக் இழுக்கவும்\nMinecraft பிரீமியம் கணக்கு உருவாக்கி\nபதிப்புரிமை © 2018 ஹேக் கருவிகள் – நாம் விளையாட்டுகள் போலிகளையும் உருவாக்க,ஏமாற்றுபவர்கள் கருவிகள்,பயிற்சி கருவிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/69697/cinema/Kollywood/Vijaysethupathi-in-Traffic-Ramasamy.htm", "date_download": "2018-06-18T09:31:13Z", "digest": "sha1:X326BYSDYOG7AOZF7DPZ2YFC45LOZMMU", "length": 9272, "nlines": 128, "source_domain": "cinema.dinamalar.com", "title": "டிராபிக் ராமசாமி-ல் விஜய் சேதுபதி - Vijaysethupathi in Traffic Ramasamy", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபிரபாசுடன் நடிக்க விரும்பும் தனுஷ் பட நடிகை | என் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்த தமன்னாவுக்கு நன்றி : சீனுராமசாமி | அப்பா 2ம் பாகம் தயாராகிறது | ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவுக்கு டும் டும் | 2-வது திருமணம் செய்கிறார் பவன் கல்யாணின் மாஜி மனைவி | தவறு தான், என்னை விட்டு விடுங்கள் : கஸ்தூரி கெஞ்சல் | நடிப்பை விட கல்விக்கு உதவுவது தான் நிறைவு : சூர்யா | பிக்பாஸ் சீசன் 2 துவங்கியது : 100 நாள் உள்ளே யார், வௌியே யார் | தவறு தான், என்னை விட்டு விடுங்கள் : கஸ்தூரி கெஞ்சல் | நடிப்பை விட கல்விக்கு உதவுவது தான் நிறைவு : சூர்யா | பிக்பாஸ் சீசன் 2 துவங்கியது : 100 நாள் உள்ளே யார், வௌியே யார் | பிக்பாஸ் சீசன் 2 விலும் ஓவியா | சாலையில் குப்பை வீசியவரை கண்டித்த அனுஷ்கா |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nடிராபிக் ராமசாமி-ல் விஜய் சேதுபதி\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை கதையில் உருவாகியுள்ள படம் டிராபிக் ராமசாமி. இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் கதையின் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் குஷ்பு, சீமான், விஜ��் ஆண்டனி, பா.விஜய் என பலர் நட்புக்காக நடித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.\nஇவர்களோடு நடிகர் விஜய் சேதுபதியும் ஒரு முக்கியமான சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். கதைப்படி, டிராபிக் ராமசாமியாக நடித்துள்ள எஸ்.ஏ.சந்திரசேகருக்கு நட்புக்காக நடித்துள்ள அனைவருமே உதவி செய்வது போன்று தான் நடித்துள்ளார்களாம்.\nஅதேப்போல் விஜய் சேதுபதியும் ஒரு காட்சியில் வந்து உதவி செய்துவிட்டு செல்லும் வேடமாம்.\nஸ்லிம்மாக மாறிய ரகுல் பிரீத் சிங் பிக்பாஸ் வீட்டில் ஜெயில்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசாலையில் குப்பை வீசியவரை கண்டித்த அனுஷ்கா\nரன்வீர் சிங் - தீபிகா திருமணம் சுவிட்சர்லாந்திலா, இத்தாலியிலா\nராணுவ வீரர்கள், விவசாயிகள் குடும்பத்திற்கு அமிதாப்பச்சன் 2 கோடி உதவி\n'ஜீரோ' கனவு நனவானது - ஷாரூக் கான்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஎன் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்த தமன்னாவுக்கு நன்றி : சீனுராமசாமி\nஅப்பா 2ம் பாகம் தயாராகிறது\nஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவுக்கு டும் டும்\nதவறு தான், என்னை விட்டு விடுங்கள் : கஸ்தூரி கெஞ்சல்\nநடிப்பை விட கல்விக்கு உதவுவது தான் நிறைவு : சூர்யா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nவிஜய் சேதுபதி - அஞ்சலி படம் துவங்கியது\nவிஜய் சேதுபதியை ஆச்சர்யப்பட வைத்த த்ரிஷா\nவிஜய் விருதுகள் : விஜய் சேதுபதி, நயன்தாராவிற்கு விருது\nமூன்று சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் விஜய் சேதுபதி\nதனுசும், விஜய் சேதுபதியும் நடிக்க தவறிய படம்\nநடிகை : சனா அல்தாப்\nநடிகர் : ஜெய் ஆகாஷ்\nஇயக்குனர் :சதீஷ் மற்றும் சந்தோஷ்\nநடிகர் : அன்பு (புதியவர்)\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2012/09/mira-nair-the-reluctant-fundamentalist/", "date_download": "2018-06-18T09:39:57Z", "digest": "sha1:3RQKWHNGPQBOEZ7QQIS7OBN4JT4X7SO6", "length": 7940, "nlines": 77, "source_domain": "hellotamilcinema.com", "title": "மீரா நாயரின் உன்னத தருணம் | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / மேலும் / பாலிஹாலி வுட் / மீரா நாயரின் உன்னத தருணம்\nமீரா நாயரின் உன்னத தருணம்\n‘சலாம் பாம்பே’ படப் புகழ் இயக்குனர் மீரா நாயர் இயக்கியுள்ள புதிய படமான ‘தி ரிலக்டன்ட் பன்டமன்டலிஸ்ட்’(The Reluctant Fundamentalist) என்கிற படம் முதல் முறையாக இந்த வாரம் நடந்த வெனிஸ் திரைப்படவிழாவில் திரையிடப்பட்டது.\nமூன்று தடவை திரையிடப்பட்ட இப்படத்தை சுமார் மூவாயிரம் பேர் பார்த்தனர். ஒவ்வொரு தடவை காட்சி முடிந்ததும் பார்வையாளர்கள் எழுந்து நின்று சுமார் 12 நிமிடங்கள் தொடர்ந்து கரகோஷம் செய்துள்ளனர். பார்வையாளர்களை ஈர்த்த படமாக இது இருந்தது.\nதி ரிலக்டன்ட் பன்டமன்டலிஸ்ட், அமெரிக்காவின் வால்ஸ்ட்ரீட்டின் கார்ப்பரேட் உலகில் காலூன்றி வெற்றி பெற விரும்பும் ஒரு பாகிஸ்தானி இளைஞனின் வாழ்வு அவனது அமெரிக்கக் கனவிற்கும், தாய் நாட்டு நினைவிற்கும், ஒரு கடத்தல் நிகழ்விற்கும் இடையே சிக்கித் தவிக்கும் நிலையைப் பற்றிய படம்.\nநல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம் மீரா நாயரின் இன்னொரு சிறந்த படமாக இருக்கும். இதைப் பற்றி அவரிடம் கேட்டபோது\n“இந்தப் பட விழாவில் படத்தின் மீதான வரவேற்பு பற்றி மிகவும் படபடப்பாக இருந்த என்னை என் மகன் சோஹ்ரன்(Sohran) தான் தேற்றினான். கவலைப்படாதே அம்மா. உனது படம் கண்டிப்பாக கவனம் பெறும். அவன் சொன்னதுபோலவே நடந்தது.\nஇறுதி நாள் விழாவில் பார்வையாளர்கள் வரிசையில் நான் அமர்ந்திருந்த போது என்னை நோக்கி ஒரு வயதான பெண்மணி நடந்து\nவந்தார். என்னிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அவர்தான் தெரஸா ரிக்கி(Teresa Ricci) – புகழ் பெற்ற பேட்டில் ஆப் அல்ஜியர்ஸ்(Battle of Algiers) படத்தின் இயக்குனர் ஜில்லோ பான்டகார்வோவின்(Gillo Pontecorvo) மனைவி.\nஅவருடைய கணவரின் அந்தப் படம் தான் என்னுடைய ரிலக்டன்ட் பன்டமன்டலிஸ்ட்டின் முக்கியமான கருத்தாக்கத்துக்கு அடிப்படை என்று நான் சொல்வதற்குள் அவர் சொன்னார்.. ‘என்னுடைய கணவரின் ஆன்மா இந்தப் படத்தில் வாழ்கிறது’ என்று.\nஇதைவிடப் பெரிய பாராட்டுதல் எனக்கு ஒருபோதும் கிடைத்துவிடப் போவதில்லை. என் வாழ்வின் உன்னத தருணம் இது” நிறைவோடு கூறுகிறார் 55 வயதாகும் மீரா நாயர்.\nஅமீர்கானின் ‘பி.கே.’வுக்கு பஜ்ரங்தள் எதிர்ப்பு\nபின்லேடனை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ததாம் அமெரிக்கா\nஇந்திரா காந்தியை அவமானப்படுத்தும் தீபா மேத்தாவின் படம்\nஆக்‌ஷன் ஹீரோனு சொல்லிக்கொள்ள வெட்கப்படுகிறேன் : விஷால்\nதண்ணீர் விடியல் – கபிலன் வைரமுத்து\nகவுதம் மேனன் என்றொரு நரகாசுரன்\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\n‘ஜோக்கரு’க்கு என் பீச்சாங்கை முத்தங்கள் \nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் ��ுன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/tag/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2018-06-18T09:27:28Z", "digest": "sha1:PG5M7XD4CRXLEBVJ3WB3T3HEEEZA2ZPH", "length": 5368, "nlines": 84, "source_domain": "hellotamilcinema.com", "title": "ரஜினி | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nரதயாத்திரை மதக்கலவரமாக ஆகக்கூடாது – ரஜினிகாந்த்\nஇமயமலைக்கு ஆன்மீக பயணமாக சென்று அங்கே ஹிமாச்சலப் பிரதேச …\nஅமிதாப்புக்கு ரஜினியால் ஈடுகொடுக்க முடியாது.. ராம்.கோ. வர்மா\nமுகஸ்துதிகளுக்குப் பெயர் போன சினிமாவில் உண்மையை யாராவது …\nசத்தா வித்தா ‘ராஜபக்சே’ பலங்கா பத்திரா – செல்பி – ரஜினி\nசத்தா வித்தா ராஜபக்சே பலங்கா பத்திரா அம்பகுமரகே ரஞ்சன் …\nநயன்தாரா ரஜினியுடன் மீண்டும் இணைவாரா\nரஜினி தற்போது நடித்து வரும் கபாலி படத்தில் ரஜினியின் …\nகிரிக்கெட் நடத்தியாச்சு. இனி பில்டிங் ரெடியாயிடும்.\nகோடி கோடியாய் சம்பளம் வாங்கும் நடிகர்கள் டஜன் கணக்கில் …\nமோடிக்கே மசியாத ரஜினி விஜயகுமாரிடமா மசிவார்\nவிஜயகுமாருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் பழக்கம்னா …\nMarch 20, 2016 | செய்திகள், நாலாம் உலகம்\nரஜினி இனி எந்தத் தேர்தலிலும் தாக்கம் ஏற்படுத்தமாட்டார் \nதமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவரான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் …\n – நோ சொல்லும் ராம கோபாலன்.\nகன்னடத் தயாரிப்பாளரான அசோக் கெனி, திப்பு சுல்தான் …\nஆக்‌ஷன் ஹீரோனு சொல்லிக்கொள்ள வெட்கப்படுகிறேன் : விஷால்\nதண்ணீர் விடியல் – கபிலன் வைரமுத்து\nகவுதம் மேனன் என்றொரு நரகாசுரன்\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\n‘ஜோக்கரு’க்கு என் பீச்சாங்கை முத்தங்கள் \nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29035", "date_download": "2018-06-18T09:44:23Z", "digest": "sha1:EN6AZWZASG5Q2JJQBVI7PFR7W3PIYPWW", "length": 7899, "nlines": 86, "source_domain": "tamil24news.com", "title": "‘​பறிபோகும் ஜனநாயகம்’ எ", "raw_content": "\n‘​பறிபோகும் ஜனநாயகம்’ என்ற தலைப்பில் திமுக சார்பில் மாதிரி சட்டப்பேரவை கூட்டம்\nசென்னை அண்ணா அறிவாலய கலைஞர் அரங்கில், “படுகொலையாகும் மக்கள், பறிபோக���ம் ஜனநாயகம்” என்ற தலைப்பில் திமுக சார்பில் மாதிரி சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்றது.\nதிருக்குறளுடன் தொடங்கிய மன்றத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான 13 பேருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.\nதொடர்ந்து துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்குமாறு மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானத்தை, சட்டப்பேரவை காங்கிரஸ் குழுத் தலைவர் ராமசாமி, அபுபக்கர் ஆகியோர் வழிமொழிந்தனர்.\nபின்னர், காவிரி விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டுவந்து மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.\nகாவிரி மேலாண்மை ஆணையம் அதிகாரம் குறைந்த அமைப்பு என்று கூறிய அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு இழுத்தடிப்பு செய்து வருவதாகக் குற்றம்சாட்டினார். ஜூன் 12-ம் தேதி மேட்டூரிலிருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.\nஆட்சி மாற்றத்திற்குற்கு ஒத்துழைப்பு வழங்கிய சிறுபான்மை மக்களை......\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை சிபிஐ விசாரிப்பதே சரியானது :......\nஅடுத்தவர் வீட்டில் ஸ்டிரைக் செய்வீர்களா : டில்லி ஐகோர்ட் விளாசல்...\nஅமைச்சர் கடம்பூர் ராஜூ இல்ல திருமண விழாவில் எஸ்.வி.சேகர்...\nசாத்வீக கட்சி தமிழரசு கட்சி தலைமைகளின் திட்டங்களுக்கு கட்டு படுவதே......\nவலிகாமம் வடக்கில் மேலும் 100 ஏக்கர் காணி விடுவிப்பு...\nஇராவணனின் கோட்டை ஈழம் அன்றே கயவர்களால் அழிக்கப்பட்ட கதை...\nஎனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற......\nஈழ விடுதலையை நேசித்த மனிதர் திரு மணிவண்ணன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவு......\nஎம்.ரி சொய்சின் கப்பலில் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களின்15ம் ஆண்டு......\nஇந்திய இராணுவத்தின் வாதரவத்தை படுகொலை-29ஆம் ஆண்டு நினைவில்\nதிரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)\nதிரு கிருஷ்ணவாசன் செல்லத்துரை (குவாலிட்டி கொன்வீனியன்ஸ் உரிமையாளர்)\nதிரு என். கே. ரகுநாதன்\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் சமூக நலன் அமைச்சின் அனுசரணையுடன் ......\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ள��களுக்கான அறிவுப்......\nதமிழ் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் (08-07-2018) நடாத்தும் விளையாட்டு விழா...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thendhisai.blogspot.com/2011/07/1.html", "date_download": "2018-06-18T09:21:49Z", "digest": "sha1:L2EO2C24YXB6O5FIBIA5QF6TYTPIT6RY", "length": 10381, "nlines": 320, "source_domain": "thendhisai.blogspot.com", "title": "தென்திசை: செவியிடை மனிதர்கள் - 1", "raw_content": "\nசெவியிடை மனிதர்கள் - 1\n .... டேய் உன்னக் கூப்பிடனும்னு நெனச்சுட்டே இருந்தேன், நீயே கூப்டுட்ட. எப்டிடா இருக்க\nமூதேவி, நினைக்க மட்டுமில்லடா. கூப்டவே செஞ்சிருக்க. நான் ஹலோ, ஹலோ ன்னு பத்து நிமிசமா கத்திட்டு இருக்கேன். நீ செல்'ல கவனிக்கவே இல்ல, அதான் கட் பண்ணீட்டு நான் கூப்டேன்.\nசரி, சரி... இங்க ஆஃபீஸில ஒரு முக்கியமான மீட்டிங்ல இருக்கேன், பிறகு பேசட்டா\nஅதான் தெரியுதே, பக்கத்துல யாரு உங்க மேனேஜரா நல்லா வண்ட வண்டயா திட்றான். நீயும் சளைக்காம 'யெஸ் சார்' போட்டுட்டு இருக்க. இதுக்குப் பேரு தான் மீட்டிங்'கா \nஅதான் கேட்டுட்டேல, மூடிட்டு செல்'ல கட் பண்ணு, நான் அப்புறம் பேசுறேன்.\nஆகா பாலா - உண்மை நிலையின அப்படியே புட்டுப் புட்டு வைத்த பதிவு. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nசெவியிடை மனிதர்கள் - 2\nசெவியிடை மனிதர்கள் - 1\nசன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும் \"மருதநாயகம்\"\nநீ திரும்பி தெலுங்குக்கே போயிரு குமாரு\nவாசிப்போர்களம் - புத்தக வெளியீடு - வரவேற்புரை\n\"மான் கராத்தே” - ய மஸ்ட் ஸீ மூவி \nபோட்டோ கமெண்ட்ஸ் - 26/01/2012\nமனைவியை ஸ்கூட்டி ஓட்டப் பழக்குதல்\nமாற்றான் - போட்டுத் தாக்குறான்\nகொஞ்சமே கொஞ்சம் மட்டும் உண்மை (1)\nகவிதையை வாசிக்க இங்கே சுட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.onlineceylon.net/2016/05/asit.html", "date_download": "2018-06-18T09:21:55Z", "digest": "sha1:PY6MUF5ML7AQVZSA2OPGGEDZTEBGJU4P", "length": 5662, "nlines": 48, "source_domain": "www.onlineceylon.net", "title": "புத்தளம் பாலாவி பிரதேசத்தில் பெண்ணொருவர் மீது அசிட் வீச்சு - Online Ceylon ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..\nபுத்தளம் பாலாவி பிரதேசத்தில் பெண்ணொருவர் மீது அசிட் வீச்சு\nபுத்தளம் பாலாவி பிரதேசத்தில் பெண்ணொருவர் மீது நேற்று முன்தினம் அசிட் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nபாலாவி பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய இரு பிள்ளைகளின் தாய் மீதே குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nபாதிப்புக்குள்ளான குறித்த பெண் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தனிப்பட்ட பகை காரணமாகவே குறித்த தாக்குதல் நடைப்பெற்றுள்ளதாகவும் புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.\nதாக்குதல் தொடர்பாக குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் நேற்று புத்தளம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nஇந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்\n✔✔ இஸ்லாமிய உலகம் ✔✔\n✔✔ பிரபல செய்திகள் ✔✔\nஇலங்கையில் நாளை நோன்புப் பெருநாள் - ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் (UTJ) அறிவிப்பு\nபிறைக்குழு & உலமா சபை சற்றுமுன் மீண்டும் கூடியது - இறுதி முடிவு விரைவில்\nஆசிரியர்களின் அநாகரிக செயல் - மாணவன் வைத்தியசாலையில்\n ஆண், பெண் கலப்பு, கூத்து, கும்மாளம், இசை, நடனம் என்பன போன்ற அனைத்து பித்னாக்களும் அரங்கேறுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/learn-2-live/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-06-18T09:33:22Z", "digest": "sha1:7HCR4QIBRLJOJX2M23KTJE4NP4QZJADO", "length": 9492, "nlines": 164, "source_domain": "www.pasumaikudil.com", "title": "நம் எண்ணங்கள் | பசுமைகுடில்", "raw_content": "\nநம் எண்ணங்கள் எவ்வாறெல்லாம் நமது உடல் உள் உறுப்புகளை பாதிக்கிறது என்று பாருங்கள்…\n#அன்பு: மன அமைதியுடன் அனைத்து உள் உறுப்புகளுக்குள் ஒரு ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி ஒத்திசைவுடன் மனமும் உடலும் வலுப்பெற செய்கிறது….\n#சிரிப்பு: மன அழுத்தத்தை குறைக்கிறது.\n#புன்னகை: மகிழ்ச்சியை எங்கும் பரப்புகிறது….\nஆகவே, இதில் எந்த எண்ணத்தை விடுப்பது எதை வளர்பது என்பதை முடிவெடுப்பது அவரவர் விருப்பம்…\nNext Post:முன்னாள் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் ஐஏஎஸ் சஸ்பெண்ட்\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஇப்படி பல நவீன தகவல் தொடர்பு மூலம்..பலரின் கற்கும் ஆர்வம் முழுமைப்படுத்தப்பட்டு..பலரை வாழ்வில் உயர்த்தி உள்ளது..\nஇன்று..Whatsapp மூலம் பல தலைப்புக்களில் பணம் செலுத்தி கற்றுக்கொள்ளும்படியாக பல பயிற்சிகள் பெருத்த வரவேற்பை பெற்று வருகிறது..\nஎங்களால் உங்களை நீங்கள் விரும்பியபடி பேச வைக்க முடியும் என்ற நம்பிக்கையில் அதற்கு தக்கப்படியான… மதிப்பான பாடத்திட்டங்களை நாங்களும் வகுத்து. Whatsapp மூலம் பயிற்சிகள் வழங்கும்படியாக வடிவமைத்துள்ளோம்.\nஇதன்படி கீழ்கண்ட முறையிலான பாடத்திட்டங்களின்படி ஏற்கெனவே ஒரு Whatsapp குழு ஜூன் மாதம் முதல் 65 நபர்களுடன் வெற்றிகரமாக துவங்கப்படடு நடத்தப்பட்டு வருகிறது…\n30 நாட்கள் (அடிப்படை பயிற்சி)\n90 நாட்கள் (உயர் பயிற்சி)\nஎன இரண்டு குழுக்கள் ஆரம்பிக்கப்படவிருக்கிறோம்..\nஅடிப்படைஆரம்ப நிலை/உயர் பயிற்சி நிலைக்கான பாடங்கள் முறையே 30 நாள்/90 நாட்கள் தொடர்ந்து அனுப்படும்.\nஇந்த இரண்டு புதிய குழுக்களும் july 1 முதல் இயங்கும்\nRs.100 (1 மாத பயிற்சி) மட்டும்..\nஇந்த பயிற்சியை வெற்றிகரமாக பெற்று ஆங்கிலம் பேச\nபணம் செலுத்த வேண்டிய விபரம்.\nபணம் செலுத்தியவர்கள், அதற்கான தகவலை அட்மினுக்கு முறைப்படி\nநாங்கள் verify செய்து குழுவில் இணைத்துக் கொள்கிறோம்..\nஇதுவரை அப்படி பணம் அனுப்பி எங்களுக்கு whatsapp ல் தகவல் தந்த நண்பர்கள் மட்டும் புதிய குழுவில் இணைக்கப்பட்டு வருகின்றனர்..\nபுதிய நண்பர்களும் விரைவில் இணையவும்..மற்றவர்களுக்கும் இத்தகவலை தெரியப்படுத்தவும்..\nபுதிய Broadcast குழு ஜூலை 1முதல் துவங்கும்\nபாடங்கள் கற்று ஆங்கிலம் பேச அனைவரையும் வரவேற்கிறோம்\nமேலும் தகவல் அறிய கீழ்க்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளவும்\nRs.100 /-(1 மாத பயிற்சி)\nRs.299/- (3 மாத பயிற்சிக்கு)\nபணம் செலுத்த வேண்டிய விபரம்.\nபுதிய whatsapp குழுவில் இணைய விரும்புபவர்கள் விரைவில் இணைய வேண்டுகிறோம்\nஆணியை விரட்டியடிக்க அம்மான் பச்சரிசி\nஐயோ அக்கிரமம் செய்தவன் நன்றாக இருக்கிறானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2016/04/02/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2018-06-18T09:54:14Z", "digest": "sha1:WJ3UHEYUPM2ZJ5SEGFAVWZFLQSIYUGQJ", "length": 8530, "nlines": 393, "source_domain": "blog.scribblers.in", "title": "சிவசக்தியரின் தலைமை கொண்ட அமைப்பு! – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\nசிவசக்தியரின் தலைமை கொண்ட அமைப்பு\n» திருமந்திரம் » சிவசக்தியரின் தலைமை கொண்ட அமைப்பு\nசிவசக்தியரின் தலைம�� கொண்ட அமைப்பு\nஓராய மேஉல கேழும் படைப்பதும்\nஓராய மேஉல கேழும் அளிப்பதும்\nஓராய மேஉல கேழுந் துடைப்பதும்\nஓராய மேஉல கோடுயிர் தானே. – (திருமந்திரம் – 407)\nசிவசக்தியரின் தலைமையில் பிரமன், திருமால், உருத்திரன் ஆகியோரைக் கொண்ட அமைப்புத் தான் உலகின் அனைத்துக்கும் காரணமாகும். ஏழு உலகங்கள் தோன்றுவது இந்த அமைப்பினால் தான். ஏழு உலகங்களும் காக்கப்படுவதும் இந்த அமைப்பினால் தான். உலகேழும் அழிக்கப்படுவதும் இந்த சிவசக்தியரின் தலைமை கொண்ட அமைப்பினால் தான். உலகின் சீவன்களுக்கெல்லாம் உயிர்களைப் பொருத்துவது இந்த அமைப்புத் தான்.\nLeave a comment திருமந்திரம் ஆன்மிகம், சிருஷ்டி, சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\n‹ எங்கேயும் போய் தேட வேண்டியதில்லை\nநன்மையும் தீமையும் சேர்ந்தது தான் உலகம்\nசித்தியை விட முக்தியே சிறந்தது\nயோகத்தினால் உடல் பொலிவு பெறலாம்\nசித்தியை விட முக்தியே சிறந்தது – TamilBlogs on சித்தியை விட முக்தியே சிறந்தது\n – TamilBlogs on அட்டமா சித்திகள்\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://aanmigam-deiveegam.blogspot.com/2015/06/blog-post_43.html", "date_download": "2018-06-18T09:13:15Z", "digest": "sha1:KGX5AOR5MYGNN5EFYTLBXB2JCMXFDD3H", "length": 67869, "nlines": 383, "source_domain": "aanmigam-deiveegam.blogspot.com", "title": "Guruji: இராமாயணம் / மகாபாரதம்", "raw_content": "\nசெவ்வாய், 16 ஜூன், 2015\nமுதல் பக்கம் » இதிகாசங்கள் »ராமாயணம்\nதெய்வங்களைக் குறித்து வால்மீகி முனிவருக்கு ஏக குழப்பம். பல தெய்வங்களின் பெயர்களை சொல்கிறார்களே. இவர்களில் யார் உயர்ந்தவர் என்பதே குழப்பத்திற்கு காரணம். திருடனாக இருந்த ...மேலும்\nகுழந்தை இல்லாத கவலை தசரதரை மிகவும் வாட்டியது. அவருக்கு கவுசல்யா என்ற அன்புமிகுந்த மனைவி முதலில் அமைந்தாள். குழந்தை இல்லாததால் கேகய நாட்டுமன்னன் தன் மகள் கைகேயியை இரண்டாம் ... மேலும்\nதசரத சக்கரவர்த்தி மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிப் போனார். தாயார்கள் தங்கள் செல்லக் குழந்தைகளை பார்த்து பார்த்து புளகாகிதமடைந்தார்கள். சகோதரர்கள் நால்வரும் கணமும் பிரிவதில்லை. ... மேலும்\nதசரதரின் முன் வந்து நின்ற அந்த இளைஞன் வேறு யாருமல்ல... லட்சுமணன் தான்... தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்ற பழமொழிக்குச் சொந்தக்காரன்.தந்தையே என் சகோதரன் எங்கிருக்கிறாரோ ... மேலும்\nஅந்த அழகு விழிகளை ராமனின் கண்களும் சந்திக்கத் தவறவில்லை. அந்த நீலவண்ணக் கண்ணைக் கொண்டவன், அவளை நோக்கவும், அந்த கருவிழிகள் வெட்கத்தால் தரை நோக்கித் தாழ்ந்தது. மீண்டும் ஆவலுடன் ... மேலும்\nமகிழ்ச்சிக்கடலில் அவள் மூழ்கிப்போனாள். பிறகென்ன உலகைக் காக்கும் பரம்பொருள் மானிட அவதாரம் எடுத்துள்ளார். அன்னை மகாலட்சுமி சீதையாக பூமிக்கு வந்திருக்கிறாள். மகாலட்சுமி ... மேலும்\nமிகச்சிறந்த முகூர்த்த நாள் ஒன்றை விசுவாமித்திரர் குறித்தார். திருமணவிழாவிற்கான ஏற்பாடுகள் மிதிலையில் மிகச்சிறப்பாக நடந்தன. தங்கள் நான்கு இளவரசிகளுக்கும் திருமணம் என்பதால் ...மேலும்\nபரசுராமர் கோபத்துடன் கர்ஜித்தார்.தசரத மன்னனின் புதல்வனே, ராமா நீ சிவனின் வில்லை ஒடித்ததற்காக பெருமைப்படாதே. அது ஏற்கனவே பழுதுபட்டிருந்தது. பழுதுபட்ட வில்லை ஒடிப்பது என்பது ... மேலும்\nராமாயணம் பகுதி - 09மார்ச் 03,2011\nராமனுக்கு பட்டாபிஷேகம் என்ற செய்தி நாடெங்கும் பரவிவிட்டது. மக்கள் மகிழ்ச்சிக்கடலில் மூழ்கினர். ராமராஜ்யம் கிடைப்பதென்றால் சும்மாவா அவன் ஆட்சியில் இருக்கும் வரை இல்லை என்ற ... மேலும்\nராமாயணம் பகுதி - 10மார்ச் 03,2011\nகெட்டவர்கள் பிறருக்கு நல்லுரை சொல்வது போல நடிப்பது ஒரு தனிக்கலை. அந்தக்கலைக்கு அடிபணியாத ரசிகர்களே இல்லை. இப்போது ஒரு ரசிகையில் நிலையில் இருந்த கைகேயி, மந்தரையின் சொற்களைக் ... மேலும்\nராமாயணம் பகுதி - 11மார்ச் 03,2011\nஅவள் சாட்சாத் கைகேயியே தான். வீரப்பெண்மணியான அவளைத் திருமணம் செய்ததற்காக அப்போது தசரதர் பெருமைப்பட்டார். வீட்டில் சமையலும் செய்யாமல், வேலைக்கும் போகாமல் வெட்டியாய் ...மேலும்\nராமாயணம் பகுதி - 12மே 03,2012\nபின்னர் கைகேயி தேவாசுர யுத்தத்தில் மன்னனைத் தான் காப்பாற்றிய நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுவிட்டு, அப்போது மன்னன் தருவதாய்ச் சொன்ன இரு வரங்களையும் இப்போது தரவேண்டும் எனக் ... மேலும்\nராமாயணம் பகுதி - 13மே 03,2012\nஅவள் ராமனின் முகத்தையே கவனித்துக் கொண்டிருந்தாள். ராமனுக்கோ மன தைரியம் பறந்துவிட்டது. நம்மைப் பிரிந்து இவள் எத்தனை நாள் கஷ்டப்படுவாளோ இங்கு இருப்பவர்களை எல்லாம் அனுசரித்து ... மேலும்\nராமாயணம் பகுதி - 14மே 03,2012\nசீதை தன்னோடு வர விருப்பப்பட்டாலும், வனத்தில் வாழ்வதால் ஏற்���டப்போகும் சிரமங்களை அவள் தாங்கிக் கொள்ள மாட்டாள் என்பதால் ராமன் அவளுக்கு பல புத்திமதிகளை சொன்னார். என் கண்மணியே\nராமாயணம் பகுதி - 15மே 03,2012\nஎப்படியாவது ராமனுடன் வனத்திற்கு சென்றுவிட வேண்டும் என்ற நோக்கத்தில் சீதை, சற்று கடுமையாகவே வார்த்தைகளை பிரயோகம் செய்தாள். அவரை கடுமையாக நிந்தித்தாள். பெண்களுக்குரிய பொதுவான ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\nராமாயணம் பகுதி - 16மே 03,2012\nசீதையை அழைத்துச்செல்ல ராமன் ஒப்புக்கொண்டதை வெளியிலிருந்தபடியே கேட்டுக்கொண்டிருந்த லட்சுமணனின் கண்களில் கண்ணீர் பெருகியது. சீதாபிராட்டி அங்கிருந்து சென்றபிறகு, அண்ணன் ... மேலும்\nராமாயணம் பகுதி - 17மே 03,2012\nஅயோத்தி வாசிகள் தங்கள் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தனர். ஒரு தகப்பன் தனது மகன் துஷ்டனாக இருந்தால்கூட வீட்டைவிட்டு வெளியே அனுப்பமாட்டான். அப்படியிருக்கும்போது இந்த உலகத்தையே ... மேலும்\nராமாயணம் பகுதி - 18மே 03,2012\nதசரதருக்கு மயக்கம் தெளிவிக்கப்பட்டது. ராமா இன்று இரவு மட்டுமாவது நீ என்னுடன் தங்கிவிட்டுப்போ என்று வற்புறுத்திச் சொன்னார் அந்த õமன்னர். ராமன் அவரிடம், இன்று இங்கே நான் ...மேலும்\nராமாயணம் பகுதி - 19மே 03,2012\nஉமது குடும்பம் மட்டும் யோக்கியமான குடும்பமா என் தாயை அவமானப்படுத்தி பேசுகிறாரே உமது அமைச்சர் என தசரதரைப் பார்த்து கொதித்தாள் கைகேயி. சகரன் என்ற அரசன் உமது வம்சத்தில் ... மேலும்\nராமாயணம் பகுதி - 20ஏப்ரல் 05,2013\nசீதையும் ராமனும் மரவுரி தரித்து நிற்பதைப் பார்த்து மனம் பதைத்து போனார் வசிஷ்டர். அவருக்கு ஆவேசம் அதிகமாகிவிட்டது. அவர் ராஜகுரு அல்லவா அக்காலத்தில் குருவுக்கு மன்னர் ... மேலும்\nராமாயணம் பகுதி - 21ஏப்ரல் 05,2013\nசீதாதேவி வருத்தத்துடன் தன் மாமியாருடன் பேச ஆரம்பித்தாள். அம்மா தங்கள் உத்தரவுப்படியே நான் நடந்துகொள்கிறேன். இருப்பினும் நீங்கள் எனக்கு இந்த அளவுக்கு அறிவுரை சொல்லியிருக்க ... மேலும்\nராமாயணம் பகுதி - 22ஏப்ரல் 05,2013\nராமராஜ்யம் வேண்டுமென இந்த உலகமே எதிர்பார்க்கிறது. ஸ்ரீராமஜெயம் என்ற மந்திரம் ஆயிரக்கணக்கில் பக்தர்களால் எழுதப்படுகிறது. ஆனால், அதை எழுதுவதன் நோக்கம் என்னவாக இருக்க ... மேலும்\nராமாயணம் பகுதி - 23ஏப்ரல் 05,2013\nதசரதரை அழைத்துக்கொண்டு கவுசல்யா ஊருக்குள் திரும்பினாள். அயோத்தி நகரில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. தெய்வம் இல்லாத இடத்தில் கோயிலுக்கு வேலை இல்லை என்பது போல எல்லா ... மேலும்\nராமாயணம் பகுதி - 24ஜூன் 21,2013\nஓடிவந்தவர்களில் பிராமணர்கள் அதிகம் இருந்தார்கள். அவர்களின் மனம் புண்படும்படி செய்வது தனது விரதத்திற்கு விரோதமாக முடியும் என ராமபிரான் கருதினார். தேரை நிறுத்திவிட்டார். ... மேலும்\nராமாயணம் பகுதி - 25ஜூன் 21,2013\nலட்சுமணன் இதை எதிர்பார்க்கவே இல்லை. ராமரா இப்படி சொல்கிறார் என மனதுக்குள் நினைத்தார். லட்சுமணா காட்டில் இன்று தான் இரவு நேரத்தில் முதன் முதலாக தங்குகிறோம். இந் நேரத்தில் நான் ... மேலும்\nராமாயணம் பகுதி - 26ஜூன் 21,2013\nபரத்வாஜரின் வழிகாட்டுதலின் படி சித்ரக்கூடத்தில் வீடு அமைக்கப்பட்டது. அந்த வீட்டில் குடியேறுவதற்கு முன் கிருஹப்பிரவேச சாந்திகள் நடந்தன. சீதாதேவி சுபமுகூர்த்த நேரத்தில் ... மேலும்\nராமாயணம் பகுதி - 27ஜூன் 21,2013\nஅது ஏதோ ஒரு மனிதக்குரலாக இருந்தது. ஓடிச் சென்று பார்த்தேன். ஒரு சிறுவன் அம்பு பாய்ந்த நிலையில் உயிருக்கு ஊசலாடிக் கொண்டிருந்தான். நடந்த தவறுக்காக அவனிடம் ... மேலும்\nராமாயணம் பகுதி - 28ஜூன் 21,2013\nபதைபதைப்புடன் தசரதரை அவரது 350 தேவியரும் அணுகினார்கள். சிலர் அவரைத் தொட்டு எழுப்பினர். சப்தமே வரவில்லை. அதன் பின் அவரை லேசாக அசைத்துப் பார்த்தனர். அப்போதும் எந்த உணர்வும் ...மேலும்\nராமாயணம் பகுதி - 29ஜூன் 21,2013\nதூதர்கள் பரதனின் பாதம் தொட்டு வணங்கினர். துக்கச் செய்தியை மறைக்கச் சொல்லியிருந்ததால், முகத்தை தொய்வின்றி வைத்துக் கொண்டனர். அயோத்தியில் இருந்து கைகேயியின் தந்தை கேகய ...மேலும்\nராமாயணம் பகுதி - 30ஜூன் 21,2013\nபரதன் இப்படி சொல்வான் என சற்றும் எதிர்பாராத கைகேயி மிகவும் சாமர்த்தியமாக, பரதா, நீ உன் தந்தை இறந்த வருத்தத்தில் உன்னை மறந்து பேசுகிறாயா நான் உனக்கு நல்லது செய்வதற்காகவே இந்த ...மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\nராமாயணம் பகுதி - 31ஜூன் 21,2013\nசற்றுநேரம் கழித்து மயக்கம் தெளிந்து எழுந்த பரதனின் முன்னால் சுமந்திரரும் மற்ற அமைச்சர்களும் நின்றார்கள். அன்புக்குரியவர்களே நான் சொல்லும் உண்மையைக் கேளுங்கள். ... மேலும்\nராமாயணம் பகுதி - 32ஜூன் 21,2013\nமந்தரையைப் பார்த்தார்களோ இல்லையோ...இத்தனை நிகழ்வுளுக்கும் காரணமாக இருந்து விட்டு, அரண்மனைக்குள்ளும��� நுழைந்த அவளை காவலர்கள் குண்டு கட்டாகத் தூக்கினர். கிழக்குரங்கே\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\nமுதல் பக்கம் » இதிகாசங்கள் »மகாபாரதம்\nமகாபாரதம் என்னும் தீஞ்சுவை இதிகாசத்தை இயற்றியவர் வியாசர். ஒரு கதாசிரியர், தன்னையும் ஒரு பாத்திரமாக இந்த காவியத்தில் இணைத்துக் கொண்ட பெருமை ... மேலும்\nநஹூஷன் பாம்பாக மாறிய பிறகு, அவனது மகன் யயாதி பொறுப்பேற்றான். அவன் அழகிலும், வீரத்திலும் சிறந்தவன். இவனிடம் ஒரு நல்ல பழக்கம் உண்டு. அது என்னவென்றால், இவனுக்கு கோபமே வராது. இவனது ... மேலும்\nவந்தவன் வேறு யாருமல்ல. யயாதி ஆசைப்பட்டு மணந்து கொண்ட சன்மிஷ்டையின் மகன் பூரு தான்அப்பா தாங்கள் அழ வேண்டிய அவசியம் என்ன உங்களுக்கு உதவுவதற்கு இந்த மகன் எப்போதுமே தயாராக ... மேலும்\nகங்காதேவி பேசும் அழகை ரசித்துக் கொண்டிருந்த சந்தனு, பெண்ணே நீ கன்னியாக இருக்க வேண்டுமென்று நினைக்கிறேன். இப்படிப்பட்ட ஒரு அழகுக்கன்னியை நான் என் வாழ்நாளில் பார்த்ததும் ... மேலும்\n கங்காவாகிய நான் ஒருமுறை பிரம்மலோகம் சென்றேன். அங்கே பல தேவர்களும் இருந்தனர். அங்கிருந்த வாயுபகவான் தேவர்களின் மனவுறுதியைச் சோதிப்பதற்காக ஒரு சோதனை செய்தான். என்னுடைய ... மேலும்\nமகன் கிடைத்து விட்டான் என்ற சந்தோஷத்திலும், மனைவியின் பிரிவைத் தாங்க முடியாமல் சந்தனு கண்ணீர் விட்டான். கங்காதேவியின் செயலிலுள்ள நியாயத்தைப் புரிந்து கொள்ள முடியாமல், ... மேலும்\nஇளவரசர் தேவவிரதன் வந்திருக்கிறார் என்ற தகவல் செம்படவர் தலைவனுக்கு எட்டியது. அவன் ஓடிவந்து இளவரசனின் பாதங்களில் விழுந்து நமஸ்கரித்தான். இளவரசே தாங்கள் மீன்வாடை வீசும் ...மேலும்\nநாங்கள் அந்த மீனை தற்செயலாக அறுத்தோம். அதன் வயிற்றில் இரண்டு குழந்தைகள் இருந்தன. ஒன்று ஆண்; மற்றொன்று பெண். சேதி வம்சத்து மன்னன் வசு அந்த ஆண் குழந்தையைப் பெற்றுக்கொண்டான். அந்த ... மேலும்\nஅம்பா இப்படி சொன்னதும் பீஷ்மர் அவள் மேல் இரக்கம் கொண்டார்.மகளே காதலை அழிக்கவல்லவர் யார் காதலைக் கெடுப்பவர்கள் நன்றாக வாழ முடியாது. நீ விரும்பியபடி சாளுவதேசம் செல். உன் காதலனை ... மேலும்\nபரசுராமருக்கும், பீஷ்மருக்கும் பத்து நாட்கள் கடும் போர் நடந்தது. பீஷ்மரின் பாணங்களை பரசுராமரால் தாங்க முடியவில்லை. தசரத புத்திரன் ராமன் எப்படி அம்பு மழை பொழிவானோ அதுபோல் ... மேலும்\nஅவளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இருளில் பிறந்ததால் அது கரிய நிறமுடையதாகக் காணப்பட்டது. அந்தக் குழந்தை தான் வியாசன். பிறக்கும் போதே அவனுக்கு ஜடாமுடி இருந்தது. பிறக்கும் போதே ...மேலும்\nகுழந்தைகள் மூவரும் இளமைப்பருவம் எய்தினர். திருதராஷ்டிரன் பார்வையற்றவன் என்றாலும் கூட, மூத்தவனுக்கே முடிசூட்ட வேண்டும் என்ற அடிப்படையில் அஸ்தினாபுரத்தின் மன்னர் பதவி ...மேலும்\nகுந்தி பணிவுடன் அமர்ந்தாள். அவளுக்கு கிடைத்தற்கரிய மந்திரம் ஒன்றை கற்றுக் கொடுத்தார் துர்வாசர். சாதாரண மந்திரமா அது மகளே தேவர்கள் யாராக இருந்தாலும், இந்த மந்திரத்தைக் கேட்ட ... மேலும்\nபெற்ற மகனைப் பார்த்து உள்ளம் பூரித்த அதே வேளையில், குந்திக்கு பயமும் வந்து விட்டது. ஐயோ தந்தையாருக்கு இது தெரிந்தால் என்னாகும் தந்தையாருக்கு இது தெரிந்தால் என்னாகும் குடும்ப மானம் காற்றில் பறக்குமே. சூரியனுக்கு ... மேலும்\nபாய்ந்து சென்ற அம்பு அந்த மான்களை ரத்தச்சேற்றில் தள்ளியது. இரண்டும் உயிருக்கு துடிதுடித்தன. பாண்டுவின் மனைவியர் தன் கணவனின் திறமை கண்டு புளகாகிதமடைந்திருந்த வேளையில், அந்த ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\nஅப்போது காந்தாரியின் வயிற்றில் இருந்த கரு மொத்தமாக கீழே விழுந்து ரத்தம் பெருகியது. காந்தாரி வலியாலும், துக்கத்தாலும் கதறினாள். அவசரப்பட்டு வயிற்றில் அடித்ததற்காக அவள் மனம் ...மேலும்\nஇதோடு விட்டானா பாண்டு... குந்தியை அழைத்தான். அன்பே உன்னளவில் நீ எனக்கு பெரிதும் உதவியிருக்கிறாய். நமக்கு பிறந்த மூவருமே மைந்தர்கள். உன் சகோதரிக்கு (மாத்ரி) என்னால் குழந்தை ...மேலும்\n அவரது தந்தை வசுதேவர், தாய் தேவகி, குந்தியின் தந்தை குந்திபோஜன் மற்றும் உறவுகளெல்லாம் வந்தனர். பெரிய துக்கமல்லவா கண்ணனுக்கு குந்தி அத்தை. ஏனெனில், ...மேலும்\nபீமன் மயங்கி விட்டான். இனி அவன் இறப்பது உறுதி என முடிவு செய்த துரியோதனனுக்கு உள்ளத்தில் திடீரென சந்தேகம் ஏற்பட்டது. யாராவது இவனைப் பார்த்து காப்பாற்றிவிட்டால்.... சந்தேகம் ... மேலும்\nதுரியோதனனுக்கு கடும் அதிர்ச்சி. இவனுக்கு விஷம் கொடுத்தோம். சாகாவிட்டாலும் பரவாயில்லை. விஷம் தாக்கி கருப்பாகவாவது மாறியிருக்கிறானா சூரியனைப் போல் செக்கச்செவேலென ... மேலும்\nநண்���னால் வஞ்சிக்கப்பட்ட இந்த துரோணர் தான் பாண்டவ, கவுரவர்களுக்கு குருவாக பொறுப்பேற்கிறார். அவரை கிருபாச்சாரியார் சந்தித்தார். பீஷ்மர் அவரை வணங்கினார். சுவாமி\n நீ என் மாணவனாக இருக்க அனுமதிக்கிறேன். நான் நேரடியாக உனக்கு பயிற்சி கொடுக்க அவகாசமில்லை. எனினும், நீ என் மாணவன் தான். என்னை மானசீக குருவாகப் பாவித்து பயிற்சி எடுத்து வா\nகேட்பவர்க்கு இல்லை என்று சொல்லாமல் கொடுக்கும் குணம் கொண்டவன். பிறக்கும் போதே காதில் குண்டலமும், மார்பில் கவசமும் கொண்டவன். சந்தர்ப்பவசத்தால் துரியோதனனை நட்பாக்கி கொண்டவன். ... மேலும்\nதுருபதனை அவிழ்த்து விட்டான் அர்ஜூனன். அவன் தலைகுனிந்தபடியே அங்கிருந்து பாஞ்சாலம் நோக்கி நடந்தான். செல்லும் வழியில் அவமானம் அவனைப் பிடுங்கித்தின்றது. இந்த துரோணனைக் கொன்றே ... மேலும்\n நீங்கள் சிரிப்பது எனக்கு எரிச்சலை உண்டாக்குகிறது. இது உங்களுக்கு சொந்தமான பூமி. இந்த பூமியை பாண்டவர்களின் வசம் ஒப்படைப்பதில் எந்த நியாயமும் இல்லை. தர்மன் முன்பு போல ...மேலும்\nதர்மரை வரவேற்பது போல் நடித்தான் திருதராஷ்டிரன். மகனே தர்மா நீயும் உன் தம்பியரும் தங்கியிருக்க வாராணவத நகரத்தை புதுப்பித்து வைத்திருக்கிறேன். சிறிது காலம் நீ அங்கே சென்று ... மேலும்\nஉங்களைக் கொல்ல சதி செய்யப்படுகிறது என்பதை பீமன் புரிந்து கொண்டான். அதை உறுதிப்படுத்தும் வகையில் சிற்பி மேலும் சொன்னான். பீமராஜா தங்கள் முகக்குறிப்பு உணர்த்துவது சரிதான். ...மேலும்\nபீமன் அவளது பேச்சுக்கு வளையவில்லை. உயிர் போய்விடும் என்பதற்காக கொள்கையை விடுபவர்கள் நாங்கள் அல்ல. மேலும், அரக்கப்பெண்ணான உன்னை ஒரு மானிடன் எப்படித் திருமணம் செய்து கொள்ள ... மேலும்\nபீமன் அவளது பேச்சுக்கு வளையவில்லை. உயிர் போய்விடும் என்பதற்காக கொள்கையை விடுபவர்கள் நாங்கள் அல்ல. மேலும், அரக்கப்பெண்ணான உன்னை ஒரு மானிடன் எப்படித் திருமணம் செய்து கொள்ள ... மேலும்\nஉணவு முழுவதையும் தின்று தீர்த்தான் பீமன். பகாசுரனுக்கு ஆத்திரம் அதிகமானது. அடேய் துஷ்டா இந்த உணவை உட்கொண்ட உன்னை அப்படியே விழுங்கி விடுகிறேன் பார், என்று அருகே நெருங்கினான். ...மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\nஆசை யாரையும் விட்டதில்லை. எல்லா அரசர்களுமே திரவுபதியின் கண்ணம் பிற்கு பலியாகி விட்டனர். அவளை அடைந்தே தீர வேண்டும் என்ற ஆசையில் போட்டியில் கலந்து கொள்ள முடிவெடுத்தனர். ...மேலும்\nஇந்திரசேனையின் முன்னால் சிவபெருமான் தோன்றினார்.மகளே நீண்ட காலமாக தவமிருக்கும் உனக்கு என்ன வரம் வேண்டும் நீண்ட காலமாக தவமிருக்கும் உனக்கு என்ன வரம் வேண்டும் என்றார். அவள் சிவனிடம், சுவாமி என்றார். அவள் சிவனிடம், சுவாமி எனக்கு நல்ல கணவரைத் தரவேண்டும், என ... மேலும்\nபேரழகுடன் விளங்கிய இந்திரபிரஸ்தம் நகரில் இந்திரலோகத்தில் கிடைக்காத பொருட்கள் கூட கிடைத்தன. அந்த பரந்தாமனே எழுப்பிய நகரம் அல்லவா திலோத்துமை என்ற இந்திரலோகத்து பேரழகியும் ...மேலும்\nதர்மரும், திரவுபதியும் இணைந்திருந்த காட்சியை அர்ஜூனன் கவனித்தாலும் மற்றவர்கள் யாரும் கவனிக்கவில்லை. அவன் நினைத்திருந்தால், இப்படி ஒரு சம்பவமே நடக்காதது போல் ... மேலும்\nஅர்ஜூனனைக் கண்டஅவுடனேயே ராஜகுமாரி சித்திராங்கதை அவன் மீது காதல் கொண்டுவிட்டாள். அர்ஜூனனுக்கும் அவள் மீது கொள்ளை ஆசை பிறந்தது. இருவரும் காந்தர்வ மணம் செய்து கொண்டனர். விஷயம் ... மேலும்\nஅர்ஜூனன் அந்த வீரமகனுக்கு அபிமன்யு என்று பெயர் சூட்டினான். இந்த சமயத்தில், அக்னி பகவான் அர்ஜூனனை சந்திக்க தேவலோகத்தில் இருந்து, அந்தணர் வேடத்தில் வந்தான். அவனுக்கு ... மேலும்\nஎப்படியாயினும், இந்திரனுடன் நடந்த இந்தப் போர் தங்களுக்கே வெற்றி தந்ததாக கிருஷ்ணரும், அர்ஜூனனும் எண்ணினர். தர்மரும் மகிழ்ச்சியடைந்தார். இந்த சமயத்தில், இந்திரப்போரில் உயிர் ... மேலும்\nபோர் தொடர்ந்தது. ஜராசந்தன் புதுவலிமை பெற்று பீமனுடன் யுத்தம் செய்தான். அர்ஜூனன் ஆச்சரியத்துடன், கண்ணா இதெப்படி சாத்தியம். அண்ணா பீமன், ஜராசந்தனை இரண்டாக கிழித்தபிறகும், அவனது ...மேலும்\nஅவர் சிசுபாலனிடம், சிசுபாலா, நாம் இருப்பது வேறொருவரின் நாட்டில் இல்லாவிட்டால், உன் சிரத்தை இப்போதே அறுத்திருப்பேன். நாம் இருவருமே நகரின் வெளியே செல்வோம். அங்கு போர் செய்வோம். ...மேலும்\n நீ, இந்த உலகிலேயே மிகப்பெரிய சபாமண்டபம் ஒன்றை நம் அரண்மனையின் அருகில் எழுப்பு. அது தேவலோகத்திலுள்ள மண்டபத்தையும் தோற்கடிக்கும் அழகைக் ...மேலும்\n ஒருவருக்கு வாக்களித்த பின் அதைச்செய்யாமல் இருப்பது தர்மமல்ல என்ற தர்மர், விதியின் வழியில் தன்னைச் செலுத்தினார். கஷ்டம் வரும் என��றே தெரிந்தும், அதில் போய் சிக்கிக் ... மேலும்\nதனக்கு கிருஷ்ணர் தந்த தேரை பந்தய பொருளாக வைத்தார் தர்மர். தோற்றுப் போனார். இப்படியே தன் சதுரங்க சேனை, தன் தேசம், அரசாளும் உரிமை, ஒட்டுமொத்த இந்திரபிரஸ்தம் என எல்லாவற்றையும் ... மேலும்\nசபை நடுவே இழுத்துச் செல்லப்பட்டாள் திரவுபதி. கர்ணனும், துரியோதனனும், சகுனியும் கை கொட்டி சிரித்தனர். அந்த சபையில் பீஷ்மர் மற்றும் பலநாட்டு அரசர்கள் அமர்ந்திருந்தனர். அவர்கள், ...மேலும்\n அந்த அடிமை பேசிக்கொண்டிருக்கிறாள், நீ பார்த்து கொண்டிருக்கிறாயா அவளது புடவை வளர்ந்தால் என்ன அவளது புடவை வளர்ந்தால் என்ன நீ அவளை இழுத்து வந்து என் தொடையில் அமர வை, அப்போது பார்ப்போம் என்ன ... மேலும்\nதங்களையும், தங்கள் மனைவியையும் இக்கட்டில் இருந்து விடுவிப்பதே தர்மரின் நோக்கம். அதன் காரணாகவே சூதுக்கு அவர் சம்மதித்தார். சுதந்திரமான சூழ்நிலையில் அவர்கள், காட்டுக்குப் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n உன் கருணைக்கு தான் ஏது எல்லை. பக்தர்கள் துன்பப்படுவதை நீ சகிக்க மாட்டாய். அவர்கள் எந்தத் துன்பத்தையும் தாங்கும் சக்தியைப் பெற வேண்டும் என்ற பக்குவ ... மேலும்\nஅர்ஜுனனின் அறைக்குள் அவள் வந்ததும், அவன் அவளது பாதங்களில் விழுந்தான். அம்மா, தாங்களை வணங்குகிறேன். எங்கள் குலத்தில் முன்னவரான புரூரவ சக்ரவர்த்திக்கு தாங்கள் மனைவியாக ... மேலும்\n அந்த அசுரர்களிடம் நீ தோற்றோடுவது போல் பாவனை செய். அவர்கள் உன்னை எள்ளி நகையாடுவார்கள். யாரையாவது பரிகாசம் செய்தால், அவர்கள் இறந்து போவார்கள் என்ற சாபம் ... மேலும்\n நீ கேட்ட மலர் குபேரபட்டணத்தில் இருப்பதை அறிந்து கொண்டேன். காற்றினும் வேகமாகச் சென்று கணநேரத்தில் பறித்து வருகிறேன், என சொல்லிவிட்டு, பீமன் ... மேலும்\nஅவன் தன் இளையமகன் ருத்ரசேனனை அழைத்து, மகனே ஒரு மானிடன் நம் நந்தவனத்தில் புகுந்து பட்சர்களைப் பந்தாடிக் கொண்டிருக்கிறானாம். நீ சென்று அவன் என்ன நோக்கத்துடன் வந்திருக்கிறான் ... மேலும்\nகாதயுதம் கீழே விழுந்தால் பீமனின் தலை நொறுங்கி விடும். அந்த சமயத்தில் பகவான் அங்கு வந்தார். கதாயுதத்தை கையில் தாங்கி பீமனைக் காப்பாற்றியதுடன், அவன் தந்த உணவையும் ஏற்றார். ... மேலும்\nஅப்படி மானாக வந்தது யார் தெரியுமா தர்மரின் தந்தையான எமதர்�� ராஜா தான். குந்தி தேவிக்கு பாண்டுவால் குழந்தை இல்லாத நேரத்தில், அவள் தனக்கு தெரிந்த மந்திரத்தை எமதர்மராஜாவை ... மேலும்\n என்றது அசரீரி. வேதமே மிகச் சிறந்தது என்றார் தர்மர். இப்படியே கேள்வி பதில் தொடர்ந்தது. மணம் மிகுந்த மலர் எது ஜாதிப்பூ மிகப்பெரிய தவம் எது ஜாதிப்பூ மிகப்பெரிய தவம் எது\n என்னை கங்கன் என்று அழைப்பார்கள். நான் தர்மருடன் வனவாசத்தில் இத்தனை நாட்களும் கழித்தேன். அவர் தற்போது அஞ்ஞான வாசம் செய்வதால், அவரை விட்டு பிரிய வேண்டியதாயிற்று. இவ்வுலகில் ... மேலும்\nஆனால், இறுதியில் பீமன் அவனது தொடையை வளைத்து தூக்கி தரையில் அடித்துக் கொன்றான். விராட மகாராஜா அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. எனது சமையல் பணியாளன் உலகிலேயே சிறந்த மல்யுத்த ... மேலும்\nஎல்லாரும் அந்த அருவருக்கத்தக்க காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, கடும் காற்று அடித்தது. அந்த காற்றின் வேகத்தை தாங்க முடியாத கீசகன் தடுமாறினான். சற்று தூரத்தில் ... மேலும்\nதிரவுபதி தங்கியிருந்த அறைக்கு வந்து அவளைப் பிடித்து, கீசகன் இறந்து கிடந்த தோட்டத்துக்கு இழுத்து சென்றனர். திரவுபதி கதறினாள். தெய்வங்களே என்னைக் காப்பாற்றுங்கள், உடனே ... மேலும்\nஉத்தரகுமாரனுக்கு மிக்க மகிழ்ச்சி. தனக்கு தேரோட்ட அர்ஜுனனின் தேரோட்டி கிடைத்துவிட்டாள் என்பதில் பெருமைப்பட்டான். அவர்கள் போர்களத்துக்கு புறப்பட்டனர். அர்ச்சுனன் பேடி ... மேலும்\nதுரோணர் தன்னருகில் வந்ததும் அர்ஜுனன் தேரில் இருந்து கீழே குதித்தான். அவர் அருகில் சென்று, குருநாதா தங்கள் நல்லாசியுடன் வனவாசத்தையும், அஞ்ஞான வாசத்தையும் சற்று முன்பு தான் ... மேலும்\nஅந்த இளைஞனை ஏக்கத்துடன் பார்த்த விராடராஜா இதோ நிற்கும் இந்த இளைஞன் யார் என்பதைக் கேட்டால் அதிர்ச்சியும், மகிழ்ச்சியும் அடைவாய். இவனை அடையாளம் தெரியவில்லையா இதோ நிற்கும் இந்த இளைஞன் யார் என்பதைக் கேட்டால் அதிர்ச்சியும், மகிழ்ச்சியும் அடைவாய். இவனை அடையாளம் தெரியவில்லையா இவன் உனது மகன் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\nஇதைத் தானே கிருஷ்ணர் எதிர்பார்த்தார் உலூகரிடம், துரியோதனன் போர் தான் முடிவு என சொல்லி அனுப்பியிருந்தது. கிருஷ்ணருக்கு தேனாக இனித்தது. உலுகாரிடம் உடனே அர்ஜுனனை தன்னிடம் ... மேலும்\nதுரியோதனனு��்கு கோபம்... தான் முன்னால் வந்து அமர்ந்திருந்தும், தனக்கு துணையாக கிருஷ்ணர் வர மறுத்ததில் ஆத்திரம். போய் வருகிறேன் என்று கூட சொல்லாமல், அங்கிருந்து வெளியேறி பலராமனை ... மேலும்\nபோர் நடப்பது என்பது உறுதியாகி விட்டது. கிருஷ்ணர் பாண்டவர்களுக்கு ஆதரவு திரட்ட நல்ல மனிதர்கள் ஒவ்வொருவரிடமும் சென்றார். அதில் விதுரரும் ஒருவர். கிருஷ்ணர் விதுரரை சந்திக்க ... மேலும்\n நான் ஏன் உன்னிடம் பேச வேண்டும் என் ஊருக்குள் வந்தால், முதலில் என் வீட்டுக்கல்லவா வந்திருக்க வேண்டும் என் ஊருக்குள் வந்தால், முதலில் என் வீட்டுக்கல்லவா வந்திருக்க வேண்டும் நீ விதுரனின் மாளிகைக்கு சென்று விட்டாயே. அதனால் தான் உன்னிடம் ... மேலும்\nதுரியோதனனின் வார்த்தையால் மகிழ்ச்சியடைந்த கர்ணன், அன்பு நண்பனே நான் இருக்கும்போது உன்னை அர்ஜுனன் எதிர்த்துவிட முடியுமா நான் இருக்கும்போது உன்னை அர்ஜுனன் எதிர்த்துவிட முடியுமா இந்த கண்ணன் அர்ஜுனனுக்கு சாரதியாக இருந்தாலும்கூட ...மேலும்\nஅவ்வாறு ஏக்கப்பார்வை பார்த்த குந்தியிடம், அத்தை உனக்குத் தெரியாத ரகசியம் ஒன்றைச் சொல்லப் போகிறேன். முன்னொரு காலத்தில், நீ துர்வாச முனிவரிடம் சகல தேவர்களையும் அழைக்கும் வரம் ... மேலும்\n தங்கள் ஆட்சியில் புதிய புதிய நடைமுறைகளைப் பார்க்க முடிகிறது. தூதனாக வந்தவர்களைக் கொன்ற அரசர்கள் எந்த நாட்டிலும் இருப்பதாகத் தெரியவில்லை. ...மேலும்\n உன் பிறப்பு அதிசயமானது என்று துவங்கிய கிருஷ்ணர், அவன் பிறந்த கதை, வளர்ந்த கதையை எடுத்துச் சொன்னதும், கர்ணனின் முகம் வாடித்தான் போனது, ராஜமாதா குந்திதேவியா தன்னைப் ...மேலும்\nதெய்வத்தால் இத்தகைய தகிடுதத்தங்களை செய்ய இயலாது. அதனால் தான் அது மனித வடிவை எடுக்கிறது. கண்ணனை நாராயணனின் அவதாரம் என்பதால், நமக்கு தெய்வமாய் தெரிகிறது. அவன் செய்யும் ...மேலும்\nஆனால்... என இழுத்த தேவேந்திரனை கர்ணன் கேள்விக்குறியுடன் பார்த்தான். கர்ணா... இந்த வேலை நீ அர்ஜுனன் மீது வீசக்கூடாது. பீமனின் மகன் கடோத்கஜன், பாரதப்போரின் வெற்றி தோல்வியை ...மேலும்\n தாங்கள் என்னைப் பெற்றவர் என்பதை நிரூபித்து விட்டீர்கள். ஆனால், ஊரைக் கண்டு அஞ்சி அன்றொரு நாள் என்னை உதாசீனப்படுத்தினீர்களே அதை நினைத்துப் பாருங்கள். நான் ஒரு ...மேலும்\nஎல்லா நாட்டு மன்னர்களும் வந்து ��ேர்ந்ததும், போர் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு தன்னை கவுரவர்கள் ஆளாக்கி விட்டதை எடுத்துக் கூறினார். அவர்கள், தர்மத்தைக் காப்பாற்ற தங்கள் ... மேலும்\nமாயங்கள் புரிவதில் வல்லவரான கிருஷ்ணரின் யோசனையில் உதித்தது ஒரு திட்டம். அமாவாசையன்று அரவானை களபலி கொடுத்தால், கவுரவர்களின் வெற்றி உறுதியாகி விடும். எனவே, அமாவாசையையே மாற்றி ... மேலும்\nபின்பு அனைவரும் காளி கோயிலுக்கு புறப்பட்டனர். அங்கு அரவான், முகமலர்ச்சியுடன் நின்றான். மரணத்தைக் கண்டு அஞ்சாமல், முக மலர்ச்சியுடன் வரவேற்பவர்கள், சொர்க்கம் அடைவர். காளியின் ...மேலும்\nபீஷ்மருக்கு அவர் நினைத்தாலொழிய மரணம் வராது என்ற வரத்தைப் பெற்றிருந்தார். யாராலும் அவரை வெல்லமுடியாது. இந்த நிலையில் அவரை எப்படி கொல்வது என்பதை அடிப்படையாக வைத்தே இந்த ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\nபடையினர் பின்னேறினாலும், பீமன் சற்றும் தயங்காமல் முன்நோக்கி சென்றான். கவுரவர்களின் காலாட்படைகளை தன் காலால் மிதித்தே கொன்று தீர்த்தான். இதைப் பார்த்த துரியோதனன் ... மேலும்\n சாரதியாய் வந்த நீர், இவ்வாறு போர்க்கோலம் பூணுவது நீதியாகுமா எதிர்த்திசையில் இருப்பவர்கள் எனது உற்றார், உறவினர் என்பதால் தானே, நான் தயக்கத்துடன் ... மேலும்\nசல்லியனைக் காப்பாற்றும் விதத்தில், துரியோதனன் பீமனுடன் கடும் யுத்தம் செய்தான். இருவரும் மோது வதைப் பார்த்து பீமனின் மகன் கடோத்கஜன் வந்தான். அவனோடு கவுரவப்படைகள் மோதின. ஆனால், ... மேலும்\nஅலம்புசனுக்கும் அரவானுக்கும் கடும்போர் நிகழ்ந்தது. நாக வடிவ அரவானை ஏதும் செய்ய முடியாததால், மாயையில் சிறந்த அலம்புசன் கருட வடிவம் எடுத்தான். கருடனைக் கண்டால் நாகம் அஞ்சுவது ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\nஇடுகையிட்டது Deiveegam நேரம் முற்பகல் 6:57\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமூன்று வருஷ வித்யாஸம் கிடையாது\nRIP -இரங்கல் செய்தி - நாம் சொல்லுவது சரியா\nகூரத்தாழ்வார் வைபவம் உறுதி மொழிகள்\nநேபாளத்தில் வாரியார் பார்த்த அதிசயம்\nமகாபாரத தாத்பர்ய நிர்ணய ( பாண்டுரங்கி )\nபண்ணிய பாவத்துக்குப் பிறந்துதான் ஆகவேண்டும்\nசிவன் தான் முஸ்லீம்களின் முதல் நபி\nஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா உணர்த்திய அத்வைதம்\nகோயில்கள் / நாலாயிர திவ்விய பிரபந்தம் / உபநிஷதம்\nபுராணங்கள் / ஸ்ரீமத் பகவத்கீதை\nமஹா பெரியவா சொன்னதின் சாராம்சம்.\nபட்டா மாறுதல் செய்ய எளிய வழி \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=540369", "date_download": "2018-06-18T09:49:36Z", "digest": "sha1:WLJQ5RQUXNU6YDIKKA62KMPJUF6DC5IR", "length": 10248, "nlines": 83, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | கொழும்பில் இருந்து யாழ் நோக்கி பயணித்த பயணிகள் வவுனியாவில் போராட்டம்!", "raw_content": "\nபிணை முறி விவகார அறிக்கையை வெளியிடுவதில் அரசாங்கம் பின்னடைவு: கெஹெலிய ரம்புக்வெல\nதலவாக்கலையில் சிறுமி கடத்தல் விவகாரம்: சந்தேக நபர்களுக்கு பிணை\nதனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு\nகிழக்கில் சூறைக்காற்று: வீடுகள் சேதம்\nகொழும்பில் இருந்து யாழ் நோக்கி பயணித்த பயணிகள் வவுனியாவில் போராட்டம்\nகொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி காலை 5.40 மணிக்கு கடுகதி புகையிரதத்தில் பயணித்த பயணிகள் வவுனியாவிற்கு அப்பால் புகையிரதம் செல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, இன்று (சனிக்கிழமை) காலை 5.40 மணிக்கு கொழும்பில் இருந்து யாழ் நோக்கி செல்லும் கடுகதி புகையிரதத்தில் 1500 ரூபா பயணச்சீட்டு பெற்று பயணிகள் தமது பயணத்தினை ஆரம்பித்துள்ளனர்.\nஎனினும் பொல்காவெல புகையிரத நிலையத்திற்கு அப்பால் புகையிரதம் தடம் புரண்டதாக தெரிவித்து அங்கு இரண்டு மணிநேரம் காத்திருந்த பயணிகளை பேரூந்தில் ஏற்றி பொதுபெர புகையிரத நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.\nபின்னர் அங்கிருந்தும் புகையிரதம் இல்லாமையினால் புகையிரத நிலைய அதிகாரிகளுடன் முரண்பட்டதையடுத்து புகையிரதம் ஒன்றில் மாகோ வரை பயணிகள் அனுப்பப்பட்டுள்ளனர்.\nஎனினும் மாகோவில் இருந்து புகையிரதம் வழங்கப்படாமையினால் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்தினை மறித்து பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந் நிலையில் மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரத்தில் வழிமறிக்கப்பட்ட புகையிரத்தில் இருந்த பயணிகளை ஏற்றி கொழும்புக்கு அனுப்பிய புகையிரத நிலைய அதிகாரிகள் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரத்தினை மீண்டும் யாழ்ப்பாணம் நோக்கி திருப்பி, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பயணிகளை ஏற்றி அனுப்பினர்.\nஇந் நிலையில் வவுனியாவை சுமார் 5.30 மணியளவில் வந்தடைந்த புகையிரதத்தினை வவுனியாவிற்கு அப்பால் அனுப்ப முடியாது என வவுனியா புகையிரத நிலைய அதிபர் தெரிவித்ததையடுத்து பயணிகள் மீண்டும் வவுனியா புகையிரதத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதனையடுத்து வவுனியா பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து பயணிகளுடன் சமரசம் செய்ததுடன் பேரூந்து வசதியொன்றினையும் ஏற்பாடு செய்திருந்தனர்.\nஎனினும் பயணிகள் அதில் பயணிக்காது கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் பிறிதொரு புகையிரதத்தில் தமது பயணத்தினை இரவு 6.45 மணியளவில் மேற்கொண்டனர்.\nகாலை 5.40 மணிக்கு கடுகதி புகையிரத்தில் பயணிப்பதற்காக ஆரம்பித்த பயணம் சாதாரண புகையிரதத்தில் சென்று முடிந்ததையிட்டு பயணிகள் விசனம் தெரிவித்தனர்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஅபிவிருத்திக் குழு கூட்டத்தில் அரசியலா\nவவுனியாவில் மூன்று பேருக்கு மரணதண்டனை\nராணுவ சீருடையில் STF இலச்சினை\nவவுனியா உணவகம் ஒன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் தீ பரவல்\nபிணை முறி விவகார அறிக்கையை வெளியிடுவதில் அரசாங்கம் பின்னடைவு: கெஹெலிய ரம்புக்வெல\nசிறைக் கைதிகளுக்கு வழங்கப்பட்ட விஷேட யோகா நிகழ்வு\nதலவாக்கலையில் சிறுமி கடத்தல் விவகாரம்: சந்தேக நபர்களுக்கு பிணை\nகாவிரி விவகாரம் தொடர்பில் எடுத்துரைத்தேன்: எடப்பாடி பழனிச்சாமி\nதனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு\nகிழக்கில் சூறைக்காற்று: வீடுகள் சேதம்\nவட மாநிலங்களில் கொட்டும் மழை: லட்சக்கணக்கானோர் இடப்பெயர்வு\nஉரிமைகள் பறிக்கப்படுகின்றன: மல்லாகம் மக்கள் குற்றச்சாட்டு\nநியூஜெர்சி கலை நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு: 22 பேர் படுகாயம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadhambam.javatutorialcorner.com/2017/05/thirukural-therindhuseyalvakai-kural-466.html", "date_download": "2018-06-18T09:23:26Z", "digest": "sha1:7SCYMN7SYXV4IN4POJ6XFDESZCY6MQAV", "length": 18268, "nlines": 502, "source_domain": "kadhambam.javatutorialcorner.com", "title": "Thirukural - Therindhuseyalvakai - Kural 466 - கதம்பம் - Kadhambam", "raw_content": "\nArasiyal Porutpaal Thirukural அரசியல் திருக்குறள் தெரிந்து செயல்வகை பொருட்பால்\nஅதிகாரம் : தெரிந்து செயல்வகை\nசெய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க\nவிளக்கம் : செய்யக் கூடாததைச் செய்வதால் கேடு ஏற்படும்; செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டாலும் கேடு ஏற்படும்\nசெய்யக் கூடாததைச் செய்வதால் கேடு ஏற்படும்; செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டாலும் கேடு ஏற்படும்.\nஒருவன் செய்யத்தகாத செயல்களைச் செய்வதனால் கெடுவான், செய்யத்தக்க செயல்களை செய்யாமல் விடுவதனாலும் கெடுவான்.\nசெய்யக்கூடாதவற்றைச் செய்தாலும் செய்ய வேண்டியவற்றைச் செய்யாமல் விட்டாலும் அழிவு வரும்.\nசெய்தக்க அல்ல செயக் கெடும் - அரசன் தன்வினைகளுள் செய்யத்தக்கன அல்லவற்றைச் செய்தால் கெடும், செய்தக்க செய்யாமையானும் கெடும் - இனி அதனானே அன்றிச் செய்யத்தக்கனவற்றைக் செய்யாமை தன்னானும் கெடும். (செய்யத்தக்கன அல்லாவாவன : பெரிய முயற்சியினவும், செய்தால் பயனில்லனவும், அது சிறிதாயினவும் ஐயமாயினவும், பின் துயர்விளைப்பனவும் என இவை. செய்யத்தக்கனவாவன: அவற்றின் மறுதலையாயின. இச்செய்தல் செய்யாமைகளான் அறிவு, ஆண்மை, பெருமை,என்னும் மூவகை ஆற்றலுள் பொருள், படை என இரு வகைத்தாகிய பெருமை சுருங்கிப் பகைவர்க்கு எளியனாம் ஆகலான், இரண்டும் கேட்டிற்கு ஏதுவாயின. இதனான் 'செய்வன செய்து, ஒழிவன ஒழிக' என இருவகையனவும் உடன் கூறப்பட்டன.).\nசெய்யத்தகாதனவற்றைச் செய்தலாலும் கெடும்; செய்யத் தகுவனவற்றைச் செய்யாமையாலும் கெடும். இது மேற்கூறாதனவெல்லாம் தொகுத்துக் கூறிற்று.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nதான் செய்யக் கூடாத செயல்களைச் செய்வதால் ஒருவன் கெட்டுவிடுவான். செய்ய வேண்டிய செயல்களைச் செய்யாதிருப்பதாலும் கெட்டுவிடுவான்.\nArasiyal Porutpaal Thirukural அரசியல் திருக்குறள் தெரிந்து செயல்வகை பொருட்பால் 10:46\nதகவல் அறியும் உரிமை சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://successshiva.blogspot.com/2013/03/blog-post_630.html", "date_download": "2018-06-18T09:11:12Z", "digest": "sha1:UB3RCBYDDJM5I3GCNCF2FMNRRWNBF6KC", "length": 20309, "nlines": 126, "source_domain": "successshiva.blogspot.com", "title": "SUCCESS SHIVA: மனதை இளமையாக வை‌‌க்க", "raw_content": "\nமனதை எ‌ப்போது‌ம் உ‌ற்சாகமாக வைத்து‌க் கொ‌ண்டா‌ல் நா‌ம் எ‌ப்போதுமே இளமையாக இரு‌க்கலா‌ம். அதெ‌ப்படி ‌பிர‌ச்‌சினைக‌ள் வரு‌ம் போது மனதை உ‌ற்சாகமாக வை‌த்து‌க் கொ‌ள்ள முடியு‌ம் எ‌ன்று ‌நீ‌ங்க‌ள் கே‌‌ட்கலா‌ம்.\nமுடியு‌ம். எதையு‌ம் நே‌ர்மறையாக ‌சி‌ந்‌தி‌க்க ஆர‌ம்‌பி‌த்து‌வி‌ட்டா‌ல் ந‌ம்மா‌ல் எ‌ந்த ‌சூ‌ழ்‌நிலை‌யிலு‌ம் உடை‌ந்து போகாம‌ல் ம‌கி‌ழ்‌ச்‌சியாக வாழ முடியு‌ம்.\nஒரு நகை‌ச்சுவை இரு‌க்‌கிறது. அதாவது ‌நீ‌ங்க‌ள் வா‌ழ்‌க்கை‌யி‌ல் ஏ‌ன் கவலை‌ப்பட வே‌‌ண்டு‌ம் எ‌ல்லாவ‌ற்‌றி‌ற்குமே இர‌ண்டு வா‌ய்‌ப்புக‌ள்தா‌ன் உ‌ள்ளன.\nவா‌ழ்‌க்கை‌யி‌ல் ஒ‌ன்று ‌நீ‌ங்க‌ள் ஆரோ‌க்‌கியமாக இரு‌ப்‌பீ‌ர்க‌ள் அ‌ல்லது நோ‌ய்வா‌ய்‌ப்படு‌வீ‌ர்க‌ள்.\nமுத‌லி‌ல் ‌நீ‌ங்க‌ள் நலமாக இரு‌க்‌கி‌றீ‌ர்க‌ள் எ‌ன்றா‌ல் ‌நீ‌ங்க‌ள் ஏ‌‌ன் கவலை‌ப்பட வே‌ண்டு‌ம்\nஉட‌ல் நல‌க் குறைவு ஏ‌ற்படு‌கிறது எ‌ன்று வை‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள்.\nஒ‌ன்று ‌நீ‌ங்க‌ள் குணமடை‌வீ‌ர்க‌ள். இ‌ல்லையெ‌ன்றா‌ல் இற‌ந்து‌விடு‌வீ‌ர்க‌ள்.\nநீ‌ங்க‌ள் குணமடை‌வீ‌ர்க‌ள் எ‌ன்றா‌ல் ஏ‌ன் அதை‌ப் ப‌ற்‌றி கவலை‌ப்பட வே‌ண்டு‌ம்.\nஒ‌ன்று ‌நீ‌ங்க‌ள் சொ‌ர்‌க்க‌த்‌தி‌ற்கு செ‌ல்‌வீ‌ர்க‌ள் இ‌ல்லை நரக‌த்‌தி‌ற்கு செ‌ல்‌வீ‌ர்க‌ள்.\nசொ‌ர்‌க்க‌த்‌தி‌ற்கு‌ச் செ‌ன்றா‌ல் அதை‌ப் ப‌ற்‌றி கவலை‌ப்பட வே‌ண்டுமா எ‌ன்ன\nஇ‌ல்லை நரக‌த்‌தி‌ற்கு‌ச் செ‌ல்‌வீ‌ர்க‌ள் எ‌ன்றா‌ல்...\nஅ‌ங்குதா‌ன் உ‌ங்களது ஏராளமான ந‌ண்ப‌ர்க‌ள் இரு‌ப்பா‌ர்களே.. அவ‌ர்களுட‌ன் அர‌ட்டை அடி‌த்தே கால‌த்தை ‌க‌ழி‌க்கலாமே ‌பிறகு ஏ‌ன் கவலை‌ப்பட வே‌ண்டு‌ம்.. இதுதா‌ன் அ‌ந்த நகை‌ச்சுவை.\nஆனா‌ல் இது நகை‌ச்சுவை ம‌ட்டும‌ல்ல‌.. வா‌ழ்‌க்கை‌யி‌ன் சுவையை அ‌றியு‌ம் வ‌ழியு‌ம் கூட..\nஎ‌திலு‌ம் ஒ‌ன்று ந‌ல்லது அ‌ல்லது கெ‌ட்டது நட‌க்கு‌ம். ந‌ல்லது நட‌ந்தா‌ல் கவலை‌ப்பட ஒ‌ன்று‌மி‌ல்லை, கெ‌ட்டது நட‌ந்தா‌ல் அ‌திலு‌ம் இர‌ண்டு ‌விஷய‌ங்க‌ள். இ‌ப்படி இரு‌க்க, உ‌ங்க‌ள் வா‌ழ்‌க்கை‌ப் ப‌ற்‌றிய கவலையை தூ‌க்‌கி எ‌றி‌ந்து ‌வி‌ட்டு, வா‌ழ்‌க்கை எ‌ன்பது பூ‌ங்காவன‌ம் அ‌ல்ல போரா‌ட்ட‌க்கள‌ம் எ‌ன்பதை உணரு‌ங்க‌ள்.‌\nபோரா‌ட்ட‌க்கள‌த்‌தி‌ல் இழ‌ப்புகளு‌ம், வெ‌ற்‌றிகளு‌ம் சாதாரண‌ம். எத‌ற்கு‌ம் கல‌ங்காம‌ல் வாழ பழ‌கி‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள். எ‌ப்போது‌ம் நட‌‌ப்பவை எ‌ல்லா‌ம் ந‌‌ன்மை‌க்கே எ‌ன்று அத‌ன் போ‌க்‌கி‌ல் உ‌ங்களது வா‌ழ்‌க்கையை ‌சிற‌ப்பாக வாழ‌ பழ‌கி‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள்.\nநீ‌ங்க‌ள் ‌எ‌ந்த ‌பிர‌ச்‌சினையையு‌ம் ச‌ந்‌தி‌க்காம‌ல் வா‌ழ்‌க்கை‌யி‌ல் செ‌���்று கொ‌ண்டிரு‌க்‌கி‌றீ‌ர்க‌ள் எ‌ன்றா‌ல் ‌நீ‌ங்க‌ள் தவறான‌ப் பாதை‌யி‌ல் பய‌ணி‌க்‌கி‌றீ‌ர்க‌ள் எ‌ன்று பு‌ரி‌ந்து கொ‌ள்ளு‌ங்க‌ள். முத‌லி‌ல் உ‌ங்க‌ள் பாதையை மா‌ற்று‌ங்க‌ள். ‌‌சில சமய‌ங்க‌ளி‌ல் இது பெ‌ரிய அள‌வி‌ல் மு‌ன்னே‌ற்ற‌த்தை அள‌ி‌க்கு‌ம்.\nபு‌திதாக செ‌ய்யு‌ம் போதுதா‌ன் உ‌ற்சாக‌ம் அ‌திக‌ரி‌க்கு‌ம். அரை‌த்த மாவையே அரை‌த்து ‌நீ‌ங்க‌ள் எதையு‌ம் சா‌தி‌க்க முடியாது எ‌ன்பதை உணரு‌ங்க‌ள்.\nஉ‌ற்சாக‌ம் உ‌ங்களு‌க்கு‌ள்தா‌ன் இரு‌க்‌கிறது. அதை வெ‌ளி‌யி‌ல் தேடா‌தீ‌ர்க‌ள். ம‌ற்றவ‌ர்களு‌க்கு மு‌ன்னுதாரணமாக வா‌ழ்‌ந்து கா‌ட்டு‌ங்க‌ள். ‌\nமிகவும் வேதனையான விஷயம்.. உன்னால் ஒருவர் கண்ணீர் சிந்துவது.... மிகவும் சந்தோஷமான விஷயம் உனக்காக பிறர் கண்ணீர் சிந்துவது... ஆசைகளை அடி...\nவாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள். ஆனால் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு தைரியம் இருந்தால் ......... வாழ்ந்து பார்......\nSuccess Shiva (இல்லாதவர்க்கு உதவுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29234", "date_download": "2018-06-18T09:50:11Z", "digest": "sha1:7QPIMYH6DK4UHMUFPSYYESVGZXJZGYR7", "length": 7383, "nlines": 84, "source_domain": "tamil24news.com", "title": "கவுதமாலாவில் வெடித்து ச", "raw_content": "\nகவுதமாலாவில் வெடித்து சிதறிய பியுகோ எரிமலை - 6 பேர் பலி\nகவுதமாலா நாட்டின் தலைநகரனான கவுதமாலா சிட்டியில் இருந்து தென்மேற்கு பகுதியில் பியுகோ என்னும் எரிமலை உள்ளது. இந்த எரிமலை கடந்த சில நாட்களாக வெடித்து சிதறும் நிலையில் இருந்தது. இதனால் அதிலிருந்து கரும்புகை வெளியாகி வந்தன. இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்களை வெளியேறுமாறு அரசு அறிவித்தது.\nஇந்நிலையில், இந்த எரிமலை நேற்றிரவு வெடித்து சிதறியது. அதிலிருந்து எரிமலை குழம்பு அனைத்து திசைகளிலும் வழிந்தன. இந்த எரிமலை வெடிப்பிற்கு பின்னர் இதுவரை 6 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nவீடடு ஒன்றில் தீப்பிடித்ததில், ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்தனர். மற்ற இரு சிறுவர்கள் எரிமலை வெடிப்பை பார்த்துக் கொண்டிருந்தபோது உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஆட்சி மாற்றத்திற்குற்கு ஒத்துழைப்பு வழங்கிய சிறுபான்மை மக்களை......\n��ூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை சிபிஐ விசாரிப்பதே சரியானது :......\nஅடுத்தவர் வீட்டில் ஸ்டிரைக் செய்வீர்களா : டில்லி ஐகோர்ட் விளாசல்...\nஅமைச்சர் கடம்பூர் ராஜூ இல்ல திருமண விழாவில் எஸ்.வி.சேகர்...\nசாத்வீக கட்சி தமிழரசு கட்சி தலைமைகளின் திட்டங்களுக்கு கட்டு படுவதே......\nவலிகாமம் வடக்கில் மேலும் 100 ஏக்கர் காணி விடுவிப்பு...\nஇராவணனின் கோட்டை ஈழம் அன்றே கயவர்களால் அழிக்கப்பட்ட கதை...\nஎனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற......\nஈழ விடுதலையை நேசித்த மனிதர் திரு மணிவண்ணன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவு......\nஎம்.ரி சொய்சின் கப்பலில் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களின்15ம் ஆண்டு......\nஇந்திய இராணுவத்தின் வாதரவத்தை படுகொலை-29ஆம் ஆண்டு நினைவில்\nதிரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)\nதிரு கிருஷ்ணவாசன் செல்லத்துரை (குவாலிட்டி கொன்வீனியன்ஸ் உரிமையாளர்)\nதிரு என். கே. ரகுநாதன்\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் சமூக நலன் அமைச்சின் அனுசரணையுடன் ......\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nதமிழ் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் (08-07-2018) நடாத்தும் விளையாட்டு விழா...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/announce/deathnews/1887", "date_download": "2018-06-18T09:39:30Z", "digest": "sha1:M62AMRJGGJX5YW2NMWHPJQADX5K4TKRT", "length": 5395, "nlines": 78, "source_domain": "tamilnews.cc", "title": "Home", "raw_content": "\nபெயர் : ஸ்ரீமதி வடிவாம்பிகை மாதுளன் குருக்கள்(அம்பிகா) டென்மார்க்\nபிறந்த நாள் : 23 ஒக்ரோபர் 1964\nஇறந்த நாள் : 14 டிசெம்பர் 2017\nபிறந்த இடம் : கொழும்பு\nஇறந்த இடம் : டென்மார்க்\nஸ்ரீமதி வடிவாம்பிகை மாதுளன் குருக்கள்(அம்பிகா)\nமலர்வு : 23 ஒக்ரோபர் 1964 — உதிர்வு : 14 டிசெம்பர் 2017\nகொழும்பைப் பிறப்பிடமாகவும், டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீமதி வடிவாம்பிகை மாதுளன் குருக்கள் அவர்கள் 14-12-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற சிவஸ்ரீ சுந்தரேசக்குருக்கள், ஜெயலக்சுமி(கனடா) தம்பதிகளின் பாசமிகு மகளும், குப்பிளானைச் சேர்ந்த சிவஸ்ரீ குமாரராஜக்குருக்கள் தேவசேனா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,\nசிவஸ்ரீ மாதுளன் குருக்��ள் அவர்களின் பாசமிகு துணைவியும்,\nஸ்ரீமதி கீதா(கனடா), ஸ்ரீமதி கோகிலா(மட்டக்களப்பு), ஸ்ரீமதி பங்கஜவல்லி(கொழும்பு), ஸ்ரீமதி விஜயஸ்ரீ(ஜெர்மனி), பிரம்மஸ்ரீ சுபாஷ் சர்மா(கனடா), ஸ்ரீமதி சாந்தி(லண்டன்), பிரம்மஸ்ரீ சுரேஷ்சர்மா(லண்டன்), ஸ்ரீமதி தர்ஷினி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,\nஸ்ரீமதி மாதங்கி(கனடா), ஸ்ரீமதி மாலினி(லண்டன்), ஸ்ரீமதி மாதினி(இணுவில்), சிவஸ்ரீ ஆருரன் குருக்கள்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nமக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் ஆகியோரின் அன்பு உறவும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 17/12/2017, 10:00 மு.ப — 11:00 மு.ப\nசிவஸ்ரீ அபராஜிதகுருக்கள் — டென்மார்க்\nஸ்ரீமதி மாதங்கி — கனடா\nபிரம்மஸ்ரீ ராஜன்சர்மா — கனடா\nபிரம்மஸ்ரீ சுரேஸ்சர்மா — பிரித்தானியா\nஸ்ரீமதி காமினி — இலங்கை\nஸ்ரீமதி மாதினி — இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://warasathulanbiya.blogspot.com/2014/11/236.html", "date_download": "2018-06-18T09:14:24Z", "digest": "sha1:GDBDU5IEQYCFVXWSFNRBE4RJJUZLO2CK", "length": 37328, "nlines": 198, "source_domain": "warasathulanbiya.blogspot.com", "title": "இந்தியாவின் சிறப்புகள் ~ WARASATHUL ANBIYA", "raw_content": "\n(ஆகவே) நாம், 'நீங்கள் (இங்கிருந்து) கீழிறங்கிச் சென்றுவிடுங்கள்¢ உங்கிளில் சிலர் சிலருக்குப் பகைவர்களாக இருப்பீர்கள். ஒரு (குறிப்பிட்ட) காலம்வரை உங்களுக்கு பூமியில் வசிப்பிடமும் (அனுபவிக்க) வாழ்வாதாரமும் உண்டு' என்று கூறினோம். (அல்குர்ஆன் 2:36)\nஇப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'ஆதம் (அலை) அவர்கள் (சுவர்க்கத்திலிருந்து) முதலாவதாக இந்திய பூமியில்தான் இறங்கினார்கள்.' (நூல்: முஸ்தத்ரக் ஹாகிம்)\nஇந்தியாவில் இறங்கிய ஆதம் (அலை)\n'ஆதம் (அலை) அவர்கள் இந்திய மலைகளில் ஒரு மலையின் மீது (சுவர்க்த்திலிருந்து முதலாவதாக) இறங்கினார்கள்.' (நூல்: அல்ஹிதாயா இலா புலூகின் நிஹாயா) 'அதம் (அலை) அவர்கள் இந்தியாவிலும்¢ ஹவ்வா (அலை) அவர்கள் ஜிந்தாவிலும் (முதலாவதாக) இறங்கினார்கள்.' (நூல்: இப்னு அஸாகிர்) 'ஆதம் (அலை) அவர்கள் இந்தியாவின் 'ஸரன்தீப்' என்ற பகுதியில் இறங்கினார்கள்.' (நூல்: தஃப்ஸீர் பஹ்ருல் முஹீத்) உலக ஆரம்பத்தில் நாடுகள் கிடையாது. எனவே ஆதம் (அலை) அவர்கள் இறங்கிய பகுதி இந்தியாவாகும். இந்தியவிலிருந்து இலங்கையை தனி நாடாக பிறிக���கப்பட்ட பிறகு இன்று அப்பகுதி இலங்கை நாட்டிற்க்குள் சென்றுவிட்டது.\nஅலி (ரளி) அவர்கள் அறவிக்கிறார்கள்: 'இந்தயாவின் (தவ்ஹீது) நறுமணத்தை நான் நுகர்கிறேன். அந்த நறுமணத்தை சுவர்க்க மரத்திலிருந்து ஆதம் அலை அவர்கள் கொண்டுவந்தார்கள்.' (நுல்: தஃப்ஸீர் துர்ருல் மன்ஸூர்)\n) இந்தக் குர்ஆனைச் செவியேற்பதற்காக, ஜின்களிலிருந்து ஒரு சிலரை உம்மிடம் நாம் திருப்பியதை (நீர் நினைவு கூர்வீராக) அவர்கள் அங்கு வருகை தந்து (சிலர் சிலரை நோக்கி, அமைதியாயிருங்கள் என்று கூறினர். பின்னர், அது (ஓதி) முடிக்கப்பட்ட போது, தங்கள் கூட்டத்தாரிடம் அச்சமூட்டி எச்சரிக்கின்றவர்களாகத் திரும்பிச் சென்றனர்.' (அல்குர்ஆன் 46:29\nஇந்தியர் ஸவாத் பின் காரப் (ரளி) இஸ்லாத்தை ஏற்ற நிகழ்ச்சி\nபர்ரா (ரளி) அவர்கள் அறவிக்கிறார்கள்: 'உமர் (ரளி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் மிம்பரில் (குத்பா) பிரசங்கம் செய்துக்கொண்டிருந்தார்கள். (அந்த குத்பாவில்) மனிதர்களே உங்களில் 'ஸவாத் பின் காரப்' உள்ளாரா உங்களில் 'ஸவாத் பின் காரப்' உள்ளாரா என்று கேட்டுக்கொண்டே இருந்தார்கள். (அந்த ஆண்டு முழுவதும்) ஒருவரும் (நான் தான் என்று) கூறவில்லை. அடுத்த ஆண்டும் (குத்பாவில்) மனிதர்களே என்று கேட்டுக்கொண்டே இருந்தார்கள். (அந்த ஆண்டு முழுவதும்) ஒருவரும் (நான் தான் என்று) கூறவில்லை. அடுத்த ஆண்டும் (குத்பாவில்) மனிதர்களே உங்களில் 'ஸவாத் பின் காரப்' உள்ளாரா உங்களில் 'ஸவாத் பின் காரப்' உள்ளாரா என்று கேட்டார்கள். (அப்போது) பர்ராவாகிய நான் அமீரல் முஃமினீன் அவர்களே என்று கேட்டார்கள். (அப்போது) பர்ராவாகிய நான் அமீரல் முஃமினீன் அவர்களே யார் அந்த ஸவாத் பின் காரப் யார் அந்த ஸவாத் பின் காரப் என்று கேட்டேன். அதற்கவர்கள் 'ஸவாத் பின் காரப்' என்பவர் இஸ்லாத்தை ஏற்ற செய்தி மிக ஆச்சரியமானதாகும் எனக்கூறினார்கள். அந்த நேரத்தில் 'ஸவாத் பின் காரப்' (ரளி) அவர்கள் நான் அவர் என முன்வந்தார்கள். அப்போது உமர் (ரளி) அவர்கள் ஸவாத் அவர்களே என்று கேட்டேன். அதற்கவர்கள் 'ஸவாத் பின் காரப்' என்பவர் இஸ்லாத்தை ஏற்ற செய்தி மிக ஆச்சரியமானதாகும் எனக்கூறினார்கள். அந்த நேரத்தில் 'ஸவாத் பின் காரப்' (ரளி) அவர்கள் நான் அவர் என முன்வந்தார்கள். அப்போது உமர் (ரளி) அவர்கள் ஸவாத் அவர்களே நீங்கள் இஸ்லாத்தில் இணைந்ததைப் பற்றி கூறுங்களேன��� என்றார்கள், அதற்கு ஸவாத் அவர்கள் கூறளானார்கள். 'நான் இந்தியாவைச் சார்ந்தவர். எனக்கு யோசனை சொல்லக்கூடிய ஒரு ஜின், பல இரவுகள் என் கனவில் தோன்றி ஸவாதே நீங்கள் இஸ்லாத்தில் இணைந்ததைப் பற்றி கூறுங்களேன் என்றார்கள், அதற்கு ஸவாத் அவர்கள் கூறளானார்கள். 'நான் இந்தியாவைச் சார்ந்தவர். எனக்கு யோசனை சொல்லக்கூடிய ஒரு ஜின், பல இரவுகள் என் கனவில் தோன்றி ஸவாதே அல்லாஹ் ஒரு நபியை அனுப்பியிறுக்கிறான். சென்று அவரைச் சந்தித்து ஹிதாயத்தைப் பெற்று நேர்வழி அடைவீராக என்று எடுத்துக்கூறிக்கொண்டே இருந்தது. அதனால் என் உள்ளத்தில் இஸ்லாத்தின் மீது பிறியம் ஏற்பட்டுவிட்டது. உடனே மக்கா நோக்கி நான் பயணமானேன். அங்கே சென்றால் மக்கள் நபி (ஸல்) அவர்களை சுற்றி அமர்ந்திருந்தார்கள்.' என்னை பார்த்த நபியவர்கள் 'ஸவாதே அல்லாஹ் ஒரு நபியை அனுப்பியிறுக்கிறான். சென்று அவரைச் சந்தித்து ஹிதாயத்தைப் பெற்று நேர்வழி அடைவீராக என்று எடுத்துக்கூறிக்கொண்டே இருந்தது. அதனால் என் உள்ளத்தில் இஸ்லாத்தின் மீது பிறியம் ஏற்பட்டுவிட்டது. உடனே மக்கா நோக்கி நான் பயணமானேன். அங்கே சென்றால் மக்கள் நபி (ஸல்) அவர்களை சுற்றி அமர்ந்திருந்தார்கள்.' என்னை பார்த்த நபியவர்கள் 'ஸவாதே உங்கள் வரவு நல்வரவாகட்டும் உம்மை இங்கு யார் கொண்டு வந்தது என்பதை நாம் அறிவோம் என்றார்கள்.' மேலும் ஸவாத் கூறுகிறார். நபியவர்கள் கடவாய்ப் பற்கள் தெறியும் அளவுக்கு (சந்தோஷத்தில்) சிரித்துக்கொண்டே ஸவாதே வெற்றி பெற்றுவிட்டிர் எனக்கூறினார்கள் (அப்போது) உமர் (ரளி) அவர்கள், இப்போதும் அந்த ஜின் (ஸவாதே) உம்மிடம் வருகிறதா எனக்கேட்டார்கள். அதற்கு ஸவாத் அவர்கள், நான் குர்ஆன் ஓத ஆரம்பித்த பிறகு அது வருவதில்லை¢ அல்லாஹ்வின் வேதம் ஜின்னைவிட்டும் எனக்கு தேவையற்றதாக்கிவிட்டது எனக்கூறினார்கள்.' (நூல்: தாலாயிலுன் நுபுவத் 1:248)\nஇந்தியாவின் மருத்துவ ஊது கட்டை\nஉம்மு கைஸ் பின்தி மிஹ்ஸன் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'நீங்கள் இந்த இந்திய (கோஷ்ட)க் குச்சியை அவசியம் பயன்படுத்துங்கள். ஏனெனில், அதில் ஏழு நிவாரணங்கள் உள்ளன என நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.' (நூல்: புகாரி – 5692)\nநறுமணப் பொருளாகவும் மருந்தாகவும் பயன்படுத்தப்படும் ஒரு வகை மரமே (ஊது) கோஷ்டம் அல்லது கோட்டம் (ஊழளவரள சுழழவ) என்பது. இம்மரம் இமய மலையின் வடமேற்கு நாடுகளில் பயிராகிறது. இது இரு வகைப்படும். 1. இந்தியக் கோஷ்டம் (செய் கோஷ்டம்). இது கறுப்பாகவும் அதிக வெப்பமுள்ளதாகவும் இருக்கும். 2. கடல் கோஷ்டம் (வெண்கோஷ்டம்). இது வெண்மையானதாக இருக்கும். இதன் குச்சியில் நெருப்பிட்டு வாசனைப் புகை பிடிக்கலாம். இதை ஊறவைத்து அதன் சாற்றைத் தண்ணீர் அல்லது தேனுடன் குடிக்கலாம். இதைத் தேய்த்து பத்துப் போடவும் செய்யலாம். இதைப் பொடியாக்கி அதன் தூளைப் பயன்படுத்தவதும் உண்டு. கோஷ்டத்தால் அநேக மருத்துவப் பலன்கள் உள்ளன. இந்த ஹதீஸில் கோஷ்டத்தில் ஏழு வகை நிவாரணங்கள் உள்ளதாக நபி (ஸல்) அவர்கள் தெரிவிக்கிறார்கள். தொண்டை வலிக்கும், மார்புச் சதை வாதத்தால் ஏற்படும் விலா வலிக்கும் (Pடநரசழனலnயை) கோஷ்டம் நிவாரணியாகும்.\nமாதவிடாய் போக்கையும் சிறுநீர் ஓட்டத்தையும் கோஷ்டம் சீராக்கும். குடற்புழுக்களைக் கொல்லும், விட்டுவிட்டு வரும் காய்ச்சல் (ஞரயசவயn குநஎநச), தோலைச் சிவக்க வைக்கும் கடுமையான காய்ச்சல் (சுழளந குநஎநச) ஆகியவற்றுக்கும் கோஷ்டம் சிறந்த நிவாரணியாகும். இரப்பையைச் சூடாக்கிச் சீர்படுத்தும், முகப்பரு மற்றும் தேமலைப் போக்கும். (நூல்: ஃபத்ஹுல் பாரி) கோஷ்ட வேரை மென்றாலோ, காய்ச்சி வாய் கொப்பளித்தாலோ, வாய் நாற்றம் அகலும். நீருடன் கலந்து அதை அருந்தினால் நுரையீரல் வலி, விலா வலி, குடற்புண் ஆகியவற்றுக்கு நல்லது. 5 கிராம் அளவு கோஷ்ட வேரைச் சாப்பிட்டால் இரைப்பை அழற்சிக்கு நிவாரணம் கிடைக்கும். (நூல்: உம்ததுல் காரீ)\nஇந்தியாவிலிருந்து 40 வருடம் ஹஜ்ஜுக்கு சென்ற ஆதம் (அலை)\n'ஆதம் (அலை) அவர்கள் இந்தியாவிலிருந்து நாற்பது வருடம் (40) ஹஜ் செய்தார்கள்.' (ஷுஃபுல் ஈமான்)\nஇந்தியாவில் மரணித்த சுலைமான் (அலை) கூட்டத்தார்\nகைஸமா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ஸுலைமான் (அலை) அவர்களின் சபையில் மலக்குள் மவ்த் (இஜ்ராயீல் அலை) அவர்கள் நூழைந்தார்கள். அக்கூட்டத்தாரில் அமர்ந்திருக்கக்குடிய ஒருவரை உற்றுப் பார்த்தார்கள். சபை கலைந்த பிறகு அம்மனிதர் (நபி சுலைமானிடம்) யார் அந்த மனிதர் என்னையை வேண்டும் என்பதைப்போல என்னைப் பார்த்துக்கொண்டிருந்தாராரே என்றார். அதற்கு நபியவர்கள் (ஆம்) அவர்தான் மலகுல் மவ்த் (இஜ்ராயீல்) அவார் என்றார்கள். பிறகு சுலைமான் (அலை) அவர்கள் அவரை வேறு இடத்திற்க�� கொண்டு செல்லும்படியாக காற்றுக்கு உத்தரவு இட்டார்கள். அது அவரை தூக்கிச் சென்று 'இந்தியாவில்' போட்டுவிட்டது. அப்போது அவர் உம் கூட்டத்தைச் சார்ந்தவராக இருப்பினும் அவரை இந்தியவில் வைத்தே உயிர் வாங்க வேண்டும் என நான் கட்டளையிடப்பட்டுள்ளேன் எனக்கூறி (அவர் உயிரை இந்தியாவில் வைத்து வாங்கி)னார். (முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா)\nஇந்தியாவில் மதுவை தடை செய்து குரங்கு\n'தாவூஸ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'ஒரு மனிதர் மதுவை வாங்கினார். அதில் தண்ணீரைக் கலந்து பிறகு அதை 'இந்தியாவிற்கு கொண்டு வந்து விற்றார்'. (வியாபாரத்தின் மூலம் கிடைத்த பணப்)பையை (தான் செல்லும்) கப்பலில் வைத்தார். அந்த கப்பலில் ஒரு குரங்கு இருந்தது. அந்த குரங்கு (பணப்)பையை எடுத்துக்கொண்டு அந்த கப்பலின் மேல் தளத்தில் அமர்ந்து, கப்பலில் பாதி திர்ஹத்தையும் கடலில் பாதி திர்ஹத்தையும் முழுவதையும் கொட்டிவிட்டது.' (முஸன்னஃப் அப்துர் ரஜ்ஜாக்)\nதுல்கர்னைன்: இஸ்கன்தர் பின் ஃபீலபஸில் மன்தூனீயில் யூனானீ என்பவர் இந்தயாவிற்கு பயணம் செய்து அங்கே நடந்த போரில் களந்துக்கொண்டாவர் ஆவார். (தஃப்ஸீருல் முனீர் -ஜஹீலி)\nகிரேக்கரான மாவீரர் அலெக்ஸாண்டர் (யுடநஒயனெசந ஆயஉநனழn). இவர் கி.மு. 356 ஆண்டு மாசிடோனியா (மக்தூனியா) பெல்லாவில் பிறந்தார். கி.மு. 323 –ல் பாபிலேனில் (பாபில்) இறந்தார். மாசிடோனியாவை ஆட்சி புரிந்த (கி.மு. 336-323) அலெக்ஸாண்டர் இரண்டாம் ஃபிலிப் உடைய புதல்வராவார். தத்துவ அறிஞரான அரிஸ்டாட்டிலின் மாணவர் இவர். எகிப்தின் அலெக்ஸாண்ட்ரியா (இஸ்கந்தரியா) நகரை உருவாக்கினார். ஃபரோவின் (ஃபிர்அவன்) இரட்டை மணிமுடியைப் பெற்றார் (துல்கர்னைன்). பேரரசராகத் திகழ்நத அலெக்ஸாண்டரின் ஆட்சி, திரேஸிலிருந்து எகிப்துவரையிலும் கிரேஸிலிருந்து சிந்து சமவெளிவரையிலும் விரிவடைந்திருந்தது. இவர் அனத்தோலியா சிரியா பினீசியா காசா எகிப்து பாக்ட்ரியா மெசொப்பொத்தேமயியா ஆகிய நாடுகளைக் கைப்பற்றியது மட்டுமல்லாமல், தனது பேரரசின் எல்லைகளை 'இந்தியாவின் பஞ்சாப்' வரை நீட்டியிருந்தார்.\nநபி (ஸல்) அவர்களுக்கு இந்திய மன்னரின் அன்பளிப்பு\nஅபூஸயீதுல் குத்ரீ (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'நபி (ஸல்) அவர்களுக்கு 'இந்திய மன்னர்' ஒரு பாத்திரத்தை அன்பளிப்பாக அனுப்பிவைத்தார். அதில் இஞ்சி (மரபா) இருந்தத���. அதை, நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களுக்கு சின்ன சின்ன துண்டுகளை உன்ன கொடுத்தார்கள். அதில் ஒரு துண்டை எனக்கும் உன்னக் கொடுத்தார்கள்.' (முஸ்தத்ரக் ஹாகிம்)\nஇந்தியாவிற்கு அத்தரை இறக்குமதி செய்த ஆதம் (அலை)\nஸித்தீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'ஆதம் (அலை) அவர்கள் (சுவர்க்கத்திலிருந்து) இந்தியாவில் இறங்கினார்கள். அப்போது, தன்னோடு 'ஹஜருல் அஸ்வது' (கருப்புக் கல்)லையும், சுவர்க்கத்தின் இலைகளில் ஒரு பிடியையும் கொண்டுவந்தார்கள். அந்த இலைகளை இந்தியாவில் தூவினார்கள். அதிலிருந்து (அத்தர்) மணமான மரம் முளைத்தது. எனவே இந்தியாவிலுல்ல மனமான (அத்தரின்) அஸல் (சுவர்க்க) இலையாகும்.' (நூல்: அக்பார் மக்கா - இமாம் ஃபாகிஹி)\nஇந்திய மர இலைகளில் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்\nஹபீப் பின் வாயில் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: 'மதூhவைச் சார்ந்த ஒரு மனிதர் இந்தியாவில் சில மரங்களில் சிகப்பு இலைகளில் வெள்ளை நிறத்தில் 'முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்' என்ற (எழுத்தை) நான் கண்டேன் எனக்கூறினார்.' (மஜாலிஸது வஜவாஹிருல் இல்ம்)\nஇந்திய மர இலைகளில் லாயிலாஹ இல்லால்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்\nகுலைப் பின் வாயில் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: 'மதூhவைச் சார்ந்த ஒரு மனிதர் இந்தியாவில் சில மரங்களில் சிகப்பு இலைகளில் வெள்ளை நிறத்தில் 'லாயிலாஹ் இல்லல்லாஹூ முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்' என்ற (எழுத்தை) நான் கண்டேன் எனக்கூறினார்.' (மஜாலிஸது வஜவாஹிருல் இல்ம்)\nஅண்ணலார் இந்தியாவின் வாளைப் போன்றவர்கள்\nகஃப் பின் ஜுஹைர் (ரளி) அவர்கள் கூறுகிறார்கள்: 'உறையிலிருந்து உருவியெடுக்கப்பட்ட அல்லாஹ்வின் வாட்களுக்கு மத்தியில் - அருமைத் திருத்தூதர் அவர்கள் இருட்டில் ஒளியைப் பாய்ச்சி வழிகாட்டப் பயன்படுத்தப்படும் 'இந்திய திருநாட்டு வாளுக்கு ஒப்பானவர்கள்' ஆவார்கள். (பானத் சுஆத் - 52)\nஎனவே இவ்வளவு மகத்துவம் வாய்ந்த இந்தியத் திருநாட்டில் அல்லாஹ் நம்மை பிறக்கவைத்ததை நினைத்து சந்தோஷம் அடைவதோடு அவனுக்கு நன்றி கூறுவோமாக யாஅல்லாஹ் இவ்வளவு சிறப்புகளை உள்ளடிக்கிய எங்கள் தாய் திருநாடான இந்தியாவை மேலும் செளிப்பான அமைதியான வள்ளரசாக மதச்சார்பற்ற மற்றும் புண்ணிய பூமியாக ஆக்கி வைப்பாயாக ஆமீன்\nஇஸ்லாமிய உயர்வுக்கு வாலிபர்களின் பங்கு\nஉலமாப் பெருமக்களின் உயரிய வலைதளங்கள்\nமார்க்க நெறிப்���டி நம் மழலையர்களை வளர்ப்போம்\nஇந்திய சுதந்திர போரில் முஸ்லிம்களின் பங்கு\nதிருட்டை ஒழிக்க இஸ்லாம் ஒன்றே தீர்வு ...\nஎறும்பு ஓடை (வாதிந் நம்ல்) – ஓர் அகழ்வாராய்ச்சி\nமரணித்த பின்பும் நபிமார்கள் உயிருடன் இருக்கிறார்கள...\nமதுவை ஒழிப்போம் மனிதனை காப்போம்\nகுர்ஆன் மற்றும் ஹதீஸிலிருந்து துஆக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.morehacks.net/modern-combat-5-hack-cheats/?lang=ta", "date_download": "2018-06-18T09:48:52Z", "digest": "sha1:EEFLU7MRZBATSHLT7A5K5CIGYU5YC4VG", "length": 9429, "nlines": 64, "source_domain": "www.morehacks.net", "title": "நவீன காம்பாட் 5 ஹேக் ஏமாற்றுக்காரர்கள் - iOS / அண்ட்ராய்டு", "raw_content": "\nநாம் விளையாட்டுகள் போலிகளையும் உருவாக்க,ஏமாற்றுபவர்கள் கருவிகள்,பயிற்சி கருவிகள்\nஅண்ட்ராய்டு / iOS ஹேக்ஸ்\nநவீன காம்பாட் 5 ஹேக் ஏமாற்றுக்காரர்கள்\nநவீன காம்பாட் 5 ஹேக் ஏமாற்றுக்காரர்கள்\nநவீன காம்பாட் 5 is one of the best action games for iOS மற்றும் Android உள்ள 2014 . நிறைய பேர் ஒரு வழி தேட ஏமாற்ற இந்த விளையாட்டு , இந்த தேட என்றால் நாங்கள் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கிறது. நவீன காம்பாட் 5 ஹேக் ஏமாற்றுக்காரர்கள் இங்கே மற்றும் இலவச உள்ளது பதிவிறக்க.\nஉடன் நவீன காம்பாட் 5 ஹேக் ஏமாற்றுக்காரர்கள் நீங்கள் சேர்க்க முடியும் unlimited Skill Points ,வரம்பற்ற Ammo , அனைத்து ஆயுத மற்றும் கடவுள் முறை திறக்க சில கிளிக்குகள் சில நிமிடங்களில். ஹேக் கருவி மிகவும் வேகமாக மற்றும் பயன்படுத்த எளிதானது. All you need to do is to download and run நவீன காம்பாட் 5 ஹேக் ஏமாற்றுக்காரர்கள் , USB கேபிள் வழியாக கணினியில் உங்கள் சாதனத்தை இணைக்க. பின்னர் ஹேக் இருந்து உங்கள் plaform தேர்வு மற்றும் இணை பட்டனை கிளிக். திறன் poins மற்றும் ஹேக் கருவி அம்சங்கள் இப்போது பின்னர் இணைக்கப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட அளவு . தொடக்க ஹேக் பொத்தானை கிளிக் தனது வேலையை செய்ய ஹேக் காத்திருக்க. பிறகு உங்கள் சாதனம் மற்றும் reboot துண்டிக்க நிறைவு. Now run the game and you will see now is hacked. நவீன காம்பாட் 5 ஹேக் ஏமாற்றுக்காரர்கள் சோதனை மற்றும் அனைத்து iOS மற்றும் Android சாதனங்களில் பயன்படுத்த முடியும். தேவை இல்லை கண்டுவருகின்றனர் அல்லது ரூட் பயன்படுத்த. நவீன காம்பாட் 5 ஹேக் ஏமாற்றுக்காரர்கள் ஒவ்வொரு நேரமும் தேவை மேம்படுத்தப்பட்டது. இந்த ஏமாற்று ஆகிறது 100 % கண்டுபிடிக்கமுடியாத மற்றும் பாதுகாப்பான , எதிர்ப்பு பான் பாதுகாப்புகள் ஸ்கிரிப்���் மற்றும் பதிலாள் பயன்படுத்த . நீங்கள் பதிவிறக்க பிரயாணப்படும் ஹேக் கருவி கீழே இருந்து .\nUSB கேபிள் வழியாக கணினியில் உங்கள் சாதனத்தை இணைக்கவும்\nஉங்கள் தளம் ஹேக் இருந்து தேர்ந்தெடுக்கவும்( iOS / ஆண்ட்ராய்டு)\nஇணை பட்டனை கிளிக் செய்யவும்\nதொடக்க ஹேக் பொத்தானை கிளிக் செய்யவும்\nவிளையாட்டு இயக்கவும் மற்றும் அனுபவிக்க\nவரம்பற்ற திறன் புள்ளிகள் சேர்க்க\nஎதிர்ப்பு பான் பாதுகாப்பு ஸ்கிரிப்ட்\nதேவை இல்லை கண்டுவருகின்றனர் அல்லது ரூட்\nவேகமான மற்றும் பயன்படுத்த எளிதாக\nவகைகள்: அண்ட்ராய்டு / iOS ஹேக்ஸ்\nஅண்ட்ராய்டு / iOS ஹேக்ஸ்\nஇந்த தளம் பணியில் இருந்து கோப்புகள்\n14741 வாக்களிப்பு ஆம்/ 37 இல்லை க்கான\nRoblox ஏமாற்று கருவி வரம்பற்ற Robux\nநிலையான ஹேக் கருவி வரம்பற்ற நாணயங்கள் நட்சத்திரமிடவும்\nசிம்ஸ் 4 மேக் மற்றும் PC பதிவிறக்கம்\nவிண்டோஸ் 10 செயல்படுத்தல் விசை பதிவிறக்க\nஉலக டாங்கிகள் பிளிட்ஸ் ஏமாற்று கருவி இலவச\nதார் 8 வான்வழியாக ஹேக் கருவி\nரேசிங் கிளப் வார்ஸ் ஹேக் இழுக்கவும்\nMinecraft பிரீமியம் கணக்கு உருவாக்கி\nபதிப்புரிமை © 2018 ஹேக் கருவிகள் – நாம் விளையாட்டுகள் போலிகளையும் உருவாக்க,ஏமாற்றுபவர்கள் கருவிகள்,பயிற்சி கருவிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/05/26/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2018-06-18T09:37:29Z", "digest": "sha1:CTLSGHQGCWC5XFZN5TBWZIOEDRX6XRQG", "length": 7293, "nlines": 74, "source_domain": "www.tnainfo.com", "title": "வடக்கு அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை பரிசீலனையில்! முதலமைச்சர் | tnainfo.com", "raw_content": "\nHome News வடக்கு அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை பரிசீலனையில்\nவடக்கு அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை பரிசீலனையில்\nவடக்கு மாகாண அமைச்சர்களின் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை அறிக்கை இறுதி பரிசீலனையில் இருப்பதாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nவடக்கு மாகாண சபையின் 93வது அமர்வில் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார்.\nவடக்கு மாகாண சபையின் 93வது அமர்வு கைதடியில் உள்ள மாகாண சபையின் கட்டத் தொகுதியில் (25.05.2017) இடம்பெறுகின்றது.\nவடக்கு அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் முதலமைச்சர் விசாரணை குழு அதன் பணிகளை முன்னெடுத்துள்ளத��.\nஅதன் பணிகள் கடந்த 19ஆம் இறுதி அறிக்கையாக கிடைக்கப்பெற்றுள்ளது.\nமேற்படி அறிக்கையினை சபையில் சமர்ப்பிப்பதா இல்லையா என்பது தொடர்பில் அடுத்த அமர்வில் அறிவிக்கப்படும் என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nPrevious Postசட்டவிரோத விகாரைகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்போம் – வடக்கு முதல்வர் திட்டவட்டம். Next Postவேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கு விரைந்து அரசு தீர்வுகாண வேண்டும்: சம்பந்தன் வலியுறுத்து\nஜனாதிபதி கிளிநொச்சிக்கு வருவது வேடிக்கையானது\nபனை,தென்னை வள கூட்டுறவு சங்க பிரதிநிதிகளை சந்தித்தார் சி.சிறீதரன் எம்.பி\nவீதி புனரமைப்பு வேலைகளை நேரில் சென்று பார்வையிட்ட சிறீதரன் எம்.பி\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2018/04/18/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE/", "date_download": "2018-06-18T09:39:42Z", "digest": "sha1:MQUSH67KHX32D3JGXEJD3ZO723DP2X65", "length": 17037, "nlines": 85, "source_domain": "www.tnainfo.com", "title": "சம்பந்தனை நீக்குவதென்றால் அவர்கள் இதை செய்யட்டும���! சிறீதரன் சவால்! | tnainfo.com", "raw_content": "\nHome News சம்பந்தனை நீக்குவதென்றால் அவர்கள் இதை செய்யட்டும்\nசம்பந்தனை நீக்குவதென்றால் அவர்கள் இதை செய்யட்டும்\nதமிழன் எதிர்க் கட்சித் தலைவராகக் கூட இருக்க முடியாது என்கின்ற துவேச மனப்பாங்குடனேதான் சிங்கள பௌத்த இனத்துவேசம் கொண்ட அரசியல்வாதிகளின் நிலைப்பாடு காணப்படுகின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.\nபூநகரிப் பிரதேச சபை நடாத்திய வாசிப்பு மாத பரிசளிப்பு நிகழ்வும் பூங்கதிர் சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வும் பூநகரிப் பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை பூநகரி பிரதேச சபை தவிசாளர் அ.ஐயம்பிள்ளை தலைமையில் நடைபெற்றது.\nஇந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் பேசிய போதே இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் அங்கு பேசிய அவர்,\\\nஇந்த நாட்டில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் என பல்லினத்தவர்களும் நீண்ட கால வரலாற்றுப் பூர்விகப் பின்னணியுடன் வாழ்ந்துவருகின்ற போதிலும் தமிழ் தேசிய இனத்தைச் சேர்ந்த ஒரு தமிழன் ஜனாதிபதியாக வரமுடியாது என்கின்ற பேரிவவாத, இனத்துவேச சிந்தனைகொண்டவர்களாக சிங்கள அரசியல்வாதிகள் பலர் காணப்படுகின்றார்கள்.\nஅந்நிலையேதான் அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து நீடித்துக் காணப்படுகின்றது. நடந்து முடிந்த பொதுத் தேர்தல் முடிவுகளின் படி இரண்டாம் நிலையில் அதிக ஆசனங்களைப் பெற்ற கட்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்புக் காணப்படுகின்றது.\nஇலங்கையின் அரசியலமைப்பின்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுச் செயற்பட்டு வருகின்றார்.\nஇரா.சம்பந்தன் ஒரு தமிழன் என்கின்ற காராணத்தால் அவர் எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகிக்க முடியாது, நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்து அவரைப் பதவி விலக்க வேண்டும் என்கின்ற நிலைப்பாட்டுடன் தென்னிலங்கையிலுள்ள சிங்கள பேரினவாத சிந்தனை கொண்ட மகிந்த ராஜபக்ச தரப்பினர் முயன்று வருகின்றார்கள்.\nஇந்த நாட்டின் அரசியலமைப்பின் படி ஒரு தமிழன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகிக்க முடியாது என்னும் மனநிலையினூடாக இந்த நாட்டின் அரசியலமைப்���ானது சிங்களவர்களுக்கு மட்டும் உரித்துடையது, தமிழர்களுக்குமானதல்ல என்பதையும் தமிழர்கள் பிரிந்து சென்று தமக்குரிய தாயகத்தில் தமிழர்களுக்கான தனியான ஒரு அரசியலமைப்பை உருவாக்கி வாழ வேண்டும் என்பதையே இது வலியுறுத்தி நிற்கின்றது.\nஇதன் மூலம் இன நல்லிணக்கம் என்பது வெறும் வெளிப் பேச்சு என்பது வெளிப்படுகின்றது என்பதை எமது மக்கள் புரிந்துகொண்டுள்ளார்கள்.\nசிங்கள பேரினவாத ஆட்சியாளர்கள் தமிழர்களை அடிமைகளாக நோக்கி தமிழ் மக்களை நசுக்கி அவர்கள் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டு தமிழர்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டது.\nஇதன் விளைவாகவே பெரும் பாதிப்புக்களையும் இழப்புக்களையும் தாங்கிக்கொள்ள முடியாது எமது தமிழ் இனம் கடந்த காலத்தில் அகிம்சை வழியில் போராடி அகிம்சை வழிப் போராட்டமும் பேரினவாதிகளால் ஆயத வழியில் அடக்கப்பட்டதன் விளைவாக அதனைத் தாங்கிக்கொள்ள முடியாது நாம் ஆயுத வழியில் போராடினோம்.\nஎமது ஆயுத வழிப் போராட்டம் எமது உரிமைகளை பெற்று நாமும் இந்த நாட்டிலே எமது தாயகப் பகுதிகளில் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்கானதே தவிர பெரும்பான்மை இனத்தின் மீது வெறுப்புக் கொண்டு அவர்களின் உரிமைகளைப் பறிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டதல்ல. எமது ஆயுத வழிப் போராட்டமும் நியாயமானதே.\nஎதிர்க் கட்சித் தலைவர் பதவியை பறித்தெடுத்தல் என்பது தமிழ் மக்களுக்கு சாதகமானது. நாடாளுமன்ற ஜனநாயக சம்பிரதாயங்களின் படி அதிகப்படியான ஆசனங்களைப் பெற்றுக்கொண்ட இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைத்ததன் காரணமாக மூன்றாவது பெரும்பான்மையைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு நாடாளுமன்ற நடைமுறையின் பிரகாரம் எதிரக்கட்சித் தலைவர் பதவி கிடைத்தது.\nஅவ்வாறு ஒரு தமிழர் எதிர்க் கட்சித் தலைவராகக் கூட இருக்கக்கூடாது என சிங்கள பௌத்த பேரினவாதிகள் சிந்திப்பார்களானால் இந்த நாட்டிலே தமிழர்களும் சிங்களவர்களும் இணைந்து வாழ முடியாது என்பது தெளிவாக புலப்படுத்தப்படுகிறது.\nஎனவே எதிர்க் கட்சித் தலைவரை பதவியில் இருந்து நீக்குவதை விட வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழ் மக்களிடம் சிங்களவர்களுடன் இணைந்து வாழ முடியுமா முடியாதா என்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நடாத்த இலங்கை அரசு முன்வரவேண்டும். இதனை சர்வதேச சமூகமும் ஊக்குவிக்க வேண்டும்.\nஏனெனில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கு இதுவரை நீதி கிடைக்காத நிலையில் யுத்தம் நிகழ்ந்தபோது இலங்கை அரசிற்கு ஆதரவு வழங்கிய நாடுகள் கடந்த 70 ஆண்டுகளாக தமிழர்கள் ஏமாற்றப்படுவதைப் புரிந்து ஒரு சர்வஜன வாக்கெடுப்பினூடாக தமிழர்களுக்கான தனியரசு உருவாக வழிசமைக்க வேண்டும். அது தான் இன்றைய காலத்தின் நேரடியான அரசியல் தீர்வாக அமையும் என்றார்.\nஇந்நிகழ்வில் பூநகரிப் பிரதேச சபை உறுப்பினர்கள், கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர், உள்ளூராட்சி உதவி ஆணையாளர், பூநகரிப் பிரதேச சபைச் செயலாளர், பூநகரிப் பிரதேச செயலாளர் உத்தியோகத்தர்கள் பாடசாலை அதிபர்கள் மற்றும் மாணவர்கள் மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious Postதமிழ் மக்களின் உரித்தை எவரும் தட்டிப் பறிக்க முடியாது: செல்வம் அடைக்கலநாதன் Next Postதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அதிஷ்டத்தின் மூலம் கிடைத்த நீதி: செல்வம் அடைக்கலநாதன்\nஜனாதிபதி கிளிநொச்சிக்கு வருவது வேடிக்கையானது\nபனை,தென்னை வள கூட்டுறவு சங்க பிரதிநிதிகளை சந்தித்தார் சி.சிறீதரன் எம்.பி\nவீதி புனரமைப்பு வேலைகளை நேரில் சென்று பார்வையிட்ட சிறீதரன் எம்.பி\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2018-06-18T09:52:07Z", "digest": "sha1:G2QL3DE6JZBCXMZIL7BPPG3LO6D7ZNTC", "length": 10929, "nlines": 147, "source_domain": "chittarkottai.com", "title": "தமிழில் புகாரி « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nகை கால்களில் விறைப்பு (numbness)\nபிளாஸ்டிக் – சிறிய அலசல்..\nபேரிக்காய் – சில மருத்துவ குறிப்புகள் \nகுழந்தைகளுக்கு 10 சூப்பர் உணவுகள் \nஇந்துத்துவம் – நாத்திகம்-பௌத்தம் -இஸ்லாம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (137) குழந்தைகள் (94) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (526) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 24,984 முறை படிக்கப்பட்டுள்ளது\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nநல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் பெற்றோர் வளர்ப்பில்\nநபி வழித் தொழுகை முறை\nஆசை ஆசையாய் 30 வகை தோசை\nபுகையை பற்றிய சில உண்மைகள்\nமது போதையில் சிக்கும் மாணவியர்\nசமூக வலைதளங்களில் அதிகரிக்கும் ஆபத்து\nவாய்ப் புண் Oral Ulcer\nகருவறைக்குள் சிசு செய்யும் லூட்டிகள்\nஆறு வகையான “ஹார்ட் அட்டாக்கும் ஸ்டென்ட் சிகிச்சையும்\nஇரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்\nராமநாதபுரம் விவசாயி செய்த சாதனை\n படிப்பதை நினைவில் நிறுத்துவது எப்படி\nஎன்ன இல்லை சோற்றுக் கற்றாழையில்\nபூகம்பம் சுனாமி எரிமலை எப்படி உருவாகிறது\nகரையான் புற்றுக்குள் எப்படி ஏர்கண்டிஷன்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதல் இந்தியன்\nமுன்னோர்களின் வாழ்விலிருந்து பெறும் படிப்பபினைகள்\nடைனோசர் தோன்றிய நகர் அரியலூர்\nஆக்க மேதை தாமஸ் ஆல்வா எடிசன்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 3\nபெண்ணுரிமை பெற்றுத்தந்த இரு ‘ஜமீலா’க்கள்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0262.aspx", "date_download": "2018-06-18T09:21:56Z", "digest": "sha1:UZBPGBDDBFAT5J45VRIRII74AXB3FDRS", "length": 19479, "nlines": 82, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0262 - திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nதவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம்அதனை\nபொழிப்பு (மு வரதராசன்): தவக்கோலமும் தவஒழுக்கம் உடையவர்க்கே பொருத்தமாகும்; அக்கோலத்தைத் தவஒழுக்கம் இல்லாதவர் மேற்கொள்வது வீண்முயற்சியாகும்.\nமணக்குடவர் உரை: தவஞ்செய்தலும் முன்பு நல்வினை செய்தார்க்கு வரும்; அந்நல்வினையில்லாதார் அத்தவத்தை மேற்கொள்வது பயனில்லை.\nஇது தவமிலார்க்குத் தவம் வாராது வரினுந் தப்புமென்றது.\nபரிமேலழகர் உரை: தவமும் தவம் உடையார்க்கு ஆகும் - பயனே அன்றித் தவந்தானும் உண்டாவது முன்தவம் உடையார்க்கே, அதனை அஃது இலார் மேற்கொள்வது அவம் - ஆகலான், அத்தவத்தை அம்முன்தவம் இல்லாதார் முயல்வது பயன் இல் முயற்சியாம்.\n(பரிசயத்தால் அறிவும் ஆற்றலும் உடையராய் முடிவு போக்கலின், 'தவம் உடையார்க்கு ஆகும்' என்றும், அஃது இல்லாதார்க்கு அவை இன்மையான் முடிவு போகாமையின், 'அவம் ஆம்' என்றும் கூறினார்.)\nவ சுப மாணிக்கம் உரை: தவக்கோலமும் தவமுடையவர்க்கே சிறப்பு; அதனைத் தவமிலாதார் கொள்வது பழிப்பு.\nதவமும் தவமுடையார்க்கு ஆகும்; அஃதிலார் அதனை மேற்கொள்வது அவம்.\nதவமும்-தவவடிவும்; தவமுடையார்க்கு-தவஒழுக்கம் உடையவருக்கு; ஆகும்-ஆம்; அவம்-பயனில் முயற்சி; அதனை-அதை; அஃது-அது; இலார்-இல்லாதவர்; மேற்கொள்வது-முயல்வது.\nமணக்குடவர்: தவஞ்செய்தலும் முன்பு நல்வினை செய்தார்க்கு வரும்;\nபரிப்பெருமாள்: தவஞ்செய்தலும் முன்பு நல்வினை செய்தார்க்கு வரும்;\nபரிதி: இளமையிலே தவஞ்செய்கிறோம் என்றாகிலும், தவத்துக்கு இடையூறு ஆக்கும்;\nபரிமேலழகர்: பயனே அன்றித் தவந்தானும் உண்டாவது முன்தவம் உடையார்க்கே;\n'தவஞ்செய்தலும் முன்பு நல்வினை செய்தார்க்கு வரும்' என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் ஆகியோரும் 'தவஞ்செய்கிறோம் என்றாகிலும், தவத்துக்கு இடையூறு ஆக்கும்' என்று பரிதியும் 'தவந்தானும் உண்டாவது முன்தவம் உடையார்க்கே' என்று பரிமேலழகரும் இப்பகுதிக்கு உரை நல்கினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'தவக்கோலமும் தவமுடையவர்க்கே பொருந்தும்', 'தவம் என்பதும் மேலே சொல்லப்பட்ட தவக் குணங்களாகிய 'உற்ற நோய் நோன்றல் உயிர்க் குறுகண் செய்யாமை' என்ற இரண்டும் உடையவர்களுக்குத்தான் பலிக்கும்', 'தவஞ் செய்தலும் முன்னைத் தவஞ் செய்தவர்கட்கே நன்றாக முடியும்', 'தவச் செயலை மேற்கொள்வது தவத்தில் உண்மையான பற்றுடையார்க்கே கூடும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nதவவடிவம் ஏற்பது தவஒழுக்கம் உடையார்க்கே கூடும் என்பது இப்பகுதியின் பொருள்.\nஅவம்அதனை அஃதிலார் மேற்கொள் வது:\nமணக்குடவர்: அந்நல்வினையில்லாதார் அத்தவத்தை மேற்கொள்வது பயனில்லை.\nமணக்குடவர் குறிப்புரை: இது தவமிலார்க்குத் தவம் வாராது வரினுந் தப்புமென்றது.\nபரிப்பெருமாள் ('யஃதில்லார்' பாடம்): அந்நல்வினையில்லாதார் அத்தவத்தை யேறட்டுக்கொள்வது பயனில்லையாம்.\nபரிப்பெருமாள் குறிப்புரை: இது தீவினையுடையார்க்குத் தவம் வாராது; வரினுந் தப்புமென்றது. இத்துணையும் தவத்தின் விழுப்பம் கூறிற்று.\nபரிதி: போனசென்மத்தில் விட்டகுறை உண்டாகில், அத்தவத்தை முயலப்பண்ணி முடிப்பிக்கும் என்றவாறு.\nபரிமேலழகர்: ஆகலான், அத்தவத்தை அம்முன்தவம் இல்லாதார் முயல்வது பயன் இல் முயற்சியாம்.\nபரிமேலழகர் குறிப்புரை: பரிசயத்தால் அறிவும் ஆற்றலும் உடையராய் முடிவு போக்கலின், 'தவம் உடையார்க்கு ஆகும்' என்றும், அஃது இல்லாதார்க்கு அவை இன்மையான் முடிவு போகாமையின், 'அவம் ஆம்' என்றும் கூறினார்.\n'அந்நல்வினையில்லாதார் அத்தவத்தை மேற்கொள்வது பயனில்லை' என்று மணக்குடவ்ரும் பரிப்பெருமாளும் 'போனசென்மத்தில் விட்டகுறை உண்டாகில், அத்தவத்தை முயலப்பண்ணி முடிப்பிக்கும்' என்று பரிதியும் 'அத்தவத்தை அம்முன்தவம் இல்லாதார் முயல்வது பயன் இல் முயற்சியாம்' என்று பரிமேலழகரும் இப்பகுதிக்கு உரை கூறினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'அத்தவமில்லாதவர் தவக்கோலத்தை மட்டும் மேற்கொள்வது வீண் செயலே யாம்', 'அந்தக் குணங்கள் இல்லாதவர்கள��� தவத்தை மேற்கொள்வது வீண் முயற்சியாகும்', 'முன்னைத் தவம் இல்லாதவர்கள் தமது ஆற்றலுக்கு மிஞ்சிய தவத்தை மேற்கொள்ளுதல் வீண் முயற்சியாம்', 'அங்ஙனம் உண்மைப் பற்றில்லாதார் மேற்கொள்வது பயனற்றதாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.\nஅதனைத் தவமிலாதார் மேற்கொள்வது பழிப்பு என்பது இப்பகுதியின் பொருள்.\nதவவடிவம் ஏற்பது தவஒழுக்கம் உடையார்க்கே கூடும்; அதனைத் தவமிலாதார் மேற்கொள்வது அவம் என்பது பாடலின் பொருள்.\n'அவம்' என்ற சொல்லின் பொருள் என்ன\nதவஒழுக்கம் உடையார்க்கே தவவடிவம் பொருந்தும்.\nதவக்கோலமும் தவஒழுக்கம் உடையவர்க்கே பொருந்துவதாகும். தவஒழுக்கம் இல்லாதார் தவத்தை மேற்கொள்வது வீண் முயற்சி அல்லது பழியாகும் என்கிறது பாடல். 'தனக்கு நேர்ந்த துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளுதலும் பிற உயிர்கட்குத் துன்பம் செய்யாதிருத்தலும்' என்று முற்குறள் (261) தவத்திற்கு வரையறை செய்தது. இதை எல்லோராலும் மேற்கொள்ளமுடியுமா தவ ஒழுக்கம் உடையவர்களாலேயே அது இயலும்; தவ ஒழுக்கம் இல்லாதவர்கள் அதாவது உற்றநோய் நோன்றல், உயிர்க்குறுகண் செய்யாமை மேற்கொள்ளாதவர்கள் தாமும் தவம் செய்கிறோம் என்பது வீண் முயற்சி என்கிறது இக்குறள்.\n‘தவமும் தவமுடையார்க் காகும்’ என்பதிலுள்ள தவத்தை ஆகு பெயராகக் கொண்டு தவக்கோலம் எனவும் ‘தவமுடையார்’ என்பதிலுள்ள தவத்தை ஆகுபெயராகக் கொண்டு தவ இலக்கணம் எனவும் கொண்டு இக்குறளுக்கு உரை கண்டனர்.\nதவமாகச் செய்வேன் என்ற தன்முனைப்புடையவருக்கே தவம் ஆகக்கூடியது; நிலைத்த கொள்கை, நிலைத்த மனம் இல்லா மற்றவர்கள் தவம் செய்யப் புகுந்தால் அது அவமாக முடியும். எனவே தவம் செய்பவர்க்கு அவர் மன உறுதிப்பாடே, அவரை தவத்திற்கு உரியவராக ஆக்குகின்றது என்றபடியும் உரை செய்வர்.\nதவமுடையார் என்றதற்குத் தவத்தைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதற்குரிய இயல்பான உணர்வும், முயற்சியும் உறுதியும் உடையவர்களாக இருத்தல் எனப் பொருள் கூறுவர்.\nஇக்குறளிலுள்ள 'தவம்' என்ற முதல் சொல்லுக்கு முன்தவம் எனப் பொருள் கண்டு உரை செய்தார் பரிமேலழகர். முற்றவம் என்பது முற்பிறப்பில் செய்த தவத்தைக் குறிக்கும். பரிமேலழகர் உரைப்படி முற்பிறப்பினில் தவம்செய்தவரால் மட்டுமே இப்பிறப்பில் தவம் செய்யக்கிடைக்கும் என்றாகிறது. மேலும் இவர், 'பழக்கத்தால் அ���ிவும் ஆற்றலும் உடையராய்ச் செய்து முடித்தலினால் 'தவமுடையார்க்கு ஆகும்' என்றும். முற்பிறப்பில் தவஞ் செய்த பழக்கமிலாதார்க்குத் தவத்தினைச் செய்து முடித்தற்குரிய அறிவும், ஆற்றலும் இல்லாமையினால் தவம் இடையூறின்றி நிறைவேறாமையால் அவமாம்' என்ற பொருளில் விரிவுரையும் கூறினார். 'முன் தவத்திற்கும் முன்தவம் வேண்டும் என்று வரம்பின்றிச் செல்லுமாகலின்', தவம் என்றதற்கு முன் தவம் என்று பொருள் காண்பது முற்றிலும் பொருந்தாது எனக் குறளறிஞர்கள் பலர் இவருரையை மறுத்துள்ளனர்.\n'அவம்' என்ற சொல்லின் பொருள் என்ன\n'அவம்' என்ற சொல்லுக்குப் பயனில்லை, பயன் இல் முயற்சி, வீண்முயற்சியாகும், பழிப்பு, வீண் செயலேயாம், இழிவாகும், பயனற்றதாகும், வீண்செயல், பயனற்ற செயல், சமுதாயக் கேடான பாவம் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.\nதவ வேடம் கொண்டாருள் நல்லோரும் தீயோரும் உளர். கொள்ளாதாருள்ளும் நல்லவர் தீயர் உளர்; எனினும், வேடத் தீயோர் நம்பிக்கையைப் பயன்கொண்டு வாழ்பவர்; நம் அறிவோட்டத்தைத் தடுப்பவர்; நல்வேடத்தார்க்கும் பழிகொண்டு வருபவர். 'அவம் அதனை அஃதிலார் (தவப்பண்பு இல்லாதவர்) மேற்கொள்வது' அதாவது ‘அவமதனை அஃறிலார் மேற்கொள்வது’ என்ற தொடருக்கு, அக்கோலத்தை அவ்வொழுக்கில்லார் பூணுவது அவர் தமக்கே யன்றி மெய்த்தவ வேடத்தார்க் கெல்லாம் பழியாகும் என வ சுப மாணிக்கம் இக்குறட்பொருளை நயம்பட உரைப்பார்.\n'அவம்' என்ற சொல்லுக்கு பழிப்பு என்பது பொருத்தமான பொருள்.\nதவவடிவம் ஏற்பது தவஒழுக்கம் உடையார்க்கே கூடும்; அதனைத் தவமிலாதார் மேற்கொள்வது பழிப்பு என்பது இக்குறட்கருத்து.\nதவம் தவத்தையே உறுதிப்பாடாகக் கொண்டவர்க்கேயாகும்.\nதவத்தைக் கொள்வது தவக் குணங்கள் உடையார்க்கே கூடும்; தவமிலாதார் அதனை மேற்கொள்வது பழிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed?id=0093&name=%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-06-18T09:16:44Z", "digest": "sha1:VRYE3G2F5VGDC5UNIQGUB6AIQWLSCZ5I", "length": 6736, "nlines": 137, "source_domain": "marinabooks.com", "title": "நீர் அளைதல் Neer Alaithal", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nசரித்திரநாவல்கள்யோகாசனம்நாவல்கள்பொது அறிவுசுயமுன்னேற்றம்விளையாட்டுகட்டுரைகள்அரசியல்ஜோதிடம்நவீன இலக்கியம்உடல்நலம், மருத்துவம்வணிகம்கம்யூனிசம்வேலை வாய்ப்புஓவியங்கள் மேலும்...\nமல்லிகை பிரசுரம்குயிலி பதிப்பகம்சேது ஆனந்தன் தமிழ் அறிவு பதிப்பகம்புனிதா பதிப்பகம்அனன்யாயாவரும் பப்ளிஷர்ஸ்முகம் அய்யனார் பதிப்பகம்நவ்னீத் பதிப்பகம்செட்டியார் பதிப்பகம்போர் செய்யும் பேனாக்கள்சாமி வெளியீடுகடலாங்குடி பதிப்பகம்இடையன் இடைச்சி நூலகம் மேலும்...\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nMinimalist poetry என் ஆழ் மனத்தினை அறியும் முறைமையாக இருக்கும் என்று 'நீர் அளைதல்' தொகுப்பிலுள்ள கவிதைகளை எழுதிப் பார்ப்பதற்கு முன்பு எனக்குத் தெரிந்திருக்கவில்லை. குறைந்தபட்ச வெளிப்பாடு என்ற எல்லையின்றி வேறெந்த திட்டமிடலும் இல்லாமல் எழுதிப் பார்த்தவை இந்தக் கவிதைகள்.\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nநிலவொளி எனும் இரகசிய துணை\nமைத்ரேயி மற்றும் பல கதைகள்\nMinimalist poetry என் ஆழ் மனத்தினை அறியும் முறைமையாக இருக்கும் என்று 'நீர் அளைதல்' தொகுப்பிலுள்ள கவிதைகளை எழுதிப் பார்ப்பதற்கு முன்பு எனக்குத் தெரிந்திருக்கவில்லை. குறைந்தபட்ச வெளிப்பாடு என்ற எல்லையின்றி வேறெந்த திட்டமிடலும் இல்லாமல் எழுதிப் பார்த்தவை இந்தக் கவிதைகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamils.com/summery.php?cid=19", "date_download": "2018-06-18T09:09:09Z", "digest": "sha1:OVBYP6DJGHZV6YE3KDIMFFZJ4JBUNZQD", "length": 18523, "nlines": 106, "source_domain": "newtamils.com", "title": " newtamils.com", "raw_content": "\nதயவு செய்து உங்கள் வளர்ப்பு நாய்களுடன் பிள்ளைகளை விளையாட விடாதீர்கள் (video)\nஇதைப் பார்த்த பின்னர் ஒரு அறிவுறுத்தலுக்காக மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nகல்லாக உருமாறி வரும் இரட்டைச் சகோதரிகள்..\nஅயர்லாந்தின் வடக்குப் பகுதியில் குடியிருந்துவரும் இரட்டை சகோதரிகள் ஒருவகை அரிதான நோயினால் தாக்கப்பட்டு சிறுகச் சிறுக கல்லாக உருமாறி வருகின்றனர்.\nகாட்டுக்குள் சென்ற சுற்றுலாப் பயணியை சுற்றிப் பிடித்து கௌவிய மலைப்பாம்பு\nகாட்டுக்குள் சென்ற சுற்றுலாப் பயணியை சுற்றிப் பிடித்து கௌவிய மலைப்பாம்பு\nஇளம் யுவதியை உயிரோடு விழுங்கிய மலைப்பாம்பு\nஇளம் யுவதியை உயிரோடு விழுங்கிய மலைப்பாம்பு\nஎவரஸ்ட் சிகரத்தின் சில பகுதிகள் உடைந்து வீழ்ந்துள்ளன\nநேபாளத்தில் இன்றைய தினம் பிறிதொரு பாரிய புவியதிர்வு காத்மண்டுவுக்கு அருகில் உள்ள தெற்கு கோதாரி பிரதேசத்தில�� உணரப்பட்டுள்ளது.\n1942–ல் மும்பையில் இருந்து இங்கிலாந்து சென்றபோது 100 டன் வெள்ளி நாணயத்துடன் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு\n1942–ம் ஆண்டு 2–ம் உலகப்போர் நடந்து கொண்டிருந்தது. அப்போது இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த வெள்ளைக்காரர்கள் போருக்காக இந்தியாவில் ஏராளமான நிதி திரட்டினார்கள்.\nசெவ்வாயில் திரவ நிலையில் நீர் இருப்பதற்கான ஆதாரம் கண்டுபிடிப்பு\nநான்கு வருடங்களுக்கு மேலாக செவ்வாய் கிரகத்தைப் பற்றி ஆராய்ந்து வரும் கியூரியோசிட்டி ரோவர்(Curiosity rover) விண்கலம் தற்போது அங்கு திரவ நிலையில் நீர் இருப்பதற்கான ஆதாரத்தை கண்டறிந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதுதான் நரகத்தின் நுழைவு வாயில் (வீடியோ)\nதுர்க்மெனிஸ்தானின் அகால் மாகாணத்தில் தர்வாஷ் கிராமத்தில் \"பூமியின் மேற்பரப்பில் எப்போதும் எரிந்து கொண்டு இருக்கும் ஒரு பெரிய துளை ஒன்று கண்டு பிடிக்கபட்டது.\nசூரியனை விட பெரிய நட்சத்திரம் கண்டுபிடிப்பு\nசூரியனை விட 8 மடங்கு பெரியதும், 300 மடங்கு பிரகாசமான ஒரு பெரிய நட்சத்திரம் உருவாகியுள்ளது.\n ஆராய்ச்சியை மீண்டும் தொடங்கிய விஞ்ஞானிகள் (வீடியோ இணைப்பு)\nபிரபஞ்சம் உருவானது எவ்வாறு என்பதை கண்டுபிடிக்க ‘பிக் பேங்’ எனப்படும் ‘பெரு வெடிப்பு’ ஆராய்ச்சியை விஞ்ஞானிகள் மீண்டும் தொடங்கியுள்ளனர்.\n மனிதக்கழிவில் இயங்கும் பஸ்\nமனிதக்கழிவை பயன்படுத்தி பொருட்களை அல்லது இயந்திரங்களை தயாரிக்க வேண்டும் என்று யாரும் எண்ணியிருக்க மாட்டார்கள். இந்த எண்ணத்தையே மாற்றுமளவுக்கு தற்போதுள்ள விஞ்ஞான யுகம் மாற்றமடைந்து விட்டது.\nமனித முகத்துடன் பிறந்த ஆட்டுக்குட்டி.... போட்டி போட்டு வாங்கத் துடிக்கும் மனிதர்கள்(video)\nமனித முகத்துடன் பிறந்த ஆட்டுக்குட்டி.... போட்டி போட்டு வாங்கத் துடிக்கும் மனிதர்கள்(video)\nமன்னார் வளைகுடாவில் அதிசய கடல் பசு\nராமநாதபுரம் மாவட்டம், மன்னார் வளைகுடா மரைக்காயர் பட்டிணம் கடற்பகுதியில் 7அடி நீள அரிய வகை கடல் பசு ஒள்று இறந்தநிலையில் இன்று செவ்வாய்க்கிழமை கரை ஒதுங்கியது.\nசுமார் 1000 மீட்டர் அகலம் கொண்ட ராட்சத விண்கல் - நாட்டையே அழிக்கும் ஆபத்து - பரபரப்பில் உலகம்..\nசுமார் 1000 மீட்டர் அகலம் கொண்ட ராட்சத விண்கல் ஒன்று நாளை (27–ந்தேதி) பூமிக்கு மிக அருகில் கடக்க உள்ளது.\nவிமானியின் சாதுரியத்��ால் இறுதி நொடியில் தடுக்கப்பட்ட விமான விபத்து\nபோயிங் 767 ரக விமானம் ஒன்றும், A 340 என்ற விமானமும் ஒரே ஓடு தளத்தில் மோதி விபத்து சம்பவிக்க இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.\nமீன்களுக்கு மது கொடுத்தால் அவை வேகமாக நீந்தும் ஆற்றலைப் பெறுகின்றன என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.\nமிகுந்த பசியால் வாடிய நாரைக் குஞ்சொன்று தனது தாயின் உணவுக்குழாய் வரை சொண்டை விட்டு இரைதேடிய காட்சிகள் அடங்கிய படங்கள் இணையத்தளங்களில் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.\nகைப்பையில் மடித்து கையுடன் எடுத்து செல்லும் மோட்டார் சைக்கிள். இங்கிலாந்து மாணவன் சாதனை.\nதற்போதைய பரபரப்பான வாழ்வில் இரண்டு சக்கர வாகனங்கள் இல்லாதவர்களே இல்லை எனலாம்\nநீருக்குள் அமர்ந்து ருசிக்கலாம்: பிரமிக்க வைக்கும் உணவகம்\nஉலகின் நீர்முழ்கி கண்ணாடி உணவகம் Conrad – Maldives- hotel என்ற பெயரில் five star resort ஒன்றினில் உருவாக்கப்பட்டுள்ளது.\nஅலுவலகங்களில் வீசப்படும் கழிவுக் கடதாசிகளை பயன்படுத்தி நபர் ஒருவர் அழகிய வாத்து உருவமொன்றை வடிவமைத்துள்ளார்.\nமுட்டையை விழுங்கும் பாம்பின் மிக அரிய காட்சி.....\nமுட்டையை விழுங்கும் பாம்பின் மிக அரிய காட்சி.....\nபூமியைவிட மிகப்பெரிய கோள் கெப்ளர்-10 சி விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nவாஷிங்டன்: மனிதர்கள் வசிக்கும் இந்த பூமியை விட 17 மடங்கு எடையுள்ளதும் இரண்டு மடங்கு பெரியதுமான கெப்ளர்-10 சி என்ற புதிய கோள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nக.பொ.த (உ/த) வில் உயிரியல் விஞ்ஞானம் காற்றோருக்கான ஒரு சிறந்த வாய்ப்பு\nஇலங்கை சதோச நிறுவனத்தில் உள்ள பதவி வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரல்….\nபுனர்வாழ்வு அதிகாரசபை பதவி வெற்றிடங்கள்\nகொழும்பில் பிரபல ஆடைத்தொழிற்சாலையில் பெண்கள் , யுவதிகளுக்கு உடனடி வேலை வாய்ப்பு\nபிரபல ஆடைத்தொழிற்சாலையில் வடபகுதி பெண்கள் , யுவதிகளுக்கு உடனடி வேலை வாய்ப்பு சம்பளம் 35 ஆயிரத்துக்கு மேல்\nஎனது மனைவியுடன் கள்ளத் தொடர்பில் இருக்கிறான் இந்த பொலிஸ்காரன்\nஒரு காலத்தில் அனைவரும் போற்றிய அழகான டீச்சர் இன்று பைத்திய டீச்சர் கண்கலங்க வைக்கும் சோக கதை\nதிருமணத்திற்கு முன் ஏற்பட்ட தொடர்பு: அழகிய மனைவி, குழந்தையை கொலை செய்த கணவன்\nமருத்துவ மாணவர் திடீர் தற்கொலை\nடெல்லியில் பயங்கரம்.. கென்ய நாட்டு பெண் 10 பேரால் கூட்டு பலாத்காரம்\n15 வயதுச் சிறுமியை காதலித்து நண்பர்களுக்கு விருந்தாக்கிய காவாலி இவன்\nகள்ளக்காதலனுக்கு பெற்ற மகளை திருமணம் செய்து வைத்த தாய்..\nலண்டன் மாப்பிள்ளை என கூறி யுவதியை ஏமாற்றிய காவாலி\nஇருட்டு அறையில் கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்\n63 வயதான செந்தமிழ்ச்செல்வி அழகிய பெண் குழந்தையைப் பெற்ற அதிசயம்\nஉடல் உறவில் திருப்தியாக சந்தோசப்படுத்தவில்லை 9 யுவதிகளை கொன்ற காமுகனின் வாக்குமூலம்\nமனைவியை வைத்து சூதாடிய கணவன் - தோற்றதால் கண்முன்னே மனைவி சீரழிக்கப்பட்ட கொடூரம்\nதங்கையைப் பெண் பார்க்க வந்த மாப்பிளை திருமணமான அக்காவுடன் ஓட்டம் பிடித்தார்\n14 வயதுச் சிறுவனுடன் கள்ள தொடர்பு நேரில் பார்த்த 7 வயது மகனை கொலை செய்த தாய்\nகாணமல் போன பெண்ணை விழுங்கிய 27 அடி நீளமுள்ள மலைப்பாம்பு\nபார்க்கதான் குழந்தை சாமி, பாய்ந்தால் பலே கில்லாடி.. ட்ரம்ப்புக்கே அல்வா கொடுத்து சாதித்த கிம்\n2000 பெண்களுடன் உறவு வைத்த இந்த கோடீஸ்வரருக்கு நேர்ந்த கதி என்ன தெரியுமா\nஉலகில் முதல் செயற்கை பெண்ணுறுப்பு பொருத்திய பெண்….மருத்துவர்கள் சாதனை\nவயதுக்கு வந்த மகளுடன் இப்படியா மக்களின் விசனத்துக்குள்ளாகிய பிரபலம் (Photos)\nஆண்மை அதிகரிக்க மற்றும் சர்க்கரை நோய் கட்டுபடுத்த எளிய வழி\nஆண்மையை பெருக்கி, செக்ஸ் உணர்வுகளைத் தூண்டும் சைவ உணவுகளும் செய்முறைகளும்\n இதை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்…\nஐஸ் கட்டி இருந்தா போதும்\nஎய்ட்ஸ் போலவே பாதுகாப்பற்ற உடலுறவால் பரவும் கொடிய நோய்\nநம் வீட்டில் அபசகுணங்களாக கருதும் மூடநம்பிக்கைகள் \nஇந்த விரலால் விபூதியை இட்டுக் கொணடால் உலகமே உங்கள் வசம் அதிஷ்டம் வீட்டு கதவை தட்டும்\nகீரிமலை அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் தேர்த் திருவிழாக் காட்சிகள் (Video)\nமட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் கோவில் 5ம் பங்குனித்திங்கள் விழா 13-4-2015 (புகைப்படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paadumkuyilkal.blogspot.com/2011/08/blog-post.html", "date_download": "2018-06-18T09:20:44Z", "digest": "sha1:Z75SESLXU24VX5KI2IVJ7O7DFR5KNUFK", "length": 4654, "nlines": 83, "source_domain": "paadumkuyilkal.blogspot.com", "title": "யாரது..யாரது (காவலன்)", "raw_content": "\nரசித்த கீதங்கள் சேகரிக்கப்படும் ஒரு வலைப்பூ.\nகாவலனில் எனக்கு மிகவும் பிடித்த பாட்டு .... யாரது யாரது.... சூப்பர் பாட்டுங்கோ பாட்டுங்கோ\nதமிழ் மண���் 1 ...\nமிகவும் அற்புதமான பதிவு அக்கா நான் இப்பொழுதுதான் பார்த்தேன் அக்கா .மிக்க நன்றி.\nயுவன் ஷங்கர் ராஜா (2)\nதோன்றும் எண்ணங்களை கதை,கவிதை, கட்டுரைகளாக எழுதவும், கிடைப்பவற்றை வாசிக்கவும் பிடிக்கும். பிடித்தமான காட்சிகளை புகைப்படமாகவும் ஃப்ளிக்கரில் பதிவு செய்து வருகிறேன். தற்போது வல்லமை மின்னிதழின் புகைப்படக்குழுமத்தை நிர்வகித்து வருகிறேன். திண்ணை, வார்ப்பு, கீற்று, வல்லமை, அதீதம் ஆகிய இணைய இதழ்களிலும், லேடீஸ்ஸ்பெஷல், இவள் புதியவள், கவி ஓவியா, இன் அண்ட் அவுட் சென்னை, குங்குமம், நம் தோழி, குங்குமம் தோழி ஆகிய பத்திரிகைகளிலும் என்னுடைய படைப்புகள் வெளி வந்திருக்கின்றன. ஃபேஸ்புக்கில் எனது புகைப்படத்தளத்தைக் காண.. http://www.facebook.com/pages/Shanthy-Mariappans-clicks/330897273677029\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rathnapeters.blogspot.com/2013/09/", "date_download": "2018-06-18T09:20:36Z", "digest": "sha1:ELEKWTISWPS6PRJARSQWQN46FU767ITI", "length": 45055, "nlines": 143, "source_domain": "rathnapeters.blogspot.com", "title": "தேடலின் பாதையில் ....: 9/1/13 - 10/1/13", "raw_content": "\nஆசிரியர் தினம் என்றால் உடனே நினைவிற்கு வருவது அவரவர் பள்ளிகூட ஆசிரியர்களும் கல்லூரி ஆசிரியர்களும் மட்டுமே, மறைந்த சர்வபள்ளி திரு ராதாகிருஷ்ணன் பிறந்ததினம் என்பது பலருக்கு தெரிவது கூட இல்லை அவரும் ஒரு சிறந்த ஆசிரியர். ஆசிரியர்கள் அல்லது ஆசான் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு பழைய காலத்தில் வாழ்ந்த பலர் இதற்க்கு முழுதகுதி படைத்தவராக இருந்தனர் என்பது யாவரும் அறிந்த உண்மை. அவ்வாறு ஆசிரிய கடலினுள் முத்துக்களாக வாழ்ந்து அதை குறித்து பிறர் அறியவேண்டும் என்ற எண்ணமின்றி வாழ்ந்து மறைந்த ஒட்டு மொத்த ஆசிரியரையும் நினைவுகூறுதல் என்பது திரு ராதாகிருஷ்ணன் அவர்களின் அறிய பண்புகளில் ஒன்று. கல்விக்கண் திறக்க உதவும் ஆசிரியரை கடவுள் என்று வணங்கிய காலங்கள் உண்டு. அவாறான காலங்கள் இருந்தது என்று நினைவுறுத்தும் வகையில், தனது மேன்மையை இன்னும் இழக்காமல் தக்க வைத்திருக்க மட்டுமே இன்று ஆசிரியர் தினம் அனுசரிக்கப்படுவதாக உணருகிறேன். \"எப்படி இருந்த நீ இப்படி ஆயிட்டே\" என்று வேதனை குரலாகவும் ஆசிரியர் தினம் இன்றைக்கு வழக்கத்தில் அல்லது புழக்கத்தில் பேசப்படுகிறது.\nஎனது முதல் ஆசிரியர் என் தாய் அவர்தான் எனக்கு தமிழ் எழுத படிக்க கற்று கொடுத்தார். பாலூட்டிய போதெல்லாம் தே��் தமிழால் கதைகள் பல கற்று கொடுத்தார். பிற்காலத்தில் தமிழில் செய்யுள் முதல் வினாவிடை வரை ஒப்பிப்பதற்கும் பிழையின்றி பேச எழுத கற்றுதந்தார், கணக்கு பாடத்தை விளங்கும் வகையில் பொறுமையாய் பல முறை சொல்லித்தருவார், வரலாறு புவியியல் பாடங்களை எழுதி முடிக்க இயலாத போதெல்லாம் அயராமல் எழுதிதருவார், ஆங்கிலத்திற்கு முதல் ஆசான் என் தந்தை, எழுத்து கூட்டி படிப்பதற்கும் ஏனைய ஏற்ற இறக்கங்களை அருமையாய் எடுத்து சொல்வார். அவர் எனது கை பிடித்து வீதியிலே செல்லும்போது தென்படுகின்ற ஆங்கில வாசகங்களை எல்லாம் படித்து சொல்வேன், அதை கண்டு அவருக்கு அளவில்லா மகிழ்ச்சி எழும். ஆகையால் என் முதல் ஆசான் என் பெற்றோருக்கு ஆயுள் உள்ளவரை நன்றி. அதன் பிறகு எஸ்.எஸ்.எல்.சி. என்று கூறப்படும் பழைய பள்ளியிறுதி ஆண்டில் வேணுகோபால் என்ற தமிழாசிரியர், அவர் தமிழை கையாண்ட விதம், மாணவர்களுக்கு சொல்லி கொடுக்கின்ற நேர்த்தி தமிழ் என் நெஞ்சினிலே நீங்கா இடம் பிடிக்க முக்கிய காரணகர்த்தா, அவரை என் சிரம் தாழ்த்தி என்றும் வணங்குகின்றேன்.\nஆசிரியர்கள் என்றாலே பிரம்பையும் கண்டிப்பின் உச்சத்தையும் உடையவர்கள் என்ற அடிப்படை எண்ணத்தை சிதைக்க செய்த என் பள்ளி தலைமை ஆசிரியர் திரு சி. சுப்பிரமணியம் அவர்களுக்கு நான் நன்றி கடன் பட்டவள். நான் எஸ்.எஸ்.எல்.சி என்கின்ற பள்ளியிறுதி ஆண்டில் படித்துகொண்டிருந்தேன், அவ்வாண்டு பள்ளியிறுதி தேர்வு எழுதுவதற்கு ரூபாய் 17 கட்டணம் செலுத்த வேண்டும் என்று மாணவர்களிடம் கூறப்பட்டது. ரூபாய் 17 என்பது எங்களுக்கு அப்போது பெரிய தொகை, அத்தனை கொடிய வறுமை. என் பெற்றோரிடம் தெரிவித்தேன், குறிப்பிட்ட தேதி இறுதிநாள் என்று கூறப்பட்டது, எங்களிடம் பணம் என்பது காண கிடைக்காத ஒன்றாக இருந்தது. அடுத்த நாள் காலை பள்ளியில் தினமும் நடைபெறுகின்ற காலை வணக்கத்துடன் துவங்கியது, அதன் இறுதியில் எங்கள் தலைமை ஆசிரியர் ஒலிபெருக்கியில் 5000 மாணவ மாணவியர் நிறைந்திருந்த வளாகத்தில் அறிவிப்பு ஒன்றை படித்தார் அதில் அவர் குறிப்பிட்ட செய்தி லைன்'ஸ் கிளாப் வருடம் தோறும் வசதியற்ற மாணவ மாணவியர் இருவருக்கு பரீட்சை எழுத உதவித்தொகை ரூபாய் 17 வழங்கி வருவதாகவும் இம்முறை அவ்வுதவித்தொகை தனது பள்ளிக்கு கிடைத்துள்ளது என்று கூறினார் , அதை தொடர்ந்து ஒ��ு மாணவனின் பெயரும் மாணவியர் பெயரில் எனது பெயரையும் வாசித்துவிட்டு முதல் முறையாக அவ்வருடம் அந்த பள்ளிக்கு இவ்வித சலுகை கிடைக்க தான் எடுத்த முயற்சிகளை பற்றி கூறினார் முயன்று கிடைத்தது என்பதால் பரீட்சையில் வெற்றி பெறுமாறு வாழ்த்தினார்.\nஅத்துடன் நின்றுவிடாமல் தினமும் மாலையில் ஒருமணி நேரம் (பள்ளி நேரத்திற்கு பின்னர்) ஆங்கில பாடத்தில் குறிப்பாக இரண்டாம் தாள் என்கின்ற ஆங்கில இலக்கண பாடத்தில் அதுவரையில் தொடர்ந்து குறைவாக மதிப்பெண்கள் வாங்கிய மாணவ மாணவியரை அமர்த்தி அருமையாய் ஆங்கில இலக்கணம் சொல்லி கொடுத்தார். அதுவரையில் வகுப்பில் கடைசி தரத்தில் இருந்த மாணவியர் அனைவரும் அவ்வாண்டு இறுதி தேர்வில் வெற்றி அடைய முழுதும் உதவினார். அப்படிப்பட்ட ஆசிரியர்களும் இதே பூமியில்தான் வாழ்ந்தனர் என்பதை சொல்லாமல் இருந்தால் அதுவே எனக்கு சாபமும் பாவமுமாக இருந்துவிடும் என்பதை கருத்தில் கொண்டு இங்கே குறிப்பிடுகிறேன்.\nஇடுகையிட்டது Rathna Peters நேரம் 6:33 பிற்பகல் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், ஆசிரியர் தினம், பொதுநலம், மற்றவை\nவருமானம் என்பது மனிதனுக்கு அடிப்படை தேவை என்றாகிவிட்டது வருமானமின்றி மனிதனால் வாழ இயலாது, \"வறு\"மை நீக்கப்படுவதற்கு \"மான\"த்தை தக்கவைத்து கொள்வதற்கு தேவையானது \"வருமானம்\". அதனால் தான் இதற்க்கு பெயர் வருமானம் என்றாகியதோ அதாவது வறுமை+மானம் = வருமானம். இதனை \"வரும்படி\" என்று கூறுவதும் உண்டு, அக்காலத்தில் நிலத்தை உழுது பயிரிட்டு அதைகொண்டு வாழ்க்கை நடத்தினர், பணம் என்பது இல்லாதிருந்த காலத்தில் நெல் அல்லது அரிசி போன்ற தானியங்களை அளந்து வேலையாட்களுக்கு கூலியாக கொடுப்பது வழக்கமாக இருந்தது, கிலோ, லிட்டர் என்பது பிற்காலத்தில் ஏற்ப்பட்ட அளவு முறைகள் முற்கால வழக்கப்படி ஒரு படி இரண்டு படி என்று படி கணக்கு புழக்கத்தில் இருந்தது. அதனால் அத்தகைய முறையில் தனக்கு கிடைக்கின்ற தானியத்தை வருகின்ற+படி= வரும்படி என்று கூறினர். காலத்திற்கேற்ப சொற்களின் புழக்கமும் அதற்கொப்ப இருந்தது. உழைத்து சம்பாதிக்கின்ற \"வருமானம்\" அல்லது \"வரும்படி\" உள்ள ஒருவருக்கே திருமணம் செய்ய இயலும், பிறக்கின்ற குழந்தைகளையும் மனைவியையும் பராமரிக்க வருமானம் என்���து அவசியமாகிறது. அவ்வாறு வறுமை என்னும் பிணியும் மானம் என்கின்ற தன்மானமும் ஒருவரது உழைப்பின் ஊதியத்தால் நிர்வகிக்கப்படுவதே குடும்பம். அத்தகைய வருமானத்தின் பெரும் பகுதியை தினமும் மது அருந்த செல்விட்டு அவ்வாறு வீதியில் செல்லும்போது காண்போரிடம் \"தன் மான\" த்தை விட்டு, தான் தனது மானத்தை இழந்து விடுவதால் மனைவி மக்களை வறுமை என்னும் பாழும் கிணற்றினுள் தள்ளப்பட்டு தன்மானமிழந்து அல்லலுறுகின்ற மக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருப்பது இன்றைய மிகப்பெரிய கொடுமைகளுள் ஒன்று என்றால் அது மிகையாகாது.\nகல்விக்கண் திறக்க உதவி செய்யும் பள்ளிகூடங்கள் பாழாகி புனரமைக்க ஆளின்றி பல கிராமங்களில் வீணே செயலற்று கிடக்கின்றது. படித்தவர்கள் பலர் சீரும் சிறப்புமாய் பவனி வருவதை காணும் பாமரன் தனது வாரிசுகளும் அவ்வாறே பல நிறத்து வண்டியில் அமர்ந்து கொண்டு கைபேசியில் ஆங்கிலம் பேசி கைநிறைய சம்பாதித்து (தற்போது \"சம்பாதி\"ப்பது என்றாகி விட்டது) மேலை நாடுகள் சென்று அங்கேயும் கை நிறைய சம்பாதித்து பகட்டாக வாழ வேண்டும் என்ற கனவில் இராப்பகலாய் கண் விழித்து வேலை பார்த்து அதிக பணம் செலுத்தினால்தான் பிள்ளை எளிதில் ஆங்கிலம் பேசும் என்ற அடங்கா அவாவில் தன் சக்திக்கு மிஞ்சிய பள்ளிகளில் சேர்த்து படிக்க வைத்து பட்டம் வாங்க அதை விட இன்னும் அதிக பணம் (\"கடனோ\" கிரடிட் கார்டோ) செலவழித்து படிக்க வைத்து நல்லதொரு வேலை கிடைத்த பின் (அவன் அல்லது அவள்) அவர்களுக்கேற்ற பெண்ணை அல்லது ஆணை தேடிபிடித்து திருமணம் செய்வித்து பெண் வீட்டார் சீதனமாய் கொடுத்த காரோ மாதம் வட்டியுடன் செலுத்தி வாங்கிய காரிலோ உட்கார்ந்து பிள்ளைகள் உலாவருகின்ற காட்சியை காணுகின்ற பெற்றவர்கள் சாகும் முன்பே சொர்கத்தை பூமியிலே காணுகின்ற சந்தோசம் அடைத்து விட்டோம் என்றிருந்த சமயத்தில் இன்னொரு கனவும் நிஜமாகும் வகையில் பிள்ளைகள் வெளிநாட்டிற்கு சென்று இன்னும் அதிக சம்பாதனை வசதிகளுடன் வாழும் வாய்ப்பு கிடைத்து விட வாழ்க்கை என்பது இப்படியல்லவா இருக்க வேண்டும் என்று அடுத்த பாமர கூடமொன்று அதே வழியை ஏக்கம் கொண்டு பின் தொடரும். இது ஒரு தொடர் கதை.\nஇரவென்றும் பகலென்றும் பாராமல் உழைத்தவர் தன் நலனில் சிறிதும் கவலையின்றி சரியான உணவு உண்ணவும் உறங்கவும் பலவ��ுடம் மறந்து விட்ட பாமர மக்கள் கூட்டம் நீரிழிவு, இரத்த கொதிப்பு என்று நவீன மருத்துவம் கூறும் அத்தனையும் உடலை குத்தகை எடுத்து வந்து சேர்ந்து, சிலருக்கோ நரம்பு வியாதியினால் மறதி நோயும், வித வித நோயெல்லாம் படையெடுத்து ஒவ்வொரு பரிசாக இறுதி யாத்திரைக்கு அவரை வெகு விரைவில் தயாராக்கும். இந்நிலையில் அதுவரையில் யாருக்காக உழைத்தாரோ அவரைக் காண மனம் எங்கும், \"அவரை கடைசியாக ஒருமுறையாவது கண்டுவிட்ட பின்னர் என்னுயிர் போனால் நிம்மதி\" என்று உள்மனம் கிடந்து தவிக்கும், துடிக்கும், வெளிநாட்டில் வேலை என்றால் மாதமொருமுறை பெற்றோரை வந்து பார்த்துவிட்டு போக இயலுமா, எப்படியோ உடல் நலக்குறைவு பற்றி செய்தி அறிந்தாலும் மருமகனோ மருமகளோ \"நீங்கள் சென்று பார்த்தால் மட்டும் போற உயிர் தாமதமாக போகப்போகிறதா என்ன\" என்ற கேள்விகளுக்கு பதிலாக \"என்னை படிக்க வைக்க எவ்வளவு கஷ்ட பட்டார்கள் என்று உனக்கு தெரியுமா\" என்று கூறிவிட எத்தனை பேருக்கு \"தன்மானம்\" தடுக்கிறது என்பது எனக்கு தெரியாது, அப்படி தான் பதில் சொன்னால் தங்களுடைய கஷ்ட காலங்களை பற்றி சொல்லியாக வேண்டுமே என்கின்ற குற்ற உணர்வு எத்தனை பேருக்கு உள்ளது என்பது எனக்கு தெரியாது. ஒன்று மட்டும் எனக்கு தெரியும், பெற்றோர் தங்களது எதிர்காலமே பிள்ளைகள் என்று நம்பினார்கள் அதற்காக தங்களது \"வருமான\"த்தையே முதலீடாக செலுத்தினார்கள். இப்போது அடுத்த தலைமுறை தற்போது \"தன்மானம்\" அல்லது \"வருமானம்\" இரண்டில் எதை பிரதானமாக தங்கள் வாழ்க்கையில் முன்வைத்து செயல்பட போகிறது. பார்க்கலாம்.\n\"சம்+பாதியம்\" சம் என்றால் சம்சாரம் அல்லது சம்(திங்), சம் என்பதை ஆங்கிலத்தில் sum- money என்ற பொருளும் உண்டு, thing அல்லது think, திங் என்றால் நாம் அறிந்தபடி எல்லாவித பொருட்களை அல்லது உடைமைகளை அவ்வாறு ஆங்கிலத்தில் கூறுவார், தங்கள் சம்சாரத்திற்கு தேவையான பொருட்களை (உடைமைகளை) வாங்குவதற்கு ஈட்டுகின்ற பணம் என்ற பொருளாகிறது. இதில் \"திங்க்\" எப்படி வேண்டுமானாலும் பொருள் கொள்ளலாம். சிலர் தங்கள் பணத்தை வைத்து அல்லது ஈட்டுவதற்கு பலவித யோசனைகளை கையாள்கின்றனர் அதனால் \"திங்க்\" என்பதற்கும் இங்கே அவசியம் உள்ளது. அதே \"திங்க்\" மூளைதிறனை செயல்படுத்தவும் செயலை தவிர்த்து உறக்கம் கொள்ளவும் \"சம்\" இல் \"பாதி\"யும் செலவழித்து, ���ிலர் தங்களது \"ஊதி\"யம் என்பதே \"ஊத்தி\" கொள்ள மற்றும் \"ஊதி\" (புகைத்து) தள்ளுவதற்கு என்றும் நம்புகின்றனர். இவற்றில் ஏதேனும் ஒன்றை பற்றிக்கொண்டு தங்கள் சுய நினைவை இழந்து மிக சிறந்த \"குடிமகனாக\" வாழும் வாழ்க்கை மட்டுமே நிரந்தர நிஜமாகிறது.\nஇதில் இருதரப்பினரும் தங்களது சுய நினைவை இழக்க நேருவதுதான் கொடுமை, அல்லும் பகலும் அயராமல் உழைத்து தன் மக்களை உயர்த்தி பார்க்க நினைத்தவரும் நோயால் மறதிக்குள் உறைந்து போனார், அவ்வாறு உயர்ந்த நிலைக்கு வந்தவர் பின்னர் தன் சுய நினைவை இழந்து கிடக்க மதுவே கதியென்று நம்புகின்றார். \"மறதி\" என்பது மனிதனுக்கு தேவைப்படுகின்ற சமயங்களும் உண்டு, ஒரு குறிப்பிட்ட வயதில் மறதியை குறைப்பதற்கு மருத்துவரின் ஆலோசனை பெற்று நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டியவை மிகுந்திருந்தது. தான் அல்லது தனது பெற்றோர் நினைத்த இடத்தை வந்து அடைந்த பின்னர் அல்லது (சிலர்) அடைய இயலாமல் போன பின்னர் மறதியின் அவசியம் வந்துவிடுகிறது. இந்த \"மறதி\" என்ற ஒன்று மட்டும் இல்லாதிருந்தால் மனிதன் என்னவாகி இருப்பான்\nஇடுகையிட்டது Rathna Peters நேரம் 9:32 பிற்பகல் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், கட்டுரை, மற்றவை\nபெண்களுக்கு எதிரான சம்பவங்கள் நடைபெற்ற செய்திகள் வெளியாகியவுடன் ஊடகங்களில் அடுத்ததாக விவாதத்தில் முன் வைக்கப்படுகின்ற காரணங்களில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குவது உடை பற்றிய விமர்சனங்கள். உடை பற்றி பேசுகின்ற எவரும் அல்லது எந்த அரசியல் கட்சியினரும் மது விற்ப்பனையை பற்றியோ அதை அருந்திவிட்டு மனைவிகளிடமும் மற்றவர்களிடமும் வீணே வம்பிழுக்கின்ற இளைஞன் முதல் கிழவன் பற்றியோ பேசுவதே கிடையாது. பெண்கள் அணிகின்ற ஆடை என்பது அடுத்தவரின் கண்களுக்கு வசீகரமாக இருக்க கூடாது என்று கூறுகின்ற சமுதாயத்தில் கங்கை யமுனை காவிரி வைகை என்று நாட்டில் ஓடிக்கொண்டிருக்கின்ற முக்கிய நதிகளைப்போல பெண்கள் இருக்க வேண்டும் என்று எண்ணித்தான் அவ்வாறு பெயர் வைத்தார்களோ என்னவோ தெரியவில்லை. போதாதற்கு கடவுள் கூட பெண் \"ஷக்தி\", \"துர்கா\", போன்றவற்றை வணங்கும் மக்கள் நிரம்பிய இந்திய சமுதாயத்தில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்படுகின்ற நிலையினை பார்த்தால் பெண் என்பவள் பலவ���த கட்டுபாடுகளுடன் அதனால் ஏற்ப்படுகின்ற அவலங்களை பொறுத்துக்கொண்டு அடிமைகளாக, வேலைகாரியாக வாழ்க்கை நடத்துவதற்கு மட்டுமே பிறந்தவர்கள் என்று எழுதாத சட்டம் இன்றுவரையில் நாடு முழுவதும் அரங்கேறி வருகிறது.\nதாய் நாடு, தாய் மொழி என்று கூப்பாடு போடுகின்ற கூட்டம் நிறைந்திருக்கின்ற இந்திய தேசத்தில், \"அமாரா தேஷ்\" என்று மார் தட்டிக்கொண்டு வீதியில் போகின்ற ஆண்களின் கைகளில் \"ராக்கி\" அணிவித்து தங்கள் கற்ப்பை காக்க சகோதர பாசத்துடன் கோரிக்கை வைப்பது என்னும் \"ரக்க்ஷா பந்தன்\" என்று நாடு முழுவதும் கொண்டாடுகின்ற பாரம்பரிய பழக்கம் கொண்டுள்ளனர். இவ்வாறு கொண்டாடுவதற்கு அடிப்படை காரணம் பெண்களின் கற்புக்கு ஆண்கள் காவலர்கள் என்பதை பல ஆண்டுகளுக்கு முன்னரே வலியுறுத்தியுள்ளனர் என்றால் பெண்களும் ஆண்களும் சகோதர உறவுடன் மட்டுமே இருக்கவேண்டும் என்பதற்காக, ஆனால் இன்றைக்கு \"ராக்கி\" அணிவதற்கு காரணம் என்னவென்பதை அறிந்துதான் அவ்வாறு கட்டப்படுகிறதா என்பதே கேள்விதான். பெண்களின் உடை என்பது அவரவரின் விருப்பம் என்றாலும் உடலின் அளவுகளை காண்போர் கவரும் வகையில் அணிந்து பொது இடங்களில் நடமாடுகின்ற அதிகபட்ச மக்கள் மும்பை மற்றும் பெங்களுரு, டெல்லி போன்ற நகர் புறங்களில் பெரும்பாலும் இளவயது பெண்கள் அரைகுறை ஆடை அணிவதாக தெரிகிறது. அத்துடன் ஒப்பிட்டு பார்க்கும்போது சென்னையை பிறப்பிடமாக கொண்ட இளம் பெண்கள் அணிகின்ற ஆடை விமரிசிக்கின்ற வகையிலோ அல்லது ஆண்களை கவருகின்ற வகையிலோ இல்லை என்பது உறுதி.\nவன்புணர்ச்சிக்கு ஆளாகின்ற பெண்கள் எவரும் அரைகுறை ஆடையுடன் பொது இடங்களில் நடமாடியவர்கள் இல்லை என்று சமுதாய ஆர்வலர்கள் மீண்டும் மீண்டும் ஊடகங்களில் கூறி வந்தாலும் இத்தகைய காரணம் ஒன்றை மட்டுமே பெண்கள் மீது குற்றசாட்டாக வைக்கப்பட்டு எப்போதும் அதை பற்றி மட்டுமே விவாதம் நடந்து வருகிறது. பிடிபட்ட ஆண்களை சட்டம் எவ்வாறு தண்டிக்கிறது என்பதை பற்றி யாரும் பேசுவதோ அல்லது அதற்க்கு காரணமான மது மற்றும் ஆங்காங்கே சுற்றிக்கொண்டிருக்கின்ற ஊர் பெயர் தெரியாத கும்பல்களை பற்றியோ எவரும் பேசுவதே இல்லை. தவறு செய்கின்ற சோம்பேறிகளையும் அவ்வாறாக பாதிக்கப்பட்டவர் கொடுக்கின்ற முதல் தகவல் அறிக்கையின் மீதான விசாரணை மற்றும் பெண்ணின் தரப்பை எவ்வித பாகுபாடுமின்றி விரைவாக விசாரித்து சட்டத்தின் முன்நிறுத்த வேண்டும், இதுபோன்று நீதிமன்றத்திற்கு வருகின்ற வழக்கை பெண்ணின் தரப்பில் உண்மை இருப்பதாக அறிந்த பின்னரும் வழக்கறிஞர் ஒருவரும் அவ்வழக்கை வாதிட ஏற்க்ககூடாது, இத்தகைய ஒருமித்த உறுதிகொண்டு நேர்மையுடனும் நீதியுடனும் ஒன்றுபட்டு ஒடுக்கினால் மட்டுமே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும் வாய்ப்பு உண்டு.\nஅபராதத்தொகையை செலுத்திவிட்டு ஓரிரு மாதம் காவலில் வைக்கப்பட்ட பின்னர் விடுதலையாகி வெளியே வருகின்றவர்கள் மீண்டும் இன்னும் மோசமான சமூக சீர்கேடுகளுக்கு துணை போகாமல் திருந்தி வாழுகின்றவர்களின் குற்றவாளிகளின் எண்ணிக்கை எத்தனை என்று ஏதேனும் புள்ளிவிவரங்கள் உள்ளதா. அப்படி இருந்தால் அவர்களை கொண்டு சிறையினுள் பயிற்சி வகுப்புகள்ஏதேனும் நடத்துகின்றார்களா அல்லது வெளியேறுகின்ற குற்றவாளிகளுக்கு காவலில் இருந்தபோது மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்ட பின்னர் வெளியே வருகின்றனரா மாறாக அவர்களுடன் பழகுகின்ற பழம் பெரும் குற்றவாளிகளின் ஆலோசனைகள், பீடி, கஞ்சா போன்ற \"நல்லவை\" மட்டுமே கிடைத் தால் சமூகத்தில் எங்கு பார்த்தாலும் கொலை கொள்ளை பாலியல் வன்கொடுமை என்று நாளுக்கு நாள் அதிகரித்து வராமல் வேத உபதேசம் பெருகுமா என்ன\nமகாத்மா காந்தி கண்ட இந்திய தேசம் என்றைக்கு உருவாகப்போகிறது என்பதை தேசத்தை உருவாக்க நினைக்கும் மக்களும் மற்றும் சட்டம் ஒழுங்கு துறையை சார்ந்தவர்கள் ஒத்துழைத்தால் மட்டுமே சாத்தியம். இந்த அவலநிலை தொடர்கதையானால் நீதித்துறை தனது அதிகாரத்தை இழந்து கிடப்பதாகவே அர்த்தம், நீதித்துறை அதிகாரம் இழந்தால் இந்தியா குடியரசு நாடு என்று சொல்லிக்கொள்ள இயலுமா.\nஇடுகையிட்டது Rathna Peters நேரம் 1:21 முற்பகல் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅந்தரங்கம் பாவம் நிறைந்தது - [அம்பிகா]\nஅம்பிகாவிற்கு பதினாலு வயது, அவளுக்கு ஒரு அண்ணன் பதினைந்து வயதில் ஒரு தம்பி ஆறுவயது, ஒரு தங்கை பத்துவயது. அவளது தகப்பனாருக்கு வயது நாறப்பதுகள...\nபொதுவாக மழையில் நனைந்தால் ஜலதோஷம் பிடிக்கும் என்று சொல்லுவார்கள். ஆனால் ��டும் வெயலில் பலரு ம் ஜலதோஷம் பிடித்திருக்கு என்பார்கள், சி...\nதினமும் காலை பத்தரை மணிக்கு வீடு முழுவதையும் பெருக்கி ஒரு நாள் விட்டு ஒரு நாள் தரையை துடைத்து , வீட்டிலிருக்கும் ஜன்னல் கதவு ...\nஇரண்டும் கெட்ட நிலை: இந்நிலையில் ஒரு தனிமனிதனோ, சமுதாயமோ, நாடோ எதுவானாலும் இடையூறுகளை இழப்புகளை மற்றும் குழப்பமான முடிவுகளை கொண்ட நடைமுற...\nநான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது தமிழ் வகுப்பில் கட்டுரைகள் எழுதச்சொல்லி தலைப்புகள் கொடுப்பார்கள் எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகு...\nஉலகமும் அதில் உள்ள அனைத்தும் மனிதர்களுக்கு மட்டுமே சொந்தம் என்பது மனிதர்களின் \"உயர்ந்த\" நோக்கமாக இருப்பதை நம்மால் எங்கும் எதிலும்...\nஒரு 23 வயது வாலிபர் வேலை சுமை தாங்காமல் மன அழுத்தத்தால் வேலை செய்து கொண்டிருந்த நிறுவனத்தின் மீதிருந்து விழுந்து தற்கொலை செய...\nஆசிரியர் தினம் என்றால் உடனே நினைவிற்கு வருவது அவரவர் பள்ளிகூட ஆசிரியர்களும் கல்லூரி ஆசிரியர்களும் மட்டுமே, மறைந்த சர்வபள்ளி திரு ராதாகிர...\nதப்பித் தவறிக் கூட நடிக்க ஆசை மனசுல ஏற்படவே கூடாது , அப்பப்பா அது ரொம்ப மோசமான ஏரியா , அந்த ஏரியாவுக்குள்ள போய் ஒழுங்கா வேலை ...\nபள்ளிப்பருவ நாட்கள் வரையில் அம்மா அப்பாவின் மீது ஒருவித பயம் , நடை உடை பேச்சு எல்லாவற்றிலுமே அப்பா , அம்மா , ஆசிரியை கூருவதுபடிய...\nSubscribe to தேடலின் பாதையில் ....\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://quarrybirds.blogspot.com/2010/05/", "date_download": "2018-06-18T09:47:19Z", "digest": "sha1:HLAKNOKWA2426HGGCV2GVTPBOAZCGCNE", "length": 146931, "nlines": 287, "source_domain": "quarrybirds.blogspot.com", "title": "Quarry Birds: May 2010", "raw_content": "\nபடித்ததில் ரசித்தது - நையாண்டி\nகதைப்படி விஜய்க்கு ஒரு சீன நண்பர் உள்ளார். அவர் ஒரு விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரை சந்திக்க விஜய் மருத்துவமனை செல்லும் போது சீன நண்பர் விஜய் காதில் \"நிக் மா கியா கிஹ் மியா கியா மங்க் ஷங்க் டா கங்க்\" எனச் சொல்லிவிட்டு இறந்து போகிறார். விஜய் இதற்கு அர்த்தம் கண்டறிவதற்காக சுறா போல் சீனாவுக்கு கடலில் சைக்கிளில் செல்கிறார். வழியில் இன்னொரு சைக்கிளில் வரும் தம்மன்னாவை சந்திக்கிறார். வழியில் 6 பாட்டு 3 பைட்டு போடுகிறார். கடைசியில் கிளைமாக்ஸில் சீன நண்பர் இறக்கும் போது சொன்ன வார்த்தைகளின் அர்த்தத்தை கண்டுபிடிக்கிறார். அது என்னவென்றால்\n\"அட நாயே ஆக்சிஜன் டியூப்பிலருந்து கைய எடுடா லூசு\"\nவிஜய் ஏன் ரொம்ப கோவமா இருக்காரு....\nஅவரோட 50வது படத்த டிஸ்கவரி சேனல் வாங்கப் போறாங்களாம்....\n.நல்ல படத்துக்கு விளம்பரம் தேவையில்லை - சொன்னவர் விஜய்\nநல்ல படத்துக்கு விஜய் தேவையில்லை - சொல்வது மக்கள்.\nதமிழ் ஹீரோக்களும் இந்திய கிரிக்கெட் வீரர்களும் ஒரு ஒப்பீடு.\nரஜினி = சச்சின் (ரெண்டு பேரும் எப்பவும் டாப்தான்)\nகமல் = கங்குலி (திறமை இருக்கு ஆனா ஹிட் ஆக முடியல)\nசூர்யா = யுவராஜ் (லக் மட்டும் தான்)\nவிக்ரம் = தோனி ( ஹிட் ஆனா பயங்கரம்தான் ஆனா ஹிட் மட்டும் தான்)\nமாதவன் = சிரீ சாந்த் ( மெகா பிளாப் ஆனாலும் இன்னும் கவர்ச்சி இருக்கு)\nஅஜித் = சேவாக் ( அடிச்சா சிக்ஸ் இல்லன்னா அவுட்)\nஅட இவன் பால் பொறுக்கிப் போடுற பயங்க........\nபடித்ததில் பிடித்தது - இந்திய வரலாற்றில் இளைஞ்சர்கள் பங்கு\nஒன்றுக்கு மேற்பட்ட வாழ்க்கைகள் வாழ எனக்கு வாய்ப்புத் தரப்பட்டாலும்\nநான் அந்த ஒவ்வொரு வாழ்க்கையையும் என் தேசத்தின் நலனுக்காகவே\n1915 நவம்பர் 17 ஆம் நாள் தூக்குக்கயிற்றை முத்தமிட்ட கத்தர் இயக்க வீர இளைஞன் கர்த்தார்சிங் தூக்குமேடையின் முன் நின்று முழங்கிய வார்த்தைகள் இவை.\n“நாளைக்காலையில் மெழுகுவர்த்தி ஒளி மங்குவதுபோல நானும் காலை\nஒளியில் கரைந்து மறைந்து விடுவேன்.ஆனால் நம்முடைய நம்பிக்கைகள்\nகுறிக்கோள்கள்,உலகத்தைப் பிரகாசிக்கச் செய்யும்.இன்றுபோய் நாளை\nநாங்கள் மீண்டும் பிறப்போம் - எண்ணற்ற இந்நாட்டு வீரர்களின் உருவில்”\nதூக்கிலேறுமுன் கடைசியாகத் தன் தம்பிக்கு எழுதிய கடிதத்தில் பகத் சிங் இப்படி எழுதினார்.\n“ எங்களது உடல் எங்களைச் சேர்ந்ததல்ல.எங்கள் உடல்,பொருள்,ஆவியெல்லாம்\nநாட்டின் சொத்து என்றே நாங்கள் கருதுகிறோம்.தாய்நாட்டின் சேவையில்\nஉயிரை அர்ப்பணம் செய்யும் பாக்கியம் எங்களுக்குக் கிடைத்திருக்கிறது\nஎன்பதைக் கண்டு நாங்கள் பெருமையடைகிறோம்..”\nபிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்ட கையூர்த் தோழர்கள் மடத்தில் அப்பு, சிருகண்டன், அபுபக்கர், குஞ்ஞம்பு நாயர் ஆகிய நால்வரும் சாவதற்கு முன் நாட்டு மக்களுக்குக் கூட்டாக எழுதிய பகிரங்கக்கடிதத்தின் வரிகள் இவை.\n“ ஜார்ஜ் பஞ்சமனை முடிசூட்ட உத்தேசம் செய்துகொண்டு\nபெரு���ுயற்சி நடந்து வருகிறது. அவன் எங்கள் தேசத்தில்\nகால் வைத்தவுடன் அவனைக் கொல்லுவதற்கு 3000 மதராசிகள்\nபிரதிக்கினை செய்து கொண்டிருக்கிறோம். அதை உலகுக்குத்\nதெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று\nமணியாச்சி ரயில் நிலையத்தில் வெள்ளைக்காரக் கலெக்டர் ஆஷ் என்பவனைச் (இன்னும் எத்தனை நாளைக்கு நாம் அவனை ஆஷ் துரை என்று துரைப்பட்டத்தோடு அழைத்துக் கொண்டிருப்பது)சுட்டுக்கொன்றுவிட்டுத் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு மாண்ட வாஞ்சிநாதனின் சட்டைப்பையிலிருந்த கடிதத்தின் வரிகள் இவை.\n“அவனுக்கு அது தகும்.அவன்தான் உண்மையில் குற்றவாளி.என் நாட்டு\nமக்களின் உணர்ச்சியை நசுக்கப்பார்த்தான்.என் தாய்நாட்டுக்காக என்\nஉயிரைக் கொடுப்பது என்பதைவிடப் பெருமை வேறென்ன இருக்க\nஇருபத்தோரு வருடங்களாக இதற்காக நான் காத்திருந்தேன்..”\nஜாலியன்வாலாபாக் படுகொலைகளுக்குக் காரணமாக இருந்த பஞ்சாப் கவர்னர் மைக்கேல் டயரை லண்டனில் சுட்டுக்கொன்ற உத்தம்சிங் தூக்கிலேறுமுன் சொன்ன வார்த்தைகள் இவை.\n“ஒரு நாளும் நாம் தோற்கப்போவதில்லை.\nஇராணுவம் எங்களை எங்கே கொண்டு போகிறது என்பது\nஇருங்கள்.நம் நாடு நிச்சயம் விடுதலை பெறும்.ஏகாதிபத்தியம் வீழும்.”\nவெள்ளை ஏகாதிபத்திய ஆட்சிக்கு இறுதி மரண அடி கொடுத்த 1946 கப்பற்படை எழுச்சியைத் தலைமை ஏற்று நடத்திய மாலுமி கான் கைதாகி ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டபோது கூடியிருந்த தோழர்களிடம் விடைபெற்றுக் கூறிய வார்த்தைகள்.\nஇத்தகைய ஆயிரம் ஆயிரம் இந்திய இளைஞர்களின் தியாகத்தாலும் ரத்தத்தாலும் எழுதப்பட்டதுதான் நவ இந்தியாவின் விடுதலை வரலாறு. ஆனால் எத்தனை பேருக்கு இது சொல்லப்பட்டிருக்கிறது \nமுடி நரைத்துக் குல்லாப்போட்ட- காங்கிரஸ் வயசாளிகள்தான் ‘ரகுபதி ராகவ ராஜாராம்’ என்று பஜனைப்பாட்டுப் பாடியே இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்கித்தந்ததாக ஒரு வரலாறு நம் மக்களின் மூளைகளில் ஏற்றப்பட்டுள்ளது. புரட்டப் புரட்ட இளைஞர்கள் சிந்திய குருதியின் வாடை வீசும் பக்கங்களும் அத்தியாயங்களும் நிரம்பிய இந்திய விடுதலையின் கதையை மறைத்துக் கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமின்றிச் சுதந்திரம் பத்திரமாய்ப் பார்சலில் வந்து சேர்ந்ததாக ஒரு கதையை நம் காதுகளில் சுற்றிவிட்டார்கள்.\n1885 ஆம் ஆண்டு ஆலன் ஆக்டேவிய��் ஹ்யூம் மற்றும் வெட்டர்பன் பிரபு ()போன்ற ஆங்கில அதிகாரிகளின் முன் முயற்சியால் துவக்கப்பட்டது இந்திய தேசிய காங்கிரஸ். விக்டோரியா மகாராணிக்கு தெண்டனிட்டு மனுப்போடும் சங்கமாகத்தான் அது ரொம்ப காலத்துக்கு இயங்கிவந்தது.மகாகவி பாரதியால் மொழிபெயர்க்கப்பட்டு ‘ பாரத ஜனசபை ‘ என்ற பெயரில் புத்தகமாகவும் வந்துள்ள காங்கிரஸ் கட்சியின் முதல் பத்து ஆண்டுமாநாடுகளின் தீர்மானங்களைப் பார்த்தாலே இது புரியும்.\n“மகாராணியின் அனுகூலமான, என்றும் மறப்பதற்கு அரிய கீர்த்திமிக்க\nஆட்சியில் ஐம்பது வருஷம் முடிவுபெற்றதைக் குறித்து சக்கரவர்த்தினியார்\nகடமைப்படி உண்மையான மகிழ்ச்சிகள் தெரிவிப்பதுடன் பாரத தேசத்தின்\nஎல்லாப் பகுதிகளிலிருந்தும் வந்த இந்தப் பிரதிநிதிகள் அடங்கிய மகாசபை\nஅவர் இன்னும் பல ஆண்டுகள் ஆள வேண்டுமென்று வாழ்த்துகிறது”\n(இரண்டாவது காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானம்)\nபிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான மக்களின் கோபாவேசத்தைத் தணிக்கும் ஒரு Safety Valve ஏற்பாடாகவே காங்கிரசை ஆங்கிலேயர் துவக்கினர்-அங்கீகரித்தனர். உயர்சாதி மேல்தட்டு படித்த வர்க்கமே காங்கிரசில் அன்று சேர்ந்திருந்தது.முதல் மாநாட்டுக்குத் தமிழ்நாட்டிலிருந்து பிரதிநிதிகளாகப் போனவர்களின் பெயர்களைப் பார்த்தாலே அன்றைய அதன் ‘சேர்மானம்’ புரியும்:\nசுப்பிரமணிய அய்யர், வீரராகவாச்சாரியார், ஆனந்தாச்சர்யலு, ரெங்காச்சாரியார், விஸ்வநாத அய்யர், வெங்கடசுப்பராயலு, ராமானுஜாச்சாரியார், சாமிநாத அய்யர், பட்டாபிராம அய்யர், சிங்காரவேலு முதலியார், பீட்டர்பால் பிள்ளை, நரசிம்மராயலு நாயுடு ...இப்படி பலர்.\nதொழிலாளிகளும் விவசாயிகளும் சங்கங்களாக செங்கொடியின்கீழ் அணிதிரட்டப்பட்டுக் காங்கிரஸ் மாநாடுகள் நடக்கும் மைதானங்களில் கூடி விடுதலைக்கான முழக்கங்களை எழுப்பிய பிறகுதான் காங்கிரஸ் பூர்ண சுயராஜ்ஜியம் பற்றி யோசிக்க ஆரம்பித்தது. காங்கிரசுக்குள்ளேயே இருந்துகொண்டு பூரண விடுதலையே நமது தேவை என்று கம்யூனிஸ்ட்டுகள் வற்புறுத்தி வந்தனர்.காங்கிரஸ் கட்சியின் பங்கையோ மகாத்மா காந்தியின் மகத்தான தலைமையையோ மறுதலிப்பது நம் நோக்கமல்ல.எப்போதும் வரலாற்றை நாம் மறப்பதுமில்லை. மறைப்பதுமில்லை. ஆனால் அதேபோன்ற நேர்மையுடன் விடுதலைப்போரில் புரட்சிகர இளைஞர்களின் பங்கையும் இடதுசாரிகளின் பங்கையும் உரிய இடத்தில் வைத்து இத்தனை ஆண்டுகாலமாக ஆட்சியாளர்கள் பேசியதில்லை . மாணவர்களுக்கு வரலாற்றின் துடிப்புமிக்க அப்பக்கங்களைப் போதிக்கவுமில்லை. மக்களின் வரலாறு மக்களுக்குச் சொல்லப்படவில்லை.\nஏதோ காலம் பூராவும் காங்கிரஸ்காரர்கள்தான் அடியும் உதையும் வாங்கி ரத்தம் சிந்திக்கொண்டேயிருந்ததுபோல ஒரு சித்திரத்தை நம் மனங்களில் பதித்துவிட்டார்கள். வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தலைமையேற்று நடத்திய தேசிய அளவிலான போராட்டம் ரெண்டே ரெண்டுதான்.1920 டிசம்பர் முதல் பிப்ரவரி 1922 வரையில் காந்திஜியின் தலைமையில் நடைபெற்ற முதல் ஒத்துழையாமை இயக்கம் ஒன்று. அப்புறம் 1930 -1931 இல் நடைபெற்ற உப்புச் சத்தியாக்கிரகத்தை ஒட்டிய இரண்டாம் ஒத்துழையாமை இயக்கம் இரண்டு.இந்த ரெண்டே போராட்டங்கள்தான்.1942 இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை காங்கிரஸ் அறிவித்தாலும் அத்தனை தலைவர்களும் போராட்ட தேதிக்கு வெகுமுன்பாகவே கைது செய்யப்பட்டுச் சிறை சென்றுவிட்டதால் அப்போராட்டம் காங்கிரஸ் தலைமையில் நடைபெறவில்லை. மக்களே நேரடியாகக் களத்தில் குதித்துப் போராடியதுதான் வெள்ளையனே வெளியேறு இயக்கம். சரி. போகட்டும். இதையும் காங்கிரஸ் கணக்கில் வரவு வைத்துக் கொண்டாலும் 1920 இலிருந்து 1947 வரையிலான கொந்தளிப்பு மிக்க 27 ஆண்டுகளில் மொத்தத்தில் ஒரு 5 வருட காலம்தான் காங்கிரஸ் பேரியக்கம் தலைமை தாங்கிப் போராட்டம் நடத்தியது. மற்ற சமயங்களில் சட்டசபைகளுக்குப் போகவும் ராட்டையில் நூல் நூற்கவும் பிரார்த்தனைக் கூட்டங்களில் பஜனைப்பாடல்கள் பாடவுமாக காலம் கழித்துக் கொண்டிருந்தது. தேசிய இயக்கம் குறட்டை விட்ட இப்பெரும் காலப்பகுதி முழுவதிலும் மக்களின் போர்க்குணம் மழுங்கிவிடாமல் தேசத்தை உயிர்த்துடிப்புடன் வைத்துப் பாதுகாத்தது யார் விடுதலையின் பறைமுழக்கத்தை இடைவிடாது அடித்து எழுப்பிக்கொண்டிருந்தது யார் விடுதலையின் பறைமுழக்கத்தை இடைவிடாது அடித்து எழுப்பிக்கொண்டிருந்தது யார் போராட்டத்தின் வெப்பம் தணிந்து விடாமல் அனலை மூட்டிக்கொண்டேயிருந்தது யார்\nஇளைஞர்கள். இளைஞர்கள். இளைஞர்கள். புரட்சிகர நடவடிக்கைகளில் தங்கள் உயிரைப் பணயமாக வைத்துப் போராடிய இளைஞர் குழுக்கள்தான் அவர்கள் என்று சரித்திரம் சந்தேகத்துக்கிடமற்ற குரலில் உரத்து முழக்குகிறது.\nகி.பி.1498 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் தேதி இந்தியாவுக்குச் சனியன் கப்பலில் வந்து சேர்ந்தது. வாஸ்கோடகாமா கள்ளிக்கோட்டையில் வந்து இறங்கினான். அவன் போட்ட பாதை வழியாக ஐரோப்பிய வர்த்தக நிறுவனங்கள் வரிசையாக வந்து இறங்கின. அதுவரை இந்தியாவில் நிலவிய வியாபார தர்மங்கள் அத்தனையையும் ஒழித்துக்கட்டின. ‘கொள்முதல்’ என்பதற்குப் பதிலாக ‘பறிமுதல்’ என்பதை அறிமுகம் செய்தன. பத்துப்பைசா முதலீடு இல்லாமல் ஆயுத பலத்தால் இந்தியப் பொருட்களை கப்பல் கப்பலாக ஐரோப்பியச் சந்தைகளுக்கு ஓட்டிச்சென்றன. இப் புதிய வியாபார தந்திரத்தை நாகரிகத்தின் காவலர்களான வெள்ளையர்கள் (கிழக்கிந்தியக் கம்பெனிகள்) இந்தியாவில் அமலுக்குக் கொண்டு வந்தனர்.\nஊழலில் ஊறிப்பருத்த பெருச்சாளியான ராபர்ட் கிளைவ் என்னும் கொடூரன் கம்பெனியின் அதிகாரியாக இந்தியாவுக்கு வந்து பெரும் அழிவைத் துவக்கி வைத்தான். 1757இல் நடைபெற்ற பிளாசிப் போரில் எண்ணற்ற இந்திய இளைஞர்கள் களப்பலி ஆனார்கள். கிளைவ் வென்றான். வங்காளப் பகுதியில் வரி வசூலிக்கும் உரிமையைப் பெற்றான்.\nஅதே கால கட்டத்தில் தமிழ் மண்ணில் நெல்லைச் சீமையில் பூலித்தேவனும் அவனுடைய ஒற்றன் ஒண்டிப்பகடையும் ஆங்கிலேயருக்குப் பெரும் சேதாரத்தை ஏற்படுத்திப் படை நடத்தினர். யாரைக் கேட்கிறாய் வரி எதற்குக் கேட்கிறாய் கிஸ்தி என்று வாளெடுத்துப் போர்புரிந்து 1799 அக்டோபர் 16ஆம் நாள் கயத்தாற்றில் தூக்குக் கயிற்றை முத்தமிட்டான் கட்டபொம்மன். கட்டக்கருப்பணன் சுந்தரலிங்கமும் வெள்ளையத்தேவனும் கலப்பலி ஆகினர்.\nவெள்ளையத்தேவனின் இளம் மனைவி வெள்ளையம்மாள் “போகாதே போகாதே என் கணவா “என்று அழுது புலம்பிய பெண்ணல்ல. வெள்ளைப் பரங்கியின் பாசறைக்குள் ஆண்வேடம் பூண்டு உட்புகுந்து கணவனைக் கொன்ற பரங்கியனைக் குத்திச் சாய்த்துப் பழிதீர்த்த தமிழச்சியாவாள்.\nகட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரை மீண்டும் கோட்டையைக் கட்டி எழுப்பி சிவகங்கை மருது சகோதரர்களுடன் கூட்டணி அமைத்து வெள்ளையர் கிட்டங்கிகளைக் கொள்ளை அடித்து மக்களுக்கு விநியோகம் செய்தான். 1801 இல் மருது சகோதரர்களுடன் ஊமைத்துரையும் கொல்லப்பட்டான். பாம்பன் பாலம் வழியாகச் செல்லும் கப்பல்களுக்குச் சுங்க வரி விதித்து வெள்ளையருக்கு எதிராகப் பொருளாதார நடவடிக்கை எடுத்த ராமநாதபுரத்து மன்னர் இளைஞர் முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதி 1772 ஆம் ஆண்டு ஜுன் மாதம் கைது செய்யப்பட்டு 23 ஆண்டுகாலம் சிறையிலடைக்கப்பட்டார். மன்னனில்லாத மக்கள் சித்திரங்குடி மயிலப்பன் போன்ற இளைஞர்களால் தலைமை தாங்கப்பட்ட பல்வேறு ஆயுதந்தாங்கிய எழுச்சிகளில் ஈடுபட்டுத் தம் இன்னுயிர் ஈந்தனர்.\nஇந்நிகழ்வுகளின் சமகாலத்தில் ஹைதர் அலியின் புதல்வரான இளம் சிங்கம் திப்புசுல்தான் மைசூர் பகுதியில் ஆங்கிலேயருக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார். பிரான்ஸ் நாட்டுடன் ராணுவ ஒப்பந்தம் செய்து-துருக்கியுடன் ராஜீய உறவுகளை ஏற்படுத்தி- சொந்தமாக ஒரு ஆயுதத் தொழிற்சாலையை நிறுவி -நாட்டின் வியாபார நடவடிக்கைகள் முழுவதையும் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து .. .. என பொருளாதாரரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் ராணுவரீதியாகவும் வெள்ளையனுக்கு ஒரு பரிபூரணமான சவாலாக விளங்கினார். 1799 ஏப்ரல் மாத இறுதியில் போர்க்களத்தில் மாண்டார்.\n1829இல் கன்னடத்தில் கிட்டூர் மன்னனின் இரண்டாவது மனைவி இளம் பெண்ணான ராணி சென்னம்மா வெள்ளையருக்கு எதிராக வரி கட்ட மறுத்துப் போர்க்களம் புகுந்தாள். போரிலே தோற்றுக் கைதானாள். தனிமைச்ச்சிறைக்குள்ளே பல ஆண்டுகள் கிடந்தாள். என்றாவது ஒருநாள் தன்நாட்டு மக்கள் ஆர்த்தெழுந்து சிறையுடைத்துத் தன்னை விடுவிக்க வருவார்கள் என்கிற நிறைவேறாக்கனவு கண்களில் தேங்கி நிற்க சிறைக்குள்ளேயே மாண்டாள்.\nஇக்காலப்பகுதியில் வெள்ளையருக்கு எதிராகப் போராடிய எல்லோரையும் இளைஞர்கள் என்கிற ஒரே காரணத்துக்காக நாம் போற்றிப்பாடிட முடியாதுதான். மன்னர்களாகவும் பாளையக்காரர்களாகவும் இருந்த இவர்கள் மக்களைக் கசக்கிப் பிழிந்து வரி வசூலித்துத் தம் குலத்தொழிலான சுரண்டலைச் செவ்வனே செய்து வந்தவர்கள்தான். அற்றை நாளில் நான்கு விதமான முரண்பாடுகள் நிலவின:\n2.வெள்ளையருக்கும் நாட்டு மக்களுக்கும் இடையிலான முரண்பாடு\n4. மக்களுக்கும் மன்னர்களுக்கும் இடையிலான முரண்பாடு\nஇவற்றில் முதல் முரண்பாடு முற்றியபோதெல்லாம் மக்கள் மன்னர்களைப் போற்றினர். இரண்டாவது முரண்பாட்டை முழுமையாகப் பயன்படுத்தவல்ல ஓர் இயக்கம் அக்காலப்பகுதியில் பிறந்திருக்கவில்லை. மூன்றாவது முரண்பாட்டை வெள்ளையர்கள் சிறப்பாகப் பயன்படுத்தி நம் நிலப்பரப்பு முழுவதையும் அடிமை கொண்டனர். நான்காவது முரண்பாடு எப்போதும் இருந்து வருவது. ஆதலால்தான் மன்னர்கள் சிறைப்பட்டபோதும் மக்கள் கொந்தளித்து எழவில்லை. ராமன் ஆண்டாலென்ன ராவணன் ஆண்டாலென்ன\nபிளாசிப்போர் நடந்த 1757க்கும் சிப்பாய்க்கலகம் என வெள்ளையர் வர்ணித்த சிப்பாய்ப் புரட்சி நடந்த 1857க்கும் இடைப்பட்ட காலத்தில் சிறிதும் பெரிதுமாக நாடெங்கிலும் 77 கலகங்களை வெள்ளை அரசாங்கம் முக்கியமான எதிர்ப்பு அலைகளாகப் பதிவு செய்துள்ளது. பெரும்பாலும் இக்கலகங்களில் இளைஞர்களே முன்னணியில் நின்றனர்.\n# 1808-10 வேலுத்தம்பி தலைமையில் நடந்த திருவாங்கூர் எழுச்சி\n# 1830-1861 வங்கத்தின் வகாபியர் எழுச்சி\n# 1849 துவங்கி நடந்த நாகர்களின் எழுச்சி\n# 1853 இல் நாதிர்கான் தலைமையில் ராவல்பிண்டியில் நடந்த கலகம்\n# 1855-56களில் வீறு கொண்டு எழுந்த சந்தால் பழங்குடி மக்கள் போராட்டம்\nஎன ஏராளமான போராட்டங்கள் நடந்தாலும் இவையெல்லாம் ஆங்காங்கே வட்டார அளவில் மட்டுமே தாக்கம் செலுத்திய போராட்டங்களாக இருந்தன. பெரிய நிலப்பரப்பு முழுவதற்கும் பரவிய விரிந்த அளவிலான போராட்டம் 1857இல் வெடித்தது.\n3000 பேர்கொண்ட வெள்ளைப்படை எப்படி 30 கோடி இந்தியர்களை அடக்கி ஆள முடிந்தது இந்திய மக்களிடமிருந்தே ஒரு பெரும்படையைத் திரட்டி (கால் காசு உத்தியோகமானாலும் கவர்மெண்டு உத்தியோகம். அரைக்காசு உத்தியோகமானாலும் அரசாங்க உத்தியோகம் என்று நம் மக்கள் லெப்ட் ரைட் போட்டுக்கொண்டு போக) நாடு முழுவதும் ராணுவத்தை நிறுத்தி வைத்தது கம்பெனி. ஆங்கில எஜமானர்களுக்காகத் தம் நாட்டு மக்களையே சுட்டுத்தள்ளவும் அடித்து உதைக்கவும் வேண்டியிருந்த அந்த ஈனத்தொழில் இளம் சிப்பாய்களின் மனதில் பல்லாண்டுகளாக ஏற்படுத்திவந்த கடும் அழுத்தம்தான் பெரும் பூகம்பமாக சிப்பாய்க் கலகமாக 1857இல் வெடித்தது. பசுக்கொழுப்பும் பன்றிக்கொழுப்பும் தடவிய தோட்டாவை வாயால் கடித்து மாட்ட வேண்டிய கடமை, ஆங்கிலச் சிப்பாய்களுக்கு இணையான சம்பளம், சாப்பாடு, சலுகைகள் என்பதெல்லாம் கூடுதலான காரணங்களாகும்.\nஒவ்வொரு படைப்பிரிவிலும் ரகசியக் குழுக்கள் அமைக்கப்பட்டு போராட்டத் தயாரிப்புகள் தீவிரமடைந்தன. பிளாசிப்போரின் நூற்றாண���டு தினமான 31.5.1857 அன்று கலகத்தைத் துவக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால் திட்டமிட்ட தேதிக்கு முன்னதாகவே மீரட்டில் 10.5.1857 அன்றே கலகம் துவங்கிவிட்டது. அதற்கு முந்தின இரண்டு தினங்களாகவே மீரட் நகரெங்கும் மக்கள் மத்தியில் ஒரு பரபரப்புக் காணப்பட்டது. ஆங்காங்கு மக்கள் கூடிக் கூடிப் பேசிக்கொண்டனர். ஆங்கிலேயருக்கு எதிரான வாசகங்கள் தெருச்சுவர்களில் திடீர் திடீரெனத் தோன்றின. யார் எழுதுகிறார்கள் எப்போது எழுதுகிறார்கள் என்று யாருக்கும் பிடிபடவில்லை. 10 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வெள்ளை அதிகாரிகளும் சிப்பாய்களும் சர்ச்சுக்குப் போனதும்- ஆயுதங்களைக் கைப்பற்றிச் சிறைகளை உடைத்து கைதிகளை விடுவித்து எனக் கலகம் துவங்கிவிட்டது. நகர மக்களும் சிப்பாய்களுடன் இணைந்து கொண்டனர். படைதிரட்டி டெல்லிசலோ என்று குதிரைகளைத் தட்டி விட்டனர் சிப்பாய்கள். ஊரூராகச் செய்தி பரவியது. ஒவ்வொரு ரெஜிமெண்டிலும் கலகம் துவங்கி விட்டது. வெள்ளையர்கள் கொல்லப்பட்டனர். டெல்லிக்கோட்டையில் சிப்பாய்கள் கோட்டைக் கதவைத் திறந்து வைத்து மீரட் சிப்பாய்களின் வருகைக்காகக் காத்திருந்தனர். இரண்டு படைகளும் சேர்ந்து தாக்கியதும் சடுதியில் டெல்லிக்கோட்டை சிப்பாய்களின் வசம் வந்தது. இளம் சிப்பாய்கள் கூடிப்பேசி முதியவரான மன்னர் இரண்டாம் பகதூர்ஷாவை ஆட்சிக்கட்டிலில் அமரச் செய்தனர். விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களான அச்சிப்பாய்கள் கிராமப் பஞ்சாயத்துப் போல ஒரு அமைப்பை கோட்டையில் உருவாக்கினர். 10 பேர் கொண்ட ஜல்சா என்ற கமிட்டி அமைக்கப்பட்டது. உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்று ஜல்சா அறிவித்தது. நியாய விலையில் மக்களுக்குப் பொருட்கள் கிடைக்க பஞ்ச் என்ற குழுவை ஜல்சா நியமித்தது. கலப்படக்காரர்கள் நடுவீதிக்கு இழுத்துவரப்பட்டு மக்கள் முன்னிலையில் சவுக்கால் அடிக்கப்பட்டனர்.\nமே, ஜுன் இரண்டுமாதங்களும் நாட்டின் வடபகுதி முழுவதிலும் எழுச்சி பரவியது. சிப்பாய்கள் ஆங்கிலேயரை அகற்றிவிட்டு அந்தந்த இடத்தில் பழைய மன்னர்களை பதவியில் அமர்த்தினர். வேறு என்ன செய்வது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. கான்பூரில் நானாசாகிப், தாந்தியாதோப்பே, ஜான்சியில் இளம் ராணி லட்சுமிபாய், லக்னோவில் அகமதுல்லாஷா என இளம்புயல்கள் இவ்வெழுச்சிகளுக்குத் தலைமையேற்றன.\nஎனினும் தெற்கிலும் வடகிழக்கிலும் மேற்கிலும் கிளர்ச்சி பரவாதது ஆங்கிலேயருக்குச் சாதகமாக அமைந்தது. அவர்கள் வசம் தந்தியும் இருந்தது. சிப்பாய்களிடம் அது இல்லை. தந்தி மூலம் நாட்டின் எல்லாப்பகுதிகளிலிருந்தும் ஆங்கிலப்படைகள் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டன. செப்டம்பர் 19ஆம் நாள் எழுச்சி முறியடிக்கப்பட்டது. ஆங்கிலப்படைகள் நரவேட்டை ஆடின. டெல்லி நகரத்தில் மட்டும் 27000 இந்தியர்கள் கொல்லப்பட்டனர். தேசத்தின் வடபகுதி முழுவதும் ரத்த ஆறு ஓடியது. லட்சக்கணக்கான மக்களின் பிணக்குவியலின் மீது விக்டோரியா மகாராணியின் நேரடி ஆட்சி 1858இல் அமலுக்கு வந்தது. பல படைப்பிரிவுகள் கலைக்கப்பட்டு சிப்பாய்கள் விரட்டி யடிக்கப்பட்டனர். பழைய மன்னர்களுக்கு அரண்மனைகளும் பழைய அந்தஸ்தும் ஓய்வூதியமும் உத்தரவாதப்படுத்தப்பட்டது. ஆளும் வர்க்கங்களுக்கிடையிலான சமரசத்தின் மீது பிரிட்டிஷ் நிர்வாகம் கட்டப்பட்டது. நிலப்பிரபுத்துவத்தோடு முதலாளித்துவம் செய்துகொண்ட சமரசம் 1858இல் துவங்கியது.\nஜான்சிராணி போர்க்களத்தில் கொல்லப்பட்டார். தாந்தியாதோப்பே தூக்கிலிடப்பட்டார். மௌல்வி அகமத்துல்லாவை வஞ்சகமாகக் கொன்று அவரது தலையை பிரிட்டிஷாரிடம் ஒப்படைத்து 50000 ரூபாய் வெகுமதியை ஒரு மன்னன் பெற்றுக்கொண்டான். திரும்பிய பக்கமெல்லாம் இந்திய மக்களின் சடலங்கள். மக்களைக் கொல்லுவதற்கு தோட்டாக்களை வீணாக்க விரும்பாத பிரிட்டிஷ் ராணுவம் கண்ணில்பட்ட மரங்களிலெல்லாம் மக்களைத் தூக்கில் போட்டது. ஆகவே நாட்டிலுள்ள மரங்களை எல்லாம் வெட்டிச் சாய்க்க ஜான்சிராணி உத்தரவிட்டார். மக்களின் நினைவுகளில் அழியாத வடுக்களை நீண்ட காலத்துக்கு விட்டுச்சென்ற சிப்பாய்களின் எழுச்சி முடிவுக்கு வந்தது.\nஇந்தியாவில் நடப்பவைகளைக் கூர்ந்து கவனித்து வந்த கார்ல் மார்க்ஸ் சிப்பாய்களின் இந்த எழுச்சியை முதல் இந்திய சுதந்திரப்போர் என்றே குறிப்பிட்டார்.\nஒப்பீட்டளவில் எதிர்ப்பலைகள் கு¨றைவான காலப்பகுதியாக இது இருந்தாலும் பஞ்சாபில் குருராம்சிங் தலைமையில் வீறு கொண்டு எழுந்த குக்கா மக்கள் எழுச்சி, 1872இல் வங்காளத்திலும் 1879இல் ஆந்திரத்திலும் ஏற்பட்ட விவசாயிகளின் எழுச்சிகளும் என சம்பவங்கள் இல்லாமலில்லை.\nஇக்காலப்பகுதியின் முக்கிய இரண்டு சம்பவங்களாக இந்திய தேசிய காங்கிரஸ் துவக்கப்பட்டதையும் மெக்கலே கல்வித்திட்டம் புகுத்தப்பட்டதையும் குறிப்பிடவேண்டும். 1857 கிளர்ச்சியை படித்த வர்க்கம் ஆதரிக்கவில்லை. நாட்டை காட்டுமிராண்டித்தனத்திலிருந்து நாகரிகத்தை நோக்கி இட்டுச் செல்வதற்காக ஆண்டவனாகப் பார்த்து வெள்ளைக்காரனை அனுப்பியதாக படித்த வர்க்கம் நம்பியது. 1857 புரட்சி வெற்றி பெற்றுவிட்டால் மீண்டும் பிற்போக்கான நிலைமைக்கு நாடு போய்விடும் என்று அவர்கள் கவலை கொண்டனர். சிப்பாய்களின் எழுச்சி தோற்கவேண்டும் என்று படித்த வர்க்கம் சாமி கும்பிட்டது.\nசீர்திருத்தங்களில் கவனம் குவித்த படித்த வர்க்கம் சதிக்கொடுமைகளுக்கு எதிராகவும் பெண்கல்விக்கு ஆதரவாகவும் மதப்பழமைவாதத்துக்கு எதிராகவும் மக்களிடம் பேசத்துவங்கினர். உடம்பால் இந்தியர்களாகவும் மூளையால் ஆங்கிலேயர்களாகவும் உள்ள ஒரு படித்த வர்க்கத்தை உருவாக்கும் நோக்குடன் வந்த மெக்காலே கல்வித்திட்டம் நாடெங்கும் ஏபிசிடி படித்த குமாஸ்தாக்களை உற்பத்தி செய்யத் துவங்கியது.\nதனக்கான ஒரு அறிவுஜீவி வட்டத்தை உருவாக்கவே ஆங்கில அரசு கல்விச்சாலைகள் திறந்தது என்றாலும் படிப்பறிவு பெற்ற இந்திய மக்கள் தங்கள் வட்டாரத்தைத் தாண்டி தேச அளவில் உலக அளவில் நடப்பவற்றைப் பார்க்கவும் அக்கல்வி உதவியது. அப்போது பரவலாக வெளிவரத் துவங்கியிருந்த அச்சுப் பத்திரிகைகள் புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தத் துவங்கியிருந்தன. காசி ராமேஸ்வரம் என்று கோவில் குளங்களுக்குப் போகும்போது மாத்திரமே புதிய புவியியல் எல்லைகளுக்குப் போய் வந்துகொண்டிருந்த இந்திய மக்கள் இருந்த இடத்திலிருந்தே பத்திரிகைகள் வாயிலாக உலக மக்களின் ஒரு பகுதி நாம் என்ற புதிய அடையாளத்தை உணரத் தலைப்பட்டனர். உலகின் பிற நாடுகளில் நடந்து வந்த விடுதலைப் போராட்டங்கள் அவற்றின் வடிவங்கள் உத்திகள் பற்றியெல்லாம் அறிந்துகொள்ளத் துவங்கினர்.\nகாங்கிரஸ் கட்சிக்குள்ளேயும் மனுப்போடுவது போதும் என்கிற மிதவாதிகளும் விடுதலையே லட்சியம் என்ற தீவிரவாதிகளும் என இரு பிரிவுகள் வடிவம் கொள்ளத் துவங்கியிருந்தன.\nஇந்த இரு நிகழ்வுகளைத் தவிர வேறு ஒரு முக்கிய நிகழ்வுப் போக்கும் இந்தியாவில் இக்காலப்பகுதியில் வங்கிவிட்டிருந்தது. கார்ல் மார்க்சும் ஏங்கல்சும் வெளியிட்ட கம்யூனிஸ்ட் அறிக்கை கிளப்பிவிட்ட புயல் இந்தியாவை நோக்கியும் பயணப்பட ஆரம்பித்தது. 1871இல் கார்ல் மார்க்ஸ் தலைமையில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் அகிலத்தின் முதல் கூட்டத்தில் இந்தியாவில் கம்யூனிஸ்ட் அகிலத்தின் கிளையைத் துவக்க அனுமதி கோரி கல்கத்தாவிலிருந்து ஒரு தோழர் எழுதிய கடிதம் வாசிக்கப்பட்டது. நிறைய இந்தியர்களைக் கொண்ட அமைப்பாக அக்கிளை துவக்கப்படலாம் என அகிலம் அனுமதியளித்தது.\n1897-1910: இளைஞர் எழுச்சிகளின் முதல் கட்டம்\nஉறக்கத்திலிருந்த இந்திய மக்களைத் தட்டியெழுப்பிய முதல் வெடிச்சத்தம் 1897 ஜுன் 22 ஆம் தேதி மகாராஷ்டிரத்தில் கேட்டது. புனேயில் பிளேக் நோய் பரவியதைத் தொடர்ந்து கிருமிகளை ஒழிப்பது என்ற பேரில் சொத்துக்களை எரித்தும் மக்களை முகாம்களுக்குத் தள்ளியும் பெண்கள் மீது வன்முறை செலுத்தியும் எனக் கொடுமைகள் நிகழ்த்தப்பட்டது. அதற்குச் சரியான எதிர்வினையாக இளைஞர்களான சாப்கர் சகோதரர்கள் பிரிட்டிஷ் பிளேக் கமிஷனரான ராண்ட் என்பவரையும் இன்னொரு அதிகாரியையும் போட்டுத் தள்ளினர். சாப்கர் சகோதரர்களின் கைதும் அவர்கள் மீது நடைபெற்ற விசாரணையும் 1898இல் அவர்கள் தூக்கிலிடப்பட்டதும் மக்களிடம் பெரும் அனுதாபத்தை ஏற்படுத்தியது. வி.டி.சவர்க்கார் தலைமையில் இயங்கிய மித்ர மேளா என்னும் இ¨ளைஞர் அமைப்பு இச்சமபவத்தால் பெரிதும் உந்துதல் பெற்றது. 1904 இல் இது நாசிக்கில் அபிநவபாரத் என்று புதிய நாமம் சூட்டிக்கொண்டது. இதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே சுவாமி விவேகானந்தரின் சீடரும் ஐரிஷ் பிரஜையுமான சகோதரி நிவேதிதாவோடு பழக்கமுள்ள சதிஷ் போஸ் என்பாரும் ஜதீந்திரநாத் பேனர்ஜி என்பாரும் சேர்ந்து கல்கத்தா அனுஷிலான் சமிதி என்ற இளைஞர் அமைபை உருவாக்கினர். இப்படி மேற்கிலும் கிழக்கிலும் உருவான இவ்வமைப்புகளுக்கு பாலகங்காதர திலகர் மற்றும் அரவிந்தரின் ஆசிகள் இருந்ததாக பிரிட்டிஷ் போலீஸ் சந்தேகப்பட்டது.\nசவார்க்கரும் பேனர்ஜியும் தாமஸ் •ப்ரோஸ்ட் எழுதி இரண்டு தொகுதிகளாக வந்திருந்த ஐரோப்பியப் புரட்சியின் ரகசிய சங்கங்கள் (The Secret socities of European Revolution 1776-1876) என்ற புத்தகத்தைப் படித்தனர். ரஷ்யாவின் தீவிரவாத நிகிலிஸ்ட்டுகள் செயல்பட்ட விதங்களையும் அயர்லாந்தின் ரகசிய குழுக்கள் செயல்பட்ட விதங்களையும் பின்பற்றி மராட்டியத்��ிலும் வங்கத்திலும் துவக்கப்பட்ட இக்குழுக்கள் செயல்படத்துவங்கின. ரகசியப் பிரமாணம் எடுப்பது, ரத்தத்தால் கையெழுத்து இட்டு இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொள்வது, குடும்ப உறவுகளிலிருந்து தம்மைத் துண்டித்துக் கொள்வது, கீதையின் மீது சத்தியம் செய்வது (வங்கத்தில் கூடுதலாக காளி சிலை முன்பாக சத்தியம் செய்தனர்) போன்ற இச்சடங்குகள் எல்லாமே ஐரோப்பியக் குழுக்களின் நடவடிகைகளைப் பின்பற்றியே இருந்தன. இதுபோக வங்கத்தைச் சேர்ந்த ஹேமச்சந்திர தாசும் மராட்டியத்தைச் சேர்ந்த பி.எம். பபட்டும் பாரிஸ் நகரத்தில் (1905 முதற்புரட்சிக்குப் பிறகு தப்பி வந்திருந்த) ரஷ்ய தீவிரவாதக் குழுக்களைச் சேர்ந்த சிலரோடு உறவை ஏற்படுத்திக்கொண்டு வெடிகுண்டுகள் செய்யும் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்டு திரும்பினர். அதே போல ரஷ்யக் குழுக்களின் பாணியில் தங்கள் தீவிரவாத நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதியை வங்கிகளைக் கொள்ளையடிப்பது, ரயிலைக் கொள்ளையடிப்பது போன்ற செயல்களின் மூலமாகத் திரட்ட திட்டமிட்டனர்.\nபல்வேறு இந்திய சமஸ்தானங்களில் திவானாகப் பணியாற்றிய கேம்பிரிட்ஜில் படித்துப் பாரிஸ்டர் பட்டம் பெற்ற சியாமாஜி கிருஷ்ண வர்மா என்பவர் லண்டனில் குடியேறி இந்திய ஹோம்ரூல் சொசைட்டியையும் இண்டியன் சோசியாலஜிஸ்ட் என்ற பத்திரிகையையும் துவங்கி இந்திய மாணவர்கள் தங்கிப் படிப்பதற்காக இந்தியா ஹவுஸ் என்னும் ஏற்பாட்டையும் துவக்கினார். இந்த இந்தியா ஹவுஸ் பல்வேறு தீவிரவாதக் குழுக்களைச் சேர்ந்த மானவர்களும் இளைஞர்களும் சந்திக்கும் இடமாக மாறியது. லண்டன் சென்ற சாவர்க்கர், பி.எம்.பபட், வீரேந்த்ர சட்டோபாத்தியாயா, லாலா ஹர்தயால், பாய் பரமானந்த், மதன்லால் திங்க்ரா, மேடம் காமா, எஸ்.ஆர்.ரானா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த வ.வே.சு.அய்யர் போன்றோர் அங்கே சந்தித்துத் தத்தம் இயக்கங்கள் பற்றிப் பேசிப் பகிர்ந்து கொண்டனர்.\n1907இல் நடைபெற்ற சர்வதேச சோசலிஸ்ட் காங்கிரசில் கோடானுகோடி ஊமை இந்தியர்களின் சார்பாகப் பேசுவதாகக் கூறி மேடம் காமா வீர உரை நிகழ்த்தினார். ஆங்கிலேயரைத் திருப்பித் தாக்க ஆயுதமேந்த முன்வருமாறு இந்திய இளைஞர்களுக்கு அவர் அறைகூவல் விடுத்தார். ஐரோப்பாவிலிருந்த இந்திய இளைஞர்கள் அவ்வுரையால் ஆவேசம் பெற்றனர். அபிநவ பாரத்தின் நடவட���க்கைகளை லண்டனிலிருந்தபடியே சவர்க்கார் இயக்கி வந்தார். ஆனால் போலீஸ் வலைவீச்சில் சிக்கிய அவ்வமைப்பின் மீது நாசிக் சதி வழக்குப் போடப்பட்டு 1909 இல் சாவர்க்கரின் மூத்த சகோதரர் கணேஷ் சவர்க்கருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதற்கு பதிலடியாக நாசிக் கலெக்டர் ஜாக்சன் படுகொலை செய்யப்பட்டான். இங்கிலாந்தில் இதன் எதிரொலியாக இந்திய மாணவர்கள் மத்தியில் பிரிட்டிஷாருக்கு உளவு சொல்லும் கருங்காலிகளை உருவாக்கிக் கொண்டிருந்த ஆங்கில அதிகாரி சர் கர்சன் வில்லி (Sir Curzon Wyllie) என்பானை மதன்லால் திங்ரா என்னும் இளைஞர் சுட்டுத்தள்ளினார். தூக்குமேடைக்குப் போகுமுன் திங்ரா தலையை உயர்த்திக் கூறினார்: “அதே தாயின் வயிற்றில் மீண்டும் பிறந்து இதே புனிதமான காரணத்துக்காக மீண்டும் தூக்கிலிடப்படுவதையே நான் இந்த நிமிடத்திலும் விரும்புகிறேன்”\nமராட்டிய நிலைமை இப்படியெனில் வங்கத்தில் சுதேசிப்புயல் அப்போது வீசியடித்துக்கொண்டிருந்தது. 1905இல் கர்சன் வங்காளத்தை இரண்டாகப் பிரித்தான். முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள கிழக்கு வங்காளம்-இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள மேற்கு வங்காளம் என்று இரண்டாக்கினான். மக்கள் ஒற்றுமையைக் குலைப்பதற்காக கர்சன் செய்த இக்காரியம் மகத்தான மக்கள் எழுச்சிக்கும் ஒன்றுபட்ட போராட்டங்களுக்கும் வித்திட்டது. “எங்கள் வங்கத்தைப் பிரிக்காதே” என்ற இடிமுழக்கம் வங்கத்தில் கிளம்பி நாடெங்கும் எதிரொலித்தது. 1905 ஆகஸ்ட் 7ஆம் நாள் கல்கத்தாவில் நடைபெற்ற பிரம்மாண்டமான பேரணியின் முடிவில் அந்நியப் பொருட்களை பக்¢ஷ்கரிக்க முடிவு செய்யப்பட்டது.\nஅரவிந்தரின் தம்பியான பரீந்திரகுமார் கோஷ் சுவாமி விவேகானந்தரின் இளவல் பூபேந்திரநாத் தத்தாவுடன் இணைந்து யுகாந்தர் என்னும் வார இதழையும் அதைச் சுற்றிய ஒரு இளைஞர் குழுவையும் உருவாக்கினார். வெடிபொருட்கள் தயாரிப்பதற்காக கல்கத்தாவின் மாணிக்டோலா பூங்கா வீட்டில் தொழிற்சாலை ஒன்றும் ரகசியமாக இயக்கப்பட்டது.\nவங்கத்தில் எழுந்த சுதேசிப் போராட்ட அலையை அடக்குமுறையால் ஒடுக்கிவிடப் படைகளை ஏவியது வெள்ளை அரசு. தடியடிகள், அபராதங்கள், நடுத்தெருவில் கட்டிவைத்து மக்களை அடிப்பது, கைது செய்து சிறையிலடைப்பது, தலைவர்களை அவமானப்படுத்துவது என்று தொடர்ந்த அரசின் நட���டிக்கைகளால் மக்களின் மனநிலை கொதிநிலையடைந்து கொண்டிருந்தது. யுகாந்தர் குழு மக்களுக்கு அதிகபட்ச தண்டனைகளை வாய்க்கு வந்தபடி வழங்கிக்கொண்டிருந்த நீதிபதி கிங்ஸ்போர்டு என்பவனைக் கொல்ல முடிவு செய்தது. அப்பணியை நிறைவேற்ற குதிராம்போஸ் மற்றும் பிரபுல்ல சகி என்ற இரண்டு இளைஞர்களை அனுப்பியது. முசாபர்பூருக்கு ரயிலில் பயணம் செய்த கிங்ஸ்போர்டு மீது எறி குண்டுகளை வீசிவிட்டு இருவரும் தப்பி ஓடினர். குறி தப்பி வேறு ஆங்கிலேயர் அதில் மாண்டுபோனாலும் போலீஸ் பிடியில் சிக்காமலிருக்கத் தன்னைத் தானே சுட்டுக்கொண்டார் பிரபுல்லசகி. 18 வயது இளைஞரான குதிராம்போஸ் சிறைப்பிடிக்கப்பட்டு 11.08.1908 அன்று தூக்கிலிடப்பட்டார். வங்கதேசமே கண்ணீரஞ்சலி செலுத்தியது. இன்றுவரை மக்கள் மனங்களில் அழியா இடம்பெற்ற வீரனாக குதிராம்போஸ் திகழ்கிறார். அவரைப்பற்றிய எண்ணற்ற நாட்டுப்புறப்பாடல்களும் கதைகளும் உருவாகின. அவர் சிறைச்சுவரில் கரிக்கட்டையால் அம்மாவுக்கு எழுதிய கடிதமாக வரும் ஒரு நாட்டுப்புறப்பாட்டு மக்களால் இன்றும் பாடப்படுகிறது.\nஒரு முறை விடை கொடு அம்மா\nசிரித்த முகத்தோடு உன் மகன்\nஒரு முறை விடைகொடு அம்மா\nமீண்டும் நான் சித்தியின் வயிற்றில்\nபிறந்திருப்பது நான்தான் என்பதை அறிய\nதூக்குக் கயிற்றின் தழும்பு அதில் இருக்கும்\nமராட்டியத்திலும் வங்கத்திலும் ஏற்பட்ட இளைஞர்களின் எழுச்சிகள் 1910க்குள் அடக்கப்பட்டன.\nவங்கத்தில் குதிராம்போஸ் கொல்லப்பட்டதை ஒட்டி போலீஸ் மாணிக்டோலா வீட்டைக் கைப்பற்றி எல்லோரையும் கைது செய்து அலிப்பூர் சதிவழக்கில் மாட்டிவிட்டது. அரவிந்தர் மாத்திரம் தேசபந்து சித்திரஞ்சன் தாஸின் வாதத்திறமையால் வழக்கிலிருந்து தப்பி மனமாற்றம் அடைந்து பாண்டிச்சேரிக்குப் போய்விட்டார். மற்ற அனைவருக்கும் நாடுகடத்தல் உள்ளிட்ட பல்வேறு தண்டனைகள் விதிக்கப்பட்டது.\nதிங்ராவின் தூக்கை அடுத்து லண்டன் இந்தியா ஹவுசிற்கு அரசு நெருக்கடி கொடுக்கத் துவங்கியது. அங்கிருந்த புரட்சியாளர்கள் ஜெர்மனிக்கும் பிரான்சுக்கும் எனத் தப்பினர். சவர்க்கார் லண்டனில் கைதாகி இந்தியா கொண்டுவரப்பட்டு அந்தமான் சிறைக்கு ஆயுள் தண்டனைக் கைதியாக அனுப்பப்பட்டார். அங்கேதான் பிறகு ஆங்கில அரசுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத��து பிரிட்டிஷ் ராஜவிசுவாசியாக மாறினார். இந்துமத வெறியராக சிறைமீண்டு காந்தி கொலைவரைக்கும் அவர் கை நீண்டது பின்கதையாகும். ஒன்றிரண்டு கொலை நடவடிக்கைகளுக்குத் துணைநின்றதைத் தவிர ஆரம்ப காலத்தில் சவர்க்கர் நாட்டுக்காக வேறு ஒன்றும் செய்திருக்கவில்லை. ஆனால் அந்தமானில் வகுப்புவாதியாக அவதாரம் எடுத்துத் திரும்பியபிறகு தேசத்துக்கு அவர் செய்த துரோகங்களும் காட்டிக்கொடுத்தல்களும் மிக அதிகம். “அரசாங்கத்தில் அவர்கள் விரும்பும் நிலையில் சேவகம் புரியத் தயாராய் உள்ளேன்.. .. தந்தைபோன்ற அரசின் வாசலுக்கு கெட்டழிந்த மகன் திரும்ப வருமாறு கருணை காட்ட வல்லமை மிக்க தங்களால் மட்டுமே இயலும்” என்று பிரிட்டிஷ் அரசுக்கு எழுத்துபூர்வமாக “வீர” சவர்க்கார் எழுதிக் கொடுத்த ஒவ்வொரு சொல்லுக்கும் இறுதிமூச்சு வரை உண்மையாக நின்றார். காந்தியைக் கொலை செய்ததற்காக தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்ட உடன் கோர்ட்டில் அனைவர் முன்னிலையிலும் கோட்சே சவர்க்காரின் காலில் விழுந்து ஆசிபெற்றான்.\nமுதல்கட்டத்தில் நிகழ்ந்தேறிய இந்தத் தனிநபர் சாகச நடவடிக்கைகளில் பெரும்பாலும் உயர்சாதி படித்த இளைஞர்களே ஈடுபட்டதும் அவர்கள் இந்து மதக் கடவுள்கள், கதைகள், இதிகாசங்களிலிருந்து தங்களுக்கான உந்துதலைப் பெற்றதும் முன்வைத்ததும் பிற்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சாதி இளைஞர்களை அவர்கள் பக்கம் ஈர்க்க உதவவில்லை. தவிரவும் உயிரை ஒரு பொருட்டாகவே மதியாத அவர்களின் உச்சபட்சமான நடவடிக்கைகள் அவர்களை மிக உயர்ந்த இடத்தில் சாகச நாயகர்களாக வைத்துப்பார்க்கவே உதவின. சாதாரண மக்கள் நெருங்கிச் செல்ல முடியாத உயரத்தில் நட்சத்திரங்களைப் போல அவர்கள் ஜொலித்து நின்றனர்.\nஆனால் இதே காலகட்டத்தில் தமிழ்நாட்டின் தென்கோடியில் ஒரு பிரகாசமான நட்சத்திரம் சுடர்விட்டுப் பிரகாசித்தது. 33 வயது இளைஞரான வ.உ.சிதம்பரம்பிள்ளை சுதேசிப்புயலாகத் தமிழகத்தில் சுழன்று வந்தார். மக்களோடு நெருங்கிய தலைவராக ஏகாதிபத்தியத்துக்குத் தீராத தலைவலியாக தூத்துக்குடியில் எழுந்து நின்றார். 1906 இல் சுதேசிக் கப்பல் விட்டார். 1908இல் ஆங்கிலேயருக்குச் சொந்தமான கோரல் ஆலைத் தொழிலாளர்களை வேலை நிறுத்தத்தில் இறக்கி அப்போராட்டத்தைத் தலைமை தாங்கி நடத்தினார். அவரைக் குறி வைத்த ஆங்கில அ��சு, தடையை மீறி பிபின் சந்தரபால் விடுதலையைக் கொண்டாடிய வழக்கில் அவரைக் கைது செய்தது. 1908 மார்ச் 12 ஆம் நாள் கைது நடந்தது.\n“ தெறுகளமாயது திருநெல்வேலி எனக்\nகைதிகளை அடைத்துக் கதவைப் பூட்டினர்\nசெய்தி யாவும் தெரிந்தோம்; பிற்பகல்\nஜனங்கள் திரண்டு சர்க்கார் தலங்களை\nமனங்கொள்வண்ணம் மாய்த்தனர் தீயால் “\nஎன்று வ.உ.சியே தன் சுயசரிதையில் குறிப்பிட்டது போல அவர் கைதை கண்டித்து நெல்லைச் சீமை போர்க்களமானது. மாணவர்களும் பொதுமக்களும் இணைந்து தெருவில் இறங்கினர். நான்குபேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஏராளமான பேர் கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டனர். தண்டனை பெற்றதில் பெரும்பாலானோர் 30 வயதுக்குக் கீழ்ப்பட்ட இளைஞர்கள் என்பதே இங்கு குறிப்பிடத்தக்க செய்தியாகும். கோரல் மில் தொழிலாளிகளும் தூத்துக்குடி நகரசுத்தித் தொழிலாளிகளும் வேலை நிறுத்தம் செய்தனர்.\nஇளைஞர்களின் தனிநபர் சாகச நடவடிக்கைகளுக்கும் வ.உ.சியின் மக்கள் இயக்கத்துக்கும் உந்துசக்தியாகத் திகழ்ந்தது 1905இல் ருஷ்யாவில் கம்யூனிஸ்ட்டுகள் தலைமையில் நடைபெற்ற முதல் புரட்சியாகும். பின்னால் வரப்போகும் வெற்றிகரமான புரட்சிக்கு ஒத்திகை என்று லெனின் குறிப்பிட்ட அப்புரட்சியைப் பற்றி “சுயாதீனத்தின் பொருட்டும் கொடுங்கோன்மை நாசத்தின் பொருட்டும் நமது ருஷ்யத் தோழர்கள் செய்துவரும் உத்தமமான முயற்சிகள்மீது ஈசன் பேரருள் செலுத்துவாராக” என்று 1.9.1906 தேதியிட்ட இந்தியா பத்திரிகையில் மகாகவி பாரதி எழுதினார். ’ரஷ்ய வழிமுறையில்’ தொழிலாளிகள் வேலைநிறுத்தம் செய்யவேண்டுமென 23.02.1908 அன்று பொதுக்கூட்டத்தில் வ.உ.சி. பேசியதாக காவல்துறையின் ரகசிய அறிக்கை கூறுகிறது. வ.உ.சியின் வழிகாட்டியெனக் கருதப்படும் தீவிரவாதப்பிரிவின் தலைவர் திலகர் எழுதிய கட்டுரை ஒன்றுக்காக 1908இல் கைது செய்யப்பட்டார். அதைக் கண்டித்து பம்பாய் பஞ்சாலைத் தொழிலாளிகள் வேலைநிறுத்தம் செய்தனர். இதை வரவேற்று லெனின் எழுதினார் “வர்க்க உணர்வுடன் மாபெரும் அரசியல் போரட்டம் நடத்துமளவுக்கு இந்தியப் பாட்டாளிகள் போதுமான தேர்ச்சி பெற்றுவிட்டார்கள்”\nஒரு பக்கம் இளைஞர்களின் தீவிரவாதச் செயல்கள் தொடர்ந்து கொண்டிருந்தபோது மறுபுறம் இந்தியத் தொழிலாளிவர்க்கம் மார்க்சியப் பாதையில் நிதானமாகத் தன் முதல் ��ட்டுகளை எடுத்து வைக்கத் தொடங்கிய காலமாகவும் இது அமைந்தது.\n1911-1918 : இளைஞர் எழுச்சியின் இரண்டாவது அலை\nவாஞ்சி அய்யர் என்கிற சங்கர அய்யர் என்னும் 20 வயது வாலிபர் 17.6.1911 சனிக்கிழமையன்று நெல்லைச் சீமையில் மணியாச்சி ரயில் நிலையத்தில் திருநெல்வேலிக் கலெக்டர் ஆஷ் என்பவனைத் துப்பாக்கியால் சுட்டு இரண்டாவது அலையைத் துவக்கி வைத்தார். நீலகண்ட பிரம்மச்சாரி, வ.வே.சு அய்யர் போன்றோருடன் தொடர்புகொண்ட அவர் பாரதமாதா சங்கம் என்கிற ரகசியக் குழுவின் சார்பாகவே இச்செயலில் ஈடுபட்டார். ஆஷைச் சுட்ட செய்தி அடுத்தவாரமே பாரீசிலிருந்து மேடம் காமா நடத்தி வந்த ‘வந்தே மாதரம்’ இதழில் வெளியானது. வாஞ்சி பயன்படுத்திய பெல்ஜியம் நாட்டுத் தயாரிப்பான பிரவுனிங் துப்பாக்கியே மேடம் காமா ரகசியமாக அனுப்பியதுதான் என அறியப்படுகிறது.\nநாட்டின் கிழக்கு, மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் இயங்கிவந்த தீவிரவாதக் குழுக்களை ஒருங்கிணைத்துச் செயல்படுத்த ராஷ்பிகாரி போஸ் தீவிரமாக முயன்று வந்தார். 23-12-1912 அன்று வைஸ்ராய் லார்டு ஹார்டிங் என்பவன் மீது (டெல்லி சாந்தினி சவுக் பகுதியில் வைத்து) குண்டு வீசப்பட்டது. காயங்களோடு வைஸ்ராய் தப்பி விட்டான். ராஷ்பிகாரிபோஸ் போலீசில் மாட்டிக்கொள்ளாமல் தப்பிவிட அவத்பிகாரி, வசந்தகுமார் பிஸ்வாஸ், பால் முகுந்த், அமீர் சந்த் ஆகிய ஐந்து இளைஞர்களும் பிடிபட்டனர். விசாரணைக்குப்பின் தூக்கிலிடப்பட்டனர்.\nகனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் பிழைக்கப்போன இந்தியர்கள் (பெரும்பாலும் சீக்கியர்களை உள்ளடக்கி) சான் பிரான்சிஸ்கோவை மையமாக வைத்து 1913 இல் கத்தர் (Ghadr) இயக்கத்தைத் துவக்கினர். சோகன் சிங் பக்னா அதன் தலைமைப் பொறுப்பேற்றார். கத்தர் என்றால் புரட்சி என்று பொருள். வெளிநாடுகளிலிருந்து ஆயுதங்களையும் பணத்தையும் திரட்டிக்கொண்டு இந்தியாவுக்கு வந்து புரட்சியை நடத்துவதே அவர்களின் லட்சியமாகத் தீர்மானிக்கப்பட்டது.\n1914 இல் பஞ்சாபைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையிலான சீக்கியர்களும் முஸ்லீம்களுமான ஒரு மக்கள் கூட்டம் வேலைதேடிக் கனடாவுக்குப் போனது. கோமகாடமாரு என்ற பெயருடைய ஜப்பானியக் கப்பல் ஒன்றை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு அவர்கள் கனடாவின் வான்கூவர் துறைமுகத்தை நெருங்கினர். ஆனால் கனடா நாட்டு நிர்வாகம் அவர்களைத��� தரையிறங்க அனுமதிக்கவில்லை. திருப்பிப் போகும்படி உத்தரவிட்டனர். மீண்டும் நாட்கணக்கில் பயணம் செய்து கல்கத்தா துறைமுகத்தை நெருங்கிய அக்கப்பலில் கடத்தப்பட்ட ஆயுதங்கள் இருப்பதாகப் பீதியடைந்த பிரிட்டிஷ் அரசு கல்கத்தா அதிகாரிகளை அனுப்பி கப்பலில் இருப்பவர்களை நடுக்கடலில் பிட்ஜ்பட்ஜ் என்ற இடத்தில் இறங்கச் சொன்னது. அப்போது ஏற்பட்ட மோதலில் பிரிட்டிஷ் படைகள் சுட்டு 20 இந்தியர்கள் கொல்லப்பட்டனர். அச்சம்பவம் வங்கத்திலும் நாட்டின் வடபகுதிகளிலும் பஞ்சாபிலும் பெரும் ஆவேச அலைகளை ஏற்படுத்தியது.\nஏற்கனவே ராஷ்பிகாரிபோஸ் முன்முயற்சியில் நாடுதழுவிய ஒரு எழுச்சிக்கு மாஸ்டர் பிளான் போடப்பட்டது. நாடு பூராவுமிருந்த இளைஞர் குழுக்களை ஒருங்கிணைத்தும் வெளிநாடுகளிலிருந்த அமைப்புகளின் உதவியோடும் அந்தத் திட்டம் தீட்டப்பட்டது. முதல் உலகப்போர் மேகங்கள் சூழ்ந்திருந்த நேரம். பிரிட்டிஷ் படைகள் போரில் கவனம் செலுத்தும் நேரத்தில் உள்நாட்டில் கலகத்தை மூட்டினால் எளிதாக ஆட்சியைப் பிடித்துவிடமுடியும் எனத் திட்டமிடப்பட்டது. அயர்லாந்து விடுதலைக் குழுக்களின் பாணியில் இத்திட்டம் தீட்டப்பட்டது. ஆனால் அயர்லாந்தில் ஆயுதம் தரித்த விடுதலைப்போர் வீரர்கள் என்று ஒரு பெரிய படை தனியாக இருந்தது. இந்தியாவில் அப்படி ஒரு படை இருக்கவில்லை. ஆகவே 1857 இல் நடைபெற்ற சிப்பாய்கள் கிளர்ச்சியை முன்மாதிரியாகக் கொண்டு பிரிட்டிஷ்-இந்திய ராணுவப் படைப்பிரிவுகளில் பிளவுண்டாக்கி எழுச்சியைத் துவக்க முடிவு செய்தனர். பிரிட்டனின் எதிரி நாடுகளான ஜெர்மனி மற்றும் துருக்கியுடன் பேசி தேவையான ஆயுதங்களைப் பெறவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஜெர்மனியின் தென் கிழக்கு ஆசிய முகாம்களிலிருந்து ஆயுதங்கள் கப்பல் மூலம் அனுப்பப்படும் என ஜெர்மானிய வெளியுறவுத்துறை உறுதியளித்தது. புரட்சி வென்ற பிறகு அமையும் புதிய அரசு ஜெர்மனிக்கு எல்லாவற்றையும் திருப்பித் தரும் எனவும் புதிய இந்தியாவுடன் வர்த்தக உறவு வைத்துக்கொள்ள ஜெர்மனிக்கு அனுமதி அளிக்கப்படும் எனவும் புரட்சியாளர்கள் தரப்பில் உத்தரவாதம் தரப்பட்டது. கத்தர் இயக்க வீரர்கள் பஞ்சாபிற்குள் வந்து குவியத் துவங்கினர். பல இடங்களில் அவர்கள் பிரிட்டிஷாரால் சுற்றி வளைக்கப்பட்டுப் ப��டிபட்டாலும் சுமார் 8000 பேர் இந்தியாவிற்குள் நுழைந்து விட்டனர். ஆங்காங்கு இருந்த ராணுவப் படைப்பிரிவுகளோடு அவர்கள் ரகசியமாகப் பேசத் துவங்கினர்.\nராஷ்பிகாரிபோஸ், பிங்ளே, சச்சிந்திரநாத் போன்ற தலைவர்கள் கொள்ளையடித்துப் பணம் திரட்டவும், ஆயுதங்கள் தயாரிக்கவும், படைகளைத் திரட்டவும் என நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் பறந்து கொண்டிருந்தனர். 21.2.1915 அன்று ஒரே நேரத்தில் எழுச்சிக்குத் திட்டமிடப்பட்டது. தலைவர்கள் ஒவ்வொரு இடத்தில் நின்று நேரடித் தலைமையாக வழிநடத்தினர். எல்லாம் சரியாகத் துவங்கியது ஆனால் வெளிநாட்டு ஆயுதங்கள் கடைசிவரை வந்து சேரவே இல்லை. சில படைப்பிரிவுகளில் காட்டிக்கொடுக்கும் பணியும் நடந்ததால் 1915 எழுச்சி பயங்கரமாக ஒடுக்கப்பட்டது. பிங்ளே, கர்த்தார்சிங் உள்ளிட்ட கத்தர் இயக்க வீரர்கள் 46 பேர் ஒரே நேரத்தில் துக்கிலிடப்பட்டனர். பலரும் நாடு கடத்தப்பட்டனர். சிறையிலடைக்கப்பட்டனர். ராஷ்பிகாரிபோஸ் கப்பலில் ஏறித்தப்பி ஜப்பானில் தஞ்சமடைந்தார். ஜதீந்திரநாத் மட்டும் பாலாசூர் துறைமுகத்தில் கப்பலில் ஆயுதம் வருமெனக் காத்திருந்தார். செப்டம்பர் 1915 இல் பிரிட்டிஷ் படைகளுடன் நடந்த ஆயுத மோதலில் அவர் கொல்லப்பட்டதோடு அந்த எழுச்சி அடக்கப்பட்டு முடிந்தது. ஜெர்மனியிலிருந்து எம்டன் கப்பலில் இந்த எழுச்சிக்காக ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு தமிழரான செண்பகராமன்பிள்ளை வந்ததாகவும் தரையிறங்க வழியில்லாமல் சென்னையின் மீது ஒரு குண்டை வீசிவிட்டுத் திரும்பிவிட்டதாகவும் கூறப்படுகிறது.\nஇந்த இரண்டாவது அலையில் முதல் அலையைவிட சக்திமிக்க ஒருங்கிணைப்பும் வெளிநாட்டுத் தொடர்புகளும் என இளைஞர்கள் முன்னேறி இருந்தனர். கிளர்ச்சி நடந்த நிலப்பரப்பும் விரிவடைந்திருந்தது. சாதிமத எல்லைகளைத் தாண்டிய ஒற்றுமை உணர்வு கூடியிருந்தது.\nஇக்காலகட்டத்தில் நாடு முழுவதிலும் ஆங்காங்கே இளைஞர்கள் பல்வேறு பெயர்களில் கம்யூனிஸ்ட் குழுக்களை ஏற்படுத்தியிருந்தனர். 1917இல் ருஷ்யப்புரட்சி வெற்றி பெற்று உலகம் முழுவதும் உழைப்பாளி மக்கள் மத்தியிலே புதிய நம்பிக்கை வெளிச்சத்தைப் பரப்பத் துவங்கியது.\n1919-1938 : இளைஞர் எழுச்சியின் மூன்றாவது பேரலை\n1919 முதல் 1922 வரையிலும் எழுச்சிகள், கிளர்ச்சிகள், கலகங்கள் என எதுவுமேயில்லாத தூக்க நிலை நிலவிய��ு. காந்திஜி அறிவித்த ஒத்துழையாமை இயக்கத்தில் லட்சோபலட்சம் மக்கள் பங்கேற்ற காட்சிகள் எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது உண்மை. தீவிரவாத நடவடிக்கைகளில் நம்பிக்கை கொண்ட இளைஞர்களும் மக்கள் சக்தியின் முன்னால் மௌனமாகிப் போனார்கள். காந்திஜியும் “இன்னும் ஒரே வருடத்தில் சுயராஜ்ஜியம்” என்று யங் இந்தியா பத்திரிகையில் (22 செப்டம்பர் 1920) எழுதி வாக்களித்ததை எல்லோரும் நம்பினர். ஆனால் ஓராண்டில் சுயராஜ்ஜியம் வரவில்லை. சௌரி-சௌராவில் மக்களைத் தாக்கிய போலீசாரைத் தீவைத்துக் கொன்ற சம்பவத்தை வன்முறை என்று சொல்லி காந்திஜி போராட்டத்தை வாபஸ் பெற்றார். பெரும் ஏமாற்றப் பெருமூச்சு காற்றில் கலந்திருந்தது. எல்லோரும் அவரவர் பாதைக்குத் திரும்பி விட்டார்கள். படித்த வர்க்கம் சட்டசபைக்கு-தீவிரமான இந்துக்களும் முஸ்லீம்களும் அவரவர் மத அமைப்புகளுக்கு உள்ளூர் பிரமுகர்கள் அவரவர் சாதிய வர்க்க அடையாளங்களுக்கு என. எனவே புரட்சிகர இளைஞர்களும் தங்கள் வன்முறைப்பாதைக்கு ஆயுதங்கள் தேடவும் பணம் சேகரிக்கவும் எனத் திரும்பினர்.\nஆனால் உலகம் இப்போது வேறாகியிருந்தது. 1917இல் சோவியத் புரட்சியின் விளைவாக உலகின் முதல் பாட்டாளிகள் அரசு அமைந்துவிட்டது. வெறும் வன்முறைத் தாக்குதல் என்பது இனி இருக்க முடியாது. என்ன லட்சியத்துக்காக யாருக்காக என்கிற கேள்விகள் எழுந்தன. சோசலிசக் கருத்துக்களோடு பெருவாரியான மக்களை அணிதிரட்டும் லட்சியத்தோடு மூன்றாவது அலை ஆயுதமேந்தியது. ஒத்துழையாமை இயக்கத்திலிருந்தும் சோவியத் புரட்சியிலிருந்தும் சரியான படிப்பினை கற்றுக்கொண்ட இந்தத் தலைமுறை நிதானமுடன் திட்டமிட்டு இயங்கியது.\nஇக்காலப்பகுதியின் முக்கியமான இயக்கங்களாக சந்திரசேகர ஆசாத்தின் இந்துஸ்தான் குடியரசு ராணுவம், பகத்சிங்கின் இந்துஸ்தான் சோசலிசக் குடியரசு ராணுவம் மற்றும் சூர்யசென், கல்பனா தத் ஆகியோரடங்கிய இந்துஸ்தான் குடியரசு ராணுவம் (சிட்டகாங் பிரிவு) ஆகியவை நிற்கின்றன.\nவங்கத்தின் அனுஷிலான் சமிதி மற்றும் யுகாந்தர் குழுக்களிலிருந்து திரட்டப்பட்ட இளைஞர்களைக் கொண்டு துவக்கப்பட்டது இந்துஸ்தான் குடியரசு ராணுவம். காசி, அலகாபாத், கான்பூர், லக்னோ, ஷாஜஹான்பூர், ஷஹரான்பூர் மற்றும் ஆக்ராவிலும் கிளை பரப்பிய இயக்கமாக அது வி��ிந்தது. கல்கத்தாவை ஒட்டிய இடங்களில் ஆயுதத் தொழிற்சாலைகள் இயங்கின. ஆயுதப்பயிற்சியும் அங்கேயே வழங்கப்பட்டது. செலவுகளுக்கு அரசாங்கப் பணத்தைக் கொள்ளையடிக்கும் முறையே நீடித்தது. ஷங்கரிடோலா தபால் ஆபீஸ் ஆகஸ்ட் 1923இலும் சிட்டகாங்கின் பஹர்டாலி பணிமனை டிசம்பர் 1923இலும் உத்தரப்பிரதேசத்தில் ஏராளமான கொள்ளைகளும் இந்துஸ்தான் குடியரசு ராணுவத்தால் நடத்தப்பட்டன. அவற்றில் மிகவும் புகழ்பெற்ற கொள்ளை லக்னோவை அடுத்த ககோரியில் நடத்தப்பட்ட ரயில் கொள்ளைதான். ஆங்கில அதிகாரிகளைச் சுட்டும் குண்டு வீசியும் கொலை செய்து மக்கள் மனங்களில் தைரியத்தையும் போராடும் உற்சாகத்தையும் ஏற்படுத்தும் நடவடிக்கைகளும் தொடர்ந்தன. ஆனால் 1926 இறுதிக்குள் இவ்வியக்கத்தின் முக்கியத் தலைவர்கள் (சந்திரசேகர ஆசாத்தைத் தவிர) அனைவரும் போலீசில் பிடிபட்டனர். நீண்ட விசாரணைகள் நடைபெற்றன. ஒவ்வொருநாள் விசாரணையையும் தங்கள் பிரச்சார மேடையாக அவர்கள் பயன்படுத்தினர். கோர்ட்டுக்குப் போகும்போதே எழுச்சிப் பாடல்களைப் பாடியபடி செல்வதும் முழக்கங்கள் எழுப்புவதும் வழக்கம். கோபிநாத் ஷஹா, ராம் பிரசாத் பிஸ்மில், ராஜேந்திரநாத் லாஹிரி, அஷ்•பாகுல்லா, தாகூர் ரோஷன்சிங் அனைவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அதை மகிழ்வோடு அவர்கள் ஏற்றுக்கொண்டனர். தண்டனை விதிக்கப்பட்டவர்கள் சிறையில் பெரும் தீவனம் தின்பவர்களாக மாறி ஒவ்வொருவரும் 5 கிலோ பத்துக்கிலோ எடைகூடி தூக்குப் போடுபவருக்கு எளிதாக அவர்களைத் தூக்கித் தொங்கவிடமுடியாத நெருக்கடியை உண்டாக்கினர். தூக்குத் தண்டனையை பெரும் விளையாட்டாக மாற்றிய அவர்களின் மனநிலை இன்றைக்கும் நமக்குப் பெரும் வியப்பைத் தருவதாயிருக்கிறது.\nபிடிபடாமல் தப்பிய சந்திரசேகர் ஆசாத் போன்ற தோழர்கள் ஒரு நாளும் தாமதிக்காமல் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் இறங்கினர். இன்னும் கூடுதலான அரசியல் தெளிவுடன் சோசலிசப் பாதையை நோக்கி மார்க்சிய வெளிச்சத்தில் புதிய அமைப்பை உருவாக்கினர். அதுவே இந்துஸ்தான் சோசலிச ராணுவக் குடியரசு. பகத்சிங் பின்னர் இதில் வந்து இணைந்து கொண்டார்.\nஇந்துஸ்தான் சோசலிசக் குடியரசு ராணுவத்தின் மிகப்பெரிய முதல் நடவடிக்கையாக மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்ற நிகழ்வு சாண்டர்ஸ் கொலையாகும். 1928இல் மு���்றிலும் ஆங்கிலேயர்களை மட்டுமே கொண்ட சைமன் கமிஷன் இந்தியாவுக்கு வந்தபோது அதை எதிர்த்துக் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நாடெங்கும் நடைபெற்றன. பஞ்சாபில் லாலா லஜபதிராய் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை போலீஸ் வெறிகொண்டு தாக்கியது. பலர் காயமடைந்தனர். லாலா லஜ்பதிராயும் நெஞ்சில் தாக்கப்பட்டு வீழ்ந்தார். அந்த அடியின் காரணமாக அவர் படுக்கையில் விழுந்து விரைவில் மரணமடைந்தார். அவருடைய சடலத்தை மடியில் போட்டபடி அவருடைய மனைவி வீர வசந்திதேவி இந்தப்படுகொலைக்குப் பழிதீர்க்க ஆயுதம் ஏந்துமாறு நாட்டின் இளைஞர்களுக்கு அறைகூவல் விடுத்தார்.\nஇந்துஸ்தான் சோசலிசக் குடியரசு ராணுவம் அந்த அறைகூவலை ஏற்றது. சந்திரசேகர ஆசாத்தும் சுகதேவும் பின்னிருந்து உதவ பகத்சிங்கும் ராஜகுருவும் போலீஸ் அதிகாரி சாண்டர்ஸைச் சுட்டுக்கொன்றனர். “சாண்டர்ஸ் செத்தொழிந்தான். லாலாஜியின் மரணத்துக்குப் பழிக்குப்பழி” என்று எழுதப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் அவன் பிணத்தின் மீது வீசப்பட்டன. இந்த ஒரே நடவடிக்கையின் மூலம் மக்களின் மனங்களில் அழுத்தமான இடத்தைப் பிடித்தார்கள் அந்த இளைஞர்கள்.\nசோசலிசக் கருத்துக்கள் மட்டுமின்றி பகத்சிங்கின் நாத்திக-அறிவியல் அணுகுமுறையும் அந்த இயக்கத்துக்கு புதிய தத்துவ பலத்தைத் தந்தன. அதையடுத்து மத்திய சட்டசபையில் கருத்து சுதந்திரத்துக்கும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கும் வேட்டு வைக்கும் மசோதாக்கள் நிறைவேற்றப்பட இருந்த நாளில் பகத்சிங்கும் பட்டுகேஷ்வர் தத்தும் சபைக்குள் நுழைந்து குண்டுகள் வீசி (எவர்மீதும் படாமல்) செவிடர்கள் காதிலும் எங்கள் முழக்கம் கேட்கவேண்டும் என்பதற்காகவே குண்டு வீசினோம் என்று சொல்லி துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்தனர். தப்பி ஓட முயற்சிக்காமல் இருவரும் கைதாகினர். வழக்கு விசாரணை நீண்டகாலம் நடைபெற்றது. போலீசின் தொடர் வேட்டையில் பல தோழர்கள் கைதாகினர். பல ரகசிய இடங்கள் அழிக்கப்பட்டன.\nகோர்ட்டில் பகத்சிங் பேசும் ஒவ்வொரு முறையும் தனக்கு முன்னால் இந்த தேசமே அமர்ந்து கேட்டுக்கொண்டிருப்பதான பாவனையில்தான் பேசுவார். தத்துவ விளக்கங்களும் ஏகாதிபத்தியத்தின் மீதான சாட்டையடிகளும் காந்திஜியின் கொள்கைகள் மீதான கடும் விமர்சனங்களுமாகப் பேச்சு வெடித்து வரும். உண்மையில�� கோர்ட் நடவடிக்கைகளை தேசமே கவனித்து வந்தது.\nநீதிமன்ற வளாகத்திலேயே அவர்கள் ககோரி தினம் (19 டிசம்பர் 1929), லெனின் தினம்(24 ஜனவரி 1930), மே தினம்(மே1,1930) எல்லாம் அனுஷ்டித்தனர். அவர்கள் சார்பாக சோவியத் யூனியனுக்கு நவம்பர் புரட்சிதின வாழ்த்துத் தந்தி அனுப்பும்படி நீதிபதியிடம் கேட்டுக்கொண்டனர். இதுபோக சிறைக்குள்ளே கைதிகளின் உரிமைகளுக்கான போராட்டத்தையும் நடத்தினர். கைதிகளின் உரிமைக்காக நடந்த உண்ணாவிரதப்போரில் 63 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த ஜதீந்திரநாத் தாஸ் சிறைக்குள்ளேயே மரணமடைந்தார். அப்போதும் வெள்ளை அரசு அவர்களுடைய கோரிக்கைகளைக் கண்டுகொள்ளவே இல்லை. ஜதீந்திரநாத்தின் சடலத்தை நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தன் பொறுப்பில் பெற்றுச் சென்றார். கல்கத்தாவில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற பேரணியில் அவரது சடலம் எடுத்துச் செல்லப்பட்டது.\nபகத் சிங்கை விடுவிக்க ஆசாத் மேற்கொண்ட சிறைத் தகர்ப்பு முயற்சி தோல்வியில் முடிந்தது. 1930 அக்டோபர் 7ஆம் நாள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் மூவருக்கும் தூக்குத் தண்டனை எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. தேசமே கொந்தளித்தது. உப்புச்சத்தியாக்கிரகம் நடத்தி அலுத்துப் போயிருந்த காங்கிரஸ் கட்சி இவர்களை விடுதலை செய்யக்கோரி எந்த இயக்கமும் நடத்தவில்லை. மாறாக காந்தி-இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்தப் பேச்சுவார்த்தையின்போது கூட பகத்சிங் விடுதலை குறித்து காந்தி எதுவும் பேசவில்லையே என்று மக்கள் மனம் குமுறினர். 1922 இல் சௌரி சௌராவில் ஏற்பட்ட மக்கள் எழுச்சியையே ஏற்றுக்கொள்ளாத காந்தி பகத்சிங்கின் வழியை எப்படி ஏற்பார் வெடிகுண்டின் பாதை ( The Cult of Bomb) என்று காந்தி எழுதிய கட்டுரைக்கு பதிலடியாக வெடிகுண்டின் தத்துவம் (The Philosophy of Bomb) என்று பகத்சிங் கட்டுரை எழுதியிருந்தார். இருவரும் இருவேறு துருவங்கள். முதலாளி வர்க்கத்தின் பிரதிநிதி காந்தி. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நோக்கிய பயணம் பகத் சிங்கினுடையது. சுபாஷ் சந்திர போஸ் பல்லாயிரக்கணக்கான மக்களைத் திரட்டிப் பேரணி நடத்திக் கண்டனம் தெரிவித்தார்.\nசிறையிலிருந்து தப்பி வரும்படி தோழர்கள் பகத்சிங்கைக் கேட்டுக்கொண்டனர்.ஆனால் பகத் சிங் மறுத்தார்.தப்பி வந்து கூடுதலான நாட்கள் வாழ்ந்து என் பலவீனங்கள் எல்லாம் மக்களுக்குத் தெரிந்து என் வாழ்���்கை நீர்த்துப்போவதை விட இப்படியே இறந்துபோய் எல்லாத் தாய்மார்களுக்கும் பிடித்தமான ஒரு பிள்ளையாக தங்கள் குழந்தைகளுக்குக் காட்ட ஒரு முன்னுதாரணமாகச் சாவதே சிறந்தது என்று சொல்லிவிட்டார். 1931 மார்ச் 23ஆம் நாள் பகத்சிங்கும் அவரது தோழர்களும் தூக்கிலிடப்பட்டனர். தூக்கு மேடைக்குப் போகும்போதும் அவர்கள் உரக்கப் பாடியபடி சென்றனர்:\n“ அன்னைத் திருநாட்டின் மீது கொண்ட என்\nஅன்பு மறையாதே எப்போதும் எப்போதும்\nஅந்த அன்பின் வாசம் எஞ்சிக் கிடக்கும்\nஎன் சடலம் எரிந்து எலும்புகள் தெறிக்கையில்\nதூக்குக் கயிற்றை கழுத்தில் மாட்டுவதற்கு முன்பாக “என் தேசம் விடுதலை பெறுவது நிச்சயம். ஏகாதிபத்தியம் இற்று நொறுங்கி வீழ்வது நிச்சயம். இன்குலாப் ஜிந்தாபாத்” என முழங்க்¢னார் பகத்சிங்.\nஉண்மையிலேயே தேசம் அன்று கதறி அழுதது. பெண்களெல்லாம் தங்கள் பிள்ளையே பறிபோனது போல வீதிகளில் புரண்டு அழுதனர். வீதிகள் எங்கும் இன்குலாப் ஜிந்தாபாத் என்ற முழக்கம் மோதி மோதி எதிரொலித்தது. பிரிட்டிஷ் அரசு அவரது சடலத்தை மக்களிடம் ஒப்படைக்க மறுத்து விட்டது. தானே கொண்டுபோய் எரித்தது.\nபகத்சிங்கின் மரணத்துக்குப் பிறகு அலகாபாத்தில் போலீசுடன் நடந்த மோதலில் சந்திர சேகர ஆசாத் கொல்லப்பட்டார். அவர் ஒளிந்து நின்று போலீசைச் சுட்ட மரத்தைப் பார்க்க லட்சம் பேர் திரண்டு விட்டனர். அரசாங்கம் அந்த மரத்தை வேரோடு பிடுங்கி தூரப்போட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.\nஇந்துஸ்தான் ராணுவ குடியரசு (சிட்டகாங் பிரிவு) சூர்யாசென் தலைமையில் இயங்கியது. அது சிட்டகாங் நகரைச் சில தினங்களேனும் தங்கள் கைகளில் வைத்திருந்து மக்கள் மனங்களில் விடுதலைக்கான நம்பிக்கையை விதைக்க வேண்டும் எனத் திட்டமிட்டனர். 18,ஏப்ரல் 1930இல் ஆயுதமேந்திக் களம் புகுந்தனர். திட்டமிட்டபடி ஆயுதக்கிடங்கையும் அரசுத் தலைமையகத்தையும் கைப்பற்றினர். நான்கு தினங்கள் நகரத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். சிட்டகாங்கை விடுதலை பெற்ற பிரதேசமாக அறிவித்தனர். மக்கள் ஆரவாரத்துடன் அதை வரவேற்றனர். ஆனால் நான்காவது நாள் வெள்ளைப் படைகளின் தாக்குதலில் பல தோழர்களின் மரணத்தோடு எழுச்சி முடிவுக்கு வந்தது. அனந்த்சிங், கணேஷ் கோஷ், அம்பிகா சக்ரவர்த்தி, சாவித்திரி தேவி, சுஹாசினி கங்குலி, ப்ரீதிலதா வதேதார், மானிதத், ஸ்வதேஷ்ராய், சாந்தி சக்ரவர்த்தி ,டேக்ரா என அப்படையின் தளபதிகள் களத்தில் வீழ்ந்தனர். கல்பனா தத் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். பின்னாளில் அவர் விடுதலையாகி கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். தலைவர் சூர்யாசென்னும் தாராகேஷ்வரும் தூக்கிலிடப்பட்டனர். அவர்களின் சடலங்கள் தி ரினௌன் என்ற கப்பலில் கொண்டு செல்லப்பட்டு ஆழக்கடலில் வீசியெறியப்பட்டன.\n1934 உடன் இளைஞர்களின் இத்தகைய எழுச்சிகள் ஒடுக்கப்பட்டன. அவர்கள் சென்ற பாதை வன்முறைப்பாதையாக இருக்கலாம். இன்றைய நாளின் நம் புரிதல்களோடு நாம் அவற்றைப் பார்க்கக் கூடாது. மக்களின் அபிலாஷைகளைப் பிரதிபலிக்கும் பெரிய தேசிய இயக்கம் ஏதும் இல்லாத ஒரு காலத்தில் தங்கள் உயிரையே பணயமாக வைத்து அவர்கள் நடத்திய போராட்டங்கள் மதிக்கத் தக்கவை.\nஇளம் கம்யூனிஸ்ட்டுகள் கொடுத்த இறுதி மரண அடி\n1919க்குப் பிறகுதான் கம்யூனிஸ்ட் குழுக்கள் தமக்குள் ஒருங்கிணைப்பை ஏற்படுத்திக்கொள்ளத் துவங்கின. முற்றிலும் இளைஞர்களான அன்றைய கம்யூனிஸ்ட்டுகளில் ஒரு குழுவினர் 1919இல் சோவியத் யூனியனுக்குச் சென்று தோழர் லெனினைச் சந்தித்து ஆலோசனை நடத்தி வந்தனர். காந்தியின் வர்க்க சார்பைப் பற்றிய (எம்.என்.ராய் போன்ற) இந்தியக் கம்யூனிஸ்ட்டுகளின் புரிதலை ஏற்றுக்கொண்ட லெனின் காலனி நாடாகிய இந்தியாவில் நடைபெற்றுவரும் ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசிய இயக்கத்தின் முக்கியத்துவத்தை எம்.என்.ராய் குறைத்து மதிப்பிட்டதை விமர்சித்தார். ஜாலியன்வாலாபாக் படுகொலைகளைக் கண்டித்து லெனின் ‘அமிர்தபஜார் பத்திரிகா’ என்கிற இந்தியப் பத்திரிகைக்கு கட்டுரை அனுப்பினார். கொடுக்கல் வாங்கல்கள் துவங்கிவிட்டன.\nஐரோப்பாவைப் பிடித்து ஆட்டத் துவங்கிவிட்ட கம்யூனிச பூதத்தைக் கண்டு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் நடுங்கியது. ஆகவே இந்தியாவில் இயங்கிய கம்யூனிஸ்ட் குழுக்களுக்கு கடும் சோதனைகளை ஏற்படுத்தியது. மார்க்சியப் புத்தகங்களை தடை செய்தது. குழுக்களை தடை செய்தது. கம்யூனிஸ்ட்டுகளை கைது செய்தது. நாடு கடத்தியது. பல்வேறு சதி வழக்குகளைப் போட்டு தோழர்களை வேட்டையாடியது.\nதமிழகத்தில் மட்டும் நெல்லை சதி வழக்கு, மதுரைச் சதி வழக்கு, கோவைச் சதி வழக்கு, சென்னைச் சதி வழக்கு என்று போட்டு அரசைக் கவிழ்க்கச�� சதி செய்ததாகக் கூறி இளம் கம்யூனிஸ்ட்டுகளை உள்ளே தள்ளியது. இந்திய அளவில் புகழ்பெற்ற சதி வழக்காக 1929 ஜுன் 12 ஆம் தேதி துவங்க்¢ய மீரத் சதிவழக்கு அமைந்தது. விசாரணை மன்றத்தை கம்யூனிஸ்ட் பிரச்சார மேடையாக மாற்றி தோழர்கள் சண்டமாருதம் செய்தனர். இந்தியாவே இவ்வழக்கின் போக்கை கவனித்தது. மீரத் சதிவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 32 தோழர்களும் அதே நேரத்தில் லாகூர் சதிவழக்கில் கைதாகி விசாரணையிலிருந்த பகத்சிங்கும் அவரது தோழர்களும் மிகுந்த நட்புணர்வுடன் தோழமை உறவு கொண்டிருந்தனர். பகத்சிங் உயிரோடு இருந்திருந்தால் கல்பனா தத்தைப் போல நேதாஜி படையிலிருந்த கேப்டன் லட்சுமியையும் செகலையும் போல பகத்சிங்கின் தோழர் சிவவர்மாவைப்போல அவரும் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயலாற்றியிருப்பார் என்று மக்கள் பேசிக் கொண்டனர்.\nபகத்சிங்கும் பி.கே.தத்தும் வழக்கின்போது விடுத்த கூட்டறிக்கையில் “புரட்சி என்றால் குண்டுகளையும் துப்பாக்கிகளையும் ஆராதனை செய்வது அல்ல. அநீதியை அடித்தளமாகக் கொண்டுள்ள இன்றைய சமுதாய அமைப்பினை மாற்றியமைப்பது என்பதுதான் புரட்சி என்ற சொல்லின் உண்மையான பொருள்.. .. .. இப்போதுள்ள அரசாங்க அமைப்புத் தொடருமேயானால் ஒரு பெரும் போராட்டம் வெடிக்கும். அப்போராட்டத்தில் அனைத்துத் தடைகளும் நொறுங்கி விழும். உண்மையான புரட்சியினை அடைவதற்காக பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் அமைக்கப்படும்” என்று எழுதினர்.\nதூக்கிலேற்றப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்புதான் பகத்சிங் லெனின் எழுதிய அரசும் புரட்சியும் என்ற நூலைப் படித்து முடித்தார். அவரே கண்டடைந்த வழியான பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை வென்றடைய தொழிலாளி வர்க்கத்தை அணிதிரட்டியாக வேண்டும். அப்பணியை பகத்சிங் செய்திருக்கவில்லை. நீண்ட நெடிய கடுமையான அப்பணியை அப்போதுதான் உருவாகி வளர்ந்து கொண்டிருந்த இளம் கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்கள் செய்யத் துவங்கினர். தீவிரவாதச் செயல்களால் மக்களின் உணர்வுகளைத் தட்டியெழுப்பலாம். ஆனால் புரட்சி என்பது பாட்டாளிகளை அரசியல் ரீதியாகப் பயிற்றுவித்து வர்க்கப் போருக்குத் தலைமை தாங்கச் செய்யும் கடுமையான பணியாகும்.\nகம்யூனிஸ்ட்டுகள் நாடெங்கும் தொழிற்சங்கங்களையும் விவசாயசங்கங்களையும் விவசாயத் தொழிலாளர் சங்கங்க��ையும் கட்டி எழுப்பினர். அடக்குமுறைகளையும் தடைகளையும் மீறி செங்கொடி இயக்கம் முன்னேறிக்கொண்டிருந்தது. மேஜர் ஜெய்பால்சிங் போன்ற தோழர்களின் முயற்சியால் ராணுவத்துக்குள்ளும் ரகசிய கம்யூனிஸ்ட் குழுக்கள் இயக்கப்பட்டன. 1930களில் ஏற்பட்ட முதலாளித்துவ உலகப் பொருளாதார நெருக்கடி (Great Depression) சந்தையை மறுபங்கீடு செய்யும் இரண்டாம் உலகப் போரை நோக்கி இட்டுச் சென்றது. போரின் முடிவில் நெருக்கடி தீவிரப்பட்டது. இந்தியாவில் வரலாறு காணாத வேலை நிறுத்தங்கள் நடைபெறத் துவங்கின.\nராணுவ வீரர்களுக்கிடையேயும் தேசபக்த உணர்ச்சி பீறிட்டெழுந்தது. 1945இல் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவம் பிரிட்டிஷ் இந்தியா மீது படையெடுத்து வடகிழக்கு எல்லை வரை வந்துவிட்ட செய்தி உள்நாட்டில் இயங்கிய ராணுவத்துக்குள்ளே இந்திய சிப்பாய்களிடையே பரபரப்பை உண்டாக்கியது.\n1946 பிப்ரவரி 18ஆம் நாள் பம்பாய் கடற்படையில் வேலை நிறுத்தம் துவங்கியது. அன்று காலை தல்வார் பயிற்சிப்பள்ளியில் துவங்கிய வேலைநிறுத்தம் மறுநாள் பம்பாய், கராச்சி என்று துறைமுகமெங்கும் நின்றிருந்த கப்பல்களின் மாலுமிகள் 20,000பேர் வேலைநிறுத்தத்தில் குதித்தனர். பம்பாயில் காசின் பாரக்சில் வேலைநிறுத்தம் செய்த மாலுமிகளை உள்ளே அடைத்து பிரிட்டிஷ் ராணுவம் வெளியிலிருந்து சுட்டது. கம்யூனிஸ்ட் கட்சி பம்பாய் நகரத் தொழிலாளி வர்க்கத்தை வேலை நிறுத்தம் செய்ய அறைகூவல் விடுத்தது. பம்பாய் நகரமே வேலைநிறுத்தத்தால் ஸ்தம்பித்தது. பம்பாயின் விமானப்படை வீரர்களும் வேலைநிறுத்தம் செய்து வீதிகளில் ஊர்வலமாக வந்தனர். தொழிலாளிகளும் காவல்துறையினரும் ராணுவ,விமானப்படை மற்றும் கப்பல்படை வீரர்களும் நாட்டின் பல்வேறு நகரங்களில் தெருக்களில் கைகோர்த்து ஊர்வலமாக வந்தனர். ஆத்திரமடைந்த பிரிட்டிஷார் மேலும் மேலும் படைகளை பம்பாயில் குவித்தனர். ஆனால் படைவீரர்களான இந்திய சிப்பாய்கள் தங்கள் சகோதரர்களான மாலுமிகளைச் சுட மறுத்தனர். வெள்ளைச் சிப்பாய்கள் களம் இறக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கான இந்திய மாலுமிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பம்பாய் நகர மக்கள் சாலைகளில் தடையரண்களை ஏற்படுத்தி ராணுவத்துடன் மோதினர். பம்பாய் நகரமே போர்க்களமானது. மக்கள் உணவு தயாரித்து மாலுமிகளுக்கு கொடுத்தனுப்பினர்.\nகப்பல்க���ில் எல்லாம் பிரிட்டிஷ் யூனியன் ஜாக் கொடிகள் இறக்கப்பட்டு காங்கிரசின் மூவர்ணக்கொடியும், முஸ்லீம் லீகின் பச்சைக்கொடியும் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கொடியும் ஏற்றப்பட்டன. போராட்டத்துக்கு ஆதரவு கேட்டு இம்மூன்று கட்சிகளுக்கும் மாலுமிகள் வேண்டுகோள் விடுத்தனர்.\nகாந்திஜி மாலுமிகளின் இப்போராட்டத்தை ஆதரிக்க முடியாது என்றார். “அது இந்தியாவை ஒரு வெறிக்கூட்டத்திடம் ஒப்படைப்பதாகும் என்பது மெய். அந்த முடிவைக் கண்ணால் காண 125 வயது வரை உயிர்வாழ நான் விரும்பவில்லை. அதற்குப் பதிலாக நெருப்பில் விழுந்து அழியவே விரும்புகிறேன்” என்று ஹரிஜன் பத்திரிகையில் பகிரங்கமாக எழுதினார். முஸ்லீம் லீக்கும் மாலுமிகளைக் கையைக் கழுவியது. கம்யூனிஸ்ட்டுகளின் வழிகாட்டுதலில் இப்போராட்டம் நடப்பதாக அரசாங்கம் கூறியது.\nமுதலாளிவர்க்கத்தின் கட்சியான காங்கிரஸ் மக்கள் எழுச்சியை ஒரு எல்லைக்கு மேல் போகவிடாமல் எப்போதும் பார்த்துக்கொள்ளும். 1922இலும் 1931 இலும் அதுதான் நடந்தது. போராட்டம் மக்கள் எழுச்சியாக மாறும் தருணத்தில் போராட்டத்தை வாபஸ் வாங்கி ஏகாதிபத்தியத்துடன் சமரசம் பேசப்போய்விடும். ஆனால் 1946 எழுச்சி தொழிலாளிகள், மாணவர்கள், இளைஞர்கள், படை வீரர்கள் என அனைத்துப் பகுதி மக்களின் சேர்மானத்துக்கு வழி கோலியதால் ஆத்திரமடைந்தது காங்கிரஸ். மாலுமிகளைச் சரணடைய நிர்ப்பந்தித்தது. போராட்டம் நிறுத்திக்கொள்ளப்பட்டது.\nஆனால் இது 1857 அல்ல என்பதை பிரிட்டிஷ் அரசு புரிந்துகொண்டது. காங்கிரசும் புரிந்து கொண்டது. ஆகவே 1947இல் வெள்ளையன் வெளியேற ஒப்புக்கொண்டான். 1942இல் வெள்ளையனே வெளியேறு என்று காங்கிரஸ் கட்சி சொன்னபோது போக மறுத்த வெள்ளையன் 1946இல் செங்கொடியின் ஆதரவோடு மக்கள் தெருக்களில் இறங்கி வெளியேபோடா நாயே என்று சொன்னதும் போய்விட்டான். இதுதான் வரலாறு.\nபடித்ததில் ரசித்தது - நையாண்டி\nபடித்ததில் பிடித்தது - இந்திய வரலாற்றில் இளைஞ்சர்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/announce/deathnews/1888", "date_download": "2018-06-18T09:42:36Z", "digest": "sha1:KYLHTVIG7XFUM5BOSHT7IEH7SG7RVIKW", "length": 7656, "nlines": 99, "source_domain": "tamilnews.cc", "title": "Home", "raw_content": "\nபெயர் : திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் நோர்வே\nபிறந்த நாள் : 23 மே 1962\nஇறந்த நாள் : 15 டிசெம்பர் 2017\nபிறந்த இடம் : யாழ். இணுவில்\nஇறந்த இடம் : , நோ���்வே\nஅன்னை மடியில் : 23 மே 1962 — ஆண்டவன் அடியில் : 15 டிசெம்பர் 2017\nயாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், நோர்வே Asker, Brattvரூg ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பஞ்சாட்சரம் விஜயேந்திரன் அவர்கள் 15-12-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற விசுவலிங்கம் பஞ்சாட்சரம், பஞ்சாட்சரம் நாகேஸ்வரி, யோகேஸ்வரி பஞ்சாட்சரம் ஆகியோரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, ராசாத்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nயாழினி அவர்களின் அன்புக் கணவரும்,\nசங்கீதா, சஜீவன், சர்மஜா, சனுஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nவிஜயமாலினி(சுவிஸ்), விமலேந்திரன்(சுவிஸ்), விபுலேந்திரன்(பிரான்ஸ்), வில்வேந்திரன்(இலங்கை), லவேந்திரன்(பிரான்ஸ்), குசேந்திரன்(பிரான்ஸ்), சுவேந்திரன்(இலங்கை), காலஞ்சென்ற கஜேந்திரன், பவீந்திரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nரதிகலா(சுவிஸ்), கலா(சுவிஸ்), சுகந்தி(அவுஸ்திரேலியா), சுதாகரன்(சுவிஸ்), மனோகரன்(சுவிஸ்), சந்திரசேகரன்(அவுஸ்திரேலியா), அமிழ்தினி(நோர்வே), கிருபானந்தன், ரோஜாரமணி, சுபாஜினி, ரேவதி, சுதர்சினி, ரஜனி, பித்தி, நிரஞ்சனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nகிரிஜன், பிரியங்கன், அபிநயா, ஆதவன், மதுஷான், துவாரகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nநடராசா(நோர்வே), மோகனரங்கன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும்,\nகிரிஜன், பிரியங்கன், அபிநயா, ஆதவன், மதுஷான், துவாரகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nஜவகர், ஜஸ்மின், சுவேஸ்திகன், வினோஜன், சௌபர்ணிகா, அட்சயா, பவோஜன், வந்தனா, அக்சன், அஸ்வினி, கௌதமன், அதிராகா, மேகலா, மாறன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,\nஆதீசன், அனுஸ், ஆகாஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 17/12/2017, 02:00 பி.ப — 05:00 பி.ப\nதிகதி: செவ்வாய்க்கிழமை 19/12/2017, 02:00 பி.ப — 02:50 பி.ப\nமாலினி மோகனரங்கன்(மைத்துனி) — சுவிட்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/category/news-today/", "date_download": "2018-06-18T09:47:07Z", "digest": "sha1:WZZUDGOKDQ7JAOY2DYULCYJ55UL7MV3B", "length": 10974, "nlines": 90, "source_domain": "thetamiltalkies.net", "title": "News Today | Tamil Talkies", "raw_content": "\n‘நீட்’ விதி விலக்கு கதையாக மாறுமா ரேஷன் விலக்கு\nசென்னை: நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விதி விலக்கு கிடைக்கும��� கிடைக்கும் என்று கூறியே காலத்தை ஓட்டி விட்டது தமிழக அரசு. ஆனால் அதில் என்ன நடந்தது,...\nஒரு மொபைல், சில ஆண்ட்ராய்டு ஆப்ஸ் சினிமா எடுக்க இவை போதும் சினிமா எடுக்க இவை போதும்\nமொபைலில் சினிமா பார்க்கும் காலம் கரையேறி, மொபைலிலேயே சினிமா எடுக்கும் அளவுக்கு வளர்ந்த ஹை-டெக் சூழல் இது. குறும்படமோ, ஆவணப்படமோ, திரைப்படமோ… காட்சி மொழியில் அசத்த உதவும் சில...\nரூபாவை மாற்றிய காரணம் தெரியுமா – சிறையில் நடந்த பகீர் பின்னணி\nபெங்களூருச் சிறை டி.ஐ.ஜி. ரூபா, இடமாற்றப்பட்டதைக் கண்டித்து கைதிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். ‘இந்த இடமாற்றம், நிர்வாக ரீதியான நடவடிக்கை’ என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்....\nபிஞ்சியிலேயே பழுத்த பள்ளி மாணவர்கள்: வேதனையில் மக்கள்\nதிருச்சி மாவட்டத்தில் மதுபோதையில் விழுந்து கிடந்த பள்ளி மாணவர்களைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பாரதியார் நகர் பேருந்து நிறுத்தம் உள்ளது....\nதொடர் வறட்சியால் 13 ஆண்டுகளுக்குப் பிறகு புழல் ஏரி முழுமையாக வறண்டது\nசென்னை : சென்னை நகருக்கு குடிநீர் ஆதாரமாக இருந்து வரும் 4 ஏரிகளில் கடைசி நம்பிக்கையான புழல் ஏரியும் முழுமையாக வறண்டது. கடந்த ஆண்டு பருவ...\nஎல்லையில் அத்துமீறல்; பாகிஸ்தான் வீரர்கள் மீது இந்திய ராணுவம் துப்பாக்கி சூடு: 4 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழப்பு\nஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் எல்லை பகுதியில் அத்துமீற முயன்ற பாகிஸ்தான் வீரர்கள் மீது இந்திய ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் பாகிஸ்தான் ராணுவ வாகனம் அருகில்...\nசென்னை கொடுங்கையூர் பேக்கரியில் தீவிபத்து.. 45 பேர் படுகாயம்.. தீயணைப்பு வீரர் ஒருவர் பலி\nசென்னை கொடுங்கையூர் பேக்கரியில் தீவிபத்து.. 45 பேர் படுகாயம்.. தீயணைப்பு வீரர் ஒருவர் பலி சென்னை கொடுங்கையூர் பேக்கரியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 45...\n“எனக்கு எப்போது கிடைக்கும் விடுதலை கண்ணீர் விடும் கர்மவீரர் காமராஜர் கண்ணீர் விடும் கர்மவீரர் காமராஜர்\n“ஜூலை 15-ம் தேதி என்னுடைய பிறந்தநாள். தமிழக மக்களுக்காக நான் அயராது பாடுபட்டேன். கிராமப்புற மக்களின் குழந்தைகள் படிக்கவேண்டும் என்பதற்காக, கிராமங்கள்தோறும் பள்ளிக்கூடங்களைத் திறந்தேன். அதற்காக...\nஐ.டி நிறுவனங்���ளில் பிரபலமாகும் `சேர்கோசைஸ்’ – உட்கார்ந்த இடத்தில் உடற்பயிற்சி\n“எங்கேயும் அலைய வேண்டாம். கம்ப்யூட்டரில்தான் வேலை. ஆபிஸில் உட்கார்ந்த இடத்திலேயே வேலையை முடித்துவிடலாம்” என திருப்திபட்டுக்கொள்பவரா நீங்கள் அப்படி என்றால், இதைக் கட்டாயம் படியுங்கள். “ஒரே இடத்தில்...\nஉலகின் மிகச்சிறிய குட்டி நாடு – மக்கள் தொகை 11 பேர் மட்டுமே\nஉலகிலேயே மிகச் சிறிய ராஜியம் எது அதன் அரசர் யார் என்று தெரியுமா அதன் அரசர் யார் என்று தெரியுமா உலகின் சிறிய ராஜியத்தின் மக்களின் எண்ணிக்கை வெறும் 11 தான். இந்த...\nதன் அடுத்தப்படத்தில் அஜித் கொண்டுவரப்போகும் மாற்றம்- ரசிகர்க...\nஹிந்தியில் ஹிட் கொடுக்காத டாப் 10 தென்னிந்திய ஸ்டார் ஹீரோக்க...\nஎளிமையாக நடந்த பிரமாண்ட எந்திரன்2 தொடக்கவிழா\nமீண்டும் வேதாளம் படத்தை திரையிடும் பிரபல திரையரங்கம்\nகுறும்படம் இயக்குகிறார் வெங்கட் பிரபு\n – அனிருத் அனிருத்துதான் இசையமைத்தா...\nநயன்தாராவை வீடு புகுந்து தாக்கிய மர்ம நபர்கள்.\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nஇந்தியா – பாக்., கிரிக்கெட் போட்டியைப் பார்க்க வந்த வி...\nஒரு மொபைல், சில ஆண்ட்ராய்டு ஆப்ஸ் சினிமா எடுக்க இவை போதும் சினிமா எடுக்க இவை போதும்\n‘‘ஈடுபாடும் பொறுமையும் இருந்தா பிசினஸ்ல நிச்சயம் ஜெயிக்கலாம்...\nசுவாதி கொலை நடந்து ஓராண்டு நிறைவு: ரயில் நிலையங்களில் சிசிட...\nசென்னை கொடுங்கையூர் பேக்கரியில் தீவிபத்து.. 45 பேர் படுகாயம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2015/05/blog-post_12.html", "date_download": "2018-06-18T09:38:08Z", "digest": "sha1:TPJZTKFQVE5BLVHSVTPX5KCASTGKPPQJ", "length": 17303, "nlines": 245, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: ஒரு பழைய விமர்சனம் - லெமன் ட்ரீயும் ரெண்டு ஷாட் டக்கீலாவும் நூலைப் பற்றி", "raw_content": "\nஒரு பழைய விமர்சனம் - லெமன் ட்ரீயும் ரெண்டு ஷாட் டக்கீலாவும் நூலைப் பற்றி\nவிளம்பரத்துல கேபிள் அண்ணனோட புத்தக தலைப்பை அவசரமா படிச்சப்ப டக்கீலான்னுங்குறதை ஷக்கீலான்னுதான் முதல்ல படிச்சேன்.(எனக்கு வயசாகிப்போச்சோ...முதல்ல கண்ணை ஒழுங்கா செக்கப் பண்ணணும்.)\nதொகுப்பு முழுக்க கதைகளோட வர்ணனை ஒரு மாதிரியாத்தான் இருந்தது.மனசுக்குள்ள இருக்குறது வெளியில தெரிஞ்சுடக்கூடாதுன்னு நினைச்சுகிட்டு முகமூடியோட இந்த சிறுகதைகளை விமர்சனம் பண்ணினா அது எப்படி இருக்கும்னு தெரியுமா\nஅளவுக்கு அதிகமா பெண்ணின் அங்கங்களை இப்படி வர்ணிச்சா, அது எல்லார் மனசையும் கெடுத்துடும்.-இப்படி சொல்லி, கதைகள்ல இருக்குற, சிந்திக்க வைக்கிற விஷயங்களையும் இருட்டடிப்பு செய்துடுற விமர்சனமாத்தான் இது இருக்கும்.\nநாம கண்ணை மூடிட்டா உலகத்துல நடக்குற எல்லா சம்பவங்களும் நின்னா போயிடுதுஅதனால எது நல்லது, எது மோசம்னு குற்றம் குறை கண்டுபிடிக்காம, ஒரு ஓரமா நின்னு என் மனசுக்குத் தோணின விஷயங்களை தட்டச்சிருக்கேன்.\nமுத்தம் கதையில் வரும் நிஷாவைப்போல் அவதிப்படும் பெண்கள் நம் நாட்டில் ஏராளமாக இருக்கிறார்கள்.அவளிடம் எதையும் எதிர்பார்க்காமல் அவன் உதவி செய்தான் என்பதற்கு காரணம், இது போன்ற சந்தர்ப்பங்களில் என்ன செய்வது என்றே தெரியாமல் இருப்பதுதான். அதாவது இதுவரை இப்படிப்பட்ட சந்தர்ப்பங்கள் வாய்க்கவில்லை. சில விஷயங்களில் ஆற அமர யோசித்து முடிவெடுப்பதற்குள் அந்த சூழ்நிலைகள் நம்மை விட்டு எங்கோ போய்விடும்.\nஆண்டாள் கதையில் வருவது போன்று நம்மில் பெரும்பாலானோருக்கு பால்ய வயது அனுபவங்கள் கொஞ்சமாவது ஏற்பட்டிருக்கும்.அந்த வயது பொறாமையில் எந்த உள் நோக்கமும் இருக்காது.அவங்க நம்ம கூட மட்டும் நட்பா இருக்கணும் என்ற ஒரே ஒரு குறிக்கோள்தான் இருக்கும்.(ஆனால் இப்போது ஊடகங்களின் தாக்கத்தால் பெரியவர்களையும் தாண்டிய கறை படிந்த மனசு பால்ய வயதிலேயே ஏற்பட்டு வருவதாக எனக்குத் தோன்றுகிறது.)\nஒரு காதல் கதை, இரண்டு கிளைமாக்ஸ் - இப்படியெல்லாம் நடக்குமா என்ற சந்தேகத்துக்கே இடமில்லாமல் ஒப்புக்கொள்ள வைக்கும் வகையில் உறுதியாக சொல்லப்பட்ட கதை.\nதுரை, நான்...ரமேஷ் சார் - கோடம்பாக்கத்தை நம்பி வந்த ஆயிரக்கணக்கான ராஜூக்களை நினைவூட்டிய கதை.இப்படிப்பட்ட மனிதர்கள் யாரும் இல்லை என்று மறுக்க யாரும் இல்லை.\nஎன்னைப்பிடிக்கலையா கதை, இப்போது நிறைய குடும்பங்களில் உள்ள தலையாய பிரச்சனையை அப்பட்டமாக்குகிறது.செய்தித்தாள்களில் வரும் கள்ளக்காதல் கொலைகள் பற்றிய செ���்திகளுக்கு இந்தக்கதையில் அந்தப்பெண் சொல்லும் காரணம்தான் முக்கியப்பங்கு வகிக்கிறது என்பது அனைவரும் அறிந்த உண்மை.\nமாம்பழ வாசனை - தொடக்கத்தில் ஒரு மாதிரியாகவே போனாலும் கதையின் இறுதியில் எல்லாவற்றையும் மறந்து அடப்பாவமே என்று சொல்ல வைத்துவிட்டது.\nநண்டு சிறுகதை, நம் நாட்டின் மருத்துவ சிகிச்சை ஏழைகளை ஓரங்கட்டுவதில் எவ்வளவு தீவிரமாக இருக்கின்றன என்பதை மறைமுகமாக சொல்கிறது.இவர்களுக்கெல்லாம் நம்பிக்கைதான் வாழ்க்கை.\nஒட்டுமொத்தமாக இந்த சிறுகதைத்தொகுதியைப்பற்றி சொல்லவேண்டும் என்றால் மனதில் உள்ள ஒரு மாதிரியான உணர்வுகளைத்தூண்டின என்று சொல்லவில்லை என்றால் நான் பொய் சொன்னவனாவேன்.\nஆனால் இதுதான் உண்மை.இந்தக்கதையில் உள்ள கதாபாத்திரங்கள் யாருமே முழுவதும் கற்பனையானவர்கள் என்று சொல்லவே முடியாது. எங்கோ வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அதனால் கதையில் உள்ள அவலங்களை, நம் சமூகத்தில் உள்ள அவலமாக கருதி, அதற்கு நாமும் நேரடியாகவோ மறைமுகமாவோ காரணமாக இருக்கும் உண்மையை ஒப்புக்கொண்டு, நம் மீதே கோபப்பட வேண்டியதுதான்.\nஇதை விமர்சனம் என்று சொன்னாலும் அவ்வளவுக்கு எனக்கு திறமை போதாது. சாதாரண வாசகனின் உளறல் என்று இதை எடுத்துக்கொள்ளவும்.\nLabels: நாகரத்னா, லெமன் ட்ரீயும் ரெண்டு ஷாட் டக்கீலாவும், விமர்சனம்\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகொத்து பரோட்டா - 25/05/15\nசாப்பாட்டுக்கடை - மன்னார்குடி டேஸ்டி செட்டிநாடு மெ...\nகொத்து பரோட்டா - 18/05/15\nஒரு பழைய விமர்சனம் - லெமன் ட்ரீயும் ரெண்டு ஷாட் டக...\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860168.62/wet/CC-MAIN-20180618090026-20180618110026-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}