diff --git "a/data_multi/ta/2018-22_ta_all_1098.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-22_ta_all_1098.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-22_ta_all_1098.json.gz.jsonl" @@ -0,0 +1,269 @@ +{"url": "http://parvaiyil.blogspot.com/2010/05/blog-post_05.html", "date_download": "2018-05-25T20:33:35Z", "digest": "sha1:LUZUJSHSU77Z42TMU6EWTH4LHJRF2BHA", "length": 19334, "nlines": 172, "source_domain": "parvaiyil.blogspot.com", "title": "பார்வையில்: எல்லைகளற்ற ஊடகவியளாளர்களுடன் கோத்தபய", "raw_content": "\nகொஞ்சம் சொல்லி நிறைய தேடி... மொழி சொல்லியும் சொல்லாத மவுனமும்.\nஅர்னால்ட் ஸ்வாஸ்னிகர் நடித்த Predator பார்க்கும் போது அர்னால்ட்,கதையின் காட்சியமைப்பு,மரத்திலிருந்து திடீரென தோன்றும் மனித,மிருக,இயந்திரக் கலவை மட்டுமே கண்முன் நின்றது.Predator என்ற சொல் ஒரு மிருகம் இன்னொருவரை கொல்கிறது என்ற பொருளில் எடுக்கப்பட்ட படம்.\nஇந்த சொல்லுக்கு சுயலாப வன்முறையாளர்கள் 2010 (Predators 2010) என்ற தலைப்பில் எல்லையில்லா ஊடகவியளாளர்கள் அமைப்பு (Reporters Without Borders) 40 பெயர்களை பட்டியலிடுகிறது இங்கே.பொதுவான உலக நிகழ்வுகளை உற்று நோக்குபவர்களுக்கு பெயரிடப்பட்டுள்ள 40 பெயர்களில் ஏதாவது ஒன்றுக்கு மறுப்பு தருவார்களா என்பது சந்தேகம்.இதில் ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சேவின் பெயரும் இடம் பெறுகிறது.இவர் பற்றிய எல்லைகளற்ற ஊடகவியளாளர்கள் அமைப்பு சொல்லும் இன்னுமொரு கட்டுரை இது.\nநீங்கள் மனித உரிமை மீறல்கள் நிறைய செய்துள்ளீர்கள் என்று மனிதாபிமானமாக நாம் குரல் கொடுத்தால் தமிழன் என்று முத்திரை வந்து விடுகிறது.தமது சம உரிமைகளுக்கான ஆயுத போராட்டங்கள் தற்போது மௌனித்து விட்ட நிலையில் தார்மீகமாக நாடுகடந்த தமிழீழ அரசு என வாக்கு அரசியலில் குரல் கொடுத்தாலும் பயங்கரவாதத்தின் இன்னொரு பக்கம் என்று இலங்கையின் பிரதம மந்திரி D.M. ஜெயரட்னா வர்ணம் பூச முயல்கிறார்.அடிமைகளாய் இருஅதுவே சுகம் தரும் தமிழனுக்கு.\nபிரபாகரன் தலைமையிலான பேச்சுவார்த்தை கால கட்டங்களில் இலங்கை அரசு சார்பாக முதன்மை வகித்தவரும் தற்போதைய வெளியுறவுத் துறை அமைச்சருமான பேராசிரியர் ஜி.எல்.பெரிஷ் நாடுகடந்த தமீழீழ அரசு பற்றி அக்கறையில்லையென்று சொல்லி விட்டு இதனைத் தடுப்பதற்கான வழிகளை அரசு ஆராயும் என்கிறார்.\nஇலங்கையின் உள் வண்டவாளங்களை சிலசமயம் டெய்லி மிரர் உலகின் கண்முன் கொண்டு வந்து விடுவதன் காரணமாகவோ அல்லது தமிழகத்திலிருந்து இலங்கை சில விசயங்களை கற்றுக்கொள்வதனலோ போலிஸ் திருடன் விளையாட்டை....இல்லை போலிஸ் பத்திரிகையாளர் விளையாட்டை இங்கே நடத்தியிருக்கிறது.\nஊடக சுதந்திர தினத்துக்கான நாளில் ஊடகவியளாளர் த��சநாயக்காவிற்கு மகிந்த ராஜ பக்சே பொது மன்னிப்பு அளித்ததன் அரசியல் உட்காரணங்கள்,அழுத்தங்கள்,மனசாட்சி என்று எதுவாக இருந்தாலும் வல்லூறு அரசியலின் பிடியிலிருந்து மெல்ல விலகும் திசநாயகத்துக்கான பொதுமன்னிப்பை வரவேற்க வேண்டியது அவசியமாகிறது.ஏனைய சுதந்திரமான பட்டங்கள் அவரது ஊடக வாழ்க்கைக்கு மகுடங்களைத் தந்தாலும் உடல்,மனரீதியான அழுத்தங்களிலிருந்து தன்னை மீண்டும் சிறிதளவாவது தன்னிலைப்படுத்திக் கொள்ள இந்த நடவடிக்கை உதவும்.\nஇதன் பாதையில் இலங்கையின் சுய,பொது லாபங்களுக்காக வேண்டியாவது முகாம்களில் இருக்கும் மக்கள் சுதந்திரமாக நடமாடவும் தங்கள் சொந்த மண்ணில் தமது வாழ்வை புதுப்பித்துக் கொள்ளவும் வழிகள் பிறக்க வேண்டும்.\nயார் என்ன சொன்னாலும் சொல்ல வேண்டியவர்களுக்கு இவர்கள் ராஜதந்திரிகள். இல்லையெனில் பயங்கரவாதத்தை ஒழிக்க உதவத்தயார் என்ற திமிர் பேச்சு வர சாத்தியமேயில்லை. அடியாட்கள் இருக்கிறவரை நாயகன் இவன்:(\n//யார் என்ன சொன்னாலும் சொல்ல வேண்டியவர்களுக்கு இவர்கள் ராஜதந்திரிகள். இல்லையெனில் பயங்கரவாதத்தை ஒழிக்க உதவத்தயார் என்ற திமிர் பேச்சு வர சாத்தியமேயில்லை. அடியாட்கள் இருக்கிறவரை நாயகன் இவன்:(//\nமா நிலமும்,மாநிலமும் முடமாகிப் போனதின் ராஜதந்திரிகள்.\n////////யார் என்ன சொன்னாலும் சொல்ல வேண்டியவர்களுக்கு இவர்கள் ராஜதந்திரிகள். இல்லையெனில் பயங்கரவாதத்தை ஒழிக்க உதவத்தயார் என்ற திமிர் பேச்சு வர சாத்தியமேயில்லை. அடியாட்கள் இருக்கிறவரை நாயகன் இவன்:(//\nமா நிலமும்,மாநிலமும் முடமாகிப் போனதின் ராஜதந்திரிகள்.////////////\nஒரே வரியில் ஓங்கி அடித்ததுபோல் இருக்கிறது மிகவும் சிறப்பு பதிவு\n//ஒரே வரியில் ஓங்கி அடித்ததுபோல் இருக்கிறது மிகவும் சிறப்பு பதிவு//\nகடைய சாத்திற நேரம் பார்த்து டீ போடுங்க சொல்றீங்க.கல்லாவுக்கு லாபம்தானே:)நன்றி.\nஅந்தக் கடைசி வரிகள் அதிகாலைல எழுதினீங்களா.. அதிகாலைக் கனவு பலிக்கும்னு சொல்றாங்க..\n//இதன் பாதையில் இலங்கையின் சுய,பொது லாபங்களுக்காக வேண்டியாவது முகாம்களில் இருக்கும் மக்கள் சுதந்திரமாக நடமாடவும் தங்கள் சொந்த மண்ணில் தமது வாழ்வை புதுப்பித்துக் கொள்ளவும் வழிகள் பிறக்க வேண்டும்.//\n\"அந்தக் கடைசி வரிகள் அதிகாலைல எழுதினீங்களா.. அதிகாலைக் கனவு பலிக்கும்னு சொல்றாங��க..\"\nஇங்கே சொல்லும் வார்த்தைகள் இந்திய,இலங்கை புலனாய்வு துறைகள் மூலமாவது ராஜபக்சே குழுவினருக்குப் போய்ச் சேருகிறதோ இல்லையோ இதை விட தாக்கம்,ஆக்கம் நிறைந்த சொல்லாக இலங்கை நாடாளுமன்றத்திலேயே கணீரென உரைத்த சிவஞானம் சிறிதரன் குரலையும்,எழுத்தையும் கேளுங்கள்.தமிழ்மணத்தின் ஈழம் பகுதியிலான சுட்டி கீழே.தமிழகத்தின் மேடை அலங்கார பொய் வார்த்தைகள் பொறுக்காமல் தமிழ்த்தாய் ஈழத்தில் குடிபெயர்ந்து விட்டாள் என்றே நினைக்கத் தோன்றுகிறது.\nஓ உங்களுக்கு ஃப்ரெஞ்ச்ல சொன்னாதான் புரியுமோ..\nMerci beaucoup..~ நாமதான் சொல்லணும்..\nஅடடா...தட்டச்சும் விரல்களுக்கு இப்பொழுதுதான் அழகு.\nநோம் சாம்ஸ்கிக்கு ஒரு சோதனை\nஅமைச்சர் ராஜாவுக்கு ஒரு வக்காலத்து\nநாடு கடந்த தமிழீழ வேட்பாளர்கள்.\n30 நாட்களுக்குள் இந்தி கற்றுக்கொள்ள வேண்டுமா\nசாலமன் பாப்பையா நாதஸ்வரம் வாசிக்க சவுக்கு மத்தளமிசைக்க இந்தி கற்றுக்கொள்ளாமல் போய்விட்டோமே என்ற குரல்கள் மெல்ல ஒலிக்கத்துவங்கியுள்ளன.ஹிஸ்கோ ...\nகொஞ்சம் கதைச்சுட்டு அப்புறம் ஊறுகாய் செய்வது எப்படியென்று பார்ப்போம்.முன்பு ஒரு முறை பெரிசு சிறுசுன்னுஇல்லாம எல்லாரையும் போட்டு பதிவர்கள் தா...\nஅரபு நாடுகள் ரொம்ப மோசமா\nசிங்கப்பூரில் விசா இல்லாமல் பணி செய்த செல்லதுரை லெனின் / வின்சென்ட் மரணம் குறித்து பதிவர் கோவி.கண்ணன் தமது கருத்தை வெளிப் படுத்தியிருந்தார்...\nதமிழ் தென்னிந்திய திரைப்பட சில நிஜ முகங்கள்\nஅம்மா மனோராமா உயிர் மறைவுக்கு அஞ்சலி சொல்லி பதிவை தொடங்கலாம்.பதவி வரும்போது பணிவு வரவேண்டும்,துணிவு வர வேண்டும் என்று நாசர்,விஷால்,கார்த்தி...\nமுள்ளிவாய்க்கால் துயரத்துக்கும் மற்றும் பட்டு வெங்கிடுக்கும் (பட்டாபட்டி) எனது இரங்கலை தெரிவித்துக்கொண்டு எனது பதிவு மௌனத்தை கலைக்கிறேன்.சொ...\nவிஷால் அணி நாசர் வெற்றி பெறட்டும்\nஅரசியலும்,திரைப்படங்களும் தமிழர்களின் வாழ்வியலின் முக்கிய பகுதியாக கலைஞர் கருணாநிதியின் வசனம்,சிவாஜியின் நடிப்பில் பராசக்தி முதல் தொடர்கிற...\nஅப்துல் கலாமின் இந்திய கனவு\nஅப்துல் கலாம் மீதான மதிப்பு கொண்ட பெரும்பாலான ஜனநாயக குழுவில் எனது அஞ்சலியையும் செலுத்தி நேர்கோட்டு பார்வையில் திரு.அப்துல் கலாமின் இந்திய ...\nநக்கீரன் கோ வாலும் ஊடக தில்லு முல்லுகளும்\nதேர்தல் ம���டிவுகளைத் தெரிந்து கொள்ளலாமென்று மெனக்கெட்டு காலையில் 4 மணிக்கு எழுந்து (IST 6.30 AM) பல் தேய்த்து கணினியை திறந்தா கூகிள் வீட்டுப்...\nதாக்கரே போனதுக்குப் பின் இன்றைக்குத்தான் இந்தப் பக்கமே வருகிறேன். பங்காளிக துக்கம் விசாரிக்கப் போயிட்டேன்னு இன்னுமொரு சிவசேனாவாதி அடைமொழி ...\nஆடுன காலும் பாடின வாயும் சும்மா இருக்காதுங்கிற மாதிரி எழுதாம இருக்கலாமுன்னு பார்த்தாலும் கை சும்மா இருக்குதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2791&sid=685adf12627a538807574b762b7b8321", "date_download": "2018-05-25T20:27:39Z", "digest": "sha1:XP6PHCRSI3FDUNFMNRBZ3LIK6PM6TW2T", "length": 46028, "nlines": 357, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅக்கம் பக்கம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம�� வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஇன்றைய நாட்களில் நேர்வழியில் உழைப்பதை பலர் தவிர்க்கிறார்கள் . வேகமாகவும் , அதிகமாகவும் குறுக்கு வழியில் அதிகம் சம்பாதிக்கும் ஆசையே பலரிடம் மேலோங்கி நிற்கின்றது . உடம்பை அதிகம் வருத்த விரும்பாத பேர்வழிகள் இவர்கள்.\nகுறுக்கு வழிச் சம்பாத்தியத்தில் இன்று முன்னிற்பது போதைவஸ்து கடத்தல்தான் .கரணம் தப்பினால் மரணம் என்பது எல்லோருக்குமே தெரிந்த கதைதான், என்றாலும் பண ஆசை யாரைத்தான் சும்மா விட்டுவைக்கின்றது \nஐரோப்பிய நாடுகளுக்கு தென் அமெரிக்க நாடுகள்தான் வாழைப்பழ விநியோகம் செய்து வருகின்றன , சமீப காலங்களில் ஸ்பெயின் நாட்டு சுங்க அதிகாரிகள் போலி வாழைப்பழங்களில் பதுக்கி அனுப்பப்படும் போதைவஸ்துக்களைக் கைப்பற்றி வருகின்றார்கள் .\nகடந்த ஞாயிறன்று தொகையாக வந்த வாழைப்பழங்களுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 37.5 இறாத்தல் எடையுள்ள கொக்கேயினைக் கைப்பற்றி இருப்பதோடு இது சம்பந்தமாக இருவரைக் கைது செய்துள்ளார்கள் . போலி வாழைப்பழங்களுக்குள் ஒளித்து வைக்கப்பட்ட 15கிலோ கொக்கெயின் இத் தொகையில் உள்ளடக்கம் . இப்படியான கடத்தல்கள் கடந்த நவம்பரில் மலாக்காவிலும் இத்தாலிய கரையோர நகரான வலன்சியாவிலும் சுங்க அதிகாரிகளால் மடக்கப்பட்டன. இன்றைய நாட்களில் ஐரோப்பிய நாடுகளுக்குள் போதை வஸ்தைக் கொண்டுவர ஸ்பானியா ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இருந்து வருவதையே இந்தக் கைதுகள் நமக்கு தெளிவாக உணர்த்துகின்றன .\n2016இல் வெளிவந்த ஓர் அறிக்கையின்படி 2011-14 காலகட்டத்தில் பிடிபட்ட கொக்கெயினை ஸ்பெயின் , பெல்ஜியம் , பிரான்ஸ் , இத்தாலி போன்ற நாடுகள் ஊடாகவே கொண்டுவந்துள்ளார்கள் . இதில் 50 வீதமானவை ஸ்பெயின் ஊடாகவே வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது ,\nசென்ற மாதம் 5291 இறாத்தல் எடை கொண்ட கொக்கெயின் பிடிபட்டிருப்பதோடு கொக்கெயின் கடத்தல் கும்பலின் 24 அங்கத்தவர்கள் வகையாக மாட்டிக் கொண்டுள்ளார்கள் . கடந்த டிசம்பரில் 5677 இறாத்தல் எடை கொண்ட கொக்கேயினுடன் அறுவர் ஸ்பானிய அதிகாரிகளிடம் சிக்கி உள்ளார்கள் .\nகொக்கோ உற்பத்தி செய்யும் பொல்வியா, கொலம்பியா , பெரு ஆகிய தென் அமெரிக்க நாடுகளை விட உலகின் மிக மலிவான கொக்கெயின் பிரேசில் நாட்டில் ஒரு கிராம் பத்து டொலர் என்ற விலையில் கிடைக்��ின்றது .\nஎபோலா பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் விஞ்ஞானம் நன்றாகவே வளர்ந்து விட்டதால் இந்த எபோலா என்ற வியாதியால் பீடிக்கப்பட்டவர்கள் பேயடித்து இரத்தம் கக்கி இறந்தார்கள் என்று சொல்லப் போவதில்லை . பழம் தின்னும் வௌவால்கள் மூலம் மனிதருக்கு தொற்றிய இந்தப் பொல்லாத வியாதி வந்தால் அகமும் புறமும் இரத்தம் ஓட நோயாளி சாகடிக்கப்பட்டு விடுவார் .\nஇந்த வியாதி மனிதர்களை மட்டுமல்ல சிம்பன்சிகளையும் கொன்று அழித்துள்ளது, உலகின் மூன்றிலொரு தொகை கொரில்லாக் குரங்குகளை இந்த நோய் அழித்துள்ள நிலையில் புதியதொரு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளார்கள் , இவைகள் உண்ணும் உணவில் இந்த மருந்தைக் கலந்து கொடுத்தால் போதும் . தடுப்ப்பூசி போடத் தேவை இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள் . ஆயிரக்கணக்கான குரங்குகள் இந்த நோயால் பீடிக்கப்பட்டு அழிந்த நிலையில் இந்த மருந்தின் அறிமுகம் ஓர் அற்புதம் என்றே சொல்லத் தோன்றுகின்றது .\nஅன்று சையர் என்று அழைக்கப்பட்ட இன்றைய கொங்கோ குடியரசில் 1976ம் ஆண்டு முதற் தடவையாக இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டது. 2014இல் மேற்குஆபிரிக்க நாடுகளில் பரவிய எபோலா சரித்திரத்தில் மிகப் பெரிய அளவில், 11,300 பேருக்கு அதிகமானவர்களைக் கொன்றழித்து கிலியால் பலரையும் ஆட்டுவித்ததை எவரும் மறுப்பதற்கில்லை. கொரில்லாக் குரங்குகளும் பெருமளவு கொல்லப்பட்டன. பழம் தின்னும் வௌவால்கள் முதலில் குரங்குகளைத் தாக்கின. இவற்றின் இறைச்சியை வேட்டையாடிய மனிதர் எபோலா தொற்றியதால் நோயால் கொல்லப்பட்டார்கள் .\nகொங்கோ குடியரசின் எபோலா நதி அருகே உள்ள ஒரு கிராமத்தில் இந்த நோய் முதல் ஆரம்பித்தால் எபோலா என்ற பெயர் இந்த நோயோடு ஒட்டிக் கொண்டு விட்டது .\nநாட்டின் நடுவே (மெகா) நகரம்\nநீயா நானா என்ற பலப் பரீட்சையில் சீனா நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கின்றது . அமெரிக்கா , ஜெர்மனி என்று பலம் வாய்ந்த நாடுகளுடன் போட்டி போட்டுக்கொண்டு பொருளாதார ரீதியாக பலத்த வளர்ச்சியைக் கண்டு வருகின்றது சீனா .\nபுதிய முயற்சியாக சீனாவில் மெகா நகரம் ஒன்று எழும்பப் போகின்றது . சீன ஜனத்தொகையின் பத்தில் ஒரு பகுதியினரைக் கொள்ளக் கூடியதாக இந்த நகரம் அமையும் என்கிறார்கள் அதாவது 100 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் இங்கு வாழப் போகிறார்கள் . . இந்த இராட்சத நகரம் பிரித்தானியாவை விட பெரிதாக இருக்கப் போகின்றது என்கிறார்கள் . இலண்டன் மாநகரை விட 137தடவைகள் பெரிதாக இருக்கும் என்று எம்மை ஆச்சரியப்பட வைக்கின்றார்கள் .\nபோக்குவரத்து விடயத்தில் பெருதும் கவனம் எடுத்து 2020ம் ஆண்டளவில் வேகமாக ஓடக் கூடிய ரயில் நிர்மாணப் பணிகளை முடித்து விடுவது என்று அதிகாரிகள் திட்டமிட்டுள்ளார்கள் . சீனாவின் வட கிழக்கு பிராந்தியத்தில்தான் இந்த நகரம் உருவாகப் போகின்றது . பல நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து ஒரு பாரிய நிறுவனம் உருவாகுவது போல பெய்ஜிங்(20மி.) , டியான்ஜின்(13மி.) போன்ற பெரிய நகரங்களின் மொத்த ஜனத்தொகையும் இன்னும் சில நகரங்களின் ஜனத் தொகையும் ஒன்றாக்கப்படும்\nJing-Jin-Si என்று அழைக்கப்படவுள்ள இந்த பிராந்தியம் 83, 403 சதுர மைல் விஸ்தீரணம் கொண்டதாகவும் .பிரித்தானியாவை விட 3000 சதுர மைல் அளவு கூடுதல் கொண்டதாகவும் இருக்கும் என்று சொல்லப்படுகின்றது .\nகடந்த வருடம் 40பில்லியன் பவுண்ட்ஸ் தொகை 5தூண் தொழில் பேட்டைகள் என்று வர்ணிக்கப்படும் கல்வி , சுகாதாரம் , போக்குவரத்து சூழல் , மனிதவளம் ஆகியவற்றிற்காக அரசால் முதலிடப்பட்டுள்ளது.கடந்த நவம்பரில் 29 பில்லியன் பவுண்ட்ஸ் தொகையை 700மைல் நீளமான ரயில் பாதையை மூன்று வருடங்களுக்குள் நிர்மாணிக்க அரசு அங்கீகாரம் வழங்கி இருக்கின்றது .\n2022 இல் பனிக்கால ஒலிம்பிக் விளையாட்டு இடம் பெறப் போவது சிறப்புச்செய்தி..\nஎடு தடி என் பெண்டாட்டிகாக\nபறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்ற பழைய சினிமாப் பாடல் வரிகள் உங்களில் சிலருக்கு ஞாபகத்தில் இருக்கலாம் . நாட்டுக்கு நாடு மொழி கலாச்சாரம் மட்டுமல்ல அவர்கள் நடை உடை பாவனையிலும் பெரிய மாற்றங்கள் இருப்பதை நாம் அவதானிக்கலாம் . ஒருவரின் உடையைப் பார்த்து இவர் இந்த நாட்டவர் என்றுகூட சொல்ல முடிகின்றது.\nஆபிரிக்க நாடுகள் பல விசித்திரங்களைக் கொண்டவை . எத்தியோப்பியா நாட்டின் கிராமப் புற வாழ்க்கை பல சடங்குகளை அனுஷ்டிக்கும் வினோத பழக்கவழக்கங்கள் கொண்ட கிராம மக்களைக் கொண்டுள்ளன .\nதென் மேற்கு எத்தியோப்பியாவில் உள்ள ஒரு இன மக்கள் தங்கள் உடம்பில் வடுக்களை ஏற்படுத்துவதில் முனைப்பாக இருக்கிறார்கள் . சூரி இனத்தவர்கள் என்று இவர்கள் அழைக்கப்படுகின்றார்கள் .. தங்கள் சொண்டுகள் நீளமாக ��ருக்க வேண்டும் என்பதற்காக பாரமான பொருட்கள் இணைத்துக் கட்டப்படுகின்றன . யார் பெண்ணாள்வது. என்பதைத் தீர்மானிக்க ஆபத்து நிறைந்த கோல் சண்டைகளில் ஈடுபடுகின்றார்கள் .\nதங்கள் கீழ் சொண்டுகளில் துளையிட்டு களி மண்ணினால் செய்த தட்டுக்களை போகும் இடமெல்லாம் காவிக்கொண்டு திரிகின்றார்கள் இங்குள்ள பெண்கள் . நீளமான சொண்டு இருப்பது தங்கள் அழகுக்கு ஒரு இலட்சணம் என்று இவர்கள் நம்புகின்றார்கள் . எவ்வளவுக்கு சொண்டு பெரிதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு பெரிய பசு ஒன்றை தன் மகளுக்கு சீதனமாக பெண்ணின் அப்பாவால் கேட்க முடியும் .\nஇவர்கள் வாழ்வின் தரத்தை இவர்கள் சொந்தமாக வைத்துள்ள கால்நடைகளே தீர்மானிக்கின்றன . இவர்களின் மிகப் பெரிய செல்வம் வீட்டில் உள்ள பசுக்கள்தான் ஒரு சாதாரண மனிதனிடம் 30 தொடக்கம் 40 பசுக்கள் வரை இருக்கும் . திருமணத்தின்போது தன் மனைவிக்கு கொடுக்க மாப்பிள்ளைக்கு 60பசுக்கள் வரை தேவைப்படும் . நன்கு கவனிக்கவும் . இங்கே சீதனம் வாங்குவது பெண் வீட்டார்தான் \nதங்கள் தொலை வெட்டி அதை முட்களால் உயர்த்தி உடம்பில் வடுக்களை உண்டாக்குவது இவர்கள் வழமை . பெண்கள் தங்கள் உடல் வடுக்களை ஆசையோடு பார்த்து ரசிக்கின்றார்கள் .\nடொங்கா என்று அழைக்கப்படும் கோல் சமர் ஆண்களுக்கு உரியது , நீண்ட தடிகள் ஒரு பெண்ணுக்காக ஆக்ரோஷமாக மோதிக் கொள்வார்கள் . சண்டையில் மரணமும் நிகழ்வதுண்டாம் .\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல��கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/153609/news/153609.html", "date_download": "2018-05-25T20:13:50Z", "digest": "sha1:RWYEH3UUPYNNVCC5IYWVFIROZDJKBWO4", "length": 8185, "nlines": 94, "source_domain": "www.nitharsanam.net", "title": "லண்டன் டூ ஈரான்: சைக்கிளில் திரில் பயணம் செய்த பெண்..!! : நிதர்சனம்", "raw_content": "\nலண்டன் டூ ஈரான்: சைக்கிளில் திரில் பயணம் செய்த பெண்..\nலண்டனிலிரிருந்து ஈரானுக்கு சைக்கிளில் பயணம் செய்த இளம் பெண் தனது பயண அனுபங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.\nRebecca Lowe என்னும் இளம் பெண் பிரித்தானியாவின் லண்டனில் பத்திரிக்கை துறையில் வேலை பார்த்து வருகிறார்.\nRebecca, சைக்கிளில் லண்டனிலிருந்து ஈரான் வரை பயணம் செய்து அசத்தியுள்ளார். தன் பயணத்தை பற்றி அவர் கூறுகையில், நான் பல மலைகளில் பயணம் செய்ய வேண்டும் என எனக்கு தெரியும்.\nமலைகளில் சைக்கிளில் ஏறும் போது எனக்கு உயிர் போய் உயிர் வந்தது என Rebecca கூறுகிறார்.\nதுருக்கி அருகில் நான் போய் கொண்டிருந்த போது சைக்கிள் டயர் பஞ்சர் ஆனது. மெலிதான டயர் கொண்ட சைக்கிள் 5500 கிலோ மீற்றருக்கு பின்னர் இப்படி ஆனது.\nபின்னர் சஹாரா பாலைவனம் வழியாக 40c அளவு கடும் வெயிலில் சென்றேன்.\nஅங்கு குடிக்க தண்ணீர் கிடைக்காமல் என் நாக்கு வரண்டது. பின்னர் அங்கிருந்த ஒரு குடும்பம் எனக்கு தண்ணீர் கொடுத்து உதவியது.\nசிரியாவின் எல்லை வழியாக போகும் போது அங்கு பெய்த மழையால் அங்கிருந்த டெண்ட் வீடுகள் ஈரப்பதமாக காட்சியளித்தன.\nஒவ்வொரு வீட்டிலும் 10 பேர் தங்கியிருந்தனர்.\nபின்னர் ஜோர்டன் நாட்டு வழியாக செல்லும் போது தவறான பாதையிலிருந்து விலகி மாற்று பாதையான நேர் பாதையில் நான் சென்றேன்.\nபின்னர், சூடன் நாட்டு வழியாக செல்லும் போது அங்குள்ள ஒட்டக சந்தையை பார்த்தேன். அங்கு ஒட்டக கறிக்காக வாரம் இருமுறை 350 ஒட்டகங்கள் விற்கபடுகின்றன\nபின்னர் அங்கு தேயிலை பறிக்கும் பெண்களை பார்த்தேன். தேயிலை கூட்டுறவில் தைரியமாக சாதனை படைத்த Awadiya Mahmoud என்னும் பெண்ணை சந்தித்தது மகிழ்சியாக இருந்தது.\nதெற்கு ஈரானில் இருக்கும் இஸ்லாமிய பெண்கள் எம்ப்ராய்டரி செய்த முகமூடியை அணிந்திருந்ததை பார்த்தது வித்தியாசமாக இருந்தது.\nஈரான் மலைகளில் சைக்கிளில் வந்த போது ���யர் பஞ்சர் ஆனது, இன்னொரு டயரும் மோசமாக இருந்தது.\nநல்லவேளையாக அங்கிருந்த ஆட்டு விவசாயிகள் எனக்கு உதவினார்கள்.\nஎப்படியோ என் பயணத்தை வெற்றிகரமாக முடித்து பல சுவாரசிய அனுபவங்களை கிடைக்க பெற்றேன் என புன்னகையுடன் கூறுகிறார்\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஆணுறுப்பு விஸ்வரூபம் எடுக்க, வயாகராவை போல் சக்தி வாய்ந்தது\nஎட்டு வகையில் இன்பம் எட்டலாம் வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி… எட்டாவது வழி (உடலுறவில் உச்சம்… எட்டாவது வழி (உடலுறவில் உச்சம்\nஅல்சரை விரட்ட தண்ணீர் குடிக்கலாம்\nஆன்மீகத்திலும் அரசியல்; அரசியலிலும் ஆன்மீகம்\nகுத்துன்னா இது குத்து | காட்டும் கல்லூரி மாணவி\nஅஜீரண கோளாறை போக்கும் மாங்காய்\nபட விழாவில் கதறி அழுத நடிகை… \nகோடைக்கால அழகு குறிப்புகள் சில..\nஉணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி\nசெக்ஸ் என்பது ஆபாசம் அல்ல… ரசித்து அனுபவியுங்கள்.. \n150 கோடிக்கு விலைபோன நயன்தாரா… \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kumudam.com/aboutus.php", "date_download": "2018-05-25T20:42:48Z", "digest": "sha1:GTIT23JRKOPHDEFBT544FZ5MP5KHOI7G", "length": 8268, "nlines": 145, "source_domain": "www.kumudam.com", "title": "Kumudam.com, Cinema Gossips, Webtv,Latest, News, Dotcom, Special, Photo, Gallery, Politics, Tamil, Magazine, weekly Magazine", "raw_content": "\nராஜ்குமாரை மீட்க காட்டுக்குச் செல்கிறேன்\nசாவித்திரிக்கு குடிபழக்கத்தை கற்றுக் கொடுத்தது என் அப்பாவா\nதிராவிட ஆன்மிக அரசியல் சாத்தியமா\nபோலீஸ் நினைச்சதும்... போராட்டக் குழு நடத்தியதும்... தலைகுனிந்த தமிழக போலீஸ்\nவவ்வால் வைரஸ் வதைபடும் கேரளா\nகள்வர்களைக் காட்டியருளிய உள்ளம் கவர்ந்த கள்வன்\nதொட்டது துலங்க வைக்கும் திருவெற்றீஸ்வரர்\nபுத்தகம் படிக்கும்போது தூக்கம் வருவதேன்\nகுடும்ப மருத்துவர் ஏன் அவசியம்\nதண்ணீர் அதிக்கம் குடிப்பது ஆபத்தா\nபள்ளி செல்லும் குழந்தைகளை பாதிக்கும் நோய்கள்\nமுதுமையிலும் முடங்காமல் வாழும் வழி\nகண்ணீரை வாசகணோடு பகிர்ந்துகொள்ளும் கலை\nபிரதமர் மோடி உடன் நெதர்லாந்தின் பிரதமர் மார்க் ருட்டே - புது தில்லி\nநான் விற்பனைக்கு அல்ல... ..\nஎன்னப்பா வீட்டு கிரகப்பிரவேசம் எப்போ...\nகொயந்தப்பையன் தம்மி நீ... ..\nசத்தமில்லாமல் நயன்தாராவை பின்பற்றும் அனுபமா ..\nஅதை வைத்துக்கொள்ள பயமாக இருக்கின்றது- நயன்தாரா ஓபன் டாக் ..\nநாடு வல்லரசாவதைவிட விவசாய��கள் வாழக்கூடிய நல்ல அரசாக மாறவேண்டும்: விஜய் ..\nஊரக பகுதிகளில் உள்ள 815 மதுக்கடைகளையும் திறந்து கொள்ளலாம் - உச்சநீதிமன்றம்\nபோலீஸ் வாகனத்திற்கு தீ வைப்பு - தூத்துக்குடி பிரைன் நகரில் பதற்றம்\nஸ்ரீ தியாகராஜர் சுவாமி திருக்கோவில் திருக்குவளை\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குமரக்கோட்டம்\nஅருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோயில், இஞ்சிக்குடி.\nபதில் சொல்லியே ஆகனும் : ஜி.வி. பிரகாஷ்\nகீர்த்தி சுரேஷின் டப்பிங் முயற்சிகள்\nதாங்கமாட்டிங்க - இயக்குனர் பாரதிராஜா\nசின்ன வெங்காயம் சாப்பிட்ட இவ்வளவு நல்லதா\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா இத சாப்பிடுங்க\nவீட்டிலேயே சுவையான பீட்ஸா செய்வது எப்படி\nஎகிப்திய பிரமிட்டுக்களின் பின்னணியில் உள்ள மர்மம். உண்மையின் தரிசனம்)- நிராஜ் டேவிட்\nKEPLER 90 குடும்பத்தில் 8வது கோள் கண்டுபிடிப்பு\n20,000 வருடத்திற்கு முன் கடலில் மூழ்கிய குமரிக்கண்டம் உண்மையா\nரெட் சென்டர் ஆஃப் ஆஸ்திரேலியா\nகுளிர்காலத்தில் உறைந்து கிடக்கும் நதி\nபயனில்சொல் பராட்டு வானை மகன்எனல்\nபொருள்:பயனில்லாத சொற்களைப் பலமுறையும் சொல்லுகின்ற ஒருவனை மனிதன் என்று சொல்லக்கூடாது, மக்களுள் பதர் என்று சொல்லவேண்டும்.\nமேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்\nசுவாரசியம் மிக்க டோங்க் நகரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/how-to-apply-lipstick-lip-liner.22181/", "date_download": "2018-05-25T20:35:13Z", "digest": "sha1:EWL3LMEGW66RHZAOXLOWZT6E4L3YSAOQ", "length": 12660, "nlines": 280, "source_domain": "www.penmai.com", "title": "How to Apply Lipstick & Lip Liner | Penmai Community Forum", "raw_content": "\nகண்ணிற்கு மை இடுவது போல உதட்டிற்கு லிப்ஸ்டிக் போடுவது என்பது இன்றைய சூழலில் அவசியமான ஒன்றாக மாறிவருகிறது. நமது உதட்டிற்கு ஏற்ற லிப்ஸ்டிக்கினை தேர்வு செய்து போடுவது என்பது தனி கலை.\nசிவப்பாக இருப்பவர்களுக்கு எல்லா கலர் லிப்ஸ்டிக்கும் பொருத்தமாக இருக்கும். ஆனால் மாநிறமாகவோ, கறுப்பாகவோ இருப்பவர்கள் சரியான கலர் லிப்ஸ்டிக்கினை தேர்வு செய்ய வேண்டும்.\nகறுப்பாக இருப்பவர்கள் மிகவும் லைட்டாகவோ அல்லது டார்க்காகவோ இல்லாமல், பொதுவான கலரில் லிப்ஸ்டிக் பயன்படுத்தலாம்.\nமாநிறமாக இருப்பவர்கள் இயற்கையான நிறத்தில் லிப்ஸ்டிக் போட்டு கொண்டால், அழகாக இருக்கும்.\nவெயில் காலங்களில் இரண்டு கலர்களை சேர்த்து லிப்ஸ்டிக் போட்டு கொண்டால், எடுப்பாக இருக்கும்.\nலிப்ஸ்டிக்குக்கு ஏற்ற வகையில் லிப் லைனர் மற்றும் பென்சிலை தேர்ந்தெடுக்க வேண்டும். லைனர் போட்ட பிறகு, லிப் பிரஷ் பயன்படுத்தி லிப்ஸ்டிக்கை போட்டு கொண்டால், திட்டு திட்டாக இல்லாமல், ஒரே சீராக அழகாக இருக்கும்.\nலிப் லைனர் பயன்படுத்தும் போது, பெரிய உதடு உள்ளவர்கள், உதடுக்கு உள்ளே வரைந்தால், உதடுகள் சிறியதாக தெரியும்.\nஉதடுகள் பெரிதாக தெரிய வேண்டுமெனில், முதலில் தேவையான நிறத்தில் லிப்ஸ்டிக் போட்டு கொள்ள வேண்டும்.\nபிறகு வெள்ளை நிற லிப்ஸ்டிக்கை உதட்டின் நடுவில் தடவினால், உதடுகள் பெரிதாக பளிச்சென்று தெரியும்.\nஉடையின் நிறத்துக்கு ஏற்ற லிப்ஸ்டிக் போட்டு கொண்டால், எடுப்பாக அழகாக இருக்கும். தரமில்லாத மற்றும் தவறான முறையில் லிப்ஸ்டிக்கை பயன்படுத்தினால், உதடுகளில் வெடிப்புகள் ஏற்பட்டு தோல் உரியும். மேலும் உதடுகள் காய்ந்திருக்கிறது என்று, அடிக்கடி எச்சிலால் உதட்டை ஈரப்படுத்தக் கூடாது. அவ்வாறு செய்வதால் எச்சிலில் இருக்கும் பாக்டீரியாக்களால், உதட்டில் புண்கள் ஏற்படலாம். மேலும், உதட்டில் உள்ள ஈரப்பதமும் போய்விடும்.\nலிப்ஸ்டிக்குக்கு ஏற்ற வகையில் லிப் லைனர் மற்றும் பென்சிலை தேர்ந்தெடுக்க வேண்டும். லைனர் போட்ட பிறகு, லிப் பிரஷ் பயன்படுத்தி லிப்ஸ்டிக்கை போட்டு கொண்டால், திட்டு திட்டாக இல்லாமல், ஒரே சீராக அழகாக இருக்கும்.\nலிப் லைனர் பயன்படுத்தும் போது, பெரிய உதடு உள்ளவர்கள், உதடுக்கு உள்ளே வரைந்தால், உதடுகள் சிறியதாக தெரியும்.\nஉதடுகள் பெரிதாக தெரிய வேண்டுமெனில், முதலில் தேவையான நிறத்தில் லிப்ஸ்டிக் போட்டு கொள்ள வேண்டும்.\nபிறகு வெள்ளை நிற லிப்ஸ்டிக்கை உதட்டின் நடுவில் தடவினால், உதடுகள் பெரிதாக பளிச்சென்று தெரியும்.\nஉடையின் நிறத்துக்கு ஏற்ற லிப்ஸ்டிக் போட்டு கொண்டால், எடுப்பாக அழகாக இருக்கும். தரமில்லாத மற்றும் தவறான முறையில் லிப்ஸ்டிக்கை பயன்படுத்தினால், உதடுகளில் வெடிப்புகள் ஏற்பட்டு தோல் உரியும்.\nமேலும் உதடுகள் காய்ந்திருக்கிறது என்று, அடிக்கடி எச்சிலால் உதட்டை ஈரப்படுத்தக் கூடாது. அவ்வாறு செய்வதால் எச்சிலில் இருக்கும் பாக்டீரியாக்களால், உதட்டில் புண்கள் ஏற்படலாம். மேலும், உதட்டில் உள்ள ஈரப்பதமும் போய்விடும்.\n - தேன் முடியின் மீது பட்டால் நரைத்\nஇரு திசைப் பறவைகள் (Comments)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?tag=negotiations", "date_download": "2018-05-25T20:47:05Z", "digest": "sha1:AFBLBERTQHK4XFG6WCJHPSD3D4P27EAE", "length": 27394, "nlines": 298, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | negotiations", "raw_content": "\nமட்டு. உன்னிச்சைக் குளத்தின் வான் கதவுகள் திறப்பு: வயல் நிலங்கள் பாதிப்பு\nமட்டக்களப்பில் விசேட டெங்கு ஒழிப்பு செயற்திட்டங்கள்\nதமிழர்களின் நிலை குறித்து ஜனாதிபதிக்கு அக்கறையில்லை: சிறிதரன்\nரணிலின் பகல்கனவு பலிக்காது: திஸ்ஸ விதாரண\nலக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு\nத நியு இன்டியன் எக்ஸ்பிரஸ்\nNயுகுவுயு பேச்சுவார்த்தையில் தாமே வெற்றி பெறுவோம்: ட்ரம்ப் நம்பிக்கை\nவட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்பாடான NAFTA தொடர்பிலான பேச்சுவார்த்தையில், தாமே வெற்றி பெறுவோம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்பாடான NAFTA தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் அதன் உறுப்பு நாடுகளான அமெரிக்கா, கனடா, மெக்சிக்கோவிடையே முன்னெடுக்...\nNAFTA பேச்சுவார்த்தைகளுக்கு விரைவில் தீர்வு: ஃபிறீலான்ட் நம்பிக்கை\nகனடா, அமெரிக்கா மற்றும் மெக்சிக்கோ ஆகிய நாடுகளுக்கிடையிலான NAFTA எனப்படும் வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்பாட்டினை மீள அமைப்பது குறித்த பேச்சுவார்த்தைகள், முடிவுக்கு வருவதற்கு சிறிது காலம் செல்லும் என கனேடிய வெளியுறவு அமைச்சர் கிறிஸ்டியா ஃபிறீலான்ட் தெரிவித்துள்ளார். குறித்த பேச்சுவார்த்தைகள் கட்டம்...\nஆபத்தை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்: பார்னியர்\nபிரெக்சிற் பேச்சுவார்த்தை எவ்வித ஒப்பந்தமும் இன்றி நிறைவடையும் பட்சத்தில், அவ்வாறானதொரு ஆபத்தை எதிர்கொள்ள ஐரோப்பிய ஒன்றியம் தயாராக இருக்கவேண்டுமென ஐரோப்பிய ஒன்றிய பிரெக்சிற் பேச்சாளர் மைக்கல் பார்னியர் தெரிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறி...\nசிரியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக தாக்குதல் நடத்தப்படவில்லை: தெரேசா மே\nசிரியாவில் ஆட்சி மாற்றத்தை உண்டாக்கும் நோக்கில் தாக்குதல்கள் நடத்தப்படவில்லை என பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். சிரியாவில் தொடர்ந்து நடத்தப்படும் இரசாயன தாக்குதலுக்கு எதிராக, குரல் கொடுக்கும் வகையில், அமெரிக்க ஜனாபதி டொனால்ட் ட்ரம்பிடம் தெரேசா மே கடந்த வியாழக்கிழமை பேச்சுவார்த்தை நடத்...\nதடைகளுக்கு அஞ்சி பேச்சுவார்தைக்கு சம்மதியோம்: வடகொரியா\nவடகொரியா தன்னம்பிக்கையுடன் செயற்பட்டு வருவதாகவும், பொருளாதார தடைகளின் மூலம் தம்மை பேச்சுவார்த்தைக்கு சம்மதிக்க வைக்க முடியாதெனவும் வடகொரிய அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னை சந்திக்க, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் சம்மதம் தெரிவித்துள்ள நிலையில் இந்த கருத்து வெளியிடப்பட்டு...\nபல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அறிவிப்பு\nபல்கலைக்கழக தொழிற்சங்கம் முன்னெடுத்துவரும் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக் குழு தெரிவித்துள்ளது. நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னரே குழுவின் இணைத்தலைவர் எடவட் மல்வத்தகே இந்த அறிவிப்பை வெ...\nஉள்ளூராட்சி சபைகளை அமைப்பதில் தமிழ் தேசியம் கருத்திற் கொள்ளப்படும்: துரைராஜசிங்கம்\nஉள்ளூராட்சிசபைகளை அமைப்பது தொடர்பில், தமிழ் தேசியத்தினை கருத்திற் கொண்டே பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை மட்டக்களப்பு நல்லையா வீதியில் உள்ள இலங்...\nஜேர்மனியில் புதிய கூட்டணி: பேச்சுவார்த்தையில் திருப்புமுனை\nபுதிய கூட்டணி அரசாங்கத்தை உருவாக்குவது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஜேர்மன் அரசியல்வாதிகள் முன்னேற்றம் கண்டுள்ளனர். அதன்படி கூட்டணி அமைப்பது தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) முறையான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க ஜேர்மன் அதிபர் அங்கேலா மெர்கலின் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியக் கட்சிக்கும் சமூக ஜனநாயக கட்சிக்கும...\nஐரோப்பிய ஒன்றியத்தின் சுங்க ஒன்றியத்தில் தங்கியிருப்பதே சிறந்தது: ஸ்டேர்ஜன்\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும்போது ஒற்றைச் சந்தை மற்றும் சுங்க தொழிற்��ங்கத்தில் தொடர்ந்தும் அங்கத்துவத்தை பெற்றிருப்பதானது பிரித்தானியாவுக்கு குறைந்தளவு பாதிப்பையே ஏற்படுத்தும் என ஸ்கொட்லாந்து முதலமைச்சர் நிக்கோலா ஸ்டேர்ஜன் தெரிவித்துள்ளார். அத்துடன் பிரெக்சிற் பேச்சுவார்த்தை தற்போது புதிய மற்று...\nஇலங்கைக்கு பாதுகாப்பு உபகரணங்கள்: ரஷ்ய குழு இலங்கை விஜயம்\nஇலங்கைக்கு பாதுகாப்பு கருவிகளை வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் வகையில் ரஷ்ய பாதுகாப்பு குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, ரஷ்யாவின் ஜிபார்ட் 5.1 ரக ஆழ்கடல் ரோந்துக் கப்பலை இலங்கை கடற்படைக்கு விற்பனை செய்வது தொடர்பான 135 மில்லியன் டொலர் உடன்படிக்க...\nவடஅமெரிக்க சுதந்திர வர்த்தக உடன்படிக்கை- பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்\n1994 ஆம் ஆண்டு வர்த்தக ஒப்பந்தத்தை மூடி மறைப்பது போன்ற அமெரிக்காவின் கடுமையான கோரிக்கைகளால் இதுவரை முன்னேற்றம் காணப்படாத வட அமெரிக்க வர்த்தக உடன்படிக்கை பேச்சுவார்த்தைகளில் தற்போது சிறியளவிலான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. மெக்சிகோவில் இடம்பெறும் ஐந்தாம் சுற்று பேச்சுவார்த்தைகளில் இவ்வா...\nஇந்தியா-கனடாவுக்கிடையில் தடையற்ற வர்த்தக உடன்படிக்கை விரைவில் கைச்சாத்து\nஇந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே ஏற்படுத்திக் கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ள தடையற்ற வர்த்தக உடன்படிக்கையான சீப்பா(CEPA) என அழைக்கப்படும் உடன்படிக்கை விரைவில் கைச்சாத்திடப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவிற்கான இரண்டு நாள் அரச முறைப் பயணத்தை மேற்கொண்டிருந்த, கனேடிய வர்த்தக அமைச்சர், இந்தியா...\nரோஹிங்கியா முஸ்லிம்களின் நிலைப்பாடு குறித்து கனேடிய அமைச்சர் கவலை\nமியன்மாரில் ரோஹிங்கியா முஸ்லிம்களின் நிலைப்பாடு குறித்து தமது அரசாங்கம் கவலை கொள்வதாகவும், இந்நிலையில் அவர்களின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் கனேடிய வெளியுறவுத்துறை அமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலண்ட் தெரிவித்துள்ளார். இது குறித்து எதிர்வரும் வாரம் நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐ.நா....\nபிரித்தானியாவுடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லை: மைக்கல் பார்னியர்\nமுக்கிய பிரச்சினைகள் தொடர்பிலான பிரித்தானியாவுடனான பேச்சுவார்த்தையில் தீர்க்கமான முன்னேற்றம் இல்லை என ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை பிரெக்சிற் பேச்சாளர் மைக்கல் பார்னியர் தெரிவித்துள்ளார். பிரெக்சிற் பேச்சுவார்த்தை தொடர்பில் பிரஸ்சல்ஸில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட...\nவட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை இல்லாது செய்துவிடுவேன்: ட்ரம்ப் எச்சரிக்கை\nவட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை இல்லாது செய்துவிடப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த உடன்பாடு தொடர்பான பேச்சு வார்த்ததைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், கனடா, மெக்சிக்கோ ஆகிய நாடுகளின் நிலைப்பாடுகள் மிகவும் சிக்கலானவையாக உள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்த ...\nபிரெக்சிற் பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பம்\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பான இரண்டு நாள் பேச்சுவார்த்தை பிரஸ்சல்ஸில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பிரெக்சிற் அமைச்சர் டேவிட் டேவிஸ் தலைமையிலான பிரிட்டிஷ் பேச்சுவார்த்தை குழுவுக்கும், ஐரோப்பிய குழுவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நேற்று (புதன்கிழமை) ஆரம்பிக்கப்பட்டது. பிரெக்...\nவளைகுடா நெருக்கடியை தீர்க்க பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா அழைப்பு\nநீண்ட காலமாக நீடித்துவரும் வளைகுடா நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர நெருக்கடியை தீர்ப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ரஷ்ய மற்றும் கட்டார் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். கட்டாரில் இருநாட்டு அமைச்சர்களும் நேற்று (புதன்கிழமை) கூட்டாக ஊடகவியலாளர்களை சந்தித்த போதே இவ் அழைப்பு ...\nகூட்டு எதிரணியில் இணைகிறார் முன்னாள் நீதி அமைச்சர்\nமுன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை கூட்டு எதிரணியில் இணைத்துக்கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக கூட்டு எதிரணியின் செயற்பாட்டாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “விஜயதாச ராஜபக்ஷ என்பவர் இலங்கையின் அரசியலில் மிக அவ...\nவெனிசுவேலா மோதலை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்: கோர்பின்\nவெனிசுவேலாவில் நடைபெற்று வரும் மோதல்களை முடிவுக்கு கொண்டுவரு��் வகையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என பிரித்தானிய தொழிற்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் நேற்று (திங்கட்கிழமை) நடத்தப்பட்ட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்...\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamizh-review/nenjil-thunivirunthal-movie-review/55560/", "date_download": "2018-05-25T20:34:54Z", "digest": "sha1:GDWQX3YBCBUC7QRGJUYKTXDQWMVHSVLO", "length": 9663, "nlines": 84, "source_domain": "cinesnacks.net", "title": "நெஞ்சில் துணிவிருந்தால் – விமர்சனம் | Cinesnacks.net", "raw_content": "\nநெஞ்சில் துணிவிருந்தால் – விமர்சனம்\nநண்பர்கள், காதல், ரவுடியிசம் என்கிற வழக்கமான கலவையில் மெடிக்கல் சீட் க்ரைம் என்கிற பின்னணியை கொண்டு, ஒரு ஆக்சன் படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன். சந்தீப், விக்ராந்த் இருவரும் நண்பர்கள்.. சந்தீப்பின் தங்கை மருத்துவ கல்லூரி மாணவியான ஷாதிகாவுடன் விக்ராந்துக்கு காதல்.. சந்தீப் இதற்கு கிரீன் சிக்னல் காட்டினாலும் இதை சந்தீப்பின் அம்மா எதிர்க்கிறார்.\nஇந்தநிலையில் விக்ராந்தை போட்டுத்தள்ள மிகப்பெரிய ரவுடியான ஹரீஷ் உத்தமன் ஸ்கெட்ச் போடுகிறார். ஆனால் எதிர்பாராத விதமாக அதில் சந்தீப் சிக்குகிறார். ஆனால் பின்னர்தான் தெரிய வருகிறது ஸ்கெட்ச் இவர்கள் இருவருக்கும் இல்லை.. வேறொருவருக்கு என்று.. அந்த வேறொருவர் யார்.. எதற்காக அவரை கொலை செய்ய முயற்சிகிறார்கள் என்பது சஸ்பென்ஸ்..\nமாநகரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சந்தீப் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதனைத் தருவதற்கு முயற்சி செய்துள்ளார். தொடர்ச்சியாகவே விக்ராந்த் நடித்துவரும் கதாபாத்திரங்கள் வலுவிழந்த நிலையிலையே அமைந்து வருகின்றது. இப்படத்திலும் அவருடைய கதாபாத்திரம் சரியான முறையில் வடிவமைக்கப்படவில்லை. விக்ராந்த் சுதாரிக்காவிட்டால் கடினம்.\nசந்தீப்பின் ஜோடியாக வரும் மெஹ்ரீனும் சரி.. அவரது தங்கையாக வரும் ஷாதிகாவும் சரி.. நம் மனதில் பதியவே மறுக்கிறார்கள். செல்போன் வாங்கினால் கூடவே சார்ஜரும் கட்டாயம் இருக்கும் என்பதுபோல சுசீந்திரன் படத்தில் சூரி.. சில படங்களில் வேகமாக சார்ஜ் ஏறும். இதில் மெதுவாகத்தான் ஏறுகிறது. ஹர���ஷ் உத்தமன் தனது பெயரை நிலைநிறுத்திக்கொள்ளும் விதமாக கெட்டப்பை எல்லாம் மாற்றி இதில் வில்லத்தனம் காட்ட முயற்சித்திருக்கிறார். நிச்சயம் வேறு ஏதாவது ஒரு படத்தில் அவரது முயற்சிக்கு பலன் கிடைக்கும். கோபிநாத் சாயலில் யாரப்பா அந்த போலீஸ் அதிகாரி.. டிபார்ட்மென்ட்டில் அவரைத்தவிர ஆளே இல்லையா.. டிபார்ட்மென்ட்டில் அவரைத்தவிர ஆளே இல்லையா..\nவழக்கமாக ஹிட்டடிக்கும் இயக்குநர் சுசீந்திரன்,இசையமைப்பாளர் இமான் கூட்டணி மேஜிக் இந்தப்படத்தில் எடுபடவில்லை மெடிக்கல் காலேஜ் சீட், மெரிட் கோட்டா, கௌரவத்திற்காக டாக்டருக்கு படிக்கவைப்பது, அதன் பின்னணியில் நிகழும் பயங்கரம் என அனைத்தையும் இந்தப்படத்தில் சொல்லியிருக்கிறார் சுசீந்திரன் ஆனால் இடைவேளை வரை இலக்கில்லாமல் நகரும் கதையால் இதுவும் ஒரு சராசரி படம் என்கிற எண்ணம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. அதேசமயம் இடைவேளைக்குப்பின் வைத்திருக்கும் ட்விஸ்ட் மூலம் கொஞ்சம் நிமிர்ந்து உட்கார வைத்திருக்கிறார் சுசீந்திரன்.. ஆனால் அதை மெயின்டெய்ன் செய்வதில் மெத்தனம் காட்டி கோட்டை விட்டிருக்கிறார் சுசீந்திரன்.\nஅதுசரி.. நான் மகான் அல்ல, பாண்டியநாடு தந்த சுசீந்திரன் எங்கே போனார்..\nPrevious article இப்படை வெல்லும் – விமர்சனம் →\nNext article அறம் – விமர்சனம் →\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் ; விமர்சனம்\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் ; விமர்சனம்\nநடிகையர் திலகம் ; விமர்சனம்\nஎன் பேரு சூர்யா என் வீடு இந்தியா ; விமர்சனம்\nஆர்யாவால் ஏமாற்றப்பட்ட பெண்ணுக்கு அடைக்கலம் தந்த ஜி.வி.பிரகாஷ்..\nரஜினி, விஜய் படங்களில் நடித்தபோது ஸ்ரேயாவுக்கு அந்த விஷயம் உறைக்கவில்லையா..\nமக்களை பலி கொடுத்து யாரை வாழவைக்க திட்டம் போடுகிறீர்கள் ; தமிழக அரசை வறுத்தெடுத்த சூர்யா\nமிருகத்தனமான செயல் ; காவல்துறைக்கு ரஜினி கண்டனம்\nரஜினி படத்தில் இருந்து சந்தோஷ் நாராயணனை ஒதுக்கியது இதற்காகத்தான்...\nஎப்போ கல்யாணம் பண்ணிக்கலாம் ; வாய்விட்டே கேட்டுவிட்ட விக்னேஷ் சிவன்..\nசந்திரமுகியில் கோட்டை விட்டதை இப்போது பிடிக்கப்போகிறார் சிம்ரன்\n“விஷாலை எதிர்த்துக்கொண்டே இருக்கவேண்டிய அவசியமில்லை” ; சிம்பு அதிரடி..\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் ; விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalappal.blogspot.com/", "date_download": "2018-05-25T20:25:42Z", "digest": "sha1:WUMZPB62PX6R2YC6JIU2ZXWEYXCTYJHA", "length": 16433, "nlines": 180, "source_domain": "kalappal.blogspot.com", "title": "களப்பாள்----- kalappal", "raw_content": "\nநான் பிறந்து வளர்ந்த ஊர் - என் தாய் மண் -- செம்மண் -\nவெள்ளி, 25 மே, 2018\nஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்\nபொன்றாமை ஒன்றல் அரிது.---- ௮௮௬\nஒன்றிணைந்து வாழும் சுற்றத்தாரிடத்தே உட்பகை தோன்றிவிடின், அழியாமல் இருப்போம் என்பது எக்காலத்தும் அரிதாம்.\n” முட்டிகை போல முனியாது வைகலும்\nகொட்டி உண்பாரும் குறடுபோல் கைவிடுவர்.”—நாலடியார்.\nதன்னை வெறுக்காமல் இருக்கும்படி, சம்மட்டியைப்போலே அடிமேல் அடிவைத்துப் பிறரைத் தன்வயப்படுத்தி நாள்தோறும் உண்பவர்களும் காலம் வாய்த்தால் பற்றுக் குறடைப் போல் கைவிட்டு நீங்குவர். ( சம்மட்டி இரும்பை அடித்துப் பதமாக்குவதைப்போல் பிறரைத் தன் விருப்பத்திற்கு இசைந்து நடக்குமாறு செய்துவிடல்.)\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:35 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 24 மே, 2018\nஉறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்\nஏதம் பலவுந் தரும்.--- ௮௮௫\nஉறவு முறைமை உடைய ஒருவனிடத்து உட்பகை தோன்றிவிடின் அஃது ஒருவன் இறப்பதற்குக் காரணமான துன்பங்கள் பலவற்றையும் தரும்.\n“ தெரிவுடையார் தீஇனத்தார் ஆகுதல் நாகம்\nவிரி பெடையோடு ஆடி விட்டற்று.” –நாலடியார்.\nதெளிந்த அறிவுடையவர்கள் தீமை செய்யும் சிற்றினத்தாரோடு உறவுடையவராய் இருப்பது, நாகப் பாம்பு, பெட்டை விரியன் பாம்பொடு புணர்ந்து நீங்கினது போலாம்.\n(நாகம், பெண் விரியன் பாம்பொடு புணர்ந்தால் இறந்துபடும் என்பர். அறிவியல் நோக்கில் ஆய்க.)\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:32 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 22 மே, 2018\nமனமாணா உட்பகை தோன்றின் இனமாணா\nஏதம் பலவுந் தரும்.--- ௮௮௪\nமனம் மாறாத உட்பகை ஒருவனுக்குத் தோன்றிவிட்டால் அது அவனுக்குச் சுற்றத்தார் விலகிச் செல்வதற்குக் காரணமான துன்பங்கள் பலவற்றையும் கொடுக்கும்.\n”கட்டு இலா மூதூர் உறைவு இன்னா”—இன்னாநாற்பது.\nசுற்றமாகிய கட்டு இல்லாத பெருமையுடைய பழைய ஊரிலே வாழ்தல் துன்பமாம்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:38 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 21 மே, 2018\nஉட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து\nமட்பகையின் மாணத் தெறும். --- ௮௮௩\nஉட்பகைக்கு அஞ்சித் தக்க நேரத்தில் ஒருவன் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும், இல்லையேல் குயவன் பசிய மண்கலத்தை அறுத்து எடுப்பதைப்போல் உட்பகை அவனை அடியோடு அழித்துவிடும்.\n“உள்ளத்தான் நள்ளாது உறுதித் தொழிலர் ஆய்க்\nகள்ளத்தான் நட்டார் கழி கேண்மை –தெள்ளிப்\nபுனல் செதும்பு நின்று அலைக்கும் பூங்குன்ற நாட\nமனத்துக்கண் மாசாய் விடும். –நாலடியார்.\nசேற்றைப்போக்கித் தெளிவாய் நிற்கும் அருவி நீர் பொழியும் அழகிய மலையுள்ள நாட்டை உடையவனே… மனத்தால் விரும்பாமல் உண்மையாக அன்புடையவர் என்று நம்பத்தக்க உறுதியான செயல்களைச் செய்யும் வஞ்சகமானவர்களுடைய நெருக்கமான உறவானது மனதில் குற்றம் உள்ளதாய் நிற்கும்; அதற்கு அஞ்ச வேண்டும்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:50 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 20 மே, 2018\nவாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக\nகேள்போல் பகைவர் தொடர்பு.--- ௮௮௨\nவாள் போல் நேருக்கு நேர் நின்று ஏதிர்க்கும் பகைவரைக் கண்டு அஞ்ச வேண்டாம் ; உறவினர்போல் உடனிருந்து கேடு செய்யும் உட்பகைக் கொண்டோரைக் கண்டு அஞ்சி ஒதுங்க வேண்டும்.\n“ நெஞ்சு அறிந்த கொடியவை மறைப்பினும் அறிபவர்\nநெஞ்சத்துக் குறுகிய கரி இல்லை….” –கலித்தொகை.\nதம் நெஞ்சு அறியத் தாம் செய்த தீவினைகளைப் பிறர் அறியாதவாறு மறைக்கவும் செய்வர், ஆயினும் அவர் தம்முடைய நெஞ்சுக்கு மறைத்தல் இயலாது. நெஞ்சத்தைக் காட்டிலும் அணுக்கமான சான்று வேறில்லை.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:34 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்\nஇன்னாவாம் இன்னா செயின்.----- ௮௮௧\nஒரு பருவத்தில் நிழலும் நீரும் இனிமை உடையனவாக இருந்தாலும் பின்னர் நோய் செய்வனவாகும் அதுபோல் சுற்றத்தார் இனியவரேயானாலும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று செய்வாராயின் அவர்களும் விலக்கிவைக்க வேண்டிய தீயவர்களே.\n“ சுட்டு அறிப பொன்னின் நலம் காண்பார் கெட்டு அறிப\nகேளிரான் ஆய பயன்.” –நான்மணிக்கடிகை.\nபொன்னின் தரம் அரிய அதனை உருக்கி அறிவார்கள் ; உறவினரால் உண்டாகும் பயனைத் தம்முடைய செல்வம் எல்லாம் அழிந்து வறுமையுற்ற போதுதான் அறிவார்கள்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:36 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 18 ம��, 2018\nஉயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்\nசெம்மல் சிதைக்கலா தார். --- ௮௮0\nபகைவருடைய தலைமையை அழிக்க இயலாதவர் மூச்சு உடையவராயினும் உயிரோடு இருக்கின்றவர் அல்லர்.\n“தும்பை தானே நெய்தலது புறனே\nமைந்து பொருளாக வந்த வேந்தனைச்\nசென்று தலை அழிக்கும் சிறப்பிற்று என்ப.” –தொல்காப்பியம்.\nதும்பை என்னும் புறத்திணை, நெய்தல் என்னும் அகத்திணைக்குப் புறன் ஆகும். அத்திணை தன்னுடைய வலிமை பொருளாகக் கொண்டு எதிர்த்து வந்த வேந்தனை எதிர்த்துச் சென்று போரிட்டு அழிக்கும் சிறப்பினைக் கூறுவதாகும் என்பர் சான்றோர்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:58 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநூல் அறிமுகம். தமிழ்-ஆங்கிலம் இருமொழிகளில் 50 கட்ட...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newuthayan.com/story/15/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2018-05-25T20:39:02Z", "digest": "sha1:T6GE3JZMP4URGHFHHEP64JGUGNQ4WUMA", "length": 8743, "nlines": 117, "source_domain": "newuthayan.com", "title": "மருத்துவர்களின் செயற்பாட்டால் நோயாளர்கள் திண்டாட்டம்!! - Uthayan Daily News", "raw_content": "\nமருத்துவர்களின் செயற்பாட்டால் நோயாளர்கள் திண்டாட்டம்\nஇலங்கை மற்றும் சிங்கப்பூர் இடையே மேற்கொள்ளப்பட்ட சேவைப் பரிமாற்ற உடன்படிக்கை தொடர்பில் எதிர்ப்புத் தெரிவித்தே இந்தச் சேவைப் புறக்கணிப்பு நடைபெற்றது.\nபதிவேற்றிய காலம்: May 17, 2018\nவடக்கு மாகாண உட்பட நாடளாவிய ரீதியில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஒருநாள் சேவைப் புறக்கணிப்பை இன்று நடத்தியது. மருத்துவர்களின் சேவைப் புறக்கணிப்பால் நோயாளர்கள் இடர்களைச் சந்தித்தனர்.\nஇலங்கை மற்றும் சிங்கப்பூர் இடையே மேற்கொள்ளப்பட்ட சேவைப் பரிமாற்ற உடன்படிக்கை தொடர்பில் எதிர்ப்புத் தெரிவித்தே இந்தச் சேவைப் புறக்கணிப்பு நடைபெற்றது.\nஓமந்தையில் வயலுக்குள் தூக்கி எறியப்பட்ட இளைஞர்\nஓமந்தையில் டிப்பருடன் கோர விபத்து\nவடக்கிலும் மருத்துவர்கள் சேவைகளைப் புறக்கணித்தனர். அவசர மருத்து சேவைகள் மட்டும் வழங்கப்பட்டன. யாழ���. போதனா வைத்தியசாலையின் வெளி நோயார் பிரிவுக்கு வருகை தந்த நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வெளிநோயாளர் பிரிவில் ஒரு மருத்துவர் மட்டும் நோயாளர்களை பார்வையிட்ட போதிலும் ஏனைய சிகிச்சைகள் முற்றாகச் செயலிழந்திருந்தன. உயிர்காப்பு சேவைகள் முன்னெடுக்கப்பட்டன என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.\nபருத்தித்துறை, கிளிநொச்சி, வவுனியா, மன்னார் ஆகிய இடங்களிலும் மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். அவசர சிகிச்சைப் பிரிவுகள் மட்டும் இயங்கின. மலையகத்திலும் மருத்துவர்கள் சேவைகளைப் புறக்கணித்தனர்.\nஇலத்திரனியல் சிகரெட் புகைத்தவர் -உடல் கருகி உயிரிழப்பு\nஓமந்தையில் வயலுக்குள் தூக்கி எறியப்பட்ட இளைஞர்\nஓமந்தையில் டிப்பருடன் கோர விபத்து – துண்டிக்கப்பட்டது இளைஞரின் கால்\nமுஸ்லிம் இளைஞன் மீது தாக்குதல் – அம்பாறையில் பதற்றம்\nவெள்ளத்தில் மூழ்கியது புத்தளம் மாவட்டம்\nகேபிள் ரீவி இணைப்புகளுக்கு வருகின்றது ஆபத்து – யாழ். நீதிமன்று வழங்கியது கட்டளை\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலால் தனியார் வங்கி முகாமையாளர் இடைநீக்கம்\nநினைவேந்திய வங்கிப் பணியார்கள் பணிநீக்கம்\nமாணவிகளுடன் ஆசிரியர் செய்த சேட்டை – பொலிஸாரால் கைது- வலி.வடக்கில் சம்பவம்\nகாங்­கே­சன்­துறை – கீரி­மலை வீதியை உடன் விடு­விக்கக் கோரிக்கை\nஓமந்தையில் வயலுக்குள் தூக்கி எறியப்பட்ட இளைஞர் – துண்டிக்கப்பட்ட கால் வீதியில் – துண்டிக்கப்பட்ட கால் வீதியில்\nஓமந்தையில் டிப்பருடன் கோர விபத்து – துண்டிக்கப்பட்டது இளைஞரின் கால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ravisrinivas.blogspot.com/2007/02/blog-post.html", "date_download": "2018-05-25T20:34:24Z", "digest": "sha1:SWWB4EME2LA63PXTXPHDWMJHX7M7FI4T", "length": 20832, "nlines": 50, "source_domain": "ravisrinivas.blogspot.com", "title": "கண்ணோட்டம்- KANNOTTAM: தமிழ் தேசியம் - தொல்.திருமாவளவன்", "raw_content": "\nரவி ஸ்ரீநிவாஸ் எழுதும் தமிழ் வலைப்பதிவு. A Blog in Tamil (Unicode Encoding).\nதமிழ் தேசியம் - தொல்.திருமாவளவன்\nதமிழ் தேசியம் - தொல்.திருமாவளவன்\n(தமிழ் தேசியம் குறித்த தன் கருத்துக்களை அவர் குமுதம் 14.2.2007 இதழில் தெரிவித்துள்ளார். அதை இங்கே கீழே தந்துள்ளேன். தமிழ் தேசியம் குறித்து ஒரு சிறு கட்டுரை எழுதும் எண்ணம்இருக்கிறது. அப்போது இதிலிருந்தும் மேற்கோள் தர வேண்டியிருக்கும் என்பதாலும் அவர் கருத்துக்கள் இவ��வலைப்பதிவில் தரப்படுகின்றன.)\nகாவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளியாகியுள்ளது. ஆண்டுக்கு 192 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்துக்குத் தரச் சொல்லி உத்தரவாகியுள்ளது. மகிழ்ச்சி அதே நேரம் ஒரு கவலையும் மனதில் எட்டிப் பார்க்கிறது. அது, கர்நாடக அரசும், கன்னட வெறியர்களும் அந்தத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த ஒத்துழைப்பார்களா என்பதுதான்\nதமிழகத்தின் மீது கன்னடர்களுக்கு அப்படி என்னதான் வெறுப்பு தமிழர்கள் தங்கள் நீர் உரிமையை கர்நாடகாவிடமிருந்து பெற முடியாமல் போனதற்குக் காரணமென்ன தமிழர்கள் தங்கள் நீர் உரிமையை கர்நாடகாவிடமிருந்து பெற முடியாமல் போனதற்குக் காரணமென்ன நீர் உரிமை, நில உரிமை, பண்பாட்டு உரிமை, மொழி உரிமை என்று பல்வேறு உரிமைகளை இழந்து தமிழன் தன் தனி அடையாளம் தொலைத்து நிற்பதற்கான பின்னணிகள் என்ன\nஅவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால், கடந்த காலத் தமிழகத் தலைவர்கள் கைகொண்ட அரசியலை நாம் ஆராய வேண்டியிருக்கிறது.\nமொழிவாரி மாநிலங்கள் தோன்றி ஐம்பது ஆண்டுகள் நிறைவு பெற்றதையட்டி, தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், கேரளம் போன்ற மாநிலங்களில் பொன்விழா நிகழ்வுகள் அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகின்றன.\nஅந்த வகையில் இன்று தமிழகப் பொன்விழாவை தமிழக அரசும், பல்வேறு கட்சிகளும் கொண்டாடி வருகின்றன. அதில் முழுமையான மகிழ்ச்சி இருக்கிறதா என்றால், இல்லை என்றுதான் கூறவேண்டும். காரணம், நமது எல்லைகளை முழுமையாக நாம் வகுத்துக்கொள்ளவில்லை. தமிழர்கள் அடர்த்தியாக வாழக்கூடிய பல்வேறு தமிழ்ப் பகுதிகளை அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களிடம் பறிகொடுத்திருப்பதுதான் நமது பரிதாபமான வேதனை. அன்றைய அரசியல் கட்சிகள் தமிழ்மக்களின் எல்லைப் பகுதிகளை மீட்டெடுக்க போதிய அக்கறை செலுத்தவில்லை என்றே கூற வேண்டும்.\nஎன்றாலும், தளபதி நேசமணி தலைமையில் நடந்த போராட்டத்தின் விளைவாக கன்னியாகுமரியையும், ம.பொ.சி. போராட்டத்தின் விளைவாக திருத்தணியையும் மீட்டெடுக்க முடிந்தது. சென்னையும் அத்தகைய போராட்டத்தின் விளைவாகத்தான் மீட்கப்பட்டது. இப்படி ஒரு சில பகுதிகளைப் போராடி மீட்டாலும் _ தமிழன் இழந்தவை ஏராளமான பகுதிகள்\nகேரளாவிடம் மூணாறு, இடுக்கி, தேவிகுளம், பீர்மேடு போன்ற பகுதிகளும் கர்நாடகாவிடம் கோ��ார், பெங்களூர் போன்ற பகுதிகளையும் ஆந்திராவிடம் சித்தூர் மாவட்டம், திருப்பதி, நெல்லூர் பகுதிகளும் _ தமிழர்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகள். அவற்றை நாம் இழந்தோமே...\nஆக, தமிழன் தன் நிலத்தை மட்டுமல்ல, மொழியை, பண்பாட்டை இழந்து நிற்கிறான். வேற்றுமொழிகளின் ஊடுறுவலைத் தமிழில் அனுமதித்தான். பிற மேலாதிக்கப் பண்பாடுகளுக்கு, ஆக்கிரமிப்புகளுக்குத் தமிழன் தன் பண்பாட்டைப் பலிகொடுத்தான்.\nஇதற்கெல்லாம் அடிப்படைக்காரணம், தமிழன் நெஞ்சில் ஊறிக் கிடக்கிற நாடி, நரம்புகளில் ஊடுருவிக் கிடக்கிற தாழ்வு மனப்பான்மைதான். இந்தத் தாழ்வு மனப்பான்மைக்குக் காரணம், கடந்த கால தமிழகத் தலைவர்கள் மேற்கொண்ட திராவிட அரசியல்தான்.\nமாநிலங்கள் மொழி வாரியாகப் பிரிக்கப்பட்டபோது, கன்னடர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள் அனைவரும் சென்னை மாகாணத்தோடு இணைந்து வாழ்ந்தவர்கள் என்ற காரணத்தாலும், அவர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்க தென்னக மொழிகள் பேசக்கூடிய மக்கள் அனைவரையும் திராவிடர்கள் என்கிற பெயரில் அணிதிரட்ட வேண்டிய கட்டாயம். ஆகவேதான், திராவிடம், திராவிட தேசியம், திராவிட மொழிகள் என்கிற கருத்தியலை முன்வைத்து அன்றைக்குப் பெரியார் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் களப்பணியாற்றினார்கள்.\nஅந்த நிலைப்பாடுதான் தமிழன் தன்னை தமிழனாக உணர முடியாமல் போனதற்குக் காரணம்.\nஇதனால்தான் தமிழ்த் தேசியம், மற்றும் ஜாதி ஒழிப்பு என்கிற இரட்டைக் கொள்கைகளை இணையான கொள்கைகளாக, நாங்கள் முன்னெடுத்துச் செல்கிறோம்.\nதாழ்த்தப்பட்ட மக்கள் இந்த மண்ணின் பூர்வீக குடிகள். என்றாலும் அவர்களை அங்கீகரிப்பதில் இருக்கிற சிக்கல் ஒட்டு மொத்த தமிழ்த் தேசத்துக்கும், தமிழ்த் தேசியத்துக்கும் தமிழ் இனத்துக்கும் முட்டுக்கட்டையாக இருக்கிறது. திண்ணியம் என்கிற இடத்திலே, தலித் இனத்தைச் சார்ந்த ஒருவரின் வாயில் மலத்தைத் திணித்து கொடுமைப்படுத்திய கேவலம்_தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களிடத்திலே கொந்தளிப்பை ஏற்படுத்தவில்லை. அதிலும் கூட ஜாதிபார்த்துதான் அரசியல் செய்கிறார்கள்.\nபுரட்சிக் கவிஞர் பாரதிதாசன், ‘சாதி ஒழித்தல், தமிழ் வளர்த்தல் ஆகிய இரண்டும் சமகாலத்தில் செய்யப்பட வேண்டும்’ என்றார். அப்போதுதான் தமிழனும் தமிழ்நாடும் உருப்பட முடியும் என்றார். ஆனால், இங்கே மொழி வாழவேண்டும் என்று விரும்புகிறவர்கள் ஜாதியும் வாழ வேண்டும் என்று விரும்புவதுதான் சாபக்கேடு.\nநமது ஒற்றுமையின்மையால் நிலம், மொழி, பண்பாடு தவிர, இன்று ஆற்றுநீர் உரிமைகளையும் நாம் இழந்து நிற்கிறோம். காவிரி நீர்_தமிழர்களுக்கு இல்லை என்கிற அளவுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வருவதற்கு முன்பாகவே, கன்னட வெறியர்கள், ‘கர்நாடகாவுக்கு எதிராகத் தீர்ப்பு வருமேயானால் கலவரம் செய்வோம்’ என்று வெளிப்படையாக மிரட்டியிருக்கிறார்கள்.\nஇப்பொழுது இறுதித் தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் வலிமை மத்திய அரசுக்கு உள்ளதா என்கிற ஐயம் தமிழர்களுக்கு எழுந்துள்ளது.\nகன்னடர்களுக்குத் தமிழர்கள் மீது ஏன் இப்படியரு வெறுப்பு அவர்கள் தொடக்கக் காலத்திலிருந்தே தமிழை, தமிழ் இனத்தை தம் தோழமை மொழியாகவோ, தோழமை இனமாகவோ கருதவில்லை. இதற்கு என்ன அடிப்படைக் காரணம் அவர்கள் தொடக்கக் காலத்திலிருந்தே தமிழை, தமிழ் இனத்தை தம் தோழமை மொழியாகவோ, தோழமை இனமாகவோ கருதவில்லை. இதற்கு என்ன அடிப்படைக் காரணம் அவர்கள் திராவிட தேசியம் என்ற அரசியலை ஒருபோதும் உள் வாங்கியதில்லை. கன்னடர்கள் என்றல்ல, மலையாள மக்களும், தெலுங்கு பேசும் மக்களும் கூட இந்தத் திராவிட அரசியலை உள்வாங்கியதில்லை. ஏற்றுக் கொண்டதில்லை.\nஆக, கர்நாடக மக்களால் இந்திய அரசை தம் வழிக்குக் கொண்டுவர முடிவதற்கும், தமிழகத்தை அச்சுறுத்த முடிவதற்கும், திராவிட தேசிய அரசியலை அவர்கள் மேற்கொள்ளவில்லை என்பதுதான் தெளிவான முடிவு.\nதெலுங்கர்களை கன்னடர்களை மலையாளிகளை நாம் திராவிட இனச் சகோதரர்கள் என்கிற கண்ணோட்டத்தில் பார்த்தோம். இங்கிருந்த திராவிட தேசிய அரசியலும், அந்தத் தோழமை உணர்வை பெருந்தன்மையை தமிழர்களின் இதயங்களில் விதைத்தது.\nநமக்கு திராவிடச் சகோதரர்கள் என்ற உணர்வு மேலோங்கும் காரணத்தால், அண்டை மாநிலத்தைச் சேர்ந்த பிற தேசிய இனங்களை எதிர்த்து, நம்மால் தீவிரமாகப் போராடி வெற்றிகாண இயலவில்லை. ஆக, காவிரி நீரை மட்டுமல்ல_இன்று பாலாற்றின் குறுக்கே ஆந்திரர்கள் அணைகட்டப் போகிறார்கள். தமிழர்களை எந்த அளவுக்கு இளிச்சவாயர்களாகக் கருதியிருந்தால், கர்நாடகம் காவிரி பிரச்னையிலும், ஆந்திரம் பாலாற்றுப் பிரச்னையிலும், கேரளம் முல்லைப் பெரியாறு விஷயத்திலும் தமிழர்களுக்கு எதிராகச் செயல்படுவார்கள் அந்தந்த மாநில அரசியல் தலைவர்கள் தமிழர்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கவும், செயல்படவும் முடிகின்றதென்றால் அதற்குக் காரணம், அவர்கள் திராவிட அரசியலை ஏற்காததுதான்.\nஅவர்கள் தங்கள் மொழி, தங்கள் தேசம், தங்கள் மக்கள் இவைகளை மட்டுமே முன்னிறுத்தி அரசியல் நடத்துவதால்தான் தமிழர்களுக்கு இடையூறு விளைவிக்கத் தயங்குவதேயில்லை. ஆக தமிழன் இழந்துவிட்ட அனைத்து உரிமைகளையும் மீட்டெடுக்க வேண்டுமானால், தமிழ்த் தேசிய அரசியலை ஏற்றுக்கொள்வது மட்டுமே ஒரே வழி.\nதமிழ்நாட்டில் தமிழர்களே நிலங்களை வாங்கவும் விற்கவும் முடியுமென்ற நிலையை உருவாக்குவோம். இன்று தமிழரல்லாதவர்களின் ஆக்கிரமிப்பில் பாதிக்கு மேற்பட்ட தமிழகம் சிக்கியிருப்பதை நாம் மறப்பதற்கில்லை. அதுபோல், பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்துக்கும், ஆக்கிரமிப்புக்கும் சுரண்டலுக்கும் தமிழகம் இன்று மடிவிரித்திருக்கிறது என்பதும் கசப்பான உண்மை.\nஇந்த நிலையிலிருந்து தமிழனைப் பாதுகாத்திட, தமிழ் மண்ணைப் பாதுகாத்திட, தமிழ் மொழியைப் பாதுகாத்திட வேண்டும் என்ற குறிக்கோளில்தான் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தை உருவாக்கிப் போராடினோம்.\nஆனால், இன்றுகாலம் கனிந்திருக்கிறது. தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம், தனது கோரிக்கைகளைப் போராடித்தான் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நிலை இன்றில்லை. தமிழக முதல்வர் கலைஞர் பல்வேறு கோரிக்கைகளை ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்தி வருகிறார்.\nஆகவே, நம்பிக்கை இருக்கிறது நண்பர்களே நாளை நமதே\nஎதேச்சதிகாரத்திற்கு தடையிடும் ஒரு தீர்ப்பு\nஉச்ச நீதி மன்றத்தின் முக்கியமான தீர்ப்பு\n\"தேர்வு இல்லை; ஆனால்... ''\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavelai.com/2017/04/rgniyd-recruitment-2017-rgniyd.html", "date_download": "2018-05-25T20:10:50Z", "digest": "sha1:RD7SKOA2DUCVDFJOX72S55363UVAHZKV", "length": 10595, "nlines": 43, "source_domain": "www.puthiyavelai.com", "title": "puthiya velai | புதிய வேலை வாய்ப்பு செய்திகள் : RGNIYD RECRUITMENT 2017 | RGNIYD SRIPERUMBUDUR அறிவித்துள்ள வேலை வாய்ப்பு அறிவிப்பு ...POST : LIBRARY ATTENDANT CUM TYPIST LAST DATE : 20.04.2017", "raw_content": "\nTNPSC GROUP 1 தேர்வுக்கான அறிவிப்பு - TNPSC - துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளில் 85 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. விண்ணபிக்க கடைசி நாள் : 8.12.2016 தேர்வு நாள்: 19.2.2017\nTNPSC GROUP 1 தேர்வுக்கான அறிவிப்பு - TNPSC - துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளில் 85 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு குற...\nFIND TEACHER POST | தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிபணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது.\nFIND TEACHER POST | தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிபணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது. வேலை தேடும் ஆசிரிய பட்டதாரியா நீங்கள்\nராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் பணி பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்\nராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் பணி பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் | ராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் கூடிய பணிக்கு இளம் பெண்கள் சேர்க்கப...\nTNPOLICE RECRUITMENT NOTIFICATION 2018 | 5538 காவலர்கள் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பினை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ளது .விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 27.01.2018.எழுத்து தேர்வு மாதம் ஏப்ரல் .விரிவான விவரங்கள்.\nTNPOLICE RECRUITMENT NOTIFICATION 2018 | 5538 காவலர்கள் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பினை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெள...\nசார்பதிவாளர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 நேர்காணல் 22-ந்தேதி தொடங்குகிறது\nசார்பதிவாளர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 நேர்காணல் 22-ந்தேதி தொடங்குகிறது | தமிழ்நாடு அரசு பணியாளர் தே...\nONLINE BOOK SHOP | AKASH IAS ACADEMY TNPSC GROUP 4 STUDY MATERIALS | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் இப்போது ஆன்லைனில் கிடைக்கிறது.\nONLINE BOOK SHOP | AKASH IAS ACADEMY TNPSC GROUP 4 STUDY MATERIALS | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் இப்போது ஆன்லைனில்...\nபட்டதாரிகளுக்கு விமானப்படையில் வேலை | ஆண்-பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம் | விமானப்படையில் அதிகாரி பணியிடங்களில் ஆண்-பெண் பட்டதாரிகள் சேர...\nதமிழக அரசு துறையில் தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு நீள்ளது.\nதமிழக அரசு துறையில் தோட்டக்கலை அதிகாரி பணிகள் | தமிழக அரசு துறையில் தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அதிகாரி பணிக்கு விண்ணப்பங்க...\nமத்திய அரசு பணியில் சேர தேர்வு அறிவிப்பு\nமத்திய அரசு பணியில் சேர ஆசையா | இளைஞர்கள் தமிழக அரசு வேலையில் சேர்வதைப் போலவே, மத்திய அரசுப் பணிகளிலும் சேர்வதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். ...\nஇந்திய ரெயில்வே துறையில் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகள்\nஇந்திய ரெயில்வே துறையில் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகள் | இந்திய ரெயில்வே துறையின் பல்வேறு மண்டலங்களிலும் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/thayppal-pukattum-annaiyarukkana-10-unavukal", "date_download": "2018-05-25T20:06:28Z", "digest": "sha1:7JNDTWJTUSTWGBMMO7PCIMLADQ47AIGN", "length": 10670, "nlines": 241, "source_domain": "www.tinystep.in", "title": "தாய்ப்பால் புகட்டும் அன்னையருக்கான 10 உணவுகள்..!! - Tinystep", "raw_content": "\nதாய்ப்பால் புகட்டும் அன்னையருக்கான 10 உணவுகள்..\nகுழந்தை பிறப்புக்கு பின், குழந்தைக்கு போதுமான அளவு தாய்ப்பால் அளித்து, குழந்தையை ஆரோக்கியமாக வளர்க்க வேண்டியது தாயின் கடமையாகும். இந்தப்பணியை சிறப்பாய் செய்ய, தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க தாய்மார்கள் உட்கொள்ள வேண்டிய உணவுகள் குறித்து படித்தறியுங்கள்..\nசால்மான் மீன் BFA மற்றும் ஒமேகா 3 அமிலங்கள் கொண்டது. இதை வேக வைத்து உண்டால், இது தாய்ப்பால் சுரப்பினை அதிகரிக்கும். உடலுக்குத் தேவையான சக்தி அளிக்கும்.\nஇதில் உள்ள கார்போஹட்ரேட், வைட்டமின் சி, பி-காம்ப்ளெக்ஸ், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் தாய்ப்பால் சுரப்பிற்கு பேருதவி புரிவதாக உள்ளன.\nபாதாமில் உள்ள வைட்டமின் இ எண்ணெய், ஒமேகா 3 அமிலம் போன்றவை தாய்ப்பால் சுரப்பினை அதிகரிக்க உதவுகின்றன.\nபசும்பாலில் உள்ள EFA மற்றும் இதர சத்துக்கள் தாய்ப்பால் சுரப்பினை அதிகரித்து, தாய்ப்பாலுடன் பசும்பாலும் குழந்தைக்கு கிடைத்து, நல்ல ஆரோக்கியம் அளிக்கின்றன.\nபிரவுன் அரிசி எனும் கைக்குத்தல் அரிசி வகை அதிக புரதம், கார்போஹைட்ரேட் சத்துக்கள் நிறைந்ததாய் உள்ளது. இவை தாய்ப்பால் சுரக்க உதவுகின்றன.\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்மணிகள் தங்கள் உணவில் தினமும் அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்று பூண்டினை சேர்த்துக் கொள்வது தாய்ப்பால் அதிகரிப்பிற்கு உதவும்.\n7. பேசில் (basil) இலைகள்..\nஇந்த இலைகள் தாய்ப்பால் சுரப்பினை அதிகரிப்பனவாக விளங்குகின்றன.\nகேரட்டில் வைட்டமின் எ நிறைந்துள்ளது; இது தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க பேருதவி புரிகிறது.\nஓட்ஸ் உணவு தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க உதவும்.\nதாய்ப்பால் அளிக்கும் பெண்கள், தங்கள் உணவில் தினம் கீரை வகைகளை உணவில் சேர்த���துக் கொள்வது தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க உதவும்..\nசருமத்தின் நிறத்தை அதிகரிக்க 6 வழிகள்\nபெண் குழந்தைகளுக்கான அழகிய 10 பெயர்கள்\nதாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டிய ஊட்டச்சத்துக்கள்\nகுழந்தைகளின் கனவில் நடப்பது என்ன\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகர்ப்பிணிகளை ஈர்க்கும் மாதுளையின் பத்து குணங்கள்...\nகுழந்தைகள் உண்ணும் பிஸ்கெட் - வீட்டில் தயாரிப்பது எப்படி\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\nஅனைத்து மனைவிகளும் கணவரிடம் கட்டாயம் கூற வேண்டிய 5 விஷயங்கள்..\nகாட்டன் சேலையை நேர்த்தியாய் கட்டுவது எப்படி\nமலையாள அன்னைகளின் விசித்திர குணாதிசியங்களை பற்றி அறிவீரா\nகுழந்தைகளின் கனவில் நடப்பது என்ன\nசருமத்தின் நிறத்தை அதிகரிக்க 6 வழிகள்\nபெண்கள் கருத்தரிக்க உதவும் உடற்பயிற்சி\nபெண் குழந்தைகளுக்கான அழகிய 10 பெயர்கள்\nகர்ப்பிணிகள் தூங்க செல்லும் போது செய்ய வேண்டியவை\nதாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டிய ஊட்டச்சத்துக்கள்\nபிஸியான அம்மாக்களுக்கான 5 அழகு குறிப்புகள்\nகுழந்தையை சுத்தமாக வைத்திருக்க நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை\nகணவன் மனைவிக்கு கொடுக்கும் பொய்யான 5 வாக்குறுதி\nகருவிலிருக்கும் குழந்தையை பாதிக்கும் அழகு சாதனப்பொருட்கள்\nபிள்ளை பெற்ற அம்மாக்களுக்கு எதிரியாக விளங்கும் நான்கு செயல்...\nபொம்மைகளை பாலினம் பார்த்து வாங்க கூடாததை உணர்த்தும் 5 விஷயங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamil/thatrom-thookrom-demonetizationanthem-str-song/55568/", "date_download": "2018-05-25T20:43:38Z", "digest": "sha1:EGFCMLJKZUOEM27YI52OQZWBRCTKIUFC", "length": 3320, "nlines": 73, "source_domain": "cinesnacks.net", "title": "Thatrom Thookrom - #DemonetizationAnthem #STR Song | Cinesnacks.net", "raw_content": "\nPrevious article ரசிகர்கள் மத்தியில் நடைபெறும் ‘நட்புனா என்னானு தெரியுமா’ சிங்கிள் ட்ராக் வெளியீடு..\nNext article இப்படை வெல்லும் – விமர்சனம் →\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் ; விமர்சனம்\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் ; விமர்சனம்\nநடிகையர் திலகம் ; விமர்சனம்\nஎன் பேரு சூர்யா என் வீடு இந்தியா ; விமர்சனம்\nஆர்யாவால் ஏமாற்றப்பட்ட பெண்ணுக்கு அடைக்கலம் தந்த ஜி.வி.பிரகாஷ்..\nரஜினி, விஜய் படங்களில் நடித்தபோது ஸ்ரேயாவுக்கு அந்த விஷயம் உறைக்கவில்லையா..\nமக்களை பலி கொடுத��து யாரை வாழவைக்க திட்டம் போடுகிறீர்கள் ; தமிழக அரசை வறுத்தெடுத்த சூர்யா\nமிருகத்தனமான செயல் ; காவல்துறைக்கு ரஜினி கண்டனம்\nரஜினி படத்தில் இருந்து சந்தோஷ் நாராயணனை ஒதுக்கியது இதற்காகத்தான்...\nஎப்போ கல்யாணம் பண்ணிக்கலாம் ; வாய்விட்டே கேட்டுவிட்ட விக்னேஷ் சிவன்..\nசந்திரமுகியில் கோட்டை விட்டதை இப்போது பிடிக்கப்போகிறார் சிம்ரன்\n“விஷாலை எதிர்த்துக்கொண்டே இருக்கவேண்டிய அவசியமில்லை” ; சிம்பு அதிரடி..\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் ; விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ir.lib.seu.ac.lk/handle/123456789/1131", "date_download": "2018-05-25T20:40:06Z", "digest": "sha1:EXVJ6GGIQOTD7FUSVQKMUZRVIRFTQGJT", "length": 8788, "nlines": 56, "source_domain": "ir.lib.seu.ac.lk", "title": "போருக்குப் பிந்திய அஷ்ரப் நகரில் பெண்களின் பொருளாதார செயற்பாடுகள்", "raw_content": "\nபோருக்குப் பிந்திய அஷ்ரப் நகரில் பெண்களின் பொருளாதார செயற்பாடுகள்\nபோருக்குப் பிந்திய அஷ்ரப் நகரில் பெண்களின் பொருளாதார செயற்பாடுகள்\nஅய்யூப், எஸ்.எம்; றிஸ்வான், எம்\nஇன்றய காலப்பகுதியில் இலங்கையிலும் சரி உலக நாடுகளிலும் சரி இடப்பெயர்வுகள் (Displacement) குடியமர்த்தல் (Resettlement) போன்ற செயற்பாடுகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக காணப்படுகின்றன. சுனாமி உள்நாட்டு யுத்தம் போன்ற அனர்த்தங்கள் காரணமாக மக்கள் தமது பூர்வீக இடங்களை விட்டு வேறு இடங்களுக்கு குடியமர்த்தப்படுகிறாரகள். அந்தவகையில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒலுவில் பிரதேசத்தில் காணப்படும் அஸ்றப் நகர் (Ashraff Nagar) எனும் கிராமம் முக்கியம் பெறுகின்றது. இங்கு மக்கள் பல்லாண்டு காலமாக வாழ்ந்துவருகின்றார்கள். இவர்களோடு சேர்த்து ஒலுவிலில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களும் இங்கு குடியமர்த்தப்பட்டுள்ளார்கள். அஸ்ரப் நகரில் வாழும் மக்களின் ஜீவனோபாயமானது நெற்செய்கை சிறு பயிர்ச் செய்கை மற்றும் மந்தை வளர்ப்பு போன்ற நடவடிக்கைகளில் தங்கியுள்ளது. இச்செயற்பாடுகளில் பெண்கள் எந்தளவு பங்கு வகிக்கின்றார்கள் என்பதனையே இந்த ஆய்வு பிரதானமாக நோக்கவுள்ளது குறிப்பாக சிறுமிகள் இளம் பெண்கள் திருமணமான குடும்பப் பெண்கள் வயது முதிர்ந்த பெண்கள் போன்றோர் போருக்குப் பிந்திய இச்சூழலில் எத்தகைய பொருளதார பங்களிப்பினைச் செய்கிறார்கள் என்பதனை இவ்வாய்வு விளக்குகின்றது. பொதுவாக பொருளாதார நடவ���ிக்கைகளில் ஆண்கள் பெண்கள் என எல்லோரும் ஈடுபடுவது வழக்கம் எனினும் மீள்குடியேற்றம் அதிகம் நடக்கக்கூடிய கிராமப் பகுதிகளில் பொருளாதார நடவடிக்கைகளில் ஆண்களோடு சேர்த்து பெண்களும் அதிகம் ஈடுபடுவதனை அறியமுடிகின்றது. அந்தவகையில் இவ்வாய்வானது அஸ்றப் நகரில் எத்தகைய பொருளாதார பங்களிப்பினை பெண்கள் ஆற்றுகிறார்கள் அதற்கான காரணங்கள் என்ன இந்நிலை எத்தகைய மாற்றங்களை அவர்களிலும் அவர்கள் சார்ந்துள்ள குடும்பம் சமூகங்களில் ஏற்படுத்தியுள்ளன என்பன போன்ற வினாக்களுக்கு விடை தேடுகிறது. இவ்வாய்வானது முதலாம் நிலைத் தரவுகள் (Primary data ) மற்றும் இரண்டாம் நிலைத்தரவுகள் (Secondary data) எனும் இரு வழிமுறைகளில் தரவுகளைச் சேகரிக்கின்றது. முதலாம் நிலைத்தரவில் வினாக்கொத்து (questionnaire ) பேட்டி காணல் (Interview) அவதானம் (Observation) இலக்குக் குழுக்களுடனான கலந்துரையாடல் (Focus Group Discussion -FGD) போன்றவை அடங்குகின்றன முதல் நிலைத் தரவில் 30 வினாக்கொத்துக்கள் எழுமாறாக (Random Sample) வைக்க்கப்பட்ட பெண்ணிடம் வழங்கப்பட்டு தகவல்கள் பெறப்பட்டுள்ளன. அதபோல் அஸ்றப் நகர் பற்றித் தெரிந்த (Key informants) 05 பேர் பேட்டி காணப்பட்டுள்ளனர். மேலும் 02 இலக்குக் குழுக்களுடனான கலந்துரையாடல் மூலமும் தகவல்கள் பெறப்பட்டுள்ளன இரண்டாம் நிலைத்தரவில் பிரதேச செயலக அறிக்கைகள் அடங்குகின்றன. இவ்வாறு சேகரிக்கப்படும் தரவுகளைக்கொண்டு எண்ணளவான முறை ( Quantitative method) மற்றும் தர அளவிலான முறை ( Quantitative method) என்வற்றின் அடிப்படையில் பகுப்பாய்வும் மேற்கொள்ளப்படவுள்ளது. அஸ்றப் நகரில் வசிக்கும் பெண்களில் சிறுமிகள் இளம் பெண்கள் திருமணமான குடும்பப் பெண்கள் வயது முதிர்ந்த பெண்கள் என்போர் பல்வேறு வடிவங்களில் தமது பொருளாதார பங்கினை வழங்குகின்றனர் என்பது இவ்வாய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது அத்துடன் இப்பெண்களின் ஈடுபாடானது அவர்கள் மத்தியிலும் வெளியிலும் ஏற்படுத்திய பல்வேறு அசையுகளையும் இவ்வாய்வானது அடையாளம் கண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://namathublog.blogspot.com/2013/06/5.html", "date_download": "2018-05-25T20:08:02Z", "digest": "sha1:5KURZFKYKDJQ5EFXGWA3K3MDR5LKFXIM", "length": 19358, "nlines": 77, "source_domain": "namathublog.blogspot.com", "title": "நிழலாடும் நிஜங்கள்!: ஆபிரகாம் லிங்கனும் நானும்! - 5", "raw_content": "\nஎண்ணங்களின் ஊடாக விளையும் இனிய சந்திப்பு.\nஇதற்கு முந்தைய பாகத்தை படிக்க கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்...\nஆம்... அந்த நாளும் வந்தது\nUSS ஆபிரகாம் லிங்கனில் தங்கப் போவது ஓர் இரவு தான் என்பதால் சக்கரம் வைத்த சிறிய பயண பொதி ஒன்றில் சில மாற்று உடைகளையும், காலை கடன்களுக்கு தேவையான பொருட்களையும் முதல் நாள் இரவே தயார் செய்து வைத்து விட்டேன். மேலும் கப்பலில் ஏதேனும் வாங்குவதற்கு அவசியம் ஏற்படின் அங்கு அமெரிக்க டாலர்களை மட்டுமே ஏற்று கொள்வார்கள் என்று SATCO ஏற்கனவே கூறியிருந்ததால், சில அமெரிக்க டாலர் நோட்டுக்களையும் முதல் நாளே வாங்கி வைத்து கொண்டேன். காலை 9 மணியளவில் விமான நிலையத்தின் ஒரு பகுதியில் அமைந்திருக்கும் படைவீரர்களுக்கான சிறப்பு நுழைவாயிலில் கூடவேண்டும் என்பதே எமக்கு இடப்பட்டிருந்த கட்டளை.\nகாலை ஆறு மணிக்கு எல்லாம் எழுந்து விட்டேன். எழுந்த சில நிமிடங்களிலேயே பரபரப்பு தொற்றிக் கொண்டது. இருந்தும் ஆழ்ந்த மூச்சுகள் விட்டு மனதை சாந்தமாக்கிக் கொள்ள முயன்றேன். எனது இருப்பிடத்தில் இருந்து விமான நிலையத்துக்கு காரில் வேக கட்டுபாடுகளை மதித்து செல்வதானால் 30 நிமிடங்களில் சென்று விடலாம். எனினும் எதிர்பாராது ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களை கருத்தில் கொண்டு ஒரு மணி நேரம் முன்னதாகவே கிளம்பி விடுவதாக திட்டமிட்டுக் கொண்டேன். என் அலுவலகத்தில் இருந்து மேலும் 5 பேர் வருவதாக இருந்தும், அவர்களில் ஒருவரேனும் நான் வசிக்கும் பக்கம் வசிப்பதில்லை என்பதனால் நான் தனியாக காரில் விமான நிலையம் சென்று அங்கேயே வண்டியை விட்டு விட்டு மறுநாள் வரும் போது எடுத்துகொண்டு வீடு வரலாம் என்று முடிவு செய்தேன்.\n8 மணியளவில் சற்று படபடப்பாய் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் குடும்பத்தாரிடம் விடை பெற்று வண்டியை கிளப்பினேன். இயல்பாக வண்டியை ஓட்டுவது சற்று கடினமாகவே இருந்தது. எனவே சற்று கூடுதல் கவனத்தோடு வழமையை விட மெதுவாகவே வண்டியை செலுத்தினேன். மேற்கொண்டு எந்த அசம்பாவிதமும் நிகழாமல் 9:40 மணியளவில் விமான நிலையத்தின் சிறப்பு நுழைவாயிலை அடைந்தேன். அந்த நுழைவாயிலை காப்பவர்கள் அனைவரும் துப்பாக்கி ஏந்திய அமெரிக்க படையினர். வாயிலை அணுகி நான் வந்த நோக்கத்தை சொன்ன போது, அவர்களிடம் இருந்த ஒரு புத்தகத்தில் என்னுடைய பெயரை ஒப்பிட்டு சரி பார்த்த பின்னர் உள்ளே அழைத்து சென்று ஒரு பயணிகள��� தங்கும் அறையில் உட்கார வைத்தனர். அங்கு என்னுடன் பயணம் செய்ய இருக்கும், ஏற்கனவே வந்து விட்ட ஒரு சிலரும் அமர்ந்திருந்தனர். அங்கிருந்தபடி கண்ணாடி சுவர்களின் ஊடாக தெரிந்த விமான ஓடுகளத்தை நோக்கினேன். அப்பொழுது தான் 'அது' கண்ணில் பட்டது...\nஎன்னதான் விமான தாங்கி கப்பல்கள் தன்னிறைவு உடையதாக கட்டப்பட்டாலும் அவைகளில் இருந்து தினமும் கப்பலுக்கும் தரைக்குமான விமான போக்குவரத்து நடந்து கொண்டே இருக்கும். அதற்காக இயக்கப்படும் விமானகளை ஆங்கிலத்தில் 'Logistics Aircrafts' என்பார்கள். அவ்வகை விமானங்கள் தினமும் எடுத்து செல்லும் சரக்கை 'COD' என்பார்கள். அதன் விரிவு 'Carrier Onboard Delivery'. இந்த 'COD' இல் இடம் பெறுபவை அத்தியாவசிய சரக்குகள், தபால் மற்றும் மனிதர்கள். இந்த பணியை செய்யும் சரக்கு விமானங்களின் பிரதானமானது தான் C - 2 கிரெஹவுண்ட் (Greyhound). 'அது' தான் அங்கு இறக்கைகளை மடக்கி ஒரு தாய் பறவை போல் ஓடுகளத்தில் நின்றிருந்தது.\nC - 2 கிரெஹவுண்ட்ஒரு விநோதமானா விமானம். அதை வடிவமைத்தவர்கள் குரூமேன் (Grumman) நிறுவனத்தினர். ஒரு விமானத்தின் விலை 39 மில்லியன் அமெரிக்க டாலர்கள். இது இரண்டு டர்போ ப்ராப் என்ஜின்களை கொண்டது. 26 ஆயிரம் கிலோ எடையை சுமந்து செல்ல வல்லது. 30 ஆயிரம் அடி உயரம் வரை பறக்க கூடியது. 343 நொட்ஸ் அதன் அதிக பட்ச வேகம். நீளம் 57 அடி 10 அங்குலம் ஆனால் அகலத்தில் தான் இதன் சிறப்பு இருக்கிறது. அதாவது நிறுத்தி வைக்கும் போது அகலம் 29 அடி 4 அங்குலம் ஆனால் பறக்க நினைக்கும் போது 80 அடி 7 அங்குலம். எப்படி சாத்தியம் என்கிறீர்களா இந்த விமானத்தின் வடிவமைப்பு பறவைகளை பார்த்து அவைகளின் இறக்கை வடிவமைப்பின் உள்ளுயிர்ப்பை (inspiration) கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த விமானத்தால் இறக்கைகளை மடக்கி பின்னோக்கி திருப்பி வைத்து கொள்ள முடியும். விமான தாங்கி கப்பலில் விமானங்கள் நிறுத்தி வைக்கப்படும் இடத்தை சேமிப்பதற்கு ஏதுவாக உருவாக்கப்பட்டது தான் இந்த வடிவம்.\nஇந்த விமானத்தின் பின்புறத்தில் மிகப்பெரிய கீழ் நோக்கி இறங்கும் கதவு இருக்கிறது. இதன் மூலமாக தான் தபால், அத்தியாவசிய சரக்குகளான ஜெட் இயந்திரம் போன்றவற்றை ஏற்றுவார்கள். பயணிகளும் இதே கதவின் ஊடாக தான் சென்று அமரவேண்டும். மேலும் பயணிகள் இருக்கைகள் தேவைக்கு ஏற்ப இலகுவில் பொருத்தவோ களற்றவோ கூடிய வகையில் அமைக்கப்பட்டுள��ளன. பயணிகள் இருக்கைகளை கழற்றி அவற்றுக்கு பதில் காயப்பட்டவர்களை கொண்டு செல்ல கூடிய படுக்கைகளை சில நிமிடங்களிலேயே பொருத்தி விட முடியுமாம். அவசியம் ஏற்படும் பொது 'Air drop ' என்று அழைக்கப்படும் வானத்தில் இருந்து பொருட்களை போடுவதற்கும், பாரசூட்டில் வீர்கள் குதிப்பதற்குமான வசதிகளும் இந்த விமானத்தில் இருக்கின்றன.\nஏற்கனவே நான் சேகரித்த தகவல்களின் படி நம்மை சுமந்து செல்ல இருக்கும் விமானம் அதுவாக தான் இருக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டேன். விமானத்தை சுற்றி சீருடையில் அமெர்க்க படை வீரர்கள் மும்முரமாக பணிகளில் ஈடுபட்டு கொண்டிருந்தார்கள். இப்போது மேலும் சிலர் நாம் உட்கார்ந்திருந்த அறைக்கு வந்து விடவே பேச்சு சத்தம் அதிகரிக்க தொடங்கியது. என்னை தவிர என் அலுவலகத்தில் இருந்து வந்தவர்கள் 5 பேர். அவர்களில் இருவர் கனடா நாட்டவர். ஒருவர் அமெரிக்கர், ஒருவர் பிரித்தானியர், ஐந்தாமவர் நியூசிலாந்து நாட்டவர். எங்களுடன் இணைந்து கொண்ட இன்னொருவர் அமெரிக்க தூரகத்தை சேர்ந்த ஒரு முன்னாள் இராணுவ அதிகாரி. அவர் வந்தவுடன் தன்னை அறிமுகபடுத்திக் கொண்டார். இயல்பான நகைச்சுவை உணர்வு மிக்க மனிதர். அப்போது முதல் அவர் தான் எம் குழுவுக்கு தலைவர் போல் செயல்பட்டார். முதல் வேலையாக எம் கடவுசீட்டுகளை (Passport) வாங்கி கொண்டு எம் சார்பில் குடியகழ்வு (Immigration) நடைமுறைகளை முடித்து கொண்டு வருவதாக சொல்லி சென்றார். நாம் நாட்டை விட்டு வேறொரு நாட்டின் கடல் எல்லையில் இருக்கும் கப்பலுக்கு செல்ல இருப்பதால் இந்த நடைமுறை. சென்றவர் 10 நிமிடங்களில் திரும்பி வந்து கடவுசீட்டுகளை கையளித்தார். இனி கூப்பிடும் போது போய் விமானத்தில் ஏறவேண்டியது தான் பாக்கி என்றார். என் வாழ்வில் முதன் முறையாக ஒரு விமான நிலையத்தில் VVIP போல் நடத்தபடுவதாக உணர்ந்தேன். நான் என் இருக்கையை விட்டு நகராமலேயே கடவுசீட்டில் ஸ்டாம்ப் அடித்து கொண்டுவந்து விட்டார்கள். 'இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே\" எனும் கண்ணதாசனின் பாடல் வரி இந்த சந்தர்பத்துக்கு பொருந்துமா என்று யோசித்து கொண்டிருக்கையில், படையணிகளில் உயர் பதவியில் இருக்கும் ஒருவருக்கான சீருடையில் கம்பீரமாக ஆறரை அடி உயர்ந்த மனிதர் ஒருவர் எம்மை நோக்கி வந்தார். வந்தவர் இன்னும் சில நிமிடங்களில�� புறப்பட தயாராகுமாறு சொல்லிவிட்டு முதலில் இயற்கை உபாதைகளை கழிப்பதானால் அதை செய்து விடுங்கள்; விமானத்தில் அமர்ந்தால் எழுதிருக்க முடியாது என்றும் மேலும் நீங்கள் அணியவேண்டிய சில பிரத்தியேக உபகரணங்களை சில நிமிடங்களில் கொண்டுவருவார்கள்; அணிந்து கொள்ளுங்கள் என்றும் கூறி விட்டு சென்றார். எனக்கோ மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டது\nதிண்டுக்கல் தனபாலன் 24 June 2013 at 14:12\nC - 2 கிரெஹவுண்ட் விமானம் வியக்க வைக்கிறது...\nபரபரப்பு எங்களுக்குள்ளும்... ஆவலுடன் தொடர்கிறேன்...\n// பறவையை கண்டான்... விமானம் படைத்தான்... //\nநன்றி திரு தனபாலன். அந்த விமானத்தை அருகில் இருந்து பார்த்த போது எனக்கு அந்த வரிகள் ஞாபகத்துக்கு வந்தன. :)\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nரிலீசுக்கு முன்பே 901 கோடி சம்பாதித்த படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://spodisi.blogspot.com/2010/02/38.html", "date_download": "2018-05-25T20:32:34Z", "digest": "sha1:D7JK547QHPAUIMSJ3LQSIX6S2FMCBGKF", "length": 2573, "nlines": 56, "source_domain": "spodisi.blogspot.com", "title": "பொடிசி: 38. கட்டிப் புரளும் வெள்ளம்", "raw_content": "\nபொடிசியின் எல்லைக்குள் பொடியனுக்கு மட்டுமே இடமுண்டு..\n38. கட்டிப் புரளும் வெள்ளம்\nஒற்றைச் சொல்லில் உயிர் நிரப்பு\nஒற்றைக் கல்லின் சிலை சிறப்பு\nஒற்றை அணுவே புவி பிறப்பு\nபயம் எதற்கு இனி உனக்கு\nதொட்டுச் செல்லும் தென்றல் தான்\nகட்டிப் புரளும் வெள்ளம் தான்\nஎட்டி நடக்கும் காலம் தான்\n39.உன் ஆசைகள் என் தேவைகள்\n38. கட்டிப் புரளும் வெள்ளம்\n35. ஒரே பாடல் உன்னை அழைக்கும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/medicinal-benefits-of-rose-petals-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%BE.64734/", "date_download": "2018-05-25T20:24:58Z", "digest": "sha1:RJTHCR776GHNDZLJZB2ULO3ESO4SERLE", "length": 8233, "nlines": 214, "source_domain": "www.penmai.com", "title": "Medicinal benefits of rose petals - பயன்தரும் ரோஜா! | Penmai Community Forum", "raw_content": "\nரோஜாப்பூ இதழ்களுடன் துவரம் பருப்பு கலந்து கூட்டு செய்து உண்ண உடல் உஷ்ணம் சமநிலைப்படும்.\nஉடல் பலத்தையும், சுறுசுறுப்பையும் கொடுக்கும்.\nமூளைக்கும் கண்களுக்கு குளிர்ச்சியைத் தரும்.\nரோஜா இதழ், இஞ்சி, புளி, பச்சை மிளகாய், தேங்காய் இவை சேர்த்து அரைத்து சட்னி செய்து சாப்பிட உஷ்ணம் சம்பந்தப்பட்ட வியாதிகள் குணமாகி செரிமானமும் எளிதாகும்.\nரோஜா இதழ்களை ஒரு கைப்பிடி அளவு காலை, மாலை வாயிலிட்டு சாப்பிட வயிற்றுக் க��ுப்பு, சீதபேதி குணமாகும்.\nபெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் போக்கு நிற்கும்.\nகர்பிணிப் பெண்களுக்கு சிறுநீர் எளிதாகப் பிரியும்.\nரோஜாப்பூ கஷாயத்தில் பசும்பால், சர்க்கரை சேர்த்து அருந்தினால், பித்தநீர் மிகுதியால் ஏற்படும் மயக்கம், வாய்க் கசப்பு, நெஞ்சு எரிச்சல் நீங்கும்.\nரோஜா இதழ்களை வெற்றிலைப் பாக்குடன் சேர்த்து சாப்பிட வாய் துர்நாற்றம் அகலும்.\nசுக்கி-மல்லி காபியுடன் ரோஜா இதழ்களைச் சேர்த்து அருந்த அஜீரணம் அகலும்\n. தலைச்சுற்றல், மயக்கம், இதயம் தொடர்பான கோளாறுகள் நீங்கும்.\nரோஜா இதழ் குல்கந்து உடலுக்கு வலிமை, குளிர்ச்சி அளிக்கும்.\nரோஜா இதழ்களிலிருந்து தயாரிக்கப்படும் பன்னீர். கண்களில் உள்ள எரிச்சல் தன்மையை நீக்கும்.\nMedicinal Benefits Of Pineapple - அன்னாசிப் பழத்தின் மருத்துவ குணங்\nMedicinal Benefits Of Onion - வெங்காயத்தின் சிறந்த மகத்துவங்கள்\nMedicinal benefits of Rose- ரோஜாவின் மருத்துவ குணம்\nஇரு திசைப் பறவைகள் (Comments)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2017/12/blog-post_52.html", "date_download": "2018-05-25T20:40:49Z", "digest": "sha1:YUG4BYJGV7WTHWBH53RRXAYFFLTTNEH3", "length": 25746, "nlines": 240, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header ஜெ. நினைவு தினத்தில் போக்குவரத்து நெரிசலால் திண்டாடிய பொதுமக்கள்: நெட்டிசன்கள் புலம்பல் - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS ஜெ. நினைவு தினத்தில் போக்குவரத்து நெரிசலால் திண்டாடிய பொதுமக்கள்: நெட்டிசன்கள் புலம்பல்\nஜெ. நினைவு தினத்தில் போக்குவரத்து நெரிசலால் த��ண்டாடிய பொதுமக்கள்: நெட்டிசன்கள் புலம்பல்\nதமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அவரின் நினைவிடத்தில் முதல்வர் ஈபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.\nஇதற்காக அண்ணா சாலையில் இருந்து மெரினா கடற்கரை வரை அமைதிப்பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியில் கலந்துகொள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள் வாகனங்களில் அணிவகுத்து வந்தனர். இதனால் சென்னையில் குறிப்பாக அண்ணா சாலை, காமராஜர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.\nஅதைத் தொடர்ந்து கடற்கரையின் கிளை சாலைகளிலும் போக்குவரத்துப் பிரச்சினை ஏற்பட்டது. நெரிசலின் தொடர்ச்சி அடுத்தடுத்த இடங்களுக்கும் பரவியதால் சென்னையில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.\nஇதனால் நகரம் முழுவதும் சுமார் 1,500 போக்குவரத்து காவலர்கள் பணியில் இருந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.\nஇதையடுத்து சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் தங்கள் புலம்பலை வெளிப்படுத்தினர். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட பொன்னி என்பவர், ''இந்த நாள் எண்ணிக்கையில்லாத பேனர்களுக்கும், ஏராளமான நெரிசலுக்குமான நாள். ஒரு வருடம் ஆகிவிட்டாலும் மர்மங்கள் விலகியபாடில்லை'' என்றார்.\nஜெயராம் என்பவர் கூறும்போது, ''ஜெயலலிதா நினைவுநாள் விழாவில் சென்னை நகரம் முழுவதும் நெரிசலில் சிக்கியிருக்கிறது. அபாயகரமான, உணர்ச்சியற்ற அரசாங்கம் மக்களை வெளியே போகச் சொல்கிறது'' என்று பதிவிட்டுள்ளார்.\nதுளசிபிரியா என்பவர் கூறும்போது, ''ஆலந்தூர் மெட்ரோ நிலையத்துக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள பேனர், முழு நடைபாதையையே மறித்து நிற்கிறது'' என்று புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.\nபோக்குவரத்து நெரிசல் குறித்துப் பதிவிட்ட மற்றொருவர், ''ஏ1 குற்றவாளியின் புகைப்படங்களும் பேனர்களும் நகரம் முழுக்க வைக்கப்பட்டுள்ளன. நண்பர்களே, போக்குவரத்தால் மெரினா திணறுகிறது, பத்திரம்\nசுரேஷ் என்பவர் கூறும்போது, ''சென்னை ஸ்தம்பித்து நிற்கிறது. அண்ணா சாலை, சென்ட்ரல், எழும்பூரில் முழுமையான போக்குவரத்து துண்டிப்பு. பொதுமக்களின் மீதான அக்கறையின்மையும் திட்டமிடா���தும் தெளிவாகத் தெரிகிறது. சென்னை காவல்துறை என்ன செய்கிறது'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.\nஆனந்த் விஸ்வநாதன் பதிவில், ''இறந்த ஓராண்டுக்குப் பிறகும் ஜெயலலிதா சென்னைப் போக்குவரத்து நெரிசல், ஊர்வலம், வண்டிகளைத் திருப்பி விடுவது, ஆம்புலன்ஸ்கள் நிராதரவாக நின்றது உள்ளிட்ட கொடுமைகளை அரங்கேற்றி இருக்கிறார்'' என்று கூறப்பட்டுள்ளது.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பா���்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nமநகூ முதல்வர் வேட்பாளர்... வைகோவுக்கு அதிக ஆதரவு- ஒன்இந்தியா கருத்துக் கணிப்பில் முடிவு\nமக்கள் நலக் கூட்டணி - தேமுதிக அணியின் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அணியில் உள்ள மூத்த தலைவரான வைகோ...\nஅக்கம்பக்க பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மகன்.. தாய் செய்த காரியத்தை பாருங்க\nஅக்கம்பக்க வீட்டு பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ம���னை தாயே கூலிப்படையை ஏவி கொலை செய்துள்ளார். பாட்னா: அக்கம்பக்க வீட்டு பெண்களுக்...\nஅணுமின் நிலையத்தை தாக்க உளவு பார்த்த பிரஸ்ஸல்ஸ் தாக்குதல் தீவிரவாதிகள்: திடுக் தகவல்\nபிரஸ்ஸல்ஸில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அணுமின் நிலையத்தை தாக்க திட்டமிட்டு உளவுபார்த்து வீடியோ எடுத்தது தெரிய வந்துள்ள...\nஜனநாயக ரீதியிலான தண்டனையிலிருந்து ஜெயலலிதா தப்பவே முடியாது: கருணாநிதி\nசூதும், வாதும் வரவிருக்கின்ற தேர்தலின் மூலம் தமிழக மக்கள் தரவிருக்கும் ஜனநாயக ரீதியிலான தண்டனையிலிருந்து ஜெயலலிதா தப்பவே முடியாது என்ற...\nடேங்கர் கப்பலில் சட்டவிரோதமாக சென்ற இலங்கையை சேர்ந்த 131 பேர் கைது\nமலேசியா : சட்ட விரோதமாக டேங்கர் கப்பலில் செல்ல முயன்ற இலங்கையை சேர்ந்த 131 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியா மற்றும...\nWFC அணி சாம்பியன் பட்டம் வென்றது ~ பரிசளிப்பு விழா (படங்கள்)\nசாம்பியன் பட்டம் வென்ற WFC அணியினருக்கு இந்த விளையாட்டு போட்டியை நடத்திய குழுவினருக்கும் அமீரகம் TIYA வின் வாழ்த்துகள் தஞ்சாவூர் ...\nயாருக்கும் பயப்பட மாட்டேன் - பா.ஜ.க-வினர் எதிர்ப்பு குறித்து விஷால் கருத்து\nவிஷால், சமந்தா, அர்ஜூன் நடிப்பில் நேற்று வெளியான 'இரும்புத்திரை' திரைப்படத்தில் மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா, ஆதார் திட்ட...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2018-05-25T20:47:26Z", "digest": "sha1:NQFZP7NKJARO6BLGHMR4DVBXCHCUOOE4", "length": 8184, "nlines": 112, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வாட்ஸ் அப் | Virakesari.lk", "raw_content": "\nஉண்ணாவிரத போராட்டத்தில் இயக்குநர் பா ரஞ்சித்\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nஜனநாயக போராளிகள் கட்சி முக்கியஸ்தர்கள் மீது விசாரணை\nஉண்ணாவிரத போராட்டத்தில் இயக்குநர் பா ரஞ்சித்\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nதூத்துகுடி துப்பாக்கி சூட்டை கண்டித்து வடக்கில் போராட்டம்\nகொள்ளுப்பிட்டி பகுதிகளில் மின்சாரத் தடை..\nதவறை ஒப்புக்கொண்டார் பேஸ்புக் நிறுவுனர் மார்க் \nகேம்ப்ரிட்ஜ் அனலிட்டிகா நிறுவன விவகாரத்தில் தவறு இடம்பெற்றுவிட்டதாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பேர்க் ஒப்புக்கொண்டு...\nஇருளில் மூழ்கிய பேஸ்புக், வட்ஸ்’அப் மீண்டும் இயங்கும் நேரம் அறிவிக்கப்பட்டது.\nநாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு நாடு பூராகவும் சமூக வலைத்தளங்களது பாவனை 72 மணி நேரம் தற்காலிகமாக\nலட்­சத்­தீவில் 1074 மீன­வர்கள் தவிப்பு.\nமராட்­டியம், லட்­சத்­தீவில் கரை ஒதுங்­கிய 1074 தமி­ழக மீன­வர்கள் ஊர் திரும்ப வழி­யின்றி தவிப்­ப­தா­கவும், உணவு, குடி­நீ...\n4 மாதங்களில் 40 மாணவர்களிடம்அதிக மதிப்பெண் தருவதாக கூறி ஆசிரியை செய்த ஷேஷ்ட்டை அம்பலம்\nகொலம்பியா நாட்டின் 2வது பெரிய நகரமான மெடனிலுள்ள பாடசாலையில் ஆசிரியையாக வேலை செய்து வந்தவர் யொகாஸ்டா என்ற பெண், பாடசாலையி...\nவாட்ஸ் அப்பை வாங்கியதற்காக பேஸ்புக்கிற்கு 186 கோடியே 57 இலட்சம் ரூபா அபராதம்..\nவாட்ஸ் அப் சமூக வலையமைப்பை வாங்கிய போது,தவறிழைத்துள்ளதாக கூறி பேஸ்புக் நிறுவனத்திற்கு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் 186 கோட...\nஸ்னாப் சட் அறிமுகம் செய்துள்ள புதிய வசதி\nநண்பர்களுடன் புகைப்படங்களை பகிருதல் மற்றும் சட் செய்தல் போன்ற நோக்கங்களிற்காக சுமார் 5 வருடங்களுக்கு முன்னர் அறிமுகம் செ...\nவாட்ஸ் அப் வாடிக்கையாளர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி\nசமூக வலைதளங்களில் ஒன்றான வாட்ஸ் அப் நிறுவனமானது தனது வாடிக்கையாளர்கள் மிகவும் எதிர்பார்த்த காத்திருந்த வீடியோ அழைப்பு வச...\n17 வயது மாணவியின் ஆபாசப்படம் வாட்ஸ் அப்பில் ; மாணவி எடுத்த முடிவு\nவாட்ஸ் அப்பில் ஆபாச படத்தினை வெளியிட்ட காரணத்தினால் பொலிஸ் அதிகாரி ஒருவரின் மகள் தற்கொலை செய்து கொண்டுள்ளமை இந்தியாவில்...\nவாட்ஸ் அப் மூலம் பாலியல் அடிமைகளாக சிறுமிகளை விற்கும் ஐ.எஸ் தீவிரவாதிகள்\nபிணை கைதிகளாக பிடித்து வைத்துள்ள இளம் பெண்கள் மற்றும் சிறுமிகளை ஐ.எஸ் தீவிரவாதிகள் வாட்ஸ் அப், டெலிகிராம் போன்ற கையடக்க...\nதேசியக் கொடியை எரித்­தவர் கைதான போது மகிழ்ச்­சி­யுடன் பொலி­ஸா­ருடன் செல்பி\nஇந்­திய தேசியக் கொடியை எரித்து அதை புகைப்­படம் பிடித்து, 'பேஸ்புக்'கில் பதி­வேற்­றிய நபரை பொலிஸார் கைது செய்­துள்­ளனர்....\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nவங்கி ஊழியர்களுக்காக சபையில் குரல் கொடுத்த சிறிதரன் எம்.பி.\nதுப்பாக்கிதாரிகள் குறிவைத்தது யாரை ; கிரிக்கெட் வீரர் தனஞ்சயவின் சகோதரர் தெரிவிப்பு\nகொள்ளுப்பிட்டி பகுதிகளில் மின்சாரத் தடை..\nமயிலிட்டியில் மீள்குடியேற்றத்திற்கு நிதி தேவை ; யாழ். அரச அதிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yazhpanam.net/2017/04/atm.html", "date_download": "2018-05-25T20:42:35Z", "digest": "sha1:7MZH3ZCQZNRIPPXG6IA3KVE5I32K7UAP", "length": 5514, "nlines": 54, "source_domain": "www.yazhpanam.net", "title": "உங்களின் ஏடிஎம்(ATM) பரிவர்த்தனைகளை பாதுகாத்திடுங்கள்!!! | யாழ்ப்பாணம்.நெட்- Yazhpanam.Net", "raw_content": "\nLabeld » Categoria » உங்களின் ஏடிஎம்(ATM) பரிவர்த்தனைகளை பாதுகாத்திடுங்கள்\nஉங்களின் ஏடிஎம்(ATM) பரிவர்த்தனைகளை பாதுகாத்திடுங்கள்\nஉங்களின் ஏடிஎம் பரிவர்த்தனைகளை பாதுகாத்திடுங்கள்\nஏடிஎம்கள் ஒரு பெரும் சௌகரியமாக இருக்கின்றன மற்றும் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுப்பது என்பது உங்கள் பணத்தை துரிதமாக பெறும் ஒரு வழியாகும். உங்கள் வங்கி கணக்கை பாதுகாப்பதில் சமரசம் செய்வதை தவிர்க்க, எந்த முறையில் பணம் எடுத்தாலும் ஒரு பாதுகாப்பு-உணர்வுள்ள அணுகுமுறையை எப்போதும் பின்பற்றுவதே புத்திசாலித்தனமானது.\nநீங்கள் ஏடிஎம்மில் மேற்கொள்ளும் பரிவர்த்தனைகளை பாதுகாத்திட கீழே கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறிப்புகளை பின்பற்றவும்:\nஉங்களின் பின் நம்பரை ஞாபகத்தில் வைத்திருக்கவும் மற்றும் அதனை குறித்து வைக்கவோ அல்லது வேறு யாருடனும் பகிர்ந்துக் கொள்ளவோ வேண்டாம்\nஉங்களுக்கு வரும் எஸ்எம்எஸ், கணக்கில் கையிருப்பு மற்றும் வங்கி ஸ்டேட்மென்ட்களை சரிபார்க்கவும், முரண்பாடுகள் எதுவும் இருந்தால் உடனடியாக ஐசிஐசிஐ வங்கிக்கு தெரியப்படுத்தவும்.\nஉங்கள் கார்டை அந்நியர், குடும்ப உறுப்பினர், நண்பர் அல்லது வங்கி அதிகாரி என யாரிடமும் கொடுக்க வேண்டாம்.\nநீங்கள் ஏடிஎம்-ஐ பயன்படுத்துகையில் அந்நியர் யாரும் உங்களுக்கு உதவ அனுமதிக்காதீர்கள்.\nவரிசையில் நிற்கும் மற்றவர்களிடம் இருந்து ஒரு பாதுகாப்பான தூரத்தில் நிற்கவும்.\nஎப்போதுமே ஏடிஎம் மெஷினுக்கு நெருக்கமாக நின்று கொள்ள வேண்டும் மற்றும் நீங்கள் பின் எண்ணை அழுத்தும் போது உங்கள் உடலையும், கையையும் பயன்படுத்தி கீபேட்-ஐ மறைத்துக் கொள்ளவும்.\nஉங்களின் பரிவர்த்தனை ஸ்லிப்பை ஏடிஎம்மில் அப்படியே விட வேண்டாம். அதனை வீசுவதற்கு முன்பு கிழித்து விடவும்.\nஏடிஎம்-ஐ விட்டு நகரும் முன்பு ‘கேன்சல்’ பட்டனை அழுத்தவும்\nஉங்களின் கார்டு மற்றும் பரிவர்த்தனை ஸ்லிப்பை ஞாபகமாக எடுத்துக் கொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sarath-kumar-nepolean-acting-together-after-12-years-046601.html", "date_download": "2018-05-25T20:45:37Z", "digest": "sha1:L3JZ5TGO27ZOCIOV4JMPFBBLD7ZAKX4A", "length": 10228, "nlines": 140, "source_domain": "tamil.filmibeat.com", "title": "உளவாளி சரத்... போலீஸ் நெப்ஸ்... 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு காம்பினேஷன்! | Sarath Kumar - Nepolean acting together after 12 years - Tamil Filmibeat", "raw_content": "\n» உளவாளி சரத்... போலீஸ் நெப்ஸ்... 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு காம்பினேஷன்\nஉளவாளி சரத்... போலீஸ் நெப்ஸ்... 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு காம்பினேஷன்\nதமிழ் சினிமாவில் சரத்குமாரும், நெப்போலியனும் வில்லன்களாக அறிமுகமாகி ஹீரோக்களாக ஜெயித்தார்கள். இருவரும் விஜய்காந்துடன் இணைந்து நடிகர் சங்கத்தில் பொறுப்பு வகித்த போது சங்கமே கம்பீரமாக செயல்பட்டது.\nநெப்போலின் அரசியலில் நுழைந்து, எம்எல்ஏ, எம்பி, மத்திய அமைச்சர் என வேறு ரேஞ்சுக்குப் போனார். சினிமாவில் நடிக்கவில்லை. பதவிக் காலம் முடிந்ததும் உடல் நிலை பாதிக்கப்பட்ட மகனை கவனித்துக் கொள்ள அமெரிக்காவுக்குச் சென்றுவிட்டார். அரசியல், சினிமா இரண்டையுமே விட்டு நான்கைந்து ஆண்டுகள் விலகி இருந்தார்.\nஇப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார். அவர் சமீபத்தில் நடித்து வெளியான படம் முத்துராமலிங்கம். இப்போது சென்னையில் ஒரு நாள் - 2 படத்தி சரத்குமாருடன் மீண்டும் இணைந்து நடிக்கிறார். இதில் சரத்குமார் உளவாளி பாத்திரத்திலும், நெப்போலியன் போலீஸ் வேடத்திலும் நடிக்கிறார்கள்.\nஎழுத்தாளர் ராஜேஷ்குமாரின் த்ரில்லர் கதைகளில் ஒன்றுதான் இந்தப் படம்.\n12 ஆண்டுகளுக்கு முன் வெளியான ஐயா படத்தில்தான் கடைசியாக சரத்குமாரும், நெப்போலியனும் நடித்தனர். அதற்கு முன் ஊர் மரியாதை, தென்காசிப் பட்டணம் போன்ற படங்களில் நடித்தனர்.\nசென்னையில் ஒரு நாள் 2 பத்தை அறிமுக இயக்குநர் ஜெபிஆர் இயக்குகிறார்.\nஇப்படத்தில் முனீஸ்காந்த், அஞ்சனா ப்ரேம், ராஜசிம்மன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 'நிசப்தம்' படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் சாதன்யாவும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் ராம்மோகன் இப்படத்தை தயாரிக்கிறார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஇவங்க, இவங்க எல்லாம் தான் குஷ்புவின் டார்லிங்ஸ்...\nமெர்சலுக்கு போட்டியா சென்னையில் ஒரு நாள் 2\nகோலிவுட்டில் அறிமுகமாகும் சரத்குமாரின் இளைய மகள் பூஜா\nவரலட்சுமியிடம் சில்மிஷம் செய்த டிவி சேனல் நிர்வாகி: சரத்குமார் ட்வீட்டியது என்ன\nநடிகர் சங்கத்திலிருந்து சஸ்பென்ட்... சரத்குமார் வழக்கை முடித்து வைத்தார் நீதிபதி\nசிவா மாதிரியே மேடையில் அழுத சரத், டி.ஆர்., ஜெயம் ரவி, பூர்ணா\nபிரபாஸும், அனுஷ்காவும் ஆசைப்பட்டாலும் திருமணம் செய்ய முடியாது: ஏனென்றால்...\nசல்மான் கானின் 'லவ்ராத்திரி'யை ரிலீஸ் செய்ய விட மாட்டோம்: விஸ்வ இந்து பரிஷத்\n‘எல்லாரையும் கொன்னுட்டு நல்லா இருங்க..’ தமிழக அரசை சாடும் சமுத்திரக்கனி\nபிள்ளையின் புகைப்படத்தை வெளியிட்ட டைவர்ஸ் நடிகை வீடியோ\nபப்லிசிட்டிக்காக இயக்குனரும் விமர்சகரும் செஞ்ச வேலைய பாருங்களேன்-வீடியோ\nவித்யுலேகா ராமனுக்கு ஆசைய பாருங்களேன்\nகாலக்கூத்து படம் விமர்சனம் -வீடியோ\nகுடித்துவிட்டு காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய இயக்குனர்- போலீசார் வலைவீச்சு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/kulanthaikalin-sali-mattrum-irumalai-sari-seivathargana-10-eliya-vittu-maruthuva-kurippukal", "date_download": "2018-05-25T20:21:53Z", "digest": "sha1:XVKTTHFEKSLYKHHDRDCO6QDYF6Q34HJF", "length": 15965, "nlines": 242, "source_domain": "www.tinystep.in", "title": "குழந்தைகளின் சளி மற்றும் இருமலை சரி செய்வதற்கான 10 எளிய வீட்டு மருத்துவ குறிப்புகள் - Tinystep", "raw_content": "\nகுழந்தைகளின் சளி மற்றும் இருமலை சரி செய்வதற்கான 10 எளிய வீட்டு மருத்துவ குறிப்புகள்\nசளி மற்றும் இருமலை பொறுத்தவரை பரவலாக பேசப்படும் ஒரு வழக்கு \" சளி பிடிச்ச டாக்டர்கிட்ட போன ஒரு வாரத்துல சரியாகிடும், இல்லைனா 7 நாள் ஆகும்\" அப்படி என்ன பண்ணாலும் ஒரு வாரத்துக்கு சளியை நம்மால் விரட்ட முடியாது. அதுபோல \" சனி பிடிச்ச கூட சமாளிச்சிடலாம், ஆனா சளி பிடிச்ச சமாளிக்க முடியல\" அப்படினு கூட பலர் சொல்வதை கேட்டிருப்போம். அப்படி பெரியவங்களையே பாடாய் படுத்தற சளி, பிறந்த குழந்தைகளையும் விடுவதில்லை. சளி, மூக்கடைப்பு, இருமல் மட்டும் கபம் இப்படி குழந்தைகளையும் கஷ்டப்பட வைக்குது. முடிந்த வ��ை குழந்தைகளுக்கு சளி பிடிக்காம பார்த்துக்கோங்க. அப்படி சளி பிடிச்ச கீழ கொடுத்திருக்க மருத்துவ குறிப்புகளை முயற்சி செய்து பாருங்க.\n1 குழந்தையின் உடல் ஈர தன்மையோடு இருக்கனும்\n( ஆறு மாதத்திற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு) குழந்தைகள் எப்போதும் சிறுநீர் கழிக்கறதால அவங்க உடல்ல நீர் சத்து குறைந்து போய்விடும். அவங்களோட துணியையும், நாப்கின்களையும் சரியா மாத்திட்டே இருக்கனும். அதே சமயம் சரியான இடைவெளில வெதுவெதுப்பான நீர், சூப் போற்றவற்றை கொடுக்கலாம்.\n2 பூண்டு மற்றும் கேரட் விதைகள்\nபூண்டு மற்றும் கேரட் விதைகளை தண்ணியோ, எண்ணெயோ இல்லாத ஒரு பத்திரத்தில நன்றாக வதக்கி, அவற்றை துளசி துணியால் கட்டி, குழந்தையின் மார்பில் நன்றாக தேய்த்து விடவும். ஆறு மாதத்திற்கு குறைவா இருக்கிற குழந்தைகளுக்கு, இவற்றை அவர்களின் கட்டிலில், சுவாசிக்கும் படி கட்டிவிடவும்.\n3 குழந்தைக்கு மென்மையாக மசாஜ்\nமிதமான சூட்டுடன் இருக்கும் (குழந்தைக்கான எண்ணெய் அல்லது கடுகு ) எண்ணையைக் கொண்டு குழந்தைக்கு மசாஜ் செய்யலாம். உடனடி நிவாரணத்துக்கு பூண்டு சேர்த்து கொள்ளலாம்.\n4 குழந்தையின் தலையை உயர்த்தி வைத்தால்\nகுழந்தையின் தலையை தலையணை கொண்டு கொஞ்சம் உயரமாக வைக்கலாம். அவர்கள் படுக்கையை சற்று உயரமாக இருக்கும் படி வைக்கலாம். ( ஆறு மாதத்திற்கு குறைவாக உள்ள குழந்தைகளுக்கு முயற்சிக்க வேண்டாம் ) .\nமஞ்சள் கலவையை குழந்தையின் தலையில் பூசி விடலாம். இருமலுக்கு ஒரு துளி மஞ்சளை மிதமான சூட்டில் இருக்கும் பாலில் கலந்து குழந்தைக்கு குடிக்க கொடுக்கலாம்.\n( ஒரு வயதிற்கு அதிகமான குழந்தைகளுக்கு) தேன் இருமலுக்கான மிக சிறந்த இயற்கை மருத்துவ பொருள். மிதமான சூட்டில் இருக்கும் நீருடன் தேன் கலந்து குழந்தைக்கு ஒரே நாளில் பல முறை குடிக்க கொடுக்கலாம். ஒரு தேக்கரண்டி தேனுடன், கால் தேக்கரண்டி இலவங்கப்பட்டை சேர்த்து ஒரு நாளில் இரு முறை கொடுக்கலாம். கற்பூர வள்ளி இலையை சாறெடுத்து அதனுடன் தேன் கலந்தும் கொடுக்கலாம்.\nமிதமான சூட்டில் இருக்கும் தேங்காய் எண்ணையுடன் கொஞ்சம் கற்பூரம் சேர்த்து, சில துளிகளை குழந்தையின் நெஞ்சில் விட்டு மென்மையாக தேய்த்து விடவும். கற்பூரம் குறைவாக பயன்படுத்தவும். ஏனெனில் குழந்தைக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம்.\nஆறு மாதத்திற்கு அதிகமான குழந்தைகளுக்கு, சில வெண்டைக்காய்களை நீர் விட்டு வேக வைத்து ஆற வைக்கவும். பிறகு அவற்றை நாள் முழுவதும் குழந்தைக்கு கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்கவும்.\n9 தேங்காய் எண்ணெய் மற்றும் வெற்றிலை\nஅடுப்பில் மிதமான வெப்பத்தில், ஒரு கரண்டியில் சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி அதோடு சிறிது மஞ்சள் தூள், பூண்டு சருகு, கொஞ்சம் தைலம், வெற்றிலை (வெற்றிலையை காம்புடன் கிள்ளி) காயவைத்து அந்த எண்ணையை இளஞ் சூட்டோடு குழந்தைக்கு தேய்க்க வேண்டும். நெஞ்சின் மேல், காதின் பின்புறம், அக்குள்களுக்கிடையே, மூக்கில் கொஞ்சமாக தேய்க்க வேண்டும். முதுகிலும் தேய்த்து விட வேண்டும். இவ்வாறு செய்தால் குழந்தைக்கு மூச்சு விட சிரமமாக இருக்காது. நன்றாக தூங்க முடியும். சளியும் கரைந்து வரும்.\nஇஞ்சி உணவில் சேர்க்கப்பட்டு முக்கிய பொருள். 1/2 தேக்கரண்டி இஞ்சி சாறுடன் (இஞ்சி தோல் நீக்கி மத்தால் தட்டி கையால் பிழிந்தால் சாறு வரும் ) 1/2 தேக்கரண்டி தேன் கலந்து 4 முறை சாப்பிடவும்.\nஇரசாயன கலப்பில் உருவான மருந்துகளை குழந்தைக்கு கொடுத்து பிஞ்சை நஞ்சாக்குவதை விட, இயற்கை முறையில் நம் வீட்டு உபயோக பொருள்களைக் கொண்டு எளிமையாக குணப்படுத்த முயற்சிக்கலாமே\nதாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டிய ஊட்டச்சத்துக்கள்\nபெண் குழந்தைகளுக்கான அழகிய 10 பெயர்கள்\nகுழந்தைகளின் கனவில் நடப்பது என்ன\nசருமத்தின் நிறத்தை அதிகரிக்க 6 வழிகள்\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகர்ப்பிணிகளை ஈர்க்கும் மாதுளையின் பத்து குணங்கள்...\nகுழந்தைகள் உண்ணும் பிஸ்கெட் - வீட்டில் தயாரிப்பது எப்படி\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\nஅனைத்து மனைவிகளும் கணவரிடம் கட்டாயம் கூற வேண்டிய 5 விஷயங்கள்..\nகாட்டன் சேலையை நேர்த்தியாய் கட்டுவது எப்படி\nமலையாள அன்னைகளின் விசித்திர குணாதிசியங்களை பற்றி அறிவீரா\nகுழந்தைகளின் கனவில் நடப்பது என்ன\nசருமத்தின் நிறத்தை அதிகரிக்க 6 வழிகள்\nபெண்கள் கருத்தரிக்க உதவும் உடற்பயிற்சி\nபெண் குழந்தைகளுக்கான அழகிய 10 பெயர்கள்\nகர்ப்பிணிகள் தூங்க செல்லும் போது செய்ய வேண்டியவை\nதாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டிய ஊட்டச்சத்துக்கள்\nபிஸியான அம்மாக்களுக்கான 5 அழகு குறிப்புகள்\nகுழந்தையை சுத்தமாக வைத்திருக்க நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை\nகணவன் மனைவிக்கு கொடுக்கும் பொய்யான 5 வாக்குறுதி\nகருவிலிருக்கும் குழந்தையை பாதிக்கும் அழகு சாதனப்பொருட்கள்\nபிள்ளை பெற்ற அம்மாக்களுக்கு எதிரியாக விளங்கும் நான்கு செயல்...\nபொம்மைகளை பாலினம் பார்த்து வாங்க கூடாததை உணர்த்தும் 5 விஷயங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meysun.blogspot.com/2005/11/blog-post_29.html", "date_download": "2018-05-25T20:31:06Z", "digest": "sha1:7ZIKHXJIWJDEHP5BAAY2JYFUUHLJI7QH", "length": 6414, "nlines": 108, "source_domain": "meysun.blogspot.com", "title": "Mey: சிறந்த மதம்", "raw_content": "\nவலைப்பதிவுகளில் அவ்வப் பொழுது சிலர் தங்கள் மதத்தின் சிறுமைகளையும் , அவற்றின் பாதிப்புகளையும் புரட்சியாளர்களாக பதிப்பதை படித்ததுண்டு.வேறு சிலரோ மற்ற மதத்தின் குறைகளை விலா வாரியாக தொடர்ந்து எழுதுவதை முழு நேர தொழிலாக கொண்டுள்ளதை கண்டு வி(ப)யந்ததுண்டு. ஒருவர் முப்பது ஆண்டுகள் வாழ்ந்த மதத்தை விட , மூன்று மணி நேரம் சென்ற ஒரு நாட்டின் கோவிலின் கதையை கேட்டறிந்து , அதுதான் சிறந்த மதம் என்று எழுதியதை பார்க்க நேர்ந்தது. அவர்கள் யாரையும் தனிப்பட்ட முறையில் தெரியாத காரணத்தால் , அவர்கள் அவ்வாறு எழுதுவது எதனால , எந்த பாதிப்புகளினால் என்று ஊகிக்க முயற்சி செய்ததுண்டு.\nநான் சில வருடங்களுக்கு முன் வேலை பார்த்த பிரிவின் இயக்குநராக பணி புரிந்தவர் , சென்ற வருடம் அந்த வேலையை விட்டு விட்டு சால்ட் லேக் சிட்டி பக்கம் பல்கலையில் ஆராய்ச்சி மாணவராக/பயிற்சியாளராக சென்றார். அவரின் பதிவில் , ஊடகங்களில் மிகவும் விமர்ச்சிக்கப் படும் மோர்மொன் பற்றியும் , அதன் குறைகளை கூறி விலகுபவர்களிடம் அணுக வேண்டிய முறைகளைப் பற்றியும் ஆழமாக சிந்தித்து பதிந்துள்ளார். அதில் Slide 36 - \"Things for them to consider\" என்பது எந்த ஒரு மதத்திற்கும் , அமைப்பிற்கும் பொருந்தும். அதன் சாரம்சம் பிழையற்ற (அல்லது பெரும் குறைகள் இல்லாத) அமைப்பு என்று எதுவுமே இல்லை எனும் பொழுது , எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு தனி மரமாக இருப்பதை விட , தான் சார்ந்துள்ள அமைப்பை அதன் நிறைகளை , தனக்கு ஒத்த கருத்துக்களை மட்டுமே பின் பற்றி ,குறைகளை களைவதே சிறந்தது என்பதாகும்.மதவாதிகள் சொல்வதை மந்திரமாக கண்மூடித்தனமாக அது மட்டும் தான் உண்மை என்று நம்பாமல் , அவர்கள் தவறு செய்திருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு என்று புரிந்து கொள்வது அவசியம் என்ற கருத்தும் அருமை.\nமோர்மொன் அல்லது வேறு எந்த மதமானாலும் , அதன் பற்றிய குற்றசாட்டுகளை சரி என்றோ அல்லது தவறு என்று நியாப்படுத்தியோ அல்ல இந்த பதிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://namathublog.blogspot.com/2013/05/4.html", "date_download": "2018-05-25T20:09:16Z", "digest": "sha1:ABS3VHZGMRTH2RNMAIMIFSM7V4GQGBA3", "length": 14219, "nlines": 71, "source_domain": "namathublog.blogspot.com", "title": "நிழலாடும் நிஜங்கள்!: ஆபிரகாம் லிங்கனும் நானும்! - 4", "raw_content": "\nஎண்ணங்களின் ஊடாக விளையும் இனிய சந்திப்பு.\nஇதற்கு முந்தைய பாகத்தை படிக்க கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்...\nCatapult assisted Take off - இதை எனக்கு தெரிந்த தமிழில் \"கவண் மூலம் விண் மேவுதல்\" என்று எழுதலாம் என்று எண்ணுகிறேன். பொதுவாக ஒரு விமானத்தை விண்ணில் செலுத்த தேவையான உந்து சக்தியை அதனுடைய இயந்திரங்கள் வழங்குகின்றன. அந்த உந்து சக்தியை அடையும் வரை விமானத்தை விண்ணில் கிளப்ப முடியாது. அந்த உந்து சக்தியை அடைய விமானங்கள் தரையில் குறிப்பிட்ட வேகத்தை அடையவேண்டும். அதற்காக அவை சில ஆயிரம் மீட்டர் தூரம் ஓடுகின்றன. இது சாதாரண நடைமுறை. பல விமானங்கள் அவ்வாறு ஓடி விண் மேவினாலும், உலகின் மிகப்பெரிய சோவியத் தயாரிப்பு விமானமான Antonov 225 விண் மேவும் அழகே அழகு. அதன் படக் காட்சி கீழே ...\nAntonov 225 பற்றி இங்கு ஒன்று சொல்லியே ஆகவேண்டும். சில வருடங்களுக்கும் முன் எதிர் பாராத விதமாக, இந்த விமானத்தை மிக மிக அருகில் இருந்து பார்க்கும் சந்தர்ப்பமும், பின் அது விண்ணில் பறந்து செல்வதை ஓடு பாதை அருகே இருந்து பார்க்கும் சந்தர்பமும் கிடைத்தது. அந்த ஆச்சரியத்தில் இருந்து இன்று வரை என்னால் விலக முடியவில்லை. பிரமாண்டம் என்றால் அப்படி ஒரு பிரமாண்டம். விமானத்தை தாங்கி நிற்க 32 சக்கரங்கள். முன் இறக்கையின் ஒரு முனையில் இருந்து மறு முனை 88.4 மீட்டர். 6 லட்சத்து 40 ஆயிரம் கிலோ எடையை சுமந்து செல்ல கூடிய திறன். அது விண்ணில் எழும் போது ஒரு பெரிய கட்டிட தொகுதியே விண்ணில் எழும்பியது போல் இருந்தது..மனிதனின் படைப்பாற்றல் தான் எத்தனை வலிமையானது என்று எண்ணி வியப்படையாமல் இருக்க முடியவில்லை.\nஇனி நம் கதைக்கு வருவோம். மேல் கூறியவாறு ஓடு பாதை மூலமாக விமானகள் விண் மேவினாலும், கீழ் வரும் மூன்று தருணங்களை சாமளிக்க கவண் (Catapult) கருவி பயன் படுத்த படுகிறது.\n1. ஒவ்வொரு விமானத்திற்கும் 'Maximum take off weight ' எனும் ஒரு அளவுகோல் உண்டு. விதிவிலக்காக சில சமயங்களில் அந்த குறிப்பிட்ட எடையை விட அதிகம் எடை சுமந்து செல்ல வேண்டுமானால் கவண் உபயோகிக்கப் படுகிறது.\n2. ஜெட், புரொபல்லர் இயந்திரங்களுக்கு போதிய திறன் அற்று போகும் நேரங்களிலும் கவண் பயன் படுத்தப் படுகிறது.\n3. ஓடு பாதை சிறியதாக இருக்கும் போது முக்கியமாக கவண் பயன் படுத்த படுகிறது. குறிப்பாக இராணுவ தளங்களிலும், விமான தாங்கி கப்பல்களிலும் ஓடு பாதை மிக குறுகியது, விமானம் அந்த குறகிய பாதையில் ஓடி விண்ணில் எழுவதற்கான உந்துதலை பெற முடியாது. அதனால் தான் கவண் மூலம் விமானத்திற்கு அதிகபடியான வேகத்தை செலுத்தி விண்ணில் பறக்க வைக்கிறார்கள்.\nArrestor wire Landing - இதை 'கம்பிகள் மூலம் சிறைபிடித்து தரையிறக்கள்' என்று தமிழ் படுத்தினால் குறை இல்லை என்று நம்புகிறேன். ஒரு விமானம் தரை தட்டும் போது அதன் வேகத்தை குறைத்து முற்றாக ஓய்வுக்கு கொண்டு வர குறிப்பிட அளவு ஓடு பாதை தூரம் தேவை. ஆனால் விமான தாங்கி கப்பல் போன்றவற்றில் குறுகிய ஓடு பாதையே இருப்பதால், விமானத்தின் வேகத்தை சில நொடிகளிலேயே கட்டு படுத்தி ஓய்வுக்கு கொண்டு வரவேண்டும். அவ்வாறு சில நொடிகளில் கட்டுப்படுத்த விமானத்தில் பொருத்தியிருக்கும் சாதனங்களால் முடியாது. எனவே தான் புறச்சாதனங்களை கொண்டு விமானத்தை ஓய்வுக்கு கொண்டு வருகிறார்கள்.\nமேலே படத்தில் உள்ளது நிமிட்ஸ் வகை விமானத்தாங்கி கப்பலின் ஓடு தளம். குறிப்பாக தரை இறங்குவதற்கு ஒரு பிரத்தியேக ஓடு பாதையும், விண்ணில் ஏவுவதற்கு இரண்டு ஓடு பாதைகளும் பயன் படுத்துவார்கள்.\nவிமானத்தாங்கி கப்பல்களில் விமானத்தை உடனடியாக நிறுத்த பயன் படுத்தும் ஒரு முறை தான் கம்பிகள் மூலம் சிறை படுத்தல். இதற்கு ஓடு பாதையின் குறுக்கே கம்பிகளை பொருத்தி விடுகிறார்கள். அந்த கம்பிகள் நீராவி அழுத்தத்தில் இயங்கும் உருளைகளுடன் (cylinder ) இரு புறமும் இணைக்கப்பட்டுள்ளன. விமானம் தரை இறங்கும் போது குறுக்கே இருக்கும் கம்பிகளுடன் கொக்கியை மாட்டி விமானத்தை இழுத்து நிறுத்துகிறார்கள். முதலில் எனக்கு \"இப்படி கூட செய்வார்களா\" என்று தான் தோன்றியது. நம்புவதற்கு கடினமாயினும் அது தான் உண்மை. அதற்க்கான படம் இதோ...\nசில நேரங்களில் விமானத்தில் கோளாறு ஏற்பட்டு, விமானியினால் முற்றாக விமானத்தை கட்டு படுத்த முடியாத போது, இரும்பினால் ஆனா ஒரு வகை வலையை பயன் படுத்தி விமானத்தை நிறுத்துகிறார்கள் இப்படி...\nஇப்போது சொல்லுங்கள், நாம் USS ஏபிரகாம் லிங்கனுக்கு விமானம் மூலன் தான் செல்கிறோம் என்று தெரிந்தவுடன் கிலி கொள்ளாமல் வேறு என்னதான் செய்யும். விண்ணில் ஏவப்படும் போது கவண் மூலம் தேவையான வேகம் கிடைக்காவிடில் விமானம் அப்படியே கடலினுள் சென்றுவிடும். அதே போல் தரை இறங்கும் போது கொக்கியில் இரும்பு வடம் மாட்டாமல் போனால் ஓடு பாதையின் முடிவில் இருக்கும் ஆழ கடலில் விமானத்துடன் மூழ்க வேண்டி வரும். இருப்பினும் வாழ்க்கையில் கிடைத்த ஒரே சந்தர்பத்தை நழுவ விட மனம் இல்லாமலும், அமெரிக்க கடற்படையின் விமானம் மற்றும் விமானிகள் மேல் உள்ள நம்பிக்கையின் அடிப்படையிலும் விமான பயணத்துக்கு சம்மதம் தெரிவித்தேன். ஆனால் வீட்டில் உள்ளோருக்கு இந்த ஏறுதல், தரை இறங்குதல் பற்றி எதுவும் சொல்லாமல் தயாரானேன். அந்த நாளும் வந்தது\nமிக மிக பிரமிப்பாக உள்ளது மிக்க நன்றி ...\nமிக்க நன்றி - உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்\nதிண்டுக்கல் தனபாலன் 24 June 2013 at 14:06\nஇந்தப் பகிர்வை வாசிக்கவில்லை... தொடர்கிறேன்...\nநீங்கள் தொடர்வதையிட்டு மட்டற்ற மகிழ்ச்சி\nஇப்போது சொல்லுங்கள், நாம் USS ஏபிரகாம் லிங்கனுக்கு விமானம் மூலன் தான் செல்கிறோம் என்று தெரிந்தவுடன் கிலி கொள்ளாமல் வேறு என்னதான் செய்யும்.\nநுண்மையாக கவனித்து கருத்து எழுதுவதற்கு மிக்க நன்றி\n☠ - 3 பேர் 3 கடத்தல்\n☠ - 3 பேர் 3 கடத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/301/2016/11/09/1s172327.htm", "date_download": "2018-05-25T20:13:08Z", "digest": "sha1:LYUBW6UG6OHZATCO5J4736OHZNBJLWKK", "length": 5051, "nlines": 38, "source_domain": "tamil.cri.cn", "title": "அக்டோபரில் சீனாவின் சிபிஐ 2.1 விழுக்காடு - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nஅக்டோபரில் சீனாவின் சிபிஐ 2.1 விழுக்காடு\nஅக்டோபரில் சீனாவின் நுகர்வு விலை குறியீடு கடந்த ஆண்டு அக்டோபர் திங்களில் இருந்ததை விட 2.1 விழுக்காடு அதிகம். அதிகரிப்பு அளவு கடந்த திங்களில் இருந்ததை விட 0.2 விழுக்காடு அதிகம். சீனத் தேசிய புள்ளிவிபர பணியகம் வழங்கிய தரவுகளின் படி, உணவுப் பொருட்கள், புகை இலை, மது ஆகியவற்றின் விலை கடந்த ஆண்டு அக்டோபர் திங்களில் இருந்ததை விட 3 விழுக்காடு அதிகம். இதர துறைகளில் போக்குவரத்து மற்றும் செய்தித் தொடர்பு விலை மட்டும் ஓரளவு குறைந்துள்ளது. மேலும், அக்டோபர் திங்களில் சீனாவில் தயாளிப்பாளர் விலை குறியீடு கடந்த ஆண்டில் அக்டோபர் திங்களில் இருந்த்தை விட 1.2 விழுக்காடு அதிகமாகும்.\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை\n• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது\n• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு\n• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து\n• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி\n• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு\n• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி\n• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்\n• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\n• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது\nநிலைப்பாட்டு ஆவணத்தை சீனா வெளியிட்டதற்கான காரணம்\nசீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%B9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D&si=2", "date_download": "2018-05-25T20:43:35Z", "digest": "sha1:KHTBFX6OSOU4GJYPXTGQLF7K7KTUJEUB", "length": 14883, "nlines": 278, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nகுறிச்சொற்கள்: பழங்கள்,பழங்கள் வகைகள்,பழங்கள் படம்,குழந்தைகளுக்காக\nவகை : அறிவியல் (Aariviyal)\nஎழுத்தாளர் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nபதிப்பகம் : புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)\nகாய்கறிகள் புத்தகம் குழந்தைகளுக்குப் பிடித்த எளிய, சுவாரசியமான வடிவத்தில் காய்கறிகளின் படம் மற்றும் பெயர் அமைந்துள்ளது. இது குழந்தைகளுக்கு மிகவும் உதவும் புத்தகம். [மேலும் படிக்க]\nவகை : சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)\nஎழுத்தாளர் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nப���ிப்பகம் : புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)\nகுறிச்சொற்கள்: குழந்தைகளுக்காக,மிருகங்கள்,மிருகங்கள் வகைகள்,மிருகங்கள் படம்\nவகை : அறிவியல் (Aariviyal)\nஎழுத்தாளர் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nபதிப்பகம் : புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் - - (4)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nManivasagam Kumarasamy இந்த புத்தகம் படிக்க எனக்கு 4நாள் ஆயிற்று....ஷேர் பற்றி அறிவுரை நிறைய கூறியுள்ளார்..... உண்மையாகவே A to Z ...அதிக எடுத்துக் காட்டு கூறி bore அடிக்காமல் …\nKrishna moorthy எஸ்.ராவின் - உப பாண்டவம் சுமார் எட்டு அண்டுகளுக்கும் முன் என் ஆர்வம் மிகுதியில் திரு.ஜெயமோகனுக்கு ஒரு மெயில் (20/07/2011) செய்து ,உங்கள் எழுத்துக்களை இதுவரை வாசித்ததில்லை.எந்த வரிசையில் …\nஸ்ரீலேகா லோகநாதன் இந்த ஒரு புத்தகத்தில் அணைத்து பாகங்களும் இருக்கின்றதா இல்லையெனில் மற்ற பாகங்கள் எப்படி வாங்குவது \nசெல்வா kumar புக் எப்படி ஆர்டர் பண்றது\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\npanpaattu, வல்வில், aruna, தந்தி, உணவே மருந்து, வடுவூர் துரைசாமி ஐயங்கார், ரிக், தொண்டு, இலையா, dhanus, வெறும், தொடங்கலாம், Doshangalum Parigarangalum, tnpsc books tamil, யோகி ஸ்ரீ சுத்தானந்த பாரதியார்\nகாதுகள் (சாகித்திய அக்காதெமி விருது பெற்ற நாவல்) - Kaadhugal (Sahithya Academy Virudhu Petra Novel)\nதிருவாசகம் மூலமும் உரையும் -\nசிரிப்பும் ஒரு மருந்து -\nஇலங்கைத் தமிழர் வரலாறு - Ilangai Tamilar Varalaaru\nசிரிக்க சிந்திக்க சில சம்பவங்கள் - Sirikka Sindikka Sila Sambavangal\nபேசும் அரங்கன் - Pesum Arangan\nஉங்கள் குழந்தைகளை புரிந்து கொள்ளுங்கள் - Ungal Kulanthaigal Purinthu Kolungal\nவிதவிதமான தோசை வகைகள் -\nஅரசியல் எனக்குப் பிடிக்கும் -\nசென்னையின் கதை (1921) -\nபயன்மிகு கீரை மருத்துவம் - Payanmigu Keerai Maruthuvam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://news.ibctamil.com/ta/internal-affairs/three-wheelar-accident-from-funeral-home", "date_download": "2018-05-25T20:44:23Z", "digest": "sha1:UMVBVKI24DSXBPMI6WQNBJ4NOUCNXJHT", "length": 12194, "nlines": 238, "source_domain": "news.ibctamil.com", "title": "மரண வீட்டுக்கு சென்று வீடு திரும்பிய முச்சக்கர வண்டி விபத்து!", "raw_content": "\nநீங்கள் அறிய என்னும் இதர தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ளுங்கள்\nநீங்கள் அறிய என்னும் இதர தகவல்களை உடனுக���குடன் அறிந்துகொள்ள\nமரண வீட்டுக்கு சென்று வீடு திரும்பிய முச்சக்கர வண்டி விபத்து\nமரண வீட்டுக்கு சென்று வீடு திரும்பிய முச்சக்கர வண்டி விபத்து ஜந்து பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nமஸ்கெலியாவில் இருந்து பொகவந்தலாவ பொகவனை தோட்டத்தில் இடம் பெற்ற மரண வீடு ஒன்றுக்கு முச்சக்கரவணடியில் வந்து வீடுதிரும்பி கொண்டிருந்த வேலையில் ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் சென்ஜோன் டிலரி பகுதியில் விபத்துக்குள்ளாகி முச்சக்கர வண்டி சாரதி உட்பட ஜந்த பேர் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து 13.02.2018செவ்வாய் கிழமை மாலை . 04.30 மணி அளவில் இடம் பெற்றுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த முச்சக்கர வண்டி வேகத்தை கட்டுபடுத்த முடியால் அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் சென் ஜோன் டிலரி பகுதியில் உள்ள மண் மேட்டு வங்கி ஒன்றில் மோதியே விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த 05 பேரில் ஒருவர் டிக்கோயா கிழங்கன் மாவட்ட வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றபட்டுள்ளதாக வைத்தியசாலையின வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் தமிழ் செய்திகளுக்கு ...\nஎஸ்.வி சேகரை உடனடியாக கைது செய்திட வேண்டும் - மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்.\nகோவையில் மதிப்பெண் குறைவால் மாணவி தற்கொலை முயற்சி\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: 25க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு\nஇணையத்தில் வெளியாகின ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள்: விருதுநகர் முதலிடம்\nமெரினாவிற்கு குளிக்க சென்ற இரு மாணவர்கள் கடலில் மூழ்கி பலி\nஅனுமதியின்றி வைக்கப்பட்ட அம்பேத்கர் சிலையை போலீசார் அகற்றியதால் பரபரப்பு\nநாளை வெளியாகும் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள்: ஆர்வத்தில் மாணவர்கள்\nநிர்மலா தேவி விவகாரம்: முருகன், கருப்பசாமி ஆகியோரின் நீதிமன்றக்காவல் நீட்டிப்பு\n19 நாட்களுக்கு பின்பு உயர்த்தப்பட்டது பெட்ரோல் - டீசல் விலை.\nமீன் பிடிக்க செல்ல வேண்டாம்.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nபல்வேறு புதுமைகளுடன் இலங்கையில் அறிம���கமாகியது OPPO F7\nசேர்பியாவின் முதலாவது உதவிப் பிரதமர் இலங்கைக்கு விஜயம்\nஇலங்கை தமிழ்க் குடும்பம் நாடு கடத்தப்படுவதை எதிர்த்து பேரணி\nஉழைப்பவர் தினத்தில் உரிமைகள் பெற்றிட உறுதி கொள்வோம்\n05 இடங்களில் குளவி கூடுகள் தவிக்கும் வவுனியா பாடசாலை\nபோலி நாணயத்தாள்களை கொடுத்து எரிபொருள் நிரப்பியவா்கள் கைது\nயாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகம் 21 ஆம் திகதி திறக்கப்படும்\nடோனியின் மகள் ஆடிய நடனம் - வைரலாகும் வீடியோ உள்ளே \nபிரபலங்கள் Apr 29, 2018\nவிஜய் 62 படத்தின் சில படப்பிடிப்பு வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளதாம்\nபுதிய படங்கள் Apr 29, 2018 படிக்க\nஐக்கிய தேசியக் கட்சிக்கு புற்றுநோய்;திஸ்ஸ அத்தநாயக்க\nஅரசியல் Apr 28, 2018 படிக்க\nஅணு ஆயுத சோதனைக்கு முற்றுப்புள்ளி கொரிய அதிபர்களின் சந்திப்பின் சுவாரஷ்யங்கள்\nஉலகம் Apr 28, 2018 படிக்க\nஊடகங்கள் மீது சீறிப்பாய்ந்த அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா\nஅரசியல் Apr 27, 2018 படிக்க\nஅங்கவீனமுற்ற இராணுவ சிப்பாய்கள் கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்\nஉள்நாடு Apr 27, 2018 படிக்க\nகொழும்பு மாநகர சபை கன்னியமர்வில் உணவுக்கான செலவு 10 இலட்சம் ரூபா\nஉள்நாடு Apr 26, 2018 படிக்க\nபிரித்தானியாவில் திருடனை ஓட ஓட விரட்டிய தமிழ் தம்பதியினர்\nஉலகம் Apr 27, 2018 படிக்க\nமே தினம் தொடர்பாக அருட்தந்தை சத்திவேல் பகிரங்க கோரிக்கை\nஉள்நாடு Apr 26, 2018 படிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/as-admk-is-in-critical-political-condition-because-of-rk-nagar-298137.html", "date_download": "2018-05-25T20:44:25Z", "digest": "sha1:4XKWYPSTRKWKFTFOEYAY4Z7NZQ3G4HOC", "length": 10301, "nlines": 161, "source_domain": "tamil.oneindia.com", "title": "நடிகர்களின் அரசியல் பிரவேசம்.... ஓ.பி.எஸ். திடீரென டெல்லி செல்வதன் பின்னணி என்ன ? - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nநடிகர்களின் அரசியல் பிரவேசம்.... ஓ.பி.எஸ். திடீரென டெல்லி செல்வதன் பின்னணி என்ன \nஆர்கே நகர் தேர்தல் தோல்வி, அரசியல் களம் இறங்கும் நடிகர்கள் என்று அதிமுக நெருக்கடியில் இருக்கும் நிலையில் இன்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவசர பயணமாக இன்று டெல்லி செல்வது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓகி புயல் பாதிப்பின் போது நிவாரணம் கோரக் கூட டெல்லி போகாத ஆட்சியாளர்கள் இப்போது ஏன் பிரதமரை சந்திக்கச் செல்கிறார்கள் என்ற கேள்வியும் எழுகிறது.\nஅதிமுக அணிகள் பிளவுபட்டிருந்த சமயத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் வாரம் ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறை என டெல்லி சென்று பிரதமரை சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தனர். ஆனால் இருவருமே சொன்ன காரணம் தமிழக பிரச்னைகள் குறித்து பிரதமரிடம் எடுத்துரைத்ததாக கூறினர்.\nகுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவியேற்பு நிகழ்ச்சிக்காக எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் டெல்லி சென்றனர். இரு அணிகள் இணைப்பிற்கு அதுவே கடைசியாக பாஜக கெடு விதித்த சந்திப்பாக இந்த பயணம் பார்க்கப்பட்டது. இதற்கு ஏற்றாற் போல ஆகஸ்ட் மாதத்திலேயே இரு அணிகளும் இணைந்தன.\nநடிகர்களின் அரசியல் பிரவேசம்.... ஓ.பி.எஸ். திடீரென டெல்லி செல்வதன் பின்னணி என்ன \nசென்னையில் ஆயிரக்கணக்கானோர் தலைமைச்செயலகம் நோக்கி பெரும் பேரணி\nஒட்டுமொத்த தமிழகமும் களமிறங்குகிறது..திணறும் அரசாங்கம்..வீடியோ\nதமிழக அரசுக்கு ஏன் திடீர் அக்கறை கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\nதலைமைச் செயலகம் அருகே மறியல் செய்த ஸ்டாலின் கைது-வீடியோ\nஇன்டர்நெட் சேவை முடக்கம் | தூத்துக்குடி ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மாற்றம்-வீடியோ\nஅதிர்ச்சி.. தூத்துக்குடியில் பறக்கும் போலீஸ் ட்ரோன்..வீடியோ\nகொல்கத்தாவில் ஐதராபாத் சாதிப்பது கடினம் - குல்தீப் யாதவ்-வீடியோ\nகுஜராத் மாஜி ஐபிஎஸ் அதிகாரி ஆவேசம்-வீடியோ\nஸ்டெர்லைட் ஆலை விவகாரம்..ராகுலுக்கு தமிழிசை பதிலடி- வீடியோ\nகரென்ட் கட் | கடையடைப்பு | எட்டிப்பார்க்காத அமைச்சர்கள்- வீடியோ\nகடையடைப்பு| துணை ராணுவப்படை தமிழகம் வருகை | பதப்படுத்தப்பட்ட உடல்கள்-வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடுதலைவர்கள் கண்டனம்- வீடியோ\nமேலும் பார்க்க தமிழகம் வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrovanakam.blogspot.in/2015/08/blog-post_4.html", "date_download": "2018-05-25T20:32:33Z", "digest": "sha1:BCSOT2VNPSFFXIUDVXBBLJ6DR4OROOM7", "length": 6664, "nlines": 172, "source_domain": "astrovanakam.blogspot.in", "title": "ஜாதக கதம்பம்: காரிய தடைக்கு பரிகாரம்", "raw_content": "\nநேற்று காரிய தடைக்கு என்ன க���ரணம் என்பதைப்பற்றி பார்த்தோம். இன்றைக்கு அதற்கு ஒரு வழியைப்பற்றி காணலாம். உங்களுக்கு எதுவும் நடைபெறவில்லை என்று வைத்துக்கொள்வோம். அப்பொழுது நீங்கள் தொடர்ச்சியாக ஹோமம் செய்யவேண்டும்.\nஒரு சில நண்பர்களுக்கு எதுவும் நடக்கவில்லை என்று வரும்பொழுது நாங்கள் தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட நபர்களுக்கு ஹோமத்தை நடத்தி ஏதாவது ஒரு நல்ல வழியை ஏற்படுத்திக்கொடுப்போம்.\nஅக்னி வழியாக நாம் கிரகங்களை சாந்தப்படுத்தும்பொழுது நமக்கு நல்ல பலனை கிரகங்கள் வழியாக நம்மிடம் இருக்கும் சக்தி வழி ஏற்படுத்திக்கொடுக்கும்.\nகுறிப்பிட்ட கால இடைவெளியில் இதனை செய்யும்பொழுது நல்ல பலனை தருகிறது. ஒரு சிலர் பதினைந்து நாளுக்கு ஒரு முறை கூட இதனை செய்கிறார்கள். ஒரு சிலர் மாதத்திற்க்கு ஒரு முறை செய்கிறார்கள்.\nநமது புதிய பிளாக்கிற்க்கு தேவையான நண்பர்கள் சேர்ந்துவிட்டனர். அம்மன் பூஜை முடிந்த பிறகு ஒரு நாளில் தொடங்கிவிடலாம். நீங்களும் இணைந்துக்கொள்வதாக இருந்தால் பணத்தை செலுத்திவிட்டு அதில் இணைந்துக்கொள்ளுங்கள்.\nபச்சைப்பரப்புதல் மற்றும் காயத்ரி மந்திரம்\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 3\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 2\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavelai.com/2016/12/blog-post_28.html", "date_download": "2018-05-25T20:19:23Z", "digest": "sha1:FSKEG2JKDXQRXYRHYOMDG467SFQPTA5K", "length": 9992, "nlines": 43, "source_domain": "www.puthiyavelai.com", "title": "puthiya velai | புதிய வேலை வாய்ப்பு செய்திகள் : கடற்படையில் மாலுமி சேர்க்கை", "raw_content": "\nகடற்படையில் மாலுமி சேர்க்கை | இந்திய கடற்படையில் பிளஸ்-2 படித்தவர்களை மாலுமி பயிற்சியில் சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. 142-வது மாலுமி (ஆர்டிபீசர் அப்ரண்டிஸ்) பயிற்சி சேர்க்கையின் கீழ், தகுதியானவர்களை சேர்க்க விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. பிளஸ்-2 படித்த திருமணமாகாத இளைஞர்கள் இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். இவர்கள் கணிதம், இயற்பியல் பாடங்கள் அடங்கிய பிரிவில் படித்து பிளஸ்-2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 1-8-1997 மற்றும் 31-7-2000 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட உடல்தகுதி அவசியம்.\nவிண்ணப்பிக்க விரும்புபவர்கள் 19-12-2016-ந் தேதிக்குள் இணையதளம் வழியாக விண்ணப்பம் ச���ர்ப்பிக்கலாம். 26-12-2016-ந் தேதிக்குள் நகல் விண்ணப்பம் சென்றடைய வேண்டும். இவை பற்றிய விரிவான விவரங்களை அறிய பார்க்க வேண்டிய இணையதள முகவரி: www.joinindiannavy.gov.in\nTNPSC GROUP 1 தேர்வுக்கான அறிவிப்பு - TNPSC - துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளில் 85 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. விண்ணபிக்க கடைசி நாள் : 8.12.2016 தேர்வு நாள்: 19.2.2017\nTNPSC GROUP 1 தேர்வுக்கான அறிவிப்பு - TNPSC - துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளில் 85 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு குற...\nFIND TEACHER POST | தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிபணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது.\nFIND TEACHER POST | தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிபணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது. வேலை தேடும் ஆசிரிய பட்டதாரியா நீங்கள்\nராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் பணி பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்\nராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் பணி பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் | ராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் கூடிய பணிக்கு இளம் பெண்கள் சேர்க்கப...\nTNPOLICE RECRUITMENT NOTIFICATION 2018 | 5538 காவலர்கள் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பினை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ளது .விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 27.01.2018.எழுத்து தேர்வு மாதம் ஏப்ரல் .விரிவான விவரங்கள்.\nTNPOLICE RECRUITMENT NOTIFICATION 2018 | 5538 காவலர்கள் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பினை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெள...\nசார்பதிவாளர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 நேர்காணல் 22-ந்தேதி தொடங்குகிறது\nசார்பதிவாளர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 நேர்காணல் 22-ந்தேதி தொடங்குகிறது | தமிழ்நாடு அரசு பணியாளர் தே...\nONLINE BOOK SHOP | AKASH IAS ACADEMY TNPSC GROUP 4 STUDY MATERIALS | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் இப்போது ஆன்லைனில் கிடைக்கிறது.\nONLINE BOOK SHOP | AKASH IAS ACADEMY TNPSC GROUP 4 STUDY MATERIALS | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் இப்போது ஆன்லைனில்...\nபட்டதாரிகளுக்கு விமானப்படையில் வேலை | ஆண்-பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம் | விமானப்படையில் அதிகாரி பணியிடங்களில் ஆண்-பெண் பட்டதாரிகள் சேர...\nதமிழக அரசு துறையில் தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோ��்டக்கலை அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு நீள்ளது.\nதமிழக அரசு துறையில் தோட்டக்கலை அதிகாரி பணிகள் | தமிழக அரசு துறையில் தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அதிகாரி பணிக்கு விண்ணப்பங்க...\nமத்திய அரசு பணியில் சேர தேர்வு அறிவிப்பு\nமத்திய அரசு பணியில் சேர ஆசையா | இளைஞர்கள் தமிழக அரசு வேலையில் சேர்வதைப் போலவே, மத்திய அரசுப் பணிகளிலும் சேர்வதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். ...\nஇந்திய ரெயில்வே துறையில் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகள்\nஇந்திய ரெயில்வே துறையில் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகள் | இந்திய ரெயில்வே துறையின் பல்வேறு மண்டலங்களிலும் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://forum.ujiladevi.in/t55592-topic", "date_download": "2018-05-25T20:09:36Z", "digest": "sha1:GAGM3UREURT2CDTRWFZU7542Y62FNFV6", "length": 3038, "nlines": 41, "source_domain": "forum.ujiladevi.in", "title": "சளி குறைய", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம்\nதாளிசபத்திரி இலையும், ஆடாதோடை இலையும், அரைத்து தேன் கலந்து குடித்தால் சளி குறையும்.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanbantamil.blogspot.com/2014/01/banana-dosa-recipe.html", "date_download": "2018-05-25T20:51:52Z", "digest": "sha1:2DGRU7J2VT3VQP4NIOFLJIZSBZBXE5OT", "length": 31015, "nlines": 866, "source_domain": "nanbantamil.blogspot.com", "title": "Friends Tamil: வாழைப்பழ தோசை - Banana Dosa Recipe", "raw_content": "\nசில குழந்தைகள் தோசை சாப்பிட அடம் பிடிப்பார்கள். அப்படி அடம் பிடிக்கும் குழந்தைகளை தோசை சாப்பிட வைக்க வேண்டுமானால், வாழைப்பழ தோசை செய்து கொடுங்கள். இந்த தோசை சுவையாக இருப்பதோடு, செய்வதற்கு ஈஸியாகவும் இருக்கும். மேலும் இந்த தோசையை பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸில் கூட கொடுத்து அனுப்பலாம்.\nஅந்த அளவில் இந்த தோசை நீண்ட நேரம் சாப்பிடுவதற்கு ஏற்றவாறு இருக்கும். சரி, இப்போது அந்த வாழைப்பழ தோசையை எப்படி செய்வதென்று பார்ப்போமா\nஅரிசி மாவு - 1 கப்\nமைதா - 2 டேபிள் ஸ்பூன்\nஏலக்காய் பொடி - 1\nசிட்டிகை சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்\nஉலர் திராட்சை - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)\nமுந்திரி - 3 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)\nதண்ணீர் - 1/2 கப்\nநெய் - தேவையான அளவு\nமுதலில் வாழைப்பழத்தை நன்கு கையால் மசித்துக் கொள்ள வேண்டும்.\nபின்னர் ஒரு பௌலில் அரிசி மாவு, மைதா, சர்க்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.\nபிறகு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், ஒரு கரண்டி கலந்து வைத்துள்ள மாவை தோசை போன்று ஊற்றி, சிறிது நேரம் கழித்து மசித்து வைத்துள்ள வாழைப்பழத்தை சிறிது நடுவே வைத்து, நெய் ஊற்றி தீயை குறைவில் வைத்து, தோசை வெந்ததும் எடுக்க வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் தோசைகளாக சுட்டு எடுக்க வேண்டும்.\nஇஞ்சி டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் - Health ...\nஅதிகமாக கோபப்படும் குழந்தைகளை கையாளுவது எப்படி\nஎளிய அழகு குறிப்புகள் (பாகம் 2) - Simple Beauty Ti...\nஅழகிய பூக்களை பாதுகாப்பது எப்படி\nகாதலனை நன்றாக புரிந்து கொள்வது எப்படி\nதேங்காயுடன் தயாராகும் அசைவ / சைவ உணவுகள் - yummy c...\nவயதானவர்கள் சந்திக்க கூடிய பிரச்சனைகள் - Old Age H...\nசிக்ஸ் பேக் வைக்க உதவும் உடற்பயிற்சிகள் - best exe...\nபெண்களுக்கான அழகு குறிப்புகள் - Beauty Tips for Wo...\nதித்திக்கும் சர்க்கரை பொங்கல் - Recipes To Sweeten...\nபொங்கல் ரங்கோலி கோலங்கள் - Rangoli designs pongal ...\nசிறந்த கூந்தலுக்கு மூலிகை ஷாம்பு - Benefits Of Her...\nஉலர் பழங்களின் உதவியால் எடை குறைப்பதற்கான சில டிப்...\nஅடிக்கடி டர்ர்ர்ர்ர். ஆகுதா கட்டுப்படுத்த சில வழிக...\nமுளைக்கட்டிய தானியங்களின் பலன்கள் - sprouts health...\nகுறட்டை சத்தம் அதிகமா இருக்கா\nதொப்பையை குறைக்க சில புத்திசாலித்தனமான ஐடியாக்கள் ...\nமுல்தானி மெட்டியின் நன்மைகள் - Benefits Of Multani...\nஹார்மோன் அளவினை சமநிலையில் பேண உதவும் ஆசனங்கள் - Y...\nதினமும் சாப்பிடக் கூடாத உணவுகள் - Food that you sh...\nPineapple ஆரோக்கிய நன்மைகள் (1)\nஇன்டெர்ந��ட்ல பணம் சம்பாதிக்க (1)\nகூட்டு அதிரடிப் படை (1)\nசீனா ஒலிம்பிக் போட்டிகள் (1)\nசெம சிரிப்பு பாஸ் (1)\nதடை செய்யப்பட்ட உணவு (1)\nவீட்டு உள் அலங்காரம் (1)\nமாலை மலர் - தலைப்புச்செய்திகள்\nமுடி கொட்டாமல் இருக்க - To prevent hair fall\nமுடி கொட்டுதலுக்கான சில இயற்கை தீர்வுகள் தலைமுடி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிக முக்கியமான ஒன்று. அதை பராமரிக்கவும் ஒழுங்குப்படுத்தவும் ...\nஉடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள் - Top foods to gain weight\nஉடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள் - Top foods to gain weight உடல் எடை என்பது பல பேரின் பொதுவான பிரச்சனை. பொதுவாக உடல் எடையை குறை...\nதொப்பையை குறைக்க 14 எளிய வழிகள் - To Reduce Belly fat\nதொப்பையை குறைக்க 14 எளிய வழிகள் - To Reduce Belly fat வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை ம...\nவலிமையை அதிகரிக்கும் சைவ உணவுகள் - veg foods that increase stamina\nஉடல் வலிமையை அதிகரிக்கும் 20 சிறந்த சைவ உணவுகள் உடல் வலிமையை அதிகரிக்கும் உணவுகள் என்றாலே அனைவரது நினைவுக்கும் வருவது முட்டை மற்றும் இற...\nதைராய்டு சில அறிகுறிகள் - symptoms of thyroid\nதைராய்டு முற்றிவிட்டது என்பதற்கான சில அறிகுறிகள் தற்போது தைராய்டால் நிறைய பேர் அவஸ்தைப்படுகின்றனர். அதிலும் தைராய்டில் இரண்டு வகைகள் ...\nஉடல் எடையை குறைக்க உதவும் உணவுகள் - Secret weight loss foods\nஉடல் எடையை குறைக்க உதவும் சூப்பர் உணவுகள் தற்போது அனைவருக்குமே உடல் பருமன் பிரச்சனை உள்ளது. இத்தகைய உடல் எடையை குறைப்பதற்கு பலர் கடுமைய...\nகர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய பழங்கள் - fruits during pregnancy\nகர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய முக்கிய பழங்கள் கர்ப்பிணிகள் சாதாரணமாக எதையும் சாப்பிடும் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து பின் தான் சா...\nமுகப்பரு வராமல் தடுக்க - Pimple Treatment\n கவலைபடாதீங்க... சருமப் பிரச்சனைகளில் முகப்பரு மற்றும் பிம்பிள் வருவதற்கு காரணம், சருமத்தில் அதிகப்படியான ...\nசிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா இத ட்ரை பண்ணுங்க புகைப்பிடித்தல் உடலுக்கு மட்டும் கேடு விளைவிப்பதில்லை, அழகிற்கும் தான். அதிலு...\n10 நிமிடங்களில் முகம் பளபளக்க - get instant glow\nபத்தே நிமிடங்களில் அழகாக ஜொலிக்க வேண்டுமா அனைவருக்குமே அழகாக எப்போதும் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கத் தான் செய்யும். இருப்பினும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://parvaiyil.blogspot.com/2012/07/blog-post_31.html", "date_download": "2018-05-25T20:26:17Z", "digest": "sha1:B7O5ZBL4YLWQZFTOYBKVMPMNZOI7KFHN", "length": 24227, "nlines": 163, "source_domain": "parvaiyil.blogspot.com", "title": "பார்வையில்: மானுட நட்பை சிதைப்பது தேசிய அரசியலே!", "raw_content": "\nகொஞ்சம் சொல்லி நிறைய தேடி... மொழி சொல்லியும் சொல்லாத மவுனமும்.\nமானுட நட்பை சிதைப்பது தேசிய அரசியலே\nமுன்பெல்லாம் அறிமுகம் இல்லாத இந்தியனைக் கண்டால் பாகிஸ்தானிக்கு ஆகாது.அதே போல் இந்தியனுக்கும் பாகிஸ்தானி என்றால் பச்சை என்ற அடைமொழியோடு துவேசம் காட்டுவது வழக்கம்.கார்கில் போரின் கால கட்டத்தில் முஷ்ரஃபின் கூ வரையிலான சித்து விளையாடல்கள் பிரபலம்.\nஆடு மேய்க்கிற பையன் சொல்லித்தான் பாகிஸ்தான்காரன் கார்கில் முற்றுகையே இந்திய ராணுவத்திற்கு தெரிந்ததும்,ஊழல் போபர்ஸ் பீரங்கியே போரின் துணைக்கு வந்ததும்,மேஜர் சரவணன் போன்ற இன்னும் பல இந்திய வீரர்கள் போர் மரணமடைந்ததும்,பாகிஸ்தானிய ராணுவ வீரர்களின் மரணத்தை பாகிஸ்தான் அரசே இவர்கள் எமது ராணுவத்தை சார்ந்தவர்கள் அல்ல என்று மறுத்து இந்திய ராணுவத்தாலேயே பாகிஸ்தான் கொடி மரியாதையோடு அடக்கம் செய்யப்பட்டதும் இன்று மறந்து போன விசயங்கள். பால் தாக்கரேக்கு நிகராக கிரிக்கெட்டும் இந்தியர்களை உசுப்பி விடும் தேசிய உபகரணம்.பாகிஸ்தானுக்கும் கிரிக்கெட்டோடு காஷ்மீர் தூண்டல்கள் பலத்த ஆயுதங்கள்.\nஇதற்கு மத்தியிலும் வளைகுடா போன்ற நாடுகளில் ஒரு நிறுவனத்தில் இந்தியனோ அல்லது பாகிஸ்தானியோ சேர்ந்து பணிபுரியும் போது இரட்டைகளான இந்தி,உருதுவின் காரணத்தால் நட்பும்,கிரிக்கெட்டைப் பொருத்த வரை சாலா தும்லகோ அர்கியானா (மச்சிதோத்திட்டியாங்கிற மாதிரி) கிண்டல் செய்யும் காலமாக இருந்தது.இந்தி சினிமாவும்,மாதுரி தீட்சித் மோகமும் பாகிஸ்தானியர்களுக்கும்,பாகிஸ்தானிய தித்திப்பு மாம்பழமும் உறவுக்கான பாலமாகவே இருந்தது.இருந்தும் உள்ளுக்குள் இந்திய, பாகிஸ்தானிய வெறுப்புக்கும் குறையே இல்லாத படிக்கு இரு நாடுகள் சார்ந்த அரசியல் நிலைப்பாடுகளுடன் கூட ஊடக செய்திகளும் தீனி போட்டுக் கொண்டே இருந்தன.பம்பாய் குண்டு வெடிப்புக்களும்,தாஜ்மகால் ஹோட்டல் முற்றுகையும்,மனித இழப்புக்களையெல்லாம் தாங்கிக்கொள்ளும் மனப் பக்குவமோ அல்லது பாகிஸ்தான் சார்ந்த அரசியல் பேடித்தனமோ இப்போது பழகி விட்டது.\nபனிப்போரின் ���னநிலையை மாற்றிப்போட்டதாக இரு நாடுகளின் அரசியல் தளத்தில் பேச்சு வார்த்தையுடன் 9/11க்குப் பின்பான உலக அரசியல் நிலையும்,பாகிஸ்தானின் ராணுவ அதிகாரத்திலிருந்து ஜனநாயக தேர்வு முறையிலான ஆட்சியும் இரு தேசத்து மக்கள் மனதை மெல்ல மாற்றியிருக்கிறது.அப்போதைக்கான் மனநிலைகள் இப்போது இந்திய பாகிஸ்தானியர்களிடம் மாறியிருப்பதை உணர முடிகிறது.ஆனாலும் அரசியல் சார்ந்த ஐ.எஸ்.ஐ, ரா போன்ற தகுடுதத்தம் இன்னும் தொடர்கிறது என்பதாலும் அரசியல் சார்ந்த மனநிலைகள் இன்னும் முற்றிலுமாக மாறிவிடவில்லை என்பதும் உண்மை.\nராமன் கதையும்,அனுமான் வாலில் தீ பத்த வைத்த கதை தவிர சிங்களவன் என்ற ஜந்துக்கள் இருப்பதை அறியாத கிணற்றுத் தவளை வாழ்க்கையே இளம் வயது அனுபவமாக பிரபாகரன் கால கட்டம் வரை பலருக்கும் இருந்திருக்க கூடும்.சிலோன் தேயிலைக் காடுகளில் வசிக்கும் தமிழர்களின் தமிழக வருகையும் கூட சராசரி தமிழர்களின் வாழ்வில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தியிருக்க முடியாது.இந்திய ராணுவம் இலங்கை சென்றதும், அப்போதைய முதல்வரான கருணாநிதி இந்திய ராணுவ தளபதியை வரவேற்க செல்லாததும்,மெட்ராஸ் த்ப்பாக்கி சூடும் மெல்ல இலங்கை நோக்கிய பார்வையை அரசியல் சார்ந்த செய்தி வாசிப்பவர்களுக்கு பிரச்சினைகளின் பின்புலத்தை புரிய வைத்திருக்கும்.எம்.ஜி.ஆர் விடுதலைப்புலிகளுக்கு பெரும் பண உதவி செய்தார் என்ற இப்போதைய பொதுவான செய்தி அப்போது தேச ரகசியம்.கச்சத்தீவு அது ஏதோ பாராளுமன்றத்தில் விவாத நேரத்தோடு முடிந்து போன விசயம். இவற்றையெல்லாம் திசை திருப்பிய தருணம் ராஜிவ் காந்தியை சார்ந்த குண்டு வெடிப்பு.\nகாலம் பல நிகழ்வுகளோடு நடந்து வந்திருக்கிறது என்பதை இப்போது உள்வாங்கிக் கொள்ள முடிகிறது.இப்போதைய நடப்பில் தமிழகத்தில் பல தரப்பிலிருந்தும் எழும் எதிர்ப்புக்குரலையும் தாண்டி வன்மம் சார்ந்த இந்திய அரசின் செயல்பாடுகளும்,இலங்கை அரசின் அரசியல் நகர்வுகளும் முந்தைய இந்திய பாகிஸ்தானிய மனநிலையை தமிழகத்தைப் பொறுத்த வரை உருவாக்கியிருக்கிறது.அதே போல் தமிழகம் சார்ந்தும் இந்திய அரசியல் நிலைப்பாட்டை சார்ந்த வெறுப்பை சிங்களவர்கள்,வட கிழக்கு பகுதி தமிழர்கள் மத்தியிலும் உருவாக்கியிருக்கிறது.\nநல்ல பதிவு, தேசியம்,பல்வேறு தேசியங்களுக்கு இடையில் இ���ுக்க வேண்டிய உறவுஎன‌ பல பரிமானங்களைக் கொண்ட மிக சரியாக தீர்க்க வேண்டிய விடயம்.இந்தியர்_ அண்டை நாடுகள் அரசுகளின் வெளி உறவு கொள்கைகள் தனி மனித நட்பை எப்படி பாதிக்கிறது என்ற கண்னோட்டத்தில் எழுதுகிறீர்கள்.\nதேசியம் என்ப்து எபடி வரையறுக்கலாம்\nநாடு,மதம்,இனம்,வர்க்கம் என பல வகைகள் பிரிந்தாலும் இது வளங்களின் பங்கீட்டுக்கு போராடுவதற்கு குழுக்களை உருவாக்குகிறது.\nபாகிஸ்தானி,சிங்க‌ள‌வன்,யூதன்,.... என்னும் பிம்ப‌ம் அர‌சு சார் ஊட‌க‌ங்க‌ளால் க‌ட்ட‌மைக்க‌ப் ப‌டுகிற‌து. எப்ப‌டி இந்திய‌ ஆளும் அர‌சின் செய‌ல்க‌ளுக்கு ஒரு ச‌ராச‌ரி இந்திய‌ன் கார‌ண‌மில்லையோ அது போல் பிற‌ நாடுக‌ளிலும் சூழ‌ல் இருக்கும் என்ப‌தை ம‌ற‌ந்து விடுகிறோம்.\nதேவைக‌ள் அதிக‌ரிப்பு,வ‌ளங்களின் குறுக்க‌ம் பொருளாதார நலன் சார் முரண்களை தோற்றுவிக்கிறது. இதனை தீர்க்க‌ இய‌லா அர‌சிய‌ல் த‌லைக‌ள் தேசிய‌ம் என்னும் பெய‌ரில் நாடு,ம‌த‌ம்,இன‌ம் இடையே மோத‌ல் போக்கை ஏற்ப‌டுத்துகின்ற‌ன.\nஅப்ப‌டியெனில் வ‌ளங்க‌ள் நிறைந்த‌ நாடுக‌ள் கொள்கை சார் முர‌ண்க‌ள் கொள்வ‌து இல்லையா என்றால் என்னைப் பொறுத்த‌ வ‌ரை தேசியங்களின் இடையே கொள்கை சார் முர‌ண்க‌ள் என்ப‌து கிடையாது\nஅனைத்தும் சாமான்யர்களை வழி கெடுக்கும் அர‌சிய‌ல்,பொருளாதார‌ இராஜ‌த‌ந்திர‌( ஹி ஹி ஏமாற்று) ந‌ட‌வ‌டிக்கைக‌ளே.\n\"தேவைகளுக்கு ஏற்ப வளங்களை எப்படி திறமையாக கையாளுவது என்பதே சிக்கல்\"\nஇன்னும் தொட‌ர்வீர்க‌ள் என எண்னுகிறேன்.\n இரு நாட்டு அரசியல்வாதிகளும் பொது மக்களை பகடைக் காய்களாக பயன் படுத்துகிறார்கள் என்பது மட்டும் நிச்சயம்.\nஇந்த நிலை மாறினால் இரு நாடுகளுக்குமே நல்லது.\nதனிமனிதர்களைப் பொறுத்த வரையில் அண்டை நாடுகள் பற்றிய வெறுப்புணர்வு தேவையில்லாத ஒன்றே.ஆனால் இதனை அரசு இயந்திரங்கள் மக்கள் கருத்துக்கு மாற்றாக நன்றாகவே தூபம் போட்டு வளர்க்கிறார்கள் என்பது பாகிஸ்தானுடனான உறவு மூலம் வெளிப்பட்டது.இப்பொழுது இலங்கை.\n//நாடு,மதம்,இனம்,வர்க்கம் என பல வகைகள் பிரிந்தாலும் இது வளங்களின் பங்கீட்டுக்கு போராடுவதற்கு குழுக்களை உருவாக்குகிறது.// என்ற தங்களின் கூற்று மிகவும் சிந்தனைக்குரியது.பெரும்பாலான நாடுகள் சார்ந்த போராட்டங்களின் கூறுகள் இவையெனலாம்.\nதேசியங்களின் இடையே கொள்கை சார் முர‌ண்க‌ள் என்ப‌து கிடையாது என்பதாலேயே இந்திய,இலங்கை,அமெரிக்க கூட்டுக்களவானித்தனமோ:)\nதேவைக்கு குறைவான வளங்கள் என்பதே ஒரு பெரும் பிரச்சினை.இதில் தீர்வுக்கு எங்கே வழிமுந்தைய தின உதாரணமாக இந்திய மாநிலங்களின் மின் தடை.\nஇரு நாடுகளுக்கிடையேயான பிரச்சினையென்று இல்லாமல் அமெரிக்கா,ரஷ்யா,சீனா என தூண்டுதல் சக்திகள் பின்புலத்திலிருந்து இயங்குவதே சிக்கல்களுக்கான பிரச்சினையென கருதுகிறேன்.\nசார், இதுதான் உங்க தளமா. ப்ரோபைல் பப்ளிக்காக இல்லாததால், தளத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. தமிழ்மணத்தை தற்செயலாக பார்த்த போது தெரிந்த பெயராக இருக்கிறதே என்று வந்தால் உங்கள் தளமாக உள்ளது.\nபதிவுகளை படித்து விட்டு பிறகு வருகிறேன்.\nஅடடா...தட்டச்சும் விரல்களுக்கு இப்பொழுதுதான் அழகு.\nமானுட நட்பை சிதைப்பது தேசிய அரசியலே\nஅணு ஆயுதம் - கென்னடி முதல் மெகமுத் அகமத்நிஜாத் வரை...\nBlack Friday - திரைப்பட விமர்சனம்\n30 நாட்களுக்குள் இந்தி கற்றுக்கொள்ள வேண்டுமா\nசாலமன் பாப்பையா நாதஸ்வரம் வாசிக்க சவுக்கு மத்தளமிசைக்க இந்தி கற்றுக்கொள்ளாமல் போய்விட்டோமே என்ற குரல்கள் மெல்ல ஒலிக்கத்துவங்கியுள்ளன.ஹிஸ்கோ ...\nகொஞ்சம் கதைச்சுட்டு அப்புறம் ஊறுகாய் செய்வது எப்படியென்று பார்ப்போம்.முன்பு ஒரு முறை பெரிசு சிறுசுன்னுஇல்லாம எல்லாரையும் போட்டு பதிவர்கள் தா...\nஅரபு நாடுகள் ரொம்ப மோசமா\nசிங்கப்பூரில் விசா இல்லாமல் பணி செய்த செல்லதுரை லெனின் / வின்சென்ட் மரணம் குறித்து பதிவர் கோவி.கண்ணன் தமது கருத்தை வெளிப் படுத்தியிருந்தார்...\nதமிழ் தென்னிந்திய திரைப்பட சில நிஜ முகங்கள்\nஅம்மா மனோராமா உயிர் மறைவுக்கு அஞ்சலி சொல்லி பதிவை தொடங்கலாம்.பதவி வரும்போது பணிவு வரவேண்டும்,துணிவு வர வேண்டும் என்று நாசர்,விஷால்,கார்த்தி...\nமுள்ளிவாய்க்கால் துயரத்துக்கும் மற்றும் பட்டு வெங்கிடுக்கும் (பட்டாபட்டி) எனது இரங்கலை தெரிவித்துக்கொண்டு எனது பதிவு மௌனத்தை கலைக்கிறேன்.சொ...\nவிஷால் அணி நாசர் வெற்றி பெறட்டும்\nஅரசியலும்,திரைப்படங்களும் தமிழர்களின் வாழ்வியலின் முக்கிய பகுதியாக கலைஞர் கருணாநிதியின் வசனம்,சிவாஜியின் நடிப்பில் பராசக்தி முதல் தொடர்கிற...\nஅப்துல் கலாமின் இந்திய கனவு\nஅப்துல் கலாம் மீதான மதிப்பு கொண்ட பெரும்பாலான ஜனநாயக குழுவில் என��ு அஞ்சலியையும் செலுத்தி நேர்கோட்டு பார்வையில் திரு.அப்துல் கலாமின் இந்திய ...\nநக்கீரன் கோ வாலும் ஊடக தில்லு முல்லுகளும்\nதேர்தல் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாமென்று மெனக்கெட்டு காலையில் 4 மணிக்கு எழுந்து (IST 6.30 AM) பல் தேய்த்து கணினியை திறந்தா கூகிள் வீட்டுப்...\nதாக்கரே போனதுக்குப் பின் இன்றைக்குத்தான் இந்தப் பக்கமே வருகிறேன். பங்காளிக துக்கம் விசாரிக்கப் போயிட்டேன்னு இன்னுமொரு சிவசேனாவாதி அடைமொழி ...\nஆடுன காலும் பாடின வாயும் சும்மா இருக்காதுங்கிற மாதிரி எழுதாம இருக்கலாமுன்னு பார்த்தாலும் கை சும்மா இருக்குதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/srilanka_single.php?id=36290", "date_download": "2018-05-25T20:30:35Z", "digest": "sha1:TWYYZN3LX4JAZQSGSKMMRK6IDZCGX6MY", "length": 2754, "nlines": 23, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nஅனைத்து துறைகளிலும் ஒழுக்கத்தை ஏற்படுத்த வேண்டும் ஜனாதிபதி\nநாட்டை முன்னேற்றத்தை நோக்கி இட்டுச் செல்ல வேண்டுமாயின் நாட்டின் அனைத்து துறைகளிலும் ஒழுக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஅரசியல்வாதிகளில் இருந்து அனைத்து தரப்பிலும் இந்த ஒழுக்கம் ஏற்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.\nமின்னேரிய இராணுவ முகாமில் தலைமைத்துவப் பயிற்சிகளை பெற்ற சமுர்த்தி அதிகாரிகள் மத்தியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.\nபொலன்னறுவையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்ட ஜனாதிபதி பிற்பகல் மின்னேரிய இராணுவ பயிற்சி முகாமுக்கு சென்றிருந்தார்.\nஇந்த நிகழ்வில் கிழக்கு மாகாண கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சன்துசித பனன்வல உள்ளிட்ட இராணுவ அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.\nஅங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, இராணுவத்தினரிடம் இருந்த ஒழுக்கம் காரணமாகவே உலகில் மிக மோசமான பயங்கரவாதிகளை தோற்கடித்து தாய் நாட்டை விடுவித்து நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த முடிந்தது எனக் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/04/blog-post_749.html", "date_download": "2018-05-25T20:47:46Z", "digest": "sha1:ZIV6MCFANS2SYRYS56PZD7ZNVDFJDP76", "length": 41760, "nlines": 145, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அரசின் வாக்குறுதி காற்றில் பறந்தது, வன்முறைக்குள்ளான முஸ்­லிம்கள் கவலை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅரசின் வாக்குறுதி காற்றில் பறந்தது, வன்முறைக்குள்ளான முஸ்­லிம்கள் கவலை\nகண்டி, திகன மற்றும் தெல்­தெ­னிய பகு­தி­களில் இடம்­பெற்ற முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­செ­யல்­களால் பாதிக்­கப்­பட்ட பள்­ளி­வா­சல்கள், வீடுகள் மற்றும் கடைகள் சிங்­கள – தமிழ் புத்­தாண்­டுக்கு முன்பு புனர்­நிர்­மா­ணிக்­கப்­படும் என அர­சாங்கம் உறு­தி­ய­ளித்­தி­ருந்­தாலும் இது­வரை எந்­தவொரு பள்­ளி­வா­சலோ, வீடோ, கடையோ புன­ர­மைக்­கப்­ப­ட­வில்லை என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் கண்டி மாவட்­டக்­கிளை சுட்டிக்காட்டியுள்ளது.\nஅத்துடன் மே மாதம் நடுப்­ப­கு­தியில் முஸ்­லிம்கள் ரமழான் மாதத்தை எதிர்­நோக்­கி­யுள்­ளதால் பாதிக்­கப்­பட்­டுள்ள பள்­ளி­வா­சல்­களும், வீடு­களும் கடை­களும் நோன்­புக்கு முன்பு புன­ர­மைக்­கப்­ப­ட­வேண்டும் என புனர்­வாழ்வு, சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு மற்றும் இந்­து­மத அலு­வல்கள் அமைச்சர் டி.எம்.சுவா­மி­நா­த­னிடம் கோரிக்கை விடுத்­துள்­ளது.\nவன்­செ­யல்­க­ளினால் கண்டி, திகன மற்றும் தெல்­தெ­னிய பகு­தி­களில் 289 வீடுகள், 17 பள்­ளி­வா­சல்கள் மற்றும் 217 கடைகள் சேத­மாக்­கப்­பட்­டுள்­ளன. 3 பள்­ளி­வா­சல்கள் முற்­றாக எரிக்­கப்­பட்­டுள்­ளன. இந்த வன்­செ­யல்கள் கார­ண­மாக ஆயி­ரக்­க­ணக்­கான முஸ்­லிம்கள் வீடு­க­ளையும் தங்கள் பொரு­ளா­தா­ரத்­தையும் இழந்­துள்­ளனர் என உலமா சபை சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.\nவன்­செ­யல்­களால் பாதிக்­கப்­பட்­டுள்ள முஸ்­லிம்கள் தற்­போது எதிர்­நோக்­கி­யுள்ள அசௌ­க­ரி­யங்கள் தொடர்­பாக உலமா சபை கண்டி மாவட்­டக்­கிளை அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீ­மிடம் கலந்­து­ரை­யா­டி­யுள்­ளது. உலமா சபையின் கண்டி மாவட்­டக்­கிளை காரி­யா­ல­யத்தில் அமைச்சர் ஹலீ­முக்கும், உலமா சபை பிர­தி­நி­தி­க­ளுக்­கு­மி­டை­யி­லான கலந்­து­ரை­யாடல் இடம்­பெற்­றது.\nகண்டி வன்­மு­றைகள் குறித்த மதிப்­பீட்டு நட­வ­டிக்­கைளை அமைச்சர் ஹலீம் நேரில் சென்று பார்­வை­யி­டும்­போது...\nஇது தொடர்பில் அகில இலங்கை உலமா சபையின் கண்டி மாவட்டக் கிளைத் தலைவர் மௌலவி எச்.உமர்தீன் ‘விடி­வெள்­ளி’க்கு கருத்­து­தெ­ரி­விக்­கையில், \"அர­சாங்கம் ��று­தி­ய­ளித்­த­படி சேதங்­க­ளுக்­குள்­ளான பள்­ளி­வா­சல்கள் வீடுகள், கடைகள் திருத்­தி­ய­மைக்­கப்­ப­ட­வில்லை.\nதற்­போது கண்டிப் பகு­தியில் தொட­ராக மழை­பெய்து வரு­வதால் பாதிக்­கப்­பட்ட மக்கள் பல சிர­மங்­களை எதிர்­நோக்­கி­யுள்­ளனர். வீடுகள் சேதங்­க­ளுக்­குள்­ளாக்­கப்­பட்­டதால் பலர் உற­வினர் வீடு­களில் தங்­கி­யி­ருக்­கின்­றனர். மேலும் சிலர் இரு மாத­கா­லத்­துக்கே வாடகை வீடு­களைப் பெற்­றுள்­ளனர். தற்­போது வன்­செயல் இடம்­பெற்று இரு­மா­த­காலம் அண்­மிக்கப் போகி­றது.\nபாதிக்­கப்­பட்ட பள்­ளி­வா­சல்கள், வீடுகள், கடை­களை ஏப்ரல் 29 ஆம் திக­திக்கு முன்பு புன­ர­மைத்துத் தரு­வ­தாக இரா­ணுவத் தள­பதி உறு­தி­ய­ளித்­தி­ருந்­தாலும் அதுவும் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. உல­மா­சபை இது­தொ­டர்­பாக அமைச்­சர்கள் ரவூப் ஹக்கீம், லக் ஷ்மன் கிரி­யெல்ல ஆகிய இரு­வ­ரையும் சந்­தித்து கலந்­து­ரை­யா­ட­வுள்­ளது.\nநஷ்­ட­ஈ­டுகள் வழங்­கப்­ப­டு­வதும் தாம­தப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கி­றது. அடுத்த மாத நடுப்­ப­கு­தியில் நோன்பு ஆரம்­ப­மா­க­வுள்­ளதால் நோன்­புக்கு முன்பு பாதிக்­கப்­பட்ட அனைத்து வீடு­களும், பள்­ளி­வா­சல்­களும் கடைகளும் புனரமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம்.\nபாதிக்கப்பட்டுள்ள மக்கள் இதன் பிறகும் பொறுமை காக்கமுடியாது. நாங்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தப் போகிறோம் என்கிறார்கள். நாம் அவர்களை பொறுமை காக்கும்படி கூறியுள்ளோம்.\nஎனவே நோன்புக்கு முன்பு புனர்நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்\" என்றார்.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nயாழ்ப்பாணம்,அழுத்கம,ஹிந்தோட்ட,அம்பாறை,(கண்டி 1915) எல்லா இனவாதச்செயலால்\nபாதிக்கப்பட்ட மக்களுக்கான நஸ்ட ஈடு கொடுத்து முடிந்துதானே.\nதிகன மட்டும்ம்தான் பாக்கி அதையும் கொடுத்துவிடுவார்கள் போடாங்கோய்யால.\nஇன்னும் இந்த அரசாங்கத்தை நம்பி நம்பி குடுங்கள் வாக்க்கை.\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம். ஆனால...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nபலகத்துரையின் முதலாவது பெண், வைத்தியரானார் நஸ்ஹானா ருஸ்தீன்\nமர்ஹும் அல்ஹாஜ் ஜமால்தீன் (விவாகப் பதிவாளர்) அவர்களுடைய பேத்தியும், ருஸ்தீன் அவர்களுடைய மகளுமான நஸ்ஹானா, அரச அங்கீகாரம் பெற்ற (MBBS...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஅமித் பற்றி வெளியான புதிய தகவல் - குற்றங்களுக்கான ஆதாரங்கள் இல்லையாம், வழக்கும் தொடரவில்லை\nதிகன பகுதியில் கலவரங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு உதவி புரியுங்கள் என்று கண்டி பிரதி பொலிஸ் ...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nமுஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தவில்லை - ஸ்ரீ சண்­முகா மகளிர் கல்­லூ­ரி அதிபர்\nதிரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியில் கற்­பிக்கும் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து வரக்கூடாது என குறித்த பாட­சா­லை...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/04/blog-post_41.html", "date_download": "2018-05-25T20:52:40Z", "digest": "sha1:4IAA75IZZMLNHZWLUI3MJ3TNFSX3XTON", "length": 4827, "nlines": 64, "source_domain": "www.maddunews.com", "title": "சற்றுமுன் கொக்கட்டிச்சோலையில் பாரிய விபத்து - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » சற்றுமுன் கொக்கட்டிச்சோலையில் பாரிய விபத்து\nசற்றுமுன் கொக்கட்டிச்சோலையில் பாரிய விபத்து\nமட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலையில் சற்று முன் பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.\nவீதியால் சென்ற லொறி ஒன்றும் மோட்டார் சைக்கில் ஒன்றுமே விபத்துக்குள்ளாகியுள்ளது.\nமோட்டார் சைக்கிலில் சென்ற விபத்துக்குள்ளான நபர் வைத்தியசாலைக்கு கொன்டு செல்லப்பட்டுள்ளார்.\nமேலதிக விசாரணையினை கொக்கட்டிச்சோலை பொலிசார் மேற்கொன்டு வருகின்றனர்.\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\nகொக்கட்டிச்சோலை ஸ்ரீதான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி(வீடியோ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/after-pregnancy-dont-believe-7-myths", "date_download": "2018-05-25T20:29:04Z", "digest": "sha1:QKAUUNONVFMS2GY55UXMFOHXMQVAIMUS", "length": 12427, "nlines": 235, "source_domain": "www.tinystep.in", "title": "மகப்பேற்றுக்குப் பின் நம்பக்கூடாத 7 கட்டுக்கதைகள்..! - Tinystep", "raw_content": "\nமகப்பேற்றுக்குப் பின் நம்பக்கூடாத 7 கட்டுக்கதைகள்..\nகுழந்தையை பெற்றெடுத்த பின், பெண்களின் உடலில் பல மாற்றங்கள் நிகழலாம்; சிலரின் உடல் எடை கூடலாம் அல்லது அப்படியே இருக்கலாம். மகப்பேற்றுக்குப் பின், பெண்களின் உடலைப் பற்றி பல கட்டுக்கதைகள் நிலவுகின்றன; அவற்றுள் நம்பக்கூடாத 7 கட்டுக்கதைகைப் பற்றி காணலாம்..\n1. குழந்தையின் எடையை குறைத்தல்..\nகுழந்தை பிறந்தவுடன், அதன் எடையை குறைக்க வேண்டும் என்ற தவறான கதை உள்ளது; இது முற்றிலும் பொய்யானது. குழந்தைகள் சரியான எடை அல்லது அதற்கு மேல் எடை இருந்தாலும், வளர வளர அவர்களின் உடல் எடை, நீங்கள் அளிக்கும் உணவு வகைகளால், சரியான எடையைப் பெறும். இதற்காக நீங்கள் தனி முயற்சி கொள்ளத் தேவையில்லை…\n2. உங்கள் எடையை குறைத்தல்..\nபிரவத்தின் விளைவாக உங்கள் எடை கூடி இருக்கலாம், ஆனால் குழந்தை பிறந்தவுடன் உடனடியாக எடை குறைப்பில், ஈடுபடாதீர்கள். ஏனெனில் நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தால் தான், குழந்தைக்கான தாய்ப்பால் சுரப்பு நன்றாக இருக்கும்; குழந்தையை வளர்ப்பதிலேயே கண்டிப்பாக உங்கள் எடை குறைந்துவிடும்; அப்படி குறையாதபட்சத்தில், எடை குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடலாம்…\nமகப்பேற்றால், உங்கள் உடல் அடைந்திருக்கும் மாறுபாடுகள் விரும்பத்தகாததாக இருக்கலாம்; அப்படி உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், உங்கள் கணவரின் பார்வையில், தன் உயிரை உலகிற்குக் கொண்டு வந்த தேவதையாகவே, நீங்கள் காட்சியளிப்பீர்..\nபிரசவத்தால், உங்கள் உடல் அடைந்த மாற்றங்களை மறைத்து வாழ் எனக் கூறுவர். உண்மையில், ஒரு புத்துயிரை பூமிக்குக் கொண்டு வந்த நீங்கள் மறந்து வாழ வேண்டியவரல்ல; உங்களை எண்ணி, நீங்கள் பெருமிதம் கொண்டு, உங்கள் குழந்தையை சிறந்த முறையில் வளர்த்து ஆளாக்க வேண்டும்.\nகுழந்தை பிறப்புக்குப் பின், சரியாத உறக்கம் இல்லாததாலும், பல ஹார்மோன் மாற்றங்களாலும் உங்கள் மூளையின் செயல்திறன் குறையலாம்; அதாவது மராத்தி ஏற்படலாம். இக்கதையையும், சரியான உறக்கம், சத்தான உணவு மூலம் முன்னிருந்த இயல்பு நிலைக்குக் கொண்டு வந்துவிடலாம்.\nபிரசவத்தால், ஏற்பட்ட காயங்கள் ஆறி நலம் பெற, சிறிது கால அவகாசம் தேவை. ஆதலால், 6 குழந்தை பி���ந்து 6 வாரங்கள் அல்லது மேலும் சில காலம் அவகாசம் எடுத்துக் கொண்டு, உங்கள் இயல்பு வாழ்க்கையில் ஈடுபடலாம்…\nபுதிதாக குழந்தை பெற்றவர்கள் பெரும்பாலும் கடினமான வேலைகள் மற்றும் வாகன ஓட்டுதலுக்கு அனுமதிக்கப் படமாட்டார்கள். ஆனால், உங்கள் உடல் நலம் நன்றாக தெரியதாக நீங்கள் உணர்ந்தால், உங்கள் இயல்பு வாழ்க்கையில், அன்றாட செயல்களை, சிறிது கவனத்துடன் செய்யலாம்...\nபெண் குழந்தைகளுக்கான அழகிய 10 பெயர்கள்\nதாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டிய ஊட்டச்சத்துக்கள்\nகுழந்தைகளின் கனவில் நடப்பது என்ன\nசருமத்தின் நிறத்தை அதிகரிக்க 6 வழிகள்\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகர்ப்பிணிகளை ஈர்க்கும் மாதுளையின் பத்து குணங்கள்...\nகுழந்தைகள் உண்ணும் பிஸ்கெட் - வீட்டில் தயாரிப்பது எப்படி\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\nஅனைத்து மனைவிகளும் கணவரிடம் கட்டாயம் கூற வேண்டிய 5 விஷயங்கள்..\nகாட்டன் சேலையை நேர்த்தியாய் கட்டுவது எப்படி\nமலையாள அன்னைகளின் விசித்திர குணாதிசியங்களை பற்றி அறிவீரா\nகுழந்தைகளின் கனவில் நடப்பது என்ன\nசருமத்தின் நிறத்தை அதிகரிக்க 6 வழிகள்\nபெண்கள் கருத்தரிக்க உதவும் உடற்பயிற்சி\nபெண் குழந்தைகளுக்கான அழகிய 10 பெயர்கள்\nகர்ப்பிணிகள் தூங்க செல்லும் போது செய்ய வேண்டியவை\nதாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டிய ஊட்டச்சத்துக்கள்\nபிஸியான அம்மாக்களுக்கான 5 அழகு குறிப்புகள்\nகுழந்தையை சுத்தமாக வைத்திருக்க நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை\nகணவன் மனைவிக்கு கொடுக்கும் பொய்யான 5 வாக்குறுதி\nகருவிலிருக்கும் குழந்தையை பாதிக்கும் அழகு சாதனப்பொருட்கள்\nபிள்ளை பெற்ற அம்மாக்களுக்கு எதிரியாக விளங்கும் நான்கு செயல்...\nபொம்மைகளை பாலினம் பார்த்து வாங்க கூடாததை உணர்த்தும் 5 விஷயங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamil/sollividava-official-teaser/55530/", "date_download": "2018-05-25T20:43:56Z", "digest": "sha1:QRFB4IIAX6N3QSYRDT4JDOJRMGGRRN5Y", "length": 3314, "nlines": 74, "source_domain": "cinesnacks.net", "title": "Sollividava - Official Teaser | Cinesnacks.net", "raw_content": "\nNext article தேவையில்லாம வம்பு இழுக்காதீங்க ; நடிகர் இயக்குனருக்கு வாய்ப்பூட்டு போட்ட லைகா..\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் ; விமர்சனம்\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் ; விமர்சனம்\nநடிகையர் திலகம் ; விமர்சனம்\nஎன் பேரு சூர்யா என் வீடு இந்தியா ; விமர்சனம்\nஆர்யாவால் ஏமாற்றப்பட்ட பெண்ணுக்கு அடைக்கலம் தந்த ஜி.வி.பிரகாஷ்..\nரஜினி, விஜய் படங்களில் நடித்தபோது ஸ்ரேயாவுக்கு அந்த விஷயம் உறைக்கவில்லையா..\nமக்களை பலி கொடுத்து யாரை வாழவைக்க திட்டம் போடுகிறீர்கள் ; தமிழக அரசை வறுத்தெடுத்த சூர்யா\nமிருகத்தனமான செயல் ; காவல்துறைக்கு ரஜினி கண்டனம்\nரஜினி படத்தில் இருந்து சந்தோஷ் நாராயணனை ஒதுக்கியது இதற்காகத்தான்...\nஎப்போ கல்யாணம் பண்ணிக்கலாம் ; வாய்விட்டே கேட்டுவிட்ட விக்னேஷ் சிவன்..\nசந்திரமுகியில் கோட்டை விட்டதை இப்போது பிடிக்கப்போகிறார் சிம்ரன்\n“விஷாலை எதிர்த்துக்கொண்டே இருக்கவேண்டிய அவசியமில்லை” ; சிம்பு அதிரடி..\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் ; விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/301/2016/12/22/1s173442.htm", "date_download": "2018-05-25T20:25:11Z", "digest": "sha1:44F24K3X6UUG7Q2J3WLW7GNGKPUYMB54", "length": 9562, "nlines": 44, "source_domain": "tamil.cri.cn", "title": "பயங்கரவாத்த்தை ஒடுக்குவதில் ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் முயற்சி - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nபயங்கரவாத்த்தை ஒடுக்குவதில் ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் முயற்சி\nபயங்கரவாதம் மற்றும் கூட்டு சேர்ந்து புரியும் குற்றங்களுக்கு நிதி திரட்ட்டுவதைத் தடுக்கும் வகையில், ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் 21ஆம் நாள் சட்டத்துறைக்கான ஒரு தொகுதி முன்மொழிவுகளை முன்வைத்துள்ளது.\nதற்போது ஐரோப்பிய மக்கள் ஓராண்டில் மிக முக்கியமான விழாவான கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்க தயாராக உள்ளனர். இந்நிலையில், ஜெர்மனியின் பெர்லின் கிறிஸ்துமஸ் சந்தையில் சம்மீபத்தில் நிகழ்ந்த பயங்கரவாத்த் தாக்குதல் மக்களின் மகிழ்ச்சியை இழக்க செய்தது. மேலும் இவ்வாண்டில் பெல்ஜியமும் பிரான்ஸும் கடும் பயங்கரவாத தாக்குதலுக்குள்ளாயிற்று. இந்நிலையில், ஐரோப்பாவில் பயங்கரவாதத்தை ஒடுக்கும் பணி மேலும் கடினமாக மாறியுள்ளது.\nகடந்த ஆண்டு முதல் பாதுகாப்புக்காக எல்லை மேலாண்மை வாரியத்தின் செயல் திறனை உயர்த்தும் வகையில், ஐரோப்பிய ஒன்றியம் பல சட்ட விதிகளைத் திருத���தியுள்ளது. பயங்கரவாதம், கூட்டு சேர்ந்து புரியும் குற்றங்கள், கணினி குற்றம் முதலியவற்றை ஒடுக்குவதில் சில முன்னேற்றங்கள் காணப்பட்டுள்ளன.\nஆனால், நிதி துறையில் தற்போது பல்வேறு ஐரோப்பிய நாடுகள் பொதுவாக ஏற்றுக்கொள்ளக் கூடிய விதிகளின் பற்றாக்குறையினால், பயங்கரவாத நடவடிக்கைக்கான நிதி புழக்க சங்கிலியை உரிய நேரத்தில் நிறுத்த முடியவில்லை. இத்தகைய நிலைமை மாற்றப்படும். புதிய விதிகளின்படி ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து உறுப்பு நாடுகளிலும் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்பு கொண்ட வங்கி கணக்குகள் 48 மணி நேரத்துக்குள் முடக்கப்படும் என்று 21ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nஐரோப்பிய நாடுகளின் சட்டத் துறையில் பெறும் மாபெரும் முன்னேற்றம் இதுவாகும் என்று சட்டம், நுகர்வோர் மற்றும் பாலின சமத்துவ விவகாரப் பொறுப்பாளர் ஐரோப்பிய ஒன்றிய ஆணைய உறுப்பினர் வில்லா யுலோவா தெரிவித்தார். பயங்கரவாதிகளின் நிதி புழக்கத்தின் மீது சுங்கத் துறையின் கண்காணிப்பு ஆற்றலை விரிவாக்க வேண்டும் எனவும் ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் முன்மொழிந்துள்ளது.\nதற்போதைய விதியின்படி, வெளிநாட்டவர் ஒருவர் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் நுழையும் போது அல்லது திரும்பும் போது 10 ஆயிரம் யுரோவைக் கொண்டு சென்றால் சுங்க துறையிடம் பதிவு செய்ய வேண்டும். இனிமேல், அஞ்சல் அல்லது சரக்கு வழியிலும் இத்தகைய விதி நடைமுறைக்கு வரும். மேலும் தங்கம், முன் கட்டண வங்கி அட்டை உள்ளிட்டவை கண்காணிப்பில் சேர்க்கப்படும்.\nதவிரவும், சேகன் நாடுகளுக்கு செல்வதற்கான தகவல் பதிவு செய்யும் அமைப்புமுறையையும் ஐரோப்பா வலுப்படுத்தும்.\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை\n• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது\n• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு\n• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து\n• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி\n• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்ச��ட்டு\n• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி\n• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்\n• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\n• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது\nநிலைப்பாட்டு ஆவணத்தை சீனா வெளியிட்டதற்கான காரணம்\nசீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/ipl-franchises-allowed-to-retain-upto-five-players-117120600037_1.html", "date_download": "2018-05-25T20:23:08Z", "digest": "sha1:6GJ6N5NHX2UHOAOQRH65GKU2J3I2B7VY", "length": 10849, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "மீண்டும் சி.எஸ்.கே அணியில் தல தோனி: உற்சாகத்தில் ரசிகர்கள் | Webdunia Tamil", "raw_content": "\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமீண்டும் சி.எஸ்.கே அணியில் தல தோனி: உற்சாகத்தில் ரசிகர்கள்\nஒவ்வொரு ஆண்டும் கிரிக்கெட் ரசிகர்களின் மாபெரும் ஆதரவுடன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் 2018ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் போட்டி குறித்த விதிமுறைகளை வகுக்க இன்று ஐபிஎல் நிர்வாகிகளின் கூட்டம் நடந்தது\nஇந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் நீதிமன்றத்தின் தடைக்காலம் முடிவடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் ராஜஸ்தான் அணிகள் களமிறங்கவுள்ளன. ஆனால் அந்த அணிகளுக்கு ஏற்கனவே இருந்த வீரர்கள் கிடைப்பார்களா\nஇந்த நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் இரு அணிகளும் ஏற்கனவே வைத்திருந்த 5 வீரர்களை தக்க வைத்து கொள்ள ஐபிஎல் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. எனவே தோனி, சுரேஷ் ரெய்னா, மெக்கல்லம் உள்பட முக்கிய வீரர்களை தக்க வைத்து கொள்ளும் வாய்ப்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கிடைத்துள்ளது. இதனால் தல தோனியின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.\nதோனி ஓய்வு: வெளியானது அதிக��ரப்பூர்வ தகவல்; அதிர்ச்சியில் ரசிகர்கள்\nதல படத்தில் ஒல்லி இசையமைப்பாளருக்கு வாய்ப்பில்லையா\nரெய்னாவிடம் தோனி ஏன் கோபப்பட்டார்\nஜிவி பிரகாஷ் கழுத்தில் ருத்திராட்சம்+சிலுவை இருப்பது ஏன்\nஆமாம் நான் அப்படிதான்; ரெய்னா கூறியதை ஒப்புக்கொண்ட தோனி; பரபரப்பான டுவிட்டர்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2012/04/100-100.html", "date_download": "2018-05-25T20:33:22Z", "digest": "sha1:Z25TQ2AQDQ2JTORDKKS5TBSGGDC7Z2AH", "length": 53101, "nlines": 284, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: சச்சின் 100 சல்யூட் 100", "raw_content": "\nசச்சின் 100 சல்யூட் 100\n1.சச்சினுடைய அப்பாவுக்கு எழுபதுகளில் பிரபலமாக இருந்த இசையமைப்பாளர் சச்சின் தேவ் பர்மன் (எஸ்.டி.பர்மன்) என்றால் ரொம்ப பிடிக்கும். அதனால் தன் பிள்ளைக்கு சச்சின் என பெயரிட்டார்.\n2.அதிவேக கார்கள் மீது அளவிளாத ஆர்வம் கொண்டவர். அதிகாலை நான்கு மணிக்கு மும்பையின் சாலைகளில் தன்னதனியாக கார் ஓட்டிக்கொண்டிருப்பாராம்.\n3.சச்சின் பள்ளியில் படிக்கும்போது சுனில் கவாஸ்கர் கால்களுக்கான பேட்கள் ஒன்றை பரிசாக கொடுத்தார். சச்சின் 1989ல் தன் முதல் டெஸ்ட் போட்டியில் அந்த பேட்களை அணிந்துகொண்டுதான் களம் இறங்கினார்.\n4.சிறுவயதில் டென்னிஸ் வீரர் ஜான் மெக்கென்ரோவின் தீவிர விசிறியாக இருந்தார் சச்சின். மெக்கென்ரோவைப்போலவே தானும் குடுமி வைத்துக்கொண்டு சுற்றுவாராம். அதனாலேயே அவருடைய நண்பர்கள் அவரை மேக் என்று செல்லமாக அழைப்பது வழக்கம்.\n5.டெஸ்ட் போட்டிகளில் தன்னை அவுட் செய்கிற ஒவ்வொரு பந்துவீச்சாளரின் பெயரையும் அவர் எப்படி தன்னை அவுட் செய்தார் என்பதையும் மறக்கவே மாட்டார். தூங்கும்போது எழுப்பிக்கேட்டாலும் டான் என்று சொல்லிவிடுவாராம்.\n6.பள்ளி அணிக்காக ஆடும்போது ஒரு ரப்பர் பந்தை தண்ணீரில் நனைத்து அதை பந்துவீச்சாளரிடம் கொடுத்து பந்துவீச சொல்லி பயிற்சி எடுப்பாராம். பந்து பேட்டின் எந்த இடத்தில் படுகிறது என்பதை அறிந்து அதற்கேற்ப ஆட்டத்தை சரிசெய்து கொள்ள இந்த உத்தியாம்.\n7.1987ஆம் ஆண்டு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்தியா இங்கிலாந்து அணிகளிடையேயான அரையிறுதிப்போட்டியில் பவுண்டரியில் நின்று பந்து பொறுக்கிப்போடும் பால் பாயாக பணியாற்றினார் சச்சின்..\n8.ரன்அவுட் ஆகும் போது தேர்ட் அம்பயர் (டிவிஅம்பயர்) மூலமாக முதன் முதலாக அவுட் ஆனவர் நம்ம சச்சின்தான்\n9.1998ல் ஆஸ்திரேலியாவோடு இந்தியா விளையாடியது. அப்போது வார்னே ஒருபேட்டியில் ‘’அந்தாளு கனவுல கூட டார்ச்சர் குடுக்கறார்ப்பா.. நான்போடற எல்லா பால்லயும் சிக்ஸர் அடிக்கறமாதிரி கனவு வந்து தூக்கத்தை கெடுக்குது’’ என கூறியிருந்தார்.\n10.நிறைய உடற்பயிற்சி செய்து உடலை கட்டுமஸ்தாக வைத்துக்கொள்வதில் ஆர்வமுள்ளவர் சச்சின்\n11.சச்சினுடைய முதல் பேட்டினை பரிசளித்தவர் அவருடைய அக்கா காஷ்மீருக்கு சுற்றுலா சென்றவர் அங்கிருந்த வாங்கிவந்த பேட்டு உடையும் வரை உபயோகித்தாராம் சச்சின்.\n12.1983 உலக கோப்பை வெற்றிக்கு பிறகு இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்தது மேற்கிந்திய தீவுகள் அணி. அதன் நான்காவது டெஸ்ட்போட்டிதான் முதன்முதலாக சிறுவன் சச்சின் மைதானத்தில் பார்த்த நிஜ கிரிக்கெட் அவர் மைதானத்திற்கு சென்ற நாளில் விவியன் ரிசர்ட்ஸ் செஞ்சுரி அடித்தார்.\n13.சச்சின் குட்டிப்பையனாக இருந்தபோது குறும்புத்தனம் தாங்கமுடியாதாம். மாங்காய் பறிக்கப்போய் தவறிவிழுந்தவருக்கு தண்டனையாக கிரிக்கெட் கோச்சிங் பயிற்சியில் சேர்த்துவிட்டார் அவருடைய அண்ணன் அஜித் தெண்டுல்கர். அதுதான் சச்சினின் வாழ்க்கையையே மாற்றியது.\n14.விஸ்டன் நிறுவனம் வெளியிட்ட உலகின் மிகச்சிறந்த டெஸ்ட் போட்டி வீரர்கள் பட்டியலில் முதலிடம் சர்.டான் பிராட்மேனுக்கு, அடுத்த இடம் நம்ம சச்சினுக்குத்தான்\n15.விஸ்டன் நிறுவனம் வெளியிட்ட உலகின் மிகச்சிறந்த ஒருநாள் போட்டி வீரர்கள் பட்டியலில் முதலிடம் விவியன் ரிசர்ட்ஸ், இரண்டாமிடம் நம்மாளு\n16.பள்ளிக்காலத்திலேயே சச்சின் மும்பையில் இருந்த பதிமூன்று அணிகளுக்காக விளையாடினார்..\n17.17 வயதிற்குட்பட்டோருக்கான ஹாரிஷ் ஷீல்ட் என்னும் உள்ளூர் போட்டியில்தான் சச்சின் தன் முதல் கிரிக்கெட் சதத்தினை அடித்தார்\n18.மும்பையிலிருந்து வெளிவரும் மிட் டே நாளிதழ் சச்சினின் முதல் பேட்டியை பிரசுரித்தது. அப்போது அவருக்கு வயது 12 பேட்டியின் பல கேள்விகளுக்கும் பதில் கொடுத்தவர் அவருடைய அண்ணன் அஜித் தெண்டுல்கர்.\n19.சச்சினும் காம்ப்ளியும் பள்ளி அணிக்காக ஆடி இருவருமாக சேர்ந்து எடுத்த 664 ரன்கள் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.\n20.1988ல் குஜராத் அணிக்கு எதிராக தன் முதல் ரஞ்சி டிராபி போட்டியில் விளையாடினார் சச்சின். தன் முதல் போட்டியிலேயே சதம் அடித்து இளம்வயதில் முதல் போட்டியில் சமடித்த வீரர் என்கிற சாதனையை செய்தார்.\n21.சர்.டான் பிராட்மேன் தன்னுடைய ‘’உலக டெஸ்ட் அணிக்கான பட்டியலில் சேர்த்துக்கொண்ட ஒரே இந்தியர் சச்சின் மட்டும்தான்.\n22.தனது பத்தொன்பதாவது வயதில் 1992ஆம் ஆண்டு தன் முதல் உலக கோப்பை போட்டிகளில் விளையாடினார் சச்சின்.\n23.சச்சினுடைய மனைவி பெயர் அஞ்சலி, சச்சின் தம்பதிகளுக்கு ஒரு மகள் ‘’சாரா’’,ஒருமகன் ‘அர்ஜூன்’. அப்பாவோடு மைதானத்தில் பயிற்சியில் ஈடுபடுகிறார் ஜூனியர் சச்சின்.\n24.சச்சின் தனது முதல் எழுபது ஒருநாள் போட்டிகளில் ஐந்தாவது அல்லது ஆறாவது பேட்ஸ்மேனாகவே விளையாடினார்\n25.130ஆண்டுகால பாரம்பரியமிக்க இங்கிலாந்தின் கவுண்டி அணியான யார்க்சயர் அணிக்காக விளையாட தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் வெளிநாட்டு வீரர் சச்சின்தான். வெளிநாட்டு அணிக்காக ஆடுவதா வேண்டாமா என கவாஸ்கரிடம் சென்று அனுமதிவாங்கிவிட்டுத்தான் விளையாடினார் சச்சின்.\n26.1995ல் மும்பையில் நடந்ததது சச்சினின் திருமணம். அவருடைய மனைவி அஞ்சலியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அஞ்சலி ஆங்கிலோ இந்தியப்பெண். அவருக்கு சச்சினை விட ஐந்து வயது அதிகம்.\n27.தன் மனைவி அஞ்சலியை திருமணத்திற்கு முன் தீவிரமாக காதலித்தார் சச்சின். அப்போது ஓரளவு பிரபலமாகிவிட்டதால் ஒட்டுதாடி தொப்பி கண்ணாடி சகிதம் காதலியோடு பார்க்,பீச்,தியேட்டர்களில் சுற்றுவாராம்\n28.சச்சினின் குழந்தை முகம்தான் குழந்தைகள் டாக்டரான அஞ்சலியை கவர்ந்திருக்க வேண்டும் என கவாஸ்கர் ஒருபேட்டியில் கிண்டலாக கூறியுள்ளார்.\n29.இந்தியாவின் முக்கிய உள்ளூர் போட்டிகளான ரஞ்சிக்கோப்பை, துலீப் டிராபி, இரானி டிராபி என மூன்று போட்டிகளிலும் தன் முதல் ஆட்டத்திலேயே சதம் அடித்த ஒரே வீரர் சச்சின் மட்டும்தான்.\n30.சச்சின் உலக கிரிக்கெட்டின் வரலாற்றில் தன் முதல் சதத்தினை பதிவு செய்த போது அவருக்கு வயது பதினேழுதான் இங்கிலாந்து மான்செஸ்டர் ஓல்ட் டிரப்ஃபோர்ட் மைதானத்தில் 1990ல் தொடங்கியது செஞ்சுரிவேட்டை.\n31.சுதீர் குமார் கௌதம் சச்சின் தெண்டுல்கரின் நம்பர் ஒன் ரசிகர் என அழைக்கப்படுபவர். சச்சின் விளையாடுகிற எல்லா ஆட்டங்களில் கலந்துகொள்ளும் இவருக்கு சச்சினே தன் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளையும் கொடுத்துவிடுகிறார்.\n32.சென்னையை சேர்ந்த 87வயது சரஸ்வதி என்கிற பாட்டிதான் சச்சினுடைய வயதில் மூத்த ரசிகர் என சொல்லப்படுகிறது. சச்சினை பற்றி அனைத்தையும் அறிந்து வைத்திருக்கிறார் இந்த சச்சின் பாட்டி\n33.டுவிட்டர் இணையதளத்திலும் சச்சின் அவ்வப்போது ரசிகர்களோடு உரையாடுகிறார். அவருக்கு டுவிட்டரில் 23 லட்சம் ரசிகர்கள்\n34.விளம்பரங்களில் நடிப்பதிலும் செஞ்சுரி அடித்து சாதனை படைத்தவர் சச்சின். நூற்றுக்கும் மேற்பட்ட வெவ்வேறு பொருட்களுக்கான விளம்பரங்களில் நடித்திருக்கிறார் ச்ச்சின்.\n அதுபோக லிட்டில் மாஸ்டர், மாஸ்டர் பிளாஸ்டர், லிட்டில் சாம்பியன், கிரிக்கெட்டின் கடவுள் என்றெல்லாம் கூட அவருடைய ரசிகர்கள் அழைக்கின்றனர்.\n36.சச்சின் ஒரே ஒரு பாலிவுட் படத்தின் ஒரே ஒரு காட்சியில் நடித்திருக்கிறார். 2003ஆம் ஆண்டு வெளியான அந்தப் படத்தின் பெயர் ஸ்டம்ப்ட்\n37.திகார் ஜெயிலில் இருக்கிற இரண்டு வார்டுகளுக்கு கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது. ஒன்று வினோத் காம்ப்ளியின் பெயரில் இன்னொன்று சச்சினின் பெயரில்\n38.இந்திய விமானப்படை குரூப் கேப்டன் பதவி வழங்கிய ஒரே விமான பயிற்சி பெறாத ஆள் சச்சின் மட்டும்தான்.\n39.ஹாக்கி வீரர் தியான் சந்துக்கு பிறகு இந்தியாவில் விளையாட்டுக்காக தரப்படுகிற எல்லா விருதுகளையும் வென்ற ஒரே விளையாட்டு வீரர் சச்சின்தான்.\n40.சச்சின்தான் உலகிலேயே அதிக எடைகொண்ட கிரிக்கெட் பேட்டினை பயன்படுத்துகிறார். அவருடைய பேட்டின் எடை 1.42 கிலோ சாதாரண பேட்டின் எடை ஒருகிலோதான்\n41.சச்சின் பந்துவீசுவதற்கும் பேட்டிங் செய்வதற்கும் வலது கையையே பயன்படுத்தினாலும் அவர் எழுதுவதும்,சாப்பிடுவதும் இடதுகையில்தான்\n42.பத்துவயதில் வேகப்பந்துவீச்சாளர் ஆகவேண்டும் என்கிற ஆசையில் சென்னை எம்ஆர்எஃப் பேஸ் பவுண்டேஷனில் செலக்சனுக்காக வந்து டென்னிஸ் லிலியின் அறிவுரையால் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.\n43.சச்சினுக்கு காயமெல்லாம் கமர்கட் மாதிரி சின்ன வயதில் அவருடைய உடம்பில் பேன்ட் எய்ட் எப்போதுமே இடம்பிடித்திருக்குமாம். அவர் முதன்முதலாக நடித்த விளம்பரமும் பேன்ட் எய்ட���தான்\n44.ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதுபெற்ற முதல் விளையாட்டு வீரர் சச்சின்தான்.\n45.டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணியின் முத்தையா முரளீதரன்தான் சச்சினை அதிக முறை அவுட்டாக்கிய பெருமையை பெற்றவர். (எட்டு முறை)\n46.ஒருநாள் போட்டிகளில் சச்சினை அதிகமுறை அவுட்டாக்கியவர் ஆஸ்திரேலியாவின் அதிவேக பந்துவீச்சாளர் பிரட்லீ (9முறை)\n47.ஏகப்பட்ட மேட்ச்கள் ஆடியிருந்தாலும் சச்சின் இதுவரை ஒரே ஒரு சர்வதேச டி20 போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். 2006ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக\n48.டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் இரண்டிலுமே இரட்டைசதமடித்தவர் சச்சின் ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதமடித்த முதல் ஆளும் அவர்தான்.\n49.ஒருநாள் போட்டிகளில் ஆறு முறை 200க்கு அதிகமான பார்ட்னர்ஷிப்களில் பங்குபெற்றுள்ளார். அவரோடு ஆடியவர்கள் இரண்டே பேர் ஒருவர் கங்கூலி இன்னொருவர் டிராவிட்.\n50.மற்ற எந்த அணிகளையும் விட ஆஸ்திரேலியாவோடு விளையாடும்போது சச்சினுக்கு ஆக்ரோஷாம் அதிகமாகிவிடுகிறது. அவர் அடித்த நூறு நூறுகளில் இருபது ஆஸியுடன்தான்.\n51.கிரிக்கெட் புத்தகத்தின் எல்லாவகை ஷாட்டுகளும் விளையாடினாலும் சச்சினுக்கு பிடித்தது ஸ்ட்ரைட் டிரைவ்தானாம் (எங்களுக்கும்தான்\n52.சச்சினுக்கு பிடித்த கிரிக்கெட் மைதானம் மும்பை வான்கடேவும் ஆஸ்திரேலியாவின் சிட்னி எஸ்சிஜி யும்தான்.\n53.கடல் உணவுகளை விரும்பி உண்பாராம் சச்சின் அதிலும் நண்டு மற்றும் மீன் என்றால் ஒரு பிடிபிடிப்பது சச்சினின் வழக்கம்.\n54.சச்சினிடம் ராசியான பேட் ஒன்று இருந்தது. அதை வைத்து 14நான்கு செஞ்சுரிகள் அடித்திருக்கிறார். அது உடைந்துபோக வல்லுனர்களை வைத்து சரிசெய்து கடந்த உலக கோப்பை போட்டிகள் வரைக்குமே அதை உபயோகித்தாராம்\n55.சச்சின் கிரிக்கெட்டுக்கு வெளியே இரண்டு உணவகங்களை மும்பையிலும் பெங்களூருவிலும் நடத்தி வருகிறார்.\n56.சச்சின் தன் பள்ளிப்படிப்பை தொடங்கியது நியூ இங்கிலான்ட் ஸ்கூலில்தான் என்றாலும் கிரிக்கெட்டுக்காக அவருடைய பயிற்சியாளர் ரமாகாந்த் அச்ரேக்கரின் உத்தரவின்படி சரதாஸ்ரம் வித்யாமந்திர் பள்ளியில் படித்தார்.\n57.உலகம் முழுக்க இருக்கிற 90 கிரிக்கெட் மைதானங்களில் பேட்டிங் செய்து சாதனை படைத்துள்ளார் சச்சின்\n58.சச்சின் கிரவுண்டில் விளையாடும் போது எதையும் சாப்பிடவ�� குடிக்கவோ மாட்டார் அவருடைய மனைவி அஞ்சலி திருமணமானதிலிருந்து இதை விரதமாகவே கடைபிடிக்கிறார்.\n59.நிறைய சென்டிமென்ட் பார்ப்பாராம் சச்சின், எப்போதும் தன்னுடைய இடதுகால் பேடையே முதலில் அணிந்துகொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.\n60.மேடம் டுசாட்ஸ் என்கிற பிரபலமான மெழுகு சிலை மியூசியத்தில் அவரைப்போலவே ஒரு சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த மியூசியத்தில் இடம்பிடித்த ஒரே இந்திய விளையாட்டு வீரர் சச்சின்தான்\n61.கங்கூலியோடு இணைந்து ஆறாயிரம் ரன்களை ஒப்பனிங் இறங்கி குவித்தது கிரிக்கெட் வரலாற்றில் யாருமே செய்திடாத சாதனையாக கருதப்படுகிறது\n62.சச்சினை சூப்பர் ஹீரோவாக்கி மாஸ்டர் பிளாஸ்டர் என்கிற பாத்திரத்தை உருவாக்கி காமிக்ஸ் ஒன்றை வெளியிட்டது விர்ஜின் காமிக்ஸ் என்னும் நிறுவனம்.\n63.சச்சின் சிறந்தபேட்ஸ்மேனாக இருந்தாலும் இக்கட்டான சூழல்களில் இந்தியாவுக்காக பந்துவீசி அசத்தியுள்ளார். டெஸ்டிலும் ஒருநாள்போட்டிகளிலும் 199 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்\n64.பத்தாயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்தபோது மும்பை கிரிக்கெட் அசோசியேஷன் சச்சினுக்கு பத்துகிலோ எடையுள்ள வெள்ளி பேட் ஒன்றை பரிசாக கொடுத்தது\n65.டைம் இதழ் சச்சினை ஆசியாவின் ஹீரோ என புகழ்ந்து எழுதியது\n66.உலக கோப்பைப்போட்டிகளில் அதிக ரன்களை குவித்தவர் என்கிற சாதனை செய்துள்ளவர் சச்சின்.\n67.சச்சினுக்கும் சென்னைக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. இந்திய மண்ணில் சச்சின் அடித்த முதல் செஞ்சுரி சென்னை சேப்பாக்கத்தில்தான் (இங்கிலாந்துக்கு எதிராக 165 ரன்கள் (இங்கிலாந்துக்கு எதிராக 165 ரன்கள்\n68.1995ல் சச்சின் ஐந்தாண்டுக்கான விளம்பரம் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டார். ஒப்பந்த தொகை என்ன தெரியுமா\n69.டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிற எல்லா அணிகளோடும் இரண்டுக்கும் மேற்பட்ட சதங்களை அடித்திருக்கிறார்.\n70.2006ல் விளம்பர ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டார். ஒப்பந்த தொகை 180கோடி இதன்மூலம் உலகிலேயே அதிகம் சம்பாதிக்கிற விளையாட்டு வீரராக உயர்ந்தார்,\n71.சச்சின் மூன்று முறை 99 ரன்களுக்கு அவுட்டாகியிருக்கிறார். 90-99 ரன்களுக்குள் அவுட்டானது 28 முறை\n72.2008ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன் சச்சினுக்கு சர் பட்டம் கொடுக்க பரிந்துரைத்தார். ஆனால் வழங்கப்படவில்லை.\n73.இதுவரை ஒருநாள��� போட்டிகளில் 56முறை ஆட்டநாயகன் விருதுபெற்றுள்ள சச்சின் இந்திய அணி தோற்றபோதும் 5 முறை\n74.மிகுந்த கடவுள் பக்தி கொண்டவர் சச்சின். புட்டபர்த்தி சத்யசாயிபாபா கோவிலுக்கு அடிக்கடி போய்வருகிறவர். மேட்ச் இல்லாத காலங்களில் சச்சினை இந்தியாவின் பிரபல கோவில்களில் அடிக்கடி பார்க்கலாம்.\n75.அண்மையில் புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்துக்கு நிதியுதவி கேட்டு டுவிட்டர் இணையதளத்தில் வேண்டுகோள் விடுத்தார் சச்சின். குவிந்தது ஒருகோடி\n76.சின்ன பையன் வேணாம்ப்பா என பலர் தடுத்தும் சச்சினை 1989ல் இந்திய அணிக்காக தேர்ந்தெடுத்தவர் ராஜ் சிங் துங்கர்பூர்\n77.கிரிக்கெட் மதமாக இருந்தால் சச்சின்தான் கடவுள் என்கிற வாக்கியம் கிரிக்கெட் உலகில் மிகப்பிரபலம். ஒருமுறை ஆஸி அணி முன்னாள் வீரர் மேத் ஹெய்டன் ஒருபேட்டியில் நான் கடவுளை பார்த்திருக்கிறேன் அவர் இந்திய அணியில் விளையாடுகிறார் என்றார்\n78.திரைப்படங்கள் பார்ப்பது சச்சினுக்கு பிடித்த பொழுதுபோக்கு. அவருக்கு பிடித்த நடிகர் அமிதாப் பச்சன் படம் பார்க்க தியேட்டருக்கு செல்லும்போது விக்குவைத்துக்கொண்டு மாறுவேடத்தில் செல்வாராம்.\n79.சச்சின் தன் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியது பாகிஸ்தானுடன் என்பது தெரியும்.. அந்த மேட்ச்சில் இந்தியாவுக்கு கேப்டனாக இருந்தவர் யார் தெரியுமா\n80.எந்த நாட்டிற்கு விளையாட சென்றாலும் அதற்கு முன் தன்னுடைய குரு ரமாகாந்த் அச்ரேக்கரை சந்தித்து ஆசிபெற்றுவிட்டுத்தான் செல்வார்.\n81.மல்யுத்தம் என்றால் சச்சினுக்கு உயிர். இந்திய அணியில் புதிதாக நுழைந்த போது திலிப் வெங்சர்க்கார்,அங்கோலா,மனோஜ் பிராபகரோடெல்லாம் ஜாலியாக மல்யுத்தம் போட்டு ஜெயிப்பாராம். அவருடைய கைகள் மிகவும் வலுவானவை என்று ஒருபேட்டியில் கூறுகிறார் திலீப் வெங்சர்க்கார்.\n82.சச்சின் பேட்டிங்கில் மட்டுமல்ல சமையலிலும் கில்லாடி, வீட்டில் இருக்கும்போது கத்திரிக்காய் ரோட்டி , சப்ஜியெல்லாம் செய்து அசத்துவாராம்.\n83.மனதை ரிலாக்ஸ் செய்துகொள்ள எப்போதும் சச்சின் காதுகளில் இசை ஒலித்துக்கொண்டேயிருக்கும். பாப் இசையும் கிசோர் குமார் பாடல்கள் என்றாலும் உயிர்.\n84.சச்சின் தன்னால் விளையாடவே முடியாத ஒரு பந்துவீச்சாளர் என குறிப்பிடுவது மறைந்த தென்னாப்பிரிக்க அண���யின் ஹன்சி குரோன்யேவையே\n85.சச்சினுக்கு இரண்டு முறை கேப்டன் பதவி வழங்கப்பட்டது. ஆனால் இரண்டுமுறையும் இந்தியா அதிக போட்டிகளில் தோல்வியடைந்தது. அந்த சமயத்தில் தானாகவே தன் கேப்டன் பதவியை துறந்தார் சச்சின்.\n86.டான் பிராட்மேனின் 29டெஸ்ட் சத சாதனையை சச்சின் முறியடித்தபோது ஃபார்முலா ஒன் ஃபெராரி நிறுவனம் ரேஸ் சாம்பியன் மைக்கேல் சூமேக்கர் கையால் அதிநவீன கார் ஒன்றை பரிசளித்தது.\n87.1999ல் சச்சினின் உருவம் பொறித்த 24 காரட் தங்கநாணயங்களை இந்தியாவின் கார்ப்பரேஷன் பேங்க் வெளியிட்டது\n88.சச்சினுடைய மகன் அர்ஜூன் டெண்டுல்கரும் பள்ளி அணிக்காக கிரிக்கெட் ஆடிவருகிறார். அப்பாவை போல இல்லாமல் இவர் ஒரு\nஆல்ரவுண்டர். இடது கை ஆட்டக்காரர்\n89.சச்சினின் ரத்தத்துளியில் அச்சிடப்பட்ட (ஒருதுளிதான்) அவருடைய வாழ்க்கை வரலாற்றுப்புத்தகம் ஒன்றை இங்கிலாந்து பதிப்பகம் வெளியிட்டது. அதில் சச்சினின் டிஎன்ஏ வடிவமும் வெளியிடப்பட்டது. விலைதான் கொஞ்சம் ஜாஸ்தி ஒரு புத்தகத்தின் விலை முப்பது லட்சம் ரூபாய் இந்தப்பணம் இந்தியாவில் ஏழைகளுக்கான பள்ளி ஒன்றை கட்ட செலவிடப்பட்டது.\n90.சச்சின் வசித்த காலனியின் வாட்ச்மேன் பையன் ரமேஷ். சச்சினின் இளம்வயது தோழன். இருவரும்தான் எப்போதும் கிரிக்கெட் ஆடுவது வழக்கம். இப்போது அவர்தான் சச்சினின் பர்சனல் செக்ரட்டரியாக இருக்கிறார். இப்போதும் நண்பர்களாக\n91.சொந்தவீட்டுக்கனவு அனைவருக்கும் உண்டு. மும்பையிலிருக்கும் பாந்த்ராவில் அண்மையில் சச்சின் தன் 5 அடுக்குகள் கொண்ட 40கோடியில் கட்டப்பட்ட புதியவீட்டில் குடியேறினார்.\n92.சச்சின் விளையாடுவதை கிரவுண்டிற்கு சென்றோ டிவியிலோ லைவ்வாக பார்க்க மாட்டாராம் அவருடைய அண்ணன் அஜித். ரெகார்ட் செய்துதான் பார்ப்பது வழக்கமாம் அவர் பார்த்த ஆட்டங்களில் சச்சின் சரியாக ஆடுவதில்லை என இப்படி ஒரு நம்பிக்கை\n93.மும்பையில் மேட்ச் நடந்தால் போட்டிக்கு முன்னால் தன் வீட்டுக்கு சென்று பெற்றோரின் கால்களில் விழுந்து ஆசிபெற்ற பின்பே ஆட்டத்திற்கு கிளம்புவார் சச்சின்.\n94.டெல்லியின் முக்கிய பகுதியான சாந்த்னி சவ்க்கில் ஒரு சாலைக்கு சச்சின் பெயர் சூட்ட பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\n95.கொலவெறி பாடல் ஹிட்டான கையோடு நடிகர் தனுஷை அழைத்து அதே பாணியில் சச்சினுக்கும் ஒரு பாட்டு போட��டு ஹிட்டடித்தது பூஸ்ட் நிறுவனம் அது சச்சின் ஆன்த்தம் (கீதம்) என அழைக்கப்பட்டது.\n96.2008ஆம் ஆண்டு பத்மவிபூசன் விருது சச்சினுக்கு வழங்கப்பட்டது. சென்ற ஆண்டு பாரத ரத்னா விருது கொடுக்கவேண்டும் என்கிற கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் விருது தரப்படவில்லை.\n97.ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வார்ன் உலக அளவில் டாப்50 கிரிக்கெட் வீரர் பட்டியல் ஒன்றை உருவாக்கினார். அதில் சச்சினுக்கே முதலிடம்.\n98.சச்சினுக்கு புகைப்பழக்கமோ குடிப்பழக்கமோ கிடையாது. அதோடு சிகரட்,குடி மாதிரியான விளம்பரங்களிலும் நடிப்பதில்லை.\n99.20 கோடிரூபாய் தருவதாக கூறிய ஒரு பீர் கம்பெனியின் ஆஃபரை வேண்டாம் என நிராகரித்தார் சச்சின். காரணம்.. என்னுடைய ரசிகர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள்.. அவர்களை தீயப்பழக்கங்களுக்கு இட்டுச்செல்லும் எந்த விளம்பரத்திலும் நடிக்க மாட்டேன் என்றார்.\n100.ஆண்டுதோறும் 200 குழந்தைகளின் கல்விக்கு அப்னாலயா என்னும் அமைப்பின் மூலமாக உதவி வருகிறார் சச்சின்.\n(நன்றி - புதியதலைமுறை வார இதழ்)\n(நன்றி - கார்ட்டூன் - சதீஷ் ஆச்சார்யா. )\nநீங்கள் இது போன்ற மொக்கைகளை\nஎழுதுவது ஆச்சர்யம் அளிக்கிறது . . .\nஃபெராரி கார் நிறுவனம் டெண்டுல்கருக்கு 2002 இல் Ferrari 360 Modena என்ற ஒரு காரை அன்பளிப்பாக வழங்குகிறது. அதற்கு இறக்குமதி வரி கட்டவேண்டியதை அறிந்தும், கட்டாமல் இந்தியா கொண்டுவருகிறார் (ஆச்சர்யக்குறி). பின்னர் பொதுநல வழக்கு போடப்பட்ட பின்னும் கூட வரியை கட்டாமல் அரசிடம் வரி விலக்கு கேட்கிறார். அரசும் டெண்டுல்கருக்காகவே சட்டத்தை திருத்துகிறது. ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி சம்பாரிக்கும் ஒரு வீரனால், தேசத்தின் ஆதர்ச நாயகனால் தாய்நாட்டுக்கு வரி கட்ட முடியாமல் போனது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்). பின்னர் பொதுநல வழக்கு போடப்பட்ட பின்னும் கூட வரியை கட்டாமல் அரசிடம் வரி விலக்கு கேட்கிறார். அரசும் டெண்டுல்கருக்காகவே சட்டத்தை திருத்துகிறது. ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி சம்பாரிக்கும் ஒரு வீரனால், தேசத்தின் ஆதர்ச நாயகனால் தாய்நாட்டுக்கு வரி கட்ட முடியாமல் போனது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் இல்லை, அந்த காரை மனதார விரும்பினார் என்ற வாதத்தையும் ஏற்க முடியாது, ஏனெனில் அன்பளிப்பாக வழங்கப்பட்ட காரை சூரத்தை சேர்ந்த ஜெயேஷ் தேசாய் என்ற ஒரு தொழிலதிபருக்கு வ��ற்று பணம் பார்க்கிறார் உங்கள் ஆதர்ச நாயகன்.\nஇந்த நல்லவனை \"இந்தியாவுக்காக விளையாடுகிறான்\" என்று சொல்பவன் நிச்சயமாக தேசதுரோகி...\nஇவருக்கும் அரசியல் வாதிகளுக்கும் குறைந்தபட்சம் 6 வித்தியாசம் கண்டுபிடிப்பதே பெரிய விஷயம்...\nஇந்த நல்லவர் நல்ல சமூக மாற்றத்தை இந்த தேசத்துக்கு கொண்டுவராமல்... சுயநலம் கொண்ட ஒரு பணம் பண்ணும் முதலாளியாக இருந்தாலும்... இவரை வாழ்த்தாமல் இருக்குமளவுக்கு இந்த தமிழனின் மனம் சிறுமைப்பட்டு போய்விடவில்லை...\nஇந்த பிரந்தநாளிலேர்ந்தாவது நாட்டுக்கு ஏதாவது நல்லது செய்யுங்கள் சச்சின்...\nஃபெராரி கார் நிறுவனம் டெண்டுல்கருக்கு 2002 இல் Ferrari 360 Modena என்ற ஒரு காரை அன்பளிப்பாக வழங்குகிறது. அதற்கு இறக்குமதி வரி கட்டவேண்டியதை அறிந்தும், கட்டாமல் இந்தியா கொண்டுவருகிறார் (ஆச்சர்யக்குறி). பின்னர் பொதுநல வழக்கு போடப்பட்ட பின்னும் கூட வரியை கட்டாமல் அரசிடம் வரி விலக்கு கேட்கிறார். அரசும் டெண்டுல்கருக்காகவே சட்டத்தை திருத்துகிறது. ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி சம்பாரிக்கும் ஒரு வீரனால், தேசத்தின் ஆதர்ச நாயகனால் தாய்நாட்டுக்கு வரி கட்ட முடியாமல் போனது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்). பின்னர் பொதுநல வழக்கு போடப்பட்ட பின்னும் கூட வரியை கட்டாமல் அரசிடம் வரி விலக்கு கேட்கிறார். அரசும் டெண்டுல்கருக்காகவே சட்டத்தை திருத்துகிறது. ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி சம்பாரிக்கும் ஒரு வீரனால், தேசத்தின் ஆதர்ச நாயகனால் தாய்நாட்டுக்கு வரி கட்ட முடியாமல் போனது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் இல்லை, அந்த காரை மனதார விரும்பினார் என்ற வாதத்தையும் ஏற்க முடியாது, ஏனெனில் அன்பளிப்பாக வழங்கப்பட்ட காரை சூரத்தை சேர்ந்த ஜெயேஷ் தேசாய் என்ற ஒரு தொழிலதிபருக்கு விற்று பணம் பார்க்கிறார் உங்கள் ஆதர்ச நாயகன்.\nஇந்த நல்லவனை \"இந்தியாவுக்காக விளையாடுகிறான்\" என்று சொல்பவன் நிச்சயமாக தேசதுரோகி...\nஇவருக்கும் அரசியல் வாதிகளுக்கும் குறைந்தபட்சம் 6 வித்தியாசம் கண்டுபிடிப்பதே பெரிய விஷயம்...\nஇந்த நல்லவர் நல்ல சமூக மாற்றத்தை இந்த தேசத்துக்கு கொண்டுவராமல்... சுயநலம் கொண்ட ஒரு பணம் பண்ணும் முதலாளியாக இருந்தாலும்... இவரை வாழ்த்தாமல் இருக்குமளவுக்கு இந்த தமிழனின் மனம் சிறுமைப்பட்டு போய்விடவில்லை...\nஇந்த பிரந்தநாளிலேர்ந்தாவது நாட்டுக்கு ஏதாவது நல்லது செய்யுங்கள் சச்சின்...\nசச்சினுக்கு பாரத ரத்னா தரவேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள் \nகாசுக்காக ஐ பி எல் ஆடுபவருக்கு , விளம்பரங்களில் நடிப்பவருக்கு எப்படி பாரத ரத்னா தரலாம் \nபாரத ரத்னாவை காசு கொடுத்து யார் வேண்டுமானாலும் ஏலம் எடுக்கலாமா \nவிளையாடும்போது அவருக்கு பாரத ரத்னா தந்தால் நாளை ஒரு மேட்சில் அவர் டக் அடித்தால்\nபாரத ரத்னா சச்சின் டக் அடித்தார் என்று சொல்ல வேண்டி வரும் \nமுதலில் அவர் ஓய்வு பெறட்டும் , அதன் பின் பாரத் ரத்னா பற்றி பேச\nதலைவரின் தொகுப்பு மிக பிரமாண்டம் அவர் சதத்தை போல\nபடிக்கக்கூடாத குட்டி கதைகள் ரெண்டு(2)\nஅடல்ஸ் ஒன்லி - வயது வந்தவர்களுக்கு மட்டும் 18+\nசச்சின் 100 சல்யூட் 100\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/152516/news/152516.html", "date_download": "2018-05-25T20:17:21Z", "digest": "sha1:EUMSEZEDF322VQLXANVLGCRXAEKQIDS7", "length": 5364, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "இளையராஜா விவகாரத்தில் முக்கிய முடிவு..!! : நிதர்சனம்", "raw_content": "\nஇளையராஜா விவகாரத்தில் முக்கிய முடிவு..\nஎனது அனுமதி பெறாமல் நான் இசையமைத்த பாடல்களை எஸ்பி பாலசுப்பிரமணியம் மேடைகளில் பாடக்கூடாது என இசைஞானி இளையராஜா நோட்டீஸ் அனுப்பியதை தொடர்ந்து, நான் இனிமேல் அவரது பாடல்களை பாடமாட்டேன் என பாலசுப்பிரமணியம் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில், தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார் தலைமையில் இசையமைப்பாளர்கள் இளையராஜாவை அவரது இலத்தில் சந்தித்து பேசியுள்ளனர்.\nஅந்த சந்திப்பின்போது இசையமைப்பாளர்கள் தங்களின் ஆதரவை இளையராஜாவுக்கு தெரிவித்துள்ளனர். காப்புரிமை குறித்து இசையமைப்பாளர்கள் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது எனவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇது குறித்து இளையராஜாவே செய்தியாளர்களிடம் தெரிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nஆணுறுப்பு விஸ்வரூபம் எடுக்க, வயாகராவை போல் சக்தி வாய்ந்தது\nஎட்டு வகையில் இன்பம் எட்டலாம் வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி… எட்டாவது வழி (உடலுறவில் உச்சம்… எட்டாவது வழி (உடலுறவில் உச்சம்\nஅல்சரை விரட்ட தண்ணீர் குடிக்கலாம்\nஆன்மீகத்திலும் அரசியல்; அரசியலிலும் ஆன்மீகம்\nகுத்துன்னா இது குத்து | காட்டும் கல்லூரி மாணவி\nஅஜீரண கோளாறை போக்கும் மாங்காய்\nபட விழாவில் கதறி அழுத நடிகை… \nகோடைக்கால அழகு குறிப்புகள் சில..\nஉணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி\nசெக்ஸ் என்பது ஆபாசம் அல்ல… ரசித்து அனுபவியுங்கள்.. \n150 கோடிக்கு விலைபோன நயன்தாரா… \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2014/09/blog-post_15.html", "date_download": "2018-05-25T20:41:43Z", "digest": "sha1:MYJFZZFFOU25HF6BHIDN2WCRJ7RFFPA4", "length": 18527, "nlines": 408, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: களத்திர தோஷம் - திருமண வாழ்க்கை", "raw_content": "\nகளத்திர தோஷம் - திருமண வாழ்க்கை\nஇன்று பலருக்கு இல்லறம் என்பது இனிமையாக சுவீகரிக்க முடிவதில்லை, காரணம் திருமண வாழ்க்கைகான தோஷம். அதற்க்கு ஜோதிட வகையில் எவ்வாறு கண்டறிந்து இறைவனடி பரிஹாரிப்பது என்பதை பார்ப்போம்.\nஇல்லற வாழ்க்கை ஒருவருக்கு அனைத்தும் சுபிக்ஷம் பெற பார்க்க வேண்டிய இடங்கள் அதற்கான அதிபதிகள் லக்னம், 2, 5, 7, 8, 11. அது போக க்ரஹ பார்வை, க்ரஹ சாரம். சுக்கிரன், செவ்வாய், குரு.\nதிருமணம் நடைபெற ஆணுக்கு சுக்கிரனை பெண்ணுக்கு செவ்வாயை(மங்கலன்) மூலமாக பார்க்க வேண்டும். இல்லறத்தில் குரு குடும்பம் சம்பத்து பற்றி கூறும்.\nமேல் கூறிய இடங்கள் 1,2,5,7,8,11 மற்றும் 3 கிரகங்கள் ஆகியவை பகை நீசம் பாவ பார்வை பெற இல்லறம் என்றும் நல்லறம் ஆவது நடவாது. அது நவாம்சத்தில் அவ்வாறு ஆனாலும் அதே நிலை தான்.\n1 ஆம் இடத்தில் பாவ கிரஹம் இருக்க திருமண தடை. அதீத உணர்ச்சிவசம், தன்னிலை இழக்கும் கோபம் ஏற்படும். திருமணம் தடைகள் தாண்டி நடந்தாலும் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்படும் இதில் செவ்வாய் அதிக கெடுதல் செய்பவர் 1 ஆம் இடத்தில். அதுவும் பெண்களுக்கே இது அதிக கெடுதல் தரும்.\n2 ஆம் இடத்தில் பாவ கிரஹம் இருப்பது மிகவும் கெடுதியானது அதுவும் பெண்களுக்கே ஏனென்றால் பாவ பார்வை மாங்கல்ய ஸ்தானம். அதுபோக ஆன் பெண் இருவருக்கு மர்ம ஸ்தானம் பாதிக்கும், தாம்பத்திய பாதிப்பு. ஆயுள் விபத்து கண்டம் பாதிப்பு,குடும்ப குளறுபடி, செல்வா சேமிப்பு பாதிப்பு தரும்.\n5 ஆம் இடம் இல்லறத்தில் எதிர் பாலின உறவு, புத்திரம் பற்றி சொல்லும், துணைகளின் எண்ணிக்கை பற்றி சொல்லும்(7 ஆம் இடத்திற்கு இந்த கிரஹ எண்ணிக்கை விதி பொருந்தும்). ஆணுக்கோ பெண்ணுக்கோ 5 அல்லது 7 இல் சந்திரன் இருக்க எதிர் பாலினம் சுற்றி சுற்றி வந்து தொந்தரவு தரும். மற்ற ஸ்தனமும் கெட சந்திரன் 5,7 இல் உள்ளவர் தினம் ஒரு துணை சல்லாபதாரி.\n8 ஆம் இடம் 2 ஆம் இடம் போல தான் அனுசரித்து இல்லறம் கெடுக்கும்.\n11 ஆம் இடம் எவளவு கிரஹம் சம்பந்தம் உண்டோ அதுவும் சந்திரன் சம்பந்தம் பாவ கிரஹத்தோடு என்றால் ஆணாக இருந்தால் சல்லாப தாரி, பெண்ணாக இருந்தால் வருவாய்க்கு தின சுகம் காணுபவர். இந்த அமைப்பில் 4, 10 கெட வாழ்க்கை படுகுழி.\nஆகையால் பெற்றோர் பிள்ளைகள் ஜாதகத்தை நட்சத்திரம் பொருத்தம் மட்டும் பார்த்தோ வசதி வாய்ப்பு பார்த்தோ பிள்ளைகள் வாழ்க்கை கெடுத்து விடாதீர்கள்.\nபிள்ளைகளே நீங்களும் ஆத்திரத்தில் சேற்றில் விழுந்தாலும் கழுவி கொள்ளலாம் என்று மேற்கத்திய நாத்திகத்தை நம்பி புதை குழியில் விழாதீர்கள். ஈர்ப்பு என்பது இல்லறம் அல்ல அனுசரிப்பு என்பதே நல்லறம்.\nஸெல்மா லாகர் லெவ்: அறிமுகக்குறிப்பு - சுந்தர ராமசா...\nகளத்திர தோஷம் - திருமண வாழ்க்கை\n'ஐ' படத்தின் கதை இது தானா\nநீங்கள் அணியும் தங்க நகை உருவாகும் விதத்தினைக் காண...\nதேவமலர் - ஸெல்மா லாகர் லெவ் (க.நா.சு)\nதொடர் தோல்வியால் துவளாமல் வெற்றி பெற்ற முதியவர் \nமைக்கண்ணாடி - ஜார்ஜ் லூயி போர்ஹே தமிழில் - அச்சுதன...\nமைதானத்து மரங்கள் - கந்தர்வன்\nபரப்ரம்மம் ஸ்தூலப் பொருள்கள் சூக்கும்ப் பொருள்கள்\nஆவிகள் பற்றிய ஆராய்ச்சியாளரின் நூலிலிருந்து....\nபல பழமையான கல்வெட்டு ஓவியங்களில் காணப்படும் அமானுட...\nஆசிரியர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய \"மக்கு\" குறும...\n இது கதையல்ல ஒரு உண்மைச் சம்பவம்.\n27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள\nஉரக்கக்கூறுகிறேன் கேளுங்கள் உண்மை செய்தியை பகிருங்...\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nசனி பெயர்ச்சி பலன்கள் (2017-2020)\nசுப ஸ்ரீ துன்முகி வருஷம் தை மாதம் (26.01.2017) 13 ம் தேதி வியாழக்கிழமை இரவு சுமார் 7:29 மணியளவில் சனிபகவான் விருச்சிக ...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://bepositivetamil.com/?tag=mukundan-foods", "date_download": "2018-05-25T20:44:00Z", "digest": "sha1:GH5GUYVD6X6ANSVLIZE7LWQTX6F2O4SI", "length": 21763, "nlines": 172, "source_domain": "bepositivetamil.com", "title": "Mukundan Foods » Be Positive Tamil", "raw_content": "\nதென் இந்தியாவின் சிறந்த உணவான தோசையை பல ஊர்களில் பிரபலமாக்கிக் கொண்டிருக்கிறது இவர்களது குழு. அப்படி என்ன செய்கிறார்கள் இவர்கள் “தோசாமேடிக்” (http://www.dosamatic.com/) என்ற நிறுவனத்தை தொடக்கி, அதன் மூலம் தோசை செய்யும் மெஷின்களை உலகெங்கும் விற்று வருகிறார்கள் அந்த நிறுவனத்தை தொடக்கிய திரு.ஈஸ்வர் விகாஸ் மற்றும் திரு.சுதீப் சபத் அவர்கள்.\n2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், இரண்டே ஆண்டுகளில் சுமார் ஆறு கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டி சாதித்துள்ளது. அவர்களது மெஷின்களை இப்போது உணவகங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள் என பல இடங்களில் விற்று வருகிறார்கள்.\nகல்லூரியில் படித்துக் கொண்டே, சுயத் தொழில் தொடங்கும் சிந்தனை ஆழமாக பரவ, தங்களது கண்டுபிடிப்புகளின் செலவிற்காகவும், அனுபவதிற்காகவும் மாலை நான்கு மணிக்கு மேல் இருவரும் சில நிறுவனங்களில் வேலை செய்துள்ளது ஒரு ஆச்சரியம்.\nசென்னை SRM கல்லூரியில் 2013 ஆம் ஆண்டு, எலக்ட்ரானிக்ஸ் பொறியியல் படிப்பு முடித்து வெளிவந்தவுடன், தங்களுக்கு கிடைத்த பல நல்ல வேலைகளை நிராகரித்து, தங்கள் சுய தொழில் உறுதியாக நின்று வென்றும் உள்ளனர்.\nபெங்களூரில் அலுவலகம் அமைத்து பல மெஷின்கள் ஆர்டர்கள் எடுத்து, நம் நாட்டில் விற்பதோடு மட்டுமன்றி, சுமார் 16 நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யும் இந்த இருவரையும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நம் B+ இதழுக்காக பேட்டி எடுத்தோம். இனி அவர்கள் பேட்டி..\nபொறியியல் முடித்தப்பின் ஏன் வேலைக்குச் செல்வதை தேர்ந்தெடுக்காமல் சுயமாகத் தொழில் செய்யும் எண்ணம் ஏன் வந்தது\nபொறியியல் படிக்கும்போதே, சுய தொழில் தான் எங்களது பாதை என்பதை தீர்மானித்து விட்டோம். பொறியியல் பயின்ற எங்களது உறவினர்கள் பலரும் தனியார் அலுவலகங்களில் தினமும் பட்ட கஷ்டங்களை நாங்கள் கண்டதும் ஒரு முக்கிய காரணம். அதனால் முழுநேரம் இன்னொருவரிடம் சென்று வேலை பார்க்கும் எண்ணம் எங்களுக்கு ஆரம்பத்திலிருந்தே வரவில்லை. எனவே சொந்த நிறுவனத்தை துவக்கலாம் என்று முடிவெடுத்தோம்.\nஇந்த மெஷின் தயாரிக்கும் திட்டம் உங்களுக்கு எவ்வாறு தோன்றியது\nதில்லியில் ஒருமுறை நண்பர்களுட��் சேர்ந்து தோசை சாப்பிட வாய்ப்பு வந்தது. அப்போது ஒரு தோசைக்கு அங்கு 110 ரூபாய் பில் வந்தது எனக்கு மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. சென்னையில் ஒரு தோசை 25 முதல் 50 ரூபாய் என விற்கப்படும் போது, தில்லியில் மட்டும் ஏன் இந்த விலை என யோசித்தேன்.\nமெஷின்களை வைத்து செய்யப்படும் உணவான பீட்சா, பர்கர் எல்லாம் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான விலையில் விற்கப்பட, மனிதர்களால் செய்யப்படும் தோசை போன்ற உணவுகளின் விலை அதிகம் இருப்பதற்கு காரணம், அவற்றை செய்யும் (பயிற்சி பெறப்பட்ட) பணியாளர்களுக்கு தரும் ஊதியம் என்பதை உணர்ந்தோம். இதற்கென மெஷின்கள் இருந்தால், விலை குறையும் என எண்ணியதன் விளைவு தான் இந்தத் திட்டம்.\nபுது முயற்சி ஆயிற்றே, தோற்றுவிடுவோம் என்ற பயம் எப்போதாவது இருந்ததா அதை எப்படி மீறி வெற்றிபெற்றீர்கள் அதை எப்படி மீறி வெற்றிபெற்றீர்கள் குடும்பத்தினர் ஆதரவு எவ்வாறு இருந்தது\nகுடும்பத்தினர் ஆதரவு முழு அளவில் தொடக்கத்திலிருந்தே இருந்தது. அவர்கள் சிறு அளவில் நிதியும் தொடக்கத்தில் தந்தனர்.\nதோல்வி பயம் எங்களுக்கு எப்போதுமே இருந்ததில்லை. புது முயற்சியோ, வெற்றிப் பெற்ற தொழிலோ, அனைத்திலுமே தோல்விகள் இருந்துள்ளன. தோல்வியை மட்டுமே யோசித்தால் வெற்றி பெற இயலாது.\nநீங்கள் சந்தித்த சவால்கள் குறித்து\nசவால்கள் ஆரம்பகட்டமான டிசைன் நிலையிலேயே தொடங்கியது எனலாம். எங்களுக்கு டிசைன் அனுபவம் இல்லாததால் அதற்கேற்ற சவால்களை பெருமளவில் சந்தித்தோம். பின்னர் அந்த டிசைனை வேலை செய்யும் மெஷினாக மாற்றுவது மேலும் கடினமாக இருந்தது.\nஅடுத்து, தோசை மாவை மெஷினிற்குள் பரப்புவதற்கு, மிக மெதுவாக சுற்றக் கூடிய ஒரு மோட்டார் தேவைப்பட்டது, அனால் எங்களுக்கு கிடைத்ததோ ஒரு நிமிடத்திற்கு 1400 முறை சுழலும் மோட்டார் மட்டுமே. இந்த பிரச்சினையை சமாளிக்க பல பேராசிரியர்களிடம் கருத்துக்கள் கேட்டோம். கடைசியில் கல்லூரிக்குக் கூட செல்லாத சென்னையில் ஒரு மெக்கானிக் எங்களுக்கு அதற்கு முழு பதிலையும் சொல்லிக்கொடுத்தார்.\nமுக்கியமாக 150 கிலோ எடையுடன் இருந்த மெஷினை 60 கிலோவாக மாற்ற நினைத்தோம். அப்படி இருந்தால் தான் ஒரு ஆட்டோவில் அந்த மெஷினை ஏற்ற முடியும்.\nஇது போல் பல சோதனைகளை கடந்து, முதல் ப்ரோடோடைப் (மாதிரி) மெஷினை தயாரித்தும், அதலிருந்து சரியான முதல் தோசை வரவே எட்டு மாதம் ஆகியது.\nஇத்தனை பிரச்சினையால், எப்போதாவது ஏன் சுய தொழிலிற்கு வந்தோம், எங்காவது வேலைக்கே சென்றிருக்கலாம் எனத் தோன்றியதா அவ்வாறு உள்ள மனநிலையை எவ்வாறு கையாண்டீர்கள்\nஅதுபோல் சிந்தனை பல முறை வந்தது. OMR ரோட்டில் உள்ள IT நிறுவனங்களைப் பார்க்கும் போதும், ஏதாவது பெரிய நிறுவனங்களை பார்க்கும் போதும், அங்குள்ள வசதிகளைக் காணும்போதும் தோன்றும். அவைகளைப் பார்த்தப்பின், நம்மிடம் ஒரு நல்ல அலுவலகம் கூட இல்லையே, உட்கார கூட சரியான இடமில்லையே, அருந்துவதற்கு கூட நல்ல தண்ணீர் இல்லையே என்றெல்லாம் கூட தோன்றியதுண்டு.\nஆனாலும் யாரேனும் சவால் என அளித்தால் அதை எதிர்கொள்ள விரும்புவோம். நாம் எப்படி தோல்வி அடைவது நாம் தோல்வி அடைந்து விடக்கூடாது என்ற எண்ணம் இத்தனை சவாலையும் தாண்டி வரவழைத்தது.\nஉங்கள் எண்ணத்தில் தொழில் தொடங்குவதற்கு சரியான வயது என எதைக் கூறுவீர்கள்\n21 வயது என்று தான் சொல்லுவேன். எவ்வளவு சிறிய வயதில் தொடங்குகின்றீர்களோ, அத்தனை நல்ல பலன் கிடைக்கும். ஏனெனில் சிறு வயதில் நமக்கு பொறுப்புகள் மிகக் குறைவாக இருக்கும், குடும்பம் பிள்ளைகள் என கூடுதல் பொறுப்புகள் இருக்காது.\nஉங்களது வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக எதைக் கூறுவீர்கள்\nபல விஷயங்கள் இருந்தாலும், மிக முக்கியமாக விடாமுயற்சியை கூறுவோம். எப்போதுமே தொடங்கிய ஒரு செயலை, எத்தனை சவால்கள் வந்தாலும் விட்டுவிடாதீர்கள்.\nதொழில் அனுபவத்தில் ஏதேனும் சிறப்பான மற்றும் மறக்க முடியாத சம்பவங்கள் ஏதேனும் உள்ளதா\nஎண்ணிலடங்கா சம்பவங்கள் உள்ளன. சுய தொழிலில் தினமும் ஏதேனும் அனுபவம் கிடைத்துக்கொண்டே தானிருக்கும்.\nஒருமுறை கல்லூரி நாட்களில் எங்களது மெஷின் டிசைனை ஆராய்ந்து ஒப்புதல் அளிக்க ஒரு மூத்த விஞ்ஞானியை அழைத்து வந்தோம். அவர் ஒப்புதல் அளித்தால் அரசிடமிருந்து எங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். ஆனால் அவருக்கோ அந்த மெஷின் பிடிக்கவில்லை. எங்களுக்கு ஆதரவாகவும் அவர் இல்லை.\nஆனால் நாங்கள் இப்போது பெற்றுள்ள வெற்றியைப் பார்த்து பிரம்மித்த அவர், எங்களை வெகுவாக பாராட்டி அங்கீகாரித்தார். நமது முயற்சி பெற்றுள்ள வெற்றியைக் கண்டு நம்மைப் போன்றே பலர் முயற்சிப்பார்கள் என்றும் கூறிச் சென்றார்.\nதோசை மெஷின் போலவே, சமோசா செய்யும் மெஷின், கறி செய்யும் மெஷின் என அடுத்தடுத்து திட்டம் வைத்துள்ளோம். இரண்டு வருடங்களில் 100 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டவும் எண்ணியுள்ளோம்.\nஉங்களைப் போன்றே சுயத் தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்களுக்கு நீங்கள் கூற விரும்பும் ஆலோசனை\nயோசித்தது போதும், உடனடியாக வேலை செய்யத் தொடங்குங்கள். அடுத்த மாதம் செய்யலாம், அடுத்த வருடம் செய்யலாம் என எந்த திட்டத்தையும் தள்ளிப் போடாதீர்கள்.\nதிரு. மனோ சாலமனுடன் பேட்டி\nபேட்டி – வீடியோ இணைப்பு\nமகேஷ்குமார் on சிந்திக்கும் திறமை\nGita on நீ எந்த கட்டத்தில் \nG Saravanan on நீ எந்த கட்டத்தில் \nMuralidharan Sourirajan S on மரணங்களும், மார்க்கெட்டிங் ஏஜெண்ட்களும்\nSARATHA .V on இதெல்லாம் சகஜம்மப்பா\nSARATHA .V on இதெல்லாம் சகஜம்மப்பா\nN.T.N. Prabhu on நீருக்குள் நெருப்பு\nMuralidharan Sourirajan S on வாழ்வை மாற்றிய இரு கேள்விகள்\nவிபத்தில்லா ஓட்டுனர் December 26, 2017\nவாழ்வை மாற்றிய இரு கேள்விகள்\nஇலை உதிர்வதைப் போல.. November 16, 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamizh-news/santhanam-supports-simbu/55793/", "date_download": "2018-05-25T20:44:35Z", "digest": "sha1:STZRW2KHARALAC5S6NTGQUK2EWN6YPLC", "length": 5509, "nlines": 76, "source_domain": "cinesnacks.net", "title": "சிம்புவுக்கு வக்காலத்து வாங்கும் சந்தானம்..! | Cinesnacks.net", "raw_content": "\nசிம்புவுக்கு வக்காலத்து வாங்கும் சந்தானம்..\nசந்தானம் நடித்த ‘தில்லுக்கு துட்டு’ படம் வெளியாகி ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது.. இந்தநிலையில் வரும் டிச-22ஆம் தேதி சக்க போடு போடு ராஜா’ படம் ரிலீஸாக இருக்கிறது. இந்தப்படத்தில் வைபவி சாண்டில்யா கதாநாயகியாக நடிக்க, விவேக் ரோபோ சங்கர், பவர்ஸ்டார், மயில்சாமி, விடிவி கணேஷ் உள்ளிட்ட நகைச்சுவை பட்டாளமே நடித்துள்ளனர். சேதுராமன் இயக்கியுள்ள இந்தப்படத்தை, விடிவி கணேஷ் தயாரித்துள்ளார்.\nசிம்பு இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா டிச-6ஆம் தேதி நடைபெறுகிறது.. தற்போது தயாரிப்பாளர் மைகேல் ராயப்பன் சிம்புவால் தான் நடுத்தெருவுக்கு வந்துவிட்டதாக கூறியுள்ள நிலையில், தனது படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிம்பு அதுகுறித்த விளக்கம் அளிக்க இருக்கிறார் என சந்தானம் சிம்புவுக்கு வக்காலத்து வாங்கி பேசியுள்ளார்.\nசக்க போடு போடு ராஜா\nPrevious article லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு கல்தா கொடுத்தது டிவி சேனல்..\nNext article ‘மன்னர் வகையறா’ தமிழக ரைட்ஸை கைப்பற்றிய ‘சினிமா சிட்டி’..\nபாஸ்கர் ஒ���ு ராஸ்கல் ; விமர்சனம்\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் ; விமர்சனம்\nநடிகையர் திலகம் ; விமர்சனம்\nஎன் பேரு சூர்யா என் வீடு இந்தியா ; விமர்சனம்\nஆர்யாவால் ஏமாற்றப்பட்ட பெண்ணுக்கு அடைக்கலம் தந்த ஜி.வி.பிரகாஷ்..\nரஜினி, விஜய் படங்களில் நடித்தபோது ஸ்ரேயாவுக்கு அந்த விஷயம் உறைக்கவில்லையா..\nமக்களை பலி கொடுத்து யாரை வாழவைக்க திட்டம் போடுகிறீர்கள் ; தமிழக அரசை வறுத்தெடுத்த சூர்யா\nமிருகத்தனமான செயல் ; காவல்துறைக்கு ரஜினி கண்டனம்\nரஜினி படத்தில் இருந்து சந்தோஷ் நாராயணனை ஒதுக்கியது இதற்காகத்தான்...\nஎப்போ கல்யாணம் பண்ணிக்கலாம் ; வாய்விட்டே கேட்டுவிட்ட விக்னேஷ் சிவன்..\nசந்திரமுகியில் கோட்டை விட்டதை இப்போது பிடிக்கப்போகிறார் சிம்ரன்\n“விஷாலை எதிர்த்துக்கொண்டே இருக்கவேண்டிய அவசியமில்லை” ; சிம்பு அதிரடி..\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் ; விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://emalathithan.blogspot.com/2012/09/", "date_download": "2018-05-25T20:32:17Z", "digest": "sha1:EHY3CV4NJC24CWDB3GV2DWPGB5YBDSXY", "length": 51924, "nlines": 117, "source_domain": "emalathithan.blogspot.com", "title": "இரா.ச.இமலாதித்தன்: September 2012", "raw_content": "\nஎந்த வரையறைகளும் இல்லாத எண்ணங்களெல்லாம், இங்கே எழுத்துகளாகிருக்கின்றன\n| கவிதைகள் படிக்க |\nசுந்தர பாண்டியன் - பட விமர்சனம்\nதேவர் சமுதாயத்தை சார்ந்த பதிவு:\nபடம் ஆரம்பித்த உடனேயே, டைட்டில் போடும் முன்பாகவே, தேவர் சிலையை கொஞ்ச நேரம் க்ளோசப்ல காட்டுறாங்க. பிறகு நேதாஜி போஸ்டர், அதற்கான விளக்கம் யென்ற பிண்ணனி தகவல்கல்ளை குரல் வழியாகவே சொல்லிடுறாங்க. அப்போவே தெரிஞ்சிடுது இது, முக்குலத்தோர் சமுதாய மக்களின் படம் என்பது. தேனி - மதுரை மாவட்ட பகுதியை உள்ளடக்கிய ஊர்களை மையபடுத்தி எடுக்கப்பட்ட படம் இது.\nடைட்டில் முடிந்த அடுத்த காட்சியே, சுந்தரபாண்டிய தேவர் யென்ற சீயான் (பாட்டனார்) போட்டோவை காண்பிக்கிறார்கள். அதை வணங்கிய படியே சசிகுமாரின் அப்பா. தத்தாவின் பெயரான சுந்தரபாண்டியன் தான் சசிகுமாருக்கும்.\nஅடுத்து ரஜினி பாணியை பின்பற்றும் விஜய் - சிம்பு மாதிரி ஒப்பனிங் சாங். சசிகுமார் படம் முழுவதும் ரஜினி மாதிரியே இமிடேட் செய்து நடித்துள்ளார். ரஜினியின் ரசிகராகவே இவரது கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇடைவேளை வரை, பேருந்தை சுற்றியே படம் நகர்கிறது. கதாநாயகியை, சசிகுமார் நண்பனும், வேறு ஒருவனும் காதலிக்க பல மாதங்கள் முயற்சி செய்து, சசிகுமாரையே நாயகி காதலிக்கிறாள். இடைவேளை வரை, பழைய பள்ளி, கல்லூரி நண்பர்கள் - சைட் - காதல் யென பேருந்தில் செம கலாட்டா தான்.\nசூரியின் டைமிங் காமெடி செம முதல் பாதியில் சிரிக்காமல் யாருமே இருக்க முடியாதபடி, சசிகுமாரும் - சூரியும் கலக்கலான கலாட்டா பண்ணி இருக்காங்க.\nபடத்தின் பெரும்பாலான காட்சிகளில், காலண்டர் - சுவர் போட்டோ - சிலை - சாமியறை யென பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் படம் தென்படுவதை காணமுடிகிறது.\nநண்பர்கள் வடிவில் கூடவே இருந்து துரோகம் செய்யும் நபர்களின் முகத்திரையை கிழித்து இருக்கிறார் இயக்குனர். க்ளைமேக்ஸ் காட்சியை பத்து நிமிடம் முன்னாடியே முடித்திருந்தால், படம் வேற மாதிரி இருந்திருக்கும். ஆனாலும், துரோகம் செய்த நண்பர்களையும் நல்லவர்களாக்க கூட ஒரு பத்து நிமிடம் எடுத்திருக்கிறார் போல.\nவம்சம் படத்துல வர கதாநாயகியின் பாத்திரம் போலவே, சுந்தர பாண்டியன் நாயகியின் பாத்திரமும் வடிவமைக்க பட்டுள்ளது வீரமாக.\n\"நீ நினச்சத முடிச்சி 'கள்ளச்சி' ன்னு நிருபிச்சிட்ட\" ன்னு, நாயகியின் அப்பா சொல்வது போல வசனம், க்ளைமேக்ஸ் காட்சிக்கும் முன்பாக வரும். நான் அனுமானித்த வரை, இந்த சுந்தர பாண்டியன் - முழுக்க முழுக்க தேவர் (நாயகன் - மறவர், நாயகி - கள்ளர்) சமுதாயம் சார்ந்த படம்.\nமண்ணின் மைந்தர்களான கள்ளர் - மறவர் - அகமுடையார் யென்ற பெரும்பான்மையான தேவர் சமுதாய மக்களை பற்றி சொல்லாமல், தமிழில் திரைப்படமே எடுக்க முடியாது, என்பதற்கு சுந்தர பாண்டியன் மற்றும் ஓர் உதாரணம்.\n# சாதிவெறி யென்ற கமெண்ட், என்னை நோக்கி வரும்ன்னு தெரிந்தே இந்த ஸ்டேட்ஸ் போடுறேன். :)\n0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக\nLabels: சுந்தரபாண்டியன் திரை விமர்சனம்\nசுந்தர பாண்டியன் - பட விமர்சனம்\nஅரசியல் (176) அகமுடையார் (146) தேவர் (54) முக்குலத்தோர் (52) சாதி (48) சினிமா (48) வாழ்த்துகள் (44) சமூகம் (43) ஜெயலலிதா (42) ஆன்மீகம் (35) தமிழர் (33) அதிமுக (31) மருது பாண்டியர் (28) வரலாறு (23) தமிழ் (20) பசும்பொன் தேவர் (19) விஜய் (19) கள்ளர் (18) நேதாஜி (17) பிரபாகரன் (17) மறவர் (16) ரஜினி (16) சீமான் (15) திராவிடம் (15) நாகப்பட்டினம் (15) முருகன் (15) ஈழம் (13) சுயம் (13) மோடி (13) ஹிந்து (13) கருணாநிதி (12) சேர்வை (12) திரை விமர்சனம் (12) தேர்தல் (12) நாம் தமிழர் (12) மருது (12) விடுதலை புலிகள் (12) இமலாதித்தவ���யல் (11) ஜல்லிக்கட்டு (11) மருதுபாண்டியர் (11) தமிழன் (10) மதம் (10) ஓ.பன்னீர் செல்வம் (9) பா.ஜ.க (9) முதலியார் (9) அகம்படி (8) அரசாங்கம் (8) ஆரியம் (8) இல்லுமினாட்டி (8) கமல் (8) கருணாஸ் (8) கல்யாணம் (8) காதல் (8) சசிகலா (8) தலித் (8) திமுக (8) திருமணம் (8) அட்லி (7) அனுபவம் (7) இளையராஜா (7) டாஸ்மாக் (7) மெர்சல் (7) விஜய் டிவி (7) விமர்சனம் (7) வைகோ (7) அஜித் (6) இணையம் (6) ஈ.வெ.ரா. (6) கருப்பு முருகானந்தம் (6) கேட்டை (6) கோவில் (6) சித்தர் (6) சோழர் (6) தமிழ் தேசியம் (6) பிறந்தநாள் வாழ்த்து (6) மருது சகோதரர்கள் (6) மழை பாதிப்பு (6) வாணர் (6) ஹிந்தி (6) அப்பா (5) இரா.சம்பந்தம் (5) இலங்கை (5) உச்சநீதிமன்ற தீர்ப்பு (5) ஊடகம் (5) கபாலி (5) காங்கிரஸ் (5) காமராஜர் (5) கிரிக்கெட் (5) கொம்பன் (5) சாதி அரசியல் (5) சாதி மறுப்பு திருமணம் (5) சின்ன மருது (5) சிவன் (5) தேவரின அரசியல் (5) நரிக்குடி (5) நாடார் (5) பள்ளர் (5) பாஜக (5) பார்வர்ட் ப்ளாக் (5) பொதுவுடைமை (5) போராட்டம் (5) மீனவர் (5) ரஹ்மான் (5) வாணாதிராயர் (5) விருச்சிகம் (5) வேதாரண்யம் (5) ஸ்டாலின் (5) ஃபேஸ்புக் (4) அகம்படியர் (4) அஜீத் (4) ஆர்.கே.நகர் (4) இராஜராஜசோழன் (4) கடலூர் (4) கத்தி (4) காளையார் கோவில் (4) சிவகங்கை சீமை (4) சிவராத்திரி (4) சுப்ரமணிய சுவாமி (4) சுய விளக்கம் (4) சூப்பர் ஸ்டார் (4) டெல்டா (4) தந்தி டிவி (4) தா.கிருட்டிணன் (4) திருமாவளவன் (4) திருவோணம் (4) நயன்தாரா (4) நரேந்திர மோடி (4) நாகை (4) நிவாரணம் (4) நீயா நானா (4) நேரு (4) பார்பனர் (4) மலேயா கணபதி (4) ரஞ்சித் (4) விவசாயம் (4) Illuminati (3) அம்பேத்கர் (3) அரப்பா (3) அழகிரி (3) ஆண்டபரம்பரை (3) ஆயுத பூஜை (3) இசுலாம் (3) இசை (3) இடைத்தேர்தல் (3) இமலாதித்தயியல் (3) இறைவன் (3) உடையார் (3) ஊழல் (3) எண்ணம் (3) ஐ (3) ஓவியா (3) கடவுள் (3) கண்ணதாசன் (3) கம்யூனிசம் (3) கம்யூனிஸ்ட் (3) கரந்தை (3) காவல் துறை (3) கிருஷ்ணசாமி (3) கேலி (3) கோவன் (3) சமணம் (3) சாதி அமைப்பு (3) சிவகங்கை (3) சூப்பர் சிங்கர் (3) செம்பியன் மகாதேவி (3) செம்மொழி (3) சேதுராமன் (3) சேயோன் (3) சைவம் (3) ஜோதிடம் (3) தஞ்சை (3) தந்தையர் தினம் (3) தமிழ் இசுலாமியர்கள் (3) தலித்தியம் (3) திருப்பத்தூர் (3) தீபாவளி (3) தேசியம் (3) தேவர் ஜெயந்தி (3) தேவூர் (3) நகைமுகன் (3) பகுத்தறிவு (3) பட்டம் (3) பறையர் (3) பாண்டியர் (3) பாம்பாட்டி சித்தர் (3) பாரதியார் (3) பார்பனியம் (3) பிக் பாஸ் (3) பிஜேபி (3) பிறந்த நாள் (3) புதுக்கோட்டை (3) புத்தாண்டு (3) புலிகள் (3) பூம்புகார் (3) போஸ்டர் (3) மகாபலி (3) மஞ்சு விரட்டு (3) மன்னர் பரம்பரை (3) மரணம் (3) மாவலி (3) முகநூல் (3) மூவேந்தர் (3) வ.உ.சி (3) வல்லப சித்தர் (3) வளரி (3) வள்ளலார் (3) விநாயகர் சதுர்த்தி (3) வினவு (3) விபத்து (3) விவசாயி (3) வீர வணக்கம் (3) ஹெச்.ராஜா (3) 2.O (2) PETA (2) TNPSC (2) ஃபீலிங் (2) அ.இ.அ.தி.மு.க. (2) அக்டோபர் 24 (2) அமீர்கான் (2) அமைச்சர் (2) அம்பேத்கார் (2) அம்மா (2) அரசாங்க பதவி (2) அரசு (2) அருணாச்சல பிரதேசம் (2) அறந்தாங்கி (2) அறுகோணம் (2) அவமதிப்பு (2) ஆங்கில புத்தாண்டு (2) ஆணவ கொலை (2) ஆண்ட பரம்பரை (2) ஆன்மீக (2) ஆய்வு (2) ஆழ்மன சக்தி (2) இந்திய கிரிக்கெட் அணி (2) இந்தியா (2) இமலாதித்தன் (2) இரணியன் (2) இரா.சம்பந்த தேவர் (2) இராஜேந்திர சோழன் (2) இருகுலத்தோர் (2) இலக்கியம் (2) உலக அரசியல் (2) உலக கோப்பை (2) என்கவுண்டர் (2) என்கவுன்டர் (2) என்னை அறிந்தால் (2) எம்.கே.நாராயணன் (2) ஏறு தழுவுதல் (2) ஐங்கோணம் (2) ஐப்பசி சதயம் (2) ஐயனார் (2) ஓணம் (2) கடிநெல்வயல் (2) கண்ணன் (2) கந்த ஷஷ்டி (2) கமல்ஹாசன் (2) கரிகால சோழன் (2) கருப்பு (2) கலாய்த்தல் (2) கல்யாண் ஜூவல்லர்ஸ் (2) கல்வெட்டு (2) கவுண்டமணி (2) காதலர் தினம் (2) காந்தி (2) காப்பிகேட் (2) காவிரி (2) குடமுழுக்கு (2) குறிஞ்சாக்குளம் (2) குற்றப்பரம்பரை (2) கூகிள் மேப்ஸ் (2) கெளரவ கொலை (2) கே ஏ ஜெயபால் (2) கேரளா (2) கேள்வி பதில் (2) கொடி (2) கொள்கை (2) கோஹ்லி (2) சங்கம் (2) சட்டம் (2) சண்டியர் (2) சதயவிழா (2) சன்மார்க்கம் (2) சமகிருதம் (2) சமுதாயம் (2) சமூக வலைத்தளங்கள் (2) சம்பந்தம் (2) சாண்டோ சின்னப்பா தேவர் (2) சாதி சங்கம் (2) சாதி வெறி (2) சாதிவெறி (2) சாந்தன் (2) சான்டோ சின்னப்பா தேவர் (2) சிக்கல் (2) சிந்துசமவெளி (2) சிம்பு (2) சிலை (2) சிவப்பு (2) சுந்தரானந்தர் (2) சுபாஷ் சந்திர போஸ் (2) சுப்ரமணிய பாரதி (2) சுயபுராணம் (2) சூர சம்ஹாரம் (2) சூரியன் (2) சூர்யா (2) செருப்படி (2) செவ்வாய் (2) சேரர் (2) சேவல் (2) ஜக்கி வாசுதேவ் (2) ஜம்புதீவு பிரகடனம் (2) ஜம்புத்தீவு (2) ஜாதகம் (2) ஜூலி (2) ஜெயபால் (2) டி.ஆர்.பாலு (2) ட்வீட் (2) தஞ்சாவூர் (2) தனுஷ் (2) தருண் விஜய் (2) தா.கி. (2) தாமத திருமணம் (2) தாலி (2) திராவிட அரசியல் (2) திருக்குவளை (2) திருமறைக்காடு (2) திருவள்ளுவர் (2) திருவாரூர் (2) திருவிழா (2) தில்லைக்கோவில் (2) தெலுங்கர் (2) தேசபக்தி (2) தேர்வு (2) தேர்வு முடிவுகள் (2) தேவர் மகன் (2) தை பூசம் (2) தோனி (2) நடிகன் (2) நடிகர் சங்கம் (2) நண்பன் (2) நரகாசுரன் (2) நாம் தமிழர் கட்சி (2) நாயக்கர் (2) நினைவேந்தல் (2) பங்காளி (2) பசும்பொன் (2) பச்சையப்பா முதலியார் (2) பணம் (2) பரதவர் (2) பல்லவர் (2) பா.ஜ.க. (2) பாகிஸ்தான் (2) பாம்பன் சுவாமிகள் (2) பாம்பாட்டி (2) பாம்பாட்டியார் (2) பி.ஆர்.பி (2) பி.யூ.சின்னப்பா (2) பிரபலம் (2) பிள்ளை (2) பீம்ராவ் (2) புலிப்படை (2) பெண்கள் (2) பெண்கள் திருநாள் (2) பெரிய மருது (2) பெரியார் (2) பேரறிவாளன் (2) பொக்கிசம் (2) பொங்கல் (2) பொரவச்சேரி (2) மகளிர் தினம் (2) மணிரத்னம் (2) மதமாற்றம் (2) மதவெறி (2) மது (2) மதுவிலக்கு (2) மத்திய அரசு (2) மழை (2) மழை வெள்ளம் (2) மவுண்ட் பேட்டன் (2) மாட்டுக்கறி (2) மாநாடு (2) மாவீரர் நாள் (2) மின்வெட்டு (2) மீத்தேன் (2) மீத்தேன் திட்டம் (2) முதுகளத்தூர் (2) முத்துராமலிங்கத் தேவர் (2) முருகா (2) மெக்கா (2) மொழி (2) ரகசியம் (2) ராமன் (2) லிங்கா (2) வடிவேலு (2) வடுகச்சேரி (2) வணிகம் (2) வண்டலூர் (2) வன்னியர் (2) வல்லபாய் படேல் (2) வாக்காளர் (2) வாட்டக்குடி இரணியன் (2) விகடன் (2) விஜயகாந்த் (2) விடுதலை சிறுத்தை (2) விழா (2) விவேகானந்தர் (2) விஷால் (2) வீர சங்கம் (2) வீரத்தமிழர் முன்னணி (2) வேட்டவலம் (2) ஹாரிஸ் ஜெயராஜ் (2) ஹிந்தியம் (2) ஹிந்தியா (2) 144 தடை (1) 2.0 (1) 66 ஏ (1) 80களின் நினைவூட்டல் (1) Ilayaraja (1) Illayaraja (1) JNU (1) RRB (1) SPB (1) ஃபார்வேர்ட் ப்ளாக் (1) அ.இராமாமிர்த தேவர் (1) அ.பக்கிரிசாமித்தேவர் (1) அகதிகள் தினம் (1) அகத்தமிழன் (1) அகமுடையார் அரசியல் (1) அகமுடையார் சங்கம் (1) அகம்படியான் (1) அகவல் (1) அக்டோபர் (1) அக்டோபர் 27 (1) அக்டோபர் 30 (1) அக்ரி கிருஷ்ணமூர்த்தி (1) அங்கீகாரம் (1) அசின் (1) அசுரன் (1) அசைவம் (1) அஞ்சலி (1) அடக்குமுறை (1) அடைக்கல தேவர் (1) அடையாளம் (1) அணு (1) அணு உலை (1) அணை (1) அண்ணாச்சி (1) அத்துமீறல் (1) அனிதா (1) அனிருத் (1) அப்துல் கலாம் (1) அப்பல்லோ (1) அமமா (1) அமாவாசை (1) அமீர் (1) அமெரிக்கா (1) அம்பேத்கார் பெரியார் வாசகர் வட்டம் (1) அம்மா உணவகம் (1) அம்மா குடிநீர் (1) அம்மா சாலை (1) அம்ருதா (1) அயோத்தி தாசர் (1) அரசக்கொலை (1) அரசாங்க (1) அரசியல்வாதி (1) அரசு அடக்குமுறை (1) அரசு பேருந்து (1) அரசு மருத்துவமனை (1) அரசு வேலை (1) அரபி (1) அராஜகம் (1) அருண் ஜெட்லி (1) அருவி (1) அர்ச்சகர் (1) அறப்பணி (1) அறம் (1) அறிவியல் (1) அல்-கொய்தா (1) அல்லாஹ் (1) அல்லு அர்ஜூன் (1) அழகர் கோவில் (1) அழகர்மலை (1) அழகு (1) அவசர காலம் (1) ஆகம விதி (1) ஆசிரமம் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீவகம் (1) ஆடி (1) ஆடி ஆதிரை (1) ஆடி திருவாதிரை (1) ஆடி18 (1) ஆடிபெருக்கு (1) ஆடுதுறை (1) ஆட்சித்தலைவர் (1) ஆட்டோகிராஃப் (1) ஆணாதிக்கம் (1) ஆண்மையற்ற அரசியல் (1) ஆதி யோகி (1) ஆதித்தன் (1) ஆதீனம் (1) ஆத்திப்பட்டி (1) ஆந்திரா (1) ஆன்மீக அரசியல் (1) ஆம் ஆத்மி (1) ஆரவ் (1) ஆர்.கே.நகர். தேர்தல் (1) ஆர்குட் (1) ஆற்காடு இராமசாமி முதலியார் (1) ஆற்காடு இலட்சுமணசாமி முதலியார் (1) ஆலமரம் (1) ஆவணத்தான் கோட்டை (1) ஆவணி ரேவதி (1) ஆஸ்கார் (1) இசுலாமிய தீவிரவாதம் (1) இசுலாமியர் (1) இசை வேளாளர் (1) இசைஞானி (1) இடமாற்றம் (1) இணைய நட்பு (1) இந்தியன் (1) இந்தியன் முஜாகிதீன் (1) இந்திர விழா (1) இந்திரா (1) இந்து முன்னணி (1) இமானுவேல் (1) இயக்குனர் சங்கர் (1) இயக்குனர் சிகரம் (1) இயக்குனர் ஷங்கர் (1) இயற்கை பேரழிவு (1) இயேசு (1) இரங்கல் (1) இராஜ ராஜ சோழன் (1) இராம தேவர் (1) இராமர் கோவில் (1) இருக்கை (1) இரும்புத்தலை (1) இரோம் ஷர்மிளா (1) இறப்பு (1) இறை பக்தி (1) இலக்குவனார் (1) இலச்சினை (1) இல்லுமி (1) இளங்கோவன் (1) இளமை (1) இளவரசன் (1) இளைய தளபதி (1) இஸ்ரோ (1) ஈ.எஸ்.பி (1) ஈ.பி.எஸ். (1) ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (1) ஈவ்டீசின் (1) ஈஷா (1) உட்பிரிவு (1) உமா மகேசுவரனார் (1) உமா மகேசுவரன் பிள்ளை (1) உமாமகேசுவரன் பிள்ளை (1) உரவு (1) உருது (1) உறையூர் (1) உலக நாகரீகம் (1) உலகம் (1) ஊர் (1) எடப்பாடி (1) எட்டுக்குடி (1) எண் (1) எண் கணிதம் (1) எதிர்வினை (1) என்கண் (1) எமி ஜாக்சன் (1) எம்.கே.தியாகராஜ பாகவதர் (1) எம்ஜிஆர் (1) எஸ்.எஸ்.ஆர் (1) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (1) எஸ்.பி.பி (1) எஸ்.பி.பி. (1) ஏ.ஆர்.பெருமாள் (1) ஏ.ஆர்.பெருமாள் தேவர் (1) ஏ.ஆர்.ரஹ்மான் (1) ஏ.சி.எஸ். (1) ஏ.சி.சண்முகம் (1) ஏடிஎம் (1) ஏரி (1) ஏர்டெல் (1) ஏறுதழுவுதல் (1) ஐ.என்.ஏ. (1) ஐ.ஐ.டி (1) ஐஎஸ்ஐஎஸ் (1) ஐயக்க தேவர் (1) ஐயங்கார் (1) ஐயர் (1) ஐவராட்டம் (1) ஒடிசா (1) ஒரிசா (1) ஒரிசா பாலு (1) ஒரு கோடி (1) ஓ காதல் கண்மணி (1) ஓ.பி.எஸ். (1) ஓகே கண்மணி (1) ஓடுகாலி (1) ஓணம் பண்டிகை (1) ஓபிஎஸ் (1) ஓவியா ஆர்மி (1) கக்கன் (1) கச்சா எண்ணெய் (1) கடம்பூர் (1) கடிதம் (1) கடினல்வயல் (1) கணபத்யம் (1) கணினி (1) கண்டனம் (1) கண்டுகுளம் (1) கண்ணகி (1) கந்தன் (1) கந்து வட்டி (1) கனவு (1) கனிமொழி (1) கன்னடர் (1) கன்னடவெறி (1) கன்னித்தீவு (1) கன்றுக்குட்டி (1) கபாடி (1) கமலஹாசன் (1) கமல் ஹாசன் (1) கம்பன் (1) கரக்கோவில் (1) கரடி கருத்தான் (1) கரிகாலன் (1) கரு பழனியப்பன் (1) கருடன் (1) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (1) கருப்பர் நகரம் (1) கருப்பு சேர்வை (1) கருப்பு நாள் (1) கர்நாடகா (1) கர்ம வீரர் (1) கற்பழிப்பு (1) கலிங்கப்பட்டி (1) கலிங்கம் (1) கல்யாண பத்திரிகை (1) களப்பிரர் (1) கள்ள நோட்டு (1) கவிஞர் (1) கவியரசர் (1) காக்கா முட்டை (1) காசி (1) காஞ்சி பெரியவர் (1) காந்தாரி அம்மன் (1) காந்தி ஜெயந்தி (1) காபா (1) காமெடி (1) காயத்ரி (1) காரவேலன் (1) காரைக்கால் அம்மையார் (1) கார்ட்டூனிஸ்ட் (1) கார்த்திகை (1) கார்த்திக் (1) காலா (1) காளை (1) காவல் தெய்வங்கள் (1) காவல் தெய்வம் (1) காவல்துறை (1) காவிரித்தாய் (1) காஷ்மீர் (1) கி.வீரமணி (1) கிட்டப்பா (1) கிருஷ்ணய்யர் (1) கிருஸ்துமஸ் (1) கிருஸ்துவம் (1) கிருஸ்துவர் (1) கீழ வெண்மணி (1) குஜராத் (1) குடி பழக்கம் (1) குடி போதை (1) குடியரசு (1) குடியரசு தினம் (1) குணங்குடி மஸ்தான் சாகிபு (1) குதிரை சேவகனாறு (1) குந்தவை (1) குரு (1) குரு தெஷ்ணாமூர்த்தி (1) குரு பூஜை (1) குருபூஜை (1) குருமூர்த்தி (1) குரூப் தேர்வுகள் (1) குறிப்பாணை கடிதம் (1) குறியீடு (1) குறும்படம் (1) குறும்பர் (1) குற்றப்பின்னணி (1) குல தெய்வம் (1) குளம் (1) குழந்தைகள் தினம் (1) குஷ்பு (1) கூகிள் குழுமங்கள் (1) கூத்தக்குடி சண்முகம் (1) கூன்பாண்டியன் (1) கெஜ்ரிவால் (1) கெயில் (1) கெளசலய (1) கெளசல்யா (1) கெளதமி (1) கெளமாரம் (1) கெளரவ கொலைகள் (1) கெளரவக்கொலை (1) கெளரி வல்லப தேவர் (1) கே.பாலச்சந்தர் (1) கே.வி.தங்கபாலு (1) கேணல் கிட்டு (1) கைது (1) கைரேகை சட்டம் (1) கொசுறு (1) கொத்தனார் (1) கொலை (1) கோ-ஆப்டெக்ஸ் (1) கோ.சி.மணி (1) கோக் (1) கோட்சே (1) கோட்டை வாசல் (1) கோட்டைப்பற்று (1) கோபி (1) கோபி நாத் (1) கோம்பை நாய் (1) கோரக்கர் (1) கோரக்பூர் (1) கோவிந்தா (1) கோவில் வரலாறு (1) சகாப்தம் (1) சகாயம் ஐ.ஏ.எஸ் (1) சசிபெருமாள் (1) சண்டக்கோழி (1) சத்தியம் டிவி (1) சந்தானம் (1) சந்திப்பு (1) சந்திரன் (1) சனி (1) சனிக்கிழமை (1) சனிப்பெயர்ச்சி (1) சமயம் (1) சமஸ்கிருதம் (1) சமூக சேவை (1) சம்பளம் (1) சரத் குமார் (1) சரத்குமார் (1) சரவண் (1) சரவனா ஸ்டோர்ஸ் (1) சர்வதேச வேட்டி தினம் (1) சல்மான் (1) சாதி உணர்வு (1) சாதி ஒழிப்பு (1) சாதி ஒழிப்பு போராளிகள் (1) சாயாவனம் (1) சிஙகப்பூர் (1) சிங்கப்பூர் (1) சிங்கள இனவெறி (1) சிங்கார வேலன் (1) சிங்காரவேலன் (1) சிதம்பரம் (1) சித்த மருத்துவம் (1) சித்தார்த் (1) சிந்து (1) சினேகன் (1) சின்னப்பா தேவர் (1) சின்னம்மா (1) சிமி (1) சிமென்ட் (1) சிறிசேனா (1) சிறுத்தை சிவா (1) சிறுபான்மை (1) சிவகார்த்திகேயன் (1) சிவக்குமார் (1) சிவங்கை (1) சிவத்தெழுந்த பல்லவராயன் (1) சிவனாண்டி சேர்வை (1) சிவம் (1) சிவா (1) சிவானந்தா குருகுலம் (1) சீனா (1) சீமான (1) சீர் மரபினர் (1) சுடலை மாடன். (1) சுதந்திரம் (1) சுந்தரனாந்தர் (1) சுந்தரபாண்டியன் (1) சுந்தர்ராஜன் சேர்வை (1) சுனாமி (1) சுபாஷ் (1) சுப்பிரமணிய சுவாமி (1) சுப்ரமணியசுவாமி (1) சுமேரியர் (1) சுய பெருமிதம் (1) சுவரொட்டி (1) சுவாதி (1) சுவாமி மலை (1) சூரன் (1) சென்னை வெள்ளம் (1) செபஸ்டியன் சைமன் (1) செப்டம்பர் (1) செப்டம்பர் 11 (1) செம்பியன்மாதேவி (1) செம்மரம் (1) செய்திகள் (1) செல்லாக்காசு (1) செல்லாண்டி அம்மன் (1) செல்லூர் ��ாஜூ (1) செல்வி (1) செளரம் (1) செவ்விந்தியர்கள் (1) சே குவேரா (1) சேர நாடு (1) சேலம் (1) சேவை (1) சைதன்ய சுவாமிகள் (1) சைவ வேளாளர் (1) சொந்த வீடு (1) சொர்க்க வாசல் (1) சோபன் பாபு (1) சோழ மண்டலம் (1) சோழநாடு (1) சோழன் (1) சோழம் (1) ஜம்புதீவு (1) ஜம்புத்தீவு பிரகடனம் (1) ஜஸ்டீஸ் கட்சி (1) ஜாம்பனோடை சிவராமன் (1) ஜால்ரா (1) ஜி.எஸ்.டி (1) ஜி.கே.வாசன் (1) ஜி.வி.பிரகாஷ் (1) ஜீவா (1) ஜீவானந்தம் (1) ஜெ.அன்பழகன் (1) ஜெயலலலிதா (1) ஜேம்ஸ் வசந்தன் (1) டி சர்ட் (1) டெங்கு (1) டெல்லி (1) டொனால்ட் ட்ரம்ப் (1) தங்க கவசம் (1) தண்ணிலாப்பாடி (1) தத்துவம் (1) தந்தை (1) தனித்தமிழர் சேனை (1) தமிழக காவல்துறை (1) தமிழக பட்ஜெட் (1) தமிழர்கள் (1) தமிழினம் (1) தமிழீழம் (1) தமிழுணர்வு (1) தமிழ் புத்தாண்டு (1) தமிழ் மாநில காங்கிரஸ் (1) தமிழ் முறை (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்நாடு (1) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (1) தமிழ்ப்பெயர்கள் (1) தம்பிக்கோட்டை (1) தயாரிப்பாளர் சங்கம் (1) தருமபுரி (1) தற்கொலை (1) தலித் சாதிவெறி (1) தலைவர் (1) தளபதி (1) தாணு (1) தாய் மாமன் (1) தாய்மாமன் வாரான்டி (1) தாலிபான்கள் (1) தி தமிழ் இந்து (1) தி.க. (1) தினகரன் (1) தினமலர் (1) திமிரு (1) தியேட்டர் (1) திராமிள சங்காதம் (1) திராவிட நாடு (1) திராவிடன் (1) திருக்கடவூர் (1) திருக்குரவாக்காவல் (1) திருக்குராவடி (1) திருக்குறள் (1) திருக்கொள்ளிக்காடு (1) திருச்செந்தூர் (1) திருத்துறைப்பூண்டி (1) திருத்தேவூர் (1) திருநங்கை (1) திருநெல்வேலி (1) திருப்பதி (1) திருப்புவனம் (1) திருமங்கலம் (1) திருமண பத்திரிகை (1) திருமந்திரம் (1) திருமால் (1) திருமாவள (1) திருவண்ணாமலை (1) திருவரங்கம் (1) திருவாடுதுறை (1) திருவான்மியூர் (1) திருவிடைக்கழி (1) திலகர் (1) தீபஓளி (1) தீரன் சின்னமலை (1) தீர்ப்பு (1) தீர்வு (1) துரைச்சாமி (1) துர்முகி (1) துலுக்கர் (1) துளுவ வெள்ளாளர் (1) தூக்கு (1) தூக்கு தண்டனை (1) தென் தமிழகம் (1) தென்னாப்ரிக்கா (1) தெரசா (1) தெறி (1) தெலுங்கு (1) தேசத்தந்தை (1) தேனீ (1) தேமுதிக (1) தேர்தல் ஆணையம் (1) தேவநதி (1) தேவன் (1) தேவர் சிலை (1) தேவர் தளம் (1) தேவர் வாசகங்கள் (1) தேவர்ஜெயந்தி (1) தேவா (1) தேவேந்திரர் (1) தைத்திங்கள் (1) தைப்பூசம் (1) தொடக்கம் (1) தொண்டன் (1) தொண்டு நிறுவனம் (1) தொண்டைமான் (1) தொழில்நுட்பம் (1) நக்கல் (1) நடராஜர் (1) நடிகர்கள் (1) நடேச முதலியார் (1) நடைபயணம் (1) நட்சத்திரம் (1) நட்பு (1) நண்பர்கள் (1) நண்பேன்டா (1) நந்தி தேவர் (1) நமசிவாய (1) நமீதா (1) நம்மாழ்வார் (1) நளினி (1) நாகரீகம் (1) நாடக கா��ல் (1) நாடார் சங்கம் (1) நாடிமுத்து பிள்ளை (1) நாயர் (1) நாராயண சுவாமி (1) நிகழ்வு (1) நிச்சயதார்த்தம் (1) நினைவு நாள் (1) நிம்ராட் (1) நிறம் (1) நில நடுக்கம் (1) நில மசோதா (1) நிலவேம்பு (1) நீடூர் (1) நீட் (1) நீதிமன்றம் (1) நீதியரசர் சதாசிவம் (1) நூலகம் (1) நெல்சன் மண்டேலா (1) நேர்மை (1) பங்குனி உத்திரம் (1) பச்சையப்பர் (1) படம் (1) படுகொலை (1) பண மதிப்பிழப்பு (1) பண்டிகை (1) பண்பாடு (1) பதாகை (1) பம்பரம் (1) பரஞ்சோதி (1) பரதன் (1) பரதேசி (1) பரமக்குடி (1) பரவக்கோட்டை (1) பரூக் (1) பர்தா (1) பறை (1) பறையோசை (1) பல்லவராயர் (1) பள்ளி வாசல் (1) பழ.கருப்பையா (1) பழ.நெடுமாறன் (1) பாகவதர் (1) பாகுபலி (1) பாசுகர சேதுபதி (1) பாடல் (1) பாண்டியன் (1) பாம்பு (1) பாயும் புலி (1) பாரதி (1) பாரதி ராஜா (1) பாரம்பரியம் (1) பாரீஸ் (1) பாரீஸ் படுகொலை (1) பார்த்திபன் (1) பாலம் (1) பாலா (1) பாலாஜி (1) பால் விலை உயர்வு (1) பாளையம் (1) பி.வி.ஆர் (1) பி.வி.ரமணா (1) பிஆர்பி (1) பிக்பாஸ் (1) பினாமி அரசு (1) பின்நவீனத்துவம் (1) பின்னூட்டம் (1) பிரகாஷ் ராஜ் (1) பிரதாப் (1) பிரபஞ்சம் (1) பிரபு (1) பிரபு பாரதி (1) பிரம்மா (1) பிரியங்கா சோப்ரா (1) பிரேமலதா (1) பிறந்தநாள் (1) பிளாஸ்டிக் (1) பீட்டா (1) பீப் பாடல் (1) புதிய தமிழகம் (1) புத்தம் (1) புத்தர் (1) புத்தாண்டு வாழ்த்துகள் (1) புனிதர் (1) புனைக்கதை (1) புரட்டாசி (1) புலவனூர் (1) புலி (1) புலிக்கொடி (1) புலியடி தம்மம் (1) பூ (1) பூமகள் (1) பூர்ணத்தம்மாள் (1) பெட்ரோல் குண்டு (1) பெண் பெயர்கள் (1) பெண்கல்வி (1) பெண்மை (1) பெப்சி (1) பெரிய உடையணத் தேவர் (1) பெருங்கோவில் (1) பெருமிதம் (1) பெரும்பான்மை (1) பெற்றோர் (1) பைக் (1) பைரவா (1) பொட்டு அம்மான் (1) பொன்.ராதாகிருஷ்ணன் (1) பொன்னியின் செல்வன் (1) பொய் பரப்புரை (1) பொய் பரப்புரைகள் (1) பொறியியல் (1) பொறுமைசாலி (1) போகர் (1) போக்கிரி (1) போக்குவரத்து கழகங்கள் (1) போத்தி ராஜா (1) போராளி (1) போராளிகள் (1) போலிஸ் (1) போலீஸ் (1) போஸ் (1) ப்ரீத்திகா யாஷினி (1) ப்ளாக்கர் (1) மகளிரணி (1) மகாகவி (1) மகாத்மா (1) மகிந்த ராஜபக்சே (1) மகோதய அமாவாசை (1) மக்களாட்சி (1) மக்கள் தொலைக்காட்சி (1) மங்கள்யான் (1) மஞ்சி விரட்டு (1) மஞ்சு விரச்சு (1) மடப்புரம் (1) மணி மண்டபம் (1) மணோன்மணியம் சுந்தரம் (1) மத நல்லிணக்கம் (1) மதுரை (1) மதுரை ஆதினம் (1) மதுரை மீனாட்சி (1) மந்திரம் (1) மனது (1) மன்னார்குடி (1) மம்தா பானர்ஜி (1) மயிலாடுதுறை (1) மரகத லிங்கம் (1) மருத மரம் (1) மருதங்குடி (1) மருதரசர் (1) மருதாண்ட சீமை (1) மருதூர் (1) மரைக்காயர் (1) மறியல் (1) மறுப்பு கட்டுரை (1) மலர் (1) மலேசியா (1) மலையாண்ட அள்ளி (1) மலையாளி (1) மல்லர் (1) மள்ளர் (1) மாட்டு பொங்கல் (1) மாட்டுத்தீவன் ஊழல் (1) மாணவர்கள் (1) மானாமதுரை (1) மானிய கேஸ் (1) மாமன்னர் (1) மாயவரம் (1) மாயோன் (1) மார்க் ஜூகர்பர்க் (1) மார்க்கம் (1) மாஸ் (1) மின்மிகை மாநிலம் (1) மீனாட்சி திருப்புகழ் (1) மீனாட்சி மருத்துவமனை (1) மீன்வளத்துறை (1) மீம்ஸ் (1) முகநுல் (1) முகமது நபி (1) முக்குளம் (1) முக்கோணம் (1) முதலி (1) முதல்வர் (1) முத்தழகு சேர்வை (1) முத்துக்கிருஷ்ணன் (1) முத்துசுவாமி தீட்சிதர் (1) முன்னேற்றம் (1) மும்மூர்த்திகள் (1) முற்கால சோழர்‬ (1) முள்ளி வாய்க்கால் (1) முள்ளிவாய்க்கால் (1) முழுநிலவு (1) மூ.மு.க. (1) மூன்று (1) மெக்காஹ் (1) மெட்ராஸ் (1) மெய்ஞானம் (1) மெரினா (1) மேக் இன் இந்தியா (1) மேஜர் சுந்தர் ராஜன் (1) மேடை பேச்சு (1) மேத்யூஸ் (1) மேப் (1) மொக்கை (1) மொய் (1) மொழி திணிப்பு (1) மோகனூர் (1) யாகோபு (1) யார் தமிழர் (1) யுவன் சங்கர் ராஜா (1) யுவன்சங்கர் (1) யோகி ஆதித்யாநாத் (1) ரசிகன் (1) ரசிகர் (1) ரஜினி காந்த் (1) ரமணன் (1) ரயில் பட்ஜெட் (1) ராகவேந்திரா (1) ராச பாஸ்கர் (1) ராஜபக்சே (1) ராஜராஜ சோழன் (1) ராஜராஜன் (1) ராஜராஜன். ராஜராஜ சோழன் (1) ராஜாளி (1) ராதிகா (1) ராமர் (1) ராமு சேர்வை (1) ராயல்டி (1) ராவுத்தர் (1) ரியல் எஸ்டேட் (1) ரிஷப தேவர் (1) ரெட்டி (1) ரேசன் கார்டு (1) ரேசன் பொருட்கள் (1) ரோஹித் வெமுலா (1) லஞ்சம் (1) லட்சிய நடிகர் (1) லஷ்மி (1) லாரன்ஸ் (1) லீ குவான் யூ (1) லெக்கின்ஸ் (1) லைக்கா (1) வடுகர் (1) வண்ணங்கள் (1) வந்தியதேவன் (1) வந்தேறி (1) வன்னியர் அரசியல் (1) வன்மம் (1) வம்சாவழி (1) வரதராஜ முதலியார் (1) வரிவிலக்கு (1) வருமானம் (1) வலைப்பதிவு (1) வல்வெட்டிதுறை (1) வள்ளல் (1) வள்ளல் பச்சையப்பா முதலியார் (1) வள்ளி ஹோட்டல் (1) வள்ளுவர் (1) வழிபாடு (1) வாஜ்பாய் (1) வாடகை வீடு (1) வாட்சப் (1) வாட்டாக்குடி இரணியன் (1) வாணகோவரையர் (1) வாய்மேடு (1) வாழ்க்கை (1) வாழ்த்து (1) வாழ்த்துகள். திருமணம் (1) விக்கிபீடியா (1) விசாகம் (1) விசுவாசம் (1) விஜய் மல்லய்யா (1) விஞ்ஞானம் (1) விடுதலை (1) விடுமுறை (1) விதி எண் 110 (1) விநாயகர் (1) வினோதினி (1) விமானப்படை (1) விருது (1) விருமாண்டி (1) விலைவாசி (1) விளம்பரம் (1) விளையாட்டு (1) விவேகம் (1) விவேக் (1) விஷ்ணு (1) விஸ்வரூபம் (1) வீடு (1) வீரசங்கம் (1) வெட்டு மாவலி (1) வெண்மணி (1) வெள்ளாளர் (1) வெள்ளைத்துரை (1) வேட்டவலம் ஜமீன் (1) வேட்டி (1) வேட்பாளர் பட்டியல் (1) வேதாளம் (1) வேம்படி ஐயனார் (1) வேம்புடையார் (1) வேலன் (1) வேலுநாச்சியார் (1) ��ேலூர் (1) வேலை வாய்ப்பு (1) வேலைக்காரன் (1) வேல் முருகன் (1) வைகாசி விசாகம் (1) வைகுண்டம் (1) வைகுண்டராஜன் (1) வைகுந்தம் (1) வைகை (1) வைகை புயல் (1) வைணவம் (1) வைரமுத்து (1) ஷங்கர் (1) ஷத்ரியன் (1) ஷத்ரியர்கள் (1) ஷாருக்கான் (1) ஸ்டிக்கர் (1) ஸ்டிக்கர் கல்யாணம் (1) ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி (1) ஸ்ரீபதி (1) ஸ்ருதி (1) ஹரப்பா (1) ஹரிதாஸ் (1) ஹிந்தி எதிர்ப்பு (1) ஹிந்தி திணிப்பு (1) ஹிந்திய தேசியம் (1) ஹிந்து தமிழ் (1) ஹிந்துத்வம் (1) ஹிந்துத்வா (1) ஹெலிபேட் (1) ஹெல்மெட் (1) ஹேக்கர் (1) ஹோலி பண்டிகை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/dealers/honda/kerala/kannur", "date_download": "2018-05-25T20:30:40Z", "digest": "sha1:UXVO5P7S7G5SHMT2C6JHS2QU6UT3OMI2", "length": 5029, "nlines": 67, "source_domain": "tamil.cardekho.com", "title": "2 ஹோண்டா டீலர்கள் மற்றும் ஷோரூம்கள் கண்ணூர் | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » புதிய கார் டீலர்கள் » ஹோண்டா கார்கள் விநியோகஸ்தர்கள் » வியாபாரிகள் உள்ள கண்ணூர்\n2 ஹோண்டா விநியோகஸ்தர் கண்ணூர்\n- பிராண்ட் தேர்ந்தெடு - மாருதி ஹூண்டாய் ஹோண்டா டொயோட்டா மஹிந்திரா டாடா ஃபோர்டு செவர்லே Jeep Lexus ஃபியட் ஃபெராரி அசோக்-லேலண்ட் ஆடி ஆஸ்டன் மார்ட்டின் இசுசு ஐசிஎம்எல் கீனிக்செக் கேடர்ஹாம் ஜாகுவார் டாட்சன் டிசி நிசான் நில-ரோவர் படை பிஎம்டபிள்யூ புகாட்டி பென்ட்லி போர்ஸ் ப்ரீமியர் மஹிந்திரா-சாங்யாங் மாசெராட்டி மிட்சுபிஷி மினி மெர்சிடீஸ்-பென்ஸ் ரெனால்ட் ரோல்ஸ்-ராய்ஸ் லம்போர்கினி வெற்றி வோல்வோ வோல்க்ஸ்வேகன் ஸ்கோடா\n2 ஹோண்டா விநியோகஸ்தர் கண்ணூர்\n: மாநிலம்: பிராண்ட் கார் டீலர்கள்\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/301/2017/04/24/1s176798.htm", "date_download": "2018-05-25T20:40:52Z", "digest": "sha1:2VIQIREDMYZQLBTL72AKYNOLETCFWMTM", "length": 5932, "nlines": 40, "source_domain": "tamil.cri.cn", "title": "தமிழக விவசாயிகளின் ஆர்ப்பாட்டம் தொடர் - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் ���நேயர் மன்றம் •பொன்விழா •APP\nதமிழக விவசாயிகளின் ஆர்ப்பாட்டம் தொடர்\nதங்களது கோரிக்கையை அரசு சரியாகக் கையாளும் என்ற நம்பிக்கையின் பொருட்டு, தில்லியில் ஒரு திங்கள் காலமாக ஆர்பாட்டத்தை நிறுத்துவதென இந்நடவடிக்கையின் தலைவர் பி. அய்யாக்கண்ணு செய்தியாளரிடம் தெரிவித்தார்.\nதமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஞாயிற்றுகிழமை தில்லியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளைச் சந்தித்து, வறட்சியால் பாதிக்கப்பட்ட அவர்களின் நிலைமையை தலைமை அமைச்சர் மோடியிடம் நேரில் தெரிவிப்பதாக வாக்குறுதி அளித்தார்.சக விவசாயிகள் மற்றும் அரசியல் அமைப்புகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழ்நாட்டிலிருந்து வந்த 100க்கும் அதிகமான விவசாயிகள் தில்லியில் கடந்த 41 நாட்களாக ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர்.\nஅரசு வங்கிகளிலுள்ள விவசாயிகளின் கடன்களை நீக்குவது, வறட்சி மீட்பு நடவடிக்கைகள், வேளாண் பொருட்களின் விலையை உயர்த்துவது, பாசன மற்றும் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க மாநிலங்களுக்கிடையேயான ஆறுகளை நாட்டின் மேலாண்மையில் சேர்ப்பது உள்ளிட்டவை அவர்களின் கோரிக்கைகள் ஆகும்.\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை\n• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது\n• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு\n• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து\n• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி\n• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு\n• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி\n• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்\n• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\n• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது\nநிலைப்பாட்டு ஆவணத்தை சீனா வெளியிட்டதற்கான காரணம்\nசீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valavu.blogspot.com/2011/07/1.html", "date_download": "2018-05-25T20:28:51Z", "digest": "sha1:IOXO4W32KNNF6UTEIASSPABCVGKBEZCA", "length": 29528, "nlines": 207, "source_domain": "valavu.blogspot.com", "title": "வளவு: இலக்கியம் - இலக்கணம் - 1", "raw_content": "\nவாழ்க்கைச் சுவடுகளும், சிந்தையும், பார்வையுமாய் வளைய வரும் பதிவு.\nஇலக்கியம் - இலக்கணம் - 1\nஇப்பொழுதெல்லாம் ”செம்மொழி தமிழ்” என்று யாராவது சொன்னால் ”போதும் சவடால்”என்று சொல்லத் தோன்றுகிறது. 1000 ஆண்டுகளுக்கு முன் ”இலக்கியம் இலக்கணம்” என்று தானாய்ச் சொல்லத் தெரியாத ஒரு மொழிக்குச் செம்மொழிப் பட்டம் என்ன வேண்டிக் கிடக்கிறது ஒட்டுமுடியால் ஒப்பனை செய்வதற்குக் குறைமுடியோடு இருந்து போகலாமே ஒட்டுமுடியால் ஒப்பனை செய்வதற்குக் குறைமுடியோடு இருந்து போகலாமே. ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம் உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்”- என்று சலித்துக் கொண்டார் மொழியார்வலர்.\n”அமைதி, அமைதி அண்ணாச்சி, அவ்வளவு சலிச்சுக்காதீங்க. சிலர் சொல்வது போல இலக்கியம் என்ற சொல்லை 1100 ஆண்டுகளுக்கு முன் நேரே பார்க்க முடியாது தான். இலக்கித்தல் என்ற வினையையும் 1200 ஆண்டுகளுக்கு முன்தான் பார்க்கலாம். திருவாசகக் காலத்தை 9 ஆம் நூற்றாண்டு என்னாது மறைமலை அடிகள் தருக்கத்தை ஏற்று 3 ஆம் நூற்றாண்டு என்றால், இன்னும் முன்னால் 1700 ஆண்டுகளிற் பார்க்கலாம்.\nஆனால் இலக்கணம் என்பதைக் குறைந்தது 2300/2700 ஆண்டுகளுக்கு முன் பார்க்க முடியும். இலக்கு, இலக்கம் போன்றவற்றை 2000 ஆண்டுகளுக்கு முன் பார்க்கலாம். பொறுமையிருந்தால், இணைச் சொற்கள் இருப்பிலிருந்து தருக்கத்தின் மூலம் இலக்கிய - இலக்கண இயலுமையைக் கண்டு கொள்ளலாம். பொதுவாய்த் தமிழ்ச் சொற்களுக்கு 2000 ஆண்டுப் பதிவு இருக்கிறதா - என்று கேட்டு, அதன்பின்தான் எவற்றையும் ஏற்கலாமெனிற் பல சொற்களை ஒதுக்க வேண்டியிருக்கும்.”\nசலித்துக் கொண்டவர் நிமிர்ந்து உட்கார்ந்தார். ”ஏதோ ஆழ்ந்து சொல்ல வருகிறாய் போலத் தெரிகிறது.”\n”கொண்டைக்குள் கிடக்கும் ஈரைப் பற்றிப் பேசினீர்களே கடற்கரை மணலில் நுணுகித் துளைக்கும் இல்லிப்பூச்சியைப் பார்த்திருக்கிறீர்களா கடற்கரை மணலில் நுணுகித் துளைக்கும் இல்லிப்பூச்சியைப் பார்த்திருக்கிறீர்களா இல்லிக் கொண்டே போவதால் அது இல்லிப் பூச்சியாயிற்று. இல்லி - துளை, இல்(லு)தல் - குத்துதல் to pierce, துளைத்தல் to make a hole, பிளத்தல் to cut into two, கீறுதல் to divide; பொடித்தல், நுண்ணிதாக்கல் என்று பல்வேறு பொருள்களுண்டு. இல்>ஈல்>ஈர்> ஈர்ந்தை = பொடுகு, பேன்முட்டை. என்ற பொருள்களுண்டு. இல்லிக்குடம் பார்த்திருக்கீங்களா இல்லிக் கொண்டே போவதால் அது இல்லிப் பூச்சியாயிற்று. இல்லி - துளை, இல்(லு)தல் - குத்துதல் to pierce, துளைத்தல் to make a hole, பிளத்தல் to cut into two, கீறுதல் to divide; பொடித்தல், நுண்ணிதாக்கல் என்று பல்வேறு பொருள்களுண்டு. இல்>ஈல்>ஈர்> ஈர்ந்தை = பொடுகு, பேன்முட்டை. என்ற பொருள்களுண்டு. இல்லிக்குடம் பார்த்திருக்கீங்களா ஓட்டைக்குடம், கடை மாணாக்கன், நன்னூல்”- விளக்கத்தாருக்கு வேறு வேலையில்லை, இருக்க இடம் கொடுத்தால் படுக்க இடம் கேட்பார்.\n”இல்லப்பட்டது இல். மலைகளிற் குகைகள் இருக்கின்றனவே, இயற்கையாய் இருந்தாலும் சரி, செயற்கையாய் இருந்தாலும் சரி, அவை தாம் முதலில் உருவான இல்கள். மாந்தனாற் கட்டப்பட்ட மற்றவையெல்லாம் அப்புறம் எழுந்தவை. இல்லியது இல். கல்லில் தோண்டியது, துளைக்கப் பட்டது இல். இல்>ஈல்>ஈ என்றால் குகை என்ற பொருளும் உண்டு. குகையைப் பார்த்துத் தான் வீடு, மனை என்ற கட்டுமானங்கள் எழுந்தன.”\n’ஈனமாய் இல்லிருந் தின்றி விளியினும்\nமானம் தலைவருவ செய்யவோ - யானை\nவரிமுகம் புண்படுக்கும் வள்ளுகிர் நோன்றாள்\n‘இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்\n”இல்லென்றால் இடம் என்று பொருளும் உண்டு. இருத்தல் என்ற வினையும் இல்லில் இருந்தே இல்>இர்>இரு என்று தோன்றியது. இருத்தலுக்குப் பகரியாய் ’குத்த வைத்தல்’என்றுஞ் சொல்லுவர். இருந்தல் = குந்தல்; உள்ளுதலிருந்து உட்கார்தல் போல இல்லுதலிலிருந்து இருத்தல் எழுந்தது.”\nம.இல்; க. இல், இல்லு; தெ.இல்லு; து. இல்லு; கோண். இல், இந்த்; பர் இல், பொதி (கூரை0; நா. எல்ல; கொலா.எல்ல; கூ.இடு; குவி. இல்லு.\n”நிறுத்து. நிறுத்து. இப்பொழுது என்னாச்சு உனக்கு தமிழில் மட்டுமின்றி பல திராவிட மொழிகளிலும் ”இல்” இருக்கிறதாக்கும். இன்னும் பல சொற்கள் இல்லின் வளர்ச்சியாய் திராவிட மொழிகளில் உள்ளனவாக்கும். எமனோ, பர்ரோ போன்ற வெள்ளைக்காரர்களே சொல்லி விட்டார்களாக்கும் தமிழில் மட்டுமின்றி பல திராவிட மொழிகளிலும் ”இல்” இருக்கிறதாக்கும். இன்னும் பல சொற்கள் இல்லின் வளர்ச்சியாய் திராவிட மொழிகளில் உள்ளனவாக்கும். எமனோ, பர்ரோ போன்ற வெள்ளைக்காரர்களே சொல்லி விட்டார்களாக்கும் அப்பொழுது காது கொடுத்துக் கேட்க வேண்டுமோ அப்பொழுது காது கொடுத்துக் கேட்க வேண்டுமோ\n”ஆமாங்க, அ���்படித்தானே தமிழ் செம்மொழியாகியது ஆர்ட் சொல்லாமல் இந்திய அரசு தலையாட்டலைங்களே ஆர்ட் சொல்லாமல் இந்திய அரசு தலையாட்டலைங்களே தமிழன் சொல்லி யார் கேட்டார் தமிழன் சொல்லி யார் கேட்டார் பரிதி மாற் கலைஞர், மறைமலையடிகள், இலக்குவனார், பாவாணர் என்று நூறுபேர் சொல்லியிருந்தாலும் வெறியர் என்று விலக்கியிருப்பார்களே பரிதி மாற் கலைஞர், மறைமலையடிகள், இலக்குவனார், பாவாணர் என்று நூறுபேர் சொல்லியிருந்தாலும் வெறியர் என்று விலக்கியிருப்பார்களே கால காலமாய் அப்படித்தானே நடக்கிறது கால காலமாய் அப்படித்தானே நடக்கிறது வெள்ளைக்காரர் சொன்னதால் தானே இந்தியர் கேட்டுக் கொண்டிருந்தார் வெள்ளைக்காரர் சொன்னதால் தானே இந்தியர் கேட்டுக் கொண்டிருந்தார் இது நம்மூர் வழக்கம் தானே இது நம்மூர் வழக்கம் தானே\n”இங்க பாரு. உங்கூர் அரசியலுக்குள் நான் வரவில்லை. இல், ஈல் என்று ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாயே அதை மட்டும் தொடரு. எதுவரை செல்கிறது அதை மட்டும் தொடரு. எதுவரை செல்கிறது - என்று கேட்டுவிட்டுப் போகிறேன்.”\n”இனி எடுத்துக் கூறும் ஒவ்வொரு சொல்லுக்கும் மற்ற திராவிட மொழி இணைச்சொற்கள் வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். கொடுக்க வேண்டும் என்றால் அதைத் தேடுவதிலேயே என் பொழுது போய்விடும்.”\n”என்ன தம்பி, இப்படிச் சொல்லிட்டே 10 வகைத் திராவிட இணைச்சொற்கள், 4,5 வடமொழி எடுத்துக் காட்டுகள், 2,3 ஆங்கில மேற்கோள்கள் இல்லையென்றால் எந்த மொழிவிளக்கமும் ஏற்க முடியாது தம்பி. அதுதான் இன்றைய வழமை. தமிழென்றால் எப்பொழுதும் குடைய வேண்டும். இல்லை என்றாற் துளிர்த்து விட மாட்டீர்கள்” - குறும்புப் பார்வையால் குறுகுறுத்தார் மொழியார்வலர்.\n வேற்றுமொழி எடுத்துக்காட்டெல்லாம் கொடுத்து எங்களாலும் செய்ய முடியும். அதையெல்லாம் செய்யாமல், நாங்கள் விளக்க முன் வரவில்லை. ’தமிழ் என்று சொன்னாலே தரமில்லை’ என்று சொல்லி இளக்காரம் பண்ணியது போதும், மொத்த உரையாடலையும் கவனியுங்க. அப்புறமாய் அதெல்லாம் பார்த்துக் கொள்ளலாம்”- விளக்கத்தார் சற்று உணர்ச்சிவசப்பட்டவர். முணுக்கென்று கோவம் வந்துவிடும்.\n கோவம் கண்ணை மறைச்சிடும். அவுங்க கிடக்காங்க. தமிழ்ச் சான்றுகளை நீ சொல்லு. நான் கேட்கிறேன்.”\n”இல் என்றால் இடம் என்றேனா இருத்தல் வினையும் அதிற் கிளைத்தது என்றேனா ��ருத்தல் வினையும் அதிற் கிளைத்தது என்றேனா. ஈ என்றால் அம்பு என்ற பொருளுண்டு. இல்>இள்>ஈள்>ஈட்டு என்றால் செலுத்து, குத்து என்று பொருள். ஈட்டுதலின் கருவிப் பெயர் ஈட்டி. ஈல்தல்/ஈர்தல் என்றால் பிரித்தல், பிளத்தல் என்ற பொருளுண்டு. ஈல்>ஈர்>ஈ = பிரித்தல், பிளத்தல்”\nநாளென ஒன்றுபோற் காட்டி உயிர் ஈரும்\n”இல்>ஈல்>ஈலி. ஈலி என்றால் கைவாள் (sword), சுரிகை (dagger) என்ற பொருள்களுண்டு. ஈர்தல் = இரண்டாக்கல் என்ற பொருளுண்டு. பனை, தெங்கு, ஈச்சை போன்றவற்றின் ஓலைக் காம்பை இரண்டாய்ப் பிரிப்பதால் ஈர்க்கு என்ற சொல்லும் எழும். அதே போல ஈரும் பொருள் நிறைந்த மரம் ஈந்தெனும் பெயர்பெறும்.. பேச்சுவழக்கில் ஈச்ச மரமாகும். ஈர்-இரு-இரள்-இரண்டு என்ற சொற்களும் கூட இந்த இல்-ஈலிற் பிறந்தவை தான். ஓர் எண்ணை இன்னொன்றால் வகுப்பதும் ஈல்தல் தான். அப்படி வகுத்துவரும் எண்ணை ஈல்வு>ஈர்வு>ஈவு என்று சொல்கிறோமே\n”இந்த இல், ஈல் சொற்களுக்குள் இவ்வளவு குத்தல், பிரிவு வேலை இருக்கா துளைப் பொருள் நீண்டு, தமிழில் இவ்வளவு சொற்களா துளைப் பொருள் நீண்டு, தமிழில் இவ்வளவு சொற்களா\n”இன்னும் ஏகப்பட்ட சொற்கள் இருக்கு அண்ணாச்சி இப்பொழுது ஒரு ஆறு, போகும் வழியில் இரண்டாய்ப் பிரிந்து மீண்டும் கூடுகிறது நடுத் தீவிற்கு அரங்கம் என்று பெயர். *அருத்தது>அறுத்தது அரங்கம். அரங்கம் போலவே இன்னொரு சொல் இலங்கை. இல்லியதை (= அறுபட்டதை) இலங்கியது என்பார்கள். (ஈழம் என்பது ஈலில் எழுந்தது.) சிறுபாணாற்றுப் படையில் ஓய்மாநாட்டு மன்னன் நல்லியக் கோடன் ஊராய் மாவிலங்கை என்ற ஊர் சொல்லப்பெறும். அது தென்பெண்ணையாற்றில் திண்டிவனத்திற்கு அருகில் உள்ள ஆற்றுத் தீவு.”\n”தமிழ்நாட்டிற்குத் தென்கிழக்கில் இருக்கும் இலங்கைத் தீவும் இப்படிப் பிரிந்தது தானோ\n ஒருகாலத்திற் கடல் மட்டம் உயர்ந்து, முகனை நிலத்திலிருந்து (main land)ஈல்ந்து (>ஈழ்ந்து) பிரிந்தது அந்நிலம். ஈழம், இலங்கை என்ற ஆகிய இரண்டுமே நல்ல தமிழ்ச்சொற்கள். யாரோ புரியாமற் சிங்களமென்று தவறாகச் சொல்ல, அதைப் பிடித்துச் சிலர் தொங்குகிறார்கள். அந்நாட்டின் பெயரே தமிழ்ப் பெயர் அண்ணாச்சி. நமக்கங்கு இடமில்லை என்று சிங்களன் சொல்கிறான். நாமோ ஒற்றுமையின்றிக் கோட்டை விடுகிறோம். இல்>ஈல் நமக்கு அவ்வளவு முகனைச் செய்தி.”\n”அப்படி என்னப்பா முகனைச் செய்தி\n”அண்ணாச்���ி, பழந்தமிழகம் என்பது இற்றைத் தமிழ்நாடு மட்டுமல்ல; இலங்கைத்தீவும் அதற்குத் தெற்கே கடலுள் மூழ்கிய பகுதிகளும் அதனோடு சேர்ந்தவை தான். இற்றைத் தமிழ்நாடு ஈழம் ஆகியவற்றிற்கு இடைப்பட்ட கடற்பகுதியும், குமரிக்குத் தெற்கே கடல்கொண்ட பகுதிகளும் எனத் தமிழர் கடலுக்கு இழந்தது ஏராளம் அண்ணாச்சி. குமரிப் பெருநிலம் என்று நாம் சொன்னாற் கேலி செய்பவர்களும், மறுக்கிறவர்களும் கேலி செய்து மறுக்கத்தான் செய்வார்கள். அவர்களுக்கென்ன வந்தது ஏமாளியாய் நாம் இருக்கும் வரை ஏமாற்றுக்காரன் ஏமாற்றிக் கொண்டுதான் இருப்பான்.”\n”ஆமாம் தம்பி. ஏமாறலில் இரண்டு பக்கமுண்டு, தெரியுமோ\n”இன்னொரு செய்தியைப் பாருங்கள். ஆங்கிலத்தில் isle என்ற சொல் உண்டு தானே அதை வெள்ளைக்காரன் எப்படி எழுதிப் பலுக்குகிறான். ஈல்>ஈழ் என்று தானே அதை வெள்ளைக்காரன் எப்படி எழுதிப் பலுக்குகிறான். ஈல்>ஈழ் என்று தானே ”சொல்லின் தோற்றம் தெரியாது” என்று அவர்கள் அகரமுதலியிற் போட்டிருப்பார்கள். island என்பதற்குத் ”நீர் மேலிருக்கும் நிலம்” என்று சுற்றி வளைப்பார்கள். ஈழம் என்ற சொல்லைப் பார்த்தாற் சுற்றி வளைக்க வேண்டாம். முகனை நிலத்திலிருந்து ஈல்ந்தது என்று சொல்வதில் ஓர் அறிவியல் உண்மையிருக்கிறது. கூர்ந்து கவனியுங்கள் ஈழமெனும் விதப்புப் பெயர், உலகத் தீவுகளைக் குறிப்பதற்கு மேலை நாடுகளிற் பொதுமைப் பெயராய் ஆகியிருக்கிறது. அப்படியெனில் முதலிற் தமிழன் கடலோடியது எப்பொழுது ”சொல்லின் தோற்றம் தெரியாது” என்று அவர்கள் அகரமுதலியிற் போட்டிருப்பார்கள். island என்பதற்குத் ”நீர் மேலிருக்கும் நிலம்” என்று சுற்றி வளைப்பார்கள். ஈழம் என்ற சொல்லைப் பார்த்தாற் சுற்றி வளைக்க வேண்டாம். முகனை நிலத்திலிருந்து ஈல்ந்தது என்று சொல்வதில் ஓர் அறிவியல் உண்மையிருக்கிறது. கூர்ந்து கவனியுங்கள் ஈழமெனும் விதப்புப் பெயர், உலகத் தீவுகளைக் குறிப்பதற்கு மேலை நாடுகளிற் பொதுமைப் பெயராய் ஆகியிருக்கிறது. அப்படியெனில் முதலிற் தமிழன் கடலோடியது எப்பொழுது நாமோ ஈல்>ஈழம் தமிழில்லை என்று சொல்லித் திரிகிறோம். தமிழனைப் போன்ற அடிமுட்டாள் கிடையாது அண்ணாச்சி.”\n”இப்பொழுது சொன்னாய் பாரு, அது உண்மை. ரொம்ப நாளாய்ச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். தமிழனைப் போல அடிமுட்டாள் கிடையவே கிடையாது. இல்லையா\n”அண்ணாச்சி, இல்லை என்று சொன்னவுடன் இன்னொன்று ஞாவகத்திற்கு வருகிறது. இல்-தல் என்று சொன்னால் துளைத்தல் என்று சொன்னேன் அல்லவா துளைத்த பின் குறிப்பிட்ட இடத்தில் உள்ளீடு இருக்காதல்லவா துளைத்த பின் குறிப்பிட்ட இடத்தில் உள்ளீடு இருக்காதல்லவா அதனால் இன்மைப் பொருளும் இல்லிலிருந்து, துளைப்பொருளிலிருந்து, எழும்பியது. இன்மைப் பொருளில் இருந்து ”இலம்பாடு” போன்ற வறுமைச்சொற்கள் எழுந்தன. இலகு போன்ற நொய்மைச் சொற்களும், இலவு போன்ற மென்மைச் சொற்களும் இல்லில் எழுந்தவை தான். நூறாயிரத்தைக் குறிக்கும் இலக்கம் என்ற சொல் நொய்மைப் பொருளில் எழுந்த சொல். வேர் தமிழில் இருந்து பின் வடக்கே போய்ப் பெயர்ச்சொல்லாகி மிகப் பின்னாளில் தமிழுக்குள் கடன்வந்த சொல். அதை விவரிக்கத் தொடங்கினாற் பெருகும் என்பதாற் தவிர்க்கிறேன். நூறு, ஆயிரம், இலக்கம், நெய்தல், குவளை, கோடி, ஆம்பல், தாமரை, வெள்ளம் போன்ற எண்களைப் பற்றி இன்னொரு நாள் பார்ப்போம்.”\n”சரி எண்களை விட்டிடுவோம். ஆனால் இல்லையென்று சொல்கிறோமே, அதுவும் இல்லிலிருந்து தானா\n”ஆமாம். இன்னொன்றையும் பாருங்கள். இல்லிக் கொண்டே போனால் என்னாவாகும் ஒரு மட்டத்திருந்து இறங்குவோம் தானே ஒரு மட்டத்திருந்து இறங்குவோம் தானே இல்லித்தது இலியும்; பின் இழியும். இழிதல் என்றால் இறங்குதல். இந்தச் சொல் நீர்மம் இறங்குதற்கு விதப்பாய்ப் பயனாகும். இழிவு என்னும் தாழ்ச்சிப் பொருளும் இதில் எழுந்தது தான். இழிகுதல்>இயிகுதல்>ஈகுதல்>இகுதல் என்ற வளர்ச்சியில் இறங்குதலுக்கு இன்னொரு சொல்லும் எழும். (ழகரம் யகரமாய் மாறுவது வட தமிழ்நாட்டுப் பழக்கம்.) இகுத்தல் என்னும் பிறவினை தாழ்த்தற் பொருள்கொள்ளும். இகழ்தல் வினையும் கூட இகுதலின் நீட்சி தான்.”\nஅய்யா உங்கள் நுண்தமிழால்,என் போன்றவர்களின் அரைகுறைத் தமிழ் மெல்ல மெல்ல மெறுகேறி வருகிறது.அதிகாமாய் கற்கும் ஆவலும்,ஆராய்ந்து நோக்கும் ஆர்வமும் வளர்கிறது.உங்கள் உழைப்பு தமிழுக்கு மிகத்தேவை.ஓய்வின்றி உழைக்க வேண்டும் நீங்கள்\nஇலக்கியம் - இலக்கணம் - 4\nஇலக்கியம் - இலக்கணம் - 3\nஇலக்கியம் - இலக்கணம் - 2\nஇலக்கியம் - இலக்கணம் - 1\nவாகை மாற்றங்கள் (phase changes) - 5\nவாகை மாற்றங்கள் (phase changes) - 4\nவாகை மாற்றங்கள் (phase changes) - 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2010/09/blog-post_10.html", "date_download": "2018-05-25T20:50:42Z", "digest": "sha1:2A5HQEQFA5WEYB7T367NR7RJKOVP3HJO", "length": 29995, "nlines": 269, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: கொம்பு வைத்த பாட்டியும் ஒரு புனைவும்", "raw_content": "\nகொம்பு வைத்த பாட்டியும் ஒரு புனைவும்\nசிறுவர்மலர் காலத்திலிருந்தே ஒரு நல்ல பழக்கம் எனக்கிருந்தது. வாரந்தோறும் வாசகர் கடிதம் எழுதிப்போடுவது. அதற்காக நாலணா கார்டு வாங்கி , முதலில் பென்சிலால் எழுதிப்பார்ப்பது. பின் ரப்பர் வைத்து அழித்து திருத்தி கடைசியாக ஹீரோ பேனா கடன் வாங்கி அழுங்காம குலுங்காம அத்திப்பூ வாடாம எழுதி அனுப்புவேன்.\nஅப்போதெல்லாம் நல்ல கையெழுத்து கொண்ட வாசகர் கடிதத்திற்கு 100ரூ பரிசு + கடிதமும் அப்படியே கார்டோடு பிரசுரமாகும். எப்படியும் நூறிலுருந்து நூற்றைம்பதாவது அனுப்பியிருப்பேன். ஒன்று கூட பிரசுரமானதில்லை.\nகொஞ்சம் வளர்ந்தபின், அதாவது ஒன்பதாம் வகுப்பு காலத்தில் வாசகர் கடிதத்தில் இருந்து முன்னேறி ஒன்லி கதைகள் மட்டுமே அனுப்பத்தொடங்கினேன்.. எல்லா கதைகளுமே இப்படித்தான் தொடங்கும் 'செல்வபுரம் என்று ஒரு ஊர் இருந்த்து, அதை செல்வேந்திரன் என்கிற மன்னன் ஆண்டு வந்தான் , அவனுக்கு நான்கு மகன்கள்' , ''மாயவரம் என்று ஒரு ஊர் இருந்தது அங்கே மாதவராஜ் என்று விவசாயி இருந்தார், அவர் ஒரு சோம்பேறி''. கிட்டத்தட்ட அது ஒரு இருபது அல்லது இருபத்தி மூன்று கதைகள் இருக்கும். அதில் ஒன்று பிரசுரமானது.\nபிரசுரமான நாள் இப்போதும் நினைவிலிருக்கிறது. தினமும் பத்திரிகை வாங்கிப்படிக்கும் அளவுக்கு எங்களுடைய வீட்டில் யாருக்கும் வசதி கிடையாது. ஒன்பதாம் வகுப்பு படிக்கும் எனக்கும் கிடையாது. பக்கத்து வீட்டு போட்டோகிராபர் வீட்டில் வாங்கும் தினமலர்தான். அதையும் அவர் இரண்டு நாள் தள்ளிதான் எனக்குக் கொடுப்பார். என்ன நினைத்தாரோ வெள்ளியன்றே கொடுத்தார். புரட்டினேன்.. மங்கி பங்கி பிங்கி என ஏதேதோவைத் தாண்டி என்னுடைய செல்வபுரமும் அரசனும் செல்வேந்திரனும் கதையும் இருந்தது. ஆனால் கதையை வேறுமாதிரி எழுதியிருந்தனர். ''அண்ணா இந்த புக்குல என் கதை வந்திருக்குங்கண்ணா'' என்று போட்டோகார அண்ணனிடம் அப்போதே காட்டினேன். அவரோ சிரித்துவிட்டு 'சும்மா வுடாத பேரையே காணோம்' என்றார். ஆனாலும் சிரித்தபடி தட்டிக்கொடுத்தார்.\nஎப்படியும் அந்த கதையை பள்ளி ஆசிரியர் தொடங்கி பக்கத்துவீடு ��திர்த்த வீடு என எங்கள் சின்ன ஊரின் நானூறு வீடுகளில் 399ல் காட்டியிருப்பேன். 400வது வீடு என்னுது. அங்கே யாருக்கும் படிக்க வராது. அம்மாவிடம் காட்டினேன். கதையை தடவிப்பார்த்துவிட்டு நல்லா வருவடா என்று கூறிவிட்டு பெருமிதத்தோடு பக்கத்துவீட்டு காரர்களிடமெல்லாம் இதைப்பற்றி பேசியது இப்போதும் நினைவிருக்கிறது. (இப்போது அம்மாவே எழுதவும் படிக்கவும் கற்றுக்கொண்டுவிட்டார் என்பது பின்கதை சுறுக்கம்)\nஅதற்குபின் வீரியமாய் நிறைய கதைகளை எழுதிக்குவித்து அனுப்பிக்கொண்டேயிருப்பேன்.. நான் வீரியமாய் எழுதினாலும் கதையின் நிலைதான் பரிதாபம். ஒன்றும் வெளியாகவில்லை. அதற்குள் பத்தாம்வகுப்பு பரீட்சை மார்க் அது இது லொட்டு லொசுக்கு இத்யாதிகளால்... சிறுவர் மலரும் பூந்தளிரும் அம்புலிமாமாவும் ராணிமுத்து காமிஸ்களும் குதிரை வீரன்களும் என்னை விட்டு பிரிந்து போனது தனிக்கதை.\nசிறுவர் மலரோடு நின்று போன என்னுடைய வாசிப்பனுபவம். வாரமலரின் நடுப்பக்க சினிமா துணுக்குகளோடு மீண்டும் தொடங்கியது. இம்முறை வாசகர் கடிதம் , மாறி இ.உ.பக்கம் பகுதிக்கு பார்ப்பதையெல்லாம் எழுதி அனுப்பத்தொடங்கினேன்.இது இப்படித்தொடங்கும் ''நான் சாலையில் சென்று கொண்டிருந்தேன், எதிரில் பலரும் சுவற்றில் சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தனர்'' என்பதாகவோ , ''எனக்குத்தெரிந்த உறவினர் வீட்டில் ஒரு நிகழ்ச்சி. அங்கே அனைவரும்.. ப்ளா ப்ளா' வாக இருக்கும். அனுப்பி அனுப்பி ம்ஹூம் ஆணியை பிடுங்க முடியவில்லை. அதற்குபின் குமுதத்திற்கு ஒரு பக்க கதை எழுதி அனுப்பி.. அது திரும்பி வந்து...\nஅதற்கு பிறகு பிளாக் எழுதி , ஏதேதோ எழுதி , இதோ சிறுவர் மலர் மகிழ்ச்சியை, அதே கொண்டாட்டத்தை என் பிரியத்திற்குரிய விகடனில் என்னுடைய முதல் சிறுகதை வெளியானபோதும் அடைந்தேன்.\nஆனந்த விகடனின் கொம்பு வைத்த தாத்தாவை பல காலம் பாட்டி என்றே நினைத்திருக்கிறேன். அதன் முக சாயலும் , சைடாக போர்த்தியிருக்கும் சால்வையும் எனக்கு , இந்திராகாந்தியையே நினைவூட்டும். இ.காந்திக்கு ஏன் கொம்பு வைத்திருக்கிறார்கள் என்று ஒருமுறை மாமாவிடம் கேட்டிருக்கிறேன். சிரித்தபடி அது தாத்தாடா கண்ணா என்பார். சும்மா பீலா வுடாதீங்க இது பாட்டிதான் என்று முழுமையாக நம்பியிருக்கிறேன். கொஞ்சம் விபரம் தெரிந்து கொண்ட பின்தான் அது பாட்டி அல்ல தாத்தா என்று நம்ப ஆரம்பித்திருக்கிறேன்.\nகெட்ட வார்த்தை என்கிற நான் எழுதிய சிறுகதை ஒன்று சென்ற வார விகடனில் பிரசுரமாகி இருந்தது. தமிழகம் முழுக்க வியாழன்றே புத்தகம் கடைகளில் கிடைத்தாலும், சென்னையில் வெள்ளிதான் அதே வெள்ளி\nவியாழன்று அதிகாலையிலேயே போனில் அழைத்தார் நண்பர். உன் கதை விகடனில் கையும் ஓடலை காலும் ஓடலை.. என்ன பண்றதுண்ணே தெரியாம , பல் விளக்கி, குளித்து , உடைமாற்றி எப்போதும் போல பைக் ஸ்டார்ட் செய்து ஆபீஸ் வந்தேன். எப்போதும் போல வேலை பார்த்தேன்.\nஎழுத்தாளர் ச.ந.கண்ணன் புதன்கிழமை இரவே கோவையில் வாங்கி இருக்கிறார். ஆபீஸ் வாங்க தரேன் என்றார். மதிய உணவு இடைவேளையில் அலுவலகம் சென்று புத்தகத்தை கைகளில் வாங்கி தடவி, முகர்ந்து.... அடடா நம் படைப்பை அச்சில் பார்ப்பதிலும் ஒரு சுகமிருக்கத்தான் செய்கிறது நம் படைப்பை அச்சில் பார்ப்பதிலும் ஒரு சுகமிருக்கத்தான் செய்கிறது அதுவும் என் ஆதர்ஷன ஆனந்தவிகடனில்...\nகதையை படித்துவிட்டு பல நண்பர்கள் போனிலும் , குறுஞ்செய்தியிலும் அழைத்து ஊக்கமூட்டினர். மின்னஞ்சலில் பல கடிதங்கள் வந்திருந்தன. ஊக்கமூட்டிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. நிறைய நண்பர்கள் கதையை தாறுமாறாக விளாசி பல நெகட்டிவ் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர் அவர்களுக்கு ஸ்பெசல் நன்றி. கதை குறித்து திட்டி வந்த விமர்சனங்கள் நான் இன்னும் நிறைய வாசிக்க வேண்டும், நிறைய எழுதிப்பார்க்க வேண்டும் என்பதை உணர்த்தியது.\nஇதோ இப்போதுதான் அஆஇஈயை கற்றுக்கொண்டுவிட்டதாக உணர்கிறேன்.. போக வேண்டிய தூரம் பல லட்சம் மெகா மீட்டர்கள் இருக்கிறது.\n////இதோ இப்போதுதான் அஆஇஈயை கற்றுக்கொண்டுவிட்டதாக உணர்கிறேன்.. போக வேண்டிய தூரம் பல லட்சம் மெகா மீட்டர்கள் இருக்கிறது. ///இது இது இருந்தா போதும் வாழ்கையில் பல லட்சம் என்ன ட்ரில்லியன் லட்சம் மீட்டார் கூட போகலாம்.\nஆக, ஒரு வழியாக ஆனந்த விகடனில் உங்களின்\nஒரு கதை பிரசுரமாகிவிட்டது. (அந்தக் கதையை\nஉங்களின் ஆரம்ப விடாமுயற்சிகள் முதல் இன்றைய\nஇனிமேல் மற்ற பத்திரிகைகளுக்கும் சிறுகதைகள்\nஎழுதுங்கள். (விகடனில் வாரத்திற்கு ஒரு கதைதான்\nஇளைய தலைமுறை பற்றிய அனுபவங்களும்\nஅது இங்க போட வேண்டிய கதை இல்லைன்னு....\nப்ளாக்குல போட்டு, உடனே டெலிட் பண்ணப்பவே நினைச்சேன் தல....\nரொம்�� ரொம்ப நல்லா இருந்துச்சு தல....\nவாழ்த்துகள் அதிஷா. அடுத்த சிறுகதை காலச்சுவடில் வர வாழ்த்துகள். :)\nமிகவும் ரசித்த பதிவுகளில் இதுவும் ஒன்று.\n எதுக்கும் புதியதலைமுறைக்கு எழுதி பாருங்க. கண்டிப்பா வரும்:-)\nப்ளாக்ல போட்டுட்டு ஏன் டெலிட் பண்ணீங்கன்னு நானும் யோசிச்சேன்.\nஅப்ப உங்க கதையை விமர்சித்து திட்டி மெயில் போட்டவர்கள்ள நானும் ஒருத்தன்\nஉங்கள் ஆரம்ப வெற்றிக்கு வாழ்த்துக்கள் அதிஷா\nஏலாமையைக் 'கெட்ட வார்த்தை' என்று குறியீடாக்கித் தந்திருக்கிறீர்கள் என்பது என் வாசிப்பு. வெகுளியும் இன்னாச்சொல்லும் ஏலாமையால் வருவனதாமே\nஉண்மையைச் சொல்லப் புகுந்தால், பெரும்பாலான வலை எழுத்தாளர்களை என உங்களையும் - உங்கள் குற்றச்சாட்டுகள் நக்கல்களைக் கொண்டு - ஒரு விடலைத்தன எழுத்தாளராகவே கணக்கு வைத்து இருந்தேன். 'கெட்ட வார்த்தை' சிறுகதை இவ்வளவு விரைவில் உங்களை முதிரத் தந்ததில் மகிழவும் மகிழ்கிறேன். (இப்படித் திருவினை ஆக்கும் என்று பைத்தியக்காரன் வலைப் பக்கத்தில் உங்களை முன்னெச்சரித்து இருந்ததும் நினைவுக்கு வருகிறது). நர்சிம் தன் வலைப்பதிவில் உங்கள் கதையைப் பற்றிக் குறிப்பு எழுதி இருக்காவிட்டால் ‘கெட்ட வார்த்தை’யை நான் வாசித்திருக்க வாய்ப்பில்லை.\nநர்சிம் பதிவுக்கு நான் இட்ட பின்னூட்டம்:\nநன்றி, நர்சிம். 'ஆனந்தவிகடன்' இதுபோல் ஆகச் சிறந்த படைப்புகளையும் அவ்வப்போது பொதுப்பித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அது எவ்வப்போது என்று ஆரூடம் அறிய வழியில்லாததால், மற்று கொப்பூழ், முலைப் படங்களுக்கா இந்த விலை என்று நான் வாங்குவதில்லை.\nசற்று முன்புதான் டாக்டரம்மா வீட்டில் 'ஆனந்தவிகடன்' கிடக்கக் கண்டு, அதிஷாவின் 'கெட்ட வார்த்தை' கதையை வாசித்தேன். அவர் வாழ்க\nதாயைப் பற்றிய மிகச் சரியான புரிதல்/ படிமம்: பசி தீர்ப்பவள் தாய்; மகன் சாப்பிட்டானா, யாரையும் சாராமல் நிற்கிறானா இந்தக் கவலைகளுக்கு உரியவள் தாய். பசி என்பது பற்றாக்குறை; வெறுமை. கதை நெடுகிலும் காணக் கிடப்பது இதுதான். அத்தைபெண்ணின் தாவணி விலகலும் பசியோடு முடியப்படுகிறது.\nவாசிப்பின் முடிவில், பசியோடான சமன்பாட்டில் தாயை இட்டுப் பார்க்க நேர்ந்து எனக்கும் அழுகை வந்தது.\nஇது மாதிரி இன்னும் பல கோடி மில்லிமீட்டர்கள் செல்ல வாழ்த்துகள்...\n// ''மாயவரம் என்று ஒரு ஊர் இருந்தது அங்கே மாதவராஜ் என்று விவசாயி இருந்தார், அவர் ஒரு சோம்பேறி''.//\nகதையின் போக்கு அருமை. ஆண்களின் ஒரு உலகத்தை புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் தாயன்பை உணர்த்த ஒரு “கெட்ட வார்த்தை” தேவையாய் இருந்தது தான் உறுத்தியது. நேர்மறை சிந்தனைகளை மேம்படுத்துங்கள். ராஜாஜி படித்திருக்கிறீர்களா ”அறிவின் குரல்”-ராஜாஜியின் மணிமொழிகள் , தொகுத்தவர் எஸ்.வி.எஸ், திருவரசு புத்தக நிலையம்...படித்துப்பாருங்கள்.\nபாருங்க..சென்ற வாரம் அந்த கதையை படிச்சேன் ஆனா எழுதினது யார்ன்னு கவனிக்கல..\n இன்னும் நிறைய படைப்புகள் அச்சில் வர வாழ்த்துகள்\nசார்....ஊரறிந்த உலகறிந்த பத்திரிக்கையாளரான நீங்களே விகடனில் கதை வெளி வந்ததை இத்தனை துள்ளிக் குதித்து எழுதினால்.... எழுதியதோடு மட்டுமல்லாமல்....இன்னும் நிறைய வாசிக்கோணும்.....பழகோணும்'னு இத்தனை அடக்க ஒடுக்கமா எழுதினால்...\nதெருவோரம் டீ ஆற்றிக் கொண்டிருக்கும் நாங்களெல்லாம் எவ்ளோ அடக்க ஒடுக்கமா இருக்கோணும்'னு புரியுது.\nஉங்க கதையை வீடு சென்றுதான் வாசிக்க வேண்டும். இருப்பினும், என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள், தாமதமாக.\nகதைகள் படிக்கும் பழக்கம் இல்லை ஆனால் உங்கள வலைப்பதிவு நன்றாக உள்ளது\nவாழ்த்துகள் மேன்மேலும் வளர ...\n\"கெட்ட வார்த்தை\" யில் நுண் உணர்வுகளை அழகாக எழுதி இருந்தீர்கள் ...\nபடித்தவுடனே ஏன் இந்தக் கதை பதிவில் வந்தது என்ற சந்தேகம் வந்தது.\nவிகடனில் வந்தது மகிழ்ச்சி வினோ\nவாழ்த்துக்கள் அதிஷா. கதை ரொம்பப் பிடிச்சிருந்தது. :)\nகண்டிப்பாக நீங்கள் செய்த அத்தனை விடா முயற்சிகளையும் பின்னாளில் பெரிய ஆளாக வந்தவர்கள் அத்தனை பேரும் செய்திருக்கிறார்கள். அத்தனை பேர்களும் ஜெயித்தார்களா தெரியவில்லை. ஆனால் நீங்கள் ஜெயிப்பீர்கள். “அந்த புள்ளைய பாத்தியா முன்னுக்கு வற்ற லட்சணம் அது முகத்திலேயே தெரியுது.” அப்டீன்னு என் பாட்டி உங்க போட்டோவ பாத்துட்டு சொன்னாங்க \nபடிக்கக்கூடாத குட்டி கதைகள் ரெண்டு(2)\nஅடல்ஸ் ஒன்லி - வயது வந்தவர்களுக்கு மட்டும் 18+\nகொம்பு வைத்த பாட்டியும் ஒரு புனைவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?page=1&Nid=11145", "date_download": "2018-05-25T20:48:57Z", "digest": "sha1:U4KIXC55BZCKCTK2LTXR55PFVH4GQ2EC", "length": 8495, "nlines": 108, "source_domain": "www.dinakaran.com", "title": "Orange Festival in Italy: People throwing orange fruits and celebration|இத்தாலியில் ஆரஞ��சுத் திருவிழா: ஆரஞ்சுப் பழங்களை எறிந்து மக்கள் உற்சாக கொண்டாட்டம்", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\n2-வது குவாலிபயர் போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\n8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வெளியே வந்தது சமயபுரம் கோயில் மசினி யானை\nஒடிசா, மிசோரம் மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்\nகுழந்தை பாக்கியம் தரும் கட்டையன்விளை பத்ரகாளி அம்மன்\nபாபா கேட்டது பணம் அல்ல : விலை மதிப்பில்லாத பண்பு நலமே\nமகிழ்ச்சியான வாழ்வருளும் மதில் கருடன்\nஇத்தாலியில் ஆரஞ்சுத் திருவிழா: ஆரஞ்சுப் பழங்களை எறிந்து மக்கள் உற்சாக கொண்டாட்டம்\nஇத்தாலி: இத்தாலியில் பாரம்பரியமான ஆரஞ்சுத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 12ஆம் நூற்றாண்டிலிருந்து கொண்டாடப்படும் பழமையான இந்தத்திருவிழா, தீமையை விரட்டியடிக்கும் நோக்கத்தில் ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். இதையொட்டி ஐவ்ரியா நகரில் நடத்தப்பட்ட திருவிழாவில் மக்கள் மாறி மாறி ஆரஞ்சுப் பழங்களை எறிந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த கொண்டாட்டத்திற்காக 500 டன் ஆரஞ்சுப் பழங்கள் பயன்படுத்தப்பட்டன.\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான படுகொலையை கண்டித்து பிணம் போல் படுத்து திருநங்கைகள் நூதன போராட்டம்\nதொழில் மற்றும் கலாச்சார தொடர்புக்காக வங்கதேச நாட்டின் கடலோர பாதுகாப்பு கப்பல் சென்னை துறைமுகம் வருகை\nநேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் சாலை மறியல்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான படுகொலையை கண்டித்து பிணம் போல் படுத்து திருநங்கைகள் நூதன போராட்டம்\nநேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் சாலை மறியல்\nலண்டன் பூங்காவில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மதுராந்தகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் கைது\n2-வது குவாலிபயர் போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\n8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வெளியே வந்தது சமயபுரம் கோயில் மசினி யானை\nஒடிசா, மிசோரம் மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்\nகுல்காம் பகுதியில் தீவிரவாதிகள், போலீஸ் சோதனை சாவடி மீது தாக்குதல்\nஐபிஎல் டி-20 போட்டி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 175 ரன்கள் வெற்றி இலக்கு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/04/blog-post_61.html", "date_download": "2018-05-25T20:51:13Z", "digest": "sha1:XKTC6JFONYLA3VYPPMXPLBO5TUQPRQYQ", "length": 5833, "nlines": 63, "source_domain": "www.maddunews.com", "title": "கபடி போட்டியில் பருத்திச்சேனை கிழக்கொளி இளைஞர் கழகம் சம்பியனாக வெற்றிவாகை சூடியது. - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » கபடி போட்டியில் பருத்திச்சேனை கிழக்கொளி இளைஞர் கழகம் சம்பியனாக வெற்றிவாகை சூடியது.\nகபடி போட்டியில் பருத்திச்சேனை கிழக்கொளி இளைஞர் கழகம் சம்பியனாக வெற்றிவாகை சூடியது.\nமண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் மண்முனை மேற்கு பிரதேசத்தில் பதிவுசெய்யப்பட்ட இளைஞர் கழகங்களுக்கிடையில் நேற்று வெள்ளிக்கிழமை (20.04.2018) நடாத்தப்பட்ட ஆண்களுக்கான கபடி போட்டியில் பருத்திச்சேனை கிழக்கொளி இளைஞர் கழகம் சம்பியனாக வெற்றிவாகை சூடியது.\nகன்னங்குடா பாடசாலை மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில்\nகன்னன்குடா கண்ணகி இளைஞர்கழகத்தை தமது திறமையால் வீழ்த்தி பருத்திச்சேனை கிழக்கொளி இளைஞர் கழகம் 2018 ம் வருடத்திற்கான சம்பியனாக வெற்றிவாகை சூடிக் கொண்டது.\nகடந்த 2017 ம் வருடத்தில் சம்பியனாக கன்னன்குடா கண்ணகி இளைஞர் கழகம் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\nகொக்கட்டிச்சோலை ஸ்ரீதான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி(வீடியோ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?prid=17360", "date_download": "2018-05-25T20:51:17Z", "digest": "sha1:EPIT3OHIOK3BKZOU336X6JY72BTZW5DQ", "length": 8250, "nlines": 96, "source_domain": "www.noolulagam.com", "title": "முள்கிரீடம் ஊராட்சி நிர்வாகத்தில் தலித்துகள் ஒரு கள ஆய்வு » Buy tamil book முள்கிரீடம�� ஊராட்சி நிர்வாகத்தில் தலித்துகள் ஒரு கள ஆய்வு online", "raw_content": "\nமுள்கிரீடம் ஊராட்சி நிர்வாகத்தில் தலித்துகள் ஒரு கள ஆய்வு\nவகை : ஆய்வுக் கட்டுரைகள் (Aaivuk Katturaigal)\nஎழுத்தாளர் : அ. பகத்சிங்\nபதிப்பகம் : எதிர் வெளியீடு (Ethir Veliyedu)\nஇதுதான் இந்தியா பம்பாய்க்கு பத்தாவது மைலில்\nஇந்திய கிராமங்கள் சிறிய குடியரசுகளாக இருக்கிறது என்று சொல்வதில் இந்துக்களுக்கு பெருமையாக இருக்கலாம். இந்த குடியரசுகளில் தீண்டப்படாதவர்களின் நிலை என்ன என்பதே கேள்வி இந்த குடியரசில் சனநாயகம் என்பது பேச்சுக்கு கூட இல்லை. ‘சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் என எதற்கும் இடமில்லை. தீண்டப்படாதவர்கள் மீது இந்துக்கள் நடத்தும் ஆதிக்கமே இந்த குடியரசாக உள்ளது.\nஇந்த நூல் முள்கிரீடம் ஊராட்சி நிர்வாகத்தில் தலித்துகள் ஒரு கள ஆய்வு, அ. பகத்சிங் அவர்களால் எழுதி எதிர் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (அ. பகத்சிங்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசோளகர் வாழ்வும் பண்பாடும் - Cholakar-Vazhvum Panpadum\nமற்ற ஆய்வுக் கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nதில்லைக் கோயிலும் தீர்ப்புகளும் - Thillai Koyilum Theerpugalum\nபிறந்த பயனை நாம் பெறவேண்டும்\nகல்குளம் வட்டார நாட்டுப்புறக் கதைகள் (குமரி மாவட்டம்) - Kalkulam Vattara Naatupura Kathaigal (Kumari Mavattam )\nஆரண்ய காண்டத்து அருந்ததிகள் - Jeyenthirar Vaazhvum Vazhakkum\nதிருச்சிராப்பள்ளி மாவட்ட நாட்டுப்புறப் பாடல்கள் ஓர் ஆய்வு - Tiruchirapalli Mavatta Naattupura Padalgal Oor Aayvu\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமேக வெடிப்பு - Mega Vedippu\nஆயுத வியாபாரத்தின் அரசியல் - Aayutha Vyabarathin Arasiyal\nதூக்கிலிடுபவரின் குறிப்புகள் - Thookilidupavarin Kurippukal\nசிறைப்பட்ட கற்பனை சிறையிலிருந்து கடிதங்கள்\nஅமெரிக்காவின் உலகளாவிய அரசியலும் இந்திய அணு ஒப்பந்தமும் - Americavin Ulakalaaviya Arasiyalum India Anu Oppanthamum\nகுழந்தைகளின் ரட்சகன் - KulanthaigalinRatchagan\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/301/2016/09/25/1s171085.htm", "date_download": "2018-05-25T20:35:00Z", "digest": "sha1:UPWDDPB7ILROPH4KIHPUKO5JRIJSBI5N", "length": 4513, "nlines": 39, "source_domain": "tamil.cri.cn", "title": "உலகின் மிகப் பெரிய தொலைநோக்கி பயன்பாட்டிற்கு வந்துள்ளது - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • த���டர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nஉலகின் மிகப் பெரிய தொலைநோக்கி பயன்பாட்டிற்கு வந்துள்ளது\n500 மீட்டர் விட்டமுடைய உலகின் மிகப் பெரிய ரேடியோ தொலைநோக்கி 25ஆம் நாள் சீனாவின் குய்ட்சோ மாநிலத்திலுள்ள பிங்டாங் மாவட்டத்தில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த தொலைநோக்கி தனது பெரிய கண்காணிப்பு ஆற்றலால், உலக கவனத்தை ஈர்த்துள்ளது. அறிவியல் தொழில் நுட்பத்தின் முன்னணியில் சீனா நடைபோடுகிறது என்று சர்வதேச சமூகம் பாராட்டியுள்ளது.\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை\n• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது\n• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு\n• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து\n• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி\n• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு\n• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி\n• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்\n• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\n• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது\nநிலைப்பாட்டு ஆவணத்தை சீனா வெளியிட்டதற்கான காரணம்\nசீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thevarcommunity.blogspot.com/2014/09/blog-post_29.html", "date_download": "2018-05-25T20:43:16Z", "digest": "sha1:TS5S5KZI7HF4JQRHT632G7NPCFZTUMFW", "length": 9682, "nlines": 182, "source_domain": "thevarcommunity.blogspot.com", "title": "THEVAR / DEVAR OR MUKKULATHOR NEWS AND GENERAL INFORMATION(S): மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்: கதிரவன் எம்எல்ஏ வழங்கினார்", "raw_content": "\nமாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்: கதிரவன் எம்எல்ஏ வழங்கினார்\nஉசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் பாப்பாபட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–1 படிக்கும் 150 மாணவ–மாணவிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் பி.வி.கதிரவன் எம்.எல்.ஏ. தலைமை வகித்து விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். பள்ளி தலைமையாசிரியர் எலிசபெத்ராணி வரவேற்றார். செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பவளக்கொடி ராசுக்காளை மாவட்ட கவுன்சிலர் பண்பாளன், ஒன்றிய கவுன்சிலர் மணிகண்டன், வழக்கறிஞர் ரெட்காசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெற்றோர், ஆசிரியர் கழக தலைவர் சாக்கரடீஸ், முன்னாள் மாணவர்கள் சங்க செயலாளர் செந்தில் குமார், ஊராட்சி மன்ற தலைவர் தனஜெயம், அகில இந்திய பார்வர்டு பிளாக் நகர செயலாளர் பாஸ்கரபாண்டியன், மாவட்ட தலைவர் பாண்டி, கிழக்கு மாவட்ட செயலாளர் மோகன், தொழில்சங்கம் முத்துப்பாண்டி, மாநில மாணவி அணியினர் எவரெஸ்ட் பால்சாமி, மாவட்ட மாணவர் அணி முருகேசன், மலைராஜா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் துணை தலைமையாசிரியர் முனியசாமி நன்றி கூறினார்.\nபசும்பொன் தேவர் திருமகன் பெயரை மதுரை விமான நிலையத்...\nசூதுகவ்வும் இயக்குனருடன் கைகோர்க்கும் கௌதம் கார்த்...\nஆசிய விளையாட்டு ஹாக்கி இறுதிப்போட்டியில் இந்தியா-ப...\nசொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு...\n‎அகில உலக தேவரின இணையத்தள பேரவை\nஅதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் புதிய முதல்–மந்திர...\nபுலிகளின் போராட்டத்திற்கு அமெரிக்க பொலிஸார் அனுமதி...\nசெப் -22- தேவரின போராளி செ.கதிரேசன் ஆறாம் ஆண்டு நி...\nகொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் உணவுகள் . . .\nகைகளுக்கு வலிமை தரும் ஒர்க் அவுட்\nஉடலில் உள்ள தேவையில்லாத சதையை குறைக்கும் பயிற்சிகள...\nஒட்டிய கன்னங்கள் அழகாக மாற பயிற்சிகள்\nசிறுநீரகக் கல்... இஞ்சி - நெல்லிக்காய் ஜூஸ்\nதேச பக்தி தமிழர் முழக்கம்\nநம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு.\nTRAIL ROOMல் கண்ணாடிகள் ஜாக்கிரதை...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nபெங்களூரை கலக்கிய சிகரம் தொடு போஸ்டர்\nமாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்: கதிரவன் எம்எல்ஏ...\nபட தலைப்பு பற்றி விமர்சனம்: அமீர் பேச்சு எங்களை பு...\nஅரசு நடத்திய தமிழகத்தின் முதல் துப்பாக்கி சூடு\nதிலகர் பட இயக்குனருக்கு மறத்தமிழர் சேனை கண்டனம்\nதன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் வாகை சந்...\nமதுரையில் பார்வர்டு பிளாக் பிரமுகரின் கார் கண்ணாடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?page=1&Nid=11146", "date_download": "2018-05-25T20:46:23Z", "digest": "sha1:S6RWEY4KXUCPXFGCFXCNVH75LFSEFUEC", "length": 7927, "nlines": 108, "source_domain": "www.dinakaran.com", "title": "The world's tallest hotel is opening today in Dubai|உலகி��் மிக உயரமான ஓட்டல் துபாயில் இன்று திறப்பு", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\n2-வது குவாலிபயர் போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\n8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வெளியே வந்தது சமயபுரம் கோயில் மசினி யானை\nஒடிசா, மிசோரம் மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்\nகுழந்தை பாக்கியம் தரும் கட்டையன்விளை பத்ரகாளி அம்மன்\nபாபா கேட்டது பணம் அல்ல : விலை மதிப்பில்லாத பண்பு நலமே\nமகிழ்ச்சியான வாழ்வருளும் மதில் கருடன்\nஉலகின் மிக உயரமான ஓட்டல் துபாயில் இன்று திறப்பு\nதுபாய்: உலகின் மிக உயரமான ஓட்டல் துபாயில் இன்று திறக்கப்படுகிறது. உலகின் மிக உயரமான ஓட்டல் என்ற பெருமையுடன் சேக் சையத் சாலையில் அமைந்துள்ள இந்த ஓட்டலில் 528 அறைகள் உள்ளன. 75 மாடி கொண்ட இந்தக் கட்டிடம் 356 மீட்டர் உயரம் கொண்டது. தங்க வண்ணத்தில் மின்னும் இந்த ஓட்டல் இன்று திறக்கப்படுகிறது.\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான படுகொலையை கண்டித்து பிணம் போல் படுத்து திருநங்கைகள் நூதன போராட்டம்\nதொழில் மற்றும் கலாச்சார தொடர்புக்காக வங்கதேச நாட்டின் கடலோர பாதுகாப்பு கப்பல் சென்னை துறைமுகம் வருகை\nநேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் சாலை மறியல்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான படுகொலையை கண்டித்து பிணம் போல் படுத்து திருநங்கைகள் நூதன போராட்டம்\nநேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் சாலை மறியல்\nலண்டன் பூங்காவில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மதுராந்தகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் கைது\n2-வது குவாலிபயர் போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\n8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வெளியே வந்தது சமயபுரம் கோயில் மசினி யானை\nஒடிசா, மிசோரம் மாநிலங்களுக்கு புதிய ஆ��ுநர்கள் நியமனம்\nகுல்காம் பகுதியில் தீவிரவாதிகள், போலீஸ் சோதனை சாவடி மீது தாக்குதல்\nஐபிஎல் டி-20 போட்டி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 175 ரன்கள் வெற்றி இலக்கு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=369656", "date_download": "2018-05-25T20:44:23Z", "digest": "sha1:U57GOXUNA2YWUIYWRTMVHNQCDJ5WSLYV", "length": 8308, "nlines": 86, "source_domain": "www.dinakaran.com", "title": "மேட்டூர் அணையில் இருந்து பாசனம், குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறப்பு | Water supply for irrigation and drinking water from Mettur Dam - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nமேட்டூர் அணையில் இருந்து பாசனம், குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறப்பு\nமேட்டூர்: மேட்டூர் அணையில் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 500 கன அடி விதம் 6 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.\nமேட்டூர் அணை தண்ணீர் திறப்பு\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\n2-வது குவாலிபயர் போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\n8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வெளியே வந்தது சமயபுரம் கோயில் மசினி யானை\nஒடிசா, மிசோரம் மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்\nகுல்காம் பகுதியில் தீவிரவாதிகள், போலீஸ் சோதனை சாவடி மீது தாக்குதல்\nஐபிஎல் டி-20 போட்டி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 175 ரன்கள் வெற்றி இலக்கு\nமேலடுக்கு சுழற்சி காரணமாக வரும் 27ம் தேதி முதல் கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்பு\nபெங்களூரு கனமழை: சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்\nஇயக்குனர் கவுதமன் நிபந்தனை ஜாமீனில் விடுதலை\nஅதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் திங்கட்கிழமை நடைபெறும் என்று அறிவிப்பு\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானையை அழைத்து செல்ல 2 தனியார் யானைகள் வரவழைப்பு\nதிருச்செங்கோட்டில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 40 பேர் படுகாயம்\nதூத்துக்குடியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தரமான சிகிச்சைக்கு உறுதி அளிக்க வேண்டும்: ஐகோர்ட் மதுரை கிளை\nபாதுகாப்பு கருதி தூத்துக்குடியில் பேருந்துகள் பணிமனைக்கு திரும்புகின்றன\nடயாபட்டீஸ் ஸ்பெஷல் ரெசிப்பி டெங்குவும் தடுப்பு முறைகளும்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான படுகொலையை கண்டித்து பிணம் போல் படுத்து திருநங்கைகள் நூதன போராட்டம்\nநேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் சாலை மறியல்\nலண்டன் பூங்காவில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மதுராந்தகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் கைது\n2-வது குவாலிபயர் போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\n8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வெளியே வந்தது சமயபுரம் கோயில் மசினி யானை\nஒடிசா, மிசோரம் மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்\nகுல்காம் பகுதியில் தீவிரவாதிகள், போலீஸ் சோதனை சாவடி மீது தாக்குதல்\nஐபிஎல் டி-20 போட்டி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 175 ரன்கள் வெற்றி இலக்கு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2018-05-25T20:44:39Z", "digest": "sha1:WCNIFM2FTY45RLY7FZAHFWLWLGHBEBUJ", "length": 8030, "nlines": 119, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வடகொரியா | Virakesari.lk", "raw_content": "\nஉண்ணாவிரத போராட்டத்தில் இயக்குநர் பா ரஞ்சித்\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nஜனநாயக போராளிகள் கட்சி முக்கியஸ்தர்கள் மீது விசாரணை\nஉண்ணாவிரத போராட்டத்தில் இயக்குநர் பா ரஞ்சித்\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nதூத்துகுடி துப்பாக்கி சூட்டை கண்டித்து வடக்கில் போராட்டம்\nகொள்ளுப்பிட்டி பகுதிகளில் மின்சாரத் தடை..\nஅணுவாயுத சோதனை இடம் பெறும் பகுதி அழிப்பு\nஅணுவாயுதங்களை பரிசோதனை செய்வதற்கு தான் பயன்படுத்திய பகுதி அழிக்கப்படுவதை காண்பிக்கும் படங்களையும் வீடியோக்களையும் வெளியி...\nஅணுவாயுத மோதல் குறித்து வடகொரியா எச்சரிக்கை\nஅமெரிக்க வடகொரிய தலைவர்கள் மத்தியிலான சந்திப்பு தொடர்பில் சந்தேகம், வடகொரியா அணுவாயுத மோதல் குறித்து அமெரிக்காவிற்கு எச்...\nவடகொரிய அணு ��யுத பரிசோதனை தளங்கள் அழிப்பு : செய்தி சேகரிக்க தென்கொரிய பத்திரிகையாளர்களுக்கு அனுமதி\nவடகொரியாவில் அணு ஆயுத பரிசோதனை தளங்கள் அழிப்பு தொடர்பாக செய்தி சேகரிக்க வெளிநாட்டு ஊடகங்களுடன் தென்கொரிய பத்திரிகையாளர்க...\nகருத்துவேறுபாடுகளிற்கு தீர்வு காணப்படும் வரை பலவீனமான தென்கொரியாவுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடப்போவதில்லை என வடகொரியா த...\nஅமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்தது வடகொரியா \nவடகொரியா அணுவாயுதங்களை கைவிடவேண்டும் என அமெரிக்கா ஒரு தலைப்பட்சமாக வற்புறுத்தினால் அமெரிக்க ஜனாதிபதியுடனான உச்சி மாநாடு...\n“வடகொரியாவில் அமெரிக்க நிறுவனங்கள் முதலீடுகளை மேற்கொள்ளலாம்”\nவடகொரியாவில் அமெரிக்க தனியார் நிறுவனங்கள் முதலீடுகளை மேற்கொண்டு தொழில் ஆரம்பிக்கலாம் என அமெரிக்க வெளியுறவுத் துறை அம...\nஅணுவாயுதங்களை கைவிட்டால் வடகொரியாவிற்கு அமெரிக்கா உதவதயார்\nவடகொரியா தனது அணுவாயுதங்களை கைவிட முன்வந்தால் அந்த நாட்டை மீள கட்டியெழுப்புவதற்கு உதவ தயார் என அமெரிக்கா தெரிவித்துள்ளத...\nமூன்று அமெரிக்கர்களை விடுதலை செய்தது வடகொரியா\nவடகொரியா மூன்று அமெரிக்கர்களை விடுதலை செய்துள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.\nயொங்கை சிங்கப்பூரில் சந்திக்கின்றார் ட்ரம்ப் \nஅமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்பும் வட கொரிய ஜனாதிபதி கிம்யொங் உன்னும் சிங்கப்பூரில் விரைவில் சந்திக்கவுள்ளதாக தகவல்க...\nவடகொரிய தென்கொரிய தலைவர்கள் சந்திப்பு- புதிய வரலாறு ஆரம்பம்\nநாங்கள் சமாதானம் மற்றும் இரு கொரியாக்கள் மத்தியிலான உறவுகள் குறித்த புதிய வரலாறு எழுதப்படும் அத்தியாயத்தை இன்று ஆரம்பித்...\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nவங்கி ஊழியர்களுக்காக சபையில் குரல் கொடுத்த சிறிதரன் எம்.பி.\nதுப்பாக்கிதாரிகள் குறிவைத்தது யாரை ; கிரிக்கெட் வீரர் தனஞ்சயவின் சகோதரர் தெரிவிப்பு\nகொள்ளுப்பிட்டி பகுதிகளில் மின்சாரத் தடை..\nமயிலிட்டியில் மீள்குடியேற்றத்திற்கு நிதி தேவை ; யாழ். அரச அதிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.ibctamil.com/ta/internal-affairs/village-development-place-in-police?play=true", "date_download": "2018-05-25T20:37:45Z", "digest": "sha1:7MGLPXEAFLTX4MBT727JAHVUCQN6FGT7", "length": 17054, "nlines": 240, "source_domain": "news.ibctamil.com", "title": "கனகராயன்குளம் கிராம அபிவிருத்தி சங்க காணி பொலிஸாருக்கு!", "raw_content": "\nநீங்கள் அறிய என்னும் இதர தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ளுங்கள்\nநீங்கள் அறிய என்னும் இதர தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள\nகனகராயன்குளம் கிராம அபிவிருத்தி சங்க காணி பொலிஸாருக்கு\nகனகராயன்குளம் கிராம அபிவிருத்தி சங்க காணியை பொலிஸாருக்கு வழங்குவதை வன்மையாக கண்டிக்கின்றோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.\nகனகராயன்குளம் கிராம அபிவிருத்தி சங்க காணியை பொலிஸாருக்கு வழங்குவதை வன்மையாக கண்டிக்கின்றோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வவுனியா வடக்கில் கனகராயன்குளம் தெற்கு கிராமசேவகர் பிரிவில் நீண்ட காலமாக கனகராஜன்குள காவல்துறையினர் கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு சொந்தமான காணியையும்இ நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு சொந்தமான காணியையும் கையகப்படுத்தி தங்கள் ஆளுகைக்குள் வைத்திருந்தார்கள்.\n2013 ஆம் ஆண்டு பொலிசாரின் சேவைக்கென பொதுமக்களின் மாயனமாக பயன்படுத்தப்பட்டு வந்த பெரியகுளம் காணி வழங்கப்பட்டது. அதன் பின்பும் கனகராயன்குள காவல்துறையினர் கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு சொந்தமான காணியையும் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு சொந்தமான காணியையும் விட மறுத்து வந்தார்கள். குறித்த பிரச்சினை தொடர்பாக வவுனியா வடக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கடந்த ஐந்து வருடங்களாக தொடர்ச்சியாக பிரதேச மக்கள் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டு வந்தது. ஒவ்வொரு வருட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்திலும் கனகராஜன்குள காவல்துறையின் அதிகாரிகள் தாம் விடுவிப்பதாக கூறிவந்த போதிலும் அக் காணிகளை தம் வசமே தொடர்ச்சியாக வைத்திருந்து அக் காணிகளில் சில அபிவிருத்தி வேலைகளை முன்னெடுத்து வந்துள்ளார்கள்.\nகனகராயன்குள காவல்துறையினரின் இச் செயற்பாட்டிற்கு பொதுமக்களால் கடும் விசனம் வெளியிடப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த வருட இறுதியில் புதிதாக மாற்றம் பெற்று வந்த வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சேமரத்தின விதான பத்திரன குறித்த காணிகளை கனகராயன்குள காவல்துறையினருக்கு வழங்குவதற்��ுரிய நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருகின்றார். கனகராயன்குளத்தில் பொதுத் தேவைகளுக்கான கட்டங்கள் கட்டுவதற்கோ, வைத்தியசாலை ஒன்றை அமைப்பதற்கோ எந்த ஒரு பொதுக்காணியும் இல்லாத நிலையில் அரசஅதிபரின் நடவடிக்கை பலத்த சந்தேசகத்தையும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\nவவுனியா வடக்கில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்ற சிங்களக் குடியேற்றங்களுக்கு வலுச்சேர்க்கும் வகையில் கடந்த காலத்தில் பல நடவடிக்கைகள் நெடுங்கேணிக் கிராமங்களை அண்மித்துள்ள பகுதிகளில் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்ற அரசஅதிகாரிகள் குறித்த இப்பிரச்சினையிலும் பாரமுகமாக இருப்பதை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் வன்மையாகக் கண்டிப்பதுடன் கிராம அபிவிருத்திக்கு சொந்தமானதும், நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு சொந்தமான காணியினையும் கனகராயன்குளப் பொலிசாருக்கு வழங்குவதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கை உடனடியாக நிறுத்தி கனகராயன்குளப் பொதுத் தேவைகளுக்கு அக்காணிகளை விடுவிக்குமாறு கோருவதுடன், தவறும் பட்சத்தில் சகல தமிழ்த்தரப்புக்களையும், பொது அமைப்புக்களையும் ஒன்றிணைத்து மாபெரும் மக்கள் போராட்டம் ஒன்றிணையும், மேற்கொள்ளவேண்டிய நிலை ஏற்படும் என்பதனை சகல அரச அதிகாரிகளுக்கும், மாவட்டஅரசஅதிபரினதும் கவனத்திற் கொண்டுவருவதுடன், இச் செயற்பாட்டை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் தமிழ் செய்திகளுக்கு ...\nஎஸ்.வி சேகரை உடனடியாக கைது செய்திட வேண்டும் - மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்.\nகோவையில் மதிப்பெண் குறைவால் மாணவி தற்கொலை முயற்சி\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: 25க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு\nஇணையத்தில் வெளியாகின ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள்: விருதுநகர் முதலிடம்\nமெரினாவிற்கு குளிக்க சென்ற இரு மாணவர்கள் கடலில் மூழ்கி பலி\nஅனுமதியின்றி வைக்கப்பட்ட அம்பேத்கர் சிலையை போலீசார் அகற்றியதால் பரபரப்பு\nநாளை வெளியாகும் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள்: ஆர்வத்தில் மாணவர்கள்\nநிர்மலா தேவி விவகாரம்: முருகன், கருப்பசாமி ஆகியோரின் நீதிமன்றக்காவல் நீட்டிப்பு\n19 நாட்களுக்கு பின்பு உயர்த்தப்பட்டது பெட்ரோல் - டீசல் விலை.\nமீன் பிடிக்க செல்ல வேண்���ாம்.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nபல்வேறு புதுமைகளுடன் இலங்கையில் அறிமுகமாகியது OPPO F7\nசேர்பியாவின் முதலாவது உதவிப் பிரதமர் இலங்கைக்கு விஜயம்\nஇலங்கை தமிழ்க் குடும்பம் நாடு கடத்தப்படுவதை எதிர்த்து பேரணி\nஉழைப்பவர் தினத்தில் உரிமைகள் பெற்றிட உறுதி கொள்வோம்\n05 இடங்களில் குளவி கூடுகள் தவிக்கும் வவுனியா பாடசாலை\nபோலி நாணயத்தாள்களை கொடுத்து எரிபொருள் நிரப்பியவா்கள் கைது\nயாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகம் 21 ஆம் திகதி திறக்கப்படும்\nடோனியின் மகள் ஆடிய நடனம் - வைரலாகும் வீடியோ உள்ளே \nபிரபலங்கள் Apr 29, 2018\nவிஜய் 62 படத்தின் சில படப்பிடிப்பு வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளதாம்\nபுதிய படங்கள் Apr 29, 2018 படிக்க\nஐக்கிய தேசியக் கட்சிக்கு புற்றுநோய்;திஸ்ஸ அத்தநாயக்க\nஅரசியல் Apr 28, 2018 படிக்க\nஅணு ஆயுத சோதனைக்கு முற்றுப்புள்ளி கொரிய அதிபர்களின் சந்திப்பின் சுவாரஷ்யங்கள்\nஉலகம் Apr 28, 2018 படிக்க\nஊடகங்கள் மீது சீறிப்பாய்ந்த அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா\nஅரசியல் Apr 27, 2018 படிக்க\nஅங்கவீனமுற்ற இராணுவ சிப்பாய்கள் கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்\nஉள்நாடு Apr 27, 2018 படிக்க\nகொழும்பு மாநகர சபை கன்னியமர்வில் உணவுக்கான செலவு 10 இலட்சம் ரூபா\nஉள்நாடு Apr 26, 2018 படிக்க\nபிரித்தானியாவில் திருடனை ஓட ஓட விரட்டிய தமிழ் தம்பதியினர்\nஉலகம் Apr 27, 2018 படிக்க\nமே தினம் தொடர்பாக அருட்தந்தை சத்திவேல் பகிரங்க கோரிக்கை\nஉள்நாடு Apr 26, 2018 படிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/exclusive/velaikkaran-audio-launch-photos/55780/?pid=13649", "date_download": "2018-05-25T20:38:50Z", "digest": "sha1:MIZKGKSFKK6IHDU7CYJFTL3QFIPSTLAF", "length": 3382, "nlines": 76, "source_domain": "cinesnacks.net", "title": "Velaikkaran Audio Launch Photos | Cinesnacks.net", "raw_content": "\nPrevious article விளம்பரங்களில் நடிக்கவே மாட்டேன் – ‘வேலைக்காரன்’ இசை விழாவில் சிவகார்த்திகேயன்\nNext article சர்ச்சையை கிளப்பிய ’12-12-1950′ பட போஸ்டர் \nபாஸ்கர் ஒரு ராஸ்கல் ; விமர்சனம்\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் ; விமர்சனம்\nநடிகையர் திலகம் ; விமர்சனம்\nஎன் பேரு சூர்யா என் வீடு இந்தியா ; விமர்சனம்\nஆர்யாவால் ஏமாற்றப்பட்ட பெண்ணுக்கு அடைக்கலம் தந்த ஜி.வி.பிரகாஷ்..\nரஜினி, விஜய் படங்களில் நடித்தபோது ஸ்ரேயாவுக்கு அந்த விஷயம் உறைக்கவில்லையா..\nமக்களை பலி கொடுத்து யாரை வாழவைக்க திட்டம் போடுகிறீர்கள் ; தமிழக அரசை வறுத்தெடுத்த சூர்யா\nமிருகத்தனமான செயல் ; காவல்துறைக்கு ரஜினி கண்டனம்\nரஜினி படத்தில் இருந்து சந்தோஷ் நாராயணனை ஒதுக்கியது இதற்காகத்தான்...\nஎப்போ கல்யாணம் பண்ணிக்கலாம் ; வாய்விட்டே கேட்டுவிட்ட விக்னேஷ் சிவன்..\nசந்திரமுகியில் கோட்டை விட்டதை இப்போது பிடிக்கப்போகிறார் சிம்ரன்\n“விஷாலை எதிர்த்துக்கொண்டே இருக்கவேண்டிய அவசியமில்லை” ; சிம்பு அதிரடி..\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் ; விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newuthayan.com/story/09/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%C2%AD%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%C2%AD%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%C2%AD%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%C2%AD%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%C2%AD%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%C2%AD%E0%AE%B5%E0%AE%BE%C2%AD%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%C2%AD%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%C2%AD%E0%AE%A4%E0%AE%BE%C2%AD%E0%AE%B0%C2%AD%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%C2%AD%E0%AE%9A%E0%AF%81%C2%AD%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%C2%AD%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE.html", "date_download": "2018-05-25T20:49:51Z", "digest": "sha1:UYLNOYT2ALA2IVOYO6W3ILEUZMN2ZAHT", "length": 9915, "nlines": 115, "source_domain": "newuthayan.com", "title": "யாழ்ப்­பாண நீதி­மன்றச் சூழ­லில் -இரா­ணுவ புல­னாய்­வா­ளர்­கள் மனு­தா­ர­ருக்கு அச்­சு­றுத்­தலா? - Uthayan Daily News", "raw_content": "\nயாழ்ப்­பாண நீதி­மன்றச் சூழ­லில் -இரா­ணுவ புல­னாய்­வா­ளர்­கள் மனு­தா­ர­ருக்கு அச்­சு­றுத்­தலா\nபதிவேற்றிய காலம்: May 17, 2018\nஆள்­கொ­ணர்வு மனுத் தாக்­கல் செய்­துள்ள மனு­தா­ரர்­களை அச்­சு­றுத்­தும் வகை­யில் இரா­ணுவ புல­னாய்வுப் பிரி­வி­னர் செயற்­பட்­ட­னர் என்று மனு­தா­ரர்­கள் குற்­றஞ்­சாட்டி முறை­யி­டு­கின்­ற­னர் என்று மனு­தா­ரர்­க­ளது சட்­டத்­த­ர­ணி­கள் தெரி­வித்­த­னர்.\nநாவற்­குழி பகு­தி­யில் அமைந்­தி­ருந்த இரா­ணுவ முகாம் அதி­கா­ரி­யால் 24 இளை­ஞர்­கள் கைது செய்­யப்­பட்­டுப் பின்­னர் காணா­மல் ஆக்­கப்­பட்­ட­னர் என்ற குற்­றச்­சாட்­டுத் தொடர்­பி­லான ஆட்­கொ­ணர்வு மனு மீதான விசா­ரணை யாழ்ப்­பாண மேல்­நீ­தி­மன்­றில் நீதி­பதி மா. இளஞ்­செ­ழி­யன் முன்­னி­லை­யில் நடை­பெற்­றது.\nமனு­தா­ரர்­கள் மேல் நீதி­மன்­றில் இருந்­த­போது நீதி­மன்ற சூழ­லில் பெரு­ம­ள­வான இரா­ணுவ புல­னாய்வு பிரி­வி­னர் பிர­சன்­ன­மாகி இருந்­த­னர். வழக்கு விசா­ர­ணை­கள் முடி­வ­டைந்த பின்­னர் நீதி­மன்­றுக்கு வெளி­யில் வந்­த­போது புல­னாய்­வா­ளர்­கள் அச்­சு­றுத்­தும் வகை­யில் நடந்து கொண்­டுள்­ள­னர் என்று மனு­தா­ரர்­கள் குற்­றஞ்­சாட்­டி­னர் என்று மனு­தா­ரர்­க­ளது சட்­டத்­த­ர­ணி­கள் தெரி­��ித்­த­னர்.\nகேபிள் ரீவி இணைப்பால் சர்ச்சை\nயாழ்ப்பாணத்தில் புதுமெருகு பெறுகின்றன பாதை காட்டிகள்\nஇரா­ணுவ புல­னாய்­வா­ளர்­கள் நீதி­மன்ற வளா­கத்­தை­விட்டு வெளி­யேறி, யாழ்ப்­பாண பொலிஸ் தலை­மை­ய­கத்­துக்கு அரு­கில் நிறுத்தி வைக்­கப்­பட்டு இருந்த இரா­ணு­வத்­தி­ன­ருக்கு சொந்­த­மான வாக­னத்­தில் ஏறி சென்­ற­னர். அதன் பின்­னரே தாம் நீதி­மன்­றை­விட்டு வெளி­யே­றி­னோம் என்­றும் மனு­தா­ரர்­க­ளும் அவர்­க­ளது உற­வி­னர்­க­ளும் தெரி­வித்­த­னர் என்று சட்­டத்­த­ர­ணி­கள் தெரி­வித்­த­னர்.\nமனு­தார்­க­ளி­டம் ஊட­க­வி­ய­லா­ளர்­கள் கருத்து கேட்க முற்­பட்­ட­போது, “அச்­சம் கார­ண­மாக தாம் கருத்­துக் கூற விரும்­ப­வில்லை” என்று கூறி சென்­ற­னர்.\nபொலிஸ் உத்­தி­யோ­கத்­தர் யாழி­லி­ருந்து இட­மாற்­றம்\nநாவற்­கு­ழி­யில் இரா­ணு­வத்­தி­ன­ரால் – காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் இரா­ணுவ முகா­மில் இல்லை\nகேபிள் ரீவி இணைப்பால் சர்ச்சை – யாழ். நீதிமன்றின் தீர்ப்பு எதிர்வரும் 5ஆம்…\nயாழ்ப்பாணத்தில் புதுமெருகு பெறுகின்றன பாதை காட்டிகள்\nசிங்களப் பெயரை தமிழாக்கம் செய்வதில் சிக்கலை சந்தித்த சி.வி.\nதூத்துக்குடிப் படுகொலைக்கு எதிராக யாழ்ப்பாணம், நல்லூரில் ஆர்ப்பாட்டம்\nகேபிள் ரீவி இணைப்புகளுக்கு வருகின்றது ஆபத்து – யாழ். நீதிமன்று வழங்கியது கட்டளை\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலால் தனியார் வங்கி முகாமையாளர் இடைநீக்கம்\nநினைவேந்திய வங்கிப் பணியார்கள் பணிநீக்கம்\nமாணவிகளுடன் ஆசிரியர் செய்த சேட்டை – பொலிஸாரால் கைது- வலி.வடக்கில் சம்பவம்\nகாங்­கே­சன்­துறை – கீரி­மலை வீதியை உடன் விடு­விக்கக் கோரிக்கை\nகேபிள் ரீவி இணைப்பால் சர்ச்சை – யாழ். நீதிமன்றின் தீர்ப்பு எதிர்வரும் 5ஆம் திகதி\nயாழ்ப்பாணத்தில் புதுமெருகு பெறுகின்றன பாதை காட்டிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ravisrinivas.blogspot.com/2007/02/blog-post_18.html", "date_download": "2018-05-25T20:46:56Z", "digest": "sha1:4HWF5PFZQYNJBGMHEP4XTJS74WNZKEI7", "length": 15218, "nlines": 37, "source_domain": "ravisrinivas.blogspot.com", "title": "கண்ணோட்டம்- KANNOTTAM: காதல்-காதலர் தினம்- சாதி", "raw_content": "\nரவி ஸ்ரீநிவாஸ் எழுதும் தமிழ் வலைப்பதிவு. A Blog in Tamil (Unicode Encoding).\nதீம்தரிகிடவில் ஞாநி எழுதியிருப்பதை என்னால் ஏற்க இயலவில்லை.காதல் திருமணங்கள் சாதிய அமைப்பில் சிறி விரிசலைத்தான் ஏற்படுத்த முடியும். காதல�� திருமணங்கள். சாதி மறுப்பு திருமணங்கள் ஒரு பரந்துபட்ட இயக்கத்தின் செயல்பாடுகளில் ஒன்றாக அல்லது அதன் கொள்கைத் திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தால்தான் அவற்றால் ஒரு பரந்து பட்ட தாக்கத்தினை ஏற்படுத்த முடியும். அத்தாக்கம் சாதி அமைப்பினை சிறிதாவது அசைத்துப் பார்க்க, உடைக்க உதவும். மற்றப்படி சாதி மறுப்பு பிரக்ஞை இன்றி பிறக்கும்காதல் சாதி அமைப்பிற்கு ஒரு சிறிய எதிர்ப்பாக ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்க்கான எதிர்ப்பாகவே இருக்கும்.காதலர்கள் சாதி என்பது காதலுக்கும்,திருமணத்திற்கும் இடையூறாக இருப்பதால்தான் அதை எதிர்க்கிறார்கள்.\nசாதி என்பது இடஒதுக்கீடு இருக்கும் வரை தொடரும். இன்று சாதி நவீனமயமாகிவிட்டது. இன்று சாதியைகாப்பதில் முக்கிய பங்கினை ஒட்டு வங்கி அரசியல், சாதிக்கட்சிகள், சாதி சங்கங்கள், இட ஒதுக்கீடு ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. அன்று அம்பேத்கர், பெரியார் சொன்னதைஇன்று அப்படியே பொருந்தும் என்று கூறிவிட்டு பிற காரணிகள் குறித்து பேசாமல், இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவு தருவது எனக்கு ஏற்புடையதல்ல. ஞாநி இட ஒதுக்கீட்டினை ஆதரிக்கிறார்,பிற்பட்டோரில் முற்பட்டோருக்கு இதில் விலக்கு வேண்டும் என்பதை எதிர்க்கிறார். பெண்களுக்குஇட ஒதுக்கீடு,\nபொருளாதார ரீதியில் பின் தங்கியுள்ளோருக்கு இட ஒதுக்கீடு என்பதையும் அவர்ஆதரித்து எழுதியதில்லை (நானறிந்த வரையில்). சாதி அடிப்படையில் வேலை, கல்வி என்பதைமுழுமையாக ஆதரித்துக் கொண்டு சாதி ஒழிப்பு பற்றி பேசுவது நகைமுரண். வெறும் கூலி உயர்விற்கும், சலுகைகளுக்கும் போராடும் தொழிற்சங்கங்கள் முதலாளித்துவ அமைப்பினை தகர்த்தெறிந்து பாட்டாளி வரக்க அரசினை நிறுவும் என்று எதிர்பார்ப்பது வீண் கற்பனையோஅது போல்தான் ஞாநியின் கருத்தும்.\nஒரு பிராமணப் பெண் தலித் ஆணை திருமணம் செய்துகொண்டால் அவர் சட்டப்படி தலித் ஆவதில்லை, அவர்ர் இட ஒதுக்கீட்டின் கீழ் பயன் பெறமுடியாது.சட்டம் மதமாற்றத்தினை ஏற்றுக் கொள்கிறது, சாதி மாற்றம் சாத்தியமில்லை, சட்டரீதியாக. சாதியை சட்டபூர்வமாக ஒழிக்க வேண்டுமானால் முதலில் சாதி அடிப்படையிலானஇட ஒதுக்கீட்டினை ஒழிக்க வேண்டும். இதை ஞாநியும், ராமதாசும் கோர மாட்டார்கள்.\nகாதல் திருமணங்கள் ஜாதியை ஒழித்துவிடும் என்பது கற்பனாவாதம். மேற்கி���் கூட இன பாகுபாடு இன்னும் இருக்கிறது. அங்கு ஜாதி இல்லை, காதல் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றுதான்.பின் ஏன் இன பாகுபாடு இருக்கிறது. இந்தியாவில் கூட இந்து மதம் தவிர்த்து பிற மதங்களைபின்பற்றுபவர்களிடம் சாதிப் பிரிவினைகள் அல்லது அதையொத்த பிரிவினைகள் இல்லையாஇருக்கின்றனவே. சாதித் திருமணம் செய்து கொண்டவர்கள் அடுத்த தலைமுறையில் மணமகன்/ள்தேடிக் கொடுக்கும் விளம்பரங்களைப் பார்த்தாலே நமக்குத் தெரிகிறது கலப்புத் திருமணம் சாதியை ஒழித்து விடவில்லை என்று.\nபலர் தங்கள் பெற்றோருடன் சமரசம் செய்து கொள்கிறார்கள், பெற்றோரும் பிள்ளைகளை ஏற்றுக்கொள்கிறார்கள். சில பிரச்சினைகள் இருந்தாலும் இவை காரணமாக சாதி அமைப்பில் ஏற்படும் சிறு விரிசல்கள் கூட 'சரி'யாகிவிடுகின்றன. உறவுகள்தொடர்கின்றன. இதுதானே பெரும்பாலும் நடமுறையாக இருக்கிறது. காதல் திருமணம் செய்துகொண்டவர்களில் யாரேனும் ஒருவர் மதம் மாறுவதும், அதையொட்டி பெயரை மாற்றிக் கொள்வதும்நடைமுறையில் உள்ளதே. காதல் திருமணம் செய்து கொண்டவர்களில் எத்தனை பேர் மதத்தினையும், சாதியையும் துறந்திருக்கிறார்கள்.\nகாதலர் தினத்தினை கொண்டாடுவதை ராமதாஸ் எதிர்க்கிறார். இதை நான் ஆதரிக்கவில்லை.காதலர் தினத்தினை கொண்டாடுவதை வரவேற்கிறேன், ஆதரிக்கிறேன்.நானும் அதை கொண்டாடுபவன் தான். இது மேற்கத்திய கலாச்சாரம் என்பதால் சரியல்ல என்பது நகைப்பிற்குரியது. அப்படி சொல்பவர்கள் மேற்கத்திய மருத்துவம், மேற்கத்திய உடைபோன்றவற்றை நிராகரிப்பார்களா. இன்றைய் உலகில் அனைத்தும் வணிக மயமாகிவிட்டன.இதை காரணம் காட்டி காதலர் தினத்தினை கொண்டாடுவதை நிராகரிக்க முடியாது.\nஅகமண முறை மட்டும் சாதியை காப்பாற்றிவிடாது. ஒவ்வொரு காலகட்டத்திலும் வேறு காரணிகளும்இருந்திருப்பதால்தான் சாதிய அமைப்பு இன்று வரை நீடிக்கிறது. அதில் நெகிழ்வு தன்மையே இல்லை என்று கூற முடியாது. அதை ஒரு பின் தங்கிய, நவீனகாலத்திற்கு ஒவ்வாத ஒன்றாகசித்தரிப்பதும், அதை தேங்கிய அமைப்பாக சித்தரிப்பதும் இன்று பொருத்தமாயிராது. சாதி குறித்து பெரியார், அம்பேத்கார் கூறியதுடன் இன்றைய சமூகவியல் ஆய்வுகள் கூறுவதையும் கருத்தில்கொள்ள வேண்டும். இட ஒதுக்கீட்டிம் மூலம் சாதிப் பிரிவினையை, அமைப்பினை கடந்து செல்ல முடியாது. மாறாக இட ஒதுக்கீடினை (சாதிய அடிப்படையிலான) ஒழிப்பது சாதி அமைப்பில் சில மாற்றங்கள் ஏற்படுத்தவும், சாதியின் முக்கியத்துவத்தினை குறைக்கவும் உதவும். இதை ஞாநியும்,ராமதாசும், வேறு பலரும் ஏற்க மாட்டார்கள். சாதி அரசியல் மோசமானது என்றால், வெறும் சாதிய அடிப்படையில் செய்யப்படும் இட ஒதுக்கீடும் அதைப் போன்ற ஒரு மோசமான அரசியல்தான்.\nஎப்போது சாதி என்பதன் பெயரில் சலுகைகள் இல்லையோ, சாதி என்பதால் யாருக்கும் பயன் இல்லை என்ற நிலை ஏற்படுகிறதோ அப்போது சாதிய அமைப்பு தேவையற்றுப் போக வாய்ப்புள்ளது.\nஆனால் நாம் ஒரு புறம் சாதியைத் திட்டிக் கொண்டே இன்னொருபுறம் அதை நவீனமயமாக்கிவிட்டோம். பெரியாருக்கும் இதில் பங்குண்டு. பார்ப்பனல்லாதோர் என்ற பரந்தபெயரில் திரட்டும் போதே சாதிய அடிப்படையில் அதில் உள்ள சாதிகள் தங்கள் அடையாளத்தினைஇன்னும் வலுப்படுத்துவதற்க்கான காரணங்களும் தோன்றிவிட்டன. எனவே பெரியாரின் இலட்சியம்சாதி ஒழிப்பு என்று சொல்லப்பட்டாலும் அவர் செய்த செயல்கள் சாதிய அமைப்பு வேறு விதத்தில்வலுப் பெற உதவியுள்ளன. இந்த கசப்பான உண்மையை ஞாநிக்கள் ஏற்க மாட்டார்கள்.\nLabels: காதலர் தினம், காதல், சாதி\nகாவிரிப் பிரச்சினையும், தேசிய இனங்களும்\nதமிழ் தேசியம் - தொல்.திருமாவளவன்\nஎதேச்சதிகாரத்திற்கு தடையிடும் ஒரு தீர்ப்பு\nஉச்ச நீதி மன்றத்தின் முக்கியமான தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://totalchennainews.blogspot.com/2016/04/gaurav-gill-sets-early-pace.html", "date_download": "2018-05-25T20:41:41Z", "digest": "sha1:2BKK6ZQ2MUJHOZWOBCLO6L2ASORBQOET", "length": 16768, "nlines": 243, "source_domain": "totalchennainews.blogspot.com", "title": "TOTAL CHENNAI NEWS: Gaurav Gill sets early pace", "raw_content": "\nவிஜய் ஆண்டனி - ரசிகர்களின் உணர்ச்சிகளை நன்கு ஆராய்ந்து, அதற்கு ஏற்றார் போல் கதைகளையும்\n, கதாப்பாத்திரங்களையும் தேர்வு செய்வதில் வல்லவர் நூறு நாட்களை நிறைவு செய்திருக்கிறது 'பிச்சகாடு' (பிச்சைக்காரன்) திரைப்படம் ...\nதசரா' விடுமுறை நாட்களில், குடும்பங்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்க இருக்கிறது, அக்டோபர் 7 ஆம் தேதி வெளியாகும் 'ரெமோ' திரைப்படம்.\nநாளுக்கு நாள் சினிமாவில் ஏராளமான படங்கள் வெளியாகின்றன. ஆனால் ஒரு சில படங்கள் மட்டும் தான் அதன் வெளியீட்டிற்கு முன்பாகவே, ரசிகர்களின் ...\nகுழந்தைகளை மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் திரைப்படமாக 'கட்டப்பாவ காணோம்' இருக்கும் என்கிறார் ' கதாநாயகன் சிபிராஜ்\nநாய்கள் ஜாக்கிரதை, ஜாக்சன் துரை என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்துவரும் சிபிராஜிற்கு அடுத்த ஒரு மைல் கல்லாக அமைய இருக்கும் திரைப்படம...\nஉண்மை காதலை 'ஏஞ்சல்' மூலம் தெரியப்படுத்தி இருக்கிறார் இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி\n\"தூய்மையான அன்பு எங்கு இருக்கிறதோ அங்கு தான் உண்மையான காதலும் இருக்கும்...\" என்ற கூற்றை மிக அழகாக ரசிகர்களுக்கு தன்னுடைய &...\nஉலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் நடிப்பில் உருவாகவுள்...\nஇந்த சமூகத்தில் ஏற்படும் அநீதிக்கு எதிராக பொங்குவ...\nகன்னட சினிமாவை கலக்க தயாராக உள்ளது அருண் விஜயின் '...\nகிருஷ்ணா நடிக்கும் யாக்கை படத்தில் மீண்டும் யுவன் ...\nவிஷாலுடன் முதல் முறையாக ஜோடி சேரும் தமன்னா\nவேடிக்கை பார்த்த அனைவரது நெஞ்சத்தையும் உருக்கிய பட...\nநடிப்பின் ஆழத்தை எனக்கு கற்று கொடுத்தவர் இளையதளபதி...\nஓட்டு போடும் அவசியத்தை சொல்லும் “ இணைய தலைமுறை “\nநூற்றுக்கணக்கான இசை கலைஞர்களின் மத்தியில் மதன் கார...\n'உன்னோடு கா' திரைப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் ...\nபிரபாஸ் – பிரபு – காஜல் அகர்வால் நடிக்கும் “ பிரபா...\n7 நாட்கள் திரைப்படத்தின் பூஜை\nஒரு கிடாயின் கருணை மனு\nஇளம் இசைக் கலைஞர்களின் கனவுகளை நினைவாக்க வருகிறது ...\nநிவின் பாலியின் 'ஜேகப்ன்டே சுவர்க்க ராஜ்ஜியம்' மலை...\nகளம்' திரைப்படத்தின் டிரெயிலர் வெளியிடப்பட்டது\nஜெயிக்கப் போவது யாரு movie stills\nகாமெடி வில்லனாக பவர் ஸ்டார் நடிக்கும் “ ஜெயிக்கப் ...\nமுதலிரவு பாடல் காட்சியில் நடித்த நாய்க்குட்டிகள்\nஏ.ஆர். முருகதாஸ் பட்டறையில் இருந்து வெளிவந்தவரின் ...\nகல்லூரி காதல் கதையாக உருவாகிறது “ இணைய தலைமுறை\nகுழந்தை பருவத்தில் இருந்தே இசையோடு விளையாடுபவர் லி...\nதல அஜித்தின் உண்மையான விசுவாசி நான்,\" என்கிறார் அர...\nஎல்.ஜி.ரவிசந்தர் இயக்கத்தில் “ நான் அவளை சந்தித்த ...\nநான் அவளை சந்தித்த போது\nவிஜய் ஆண்டனி - ரசிகர்களின் உணர்ச்சிகளை நன்கு ஆராய்ந்து, அதற்கு ஏற்றார் போல் கதைகளையும்\n, கதாப்பாத்திரங்களையும் தேர்வு செய்வதில் வல்லவர் நூறு நாட்களை நிறைவு செய்திருக்கிறது 'பிச்சகாடு' (பிச்சைக்காரன்) திரைப்படம் ...\nதசரா' விடுமுறை நாட்களில், குடும்பங்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்க இருக்கிறது, அக்டோபர் 7 ஆம் தேதி வெளியாகும் 'ரெமோ' திரைப்படம்.\nநாளுக்கு நாள் சினிமாவில் ஏராளமான படங்கள் வெளியாகின்றன. ஆனால் ஒரு சில படங்கள் மட்டும் தான் அதன் வெளியீட்டிற்கு முன்பாகவே, ரசிகர்களின் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/books/?catid=35", "date_download": "2018-05-25T20:40:33Z", "digest": "sha1:OENALBMC5HRUWOWVXCYXL4ALJGACU4OT", "length": 20873, "nlines": 335, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Tamil Vilayattu books online » Free shipping & cash on delivery available", "raw_content": "\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nகபில்தேவ் தலைமையில் 1983ல் உலகக் கோப்பையை இந்தியா வென்றபோது டோனி இரண்டு வயதுக் குழந்தை அண்மையில் நடைபெற்ற ட்வென்டி ட்வென்டி போட்டியில் உலகக் கோப்பையை நமது இந்திய அணி ஜெயித்தபோது டோனி 26 வயது இளைஞர். அணியின் தலைவர் அண்மையில் நடைபெற்ற ட்வென்டி ட்வென்டி போட்டியில் உலகக் கோப்பையை நமது இந்திய அணி ஜெயித்தபோது டோனி 26 வயது இளைஞர். அணியின் தலைவர் பிரமிக்க வைக்கும் [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: கிரிக்கெட், வீரர், கேப்டன், முயற்சி, திட்டம், உழைப்பு\nஎழுத்தாளர் : சி. முருகேஷ் பாபு (C.Murugesh Babu)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nமைதான யுத்தம் - Mythaana utham\nபெரும்பான்மை இந்திய ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட விளையாட்டு கிரிக்கெட். நமது தேசிய விளையாட்டாக ஹாக்கி இருந்தபோதிலும், கிரிக்கெட்டுக்கு இருக்கும் மவுசு வேறு எதற்கும் கிடையாது. மூன்று குச்சியும் ஒரு மட்டையும் பந்தும் கிடைத்துவிட்டால் போதும், பள்ளிச் சிறுவர்களின் மனசுக்குள் சந்தோஷப் [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : மகாதேவன் (Mahadevan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nபெண்களுக்கும் அவசியமானது டே குவான் டோ\nஎழுத்தாளர் : பி.ஆர். தாமஸ்\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\nடெஸ்ட் போட்டிகளை ஓரங்கட்டிவிட்டதா ட்வெண்டி 20 \nதொடங்கப்பட்ட நிமிடத்தில் இருந்து இன்றுவரை சர்ச்சைக்குரிய சங்கதியாக ஐ.பி.எல் பார்க்கப்படுவது ஏன்\nவிளையாட்டு வியாபாரமாக மாறியது எப்படி\nகிரிக்கெட்டுக்கு எந்தெந்த வழிகளில் இருந்து பணம் வருகிறது\nஅமைதியான கிரிக்கெட்டுக்குள் அரசியல் நுழைந்தது எப்படி\nவீரர்கள் தீர்மானித்த விளையாட்டை திரை நட்சத்திரங்கள் [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: கிரிக்கெட், வீரர், சாதனை\nஎழுத்தாளர் : ஆர். முத்துக்குமார் (R. Muthukumar)\nபதிப்பகம் : மினிமே��்ஸ் (Mini-Max)\nஎழுத்தாளர் : ஆதனூர் சோழன்\nபதிப்பகம் : ராம்பிரசாந்த் பப்ளிகேஷன்ஸ் (Ramprasanth Publications)\nகிரிக்கெட் உலகக்கோப்பை வரலாறு - Cricket Ulaga Koppai Varalaru\nஎழுத்தாளர் : என். சொக்கன் (N. Chokan)\nபதிப்பகம் : மதி நிலையம் (Mathi Nilayam)\nஉலகக்கோப்பை கிரிக்கெட் வரலாறு - Ulagakkoppai Cricket Varalaru\n\"தெரு கிரிக்கெட் விளையாடும் சிறுவன் தொடங்கி தெண்டுல்கர் வரை அத்தனை பேருக்கும் ஒரே கனவுதான். உலகக்கோப்பை. அதை மட்டும் வென்றுவிட்டால் போதும்; உலகத்தையே வென்றதற்குச் சமம். 1975 தொடங்கி இன்று வரையிலான உலகக்கோப்பைப் போட்டிகளின் புள்ளிவிவரத் தொகுப்பு மட்டுமல்ல; உங்களை சிலிர்க்க வைத்த, [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : சதீஷ் கிருஷ்ணமூர்த்தி\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nஎழுத்தாளர் : ஆதனூர் சோழன் (Aathanoor Soozhan)\nபதிப்பகம் : ராம்பிரசாந்த் பப்ளிகேஷன்ஸ் (Ramprasanth Publications)\nசெஸ் விளையாட கற்றுக்கொள்ளுங்கள் - Chess Vilaiyada Katrukollungal\nஎழுத்தாளர் : ப்ரியாபாலு (Priyabalu)\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\nஇன்றைய நிலையில் கல்வி பயிலுகிற மாணவர்கள் மட்டுமில்லாமல், சமூகத்திலுள்ள அத்தனை பேருமே ஓடுகின்ற காலத்துடன் ஈடுகொடுத்துக் கொண்டு, சகமனிதருடன் போட்டி போட்டுக்கொண்டு வாழ வேண்டியவர்களாக இருக்கிறோம். இதில் உரமேறிய உடம்பும், உறுதியான மனமும் இல்லாதவர்கள் ஓரம் கட்டப்படுவார்கள்.. மைதானத்தில் வெல்கிறவர் வாழ்க்கையிலும் [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: தகவல்கள், சாதனை, வெற்றி, முயற்சி, பயிற்சி\nஎழுத்தாளர் : ஜே.எஸ். ஏப்ரகாம் (J.S. Eprakam)\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nManivasagam Kumarasamy இந்த புத்தகம் படிக்க எனக்கு 4நாள் ஆயிற்று....ஷேர் பற்றி அறிவுரை நிறைய கூறியுள்ளார்..... உண்மையாகவே A to Z ...அதிக எடுத்துக் காட்டு கூறி bore அடிக்காமல் …\nKrishna moorthy எஸ்.ராவின் - உப பாண்டவம் சுமார் எட்டு அண்டுகளுக்கும் முன் என் ஆர்வம் மிகுதியில் திரு.ஜெயமோகனுக்கு ஒரு மெயில் (20/07/2011) செய்து ,உங்கள் எழுத்துக்களை இதுவரை வாசித்ததில்லை.எந்த வரிசையில் …\nஸ்ரீலேகா லோகநாதன் இந்த ஒரு புத்தகத்தில் அணைத்து பாகங்களும் இருக்கின்றதா இல்லையெனில் மற்ற பாகங்கள் எப்படி வாங்குவது \nசெல்வா kumar புக் எப்படி ஆர்டர் பண்றது\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எ��ிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nவிளையும், Dr kalam, கார்களை, குறைவற்ற செல்வம், வையவன், பழ கருப்பை, அறிவுக்கடல் பதிப்பகம், vanavil, நந்திபுரத் நாயகி, chandrasekar, Sundarakan, ராஜம் கிருஷ்ணன், kamal, பிரீ, பகவான் கிருஷ்ணர்\nமேல்நிலை கீழ்நிலை நீர்த்தொட்டிகள் குழாய் அமைப்பு முறைகள் -\nஇரவில் சென்னை - Iravil chennai\nசமுதாய வளர்ச்சியும் பெண்களும் -\nஆண் பெண் வித்தியாசங்கள் - Aan Pen Vithyasangal\nஆயுள் வளர்க்கும் ஆரோக்கிய உணவுகள் -\nதிருக்குறள் தெளிவுரையுடன் - Thirukural Thelivuraiyudan\nவரலாற்றிற்கு முற்பட்ட தமிழ்ச் சமூகமும் தொல் மணமுறைகளும் -\nபணம் செய்ய விரும்பு - Panam seyya virumbu\nசங்க இலக்கியம் பத்துப்பாட்டு மூலமும் உரையும் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilparents.in/2012/01/blog-post_02.html", "date_download": "2018-05-25T20:48:08Z", "digest": "sha1:53U2QP32IAF6R2BXRSJCSYTD75NYNU2J", "length": 9544, "nlines": 131, "source_domain": "www.tamilparents.in", "title": "பூமித்தாய் - Tamil Parents", "raw_content": "\nHome கவிதைகள் சமூகத்தில் பார்வைகள் வருங்கால இந்தியா பூமித்தாய்\n1/02/2012 கவிதைகள், சமூகத்தில், பார்வைகள், வருங்கால இந்தியா\nஅண்டப் பிண்டமாய் ஒரு உருண்டை...\nமனிதப் புழுக்கள் துருவத் துருவ முளைக்கும்\nஆழம் செல்லச் செல்ல ஆயிரமாயிரம் அதிசயங்கள்\nஎடுக்க எடுக்க அத்தனையும் தேவைகளே..\nஅள்ள அள்ள குறையாத அமுதசுரபி\nஎள்ளி நகைத்தாலும் எதிர்க்காத அன்புக்குழவி..\nகோப மேலீட்டால் கோரம் காட்டினால்\nநமது நிலை இதன் மீது\nஇதன் நிலை எதன் மீது..\n நேற்றைய மன்னன் பதிவிற்க்கு அலைபேசி வழியாகவும் இணையத்தின் வழியாகவும் அன்பும் ஆதரவும் அளித்த அத்துனை நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி நன்றி \n கவிதையை சுவாசித்துவிட்டு தங்கள் எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்\nCuteParents ல் இன்றைய பதிவினை வாசிக்க\nமாணவர்கள் ஒவ்வொருவருக்கும் தேவையான SQ3R READING METHOD\nபட்டியல்கள் கவிதைகள், சமூகத்தில், பார்வைகள், வருங்கால இந்தியா\nஒவ்வொருவரும் இதை உணர்ந்தால் எத்தனை அழிவிலிருந்து எம்மையும் காக்கலாம். சிறந்த பதிவு. வாழ்த்துகள் சகோதரா. புத்தாண்டு வாழ்த்துகளும் கூட.\nமாப்ள டச்சிங் லைன்ஸ்...விழிப்புணர்வு கவிதைக்கு நன்றி\nஆமா, ரொம்ப சரியா சொன்னீங்க.\nபூமிதாயினை கூறு போட்டு விற்க்கும் அவலம்\nவிவசாயம் செய்த நிலத்தில் ரசாயன கழிவுகள்\nஆழ்துளை குழாய் போட்டு அவள் மார்பில் ரத்தம் வரும் வரை உறிஞ்சும் கொடுமை மனி��ா உனக்கு நீயே வெட்டிக்கொள்ளும் சவக்குழி\nநமது நிலை இதன் மீது\nஇதன் நிலை எதன் மீது..\nவணக்கம் பாஸ் என்னை மிகவும் கவர்ந்த வரிகள்\nபதிவை சுவாசித்த உறவுகளே,தங்களின் எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.வருங்கால உறவுகளுக்காக உதவட்டும்.\nஆங்கில அறிவை வளர்க்க டிப்ஸ்\nகுழந்தையின் வளர்ச்சியில் கவனிக்க வேண்டியவை...\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை - பாகம் 1\nவளரும் குழந்தையின் தன்னம்பிக்கை வளர\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 5\nஎழுத்தாற்றல் திறனை மேம்படுத்துவது எப்படி \nடிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் (27)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pillayar.dk/pid.date/2015/11", "date_download": "2018-05-25T20:13:50Z", "digest": "sha1:PVY6EMIJAWJIFJQFHSZQ34UER2CNCELF", "length": 2619, "nlines": 59, "source_domain": "pillayar.dk", "title": "நவம்பர் 2015 - ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானம் - கேர்ணிங், டென்மார்க்", "raw_content": "\nபெப்ரவரி 28, 2017 நவம்பர் 2, 2015\nசதுர்த்தி மே 19, 2018\nவிளம்பிவருடப்பிறப்பு, கணபதி ஹோமம், சித்ரா பௌர்ணமி விஞ்ஞாபனம் மார்ச் 29, 2018\nசதுர்த்தி மார்ச் 20, 2018\nயாப்பு மாற்ற விசேட பொதுக்கூட்டம் மார்ச் 20, 2018\nசதுர்த்தி பெப்ரவரி 24, 2018\nவருடாந்தப் பொதுக்கூட்டம் 2018 பெப்ரவரி 18, 2018\nமகா சிவராத்திரி பெப்ரவரி 14, 2018\nசதுர்த்தி ஜனவரி 22, 2018\nதைப்பொங்கல் ஜனவரி 15, 2018\nதிருவெம்பாவை நிறைவு ஜனவரி 2, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuttyrevathy.blogspot.com/2010/02/blog-post.html", "date_download": "2018-05-25T20:43:04Z", "digest": "sha1:KNYTYRH6CURGNPLQZWBI3FSTAYDCUA2U", "length": 23394, "nlines": 126, "source_domain": "kuttyrevathy.blogspot.com", "title": "குட்டி ரேவதி: வானம்பாடிகள் ஏன் கொக்கரிக்கவேண்டும்?", "raw_content": "\nஇருபத்தியோராம் நூற்றாண்டின் கவிதைச் செல்நெறிகள் என்ற பொருளில் ஒரு நாள் கருத்தரங்கை கோவை பாரதியார் பல்கலைக்கழகமும் சாகித்ய அகாடமியும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் இரவிச்சந்திரன் அவர்களின் அழைப்பின் பெயரில் நானும் சென்றிருந்தேன். பேசப்பட வேண்டிய பொருளும் காலகட்டமும் பொருத்தமானதாக இருந்தாலும் ஏனோ அங்கு அதன் தொடக்கத்தைக் கூட நிகழ்த்திட முடியாத ஒரு சூழலைத் தான் வானம்பாடிகள் ஓங்கியிருந்த அந்த அரங்கம் கொண்டிருந்தது.\nவானம்பாடிகளின் கவிதை இயக்கத்திற்கு இணையாகவும் எதிராகவும் மறுத்தும் நிறைய இயக்கங்���ள் தோன்றி செழுமையான மொழியையும் அரசியலையும் எட்டிவிட்ட இக்காலக்கட்டத்தில் வானம்பாடிகள் என்ற இயக்கம் முதுமையை எய்துவிட்ட ஓர் இயக்கமாகவே தோன்றுகிறது. வெளிப்படையாகப் பேசுவோம், வெடிப்புறப் பேசுவோம் என்ற முழக்கங்களோடு இருந்தாலும் கவிஞன் என்ற ஆளுமையையும் கவிதையின் அர்த்தப்பாட்டையும் கவிதையின் சமூகப் பங்கெடுப்பையும் சரியாகப் புரிந்துகொள்ளாத மனோநிலையை இன்றும் அவர்களிடம் காண நேர்ந்தது அவர்களின் அவலநிலைக்கு ஒரு சான்று. முற்போக்கான கருத்துகளைக் கொண்ட கவிதைகள் என்ற அடைமொழியுடன் அவர்கள் எழுதுவது எனக்கென்னவோ தினமலரில் இடம்பெறும் துணுக்குக் கவிதைகளைப் போன்று தாம் இருக்கின்றன. அதுமட்டுமன்றி, ஒருவரின் கவிதையில் இடம்பெற்ற ‘வாடகைத் தாய்’ என்ற சொல்லுக்கு மேடையில் இருந்த புவியரசு அவர்கள் கொல்லென்று சிரிக்க அரங்கத்திலிருந்தோரும் சிரித்து வைக்க ஓர் அந்நியமாதலை என்னால் உணர முடிந்தது.\nவானம்பாடிகள் கவிதை இயக்கமும் என்னைப் பொறுத்த வரை ஒரு கவிதைப் போக்கு அவ்வளவே. அது மாதிரியான வேறு வேறு நவீன சிந்தனைப் போக்குகளுடன் கிளர்ந்தெழுந்த கவிதை இயக்கங்கள் எல்லாம் இன்று தீவிரப்பட்டிருக்கையில் ஓய்ந்து போனதே வானம்பாடிகள் என்பதை நாம் ஒத்துக்கொள்ளவும் ஏற்றுக் கொள்ளவும் வேண்டும். அதே சமயம் அன்று நவீனக் கவிதை என்று சொல்லப்பட்ட இடத்திலேயே அது நிற்கவில்லை. மொழியை பரிசோதனை வடிவத்தில் கையாண்டு கவிதை படைத்தளித்தப் போக்கும், மொழியை அக மலர்ச்சிக்குப் பயன்படுத்திப் புறஎழுச்சியை உருவாக்கிய கவிதைப் போக்கும் ஒரே சமயத்தில் இணையாகச் செயல்பட்டுள்ளன. மொழியை ஒரு சொகுசாகக் கருதிய இடத்திலிருந்து நகர்ந்து அதை ஒரு சமூக அசைவாக நோக்கிய இடத்திற்கு நகர்த்தி வந்த படைப்பாளிகள் எல்லோருமே அந்த வானம்பாடிகள் அல்லாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சாகித்ய அகாடமியின் மைய நாற்காலியில் அமர்ந்து கொண்டதாலே தங்களின் சித்தாந்தத்தை அங்கிருந்தே திணித்துவிட முடியும் என்ற ஒற்றை நம்பிக்கையில் இன்னும் அந்த இயக்கம் பாடிக்கொண்டிருப்பது வருத்தத்திற்கும் வேதனைக்கும் உரிய விஷயம்.\nமற்ற மாநிலங்களில் இது போல இல்லை. தங்களின் மொழியில் நிகழும் நவீனத்தையும் வளர்ச்சியையும் மாற்றங்களையும் முதன்மையாகப் பறைசாற்றிக்கொ��்வதில் அவர்கள் பின் தங்குவதில்லை. அதுமட்டுமல்லாமல் சாகித்ய அகாடமி விருதுபெற்று மற்ற இந்திய மொழிகளுக்கு ஆக்கம்பெறும் தமிழ்ப் படைப்புகளை வாசித்து அவற்றின் தரம் குறித்து எள்ளி நகையாடுவார்கள் என்பதும் ஐயமில்லை.\nநூறு பேருக்கும் மேலான மாணவர்கள் நிறைந்த அரங்கில் கவிதை என்பதற்கு வழங்கப்படும் முகவுரையும் செல்நெறிகளும் அவையில்லை என்பதே என் ஆதங்கம். பழமொழிகளைப் புரட்டிப்போட்ட வரிகளோ, ஒரு சிந்தனையின் புதிய ஆனால் மலிவான பதிவையோ எந்த வகையான ஒரு சொல் அல்லது நடை லயமும் அற்ற வடிவத்தில் எழுதி வாசிப்பது, அரசியல் அரங்கங்களின் வடிவங்களாய்ப் பொதியப்பட்ட தொலைக்காட்சி கவியரங்கங்களில் இடம்பெறும் அதே தொனியில் இரண்டிரண்டு முறைகள் வாசிக்கப்படும் வரிகள், திரைப்பாடலாசிரியர்கள் எழுதுவதே கவிதை வரிகள் என்ற சராசரி மனிதனின் சமரசங்களை ஏற்ற மொழியின் பதிவு, என்ற ரீதியில் கவிதை என வழங்கப்பட்டதும் கவிதையாக நம்பப்படுவதும் காலத்தின் தேக்க நிலை போல தோன்றியது.\nவானம்பாடிகள் குறிப்பிடும் புரட்சி என்பது வெறுமனே பேச்சளவில் இருப்பது. செயளவிலும் இயக்க அளவிலும் அவை வடிவுறாமல் இருப்பதற்குக் காரணமாக இதில் ஈடுபடும் ஒவ்வொருவரும் எவ்வாறு தத்தம் புகழுக்காக அங்கீகாரத்திற்காக அதிகாரத்திற்காக சமரசங்களுக்குச் சரணடைந்தார்கள் என்பதை வரலாறு அறியும் அல்லது அவர்கள் பெற்ற விருதுகள் வழியேயும் அறியக்கூடும். இவர்களின் ஆளுமையின் குறைபாடாகவே இவர்களின் குரல்கள் ஒலித்ததாகத் தோன்றுகிறது. அரங்கில் ஒலிக்கும் தற்காலிக சபாஷ்களுக்காகவும் ‘உச் உச்’களுக்காகவும் கவிதை வாசிக்கும் இவர்கள் கோவையைப் பீடித்த நோய்களைப் போன்று தோன்றினர்.\nஒடுக்கப்பட்ட மக்களின் குரலென்று தங்களைக் கூறிக்கொள்ளும் இவர்கள் சமூக அக்கறை கொண்டவர்கள் என்று தம்மை முன்மொழியும் இவர்கள் தம்மைக் கூவிக்கூவி இவ்வாறு அடையாளப்படுத்திக் கொள்ளும் அளவிற்கு சமூகப்பிரக்ஞை அழுத்தமாக இல்லை. மேலோட்டமான பொருள் விளையாட்டுகள் தாம் இருக்கின்றன. பிரச்சார முழக்கங்களைப் போலவும் இன்றைய சுவரொட்டிகளில் ஒலிக்கும் கோஷங்களைப் போலவுமே இருக்கின்றன.\nஅன்றைய நிகழ்வு குறித்த எனது சில எதிர்வினைகள்:\n1.புவியரசு அவர்கள், ’நாங்கள் இப்படித்தான் எழுதுவோம், பூடகமாய் எழுதவேண்டிய அவசியம் எமக்கில்லை’ என்று மேடையில் கையடித்துப் பேசியது மாணவர்களை எதிரிகளாகக் கருதியா அல்லது அழைக்கப்பட்டிருந்த கவிஞர்களான சுகுமாரன், உமா மஹேஷ்வரி, என்னைப் போன்றவர்களை எதிரிகளாகக் கருதியா என்று தெரியவில்லை\n2.எல்லோர் சொல்லிலும் விளையாடிய இறுமாப்பு கவிஞர்களின் ஆளுமைக்குப் பொருத்தமானது என்பதை உருவாக்கியது திராவிட இயக்கமா அல்லது அதன் மரபைத் தூக்கிச் சுமக்கும் வானம்பாடிகளுக்கே உரியதா\n3. மாணவர்கள் வானம்பாடி இயக்கத்தின் போக்கைப்பற்றித் துளியும் அறியாதவர்கள் என்பதும் ஏன், நவீனக் கவிதை குறித்த எந்தப்பரிச்சயமுமே அவர்களுக்குத் துறையிலிருந்து வழங்கப்பட்டிருக்கவில்லை என்பதும் தெளிவானது.\n4. 1971 –ல் கோவையில் தொடங்கி இன்னும் ஓர் நோயைப் போல இலக்கியத்தையும் சமூகத்தையும் பீடித்துக் கொண்டிருக்கும் வானம்பாடியை வளர்த்தெடுப்பதைக் காட்டிலும் வேறு பணிகளை சாகித்ய அகாடமி கையிலெடுக்கலாம் என்பது என் தாழ்மையான அபிப்ராயம்.\n5. மேடையில் ஓய்ந்து போன குரலில் உணர்ச்சி வயப்பட்ட வானம்பாடிகளைப் பார்க்கும்போது அக்கவிஞர்களின் உடல் நலம் குறித்தும் அவர்களைக் கவிஞர்களாகக் கொண்ட நமது சமூக நலம் குறித்தும் அநியாயத்திற்குக் கவலை கொண்டேன்.\n6. எல்லாவற்றிலும் வேதனையானது, பாரதியார், பாரதிதாசன் பெயரைச் சொல்லிச்சொல்லி இவர்கள் தம்மை அவர்களின் வாரிசுகளாக ஆக்கிக் கொண்டது தான்.\nஎன்றாலும் கோவைக்கு மேற்கொண்ட பயணம் விரயமாகவில்லை. மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இருக்கும் பாரதியார் பல்கலைக்கழகத்தின் சூழல் இயற்கையின் அழகுகள் அசையக் கூடியது. கண் முன்னே மயில்கள் பறந்து திரிவதையும் சாலைகளை முயல்கள் கடப்பதையும் புதருக்குள்ளிருந்து குயில்கள் பறந்து வெளியேறுவதையும் நேரடியாகக் காணலாம். கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனின் ’தோற்றுப்போனவர்களின் பாடல்’ கவிதைத் தொகுப்பை வாசிக்க நேரம் கிட்டியது. நீண்ட நாட்களுக்குப் பிறகு நண்பர் முத்துக்குமாரைச் சந்திக்க முடிந்தது. வேறென்ன வேண்டும், என் போன்றவர்க்கு\nஇடுகையிட்டது குட்டி ரேவதி 19.03.2011 வியாழன், பிப்ரவரி 11, 2010\nஇன்றுதான் உங்கள் வலைதளத்தைக் கண்டேன். ஒரு நிகழ்வில் ஏற்ப்படும் உணர்வுகளை உடனே பகிர்ந்து கொள்ள வேண்டும் அல்லது பதிவு செய்ய வேண்டும். பாரதியார் பல்கலைக் கழகத்தில் நடந்த நிகழ்ச்சியை பதிவு செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது.\nஇனி தொடர்ந்து உங்கள் வலைதளத்தைப் படிக்கிறேன்..\nஎழுதுகிறேன்.. கவிஞர் தமிழ் நதியின் உங்களுடனான நேர்காணல் வாசித்தேன்.\n20 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 12:59\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகுட்டி ரேவதி (ரேவதி சுயம்புலிங்கம்) சென்னையை வசிப்பிடமாகக் கொண்ட ஒரு பெண் கவிஞர். மிகவும் அற்புதமான கவித்துவமும் சிந்தனைத் தெளிவும் நிறைந்தவர். எழுத்து, பெண்ணியம் போன்றவற்றில் முனைப்புடன் இயங்கிவருகிறார். இவர் பனிக்குடம் என்னும் பதிப்பகம் ஒன்றையும் நடத்திவருகிறார். இதில் பெண்ணிலக்கியவாதிகளின் படைப்புகளே வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. இப்போது எழுதிவரும் பெண் படைப்பாளிகளுள் கவனிக்கத்தக்க ஒருவராக இயங்கிவருகிறார். தலித் பெண்ணியம் என்பதை சித்தாந்த வடிவில் கட்டமைப்பதும் களப்பணிக்குச் செயல்படுத்துவதும் தாம் இந்தியாவில் பெண்களின் உரிமைகளை முழுமையான வடிவில் பெற்றுத் தரும் என்று நம்புபவர். சாதிய மறுப்பும் ஒழிப்பும் தாம் பெண்ணுடலை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கும் என்ற உணர்வுடன் தலித் பெண்ணியத்தைத் தனக்கேயான மொழியில் சித்தாந்தப்படுத்தி வருபவர். இதற்கு தமிழகத்தில் உருவெடுத்த பெண் கவிஞர்களின் ’உடல் அரசியல்’ மொழியும் எழுச்சியும் முக்கியமான பங்களிப்பு என்கிறார். சிற்றிதழ் இயக்கம் மற்றும் நவீனத் தமிழ் இலக்கியம் வழி உருவெடுத்தவர். இந்நூற்றாண்டின் முக்கியமான பெண்ணியச்செயல்பாடு என்பது தனித்த பெண்ணியச் சிந்தனைகளைக் கட்புல படிமங்களாக பரிணமிக்கச்செய்தலே என்ற தன் தீவிர நம்பிக்கையின் படி முழுமூச்சாக ஆவணப்படத்துறையிலும் திரைப்படத்துறையிலும் இயங்கிவருபவர்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: mammuth. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?cat=501&Nid=5392", "date_download": "2018-05-25T20:40:53Z", "digest": "sha1:LGE2RICGZFWJNALTEI6FC5H33NP2ZUDX", "length": 18561, "nlines": 86, "source_domain": "www.dinakaran.com", "title": "லப் டப்... லப் டப் நொடிகள். | Lap dub ... lap dub seconds. - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > சிறப்பு கட்டுரைகள்\nலப் டப்... லப் டப் நொடிகள்.\nபெண்களுக்கு இயல்பிலேயே நிதானமும், பொறுப்புணர்வும் அதிகமாக இருப்பதால் இந்தத் துறையில் நிறைய பெண்கள் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.பெர்பியூசன் டெக்னாலஜி என்றால் என்ன எதிர்காலம் குறித்த ஆயிரம் கனவு மற்றும் எதிர்பார்ப்பு களுடன், கல்லூரிக்குள் நுழையப் போகும் அந்த மகிழ்வான தருணத்தை எதிர்பார்த்து, பள்ளி இறுதி வருடத்தை முடித்துவிட்டு, தேர்வு முடிவுகளுக்காக காத்திருந்த நம் மாணவச் செல்வங்களை, சமீபத்தில் நிகழ்ந்த நீட் தேர்வின் அவலங்கள் விரக்தியின் மனநிலைக்கு கொண்டு சென்றது அனைவரும் அறிந்ததே.மருத்துவம் பயில விரும்பி, பள்ளி மேல்நிலைப் படிப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்கள் கொண்ட பிரிவை எடுத்து, பெற்றோர் மற்றும் கல்வி நிறுவனங்களின் அதீத அழுத்தத்துடன், இரவு பகலாக கண் விழித்து, உழைப்பைச் செலுத்திப் படித்து, பள்ளி இறுதித் தேர்வை முடித்த மாணவர்களுக்கு, மருத்துவம் ஒரு எட்டாக் கனியாக மாறியுள்ளது.\nமருத்துவராக வேண்டும் என்ற கனவு நூலிழையில் தவறினால் அவர்கள் சட்டென்று திரும்பிப் பார்ப்பது பொறியியல் சார்ந்த துறைகளையே. மருத்துவராகும் கனவு நிறைவேறவில்லை என்றாலும், மருத்துவத் துறை சார்ந்த யு.ஜி. பி.ஜி. மற்றும் ஓராண்டு, இரண்டு ஆண்டு பட்டயப் படிப்புகள் அலைட் ஹெல்த் சயின்ஸ் மற்றும் பாராமெடிக்கல் கோர்ஸ் என்ற பிரிவுகளில் ஏராளமான துறைகள் மருத்துவக் கல்லூரி வளாகத்துக்குள்ளே இயங்கிக்கொண்டிருக்கின்றன.நமது இளைஞர் சமுதாயம் மருத்துவத் துறை சார்ந்த இந்த படிப்புகளைப் பற்றியும் தெரிந்து கொண்டு பயிலலாம் என்கின்றனர் சென்னையில் இயங்கிக் கொண்டிருக்கும் பிரபல இதய அறுவை சிகிச்சை மருத்துவமனையின் பெர்பியூசன் டெக்னாலஜி மாணவியும் தற்போது ஒரு தனியார் மருத்துவமனையில் ஹவுஸ் சர்ஜனாகவும் பயிற்சியில் இருக்கும் ஜா நம்மிடம் பேசத் துவங்கினார்.\n‘‘நோயாளிகளின் தேவைகளுக்கு ஏற்ப மருத்துவமனைகளில் உள்ள மருத்துவக் கருவிகளை பொருத்தவும், இயக்குவதற்கும், கருவிகளின் இயக்கம் மற்றும் அறுவை சிகிச்சை முறைகளை தெரிந்து கொள்ளவும் இந்தத் துறைகள் உதவுகின்றன. மேலும் நோயாளிகள் உடல்நிலை பற்றியும் நன்கு தெரிந்து கொள்ள முடி��ும்.இவர்கள் பெரும்பாலும் மருத்துவர்கள் மற்றும் தலைமைச் செவிலியர்களின் உதவியாளராக வேலை செய்வர். மேலும் அறிவியல் பூர்வமான அறிவையும், மருத்துவமனை அனுபவத்தையும் பெற முடியும். பெர்பியூசன் டெக்னாலஜி என்பது நான்காண்டு பட்டப் படிப்பு. எந்த மருத்துவக் கல்லூரியை படிக்கத் தேர்வு செய்கிறோமோ அங்கேயே இதற்கென நுழைவுத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகள் நடக்கும்.\nபனிரெண்டாம் வகுப்பில் 60% முதல் 70% மதிப்பெண்கள் இருந்தால் போதுமானது. மருத்துவமனை இயங்கும் 15 கிலோ மீட்டருக்குள் இப்படிப்பிற்கான கல்லூரிகள் மிக அருகில் இருக்கும். முதல் வருடம் முழுவதும் மருத்துவ மாணவர்கள் படிக்கும் அதே அடிப்படை மருத்துவக் கல்லூரி பாடத் திட்டத்திலே நாங்களும் பயில்வோம்.இரண்டாம் வருடத்திலிருந்து நாங்கள் எடுத்த துறை சார்ந்த பாடத்தை படிக்க ஆரம்பிப்போம். இரண்டாம் ஆண்டின் துவக்கத்திலிருந்து மருத்துவமனை வளாகத்திற்குள்ளே எங்களுக்கான பயிற்சியும் நேரடியாகத் தொடங்கிவிடும். ஆபரேஷன் தியேட்டரில் 2 வகை ஆபரேஷன் நிகழும். ஓப்பன் ஹார்ட் சர்ஜரி மற்றும் குளோஸ்டு ஹார்ட் சர்ஜரி. ஓப்பன் ஹார்ட் சர்ஜரி என்பது ஹார்ட ஓப்பன் பண்ணி அதற்குள் உள்ள நான்கு சேம்பர்களில் எதில் பிரச்சனையோ அந்த இடத்தை பாயின்ட் அவுட் செய்து ஆபரேஷன் பண்ணுவது.\nஅதாவது வால்வ் பிரச்சனை, இதயத்தில் ஓட்டை என இதயம் தொடர்பான பிரச்சனைகளுக்கு இதயத்தை ஓப்பன் பண்ணும்போது ரத்தம் வெளியேறினால் ஆபரேஷன் செய்ய இயலாது. எனவே ரத்தத்தை நிறுத்தி உள்ளிருக்கும் ரத்தத்தை இரண்டு டியூப்கள் வழியாக முழு ரத்தத்தையும் வெளியில் எடுத்துவிடுவார்கள்.இதயத்தின் செயல்பாடான மற்ற உறுப்புகளுக்கு ரத்தத்தை பம்ப் செய்யும் செயல்பாட்டை, இதயம் ஒரு நொடிக்கு எத்தனை முறை பம்ப் செய்கிறதோ அதேபோன்று வெளியில் இருக்கும் மெஷின் வழியாக செயல்படுத்தி ரத்தத்தை பெர்பியூசனிஸ்டான நாங்கள் சர்குலேட் பண்ணுவோம். இதயம் செய்யும் அந்த வேலையினை இந்த பெர்பியூசன் மெஷின் செய்யும்.\nஇதயத்திற்கு மட்டும் ரத்தம் தடை செய்து, உடலின் மற்ற பகுதிகளுக்கு கொடுக்க வேண்டிய ரத்தத்தை நாங்கள் இயந்திரம் வழியாகச் செலுத்துவோம். இதயம் மற்றும் நுரையீரலின் வேலை இந்த மெஷின் வழியாக நிகழும். இந்த வேலையினைச் செய்யும் நாங்கள் பெர்பி���ூசனிஸ்ட் என மருத்துவத் துறையினரால் அழைக்கப்படுகிறோம்.பெர்பியூசன் இயந்திரம் கொண்டு இயக்குவதைத்தான் பெர்பியூசன் டெக்னாலஜி பட்டப் படிப்பாக நான்கு ஆண்டுகளும் படிக்கிறோம். ஒரு ஓப்பன் ஹார்ட் சர்ஜரி செய்ய ஆறு மணி நேரம் ஆகும். சர்ஜரி முடியும் அந்த மணித்துளிகள் முழுவதும் நோயாளியுடைய இதயத்தின் மொத்த இயக்கமும் எங்களிடத்தில் இருக்கும்.\nசர்ஜரி நிகழும் ஆபரேஷன் தியேட்டருக்குள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களோடு நோயாளிகளுக்கு மிக அருகில் நாங்களும் இயங்கிக் கொண்டிருப்போம். மருத்துவத் துறையில் லைஃப் சயின்ஸ் கல்வி என்பது நோயாளியோடு நேரடியாகத் தொடர்புடையது. இதேபோல் பாராமெடிக்கல் என்பது லேப், பார்மஸி, மருந்து தொடர்பானது.பெர்பியூசன் டெக்னாலஜி தவிர்த்து டயாலசிஸ் டெக்னாலஜி, மெடிக்கல் ரேடியேஷன் டெக்னாலஜி, கார்டியாக்கேர் டெக்னாலஜி, ரேடியாலஜி, அனஸ்தீஷியா, ஆபரேஷன் தியேட்டர் டெக்னாலஜி மற்றும் நியூரோ டெக்னாலஜி, பிசிஷியன் அசிஸ்டன்ட் என பல படிப்புகள் மருத்துவத் துறை சார்ந்து அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இயங்கிக் கொண்டிருக்கின்றன.அவற்றைப் பற்றியும் மாணவர்கள் அறிந்து மருத்துவத் துறை சார்ந்த இந்தப் படிப்புகளை பயின்று நம்மை நம்பி வரும் நோயாளிகளுக்கு சேவை மனப்பான்மையுடன் பணி செய்யலாம்” என முடித்தார் ஸ்ரீஜா.\nவால்வ் பிரச்சனை ஓட்டை மருத்துவமனை டெக்னாலஜி\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nமலரும் முன் கருகும் மொட்டுகள்\nகாட்டுப் புலி வழிமறிக்கும் கலங்கி நிக்காதே...\nடயாபட்டீஸ் ஸ்பெஷல் ரெசிப்பி டெங்குவும் தடுப்பு முறைகளும்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான படுகொலையை கண்டித்து பிணம் போல் படுத்து திருநங்கைகள் நூதன போராட்டம்\nநேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் சாலை மறியல்\nலண்டன் பூங்காவில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மதுராந்தகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் கைது\n2-வது குவாலிபயர் போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\n8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வெளியே வந்தது சமயபுரம் கோயில் மசினி யானை\nஒடிசா, மிசோரம் மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்\nகுல்காம் பகுதியில் தீவிரவாதிகள், போலீஸ் சோதனை சாவடி மீது தாக்குதல்\nஐபிஎல் டி-20 போட்டி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 175 ரன்கள் வெற்றி இலக்கு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=369658", "date_download": "2018-05-25T20:49:28Z", "digest": "sha1:NBMLBB2NNYTW56ASVMKU6ZH46N5HVDOV", "length": 8699, "nlines": 86, "source_domain": "www.dinakaran.com", "title": "வருமான வரித்துறை அனுப்பிய சம்மனுக்கு சிறையில் இருந்து சசிகலா பதில் | Sasikala responded to Jaffna sent by the Income Tax Department - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nவருமான வரித்துறை அனுப்பிய சம்மனுக்கு சிறையில் இருந்து சசிகலா பதில்\nபெங்களூரு: வருமான வரித்துறை அனுப்பிய சம்மனுக்கு சிறையில் இருந்து சசிகலா பதில் அளித்துள்ளார். மவுன விரதம் இருப்பதால் வருமானவரித்துறை விசாரணைக்கு ஆஜராக இயலாது என்று சசிகலா கூறியுள்ளார். பிப்.10-ம் தேதி வரை விசாரணைக்கு ஆஜராக இயலாது என்றும் கடிதத்தில் சசிகலா விளக்கம் அளித்துள்ளார். போயஸ் தோட்டத்தில் வருமானவரித்துறை கடந்த நவம்பர் 17-ம் தேதி சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.\nவருமான வரித்துறை சசிகலா பதில்\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\n2-வது குவாலிபயர் போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\n8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வெளியே வந்தது சமயபுரம் கோயில் மசினி யானை\nஒடிசா, மிசோரம் மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்\nகுல்காம் பகுதியில் தீவிரவாதிகள், போலீஸ் சோதனை சாவடி மீது தாக்குதல்\nஐபிஎல் டி-20 போட்டி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 175 ரன்கள் வெற்றி இலக்கு\nமேலடுக்கு சுழற்சி காரணமாக வரும் 27ம் தேதி முதல் கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்பு\nபெங்களூரு கனமழை: சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்\nஇயக்குனர் கவுதமன் நிபந்தனை ஜாமீனில் விடுதலை\nஅதிமுக எம்.��ல்.ஏக்கள் கூட்டம் திங்கட்கிழமை நடைபெறும் என்று அறிவிப்பு\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானையை அழைத்து செல்ல 2 தனியார் யானைகள் வரவழைப்பு\nதிருச்செங்கோட்டில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 40 பேர் படுகாயம்\nதூத்துக்குடியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தரமான சிகிச்சைக்கு உறுதி அளிக்க வேண்டும்: ஐகோர்ட் மதுரை கிளை\nபாதுகாப்பு கருதி தூத்துக்குடியில் பேருந்துகள் பணிமனைக்கு திரும்புகின்றன\nடயாபட்டீஸ் ஸ்பெஷல் ரெசிப்பி டெங்குவும் தடுப்பு முறைகளும்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான படுகொலையை கண்டித்து பிணம் போல் படுத்து திருநங்கைகள் நூதன போராட்டம்\nநேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் சாலை மறியல்\nலண்டன் பூங்காவில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மதுராந்தகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் கைது\n2-வது குவாலிபயர் போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\n8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வெளியே வந்தது சமயபுரம் கோயில் மசினி யானை\nஒடிசா, மிசோரம் மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்\nகுல்காம் பகுதியில் தீவிரவாதிகள், போலீஸ் சோதனை சாவடி மீது தாக்குதல்\nஐபிஎல் டி-20 போட்டி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 175 ரன்கள் வெற்றி இலக்கு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kamadenu.in/news/India/2565-a-village-where-no-woman-has-given-birth-in-400-years.html", "date_download": "2018-05-25T20:45:09Z", "digest": "sha1:X2E5KTF73OF7QKTMY63EFB3J5VXQE4CW", "length": 6741, "nlines": 79, "source_domain": "www.kamadenu.in", "title": "400 ஆண்டு கால சாபம்!- தவிக்கும் ம.பி. கிராமம் | A Village Where No Woman Has Given Birth In 400 Years", "raw_content": "\n400 ஆண்டு கால சாபம்- தவிக்கும் ம.பி. கிராமம்\nமத்தியப் பிரதேசம் மாநிலத்தில் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ளது சங்க ஷ்யாம் ஜி என்ற கிராமம். இந்த கிராமத்தில் 400 ஆண்டுகளாக விநோதமான ஒரு பழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் கிராமத்தில் பிரசவிக்க அனுமதியில்லை. ஊருக்கு வெளியே ஒரு கட்டிடம் உள்ளது. ஒன்று அங்கு பிரசவம் பா��்க்கப்படும் இல்லாவிட்டால் கிராமத்துக்கு வெளியே உள்ள மருத்துவமனையில் பிரசவம் பார்க்கப்படும்.\nஇது குறித்து அந்த கிராமத்தின் தலைவர் நரேந்திர குஜ்ஜார் கூறும்போது, \"90% பிரசவங்கள் கிராமத்துக்கு வெளியே உள்ள மருத்துவமனைகளில் நடக்கிறது. சில நேரங்களில் அவசரம் ஏதுமென்றால் ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறமாக அமைந்துள்ள ஒரு கட்டிடத்தில் பிரசவம் பார்க்கப்படுகிறது.\nஎங்கள் ஊரின் மீது ஒரு சாபம் இருக்கிறது. 16-ம் நூற்றாண்டில் இங்கு ஒரு கோயிலை கட்டியுள்ளனர். கோயில் கட்டுமானப் பணி நடந்தபோது பெண் ஒருவர் அவர் வீட்டில் திருகையில் கோதுமை அரைத்துள்ளார். அந்த சத்தமானது கோயில் கட்டுமானத்தில் இருந்தவர்கள் கவனத்தை சிதற்ச் செய்துள்ளது. இதனால், இந்த ஊர் மீது கடவுள் சாபமிட்டார். இந்த ஊரில் பெண்கள் பிரசவம் நடக்கக்கூடாது என சாபம் விழுந்தது. அன்றிலிருந்து இன்றுவரை நாங்கள் ஊருக்குள் பிரசவம் நடக்காமல் கண்ணும் கருத்துமாக கண்காணித்து வருகிறோம்.\nஒருவேளை தப்பித்தவறி ஊருக்குள் பிரசவம் நடந்துவிட்டால் தாயோ சேயோ இறக்க நேரிடுகிறது. அல்லது குழந்தை உடல் குறைபாட்டுகளுடன் பிறக்கிறது\" என்றார்.\nவிண்வெளிக்கு ராக்கெட்டுகளை ஏவும் காலத்தில்தான் சாபம் பாவம் எனக் கூறி கர்ப்பிணிப் பெண்களுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் செயல்களும் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த ஊரில் ஒரே ஒரு நல்ல விஷயமும் இருக்கிறது, அங்கு யாருமே மது அருந்துவது இல்லையாம்.\nஸ்டேஷன்கூடி நடத்தி வைத்தத் திருமணம்: இது ராஜஸ்தான் சுவாரஸ்யம்\nகிராமம் மேம்பட அக்கறை காட்டும் இளைஞர்: சத்தமின்றி ஓர் சாதனை முயற்சி\nஅன்று மதுரை; இன்று சமயபுரம்...கலவர ஆபத்து உஷார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ எச்சரிக்கை\n'24' சலனங்களின் எண்: பகுதி 08 - ராமராஜ்\nசிட்டுக்குருவியின் வானம் 13: மறைந்து நகரும் நதி\nதமிழ் திசை புத்தகங்கள் - Kindle Edition\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/books/?catid=36", "date_download": "2018-05-25T20:43:21Z", "digest": "sha1:QY2I7UUFY4B63X6EPGTMSY4LVY7YKLUA", "length": 25230, "nlines": 332, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Tamil Vivasayam books online » Free shipping & cash on delivery available", "raw_content": "\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஇயற்கையே...' _ இது நாளைய உலகம் முழுவதுமே உச்சரிக்கப் போகும் ஒரு மந்திரச் சொல். அதற்கு ஓராயிரம் காரணங்கள் கண்முன்னே விரிந்து கிடக்கின்றன. பருவம் தப்பிய மழை... சுழற்றியடிக்கும் சுனாமி... வளைத்து விழுங்கும் வெள்ளம்... திடீர் தாக்குதல் நடத்தும் மர்ம நோய்கள்... [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: வேளாண்மை, உழவுத் தொழில், கால்நடைகள்\nஎழுத்தாளர் : பொன். செந்தில்குமார் (Pon.Senthilkumar)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஉழவுக்கும் உண்டு வரலாறு - Ulavukkum undu Varalaru\nகிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக இயற்கை வேளாண்மைக்காக இடைவிடாமல் போராடும் போராளி டாக்டர் கோ.நம்மாழ்வார். ஒற்றை மனிதனாக ஆரம்பித்த இவரது வாழ்க்கைப் பயணம், இன்று லட்சக்கணக்கான மக்களை இயற்கை விவசாயத்தின் பக்கம் திரும்ப வைத்திருக்கிறது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை வேளாண் பட்டம் பெற்று, [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: வேளாண்மை, உழவுத் தொழில், கால்நடைகள், விவசாயி, சாகுபடி\nஎழுத்தாளர் : டாக்டர்.கோ. நம்மாழ்வார் (Dr.K.Nammalvar)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nபணம் கொட்டும் பண்ணைத் தொழில்கள் - Panam Kotum Pannai Thozhigal\nஇன்றைய சூழ்நிலையில் விவசாயம் செய்து லாபம் பார்ப்பது குதிரைக் கொம்பாகத்தான் இருக்கிறது. விலைவாசி ஏற்றத்தாலும், நவீன பொருளாதார மாற்றத்தாலும் மண்ணை நம்பி வாழும் சாதாரண, நடுத்தர விவசாயக் குடும்பத்தினர்கள் அன்றாடத் தேவைகளைச் சமாளிக்கவே திக்குமுக்காடிப் போகிறார்கள். அவர்களுக்குத் தொடர்ச்சியான வேலையோ, சீரான [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : ஆர். குமரேசன் (R.Kumaresan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகாய்கறி சாகுபடி - Kaikari Sagupadi\nபொய்யூர்' முருங்கைக்காய்... 'வேலூர்' முள்ளு கத்தரிக்காய்... 'பூங்காவூர்' புடலங்காய்... 'அன்னஞ்சி' தக்காளி... என்று குறிப்பிட்ட சில காய்கறிகளின் பெயர்களோடு ஊர்ப் பெயர்களையும் இணைத்துப் பேசப்படுவது உண்டு. அந்த அளவுக்குக் காய்கறிகளை ருசித்து, ரசிப்பவர்கள் நாம். இன்று 'ஹெல்த் கேர்' முக்கியத்துவத்தை அனைவருமே [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: வேளாண்மை, உழவுத் தொழில், கால்நடைகள், விவசாயி, சாகுபடி\nஎழுத்தாளர் : விகடன் பிரசுரம் (vikatan prasuram)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nவீட்டுத்தோட்டம் மாடித்தோட்டம் - Veettu thottam Maadithottam\nகாய்கறிகளுக்காக நம் முன்னோர்கள் பெரிய அளவில் செலவு செய்தது இல்லை. ஆனால், இன்று கணிசமான தொகையில் குறைந்த அளவு காய்கறிகளை வாங்கும் நிலைதான் உள்ளது. காரணம், காய்க��ிகளின் விலை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே போவதுதான். இதில் வெங்காய விலைதான் அடிக்கடி நுகர்வோரை [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : ஆர். குமரேசன்\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nபைசா செலவில்லாமல் பசுமைப் புரட்சி - Paise Selavillamal Pasumai Puratchi\nவிவசாயிகளை நோகடிக்கும் ‘முட்டுவளிச் செலவுகள்’ எனப்படும் சாகுபடிச் செலவுகளை பூஜ்யமாக்கும் அற்புத வித்தை _ ஜீரோ பட்ஜெட் தத்துவபூர்வமான இதை, இந்திய மாநிலங்கள் பலவற்றுக்கும் கொண்டுசென்றிருக்கிறார் 'வேளாண் வித்தகர்' சுபாஷ் பாலேக்கர். ‘ஜீரோ பட்ஜெட்’டுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருப்பதையும், அதனடிப்படையில் செயல்படும் [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: வேளாண்மை, உழவுத் தொழில், கால்நடைகள்\nஎழுத்தாளர் : தூரன் நம்பி (Thooran Nambi)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஒற்றை வைக்கோல் புரட்சி இயற்கை வேளாண்மை - Ottrai Vaikol Purachi Iyarrkai Velanmai\nமசானபு ஃபுகோகா அவர்கள் எழுதியது.\nபுதிதாய் வருபவர்கள் \"இயற்கை வேளாண்மை\" என்பதற்கு இயற்கையானது வேளாண்மையைக் கவனித்துக் கொள்ளும் நாம் சற்றுத் தள்ளி உட்கார்ந்து வேடிக்கை பார்க்கலாம். என்று பொருள் கொண்டால் ஃபுகோகா அவர்கள் அறிந்து கொள்ள வேண்டியதும் பெருமளவில் உள்ளது என்பதைக் கற்றுக் [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : மசானபு ஃபுகோகா\nபதிப்பகம் : எதிர் வெளியீடு (Ethir Veliyedu)\nவரவு பெருகுது... செலவு குறையுது மண்புழு மன்னாரின் மகசூல் சூத்திரங்கள்\n‘இந்தியாவின் ஆன்மா கிராமங்கள்’ என்றார் மகாத்மா காந்தி. அந்த கிராமங்களின் பிராண வாயு விவசாயம். அந்த விவசாயத்தின் அனைத்து நிலைகளுக்கும் வகைகளுக்கும் அரிய ஆலோசனைகளை அள்ளி வழங்குகிறது இந்த நூல். பசுமை விகடனில் வெளிவந்து விவசாயப் பெருமக்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : பொன். செந்தில்குமார்\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nபணம் கொழிக்கும் விவசாய தொழில்நுட்பங்கள் - Panam Kolikkum Vivasaya Thozhil Nutpangal\nகாடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையுங் காலுந்தானே மிச்சம்...’ - விவசாயிகளின் நிலையை அன்றைக்கே அழுத்தமாகச் சொன்ன பாடல் இது. ஆனால், இன்றைக்கும் விவசாயிகளின் வேதனை நிலை மாறவில்லை. நிலத்தின் நிரந்தரத் தொழிலாளியாக மட்டுமே விவசாயிகளால் வாழ முடிகிறது. விஞ்ஞானம் வளர்ந்த [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : பொன். செந்தில்குமார் (Pon.Senthilkumar)\nபதிப்ப��ம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\n‘வயலெல்லாம் பூச்சி... வருமானமெல்லாம் போச்சு’ எனப் புலம்பும் விவசாயியா நீங்கள் உங்களுக்காகத்தான் இந்த நூல் பயிரின் லாபம்&நஷ்டத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குவது, பூச்சிகள்தான். அதற்காக, எல்லா பூச்சிகளும் பயிர்களுக்குக் கெடுதல் செய்யும் வில்லன்கள் இல்லை. உங்கள் பயிர்களை அந்த வில்லன்களிடமிருந்து காப்பாற்றும் [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : நீ. செல்வம் (Ne.Selvam)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nManivasagam Kumarasamy இந்த புத்தகம் படிக்க எனக்கு 4நாள் ஆயிற்று....ஷேர் பற்றி அறிவுரை நிறைய கூறியுள்ளார்..... உண்மையாகவே A to Z ...அதிக எடுத்துக் காட்டு கூறி bore அடிக்காமல் …\nKrishna moorthy எஸ்.ராவின் - உப பாண்டவம் சுமார் எட்டு அண்டுகளுக்கும் முன் என் ஆர்வம் மிகுதியில் திரு.ஜெயமோகனுக்கு ஒரு மெயில் (20/07/2011) செய்து ,உங்கள் எழுத்துக்களை இதுவரை வாசித்ததில்லை.எந்த வரிசையில் …\nஸ்ரீலேகா லோகநாதன் இந்த ஒரு புத்தகத்தில் அணைத்து பாகங்களும் இருக்கின்றதா இல்லையெனில் மற்ற பாகங்கள் எப்படி வாங்குவது \nசெல்வா kumar புக் எப்படி ஆர்டர் பண்றது\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nமுருகன் வழிபாடு, bharathiyin, NAMBIKKAI, அழகு குறிப்புகள், கயிறு, பக்தி இலக்கியம், எப்படி, Vendrargal, Vikramadhiththan, Ini, two, ஜீவா பாரதி, மிஸ்டர், சுனை, விகடன் இயர் புக்\nகவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 1 & 2 பாகங்கள் - Kannadhasan Kavithigal 1 & 2\nநெய் பாயசம் (சிறந்த மலையாள சிறுகதைகள்) - B.J.P.in Ramar Vesham\nஜாதகமும் குடும்ப வாழ்க்கையும் -\nதொழில் முனைவோருக்கு ஏற்ற கால்நடைப் பண்ணைத் திட்டங்கள் - Thozhil Munaivoarukku Etra Kalnadai Pannai Thittangal\nஉலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தல் விளக்க வழிகாட்டி - Ulaga Naadugalukku Eatrumadhi Seidhal: Vilakka Vazhikaati\nதமிழக பாசன வரலாறு -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/community/01/182887?ref=home-feed", "date_download": "2018-05-25T20:49:53Z", "digest": "sha1:EQDDF6MOSEAR3TCR6BK4PFETBOW5TZTJ", "length": 10633, "nlines": 143, "source_domain": "www.tamilwin.com", "title": "அம்புலன்ஸ் வண்டி சாரதி தாக்கப்பட்டமையை கண்டித்து பணிப்பகிஸ்கரிப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித���தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nஅம்புலன்ஸ் வண்டி சாரதி தாக்கப்பட்டமையை கண்டித்து பணிப்பகிஸ்கரிப்பு\nமன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் கண்டன போராட்டம் மற்றும் பணிப்பகிஸ்கரிப்பு இடம் பெற்றுள்ளது.\nமடு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட பெரிய பண்டிவிருச்சான் பிரதேச வைத்தியசாலையில் நீண்ட காலமாக அம்புலான்ஸ் வண்டி சாரதியாக கடமையாற்றும் ராஜேந்திரன் சற்குனராசா (வயது-37) என்பவரை கடந்த 14 ஆம் திகதி மாலை கடமை நேரத்தில் வைத்தியசாலை வளாகத்தில் வைத்து இனம் தெரியாத நபர்களின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.\nகுறித்த சம்பவத்தை கண்டித்து மன்னார் மாவட்ட அரச சுகாதார சேவைகள் சாரதிகள் சங்கம் மற்றும் சிறிலங்கா ஜனரஞ்சக சுகாதார சேவைகள் சங்கம் ஆகியவை இணைந்து குறித்த ஒரு மணி நேர அடையாள பணிப்பகிஸ்கரிப்பையும், எதிர்ப்பையும் மேற்கொண்டனர்.\nஇன்று காலை 8 மணி தொடக்கம் 9 மணி வரையுமான சுமார் ஒரு மணித்தியாலம் மன்னார் மாவட்ட அரச சுகாதார சேவைகள் சாரதிகள் சங்கம் மற்றும் சிறிலங்கா ஜனரஞ்சக சுகாதார சேவைகள் சங்கம் அகியவற்றின் பிரதி நிதிகள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் ஒன்று கூடி பதாதைகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்பையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தினர்.\nபெரிய பண்டிவிருச்சான் பிரதேச வைத்தியசாலையில் நீண்ட காலமாக அம்புலான்ஸ் வண்டி சாரதியாக கடமையாற்றும் ராஜேந்திரன் சற்குனராசா (வயது-37) என்பவரை கடந்த 14 ஆம் திகதி மாலை வைத்தியசாலை வளாகத்தில் வைத்து அவர் கடமையில் இருந்த போது மது போதையில் மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.\nஇதன் போது தாக்குதலுக்கு உள்ளான குறித்த சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.\nஎனவே குறித்த அம்புலன்ஸ் வண்டி சாரதி மீது தாக்குதல்களை மேற்கொண்ட குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், குறிப்பாக கடமை நேரத்தில் அரச பணியாளர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் கண்டிக்கப்பட வேண்டியதெனவும் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டவர��கள் தெரிவித்தனர்.\nமேலும், அரச பணியாளர்கள் கடமை நேரத்தில் மரியாதையாக பேணப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/09/3-428.html", "date_download": "2018-05-25T20:26:42Z", "digest": "sha1:A35SOMTEPRVTUIYDBN2P3Q6UNDOTNBPT", "length": 8638, "nlines": 142, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: மெட்ரோ ரெயில்வேயில் 3 ஆயிரத்து 428 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.", "raw_content": "\nமெட்ரோ ரெயில்வேயில் 3 ஆயிரத்து 428 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.\nமெட்ரோ ரெயில்வேயில் 3,428 பணியிடங்கள்\nடெல்லி மெட்ரோ ரெயில்வேயில் 3 ஆயிரத்து 428 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:- டெல்லி, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்களில் மெட்ரோ ரெயில்வே பணிகள் நடந்து வருகின்றன. சில திட்டங்கள் செயல்பாட்டிற்கும் வந்துள்ளன. இந்த துறையில் டெல்லி மெட்ரோ ரெயில்வேயில் 3 ஆயிரத்து 428 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.\nபிரிவு வாரியாக மெயின்டனர் பணிக்கு 1393 பணியிடங்களும், ஸ்டேசன் கண்ட்ரோல்/ டிரெயின் ஆபரேட்டர் பணிக்கு 662 பணியிடங்களும், கஸ்டமர் ரிலேசன்ஷிப் அசிஸ்டன்ட் பணிக்கு 1100 பணியிடங்களும், ஜூனியர் என்ஜினீயர் பணிக்கு 205 இடங்களும் உள்ளன. அசிஸ்டன்ட் மேனேஜர் பணிக்கு 44 இடங்களும், அக்கவுண்ட் அசிஸ்டன்ட் பணிக்கு 24 இடங்களும் உள்ளன. பி.இ., பி.டெக் படித்தவர்கள், சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ., எம்.பி.ஏ. படித்தவர் களுக்கு அசிஸ்டன்ட் மேனேஜர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். என்ஜினீயரிங் பிரிவுகளில் 3 ஆண்டு டிப்ளமோ படித்தவர்களுக்கு ஜூனியர் என்ஜினீயர் மற்றும் டிரெயின் ஆபரேட்டர் போன்ற பணிகளில் வாய்ப்பு உள்ளது. 3 ஆண்டு, 4 ஆண்டு கால பட்டப்படிப்பை முடித்தவர்கள் கஸ்டமர் ரிலேசன் அசிஸ்டன்ட் பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஐ.டி.ஐ. படித்தவர்கள் மெயின்டெய்னர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 1-7-2016 தேதியில் 18 முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-7-1988 மற்றும் 1-7-1998 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். எழுத்து தேர்வு, குழு கலந்துரையாடல், நேர்காணல், உளவியல் தேர்வு, மருத்துவ பரிசோதனை போன்ற தேர்வுமுறைகளில் பணிக்கு அவசியமான தேர்வுகள் பின்பற்றப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 15-10-2016-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்களை www.delhimetrorail.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-25T20:54:17Z", "digest": "sha1:7KL32RHRCIPBDTWGRK3GWLEEM64S6Z72", "length": 13049, "nlines": 177, "source_domain": "ta.wikipedia.org", "title": "உட்கணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nB இன் தகு உட்கணம் A; மறுதலையாக A இன் தகு மேற்கணம் B என்பதை விளக்கும் ஆய்லர் படம்.\nகணிதத்தில், குறிப்பாகக் கணக் கோட்பாட்டில், A என்னும் ஒரு கணத்தின் உறுப்புகள் அனைத்தும் B என்னும் இன்னொரு கணத்தில் அமைந்திருந்தால், A கணமானது B இன்உட்கணம் (Subset) என்று வழங்கப்படும். சமானமாக, B கணமானது A கணத்தின் மேற்கணம் அல்லது மிகை கணம் (superset) எனப்படும். A , B ஆகிய இரு கணங்களும் ஒன்றிடன��ன்று ஒன்றலாம்.\nஉட்கண உறவானது கணங்களின் மீது ஒரு பகுதி வரிசையை (partial order) வரையறுக்கும். உட்கணங்களின் இயற்கணிதமானது, உட்கண உறவை ”உள்ளடக்கலாகக்” (inclusion) கருதும் பூலிய இயற்கணிதத்தை உருவாக்கும்.\n3 ⊂ , ⊃ குறியீடுகள்\nபொதுவாகக் கணம் என்பது நன்கு வரையறுக்கப்பட்ட பொருள்களின் தொகுப்பைக் குறிக்கும். உட்கணமும் ஒரு கணத்தையே குறிக்கும். B என்பது ஒரு வெற்றற்ற கணம் என்க. அதில் A என்பது B யின் உட்கணம் எனில், A யில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் B யின் உறுப்பாகும். மாறாக, B ஆனது A யின் மிகைக் கணம் அல்லது மேற்கணம் எனவும் அழைக்கலாம்.\nA இன் உறுப்பு ஒவ்வொன்றும் B இன் உறுப்பாகவும் இருந்தால், A என்பது B இன் உட்கணம் என வரையறுக்கப்படுகிறது.\nஇதற்குச் சமானமாகப் B என்பது Aஇன் மிகைக் கணம் அல்லது மேற்கணம் எனவும் வரையறுக்கப்படும்.\nஒரு முடிவுறு கணம் A , மற்றுமொரு கணம் B இரண்டின் வெட்டு கணத்தின் எண்ணளவையும், A இன் எண்ணளவையும் சமமாக இருந்தால், இருந்தால் மட்டுமே, A ஆனது B இன் உட்கணமாக இருக்கும். அதாவது,\nA ⊆ B ; B ⊆ C எனில் A ⊆ C ஆக இருக்கும்.\n⊂ , ⊃ குறியீடுகள்[தொகு]\nஉட்கணம் மற்றும் மிகைக்கணம் இரண்டையும் குறிப்பதற்குச் சில நூலாசிரியர்கள் ⊊ and ⊋ என்பவற்றுக்குப் பதில் ⊂ , ⊃ என்ற குறியீடுகளைப் பயன்படுத்துகின்றனர்.[1] எடுத்துக்காட்டாக, இவர்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு கணம் A க்கும், A ⊂ A.\nவேறுசிலர் தகு உட்கணம், தகு மிகைக்கணம் இரண்டையும் குறிப்பதற்கு ⊊ , ⊋ குறிகளுக்குப் பதில் முறையே ⊂ , ⊃ இரண்டையும் பயன்படுத்துகின்றனர்.[2]\nஒழுங்கு பல்கோணிகளின் கணமானது பல்கோணிகள் கணத்தின் உட்கணமாக அமையும்\nA = {1, 2} ஆனது B = {1, 2, 3} இன் தகு உட்கணமாகும். எனவே A ⊆ B , A ⊊ B என்ற இரு குறியீடுகளுமே உண்மையாகும்.\nD = {1, 2, 3} ஆனது E = {1, 2, 3} இன் உட்கணமாகும். எனவே D ⊆ E உண்மை; D ⊊ E உண்மையில்லை.\nஎந்தவொரு கணமும் தனக்குத்தானே உட்கணமாக இருக்கும், ஆனால் தகு உட்கணமாக இருக்காது. (X ⊆ X என்பது உண்மை, ஆனால் X ⊊ X உண்மையில்லை.)\nஎந்தவொரு கணத்துக்கும் வெற்றுக் கணம் (∅) ஒரு உட்கணமாக இருக்கும். வெற்றுக்கணமானது தன்னைத் தவிரப் பிற கணங்கள் அனைத்திற்கும் தகு உட்கணமாக இருக்கும்.\n{x: x ஒரு பகா எண்; x > 10} என்பது {x: x ஒரு ஒற்றையெண்; x > 10} என்ற கணத்தின் தகு உட்கணமாகும்.\nஇயல் எண்களின் கணமானது விகிதமுறு எண்களின் கணத்தின் தகு உட்கணமாகும்;கோட்டுத்துண்டிலுள்ள புள்ளிகளின் ��ணமானது ஒரு கோட்டின் மீதமைந்த புள்ளிகளின் கணத்தின் தகு உட்கணமாகும். இவ்விரு எடுத்துக்காட்டுகளிலும் முழு கணங்களும் உட்கணங்களும் முடிவிலி கணங்களாகவும் சமமான எண்ணளவைகள் கொண்டவையாகவும் இருக்கும்.\nஆய்லர் படத்தில் மற்றுமொரு எடுத்துக்காட்டு:\nA ஆனது B இன் தகு உட்கணம்\nC ஆனது B இன் உட்கணம், ஆனால் தகு உட்கணமல்ல.\nதுப்புரவு முடிந்த விருதுநகர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சூலை 2017, 03:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ravisrinivas.blogspot.com/2008/11/blog-post_24.html", "date_download": "2018-05-25T20:50:00Z", "digest": "sha1:AZF2YOGGTGR44QVYFH2DJH7GP63FLZGC", "length": 7862, "nlines": 25, "source_domain": "ravisrinivas.blogspot.com", "title": "கண்ணோட்டம்- KANNOTTAM: அருந்ததியர்- உள் இட ஒதுக்கீடு", "raw_content": "\nரவி ஸ்ரீநிவாஸ் எழுதும் தமிழ் வலைப்பதிவு. A Blog in Tamil (Unicode Encoding).\nஅருந்ததியர்- உள் இட ஒதுக்கீடு\nஅருந்ததியர்- உள் இட ஒதுக்கீடு\nதமிழ் நாட்டில் அருந்ததியருக்கு தலித்களுக்கு உள்ள 18% இட ஒதுக்கீட்டில் 3% இட ஒதுக்கீடு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. தலித் உள் ஒதுக்கீடு சர்ச்சைகுரியது. இது பற்றி நான் ஏற்கனவே எழுதியுள்ளேன் (எங்கே/எங்கெல்லாம் என்பது நினைவில்லை). ஆந்திராவில் கொண்டுவரப்பட்ட உள் ஒதுக்கீடு சட்டம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் சின்னையா வழக்கில் தீர்ப்பு வழங்கியது. பின் அங்கு நீதி உஷா மெஹ்ரா கமிஷன் அமைக்கப்பட்டது.அது ஒரு உள் ஒதுக்கீடு திட்டத்தை பரிந்துரைத்துள்ளது. ஆனால் அதை மலா பிரிவினர் எதிர்க்கின்றனர். அங்கு மலா பிரிவினருக்கும்,மடிகா பிரிவினருக்கும் இந்த உள் இடஒதுக்கீடு குறித்து முரண்பாடு இருக்கிறது. மடிகா பிரிவினர் உள் இடஒதுக்கீடு வேண்டுமென்று வாதிட, மலா பிரிவினர் தேவையில்லை என்று வாதிடுகின்றனர். இந்த உள் ஒதுக்கீடு தலித் ஒற்றுமையை குலைக்கும், உட் பிரிவுகளிடையே பகையை வளர்க்கும் என்ற அச்சமும் உள்ளது. தலித் உள் ஒதுக்கீடு வேறு சில மாநிலங்களிலும் பிரச்சினையாக உள்ளது. தலித்களில் ‘முன்னேறிய' பிரிவினரே இட ஒதுக்கீட்டால் பயன் பெறுகின்றனர் என்பதை முன் வைத்து பயன் குறைவாக பெற்ற உட்பிரிவுகள் சார்பாக ப���ராட்டங்கள் நடைபெற்றன. சில மாநிலங்களில் உள் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பில் இப்படி தலித்களை பிரித்து இட ஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு இல்லை என்று கூறிவிட்டதால் அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டு மாநிலங்கள் அவ்வாறு செய்யலாம் என்ற நிலை ஏற்படும் வரை இந்த சர்ச்சை நீடிக்கும்.மண்டல் கமிஷன் வழக்கு அதாவது இந்த்ரா சஹானி வழக்கில் பிற்பட்டோர் இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீட்டில் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்பளித்தது.ஆனால் தலித்களை பொறுத்தவரை அவர்கள் அட்டவணை பிரிவினர் என்ற பிரிவில் வருவதால் மாநில அரசுகள் நினைத்தபடியெல்லாம் அவர்களின் உரிமைகளில் மாற்றம் கொண்டு வரமுடியாது. இது தலித்களை மாநில அரசுகளின் ‘திருவிளையாடல்'களிலிருந்து பாதுக்காக்கிறது. இந்தப் பட்டியலில் நினைத்தபடி மாற்றம் செய்ய, தலித்களை உட் பிரிவு ரீதியாக பாகுபடுத்தி இட ஒதுக்கீடு வழங்க அல்லது சலுகை வழங்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை.இப்போது 3% இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்தால் அல்லது சட்டம் இயற்றினால் அது சின்னையா வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட வாய்ப்புகள் உள்ளன.உள் இடஒதுக்கீட்டை எதிர்ப்போர் இடைக்காலத் தடை கோர முடியும். எனவே உள் ஒதுக்கீட்டினை தமிழக அரசு அறிவித்தாலும் அது நடைமுறைக்கு வருவது குறித்து சந்தேகங்கள் எழுவது நியாயமானதே.\nLabels: அருந்ததியர், உள் ஒதுக்கீடு, ஒதுக்கீடு, சின்னையா, தலித்\nமேய்ச்சல்: வாரக்கடைசியில் புரட்ட :)\nசு.சி அல்லது 'பாஸ்ட் புட்' இடுகை :)\nகொசுறு 1 2 3 4\nபொய்(யே) பேச துணிந்த பிறகு\nஒபாமா - நம்பிக்கையும், கேள்விகளும்\nகிழிந்ததும், கிழியாததும், புரிந்ததும், புரியாததும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://spodisi.blogspot.com/2010/07/66.html", "date_download": "2018-05-25T20:12:48Z", "digest": "sha1:EY7TKH4E5TOZKXNAFXATX6AIH6YH3MJJ", "length": 3339, "nlines": 70, "source_domain": "spodisi.blogspot.com", "title": "பொடிசி: 66.என்னாளுமே உன்னோடு", "raw_content": "\nபொடிசியின் எல்லைக்குள் பொடியனுக்கு மட்டுமே இடமுண்டு..\nஉன் ஜீவனும் என் ஜீவனும்\nஉன் ஆண்மையும் என் பெண்மையும்\nசெல்ல செல்ல புது வழியுண்டு\nமெல்ல மெல்ல என் நாணத்தை\nஉன் விரல் ஊறும் தேகத்தில்\nஎன் உயிரும் உருகும் மோகத்தில்\nஎன் காதலே என் காதலே\nஎன் பெண்மைக்குள் ஏதோ செய்தாய்\nஉன் ஆண்மைக்குள் என் ராகம் தான்\nசின்ன சின்ன உன் முத்தத்தாலே\nகண்கள் மூடி நான் சரிகையில்\nஏழு ஜென்மம் உன்னுடன் வாழவே\nஉயில் எழுதி இன்றே தருகிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/301/2017/03/21/1s175854.htm", "date_download": "2018-05-25T20:08:19Z", "digest": "sha1:UKEL4JLRU4SJQJ5DGIAGUU6TINKIH3CV", "length": 5055, "nlines": 39, "source_domain": "tamil.cri.cn", "title": "சீன-அமெரிக்க அரசுத் தலைவர்கள் சந்திப்பதற்கு ஏற்பாடு - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nசீன-அமெரிக்க அரசுத் தலைவர்கள் சந்திப்பதற்கு ஏற்பாடு\nஅமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெகஸ் டில்லர்சன் சீனாவில் பயணம் மேற்கொண்ட போது, இரு நாட்டு அரசுத் தலைவர்கள் மேற்கொள்ளவுள்ள பேச்சுவார்த்தை குறித்து சீனாவுடன் ஆழமான முறையில் விவாதித்துள்ளார். தொடர்புடைய ஆயத்த பணிகள் ஏற்கனவே துவங்கியுள்ளன என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பானர் ஹௌ ச்சுன் யீங் 20ஆம் நாள் தெரிவித்தார்.\nஇரு நாட்டு அரசுத் தலைவர்கள் மற்றும் பல்வேறு நிலை பரிமாற்றங்கள் சுமுகமாக நடைபெறுவதற்கு உத்தரவாதம் செய்யும் வகையில், இரு தரப்பும் நெருங்கிய பரிமாற்றத்தை நிலைநிறுத்தி வருகின்றன என்று அவர் கூறினார்.(மோகன்)\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை\n• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது\n• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு\n• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து\n• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி\n• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு\n• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி\n• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்\n• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\n• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர��மானத்தை மீறாது\nநிலைப்பாட்டு ஆவணத்தை சீனா வெளியிட்டதற்கான காரணம்\nசீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/05/blog-post_91.html", "date_download": "2018-05-25T20:50:30Z", "digest": "sha1:TGVW5COJLMSZ47GZBKWXPMB3CBAGZWGY", "length": 7310, "nlines": 64, "source_domain": "www.maddunews.com", "title": "வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலையின் ஆரம்பபிரிவு மாணவிகளுக்கான வருடாந்த பரிசளிப்புவிழா - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலையின் ஆரம்பபிரிவு மாணவிகளுக்கான வருடாந்த பரிசளிப்புவிழா\nவின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலையின் ஆரம்பபிரிவு மாணவிகளுக்கான வருடாந்த பரிசளிப்புவிழா\nமட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலையின் ஆரம்பபிரிவு மாணவிகளுக்கான வருடாந்த பரிசளிப்புவிழா இன்று வெள்ளிக்கிழமை (04.05.2018) கல்லூரியின் பிரதான மண்டபத்தில் அதிபர் திருமதி சரணியா சுபாகரன் தலைமையில் நடைபெற்றது.\nஇந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.\nஇந் நிகழ்விற்கு கௌரவ அதிதியாக அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளாலருமான எம் .உதயகுமார், சிறப்பு அதிதிகளாக வலயக் கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன், உதவி கல்விப் பணிப்பாளர் வலயக் கல்வி அலுவலகம் கல்குடா திருமதி ரவிராஜ் பாடசாலையின் முன்னால் அதிபர்கள். பாடசாலையின் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் உட்பட பெற்றோர்கள் பழைய மாணவ சங்கத்தினர் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.\nஇந்த பரிசளிப்பில் தரம் 05 புலமைபரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகள் பெற்ற மாணவர்களும் பாடசாலையின் இணைபாடவிதான செயற்பாடுகளில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்ளும் பாடரீதியாக கற்றலில் முதன்மை பெற்ற மாணவர்களும் கௌரவிக்கபட்டு சான்றிதழ்கள் பரிசில்கள் கேடயங்கள் பதக்கங்கள் வழங்கபட்டன.\nஅத்துடன் இதன்போது பல்வேறு கலை நிகழ்வுகளும் விழிப்புணர்வு நாடகங்களும் நடைபெற்றதுடன் அதிதிகள் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\nகொக்கட்டிச்சோலை ஸ்ரீதான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி(வீடியோ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/books/?catid=37", "date_download": "2018-05-25T20:36:00Z", "digest": "sha1:XKXMZDRSOO3GTE366JH7H3Q25WEOYYJS", "length": 24288, "nlines": 341, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Tamil Illaram books online » Free shipping & cash on delivery available", "raw_content": "\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nசெக்ஸ் ரகசிய கேள்விகள் - Sex : Ragasiya Kelvigal\nமனித இனம் தோன்றி இத்தனை காலம் ஆகியும், நாம் உருவாகக் காரணமாக இருந்த காமத்தைப் பற்றி நம்மால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. இது சரியா, தவறா இது நல்லதா, கெட்டதா என்று ஏகப்பட்ட கேள்விகள், இன்றைக்கும் நம் [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: இன்பம், மகப்பேறு, கருத்தரிப்பு, செக்ஸ், அந்தரங்கம்\nஎழுத்தாளர் : டாக்டர்.டி. காமராஜ் (Doctor D. Kamaraj)\nபதிப்பகம் : நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)\nவாத்ஸாயனரின் காமசூத்திரம் நவீன குடும்ப வாழ்க்கைக்கான பழங்கால இந்தியக் கையேடு - Vaathsayanarin Kamasuthiram Naveena Kudumba Valkaikana Palangala India Kaiyedu\nஇன்றைய தினசரிகளைப் புரட்டினால் பாலியல் கொடூரங்கள் குறித்த செய்திகளுக்கும், ஆண்மை குறித்த விளம்பரங்களுக்கும் குறைவே இல்லை. பொருளாதாரம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் எனப் பன்முகத் தளங்களில் ஜெட் வேகத்தில் முன்னேறும் காலகட்டத்திலும் பாலியல் புரிதலில் நாம் பின்தங்கியவர்களாகவே இருக்கிறோம். திருமணமான இரண்டாவது நாளே [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : டாக்டர் டி. நாராயண ரெட்டி (Dr.T.Narayan Reddy)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஉலகப் பரப்பில் விசாலமான பலவற்றை ஜீவராசிகளுக்கு இயற்கை கற்றுத் தருகிறது. தேடல்வெளியில் அலைகழியும் மனிதன், வேட்கைக்கு இளைப்பாறுதலாய் சந்தோஷத்தை நாடுகிறான்.\nஅழுகை, கோபம், காமம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்திவிட்டால் மன இறுக்கம் குறைந்து அவன் தேடும் பரவசம்_சந்தோஷம் கிடைக்குமென அனுபவசாலிகளும் அறிவியலாளர்களும் உணர்ந்து [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: இன்பம், மகப்பேறு, கருத்தரிப்பு, அந்தரங்கம், உறவு\nஎழுத்தாளர் : டாக்டர்.டி. நாராயண ரெட்டி (Dr.T.Narayan reddy)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகாம சூத்திரம் வாத்ஸ்யாயனர் இயற்றிய பிரசித்திபெற்ற விரிவான நூல்\nசிலருக்கு காம சூத்திரம் ' என்ற பெயரைக்கேட்டே அலர்ஜி ஏற்பட்டிருக்கிறது. நீங்கள் காம சூத்திரத்திலிருந்து குறிப்புகள் எடுத்துப் போட்டதனால் எல்ல��ருக்குமே காம சூத்திரம் படிக்க வேண்டும் என்ற தகாத ஆர்வம் ஏற்பட்டு விட்டது' என்று எழுதியிருக்கிறார்கள். காம சூத்திரம் படிப்பது தகாத [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: இன்பம், மகப்பேறு, கருத்தரிப்பு, அந்தரங்கம், உறவு\nஎழுத்தாளர் : முல்லை முத்தையா (Mullai Muthiah)\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nஒரு பெண்ணின் இன்ப அனுபவங்கள்\nஒரு பெண்ணின் இன்ப அனுபவங்கள்' என்கிற இந்தப் புதகம் நான் எழுதுகிற இரண்டாவது புத்தகம். செக்ஸ் தகவல்களைக் கொடுக்கும் புத்தகங்கள் ஆபாசபுத்தகங்கள் என்று சிலர் கருதிய காலம் ஒன்று இருந்தது. இப்போதெல்லாம் பள்ளிக்கூடங்களிலேயே வயதுவந்த மாணவர்களுக்கு செக்ஸ் அறிவு புகட்ட வேண்டும் [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: இன்பம், மகப்பேறு, கருத்தரிப்பு, அந்தரங்கம், உறவு\nஎழுத்தாளர் : ப்ரியா (Priya)\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nதாம்பத்திய வழிகாட்டி அந்தப்புரம் - Anthapuram\nஎழுத்தாளர் : டாக்டர் டி.நாராயண ரெட்டி\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஇனிய தாம்பத்யம் - Iniya Thambathyam\nசரியான இல்லறத் துணையைத் தேர்ந்தெடுப்பது எப்படி\nமுதலிரவைப் பயமின்றி, பதற்றமின்றி எவ்வாறு எதிர்கொள்வது\nதாம்பத்ய இன்பத்தை கணவன், மனைவி இருவரும் முழுமையாக அனுபவிப்பதற்கான வழிகள் என்னென்ன\nஆண், பெண் மலட்டுத்தன்மைக்கான நவீன சிகிச்சை முறைகள் என்னென்ன\nகுழந்தையின்மைக்கான நவீன சிகிச்சை முறைகளால் பலன் உண்டா\nகருத்தரித்தல், கர்ப்பகால நிகழ்வுகள், [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: இன்பம், மகப்பேறு, கருத்தரிப்பு, செக்ஸ், அந்தரங்கம்\nஎழுத்தாளர் : டாக்டர்.டி. காமராஜ் (Doctor D. Kamaraj)\nபதிப்பகம் : நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)\nஉடலுறவில் உச்சம் - Udaluravil Uchcham\nஇன்று வரை செக்ஸ் விஷயத்தில் ஆண்கள் சுயநலம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். தனக்கு மட்டும் ‘இன்பம்’ கிடைத்தால்போதும் என்று நினைக்கின்றனர். அதனால், அவர்களுடைய இணையான பெண்கள், உச்சகட்டம் என்ற முழு இன்பத்தை அடைய முடியாமல் தவிக்கிறார்கள். அதனால், வாழ்க்கையில் எத்தனையோ பிரச்னை-கள், சண்டைகள், [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: இன்பம், மகப்பேறு, கருத்தரிப்பு, செக்ஸ், அந்தரங்கம்\nஎழுத்தாளர் : டாக்டர்.டி. காமராஜ் (Doctor D. Kamaraj)\nபதிப்பகம் : நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)\nசித்தர்கள் அருளிய இனிய இல்லற உறவுக்கு ஏற்ற மூலிகை மருத்துவம்\n��ழுத்தாளர் : தி.நா. அங்கமுத்து முதலியார்\nபதிப்பகம் : சங்கர் பதிப்பகம் (Sankar Pathippagam)\nஇல்லற சுகத்தில் இத்தனை வகைகளா...\nநினைத்தாலே இனிப்பதும், தூக்கத்திலும் ஏக்கத்திலும் தொல்லை கொடுப்பதும், இச்சகத்தை ஆட்டிப் படைப்பதும் இச்சுகமே\nபாலியல் ஆலோசகர் பச்சைமலை செல்வன் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். இதைப் படிக்கும்போதே உடலும் உள்ளமும் படித்துவிட்ட நினைப்பில் வாங்கிப் புத்தகத்தைப் புரட்டுங்கள். புரட்டிவிட்ட இன்பம்...\nஎழுத்தாளர் : பச்சைமலை செல்வன்\nபதிப்பகம் : காளிஸ்வரி பதிப்பகம் (Kalishwari Pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nManivasagam Kumarasamy இந்த புத்தகம் படிக்க எனக்கு 4நாள் ஆயிற்று....ஷேர் பற்றி அறிவுரை நிறைய கூறியுள்ளார்..... உண்மையாகவே A to Z ...அதிக எடுத்துக் காட்டு கூறி bore அடிக்காமல் …\nKrishna moorthy எஸ்.ராவின் - உப பாண்டவம் சுமார் எட்டு அண்டுகளுக்கும் முன் என் ஆர்வம் மிகுதியில் திரு.ஜெயமோகனுக்கு ஒரு மெயில் (20/07/2011) செய்து ,உங்கள் எழுத்துக்களை இதுவரை வாசித்ததில்லை.எந்த வரிசையில் …\nஸ்ரீலேகா லோகநாதன் இந்த ஒரு புத்தகத்தில் அணைத்து பாகங்களும் இருக்கின்றதா இல்லையெனில் மற்ற பாகங்கள் எப்படி வாங்குவது \nசெல்வா kumar புக் எப்படி ஆர்டர் பண்றது\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஇரட்டை குழந்தை, விரத பூஜா விதானம், மந்திரங்களும் யந்திரங்களும், THA PANDIAN, kaviya, பி.ஆர். தாமஸ், அதிர்ஷ்ட பெயர் எண் சாஸ்திரம், கி வா ஜ, vazhvil, நீரை. மகேந்திரன், உயரே, இறந்தவர்கள், நகைச்சுவை தமிழ் சினிமா, ராஸ லீலா, che guvera\nநைட்டிங்கேலும் ரோஜாவும் - Nightingelum Rojavum\nஅன்பின் யாத்திரை - Anbin Yaathirai\nசுன் சூவின் போர்க் கலை - Sun Tzuvin Porkalai\nஇலட்சுமணப்பெருமாள் கதைகள் - Latsumana Perumal Kathaigal\nஷேர் மார்க்கெட் சீக்ரெட்ஸ் - Share Market Secrets\nகுஷ்வந்த் சிங் ஜோக்ஸ் -\nதிருமண யோகமும் செவ்வாய்தோஷ பரிகாரங்களும் -\nஓமந்தூரார் முதல்வர்களின் முதல்வர் - Omandurar Muthalvargalin Muthalvar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/1014/", "date_download": "2018-05-25T20:36:54Z", "digest": "sha1:6EZZW5DE2PG3XPFSBDO6FF6TVJUWMOW4", "length": 8282, "nlines": 111, "source_domain": "www.pagetamil.com", "title": "இயக்குனர்கள் கேட்டதால் நிர்வாண புகைப்படம் அனுப்பினேன்: நடிகை பகீர் தகவல்! | Tamil Page", "raw_content": "\nஇயக்குனர்கள் கேட்டதால் நிர்வாண புகைப்படம் அனுப்பினேன்: நடிகை பகீர் தகவல்\nஇயக்குனர்கள் கேட்டதால் தன்னுடைய நிர்வாண புகைப்படங்களை அனுப்பி வைத்ததாக நடிகை ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார். நடிகை ஸ்ரீ ரெட்டி தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் அதிகம் உள்ளது என்று தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால் அது குறித்து எந்த நடிகர், நடிகைகளும் கண்டுகொள்ளவில்லை.\nபட வாய்ப்புக்காக பெண்களை படுக்கைக்கு அழைக்கும் நபர்களின் பெயர்களை வெளியிட்டு வருகிறார் ஸ்ரீ ரெட்டி. ஸ்ரீ லீக்ஸின் துவக்கமாக ஒரு புகைப்படத்தையும் ஃபேஸ்புக்கில் வெளியிட்டார்.\nபடுக்கைக்கு அழைப்பது பற்றி பேசுவதால் தனக்கு மூவி ஆர்டிஸ்ட் அசோசியேஷன் உறுப்பினருக்கான அடையாள அட்டையை தர மறுப்பதாகக் கூறி ஸ்ரீ ரெட்டி நடுரோட்டில் ஆடையை அவிழ்த்து அரை நிர்வாண போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்.\nதயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் கேட்டதால் தனது நிர்வாண புகைப்படங்களை அனுப்பி வைத்தும் வாக்குறுதி அளித்தப்படி பட வாய்ப்பு தரவில்லை என்று புகார் தெரிவித்துள்ளார் ஸ்ரீ ரெட்டி.\nதெலுங்கு பேசும் நடிகைகளை ஹீரோயின்களாக நடிக்க வைக்காமல் வேறு மாநில நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக கூறுகிறார் ஸ்ரீ ரெட்டி. தெலுங்கு பேசும் பெண்கள் படங்களில் நடிக்க முயன்றால் படுக்கைக்கு அழைப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nகம்பீரமாக நடிக்க பெயர் போன நடிகை ஒருவரின் இயக்குனர் கணவர் வாய்ப்பு தேடி வந்த இரண்டு பெண்களுடன் ஜாலியாக இருந்தது பற்றி ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார் ஸ்ரீ ரெட்டி.\n16 நடிகைகளிற்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தார் ஒஸ்கார் நாயகன்\nஎங்க வீட்டு மாப்பிள்ளையில் என்ன நடந்தது: ஆர்யா சொல்லும் அதிர்ச்சி தகவல்\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nஐ.தே.கவில் ராஜிதவுக்கு உயர் பதவி\nஇரகசிய பேச்சுக்கு போன தமிழரசுக்கட்சி: சிவசக்தி ஆனந்தன் வைத்த அதிர்ச்சி நிபந்தனை\nநடிகர் விஜயகாந்தான் ஈழப் போருக்காக முதன்முதலில் மிகப்பெரிய வசூலினைத் தேடிக் கொடுத்தவர் -சத்தியராஜ்\nமைத்ரி – அமரவீர – துமிந்த ‘கரும் புள்ளிகள்’: டலஸ்\nஇன்று கூட்டமைப்பின் கூட்டத்தில் நடந்தது என்ன\nUNPயோடு இணைந்திருந்தால் இனி எதிர்காலமில்லை: மேலும் 10 பேர் வெ���ியேறுகின்றனர்\nபேராசிரியர்களுக்காக மாணவிகளை ஏற்பாடு செய்தேன்… நிர்மலா தேவி திடுக் வாக்குமூலம்\nகட்டாயப்படுத்தி உறவு கொண்டது ராணாவின் தம்பி: லீக் ஆன போட்டோக்கள் #SriLeaks\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puduvai.in/", "date_download": "2018-05-25T20:05:13Z", "digest": "sha1:FGM5FQ355NFFQWPKR6775XR46RG2YVSQ", "length": 12954, "nlines": 214, "source_domain": "www.puduvai.in", "title": "Home - Puduvai News", "raw_content": "\nமுழுஅடைப்பு போராட்டத்தையொட்டி சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை: கவர்னர் கிரண்பெடி உத்தரவு\nநிபா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கலெக்டர் தலைமையில் ஆலோசனை\nஉள்ளாட்சித்தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம்: முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடந்தது\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு எதிர்ப்பு: இன்று முழுஅடைப்பு போராட்டம்\nஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி காந்தி சிலை முன்பு மாணவர்கள் நூதன போராட்டம்\nமு.க.ஸ்டாலின் கைதுக்கு எதிர்ப்பு: தி.மு.க.வினர் சாலைமறியல், சிவா எம்.எல்.ஏ. உள்பட 100 பேர் கைது\nதூத்துக்குடியில் பொதுமக்கள் மீது துப்பாக்கி சூட்டை கண்டித்து புதுவையில் நாளை ஆர்ப்பாட்டம்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு\n520 ஆசிரியர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க திட்டம்: கல்வித்துறை செயலாளர் அன்பரசு தகவல்\nமுழுஅடைப்பு போராட்டத்தையொட்டி சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை: கவர்னர் கிரண்பெடி உத்தரவு\nபுதுச்சேரி, ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது தமிழக போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பரிதாபமாக பலியானார்கள். இதைக்கண்டித்து தமிழகம், புதுச்சேரியில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று (வெள்ளிக்கிழமை) முழுஅடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தை தொடர்ந்து கவர்னர் கிரண்பெடி…\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு எதிர்ப்பு: இன்று முழுஅடைப்பு போராட்டம்\nஉள்ளாட்சித்தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம்: முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடந்தது\nநிபா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கலெக்டர் தலைமையில் ஆலோசனை\nமு.க.ஸ்டாலின் கைதுக்கு எதிர்ப்பு: தி.மு.க.வினர் சாலைமறியல், சிவா எம்.எல்.ஏ. உள்பட 100 பேர் கைது\nஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி காந்தி சிலை முன���பு மாணவர்கள் நூதன போராட்டம்\nதூத்துக்குடியில் பொதுமக்கள் மீது துப்பாக்கி சூட்டை கண்டித்து புதுவையில் நாளை ஆர்ப்பாட்டம்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து பல்வேறு அமைப்புகள் போராட்டம்: மோடி, எடப்பாடி பழனிசாமி உருவ பொம்மைகள் எரிப்பு\n520 ஆசிரியர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க திட்டம்: கல்வித்துறை செயலாளர் அன்பரசு தகவல்\nஎஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியீடு: புதுச்சேரி மாநிலத்தில் 94.37 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி\nபுதுவை அமைச்சர் கமலக்கண்ணன் காரைக்காலில் துப்புரவு பணி\nபுதுச்சேரி சுதந்திர தின விழா புகைப்பட தொகுப்பு\nபிரதமர் மோடி – திரு நாராயணசாமி சந்திப்பு\nமுழுஅடைப்பு போராட்டத்தையொட்டி சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை: கவர்னர் கிரண்பெடி உத்தரவு\nநிபா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கலெக்டர் தலைமையில் ஆலோசனை\nஉள்ளாட்சித்தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம்: முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடந்தது\nபிரணாப் முகர்ஜிக்கு ரங்கசாமி வாழ்த்து\nமுக்கிய வீதிகளில் கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்க முடிவு\nகோவில் விழாவில் கோஷ்டி மோதல்\nஇலவச வேலை வாய்ப்பு முகாம்\nPSLV ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது\nAIR ASIA – விமானத்தை காணவில்லை\nஇந்தோனோசிய கடல்பகுதியில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை\nE V K S இளங்கோவன் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aviobilet.com/ta/world/Europe/AT/MOW/VIE", "date_download": "2018-05-25T21:32:04Z", "digest": "sha1:N7UL27MT5OOVKMJNZTOXUVVWIW42HF6E", "length": 10049, "nlines": 286, "source_domain": "aviobilet.com", "title": "மாஸ்கோ இருந்து சகாயமான விமானங்கள் விமான டிக்கெட் புக்கிங் வியன்னா வேண்டும் - aviobilet.com", "raw_content": "\nவிமானங்கள் ஒரு கார் வாடகைக்கு விடுதிகள்\nஒரு மீண்டும் விமானம் சேர்\nகுழந்தை 2 - 12\nஉள்ள விடுதி ATRent a Car உள்ள ATபார்க்க உள்ள ATபோவதற்கு உள்ள ATBar & Restaurant உள்ள ATவிளையாட்டு உள்ள AT\nமாஸ்கோ இருந்து சகாயமான விமானங்கள் விமான டிக்கெட் புக்கிங் வியன்னா வேண்டும் - aviobilet.com\n1 வயது பொருளாதாரம் வகுப்பு டிக்கெட் விலை\nசகாயமான விமான டிக்கெட் மாஸ்கோ-வியன்னா\nவரிசை: விலை €\tபுறப்படும் தேதி\nமாஸ்கோ (VKO) → வியன்னா (VIE)\nமாஸ்கோ (VKO) → வியன்னா (VIE)\nமாஸ்கோ (VKO) → வியன்னா (VIE)\nமாஸ்கோ (VKO) → வியன்னா (VIE)\nமாஸ்கோ (VKO) → வியன்னா (VIE)\nமாஸ்கோ (VKO) → வியன்னா (VIE)\nமாஸ்கோ (SVO) → வியன்னா (VIE)\nமாஸ்கோ (SVO) → வியன்னா (VIE)\nமாஸ்கோ (DME) → வியன்னா (VIE)\nமாஸ்கோ (DME) → வியன்னா (VIE)\nமாஸ்கோ (VKO) → வியன்னா (VIE)\nமாஸ்கோ (DME) → வியன்னா (VIE)\nமாஸ்கோ (DME) → வியன்னா (VIE)\nமாஸ்கோ (DME) → வியன்னா (VIE)\nமாஸ்கோ (DME) → வியன்னா (VIE)\nஒரு நல்ல வாய்ப்பை கண்டுபிடிக்க முடியவில்லை\nசகாயமான விமான டிக்கெட் மாஸ்கோ-வியன்னா-மாஸ்கோ\nவரிசை: விலை €\tபுறப்படும் தேதி\nஒரு நல்ல வாய்ப்பை கண்டுபிடிக்க முடியவில்லை\nஇலக்கு:: உலகம் » ஐரோப்பா » Austria » மாஸ்கோ - வியன்னா\nபதிப்புரிமை © 2015. Elitaire லிமிடெட் - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nஎங்கள் இலவச செய்திமடல் பெற\nநீங்கள் சிறந்த சலுகைகள் பெறும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/single_news.php?id=36305", "date_download": "2018-05-25T20:33:49Z", "digest": "sha1:EBRM53JFATH46XPSJYM4JX76YS3RYQ3E", "length": 3250, "nlines": 20, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nமக்ரோன் தொடர்பாக எந்த கருத்துக்களும் இல்லை\nகருத்துக்கணிப்பு நிறுவனமான Cevipof வெளியிட்டுள்ள புதிய கருத்துக்கணிப்பில், அதிகளவான பிரெஞ்சு மக்களுக்கு, ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தொடர்பாக எந்த கருத்தும் இல்லை என தெரியவந்துள்ளது.\nஜனாதிபதியாக இம்மானுவல் மக்ரோன் பொறுப்பேற்ற 7 மாதங்களின் பின்னர், குறித்த கருத்துக்கணிப்பு நிறுவனம், கடந்த நவம்பர் மாதத்தில் 12,875 பேர்களிடம் கருத்துக்கணிப்பு எடுத்திருந்தது. இதில் மக்ரோனின் செயற்பாடுகள் 23 வீதமானவர்கள் திருப்தி எனவும், 31 வீதமானவர்கள் திருப்தி இல்லை எனவும் கருத்து தெரிவித்துள்ளார்கள். ஆனால் கருத்துக்கணிப்பில் ஈடுபட்டவர்களில் 46 வீதமானவர்கள் 'கருத்து இல்லை' என குறிப்பிட்டுள்ளார்கள். பல்வேறு நிறுவனங்கள், பல்வேறு தருணங்களில் மேற்கொள்ளப்பட்ட எந்த கருத்துக்கணிப்பிலும் இந்த வீதமானவர்கள் கருத்து இல்லை என தெரிவித்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எண்ணிக்கையில் அதிகளவான பிரெஞ்சு மக்கள் கருத்து இல்லை என தெரிவிப்பதும் இதுவே முதன் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nதவிர, இதே நிறுவனம் கடந்த மே மாதத்தில் மேற்கொண்ட இதேபோன்றதொரு கருத்துக்கணிப்பில் இருந்து, 'திருப்தி இல்லை' என வாக்களித்தவர்களின் வீதம் 18 புள்ளிகளால் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=368967", "date_download": "2018-05-25T20:50:08Z", "digest": "sha1:RIDMD7OFTNX2NBZZJVGDSTFYYGCMAD2H", "length": 8825, "nlines": 86, "source_domain": "www.dinakaran.com", "title": "தாம்பரம் இந்திய விமானப்படை பயிற்சி மையத்தில் போர் விமான கண்காட்சி | Air Flight Exhibition at the Tambaram Indian Air Force Training Center - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nதாம்பரம் இந்திய விமானப்படை பயிற்சி மையத்தில் போர் விமான கண்காட்சி\nசென்னை : தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படை பயிற்சி மையத்தில், ஆயுத தளவாடம் மற்றும் போர் விமானங்கள் கண்காட்சி இன்று மாலை நடைபெற உள்ளது.போர் விமானம் மற்றும் போர் ஆயுத தளவாடங்களின் திறன் மற்றும் செயல்பாடுகளை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில், மாலை 3 மணி முதல் 5 மணி வரை இந்த கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் நவீன ஆயுதங்கள், போர் விமானங்களில் பயன்படுத்தப்படும் நவீன சாதனங்கள், உள்ளிட்டவை இதில் இடம்பெறவுள்ளது.\nதாம்பரம் இந்திய விமானப்படை போர் விமான கண்காட்சி\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\n2-வது குவாலிபயர் போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\n8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வெளியே வந்தது சமயபுரம் கோயில் மசினி யானை\nஒடிசா, மிசோரம் மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்\nகுல்காம் பகுதியில் தீவிரவாதிகள், போலீஸ் சோதனை சாவடி மீது தாக்குதல்\nஐபிஎல் டி-20 போட்டி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 175 ரன்கள் வெற்றி இலக்கு\nமேலடுக்கு சுழற்சி காரணமாக வரும் 27ம் தேதி முதல் கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்பு\nபெங்களூரு கனமழை: சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்\nஇயக்குனர் கவுதமன் நிபந்தனை ஜாமீனில் விடுதலை\nஅதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் திங்கட்கிழமை நடைபெறும் என்று அறிவிப்பு\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானையை அழைத்து செல்ல 2 தனியார் யானைகள் வரவழைப்பு\nதிருச்செங்கோட்டில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 40 பேர் படுகாயம்\nதூத்துக்குடியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தரமான சிகிச்சைக்கு உறுதி அளிக்க வேண்டும்: ஐகோர்ட் மதுரை கிளை\nபாதுகாப���பு கருதி தூத்துக்குடியில் பேருந்துகள் பணிமனைக்கு திரும்புகின்றன\nடயாபட்டீஸ் ஸ்பெஷல் ரெசிப்பி டெங்குவும் தடுப்பு முறைகளும்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான படுகொலையை கண்டித்து பிணம் போல் படுத்து திருநங்கைகள் நூதன போராட்டம்\nநேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் சாலை மறியல்\nலண்டன் பூங்காவில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மதுராந்தகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் கைது\n2-வது குவாலிபயர் போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\n8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வெளியே வந்தது சமயபுரம் கோயில் மசினி யானை\nஒடிசா, மிசோரம் மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்\nகுல்காம் பகுதியில் தீவிரவாதிகள், போலீஸ் சோதனை சாவடி மீது தாக்குதல்\nஐபிஎல் டி-20 போட்டி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 175 ரன்கள் வெற்றி இலக்கு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/26935-xiaomi-redmi-note-5a-image-specifications-surface-online.html", "date_download": "2018-05-25T20:36:35Z", "digest": "sha1:OHJDJNZOINFOOYLE64JGIXPXULVGN6YS", "length": 8814, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பட்ஜெட் விலையில் ரெட்மி 5A ஸ்மார்ட்ஃபோன் | Xiaomi Redmi Note 5A image, specifications surface online", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து மே 28ஆம் தேதி தேமுதிக சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் - விஜயகாந்த்\nதூத்துக்குடியில் இணையதள சேவையை சீரமைப்பது குறித்து நாளைக்குள் ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை\nநெல்லையில் முடக்கப்பட்டிருந்த இணையதள சேவை சீரானது\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மத்திய சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய உத்தரவு - மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\nநெல்லை , கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம் ரத்து - தமிழக அரசு\nகர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி பெற்றார்\nபட்ஜெட் விலையில் ரெட்மி 5A ஸ்மார்ட்ஃபோன்\nசீன நிறுவனமான சியோமியின் ரெட்மி ஃபோன்களுக்கு இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது. சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்ஃபோன் இந்த மாதம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில் சியோமியின் ரெட்மி நோட் 5A ஸ்மார்ட்ஃபோனின் புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது.\nசியோமியின் ரெட்மி நோட் 5A ஃபோனில், 5.5 இன்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 425 சிப்செட்டுள் 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஸ்டோரேஜ் கொண்டது. 7.1 நௌகட், 3080 mAh பேட்டரி திறன், 13 மெகாபிக்சல் ரியர் கேமரா, 5 மெகா பிக்சல் முன்பக்க கேமரா உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. இந்த ஃபோன் 10,000 ரூபாய் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமருத்துவரும் இல்லை; அமரர் ஊர்தியும் இல்லை: ஆம்பூர் மருத்துவமனையின் அவலம்\n2 நாள் ராஜாவான ஆடு: இது அயர்லாந்து வினோதம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகாதலர் தினப் பரிசு: ரெட்மி நோட் 5 மற்றும் 5 ப்ளஸ்\nரெட்மி ஒய்1 புதிய மாடல் ஃபோன் வெளியாகியது: விலை, சிறப்பம்சங்கள்\nடிச.7ல் வருகிறது ரெட்மி 5ஏ: விலை, சிறப்பம்சங்கள் என்ன\nபுதிய ரெட்மி ஃபோன் 30ஆம் தேதி வெளியாகிறது\nஸ்மார்ட்போன் விளையாட்டால் பார்வை இழந்தார் இளம்பெண்\nஇந்தியாவில் அறிமுகமாக உள்ள மோட்டோ X4 ஸ்மார்ட்ஃபோன்\nஐஃபோன் 8 மாடல்களில் திறன்மிக்க சிறிய பேட்டரிகள்\nஐஃபோன் X ஃபேஸ் ஐடியின் சிறப்பம்சங்கள்\nசாம்சங் நோட் 8 மொபைல் இன்று அறிமுகம்\nஜெமினி கணேசன்தான் சாவித்திரிக்கு குடிப்பழக்கத்தை கற்றுக் கொடுத்தாரா\nவழக்கறிஞர் கனவுகளுடன் வலம் வந்த இளம்பெண் - துப்பாக்கிக்குண்டுக்கு இரையான பரிதாபம்\n“விக்ரம் ஒரு நல்ல பாடகர்” - தேவிஸ்ரீ பிரசாத் ஹேப்பி\nதிருமணமான 3 மாதங்களில் கொல்லப்பட்ட இளைஞர் - கர்ப்பிணி மனைவிக்கு பதில் என்ன\nதூத்துக்குடியில் இணைய சேவை எப்போது தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி\nஇளைஞரை சரமாரியாக தாக்கியக் கூட்டம் \nபுதுமணத் தம்பதியினருடன் போராட்டம் நடத்திய ஸ்டாலின் \n'மதத்தை விட மனிதமே முக்கியம்' சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர்\n அப்படி என்றால் இதோ உங்களுக்கு வாய்ப்பு..\nதூத்துக்குடியில் பேருந்துகள் இயங்கத் தொடங்கின\nசெய்த��� மடலுக்கு பதிவு செய்க\nமருத்துவரும் இல்லை; அமரர் ஊர்தியும் இல்லை: ஆம்பூர் மருத்துவமனையின் அவலம்\n2 நாள் ராஜாவான ஆடு: இது அயர்லாந்து வினோதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/community/01/182889?ref=home-feed", "date_download": "2018-05-25T20:50:21Z", "digest": "sha1:VUCNEEJVQKGLJFMNLXVI2XH2IBSCY7ZX", "length": 8631, "nlines": 140, "source_domain": "www.tamilwin.com", "title": "இனப்படுகொலைகள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் ஆரம்பிக்கப்படும்? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nஇனப்படுகொலைகள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் ஆரம்பிக்கப்படும்\nஎதிர்வரும் வருடங்களில் இலங்கையில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் ஆரம்பிக்கப்படுவதற்கான சூழல் உள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை முன்னிட்டு வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினையொட்டி மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் இன்றைய தினம் நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டது.\nகடந்த 70 வருடங்களாக இலங்கையில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகளுக்கு நீதி வேண்டும் என்ற தலைப்பில் இந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.\nஇதன்போது, ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், உயிரிழந்தவர்களுக்கு இரண்டு நிமிட அஞ்சலியும் செலுத்தப்பட்டது.\nமேலும், குறித்த நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், முன்னாள் கிழக்கு மாகாண பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், இரா.துரைரெட்னம் உள்ளிட்ட பிரதேசபையின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1642", "date_download": "2018-05-25T20:50:30Z", "digest": "sha1:GGZPF3DL3JGE5XWFPVO5ER3P6NEH3UG5", "length": 6463, "nlines": 187, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1642 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1642 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1642 இறப்புகள்‎ (3 பக்.)\n► 1642 பிறப்புகள்‎ (3 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2013, 13:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kulasaivaralaru.blogspot.com/2014/12/blog-post_32.html", "date_download": "2018-05-25T20:30:50Z", "digest": "sha1:DIE7ASY2YIJOPP5ZP42IRM4HNRMIMEQR", "length": 58225, "nlines": 1134, "source_domain": "kulasaivaralaru.blogspot.com", "title": "நம்மவூர் குலசை : கேன் தண்ணீரைக் குடிக்கலாமா?", "raw_content": "\nஆறு, ஏரி, கிணற்று நீரையே குடிநீராகப் பயன்படுத்தி, எந்த உடல் நலக் கோளாறும் இன்றி ஆரோக்கியமாக வாழ்ந்தனர் நம் முன்னோர்கள். ஆனால் இன்றோ, கேன் தண்ணீர்தான் தாகம் தீர்ப்பதற்கான ஒரே வழி என்றாகிவிட்டது. அடுத்த ஊருக்குச் சென்று தண்ணீர் குடித்தால்கூட உடனே தொண்டைக் கட்டிக்கொண்டு, சளி இருமல் தொந்தரவு வந்துவிடுகிறது.\nகுடிமக்கள் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீரை இன்றுவரை அரசால் அளிக்க முடியவில்லை. அரசு அளிக்கும் நீரை குடிநீராகப் பயன்படுத்த நடுத்தர மக்கள் மட்டுமல்ல; ஏழை மக்களும் கூடத் தயங்குகின்றனர். இதனால் சின்னச் சின்ன கடைகளில்கூட ���ண் ணீர் கேன் விற்பனை ஜோராக நடக்கிறது.\nகேன்களில் அடைக் கப்பட்டு விற்கப்படும் தண்ணீர் உண்மையில் எங்கிருந்து கிடைக்கிறது. எப்படிச் சுத்தப்படுத்தப்படுகிறது. எந்த அளவுக்குப் பாதுகாப்பானது என்பதுபற்றி யாருக்கும் தெரிவதில்லை. பசுமைத் தீர்ப்பாயம் தானாக முன்வந்து இது தொடர்பாக வழக்கு நடத்தியபோதுதான் புற்றீசல்போல ஆயிரக்கணக்கில் கேன் தண்ணீர் நிறுவனங்கள் இருப்பது தெரியவந்தது. என்னதான் புது லேபிள் ஒட்டினாலும், பலர் குழாய் நீரையே பிடித்து கேனில் அடைத்து விற்பனை செய்வதும் நடந்துகொண்டு தான் இருக்கிறது.\nஉண்மையில், தண்ணீர் எப்படி சுத்தம் செய்யப்படுகிறது இப்படிப்பட்ட தண்ணீர் பாதுகாப்பானதுதானா என்பதுபற்றி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தொழில் நுட்ப ஊழியர்கள் மற்றும் மருத்துவர்களிடம் பேசினோம்.\nகேன் குடிநீர்பற்றி சுற்றுச்சூழல் ஆர்வலரும், பசுமைத் தாயகம் அமைப்பின் மாநில துணைச் செயலாளருமான எஸ்.கே.சங்கர் கூறுகையில், 'கேன், பாட்டிலில் அடைக்கப்பட்டு விற்கப்படும் தண்ணீரில் பூச்சிக்கொல்லி இருக்கிறது. ஜெர்மனியில் உள்ள ஹைடல்பர்க் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த வில்லியம் ஷோடிக் என்னும் ஆராய்ச்சியாளர், ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடாவில் கிடைக்கும் பாட்டில் நீரில் ஆன்டிமோனி என்ற நச்சு கலந்திருப்பதாக கண்டறிந்தார். நீரில் இந்த நச்சு இல்லை. கேன், பெட் பாட்டில் தயாரிக்கப்படும் மூலப் பொருட்களில் இந்த நஞ்சு இருப்பதுதான் தண்ணீர் விஷமாகக் காரணம். என்னதான் தண்ணீரைச் சுத்தப்படுத்தினாலும், பாட்டிலில் அடைக்கும்போது இந்த நச்சு கலந்துவிடுகிறது. நச்சு அதிகரிக்கும்போது சோர்வு, மன அழுத்தம் போன்ற பிரச்னை ஏற்படுகிறது.\nஇது தவிர, இந்த பாட்டிலில் பிஸ்பினால் ஏ (Bisphenol A) என்ற நச்சு உள்ளது. இது கருவில் உள்ள சிசு முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கிறது. 'இன்றைக்கு பெண் குழந்தைகள் மிக விரைவாக பூப்பெய்துவதற்கு இந்த பிஸ்பினால் ஏ-வும் ஒரு காரணம்’ என்கிறது அமெரிக்க நலவாழ்வு நிறுவனத்தின் அங்கமான\n'தேசிய நச்சு இயல் திட்டம்’ என்ற அமைப்பு. மேலும், பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் உள்ளிட்ட வேறு சில பாதிப்புகளையும் இது ஏற்படுத்துகிறது என்றும் அந்த நிறுவனம் எச்சரிக்கிறது.\n2008-ம் ஆண்டு, சென்னை மாநகராட்சி மேற்கொண்ட ஆய்��ில், மனிதக் கழிவில் உள்ள நச்சுக்கள் பாட்டில் குடிநீரில் உள்ளதாக தெரியவந்தது. சென்னையில் விற்கப்படும் கேன் நீரைச் சோதனை செய்ததில் ஈகோலை மற்றும் கோலிபார்ம் கிருமிகள் இருப்பது தெரியவந்தது. இப்படி பாட்டில் மற்றும் கேன் குடிநீரில் ஏராளமான ஆபத்துக்கள் உள்ளன.\nசிங்கப்பூர், நியூயார்க், லண்டன் போன்ற நூற்றுக்கணக்கான நகரங்களில் அரசாங்கமே பாதுகாப்பான குடிநீரை குழாய்களில் விநியோகம் செய்கிறது. ஆட்சியாளர் முதல் சாதாரண குடிமக்கள் வரை அனைவரும் அந்த நீரையே பயன்படுத்துகின்றனர். அங்கு எல்லாம் இது சாத்தியமாகும்போது இங்கு மட்டும் ஏன் இது சாத்தியமாகாது\nதமிழகம் தண்ணீர் பற்றாக்குறை மாநிலம். ஆனால், மழைப் பற்றாக்குறை மாநிலம் இல்லை. இதனால்தான் நம் முன்னோர் 39,000-க்கும் மேற்பட்ட ஏரிகளை வெட்டினர். இவற்றைப் பாதுகாக்கவோ, பராமரிக்கவோ அரசும், மக்களும் தவறிவிட்டனர். இதனால்தான் விலைக்கு தண்ணீர் வாங்க வேண்டிய நிலைக்கு\nசென்றுள்ளோம். சென்னையில் மட்டும் வருடத்துக்கு சராசரியாக 1200 மி.மீ. மழை பொழிகிறது. நகரின் ஒட்டுமொத்த வருடத் தேவையைவிட அதிகம் இது. ஆனால், இந்த மழை நீரை சேகரிக்கவோ, பாதுகாக்கவோ அரசிடம் உரிய திட்டம் இல்லை. சென்னை மக்கள் மட்டும் ஒரு வருடத்துக்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் தண்ணீருக்குச் செலவிடுகின்றனர். இது ஒவ்வோர் ஆண்டும் 40 சதவிகிதம் என்ற அளவுக்கு அதிகரித்து வருகிறது. இப்படிப்பட்டச் சூழ்நிலையில் அரசு நினைத்தால் 1000 மடங்கு குறைந்த செலவில் பாதுகாப்பானக் குடிநீரை விநியோகிக்க முடியும். இதற்கான தொழில்நுட்பமும், நிதியும் அரசுக்கு பெரிய சிக்கலாக இருக்காது. இதை நிறைவேற்ற ஆள்வோரின் ஆழ்ந்த விருப்பமும், அரசியல் உறுதியும்தான் தேவை' என்றார்.\n'கேன் தண்ணீர் பலகட்டப் பரிசோதனைக்குப் பிறகே விற்பனைக்கு அளிக்கப்படுகிறது' என்கிறார் தண்ணீரை பரிசோதிக் கும் மைக்ரோ பயாலஜிஸ்டான ஜெயந்தி. வாட்டர் பிளான்ட்களில் தண்ணீர் சுத்திகரிப்புச் செய்வது பற்றி அவர் கூறுகையில், 'போர் தண்ணீர், கிணற்று நீர், லாரிகளில் கொண்டு வரப்படும் நீர் ஆகியவற்றை சுத்தம் செய்து மக்கள் குடிக்கும் வகையில் மாற்றும் பணியை நாங்கள் செய்கிறோம். இந்தத் தண்ணீரில் டி.டி.எஸ். (Total dissolved solids) என்பது எவ்வளவு என முதலில் கண்டறிய வேண்டும். குடிக்கத் தகுதிய��னதுதானா என்பதை முடிவுசெய்வது இந்த டி.டி.எஸ்.-தான். டி.டி.எஸ். அளவு அதிகரிக்கும்போது தண்ணீர் துவர்ப்பாக, உப்பாக இருக்கும். டி.டி.எஸ். எந்த அளவுக்கு உள்ளது என்பதைக் கண்டறிந்தபிறகு, தண்ணீரைச் சுத்தப்படுத்தும் செயல்பாடு தொடங்கும்.\nமுதலில் கார்பன் பில்ட்டர் என்ற வடிகட்டியில் தண்ணீர் செலுத்தப்படும். இதில் மிதக்கும் தூசுகள் வடிகட் டப்படும். பிறகு சான்ட் பில்ட்டர் எனப்படும் மணல் வடிகட்டியில் நீர் செலுத்தப்படும். இப்போது கலங்கலாக இருந்த நீரானது தெளிவாகும். இதன் பிறகு மைக்ரான் பில்ட்டர் எனப்படும் மிக நுண்ணிய தூசு, கிருமிகளை வடிகட்டும் வடிகட்டியினுள் நீர் செலுத்தப்படும். முதலில் 0.5 மைக்ரான் வடிகட்டியினுள் தண்ணீர் சுத்திகரிக்கப்படும், அதைத் தொடர்ந்து 0.1 மைக்ரான் அளவுள்ள மிகவும் நுண்ணிய வடிகட்டியினுள் செலுத்தி தண்ணீரில் உள்ள எல்லா தூசுக்கள், நுண்ணிய பொருட்கள், கிருமிகள் வடிகட்டி சுத்தப்படுத்தப்படும்.\nஇதன் பிறகு ரிவர்ஸ்ஆஸ்மோசிஸ் எனப்படும் சவ்வூடு பரவல் முறையில், தண்ணீர் மிக அதிக அழுத்தத்தில் செலுத்தப்பட்டு வெளிவரும்போது மிகத் தூய்மையானதாக, குடிக்கத் தகுந்ததாக கிடைக்கும். இந்தத் தண்ணீரில் அல்ட்ரா வயலட் கதிர் செலுத்தி 100 சதவிகிதம் சுத்தமான குடிநீராக மாற்றப்பட்டு கேன்களில் நிரப்பப்பட்டு, மக்களுக்குக் குடிக்க அளிக்கப்படுகிறது. பெரும்பான்மையான\nநிறுவனங்கள் இந்த சுத்திகரிப்பு முறையைப் பயன்படுத்துகின்றன. இந்தச் சுத்திகரிப்பு அனைத்தையும் முறையாக செய்தாலே தண்ணீர் பாதுகாப்பானதாக இருக்கும்.\nஇதன்பிறகு, மைக்ரோபயாலஜிஸ்ட், கெமிஸ்ட் ஆகியோர் இந்த நீரைப் பரிசோதனைகளைச் செய்வர். மைக்ரோபயாலஜியில் ஆறு விதமான பரிசோதனைகள் செய்து, அந்தத் தண்ணீர் பாதுகாப்பானதுதானா என்பதை உறுதிப்படுத்துவோம். கெமிஸ்ட்கள் தண்ணீரில் குறிப்பிட்ட அளவு தாது உப்புக்கள் உள்ளதா என்பதை ஆறு - ஏழு வகையான பரிசோதனைகள் செய்து உறுதிப்படுத்துவார்கள். அதன் பிறகே கேனில் நிரப்பப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இந்தப் பரிசோதனைகளை எங்கள் ஆய்வகத்தில் மட்டும் செய்வதில்லை; மாதத்துக்கு ஒரு முறை அரசு அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தில் கொடுத்து உறுதிப்படுத்திக்கொள்வோம்'' என்றார்.\n'சுத்திகரிப்பு முறைகள் என்னதான் துல்லியம���க இருந்தாலும், தண்ணீர் அடைக்கப்படும் கேனும், அது வைக்கப்படும் கிடங்குகளும் பாதுகாப்பானதாக இல்லை எனில் அந்தத் தண்ணீர் கெட்டுவிடும்'' என்கிறார் தண்ணீர் சுத்திகரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் சி.பி.ராஜா.\n'சுத்திகரிக்கப்பட்ட நீரை ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம். தேவை அதிகமாக இருப்பதால் ஒன்று அல்லது இரண்டு நாட்களில் விற்பனையாகி விடுகிறது. தண்ணீர் கேன்களை சுத்தமான, சூரிய ஒளி நேரடியாகப் படாத இடத்தில் வைக்கவேண்டும். சுத்திகரிக்கப்பட்ட நீரானது எளிதில் மற்ற பொருட்களின் மணத்தைக் கவரும் தன்மை கொண்டது. எனவே, அதன் அருகில் இறைச்சி, ரசாயனங்கள் என எதையும் வைக்கக்கூடாது' என்றார்.\nபாதுகாக்கப்பட்ட குடிநீர் குறித்து டாக்டர் புகழேந்தி கூறுகையில், 'தண்ணீர் வியாபாரத்தில் அதிகப்படியான வருவாய் கிடைப்பதால் அது தனிநபர் சொத்தாக மாறிவிட்டது. தனியார் நிறுவனங்கள் பெருமளவில் நீரை உறிஞ்சி விற்பனை செய்கின்றன. தண்ணீரில் பாக்டீரியா உள்ளிட்ட கிருமிகள் இருக்கக் கூடாது. குறிப்பிட்ட அளவுக்கு தாது உப்புக்கள் இருக்க வேண்டும். இதை உறுதிப்படுத்த, தண்ணீர் நிறுவனங்கள் பரிசோதனை செய்யும். இந்தப் பரிசோதனை எந்த அளவுக்கு உண்மையானது என்பது மக்களுக்கு எப்படித் தெரியும் இதை அவ்வப்போது வெளிப்படையாக மக்கள் முன்னிலையில் செய்வதன் மூலம் தான் அது பாதுகாப்பான குடிநீரா என்பது தெரியவரும்.\nஉலகில் 23 சதவிகித நோய்கள் நீர் மூலம் ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. வயிற்றுப்போக்கு ஆரம்பித்து, ஹெபாடைடிஸ் வரையிலும் பல நோய்கள் ஏற்படுகிறது. பாதுகாப்பாக ஸ்டோரேஜ் செய்யவில்லை எனில் எலிக் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. மேலும், பல நிறுவனங்கள் சுத்திகரிப்பு ஏதும் செய்யாமல் நேரடியாக கேன்களில் நீரைப் பிடித்து விற்பதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டியது அரசின் கடமை' என்றார்.\nபாட்டில் தண்ணீர் பாதுகாப்பானதுதானா என்பதை ஆய்வகங்களில் மட்டுமே கண்டறிய முடியும். நீங்கள் வாங்கும் கேன் தண்ணீரின் நிறம் கலங்கலாக இருந்தாலோ, சுவையில் மாறுபாடு இருந்தாலோ அது சுத்திகரிக்கப்பட்ட நீராக இருக்காது. இதுபற்றி உடனே பி.ஐ.எஸ்.-ல் (Bureau of Indian Standards-BIS)புகார் தெரிவிக்கலாம்.\nஉலக அளவில் குடிநீர் விற்பனை செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 9-வது இடத்தில் உள்ளது. விரைவில் 'இது முதல் இடத்துக்கு வந்துவிடும்’ என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், மனித வள மேம்பாட்டுக் குறியீட்டில் இந்தியா 128-வது இடத்தில் உள்ளது.\nசென்னை 'மெட்ரோ வாட்டர்’ நீரின் தரம்பற்றி ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி கேள்விகள் கேட்டது. இதற்கு சென்னை மாநகராட்சி அளித்த பதில், '2007-ம் ஆண்டு முதல் தோராயமாக மேற்கொள்ளப்பட்ட 440 பரிசோதனைகளிலும் அந்த நீர் 'குடிக்க தகுதியற்றது’ எனத் தெரியவந்தது' என்பதாகும்.\n'நம்மவூர் குலசை'யைப் பார்த்து சென்றவர்கள்\n1000ம் வது பதிவு (1)\nஅரபு உள்நாட்டுப் போர் (1)\nஆம் ஆத்மி கட்சி (1)\nஇரவில் தானே ஒளிரும் – ஹைவே ரோடுகள்…\nஉடல் எடையைக் குறைக்க (1)\nஉயர் ரத்த அழுத்தம் (1)\nஃப்ளை ஆஷ் பிரிக்ஸ் (1)\nகடு அத்தா பழம் (1)\nகால்சியம் கார்பைட் கற்கள் (1)\nகுட்டி உளவு விமானம் (1)\nகெப்லர் 186f புது கிரகம் (1)\nகேரட் - பனீர் ரைஸ்.. (1)\nகொசு வத்தி சுருள் (1)\nகோரி ரொட்டி கிரேவி (1)\nசட்டம் - ஒழுங்கு (1)\nசவூதி அரேபிய மன்னர் (1)\nசிறு நீரகக் கல் (1)\nசுறா மீன் சிப்ஸ்.. (1)\nசூரிய ஒளி மின்சாரம் (1)\nதண்ணீர் விட்டான் கிழங்கு (1)\nதிராவிட முன்னேற்றக் கழகம் (1)\nதேங்காய் நாரிலிருந்து கயிறு (1)\nநண்டு வளர்ப்பு கருவாடு (1)\nநபி மருத்துவம் ஜவ்வரிசி (1)\nநீலகிரி சிக்கன் குருமா (1)\nபாம்பன் ரயில் பாலம் (1)\nபுதிய 100 டாலர் நோட்டு (1)\nபை பாஸ் சர்ஜரி (1)\nமுலாம் பழ ஜூஸ் (1)\nமூத்த குடிமக்கள் பராமரிப்பு (1)\nமேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு (1)\nமோட்டார் வாகனச் சட்டம் (1)\nராக்கெட் ஏவு தளம் (1)\nராபியா அல் பாஸ்ரி: (1)\nலெமன் கிராஸ் ஆயில் (1)\nஷார்ட் கட் கீ (1)\nஸ்டஃப்டு மிர்சி சமோசா (1)\nகுடிநீரை சுத்திகரிக்கும் இயற்கை பியூரிபையர்கள்\nவிலை உயர்ந்த குடியிருப்புகள் - சென்னை முதலிடம்\nஉங்கள் நேரத்தை திருடுவது யார்\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nமும்பை துறைமுகத்தில் அமெரிக்க கறிக்கோழி 'லெக்பீஸ்'...\nஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள் \nலட்சங்களில் சம்பளம் தரும் ஹோட்டல் துறை படிப்புகள்\nஸ்வீடன், சிங்கப்பூர், ஆஸ்திரேலியாவை விட அதிக தங்கம...\n10 ரூபாய் சாப்பாடு: மதுரையில் ஒரு மனிதாபிமானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pethusamy.blogspot.com/2007/02/blog-post_26.html", "date_download": "2018-05-25T20:29:33Z", "digest": "sha1:WDVN2N432WKIRFOUYTTOPRF43OF6PDY6", "length": 7434, "nlines": 51, "source_domain": "pethusamy.blogspot.com", "title": "படிமங்கள்: பாய் கடை திண்ணை (1)", "raw_content": "\nதுளிர்விடும் கற்பனைகளுக்கு நீரூற்றி உயிர் கொடுக்கும் இலக்கியவாதியாக என்னை எண்ணிக் கொள்ளும் கிறுக்கன் நான்\nதிங்கள், பிப்ரவரி 26, 2007\nபாய் கடை திண்ணை (1)\nபாய் கடை திண்ணையில் அமர்ந்து, போகிற, வருகிற பிகர்களை நான் மேற்பார்வை செய்து கொண்டிருந்த போது, எங்கிருந்தோ, தனது சைக்கிளில் புயல் வேகத்தில் வந்த 'சிம்காக்ஸ்' (எ) சரவணன், என்னிடம் அந்த தகவலை சொன்னான். கேட்டதும், எனக்கு சற்று படபடப்பு உண்டானது.\n ஏரியில 'ராக் போர்ட் கிரிக்கெட் கிளப்' மீட்டிங் நடக்குது. உங்கள வேணாம்னு சொன்னது, 'முத்துக்குமார்' அண்ணன் தான்.\" சொல்லி முடித்துவிட்டு, \"எனக்கு டியூசன் இருக்குது, வரண்ணே\" என்று கூறி, சிட்டாய் பறந்து விட்டான்.\nஎனக்கு அவமானத்தில் அழுகையே வந்து விட்டது.\n போன வருஷம் நடந்த டோர்னமெண்டில், என்னை ஓப்பனிங் இறங்க வைத்து விட்டு, இந்த வருஷம் நான் வேண்டாமா\nஅதிலும் சென்ற வருடம் தம்மம்பட்டியில் நடந்த டோர்னமெண்டில், ஆத்தூர் 'சைலண்ட் ஸ்ட்ராம்' அணிக்கு எதிராக என்னை ஓப்பனிங் இறக்கினார்கள். ஜல்லிக்கட்டு காளை போல, தறிக் கெட்டு ஓடி வந்து ஓப்பனிங் பவுலிங் செய்த ஆறுமுகம் வீசிய கார்க் பந்து, என் இடது கால் கட்டை விரலை பதம் பார்த்தது. ரத்தம் சொட்டிய நிலையிலும் அடாது நின்று, ஆறுமுகத்தின் பந்துகளை (கால் கொண்டு) தடுத்தாடி, அவனுடைய 3 ஓவர்களை நிறைவு செய்து, 0 ரன்கள் எடுத்து அவுட் ஆனேன்.\nஎனக்குப் பின்னே வந்த மட்டையாளர்கள், ரன்களைக் குவித்தனர்.\nஒவ்வொரு போட்டியிலும் 5 விக்கெட்டாவது எடுக்கும், ஆறுமுகம் அன்று 2 விக்கெட்டுகள் தான் எடுத்தான். அதற்கு நான் தான் காரணம்.\nஅன்றைக்கு, என்னை தலையில் வைத்துக் கொண்டாடிய அணி, இன்று, என்னை வெளியே தள்ளி விட்டது, எனக்கு தாங்கொண்ணா துயரம் அளித்தது.\nஎதிரே, என் தற்கொலைப் பிரிவைச் சேர்ந்த, ஈறு (எ) அருண், வேகவேகமாய், நடந்து வந்து கொண்டிருந்தான். கிரிக்கெட்டில் நடந்த, பல்வேறு, சுவையான தகவல்களை நான் அவ்வப் போது அவிழ்த்து விடுவதால், எனக்கு நிறைய விசிறிகள் இருந்தனர். அவர்கள், நான் எப்போதாவது கிரிக்கெட்டில் அடிக்கும் ஸ்கொயர் ஷாட், கல்லி ஷாட் - களை பாராட்டிப் பேசுவார்கள்.\n உங்கள, டீம வுட்டு தூக்கிட்டாங்கண்ணே\" என்றான் சோகத்தோடு. \"என்னையு��் தூக்கிட்டாங்க\" என்றான் கூடுதலாக.\nபெரும் துக்கத்தில் ஆழ்ந்தேன். \"விடுங்கண்ணே நாம ஒரு புது டீம் ஆரம்பிச்சுடலாம்\" என்று ஆறுதல்(படுத்தினான்) அருண்.\n'சட்' டென்று அவனை நிமிர்ந்துப் பார்த்தேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபிறந்தது - சேலம் மாவட்டம் செந்தாரப்பட்டி. படித்தது - திருச்சி மாவட்டம் புத்தனாம்பட்டி. வாழ்வது - சென்னை. மின்னஞ்சல்வழி தொடர்புக்கு: pethusamy@gmail.com செல்பேசி : 98811 70199\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபாய் கடை திண்ணை (2)\nபாய் கடை திண்ணை (1)\nபெண் 'பெண்ணீயம்' குறித்து எழுத்தாளர் 'பிரபஞ்சன்' ...\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/single_news.php?id=36306", "date_download": "2018-05-25T20:35:06Z", "digest": "sha1:5F2FY2KH6ZU4WSAY7ZZZ77ZEG43KOJX4", "length": 3116, "nlines": 19, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nவிசாரணையில் திடுக் தகவல் இங்கிலாந்து பிரதமரை கொல்லும் சதி முறியடிப்பு\nஇங்கிலாந்து பிரதமர் தெரசா மேயை கொலை செய்ய தீவிரவாதிகள் சதி செய்ததாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் நைமூர் ஜகாரியா ரஹ்மான் (20), முகமது அகிப் இம்ரான் (21). இவர்களை தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாக தீவிரவாத எதிர்ப்பு போலீசார் கடந்த மாதம் 28ம் தேதி கைது செய்தனர். அவர்கள் நேற்று லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘இங்கிலாந்து பிரதமர் தெரசா மேவை குண்டு வைத்து கொலை செய்ய இவர்கள் முயற்சி செய்துள்ளனர்.\nஇதற்காக பிரதமரின் அலுவலகம் உள்ள டவுனிங் தெருவில் வெடிகுண்டை வெடிக்கச் செய்யவும், அப்போது ஏற்படும் குழப்பத்துக்கு இடையே அலுவலகத்தில் புகுந்து மேயை கத்தியால் குத்தி ரஹ்மான் கொலை செய்யவும் சதி திட்டம் போடப்பட்டு இருந்தது. இந்த சதித் திட்டத்தை பாதுகாப்பு படைகள் முறியடித்தன’ என்று கூறப்படடுள்ளது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2 தீவிரவாதிகளையம் 20ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டது.பிரதமர் மேயை கொல்ல சதி செய்த தகவல், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valavu.blogspot.com/2009/05/6.html", "date_download": "2018-05-25T20:31:27Z", "digest": "sha1:2CQ6JMK6FZEXB3MRKE24RQY3PW4HMQQG", "length": 42626, "nlines": 191, "source_domain": "valavu.blogspot.com", "title": "வளவு: திசைகள் - 6", "raw_content": "\nவாழ்க்கைச் சுவடுகளும், சிந்தையும், பார்வையுமாய் வளைய வரும் பதிவு.\nவடக்கு என்னும் திசையை உத்தரம், உதக்கு, உதீசி, பிங்கலம், மதி திசை ஆகிய சொற்களால் பிங்கலம் 1-17 ஆம் நூற்பா குறிக்கும். இது போகப் புண்ணிய திசை என்ற சொல்லாலும் வடக்குத் திசை சிலம்பிற் குறிக்கப் பட்டிருக்கிறது. வடக்கு என்ற சொல்லையும் கூட நாம் ஆய வேண்டியிருக்கிறது.\nஉத்தரம், உதக்கு, உதீசி ஆகிய வரிசைச் சொற்களைப் புரிந்து கொள்ள, நாம் சென்ற பகுதியில் அறிந்து கொண்ட தச்சுப் பாளங்களுக்குத் திரும்பிப் போகவேண்டும்.\nமுன்னே சொன்னது போல், புவிக் குழம்பின் மேலே திரைந்து கிடக்கும் தச்சுப் பாளங்கள் நம் புவி ஏற்பட்டதில் இருந்து இடைவிடாது நகர்ந்து கொண்டே இருக்கின்றன. இன்றிருக்கும் பாளங்கள் ஆயிரம் ஆண்டுகள் கழித்து குழம்பின் மேல் அதே இடத்தில் மிதந்து கொண்டிருக்கும் என்று சொல்லவே முடியாது; மேலும் அவற்றின் வடிவமும், அமைப்பும் என்றுமே ஒன்று போல இருப்பதாகவும் சொல்ல முடியாது. முற்றிலும் குழம்பாய் இருந்த புவி, குளிர்ந்தபோது ஏற்பட்ட பாளத் துண்டுகளின் திட்கமும் (thickness) கூட ஒரே அளவாய் இருப்பதில்லை. அஃகுதைக் (oxide) குழம்பின் மேல்மட்டத்தில் இருந்து கணக்குப் போட்டால், திட்கம் கூடிய இடங்கள் மலைகளாகவும், திட்கம் குறைந்த இடங்கள் பெரும் கடற்பள்ளங்களாயும் இருக்கின்றன. இதே போல சில பாளங்களின் நிரவற் திட்கம் (average thickness) கூடியும், சில பாளங்களின் நிரவற் திட்கம் குறைந்தும் இருக்கின்றன.\nஇந்தப் பாளங்களில் இந்தியப்பாளம் பற்றிய சில செய்திகளைச் சென்ற பகுதியில் பார்த்தோம். எந்தக் காலமும் இந்தியப்பாளம் இதே வடிவத்தில் இருந்ததில்லை. அதன் வடிவம் காலத்திற்குக் காலம் மாறுபட்டுக் கொண்டே இருக்கிறது. ஒருகாலத்தில் இது கோண்டு வன நிலம் என்னும் பெரிய கண்டத்தின் பகுதியாய் இருந்தது. பின்னால் 90 நுல்லிய (million) ஆண்டுகளில் இது இந்தியத் துணைக்கண்டப் பாளம், ஆசுத்திரேலியன் பாளம் என்ற இரண்டு பகுதிகளாய் உடைந்தது. பின் 50 இல் இருந்து 55 நுல்லிய ஆண்டுகளில் இந்தியத் துணைக்கண்டத்தின் விளிம்பும், இந்துமாக்கடலின் அடிப்பகுதியின் ஒரு பாக விளிம்பும் உருகி ஒட்டிக் கொண்டு இந்திய ஆசுத்திரேலியன் பாளமாகப் புதிய வடிவங் கொண்டது. இந்தப் பாளம் 55 நுல்லிய ஆண்டுகளாய் வடக்கு நோக்கி ஓராண்டிற்கு 8 அணுங்குழை (inches) என்ற விரைவில் 2000 கி,மீ.யில் இருந்து 3000 கி.மீ நகர்ந்தது. அப்படி நகர்ந்த போது ஆசியப் பாளத்தோடு முட்டி, உலகின் மிகப்பெரிய மலைத்தொடரான இமயமலைத் தொடரைத் தோற்றுவித்தது. இன்றைக்கு இந்தியப்பாளம் ஓராண்டிற்கு 2 அணுங்குழை அளவில் நகர்ந்து கொண்டிருப்பதால், இந்த முட்டுதல் இன்றும் நடந்து கொண்டிருக்கிறது; அதனால் இமயமலை இன்றுங் கூட மேலெழுந்து கொண்டிருக்கிறது.\nஇந்தப் புவியற் கரணியங்களால், வட இந்திய நிலத்தில் ஒரு சாய்வு ஏற்பட்டு, வடக்குத் திசை மலைகளாய் உயர்ந்தும், அதன் கீழுள்ள சமவெளி தாழ்ந்தும் இருக்கிறது. இதன் கரணியமாகவே சிந்து, கங்கை, யமுனை, பிரம்மபுத்திரா போன்ற பேராறுகளும், மற்ற துணையாறுகளும் வடக்கிருந்து தோன்றி, மேற்கில் அரபிக் கடலிலும், கிழக்கில் வங்காள விரி குடாவிலும் கலக்கின்றன.\nஇந்த உயர்வு தாழ்வு கொண்ட வட இந்திய நில அமைப்பை ஒட்டியே உத்தரம், உதக்கு, உதீசி போன்ற சொற்கள் ஏற்பட்டன.\nதமிழில் ஊ> ஓ போன்ற வேர்கள் உயர்ச்சிப் பொருளைக் குறிப்பன. உகத்தல் என்ற வினைச்சொல் உயர்தலைக் குறிக்கும். “உகப்பே உயர்வு” என்பது தொல்காப்பியம் உரியியல் 8 ஆம் நூற்பா. உகைத்தல் என்பதும் உயர எழும்புதலையே குறிக்கும். க/வ போலியில் உகத்தல்>உவத்தலாகி உயருதலைத் தொடர்ந்து குறிக்கும். உவணம் என்பது உயரப் பறக்கும் பருந்தைக் குறிக்கும் சொல். உவத்தல் என்பது தெய்வத்தை ஏத்துதல் என்ற பொருளையும் கொள்ளும். உவத்தன்>உவச்சன்>ஓச்சன்>ஓசன் என்றாகிப் பூசாரியைக் குறிக்கும். ஒருவனின் ஆற்றலை உயர்த்தும் வகையில் தூண்டிவிடுவது ஊக்குதல் என்று ஆகும். ஊங்கு என்னும் பெயர்ச்சொல் உயர்வு, மிகுதி ஆகிய பொருட்பாடுகளைக் குறிக்கும். ஊங்கின் வளர்ச்சியாய் ஓங்கு, ஓங்கல் போன்றவை உயர்ச்சிப் பொருளைக் குறிக்கும். [ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி - ஆண்டாள்]. ஓங்கு>ஓக்கு>ஓக்கம் என்ற வளர்ச்சியிலும் உயரம், பெருமை போன்ற பொருட்பாடுகளை உணர்த்தும், ஓச்சுதல் என்பதும் உயர்த்துதலைக் குறிக்கும். ஓச்சு>ஓச்சம் = உயர்வு. ”கடிதோச்சி மெல்ல எறிக” என்ற 562 ஆம் குறட்பாவையும் இங்கு எண்ணிப் பார்க்கலாம். ஊ என்னும் வேரின் வளர்ச்சியில் உத்தம், உச்சம், உச்சி போன்ற சொற��களும் உயரமான இடத்தைக் குறிக்கும்.\nஇதே பொருளில் தான் உ+தரம் = உத்தரம் என்னுஞ் சொல் உயரம் என்ற பொருளை உணர்த்துகிறது. நம் வீடுகளில் கூரைகளைத் தாங்கித் தூண்டுகளின் மேல் உயரத்தில் இருக்கும் beam உத்தரம் என்றே சொல்லப் படுகிறது. [கோணமான அல்லது வளைவான கூரைகளின் குறுக்கே உத்தரங்கள் அமைவதால் அவற்றை விட்டங்கள் என்று சொல்லுவதுண்டு. வட்டத்தின் குறுக்கே விட்டம் (diameter) அமைவதை இங்கு நினைவு கொள்ளுங்கள். விட்டமும், உத்தரமும் வீட்டுக் கூரையைப் பொறுத்து ஒரு பொருட்சொற்கள் தான்.] ”உத்தரப் பலகை” என்ற சொல்லாட்சி சிலம்பின் அரங்கேற்று காதையில் மாதவியின் நாட்டிய அரங்கில் இருக்கும் உத்தரங்களின் மேல் உள்ள பலகையைக் (ceiling) குறிக்கும்.\nசூரியன் காலையிற் தோன்றி உயர எழுவதையும் கூட உதித்தல் என்றே சொல்லுகிறோம். ”உதயம்” என்பது உதித்தலில் தோன்றும் ஓர் இருபிறப்பிப் பெயர்ச்சொல்.\nஉகத்தல், உவத்தல், உயர்த்தல், உத்தல், உச்சல் ஆகியவற்றைப் போல உதத்தலும் உயர்ச்சிப் பொருளையே குறிக்கிறது.\n[அந்தக் கால ”ஜனபதங்கள்” விரிந்து கிடந்ததும், பின்னால் மகதப் பேரரசு வளர்ந்ததும், உத்தரப்பாதை, தக்கணப்பாதை ஆகியவை இந்திய அரசியல், பொருளியலை நிலைபெற வைத்ததையும் உணர்ந்தால், உத்தரம் என்னும் திசை உத்தரப் பிரதேசம், பீகார், வங்காளம் போன்ற இடங்களை வைத்தே இந்தத் துணைக்கண்டத்தில் உணரப்பட்டது என்பது புரியும். உத்தரம், உதக்கு என்ற சொற்கள் நல்ல தமிழ்வழக்கில் அமைந்திருக்க, உதித்தலில் இருந்து எழுந்த உதீசி என்னும் சொல் இருபிறப்பியாய் நிற்கிறது. அந்த ஈகாரம் வடமொழியாளர் பலுக்கலை உணர்த்துகிறது.]\nஇதே ஊகாரத்தில் உப்புதல் என்பது எழுதல், பருத்தல், வீங்குதல் ஆகிய பொருட்பாடுகளைக் குறிக்கும். உம்பர் என்ற சொல் மேல், மேலிடம் என்பதையும், உம்பரம் என்ற சொல் மேலிடம், ஆகாயம் என்ற சொற்களையும் குறிக்கும்.\nஉயர்தல் என்று பொதுவாய்க் குறிக்கும் வினைச்சொல்லுங் கூட ஊ என்னும் வேரிற் தோன்றியதுதான். அது போக ஊர்தல் என்னுஞ் சொல் ஏறுதல், ஏறிச் செல்லுதல் ஆகிய பொருட்பாடுகளையும், ஊர்தி என்னுஞ் சொல் ஏறிச்செல்லும் வண்டியையும், ஊர்த்தல் என்பது ஒன்றின் மேல் ஏறி நிற்றலைக் குறிக்கும். ”நடவரசனின் ஊர்த்த நடம்” வடமொழிப் பலுக்கில் ஊர்த்வம் என்று ஆகும். இன்னும், ஊர்த்து என்பது ஓர்த்��ு எனத் திரிந்து உயர்தலைக் குறிக்கும்.\nஊங்கு என்னும் சொல் முதன்மிகையில் நகர மெய் பெற்று நூங்கு என்று ஆகி உயர்வு, பெருமை, மிகுதி ஆகியவற்றைக் குறிக்கும். நூங்கர் என்ற சொல் வானின் உயர்ச்சியில் இருக்கும் தேவரைக் குறிக்கும். ஊங்கு>நூங்கு>நூக்கு>நூக்கம் என்ற வளர்ச்சியில் உயரத்தைக் குறித்து, கூடவே sissoo wood, black wood, தோதகத்தி போன்ற உயர்ந்த மரவகைகளையும் குறிக்கும். (இம்மரம் 50 அடி உயரம் வளரும். பனிமலை அடிவாரத்திற்குத் தெற்கே இந்தியா முழுவதும் காணப்படும் இலையுதிர் மரமாகும்.) இது போக, malabar blackwood cast Indian rosewood Dalbergia genus, foreign rosewood, Swietence mahogany ஆகியவற்றையும் கூட நூக்கம் என்ற சொல் குறிக்கிறது.\nமேனோக்கித் தள்ளுவதை நூக்கல் என்றும் தமிழிற் சொல்லுகிறார்கள் (pushing or thrusting aside. \"நூக்கிப் புறத்திரு போகென்னும் இன்னாச்சொல்” நாலடி 326). தள்ளுவதை நூக்குதல் என்பது வடவார்க்காட்டு வழக்கு. “எடுத்தவே யெக்கி நூக்குயர்பு” என்பது பரிபாடலில் 16ஆம் பாட்டின் 45 ஆம் அடி. நூவுதல் என்பது திரியைத் தூண்டுதல் என்று பொருள்படும். நோக்கு>நோக்கம் = உயர்ச்சி (வின்சுலோ) height, elevation என்பதையும் இங்கு எண்ணிப் பார்க்கலாம்.\nஇந்த ’ந’கரப் பின்புலத்தோடு, ஊர்த்து என்னும் சொல்லைப் பொருத்தினால், வடக்கைக் குறிக்கும் இந்தையிரோப்பியச் சொல்லான நூர்த், நோர்த், என்ற இணைச்சொல் நம் கவனத்திற்கு வந்து விடும். [தமிழில் இருந்து இது தோன்றியது என்று சொல்லவில்லை. ”ஒரே விதமான சிந்தனை தமிழிய மொழிகளிலும், இந்தையிரோப்பிய மொழிகளிலும் இருக்கின்றன” என்று மட்டுமே சொல்லுகிறேன். ஏதோ ஒரு தொடர்பு இந்த இரு மொழிக் குடும்பங்களுக்கும் இருக்க வேண்டும் என்று சொல்லுகிறேன். தமிழிய மொழிகளுக்கும் இந்தியிரோப்பிய மொழிகளுக்கும் உள்ள தொடர்பை என்னுடைய ஆய்வுக் கட்டுரைகள் பலவற்றிலும் விடாது சொல்லி வருகிறேன். அதே பொழுது, ஏதோ சொல்லக் கூடாததைச் சொல்லிவிட்டது போல், அதைப் புரிந்துகொண்டு, பலரும் ஏற்பதற்குத் தயங்குகிறார்கள்.]\nஅடுத்து வடக்கு எனும் சொல், இதைப் பெரும்பாலோர் நாம் எல்லாம் அறிந்த பெருமரமான ஆல மரத்தில் இருந்து எழுந்ததாகவே சொல்லுகிறார்கள். அது சரியான விளக்கம் அல்ல.\nவடக்கைப் புரிந்து கொள்ள இதனோடு தொடர்புள்ள ”வாடை, வடந்தை” என்ற இரண்டு சொற்களின் பிறப்புகளை அறியவேண்டும். ”மார்கழி மாசம் வந்துருச்சா [பனிமுடங்கலில் (Winter solstice, Dec 22/23) பின்பனிக் காலம் தொடங்கி விட்டதாகக் கொள்ளுகிறோம்.] ஒரே குளிரு, வாடை, வெட வெடன்னு ஆட்டுது” என்று சொல்லுகிறோம் இல்லையா [பனிமுடங்கலில் (Winter solstice, Dec 22/23) பின்பனிக் காலம் தொடங்கி விட்டதாகக் கொள்ளுகிறோம்.] ஒரே குளிரு, வாடை, வெட வெடன்னு ஆட்டுது” என்று சொல்லுகிறோம் இல்லையா அது என்ன “வெட வெடப்பு” அது என்ன “வெட வெடப்பு” இதை ஆங்கிலத்தில் shivering என்று சொல்லுவார்கள்.\nஅதிக அளவில் வேகத்துடன் உடல் நடுங்குவதைத் தான் வெடவெடத்தல்/வெடுவெடுத்தல் என்று சொல்லுகிறோம். எதிர்பாராத முறையில், திடீரென்று நடப்பதைக் கூட ”வெடுக் (unexpectedly, suddenlym sharply, curtly)” என்று சொல்லுகிறோம். ”வெடுக்” என்பது ஒடிதலின் ஓசைக்குறிப்பு (noise of breaking), திடீரெனக் குறிப்பு (suddennness and unexpectedness) குத்து நோவுக் குறிப்பு, (shooting pain).\nகடுங் குளிரில் மாட்டிக் கொண்டாலும் இதே குத்து நோவுக் குறிப்பை உணருவோம். கடுங் குளிர் காற்று அடிக்கிறது. நம்முடைய நெற்றியில் இரண்டு பக்கமும், காதுமடலுக்கு அருகில் வெடுக் என்று, விண் என்று, தெறிக்கிறது, வலிக்கிறது, நோவுகிறது, இல்லையா இதே போல சினத்தால், கோபத்தால், படபடத்தாலும், கடுகடுத்தாலும் கூட வெடுவெடுத்தல் என்றே சொல்லுகிறோம். குளிரால் ஏற்படும் நடுக்கக் குறிப்பும் வெடுவெடுத்தல் என்று பேச்சுவழக்கிற் சொல்லப்படும். விடுவிடு என்பதும் சுறுசுறுப்பாய் இருக்கும் குறிப்பு, (onomatopoic expr.of being active and busy), அச்சம் முதலியவற்றால் மெய்ந் நடுங்கும் குறிப்பு (expr. of shivering of body out of fear etc.), சினங் கொள்ளும் குறிப்பு (being angry) ஆகியவற்றைக் குறிக்கும்.\n”விண் விண் என்று தெறித்தது” என்று சொல்லும் போதும் இந்த உடல் நோவு குறிக்கப் படுகிறது. புண் முதலியன தெறித்து நோவெடுத்தற் குறிப்பும் (throbbing pain, as of a boil.) கூட இதே போன்று சொல்லப் படுகிறது. விண் என்னும் ஓசைக் குறிப்பால் மணியடிக்கும் சத்தங் கூட (onomatopoic expr.signifying tinkling, as of a bell) உணர்த்தப்படும்.\nவிடு விடு என்னும் ஒலிக் குறிப்பில் இருந்து கிளைத்த விடைத்தல் என்னும் சொல் விரைத்து நிற்றலைக் (to stiffen up, straighten up) குறிக்கும். குளிரால் ஆவதும் விடைத்தல் தான். விடைத்தலோடு தொடர்புடைய விறைத்தல் என்னும் வினைச்சொல் மரத்துப்போதல் (to grow stiff, as from cold, to become numb), குளிர் முதலியவற்றால் நடுங்குதல் (to shiver, as from cold) ஆகியவற்றைக் குறிக்கும். இதே சொல் கன்னடத்தில் பெரெ என்றும், மலையாளத்தில் விரக்க என்றும், மற்ற தமிழிய மொழிகளில் Ko.verk; Tu.beRagu, Te.veRaagu, Kui.braa என்றும் அமையும். விறைப்பு என்னும் பெயர்ச்சொல் numbness, stiffness.as from cold என்னும் பொருளிலும், நடுக்கம் (shivering) என்னும் பொருளிலும் அமையும் \"குளிர் என்ன விறைப்பு விறைக்கிறது” என்ற சொல்லாட்சியை இங்கு நினைவு கூறலாம். மற்ற தமிழிய மொழிகளில் Ma.virakka; Ko.veru; To.peR; Ka.biRasa, biRasu, biRusu, biRu; Tu.birgaL, biRsu; Te. biRusu, birusu என்று அமையும். “வெடுவெடென்று உடல் விறையலாகி” என்னும் போது குளிர்நடுக்கம் (shivering) என்பதே உணர்த்தப் படுகிறது.\nவெடுவெடுக்கும் காலம் வாடைக் காலம் / winter period என்பது இன்னும் சரியான விளக்கமாய்த் தெரிகிறது. [மேலே சொன்னது போல். இந்தையிரோப்பிய மொழிகளுக்கும் தமிழிய மொழிகளுக்கும் ஏதோவொரு பழந்தொடர்பு இருந்திருக்க வேண்டும் என்றே நான் கருதுகிறேன். மற்ற ஆய்வாளர்கள் இதைக் கருதிப் பார்ப்பார்களாக\nவட என்ற சொல்லை வைத்து வட மரம் என்ற பெயர் ஆலுக்குப் பின் எப்படி ஏற்பட்டது என்பது அடுத்து நிற்கும் கேள்வி. ஆலின் சொற்பிறப்பு மிக எளிது. அகல மரம் ஆல மரம் ஆயிற்று. அந்த மரத்தின் சிறப்பே அதன் அகற்சி தான். நன்கு வளர்ந்த மரம் 70, 100 அடி உயரம் கூடப் போனாலும், அதே அளவும், அதற்கு மேலும் கூட அகற்சி பெறுவது உண்டு.\n[எல்லோருக்கும் தெரிந்த சென்னை அடையாறு ஆல மரத்தை இங்கு ஓர்ந்து பார்க்கலாம்.] ஆல மரம் இந்தியத் துணைக்கண்டத்திற்கே விதப்பாக, இமயமலைக்கும் கீழுள்ள சமவெளியில் வளரும் மரம். ஒரு காலத்தில் வடக்கே, குறிப்பாக இன்றைய உத்தரப் பிரதேசம், பீகார், வங்காளம் போன்ற மாநிலங்களில் பெரிதும் காணப்பட்டதால், இந்த மரத்திற்கு புதலியற் பெயர் கொடுக்கும் போது Ficus Benghalensis என்றே பெயரிட்டார்கள். அதாவது வங்காளத்து ஆலமரம் என்ற பெயர். இந்தி, வங்காளி, பஞ்சாபி போன்ற மொழிகளில் ஆலமரம் bar, bor என்றும் மராத்தியில் wad என்றும் சொல்லப் பெறும்.\nஊருக்கு ஓர் ஆலமரம் அமைந்து அங்கேயே பொதியில், அம்பலம் போன்றவை அமைந்ததாலும், ஊரின் வணிகர்கள் அங்கிருந்தே தங்கள் கணக்கு வழக்குகளை முடித்துக் கொண்டார்கள். அதனால் பேச்சுவழக்கில் வணிகர் மரம் என்றும் சொல்லப் பட்டது. அதையே banyan tree என்றும் சொல்லத் தொடங்கினார்கள்.\nஆல மரத்திற்கு இணையாக மேலே சொன்ன சொற்களுக்கெல்லாம் வேரைப் புரிந்து கொள்ள தமிழுக்கே வரவேண்டும். நீள, அகலம் கொண்ட செவ்வகங்கள் மட்டுமில்லாது வட்டமென்னும் வகையிலும் அகலம் தொல்ம��ந்தர் வாழ்க்கையில் உணரப் பட்டதால், வட்டம் என்பதும் நிலப்பரப்பைக் குறித்தது. இன்று கூடத் “தாலுகா” என்பதற்கு வட்டம் என்றும், “ஜில்லா” என்பதற்கு மாவட்டம் என்றும் சொல்கிறோம் இல்லையா ஒரு 50 ஆண்டுகளுக்கு முன்னால் கூட “வட்டகை” என்ற சொல் குறுநிலப்பரப்பைக் குறித்தது.\nஇதே போல வட்டமாய் அகலும் மரம் வட்ட மரம்>வட மரம் என்று ஆயிற்று. இந்த வடமரம் உத்தர திசையில் பெரிதும் காணப்பட்டதாலும் (இது தெற்கேயும் வளர்ந்தது, ஆனாலும் ஒப்பீட்டு அளவில் வடக்கே அந்தக் காலத்தில் இது மிகுதி), உத்தர திசைக்கு வேறொரு பொருளில் (வெடுவெடுக்கும் குளிர்ப் பொருளில்) வடதிசை என்ற சொல் ஏற்பட்டதாலும், வட மரமும், வட திசையும் ஒரே காரணம் பற்றி எழுந்தனவோ என்று அறிஞர் பலரும் மயங்குகிறார்கள். ஆனால், எப்படித் தென்திசையும், தென்னை மரமும் போலி உறவு காட்டுகின்றனவோ, அதே போல வட திசையும், வட மரமும் போலி உறவு காட்டுகின்றன என்பதே உண்மையாகும். வட திசையின் சொற்பிறப்பு வேறு; வட மரத்தின் சொற்பிறப்பு வேறு.\nஅடுத்துப் பிங்கலம் என்ற சொல்லும், மதி திசை, புண்ணிய திசை என்ற சொல்லும் மிகப் பிற்காலத்தில் சமய வளர்ச்சியில் ஏற்பட்டிருக்க வேண்டும். இமயமலை என்பது பொன்மலை என்ற பொருளில் தமிழிலக்கியங்களில் பல இடங்களில் (பொற்கோட்டு இமயம்) ஆளப்பட்டிருக்கிறது. பிங்கலம் என்பது பொன் நிறத்தைக் குறிக்கும் சொல். பொன்னிறத் திசை பிங்கலத் திசையாயிற்று. பூரணை மதியும் பொன்னிறமாய்ப் பல இடங்களிற் சொல்லப் பட்டிருக்கிறது. பொன்னிறம் என்பதே மதி திசைக்கும் காரணமோ என்று நான் எண்ணுகிறேன். இன்னும் பல தரவுகளைப் பார்க்க வேண்டும்.\nஅடுத்துப் புண்ணிய திசை என்பது ”குயிலாயம் (கைலாயம்) வடக்கிருக்கிறது, அங்கே இறைவன் இருக்கிறார்” என்ற தொன்மம் பற்றி எழுந்த சொல்லாகும். இந்தக் கருத்து சிவநெறியாருக்கு மட்டுமல்லாமல், ஆசிவகம், செயினம் போன்ற நெறிகளுக்கும் உகந்ததே. ஏனெனில் அவர்கள் முதல் தீர்த்தங்கரரான ஆதிநாதருக்கும், சிவ நெறியில் சொல்லப்படும் ‘ஆலமர் செல்வனுக்கும்’ எந்த வேறுபாடும் இல்லாமல் எல்லாவகையிலும் பொருத்தம் இருக்கிறது. புண்ணியன் இருக்கும் திசை புண்ணிய திசை - அவ்வளவு தான்.\nஇது காறும் இந்தத் தொடரில் திசைகள் பற்றி யெழுந்த பல்வேறு சொற்களைப் பற்றிச் சொல்லி வந்தேன். இங்கு நான் சொல்லிய விளக்கங்களை அறுதியானவை என்று எடுத்துக் கொள்ளாமல், படிப்போரின் சிந்தனையை மேலும் தூண்டுவதாய் எடுத்துக் கொண்டால், மிகவும் நல்லது. நான் தவறியிருக்கும் இடங்களையும் எனக்குச் சுட்டிக் காட்டுங்கள்.\n//ஊருக்கு ஓர் ஆலமரம் அமைந்து அங்கேயே பொதியில், அம்பலம் போன்றவை அமைந்ததாலும், ஊரின் வணிகர்கள் அங்கிருந்தே தங்கள் கணக்கு வழக்குகளை முடித்துக் கொண்டார்கள். அதனால் பேச்சுவழக்கில் வணிகர் மரம் என்றும் சொல்லப் பட்டது. அதையே banyan tree என்றும் சொல்லத் தொடங்கினார்கள்.//\nவணிகர் என்பது ‘பனியா’ (Baniya) ஆகி அதிலிருந்து banyan tree எனும் வழக்காறு தோன்றியிருக்கலாம். பனியா என்பது வணிக இனத்தைக் குறிக்கும் சொல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/1232/", "date_download": "2018-05-25T20:36:20Z", "digest": "sha1:NFDPGOIW36BKGYUFTNRBETSJ4OA3FRFA", "length": 7514, "nlines": 109, "source_domain": "www.pagetamil.com", "title": "மாதம் பத்து இலட்சம் கேட்கும் ஷமி மனைவி! | Tamil Page", "raw_content": "\nமாதம் பத்து இலட்சம் கேட்கும் ஷமி மனைவி\nஇந்திய கிரிக்கெட் அணி வீரர் முகமது ஷமிக்கும், கொல்கத்தாவைச் சேர்ந்த மாடல் அழகி ஹசின் ஜஹானுக்கும் 2014-ல் திருமணமானது.\nஇந்த நிலையில் முகமது ஷமி மீது அவரது மனைவி ஹசின் ஜஹான் கொல்கத்தா போலீ ஸில் 2 மாதங்களுக்கு முன்பு புகார் ஒன்று அளித்திருந்தார். அதில், இங்கிலாந்தை சேர்ந்த முகமது பாயின் வற்புறுத்தலின் பேரில் கொல்கத்தாவில் உள்ள பாகிஸ்தானை சேர்ந்த அலிஸ்பா என்ற பெண்ணிடம் இருந்து முகமது ஷமி பணம் பெற்றுக் கொண்டதாக கூறியிருந்தார்.\nமேலும் ஷமி தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், கொலை செய்ய முயற்சிப்பதாகவும், முகமது ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் ஹசின் ஜஹான் குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில் முகமது ஷமி மீது கொல்கத்தாவிலுள்ள அலிபோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் ஜஹான். அதில் அவர் கூறியிருப்பதாவது: முகமது ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது. இந்த நிலையில் அவர் இந்த நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளேன். வழக்கு முடியும் வரை எனக்கும் எனது மகளுக்கும் பராமரிப்புச் செலவுக்காக ரூ.10 லட்சத்தைத் தரவேண்டும். மேலும் ஜாதவ்பூரிலுள்ள எங்களது அடுக்கு மாடி குடியிருப்பிலிருந்து என்னை அவர் விரட்டக்கூடாது. இதற்கு தகுந்த பாதுகாப்பை நீதிமன்றம் வழங்கவேண்டும். இ���்வாறு அதில் கூறியுள்ளார்\nஐபிஎல் இறுதிப்போட்டி ‘பிக்ஸ்’ செய்யப்பட்டதா\nஒரே நேரத்தில் இரு பெண்களை திருமணம்: வித்தை காட்டுகிறார் ரொனால்டினோ\n4விக். மட்டுமே இழந்து ராஜஸ்தான் தோற்ற அதிசயம்; கொல்கத்தா வெற்றி\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nஐ.தே.க பொதுச் செயலாளராக அகிலவிராஜ் – தவிசாளராக கபீர் : புதிய பதவி விபரங்கள்...\n2009 இல் நிமல்கா எங்கிருந்தார்\nபுன்னாலைக்கட்டுவனின் ஹைஏஸ் வாகனத்தை தலைமுடியில் கட்டியிழுந்த 54 வயதானவர்\nபிரபாகரனிற்கு நிகராக கஜேந்திரகுமார் தன்னை நினைக்கிறாரா\nஎன்ன செய்தார்கள் நமது மக்கள் பிரதிநிதிகள்\nதெல்லிப்பழை மகாஜனா இறுதிக்குத் தகுதி பெற்றது\nரணிலே தலைவர்: ஐ.தே.க செயற்குழுவில் முடிவு\nகுடிக்கத் தண்ணீர் இல்லை: 18 மாதங்களாக ஒற்றை ஆளாய் கிணறு வெட்டிய 70 வயது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=64687", "date_download": "2018-05-25T20:39:04Z", "digest": "sha1:I5WQTZUQL64EM7QPETC7LAINGWUJTHLT", "length": 1550, "nlines": 17, "source_domain": "www.tamilflashnews.com", "title": "தி ராக் -இன் ’ஸ்கைக்ராப்பெர்’ ட்ரெய்லர்!", "raw_content": "\nதி ராக் -இன் ’ஸ்கைக்ராப்பெர்’ ட்ரெய்லர்\nமல்யுத்த உலகில் புகழ்பெற்ற ‘தி ராக்’ நடிப்பில் உருவாகி வரும் ஹாலிவுட் படம் ஸ்கைக்ராப்பெர்(Skyscraper). சீனாவில் இருக்கும் உலகில் உயரமான பாதுகாப்பான கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட, தன் மீது உள்ள பழியையும், தன் குடும்பத்தையும் காப்பாற்ற முயல்வதாகவும் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yazhpanam.net/2017/08/blog-post.html", "date_download": "2018-05-25T20:25:04Z", "digest": "sha1:JNHJFATSD4XLBYKT6WX4ZG3FLY6YPLNC", "length": 13304, "nlines": 66, "source_domain": "www.yazhpanam.net", "title": "உங்களின் காதலியின் ராசி படி எவ்வளவு ரொமேண்டிக் ஆனவர்? | யாழ்ப்பாணம்.நெட்- Yazhpanam.Net", "raw_content": "\nLabeld » Categoria » உங்களின் காதலியின் ராசி படி எவ்வளவு ரொமேண்டிக் ஆனவர்\nஉங்களின் காதலியின் ராசி படி எவ்வளவு ரொமேண்டிக் ஆனவர்\nஉலகில் பிறந்த அனைத்து பெண்களுக்கும் ஒவ்வொரு தனித்துவமான குணங்கள் இருக்கும். பெண்களை ஒவ்வொருவரும் ஒவ்வொரு சிறந்த காரணங்களை அடிப்படையாக கொண்டு விரும்புவார்கள். பெண்களின் குணமான அன்பு, கருண��, ஈர்ப்பு போன்றவை ஆண்களை அதிகமாக ஈர்க்கிறது. நீங்கள் விரும்பும் பெண்ணுக்கு அவரின் இராசியின் படி என்ன குணம் இருக்கிறது என்பதை இந்த பகுதியில் தெரிந்து கொள்ளலாம்.\nமேச ராசி பெண்கள் மிகவும் வெளிப்படையானவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு கிரியேட்டிவான சிந்தனைகள் தோன்றும். இவர்கள் பொய் சொல்லவோ பொய்யாக நடிக்கவோ மாட்டார்கள். இவர்கள் மிகவும் நகைச்சுவையாக பேசும் குணம் கொண்டவர்கள். எனவே இவர்களுடன் இருக்கும் போது உங்களுக்கு போரடிக்காது.\nஇவர்களுக்கு இயற்கையிலேயே கொஞ்சம் திமிர் இருக்கும். ஆனால் உங்களிடன் மனம் திறந்து பேச ஆரம்பித்துவிட்டால், அவர்கள் உள்ளே எவ்வளவு நல்லவர்களாக இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு புரியும். இனிமையானவர்களாகவும், உதவி செய்யும் குணம் கொண்டவர்களாகவும், புரிந்து கொள்ளும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இவர்களிடம் ஒரு தலைமை குணம் அடிக்கடி வெளிப்பட்டாலும் கூட, இவர்கள் உங்களை நன்றாக புரிந்து வைத்திருப்பார்கள்.\nஇவர்களுக்கு இரண்டு முகங்கள் உண்டு. மனநிலையை பொருத்து ஒவ்வொரு விதமாக நடந்து கொள்வார்கள். இவர்களது உண்மையான முகம் மிக விரைவிலேயே வெளிப்பட்டுவிடும். சூழ்நிலைக்கு ஏற்ப நடந்துகொள்வார்கள். பாசமானவர்களாக இருப்பார்கள். உங்களது உதவி செய்ய விரும்புவார்கள்.\nகடக ராசி பெண்கள் ரொமேன்டிக் ஆனாவர்களாக இருப்பார்கள். இவர்கள் மீது யார் மிகவும் பாசமாக இருக்கிறார்களோ, இவரகளை யார் நன்றாக கவனித்துக்கொள்கிறார்களோ அவர்கள் மீது கடக ராசி பெண்கள் எளிதில் காதலில் விழுந்துவிடுவார்கள். இவர்கள் மிகவும் கவர்ச்சியானவர்கள், அதே சமயம் அமைதியானவர்கள், வெட்கப்படுபவர்கள். யாரையும் எளிதில் நம்பிவிடுவார்கள்.\nசிம்ம ராசி பெண்களுக்கு இயற்கையாகவே தலைமை பண்பு இருக்கும். உங்களுக்கு ஏதேனும் கஷ்டம் என்றால் இவர்களது தோளில் சாய்ந்து அழலாம் என்ற அளவுக்கு இவர்களிடன் நீங்கள் அனைத்தையும் பகிர்ந்து கொள்ள முடியும். இவர்களிடன் நீங்கள் பொய் சொல்வதாக இருந்தால் சிறிய பொய்களை மட்டுமே சொல்லுங்கள், ஏனெனில் இவர்கள் மென்மையான இதயம் கொண்டவர்களாக இருப்பார்கள்.\nகன்னி ராசி பெண்கள் அறிவுரை சொல்வதில் வல்லவர்களாக இருப்பார்கள். இவர்கள் எதிர் பாலினத்தவர்களின் கருத்தை எளிதில் புரிந்து கொள்வ��ர்கள். இவர்களுக்கு தன்னம்பிக்கை சற்று குறைவாக இருக்கும். எனவே நீங்கள் தான் அவர்களை பெருமையாக உணர வைக்க வேண்டும். ஏனெனில், அவர்கள் உண்மையாகவே பெருமைக்குரியவர்களாக தான் இருப்பார்கள்.\nதுலாம் ராசி பெண்கள் தங்களது குடும்பம் மற்றும் நண்பர்களிடன் சரிசமமாக பழகுவார்கள், அவர்கள் மீது அதிக அன்பு வைத்திருப்பார்கள். இவர்கள் ரொமேந்டிக்கானவர்களாகவும், ஆச்சரியங்களை தருபவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் உண்மையாக காதலிப்பார்கள்.\nவிருச்சிக ராசி பெண்கள் பெருமைக்குரியவர்கள். தங்களது துணையின் சந்தோஷத்திற்காக எதையும் செய்யும் மனம் கொண்டவர்கள். ஒருவர் மீது இவர்கள் காதலில் விழுந்து விட்டால், அவர்களின் சந்தோஷத்திற்காக எந்த ஒரு எல்லைக்கும் செல்லக்கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களை காதலித்தால் நீங்கள் இன்ப அதிர்ச்சியில் எப்போதுமே மூழ்கி இருப்பீர்கள்.\nதனுசு ராசி பெண்கள் சுதந்திரமாக செயல்படுவார்கள். இவர்கள் சற்று எளிதிலேயே காதலில் விழுந்து விடுவார்கள். தனக்கு என்ன தேவை என்பதை தானே முடிவு செய்துவிடுவார்கள். இவர்களுக்கு திறமைகள் அதிகமாக இருக்கும். இவர்களுக்கு சுதந்திரம் தரக்கூடிய ஆண்களை தான் இவர்கள் விரும்புவார்கள். இவர்கள் அந்த அளவுக்கு ரொமேன்டிக் ஆனவர்கள் இல்லை என்றாலும், இவர்களது சுதந்திரமாக செயல்படும் திறனை கண்டு நீங்கள் இவர்களை காதலிப்பீர்கள்.\nமகர ராசி பெண்கள் உள்ளத்தில் எப்போதும் மகிழ்ச்சி குடி கொண்டிருக்கும், இவர்கள் அனைவருடனும் நட்புடன் பழகுவார்கள், பிரபலமானவர்களாகவும் இருப்பார்கள். தன்னை யாருக்கு பிடிக்கிறதோ அவர்களை இவர்களுக்கும் பிடிக்கும். இவர்கள் நீண்ட நாள் உறவில் நிலைத்திருப்பார்கள்.\nகும்ப ராசி பெண்கள் தங்களது பெற்றோர்கள் மீது மரியாதையுடன் இருப்பார்கள். இவர்கள் அமைதியானவர்களாக இருப்பார்கள். மேலும் சிம்பிளாகவும் இருப்பார்கள். இவர்களது எளிமை குணத்தை கண்டு அனைவரும் இவர்களை பாராட்டுவார்கள். இவர்களது மன புண்படும்படி நடந்து கொள்ளாதீர்கள். பின்னர் இவரது இதயத்தை மீண்டும் வெல்வது மிக கடினம்.\nமீன ராசி பெண்கள் அறிவாளிகளாக இருப்பார்கள். இவர்களிடன் நீங்கள் மரியாதையாகவும், நன்றாகவும் நடந்து கொண்டால் அவர்களும் உங்களிடன் அவ்வாறே நடந்துகொள்வார்கள். நீங்கள் அவர���களிடன் தவறான நோக்கத்துடன் நெருங்கினால், அதை அவர்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள். எனவே நல்ல எண்ணத்துடன் பழகுங்கள். அவர்களும் உங்களுக்கு நல்லவர்களாக நடந்து கொள்வார்கள்.\n0 Response to \"உங்களின் காதலியின் ராசி படி எவ்வளவு ரொமேண்டிக் ஆனவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://smstamiljoke.blogspot.com/2014/07/latest-comedy-sms-in-tamil.html", "date_download": "2018-05-25T20:53:39Z", "digest": "sha1:LV4UTD6U3Y66SGI6OAGARYPWUYU66PDG", "length": 5784, "nlines": 162, "source_domain": "smstamiljoke.blogspot.com", "title": "latest comedy sms in tamil - Tamil SMS, Tamil Funny Sms,Tamil Mokkai Sms,Tamil Love Sms,Tamil Funny Pictures, Tamil Messages", "raw_content": "\nகாதலில் தோல்வி என்றால் அடிக்கடி கோவிலுக்கு செல்வது நல்லது.\nஅருள் கிடைக்குதோ இல்லையோ,நாட்ல இத்தன பிகர் இருக்குல ஒன்னு நமக்கு செட் ஆகும் என்ற நம்பிக்கை கிடைக்கும்\nஸ்ருதிஹாசன் மாதிரி சீன் போடுற பொண்ணுங்களுக்கு எல்லாம் சுருளிராஜன் மாதிரி புருஷன் தான் கிடைப்பான்னு நான் சொல்லல ரிபோர்ட் சொல்லுது...\nஎனக்கு உன் மேல ஆசை,\nஉன் அண்ணன் தான் ஜெட்லி,\nஇத படிச்சுட்டு துப்பாத காரி. .\nஅன்பே நீ கையேந்தி பவன், உனக்காக கையேந்துறான் இவன்....\nகாங்கிரஸ் தமிழகத்தில் மீண்டும் எழுச்சி பெறும் - ஞானதேசிகன்.\nநானும் இப்படி தான் மாடில இருந்து குதிச்சா 'சக்திமான்' வந்து காப்பதுவாருன்னு சின்ன வயசுல ரொம்பநாளா நம்பிட்டு இருந்தேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/109505-asset-value-of-rk-nagar-byelection-candidates.html", "date_download": "2018-05-25T20:17:40Z", "digest": "sha1:QTVJBG74D4SDJOLYUKBHEDFQWQYP2Q3V", "length": 18549, "nlines": 366, "source_domain": "www.vikatan.com", "title": "தினகரன், மதுசூதனன், மருதுகணேஷ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Asset value of RK Nagar by-election Candidates", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nதினகரன், மதுசூதனன், மருதுகணேஷ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nஆர்.கே.நகர் வேட்பாளர்கள் தினகரன், மதுசூதனன், மருதுகணேஷ் ஆகியோரின் சொத்து மதிப்பைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.\nஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிக்கு வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தி.மு.க சார்பில் மருதுகணேஷும் அ.தி.மு.க சார்பில் மதுசூதனனும் சசிகலா அணி சார்பில் டி.டி.வி.தினகரனும் போட்டியிடுகின்றனர். மூன்று பேரும் ஒரே நாளில் இன்று தங்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.\nதண்டையார்பேட்டையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி வேலுச்சாமியிடம் வேட்பு மன��க்களைத் தாக்கல் செய்தனர். தற்போது அவர்களின் சொத்து மதிப்புகளைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.\nடி.டி.வி.தினகரனின் சொத்து மதிப்பு 74,17,807 ரூபாய். அசையும் சொத்து மமதிப்பு 16,73,799 ரூபாய். அசையா சொத்து மதிப்பு 57,44,008 ரூபாய்.\nதி.மு.க வேட்பாளர் மருதுகணேஷின் மொத்த சொத்து மதிப்பு 12,57,845 ரூபாய். அசையும் சொத்து மதிப்பு 2,57,845 ரூபாய். அசையா சொத்து மதிப்பு 10,00,000 ரூபாய்.\nமதுசூதனின் மொத்த சொத்து மதிப்பு ஒரு கோடியே 49 லட்சத்து 53 ஆயிரத்து 941. அசையும் சொத்து மதிப்பு 12,53,941 ரூபாய். அசையா சொத்து மதிப்பு 1,37,00,000 ரூபாய்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nசென்னை பாரிமுனையில் இடிந்துவிழுந்த நூறாண்டுகள் பழைமையான கட்டடம்\nசென்னை பாரிமுனையில் நூறாண்டுகள் பழைமையான கட்டடம் ஒன்று இடிந்துவிழுந்தது. Chennai: Hundred year old building collapsed\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல்,தினகரன்,மருதுகணேஷ்,மதுசூதனன்,Rk Nagar By Election Candidate\n“வேலைக்குத்தான் வந்திருக்கிறீர்கள்... வேட்டைக்கு அல்ல” - காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள்\n`வெளியில் பூட்டிவிட்டு உள்ளே திருமணம்’ - தொடரும் தூத்துக்குடி அவலம்\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nமோடி நான்காண்டுகள் புராகிரஸ் ரிப்போர்ட் - சாதித்ததும் சறுக்கியதும்\n“காங்கிரஸ் ஆட்சி, 60 ஆண்டுகளில் செய்யாததை, நாங்கள் 60 மாதங்களில் செய்வோம்” என்று 2014-ல் நாடாள���மன்றத் தேர்தல் பிரசார மேடைகளில்...\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\nசெய்தியாளர்களின் எல்லாக் கேள்விகளுக்கும், ‘என்னைப் பொறுத்தவரையில்...’ என்ற முன்னுரையோடு பேச ஆரம்பிப்பதும், சிக்கலான கேள்விகளுக்கு ‘அது அவரோட சொந்தக் கருத்து’\nஇன்னும் இறுக்கம் தளரவில்லை நெடுவாசலில். போராட்டக் களமான நாடியம்மன் கோயில் திடல் இப்போதும் பரபரப்பாகவே இருக்கிறது. அவ்வப்போது, இளைஞர்கள் திடலில் குவிவதும் கலைவதுமாக இருக்கிறார்கள்.\nவிகடன் பிரஸ்மீட்: “நடிகர் என்பதற்காக யாருக்கும் ஓட்டு போடக்கூடாது” - அர்விந்த் சுவாமி\n“சொல்லிக்கொண்டு விடைபெற முடிந்ததில் மகிழ்ச்சி\n“வேலைக்குத்தான் வந்திருக்கிறீர்கள்... வேட்டைக்கு அல்ல” - காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள்\nசமயபுரம் கோயில் யானையால் பாகனுக்கு நடந்த கொடூரம் 8 பக்தர்களுக்கு நடந்த சோகம்\nஅம்மா உணவகத்தில் 3 நாள் இலவச சாப்பாடு... இயல்பு நிலைக்குத் திரும்பும் தூத்துக்குடி\n' - ஸ்டெர்லைட் விவகாரத்தில் கொதிக்கும் சீமான்\n“வேலைக்குத்தான் வந்திருக்கிறீர்கள்... வேட்டைக்கு அல்ல” - காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள்\n`வெளியில் பூட்டிவிட்டு உள்ளே திருமணம்’ - தொடரும் தூத்துக்குடி அவலம்\nசமயபுரம் கோயில் யானையால் பாகனுக்கு நடந்த கொடூரம்\nஓ.பன்னீர்செல்வத்துக்காக வளைந்த 144, எடப்பாடி பழனிசாமிக்காக வளையாதா\n`18 மாதங்களாக எங்களைத் துரத்தும் பிரச்னை...' - மோசமான ஆட்டம் குறித்து தினேஷ் சண்டிமல்\nட்ரம்புக்கு ஒபாமா கூறிய மில்லியன் டாலர் அட்வைஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anujanya.blogspot.in/2009/04/29th-april-09.html", "date_download": "2018-05-25T20:42:33Z", "digest": "sha1:CH4GZI7GQR7V5QKWQAZR4OG5SPBFHLTD", "length": 54139, "nlines": 365, "source_domain": "anujanya.blogspot.in", "title": "அனுஜன்யா: தேர்தல் - சில கனவுகள் ……(எதைப்) பற்றியும் பற்றாமலும் .... (29th April '09)", "raw_content": "\nதேர்தல் - சில கனவுகள் ……(எதைப்) பற்றியும் பற்றாமலும் .... (29th April '09)\nதமிழ் நாட்டில் தேர்தல் அரசியல் சூடு பிடிக்கத் துவங்கி விட்டது என்று நினைக்கிறேன். இங்கு மும்பையில் அப்படி ஒன்றும் விசேடமாக இல்லை. இங்கு நாளை தேர்தல் (April 30) தினம். நீண்ட வார-இறுதி தரும் களிப்பில் மும்பைகர்கள் பயணத் திட்டங்கள் எப்பவோ தீட்டி விட்டார்கள். நானும் தான். ஆயினும் வாக்களித்து விட்டு செல்வதாகவே உத்தேசம். தேர்தல் நேரத்திலாவது இட்லி வட��/லக்கி லுக் போன்ற எப்போதும் அரசியல் சார்புள்ளவர்கள் பதிவு படிப்பது சில விஷயங்களைத் தரும்: பொதுவாக நல்ல பொழுதுபோக்கு; அவரவர் சார்பு நிலைகேற்ற சாமர்த்திய வாதங்கள்; உங்களுக்கு ஒவ்வாத நிலையென்றால் நிச்சயம் இரத்தக் கொதிப்பு போன்றவை. சில சமயம் செம்ம காமெடியாகவும் இருக்கும். எனக்குத் தெரிந்து இருவருமே தமிழகத்தின் நாற்பதில் (புதுச்சேரி சேர்த்து) முப்பது-பத்து என்று சொல்லிக்கொள்கிறார்கள். One of us is crying; One of us is lying என்னும் ABBA பாடல் நினைவுக்கு வருகிறது.\nஇந்த வாரத்தின் மிகப் பெரிய ஆச்சரியங்கள் சில:\nரோசா வசந்தின் 'தி.மு.க./காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக வாக்களிக்க வேண்டிய நிலை' என்ற பதிவு\nமுதலில் ஜெ. இவர் தடாலடியாக 'எதையும்' செய்யக் கூடியவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. வீரப்பன், காஞ்சி மடம் என்று பல்லாண்டு, நூற்றாண்டு பிம்பங்களைப் பொடியாக்கும் நெஞ்சுறுதி அல்லது ஆணவம் பிடித்தவர். அதனால் வெறும் தேர்தல் ஸ்டண்ட் என்று மட்டும் இவரை அலட்சியம் செய்ய முடியாது. எனக்கு ஒரே பயம் தாலிபான்கள் போல இவரையும் அணு குண்டுப் பொத்தான்கள் அருகில் விடவே கூடாது. Why not என்று சோதிக்கும் குணாதிசயம் எல்லாவற்றுக்கும் பொருந்தாது. வைகோ இன்னமும் பிறழ்வு நிலைக்குத் தள்ளப்படாமல் இருந்தால் அது பெரிய விதயம்.\nஆனாலும் அதிர்ச்சி கொடுத்து, தேர்தல் களத்தை - issueless election என்றிருந்த நிலையை - சூடாக்கிய பெருமை இவருக்குப் போய் சேரவேண்டும். இதனை எதிர்க்க அந்த பெரியவர் உண்ணாவிரதம் இருக்க நேர்ந்தது ஒரு black humour. ஆனால், இந்தத் தருணத்திலாவது அவர் ஸ்டாலினை முன்னிலைப் படுத்தியிருக்கலாம். ஏன் என்கிறீர்களா அவர்தானே First among equals மேலும் பின்னாட்களில் ஒரு குழாயடிச் சண்டை உருவாவதைத் தவிர்க்கலாம். இவை தவிர, எனக்கு ஸ்டாலினை மிகவும் பிடிக்கும். No jokes. தமிழ் நாட்டில் விவேகம், பொறுமை, எதிராளியிடமும் கண்ணியம், வெறும் அனல் பேச்சு-வாய் சவுடால்கள் விடாமல் இருப்பது என்பது பெரிய தலைவர்களில் அவரிடம் மட்டுமே இருப்பதாக என் எண்ணம். எனக்கு அரசியல் பற்றி அருகில் சென்று அவதானித்த அனுபவம் சிறிதும் இல்லை. தூரத்து, தொலைகாட்சி/பத்திரிகைப் பார்வைகள் அவ்வளவே. ஆதலால் நான் சொல்வது முற்றிலும் என் அளவில் மட்டுமே. ஆனால், தேர்தல் நேரத்தில் மட்டுமாவது எனக்கும் ஏதாவது உளர நிச்சயம் உரிமை இருக்கு. அதனால நானும் சொல்லுவேன்.\nஅடுத்த மெல்லிய ஆச்சரியம் ரோசா வசந்தின் பதிவு. அவர் ஜெ.கூட்டணியை ஆதரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதற்கு அவர் முன்வைத்த வாதம் இது:\n\"தேர்தலில் வாக்கு மூலமாக நாம் பிரதிநிதிக்கும் கருத்து என்பது நம் முன்னிருக்கும் சாய்ஸ்களில் யார் பரவாயில்லாதவர் என்று நம் அரசியல்/ சமூக மற்றும் சுயநல பார்வையின் மூலம் முடிவுக்கு வந்து தெரிவிப்பது அல்ல; அப்படி முடிவெடுத்தால் ஒரே ஒரு முடிவைத்தான் காலாகாலத்துக்கும் நாம் எடுக்க முடியும்; இந்த பலவீனத்தை வைத்தே கருணாநிதி தன் அரசியலை உயிருடன் வைத்திருக்கிறார். அப்போதய நமது கோபத்தை, அதிருப்தியை தெரிவிப்பது, குறிப்பாக அண்மைய கோபத்தில் தண்டிப்பதுதான் தேர்தல் மூலம் முன்வைப்பது; அந்த வகையில் ஜெயலலிதா எவ்வளவு மோசமாக இருந்தாலும், திமுகவை தோற்கடிக்க நாம் அதிமுக கூட்டணியைத்தான் முழுவதுமாய் ஆதரிக்க வேண்டும். ஜெயலலிதா தான் ̀ஈழம் பெற்று தெருவேன்' என்பது வெத்து சவடால் நாடகம் என்றாலும், அந்த சவடாலுக்காகவாவது நாம் ஜெயலலிதாவை ஆதரிப்பதுதுதான் தேர்தல் சார்ந்த அரசிலாக இருக்கும்.\nஈழப்பிரச்சனை மட்டுமில்லாது, ஊழலையும், ஊழல் சார்ந்த மிரட்டலையும் மட்டும் சார்ந்து -தங்கள் பகையை மறந்து -கூட்டு கொள்ளையடிக்க சேர்ந்துள்ள கருணாநிதியின் குடும்ப கொள்ளை தமிழகத்தையே ஒட்டு மொத்தமாக விழுங்குவதை, தார்மீகம் என்று எதுவுமே இல்லாத நிலைக்கு இட்டு செல்வதை தடுக்கவும் திமுகவை தோற்கடிக்க வேண்டும். அதற்கு அதிமுகவை வெற்றி பெற வைப்பதை தவிர வேறு சாத்தியம் இல்லை. . கவலையே வேண்டாம், இதன் விளைவாக இந்த ஆட்சியே கவிழும் அந்த தேர்தலில் அன்றய சூழலுக்கு ஏற்றாற் போல யோசிக்க வேண்டியதுதான் அந்த தேர்தலில் அன்றய சூழலுக்கு ஏற்றாற் போல யோசிக்க வேண்டியதுதான்\nஎன்று போகிறது இவர் பதிவு. நடை பெறப்போவது நாடளுமன்றத் தேர்தல். ஈழம் மட்டுந்தான் இந்தியாவை எதிர்நோக்கியுள்ள பிரச்சனையா இல்லை தமிழனாக மட்டுமே (இந்தியன் என்னும் கோட்பாட்டில் நம்பிக்கை இருக்கும் பட்சத்தில்) சிந்திப்பேன்; மற்றதைப் பற்றி (இதில் தமிழனைப் அன்றாடம் பாதிக்கும் மற்ற விஷயங்களும் அடக்கம்) அக்கறை இல்லை என்ற நிலை சரியா என்று எனக்குத் தெரியவில்லை. காங்கிரசுக்கு மாற்றாக பா.ஜ.க. வருவது கடினம். மூன்றாவது அண��� என்னும் உருவம் சரியாகப் புலப்படாத வஸ்து வரலாம். தினசரி ஆட்சியே பெரிய விடயமாகிவிடும் சூழலில், பொருளாதாரம், தேசப் பாதுகாப்பு, தீவிரவாதம், அயல் நாட்டுக் கொள்கை இவற்றுக்கான குறைந்தபட்ச கொள்கைகள் மற்றும் அவற்றை அமலுக்குக் கொண்டுவருவது போன்றவை நடப்பதற்கு சாத்தியக்கூறுகள் இல்லை. ஈழம் பற்றி அத்தகைய புது அரசு ஏதாவது முடிவு எடுக்கும் என்றோ, அப்படியே எடுத்தாலும் சிறி லங்கா அரசு அத்தகைய மைனாரிட்டி அரசுக்கு மரியாதை தரும் என்றோ எதிர்பார்க்க முடியாது. இதை எல்லாம் யோசித்தால் ... மண்ட காயுது பாஸ்.\nதமிழரல்லாத மற்றவர்களுக்கு மூன்றாம் அணி பற்றிய பயம் மட்டுமே உள்ளதால், ஒழிந்து போகிறது என்று காங்கிரசுக்கோ அல்லது பா.ஜ.க.வுக்கோ வாக்களிக்கலாம். தமிழர்கள் பாடு உண்மையில் choice between Devil and Deep Sea; Frying Pan and Fire; Rock and a Hard place etc. Or DMK and ADMK.\nதமிழ் நாட்டு வாக்காளர்களைப் பொறுத்தவரை கட்சி சார்பு நிலை உள்ளவர்களுக்கு எப்போதும் ஒரு தர்ம சங்கடமும் இல்லை. அது இல்லாதவர்கள் பாடு கொஞ்சம் திண்டாட்டம் தான்.\nஇங்கு பங்கு சந்தை பற்றி மட்டும் (கூடவே தங்கள் வங்கி கணக்கில் வளர்ச்சி) எப்போதும் கவலைப்படும் கூட்டம் 'இந்த மூன்றாவது அணியிடம் கெஞ்சுவதை விட, காங்கிரசும், பா.ஜ.க.வும் தேர்தலுக்குப் பின் கூட்டு சேர்வது சாலச் சிறந்தது என்று கருதுகிறது. அவரவர் கவலை அவரவருக்கு.\nஎனக்கும் பகற்கனவு காண்பது மிகப் பிடிக்கும். இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, திமுகவும் அதிமுகவும் ஒரே அணியில் சேர்ந்திருந்தால் நிச்சயம் நாற்பதும் கிடைத்திருக்கும். எந்த ஆட்சி அமைந்தாலும், 'இதோ பார், முதலில் ஈழம் பற்றி ஒரு உடனடி முடிவெடு. அப்புறம் தான் ஆதரவு' என்று சொல்லியிருக்கலாம். இரு கழகங்களும் வாழ்வில் ஒரு முறையாவது தமிழருக்காக செயல் பட்டதற்கு மனசாட்சியுடன் இருக்கலாம். ஒரு இனத்தைக் காப்பாற்றிய செயலாகவும் இருந்திருக்கும். If only wishes were horses ........ பதிவு ரொம்ப சீரியசாக தோன்றுவதால் கொஞ்சம் மனதை இலேசாக்க:\nஸ்டாலின் நேர போயஸ் தோட்டத்துக்குப் பூங்கொத்துகளுடன் போகிறார். அவரை வாசலில் வந்து அம்மா வரவேற்கிறார். தோட்டத்தில் மாம்பழம் பறித்துக் கொண்டிருக்கும் அய்யாவும், வாசலில் பம்பரம் விட்டுக் கொண்டிருந்த வைக்கோவும், கூர் மழுங்கிப் போன அரிவாளை சாணை தீட்டிக்கொண்டிருக்கும் தா.பாண்டியனும் அம்மா பக்கத்தில் வந்து நின்று கொண்டு தளபதியைப் பார்த்து புன்முறுவல்/கண்ணடித்தல் போன்ற காரியங்கள் செய்தல். ஸ்டாலினுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் திருமா ஒரு ஒற்றை ரோஜாவை அம்மாவிடம் கொடுக்க, அவர் அதில் ஆளுக்கு ஒரு இதழை மற்றவருக்குப் பிய்த்துக் கொடுத்தல்.\nஅங்கிருந்து எல்லோரும் ஒரே வேனில் அறிவாலயம் நோக்கிச் செல்ல வேண்டும். வாசலில் பேராசிரியர்/துரைமுருகன் வந்து வரவேற்று, கூட்டம் நடக்க வேண்டிய பெரிய ஹாலுக்குச் செல்லுதல். அங்கு நடுநாயகமாக கலைஞர் அமர்ந்திருப்பார். செல்வி தன் கோஷ்டியுடன் முன்னேறி அருகில் சென்றதும், அவர் கைகளைப் பற்றி, உச்சி முகர்தல். எல்லோருக்கும் கண்கள் கட்டாயம் பனிக்கும். இதயமும் இனிக்கும்.\nபேச்சு வார்த்தை முடிவில், அறிவிப்பு பின் வருமாறு:\nமொத்த நாற்பது இடங்களில் திமுக கூட்டணி (காங்கிரஸ் இல்லை) இருபது இடங்களிலும், மீதி இருபது இடங்களில் அம்மாவின் கூட்டணியும் போட்டியிடும். எதிர் கூட்டணி போட்டியிடும் இடங்களில், தங்கள் கூட்டணி வேட்பாளர்கள் தேர்தலிலிருந்து விலகிக் கொள்வார்கள். நாற்பது இடங்களிலும், இரு தரப்பும், ஈழத்தை முன்வைத்து வாக்கு கேட்கும். இது ஈழம் மலர்வதற்கான ஒரு அரிய ஒற்றுமை. மற்றபடி கொள்கை() வேறுபாடுகள் தொடரும். இரு கட்சிகளை இணைப்பது போன்ற பேச்சுக்கே இடமில்லை.\nதேர்தல் முடிவுகள் சாதகமாகி, நாற்பது இடங்களையும் இந்த பெரும் 'தமிழர் கூட்டணி' வென்றால், டில்லியில் யார் ஆட்சி அமைந்தாலும், இந்த நாற்பது இடங்களின் ஆதரவு நிச்சயம் தேவைப்படும். ஒரே குழுவாகவே இது செயல்படும். ஆதரவு தருவதற்கு முன் நிபந்தனையாக இந்த விதயங்கள் கோரப்படும்:\n1. முதலில் போர் முற்றிலும் நிறுத்தப் பட வேண்டும்\n2. அயல்நாட்டுத் துறை, பாதுகாப்புத் துறை, முடிந்தால் உள்துறை இவை\n3. தமிழ் ஈழம் மலர, மத்திய அரசு எல்லா முயற்சிகளும் செய்ய வேண்டும்.\n4. அது சிக்கலாகும் பட்சத்தில், குறைந்த பட்சம் தனி ஆட்சி உரிமையாவது தமிழருக்குப் பெற்று தர வேண்டும்.\nராஜ பக்ஷே (எல்லோரும் மனம் மாறி திருந்தும் போது, அவரையும் மாத்திடுவோம்) வேற வழியில்லாமல், முழு சுந்தந்திரம் பத்து வருடங்களில். அது வரை ஈழத்திற்கு சுயாட்சி என்று ஒரு திட்டத்திற்கு ஒப்புக்கொள்வார். அதற்குள் புலிகளின் மீதான தடை நீக்கப்பட்டு, அந்த இயக்கமும் வேறு பெயரில் ஒரு அரசியல் இயக்கமாக மட்டும் இயங்கும்.\nநார்வே, மன்னிக்கவும், இலங்கை என்றாலே நார்வே ஞாபகம் விருகிறது. ஸ்வீடன் நாடு நோபெல் அமைப்பு, உலக சமாதானப் பரிசை கலைஞர், அம்மா மற்றும் ராஜ பக்ஷே மூவருக்கும் பகிர்ந்து அளிப்பதாக அறிவிப்பு வருகிறது.\nதமிழகத்தின் தவிர்க்க முடியா இந்த இரு ஆளுமைகள் நினைத்தால்......\nமைனாரிட்டி திமுக அரசு ஒரு மக்கள் விரோத அரசு. உடனே டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும்\nஅம்மையாரின் போலி ஈழ கோஷங்களை நம்பாதீர். உலகத் தமிழர்களின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் கலைஞர்\nஅடப் போங்கையா... போயி புள்ள குட்டிங்களப் படிக்க வெய்யுங்க. ஈழ மக்களே தயவு செய்து தமிழகத்திடம் இருந்து எதையும் எதிர்பார்க்காதீர்கள்.\nLabels: (எதைப்) பற்றியும் ....... பற்றாமலும்\nநல்லத்தான் இருக்கு. நடக்கற காரியமா இதெல்லாம்,\nஎழுத்தாளர் சுஜாதா, நம்ம சகோதரப் பதிவர் கானா பிரபாவிற்கு ஆஸ்திரேலிய வானொலிக்காக பேட்டி அளித்த போது சொன்னது\n தயவு செய்து தமிழகத்திடம் இருந்து எதையும் எதிர்பார்க்காதீர்கள்.”\n//ஈழம் மட்டுந்தான் இந்தியாவை எதிர்நோக்கியுள்ள பிரச்சனையா இல்லை தமிழனாக மட்டுமே (இந்தியன் என்னும் கோட்பாட்டில் நம்பிக்கை இருக்கும் பட்சத்தில்) சிந்திப்பேன்//\n தயவு செய்து தமிழகத்திடம் இருந்து எதையும் எதிர்பார்க்காதீர்கள்.//\nஇதேதான் எனது கூப்பாடும் அனுஜன்யா அண்ணே,\nஐயோ, என்ன ஒரு அற்புதமான கனவு, அந்தக் கனவை நினைத்துப் பார்க்கும் போதே கண்கள் பனிக்கிறது,\nஎல்லாம் இந்த அப்துல் கலாம் பண்ண வேலை, பாருங்க எவ்வளவு அபத்தமான கனவையெல்லாம் எல்லாரும் காண ஆரம்பிச்சிட்டாங்க.\nகனவு மெய்ப்பட எல்லாம் வல்ல பகுத்தறிவாளர்களையும் இறைவனையும் வேண்டுகிறேன் \n//\"கனவு காணும் வாழ்க்கை யாவும்\nகாலங்கள் மாறும் கோலங்கள் மாறும்...\nதூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி\nபோனது போக எது மீதம்...\"//\nஅவ்வளவு தான் எனக்கு தெரிந்த அரசியல்\nசமீபகாலமாக அரசியல் விவாதங்களில் அவ்வளவாக பேச விரும்பவதில்லை அனுஜன்யா.\nஉங்கள் கனவை ரசித்தேன் என்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.\nஎன்னய்யா இது, அரசியல் பதிவு போட்டாலும் யாரும் உங்களைத் திட்ட மாட்டேங்கறாங்க... நீங்க என்ன அம்புட்டு நல்லவரா :)\nபரிசலை போய் நிரைய எழுதறாருன்னு சொல்றாங்க.. நீங்கதாங்க :)))))\n\"தமிழ் நாட்டில் விவேகம், பொறுமை, எத��ராளியிடமும் கண்ணியம், வெறும் அனல் பேச்சு-வாய் சவுடால்கள் விடாமல் இருப்பது என்பது பெரிய தலைவர்களில் அவரிடம் மட்டுமே இருப்பதாக என் எண்ணம்\".\nI agree with this. அதுவும் அவரின் இளமைகால பிம்பத்தை உடைத்து he has reached a respectable stage. வாரிசாக இல்லாவிட்டாலும் அரசியலுக்கு வந்திருப்பார் என தோன்றுகிறது.\nகொஞ்சம் மும்பை அரசியல் பற்றியும் எழுதியிருக்கலாம்.\nஎதைப்பற்றியும் பற்றாமலும் பதிவுகள் சிற்சில விஷயங்களைச் பகிர்வது தானே இந்தப் பதிவு ஒரெ விஷயத்தைத் தானே சொல்லியிருக்கிறது இந்தப் பதிவு ஒரெ விஷயத்தைத் தானே சொல்லியிருக்கிறது “தேர்தல்-சில கனவுகள் என்பதே இதற்குப் பொருத்தமான தலைப்பு. ஆனாலும் எந்தக் கட்சியைப் ’பற்றி’யும், பற்றாமலும் நீங்கள் எழுதவில்லை என்பதால்தான் அதையும் உடன் சேர்த்தீர்களா\nநல்ல பதிவு. உங்கள் கனவு, கனவிலும் நடக்காத கனவு.\nஸ்டாலின் குறித்த உங்கள் பார்வையோடு 100 சதம் நான் ஒத்துப்போகிறேன்.\nஎன்னய்யா இது, அரசியல் பதிவு போட்டாலும் யாரும் உங்களைத் திட்ட மாட்டேங்கறாங்க... நீங்க என்ன அம்புட்டு நல்லவரா :)\nமாதக்கடைசி டென்ஷனை மறக்கடித்த கமெண்ட்..\nஅனுஜன்யா, மிக நேர்த்தியான பதிவு. விவாதம் என்பதை விவாதிக்கும் விதத்தில் இருந்து தான் தொடர்ந்து வாதிக்க முடியும். விவாத விதத்திற்கு உங்கள் பதிவு ஒரு எ.கா.\n//மூன்றாவது அணி என்னும் உருவம் சரியாகப் புலப்படாத வஸ்து வரலாம்.//\n//இதை எல்லாம் யோசித்தால் ... மண்ட காயுது பாஸ்.//\nகற்பனையே ஆனாலும் கொஞ்சம் ஓவராத் தெரியல ஒங்களுக்கு\nசுவையாக எழுதியுள்ளீர்… (லுக்/இட்லி) (ஸ்டாலின் அவதானிப்பு) (ரோசா) (DMK+ADMK) (ஈழம்)... எக்ஸட்ரா.... இப்படியாக\nஈழப்பிரச்சனை மட்டுமில்லாது, ஊழலையும், ஊழல் சார்ந்த மிரட்டலையும் மட்டும் சார்ந்து -தங்கள் பகையை மறந்து -கூட்டு கொள்ளையடிக்க சேர்ந்துள்ள கருணாநிதியின் குடும்ப கொள்ளை தமிழகத்தையே ஒட்டு மொத்தமாக விழுங்குவதை, தார்மீகம் என்று எதுவுமே இல்லாத நிலைக்கு இட்டு செல்வதை தடுக்கவும் திமுகவை தோற்கடிக்க வேண்டும்.\nதமிழனின் ஏக்கமாகக்கூட இருக்க வாய்ப்புள்ள கனவு.\nஅரசியலின் அதிகாரம் ஈழ தமிழர்களுக்காய் பறி போவது ஒன்றும் கவலையில்லை இப்போது. செல்வி அதிக எம் பி க்களுடன் மத்தியில் செல்வாக்கு பெற்றபின் மாநிலத்தில் ஆட்சி கலைப்பிற்க்கான கோரிக்கைதான் முதலில் இருக்கும் என எல்��ோர்க்கும் தெரிந்தநிலையில், மத்தியில் ஆட்சியை கைக்கொள்வதற்க்கான முயற்ச்சியில் செல்வியுடன் கை சேர்வதில் எந்த தயக்கமும் இருக்கப்போவதில்லை கைக்கு.இது போன்ற சூழ்நிலையில் மாநிலத்திலும் அதிகாரமிழந்து, மத்தியிலும் அதிகாரமிழந்து தனியே நின்றபின், ஏற்க்கெனவே சேர்த்த சொத்துக்களின் அடிப்படையில் 3 பாகங்களாக மாநிலத்தை கணக்கிட்டு, சொத்துக்களை மக்கட் படை கொண்டு காத்து வருவது அதிகாரமிழப்பிற்க்கு பின் பெருங்கொடுமையாக இருக்குமென உணர்ந்ததனடிப்படையிலும்,\nகை யின் கைங்கர்யத்தால் தேர்தலுக்கு முன்பே திட்டங்கள் தீட்டப்பட்டு கோடிகள் வழங்கப்பட்டு கருப்பு எம்ஜிஆர் தனியாளாக போட்டியிட வைக்கப்பட்டிருப்பதுவும் தமது கழக வாக்குகளை சிதறடிப்பதே நோக்கம் என்பதுவும் உணர்ந்ததனாலேயே, கையறு நிலையில் அண்ணா சமாதியில் படுக்கையை போட்டேனும் இந்த தமிழரின் ஓட்டுக்களை பெற்று கணிசமான தொகுதிகளை கழகத்தினருக்கு பெற்றால்தான் எதிர்காலமே என்னும் இந்த சூழ்நிலையில், தமது அதிகாரம் நிலை நிறுத்தப்பட்டபின்னர் ஈழம் குறித்த உறுதியானதொரு முடிவெடுக்கலாம் என எண்ணியிருப்பாரென தோன்றுகிறது.\nநீங்கள் அரசியல் பதிவு எழுதியதை கண்டித்து எனது கிச்சடியில் உங்கள் முகத்திரையை கிழிக்க முயன்று தோத்து போயிட்டேன் \nநல்ல கற்பனை. ரெண்டு கழகமும் சேர்ந்தா, ஏதாவது புதுசா தேசிய கட்சிகள் எதிர் கட்சி ஆகும்ன்னு எதிர்பார்க்கலாம்.\nஉங்க ஊருல என்னங்க வெறும் 43% தான் வாக்கு செலுத்தி இருக்கீங்க \nமாபியா தொல்லையால் ( வோட்டு போட வேண்டாம் என்று ) தான் மும்பையில் பதிவுகள் குறைவு என்று நினைத்தேன்.,.\nஎன்னை பொறுத்த வரை, சென்ற தேர்தலை விட குறைவான வோட்டுப்பதிவு என்றால், சேம் சைட் கோல். இல்லாவிட்டால் எதிர் டீமுக்கு லக்கி ப்ரைஸ்\nஇந்தப் பதிவை விட்டுத் தள்ளுங்கள் ... இதை நான் படிக்கவேயில்லை ... ஆனால் உயிரோசையில் வெளி வந்த உங்கள் \"இரு அழகிகள்\" சமீபத்தில் நான் வாசித்த ஒரு நல்ல fantasy genre கவிதை ... சொல்லலாம் சொல்லலாம் என்று பார்த்தால் நீங்கள் அதை பதிவாகப் போடவே இல்லை ... இதோ சொல்லிவிட்டேன் ... :)\nநடக்காது. மனது வைத்தாலும் நடைமுறையில் நிறைய சிக்கல்கள். சும்மா ஒரு fantasy. நன்றி சகோ.\nநக்கல் பண்ணு மேடி - உனக்கில்லாத உரிமையா.\nஅவர் தீர்க்கதரிசி தான் தமிழ்.\nசாரி, இன்னும் அங்க வந்து பட��க்கவில்லை. வரேன். நன்றி.\nகுசும்பு இல்ல மஹேஷ், ஸ்டாலினைப் பொறுத்தவரை நான் சொன்னது உண்மையிலேயே நான் உணர்வதைதான். தேங்க்ஸ் மஹேஷ்.\nவாங்க குரு. எனக்கும் அவ்வளவுதான் தெரியும்.\nலூஸ்ல விடுங்க தல. அரசியல் அவ்வளவு சுலபம் இல்ல. வெளியே இருந்து கமெண்டு அடிக்கறது ஈசி. ஆனாலும்... நாமளும் ஏதாவது சொல்லணும்ல. கவிதை 'நச்'.\nநா உங்களுக்கு என்ன பாவஞ் செய்தேன்\nஒரு மார்க்கமா தான் இருக்க. மொக்கையில பேசி தீத்துக்கல்லாம்.\nநன்றி. மொழி தெரிந்த த.நா.அரசியலே நமக்கு எல்.கே.ஜி. ரேஞ்சு. ஹிந்தி பேசும் மும்பை அரசியலா முஜே நகீ மாலும். ஸிரப் ஐஸ்வர்யா அவுர் காத்ரினா மாலும் ஹை :)\nநன்றி கே.கே. அப்ப தளபதி முதல்வரானா, திருப்பூர் உங்களுக்கு. மும்பை வடக்கு M.P. நான்தான் :)\nஉங்கள மாதிரி ஆட்கள் கொம்பு சீவியே ஜ்யோவ் என்னை இப்படி வதைக்கிறார்.\nவிவாதம் - நன்றி நர்சிம்.\nஹலோ, நீங்க எழுதுற 'துறை சார்ந்த'.... சரி சரி தனியா பேசி தீர்த்துக்குவோம் :)\nநன்றி சக்தி. ஆயினும், அதற்கு மாற்றாக எதைத் தேர்வு செய்ய முடியும் என்ற கேள்விக்கு என்னிடம் சரியான பதில் இல்லை.\nநீண்ட பின்னூட்டம். சாதரண மக்களுக்கு உண்மை என்று தோன்றுவதை பிட்டுப் பிட்டு வைக்கிறீர்கள். நிறைய யோசித்தால் மனது வெறுமையாகி விடும். நன்றி கும்க்கி.\n தேர்தல் சமயத்துல கூட அரசியல் (அதுவும் ரொம்ப கவனமா, யாரும் கல் அடிக்க முடியாதபடி) எழுதலேன்னா, என்ன பதிவர் நானு\nமும்பை - ஆமாம், ரொம்பக் கேவலம்தான். ஆனா, என் இடக்கை நடுவிரலில் கருப்புக் கரை இருக்கு :)\nஅப்படியெல்லாம் இல்லை ராஜு. தேர்தல் விடுமுறை சேர்த்து நான்கு நாட்கள். எல்லோரும் விடு ஜூட். படிப்புக்கும், பொறுப்புக்கும் சம்பந்தம் இல்லை.\nஉங்கள் பார்வை சரிதான். அதிக பதிவு என்றால், எதிர் கட்சிக்கு நிறைய பலன்கள். இது உங்கள் முதல் வருகையா முன்னமே ஒரு முறை வந்த ஞாபகம். நன்றி.\n(அப்புறம் உங்க லேட்டஸ்ட் பதிவு - ரொம்ப கஷ்டம்மான விஷயத்த லைட்டா சொல்றீங்க :( )\n//இந்தப் பதிவை விட்டுத் தள்ளுங்கள் ... இதை நான் படிக்கவேயில்லை //\nஎன்ன ஒரு துணிச்சல். என்ன ஒரு பொறுப்பின்மை\nஎன்னது கவிதை நல்லா இருக்கா இதெல்லாம் ஒத்துக்க முடியாது. பதிவில் போடும் போது, மீண்டும் ஒரு முறை பின்னூட்டம் போட்டே ஆகணும் :)\nஇதுக்கு பேரு அன்பு அனுஜன்யா அன்பு \nதேர்தல் சமயத்துல கூட அரசியல் (அதுவும் ரொம்ப கவனமா, யாரும் க���் அடிக்க முடியாதபடி) எழுதலேன்னா, என்ன பதிவர் நானு\nநீங்க அரசியல் எழுதினா யாரும் கண்டுக்கமாட்டேங்கறாங்க நந்தா கரெக்டா சொல்லி இருக்காரு \nநான் எழுதிய இந்த பதிவு, வேலை தேடுகிறேன் , ஒரு stress ரிலீப் ஆக உள்ளது.\nடோனி ராபின்ஸ் சொல்வது போல, Take the stress out of your life by talking about it and prepare for the worse and think about ways to come out of it, நிச்சயம் வருவதை நினைத்து நான் எதையும் எதிர்கொள்வதில்லை. என் மேனேஜர் பட்ட கஷ்டம் ( நான் மேனேஜர் ஆன கதை ) ஏற்கனவே எழுதியுள்ளேன்.\nரோசா வசந்த் போஸ்ட் சுத்த அரைவேக்காட்டுத் தனம். அடுத்து ஜெ மீது கோபம் வந்தா கருணாநிதியை ஆதரிக்கனுமா என்னங்கய்யா கலர் கலரா ரீல் விடறாங்க என்னங்கய்யா கலர் கலரா ரீல் விடறாங்க\nகனவு சீன்ஸ் கலக்கல் தலீவா.. :))\nஒரு பெரிய அரசியல் விமர்சகர் உருவாகுவதற்கு எத்தனை தடைகள் ஆனாலும் விடாது கருப்பு... தேங்க்ஸ் மணி.\nநன்றி ராஜு. அவசியம் இரண்டையும் படிக்கிறேன். உங்களிடம் கற்றுக்கொள்ள வேண்டியது இருக்கிறது.\nவாய்யா, காங்கிரசு. ரோசா வசந்த் எல்லாம் பெரிய, முக்கியமான விமர்சகர். அவர் பார்வையில் அதுதான் சரிநிலை. இலங்கைத் தமிழர்கள் பிரச்னை ஒன்று மட்டுந்தான் தமிழ் நாட்டைப் பொறுத்தவரை தேர்தல் பிரச்சனை என்று வைத்துக் கொண்டால், அவர் கருத்து சரிதான்.\nதமிழ் நாட்டில் தி.மு.க.வும் சரி; மத்தியில் காங்கிரசும் சரி. எப்போதும், மாற்றுக் கட்சியை விட நல்ல கட்சியாகவே தான் தோன்றும். அதற்காக, என்ன வேணாலும் செய்யலாமா ஒரு கோபத்தில், எனக்கு கஷ்டமா இருந்தாலும், உன்னக் கழட்டி விட்டா தான் உனக்குப் பாடம் கிடைக்கும்னு ஒரு கோவம் வரும்ல. அதான் இது.\nஆனா, ஏன் டென்ஷன் ஆவுற சஞ்சய் என்ன பண்ணினாலும், கடைசியில் 'அன்னை' ஆட்சி தான் டில்லியில் என்று எனக்குப் பட்சி சொல்கிறது :) அப்படி நடக்கா விட்டால், ஆறு மாதத்தில் இன்னொரு தேர்தல் வந்துவிடும்.\n(எதைப்) பற்றியும் ....... பற்றாமலும் (1)\n(எதைப்) பற்றியும் ....... பற்றாமலும் (27)\nஅனுபவம் சிறுகதை/கவிதை நட்பு (3)\nஅனுபவம் சிறுகதை/கவிதை நட்பு (3)\nஉரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' (3)\nதேர்தல் - சில கனவுகள் ……(எதைப்) பற்றியும் பற்றாமலு...\n (எதை) பற்றியும் பற்றாமலும் ....\nமும்பை, மதுரை - (எதை) பற்றியும் பற்றாமலும் .... (...\nசாலமன்-முத்தையா - (எதைப்) பற்றியும் ....... பற்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuttyrevathy.blogspot.com/2014/09/blog-post_8.html", "date_download": "2018-05-25T20:31:18Z", "digest": "sha1:IUTS3LGQQSPQUAFULJ3NKCSVA6O7QCPY", "length": 10853, "nlines": 129, "source_domain": "kuttyrevathy.blogspot.com", "title": "குட்டி ரேவதி: என் நூல்கள்!", "raw_content": "\n1. \"நிறைய அறைகள் உள்ள வீடு\", சிறுகதைத் தொகுப்பு, முதல் பதிப்பு, 2013, பாதரசம் பதிப்பகம்\n2. \"அகவன் மகள்\", கவிதைகள், முதல் பதிப்பு, 2013, புது எழுத்து பதிப்பகம்\n3. \"இடிந்த கரை\", கவிதைகள், முதல் பதிப்பு, 2012; ஆதி பதிப்பகம்.\n4. \"ஆண் குறி மையப் புனைவைச் சிதைத்த பிரதிகள்\", தமிழ் நவீனப்பெண் கவிஞர்களின் கவிதைகள் குறித்த மீளாய்வுக் கட்டுரைகள், முதல் பதிப்பு, 2011, நாதன் பதிப்பகம்.\n5. \"முத்தத்தின் அலகு\", ஆசிரியர் எழுதிய காதல் கவிதைகள், முதல் பதிப்பு 2011, ஆழி பப்ளிஷர்ஸ்.\n6. \"நிழல் வலைக்கண்ணிகள்\", சாதியையும் பாலியலையும் ஆராயும் பெண்ணியக் கட்டுரைகள், முதல் பதிப்பு, 2011, வம்சி புக்ஸ்.\n7. \"மாமத யானை\", கவிதைகள், முதல் பதிப்பு, 2011, வம்சி புக்ஸ்.\n8. \"முள்ளிவாய்க்காலுக்குப் பின்\", ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த கவிஞர்களின் ஈழ இனப்படுகொலை பற்றிய நினைவுக்கவிதைகள், முதல் பதிப்பு, 2011, ஆழி பப்ளிஷர்ஸ்.\n9. \"காலத்தைச் செரிக்கும் வித்தை\", தமிழ்ப் பெண்ணிய விவாதங்களை முன்வைக்கும் கட்டுரைகள், முதல் பதிப்பு, 2010, ஆழி பப்ளிஷர்ஸ்.\n10. \"யானுமிட்ட தீ\", கவிதைகள், முதல் பதிப்பு, 2011, அடையாளம் பதிப்பகம்.\n11. \"உடலின் கதவு\", கவிதைகள், முதல் பதிப்பு, 2006, பனிக்குடம் பதிப்பகம், இரண்டாம் பதிப்பு, 2011, அடையாளம் பதிப்பகம்\n12. \"தனிமையின் ஆயிரம் இறக்கைகள்\", கவிதைகள், முதல் பதிப்பு, 2003, பனிக்குடம் பதிப்பகம்; இரண்டாம் பதிப்பு, 2011, அடையாளம் பதிப்பகம்.\n13. \" முலைகள்\". கவிதைகள், முதல் பதிப்பு, 2002, தமிழினி வெளியீடு, இரண்டாம் பதிப்பு, 2003, பனிக்குடம் பதிப்பகம்; மூன்றாம் பதிப்பு, 2011, அடையாளம் பதிப்பகம்.\n14. \"பூனையைப் போல அலையும் வெளிச்சம்\", கவிதைகள், முதல் பதிப்பு, 2000, தமிழினி வெளியீடு; இரண்டாம் பதிப்பு, 2003, பனிக்குடம் பதிப்பகம்; மூன்றாம் பதிப்பு, 2011, அடையாளம் பதிப்பகம்.\nஇடுகையிட்டது குட்டி ரேவதி 19.03.2011 திங்கள், செப்டம்பர் 08, 2014\nலேபிள்கள்: கட்டுரை, கவிதை, குட்டி ரேவதி, சிறுகதை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nடென்மார்க் பயணம் 4 - தனிமையின் சாலையும் நோக்கமிலாப...\nடென்மார்க் பயணம் 3 - இரவும் உறக்கமும் காலக்குழப்பம...\nடென்மார்க் பயணம் 2 - உணவும் சுவையும்\nடென்மார்க் 1 - இளம்வெயில்\nமனித உடல் பற்றிய அறிவு\nநிலம் - ஃபஹீமா ஜஹானின் கவிதை\nகணினி என்பது முகநூல் திறக்க மட்டுமே அன்று\nநான் அவதூறுகளைக் கையாளும் முறை\nகுட்டி ரேவதி (ரேவதி சுயம்புலிங்கம்) சென்னையை வசிப்பிடமாகக் கொண்ட ஒரு பெண் கவிஞர். மிகவும் அற்புதமான கவித்துவமும் சிந்தனைத் தெளிவும் நிறைந்தவர். எழுத்து, பெண்ணியம் போன்றவற்றில் முனைப்புடன் இயங்கிவருகிறார். இவர் பனிக்குடம் என்னும் பதிப்பகம் ஒன்றையும் நடத்திவருகிறார். இதில் பெண்ணிலக்கியவாதிகளின் படைப்புகளே வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. இப்போது எழுதிவரும் பெண் படைப்பாளிகளுள் கவனிக்கத்தக்க ஒருவராக இயங்கிவருகிறார். தலித் பெண்ணியம் என்பதை சித்தாந்த வடிவில் கட்டமைப்பதும் களப்பணிக்குச் செயல்படுத்துவதும் தாம் இந்தியாவில் பெண்களின் உரிமைகளை முழுமையான வடிவில் பெற்றுத் தரும் என்று நம்புபவர். சாதிய மறுப்பும் ஒழிப்பும் தாம் பெண்ணுடலை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கும் என்ற உணர்வுடன் தலித் பெண்ணியத்தைத் தனக்கேயான மொழியில் சித்தாந்தப்படுத்தி வருபவர். இதற்கு தமிழகத்தில் உருவெடுத்த பெண் கவிஞர்களின் ’உடல் அரசியல்’ மொழியும் எழுச்சியும் முக்கியமான பங்களிப்பு என்கிறார். சிற்றிதழ் இயக்கம் மற்றும் நவீனத் தமிழ் இலக்கியம் வழி உருவெடுத்தவர். இந்நூற்றாண்டின் முக்கியமான பெண்ணியச்செயல்பாடு என்பது தனித்த பெண்ணியச் சிந்தனைகளைக் கட்புல படிமங்களாக பரிணமிக்கச்செய்தலே என்ற தன் தீவிர நம்பிக்கையின் படி முழுமூச்சாக ஆவணப்படத்துறையிலும் திரைப்படத்துறையிலும் இயங்கிவருபவர்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: mammuth. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanbantamil.blogspot.com/2013/04/traditional-sarees.html", "date_download": "2018-05-25T20:49:29Z", "digest": "sha1:U4CSNEG4KFCTWLN5OE2TPSX7BMZGMEK5", "length": 50539, "nlines": 903, "source_domain": "nanbantamil.blogspot.com", "title": "Friends Tamil: பாரம்பரிய புடவைகள் - traditional sarees", "raw_content": "\nபாரம்பரிய புடவைகள் - traditional sarees\nவிரும்பி அணியக்கூடிய பாரம்பரிய புடவைகள்\nதமிழர்கள், தமிழ் மாதங்களில் முதல் மாதமான சித்திரை மாதத்தின் முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வருகின்றனர். இந்த வருடம் சித்திரை 1 ஆனது, ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி வருகிறது. இது தமிழர்கள் கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்றாகும���. இந்த நாளன்று, மக்கள் இந்த வருடம் நன்றாக அமைய வேண்டுமென்று, புதிய ஆடைகளை அணிந்து, கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்து வருவார்கள். அது மட்டுமின்றி, பலகாரங்கள் செய்தும், விருந்தினர் வீட்டிற்கு சென்றும் இந்த நாளை சிறப்புடன் கழிப்பார்கள்.\nஅதிலும் பெண்கள் சாதாரண சிறு பண்டிகை என்றாலே தவறாமல் நல்ல ஃபேஷனான புடவைகளை வாங்கி அணிய நினைப்பார்கள். அதிலும் ஆண்டின் முதல் நாளான சித்திரை ஒன்றில் வாங்கமாட்டார்களா என்ன அதுமட்டுமின்றி, பொதுவாக பெண்கள் எப்போதும் வாங்க நினைப்பது பட்டுப்புடவை தான். அதிலும் அந்த புடவையில் விலை மதிப்புள்ள புடவைகளை விட, நல்ல அழகான, தரமான மற்றும் விலை குறைவான புடவைகளையே வாங்க ஆசைப்படுவார்கள்.\nஅத்தகையவர்களுக்காக நல்ல ஃபேஷனாகவும், உடுத்துவதற்கு இதமாகவும், பார்ப்பதற்கு கிராண்டாகவும் இருக்கும் வகையில், தற்போது மார்க்கெட்டில் பல புடவை கலெக்ஷன்கள் உள்ளன. அதில் காஞ்சி பட்டு, சாமுத்ரிகா பட்டு, டசர் சில்க்ஸ், பரம்பரா பட்டு, வஸ்தரகலா பட்டு மற்றும் பல குறிப்பிடத்தக்கவை.\nஇருப்பினும் உங்களுக்காக, மிகவும் சிறப்பானதாகவும் மற்றும் அனைவரும் வாங்குவதற்கு ஏற்ற விலையிலும் இருக்கும் ஒருசில புடவைகளை பார்வைக்கு கொடுத்துள்ளோம். அதைப் படித்து பார்த்து வாங்கி உடுத்தி, சித்திரை 1-ஐ சிறப்பாக கொண்டாடி மகிழுங்கள்.\nடபுள் ஷேடட் சாமுத்ரிகா பட்டு சாமுத்ரிகா பட்டு அதிகமான விலை என்று நினைக்கலாம். ஆனால் அவற்றின் விலை அதிகம் இருந்தாலும், அதன் தரம் நன்றாக இருக்கும். அதிலும் இரண்டு நிறங்களின் நிழல் போன்று தெரியும் டபுள் ஷேடட் பட்டுவில், பச்சை மற்றும் மஞ்சள் கலந்து காணப்படும் இந்த புடவையை உடுத்தினால் சூப்பராக இருக்கும். பிராண்ட்: போத்தீஸ் விலை: ரூ. 45,985 நிறம்: டபுள் ஷேடட் (பச்சை மற்றும் மஞ்சள்)\nவானத்து நீலம் மற்றும் ஊதா நிற டிசைனர்\nசேலை நீலம் மற்றும் ஊதா கலந்துள்ள டிசைனர் சேலையை, ஏதேனும் விழாக்களின் போது உடுத்தினால், பார்ப்பதற்கு சிம்பிளாகவும், ஆனால் கிராண்டாகவும் இருக்கும். பிராண்ட்: போத்தீஸ் விலை: ரூ. 12,815 நிறம்: வானத்து நீலம் மற்றும் ஊதா\nவெந்தய கலர் காஞ்சி பட்டு\nகாஞ்சிபுரப் பட்டு புடவையில் உடல் முழுவதும் வெந்தய கலரும், மெரூன் கலர் பார்டர் கொண்ட, இந்த புடவை உடுத்துவதற்கு நன்றாக இருப்பதோடு, ��ிலை குறைவாகவும் உள்ளது. பிராண்ட்: போத்தீஸ் விலை: ரூ.5,925 நிறம்: வெந்தய கலர் மற்றும் மெரூன் பார்டர்\nஇன்டிகோ ப்ளூ சாமுத்ரிகா பட்டு\nசாமுத்ரிகா பட்டுவில் ஓரளவு விலையில் மற்றும் பார்ப்பதற்கு லட்சணமாகவும் இருக்க வேண்டுமெனில் அதற்கு இந்த இன்டிகோ ப்ளு நிற புடவை சரியாக இருக்கும். அதிலும் இந்த புடவைக்கு அவ்வளவாக எந்த அணிகலனும் தேவையில்லை. கழுத்தில் மட்டும் எடுப்பான நெக்லேஸ் போட்டாலே, சூப்பராக இருக்கும். பிராண்ட்: போத்தீஸ் விலை: ரூ. 16,875 நிறம்: இன்டிகோ ப்ளூ\nக்ரீம் நிற நெட் டிசைனர் சேலை\nபுடவைகளில் நெட் டிசைனிலும், அழகான க்ரீம் நிறத்தில், ஆங்காங்கு சிறு கல் வேலைபாடுகளுடன் இருக்கும் இந்த டிசைனர் சேலை பார்த்தால், விலை அதிகமாக இருப்பது போல் தெரிந்தாலும், உண்மையில் விலை குறைவானது. பிராண்ட்: போத்தீஸ் விலை: ரூ. 10,875 நிறம்: க்ரீம்\nபிங்க் நிற பனாரஸ் சில்க்\nபனாரஸ் சில்க்கில் பிங்க் நிற உடலில், கோல்டன் நிற இலை போட்டு, பச்சை நிற பார்டர் இருக்கும், இந்த புடவை உடுத்தினால் கிராண்டாக தெரியும். பிராண்ட்: போத்தீஸ் விலை: ரூ. 17,255 நிறம்: பிங்க் மற்றும் பச்சை நிற பார்டர்\nவெந்தயம் மற்றும் பச்சையுடன் கூடிய மெரூன் பார்டர்\nபரம்பரா பட்டு பரம்பரா பட்டுவில் இரண்டு பார்டர்கள் கொண்டதில், பார்ப்பதற்கு அழகான காம்பினேஷனில் இருப்பது, வெந்தயம் மற்றும் பச்சையுடன் கூடிய மெரூன் நிற பார்டர் கலந்த இந்த புடவை சூப்பராக இருக்கும். மேலும் இதன் முந்தானை அழகான வகையில் நெய்யப்பட்டுள்ளது. இதற்கு காலர் வைத்த ஜாக்கெட் அணிந்தால் அழகாக இருக்கும். பிராண்ட்: போத்தீஸ் விலை: ரூ. 15,675 நிறம்: வெந்தயம் மற்றும் அடர் பச்சையுடன் கூடிய மெரூன் பார்டர்\nஇந்த மயில் நீல பட்டுப் புடவையில் ஒரு பக்கம் பெரிய பார்டரும், மறுபக்கம் சிறு பார்டரும் மற்றும் மாம்பழ டிசைன் போட்ட முந்தானை உள்ளது. இதற்கு சாதாரணமாக பா கழுத்துள்ள ஜாக்கெட் தைத்து, அதன் இருமுனைகளிலும் ஜன்னல் போன்ற இரண்டு கோடுகளை தைத்து, போட்டால், அருமையாக இருக்கும்.\nஆரஞ்சு மற்றும் வெந்தய நிற பரம்பரா பட்டுப்புடவை\nபெண்கள் விரும்பி அணிய நினைக்கும் பட்டுவில் பராம்பரா பட்டு ஒன்று. இந்த பட்டுவில் விலை குறைவாகவும், அழகான கலர் காம்பினேஷனுடன் காணப்படுவது, ஆரஞ்சு மற்றும் அடர் மஞ்சள் கலந்த, மாம்பழ டிசைன் போட்ட, இந்த பரம்பரா பட்டு தான். இதற்கு சாதாரணமாக ஜாக்கெட் அணிந்து, நன்கு எடுப்பான அணிகலன்களை அணிந்தால், சூப்பராக இருக்கும். பிராண்ட்: போத்தீஸ் விலை: ரூ. 13,555 நிறம்: ஆரஞ்சு மற்றும் வெந்தய நிறம்\nமெரூன் மற்றும் கோல்டன் பார்டர் வஸ்த்ரகலா பட்டு\nசற்று ஜொலிக்கும் வகையில் புடவை வாங்க வேண்டுமெனில் அதற்கு வஸ்த்ரகலா பட்டு தான் சரியாக இருக்கும். அதிலும் இந்த மெரூன் மற்றும் கோல்டன் நிற பார்டருடன், ஆங்காங்கு சிறு வேலைபாடுகளுடன் கொண்ட, இந்த புடவையை அணிந்தால், நன்றாக இருக்கும். மேலும் இந்த புடவைக்கு மேட்சாக இருக்கும் அணிகலன்களை அணிய வேண்டும். பிராண்ட்: போத்தீஸ் விலை ரூ. 14,225 நிறம்: மெரூன் மற்றும் கோல்டன் பார்டர்\nசர்வ லட்சண பலவண்ண சாமுத்ரிகா பட்டு\nசாமுத்ரிகாவிலும் பல்வேறு வண்ணங்கள் கலந்துள்ள பட்டுப் புடவைகள் உள்ளன. அத்தகையவற்றில் இங்குள்ள சிவப்பு, ரோஸ், கோல்டன் கலந்திருக்கும் சாமுத்ரிகா பட்டு சூப்பராக இருக்கும். பிராண்ட்: போத்தீஸ் விலை: ரூ. 28,055\nவெளிர் நிற பிங்க் மற்றும் கோல்டன் எம்பிராய்டரி\nபெண்களுக்கு பிங்க் நிறம் என்றாலே மிகவும் பிடிக்கும். அத்தகையவர்களுக்கு வஸ்த்ரகலாவில், கோல்டன் எம்பிராய்டரி செய்யப்பட்டுள்ள இந்த பிங்க் நிற புடவை சரியானதாக இருக்கும். இது பார்ப்பதற்கு அதிக விலை போல் தெரிந்தாலும், இதன் தரத்தால் நிச்சயம் வாங்கலாம். பிராண்ட்: போத்தீஸ் விலை: ரூ. 16,085 நிறம்: வெளிர் நிற பிங்க் மற்றும் கோல்டன் எம்பிராய்டரி\nஊதா மற்றும் கோல்டன் எம்பிராய்டரி பார்டர்\nவஸ்த்ரகலா பட்டு இந்த ஊதா நிற எம்பிராய்டரி வஸ்த்ரகலா பட்டுவில், ஆங்காங்கு சிறு மணிகளால் எம்பிராய்டர் செய்யப்பட்டுள்ளது. அதிலும் இதற்கு போடும் ஜாக்கெட்டின் கைகளுக்கு, சேலையில் வரும் பார்டரை வைத்து தைத்தால், பார்ப்பதற்கு சூப்பராக இருக்கும். பிராண்ட்: போத்தீஸ் விலை: ரூ. 20,045 நிறம்: ஊதா மற்றும் கோல்டன் எம்பிராய்டரி பார்டர்\nநீலம் கலந்த பச்சை நிற வசுந்தரா பட்டு\nபட்ஜெட்டுக்கு ஏற்றவாறும், அழகான டிசைனிலும் புடவை வாங்க வேண்டுமெனில், அதற்கு வசுந்தரா பட்டு சரியானதாக இருக்கும். அதிலும் இந்த நீலம் கலந்த பச்சை மற்றும் ஊதா நிற பார்டர் கொண்ட புட்டு புடவை சூப்பராக இருக்கும். பிராண்ட்: போத்தீஸ் விலை: ரூ. 4,205 நிறம்: நீலம் கலந்த பச்சை மற்றும் ஊதா நிற பார்டர்\nராமர் நீ��� டசர் சில்க்\nபார்ப்பதற்கு சிம்பிளா இருக்க வேண்டுமென்று நினைப்பவர்கள், டசர் சில்க் வாங்கலாம். அதிலும் ராமர் நீலம் மற்றும் வெந்தய நிற பார்டருடன் கூடிய புடவை அழகாக இருக்கும். இதன் விலையை சொன்னால் நம்பமுடியாது தான். இருப்பினும், இது தரமுள்ளதாக நீண்ட நாட்கள் உழைக்கும். பிராண்ட்: போத்தீஸ் விலை: ரூ. 6,305 நிறம்: ராமர் நீலம் மற்றும் வெந்தய பார்டர்\nமஞ்சள் நிறம் மிகவும் பிடிக்கும் என்பவர்கள், வசுந்தரா பட்டுவில் உள்ள வெளிர் பச்சை மற்றும் மஞ்சளுடன் கூடிய மஞ்சள் பார்டர் கொண்ட புடவையை அணியலாம். அதை அணிந்தால், சற்று கிராண்டாகவும், சிம்பிளாவும் இருக்கும். விலையும் குறைவானது. குறிப்பாக இதற்கு இங்கு குறிப்பிட்டுள்ளது போல், ஜாக்கெட் அணிந்தால், சூப்பராக இருக்கும். பிராண்ட்: போத்தீஸ் விலை: ரூ. 5,775 நிறம்: வெளிர் பச்சை மற்றும் மஞ்சளுடன் கூடிய மஞ்சள் பார்டர்\nLabels: fashion, InSync, sarees, tamil new year, உலக நடப்புகள், ஃபேஷன், தமிழ் புத்தாண்டு, புடவைகள்\nஅழகிய ரயில் வழித்தடங்கள் - Amazing rail routes of ...\nவாழ்க்கையில் வெற்றி பெற 9 ரகசியங்கள் - 9 secrets t...\nசென்னை அருகாமை வாரவிடுமுறை பிக்னிக் இடங்கள்\nதமிழ்நாடு சுற்றுலா – ஒரு சிறப்புப் பார்வை :: Tamil...\nஇளநீர் குடிப்பதனால் நன்மைகள் - health benefits of ...\nவியக்க வைக்கும் சுரங்கப் பாதைகள் - Amazing Tunnels...\nமுடி கொட்டாமல் இருக்க - To prevent hair fall\nசுய தொழில் செய்வோருக்கான நிதி நிர்வாக முறைகள் - M...\nவலிமையை அதிகரிக்கும் சைவ உணவுகள் - veg foods that ...\nஇளம் பெண்களுக்கு ஏற்ற பொழுதுபோக்குகள் - hobbies fo...\nஎலுமிச்சையைக் கொண்டு சுத்தப்படுத்த - things you ca...\nபருக்கள் இல்லாத பொலிவான முகத்தைப் பெற - how get cl...\nஉலகின் விந்தையான சாலைகள், பாலங்கள் - roads and bri...\nமஞ்சள் காமாலையின் அறிகுறிகள் - symptoms of jaundic...\nபங்கு வர்த்தகத்தில் நல்ல பங்குகளை வாங்குவது எப்படி...\nபாட்டிகளிடம் சுட்ட அழகு குறிப்புகள் - beauty secre...\nநம்மிடம் இருக்கும் அடிமைத்தனங்கள் - Addictions you...\nபெருங்குடலை சீராக்க - foods cleanse colon\nபெண்களுக்கு பிடிக்காத ஆண்கள் types of men who wome...\nஉருகும் அண்டார்டிகா பனி மலைகள் - Antarctica's summ...\nமது அருந்துவதை நிறுத்த - To quit drinking alcohol\nமென்மையான கால்களுக்கு - tips for soft feet\nஅழகான 12 காதல் நினைவுகள்\nமருத்துவரிடம் மறைக்கக் கூடாத இரகசியங்கள் - secrets...\nஉடல் எடை அதிகரிப்பதை தடுக்க - To control your weig...\nநல்ல ஆரோக்கியத்திற்கு செய்ய வேண்டிய முதலீடுகள் - l...\nசிறந்த 5 ஆன்ட்ராய்டு டேப்லெட் கணினிகள் - top 5 and...\nசெல்போன்களால் கதிர்வீச்சு - solutions for mobile p...\nகர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய பழங்கள் - fruits duri...\nதளர்ந்த தோல் சுருக்கங்கள் இறுக - tighten skin afte...\nஉடல் துர்நாற்றத்தைத் தடுக்க - tips get rid body od...\nமனநிலையை உற்சாகப்படுத்தும் உணவுகள் - foods make yo...\nமனச்சோர்வை சமாளிக்க - deal with stress\nபாரம்பரிய புடவைகள் - traditional sarees\nடீமாட் கணக்கு - Demat Account\nதோட்டத்தில் வளர்க்கக்கூடிய செடிகள் - common indian...\nஇந்தியாவை வெறுக்க வைக்கும் விஷயங்கள் - things you ...\nகோடையில் வீட்டை குளிர்ச்சியாக வைக்க - keep your ho...\nPineapple ஆரோக்கிய நன்மைகள் (1)\nஇன்டெர்நெட்ல பணம் சம்பாதிக்க (1)\nகூட்டு அதிரடிப் படை (1)\nசீனா ஒலிம்பிக் போட்டிகள் (1)\nசெம சிரிப்பு பாஸ் (1)\nதடை செய்யப்பட்ட உணவு (1)\nவீட்டு உள் அலங்காரம் (1)\nமாலை மலர் - தலைப்புச்செய்திகள்\nமுடி கொட்டாமல் இருக்க - To prevent hair fall\nமுடி கொட்டுதலுக்கான சில இயற்கை தீர்வுகள் தலைமுடி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிக முக்கியமான ஒன்று. அதை பராமரிக்கவும் ஒழுங்குப்படுத்தவும் ...\nஉடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள் - Top foods to gain weight\nஉடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள் - Top foods to gain weight உடல் எடை என்பது பல பேரின் பொதுவான பிரச்சனை. பொதுவாக உடல் எடையை குறை...\nதொப்பையை குறைக்க 14 எளிய வழிகள் - To Reduce Belly fat\nதொப்பையை குறைக்க 14 எளிய வழிகள் - To Reduce Belly fat வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை ம...\nவலிமையை அதிகரிக்கும் சைவ உணவுகள் - veg foods that increase stamina\nஉடல் வலிமையை அதிகரிக்கும் 20 சிறந்த சைவ உணவுகள் உடல் வலிமையை அதிகரிக்கும் உணவுகள் என்றாலே அனைவரது நினைவுக்கும் வருவது முட்டை மற்றும் இற...\nதைராய்டு சில அறிகுறிகள் - symptoms of thyroid\nதைராய்டு முற்றிவிட்டது என்பதற்கான சில அறிகுறிகள் தற்போது தைராய்டால் நிறைய பேர் அவஸ்தைப்படுகின்றனர். அதிலும் தைராய்டில் இரண்டு வகைகள் ...\nஉடல் எடையை குறைக்க உதவும் உணவுகள் - Secret weight loss foods\nஉடல் எடையை குறைக்க உதவும் சூப்பர் உணவுகள் தற்போது அனைவருக்குமே உடல் பருமன் பிரச்சனை உள்ளது. இத்தகைய உடல் எடையை குறைப்பதற்கு பலர் கடுமைய...\nகர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய பழங்கள் - fruits during pregnancy\nகர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய முக்கிய பழங்கள் கர்ப்பிணிகள் சாதாரணமாக எதையும் சாப்பிடும் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து பின் தான் சா...\nமுகப்பரு வராமல் தடுக்க - Pimple Treatment\n கவலைபடாதீங்க... சருமப் பிரச்சனைகளில் முகப்பரு மற்றும் பிம்பிள் வருவதற்கு காரணம், சருமத்தில் அதிகப்படியான ...\nசிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா இத ட்ரை பண்ணுங்க புகைப்பிடித்தல் உடலுக்கு மட்டும் கேடு விளைவிப்பதில்லை, அழகிற்கும் தான். அதிலு...\n10 நிமிடங்களில் முகம் பளபளக்க - get instant glow\nபத்தே நிமிடங்களில் அழகாக ஜொலிக்க வேண்டுமா அனைவருக்குமே அழகாக எப்போதும் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கத் தான் செய்யும். இருப்பினும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2745&sid=434e651e38a3136de80c352f1b4b86ca", "date_download": "2018-05-25T20:49:30Z", "digest": "sha1:2Z6QHBEOM75ZWJJDFYNH6BHOJO5E2XLE", "length": 30295, "nlines": 351, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன��றி.\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் » ஜனவரி 14th, 2017, 10:07 am\nஇனிய உழவர் திரு நாள் வாழ்த்துக்கள்\nஇனிய தமிழர் திரு நாள் வாழ்த்துக்கள்\nஇனிய மகர ஜோதி வாழ்த்துக்கள்\nஇனிய தை திரு நாள் வாழ்த்துக்கள்........\nஇனிக்க இனிக்க பொங்கல் பொங்கி.....\nஇன்னும் பல சுவை பலகாரங்கள் படைத்து...\nஇல்லறத்தில் இறைவன் அருள் பாலிக்க......\nஇன்முகம் முகம் மலர்ந்து சுவைகும்......\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nஇரவு பகலாய் வயலில் புரண்டு......\nஇதய மகிழ்ச்சியோடு பயிரை வளர்த்து.....\nஇன் முகத்தோடு அறுவடை செய்து.....\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால��� பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்ல��� ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/301/2017/03/21/1s175857.htm", "date_download": "2018-05-25T20:19:53Z", "digest": "sha1:3DVJOJ5NW26JDJP5GVCTVJNCXFOR7TIE", "length": 5293, "nlines": 39, "source_domain": "tamil.cri.cn", "title": "விரைவில் ஒரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக துவங்கும் பிரிட்டன் - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nவிரைவில் ஒரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக துவங்கும் பிரிட்டன்\nலிஸ்பன் உடன்படிக்கையின் 50ஆவது ஆவணம் அதாவது, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் ஒழுங்கு முறையை அதிகாரப்பூர்வமாகத் துவங்குவதை பிரிட்டன் தலைமையமைச்சர் தெரேசா மே 29ஆம் நாள் அறிவிப்பார் என்று அந்நாட்டு அரசு செய்தித் தொடர்பாளர் 20ஆம் நாள் தெரிவித்தார்.\nஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டப்படி, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் ஒழுங்கு முறை துவங்கினால், 2019ஆம் ஆண்டின் துவக்கத்துக்கு முன், பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்தின் எஞ்சிய 27 உறுப்பு நாடுகளுடனான பேச்சுவார்த்தையை முடிக்க வேண்டும். பேச்சுவார்த்தையை நீடிக்க விரும்பினால், அனைத்து உறுப்பு நாடுகளின் ஒப்புதலை பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.(ஜெயா)\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை\n• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது\n• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு\n• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து\n• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி\n• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு\n• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி\n• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்\n• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\n• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது\nநிலைப்பாட்டு ஆவணத்தை சீனா வெளியிட்டதற்கான காரணம்\nசீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchat.forumotion.com/t4114-topic", "date_download": "2018-05-25T20:38:50Z", "digest": "sha1:Z4NVMEYNBSEF6AIMECMK7SKM7AQ53T2E", "length": 98234, "nlines": 302, "source_domain": "tamilchat.forumotion.com", "title": "லெமூரியா கண்டம்", "raw_content": "\n» தஞ்சை அறப்போராட்டத்தில் நெகிழ்ச்சியான சம்பவங்கள்\n» நியூட்ரினோ தொழிற்சாலை – தேனி நோக்கி வரும் அறிவியல் உலகப் படையெடுப்பு\n» இவரால் முடியும் எதுவும்.... 16 வயதில் தீக்குள் விழுந்து...45 அறுவை சிகிச்சைகள் செய்து\n2004 டிச.26. பூகம்பத்தாலும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கடல் சீற்றத்தாலும், சுனாமி எனப்படும் பேரலைகளால் இந்தியப் பெருங்கடல் பகுதிகளை ஒட்டிய பலநாடுகளின் கடற்கரைப் பிரதேசங்கள் பெரும் அழிவைச் சந்தித்தன. பேரலைகளால் இத்தகு அழிவைச் சந்திப்பது இந்தியா போன்ற நாடுகளுக்குப் புதிது என்றனர் பலர்.\nஇத்தகைய சீற்றத்தின்போது மாமல்லபுரத்தில் கடல் சற்றே உள்வாங்கி, பிறகு வழக்கமான நிலைக்கு வந்தது. அப்போது கடலிலிருந்து வெளித் தெரிந்த பாறைகளும் கற்களும் கடல் கொண்ட பழம் நாகரிகத்தைப் பறை சாற்றின. அங்கே ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்ற கருத்தும் எழுந்துள்ளது. இத்தகைய கடல் சீற்றத்தை நாம் உணரும் போது, பண்டைய லெமூரியாக் கண்டம் பற்றியும், அது எப்படி கடல்கொண்டு அழிந்து போயிருக்கும் என்பது பற்றியும் உணரத் தலைப்பட்டோம். லெமூரியா உண்மையில் இருந்ததா என்பதில் இருவேறு கருத்துகள் உண்டு. புவியில் ஏற்படும் மாற்றங்கள், கண்டங்கள் நகர்வது ஆகியவற்றை மக்கள் தற்போது பேசத் தொடங்கியிருக்கிறார்கள். இத்தகைய மனநிலையோடு இந்தக் கட்டுரையைப் படிக்கத் தொடங்குங்கள்…\nகி.பி.19 ஆம் நூற்றாண்டின் நடுவில், இங்கிலாந்தின் ராயல் சொசைட்டி உறுப்பினர் பி.எல்.ஸ்கிலேட்டர் எனும் உயரியல் அறிஞர், “”கடல் கொண்ட கண்டம் ஒன்று இருந்தது'’ என்று தன் கருத்தைக் கூறும் போது, அதற்கு லெமூரியா என்ற பெயரைச் சூட்டினார்.\nஅந்தக் காலகட்டத்தில் அறிஞர் பலரின் கவனத்திற்கு உட்பட்டு ஆய்வுக்குரிய பொருளானது லெமூரியா. பரிணாம வளர்ச்சி பற்றி ஆய்ந்த தாமஸ் ஹக்ஸ்லி (1825 & 1895) மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இந்துமாக்கடலில் பாலூட்டிகள் தோன்றி வளர்ந்த “செனாசாயிக்’ என்ற காலகட்டத்தின் மூன்றாவது யுகமான “மயேசென்’ யுகத்தில் கண்டம் ஒன்று இருந்தது என்பதை ஏற்றுக் கொண்டார். இயற்கை ஆராய்ச்சியாளர் ஆல்ஃபிரடு ரசல் வாலஸ் (1823 & 1913) மற்றும் ஏனஸ்ட் ஹென்றிக் ஹெகல் (1834 1919) என்ற ஜெர்மானிய உயிரியல் அறிஞர் ஆகியோர் ஸ்கிலேட்டரின் கருத்தை ஆதரித்தனர்.\n“லெமூரியா மனித இனத்தின் தொட்டிலாக இருக்கலாம்; சிம்பன்சி, உராங்குட்டான், கொரில்லா, கப்பன் ���ோன்ற ஆந்திரப்பாய்டு மனிதக் குரங்குகளிலிருந்து மனிதர் முதலில் லெமூரியாவில் உண்டாகி யிருக்கலாம்'’ என்பதை ஹெகல் முதலில் கூறினார். லெமூர் என்ற குரங்கிலிருந்து லெமூரியா என்ற பெயர் சூட்டப்பட்டது. சிறு பாலூட்டியான இதற்கு கண்கள் பெரியதாகவும், மூக்கு கூர்மையாகவும், மேனியில் மென்மையான முடிகள் மூடியதாகவும் இருக்கும் இக்குரங்கினம், அதிகமாக ஆப்பிரிக்காக் கண்டத்தின் தென்கிழக்குக் கரைக்கு அப்பால் இந்து மாக்கடலில் உள்ள மடகாஸ்கர் தீவில் இருக்கிறது. இது இரவில் நடமாடக் கூடிய விலங்கினம். லெமூர் மற்றும் அதை ஒத்த தொடர்புடைய குரங்கும் உலகின் வடகோளம் முழுவதிலும் வாழ்ந்திருக்கக் கூடும். அவை இன்று ஆப்பிரிக்கா, தென்னிந்தியா, மலேயா முதலிய நாடுகளை உறைவிடமாகக் கொண்டுள்ளன. எனவே லெமூரியா என்ற நிலப்பரப்பு ஆசியாவின் தென்கரைக்குக் குறுக்கே மலேயா தீவுக் கூட்டங்களிலிருந்து மடகாஸ்கர் தீவு வரை நீண்டு இருந்திருக்கலாம்.\nஉலகிலுள்ள பெருங்கடல்களில் ஒன்றான அட்லாண்டிக்கின் ஜிப்ரால்டருக்கு மேற்கே ஒரு பெருந்தீவு (அ) கண்டம் இருந்ததென்று தம் முன்னோர் குறிப்பிட்டிருந்ததைத் தத்துவஞானி பிளாட்டோ (கி.மு.427 & 347) அறிவித்திருந்ததால், அது அறிஞர் பலரின் சிந்தனைக்கு உள்ளாகி, அத்தீவு மெய்யாகவே இருந்ததா அல்லது, கற்பனையா என்ற வினாக்களை எழுப்பிப் பல நூல்கள் தோன்றக் காரணமாயிற்று. தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, அண்டார்டிகா (தென்துருவக் கண்டம்) முதலியன அடங்கிய மிகப்பெரிய கண்டம் ஒன்று 3000 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியின் தென்பகுதியில் இருந்ததாம். அதனை “கோண்ட்வானா’ என்று அறிஞர்கள் குறித்துள்ளனர். அது 180 ,150 மில்லியன் ஆண்டுகளுக்கு இடையில் உடையத் தொடங்கியதாம்.\nஇருந்தபோதும் இந்தத் தொல்கண்டம் பற்றிய வரலாற்று விஷயங்கள் இன்னும் தெளிவாகப் புலப்படாமல் இருக்கின்றன. இந்து மாக்கடல் (அ) அதன் சில பகுதிகளாயினும் கோண்ட்வானா நிலப்பரப்பில் அடங்கியிருந்தனவா அல்லது, அவை இரண்டும் எப்போதும் தனித்தே இருந்தனவா அல்லது, அவை இரண்டும் எப்போதும் தனித்தே இருந்தனவா இவ்வினாக்களுக்கு விடை உறுதியாகத் தெரியவில்லை. கோண்ட்வானா, இந்து மாக்கடல் ஆகியவற்றின் தோற்றம் பற்றி, கண்டங்கள் பிரிந்து மிதந்து செல்கின்றன என்ற யூகத்தின் அடிப்படையிலேயே புவியியல், கடலியல் அறிஞரிடையே அதிகமாக சர்ச்சை கிளம்பியிருக்கிறது.\nஜெர்மானிய அறிஞர் ஆல்ஃபிரட் வேஜனர், 1915 இல் கண்டங்கள் பிரிந்து மிதந்து செல்கின்றன. தமது “கண்டங்கள் கடற்படுகைகளின் தோற்றம்’ எனும் நூலில் எடுத்துரைத்தார். உலகம் பூராவும் ஒரு காலத்தில் ஒரே கண்டமாக இருந்தது; பின்பு கோள்களின் ஈர்ப்பு விசைகள், பூமிக்குள் அதிகமான ஆழத்தில் நிகழ்ந்த செயல்கள் முதலியன அவ்வுலகை இருபெரும் கண்டங்களாக பிரித்தன; ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆசியாவின் பெரும் பகுதி அடங்கியது வடகோளம், கோண்ட்வானா கொண்டது தென்கோளம் என்பது வேஜனரின் கருத்து.\nஅறிஞர் ஃபிரான்சிஸ் பேக்கன் (1561 - 1626), ஆப்பிரிக்காவின் திருகு வெட்டு வடிவான மேற்குக் கரையையும், தென்அமெரிக்காவின் கிழக்குக் கரையையும் ஒப்பு நோக்கி, அவை ஒன்றோடு ஒன்று பொருந்தியதைச் சொன்னவர். புவியின் உட்கருவைச் சுற்றியுள்ள திரையின் மேலும் கீழும் பக்கவாட்டிலும் அதன் மேல் கண்டங்கள் நகர்கின்றன என்ற வேஜனரின் கருத்தை அறிஞர் பலர் ஏற்றுக் கொண்ட போதிலும், அறிவியலார் அக்கருத்தை ஏற்க மறுக்கின்றனர். வேஜனரின் கொள்கை எளிதில் ஏற்புடையதாக இருந்த போதிலும், திண்மையான கண்டங்கள் கடலில் மிதந்து இடம் பெயர்வது சாத்தியம் தானா அப்படி அவை மிதந்து செல்லக் கூடுமாயின், அவற்றை அவ்வாறு இயக்கும் ஆற்றல் எது அப்படி அவை மிதந்து செல்லக் கூடுமாயின், அவற்றை அவ்வாறு இயக்கும் ஆற்றல் எது இவைபோன்ற வினாக்களுக்கு விஞ்ஞானப்பூர்வ விடை இன்னும் கிடைக்கவில்லை.\nசுமார் 200 மில்லியன் ஆண்டுகள் வரையிலும் பாங்கியா என்ற பெருங்கண்டம் ஒன்று இருந்ததாம். கிரேக்கச் சொல் “பாங்கியா’வுக்கு “அனைத்துலகு’ என்று பொருள்.\nஇந்தப் பாங்கியா, பின்னர் லாரேசியா , கோண்ட்வானா என்ற இரண்டாகப் பிரிந்தது. அவற்றை தேத்திஸ் என்ற கடல் பிரித்தது. லாரேசியாவில் வடஅமெரிக்கா, ஐரோப்பா, ஆசியாவும், கோண்ட்வானாவில், தென்அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, அண்டார்டிகா ஆகியவையும் அடங்கும். அவை இரண்டும் இன்று நாம் காணும் கண்டங்களாக மீண்டும் பிளவுபட்டன.\nஇவையனைத்தும் ஒரே காலத்தில் நிகழவில்லை. கடலுக்கடியில் உண்டாகும் சக்திகள் நிலப்பரப்பை மிதந்து மெல்ல இடம் பெயருமாறு செய்கின்றன. இது நீடிக்குமானால், நிலப்பரப்பு ஓர் ஆண்டில் சில மி.மீ.க்கு மேல் செல்லாது. இன்றைய உலகம் இனி 50 மில்லியன் ஆண்டுகளுக்குப் பின் இப்போது உள்ளது போல் இல்லாமல், அப்போது அட்லாண்டிக் மாக்கடல் விரிந்து காணப்படும்; ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில் மிகப் பெரிய பிளவு உண்டாகும், ஆசியாவை நோக்கி ஆஸ்திரேலியா நகரத் தொடங்கும் என்றெல்லாம் சொல்கின்றனர் அறிவியலார்.\nதென்கிழக்கு ஆசியாவின் கரையோரப் பகுதி முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக கடலினுள் மூழ்கி வருகிறது என்பதைத் தற்காலத்தில் பெறப்படும் நிலவியல் சான்றுகள் காட்டுகின்றன. இவ்வாறு நிலம் நீரினுள் அமிழும் செயல் முன்னொரு காலத்தில் மிகவும் வேகமாகவும் பரந்த அளவிலும் நடந்திருக்கலாமாம்\nஆப்பிரிக்காவின் பெரும்பாறை வெடிப்புப் பள்ளத்தாக்கு போன்ற நிலப் பரப்பு பரந்த அளவில் வெடித்துப் பிளந்து போனதைப் பார்க்கும் போது, கண்டம் பிளந்தது என்ற யூகத்தில் நியாயம் உண்டு. ஆனாலும், தனிக் கண்டம் ஏன் உடைந்தது என்பதற்கான காரணம் புலப்படாமல் உள்ளது.\nகண்டங்கள் அதிக தூரம் நகர்கின்றன என்ற வேஜனரின் கொள்கையை அறவே மறுப்பவர்கள், கண்டங்களின் ஓரங்களில் காணப்படும் ஒத்த தன்மையை வேஜனர் சுட்டிக் காட்டுகையில், அது தற்செயல் பொருத்தம் என்று கூறி நிராகரித்து விடுகின்றனர்.\nபல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உடைந்த கோண்ட்வானா, சிதறுண்ட பல மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னர்கூட இந்து மாக்கடலின் வடமேற்கில் லெமூரியா என்ற பெரிய கண்டம் தொடர்ந்து இருந்து வந்தது என்பார் ஸ்கிலேட்டர்.\nஹோமோ சேப்பியன் எனும் மனிதன் தற்போது கடலில் மூழ்கிக் கிடக்கும் லெமூரியாவிலிருந்து தோன்றினான் என்றார் ஹக்ஸ்லி. அவரது கொள்கையை ஹெகல் விரிவுபடுத்தினார். இவர்கள் இருவரின் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டே ஃபிரடரிக் எங்கல்ஸ் (1820 & 1895), “”பரிணாம வளர்ச்சி பெற்ற ஆந்திரபாய்ட் என்ற மனிதக் குரங்குகள் இன்னும் இந்து மாக்கடலுள் மூழ்கியுள்ள பெரிய கண்டத்தில் வாழ்ந்திருக்கலாம்'’ என்று “மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய கட்டத்தில் உழைப்பு ஆற்றிய பங்கு’ என்ற நூலில் கூறுகிறார். லெமூரியாவானது குமரிக்கண்டம், குமரிநாடு, நாவலந்தீவு என்பனவாகத் தமிழ் இலக்கியங்களில் இயம்பப் படுகிறது. இளம்பூரணர் போன்ற ஆசிரியர்களின் உரைகளாலும், இறையனார் களவியல் உரை, அடியார்க்கு ந���்லாரின் சிலப்பதிகார உரை போன்ற உரைகளாலும் குமரிக் கண்டம் விளக்கம் பெறுகிறது.\n“”நெடியோன் குன்றமுந்த தொடியோள் பெüமும்\nதமிழ்வரம் பறுத்த தண்டி னன்னாட்டு'’ (சில 8:12)\n“”வடிவே லெறிந்த வான்பகை பொறாது\nபஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்\nகுமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள'’ (சில 11:1:20)\nஇன்றுள்ள குமரிமுனைக்கு 200 கல் தொலைவில் தெற்கில் குமரிமலையில் தோன்றி கிழக்கு நோக்கிப் பாய்ந்தது குமரியாறு. குமரியாற்றுக்கு சுமார் 700 கல் தெற்கில் பன்மலைத் தொடரில் தோன்றி பஃறுளியாறு (பல்+துளி= பஃறுளி; துளி=சிற்றாறு) என்னும் பேராறு பாய்ந்தது.\nஏழேழு உள்நாடுகளாகப் பிரிவு பட்டிருந்த அந்தப் பெருவள நாடு, இன்றுள்ள தென் கடற்கரையின் தெற்கில் 1500 கல்லுக்கு மேல் பரவியிருந்தது. அதன் வடமேற்கில் குமரி, கொல்லம் முதலிய பல மலைநாடுகளும் காடுகளும் இருந்தன. குமரிமலை, பன்மலைத் தொடர் முதலாக அப்பெருவள நாட்டின் மேற்கில் இருந்த மலைகள் எல்லாம் மேற்கு மலைத் தொடரின் தொடர்ச்சியே ஆகும்.\n“தடநீர்க்குமரி’ என்பதால் அக்குமரிமலை, மிக்க நீர்வளம் பொருந்தியது என்பது விளங்குகிறது. “நதியும் பதியும்’ என்பதால், பஃறுளி அல்லாத வேறு பல ஆறுகளும், பாய்ந்து பேரூர்கள் பல கொண்டு விளங்கியது அப்பெருவள நாடு. ஏறக்குறைய 500 கல் பரப் புடைய நிலம் பஃறுளியாற்றின் தென்பால் இருந்ததால், அந்நிலம் தென்பாலி நாடு எனப் பெயர் பெற்றது. அஃதும் பல உள்நாடுகளாகப் பிரிக்கப் பட்டிருக் கலாம். இப்பெருவள நாட்டில் குமரிமலை, பன்மலை தவிர பனிமலை, மணிமலை போன்ற மலைகளும், நாவலந் தண்பொழில் நாடும் இருந்தன. “நீர் மலிவான்’ என்பதால் அப்பெரு வளநாடு நீர்வளமும் நிலவளமும் பிற வளங்களும் உடையதாக மக்களின் நல்வாழ்வுக்கு ஏற்ற நன்னாடாக விளங்கியது. பலமுறை ஏற்பட்ட கடல் சீற்றத்தால் அவை யாவும் கடலுள் மூழ்கிவிட்டன.\nலெமூரியாக் கண்டத்தில் பெரும்பாலும் அழிந்தது போக மீதியாகித் தமிழ்நாட்டுடன் ஒட்டிக் கிடந்த பகுதியே குமரிநாடாயிருக்க வேண்டும் என்ற கருத்தைத் தருகிறார் பன்மொழிப் புலவர் க. அப்பாதுரையார் (குமரிக் கண்டம்). இப்போது இந்துமாக் கடலுள் மூழ்கிக் கிடக்கும் கோண்ட்வானா என்ற பரந்த கண்டத்தின் வடபகுதியே லெமூரியா (எ) குமரி நாடு அல்லது\nநாவலந்தீவு என நம்புகின்றனர் தமிழ் ஆய்வாளர்கள்.\nSubject: எங்கே லெமூரியா/ கு���ரிக்கண்டம் \n\"லெமூரியா\" என கூகிலில் தேட ஆரம்பித்ததுமே லெமூரியாவின் இருப்பிடம்( இருந்த இடம்) தொடர்பான முரண்பாடுமிக்க தகவல்கள் வர ஆரம்பிக்கின்றன. அதாவது \"மூ\" எனும் பெயருடன் பசுபிக் சமுத்திரத்தில் காணப்பட்ட கண்டமே லெமூரியா என பொருள்படும் வகையில் தகவல்கள் காணப்படுகின்றன. அதே வேளை சில படங்கள் இந்து சமுத்திரத்தில் இருந்த கண்டம்தான் \"லெமூரியா\" என கூறுகின்றன. இங்கு நானும் இந்து சமுத்திரத்தை மையப்படுத்திய கண்டம் பற்றியே எழுதவுள்ளேன். காரணம், உலக வரைபடத்தில் காணப்படும் வடஅமெரிக்க தென்னமெரிக்க கண்டங்கள் இலகுவாக அப்பிரிக்க ஐரொப்பிய கண்டங்களுடன் இனைக்க கூடிய வாறு காணப்படுகின்றன. (கற்பனை செய்து பாருங்கள், தென் அமெரிக்காவின் வலப்பக்கத்திலுள்ள கூர்ப்பகுதி ஆபிரிக்காவின் இடப்பக்கத்திலுள்ள குழிந்த பகுதியுடன் பொருந்தக்கூடியதாக இருக்கும். அதே வேளை ஆபிரிக்காவின் இடப்பக்க முனைப்பகுதி வட தென் அமெரிக்க கண்டங்களுக்கு இடைப்பட்ட பகுதியுடன் பொருந்தக்கூடியதாக இருக்கும்.) ஆகவே, என்னை பொறுத்த வரையில் இவ் இடைப்பட்ட பகுதியில் கண்டம் இருந்திருக்க சாத்தியமில்லை. ( அவுஸ்ரேலியாக்கண்டத்தை ஆபிரிக்கா அல்லது ஆசியா கண்டத்துடன் பொருத்தி பார்ப்பது கச்சிதமானதாக இல்லை)\nஇன்னொரு காரணமாக, பூமியுடன் ஒரு பாரிய விண்கல் மோதிய போது பசுபிக் சமுத்திரத்தில் இருந்து பிளவுபட்டு போன ஒரு பகுதியே காலப்போக்கில் ஈர்ப்பு விசையின் காரண‌மாக சந்திரனாக உரு மாறியதாக விஞ்ஞானிகள் மத்தியில் ஒரு கருத்து நிலவிவருகிறது. சந்திரனின் மேற்பரப்பில் காணப்படும் சில கணிமங்கள் பசுபிக் சமுத்திரத்திலும் உள்ளனவாம். ( இது பூமியில் உயிரினம் தோன்ற முன்னர் ஏற்பட்டதாக கருதப்படுகிறது. இன்னொரு சாரார் இவ் மோதலே டைனோசரின் அழிவுக்கு காரணமாக இருக்கலாம் எனவும் கூறுகின்றனர். எது எவ்வாறாயினும் மனித சமுதாயம் அப்போது தோன்றி இருக்கவில்லை என்பது தெளிவு.) பதிவு நீளமாகுகிறது மற்றைய ஆச்சரிய தகவல்களை பின்னர் பார்க்கலாம்..\nலெமூரியா இந்து சமுத்திரத்தில் தான் இருந்தது என்பதற்கு சில சான்றுகள்() கூறியிருந்தேன். முக்கியமான ஒரு காரணத்தை கூற மறந்துவிட்டேன்.\nஆபிரிக்கா கண்டத்தில் மேற்கே காணப்படும் மலைத்தொடரானது தென்னமெரிக்கா கண்டத்தில் கிழக்கே காணப்���டும் மலைகளுடன் ஒத்து போகக்கூடியதாக இருக்கிறதாம்.( அதாவது இரண்டினதும் சமுத்திரத்தை நோக்கிய பக்கங்களிலுள்ள சரிவுகள் ஒன்றை ஒன்றுடன் இணைக்க கூடியதாக இருக்கின்றதாம்.) இது நிகழ்காலத்தில் பார்த்தறியக்கூடிய ஒரு விடையம்.\nஆகவே, இந்து சமுத்திரத்தில் தான் லெமூரியா இருந்திருக்கும் என்பது தெளிவாகுகிறது. (மாற்றுக்கருத்துக்கள் அல்லது இந்து சமுத்திரத்தில் இருந்தமைக்கான வெறு சான்றுகள் வாசகர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது.)\nஇனி \"லெமூரியா\" எப்படி அழிந்திருக்கும் என பார்க்கப்போனால் எனக்கு பல காரண்ங்கள் தோன்றுகின்றன...\nஅவ‌ற்றை ஒன்றன் பின் ஒன்றாக பார்க்கலாம். (இத்தொடரை நான் உடனுக்குடன் ரைப் பண்ணுவதால் சில சமையங்களில் ஒரு ஒழுங்குமுறை காணப்படாது. அதையெல்லாம் பெரிய விடையமாக எடுக்காதீர்கள்(\nகண்ட நகர்வு இதை பெரும்பாலானோர் அறிந்திருப்பார்கள்...\nஅதாவது பூமியில் பல தட்டுக்கள் காணப்படுகின்றன (அந்த தட்டுக்களின் மேல் தான் நாம் வாழும் நாடுகள், கடல்கள் என்ப இருக்கின்றன.) அந்த தட்டுக்கள் நிலையாக இல்லாமல் நகர்ந்து கொண்டுள்ளன. என்பது அனைவருக்கும் பொதுவாக தெரிந்த ஒரு விடையம். ஆனால் இன்னொரு முக்கியமான விஷையம் என்னவென்றால்... அத்தட்டுக்கள் சாதாரண‌மாக நகராமல் ஒரு சிறிய() மேல் கீழான அசைவினையும் கொண்டுள்ளன. ( நாங்கள் விளையாடிய \"ஸீஸோ\" விளையாட்டுமாதிரி) அத்தோடு ஒவ்வொரு தட்டிற்கும் இந்த நகர்வுவேகம்,அசைவு வேகம் என்பன மாறுபட்டிருக்கின்றது.\n(மேற் கூறியதெல்லாம் நிரூபிக்கப்பட்ட உண்மைகள்)\nஇந்த தட்டுக்களின் நகர்வினாலேயே இமைய மலையின் உயரம் வருடா வருடம் ஒரு சிறிய அதிகரிப்பை காட்டுகிறது. (என்னை பொறுத்தவரையில் எவெறெஸ்ட் சிகரத்தில் உயர அதிகரிப்பு தெரிய வாய்ப்பில்லை. காரணம், புவி வெப்பமடைவதன் காரணமாக பனி உருகுகிறது... ஆகவே நகர்வினால் ஏற்படுத்தப்படும் உயர்வு கணிக்க முடியாதிருக்கலாம்) இங்கு இமயமலையின் கீழ் இரு தட்டுக்கள் பொருந்தியுள்ளன என்பதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்.\nஇந்த இமயமலை தோன்றியதே இரண்டு தட்டுக்கள் ஒன்றுடனொன்று முட்டி மோதியதால் தான்\n(இமயமலைப்பகுதியிலுள்ள பாறைகளில் கடல் வாழ் உயிரினங்களின் படிமங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது நம்பாதவர்களுக்காக)\nசுனாமி ஏற்பட்டதும் இரு தட்டுக்களின் ம���றுகல் தான்\nகுமரிக்கண்டம் தொடர்பான பதிவு எழுத முன்னர், நான் அது தொடர்பான ஒரு ஃப்லாஸ் விளம்பரம் போட்டு இருந்தேன். அதில், \"தமிழரின் மறைக்கப்பட்ட வரலாறு...\" என்று ஒரு வசனத்தையும் இணைத்து இருந்தேன். அதன் நோக்கம் லெமூரியா கண்டத்துடன் தமிழரின் வரலாற்றையும் ஒப்பிட்டு பார்ப்பதற்காகவே.\nஅதன்படி இன்று அந்த ஒப்பீட்டை கொஞ்சம் ஆரம்பிக்கலாம் என நினைக்கிறேன்...\nஇதில் எழுதப்போகும் பல விடையங்கள் நான் வாசித்து; சரியாக இருக்க‌லாமென நம்பும் விடையங்களே.... சிலது நான் இப்படி இருந்து இருக்கலாம் என்று நினைப்பவை... ஆகவே, எதுவும் நூறு வீதம் நம்பத்தக்கது இல்லை.\nநீங்களும் உங்களுக்கு தோன்றுபவற்றை கொமென்ட்ஸில் போடுங்கள். அப்போதுதான் இந்த பதிவு கொஞ்சமாவது பிரயோசனமாக இருக்கும். .\nஇந்த பதிவு எழுதும் போது பல சம்பவங்கள், இந்துக்களின் புராண நூல்களை அடிப்படையாக கொண்டே இருக்கும். ( நான் இந்து என்பதால் அவை பற்றிதான் எனக்கு தெரியும்.) இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய வேறு மத நூல்கள் அல்லது கோட்பாடுகள் தெரிந்திருந்தால் எழுதவும். .\nநூறு... இருனூறு வருடங்களுக்கு முன்னர் கூட, உலகின்...முக்கியமாக ஐரோப்பிய நாடுகளின் சட்டங்கள், தொழில்நுட்ப நுட்பங்கள் என்பன‌ இலத்தீன் மொழியிலேயே இருந்தது. ( ஐரோப்பிய நாடுகளில் பேசப்பட்டுவரும் மொழிகள் பல கிரேக்க மொழியை அடிப்படையாக கொண்டதாகும்.)\nஇதற்கான காரணம்... குளூக்குறி () ( இரகசிய மொழி) / மறை மொழியில் சட்டங்கள் இருக்கவேண்டும் என்பதற்காகவேயாகும்.\nகாந்தியடிகள் சட்டம் படித்தபோது கூட, ஸ்பெசலாக கிரேக்க மொழியை கற்க பயிற்சி எடுத்து இருந்தாராம்.\nஇதை இங்கு குறிப்பிடுவதற்கு காரணம்,\nசமஸ்கிரத மொழிக்கும் தமிழுக்கும் இடையிலான ஒரு தொடர்ப்பை காட்டுவதற்கே.\nதொழில் நுட்பம், ஆட்சிமுறைகள் என்பன வளர்ச்சியடைந்த போது... அதை ஒரு குறிப்பிட்ட மக்கள் மத்தியில் மட்டும் பரம்பரை பரம்பரையாக பாதுகாத்து வருவதற்கு; அன்றைய நடைமுறையிலிருந்த மொழியைவிட இன்னொரு இரகசிய மொழி தேவைப்பட்டது. அதற்காக உருவாக்கப்பட்டதே இந்த சமஸ்கிரத மொழியாக இருக்கலாம். ( நன்றி : குமரி மைந்தன்). ஆனால், துரதிஸ்டவசமாக வரலாற்று சம்பவங்கள் கூட சமஸ்கிரத மொழியில் மட்டுமே எழுதப்பட்டதனால் அங்கு பேசப்பட்ட மொழி தொடர்பான சான்றுகள் இல்லாமல் போய்விட்டன. காரணம், மேல்மட்ட மக்களிடையே இந்த இரகசிய மொழி ஒரு தனி மொழியாக உருவாக தொடங்கியமையால் அவர்களால் எழுதப்படும் வரலாற்று குறிப்புகளும் அவ்மொழியிலேயே எழுதப்பட்டு விட்டது.\nஇன்று கூட உலகில் பேசப்பட்டு வரும் பல மொழிகளில் தமிழ் மொழியின் தன்மையும், அவ் அவ் மொழிகளின் பின்வந்த சொற்களில் சமஸ்கிரதத்தின் தன்மையும் காணப்படுகின்றனவாம்.\nஅடுத்து, உலகில் எழுத்து உரு இல்லாமல் பேச்சு வழக்கில் மட்டும் இருந்துவரும் மொழிகள் தமிழ் உச்சரிப்புடன் மிகவும் நெருக்கமாக இருக்கின்றனவாம்.\nஅதனால், குமரிக்கண்ட வரலாற்று சம்பவங்களும், தமிழ் மொழியின் தொன்மையான வரலாறுகளும் சமஸ்கிரத மொழியில் எழுதப்பட்ட நூல்களிலேயே உள்ளன. முக்கியமாக வேத நூல்களாக கருதப்படும்... இருக்கு, யசூர்,சாமம் முதலிய நூல்களில் குமரிக்கண்ட வரலாறே கதைகளாக கூறப்பட்டுள்ளன என கருதப்படுகிறது.\nமகாபாரதம் குமரிக்கண்டத்தில் நடந்த ஒரு வரலாற்று சம்பவம். ( இது சம்பந்தமாக நான் ஏற்கனவே இந்த லெமூரியா தொடர்பதிவுகளில் கூறியிருந்தேன். )\nஅது சம்பந்தமாக மேலதிகமாக நான் தெரிந்துகொண்ட தகவல்களை இதில் குறிப்பிடுகிறேன்...\nபாம்பை தமது இலட்சனையாக கொண்ட ஒரு குழுவுக்கும், பருந்தை இலட்சனையாக கொண்ட இன்னொரு குழுவுக்குமிடையே நடந்த உண்மையான ஒரு போரேயாகும். பிற்காலங்களில் இந்த வரலாற்றை பதிவு செய்யும் போது... இது போன்ற ஓர் போர் இன்னொரு முறை ஏற்பட்டு விடக்கூடாது என்ற நோக்கத்திற்காக பல இடைச்செருகல்களுடன் ஒரு குழுவை முதன்மையான குழுவாக காட்டி... மக்களுக்கு நீதியை/ நற்கருத்துகளை புகுத்தி ஒரு போர் வெறியற்ற சமூகத்தை உருவாக்குவதற்காக மாற்றியமைக்கப்பட்டு இருக்கலாம். ( துரதிஸ்ட வசமாக தொழில் நுட்ப முறைகளும் மறைக்கப்பட்டு இருக்கலாம். :\\ )\nடெனிக்கன் எனும் பிரபல ஆராச்சியாலர் தனது நூலில் (chariots of god ) கொண்டவானம் எனும் பகுதியை அழிப்பதற்கு கண்ணனும் அர்ச்சுனனும் பயன்படுத்திய சாதனங்கள் இன்றைய அணுவாயுதத்துக்கு நிகரானது என்பதை ஒப்பிட்டுக்காட்டி இருக்கிறாராம். நாகசாகியில் போடப்பட்ட அணு குண்டுடனும் அதன் அழிவுகளுடனும் ஒப்பிட்டுள்ளாராம்.\nஅசுவத்தாமன் வீசிய ஒரு சாதனம் கருவிலிருந்த குழந்தைகளை கூட அழித்தது என சமஸ்கிரத நூல்களில் குறிப்புக்கள் இருக்கின்றனவாம்.\nSubject: எங்கே லெமூரியர்/குமரி ��னத்தவர்\nஇது லெமூரியா பற்றிய மூன்றாவது பதிவு. முன்னைய இரு பதிவுகளுக்கும் வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தமையை இட்டு மகிழ்ச்சியாக உள்ளது. போனபதிவில் ஆரம்பிக்கப்பட்ட விடையத்தை (எவ்வாறு அழிந்தது லெமூரியா) சொல்லாமலே பதிவை நிறுத்த வேண்டியதாகிவிட்டது. ஒரு அனிமேஷ‌னுடன் விளக்குவதாக கூறியிருந்தேன். சில காரணங்களால் இன்னமும் செய்து முடிக்க முடியவில்லை. ஆனால் எப்படியும் இன்று வார்த்தைகளால் விளக்குவது என்டு முடிவெடுத்துள்ளேன். இங்குள்ள படத்தை அவதானிக்கவும் குமரிக்கண்டம் இருந்ததாக நான் கூறும் இடத்தின் மத்தியில் 4 புவித்தட்டுக்கள் ஒன்றுடனொன்று இனைந்திருப்பதை அவதானிக்க முடியும். இந்த நான்கு தட்டுக்களிலும் ஏற்பட்ட எதிர் எதிர் திசைகளிலான அசைவே குமரிக்கண்டம் பிளவு பட்டு நீரினுள் மூள்கிப்போக காரண‌மாக இருக்கும். இங்கு முக்கியமாக நோக்க வேண்டிய இன்னொரு விடையம் என்னவென்றால் இத்தட்டுக்கள் விலகியது என்பதை விட நான்கும் உள்னோக்கி குவிந்தது என்பதே ஏற்றுக்கொள்ளத்தக்கது.\nஇலங்கை, மடகஸ்கார் போன்ற நாடுகள் உன்மையில் குமரிக்கண்டத்தை சேர்ந்த நாடுகளே இவை குமரிக்கண்டத்தின் எல்லைப்பகுதிகளில் காண‌ப்பட்ட மலைப்பிரதேச நாடுகளாகும். என‌வேதான் லெமூரியா மூழ்கியபோதும் இவ் நாடுகள் தப்பிபிழைத்துள்ளன. ( இதை, தட்டுக்கள் உள்னோக்கி குவிந்துள்ளன என்பதற்கான ஒரு சான்றாக கொள்ள முடியும்). இங்கு \"இந்த நான்கு தட்டுக்களும் திடீரென ஒரே நாளில் தமது மாற்றத்தை வெளிப்படுத்தி இருக்குமா இவை குமரிக்கண்டத்தின் எல்லைப்பகுதிகளில் காண‌ப்பட்ட மலைப்பிரதேச நாடுகளாகும். என‌வேதான் லெமூரியா மூழ்கியபோதும் இவ் நாடுகள் தப்பிபிழைத்துள்ளன. ( இதை, தட்டுக்கள் உள்னோக்கி குவிந்துள்ளன என்பதற்கான ஒரு சான்றாக கொள்ள முடியும்). இங்கு \"இந்த நான்கு தட்டுக்களும் திடீரென ஒரே நாளில் தமது மாற்றத்தை வெளிப்படுத்தி இருக்குமா\" எனும் கேள்வி எழுகிறது. அவ்வாறு ஒரே நாளில் நடைபெற்றிருப்பதற்கு புவியியலில் சாத்தியமில்லை. \"அப்படியானால் அங்கு வாழ்ந்த உயிரினங்கள் எங்கே\" எனும் கேள்வி எழுகிறது. அவ்வாறு ஒரே நாளில் நடைபெற்றிருப்பதற்கு புவியியலில் சாத்தியமில்லை. \"அப்படியானால் அங்கு வாழ்ந்த உயிரினங்கள் எங்கே அவை பிறபகுதிகளுக்கு குடிபெய���வில்லையா\" எனும் தொடர் கேள்விகள் எழுகின்றன. முக்கியமாக அங்கிருந்த மனித சமுதாயம் எங்கே எனும் ஒரு பெரிய கேள்வி எழுகிறது. ( இங்கு, மனித சாமுதாயத்தின் தொட்டிலாக லெமூரியா கருதப்படுவது நினைவுகூறத்தக்கது.) இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் \"பொரிக்ஷா\" எனும் ரஷ்ஷிய சிறுவன், தான் ஒரு காலத்தில் செவ்வாய் கிரகத்தில் வாழ்ந்ததாகவும்; அப்போது அடிக்கடி தான் பூமிக்கு வந்து போய் இருப்பதாகவும்; பூமியில் குமரிக்கண்டபகுதியில் அறிவில் மேம்பட்ட 9 அடி உயரம் கொண்ட மனிதர்கள் வாழ்ந்தார்கள் என‌வும் கூறியுள்ளான். சிறுவனின் உண்மைத்தன்மை இன்னும் ஆறியப்படவில்லை. ஆனால், எமது புராணங்களில் 9 அடி மனிதர்களை பற்றி பல பகுதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. (அரக்கர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளார்கள்).\nஅத்துடன் பரிமாண வழர்ச்சி படியை பார்க்கும் போது சிம்பன்சிக்கும் மனிதனுக்கும் இடையில் ஒரு படி காணாமல் போயுள்ளது. ( இது பரிமாண கொள்கையின் தந்தையான சார்ல்ஸ் டாவினால் ஏத்துக்கொள்ளப்பட்ட கருத்து.) இப்போது சமீபத்தில் சீன ஆய்வாளர்களால் இந்தோனேஷிய பகுதியில் ஒரு வித்தியாசமான எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. அது நியான்டர்தார்ஸ் களினுடையதாக இருக்கலாம் என கருதப்படுகிறது. ----------------------------------------------------------------------------------------\n மேலும் பல உண்மையான வியப்புக்களுடன் அடுத்த பகுதியில் சந்திப்போம். இது ஒரு கலந்துரையாடல் உங்களது கருத்துக்கள் தேவைப்படுகின்றது. தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டவும்.\nSubject: இவர்கள் லெமூரிய(குமரி) குடிகளா\nபோன பதிவில் நியான்டர்தார்ஸ் பற்றி ஆரம்பித்திருந்தேன். அது லெமூரியா காலத்துக்கு முட்பட்டது எனும் உண்மைத்தகவலை \"பித்தன் வாக்கு\" என்பவர் சுட்டிக்காட்டியிருந்தார். நான் ஒரு சிறு காரணம் இருப்பதாக கூறியிருந்தேன்.\nசமீபத்தில் சீன ஆராச்சியாள‌ர்களால் இந்தோனேசிய பகுதியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் நியான்டர்தார்ஸினுடையதாக இருக்கலாம் என கருதப்பட்டது. நியான்டர்தார்ஸ் என்றழைக்கப்படும் உயிரினம் சுமார் 40 லட்சம் ( நான் குறிப்பிட்ட காலம் பிழையாக இருக்கலாம், சரியானது தெரிந்தவர்கள் பின் குறிப்பிடவும்.) ஆண்டுகளுக்கு முன் வரை மனிதனுடன் வாழ்ந்த உயிரினம். மனிதன் பரிமாண வளர்ச்சி பெற்ற அதே மூதாதையரிடமிருந்தே அவ் உய���ரினமும் தோன்றியிருந்தது. உருவ அமைப்பிலும் மனிதனை ஒத்திருந்தாளும்; சில முக்கிய வேறுபாடுகள் காணப்பட்டன. அதாவது, தலை சாதாரன மனித தலையை விட சற்று பெரிதாகவும், நெஞ்சுப்பகுதி சற்று முன்னோக்கி நீண்டதாகவும், முக்கியமாக மனிதனை விட உடல் வலு மிக்கவைகளாக‌ காணப்பட்டாலும் மூளைவளர்ச்சி ஒப்பீட்டு ரீதியில் மிக குறந்ததாக இருந்துள்ளது. வழமை போலவே இவ் உயிரினமும் ஆதி மனிதனின் வேட்டையில் முற்றாக ஒழிக்கப்பட்டது. ( நியான்டர்தார்ஸ்ஸின் உடலில் 13 சோடி விலா எலும்புகள் காணப்பட்டுள்ளன. இன்றும் மனிதரில் 5% ஆனோருக்கு 13 சோடி விலா எலும்புகள் உள்ளனவாம். அப்படியானால்... இனக்கலப்பு நடந்திருக்கலாம்... (சாதாரண மனிதரில் 12 சோடி விலா எலும்புகளே இருக்கும்.))\nஏன் நியான்டர்தார்ஸ் பற்றி சொல்ல வந்தேன் என்றால்...\nநமது புராணங்களில் (இராமாயணம்) ஹனுமார் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை அவர்கள் மனிதர்களுடன் (ராமர் முதலானோர்) இருந்தமை குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்காக ஹனுமார் நியான்டர்தார்ஸ் இனத்தை சேர்ந்தவர் என சொல்ல வரவில்லை, மனிதன் பூரண பரிமாண வழர்ச்சியை எட்டமுன் நியான்டர்தார்ஸ்+ஆதி மனிதன் இக்கு இடைப்பட்ட ஒரு உயிரினம் இருந்துள்ளது. ( டாவினின் பரிமாண படியில் காணாமல் போனது இதுவாக இருக்கலாம்.) அந்த இனத்தின் மிஞ்சிய குழுவே வாலி,சுக்ரீவனுடைவது. எமது புராணங்களில் கூட மனிதனுடையதும் குரங்கினதும் உடலமைப்பை இணைத்தது போன்றே இவர்களது உடல்வாகு சித்தரிக்கப்பட்டுள்ளது.\nஆகவே, இராமாயணம், மகாபாரதம் என்பவை வெறும் இலக்கியமோ புராணமோஇல்லை. அவை உண்மையில் நடந்த வரலாறு.(பிற்காலங்களில் இட்டுக்கட்டப்பட்டு புராணமாக்கப்பட்டு விட்டது. ஏன்...\nமுக்கியமாக அது லெமூரியாக்கண்டத்தில் வாழ்ந்த அறிவுமிக்க, உயர்ந்த நாகரீகம்மிக்க மனிதர்களுக்கிடையே நடந்த வரலாற்று சம்பவங்கள்.\nமேருமலை போன்றவை வெறும் கற்பனையல்ல. அவை அனைத்தும் லெமூரியாக்கண்டத்தின் மத்தியில் பெரும் சுவர் போன்று அமைந்திருந்த மலைகள். ( இன்றைய கிறீன் விச்சுக்கும் அதற்கும் தொடர்புண்டு; அதை பின்னர் பார்க்கலாம்...)\nலெமூரியா கண்டத்தின் மத்தியில் தொடர்ச்சியான நீண்டமலைத்தொடர் காணப்பட்டுள்ளது. ( இந்து சமுத்திரத்தின் ஆழங்களை ஆராயும் போது அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது குறிப்பிட்��� ஒரு நீண்ட தூரத்துக்கு கடலின் ஆழம் குறைவாகவுள்ளது.)\n அவர்கள் பேசிய மொழி என்ன இன்னும் வியப்பான மறுக்கப்படும் உண்மைகள் வரும் பதிவுகளில் காத்திருக்கின்றன...\nSubject: இவர்கள் லெமூரிய(குமரி) குடிகளா\nலெமூரியாவையும் இராமாயணத்தையும் ஒப்பிட்டு பார்த்திருந்தோம். அங்கு ஒரு சிக்கல் எழுகிறது...\nஅதாவது, இராமாயணத்தில் தற்போதைய பாக்கு நீரினையை கடந்தே இராமர் இலங்கை சென்றதாக கூறப்பட்டுள்ளது.\nஅந்த வகையில் பார்க்கும் போது, லெமூரியா கண்டத்தில் இராமாயணம் நடந்தது என்பது பொய்யாகிறது. எனினும், இன்றைய மதுரையல்ல உண்மையான மதுரை. கடல் கோல்கள்,கடலரிப்புக்கள் காரணமாக மாற்றமடைந்த 3வது மதுரையே இன்றைய மதுரை. ( நிரூபிக்கபட்டது). அதே போல், இந்தியாவிலிருக்கும் \"திருநெல்வேலி\" எனும் நகர் பெயர் இலங்கையிலும் ஒரு பிரதேசத்துக்குண்டு.\n(சற்று திரிபடைந்து, மொழி நடைக்கேற்ப‌ \"தின்ன வேலி\" என கூறப்படுகிறது.) அதா போல் தான் வத்தளங்குன்று போன்ற பிரதேசங்களும்.\nஇவ்வாறு தாம் வாழ்ந்த இடங்களின் பெயர்களை புதிதாக வாழப்போகும் இடங்களுக்கு வைப்பது, அக்காலத்தில் உலக மரபு, சம்பிரதாயமாக இருந்துள்ளது. (பல நாடுகளில் இப்படி ஒரே பெயர்கள் இருக்கின்றனவாம்.)\nஆகவே, என்னை பொறுத்த வரையில் இப்போதிருக்கும் இலங்கையல்ல இராமாயணத்தில் கூறப்பட்டது. இப்போது இருப்பது பண்டைய இலங்கையின் மலைப்பகுதி பிரதேசமாகும். ( தற்போதைய இலங்கையின் புவியியல் அமைப்பை பார்த்தாலே தெரியும். இலங்கை ஒரு மலை பிரதேசத்திலிருந்த நாடு என்பது.)\nநிரூபிப்பதற்கு சான்றுகள் குறைவாயினும் தொலமியின் 1 வது உலக வரைபடத்தை இதற்கு ஒரு சான்றாக கொள்ளலாம்.\nதொலமியின் உலக வரைபடத்தை பார்த்தோமானால், இலங்கை தீவானது 14 மடங்கு பெரிதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பல நாடுகளை சரியாக கணிப்பிட்ட தொலமி இலங்கையை தவறுதலாக குறிப்பிட்டிருக்க சந்தர்ப்பமில்லை.\n( தொலமியின் வரைபடம் தொடர்பாக பெரிய சர்ச்சையே உள்ளது. 1) தொலமி தாம் கீறியதாக சொல்லும் வரைபடம் உண்மையில் அவர் கீறியதல்ல; அது ஒரு பலங்குடி மக்களிடையே புலக்கத்திலிருந்தது. 2) அது வெளியுலகத்தவரால் வரையப்பட்டது. 3) நாம் தொலமியினது எனக்கூறுவது தொலமியினதே இல்லை. ...)\nஎது எப்படியோ இலங்கை லெமூரியா கண்டத்திலிருந்த ஒரு முக்கிய நாடு.\nஏற்கனவே கூறியிருந்தேன் \"லெமூரியா கண்ட‌த்தின் மத்தியில் பாரிய மலைத்தொடர் இருந்தது\" என. அதன் கிழக்கு பகுதியிலேயே இலங்கை இருந்துள்ளது. ராமர் முதலானோர் வாழ்ந்தது மேற்கு பகுதியில். மலைத்தொடர்களுக்கிடையே நீரோடைகள் காணப்படுவது சகஜம், அப்படி பட்ட நீரோடையை தாண்டி கிழக்கை நோக்கி படையெடுத்ததே, பாக்கு நீரினை யை கடந்ததாக கொள்ளப்படுகிறது.\nபண்டைய அறிவு என்பது. தற்போதைய அறிவியல் விஞ்ஞானத்திற்கு நிகரான ஆனால் முற்று முழுதாக வேறுபட்ட தொழில் நுட்ப ஆறிவாகும். உதாரணமாக நாம் இன்று பயன்படுத்தும் கணித குறியீடான \"ஃபை\"(22/7) என்பது 16 ம் நூற்றாண்டில்() அறியப்பட்ட ஒன்று. (வட்டம் தொடர்பான பாவனைகளுக்கு பாவிக்கப்படுகிறது.)\nஆனால், கி.மு 10000 5000 இடைப்பட்ட எகிப்திய பிரமிட்டுகளில் இத்தொழில் நுட்பம் கச்சிதமாக பாவிக்கப்பட்டுள்ளது\nஅவர்கள் எவ்வாறு அவ் அறிவை பெற்றனர் மேலும் வியத்தகு சம்பவங்களுடன் அடுத்த பதிவில் சந்திப்போம்...\nSubject: இவர்கள் லெமூரிய(குமரி) குடிகளா\nநான் இங்கு எழுதும் போது... இப்படி இருக்கலாம் என்று தான் பொதுவாக எழுதுகிறேன். நிச்சயமான, நிரூபிக்கப்பட்ட விடையங்கள் வரும் போது அடைப்புகுறியினுள் குறிப்பிட்டு வருகின்றேன். அதனால்... தவறுகள் இருக்க சந்தர்ப்பம் அதிகம். தவறுகளை சுட்டிக்காட்டவும்...\nபோன பதிவில் லெமூரியர்களின் தொழில் நுட்ப அறிவை பார்ப்பதாக கூறியிருந்தேன்... இன்று அதை பற்றி சற்று ஆராயலாம்.\nஏலியன்ஸ் (வேற்று கிரக வாசிகள்) பற்றி பொதுவாக அனைவருக்கும் தெரிந்திருக்கும். அவை தொடர்பான சம்பவங்களை பார்த்தோமானால்... அவர்கள் பயணிப்பதாக கருதப்படும் பறக்கும் தட்டானது; திடீரென திசைகளை மாற்றத்தக்கதாயும், பறப்பதற்கு ஓடுபாதை தேவையற்ற ஒன்றாகவும் இருக்கும் என கருதப்படுகிறது.\nஅதேவேளை இராமாயணத்திலும் இராவணனின் வாகணமான புட்பக (புஸ்பக வோ தெரியல) விமானம் விபரிக்க பட்டுள்ளதும் இதே முறையில் தான். இராவணனுக்கு 10 தலைகள் என கூறப்பட்டுள்ளது அது அவனது அறிவு மேம் பாட்டை குறித்ததாக இருக்கலாம். காலப்போக்கில்... லெமூரியாவின் பேரழிவின் பின்னர்...அவை மாற்றப்பட்டு கதைகளாகியிருக்கலாம்.\n(இன்னும் நாம் ஏலியன்ஸின் பறக்குந்தட்டுக்கு கிட்டக்கூட வரவில்லை... பறக்கும் தட்டின் இயக்கம் பற்றியும் பொரிக்ஷா கூறியுள்ளான்.)\nபொரிக்ஷா எனும் ரஷ்ய சிறுவன் ஏற்கனவே... லெமூரியாவில் வாழ்ந்தவர்கள் அறிவாளிகள் என கூறியுள்ளான். (பொரிக்ஷா பற்றி ஏற்கனவே குறிப்பு தந்திருக்குறேன்.)\n பிறகு பார்க்கலாம்... நீங்கள் விரும்பினால் இத்தொடரிலேயே பார்க்கலாம்.)\nமேலும் இந்து சமுத்திரத்தில் மேற்கொள்ளபட்ட சிறிய அளவிலான ஆராச்சியின் போது... சில பாறைப்படிவங்களில் அணு படிவுகள் காணப்பட்டுள்ளன. ( இது \"அலெக்ஸான்டர் கொண்ட்ற டேவ்\" எனும் பிரபல ஆராச்சியாலரின் தலைமையில் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட போது அறியப்பட்டுள்ளது. இது அவரால் எழுதப்பட்ட புத்தகத்திலிருந்தது.)\nஇது பற்றி அவர் குறிப்பிடுகையிலேயே... எம்மை விட அறிவில் மேம் பட்டவர்கள் வாழ்ந்திருக்க கூடிய சந்தர்ப்பம் இருக்கலாம் என ஐயம் வெளியிட்டுள்ளார்.\nசில நேரம் அது இயற்கையானதாகவும் இருக்கலாம்.\nஅதே வேளை எகிப்து நதி பகுதிகளிலும், யூப்ரட்டீஸ் நதிகரையிலும் கண்டெடுக்கப்பட்ட புராதன பொருட்களை பார்க்கையில் அதில் எழுதப்பட்டிருக்கும் எழுத்துக்களானது திராவிட மொழிக்குடும்பத்தை சார்ந்த எழுத்துக்களாக உள்ளது என நிரூபிக்கப்பட்டுள்ளது. ( முன்னர் சுமேரிய எழுத்துக்கள் என கருதப்பட்டு வந்தது. எனினும் பின்னைய ஆராச்சிகளின் மூலம் அது அதிகமாக திராவிட எழுத்துக்களை, சொற்களை ஒத்துப்போவது அறியப்பட்டது. பொதுவாக இடத்தை குறிப்பதற்கு ஊர் எனும் சொல் பாவிக்கப்பட்டுள்ளது.( இன்னும் பல சொற்றகள் உதாரணமாக போட்டிருந்தார்கள் எனக்கு மறந்துவிட்டது.) ஈரானில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளின் போதும், திராவிட, தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட அன்றாட பாவணைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது.\nஇன்னொரு விடையம்... உலக வரை படத்தில் தெற்கு நோக்கி செல்லச்செல்ல திராவிடத்தன்மை அதிகரிப்பதை காணமுடியும். ( நிரூபனமானது.)\nஆகவே... இந்து சமுத்திரத்தில் ஒரு கண்டம் இருந்தது... அங்கு திராவிட மொழிக்கு நிகரான மொழி பேசப்பட்டது எனும் வாதம் நிரூபனமாகிறது.\nமாயன் நாட்காட்டி, எகிப்திய தொழில் நுட்பம் , இன்றைய நாட்காட்டி, இன்றைய தொழில் நுட்பம் என்பவற்றுடனான லெமூரியாவின் தொடர்பை பார்க்கலாம்.\nகுறிப்பாக இன்றைய கிறீன் விச்சிக்கு நிகராக முன்னர் இலங்கையில் ஒரு இடம் இருந்துள்ளது....\nSubject: லெமூரியாவும் (தமிழ்) கலண்டரும் Mon May 17, 2010 7:50 am\nஇது லெமூரியா தொடர்பான 7 வது பதிவு. நீண்ட நாட்களுக்கு பிறகு லெமூரியா பதிவு இடுகின்றேன்... போனபதிவில் நான் திராவிடம் பற்றி கதைத்து இருந்தமைக்கும், புராணங்களை லெமூரியாவுடன் இணைத்து எழுதி இருந்தமைக்கும் பித்தன் வாக்கு ( என்னை எழுத ஊக்கு வித்து வருபவர்) என்பவரிடமிருந்து சில கண்டனங்கள் எழுந்து இருந்தது. முக்கியமாக காலம் தொடர்பான கருத்து வேற்றுமைகள் காணப்பட்டன.\nஅவரின் கருத்தின் படி, இராமாயணம் முதலிய புராணங்கள்() கி.மு 2000 ஆண்டளவில் நடந்து இருக்கலாம் என்பதாகும்.\nஆனால், என்னால் இதை முற்றாக ஏற்று கொள்ள முடியவில்லை. காரணம், நமது இதிகாசங்கள் () களில் காலம் தொடர்பாக பெருசாக அலட்டிக்கொண்டதாக தெரியவில்லை.\nஆனால், நான் ஆறிந்த வகையில்...\nமகாபாரதத்தில் இரண்டு சந்தர்ப்பங்களில் காலம் கூறக்கூடியதாக இருக்கிறது.\n) பல்லை விளக்கியவாறே தர்மரிடம் சென்று \" இன்று கலியுகம் ஆரம்பித்து விட்டதாம்...\" என கூறுகிறார்.\nஅதற்கு, தர்மர் \" உன்னை பார்க்கவே விளங்குது...\" என கூறுவதாக ஒரு சந்தர்ப்பம் வருகிறது. இது மகாபாரத வரலாறு கலியுகத்திற்கு முந்தைய யுகத்தில் நடந்து இருக்கிறது என்பதற்கு சான்றாக கொள்ளலாம்.\n( எனினும் இதுவும் இட்டுகட்ட பட்ட ஒன்றாக இருக்க வாய்ப்புள்ளது. ஆனால், காலங்கள் தொடர்பாக பெரும்பாலான இடங்களில் கூறப்பட வில்லை என் பதால் இட்டு கட்ட படவில்லை எனவும் கொள்ளலாம்.)\n2. 2ம் சம்பவம்... திடமாக என்னால் கூறமுடியாது. நன்றாக தெரிந்தவர்கள் பின் குறிப்பிடவும்.\nமாகாபாரத யுத்தம் சூரிய கிரகமும், சனி கிரகமும் ஒரே யோசிய பெட்டியினுள் நிற்கும் போது நடந்ததாக கூறப்பட்டுள்ளது. ( நகுல சகோதரர்கள் கூறுவது போன்று சம்பவம் உள்ளதாக்கும்.)\n5000 ஆண்டுகளுக்கு முன்னர் லெமூரியா இருந்திருப்பின்... நிச்சயமாக லெமூரிய மக்களின் எச்சங்கள் கண்டு பிடிக்க பட்டு இருக்கும். மாபெரும் கடற்கோல்கள் ஏற்பட்டு லெமூரியா அழிந்து இருக்கும்... என்பதே பலரால் ஏற்று கொள்ளப்பட்ட ஒன்று. ஆனால், 5000 வருடத்திற்கு முன்னர் அவ் அழிவு ஏற்பட்டு இருப்பின் நிச்சயமாக புவியியல் ரீதியாக அதன் பாதிப்பு இன்றும் தெரிய கூடிய வாய்ப்பு உள்ளது.\nஅவ்வாறு நடந்து இருப்பின் \"அலெக்ஸ்ஸான்டர் கொன்றதேவ்\"இன் ஆராய்ச்சியாளர்கள் இந்து சமுத்திரத்தில் மேற் கொண்ட ஆராச்சியில் ஒரு சிறு படிமம் ஆவது கிடைத்து இருக்க வாய்ப்புள்ளது. ஆனால் அவ்வாறு நடக்க வில்லை.\nஎனவே, இராமாயணம், மகாபாரதம் முதலியன 2000 ஆண்டுக்கு உட்பட்டவை என்பதை ஏற்றுகொள்ள முடியாதுள்ளது.\nஇன்று... நீண்ட நாட்டளாக நான் அடுத்து வரும் என கூறிவந்த லெமூரிய/குமரி மக்களின் கலண்டர் தொடர்பான சில விடையங்களை பதிவிடலாம் என நினைக்கின்றேன். ( கலண்டர் தொடர்பான விடையங்களை முதலில் பார்த்து விட்டு... பின்னர் எமது புராணத்துக்கும் () லெமூரியாவிற்கும் இடையிலான தொடர்புகளை ஆராய்வோம்...)\nஇன்று எவ்வாறு \"கிறீன் விச்\" எனும் இடம் சர்வதேச நியம நேரமாக‌ (0) தொழிற்படுகிறதோ... அவ்வாறே லெமூரியர்காலத்தில் ஒரு இடம் இருந்துள்ளது. அது இலங்கையில் இருந்த ஒரு இடமாக இருக்க சந்தர்ப்பம் உள்ளது.\nநமது காப்பியங்களின் படி 3 இலங்கை இருந்ததாக கூறப்படுகிறது. ( இது நான் ஏற்கனவே கூறி இருந்த மதுரை தொடர்பான சம்பவங்களுடன் ஒத்து போக கூடியது. அதாவது வெவ்வேறு அழிவுகளின் போது... இடம் காலத்துக்கு காலம் மாற்றப்பட்டுள்ளது... இதன் படி பார்க்கையில் தற்போதைய இலங்கை உண்மை இலங்கையின் எஞ்சிய பகுதியே என்பது தெளிவாகின்றது... இது தொடர்பாக முந்தைய பகுதிகளில் ஏற்கனவே கூறியுள்ளேன்.)\nதென்னிலங்கை... இது இராவணனின் தலை நகரம்...\nநிரட்ச இலங்கை... இது 0 பாகை புவி அச்ச கோட்டில் ( நில நடு கோடு ) உள்ளது... ( இவை தொடர்பான தகவல்கள் ஐப்பெருங்காப்பியங்களில் உள்ளனவாம் \\\\\\குமரி மந்தன் குறிப்பு\\\\\\ )\nஇதை தான் மாயனின் சூரிய சித்தார்ந்தம் எனும் நூல் லங்கா புரி என கூறுகிறது.\nலங்காபுரி... ரோமபுரி...சித்தபுரி...பத்திராசுவம் எனும் நான்கு... முக்கிய பெரும் நகரங்களும்... ஒன்றுக்கொன்று 90 பாகையில் மேற்காக அமைந்து இருந்ததாக குறிப்புகள் உள்ளன.\nஇந்த நில நடு இலங்கையே முன்னைய காலங்களில் நாடுகளின் நேரங்களை கணிக்கவும் ( இன்றைய கிரீன் விச்)... ஆண்டு கலண்டரை உருவாக்கவும் மைய புள்ளியாக இருந்து இருக்கின்றது.\nபண்டைய காலங்களில் 5 வகையான கலண்டர்கள் பாவணையில் இருந்து இருக்கிறது... அதில் 2 வகையானது நீண்டகாலம் நிலைத்து நின்றுள்ளது... (1. நிலா ஆண்டு முறை. 2. சூரிய ஆண்டு முறை.)\n5 வகையான ஆண்டு முறைகள் இருந்தமையாலேயே... பொங்கல், சித்திரை, ஆடிப்பிறப்பு, ஐப்பசி விசு... என வெவ்வேறு... பண்டிகைகளாக கொண்டாடும் முறை நிலவி வந்துள்ளது. ( இன்றும் நிலவுகிறது...)\nஇதில்... இன்றைய ஆண்டு முறையை மிகவும் ஒத்த தாக இருந்தது... சூரிய ஆண்டு + சந்திர ஆண்டு முறையே...\nசூரியன் தன்னை தானே... அண்னளவாக சுற்ற 25 1/3 நாள் எடுக்கும்... அதே வேளை பூமியும் சுற்றுவதால் புவியில் இருந்து பார்க்க 27 1/3 நாட்கள் போன்று தோன்றும்... சூரியனில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட கரும்புள்ளி ஒவ்வொரு 27 1/3 நாளுக்கும் ஒருக்கா புவியை நோக்கி வருகிறது... ( புவியின் காந்த புலத்தை பாதிக்க தக்கது...)\nஇதை அடிப்படையாக கொண்டே 27 நட்சத்திரங்கள் உருவாக்கப்பட்டன.\nஒரு பெளர்ணமி நாளில் நிலவுக்கு பின்னர் இருக்கும் நட்சத்திரம்.... அடுத்த பெளர்ணமியில் வருவதில்லை...\nஅடுத்து அதே நட்சத்திரம் வர 12 மாதங்கள் எடுக்கும்... ( வர எடுக்கும் காலத்தை கொண்டே இந்த 12 என்பது கணிக்கப்பட்டது.... தற்போது 10 எவ்வாறு ஒரு அடியாகாக பயண்படுகிறதோ... அவ்வாறே... முன்னர்... 12 பயன்பட்டுள்ளது.... ( முன்னைய அளவு முறைகளை பார்க்கவும்... அனைத்தும் 12 ஐ அடியாக கொண்டுள்ளது...))\nஇந்த 12 மாதங்களையும் கணிப்பதற்காகவே ( நினைவு வச்சுக்கொள்ளவே) 12 இராசிகள் எனும் நட்சத்திர உருவ முறை பாவனைக்கு வந்தது. ( வேறு காரணங்களும் இருக்கு... அது இந்த தலைப்புக்கு பொருத்த மற்றது.)\nஇதை கணித்த முறை மிகவும் வியப்பானது... காரணம்... அந்த காலத்தில் எவ்வாறு இவ்வளவு தெளிவாக கணிப்பிட முடிந்தது என்பது இன்னமும் புரியாத புதிராகவே இருக்கிறது...\nஇந்த ஆண்டு முறை பற்றி மிக விரிவாக குமரிமைந்தன் என்பவர் பதிவிட்டுள்ளார்....\n16 ம் நூற்றாண்டில்... போப் கிரகெரி... என்பவராலேயே... இன்றைய ஜனவரி 1 ஐ ஆண்டின் தொடக்க நாளாக கொண்டாடும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதுக்கு முன்னர் லெமூரிய கலண்டர் படி தை 1 ( இன்றைய ஜனவரி 14) தான் ஆண்டின் தொடக்க நாளாக இருந்தது. ( இது வரலாற்று உண்மை\nமதம் அற்ற தமிழர்களின் முறையை பின்பற்றுவதை விரும்பாத... காரணத்தாலேயே... கிரகெரி... ஆண்டு முறையை மாற்றி அமைத்து இருந்தார்...\n. மேலும் பல... சுவாரஷ்யமான விடையங்கள் இருக்கின்றன...............................................\nலெமூரியா கண்டம் புகைப்படம் - Lemuria Image\nஇலங்கை இந்தியாவுடன் இணைந்திருந்தது என்பதற்கு பெரிய சான்றுகள் அவசியமே இல்லை. அங்குள்ள யானைகளே சாட்சி. யானைகள் கடல் தாண்டுவதில்லை. அவை நிலப்பிராணிகள். மேலும் சேது அணை என்பதை இப்போதும் செய்மதி மூலம் காணக்கூடியதாகவே உள்ளது.\nஆயின் லெமூரியா என்று சொல்லும் இவ்வளவு பெரிய நிலப்பரப்பு (படத்தில்\nகாட்டப்பட்டது போல்) கடலில் மூழ்கியது என்று நம்புவதற்கு எந்த அறிவிய���்\nசான்றும் கிடையாது. ஏறக்குறைய ஆப்பிரிக்கா அளவிலான ஒரு கண்டம் கடலில்\nமூழ்குகிறது என்றால் உலகம் அழிந்துவிட்டது என்று பொருள். லெமூரியாவை\nமட்டும் அப்படியே கடலில் ஆழ்த்தும் தனி சக்திகள் என்று ஏதுமில்லை.\nஇலக்கியச் சான்றுகளை மட்டும் வைத்துப் பேசுவது என்றால் அது சில வட்டங்கள்\nகொண்ட சிறு நிலப்பரப்பு அழிந்திருக்கலாம். அல்லது தமிழர்களின்\nநினைவிலிருக்கும் நிலப்பரப்பு இந்திய கண்டத்தில் இல்லாமல் வேறு எங்காவது\nஇருக்கலாம். பின் குடியேறிய நிலப்பரப்பாக இந்தியாவிலிருக்கலாம்.\nஐரோப்பியர்கள் அமெரிக்கா போன போது அங்கும் பழைய நகரங்களின் பெயர்களையே இட்டார்கள் (உம்.யார்க் (நியூயார்க), லண்டன்). ஆஸ்திரேலியா என்பது இங்கிலாந்தின் நகல்\nSubject: Re: லெமூரியா கண்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/single_news.php?id=36307", "date_download": "2018-05-25T20:33:08Z", "digest": "sha1:MZ6JPCTDI4D7AN26BIG2ABYDXDIUWMU5", "length": 2376, "nlines": 22, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரிப்பதாக டிரம்ப் அறிவித்தார்\nஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரிப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.\nசற்று நேரத்திற்கு முன்பாக, வெள்ளை மாளிகையில் உரையாற்றிய டிரம்ப் அமெரிக்காவின் நீண்ட கால பாரம்பரியத்தை தகர்த்து இந்த அறிவிப்பை வெளியிட்டார்.\nமேலும், தற்போது டெல் அவிவ் நகரத்தில் இருக்கும் அமெரிக்க தூதரம் ஜெருசலேத்திற்கு மாற்றப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅதற்கான நடவடிக்கைகளை தொடங்குமாறு அமெரிக்க வெளியுறத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.\nஇந்த முடிவு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிரந்திர அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் நீண்ட கால நிலைப்பாட்டில் இருந்து விலகிச்செல்லும் நடவடிக்கையாக கருதமுடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.amalrajonline.com/2016/08/blog-post_41.html", "date_download": "2018-05-25T20:32:16Z", "digest": "sha1:WUOYTZGDWV6C5CLINUA3NSQVWO5ZUQUJ", "length": 13706, "nlines": 239, "source_domain": "www.amalrajonline.com", "title": "அமல்ராஜ்: அவசியத்தை கேள்வியாக்குதல்.", "raw_content": "\nஇது எனது விரல்களுக்கு நான் கொடுத்த சுதந்திரம்\nநீ யார், எதற்காக இருக்கிறாய்\nஉன்னை மீண��டும் அந்த சத்துராதி\nநீ நீயாயில்லாத பொழுதுகளின் வேகம்\nஉன்னை நீயே இழந்துபோகும் பொழுதுகளிலான வினாடிகளை\nஅதை நீ அகன்றுபோதல் நல்லது.\nஉனது அவசியத்தை அறிந்து வை.\nஉனது இல்லாமையை கொண்டாடும் ஆன்மாவை அறிந்துவை.\nஅதனிடமிருந்து உன் புற முதுகை காத்துக்கொள்.\nஅது ஆயிரம் துரோகங்களின் பங்கு.\nஉன்னை நெருங்கி வந்ததை எண்ணி\nகவலைகொள்ளும் ஆன்மாவை நீ காண்பாய்.\nஅன்று உன் இருத்தலின் தேவை கேள்விக்குள் உயிர்விடும்.\nமன அழுத்தம் இருமடங்காக கண்ணீர் சுயசோதனை செய்யும்.\nஎதற்காக நான் இருக்கிறேன் – என்கின்ற\nஅவசியத்தின் மீது உன் நம்பிக்கை கல்லெறியும்.\nசிலவேளைகளில் நாலு வார்த்தை பேசவும் துணியாது.\nகாரணம் உன் இயலாமையின் வலிமையை அவை அறிந்திருக்கும்.\nஉன் அவசியம் தேவையற்ற காடுகளை\nகடந்து வா. உன்னால் நிலத்திலும் உயிர்பிழைக்கலாம்.\nமதன் கார்கி எனப்படும் கவிதையும் காதில் தூறும் 'அஸ்க் லஸ்க்கா'வும்.\nகவிதையும் பாடலும் எப்பொழுதுமே எங்கள் உணர்வு சார்ந்த இரு பெரும் தமிழ் மொழியின் வடிவங்கள். இவற்றை விரும்பாதோரும் இவை ஆட்கொள்ளாதோரும் இருக்...\nஅடிக்கடி பயணம் செய்பவர்கள் அல்லது பயணவிரும்பிகள் மிகவும் அதிஷ்டசாலிகள் என நான் அடிக்கடி நினைப்பதுண்டு. சாதாரண மனிதர்கள் சந்திக்காத பல புது...\nகெளதம் படம் + இளையராஜா பாடல் = சரியா\nவணக்கம் மக்கள்ஸ், இன்றைய காலையே நம் அநேகரிற்கு பாடலோடுதான் புலர்ந்திருக்கும் என்னைப் போல. நீண்ட எதிர்பார்ப்போடு வெளியாகியிருக்கும்...\n இப்பொழுது ஒரு இரண்டு வாரங்களாக எழுதித் தொலைக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த பதிவு இது. அது என்ன அப்பி...\nநாகரீகம் என நாங்கள் - உங்கள் உடையை விட உடலைத்தான் அதிகம் பார்த்திருக்கிறோம். நாகரீகம் என நாடகம் போடுகிறீர்கள். உங்கள் கணவன் மட்டும் முக்...\nநம்ம இந்தியாவில மட்டுமே இது முடியும்\nவணக்கம் மக்கள்ஸ். இன்று ஒரு குஷியான, சுவாரசியமான ஏதாவது ஒன்றை பற்றி பதிவிடலாம் என்றால், குஷிக்கும் சுவாரசியத்திற்கும் குறைவே இல்...\nபெண்களின் நளினமும் ஆண்களின் பொறுக்கித்தனமும்.\nஎன்னைப் பொறுத்தவரையில் ஆண்கள் அதிகம் ரசிக்கக்கூடிய ஒரே விடயம் இந்த பெண்கள்தான். என்னம்மாப் படைத்திருக்கிறான் இந்த கடவுள். அழகாய் பெண்...\nதலைவா - சத்தியமா இது விமர்சனமில்லேங்க\nவணக்கம் நண்பர்ஸ்.. முதலில் இது நிற்சயமாக தலைவா விமர்சனம் கிடையாது. அப்படி விமர்சனம் எழுதியெல்லாம் கலக்க நமக்கு சிபி சார் மாதிரியோ அல்ல...\nசுல்தான் - பில்லியனில் தூங்கும் மனிதன்\nவணக்கம் நண்பர்களே. அண்மையில் எனது தேடலில் கிடைத்த ஒரு அசத்தலான மற்றும் ஆச்சரியமான விடயம் இன்றை உங்களுடனும் பகிரலாம் என்றிருக்கிறே...\nஅவர்கள் எங்களை அப்படித்தான் பார்ப்பார்கள். ஆளைத் தடவித்தான் அடையாள அட்டையே கேட்பார்கள். கீழே போட்டு குனிந்து எடு என்பார்கள். இதற...\nஇரகசிய விசாரணை – ஒரு குறிப்பு\nஆப்கானிஸ்தான் – 02: நமக்கு சோறுதான் முக்கியம்\nஅமல்ராஜுடன் சில நிமிடம் – தமிழ்மிரர் பேட்டி\nஆப்கானிஸ்தான் 01 : வாவ் திருமணங்கள்.\nஎனது அழகான இரயில் மரணம்\nஒரு அபலையின் டைரி (2)\nகருகிய காலத்தின் நாட்குறிப்புகள் (22)\nதழல் இலக்கிய வட்டம் (1)\nயாழ் இலக்கிய குவியம் (1)\nலண்டன் தமிழ் வானொலி (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5/", "date_download": "2018-05-25T20:32:44Z", "digest": "sha1:W2Y3HPQQUBQMAM2DT6RBMESZLIDUUMB3", "length": 3923, "nlines": 43, "source_domain": "www.epdpnews.com", "title": "ஜனாதிபதி அடுத்த வாரம் அவுஸ்திரேலியா விஜயம்! | EPDPNEWS.COM", "raw_content": "\nஜனாதிபதி அடுத்த வாரம் அவுஸ்திரேலியா விஜயம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த வாரம் அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மே மாதம் 23ம் திகதி முதல் 26ம் திகதி வரை இவர் இவ்வாறு அவுஸ்திரேலியாவுக்கு செல்லவுள்ளதாக தெரிய வந்துள்ளது.\nஎழுக தமிழ் கூட்டுப்பேரணிக்கு ஆசிரியர் சங்கம் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் மற்றும் பூரண ஆதரவு\nகாணியற்றோருக்கு காணிகளை கொள்வனவு செய்ய நடவடிக்கை\nபேருந்தில் இறந்துகொண்டே சாரதி செய்த அதிசயம் - அதிர்ந்துபோன பயணிகள்\nகொழும்பு கிராண்ட்பாஸில் கட்டடம்இடிந்து விழுந்துள்ளதில் மூவர் பலி\nஊழியர் சேமலாப நிதிய அங்கத்தவர்களுக்கு புதிய இலக்கம்\nசாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kamadenu.in/news/India/2100-sania-mirza-shoaib-malik-share-cryptic-baby-post.html", "date_download": "2018-05-25T20:38:10Z", "digest": "sha1:VHVQBS5JJXQKJEWLXTPBY3PVHF6DRUFM", "length": 4404, "nlines": 76, "source_domain": "www.kamadenu.in", "title": "ட்விட்டரில் ட்ரெண்டாகும் #BabyMirzaMalik: சானியாவுக்கு குவியும் வாழ்த்துகள் | Sania Mirza, Shoaib Malik Share Cryptic Baby Post", "raw_content": "\nட்விட்டரில் ட்ரெண்டாகும் #BabyMirzaMalik: சானியாவுக்கு குவியும் வாழ்த்துகள்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா அவரது ட்விட்டரில் பதிவிட்டுள்ள #BabyMirzaMalik ட்ரெண்டாகத் தொடங்கியுள்ளது. டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.\nஇந்நிலையில், சானியா மிர்சா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் சூசகமாக தெரிவித்திருக்கிறார். இன்ஸ்டாகிராமில் சோயப்புடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார்.\nசானியா அவரது ட்விட்டர் பக்கத்தில் #BabyMirzaMalik என்றும் சோயப் அவரது ட்விட்டர் பக்கத்தில் #MirzaMalik என்ற ஹேஷ்டேகையும் பதிவு செய்துள்ளனர்.\nஇதனையடுத்து சானியா - சோயப் தம்பதிக்கு வாழ்த்து குவிந்து வருகிறது.\nசிக்கன் சாப்பிட்டால் ஃபிட்டாக இருக்கலாம்: விளம்பர சர்ச்சையில் சிக்கிய சானியா\nஅன்று மதுரை; இன்று சமயபுரம்...கலவர ஆபத்து உஷார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ எச்சரிக்கை\n'24' சலனங்களின் எண்: பகுதி 08 - ராமராஜ்\nசிட்டுக்குருவியின் வானம் 13: மறைந்து நகரும் நதி\nதமிழ் திசை புத்தகங்கள் - Kindle Edition\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sandanamullai.wordpress.com/category/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B/", "date_download": "2018-05-25T20:07:04Z", "digest": "sha1:TBPIL4OFKOYTIFJ6BVWKMP4NJNJKSTLA", "length": 30174, "nlines": 538, "source_domain": "sandanamullai.wordpress.com", "title": "வீடியோ | சித்திரக்கூடம்", "raw_content": "\nவெகுநாட்களுக்கு முன் அவளுக்குத் தெரியாமல் எடுத்தது – ஒரு வருடத்துக்கு முன் இருக்கலாம் ஆங்கிலத்தில் மேல் அளவு கடந்த ஆசை வந்து அவள் பேசுவதெல்லாம் ஆங்கிலம் என்று அவளாக நினைத்துக்கொண்டிருந்த காலகட்டம் ஆங்கிலத்தில் மேல் அளவு கடந்த ஆசை வந்து அவள் பேசுவதெல்லாம் ஆங்கிலம் என்று அவளாக நினைத���துக்கொண்டிருந்த காலகட்டம்\nதற்போது உதிர்க்கும் ஆங்கில முத்துகள் சில\nsee here..out will not come – வெளிலே வராது பாரு என்பது அர்த்தம். (பெயிண்ட் ட்யூபை அழுத்தச் சொன்னபோது\nhereonly you go – இங்கேயே இரு என்பதன் ஆங்கில வடிவம் – (மழையின் நிமித்தம் அவளுக்கு விடுமுறை இருந்த நாளில் நான் அலுவலகம் கிளம்பிய போது\ni no your friend – நான் உன் ப்ரெண்ட் இல்லை என்று கா விட்ட நேரத்தில்\n‘கா’ உண்டு; நொடிப்பொழுதேனும் பேசாமலிருப்பதில்லை – சிறியவர் உலகம்\n‘கா’ இல்லை; மணிக்கணக்கானாலும் பேசிக்கொள்வதில்லை – பெரியவர் உலகம்\nகொஞ்சம் நாஸ்டால்ஜிக், அய்யனாரின் இசைப்பதிவை பார்த்தபின் இந்தப்படத்தின் வேறு சில பாடல்களும் பிடிக்குமென்றாலும், this song holds a special place in my memory\nwe are going on a lion hunt என்ற சிறார் பாடலை பப்புவிற்காகத் தேடினேன். ஆனால் நான் தேடிய வெர்ஷ்ன் கிடைக்கவில்லை. ஆனால், கீழ்காணும் வீடியோ யூட்யூப்-இல் கிடைத்தது – அதே வெர்ஷன் இல்லையென்றாலும், கிட்டதட்ட அது போலத்தான் பப்புவிற்கு மிகவும் பிடித்தமாக இருக்கிறது\nஎனக்கு ஃபெமிலியரான வரிகள் கீழே. (இவ்வரிகளுடன் எங்காவது ஒலிகோப்புக் கிடைத்தால் பகிர்ந்துக் கொள்ளுங்கள், ப்ளீஸ்\nஅண்மையில் ஜங்கிள் புக் படத்தை பப்புவிற்கு அறிமுகப் படுத்தினோம். நானும் இந்தப் படத்தைப் பார்த்து வளர்ந்ததாலேயே என்னவோ மிகவும் ஸ்பெஷலாக டைம்பாஸாக இருந்தது யாரால் மறக்க முடியும்..பகீரா என்ற பான்த்தர், பலூ என்ற கரடி, ஷேர்கான் என்ற புலி மற்றும் ஹாத்தி என்ற யானை யாரால் மறக்க முடியும்..பகீரா என்ற பான்த்தர், பலூ என்ற கரடி, ஷேர்கான் என்ற புலி மற்றும் ஹாத்தி என்ற யானைகிப்ளிங்-கின் கதைகளை படித்ததில்லை, ஆனால் கார்டூன் கேரக்டர்களாக பார்த்திருக்கிறேன். தாயாக இருப்பதில் ஒரு அட்வாண்டேஜ் அல்லது சந்தோஷமான விஷயம் எதுவெனில், உங்கள் மகளின்/மகனின் கண்களால் பார்க்க முடிவதும், சின்னப் பிள்ளைத்தனமான காரியங்களை எந்தவித கான்ஷியசும் இல்லாமல் செய்வதற்கான உரிமைகளும்தான்கிப்ளிங்-கின் கதைகளை படித்ததில்லை, ஆனால் கார்டூன் கேரக்டர்களாக பார்த்திருக்கிறேன். தாயாக இருப்பதில் ஒரு அட்வாண்டேஜ் அல்லது சந்தோஷமான விஷயம் எதுவெனில், உங்கள் மகளின்/மகனின் கண்களால் பார்க்க முடிவதும், சின்னப் பிள்ளைத்தனமான காரியங்களை எந்தவித கான்ஷியசும் இல்லாமல் செய்வதற்கான உரிமைகளும்தான்\nபப்பு முழுவதுமாக பார்க்கவில்லையெனினும், பார்த்ததையே திரும்பத் திரும்ப பார்க்க விரும்பினாள். அடுத்து என்ன வரும் என்று சொல்லுமளவிற்கு பலூவின் கேரக்டரும், குட்டி யானையும் மிகப் பிடித்தம். மோக்லி பற்றி சொல்லவே வேண்டியதில்லை. படம் பார்க்கும்போது, அவள் பார்ப்பதை நான் பார்த்துக்கொண்டிருப்பதை பப்பு விரும்பவில்லை பலூவின் கேரக்டரும், குட்டி யானையும் மிகப் பிடித்தம். மோக்லி பற்றி சொல்லவே வேண்டியதில்லை. படம் பார்க்கும்போது, அவள் பார்ப்பதை நான் பார்த்துக்கொண்டிருப்பதை பப்பு விரும்பவில்லை\nஇப்படத்திலிருக்கும் அருமையான பாடலின் நான் ரசிக்கும் வரிகள்..\nவாழ்க்கைக்குத் தேவையான மிக முக்கியமான ஏதோவொன்று இந்த வரிகளில் இல்லை\n80/90-களில் வளர்ந்தவர்கள் இந்த இனிப்புகளை சுவைத்திருப்பீர்கள்..ஆனால் இப்போதும் இருக்கிறதாவென சந்தேகமாக இருக்கும்/ நான் மிஸ் செய்யும் இனிப்புகளை தொகுத்திருக்கிறேன்.. கவர்களின் வண்ணங்களையே சாக்லேட் பெயர்களுக்கும் கொடுத்திருக்கிறேன்….நினைவிலிருந்தவரை\nRavelgaon – ராவல்கன் டாஃபி. இது ராவல்பிண்டியில் தயாரானகும் டாஃபி, ராவல்பிண்டி பாகிஸ்தானி இருக்கு என்று பொது அறிவுத்தனமாக பேசிக்கொண்டே….நிறைய\nகவர்களை சேர்த்து அனுப்பியிருக்கிறோம். ஆனால் ஒருபோதும் பரிசு வந்ததில்லை\nole – ஸ்ட்ராபெர்ரி வடிவத்திலிருக்கும் கேண்டி\ncampco – கோகோ பார் சாக்லேட்….அதன் அட்டையை வெட்டி புக்மார்க்-ஆக பயன்படுத்தியிருக்கிறேன்..\ncigarette choco – சிகரெட் வடிவ சாக்லேட்..மேலே பேப்பரால் சுற்றப்பட்டு உள்ளே வெள்ளை வடிவத்திலிருக்கும். ரொம்ப ஷோ விடுவோம்….ஆனால், பெரியவர்களுக்கு எரிச்சல்\nmelody – மெலடி சாக்லேட். கவரின் ஒரு முனை மட்டுமே சுற்றப் பட்டிருக்கும். இப்போதும் கிடைக்கிறதாவெனத் தெரியவில்லை.\ncaramilk – டாஃபி. பல சுவைகள். பெரும்பாலும் பிறந்தநாளுக்கு பள்ளியில் கொடுப்பதற்கு இதுதான்\nnaturo – இது கெட்டிப்படுத்தப் பட்ட பழச்சாறு. ஆரம்பத்தில் மாம்பழச் சுவையில் மட்டுமே கிடைத்தது. பின் கொய்யா மற்றும் மற்றொரு\nசுவையில் அறிமுகப் படுத்தப்பட்டது. இப்போதும் மாம்பழச் சுவையில் கடைகளில் பார்க்கிறேன்\npan pasaand – இது கொஞம் வெற்றிலை பாக்கு சுவையில் இருக்கும். தலை சுத்துவது போல் இருக்கும். வீட்டிற்கு தெரியாமல் சாப்பிடனும்(படிக்கற பசங்க ���ெத்தலை சாப்பிடக் கூடாது)..ஆனால் வாசனையேக் காட்டிக் கொடுத்து விடும்.\nஒரு நாஸ்டால்ஜிக் விளம்பரம்…விளம்பர வரிகளை நோட் செய்து எழுதிக்கொண்டது இன்னும்கூட நினைவில் இருக்கிறது..பள்ளி விழாவிற்கு இந்த இசையை காப்பியடிக்கலாமாவென்றுக்கூட யோசனை செய்திருக்கிறோம் இதேபோல், அண்டே (முட்டை)-க்கான ஒரு விளம்பரமும் இருந்தது..யாருக்காவது தெரிந்தால் பின்னூட்டத்தில் சொல்லவும்\nசசியின் பத்மா பற்றிய பதிவில் பார்த்தபோது இங்கேயும் அப்படி நடந்தது நினைவுக்கு வந்தது\nமழையின் காரணமாக விடுமுறை வாய்த்த நாளொன்றில் பப்பு பள்ளியை நினைவுகூர்ந்து மோத்தி ஆன்ட்டியாக மாறியிருந்தாள். “I spy with my little eyes” என்று வார்த்தைகளைக் கற்கும் விளையாட்டு போல அவளது விலங்கு பொம்மைகளை வைத்து விளையாடியபோது எடுத்தது.கவனித்தால்,”I spy…, something here begins with கொ..கொரங்கு/க..கரடி” என்று சொல்வது கேட்கும் அவளது விலங்கு பொம்மைகளை வைத்து விளையாடியபோது எடுத்தது.கவனித்தால்,”I spy…, something here begins with கொ..கொரங்கு/க..கரடி” என்று சொல்வது கேட்கும்\n(எடுத்து மூன்று மாதங்களுக்கும் மேலாயிற்று\nகற்றுக்கொண்ட புதிதில், I spy என்று சும்மா இருக்கும்போதுக் கூட சொல்லிக் கொண்டிருப்பாள். அவள் சொல்வது எனக்கு I spy with my little eyes..வடை சாப்பிட்டியா” என்பதுபோல் இருக்கும் அதற்காகவே அதை அடிக்கடி சொல்லச் சொல்லிக் கேட்பதுண்டு\nகொஞ்சம் இல்லை..ரொம்பவே பழசுதான். இருந்தாலும் மேட்டர் பஞ்சத்தை தீர்க்க பப்புவை விட்டா வேற யாரு\nபப்புவுக்குத் தெரியாமல் எடுத்தது இந்த வீடியோ கடைசியில் கண்டுகொண்டவள், “கோ” என்று கோபத்துடன் விரட்டியதும் ஓடிவந்துவிட்டேன் கடைசியில் கண்டுகொண்டவள், “கோ” என்று கோபத்துடன் விரட்டியதும் ஓடிவந்துவிட்டேன்( பின்னனியில் கேட்பது வீடு சுத்தம் செய்யும் சத்தம், கண்டுக்கொள்ளாதீர்கள்( பின்னனியில் கேட்பது வீடு சுத்தம் செய்யும் சத்தம், கண்டுக்கொள்ளாதீர்கள்\nஅவளது பொம்மை நண்பர்களை ஆக்ஷன் செய்ய வைத்துக் கொண்டிருக்கிறாள்\nஇது ஜனகன மன, பப்புவின் தற்போதைய பேவரைட்டில் முதல் மூன்று இடத்துக்குள்ளா இருக்கிறது நல்லவேளை, இந்த வெர்ஷ்னில் அவளாகவே முடித்து விட்டாள் நல்லவேளை, இந்த வெர்ஷ்னில் அவளாகவே முடித்து விட்டாள் இல்லையென்றால், “பாக்ய விதாத”விற்கு பிறகு, ஜனகன என்று தொடங்கிவிடும். ஜனகன மன பாடும�� போது எழுந்து அசையாமல் நிற்கவேண்டுமென்று விரைவில் கற்றுக்கொண்டால் பரவாயில்லை, கொஞ்சம் தப்பிக்கலாம்\nஇது என்ன பாடல் என்று சொல்லவும் சரியாக கண்டுபிடிப்பவர்களுக்கு “பப்பு சிடி” பரிசு சரியாக கண்டுபிடிப்பவர்களுக்கு “பப்பு சிடி” பரிசு\nஇந்த வீடியோ எடுத்து 2 மாதங்கள் ஆகிறது பப்பு ரைம்ஸ் பாடுவது இப்போது மிகவும் சாதாரணமாகிவிட்டாலும், இதை புதிதாகக் கற்றுக்கொண்டு பாடியபோது கண்கள் அகல\n முதலில் பம்கின் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்..பின்னர் thumpkin என்றுத் தெரிந்தது, கூகுளில் தேடியபோது..(கூகுளில் தேடியதற்கு பதில் அவளது பள்ளி புத்தகத்தில் தேடியிருந்தால் உடனே தெரிந்திருக்குமே என்று\nசொல்வீர்களேயானால், க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..:-))) பின்னர் thumpkin, பட்டர்பிளையாகவும், க்ரோக்கடைலாகவும் மாறியது\n0 – 5 வயதுவரை\nஆறாம் வகுப்பு ஆங்கிலப் புத்தகம்\nகுழந்தை உணவு – 8மாதம் முதல்……\nபோட்டி : 7-12 வயதுவரை\nமூன்று – ஐந்து வயது\n0 – 5 வயதுவரை\nஆறாம் வகுப்பு ஆங்கிலப் புத்தகம்\nகுழந்தை உணவு – 8மாதம் முதல்……\nபோட்டி : 7-12 வயதுவரை\nமூன்று – ஐந்து வயது\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. TalkXHTML.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shuhaibmh.wordpress.com/2010/06/24/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2018-05-25T20:10:36Z", "digest": "sha1:WHGIFILV3EXFQA5XCIKUWVNADBHQ2BHB", "length": 10558, "nlines": 212, "source_domain": "shuhaibmh.wordpress.com", "title": "கண்ணீராக… | கடலோரம்", "raw_content": "\nஆயிரம் உறவுகள் என்னைச்சுற்றி இருந்தாலும்\nஉன் உறவுதான் வேண்டும் என்றிருந்தேன்…\nஒவ்வொரு விடியலிலும் ஏமாற்றம் தான் உன்னிடம் எனக்கு…\nமரணத்தைக் கூட மறந்துவிட்டேன் நீ அருகில் இருந்த பொது…\nஉன் நினைவுகளை சுமந்த பாதையில் நடப்பதால்தான்\nபிரிந்து போன உன் நினைவுகள் ஒவ்வொரு நாளும்\nஎன் கண்களுக்குள் வந்துகொண்டுதான் இருக்கிறது\nVERBS – வினைச் சொற்கள் »\nதாய் தந்தையர் (பெற்றோர்) மகத்துவம் shuhaib\nவிமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க \nஆபாச தளங்களிடமிருந்து குழந்தைகளை காக்க – வேலன் shuhaib\nமுல்லைப் பெரியார் அணை உண்மை வரலாறு shuhaib\nபேஸ்புக்கில் தொடரும் அட்டூழியங்கள் shuhaib\nஆழ் கடலின் அலையும் இறை வேதத்தின் நிரூபணமும் shuhaib\nபாராசிட்டமால் மரணம்: நிபுணர்கள் எச்சரிக்கை shuhaib\nநேரமில்லை” – ஓர் இஸ்லாமியப் பார்வை\nஜனாஸா(மய்யித்) சம்பந்தமான சட்டங்களும் அதன் வழி முறைகளும் Ibathath\nசூரத்துல் ஃபாத்திஹா (அல்ஹம்து) அத்தியாயத்தின் சிறப்பு Ibathath\nதினம் ஒரு தகவல் (33)\nதாய் தந்தையர் (பெற்றோர்) மகத்துவம்\nவிமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க \nஆபாச தளங்களிடமிருந்து குழந்தைகளை காக்க – வேலன்\nமுல்லைப் பெரியார் அணை உண்மை வரலாறு\nஆழ் கடலின் அலையும் இறை வேதத்தின் நிரூபணமும்\nபாராசிட்டமால் மரணம்: நிபுணர்கள் எச்சரிக்கை\nமன அழுத்தம் நீங்க 30 வழிகள்\nVERBS – வினைச் சொற்கள்\nAUXILIARY VERBS (துணை வினை சொற்கள்)\nகடந்து போன என் பள்ளிக்காலம்\nஅதிசயங்கள் அரசியல் அறிவியல் ஆன்மிகம் ஆரோக்கியம் இசை ஈசி இங்கிலீஷ் உலகம் கட்டுரைகள் கல்வி கவிதைகள் சமீபத்தில் பதித்தவைகள் சமூக நலம் சமையல் சிந்தனைகள் தினம் ஒரு தகவல் நகைச்சுவை நிகழ்வுகள் நோன்பு படங்கள் படித்ததில் பிடித்தது பாலஸ்தீனியர்களின் வரலாறு புதிய செய்திகள் வரலாறு விளையாட்டு\nஇபாதத் என் புதிய தளம்\nபி.எஸ்.என்.எல் (BSNL) லேன் லைன் பில்களை ஆன்லைனில் செலுத்த\nSBI பாரத ஸ்டேட் வங்கி\nதமிழக அரசின் சிறுபான்மை நலத்துறை வழங்கும் மாணவர்களுக்கான வாழ்கை வழிகாட்டி கையேடு\nபுதிய குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்ப படிவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/three-new-law-colleges-start-rs-6-81-crore-funding-002119.html", "date_download": "2018-05-25T20:48:18Z", "digest": "sha1:VZ66UYTMTKP5OU7AV76GIXBK6FGLFPWD", "length": 11987, "nlines": 72, "source_domain": "tamil.careerindia.com", "title": "மூன்று புதிய சட்டக் கல்லூரிகள் தொடங்க ரூ. 6.81 கோடி நிதி ஒதுக்கீடு.. தமிழக அரசு உத்தரவு..! | Three new law colleges to start Rs. 6.81 crore funding - Tamil Careerindia", "raw_content": "\n» மூன்று புதிய சட்டக் கல்லூரிகள் தொடங்க ரூ. 6.81 கோடி நிதி ஒதுக்கீடு.. தமிழக அரசு உத்தரவு..\nமூன்று புதிய சட்டக் கல்லூரிகள் தொடங்க ரூ. 6.81 கோடி நிதி ஒதுக்கீடு.. தமிழக அரசு உத்தரவு..\nசென்னை : விழுப்புரம், தர்மபுரி ராமநாதபுரம் ஆகிய பகுதிகளைச் சுற்றி சட்டக் கல்லூரிகள் இல்லாததால் அங்குள்ள மாணவ மாணவியர்கள் சட்டம் படிப்பதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள்.\nஒரு சில மாணவர்கள் மட்டுமே வேறு இடங்களுக்குச் சென்று சட்டம் பயில்கிறார்கள் என அரசுக்கு சட்டக்கல்வி இயக்குனர் கடிதம் எழுதியிருந்தார்.\nஅந்தக் கடிதத்தை அரசு ஏற்றுக் கொண்டு விழுப்புரம், தர்மபுரி ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் 2017-2018ம் ஆண்டு புதிய மூன்று சட்டக் கல்லூரிகளை தொடங்குவதற்கு உத்தரவிட்டுள்ளது. அதற்கான ���ரம்பக் கட்ட வேலைகளையும் தொடங்கியுள்ளது.\nமுதலாம் ஆண்டில் 80 மாணவர்கள் சேர்க்கை\nவிழுப்புரம், தர்மபுரி ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் 2017-2018ம் ஆண்டு முதல் அரசு சட்டக்கல்லூரி தொடங்க அரசாணை முதலமைச்சரால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி 3 ஆண்டு சட்டப் படிப்பில் முதலாம் ஆண்டு 80 மாணவர்களும், 5 ஆண்டு சட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு 80 மாணவர்களும் சேர்க்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசட்டக்கல்லூரி அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகளை மேற்கொள்ள தனி அலுவலர்களை நியமித்து அரசு உத்தரவிடுகிறது. விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரி தொடங்குவதற்காக திருச்சி அரசு சட்டக் கல்லூரி உதவி பேராசிரியர் எஸ்.முருகேசன், தர்மபுரி அரசு சட்டக்கல்லூரிக்காக கோவை அரசு சட்டக் கல்லூரி உதவி பேராசிரியர் ப.சிவதாஸ், ராமநாதபுரம் அரசு சட்டக்கல்லூரிக்காக திருநெல்வேலி அரசு சட்டக்கல்லூரி உதவி போராசிரியர் என்.ராமபிரான் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.\nஇந்திய பார் கவுன்சில் ஒப்புதல்\nநியமிக்கப்பட்டவர்கள் கல்லூரிகளைத் தொடங்கும் பணிகள் குறித்த அறிக்கையை சட்டக்கல்வி இயக்குனர் வழியாக அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும். இந்த அரசு சட்டக்கல்லூரிகளுக்கு தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டபபல்கலைக்கழகத்தின் இணைவு மற்றும் இந்திய பார் கவுன்சிலின் ஒப்புதல் ஆகியவற்றை பெற சட்டக்கல்வி இயக்குனர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கல்லூரிகளுக்கு தோற்றுவிக்கப்பட வேண்டிய ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியிடங்கள், நூலக புத்தகங்கள், கம்ப்யூட்டர், தளவாட பொருட்கள், தொடரும் மற்றும் தொடரா செலவினம் ஆகியவை குறித்த விவரங்களை அரசு சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅரசு ஆணை ரூ. 6,81 கோடி நிதி\nஒரு சட்டக்கல்லூரிக்கு ரூ. 2.27 கோடி வீதம் 3 கல்லூரிகளுக்கு மொத்தம் ரூ. 6,81 கோடி நிதி ஒப்பளிப்பு செய்து ஆணைகள் பிறப்பிக்க வேண்டும் என்றும் அரசுக்கு சட்டக்கல்வி இயக்குனர் கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தை அரசு ஏற்றுக் கொண்டு அவர் கேட்டுக் கொண்ட தொகையை அனுமதித்து அரசு ஆணையிடுகிறது. அதோடு, ஆசிரியர் மற்றும் நிர்வாக பணிகளுக்கான இடங்களை தோற்றுவித்து அரசு ஆணையிடுகிறது என தமிழ அரசின் சட்டத்துறை செயலாளர் (பொறுப்பு) பூவலிங்கம் தெரிவித்துள்ளார்.\n��டனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nடிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு: விண்ணப்பிக்க ஜூன் 24 கடைசி\nசமூக சேவையில் ஆர்வம் உள்ளவரா நீங்கள்- உங்களுக்கான படிப்பு இதுதான்\nதிருச்சியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்\nஎன்பிசிசி இந்தியா நிறுவனத்தில் வேலை\nஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவனத்தில் வேலை\n10 ஆம் வகுப்பு தேர்வில் 76 சிறை கைதிகள் தேர்ச்சி\nஎஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள்: தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூன் 28-ஆம் தேதி மறுதேர்வு\n10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு: மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி\n10 ஆம் வகுப்புத் தேர்ச்சியில் விருதுநகர் மாவட்டத்திற்கு மூன்றாவது இடம்\nநடு ராத்திரியில் பல்கலைகழக இணையதளத்தை முடக்கி காதலிக்கு ’ஹேப்பி பர்த்டே’\nரஷ்யாவில் படிக்க ஆசையா... சென்னையில் மே 19, 20 கல்விக் கண்காட்சி\nபவர்கிரிட் கார்ப்ரேஷனில் என்ஜினியர் வேலை\nமாநிலக் குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் வேலை\nஆண்டுக்கு ரூ.7 லட்சம் சம்பளத்தில் சென்னையில் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bepositivetamil.com/?tag=nallakeerai", "date_download": "2018-05-25T20:44:45Z", "digest": "sha1:4JUOMKOJXVRBUCLR6F3CCDPE5K5GYRQL", "length": 36148, "nlines": 179, "source_domain": "bepositivetamil.com", "title": "Nallakeerai » Be Positive Tamil", "raw_content": "\n ஆளை விடுங்கள், நான் கஷ்ட்டப்பட்டது போதும், எனக்குப் பின் வரும் தலைமுறையினராவது, ஏதாவது பெரிய நிறுவனத்தில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்த இடத்தில் சம்பாதிக்கட்டும் என்று பல விவசாயிகள் வலியினால் புலம்பும் காலம் இது. ஆனால், அப்படிப்பட்ட நல்ல வேலையை விட்டுவிட்டு, விவசாயம் என்றால் என்ன என்றே தெரியாத ஒரு இளைஞர், விவசாயத்தில் இறங்கி பல சாதனைகளை செய்து வருகின்றார் என்றால் எத்தனை வியப்பான விஷயம்\nசென்னை திருநின்றவூரை அடுத்துள்ள பாக்கம் என்ற சிறு கிராமம். இங்கு தனது கீரைத் தோட்டத்தை வைத்து 100% இயற்கை வேளாண்மை சாம்ராஜ்யம் அமைத்து இருக்கிறார் திரு.ஜெகன்நாதன். இத்தனை கீரை வகைகளா என ஆச்சரியப் படுத்த வைக்கிறது இவரது கீரைத் தோட்டம். (இவரது இணைய தளம் – http://www.nallakeerai.com)\nநல்லக்கீரை எனும் நிறுவனத்தை தொடங்கி, சென்னையில் பலரது வீட்டுக் கதவைத் தட்டி கீரைகளை தந்து வருகிறார். இதை இக்கால பசுமை புரட்சி என்றால் அது மிகையாகாது. இனி அவர் பேட்டியிலிருந்து..\nவிவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆசை எப்படி வந்தது\nவேலை செய்துக்கொண்டே கல்வித்துறையில், நண்பர்களுடன் சேர்ந்து ஒரு ப்ராஜக்ட் செய்துக்கொண்டிருந்த சமயம். நன்றாக படிக்கும் ஏழை மாணவர்களுக்கு அவர்கள் வீடு தேடி சென்று ஊக்கத்தொகை கொடுக்க எங்கள் குழுவினர் செல்வது வழக்கம். அப்படி ஒரு நாள் ஒரு மாணவர் வீட்டிற்கு நான் சென்றபோது, விவசாயம் செய்யும் அவர் அப்பா பசியால் வயிற்றில் ஈரத்துணி சுற்றி படுத்திருந்தார். ஏக்கர் கணக்கில் நிலம் வைத்து, உணவை அனைவருக்கும் அளிக்கும் விவசாயி, ஏழ்மையினால் உணவேதும் இன்றி, ஈரத்துணியுடன் படுத்துக்கொண்டிருந்த அந்த சம்பவம் என் மனதை மிகவும் பாதிக்கவே, விவசாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என முடிவெடுத்தேன்.\nஏன் இயற்கை விவசாய முறையை தேர்ந்தெடுத்தீர்கள்\nதிரு.ஜே.சி.குமாரப்பா எழுதிய பொருளாதாரம் பற்றிய புத்தகங்களை அந்த சமயங்களில் நிறைய படிப்பேன். அதில் உந்தப்பட்டு, விவசாயத்தை மட்டுமே முக்கியமாக நம்பியுள்ள என் கிராமத்தில், அங்குள்ள கல்லூரி மாணவர்களை வைத்து 1999 ஆம் வருடம், ஒரு மதிப்பாய்வு (survey) செய்தேன். இந்த மதிப்பாய்வில், கிராம மக்கள் செய்யும் செலவுகளில் பெரும் பகுதியாக இருப்பது எது என்று கணக்கெடுத்தோம். 240 குடும்பங்களில், 210 குடும்பங்கள் ஒத்துழைப்பு கொடுத்து மதிப்பாய்வில் பங்கெடுத்தன.\nஅந்த வருடம் முழுதும் செய்த மதிப்பாய்வில், கிராமத்தினர் 60%ற்கும் அதிகமான தங்களது வருமானத்தை உரம் அல்லது பூச்சிக்கொல்லிக்கும், மாத்திரை மருந்துக்கும், மதுபானத்திற்கும் செலவு செய்கின்றனர் என தெரிய வந்தது. சுமார் 1கோடியே 6லட்ச ரூபாய் ஒரு சிறு கிராமத்தின் மூலம், ஒரு வருடத்திற்கு இந்த மூன்று காரணங்களுக்காக வெளியாவதை தெரிந்துக்கொண்டேன். இயற்கை சார்ந்த வேளாண்மை செய்யும் போது, உரத்தின் தேவை இல்லாததால், செலவு குறைகிறது என அறிந்து, கிரமாப் பொருளாதார முன்னேற்றத்திற்கு இயற்கை விவசாயம் தான் சிறந்தது என இதை தொடங்கினேன்.\nவிவசாயம் ஆரம்பித்த நாட்களில் நிறைய சவால்களை சந்தித்திருப்பீர்கள். நல்ல வேலையை விட்டு, இப்படி விவசாயத்தில் கஷ்ட்டப்படுகிறோமே என எப்போதாவது வருந்தியுள்ளீர்களா\nநிறைய சவால்களை சந்தித்தேன். ஆ���ாலும் விவசாயத்தின் மீது நம்பிக்கையும், விருப்பமும் அதிகம் இருந்தது. சில வருடங்களில் விவசாயம் அடைய இருக்கும் பெரிய வளர்ச்சியைப் பற்றி எனக்கு நன்றாக தெரிந்தது. நான் அடைய இருக்கும் இலக்கும் தெளிவாக இருந்தது. 100% விவசாயத்தில் நம்பிக்கை இருந்தது. அதனால் அந்த சவால்களை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.\nகார்போரேட்களில் வேலை செய்பவர்கள், கணினி துறையை சேர்ந்தவர்கள், பொறியாளர்கள் என நன்றாக படித்து சம்பாதிப்பவர்கள் சிலரின் பார்வை இப்போது இயற்கை விவசாயம் பக்கம் திரும்பி உள்ளதே அவர்கள் இதை செய்ய முடியுமா\nஎன்னைக் கேட்டால் அவர்கள் தான் இயற்கை விவசாயத்தை சிறப்பாக செய்யமுடியும். அவர்கள் அடையும் வெற்றியை பார்த்து தான் மற்ற விவசாயிகள் இயற்கை முறைக்கு மாறுவர். ஏனெனில், பல வருடங்களாக பூச்சிக்கொல்லி மூலம் விவசாயம் செய்து வருபவர்களை, இயற்கைமுறை விவசயாத்திற்கு மாற்றுவது அத்தனை எளிதல்ல. இது செய்தால் நல்லது என்று அவர்களிடம் எடுத்துச் சொல்லி புரிய வைக்க முடியாது. இந்த தலைமுறையினர் இயற்கை விவசாயம் செய்து, அதில் நல்ல முறையில் வெற்றி பெற்று காண்பிப்பதன் மூலம் தான், மற்ற விவசாயிகளும் மாறுவர். அதனால் இளைய தலைமுறையினர் பலர், புது தொழில்நுட்பத்தை இத்துறையில் புகுத்தி வெற்றிப் பெறவேண்டும்.\nநீங்கள் வரவேண்டும் என நினைக்கும் இந்த கார்ப்போரேட் ஊழியர்களும் பொறியாளர்களும், லட்சங்களில் சம்பளம் வாங்கும் வாய்ப்பு பெற்றவர்கள். விவசாயத்தில் அத்தகைய வருவாய் கிடைக்குமா\nஅந்த துறைகளில் என்ன வருமானம் ஈட்டுகிறார்களோ, அதே அளவு விவசாயத்திலும் வாய்ப்புகள் உள்ளது. அதற்கான திட்ட வடிவத்துடன் அவர்கள் வர வேண்டும். லட்சங்களில் சம்பளம் வாங்கிவிட்டு, விவசாயத்தில் சில ஆயிரங்களை சம்பாதிக்க வாருங்கள் என சொல்லவில்லை. அதே அளவு இங்கும் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாருங்கள், அவ்வாறு வந்தால், சாதிக்க முடியுமா என்று கேட்டால், கண்டிப்பாக முடியும் என்று சொல்வேன். பொறுமை, ஆர்வம், அர்பணிப்பு இந்த மூன்றும் வேண்டும்.\nஇயற்கை விவசாயம் என்றால் என்ன என்று கூட தெரியாது, ஆனால் நல்ல ஆர்வம் இருக்கிறது என்று எண்ணி, ஒருவர் இந்த துறைக்கு வர முடியுமா\nகண்டிப்பாக முடியும். என்னையே உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்களேன். ஆரம்பிக்கும்போது எனக்கு சுத்தமாக விவசாயம் தெரியாது. ஒரு கடையில் சென்று பொன்னாங்கண்ணியின் விதை கிடைக்குமா என்றேன், கடைகாரர் சிரித்துக்கொண்டே பொன்னாங்கண்ணியை நட்டு வையுங்கள், அது போதும் என்றார். அந்த நிலையிலிருந்து தான் ஆரம்பித்தேன்.\nஅதுவும் குறிப்பாக இயற்கை விவசாயத்தில் எந்த முன்னனுபவமும் இல்லாமல் ஆரம்பிப்பது மிக மிக நல்லது. இரண்டாவது, நம் முன்னோரெல்லாம் விவசாயம் செய்தவர்கள் தான். நமது மரபணுவில் விவசாயம் ஆழமாக இருக்கிறது. இது ஒன்றும் நமக்கு முழுவதுமாகப் புதிதல்ல. இப்போது நிறைய பேர் மனதில் விவசாய ஆர்வம் வருவதற்கு இதுவும் ஒரு காரணம்.\nஇயற்கை வேளாண்மைக்கு எதிர்காலம் எவ்வாறு இருக்கிறது\nஎந்த மனிதருக்கு தான், உயிர்க்கொல்லி விஷம் கொடுத்து பயிர் செய்யப்பட உணவு பிடிக்கும் அம்மாதிரி விஷ உணவு வகைகளை யாராவது ஒருவரேனும், சுவைக்காக அல்லது செரிமானத்திற்கு எளிதாக இருக்கும் என சாப்பிடுகிறேன் என்று கூறுவார்களா அம்மாதிரி விஷ உணவு வகைகளை யாராவது ஒருவரேனும், சுவைக்காக அல்லது செரிமானத்திற்கு எளிதாக இருக்கும் என சாப்பிடுகிறேன் என்று கூறுவார்களா கண்டிப்பாக இருக்காது. இன்று நமக்கு வேறு வழி இல்லை, அதனால் அத்தகைய உணவை உண்ணும் சூழ்நிலை.\nவிஷமில்லாத இயற்கை உணவு கிடைக்கையில், ஒருவர் கூட வேண்டாமென ஒதுக்கமாட்டர்கள் என்பது தான் உண்மை. அத்தனை தேவை (DEMAND) இயற்கை விவசாயத்திற்கு உள்ளது.\nஅடுத்த ஐந்து ஆண்டுகளில் ஆங்கில மருத்துவத்திற்கு (GENERIC MEDICINE) இந்தியர்கள் செய்ய இருக்கும் செலவு சுமார் 1.75 லட்சம் கோடி ரூபாய் என்ற ஒரு புள்ளிவிவரத்தை தற்போது ஒரு பத்திரிகையில் படித்தேன். இயற்கை முறையில் விவசாயம் செய்யப்பட்ட உணவினை உட்கொள்கையில், இதற்கான தேவை இருக்காது.\nஇன்றைய விவசாய நிலை நம் நாட்டில் எவ்வாறு இருக்கிறது\nமத்தியில் சென்ற ஆட்சியின் போது, உச்ச நீதிமன்றம் FOOD CORPORATION OF INDIA (FCI) அதிகாரிகளிடம், நமது உணவுக் கிடங்குகளில் பல லட்சம் டன் உணவுப் பொருள்கள் வீணாகும் நிலையில் உள்ளது, மக்களுக்கு விநியோகம் செய்யலாமே என்று கேட்டது. அப்படி என்றால் தேவைக்கு அதிகமாக அரிசியும், கோதுமையும், சர்க்கரையும் நம்மிடம் இருக்கிறது. அதே சமயம், வருடத்திற்கு ஒரு கோடியே நாற்பது லட்சம் டன் எண்ணையை நாம் இறக்குமதி செய்கிறோம். சராசரியாக ஒவ்வொரு இந்தியனும் ஒரு லிட்டர் இறக்குமதி செய்யப்பட சமையல் எண்ணையை உட்கொள்கிறான். சுத்திகரிக்கப்பட்டது என்ற பெயரில் நம்மை ஏமாற்றி ரசாயனத்தை, பூச்சிக்கொல்லிகளை அதிகளவில் பயன்படுத்திய எண்ணைகளை, சில பன்னாட்டு நிறுவனங்கள் நம்மிடம் விற்று வருகிறார்கள், நாமும் அதை சாப்பிட்டு உடல் ரீதியிலான பல பிரச்னைகளை வளர்த்துக்கொள்கிறோம்.\nஇன்னொன்று, உலகிலேயே அதிகம் பருப்புகளை உட்கொள்ளும் நாடு இந்தியா தான். இவைகளை விவசாயம் செய்ய தட்பவெட்ப சுழல் உலகிலேயே இந்தியாவில் தான் சிறந்த முறையில் இருக்கிறது. அனாலும் கொடுமையாக இவைகளை நாம் தான் அதிகளவில் இறக்குமதி செய்கிறோம். பர்மா, ஆப்பிரிகா போன்ற நாடுகளிடம் இருந்து பருப்புகள் வருமா என்று காத்துக்கொண்டுள்ளோம்.\nஒரு புறம் தண்ணீர் அதிகம் தேவைப்படும் அரிசி கோதுமைகளை தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்து புழுத்து போக வைக்கிறோம், மற்றொரு புறம், தண்ணீர் அதிகம் தேவைப்படாத எண்ணை வித்தையும், பருப்புகளையும் உற்பத்தி செய்யாமல் இறக்குமதி செய்கிறோம். அரிசி பயிரிடத் தேவையான தண்ணீரில் 10% இருந்தால் கூட பருப்புகளை நாம் விளைய வைக்க முடியும்.\nமேலும் எண்ணை வித்துக்களையும், பருப்புகளையும் நாம் பயிரிடும் போது, அதன் வேர் முடிச்சில் நைட்ரஜன் மிகுதியாக இருக்கும். அதனால் நாம் தனியாக யூரியா மூலம் நைட்ரஜனை வரவைக்க வேண்டாம். மேலும் இம்மாதிரியான பயிர் வகைகளில் வரும் தவிடு, பொட்டு, புண்ணாக்கு ஆகியவைகளை வைத்து மாடுகளை வளர்க்க முடியும். இது மாதிரியான பல பயிர் சுழற்சி முறைகளை பின்பற்றுகையில், பல உரங்கள் தேவைப்படாமல் போகிறது என்பது தான் உண்மை.\nசாதாரண மனிதர்களாகிய நாம் இதற்கு என்ன செய்ய முடியும்\nநிறைய இருக்கிறது. முதலில் விவசாயம் குறித்த விழிப்புணர்வு வேண்டும். ஒவ்வொரு 30 நொடிகளுக்கும் ஒரு மனிதர் புற்றுநோயால் நம் நாட்டில் இறக்கிறார். இது வெறும் மது பானத்திலோ புகையினாலோ மற்றும் விளைகின்ற பாதிப்பு கிடையாது. பாதிக்கு மேல் மனிதர்களுக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டது. உடலில் உருவாகியுள்ள அத்தனை விஷம் தான், இத்தனை நோயிற்கும் காரணம். உணவு என்ற பெயரில் விஷம் கலந்த பூச்சிக்கொல்லிகள் செய்த விணை.\nவிளையும் பொருள்களில் பூச்சிகளை கொல்வதற்கு, பூச்சிமருந்து அடிக்கிறோம் என்கிறார்கள். பூச்சியை கொள்ளும் விஷத்தை அடிக்கிறோம் என்று சொல்கிறார்களா அது பூச்சுகளை கொள்ளும் விஷம் மட்டும் அல்ல, அதை சாப்பிட்டால் கோழி ஆடு மாடு, ஏன் மனிதன் கூட சாக வேண்டிதான். அப்படி என்றால், அது உயிர்க்கொல்லி விஷம் தானே அது பூச்சுகளை கொள்ளும் விஷம் மட்டும் அல்ல, அதை சாப்பிட்டால் கோழி ஆடு மாடு, ஏன் மனிதன் கூட சாக வேண்டிதான். அப்படி என்றால், அது உயிர்க்கொல்லி விஷம் தானே அந்த விஷம் கலந்த சாப்பாட்டினை தான் திரும்ப திரும்ப உட்கொள்கிறோம்.\nநம் ஈரல்களுக்கு விஷத்தை, உடலில் எங்கு அனுப்புவது எனத் தெரியாது. எனவே, அவை நம் உடலிலேயே செட்டிலாகி விடுகிறது. இதையெல்லாம் அறிந்து, நாம் அனைவரும் சேர்ந்து, கிட்டத்தட்ட இன்னொரு சுதந்திரப் போராட்டம் போன்று, இயற்கை விவசாயத்திற்காக உழைக்க வேண்டிய நேரமிது.\nஉணவு முறைதான் அடுத்த தலைமுறைக்கு நாம் தரும் பரிசு என்கிறீர்களா\nஎன் குழந்தைக்கு சிறந்த கல்வி தர வேண்டுமென நினைக்கும் எத்தனை பெற்றோர்கள், ஆரோகியமான உணவு தர வேண்டுமென நினைக்கிறார்கள் அந்த உணர்வு வேண்டும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். உணவே மருந்து. ஆனால் இந்த வரிகளை மறந்து விட்டோம்.\nபிறந்த குழந்தையின் தாய்ப்பாலில் இருந்து ஆரம்பித்து, வாழ்வின் கடைசிநாள் வரை சாப்பிடும் அத்தனை உணவும் ரசாயானம், விஷம் என்றாகிவிட்டது. அடுத்த தலைமுறையின் ஆரோக்கியத்திற்கு நாம் வேலை செய்தே ஆக வேண்டும். வேற வழி இல்லை. மற்றவர்கள் தேவைக்கு கூட இல்லை, குறைந்தது தங்களது வீட்டின் ஆரோக்கியத்திற்கு, ஒவ்வொருவரும் இயற்கை விவசாயத்தை செய்ய ஆரம்பிக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.\nமக்களுக்கு நீங்கள் கூற விரும்புவது\nஎன் கருத்து அல்ல. திரு.ஜே.சி.குமாரப்பா அவர்கள் கூறியதையே நான் இங்கு குறிப்பிடுகிறேன். தாய்மை பொருளாதாரம், இயற்கை சார்ந்த விவசாயம் மட்டுமே இந்தியப் பொருளாதாரத்தை உயர்த்தும் என 50 வருடங்களுக்கு முன்பே அவர் தெரிவித்துள்ளார். அவர் கூறியதை தான் இன்று ஐ.நா. சபையும் தெரிவித்துள்ளது. அவர் கூறியபடி குறு விவசாயிகளும், இயற்கை விவசாயமும் தான் இன்று உலகிற்கு உணவளிக்க முடியும். அதனால் இயற்கை விவசாயம் நமக்கு மட்டும் இல்லை, ஒட்டு மொத்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.\nகீரையில் ஒரு பெயர் எடுத்து விட்டீர்கள். இனி ��ங்கள் அடுத்த இலக்கு என்ன\nநம் நாட்டில் நடைமுறையில் உள்ள விவசாயத்தில், மக்களின் தேவையை அறிந்து செய்யும் உற்பத்தி திட்டம் கிடையாது. அனால் இயற்கை முறையில் நான் கீரைக்காக செய்யும் விவசாயத்தில் மொத்த தேவை என்ன என்பதை தெரிந்துக்கொள்ள சில வழிகளை செய்து வருகிறேன்.\nஆண்டு சந்தா 4500 ரூபாய் கட்டி எங்கள் நிறுவனத்தில் பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, வாரத்திற்கு ஐந்து வகையான கீரை என, வருடம் முழுதும் அவர்கள் வீட்டிலேயே, இயற்கை முறையில் விளைய வைத்தக் கீரையை டெலிவரி செய்யும் திட்டத்தை தொடங்கியுள்ளோம். இதன் மூலம் எத்தனை வாடிக்கையாளர்கள் இயற்கை முறையை விரும்புகிறார்கள் என்ற புள்ளிவிவரமும், அதற்கேற்றவாறு உற்பத்தியை செய்வதற்கான வழியும் கிடைக்கிறது.\nகீரைக்கு அடுத்து, அரிசி, பால், காய்கறிகள், பழங்களை எல்லாம் மக்களுக்கு இயற்கை முறையில் செய்து கொடுக்கலாம். அதற்கான செயல் திட்டத்தை தொடங்கியுள்ளேன். இதை மனதில் வைத்து தான் நல்ல சந்தை என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளோம். இது இடைத்தரகர்கள் இல்லாது, விவசாயிகளிடமிருந்து நேராக வாடிக்கையாளர்களிடம் பொருள்களை கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சியாக இருக்கும்.\nஇந்த நோக்கத்தில் தங்களை இணைத்துக்கொள்ள பலர் எங்களைத் தொடர்புக் கொள்கின்றனர். அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். இயற்கை விவசாயம் பற்றி தெரிந்துக்கொள்ள விரும்புவர்களுக்கும், அதை செய்ய நினைப்பவர்களுக்கும் எங்கள் நிறுவனம் மூலம் உதவி செய்கிறோம்.\nதிரு. மனோ சாலமனுடன் பேட்டி\nபேட்டி – வீடியோ இணைப்பு\nமகேஷ்குமார் on சிந்திக்கும் திறமை\nGita on நீ எந்த கட்டத்தில் \nG Saravanan on நீ எந்த கட்டத்தில் \nMuralidharan Sourirajan S on மரணங்களும், மார்க்கெட்டிங் ஏஜெண்ட்களும்\nSARATHA .V on இதெல்லாம் சகஜம்மப்பா\nSARATHA .V on இதெல்லாம் சகஜம்மப்பா\nN.T.N. Prabhu on நீருக்குள் நெருப்பு\nMuralidharan Sourirajan S on வாழ்வை மாற்றிய இரு கேள்விகள்\nவிபத்தில்லா ஓட்டுனர் December 26, 2017\nவாழ்வை மாற்றிய இரு கேள்விகள்\nஇலை உதிர்வதைப் போல.. November 16, 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kulasaivaralaru.blogspot.com/2013/11/blog-post_6344.html", "date_download": "2018-05-25T20:16:08Z", "digest": "sha1:OROJBUMWPZZPGSJPIMDU7VGVTB6DZCFD", "length": 56321, "nlines": 1181, "source_domain": "kulasaivaralaru.blogspot.com", "title": "நம்மவூர் குலசை : ஆன்லைன் ஷாப்பிங்... ஏமாற்றம் தவிர்க்க உஷார் டிப்ஸ்!", "raw_content": "\nஆன்லைன் ஷாப்பிங்... ஏமாற்றம் தவிர்க்க உஷார் டிப்ஸ்\nஎந்தத் துறை நன்கு வளர்கிறதோ, அந்தத் துறையில் மோசடி பேர்வழிகளின் நடமாட்டமும் அதிகமாகவே இருக்கும். இதற்கு இணையமும் விதிவிலக்கல்ல. முக்கியமாக, ஆன்லைன் ஷாப்பிங்கில் இன்று நடக்கும் ஏமாற்றுவேலைகள் கொஞ்சநஞ்சமல்ல. எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள், இதிலெல்லாம் சிக்காமல் இருக்க எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்கவேண்டும் என்று சொல்கிறார் பி.கே. ஆன்லைன் தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனத்தின் சீனியர் எக்ஸிக்யூட்டிவ் பிரபு கிருஷ்ணன்.\n''ஆன்லைன் ஷாப்பிங்கில் பல நல்ல விஷயங்கள் இருப்பது போல ஏமாற்று விஷயங்களும் இருக்கவே செய்கின்றன. போலி பொருட்களை விற்பது, குறிப்பிட்ட காலத்துக்குள் பொருளை டெலிவரி செய்யாமல் இழுத்தடிப்பது, போலி தளங்களை உருவாக்கி ஏமாற்றுவது என சில விஷயங்கள் இதில் உள்ளன. கடந்த மார்ச் மாதம்கூட TimTara என்ற ஆன்லைன் ஷாப்பிங் இணையதளத்தின் நிறுவனர் ஏமாற்று நடவடிக்கைகளால் கைது செய்யப்பட்டார். அந்த இணையதளமும் அதன்பின்னர் மூடப்பட்டது. இதுபோன்ற சம்பவங்களும் அவ்வப்போது நிகழ்கின்றன.\nகவர்ச்சிகரமான விளம்பரங்களைச் செய்வதன் மூலம் கனஜோராக மோசடி செய்கின்றன பல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள். அதாவது, 50,000 ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளை வெறும் 500 ரூபாய்க்குத் தருவதாக விளம்பரங்கள் செய்யும். இதை நம்பி பலரும் அந்தப் பொருளை வாங்க போட்டிபோட கடைசியில், யாராவது ஒருவருக்கு மட்டுமே அந்தப் பொருள் கிடைக்கும் என்று சொல்லிவிடும். ஆனால், ஏற்கெனவே கட்டிய பணத்தைத் திரும்பத் தரமாட்டோம், அதற்கு பதில் ஏதேனும் பொருள் வாங்கிக்கொள்ளலாம் என்று சொல்லும். வேறு வழியில்லாமல் நாம் வாங்கும் இந்தப் பொருள், கடையில் விற்கும் விலையைவிட அதிகமாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.\nஇந்த ஏமாற்று வித்தையில் வேடிக்கையான விஷயம், வாடிக்கையாளர்கள் பொருளை வாங்கும்போது சுவாரஸ்யத்தைக் கூட்டவும், வேகமாக அந்த வேலையைச் செய்துமுடிக்கவும் சில ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் ஒரு டெக்னிக்கை பின்பற்றுகின்றன. அதாவது, பொருளை வாங்க இரண்டு நிமிடங்களே அவகாசம் தரும். இதற்குள் நீங்கள் ஆர்டரை புக் செய்ய வேண்டும். இல்லையெனில், இந்த ஆஃபர் உங்களுக்கு கிடைக்காது என்று சொல்வதால், நாம் பரபரப்புக்குள்ளாவோம். ஏற்கெனவே பணம் கட்டிவிட்டோம்; எனவே, இரண்டு நிமிடத்தில் பொருளை வாங்கிவிட வேண்டும். இல்லாவிட்டால் கட்டிய பணம் போய்விடும் என்கிற அவசரத்தில்தான் நாம் செயல்படுவோம். இந்த இரண்டு நிமிடத்தில் பொருட்களை சரியாக புக் செய்ய முடியாமல் பணத்தை இழக்கிறார்கள் பலர்.\nஇன்னும் சில இணையதளங்கள் Free Trail, Half Price, பிணீறீயீ றிக்ஷீவீநீமீ போன்று பல ஆஃபர்களை தருகின்றன. இதிலும், பெரும்பாலும் நடப்பது மோசடியே. உண்மையில் இவர்கள் மறைமுக கட்டணங்கள் (Hidden Charges) என்ற பெயரில் அதிகமான பணத்தை உங்களிடமிருந்து கறந்துவிடுவார்கள். உண்மையாகவே இலவசம் என்றால் உங்கள் கிரெடிட், டெபிட் கார்டு தகவல்களைக் கேட்க மாட்டார்கள். இதேபோல, திடீரென இலவச போன், கம்ப்யூட்டர் என்று\nமின்னஞ்சல், எஸ்.எம்.எஸ். வந்தாலும் அவற்றை நீங்கள் கண்டுகொள்ளவே கூடாது.\nஉண்மையாக வாடிக்கையாளர்களின் மீது அக்கறை கொண்டிருக்கும் தளங்கள், டிவி வாங்கினால்கூட அதை கொண்டுவந்து தருவதற்கு எந்தக் கட்டணத்தையும் கேட்காது. அப்படியே கேட்டாலும் அது குறைவான தொகையாகவே இருக்கும். பொருளை கொண்டுவந்து தர அதிக கட்டணம் கேட்கும் இணையதளங்களை நம்பக்கூடாது. இதில் இ-பே மட்டும் விதிவிலக்கு, காரணம், அந்தத் தளத்தில் பொருட்களை விற்பவர்கள் பல நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் விலை குறைவாக தருவதால் பொருட்களை கொண்டுவந்து சேர்க்க கட்டணம் கேட்கலாம்.\nபொருட்களைத் திரும்ப எடுத்துக்கொள்ளும் வசதியை வழங்க மறுப்பதிலும் பெரும்பாலான தளங்கள் மோசடி செய்கின்றன. ஒரு ஆடையோ, காலணியோ வாங்கும்போது அளவு சரியாக இல்லை என்றால், அதைத் திரும்ப அனுப்பும் வசதி நமக்கு இருக்க வேண்டும். இதற்கு என்ன விதிமுறைகள் என்பதையும் அறிவது அவசியம். ஆனால், ஆர்டர் செய்த பொருளைத் திரும்ப அனுப்பும் முன்பு நீங்கள் அதை சேதப்படுத்தாமல் இருக்க வேண்டும்.\nசில ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் தங்களின் தளத்திலேயே விதிமுறைகளை பட்டியல் போட்டிருப்பார்கள். மிக முக்கியமான விதிமுறைகளை நம் கண்ணுக்கு தெரியாதபடி போட்டிருப்பார்கள். அந்த விதிமுறையை நாம் கவனிக்கத் தவறிவிட்டு, பொருட்களை வாங்கிய பின்னர் அது சார்ந்த குறைகளை அவர்களிடம் தெரிவித்தால், நாங்கள்தான் விதிமுறைகளை ஏற்கெனவே சொல்லி இருக்கிறோம் என்பார்கள். பெரும்பாலும் ���ொருட்களை ரிட்டர்ன் எடுத்துக்கொள்வதிலேயே இந்தப் பிரச்னை வரும்.\nஆன்லைன் ஷாப்பிங் மூலம் ஆர்டர் செய்திருக்கும் பொருளானது கூரியர் மூலமாக நமக்கு அனுப்பப்படும். ஆனால், அந்த கூரியரை பிரித்து பார்க்கும்போது அந்தப் பொருளானது இல்லாமல்கூட இருக்கலாம். வீட்டுக்கு வந்த கூரியரில் பொருள் ஏதும் இல்லை எனில், உடனே ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்துக்கு தெரியப்படுத்துவது அவசியம். ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை அனுப்பியதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடியாமல்போனால், அதன்பிறகு அந்த நிறுவனத்தின் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கும் வேலையில் இறங்கலாம். சில ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் மூன்றாம் நபர் விற்பனையாளர்களைக்கொண்டு செயல்படுவதால் அவர்களாலும் ஏமாற்றப்படலாம், ஜாக்கிரதை.\nபல இணையதளங்கள் உற்பத்தியாளர் வாரன்டியுடன்தான் (Manufacturer Warranty)பொருளை விற்கின்றன. ஒரு குறிப்பிட்ட பொருள் சந்தை விலையைவிட மிகக் குறைவாக இருந்தால், உற்பத்தியாளர் வாரன்டி தராமல் மோசடி செய்துவிடுகின்றன சில நிறுவனங்கள். அப்படியே வாரன்டி தந்தாலும் அதற்கான பொறுப்பு அந்த ஆன்லைன் நிறுவனமா அல்லது உற்பத்தி செய்த நிறுவனமா என்கிற விஷயத்தில் நம்மை குழப்பி ஏமாற்றிவிடும்.\nஆன்லைன் ஷாப்பிங் செய்யும்போது இப்படி நடக்கும் மோசடிகளில் நாம் சிக்கி ஏமாறாமல் இருக்க சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.\n* பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளை ரூ.100 அல்லது 200-க்கு தருகிறோம் என்று சொல்லும் தளங்களை ஒதுக்குவது நல்லது.\n* பொருள் ஏலத்தில் (Auction, Bid) விற்கப்படும்போது பொருளின் விலை சந்தை விலையைவிட சற்றே குறைவாக மட்டுமே இருக்கவேண்டும். மிக அதிக விலையுள்ள பொருளை, மிகக் குறைந்த விலைக்கு ஏலத்தில் விற்றால் அது போலியாக இருக்க வாய்ப்புள்ளது.\n* நீங்கள் ஆர்டர் செய்யும் பொருளின் பெயர் சரியாக உள்ளதா என்பதைச் சோதித்து பார்ப்பதும் அவசியம். சில தளங்களில் எழுத்துப்பிழை போன்று இருந்தாலும், அவை போலி பொருட்களை அவ்வாறு விற்கின்றன. உதாரணம்,Nokia – NoikaS, Samsung Galaxy Note – Galaxy Note..\n* பொருளை வாங்கும்போது, அதை ஏற்கெனவே வாங்கியவர்களின் கருத்தை வாங்கும் தளத்திலோ அல்லது இணையத்திலோ தேடிவிட்டு வாங்க வேண்டும்.\n* ஒரு பொருளை ஆர்டர் செய்தவுடன் நமக்கு அது அவசியமில்லை என்று ��ோன்றும் அல்லது வேறு ஒரு பொருளை வாங்கத் தோன்றும். அம்மாதிரியான சமயங்களில் நீங்கள் ஆர்டர் செய்த பொருளை கேன்சல் செய்யும் வசதியைக் குறிப்பிட்ட தளம் உங்களுக்கு வழங்குகிறதா என்று கவனித்து விட்டு, வாங்குவதற்கான வேலையில் இறங்குவது நல்லது. அதோடு முழுப்பணமும் உங்களுக்கு வந்து சேரும்படியாகவும் இருக்க வேண்டும். ஆர்டரை கேன்சல் செய்தால் பெரும்பாலும், ஐந்து முதல் ஏழு நாட்களுக்குள் உங்கள் பணம் திரும்ப வந்துவிடும்.\n* கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங் மூலம் பணம் செலுத்துபவர்கள் மிக மிக பாதுகாப்பான தளம் என்று நம்பிக்கை இருந்தால் மட்டுமே பயன்படுத்துங்கள். இல்லை என்றால், பொருளை வாங்கும்போது பணம் தருகிற மாதிரி (Cash On Delivery) வைத்துக்கொள்ளுங்கள்.\n* முதல்முறையாக ஆன்லைன் மூலம் பொருள் வாங்குபவர்கள் அதுகுறித்து நன்கு பரிச்சயம் கொண்டவர் மூலம் வாங்கலாம்.\n* ஆர்டர் செய்த பின்னர் உங்களுக்கு வரும் மின்னஞ்சல், குறுஞ்செய்தி போன்றவற்றை பொருள் உங்களுக்கு கிடைக்கும் வரை பத்திரமாக வைத்திருக்கவும்.\"\nLabels: ஆன்லைன் ஷாப்பிங், தகவல்\n'நம்மவூர் குலசை'யைப் பார்த்து சென்றவர்கள்\n1000ம் வது பதிவு (1)\nஅரபு உள்நாட்டுப் போர் (1)\nஆம் ஆத்மி கட்சி (1)\nஇரவில் தானே ஒளிரும் – ஹைவே ரோடுகள்…\nஉடல் எடையைக் குறைக்க (1)\nஉயர் ரத்த அழுத்தம் (1)\nஃப்ளை ஆஷ் பிரிக்ஸ் (1)\nகடு அத்தா பழம் (1)\nகால்சியம் கார்பைட் கற்கள் (1)\nகுட்டி உளவு விமானம் (1)\nகெப்லர் 186f புது கிரகம் (1)\nகேரட் - பனீர் ரைஸ்.. (1)\nகொசு வத்தி சுருள் (1)\nகோரி ரொட்டி கிரேவி (1)\nசட்டம் - ஒழுங்கு (1)\nசவூதி அரேபிய மன்னர் (1)\nசிறு நீரகக் கல் (1)\nசுறா மீன் சிப்ஸ்.. (1)\nசூரிய ஒளி மின்சாரம் (1)\nதண்ணீர் விட்டான் கிழங்கு (1)\nதிராவிட முன்னேற்றக் கழகம் (1)\nதேங்காய் நாரிலிருந்து கயிறு (1)\nநண்டு வளர்ப்பு கருவாடு (1)\nநபி மருத்துவம் ஜவ்வரிசி (1)\nநீலகிரி சிக்கன் குருமா (1)\nபாம்பன் ரயில் பாலம் (1)\nபுதிய 100 டாலர் நோட்டு (1)\nபை பாஸ் சர்ஜரி (1)\nமுலாம் பழ ஜூஸ் (1)\nமூத்த குடிமக்கள் பராமரிப்பு (1)\nமேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு (1)\nமோட்டார் வாகனச் சட்டம் (1)\nராக்கெட் ஏவு தளம் (1)\nராபியா அல் பாஸ்ரி: (1)\nலெமன் கிராஸ் ஆயில் (1)\nஷார்ட் கட் கீ (1)\nஸ்டஃப்டு மிர்சி சமோசா (1)\nதிருநெல்வேலி மாவட்ட இயற்கை சூழ்ந்த இடங்கள்\nஅதிவேக இண்டர்நேர்ட் பயன்படுத்தும் முறை\nஅன்று 20 பைசாவுக்��ு கடலைமிட்டாய்\nமாற்றத்தை விரும்புவோர் கடக்க வேண்டிய படிகள்\nஆந்திராவில் அவசரகோலத்தில் ராக்கெட் இணைப்புக் கூடம்...\nஇஸ்லாத்தின் வரலாற்றுத் தலங்களை அழிக்கும் சவூதி நடவ...\nஉங்கள் சொத்து வாரிசுக்கா, வழக்குக்கா\nஹோம்பேஜில் கூடுதல் வசதிகளைத் தரும் கூகுள்\nநூஹ் நபியின் கப்பல் தங்கிய மலை கண்டுபிடிப்பு\n‘ஏவுதளம்’ இங்கே வந்திட ஏன் வீண் தயக்கம்\nநாம் அருந்தும் தண்ணீரைப் பற்றி\nராணுவம் தந்த டப்பா உணவு\nஇணையதளங்கள் முடக்கப்படுவதை தடுக்க முடியுமா\nவட்ட கல் தட்டுகளும்.. வேற்றுகிரக வாசிகளும்..\nஇப்படித்தான் பல் துலக்க வேண்டும்...\nஆன்லைன் ஷாப்பிங்... ஏமாற்றம் தவிர்க்க உஷார் டிப்ஸ்...\n300 வகை மூலிகை மரங்கள்: விவசாயி சாதனை\nமஞ்சள் பாலின் திகைக்க வைக்கும் 15 நன்மைகள்\nகுண்டு உடலை ஒல்லியாக்கும் நறுமணத்தயிர்\nபச்சை தேநீர் (Grean Tea)\nகட்டுமானச் செலவைக் குறைப்பது எப்படி\nபணப் புழக்கம் என்றால் என்ன\nதொடாமலே மின்சாதனங்களை இயக்கும் நவீன சுவிட்ச்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/single_news.php?id=36308", "date_download": "2018-05-25T20:35:44Z", "digest": "sha1:FJOUC5V5XRJ4VNAQH266KAPDIPLZWXGQ", "length": 4078, "nlines": 25, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nலெபனான் பிரதமர் ஹரிரி இராஜினாமாவை திரும்பப்பெற்றார்\nலெபனான் பிரதமர் ஷாட் அல் ஹரிரி தனது இராஜினாமாவை திருப்பி பெற்றுக்கொண்டுள்ளார். நேற்றைய தினம் லெபனானில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போதே அவர் இதனைத் அறிவித்துள்ளார்.\nலெபனான் பிரதமர் ஷாட் ஹரிரி கடந்த சில தினங்களுக்கு முன்னர் சவூதி அரேபியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் தனது இராஜினாமா தொடர்பான அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.\nகடந்த நவம்பர் மாதம் 4 ஆம் திகதி, சவூதி அரேபியாவின் தொலைக்காட்சி சேவையொன்றில் திடீரென தோன்றிய ஹரிரி தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார்.\nஹரிரியின் இந்த செயலானது சர்வதேசத்தின் மததில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதேவேளை, இந்த அறிவிப்பிற்கு பின்னால் சவூதி அரேபியாவின் தலையீடுகள் காணப்படுகிறது என்ற குற்றச்சாடடுக்களும் முன்வைக்கப்பட்டிருந்தன.\nஇந்த நிலையில். சவூதி அரேபியாவில் தங்கியிருந்த பொழுது, இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஹரிரி, உயிராபத்து இருக்கின்றமையினாலேயே பதவ���யை இராஜினாமா செய்ததாகவும், இதற்கு பின்னால் சவூதியின் தலையீடுகள் எவையும் இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.\nஎனினும், இவரது ராஜினாமாவை ஏற்க விரும்பாத லெபனான் ஜனாதிபதி மைக்கேல் அவுன், பிரதமர் ஹரிரியை உடனடியாக நாடு திரும்புமாறு வலியுறுத்தியிருந்தார்.\nஇதனையடுத்து, லெபனானின் சுதந்திரதின நிகழ்வில் கலந்துகொள்ளும் நோக்கில் நாடு திரும்பிய பிரதமர் ஹரிரி, ஜனாதிபதி அவுனையும் சந்தித்துக் கலந்துரையாடி இருந்தார்.\nஇந்த நிலையில் தற்போது தான் அளித்த இராஜினாமாவை திரும்பிப் பெற்றுக்கொள்வதாக ஹரிரி அறிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valaipadhivan.blogspot.com/2006_01_01_archive.html", "date_download": "2018-05-25T20:52:04Z", "digest": "sha1:AGCBV2ALE6DRHIIHZLF752C3LKOIWS5K", "length": 35699, "nlines": 183, "source_domain": "valaipadhivan.blogspot.com", "title": "எண்ணங்களின் குரல்வடிவம்: January 2006", "raw_content": "\n....அனைத்து வகையான சிந்தனைகளும் இங்குப் பகிர்ந்து கொள்ளப்படும்\nசெவ்வாய், ஜனவரி 31, 2006\nசுரேஷ் கண்ணன் அவரது பதிவில் சில கருத்துகளைக் கூறியுள்ளார். உணர்ச்சிவசப்படாமல், அசட்டுத்தனமாக எதிர்க்காமல், யதார்த்தமாக சிந்தித்ததில் அவருக்குத் தோன்றியவொரு எண்ணம் - கல்விக்கூடங்களில் உடைக் கட்டுப்பாடுகள் தேவையே. அதற்கான காரணங்கள் - அவர் காண நேரிட்ட சில பெண்கள் உடுத்தியிருந்த உடைகள், அவர்களது அங்க அளவுகளைச் சந்தேகமின்றி வெளிப்படுத்தினவாம் (கண்களால் அளப்பது என்பது இதுதானோ). இதனால் அவர் அச்சப்படும் பின்விளைவு - இத்தகைய காட்சிகளைக் காண நேரிடும் ஆண்களுக்கு ரத்தக் கொதிப்பு அதிகரித்து, அதன் விளைவாக அவர்கள் அப்பெண்களை மனதால் (மற்றும், வாய்ப்பு கிடைத்தால் செயலிலும்கூட) துகிலுரியக் கூடுமாம். இத்தகைய துகிலுரிதலுக்கு அவர் வழங்கும் ஆண் தரப்பு நியாயம் - இங்கு நிலவும் பாலியல் வறட்சி. ஆகவே, இவ்வறட்சியால் பாதிக்கப்பட்ட ஆண்களைத் தவறான பாதையில் கொண்டு செல்லாமலிருக்க, பெண்களே, தயவு செய்து உங்கள் உடலைப் போர்த்திக் கொள்ளுங்கள், தலையிலிருந்து கால் வரை.\nஎனக்குத் தோன்றும் ஒரு fashion idea - தலையிலிருந்து கால் வரை ஒரு cylindrical வடிவத்தில் (துணியாலான ஒரு கூண்டு போலிருக்கக் கூடிய) ஒரு உடை, with constant radius from head to toe. இது பொது இடங்களில் ஆண்கள் தம்மை கண்களால் அளப்பது, மனதால் துகிலுரிவது, போன்றவற்றைச் செய்வதிலிருந்து தடுக்க உதவும். உள்ள��� இருப்பது ஒரு மனித உயிரா (அல்லது, I, Robot மாதிரியானதொரு இயந்திரமா) என்று கூட அறிந்து கொள்ள வாய்ப்பிருக்காது. இந்த உடையிலிருக்கும்போது உட்கார்ந்தால் பிரச்சனை வர வாய்ப்பிருக்கிறது. (அதாவது, அங்க அளவுகள் வெளிப்பட்டு விடக்கூடும்). ஆகவே, இதற்கு ஒரு பொறியியலாளர்தான் ஏற்ற உடையை வடிவமைக்க வேண்டும். உட்காரும்போது சுற்றளவு அதிகமாகவும், உயரம் குறைவாகவும் இருக்க வேண்டும், but still retaining the cylindrical shape. அல்லது ஒரு tent போன்ற வடிவமைப்பைக் கொண்டிருக்கலாம், அதைத் தாங்கிப் பிடிக்கும் கம்பிகள் சகிதத்துடன் (அந்தக்கால ஐரோப்பிய மங்கைகள் உடுத்தியதைப்போல்). என்ன, நெரிசலான இடங்களில் கொஞ்சம் பிரச்சனையாகி விடக்கூடும். இது போன்ற உத்திகளைக் கொண்டுதான், நம் நாட்டில் (அல்லது சென்னையில்) நிலவும் வறட்சி நிலையை எதிர்கொள்ள முடியுமென்று தோன்றுகிறது. (எனது யதார்த்தமான, உணர்ச்சிவசப்படாத, அசட்டுத்தனமாக எதிர்க்காத, சிந்தனைகளின் விளைவாக).\nஅவரது பதிவில் கூறப்படாத விஷயம் - ஆண்களும் இதுபோல் கண்களால் துகிலுரியப்படுகிறார்களா என்பதே (கிடையாது என்று நாமாக அனுமானம் செய்துகொள்ளக்கூடாதல்லவா). ஆண்களின் உடைகளான ஜீன்ஸ், ஷார்ட்ஸ், நெஞ்சை அணைக்கும் பனியன்ஸ் போன்றவைகளால், அவர்களது அளவுகளையும் கணித்துவிட வாய்ப்பிருக்கிறதே). ஆண்களின் உடைகளான ஜீன்ஸ், ஷார்ட்ஸ், நெஞ்சை அணைக்கும் பனியன்ஸ் போன்றவைகளால், அவர்களது அளவுகளையும் கணித்துவிட வாய்ப்பிருக்கிறதே மேலும் வறட்சி என்பது இருபாலாருக்கும் பொதுவிலுள்ளதுதானே மேலும் வறட்சி என்பது இருபாலாருக்கும் பொதுவிலுள்ளதுதானே அவர்களுக்கும் இருக்கிறது தீர்வு - எல்லா ஆண்களும் சாமியார்கள் அணியும் காவி அங்கியைப்போல் ஒரு ஆடையை அணியும்படி சட்டம் பிறப்பிக்கலாம். Hairstyle / மொட்டைத் தலைகளைக்் கண்டு சிலருக்கு ரத்தக் கொதிப்புகள் அதிகமாகி விடும் அபாயத்தைப் போக்க, அனைவரையும் ஒரு முண்டாசு அணிய வைக்கலாம். எல்லோரும் விவேகானந்தரைப்போல் வளைய வரலாம்.\nஇதுபோல், பல புரட்சிகள் செய்து, இவ்வறட்சியைப் போக்குவோம்\nஇடுகையிட்டது Voice on Wings நேரம் 1/31/2006 12:47:00 முற்பகல் 13 கருத்துகள்:\nசனி, ஜனவரி 28, 2006\nபுதிய விதிகளைப் பின்பற்றி, எனது கருத்துப் பெட்டியில் தணிக்கை செய்யும் வசதியைச் செயல்படுத்தியிருந்தேன். ஆனால், மனம் ஒப்பாமல் அதை மீண்டும் செயலிழக்கச் செய்திருக்கிறேன். அதற்கு மாறாக, தமிழ்மணத்தின் அருமையான கருவிப்பட்டை வசதியை அகற்றி விட்டு, என் பதிவின் பின்னூட்டங்கள் முகப்புப் பக்கத்தில் திரட்டப் படாதவாறு மாற்றியமைக்கிறேன். இது தமிழ்மண நிபந்தனைகளுக்குட்பட்ட ஒரு செயலாக இருக்குமென்று நம்புகிறேன்.\n1. உங்கள் பின்னூட்டங்கள் முன்பிருந்ததைப் போலவே, உடனடியாக பொதுப்பார்வைக்கு வந்துவிடும். இதனால், என் பதிவின் மீதான உங்கள் உண்மையான கருத்துக்களை உடனுக்குடன் பொதுவில் வெளிப்படுத்த வசதியாக இருக்கும் (எனது ஈடுபாடு இல்லாமலேயே).\n2. நட்சத்திரங்களைச் சொடுக்கி, உங்கள் ஆதரவையோ, எதிர்ப்பையோ தெரிவிக்கும் வசதி இனி இல்லாமல் போகிறது. ஒரு உற்சாக டானிக்காக இருந்து வந்த இந்த '+' குத்துக்களை நான் miss பண்ணப்போவது நிச்சயம். '-'களாக வந்து விழுந்தபோதும், என் கருத்து எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று அறிந்துகொள்ள முடிந்தது.\n3. சுதந்திரத்திற்கான விலை - இனி வரும் பின்னூட்டங்கள் தமிழ்மண முகப்பில் திரட்டப்பட மாட்டா. இதனால் இப்பதிவிற்கு 2nd round, 3rd round views கிடைக்காமல் போகின்றன. ஆகவே, 1st roundஇலேயே எனது பதிவைப் படித்து விடுங்கள் :)\n4. முன்பைப் போலவே, நீங்கள் பின்னூட்டமிடுவதற்கு பிளாக்கர் கணக்கை வைத்துக்கொண்டிருக்க வேண்டுமென்ற கட்டாயமெல்லாம் கிடையாது. அப்படி வைத்துக் கொண்டிருந்தாலும், என் வலைப்பதிவில் அதை வெளிப்படுத்த வேண்டிய நிர்பந்தம் கிடையாது. நீங்கள் தாராளமாக ஒரு anonymousஆக உங்கள் பின்னூட்டத்தை இட்டுச் செல்லலாம். நீங்கள் யாரென்பது எனக்கு முக்கியமல்ல, உங்கள் கருத்துதான் எனக்கு முக்கியம்.\n5. முன்பைப் போலவே, கோணல்மாணலாகக் கொடுக்கப்பட்ட ஆங்கில எழுத்துக்களைச் சரியாக அடையாளம் கண்டு அவற்றை உள்ளிடக் கோரும் word verification போன்ற கட்டாயங்களை என் பதிவில் வைக்கவில்லை. ஆகவே, நீங்கள் பின்னூட்டமிடுவதற்கு, ஏழு மலைகள் எட்டு கடல்களையெல்லாம் தாண்டத் தேவையில்லை.\n6. With freedom comes responsibility – என் பதிவில் எச்சப் பின்னூட்டங்களைக் காண நேரிட்டால், தயவு தாட்சண்யமின்றி அவை நீக்கப்படும். இது குறித்த தகவல்களை, பதிவின் கீழே, பின்னூட்டப் பகுதியின் இறுதியில் காணலாம்.\n7. இதோடு, எனது பதிவில் எந்தவொரு வருகையாளர் விவரமும் திரட்டப்பட்டதில்லை, இனியும் அதற்கான உத்தேசமில்லை என்ற உத்தரவாததையும் இங்கே குறிப்பிட���டு விடுகிறேன். ஆகவே, உங்கள் privacyக்கு என்னால் எந்தத் தீங்கும் ஏற்பட வாய்ப்பில்லை.\nஇதுவரை என் பதிவுகளுக்குப் பச்சை விளக்கைக் காட்டி வந்த தமிழ்மணத்திற்கு நன்றி. மேற்கூறிய மாறுதல்களுக்குப் பிறகும் அது தொடரும் என்று நம்புகிறேன். இல்லையென்றாலும் நலமே. ஒரு வாசகர் என் பதிவைப் பற்றிய விமர்சனத்தை வெளியிடுவதற்கு என் ஒப்புதல் தேவை என்ற நிலையைத் தவிர்ப்பதே என் குறிக்கோள். இது தமிழ்மணத்தால் ஏற்றுக் கொள்ளப்படுமென்றால், மற்ற பதிவர்களும் இம்மாறுதல்களைச் செய்து வாசகரின் சுதந்திரத்தைக் காக்குமாறு வேண்டிக் கொள்கிறேன். நான் ஒரு பதிவன் மட்டுமல்ல ஒரு வாசகனும் கூட, என்பதால் இவ்வேண்டுகோள்.\nஇடுகையிட்டது Voice on Wings நேரம் 1/28/2006 04:38:00 பிற்பகல் 5 கருத்துகள்:\nவியாழன், ஜனவரி 26, 2006\nஎவ்வகையான கருத்துக்களைப் பதியலாம் என்று வரையறுக்கும் விதிகளை இப்போதுதான் உள்வாங்கியிருக்கும் நிலையில், இப்போது எவ்வகையான எதிர்வினைகளைப் பெறலாம் என்று நிர்ணயிக்கும் புதிய விதிகள் அமலுக்கு வருகின்றனவாம்.\nஇடுகையிட்டது Voice on Wings நேரம் 1/26/2006 10:43:00 பிற்பகல் 27 கருத்துகள்:\nசனி, ஜனவரி 21, 2006\nஐம்பது கிலோ மீட்டர் தொலைவிலுள்ள இரு நகரங்கள், ஐம்பது வருட இடைவெளிக்குப் பிறகு, இப்போதுதான் போக்குவரத்தால் இணைக்கப்பட்டுள்ளனவாம். இரண்டும் பஞ்சாபைச் சேர்ந்தவை, ஆனால் இருப்பதோ் இருவேறு நாடுகளில். வினோதமான இந்நிலை, இந்நகரங்களுக்கு மட்டுமே ஏற்பட்ட ஒன்றல்ல. மனிதன் வரைந்த கோடுகளால் இவ்வாறு வெகு அருகாமையில் வாழந்து கொண்டிருக்கும்் மக்கள், ஒருவருக்கொருவர்் தொடர்பேயில்லாமல் நிரந்தரமாகப் பிரிந்திருக்கும் நிலைக்கு ஏராளமான உதாரணங்களைக் கொடுக்கலாம். வரலாற்றின் பிரித்தாளும் சூழ்ச்சிகளால் இன்று இரண்டுபட்டிருக்கும் பஞ்சாப்், காஷ்மீர், வங்காளம், கொரியா, ஜெர்மனி (15 ஆண்டுகளுக்கு முன்பு வரை), அரபுப் பிரதேசங்களான பாலஸ்தீனம் - எகிப்து, என்று சோகமான உதாரணங்கள் பல நம் நினைவுக்கு வரலாம். இத்தகைய சூழ்ச்சிகளின் கசப்பான நினைவுச் சின்னங்களாக இக்கோடுகள் இன்றும் நீடித்துக் கொண்டிருப்பதுதான் நாம் வெட்கப்பட வேண்டிய நிஜமாகும்.\nஅமிர்தசரஸ் - லாஹோர் என்ற இரு பஞ்சாபிய நகரங்கள், ஐம்பது கிலோமீட்டர் தொலைவிலிருப்பவை, ஆனால் ஒன்று இந்தியாவிலும் இன்னொன்று பாகிஸ்தானிலும். எதிர்பார்த்ததைப் போல், இவையிரண்டிற்கும் இடையே கடந்த ஐம்பது வருடங்களாக எவ்வகையான போக்குவரத்தும் இருந்ததில்லையாம். அண்மையில் தொடங்கப்பட்ட பேருந்து வசதியால் இவ்விரு நகரங்களும் மறுபடி இணைக்கப்படுகின்றனவாம். வெகு அருகிலிருக்கும் ஒரு இடத்திற்குப் பயணப்படுவதற்கான சுதந்திரம் கூட இவ்வளவு நாட்களாக அம்மக்களுக்கு மறுக்கப்பட்டு வந்திருக்கிறது என்கிற உண்மை, இன்று பேருந்து வசதி அறிமுகப் படுத்தியதைத் தொடர்ந்து நடக்கும் கொண்டாட்டங்களால் மறக்கப்படக்கூடும். இன்றைய, இருபத்தியோராம் நூற்றாண்டுக் காலக்கட்டத்தில், மனித உரிமை என்பது எந்த அளவிலிருக்கிறது என்று நினைக்கையில் விரக்தியே மிஞ்சுகிறது. இவ்வளவு நாட்களாக அம்மக்கள் நடத்தியிருக்கக் கூடிய வணிக மற்றும் இதரப் பரிமாற்றங்கள், அதனால் கிடைத்திருக்கக் கூடிய ஆதாயங்கள், என்று தொலைந்து போன வாய்ப்புகளை நினைத்துப் பார்த்தால், ஒட்டுமொத்த இழப்புகளைக் கணக்கிட முடியாமலும் போகலாம்.\nவங்காள தேசத்திலிருந்து வேலை வாய்ப்புக்காக இந்தியப் பகுதிக்குள் குடிபெயரும் மக்களைப் பற்றி அண்மையில் ஒருவருடன் உரையாடிக் கொண்டிருந்தேன். அவர்களால் நமக்குப் பிரச்சனையே, அவர்களது தேவைகளை கவனிக்க வேண்டும், அவர்களுக்கு உணவளிக்க வேண்டும் என்றெல்லாம் அடுக்கிக் கொண்டே போனார். அவர்களுக்கு யாரும் உணவைக் கொண்டு போய் ஊட்டியெல்லாம் விடுவதில்லை, அவர்களது கடும் உழைப்பால் சம்பாதித்த பணத்தை வைத்துக் கொண்டு அவர்கள் தங்களை கவனித்துக் கொள்கிறார்கள், என்று பதிலளித்தேன். இப்படி அவர்கள் சட்ட விரோதமாக நாட்டுக்குள் உட்புகுவதால், அவர்களோடு தீவிரவாதிகளுக்கும் உள்ளே நுழையும் வாய்ப்பு ஏற்படுகிறது என்ற வாதத்தை வைத்தார். செப்டம்பர் 11 சம்பவத்தில் ஈடுபட்ட அனைவருமே சட்டப்படி உட்புகுந்தவர்கள்தான், அதனால் அச்சம்பவத்தைத் தடுக்கவா முடிந்தது என்று பதிலுக்கு வினவினேன். அதெப்படி வேற்று நாட்டவர்கள் நம் நாட்டிற்குள் வரலாம், நாடு என்ற ஒன்றே இல்லாமல் போய்விடுமல்லவா என்றார். இப்படிக் கூறுவதற்கு நமக்கென்ன அருகதையுள்ளது, திரைகடல் ஓடியும் திரவியம் தேடுபவர்களல்லவா நாம், நமக்கொரு நியதி மற்றவர்களுக்கொரு நியதியா, என்று கேட்டேன். நண்பர் கோபமடைந்து இதற்கு மேல் தன்னால் வாதிட முடியாதென்றார். ஒருவர் தனது திறமைக்கு எங்கு மதிப்பும் வாய்ப்பும் அதிகம் என்று நினைக்கிறாரோ அங்கு குடிபுகுவதற்கு அவருக்கு உரிமை இருக்க வேண்டுமென்பது என் நிலைப்பாடு. இன்றைய நிலையில், மனிதன் வரைந்த கோடுகள் முற்றிலும் அழியும் வரையில், இது ஒரு கனவாக மட்டுமே இருக்க முடியும்.\nபி.கு: நேற்று சென்னை சத்யம் தியேட்டரில் Hotel Rwanda என்றத் திரைப்படத்தைப் பார்க்க நேர்ந்தது. அது தொண்ணூறுகளில் நடந்த ஒரு இனக்கலவரத்தைப் பற்றிய படமாகும். அதைப் பார்த்த அனுபவமும் இப்பதிவில் வெளியிட்ட எனது எண்ணங்களை வலுப்பெறச் செய்தது. நிலக்கோடுகள் மட்டுமல்லாமல் மனக்கோடுகளும் முற்றிலும் தகர்க்கப்பட வேண்டும்.\nதமிழ்ப்பதிவுகள் உலகம் மனித உரிமை\nஇடுகையிட்டது Voice on Wings நேரம் 1/21/2006 06:57:00 பிற்பகல் 4 கருத்துகள்:\nவெள்ளி, ஜனவரி 06, 2006\nவேறு வேலைகளில் மும்முரமாக இருப்பதால், சில நாட்களுக்குப் பதிவுகள் போட வேண்டாமென்று இருந்தேன். ஆனால், எனது முடிவை மாற்ற வேண்டிய நிலைமை வந்து விட்டது, புத்தாண்டுத் தீர்மானங்கள் சிலருக்கு ஒரு வாரத்திலேயே உடைவதைப்போல் :)\nநான் அண்மையில் தேசிபண்டிட் தளத்தில் ஒரு பதிவைப் படிக்க நேர்ந்தது. தலாஸ்ஸா மிக்ரா என்ற பெண் வலைப்பதிவர் எழுதிய ஒரு பதிவை, முன்னுரையுடன் வழங்குகிறது இப்பக்கம். \"ஆண்களைக் காமப் பொருட்களாகப் பார்ப்பதிலுள்ள இன்பங்களை, மிகுந்த உற்சாகத்துடன் விவரிக்கிறார் தலாஸ்ஸா\" என்பதே பதிவிற்கான அறிமுக வாக்கியம். பதிவும் நம் எதிர்பார்ப்புகளுக்குச் சற்றும் குறை வைக்காமல், சுவாரசியமாகச் செல்கிறது. \"சபாஷ்\", \"பலே\", \"ஐ, நானும் அப்படித்தான்\" என்று ஒரு இருபத்தி ஐந்து பின்னூட்டங்களையும் குவித்திருக்கிறது பதிவு. படித்து, சிரித்து விட்டு நகர்ந்தேன்.\nஓரிரு நாட்களுக்கு முன், நம் தமிழ் வலைப்பதிவுகளில் ஒரு ஆண் பதிவர் அவரது பதிவில், ஒரு மழையில் நனைந்த மங்கையின் அழகை விவரிக்கப் போக, அதற்கு உடல்நல, மனநல ஆலோசனைகள், பெண்ணியப் பரோட்டாக்களெல்லாம் தட்டில் வந்து விழுகின்றன. அவரது பதிவும் தேசிபண்டிட்டில், ஆனால் கடுமையான விமர்சனங்களுடன், குறிப்பிடப்படுகிறது. ஒட்டு மொத்தத் தமிழ் டியூட்களையும் நோக்கி அறிவுரைகள் பறக்கின்றன, ஆபாசத்தையும் அயோக்கியத்தனத்தையும் கைவிடும்படி.\nஇத்தகைய முரண்பாடுகளால் ஒன்றுமறியாதத் தமிழ் டியூட்கள் குழம்பப் போவத�� நிச்சயம். தலாஸ்ஸாவின் பதிவைப் படித்ததால் வந்த நம்பிக்கை, அதற்குப்பின் வந்த குற்றச்சாட்டுகளால் தகர்ந்து போனதொன்றே மிச்சம். உடலழகு ஆபாசமா அதை இரசிப்பது ஆபாசமா 'மழையில் நனைந்ததால் ஒரு பெண் மேலும் அழகாகக் காட்சியளித்தாள்' என்றக் கருத்தை வெளியிட்டது தவறு என்று கூறப்படுகிறது. இதில் தவறு எங்கென்று என் சிற்றறிவுக்கு எட்டவில்லை. நம் சூழலில், நம்மால் உடுத்தபடும் தொளதொள ஆடைகளால், உடலழகு என்பது மணமாகும் வரை கற்பனையில் மட்டுமே உணரக்கூடிய ஒரு அம்சமாக இருக்கிறது. அதைப்பற்றிப் பேசுவதும், நினைப்பதும் குற்ற உணர்வை அளிக்கக்கூடிய செயல்களாகி விட்டன. இந்நிலையில், ஒரு மழையால் வெளிப்பட்ட ஒரு அழகுணர்வை நினைவு கூர்ந்ததாகக் குறிப்பிட்ட அப்பதிவில், உண்மையாகவே எனக்கு மனநலக் குறைவாக எதுவுமே தோன்றவில்லை.\nநாம் ஏன் உடலை ஒரு அவமானச் சின்னமாகக் கருத வேண்டும் நம் அறிவு, ஆற்றல், சாதனைகள் என்பவற்றைப் போல் நம் உடலழகும் ஒரு போற்றுதலுக்குரிய அம்சம்தானே நம் அறிவு, ஆற்றல், சாதனைகள் என்பவற்றைப் போல் நம் உடலழகும் ஒரு போற்றுதலுக்குரிய அம்சம்தானே ஒருவரிடமுள்ள மற்ற சிறப்புகளைப் போல், அவருடைய உடலழகையும் கருதலாமல்லவா ஒருவரிடமுள்ள மற்ற சிறப்புகளைப் போல், அவருடைய உடலழகையும் கருதலாமல்லவா இதில் ஆபாசமும் குற்றவுணர்வும் ஏன்\nஒட்டுமொத்தத் தமிழ் டியூடெட்களையும் நோக்கியெல்லாம் நான் அறிக்கைகள் விடப்போவதில்லை. ஒரு குறிப்பிட்ட டியூடெட்டுக்கு இந்தப் பதிவு கண்ணில் படுமானால் மகிழ்ச்சியே :)\n| தமிழ்ப்பதிவுகள் | பண்பாடு | பாலினச் சர்ச்சைகள் |\nஇடுகையிட்டது Voice on Wings நேரம் 1/06/2006 06:30:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅறிவு ஜீவிப் போர்வை (1)\nபுலம் பெயர்ந்த ஈழத்தவர்கள் (1)\nமதிய உணவுத் திட்டம் (1)\nவலைப்பதிவர் உதவிக் குறிப்பு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.amalrajonline.com/2011/06/blog-post_4751.html", "date_download": "2018-05-25T20:21:13Z", "digest": "sha1:ETQCH2NIWLIYWJU4EZJSV35NW32FEJCP", "length": 17788, "nlines": 230, "source_domain": "www.amalrajonline.com", "title": "அமல்ராஜ்: அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே .....", "raw_content": "\nஇது எனது விரல்களுக்கு நான் கொடுத்த சுதந்திரம்\nஅந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே .....\nஎப்பொழுது வாசிக்கும் பொழுதும் எனக்குள் ஒரு பேரானந்தத்தை தருவிக்கும் எனது பழைய பதிவுகளில் இதுவும் ஒன்று. அந்த நாள் வரப்போகும் திருமண நாளைவிட சந்தோசமான நாள்.\nகால ஓட்டம் மிக மிக சுவாரசியமான விடயங்களை எமக்கு காட்டி போகும். எதிர்பார்ப்புக்களின் பெறுமதியை காலமே தீர்மானிக்கிறது. என்னை நீண்ட காலமாக, (நாட்கள் இல்லை, மாதங்கள் இல்லை மாறாக வருடங்களாக) எதிர்பார்த்த ஒன்றிற்காய் இழந்த சந்தோசங்கள் ஏராளம். சந்தோசங்களை இழந்த அந்த எதிர்பார்ப்பு எனது கனவு. எனக்கு சந்தோசங்களை விட கனவுதான் முக்கியம்.\nகாலம் சொல்லிவைத்த திகதி 23 .01 .2011 . இந்த நாள் வரை காத்திருந்த எனது எழுத்துகள் கூட சோர்ந்து போகவில்லை என்னை போல. காலம் மலர்ந்தது. கனவு பலித்தது. லட்சியம் மேடையேறி சிரித்தது. என்னை சார்ந்தவர்களை நான் என்னை எண்ணி புன்னகைக்க, பெருமை படவைக்க காலம் கொடுத்த மிகப்பெரிய சந்தர்ப்பம் இந்த நாள்.\nமுதல் முறையாக எனது கிறுக்கல்கள் எனது லாச்சியையும், மட்டை கோவையையும், கணனியையும் விட்டு வெளியில் வந்த நாள் இது. எனது எழுத்துக்கள் பூபெய்திய நாள், பெற்றவன் நான் பெருமைபட்டு புன்னகைத்தேன். என்னை பெற்றவள் என்னை எண்ணி ஆனந்தக்கண்ணீர் வடித்தாள். இதைவிட ஒருத்தனுக்கு என்ன வேண்டும். நான் அதிகம் ஆசைபடுபவன். திருப்தியடைதல் என்பது மிக நலிந்த இயல்பு எனக்குள். இப்படியிருக்க முதல் தடவையாக நான் திருப்திப்பட்ட ஒரு தருணம். எனது நூலுக்கல்ல இந்த வெள்யீடு மாறாக எனது எழுத்துகளுக்கு. நூல் வெளியீடு என்ற பெயரில் எனது எழுத்துக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்தார்கள் அங்கு வந்த பெரியோர்களும் எழுத்தாளர்களும், கவிஞர்களும்.\nஒரு பெண்ணின் பிரசவ வலியை கேள்விபட்டிருக்கிறேன். ஆனால் ஒரு ஆணின் பிரசவ வலியை நான் உணர்ந்திருக்கிறேன். விபரமாக சொல்லுவேன். வலிகளெல்லாம் மேடையேறிய போது புன்னகையாகவும், சந்தோசமாகவும் தான் மாற்றம் பெற்றன.\nஇரண்டு நூல்களையும் நன்றாக வாசியுங்கள். ஒன்று கவிதை. இன்னொன்று இளைஞர்களுக்கான உளவியல் சார் நூல். சமூகம் என்னால் பயன்பெறுகிறதோ இல்லையோ எனது எழுத்துக்களால் நிச்சயமாக பயன்பெறவேண்டும் என்பது எனது ஆவல். உங்கள் கருத்துகளை தாராளமாக எழுதுங்கள். உங்கள் விமர்சனங்கள் என்னை பாதிப்பவை அல்ல. புடமிடுபவை. விமர்சனங்களுக்கு பயந்தவன் ஒரு இலக்கியவாதியாக இருக்க முடியாது. நான் ஒரு நல்�� இலக்கியவாதியாக இருக்க முயற்சி செய்கிறேன்.\nஎனது நூல்களை வாழவிடுங்கள். என்னை இன்னும் இன்னும் எழுத விடுங்கள். உங்கள் கைகளில் இன்னும் நிறையவே பயன்மிக்க நூல்களை கொண்டு வந்து சேர்க்கிறேன்.\nமதன் கார்கி எனப்படும் கவிதையும் காதில் தூறும் 'அஸ்க் லஸ்க்கா'வும்.\nகவிதையும் பாடலும் எப்பொழுதுமே எங்கள் உணர்வு சார்ந்த இரு பெரும் தமிழ் மொழியின் வடிவங்கள். இவற்றை விரும்பாதோரும் இவை ஆட்கொள்ளாதோரும் இருக்...\nஅடிக்கடி பயணம் செய்பவர்கள் அல்லது பயணவிரும்பிகள் மிகவும் அதிஷ்டசாலிகள் என நான் அடிக்கடி நினைப்பதுண்டு. சாதாரண மனிதர்கள் சந்திக்காத பல புது...\nகெளதம் படம் + இளையராஜா பாடல் = சரியா\nவணக்கம் மக்கள்ஸ், இன்றைய காலையே நம் அநேகரிற்கு பாடலோடுதான் புலர்ந்திருக்கும் என்னைப் போல. நீண்ட எதிர்பார்ப்போடு வெளியாகியிருக்கும்...\n இப்பொழுது ஒரு இரண்டு வாரங்களாக எழுதித் தொலைக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த பதிவு இது. அது என்ன அப்பி...\nநாகரீகம் என நாங்கள் - உங்கள் உடையை விட உடலைத்தான் அதிகம் பார்த்திருக்கிறோம். நாகரீகம் என நாடகம் போடுகிறீர்கள். உங்கள் கணவன் மட்டும் முக்...\nநம்ம இந்தியாவில மட்டுமே இது முடியும்\nவணக்கம் மக்கள்ஸ். இன்று ஒரு குஷியான, சுவாரசியமான ஏதாவது ஒன்றை பற்றி பதிவிடலாம் என்றால், குஷிக்கும் சுவாரசியத்திற்கும் குறைவே இல்...\nபெண்களின் நளினமும் ஆண்களின் பொறுக்கித்தனமும்.\nஎன்னைப் பொறுத்தவரையில் ஆண்கள் அதிகம் ரசிக்கக்கூடிய ஒரே விடயம் இந்த பெண்கள்தான். என்னம்மாப் படைத்திருக்கிறான் இந்த கடவுள். அழகாய் பெண்...\nதலைவா - சத்தியமா இது விமர்சனமில்லேங்க\nவணக்கம் நண்பர்ஸ்.. முதலில் இது நிற்சயமாக தலைவா விமர்சனம் கிடையாது. அப்படி விமர்சனம் எழுதியெல்லாம் கலக்க நமக்கு சிபி சார் மாதிரியோ அல்ல...\nசுல்தான் - பில்லியனில் தூங்கும் மனிதன்\nவணக்கம் நண்பர்களே. அண்மையில் எனது தேடலில் கிடைத்த ஒரு அசத்தலான மற்றும் ஆச்சரியமான விடயம் இன்றை உங்களுடனும் பகிரலாம் என்றிருக்கிறே...\nஅவர்கள் எங்களை அப்படித்தான் பார்ப்பார்கள். ஆளைத் தடவித்தான் அடையாள அட்டையே கேட்பார்கள். கீழே போட்டு குனிந்து எடு என்பார்கள். இதற...\nஅந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே .....\nஎனது நூல் பற்றி 'தமிழ் மணி' அகளங்கன்....\nஇந்த அன்னையையும் கொஞ்சம் பாருங்கோ...\nகடுப்பேத்துகிறாள் ஐயா இந்த பொண்ணு..\nஒரு அபலையின் டைரி - பாகம் 02\nஒரு அபலையின் டைரி - பாகம் 01\nஎது அழகிய சந்தோசமான திருமண வாழ்க்கை\nநாசமாய் போன சதி காரனே.. உன்னை எப்படி எந்த மூஞ்சி...\nகாதலை அதிகமாக சோதிப்பவர்கள் ஆண்களா பெண்களா\nநினைவு வெளியெங்கும் உன் ஞாபகங்கள்\nகென்யா பெண்களும் கேவலம் கெட்ட நாங்களும்.\nகடவுள்தான் தமிழன காப்பாத்தணும்.. - 'இலங்கையின் கொல...\n\"கிறுக்கல்கள் சித்திரமாகின்றன\" கவிதைத் தொகுதி மீதா...\nஒரு அபலையின் டைரி (2)\nகருகிய காலத்தின் நாட்குறிப்புகள் (22)\nதழல் இலக்கிய வட்டம் (1)\nயாழ் இலக்கிய குவியம் (1)\nலண்டன் தமிழ் வானொலி (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilparents.in/2011/12/blog-post_30.html", "date_download": "2018-05-25T20:45:00Z", "digest": "sha1:AVAP5HTKQIDLGA556HS6J5CA4NLLKSQZ", "length": 22688, "nlines": 158, "source_domain": "www.tamilparents.in", "title": "புத்தாண்டு வாழ்த்துக்களும் தீர்மானங்களும்... - Tamil Parents", "raw_content": "\nHome டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் தன்னம்பிக்கை வளர... நன்றி மடல் பெற்றோர்கள் விழாக்கள் புத்தாண்டு வாழ்த்துக்களும் தீர்மானங்களும்...\n12/30/2011 டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ், தன்னம்பிக்கை வளர..., நன்றி மடல், பெற்றோர்கள், விழாக்கள்\n 2011 வருடத்தின் கடைசி நாளில் பதிவின் வழியே உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.கடந்த ஜூலை 15 ல் ஆரம்பித்த இந்த வலைப்பக்கத்திற்க்கு அன்பும் ஆதரவும் அளித்து உற்சாகப்படுத்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி.பொதுவாக ஆண்டின் முதல் நாளில் சில தீர்மானங்கள் எடுக்கின்றோம்.ஆனால் மாதம் செல்ல செல்ல எடுத்த தீர்மானங்கள் காற்றோடு காற்றாய் கரைந்துவிடுவது நம்மில் பலபேருக்கு நிதர்சனம்.இன்றைய பதிவில் உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களோடு புத்தாண்டில் எடுக்கிற தீர்மானங்களில் தீர்மானமாய் இருக்க சில வழிகளை அலசுவோம்.\nகுறிப்பிட்ட வேலைக்கென்று நேரம் ஒதுக்கி விட்டால் அதை மறுபடி மாற்றிக் கொண்டிருக் காதீர்கள். காலை நேர நடைப்பயிற்சிக்குப் போவது என்று முடிவெடுத்தால், இரண்டு பேர் வருவதற்கு முன்னால் புறப்பட்டுவிடுங்கள்.ஒருவர் பால்காரர். இன்னொருவர் பத்திரிகை போடுபவர். பால்காரர் வருவதைப் பார்த்துவிட்டால், ”ஒரு காபி சாப்பிட்டுப் போகலாம்” என்று தோன்றும். காபி வருவதற்குள் பேப்பர் வந்து விழும். தலைப்புச் செய்திகளை மட்டும் பார்க்கலாம் என்று கையில் எடுப்பீர்கள்.கைகளில் காபி மணக்க, கண்கள் பேப்பரை மேய, வெய்யில் வந்ததுமே ”நாளைக்கு போய்க்கலாம்” என்று எண்ணம் வந்துவிடும்.எத்தனை மணிக்கு எதைச் செய்வது என்று முடிவெடுத்தாலும் அத்தனை மணிக்கு அதை செய்து முடிப்பதே உத்தமம்.\nநீங்கள் சில வேலைகளை முக்கியமானவை என்று வகுத்துக்கொண்ட பிறகு, தெரிந்தவர்கள் அதில் திருத்தத் தீர்மானம் கொண்டு வருவார்கள். மாலை ஐந்து மணிக்கு யோகா செய்வதென்று முடிவெடுத்து வைத்திருப்பீர்கள். நாலரை மணிக்கு நண்பர் போனில் அழைப்பார். ”பார்த்து ரொம்ப நாள் ஆயிடுச்சு அஞ்சு மணிக்கு வரவா” என்று கேட்டால், ”அஞ்சரைக்கு முடியுமா அஞ்சு மணிக்கு வரவா” என்று கேட்டால், ”அஞ்சரைக்கு முடியுமா” என்று கேட்பீர்கள். அவர் வேலையிருக்கிறது என்பார். ”அப்ப சரி, அஞ்சு மணிக்கே வந்துடுங்க” என்பீர்கள். அப்படிச் சொன்னால், உங்களுக்கு யோகா முக்கியமில்லை என்று அர்த்தம்.\nஎதற்கு முதலிடம், எதற்கு முக்கியத்துவம் என்பதெல்லாம் நீங்கள் முடிவு செய்கிற விஷயங்கள்.உங்களுக்கு நெருக்கமானவர்கள் மத்தியில் உங்களின் அன்றாட நிகழ்ச்சி நிரலை வெளிப் படுத்துங்கள். நேரிலோ, செல்போனிலோ உங்களை எப்போதெல்லாம் அழைக்கலாம் என்பதைத் தெரியப்படுத்துங்கள். உங்கள் பழக்கங்களுக்கு நீங்கள் மரியாதை கொடுத்தால் தானே மற்றவர்கள் கொடுப்பார்கள். இதில் எப்போதும் உறுதியாய் இருங்கள்.\nஉடலில் எடையைக் குறைப்பது ஒருவகை வெற்றி. தொழிலில் லாபத்தைக் கூட்டுவது இன்னொரு வகை வெற்றி. இவை அனைத்திற்குமே சில விலைகள் உண்டு. திட்டமிடுவது, நேரம் ஒதுக்குவது, கவனம் குவிப்பது போன்றவையே அவை. உரிய விலைகளைக் கொடுத்தால் பெரிய வெற்றிகளைக்கூட எளிதாய் எட்டலாம் என்பதே சாதனையாளர்களின் வாழ்க்கை சொல்லிக் கொடுக்கிற சூத்திரம்.\nபயன்தரும் நூல்களும், படைப்பாளுமையை மேம்படுத்தும் புத்தகங்களும் இளைஞர்களின் இதயங்களில் புதிய வெளிச்சங்களைப் புகுத்த வல்லவை.பார்க்கும் பழக்கத்தின் பிடியைவிட்டு படிக்கும் பழக்கத்திற்கு எல்லா வயதினருமே மாறிவருவது மிகவும் நல்லது.\nபுத்தாண்டில் புத்தகப் பழக்கத்தைப் புதிதாக உருவாக்கிக் கொள்வதற்கென்று சில வழிமுறைகளை வீட்டில் மேற்கொள்ளலாம்.\nவீட்டில் எல்லோரும் கூடி அமரும் இடத்தின் மையப்பகுதியாக தொலைக்காட்சி இருக்கும் நிலையை ���ாற்றி, இதுவரை தொலைக்காட்சி இருந்த இடத்தில் அழகிய புத்தக அலமாரி ஒன்றை அமைக்கலாம். தொலைக்காட்சியை சிறிய அறைகள் ஏதாவது ஒன்றிற்கு மாற்றலாம்.\nமாத செலவுத் திட்டத்தில் புத்தகத்துக்கென்று தொகையை ஒதுக்கலாம். பாடத்திட்டத்தில் உள்ள புத்தகங்கள் நீங்கலாக, பொதுவான புத்தகம் ஒன்றினையாவது ஒவ்வொரு மாதமும் புதிதாக படிக்க வேண்டும் என்கிற பழக்கத்தை சிறியவர்களிடம் குடும்பத் தலைவர்கள் கொண்டு வரலாம்.\nதிருமணம் போன்ற வைபவங்களில் வழக்கமான “மொய்”யுடன் ஏதாவதொரு புத்தகத்தையும் பரிசாகக் கொடுக்கலாம்.புதுமனை புகுவிழா, பிறந்த நாள் போன்ற கொண்டாட்டங்களில் புத்தகங்களை மட்டுமே, பரிசளிப்பது என்கிற பழக்கத்தை ஏற்படுத்தலாம்.வீட்டிலிருக்கும்\nவெவ்வேறு வயதினரின் விருப்பங்களுக்கு ஏற்ற புத்தகங்களை சுழற்சி முறையில் மாதா மாதம் வாங்குவதோடு, வீட்டில் இருக்கும் சிறியவர்களை, நூலகப் பரிசளிப்புப் போட்டிகளுக்கு ஆளாக்கி பரிசுகள் தரலாம்.\n வருங்கால தலைமுறைகளுக்கு புது வெளிச்சம் தரும் புத்தகங்களின் ஆண்டாக இந்தப் புத்தாண்டு அமையட்டும்.\nநண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nபூக்கின்ற புத்தாண்டு புத்தக வாசிப்பாண்டாக இருக்கட்டும்.\nவாழ்த்துக்களோடு பதிவினைப்பற்றிய தங்களது எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்.\ncuteparents ல் சமீபத்திய பதிவினை வாசிக்க அன்புடன் அழைக்கின்றேன்\nபட்டியல்கள் டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ், தன்னம்பிக்கை வளர..., நன்றி மடல், பெற்றோர்கள், விழாக்கள்\nபுதிய ஆண்டுக்கான நல்ல பல தீர்மானங்களை தந்துள்ளீர்கள் . பகிர்வுக்கு நன்றி உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் .\nபுத்தாண்டிற்கான நல்லதொரு தீர்மானங்களை வழங்கியுள்ளீர்கள்.. பகிர்வுக்கு நன்றி தோழரே..\nதிட்டமிடுவது, நேரம் ஒதுக்குவது, கவனம் குவிப்பது போன்றவையே அவை. உரிய விலைகளைக் கொடுத்தால் பெரிய வெற்றிகளைக்கூட எளிதாய் எட்டலாம் என்பதே சாதனையாளர்களின் வாழ்க்கை சொல்லிக் கொடுக்கிற சூத்திரம்.\nபுத்தகம்தான் எனது மிகச் சிறந்த நண்பன் என்று அப்துல்கலாமே சொல்லியிருக்கிறார். அத்தகைய புத்தகங்களைப் பற்றியும், அதனை பரிசாகவும் கொடுக்கலாம் என்ற கருத்தையும் முன் வைத்ததற்கு எனது பாராட்டுகள்..\nபுத்தகம் என்பது எல்லாருடைய மனதில���ம் தூவப்படும் விதை...\nசமுதாயம்தான்...மு.மேத்தா அவர்கள் கூறியது...அதை பரிசளிக்கும் தீர்மானத்தினையும் மற்றவையும் கொண்டு வர முயற்சி செய்கிறேன்\nபுத்தாண்டில் நல்ல தீர்மானங்கள் எடுக்க வேண்டும் என பகிர்ந்த உங்களுக்கு எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nமாப்ள இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்\nநல்லதொரு தீர்மானங்கள் சொல்லி இருக்கீங்க. இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்.\nவித்தியாசமான பதிவுகளை எழுதி கலக்கும் நண்பரே, உங்கள் பதிவுகளை தினமும் http://www.hotlinksin.com/ இணையதளத்தில் இணைத்திடுங்கள்.\nதிண்டுக்கல் தனபாலன் Dec 31, 2011, 2:18:00 PM\nநாம் வாழ்வை மேம்படுத்த புத்தகம் மிகவும் அவசியம் என்பதை தீர்மானமாக சொன்னதற்கு நன்றி\nதங்களுக்கு மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\n//குறிப்பிட்ட வேலைக்கென்று நேரம் ஒதுக்கி விட்டால் அதை மறுபடி மாற்றிக் கொண்டிருக்காதீர்கள்.//\nஅடேங்கப்பா. போதிதர்மன் சூர்யாவுக்கே கிளாஸ் எடுத்தது நீங்கதானா\n//புத்தகங்களின் ஆண்டாகஇந்தப் புத்தாண்டு அமையட்டும்.//\nபுத்தக ஆண்டு வாழ்த்துகள் தலைவா\nஅய்யய்யோ உங்க பதிவு ஒரு நாதாரி காப்பி பேஸ்ட் பண்ணி போட்டுருக்கான்ய்யா...\nபார்ப்போம் தீர்மானங்களின் படியே நடக்க முயற்சிக்கிறேன்..\nபுத்தகம் விடியலுக்கு வழி வகுக்கும்... ஆகையால் உங்கள் ஆவலை நான் வழிமொழிகிறேன்\n//MANO நாஞ்சில் மனோ said...\nஅய்யய்யோ உங்க பதிவு ஒரு நாதாரி காப்பி பேஸ்ட் பண்ணி போட்டுருக்கான்ய்யா..///\nபதிவுலக ஜேம்ஸ் பான்ட் 0000007 மனோ அண்ணன் வாழ்க.\n//வாழ்த்துக்களோடு பதிவினைப்பற்றிய தங்களது எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்.//\nசம்பத், நீங்க சொன்னதை பதிவை சுட்டவர் இப்படி புரிஞ்சி இருக்கலாம்:\nவாழ்த்துக்களோடு என் பதிவினை தங்களது பதிவில் பகிர்ந்து கொள்ளுங்கள். :-)\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பரே\nபூக்கின்ற புத்தாண்டு புத்தக வாசிப்பாண்டாக இருக்கட்டும்.\nபுலவர் சா இராமாநுசம் Jan 2, 2012, 2:51:00 PM\nபதிவை சுவாசித்த உறவுகளே,தங்களின் எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.வருங்கால உறவுகளுக்காக உதவட்டும்.\nஆங்கில அறிவை வளர்க்க டிப்ஸ்\nகுழந்தையின் வளர்ச்சியில் கவனிக்க வேண்டியவை...\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nகுழந்தை ���ளர்ப்பில் கவனிக்க வேண்டியவை - பாகம் 1\nவளரும் குழந்தையின் தன்னம்பிக்கை வளர\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 5\nஎழுத்தாற்றல் திறனை மேம்படுத்துவது எப்படி \nடிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் (27)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilparents.in/2011/12/office-works.html", "date_download": "2018-05-25T20:44:51Z", "digest": "sha1:DA76Z6IJXCBQJVNF3Q5REHQWI25N4H4V", "length": 15252, "nlines": 213, "source_domain": "www.tamilparents.in", "title": "அலுவலகப் பணி - Tamil Parents", "raw_content": "\nHome கவிதைகள் பார்வைகள் அலுவலகப் பணி\nகால்கள் தயங்கி தயங்கி நுழைகின்றன...\nசிறுசிறு பதில்களோடு திருப்பி அனுப்புகிறேன்...\nதரையில் நிற்கையில் பெரும் நிம்மதி\nபடங்கள் ; கூகுள் தேடல்\nநண்பர்களே கவிதை பற்றிய தங்களது எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.\n//இந்த வரிகள் பிடித்தது அன்பரே\nஒரு கடைநிலை ஊழியனின் மனநிலையாக பார்ப்பதா\nஆளுமை என்ற பெயரில் நிகழும் அடக்குமுறை என பார்ப்பதா\nஒவ்வொரு ஊழியனின் பார்வை கவிதை வடிவில்.....\nதான் எனும் அகந்தையுடன்.. அனைத்து பணியாளர்களையும்\nதனக்குள் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் மேலதிகாரியின் அகங்காரம்\nஅதே சமயம் பணியாளரின் எண்ணங்கள் மனதில் சிக்கென்று\nமேலதிகாரிக்கு பயந்து செயல்படும் ஒரு உண்மை ஊழியனின் பரிதாப நிலைமை.\nஅப்பா பத்துவருடம் இதே அனுபவத்தை அனுபவித்தேன் இப்ப நான் சொந்த தொழில் செய்வதால் மகிழ்ச்சியா இருக்கிறேன்\nகலக்கல்... ஊழியர்களிடையே ஒற்றுமை இல்லாமை, உரிமைகள் குறித்த விழிப்புணர்வு இல்லாமை ஆகியவை மேற்கொண்ட காரணங்களுக்கு அடிப்படை... நம்மை பொறுத்தவரை புது விஷயங்களை தெரிந்து கொள்ள தயக்கம் காட்டுவதும் ஒரு காரணம்... வலி அருமையாக பதிவு செய்யப் பட்டுள்ளது\n* வேடந்தாங்கல் - கருன் *\nதரையில் நிற்கையில் பெரும் நிம்மதி\n// அருமையான வரிகள் நண்பா..\n@ சி.பிரேம் குமார் said...\n//இந்த வரிகள் பிடித்தது அன்பரே////\nமுதல் வருகைக்கும் வாழ்த்திற்க்கும் நன்றி நண்பரே\n//ஒரு கடைநிலை ஊழியனின் மனநிலையாக பார்ப்பதா\nஆளுமை என்ற பெயரில் நிகழும் அடக்குமுறை என பார்ப்பதா\nவருகைக்கும் வாழ்த்திற்க்கும் நன்றி நண்பரே\n@ தமிழ்வாசி பிரகாஷ் said...\n//ஒவ்வொரு ஊழியனின் பார்வை கவிதை வடிவில்.....//\nவருகைக்கும் வாழ்த்திற்க்கும் நன்றி நண்பரே\nதான் எனும் அகந்தையுடன்.. அனைத்து பணியாளர்களையும்\nதனக்குள் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் மேலதிகாரியின் அகங்காரம்\nஅதே சமயம் பணியாளரின் எண்ணங்கள் மனதில் சிக்கென்று\nதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே\n//மேலதிகாரிக்கு பயந்து செயல்படும் ஒரு உண்மை ஊழியனின் பரிதாப நிலைமை.//\nஉண்மைதான் நண்பரே.. ஒவ்வொரு அலுவலகத்திலும் இது போல் ஒருவர் உண்டு\nஆமாம் மாம்ஸ் அதனால தான் சகிச்சுக்குட்டு இருக்காங்க..\nவருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி மாம்ஸ்\n//அப்பா பத்துவருடம் இதே அனுபவத்தை அனுபவித்தேன் இப்ப நான் சொந்த தொழில் செய்வதால் மகிழ்ச்சியா இருக்கிறேன்//\nஉங்கள் தொழிலில் சிறந்து விளங்க மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே\n//கலக்கல்... ஊழியர்களிடையே ஒற்றுமை இல்லாமை, உரிமைகள் குறித்த விழிப்புணர்வு இல்லாமை ஆகியவை மேற்கொண்ட காரணங்களுக்கு அடிப்படை... நம்மை பொறுத்தவரை புது விஷயங்களை தெரிந்து கொள்ள தயக்கம் காட்டுவதும் ஒரு காரணம்... வலி அருமையாக பதிவு செய்யப் பட்டுள்ளது //\nவருகைக்கும் ஆழமான கருத்திற்க்கும் மிக்க நன்றி நன்பரே\n* வேடந்தாங்கல் - கருன் *\n// அருமையான வரிகள் நண்பா..///\nவருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே\nபதிவை சுவாசித்த உறவுகளே,தங்களின் எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.வருங்கால உறவுகளுக்காக உதவட்டும்.\nஆங்கில அறிவை வளர்க்க டிப்ஸ்\nகுழந்தையின் வளர்ச்சியில் கவனிக்க வேண்டியவை...\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை - பாகம் 1\nவளரும் குழந்தையின் தன்னம்பிக்கை வளர\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 5\nஎழுத்தாற்றல் திறனை மேம்படுத்துவது எப்படி \nடிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் (27)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yazhpanam.net/2012/12/blog-post.html", "date_download": "2018-05-25T20:26:41Z", "digest": "sha1:WH3NAPHIDVLZQ2XTOXNS6DJEXLZ44W4Q", "length": 6486, "nlines": 39, "source_domain": "www.yazhpanam.net", "title": "சுடு தண்ணீர் ஷவரில் குளிப்பதால் ஏற்படும் பிரச்சினைகள். | யாழ்ப்பாணம்.நெட்- Yazhpanam.Net", "raw_content": "\nInicio » உடல்நலம் » சுடு தண்ணீர் ஷவரில் குளிப்பதால் ஏற்படும் பிரச்சினைகள்.\nசுடு தண்ணீர் ஷவரில் குளிப்பதால் ஏற்படும் பிரச்சினைகள்.\nசுடு தண்ணீரில் குளித்தால், உடல் நன்கு புத்துணர்ச்சியுடன் இருக்கும் தான். அதிலும் உடலில் தசை வலி இருக்கும் போது சுடு தண்ணீரில் குளித்தால், அந்த வலி பறந்தே போகும். அதிலும் சுடு தண்ணீர் வரும் ஷவரில் குளித்தால், அருமையாக இருக்கும். ஆனால் அந்த சுடு தண்ணீரை தலைக்கு ஊற்றினால், கூந்தல் தான் அதிகம் பாதிக்கப்படும். ஆகவே குளிர்காலத்தில் தண்ணீர் அதிக குளிர்ச்சியுடன் இருக்கிறது என்பதற்காக, சுடு தண்ணீரில் தான் அதிகம் குளிப்போம். ஆனால் உண்மையில் அவ்வாறு குளித்தால், கூந்தல் உதிர்தல் அதிகமாகும் என்று அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் எதற்கு சுடு தண்ணீரில் குளிக்கக் கூடாது என்று பல காரணங்களை நிபுணர்கள் கூறுவதைப் படித்து தெரிந்து கொள்ளுங்களேன்.. சூடான நீரில் கூந்தலை எதற்கு அலசக் கூடாது\nசூடான நீரில் கூந்தலை அலசினால், கூந்தல் உதிர்தல் அதிகமாகும். ஏனெனில் அப்போது முடித்துளைகள் விரிவடைவதால், வேர்கள் வலுவிழந்து, கூந்தல் காய்ந்தப் பின்னர் பார்த்தால், கூந்தல் கையோடு கொத்தாக வரும். அதுமட்டுமின்றி சுடு தண்ணீர் கூந்தலை எரித்துவிடும். அதாவது கூந்தலானது கெராட்டீன் என்னும் புரோட்டீனால் உருவானது. ஆகவே சூடான நீரில் குளிக்கும் போது, இந்த புரோட்டீனானது அதிக அளவில் வெப்பமடைகிறது. பின் அவை எளிதில் கரைந்து விடும். ஆகவே வெப்பம் அதிகமாக உள்ள நீரில் குளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. சூடான தண்ணீரில் குளிக்கும் போது ஷாம்பு போட்டு குளிப்பது மிகவும் கெட்ட விளைவை அளிக்கும். வேண்டுமெனில் வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம். ஏனெனில் சூடான நீருக்கும், வெதுவெதுப்பான நீருக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. அதிலும் பொதுவாக ஷாம்பு போட்டு குளித்தாலே, கூந்தல் வலுவிழந்து இருக்கும். அப்போது சூடான நீரில் அலசினால், கூந்தலை நன்கு கொத்தாக எடுக்கலாம். குளித்தப் பின்பு கூந்தலுக்கு கண்டிஷனர் போடுவோம். அப்போது நிச்சயம் குளிர்ந்த நீரில் தான் கூந்தலை அலச வேண்டும். இல்லை சூடான நீரில் அலசினால், கூந்தலுக்கு மென்மையைத் தருவதற்கு போடும் கண்டிஷனர் முற்றிலும் போய்விடும். ஆகவே சூடான நீர் உடலுக்கு நல்லதாக இருந்தாலும், கூந்தலுக்கு பெரும் பாதிப்பைத் தரும். எனவே தலைக்கு குளிக்க வேண்டுமெனில் அப்போது உடலுக்கு சூடான நீரையும், தலைக்கு குளிர்ந்த நீரையும் பயன்படுத்துவது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shuhaibmh.wordpress.com/2010/06/16/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-2/", "date_download": "2018-05-25T20:27:55Z", "digest": "sha1:73P3UVJAHRW7YESN5YXIXDV5IAAMM6HI", "length": 12151, "nlines": 203, "source_domain": "shuhaibmh.wordpress.com", "title": "உலகக் கோப்பை கால்பந்து: நேற்றும் இன்றும்!! | கடலோரம்", "raw_content": "\nஉலகக் கோப்பை கால்பந்து: நேற்றும் இன்றும்\nதென் ஆப்ரிக்காவில் நடந்துவரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று நடந்து மூன்று ஆட்டங்களில் ஜப்பான் கேமரூனையும், நெதர்லாந்து டென்மார்க்கையும் வென்றன. இத்தாலி – பராகுவே இடையே நடந்த ஆட்டம் டிராவில் முடிந்தது.\nதென்ஆப்ரிக்காவில் 19 ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடந்துவருகிறது. நேற்று நடைபெற்ற போட்டிகளில் ஜப்பான் கேமரூன் அணியுடனும், இத்தாலி பராகுவே அணியுடனும், நெதர்லாந்து டென்மார்க் அணியுடனும் மோதின.\nமுதலில் நடந்த இத்தாலி – பராகுவே போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டதால் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.\nஅடுத்து நடந்த ஐப்பான் கேமரூன் அணிகளுக்கு இடையேயான போட்டியில் அனல் பறந்தது. முதல் பிரிவின் 39 ஆவது நிமிடத்தில் ஜப்பான் கோல் அடித்து முன்னிலைப் பெற்றது. கேமரூன் கடைசிவரை போராடியும் கோல் எதுவும் அடிக்கமுடியாமல் பரிதாபமாகத் தோற்றது.\nநெதர்லாந்து அணி 1-0 கணக்கில் டென்மார்க் அணியை வீழ்த்தியது.\n« ஈரானிற்கு எதிரான பொருளாதாரத் தடை விதித்த நாடுகளையே பாதிக்கும்:அஹமதிநேஜாத்\nகொன்ஸ்பிரஸி தியரி (Conspiracy theory) வியக்கவைக்கும் உண்மைகள்\nதாய் தந்தையர் (பெற்றோர்) மகத்துவம் shuhaib\nவிமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க \nஆபாச தளங்களிடமிருந்து குழந்தைகளை காக்க – வேலன் shuhaib\nமுல்லைப் பெரியார் அணை உண்மை வரலாறு shuhaib\nபேஸ்புக்கில் தொடரும் அட்டூழியங்கள் shuhaib\nஆழ் கடலின் அலையும் இறை வேதத்தின் நிரூபணமும் shuhaib\nபாராசிட்டமால் மரணம்: நிபுணர்கள் எச்சரிக்கை shuhaib\nநேரமில்லை” – ஓர் இஸ்லாமியப் பார்வை\nஜனாஸா(மய்யித்) சம்பந்தமான சட்டங்களும் அதன் வழி முறைகளும் Ibathath\nசூரத்துல் ஃபாத்திஹா (அல்ஹம்து) அத்தியாயத்தின் சிறப்பு Ibathath\nதினம் ஒரு தகவல் (33)\nதாய் தந்தையர் (பெற்றோர்) மகத்துவம்\nவிமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க \nஆபாச தளங்களிடமிருந்து குழந்தைகளை காக்க – வேலன்\nமுல்லைப் பெரியார் அணை உண்மை வரலாறு\nஆழ் கடலின் அலையும் இறை வேதத்தின் நிரூபணமும்\nபாராசிட��டமால் மரணம்: நிபுணர்கள் எச்சரிக்கை\nமன அழுத்தம் நீங்க 30 வழிகள்\nVERBS – வினைச் சொற்கள்\nAUXILIARY VERBS (துணை வினை சொற்கள்)\nகடந்து போன என் பள்ளிக்காலம்\nஅதிசயங்கள் அரசியல் அறிவியல் ஆன்மிகம் ஆரோக்கியம் இசை ஈசி இங்கிலீஷ் உலகம் கட்டுரைகள் கல்வி கவிதைகள் சமீபத்தில் பதித்தவைகள் சமூக நலம் சமையல் சிந்தனைகள் தினம் ஒரு தகவல் நகைச்சுவை நிகழ்வுகள் நோன்பு படங்கள் படித்ததில் பிடித்தது பாலஸ்தீனியர்களின் வரலாறு புதிய செய்திகள் வரலாறு விளையாட்டு\nஇபாதத் என் புதிய தளம்\nபி.எஸ்.என்.எல் (BSNL) லேன் லைன் பில்களை ஆன்லைனில் செலுத்த\nSBI பாரத ஸ்டேட் வங்கி\nதமிழக அரசின் சிறுபான்மை நலத்துறை வழங்கும் மாணவர்களுக்கான வாழ்கை வழிகாட்டி கையேடு\nபுதிய குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்ப படிவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ashroffshihabdeen.blogspot.com/2011/03/blog-post_30.html", "date_download": "2018-05-25T20:48:47Z", "digest": "sha1:VGSV4N2JB45OOUV5ROYFCPYQPOKIRFOT", "length": 17076, "nlines": 181, "source_domain": "ashroffshihabdeen.blogspot.com", "title": "நாட்டவிழி நெய்தல்: நிகழ்வுக்கேற்ற நிறம்", "raw_content": "\nஇணையத் தோப்பின் இலவசக் கனிகள் - 1\nமுன்னொரு காலத்திலே கடல் வணிகம் செய்யும் கப்பலில் ஒரு கெப்டன் இருந்தார். அவர் மிகவும் துணிச்சலான மனிதர். அவர் எதிரிகளை எதிர் கொள்வதில் ஒரு துளிதானும் பயம் அற்றவர்.\nஒரு நாள் கடற் பயணத்தின் போது கொள்ளைக்காரர்களின் கப்பல் ஒன்று தம்மை நோக்கி வருவதை கெப்டன் ப்ராவோவின் அதிகாரிகள் கண்டனர். அவர்கள் அவசர அவசரமாக கெப்டனிடம் ஓடிச் சென்று விடயத்தைச் சொன்னார்கள். கடும் கோபம் கொண்ட கெப்டன் அவர்களை நோக்கி, “எனது சிகப்புச் சட்டையைக் கொண்டு வாருங்கள்” என்று ஆக்ரோஷமாகச் சத்தமிட்டார். உடனடியாக அவரது உதவியாளர்களில் ஒருவன் அதைக் கொண்டு வந்து கொடுத்தான். அதை அணிந்து கொண்ட கெப்டன் தனது கப்பல் அதிகாரிகளுடனும் வீரர்களுடனும் கொள்ளைக்காரர்கள் வந்த கப்பலை எதிர் கொண்டு அவர்களைத் துரத்தியடித்தனர்\nமற்றொரு நாள் கொள்ளைக்காரர்களின் இரண்டு கப்பல்கள் அவர்களை நோக்கி வந்தன. அப்போதும் கெப்டன் ப்ராவோ தனது சிகப்புச் சட்டையை அணிந்து அவர்களை எதிர் கொண்டு தோல்வியடையச் செய்தார்.\nஅன்று பிற்பகல் கப்பல் மேற்தளத்தில் எல்லோருமாகக் கூடிப் பல்வேறு கதைகளையும் பேசி மகிழ்ந்திருக்கும் வேளை உதவியாளர்களில் ஒருவன் “கடற்கொள்ள���க்காரர்களுடன் சண்டைக்குச் செல்லும் போது ஏன் சிகப்புச் சட்டையை அணிந்து கொள்கிறீர்கள்” என்று கெப்டனிடம் கேட்டான்\n“சண்டை நடக்கையில் நான் காயப்பட்டுவிட்டால் எனது இரத்தம் சிந்தப்படுவதைக் கண்டு ஏனையோர் மனந்தளர்ந்து விடாமல் தொடர்ந்து பயமின்றிப் போராட வேண்டும் என்பதற்காகவே சிகப்புச் சட்டையை அணிந்து கொள்கிறேன்” என்று பதிலளித்தார் துணிச்சல் மிகுந்த கெப்டன்.\nஅடுத்த நாட் காலை ஒன்று இரண்டல்ல, கடற்கொள்ளைக்காரர்களில் பத்துக் கப்பல்கள் கெப்டன் ப்ராவோவின் கப்பலை நோக்கி வந்து கொண்டிருந்தன. உதவியாளர்கள் கெப்டனிடம் ஓடிச் சென்று விடயத்தைச் சொல்லி விட்டு அவரது வழமையான உத்தரவுக்காகக் காத்திருந்தான்.\n“எனது ப்ரௌன் நிறக் காற்சட்டையை எடுத்து வாருங்கள்\nஇதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்\nஷாமிலா ஷெரிபின் 'மறைக்கப்பட்ட சொற்களின் அழகு'\nஷாமிலா ஷெரிபின் 'மறைக்கப்பட்ட சொற்களின் அழகு' நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு கவிதை நூல் பற்றிய உரையை எழுதிக் கொண்டு வந்து பட...\nதாயத்து கட்டு... தாகம் தீரும்\nஎண்பதுகளின் நடுப்பகுதியில் எம்.எச்.பௌஸூல் அமீர் எழுதி மானா மக்கீன் நெறிப்படுத்திய 'தோட்டத்து ராணி' (பல்கீஸ் உம்மா) நாடகத்தில் ஒர...\n போனால் வராது பொழுதுபட்டால் கிடைக்காது... ஃபத்வாவோ... ஃபத்வா...\nமார்க்க மேதை மஸ்ஊத் ஆலிம் சாஹிப் அவர்கள்\nமர்ஹூம் மஸ்ஊத் ஆலிம் சாஹிப் அவர்கள் இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் இலங்கையில் வாழ்ந்த அதிசிறந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்களில் ஒருவர் ...\nபேசியதும் பேச மறந்ததும் - யாரும் மற்றொருவர்போல் இல்லை\n- அமல்ராஜ் பிரான்ஸிஸ் - முதலில் 'யாரும் மற்றொருவர்போல் இல்லை' என்கின்றதொரு நீண்ட பயணத்தை முடித்து அதை இன்று நம் கைகளில் சேர...\nஇஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆளுமை பேராசிரியர் அல்லாமா ம.மு. உவைஸ்\nநான் ரோஹிங்யா அலி ஜொஹார் (புதுடில்லி) ஆம் நான் ரோஹிங்யா நான் மியன்மார் தேசத்தான் ஆயினும் நானும் ஒரு மனிதன் நான் ரோஹிங்யா நான் மியன்மார் தேசத்தான் ஆயினும் நானும் ஒரு மனிதன்\nமலேசிய இஸ்லாமிய தமிழ் இலக்கிய விழா\nமலேசிய இஸ்லாமிய தமிழ் இலக்கிய விழா முஸ்லிம்களைப் பிரிக்கிறதா இலங்கைக் கூட்டமும் பின்னணி அரசியலும் - அங்கம் 02 அறிமுகம் அங்கம் - 2 என...\nநீ மிதமாக நான் மிகையாக...\nநீ மிதமாக நான் மிகையாக என்ற தலை���்பில் இவள் பாரதி தந்திருப்பது ஒரு கவிதை நூல் அல்ல. காதலிலான ஒரு ஓட்டோகிராஃப். எல்லாக் கவிதைத் தொகுதிகளில...\nமரபு - ஜெயபாஸ்கரன் கவிதை\nதமிழ் இலக்கியத்தில் இன்று அதிகமாக எழுதப்படுவது கவிதை. அதாவது கவிதை என்ற பெயரில் பல வார்த்தைக் கோலங்கள் எழுதப்படுகின்றன. இவற்றில் அநேகமானவை ...\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nஅரச தேசிய சாஹித்திய விருது பெற்றது.\nஅரச தேசிய சாஹித்திய சான்றிதழ் பெற்றது\nஅரச தேசிய சாஹித்திய விருது பெற்றது\nஎனது நூல்கள் காணாமல் போனவர்கள் (1999) - கவிதை என்னைத் தீயில் எறிந்தவள் (2008) - கவிதை (அரச தேசிய சாஹித்திய விருது பெற்றது) மீஸான் கட்டைகளில் மீள எழும் பாடல்கள் - 2002 (பிரதான தொகுப்பாளர்) உன்னை வாசிக்கும் எழுத்து (2007) - கவிதை (ஈராக் கவிஞர் ஜமால் ஜூமாவின் கவிதை மொழிபெயர்ப்பு) புள்ளி (2007) - சிறுவர் இலக்கியம் கறுக்கு, மொறுக்கு, முறுக்கு (2009) - சிறு. இல. புல்லுக்கு அலைந்த மில்லா (2009) சிறு. இல. (இவை சிங்கள மொழியிலும் வெளியாகியுள்ளன.) தீர்க்க வர்ணம் - பத்திரிகைப் பல்சுவைப் பத்திகளின் தொகுப்பு (2009) ஸ்ரீலங்காவிலிருந்து ஸ்ரீரங்கப் பட்டணம் வரை - பயணக் கட்டுரை நூல் (2009) ஒரு குடம் கண்ணீர் (2010) - உண்மைக் கதைகள் (அரச தேசிய சாஹித்திய சான்றிதழ் பெற்றது) - ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்கள் (2011) - அறபுலகச் சிறுகதைகளின் மொழி பெயர்ப்பு (அரச தேசிய சாஹித்திய விருது பெற்றது) விரல்களற்றவனின் பிரார்த்தனை - (2013) - சிறுகதைகள்\n2000ம் ஆண்டு முதல் யாத்ரா எனும் பெயரில் தமிழ்க் கவிதைகளுக்கான சஞ்சிகையையும் அதன் ஆசிரியராக செயற்பட்டு வெளியிட்டு வருகிறேன். 2002ம் ஆண்டு இலங்கை அரசு கொழும்பில் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் ஆதரவுடன் நடத்திய உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் செயலாளராக இயங்கியதும் 2011ல் கொழும்பில் நடந்த சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் செயலாளராக இயங்கியதும் எனது வாழ்நாள் சாதனை என்று நான் கருதுகிறேன். இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தினதும் சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தினதும் செயலாளராக இன்னும் இயங்கி வருகிறேன்.\nஉலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு - 2007\nமுன்னாள் இந்திய ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களுடன்\nமைஸூரில் உள்ள திப்புசுல்தான் நினைவிடத்தில்...\nபன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழக அங்குரார்ப்பணச் சந்திப்பு\nஒ���்றைத் துவாரமும் ஓராயிரம் தரிசனங்களும்\nசப்பாத்துக்குள் ஒரு சரளைக் கல்\nஉலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய விழா - மலேசியா\nமூட்டைக்குப் பயந்து வீட்டைக் கொளுத்துவதா\nமலேசிய இஸ்லாமிய தமிழ் இலக்கிய விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parvaiyil.blogspot.com/2012/09/ted-ideas-worth-spreading.html", "date_download": "2018-05-25T20:18:59Z", "digest": "sha1:LF2M43UEQUJLGEUZGZI6QRGV5FL6LO77", "length": 32607, "nlines": 212, "source_domain": "parvaiyil.blogspot.com", "title": "பார்வையில்: பகிர்தலும் நன்றே - TED ideas worth spreading", "raw_content": "\nகொஞ்சம் சொல்லி நிறைய தேடி... மொழி சொல்லியும் சொல்லாத மவுனமும்.\nபனிப்போருக்கு அப்பாற்பட்ட மாற்றமாக சோவியத் உடைந்ததும்,ஜெர்மன் சுவர் வீழ்ந்ததையும் விடவும் உலகின் 21ம் நூற்றாண்டின் புரட்சியாக தகவல் தொழில் நுட்பமும் இணையம் சார்ந்த மாற்றங்களுமே முக்கியமானவை.(தலைப்பு இன்னும் ஒரே கன்பூசன்னா இருக்கே:))\nஇது வரையிலும் மேசைக்கணினி,மடிக்கணினி என்ற நிலையிலிருந்து கணினி திரையுடன் கூடிய மூடித்திறக்காதவாறு கணினி திரை,தட்டச்சு கீபோர்டு ,எலிக்குட்டி என மூன்றும் தனித்தனியாக வயரும் வேண்டாம் கயிறும் வேண்டாம் என புதுக்கணினிகள் எட்டிப்பார்க்கின்றன.\nஇதை விட காணொளிகள்,வீடியோ,தொலைக்காட்சி போன்றவைகளைக் காண கணினியே தேவையில்லையென்ற இணைய தொடர்புகள் கூடிய Sling box,Tivo,Roku என பல சாதனங்கள் சந்தைக்கு வந்து விட்டாலும் இவை அமெரிக்காவின் நுகர்வை ஒட்டியே கிடைக்கிறது. மற்றவர்களுக்கும் மாற்று வழிகள் சிலவும் இருக்கின்றன.இதனையெல்லாம் தொட்டால் பதிவு இன்னும் நீளமாகப் போய்விடும் என்பதோட நாடுகளின் சட்ட சிக்கல்கள் என்பதால் தற்போதைக்கான தேவையாக கணினி சார்ந்தே இயங்குவதும் தேடல் தேடி அலைவதும் ரசனை சார்ந்து மட்டுமல்ல புதிய சிந்தனைகளை நோக்கி செல்ல TED பற்றி பேசுவோம்.\nஅமெரிக்காவின் போர் முக கெட்ட குணங்களுக்கு மாற்றாகவும் உலகின் அடுத்த தலைமுறைக்கு எதையாவது விட்டுச்செல்ல வேண்டும் என்ற நோக்கிலும் மேற்கத்திய சிந்தனைகளோடு பலர் இருப்பதை காணமுடிகிறது.நாம் பெரும்பாலும் அரசியல், பொருளாதாரம்,சமூகம்,மதம்அறிவியல் சார்ந்தே சிந்திக்கிறோம். இங்குமங்கும் சில சலசலப்புக்கள் உருவானாலும் கூட திரட்டிகளும்,பிளாக்கர்களும் கருத்து பரிமாறல் என்ற எல்லையை நோக்கியே பயணம் செல்கிறார்கள்.\nநாம் வலையர்களாக தினமும் தட்டச்சி பேசிக்கொள்வதைப் போல் ideas worth spreading என்ற வாசகங்களோடு TED என்ற குழுவும் நேரில் பேசிக்கொள்கிறார்கள். TED குழுவினர் மதம்,தேசம்,பணம் என்ற எல்லைகளைக் கடந்து உலகின் புதிய சிந்தனைகளை பகிர்ந்து கொள்கிறார்கள்.கேபிடலிச,கம்யூனிச,சோசியலிச கொள்கைகளின் நிறை குறைகள் அலசுகிறார்கள்.உலக மயமாக்கல்,ஆசிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் சீனா எப்படி இந்தியாவை முந்திக்கொண்டது எனவும் மனித உரிமைகள்,ஜனநாயகம் சார்ந்து சீனா இன்னும் பின் தங்கியிருப்பது போன்றவையெல்லாம் பேசப்படுகின்றன.\nஎகிப்தின் அரேபிய வசந்தத்தில் அல்ஜசிரா தொலைக்காட்சியின் நேரலை பங்கு பற்றி அலசப்படுகிறது. TED குறித்த தேடலில் இந்த குழு பற்றி ஏற்கனவே சிலர் அறிந்திருக்கிறார்கள்.அவர்களுக்கான சுட்டி,காணொளி,தமிழில் இதனைக் கொண்டு வந்து விடவேண்டுமென்ற ஆர்வலர்கள் சிலர் இருப்பதையெல்லாம் பிள்ளையாண்டான் என்பவர் பதிவு செய்திருக்கிறார்.நம்ம கே.ஆர்.பி செந்திலும் TED பற்றி அவரது தளத்தில் பேசியிருக்கிறார்.ஆனால் இவை பரவலாக போய்ச் சேரவில்லையென்பதை உணரமுடிகிறது.\n(புதிய மத அடையாளக் குறியீடுகள்)\nமத அடையாளங்களை தமது பாரம்பரிய நம்பிக்கைகள் என்ற அளவிலும் பல தனி மனிதர்களை நல்வழிப்படுத்த உதவும் ஊன்று கோல் மட்டுமே என்பதை உணர்ந்து கொண்டு கோள்களின் உருவாக்கம்,முதல் செல், நியாண்டர்தால்,ஹோமோசெபியன் என்பதன் தொடராகவே இன்றைய மனிதன் என்பதை காணொளிப் பிரியர் சகோ.சார்வாகன் தமிழில் அழகாக வைத்தாலும் கூட நம்பிக்கை பழக்கத்தில் அதனை ஏற்றுக்கொள்ள பலருக்கும் விருப்பமின்மை மனரீதியானது.அறிவியல் உண்மைகளை வெறுமனே வெளிப்படுத்தி விட முடியாது.அதற்கான ஆதாரங்கள்,ஜர்னல் தியரி, உறுதிபடுத்தல் என பலவும் அடங்கியுள்ளன.அதன்படி ஹோமோ ஹேபிலிஸ் என்ற குரங்கின் வழியே இன்றைய மனிதன் என்பதையெல்லாம் TED குழுவில் பேசப்படுகிறது.TED குழு சொல்வதையெல்லாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமா என்றால் ஒவ்வொரு துறை வல்லுனர்ளும் ஆய்வு செய்பவர்களுமே உலகளாவிய அளவில் சாதனை படைத்தவர்கள் மட்டுமே கருத்து பகிர்வு செய்கிறார்கள்.\n(தலைப்பு பிள்ளையார் பிடிக்க குரங்கான கதைன்னு இகி...இகி க்க வேண்டாம்.நம்ம தாத்தாவுக்கும் தாத்தா ஹோமோ ஹெபிலிஸ் இவர்தானாம்\nபரிணாமம் சார்ந்து மட்டுமல்ல சமூகம், பொருளாதாரம், அரசியல், கல்வி, விவசாயம் ��ன பலவும் பேசப்படுகின்றன.நம்ம ஊர் சசி தரூர் கூட கேபிடலிசத்தின் இரு பக்கங்கள் என இந்தியாவின் பரிமாணங்களை சொல்லி இத்தாலியில் பிறந்த சோனியாவின் தலைமையில் தாரளமயமாக்கலின் பிரதமர் மன்மோகன் சிங்கை இஸ்லாமிய அப்துல் கலாம் பதவியேற்பு செய்து வைத்தது உலகில் எங்கும் நிகழாத அதிசயம் என தனது இந்திய விசுவாசத்தைக் காட்டிக்கொண்டார். இன்னொருவர் கொரியாவா,சீனாவா என தெரியவில்லை இந்தியாவுக்கும்,சீனாவுக்கும் உள்ள பொருளாதார,,ஜனநாயக வித்தியாசங்களை பட்டியலிட்டு விட்டார்.பார்க்கும் போது நம்மீது நமக்கே பரிதாபம் ஏற்படுவதோடு ஜனநாயகத்துக்கு ஏற்படும் கெட்ட பெயருக்கான நிர்வாக சீர்கேடுகள் குறித்த கோபமும் எழுகின்றது.ஆமை நடை வெற்ரியெல்லாம் பள்ளிப்பாடத்துக்கே உதவும்.பொருளாதாரத்தில் முயல் அல்ல ஓடும் பந்தய குதிரையே வெல்லும்.\nஇதில் Anthropology எனும் பழைய மண்டையோடுகளின் காலம்,வயது,ஆணா பெண்ணா எனவும்,டைனோசர்கள் வாழ்ந்த காலம் பற்றியும்,கோளங்களின் ஆண்டுகள்,முதல் உயிருக்கான குரோம்சாம்கள்,நியாண்டர்தால் காலத்திற்கு பின்பான ஹோமோசெபியன் என பலவும் பேசப்படுகின்றன.\nகுற்றங்களும்,தண்டனைகளும் என்ற தலைப்பில் சிறு குற்றங்களுக்கான காரணங்களிலிருந்து என்ரோன்,ஷேர் மார்க்கெட் வரையிலான கார்பரேட் குற்றங்களும் விவாதிக்கப்படுகின்றன.இதில் குறிப்பிடும்படியாக காவல்துறைக்கு தனிமனிதர்களை துன்புறுத்தும் அதிகாரம் கொடுக்கக்கூடாது எனவும்,இதனை சீனா சட்டபூர்வமாக்கியிருப்பதாகவும் கூறுவது இந்தியா சிந்திக்க வேண்டிய ஒன்றாகும்.\nமும்பாய் தீவிரவாத தாக்குதலில் காவல்துறை குண்டு வைத்தது யாராக இருக்கும் என்ற கோணத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்க 1298 என்ற தனியார் குழு ஆம்புலன்ஸ் உடனடி சிகிச்சைக்கு உதவியதில் சுமார் 150 உயிர்கள் காப்பாற்றப்பட்டன என்பதை அறிய முடிகிறது.\nநாம் சுவரொட்டிகள் ஒட்டுவதைப் போல் சுவர்களில் வண்னங்களால் கிறுக்கி வைத்ததைப் பார்த்த ஒரு பெண் சுவர் முழுவதும்\nஎன்று நிரப்பி வைக்க பலரும் ஆக்கபூர்வமாக எழுதி வைத்ததை காணமுடிந்தது என்கிறார்.டெல்லி, குஜராத், உதயபூர், மும்பாய், கோவா, கேரளா, பஞ்சாப், வாரனாசி என பல இடங்களில் இந்தியாவில் செயல்படும் இந்த குழுமம் தமிழகத்தில் இல்லாததன் காரணம் என்ன\nஅமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக விமானம் ஏர்போர்ஸ் 1ல் பயணம் செய்து விட்டு இப்பொழுது விமான நிலையத்தில் கையை நீட்டிக்கொண்டு விமான பயண பாதுகாப்புக்காக மற்ற பயணிகளோடு நிற்கும் என்னோட நிலையைப் பார்த்தீர்களா என்று சொல்லி சிரிப்பூட்டும் முந்தைய அமெரிக்க துணை ஜனாதிபதி அல்கோர், இங்கிலாந்தின் முந்தைய பிரதமர் கார்டன் பிரவுன், இப்போதைய டேவிட் கெமரான் என்பவர்களோடு மொஹஞ்சோ தாரோ அடையாளங்கள் சித்திர வடிவான மொழி வடிவமே எனும் இந்திய ராவ் வரை TED குழுமத்தின் அங்கத்தினர்கள்.TED Talks போன்ற கலந்துரையாடல்கள் புதியதோர் உலகம் செய்வோம் என்ற பாரதியின் கனவை நோக்கிய மேற்கத்திய சிந்தனை.படம் பார்த்தால் போதும்.நன்றி.\nஇந்த பிள்ளையாண்டன் எங்கே ஒளிஞ்சுகிட்டிருக்காரோ\n6000 வலைப்பதிவுகள் இயங்கும் ஒரு மொழியில் 18 மொழிபெயர்ப்பாளர்களே\nவெறும் 33 காணொளிகளே, தமிழில் மொழி பெயர்க்க பட்டுள்ளன\nமரிசா பிக் ஜோர்டன் அவர்கள் சுலு கம்பி கலையின் அற்புதத்தை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.\nஅதிதி சங்கரதாஸ்: கற்றல் குறைபாடுகள் பற்றிய இரண்டாம் அபிப்ராயம்\nஅதிசயிக்கும் ஊக்கவியல் விஞ்ஞானம் பற்றி டண் பிங்க்\nமனம் திறக்கிறார் பில் கேட்ஸ்\nமிஷ்கின் இங்வாலே: இரத்தக் கசிவில்லா இரத்தப் பரிசோதனை\nப்யாடீ மேஸ் விளக்கும் \"ஆறாவது புலன்\" என்கிற புரட்சிகரமான அணிந்து கொள்ளும் தொழில்நுட்பம்\nவாதா கான்பரின் அரபு உலகின் வரலாற்று சிறப்பு தருணம்\nலலிதேஷ் கட்ரகட்டா: பேரழிவை எதிர்த்து போராடவும், பொருளாதரத்தை வளர்க்கவும் வரைபடம் செய்தல்\nகணினியில் அதிக நேரம் படிக்க முடியவில்லை என்ற வருத்தம் எப்போதும் எனக்கு உண்டு. இந்த பதிவைப் பார்த்து ஒவ்வொரு சுட்டியாகப் போய்ப் பார்த்த பிறகு வலைதளம் இன்னும் வேறொரு வகையில் பிடிஎஃப் முறையில் ஒவ்வொரு தளத்தையும் நாம் புத்தகம் படிப்பது போல வந்தால் எப்படியிருக்கும் என்று யோசித்துப் பார்க்கின்றேன்.\nவவ்வுஜி, சார்வாகன், உங்கள் தளம் போன்ற அத்தனையும் தனியாக எங்கேயாவது மாட்டிக் கொண்டு வேறு வழியே இல்லை என்கிற போது கிடைக்கும் ஓய்வில், பொறுமையும் ஒன்று சேர நிறைய படிக்க முடியும். பல விசயங்களைப் பற்றி உருப்படியாக அதிகமாக தெரிந்து கொள்ள முடியும்.\nஇப்போதைய வலைதளம் அவசரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது. நிச்சயம் குப்பைகள் ஒரு நாள் ஒதுங்கி கீழே மக்காக��� புதைந்து போகும் சமயத்தில் இது போன்ற தளங்கள் வெளியே வந்து நிற்கும். நம்ம கூகுள் காரன் இந்த விசயத்தில் தெளிவாகவே இருக்கான். பல விசயங்களுக்கு தேடி அலைந்த போது பார்த்த உண்மை இது.\nநிச்சயம் இந்த பதிவுக்கு அதிகம் உழைத்து இருப்பீர்கள். நல்வாழ்த்துகள்.\nநிறைய தகவல்கள். பகிர்வுக்கு நன்றி சுட்டிகளை இனி மேல்தான் படிக்க வேண்டும்.\n//(தலைப்பு இன்னும் ஒரே கன்பூசன்னா இருக்கே:))//\nஇனிமே ஒன்னியும் கன்பூசனே இல்லிங்க, சூப்பர் ஸ்டார் எந்திரன் படம் நடிச்சது கூட பனிப்போருக்கு அப்பால் தான் என்ற அறிவொளி எனக்க்கு உங்கள் மூலம் கிட்டிவிட்டது :-))\nஇந்தப்பதிவை நான் படிக்க காரனம் கூட பனிப்போருக்கு அப்பால் ஏட்ர்பட்ட மாற்றங்களே காரணம்\nநல்ல பஜ்ஜ்சி சுட்டு இருக்கிங்க, பொறுமையாப்படிக்கிறேன், ஆனால் எனக்கு டெட் மேல ஈர்ப்பு இல்லை அதை சொன்னால் என் மேல பாய்வீங்க, எனவே டெட் என்பதும் பனிப்போருக்கு அப்பால் ஏற்பட்ட மாற்றம் என்பதை வழிமொழிந்து அப்படியே ஓரங்கட்டிக்கிறேன்\nஇப்படியா ஊமைக்குத்தா குத்துறது, அதாவது ரொம்ப கொடுமையா என்ன செய்றதே தெரியலைனா தான் படிக்கலாம்னு வகைப்படுத்திட்டிங்களே அவ்வ் :-))\nhttp://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\nஎன்னங்க நீங்களே ஆங்கிலத் தலைப்பு\n(தலைப்பிலேயே ஒரு குறை கண்டுபிடிச்சாச்சு\n அதேதான்போல. ரெண்டும் ஒண்ணுதான் போல, சரி விடுங்க.\nஇந்த TED ம் அமெரிக்கா மற்றும் அமெரிக்கர்களின் சிந்தனையால் உருவானதுதானா\nஅப்படினா அதை இந்தியர்கள் கட்டாயம் புறக்கணிக்கனும்னு சொல்றீங்களா\nஅடடா...தட்டச்சும் விரல்களுக்கு இப்பொழுதுதான் அழகு.\nபிரதமர் மன்மோகன் சிங்கின் பொருளாதாரக் கொள்கைகள்.\n(பதுமை) புதுமை ஹிஜாப் (பர்தா) பெண்\nஹொவார்ட் ஜீன் ( Howard Zinn)\n30 நாட்களுக்குள் இந்தி கற்றுக்கொள்ள வேண்டுமா\nசாலமன் பாப்பையா நாதஸ்வரம் வாசிக்க சவுக்கு மத்தளமிசைக்க இந்தி கற்றுக்கொள்ளாமல் போய்விட்டோமே என்ற குரல்கள் மெல்ல ஒலிக்கத்துவங்கியுள்ளன.ஹிஸ்கோ ...\nகொஞ்சம் கதைச்சுட்டு அப்புறம் ஊறுகாய் செய்வது எப்படியென்று பார்ப்போம்.முன்பு ஒரு முறை பெரிசு சிறுசுன்னுஇல்லாம எல்லாரையும் போட்டு பதிவர்கள் தா...\nஅரபு நாடுகள் ரொம்ப மோசமா\nசிங்கப்பூரில் விசா இல்லாமல் பணி செய்த செல்லதுரை லெனின் / வின்சென்ட் மரணம் குறித்து பதிவர் கோவி.கண்ணன் தமது கருத்தை வெளிப் படுத்தியிருந்தார்...\nதமிழ் தென்னிந்திய திரைப்பட சில நிஜ முகங்கள்\nஅம்மா மனோராமா உயிர் மறைவுக்கு அஞ்சலி சொல்லி பதிவை தொடங்கலாம்.பதவி வரும்போது பணிவு வரவேண்டும்,துணிவு வர வேண்டும் என்று நாசர்,விஷால்,கார்த்தி...\nமுள்ளிவாய்க்கால் துயரத்துக்கும் மற்றும் பட்டு வெங்கிடுக்கும் (பட்டாபட்டி) எனது இரங்கலை தெரிவித்துக்கொண்டு எனது பதிவு மௌனத்தை கலைக்கிறேன்.சொ...\nவிஷால் அணி நாசர் வெற்றி பெறட்டும்\nஅரசியலும்,திரைப்படங்களும் தமிழர்களின் வாழ்வியலின் முக்கிய பகுதியாக கலைஞர் கருணாநிதியின் வசனம்,சிவாஜியின் நடிப்பில் பராசக்தி முதல் தொடர்கிற...\nஅப்துல் கலாமின் இந்திய கனவு\nஅப்துல் கலாம் மீதான மதிப்பு கொண்ட பெரும்பாலான ஜனநாயக குழுவில் எனது அஞ்சலியையும் செலுத்தி நேர்கோட்டு பார்வையில் திரு.அப்துல் கலாமின் இந்திய ...\nநக்கீரன் கோ வாலும் ஊடக தில்லு முல்லுகளும்\nதேர்தல் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாமென்று மெனக்கெட்டு காலையில் 4 மணிக்கு எழுந்து (IST 6.30 AM) பல் தேய்த்து கணினியை திறந்தா கூகிள் வீட்டுப்...\nதாக்கரே போனதுக்குப் பின் இன்றைக்குத்தான் இந்தப் பக்கமே வருகிறேன். பங்காளிக துக்கம் விசாரிக்கப் போயிட்டேன்னு இன்னுமொரு சிவசேனாவாதி அடைமொழி ...\nஆடுன காலும் பாடின வாயும் சும்மா இருக்காதுங்கிற மாதிரி எழுதாம இருக்கலாமுன்னு பார்த்தாலும் கை சும்மா இருக்குதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naangamthoon.com/tag/german-president-steinmeier-arrived-in-india/", "date_download": "2018-05-25T20:44:42Z", "digest": "sha1:AE4M23RQAVUTQ4WHP5EUUHSGXUOCD33I", "length": 5341, "nlines": 105, "source_domain": "naangamthoon.com", "title": "Naangamthoon Tamil Daily news | Online Live News | Latest Current affair News | channel website Naangamthoon news Live tamil Cinema news German-President-Steinmeier-arrived-in-India. Archives - Naangamthoon", "raw_content": "\nஜெர்மனி அதிபர் பிராங்க்-வால்டர் ஸ்டைன்மையர் இந்தியா வந்தடைந்தார்.\nஜெர்மனி அதிபர் பிராங்க்-வால்டர் ஸ்டைன்மையர் ஐந்து நாள் அரசுமுறை பயணமாக இன்று இந்தியா வந்தடைந்தார். ஜெர்மனி அதிபர் பிராங்க்-வால்டர் ஸ்டைன்மையர் தனது மனைவியுடன் ஐந்து நாள் அரசுமுறை பயணமாக இன்று (22-ம் தேதி) இந்தியாவிற்கு வந்தடைந்தார். அவர்,…\nயார் துப்பாக்கி சூட்டிற்கு அனுமதி அளித்தது\nதூத்துக்குடி சம்பவத்திற்கு இரங்கல்: ’சாமி- 2’ படத்தின்…\nஇன்று முதல் மூன்ற�� நாட்களுக்கு மெட்ரோ ரயிலில் இலவச பயணம்…\nதூத்துக்குடியில் நிறுத்தப்பட்டுள்ள இணையதள சேவை வழங்குவது…\nஸ்ரீவைகுண்டம் அருகே அரசுப் பேருந்துக்கு தீ வைப்பு\nபொறியியல் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க 3 நாட்கள் அவகாசம்…\nஆலையை வேறு இடத்துக்கு மாற்றும் முடிவு இல்லை-ஸ்டெர்லைட்…\nவாட்ஸ்ஆப்பில் மீடியா விசிபிலிட்டி, காண்டாக் ஷார்ட்கட்…\nபாகிஸ்தானில் தேர்தலில் முதல் முறையாக போட்டியிடும் மூன்றாம்…\nஆப்பிள் நிறுவனத்துக்கு இழப்பீடாக ரூ.3600 கோடி வழங்க சாம்சங்…\nதுப்பாக்கிச் சூடு- மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தது…\nஅபார உயர்வுடன் முடிந்தத பங்குச்சந்தை\nநடிகை மியா ஜார்ஜ் தன் தாயுடன் ஸ்கை டைவிங் சாகசம்\nநாட்டின் கல்வியை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி- பிரதமர் மோடி\nதுவங்கியது தென் மேற்கு பருவமழை-சென்னை வானிலை மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandroid.com/applock-face-voice-recognition/", "date_download": "2018-05-25T20:41:32Z", "digest": "sha1:GMHMQBJI6YOUJUAAT3UIKEFDVK7YK4S5", "length": 3604, "nlines": 69, "source_domain": "tamilandroid.com", "title": "AppLock Face/Voice Recognition - தமிழில் | TamilAndroid.com", "raw_content": "\nபெரும்பாலானோர் ஆன்றாய்டு மொபைல் உபயோகிப்பார்கள்.\nஎமது மொபைலில் நிறைய ஆப்ஸ்கள் இருக்கும் அதில் சில ஆப் தனது தேவைகளுக்காக மாத்திரமே உபயோகிப்போம்.\nஅந்தமாதிரியான ஆப்ஸ்களை வேறுயாரும் எடுக்கக்கூடாது / பார்க்கக்கூடாது என நினைப்போம்.\nஅதற்கு நாம் நிறைய ஆப் லொக் உபயோகித்திருப்போம் ஆனால் இந்த மாதிரியான ஒரு ஆப் ஐ உபயோகித்திருக்க மாட்டோம்.\nஇந்த ஆப் இன் சிறப்பியல்பு என்னவென்றால் இந்த ஆப் இல் அனைத்து விதமான லொக் உம் உள்ளது.\nஇந்த ஆப் ஐ டவுன்லோட் செய்வதற்குறிய லிங்க் கீழே உள்ளது டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.\nஅடுத்தவன் WIFI PASSWORD சில செக்கனில் எமது மொபைலில்\nஇதைவிட சிறந்த ஒரு Music Player இல்லை\nஅருகிலுள்ள ஆண் பெண்களின் வாட்சாப் நம்பர் வேணுமா..\nஅடுத்தவன் WIFI PASSWORD சில செக்கனில் எமது மொபைலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://anujanya.blogspot.in/2008/09/", "date_download": "2018-05-25T20:47:19Z", "digest": "sha1:OI73I75PXEC4KEU7BHOUDURHQQ4OWBXT", "length": 10942, "nlines": 233, "source_domain": "anujanya.blogspot.in", "title": "அனுஜன்யா: September 2008", "raw_content": "\nஎன் கடவுளோ உன் கடவுளோ\nஎதிர் வீட்டில் என்னாரை (NRI)\n'கணபதி பப்பா மோரியா' என்றேன்\nகீற்று.காம் மின்னிதழில் பிரசுரம் ஆன கவிதை.\nபின்னணி தெரிய வேண்டுமென்றால் புதிய மாதவியின் கட்டுரைக்குச் செல்லவும். அதைப் படித்து, அது உண்மைதான் என்று உறுத்தியதால் 'கீற்று'க்கு ஒரு பின்னூட்டமாக எழுதிப்போட்டேன். அவருக்கும், கீற்று.காம் இதழுக்கும் நன்றி.\nLabels: எழுதிய கவிதைகள், சிறுகதை/கவிதை\nஉயிர்மை.காம் (உயிரோசை இதழ்) மின்னிதழில் பிரசுரமான எனது முதல் கவிதை.\nLabels: எழுதிய கவிதைகள், சிறுகதை/கவிதை\n'பெண்ணுக்குத் திருமண வயது 21 '\nபல வண்ண சுருக்குக் கயிறுகளுடன்\n'கீற்று' இல் பிரசுரமான கவிதை. (நன்றி - keetru.com)\nLabels: எழுதிய கவிதைகள், சிறுகதை/கவிதை\n(எதைப்) பற்றியும் ....... பற்றாமலும் (1)\n(எதைப்) பற்றியும் ....... பற்றாமலும் (27)\nஅனுபவம் சிறுகதை/கவிதை நட்பு (3)\nஅனுபவம் சிறுகதை/கவிதை நட்பு (3)\nஉரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kulasaivaralaru.blogspot.com/2014/09/blog-post_25.html", "date_download": "2018-05-25T20:27:34Z", "digest": "sha1:ZADHYL7ICYNOE3VWFDX3T2GCEIY45CM7", "length": 53843, "nlines": 1144, "source_domain": "kulasaivaralaru.blogspot.com", "title": "நம்மவூர் குலசை : காலை எழுந்தவுடன்…வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்", "raw_content": "\nகாலை எழுந்தவுடன்…வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்\nகாலையில் கண் விழித்ததும் பெட் காபியுடன் தான் பலருக்கு அன்றைய பொழுது விடிகிறது. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் வெறும் வயிற்றில் லிட்டர் லிட்டராகத் தண்ணீர் குடிப்பது, தேன் கலந்த வெந்நீர் அருந்துவது, காலையில் நடைப்பயிற்சிக்குச் செல்லும் வழியில் மூலிகைச் சாற்றை அருந்துவது, பச்சை முட்டை குடிப்பது என்று அவரவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ, அதைச் செய்கிறார்கள். உண்மையில் காலையில் வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம், எவற்றைச் சாப்பிடக் கூடாது\nஉடலின் பல நோய்கள் நம் வயிற்றுப் பகுதியில்தான் ஆரம்பிக்கின்றன. மலச்சிக்கல், வயிறு மற்றும் நெஞ்சுப் பகுதியில் எரிச்சல் எனச் சாதாரணமாகத் தொடங்கும் பிரச்னைகள்கூட பல மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்திவிடும்.\nபொதுவாக, முந்தைய நாள் இரவு நாம் சாப்பிட்ட உணவின் மீதமோ, அதன் தாக்கமோ மறுநாள் காலை வரை நம் வயிற்றில் இருக்கும். மேலும் ‘ஹைட்ரோகுளோரிக் அமிலம்’, காலை நேரத்தில்தான் சற்று அதிகமாகச் சுரக்கும். இதனுடன், முதல் நாள் சாப்பிட்ட உணவின் மீதம் சேரும்போது அசிடிட்டி பிரச்னை ஏற்படும். முறையான சில ஆரோக்கியப் பழக்கங்களின் மூலம், இந்தப் பிரச்னைகளைத் தவ���ர்க்கலாம்.\nநம் உடல், ஒரு நாள் முழுக்க எப்படி இயங்கப்போகிறது என்பதே நாம் காலையில் வெறும் வயிற்றில் முதலில் என்ன சாப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்துதான் இருக்கிறது. இந்த உணவானது நம் உடல்நிலையைப் பொறுத்தும், சூழ்நிலையைப் பொறுத்தும்தான் இருக்க வேண்டுமே த‌விர, அட்டவணைப்படி எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.\nஒரு நாள் முழுவதும் குடிக்க வேண்டிய தண்ணீரில் கால் பங்கு நீரை, காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அரை மணி நேரத்துக்குள் குடிக்க வேண்டும். சிலர், வெந்நீர் அருந்துவார்கள். ஆனால், குளிர்ந்த நீர் குடிப்பதுதான் சிறந்தது. ஏனெனில், குளிர்ந்த நீருக்கு அசிடிட்டியைக் குறைக்கும் தன்மை, வெந்நீரைக் காட்டிலும் அதிகம்.\nதண்ணீரானது, அமிலத்தின் அதிகப்படியான வீரியத்தைச் சமன்செய்து, வயிற்றைச் சீராக இயக்க உதவுகிறது. தொடர்ந்து தண்ணீர் குடித்து வருவதால் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மாரடைப்பு, உடல்பருமன், சிறுநீரகக் கோளாறு போன்ற நோய்களின் தாக்கத்தையும் நம்மால் வெகுவாகக் குறைக்க முடியும். மேலும், இதனால் உடலின் ஒரு நாளைய வளர்சிதை மாற்றத்தில் 24 சதவிகிதம் அதிகரிக்கிறது. முக்கால் லிட்டர் நீரையும் முழுமையாகக் குடிக்க முடியாதவர்கள் 5 நிமிட இடைவெளியில் நான்கு டம்ளராகப் பிரித்துக் குடிக்கலாம்.\nசர்க்கரைநோய் மற்றும் உயர் ரத்த அழுத்த நோய்களுக்கு நல்ல தடுப்பணை வெந்தயம். மேலும் உடல் சூட்டைத் தணிக்கும் அருமருந்தும் இதுதான்.\nவெந்தயத்தை, முந்தைய நாள் இரவே குளிர்ந்த நீரில் ஊறவைத்து மறுநாள், வெறும் வயிற்றில் ஊறிய வெந்தயத்தைத் தண்ணீருடன் சேர்த்து அருந்த வேண்டும்.\nவாயில் வெந்தயத்தை அப்படியே போட்டுத் தண்ணீர் குடிப்பது, மோருடன் சேர்த்துக் குடிப்பது கூடவே கூடாது. வெந்தயத்தை ஊறவைக்காமல் சாப்பிட்டால் அதைச் சுற்றியுள்ள மேல் உறை செரிமானத்தைத் தாமதப்படுத்தி மலச்சிக்கலை ஏற்படுத்திவிடும்.\nவெந்தயம், மோர் இரண்டுமே குளிர்ச்சியைத் தரக்கூடியது என்பதால், உடனடியாகச் சளி பிடிக்க அதிக வாய்ப்புகள் உண்டு. சில சமயங்களில் இந்த காம்பினேஷன் வயிற்றுப் போக்குக்கும் வழிவகுத்துவிடும் என்பதால் கவனம் தேவை.\nஅல்சருக்கு அருமருந்தே வெறும் வயிற்றில் பருகும் அருகம்புல் சாறுதான். ஆனால், பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் அருகம்புல் பொடி, நம் உடலுக்கு உகந்தது அல்ல. அருகம்புல் தாவரத்தின் இலை மற்றும் தண்டுப் பகுதியின் கலவைதான் இது.\nஅருகம்புல் தண்டு மட்டும்தான் மருத்துவக் குணமுடையது. இந்த இலையின் ஓரங்களில் உள்ள வெள்ளையான சுனைப் பகுதியானது நச்சுத்தன்மை கொண்டதால், வயிற்றுப்போக்கைத் தூண்டிவிடும் அபாயம் கொண்டது. எனவே அருகம்புல் செடியை வீட்டிலே அரைத்து சாறு எடுத்து, வெந்நீருடன் பயன்படுத்துவது நல்லது.\nவெறும் வயிற்றில் வெள்ளைப்பூசணி சாறு குடித்து வந்தால் தொப்பை, ஊளைச்சதை விரைவில் குறையும். கூடவே, இதனுடன் சிறிது மிளகுத்தூள் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்வதன் மூலம் குடிப்பதற்கான முழுப் பலனும் கிடைக்கும். ஆனால், இது மிகவும் குளிர்ச்சி என்பதால் 7 மாதத்துக்கு மேற்பட்ட கர்ப்பிணிகள் மற்றும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தவிர்க்கவேண்டியது அவசியம்.\nஇஞ்சியின் தோல் பகுதி நச்சுத்தன்மை வாய்ந்தது. இஞ்சித் தோலை நீக்கிவிட்டு, சாறு எடுத்து அதோடு தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வரலாம். உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பு குறைவதுடன் நுரையீரல் தொடர்பான நோய்களும் சரியாகும். ஆனால், வாய்ப்புண், வயிற்றுப்புண், ஆசனப்புண் உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.\nகாலையில் எழுந்த உடன் நீராகாரம் அருந்துவது இன்றும் கிராமங்களில் கடைப்பிடிக்கப்படும் பழக்கம். இதனால், உடலுக்குக் குளிர்ச்சியும், தேவையான கார்போஹைட்ரேட் சத்தும் கிடைக்கிறது. நீராகாரத்துடன் கடைந்த மோர் சேர்த்துக் குடிப்பது நல்லது. மோரில் உள்ள லாக்டோபேசில்லஸ் என்னும் பாக்டீரியா, உடலுக்கு நன்மை செய்வதுடன், வயிற்றில் வைட்டமின்கள் உற்பத்திக்கும் உதவுகிறது.\nதினமும் வெறும் வயிற்றில், நெல்லிக்காய்ச் சாறு குடித்து வந்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைவதுடன் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகரிக்கும். இதில், ‘ஆன்டிஆக்சிடன்ட்ஸ்’ அதிகளவு இருப்பதால் சருமப் பாதுகாப்புக்கும், சிறுநீரகத் தொற்றுநோய்களுக்கும் மிகவும் சிறந்தது. இதில், சிறிதளவே, அமிலத்தன்மை இருந்தாலும் எலுமிச்சை அளவுக்கு வலிமையான அமிலம் இல்லை. எல்லா வயதினரும், வெறும் வயிற்றில் தாராளமாகக் குடிக்கலாம்.\nஇளநீர் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லதுதான் என்றாலும் வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது. வெறும் வயிற்றில் இளநீர் குடித்தால் அதன் அதிகப்படியான குளிர்ச்சியூட்டும் தன்மையால், தூங்கி எழுந்தவுடன் சற்று சூடாக இருக்கும் நம் வயிற்றில் புண்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.\nஇதனால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் கூட அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது. மேலும், வெறும் வயிற்றில் குடிக்கும்போது, இளநீரில் உள்ள அதிகப்படியான பொட்டாசியம், குளுக்கோஸ் போன்ற தாதுக்கள் வெளியேற முடியாமல் சிறுநீரகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்திவிடலாம். எனவே, உணவு இடைவேளையில்தான் இளநீர் அருந்தவேண்டும். அதுவும் வெட்டிய உடன் இளநீரைக் குடித்துவிட வேண்டும், இல்லையெனில் ஃபுட் பாய்ஸன் ஆகிவிடும்.\nபல் துலக்கியதும், எலுமிச்சைச் சாறுடன் தேன், வெந்நீர் கலந்து ஒரே மூச்சில் குடிக்கும் டெக்னிக்தான், உடல் எடையைக் குறைக்கும் என்று பலரும் நினைக்கின்றனர். இதனால், எடை குறைந்தாலும் வெறும் வயிற்றில் எலுமிச்சைச் சாறு அருந்துவது அவ்வளவு நல்லதல்ல. எலுமிச்சையில் அதிகமாக இருக்கும் சிட்ரிக் அமிலம், நம் வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் சேர்ந்து அசிடிட்டியை அதிகரித்துவிடும். ஆனால் தேன் மற்றும் வெந்நீர் கலந்து வெறும் வயிற்றில் குடிப்பதால் எடை குறைவதுடன், வயிற்றின் அமிலத் தன்மையும் சமன்செய்யப்படுகிறது. எனவே, எலுமிச்சை சேர்க்காமலேயே எளிதாக எடையைக் குறைக்கலாம்\nஒல்லியாக இருப்பவர்கள், ‘ஜிம்’ பாடியாக மாற ஈஸியான வழியைத் தேர்ந்தெடுப்பது, விடிகாலை வெறும் வயிற்றில் பச்சை முட்டைதான். உண்மையில் இது மிகப் பெரிய தவறு. பச்சை முட்டை செரிமானமாகக் குறைந்தது 8 மணி நேரமாவது ஆகும். இதனால், நம் வயிற்றில் உள்ள உள்ளுறு குடலுறிஞ்சிகளால், செலீனியம், பொட்டாசியம் மற்றும் பல வைட்டமின்கள் போன்ற நுண்சத்துகளை உறிஞ்ச முடிவது இல்லை. இதனால் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்பட வாய்ப்பு உண்டு. மேலும் முட்டையில் உள்ள புரதமும் (வெள்ளைப்பகுதி) மஞ்சள் கருவும், காலையில் வயிற்றில் உள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் சேரும்போது வாயுத்தொல்லை ஏற்பட்டு, நாள் முழுவதும் மந்தமான உணர்வு ஏற்படுத்திவிடும். எனவே, வேகவைத்த முட்டையாக இருந்தாலும் காலை மற்றும் மதிய உணவின்போது மட்டுமே சாப்பிட வேண்டும்.\n'நம்மவூர் குலசை'யைப் பார்த்து ��ென்றவர்கள்\n1000ம் வது பதிவு (1)\nஅரபு உள்நாட்டுப் போர் (1)\nஆம் ஆத்மி கட்சி (1)\nஇரவில் தானே ஒளிரும் – ஹைவே ரோடுகள்…\nஉடல் எடையைக் குறைக்க (1)\nஉயர் ரத்த அழுத்தம் (1)\nஃப்ளை ஆஷ் பிரிக்ஸ் (1)\nகடு அத்தா பழம் (1)\nகால்சியம் கார்பைட் கற்கள் (1)\nகுட்டி உளவு விமானம் (1)\nகெப்லர் 186f புது கிரகம் (1)\nகேரட் - பனீர் ரைஸ்.. (1)\nகொசு வத்தி சுருள் (1)\nகோரி ரொட்டி கிரேவி (1)\nசட்டம் - ஒழுங்கு (1)\nசவூதி அரேபிய மன்னர் (1)\nசிறு நீரகக் கல் (1)\nசுறா மீன் சிப்ஸ்.. (1)\nசூரிய ஒளி மின்சாரம் (1)\nதண்ணீர் விட்டான் கிழங்கு (1)\nதிராவிட முன்னேற்றக் கழகம் (1)\nதேங்காய் நாரிலிருந்து கயிறு (1)\nநண்டு வளர்ப்பு கருவாடு (1)\nநபி மருத்துவம் ஜவ்வரிசி (1)\nநீலகிரி சிக்கன் குருமா (1)\nபாம்பன் ரயில் பாலம் (1)\nபுதிய 100 டாலர் நோட்டு (1)\nபை பாஸ் சர்ஜரி (1)\nமுலாம் பழ ஜூஸ் (1)\nமூத்த குடிமக்கள் பராமரிப்பு (1)\nமேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு (1)\nமோட்டார் வாகனச் சட்டம் (1)\nராக்கெட் ஏவு தளம் (1)\nராபியா அல் பாஸ்ரி: (1)\nலெமன் கிராஸ் ஆயில் (1)\nஷார்ட் கட் கீ (1)\nஸ்டஃப்டு மிர்சி சமோசா (1)\nஆறு வகையான மாரடைப்புகளும் – அவற்றிற்கான சிகிச்சை ம...\nசகலரும் அறிந்திருக்க வேண்டியமருத்துவக் குறிப்புகள்...\nபுதிய வீடு கட்ட போகிறீர்களா\nமழைக்காலத்தில் வீட்டை பராமரிக்க எளிய வழிகள்\nஅனைவரும் தூக்கி எறியும் கறிவேப்பிலையின் நன்மைகள்\nகாபுலி புலாவ் – ஆப்கான் சிக்கன் புலாவ்\nமஞ்சள் பாலின் திகைக்க வைக்கும் 15 நன்மைகள்\nசாதாரண தவளையில் இவ்வளவு விசையம் இருக்கா \nகாலை எழுந்தவுடன்…வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்...\nதமிழர் பயன்படுத்திய காசுகள் பற்றிய வரலாற்று தகவல்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/301/2017/06/09/1s178090.htm", "date_download": "2018-05-25T20:33:14Z", "digest": "sha1:KHVAS4F7WT5EPFXKHZVRV7TRK2JYHVOZ", "length": 5678, "nlines": 40, "source_domain": "tamil.cri.cn", "title": "பிரிட்டனில் மீண்டும் உருவாகும் தொங்கு நாடாளுமன்றம் - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nபிரிட்டனில் மீண்டும் உருவாகும் தொங்கு நாடாளுமன்றம்\nபிரிட்டனின் பொது தேர்தலில் 9ஆம் நாள் காலை முதல் கட்ட முடிவு வெளியிடப்பட்டது. முடிவுகள் வெளியான 635 வாக்கு தொகுதிகளில், தற்போதைய தலைமை அமைச்சர் தெ��ேசா மே தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி, 309 இடங்களை வென்றுள்ளது. நாடாளுமன்றத்தின் கீழவையில் தொர்ந்து முதல் இடம் வகித்த போதிலும், ஆட்சி அமைக்க ஒரு கட்சிக்கு கிடைக்க வேண்டிய பெரும்பான்மையான 326 இடங்கள் கிடைக்கவில்லை. இதன் விளைவாக, பிரிட்டனில் தொங்கு நாடாளுமன்றம் என்ற நிலை உருவாகியுள்ளது.\nகடந்த ஆண்டில் பொது வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற முடிவு எடுக்கப்பட்ட பிறகு, பிரிட்டனில் எதிர்பாராத இந்நிலை மீண்டும் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nநாடாளுமன்ற ஆட்சி முறையில், ஒரு தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிட்டவில்லை எனும் போது தொங்கு நாடாளுமன்றம் உருவாகியுள்ளது என்று அழைக்கப்படும்.\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை\n• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது\n• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு\n• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து\n• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி\n• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு\n• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி\n• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்\n• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\n• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது\nநிலைப்பாட்டு ஆவணத்தை சீனா வெளியிட்டதற்கான காரணம்\nசீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchat.forumotion.com/t3446-topic", "date_download": "2018-05-25T20:41:13Z", "digest": "sha1:ZSBUY4XTG5VTEGEFTGGSUZZBGZRXWOOY", "length": 48669, "nlines": 141, "source_domain": "tamilchat.forumotion.com", "title": "மி‎ன்சார சிக்கனம் தேவை இக்கணம்!", "raw_content": "\n» தஞ்சை அறப்போராட்டத்தில் நெகிழ்ச்சியான சம்பவங்கள்\n» நியூட்ரினோ தொழிற்சாலை – தேனி நோக்கி வரும் அறிவியல் உலகப் படையெடுப்பு\n» இவரால் முடியும் எதுவும்.... 16 வயதில் தீக்குள் விழுந்து...45 அறுவை சிகிச்சைகள் செய்து\nமி‎ன்சார சிக்கனம் தேவை இக்கணம்\nSubject: மி‎ன்சார ���ிக்கனம் தேவை இக்கணம்\nசுனாமியால் ஏற்பட்ட அழிவுகளை யாரும் மறந்திருக்க முடியாது. அதே போன்ற பல பேரழிவுகள் பூமி வெப்பமடைதல் மூலமும் ஏற்படலாம். பூமி வெப்பமடைவதற்கு மின்னாற்றலும் ஒரு காரணம்.\nசிறுதுளி பெருவெள்ளம் என்பது போல் நீங்கள் உங்கள் வீட்டில், அலுவலகங்களில் எடுத்துக் கொள்ளும் சில நொடி அக்கறை வெப்ப சுனாமியை சில நிமிடங்கள் தள்ளிப் போடலாம்.\nஇன்றைய காலகட்டத்தில் மி‎ன்சாரத் தேவைகளும் அதிகமாகிவிட்டது. உற்பத்தியும் பற்றாக்குறை ஆகிவிட்டது. அதனால் மின்சாரத்தை சிக்கனமாகப் பய‎ன்படுத்த வேண்டிய அவசியமும் உருவாகியிருக்கிறது.\nமி‎ன்சாரத்தை முறையாக உபயோகப்படுத்தும் வழிமுறைகள் இங்கே தொகுத்துத் தருகிறோம். வாருங்கள்.. ஜோதியில் கலப்போம்.\n* வெளியில் செல்வதற்கு முன் உங்கள் வீட்டின் ஒவ்வொரு அறையிலும் உள்ள விளக்குகள், தொலைக்காட்சிப் பெட்டி, கணினி, வானொலி, DVD பிளேயர்ஸ், வீடியோ கேம்ஸ் போன்றவற்றை அணைத்து உள்ளீர்களா என ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.\n* தேவையற்ற இடங்களில் விளக்குகள், யாரும் பார்க்காமலே ஓடிக் கொண்டிருக்கும் டிவி, கணினி போன்றவற்றை நிறுத்துங்கள்.\nவெளியூர் செல்லுகிறீர்கள் என்றால் மேற்கூறிய அனைத்து உபகரணங்களிலும் மின் சப்ளையை நிறுத்த, பிளக்குகளை பிடுங்கிவிட்டு செல்லுங்கள். ஏனெனில் இத்தகைய மின்சாதனங்களில் stand-by என்னும் வசதி உள்ளதால், நீங்கள் சாதனத்தை நிறுத்தியிருந்தாலும் சிறிதளவு மின்சாரத்தை எடுத்துக் கொண்டிருக்கும்.\n* ஏசி அல்லது ஹீட்டர் ஓடிக் கொண்டிருக்கும்போது ஜன்னல் மற்றும் கதவுகளை திறப்பதைத் தவிருங்கள்.\n* பல் விளக்கும் போதும், சிறு குளியல் போடும் போதும், தண்ணீர் குழாயை மடமடவெனத் திறந்து விடாமல் தேவைப்படும்போது மட்டும் கொஞ்சமாகத் திறந்து கொள்ளுங்கள். தண்ணீர் வீணாகாமலும், தண்ணீரை டேங்க்கில் ஏற்றுவதற்கான மி‎ன்சாரத்தையும் மிச்சப்படுத்தலாம்.\n* உங்களின் வாட்டர் ஹீட்டர் எவ்வளவு மின்சாரத்தை எடுத்துக் கொள்ளுகிறது எனக் கண்டறியுங்கள். ஒருவேளை மிக அதிக மின்சாரத்தை அது எடுத்துக் கொண்டால், மிகக் குறைந்த மின்சாரத்தைப் பயன்படுத்தும் வாட்டர் ஹீட்டரை பயன்படுத்துங்கள். வாட்டர் ஹீட்டர் மற்றும் தண்ணீர் வரும் குழாய்களின் இன்சுலேசனையும் அவ்வப்போது கவனியுங்கள். இரண்டு நாள்களுக்கு மேல் வெளியூர் செல்லுவதாக இருந்தால், வாட்டர் ஹீட்டர் பிளக்கை பிடுங்கிவிட்டுச் செல்லுங்கள்.\n* பகல் நேரங்களில் கூட விளக்குகளைப் போடுவதைத் தவிருங்கள். அலங்காரத்திற்காய் சில சிறிய விளக்குகளைப் போடுவதைத் தவிர்த்து, ஒரு பெரிய விளக்கைப் பயன்படுத்துங்கள் .உதாரணமாக இரு 60 வாட்ஸ் பல்பைவிட ஒரு 100 வாட்ஸ் பல்ப் குறைந்த மின்சாரத்தையே எடுத்துக் கொள்ளும்.\n* 75% குறைந்த மின்சாரம் தேவைப்படும் ஃபுளோரசன்ட் விளக்குகளைப் பயன்படுத்துங்கள். அதிக வெளிச்சம் தேவைப்படாத இடங்களில் மிகக் குறைந்த வாட்ஸ் பல்பை உபயோகியுங்கள். வீட்டின் வெளிப்புறங்களில் பகல் நேரத்தில் விளக்குகளை எரிய விடுவதைத் தவிருங்கள்.\n* ஃபிரிட்ஜின் காயில்களை முறையாக சுத்தம் செய்வதை வழக்கமாகக் கொள்ளுங்கள். அதன் மூலம் உங்கள் மின்சார பில் குறைவதுடன், ஃபிரிட்ஜின் வேலைத்திறனும் அதிகரிக்கும். உணவுப் பொருட்களை ஃபிரிட்ஜின் உள்ளே வைப்பதற்கு முன் அறையின் வெப்பநிலைக்கு குளுமையாகும் வரை காத்திருந்து பின் உள்ளே வையுங்கள்.\n* அவனில்(oven) ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட உணவுகளைத் தயாரியுங்கள். அவன் பயன்பாட்டில் உள்ள போது அதன் கதவுகளை திறந்து திறந்து மூடாதீர்கள். உறைந்த (frozen) உணவு அறை வெப்பநிலைக்கு வரும் வரை வெளியே வைத்து பின் அவன் அல்லது மைக்ரோவேவ் அவனில் பயன்படுத்துங்கள்.\n* வாஷிங் மெஷினில் எப்போதும் முழு அளவு துணிகளை குளிர்ந்த நீரில் துவையுங்கள். டிரையரிலும் முழு அளவு துணிகளைக் காய வையுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட முறை காய வைக்க வேண்டி இருந்தால், முதலில் போட்ட துணிகள் காய்ந்தவுடன் அடுத்த முறைக்கான துணியைப் போடுங்கள். டிரையர் சூடாக இருப்பதால் சீக்கிரம் இரண்டாவது முறை போட்ட துணிகள் காய்ந்துவிடும். டிரையரின் லின்ட் பில்டரில் உள்ள அழுக்குகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். சூரிய ஒளி நன்றாக அடிக்கும் நாட்களில் துணிகளை வெயிலில் உலர்த்துங்கள்.\nமேற்கூறியவை அனைத்தும் பொதுவான மின்சாரம் சேமிக்கும் வழிகள். இனி ஒவ்வொரு மின் சாதனத்திலும் எவ்வாறு மின்சாரத்தை சேமிக்கலாமெனப் பார்க்கலாம்.\nசீலிங் •பேன் ஒரு இரவு முழுவதும் ஓடினால் 22 யூனிட் மின்சாரத்தை ஒரு மாதத்திற்கு எடுத்துக் கொள்ளும். பலரும் நினைப்பது போல வேகமாக ஒடும் மின்விசிறி அதிக மின்சாரத்தை எடுத்துக் கொள்ளுவதில்லை. குறைந்த வேகத்தில் ஒடும் மின்விசிறியால் ரெகுலேட்டரின் சூடாகி ஆற்றல் வீணாகும். சாதாரண ரெகுலேட்டர் 20 வாட்ஸ் அதிக மின்சாரத்தைக் குறைந்த வேகத்தில் ஓடும் போது எடுத்துக் கொள்ளும். இதை மின்ணணு ரெகுலேட்டரை உபயோகிப்பதால் குறைக்கலாம். பழைய மின்விசிறியில் சத்தம் வரக் காரணம் அத‎ன் மேல்புறத் தட்டு சரியாக பொருத்தப்படாமல் ‏இருந்தாலோ, தவறான இணைப்புகளினாலோ இருக்கலாம். அதை உடனடியாக கவனித்து சரி செய்யுங்கள்.\nவீடுகளில் பயன்படுத்தப்படும் குளிர்சாதனப் பெட்டிகள் பெரும்பான்மையான வீடுகளில் மாதத்திற்கு 30-35 யூனிட் மின்சாரத்தை எடுக்கும். 10 வருடத்திற்கு மேற்பட்ட குளிர்சாதனப் பெட்டி 1.5 மடங்கு அதிக மின்சாரத்தை இழுக்கும். அத்தகைய நிலையில் அதை உடனடியாக மாற்றுங்கள். குளிர்சாதனப் பெட்டியின் கதவை அடிக்கடி திறந்து மூடுவதால் பெட்டியின் உள்புற வெப்பநிலை அதிகரித்து அதிக மின்சாரத்தை எடுக்கும். தேவைப்படும் நேரங்களில் மட்டும் திறந்து மூடுங்கள்.\nநடைமுறையில் உபயோகப்படுத்தப்படும் 165 லிட்டருக்குப் பதில் முடிந்தால் சிறிய பெட்டியைப் பயன்படுத்துங்கள். நான்கு நபர்கள் கொண்ட குடும்பத்திற்கு 80லி குளிர்சாதனப் பெட்டியே போதுமானது. குளிர்சாதனப் பெட்டியின் அளவு, மாடலைப் பொறுத்து ஒரு நாளைக்கு 1.2 முதல் 4 யூனிட் வரை மின்சாரத்தை எடுத்துக் கொள்ளும்.\nகுளிர்சாதனப் பெட்டியை நீங்கள் வைத்திருக்கும் இடத்தைப் பொறுத்தும் அதன் பயன்பாடு மாறுபடும். அடுப்புக்கு அருகிலோ, சூரிய ஒளி நேராகப் படும்படியோ வைப்பதைத் தவிர்த்து வெளிப்புறச் சுவற்றுக்கு அருகில் வையுங்கள். சில இன்ச் இடைவெளி பெட்டியைச் சுற்றி இருக்குமாறு வைப்பதால், காற்றோட்டம் நன்றாக இருக்கும்.\nகுளிர்சாதனப்பெட்டியின் உள்ளே மற்றும் •பிரிசரையும் அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். ஜஸ் கட்டிகளால் நிரம்பிய •பிரிசர் இயங்க அதிக ஆற்றல் தேவைப்படும். அப்பகுதியை சுத்தம் செய்வதால் மின்சாரச் செலவைக் குறைக்கலாம். குளிர் காற்று வெளியேறுவதைத் தடுக்க, பெட்டியின் கதவுகளை அதிக நேரம் திறந்தே வைத்திருப்பதைத் தவிருங்கள். பெட்டியின் சீலையும் (seal) அடிக்கடி பரிசோதியுங்கள். அதன் மூலமும் குளிர்ந்த காற்று வெளியேறலாம்.\nசூடான உணவுப் பொருட்களை அப்பட��யே பெட்டியின் உள்ளே வைப்பதால், அவற்றை குளிர்விக்க அதிக மின்சாரம் செலவாகும். அறை வெப்பநிலைக்கு வந்த பின் பொருட்களை குளிர்சாதனப் பெட்டியில் வையுங்கள்.\nஒரு குடும்பத்திலுள்ள அனைவரும் வாரத்திற்கு ஒருமுறை ஒன்றாக அயர்ன் செய்வதை வழக்கமாக்குங்கள். அதன் மூலம் மின்சாரத்தை மிச்சப்படுத்துவதுடன் உங்களின் நேரமும் மிச்சமாகும்.\nடிவியைப் போட்டுவிட்டு வேறு வேலைகளைக் கவனிப்பதைத் தவிர்த்து, நீங்கள் பார்க்கும்போது மட்டும் டிவியை ஆன் செய்யுங்கள். டிவி மற்றும் டிவிடி போன்றவற்றை ரிமோட்டால் நிறுத்தாமல் சுவிட்சையே நிறுத்துங்கள். ரிமோட்டால் நிறுத்தும் போது டிவி முழுமையாக நிறுத்தப்படாமல் stand-by முறையில் இயங்க சிறிது மின்சாரத்தை பயன்படுத்தும். ரிமோட்டால் நிறுத்துவதன் மூலம் 6 வாட்ஸ் மின்சாரத்தை ஒரு மணி நேரத்திற்கும், டிவியிலேயே ஆப் செய்வதால் 0.5 முதல் 1 வாட்ஸ் வரையும் மின்சாரத்தை டிவி பயன்படுத்தும். அதனால் பிளக் பாயிண்டிலேயே டிவியை நிறுத்துங்கள். பிளக்கை பிடுங்க வேண்டிய அவசியம் டிவி, சிடி பிளேயருக்கு இல்லை.\nஒரு நாளைக்கு 10 மணி நேரம் ஓடும் டிவி ஒரு மாதத்திற்கு 30 யூனிட் மின்சாரத்தை எடுத்துக் கொள்ளும். செல்போன், சிடி/டிவிடி, மைக்ரோவேவ் போன்ற உபகரணங்களும் மெயின் சுவிட்சில் நிறுத்தப்படுவதால் தேவையற்ற மின்சாரப் பயன்பாடு தவிர்க்கப்படும்.\nஆடைகளை சிறிய லோடுகளில் துவைப்பதால் நேரமும், மின்னாற்றலும் வீணாகிறது. அதைத் தவிர்க்க மெஷின் நிரம்பும் அளவிற்கு ஆடைகளைத் துவையுங்கள். டிரையரில் போடும் முன் ஆடையில் தண்ணீர் முழுவதும் வடிந்து சற்றே உலர்ந்த நிலையில் இருக்கிறதா.. என பரிசோதித்துக் கொள்ளுங்கள்.\nஒரு கட்டிடத்தின் மின்சாரப் பயன்பாட்டில் 20% விளக்குகளுக்கு செலவாகிறது. முடிந்தளவு பகல் நேர வெளிச்சத்தையும், இரவில் லெட் லைட்டுகளைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த அளவைக் குறைக்கலாம். உபயோகத்தில் இல்லாத போது விளக்குகள், மின்விசிறி, கொசுவர்த்தி மேட் போன்றவற்றை சுவிட்ச் ஆப் செய்வது மிக முக்கியம். ஒரு மணி நேரம் எரிவதற்கு 5 வாட்ஸ் மின்சாரத்தை கொசுவர்த்தி மேட் எடுத்துக் கொள்ளுகிறது. Thermostat நிலையில் இருக்கும் போது 1-1.5 யூனிட் மின்சாரம் செலவாகிறது.\nLED எனப்படும் ஒளி உமிழும் விளக்குகளை இரவு நேரங்களில் பயன்படுத்துங்கள். க��றைந்த ஒளி உமிழும் LED விளக்குகளை பயன்படுத்தி முக்கியமான பெரிய விளக்குகளின் பயன்பாட்டைக் குறையுங்கள்.\nநம் தினசரி வாழ்க்கையில் சில கட்டுப்பாடுகளை விதித்து கடைபிடிப்பதன் மூலம் அதிகளவில் மின்னாற்றலை சேமிக்க முடியும். உதாரணமாக சில மணி நேரம் வெளியில் செல்லுகையில் கணினியை நிறுத்தி விடுதல், உபயோகிக்காதபோது கணினித் திரையை நிறுத்துதல் போன்றவற்றின் மூலம் மின்சாரம் மற்றும் பணம் மட்டும் சேமிக்கப்படுவதில்லை, சுற்றுச் சூழல் மாசுபாடு குறைகிறது\nஉங்கள் அறையின் அளவு மற்றும் அதிலுள்ள பொருட்கள், மனிதர்களைப் பொறுத்து ஏசியின் மின்சாரப் பயன்பாடு இருக்கும். 1.5 டன் ஏசி ஒரு மணி நேரத்திற்கு 2-2.5 யூனிட் மின்சாரத்தை எடுத்துக் கொள்ளும்.\nஏசியிலுள்ள ஏர் ஹோல்கள் ஹெர்மேடிக்கல் சீல்ட் ஆப் (hermetically sealed off) செய்யப்படுவதால் அதன் மின்சாரப் பயன்பாடு குறையும். மிகச் சிறந்த பாதுகாப்பு உறைகளைப் பயன்படுத்துவதன் மூலமும் மின்சாரச் செலவைக் குறைக்கலாம். குறிப்பாக அறையின் மேற்கூரை முழுவதும் பாதுகாப்பு உறை போடுவதால் குளிரூட்டியின் வேலைத் திறன் அதிகரிக்கும். வெப்பநிலையைக் கட்டுப்படுத்த சரியான தெர்மோஸ்டாட் (thermostat) பயன்படுத்துதல் அவசியம். இல்லையென்றால் ஆற்றல் விரயமாகும்.\nமுடிந்தளவு சீலிங் பேனை பயன்படுத்துதல் ஏசி பயன்பாட்டினைக் குறைக்க எளிய வழி. ஏசிக்கு பத்து ரூபாய் செலவாகிறதென்றால், மின்விசிறிக்கு முப்பது பைசா மட்டுமே செலவாகும். மின்விசிறியின் விசிறிகள் உலோகமாக இருக்கும் பட்சத்தில் 20% மின்னாற்றல் சேமிக்கப்படும்.\nஏசி மட்டும்தான் உங்களிடம் இருக்கிறதா அப்படியெனில் 22 டிகிரிக்கு மேல் அமைக்கப்படும் ஒவ்வொரு வெப்பநிலையும் 3-5% குறைந்த மின்னாற்றலை எடுத்துக் கொள்ளும். 25 டிகிரி செல்சியஸ் என அமைப்பதன் மூலம் மின்னாற்றல் மற்றும் உங்கள் பணத்தை மிச்சப்படுத்தலாம்.\nஉங்களின் புதிய அலுவலகத்தில் சென்ரலைஸ்டு (Centralised) ஏசியைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து தேவைப்படும் இடங்களில் மட்டும் பயன்படும் வகையில் ஸ்பிலிட் ஏசி முறையைப் பயன்படுத்துங்கள். அலுவலகம் முழுவதும் ஏசி பயன்படுத்தப்படாமலும், வேலை நேரம் முடிந்தவுடன் ஏசியின் பயன்பாடு நிறுத்தப்படவும் உதவும் இந்த ஏற்பாடு. ஏசியின் பில்டரை சுத்தமாக வைத்துக் கொள்ளுவதால் மின்சாரச் செலவை குறைக்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட கோட்டிங் முறையை ஜன்னலில் பயன்படுத்துவதால் குளிர்காற்று வெளியேறுவதைத் தடுக்கலாம். கதவு, ஜன்னல்களில் weather strips பயன்பாட்டால் காற்றுக் கசிவைத் தவிர்க்கலாம். பல கோட்டிங் கொடுக்கப்பட்ட கண்ணாடி ஜன்னலைப் பயன்படுத்துவதால் ஏசியின் பயன்பாடு 40% குறையும்.\nகீரின் மெஷெஸ் எனப்படும் சூரிய ஒளியைத் தடுக்கும் ஜன்னல் மற்றும் கதவுகளை அமைப்பதன் மூலம் நேரடியாக சூரிய ஒளி அதிக நேரம் உங்கள் வீட்டினுள் வருவதைத் தவிர்க்கலாம். அதன் மூலம் ஏசியின் பயன்பாடு குறையும். குளிர்காலங்களில் இத்தகைய ஜன்னல் மற்றும் கதவை எளிதில் கழற்ற முடிவதால் காலை நேரக் குளிரைக் குறைக்கவும், அதன் மூலம் ஹீட்டரின் பயன்பாட்டைக் குறைக்கவும் அது உதவும். டிரிப் ஈரிகேஷன்(drip irrigation) முறையின் மூலம் காற்றின் ஈரப்பதம் அதிகரிக்கையில் வெப்பத்தைக் குறைக்க முடியும். பெரிய தொழில் நிறுவனங்களில் இத்தகைய முறை கடைபிடிக்கப்படுகிறது.\nமடிக்கணினி உபயோகிக்கும் போது அதிக வெளிச்சம் தேவைப்படாததால் 40W, 60W விளக்குகளுக்குப் பதில் USB(5 V DC) விளக்குகளைப் பயன்படுத்தலாம்.\nஇரவு விளக்குகளுக்கு 0 W or LED விளக்குகளைப் பயன்படுத்தலாம்.\nசூரிய ஒளி நேரடியாக படும் விதத்தில் உள்ள சுவர்களுக்கு மென்மையான நிறங்களால் வர்ணம் பூசுவதால் சூரிய ஒளியை எதிரொளிக்கச் செய்து செயற்கை விளக்குகளின் பயன்பாட்டைக் குறைக்கலாம்.\n• பொதுவாக கணினி தன் இயக்கத்திற்கு அதிக மின்சாரத்தைப் பயன்படுத்துவதில்லை. கணினித் திரையே அதிக மின்சாரத்தைப் பயன்படுத்திக் கொள்ளுகிறது. பாட்டுப் பிரியர்கள் மணிக்கணக்கில் மல்டிமீடியா கணினியில் பாட்டு கேட்டுக் கொண்டே தூங்குவதற்கு பதில் கணினித் தி¨ரையை மட்டும் சுவிட்ச் ஆப் செய்துவிட்டோ,10 நிமிடத்திற்கு கணினி பயன்படுத்தப்படவில்லையெனில் தானே நின்று விடுமாறு அமைத்துக் கொள்ளலாம்.\n• நீங்கள் கணினியை ஒரு நாளைக்கு ஓரிரு மணி நேரமே பயன்படுத்துகிறீர்கள் என்றால் UPSக்குப் போகும் மின்னிணைப்பை இரவு முழுவதும் நிறுத்தி வைக்கலாம். UPS மட்டும் ஒரு மணி நேரத்திற்கு 9 -15 வாட்ஸ் மின்சாரத்தை எடுத்துக் கொள்ளும்.\n• எங்கேல்லாம் LCD திரையைப் பயன்படுத்த முடியுமோ அதைப் பயன்படுத்தி CRT(Cathode Ray Tubes) பயன்பாட்டைக் குறையுங்கள். கேம்ஸ் ஆர்வம் இல்லாதவர்கள் கிராபிக்ஸ் கார்ட��� கணினியில் பொருத்துவதைத் தவிருங்கள். குறிப்பாக திரவம் மூலம் குளிரூட்டப்படும் கணினியைத் தவிருங்கள்.\n• தேவையில்லாத சேமிக்கும் கருவிகளாகிய ஃபிளாப்பி, பிளாஷ் டிரைவ் போன்றவற்றை கணினியிலிருந்து எடுத்து விடுங்கள்.\n• கணினி stand by ல் இருக்கும் போது பயன்படுத்தப்படவில்லை எனில் automatic shut down முறையை செட் பண்ணுங்கள்.\n• இரவு நேரங்களில் பெரிய ஃபைல்களை தரவிறக்கம் செய்யும் போது கணினித் திரையை மட்டும் turn-off செய்யுங்கள்.\n• மடிக் கணினியின் பின்புற வெளிச்சத்தின் luminance அளவைக் குறைத்து வைப்பதால் மின்னாற்றல் சேமிக்கப்படும்.\n• வயர்லெஸ் நெட்வொர்க் உங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் மட்டும் ஆன் செய்து மற்ற நேரங்களில் turn-off செய்து வையுங்கள்.\n• ஒவ்வொரு முறை நீங்கள் மடிக்கணினியை சார்ஜ் செய்யும் போதும் உங்களின் AC Power card தொடக்கத்திலிருந்து சார்ஜ் ஆகும். சார்ஜ் முழுவதும் முடிந்தபிறகு கணினியை சார்ஜ் செய்யுங்கள்.\n• கிராஃபிக்ஸ் மூலம் அதிகளவில் கேம்ஸ் விளையாடுவதில்லையெனில் டூல்ஸ் மூலம் integrated graphics முறையை பயன்படுத்துங்கள்.\n• Power options - ல் balanced mode பயன்படுத்துவதால் processor வேலைத்திறன் அதிகரிக்கும்.\n• உங்களின் மடிக்கணினியை வெப்பமற்ற பகுதியில் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். முறையற்ற வெப்பம் மூலம் கணினியின் குளிரூட்டும் விசிறி அதிகம் சுற்றுவதால் அதிக ஆற்றல் செலவாகும்.\n• செல்போன் சார்ஜர் ஒரு மணி நேரத்திற்கு 3 வாட்ஸ் மின்சாரத்தை பிளக்கில் இணைக்கப்பட்டுள்ளபோது பயன்படுத்தும். நடைமுறையில் செல் சார்ஜ் ஆகிவிட்டாலும் நாம் அதன் மின்னிணைப்பை நிறுத்துவதில்லை. அதை தவிர்ப்பதால் 3 வாட்ஸ் மின்சாரம் சேமிக்கப்படும்\n• செல்போனை வீட்டில் சார்ஜ் செய்வதற்கு பதில் முடிந்தளவு உங்களின் காரிலேயே சார்ஜ் செய்யுங்கள்.\n• இரவு முழுவதும் செல்போனை சார்ஜ் செய்வதால் ஃபோனிற்கும் கேடு, போனஸாய் மின்சாரமும் வீணாகும். எனவே அதைத் தவிருங்கள்.\nகணினி உபயோகிக்கும் போது உங்களின் ஃபோனையும் USB port- ல் சார்ஜ் செய்யுங்கள். இதன் மூலம் கணினியின் PSU மூலம் வீணாகும் மின்சாரத்தை சேமிக்கலாம்.\nவீட்டு உபயோகத்தில் இரண்டாவது அதிக மின்சார இழப்பு மின் கசிவால் ஏற்படுகிறது. பழைய ஒயரிங், பாதுகாப்பற்ற இன்சுலேஷன், கான்கீரிட் மற்றும் டைல்ஸ் தளங்கள் போன்றவை மின்சாரம் எளிதில் கசிய வழிவகு��்கும். ELCB(Earth Leakage Circuit breaker) எனப்படும் கருவியைப் பயன்படுத்தி வீட்டில் எங்கு மின்கசிவு உள்ளது என்பதை மின்னியல் பொறியாளரால் எளிதில் கண்டறிய முடியும்.\nசுருங்கச் சொல்லுவதனால், தேவையில்லாத இடங்களில் மின்சாரச் செலவு, பழைய அழுக்கடைந்த நிறுத்தப்படாத விளக்குகள், பழைய குளிர்சாதனப் பெட்டி, ஆள் இல்லாமலே ஓடிக் கொண்டிருக்கும் மின்விசிறி, தொலைக்காட்சி போன்றவையே மின்சாரத் தட்டுப்பாட்டிற்கான மூலங்கள்.\nஉங்கள் வீட்டிலேயே உள்ள எனர்ஜி மீட்டர் மூலம் ஒரு நாளில் எப்போது அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது என கண்டறிந்து அந்நேரப் பயன்பாட்டைக் குறைக்கலாம்.\nமின்சாரம் பயன்படுத்தி செய்யப்படும் வேலைகளுக்கு மாற்று வழிகளைப் பயன்படுத்துவதும் சிறந்த வழியே. அதாவது மின்சாரத்தால் தண்ணீரை சூடாக்குவதற்கு பதில் சோலார் முறையிலோ, கேஸ் மூலமாகவோ தண்ணீரை சூடாக்கலாம். கணினியில் நீங்கள் செலவழிக்கும் நேரத்தை குறைப்பதன் மூலமும், குளிர்காலங்களில், குளிரும் இரவுகளில் குளிர்சாதனப் பெட்டியை நிறுத்துவதன் மூலமும் மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம்.\nபொதுவான மி‎ன் சிக்கன முறைகள்:\nஇசையை மட்டும் கேட்கும் போது ஸ்பீக்கரில் போட்டு பக்கத்து வீட்டுக்காரரை வம்பிழுக்காமல் ஸ்டீரியோவில் (stereo) கேளுங்கள்.\nவீட்டிலுள்ள டிவி, ரேடியோ, பிரிண்டர், ஸ்கேனர், ஸ்பீக்கர் போன்றவற்றை stand by mode- ல் வைக்காமல் முழுவதுமாய் மின்னிணைப்பைத் துண்டியுங்கள்.\nஉங்களின் மாத மின்சாரச் செலவை பரிசோதித்து, மின்சாரப் பயன்பாட்டை முடிந்தளவு குறைப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.\nமின்விசிறிகளில் மின்ணணு ரெகுலேட்டரை உபயோகியுங்கள்\nவிளக்குகளில் 40 W டியூப் ¨லைட்டிற்கு பதில் 36 W மென்விளக்கைப் பயன்படுத்துங்கள்.\nஆடைகளை உலர்த்துவதற்கு விளக்கு பொருத்திகளையோ, ஒயரையோ பயன்படுத்தாதீர்கள்.\nஃப்யூஸ் போன விளக்கை மின் இணைப்பைத் துண்டித்த பின் மாற்றுங்கள்.\nமின் விளக்குகளின் பயன்பாட்டைக் குறைக்க, சுவர்களுக்கு லைட் கலர் வர்ணம் பூசுங்கள்.\nவாஷிங் மெஷின் மற்றும் டிரையரில் அதிகளவு மற்றும் குறைந்த அளவு ஆடைகளை போடுவதை விடுத்து எப்போதும் முழுமையான அளவு ஆடைகளையே துவைத்து உலர்த்துங்கள்.\nகணினியில் எந்தவிதமான ஸ்க்ரீன் சேவர்ஸையும் பயன்படுத்தாமல் sleep mode பயன்படுத்துவதன் மூலம் 75% மின்சாரப் பயன்பாடு குறைக்கப்படும்.\nகுளிர்சாதனப் பெட்டியில் அளவுக்கு அதிகமாக பொருட்களை அடைக்காமலும், காற்றோட்டமாக இருக்கும்படியும் பார்த்துக் கொள்ளுங்கள்.\nமூடாமல் எந்தவொரு உணவையும் குளிர்சாதப் பெட்டியில் வைக்காதீர்கள். அதனால் கம்பரஸரின் வேலைத்திறன் குறையாமல் இருக்கும்.\nஒரு வேளைக்கு தேவையான காய்கறிகள், இறைச்சி போன்றவற்றை ஒரே முறையில் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து எடுங்கள்.\nஉங்கள் வாட்டர் ஹீட்டரை 50 - 60 deg C -க்குள் ¨வைப்பதன் மூலம் தண்ணீர் சூடாக்கும் மின்சாரச் செலவை 10% குறைக்கலாம்.\nடிஷ்வாஷரில் ஒருவேளை temperature booster இல்லையென்றால் 60 deg C பயன்படுத்துங்கள்.\nவருடத்திற்கு ஒருமுறை ஒரு பக்கெட் தண்ணீரை ஹீட்டருக்கு அடியில் ஊற்றுவதால் அதன் அடிப்புற அழுக்குகள் நீக்கப்பட்டு செயல்திறன் அதிகரிக்கும்.\nஹீட்டருக்கும் அத்தண்ணீரை தரும் குழாய்க்கும் உள்ள தொலைவு குறைவாக இருந்தால், பைப்பின் வழியே சூடு வெளியேறுவதைத் தடுக்கலாம்.\nசுடுதண்ணீர் வரும் குழாயை முறையாக உறை போட்டுப் பாதுகாப்பது நல்லது\nஅறையின் மூலையில் சுவர்களுக்கு அருகே விளக்குகளைப் பொருத்துவதன் மூலம் வெளிச்சம் அறையின் இரு சுவர்களிலும் பட்டு எதிரொளிக்கும்.\nஉங்களுக்குத் தேவையான அளவிற்கு மட்டும் தண்ணீரை சூடாக்குங்கள். அது டீ குடிக்கவோ, குளிக்கவோ எதற்காயினும்.\nமின்வெட்டு இருக்கும் போது மட்டும் பிள்ளைகள், அக்கம் பக்கத்தாருடன் அரட்டை, பூங்கா போன்ற வெளியிடங்களுக்கு செல்லுவதை விடுத்து, தினமும் அவற்றை நடைமுறைப்படுத்துவதன் மூலம் உறவுகள் செழிப்பதுடன், மின்சாரத்தையும் மிச்சப்படுத்தி நாம் வாழ்வதற்கு இருக்கும் ஒரேயொரு பூமியையும் நலமுடன் வாழ வைக்கலாம். வெப்ப சுனாமியை வீழ்த்த உங்களால் முடிந்தளவு மின்சார சேமிப்பை செயல்படுத்துவதுடன், தெரிந்தவர்களுக்கெல்லாம் சொல்லுங்கள்.\nமி‎ன்சார சிக்கனம் தேவை இக்கணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/single_news.php?id=36904", "date_download": "2018-05-25T20:22:30Z", "digest": "sha1:63HOHKUV5O3DRFVZJUZXMLUWBMAMMZXD", "length": 3039, "nlines": 22, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nகனடிய அனைத்து உள்ளங்களையும் தொட்ட பெண்ணின் கதை\nநியு பவுன்லாந்தை சேர்ந்த கொன்வீனியன் கடை நடாத்திவந்த பெண்ணின் கதை கனடிய உள்ளங்கள் அனைத்தையும் தொட்டுள்ளது. இவர் நிலை 4 மா��்பக புற்று நோயால் பாதிக்ப்பட்டிருந்த நிலையில் லாட்டரியில 1.5 மில்லியன் டொலர்களை வென்றார். ஆனால் இவரால் தொடர்ந்து வாழ முடியவில்லை. இவரது நோய் காரணமாக இறந்து விட்டதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.\nடயான் பிசப் என்னும் இப்பெண் நவம்பரில் Super Set For Life லாட்டரியில் 1.5மில்லியன் டொலர்களை வென்றார். பரிசை பெற முன்னர் அணி உரிமையாளர்களால் இயங்கும் Needs Convenience கடை ஒன்றை நடாத்தி வந்தார். 20களில் உள்ள இரு மகன்களிற்கு தாயான இவர் தனிப்பெற்றோர் ஆவார்.\nமார்பகபுற்று நோயால் பாதிக்கப்பட்டு வேலையை விட வேண்டிய நிலைக்கு ஆளானார். இடுப்பு எலும்பு மற்றும் நுரையீரல்களிலும் நோய் பரவ தொடங்கியது. நோயுடன் போராடி ஹிமோதெரபி காரணமாக கடுமையான சோர்வு நிலைமை ஏற்பட்டது.\nஇவருக்கு கிடைத்த வெற்றி பணம் புதிய வீடு அல்லது பயணங்களிற்கு அல்ல உயிர் பிழைக்க என இவர் தெரிவித்தார். தானும் தனது பிள்ளைகளும் உயிர் வாழலாம் என நினைத்திருந்தார்.\n2016ல் இவருக்கு நிலை 3-எதிர் மறை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.amalrajonline.com/2011/07/blog-post_20.html", "date_download": "2018-05-25T20:41:01Z", "digest": "sha1:FKJUWLRF4ZA7RTT7UFKMTRUN4JNI6XWP", "length": 12872, "nlines": 211, "source_domain": "www.amalrajonline.com", "title": "அமல்ராஜ்: யப்பா.. இந்த படங்கள ஒருக்கா பாருங்களேன்..", "raw_content": "\nஇது எனது விரல்களுக்கு நான் கொடுத்த சுதந்திரம்\nயப்பா.. இந்த படங்கள ஒருக்கா பாருங்களேன்..\nபுகைப்பட கலை என்பது கலைகளிலே மிக நுணுக்கம் வாய்ந்த ஒன்று. அதிலும் இன்றைய தொழில் நுட்ப புகைப்பட கலை என்பது அக்கலையை வேறொரு தளத்திற்கு கொண்டு கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறது. இந்த கலையும் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.\nசிலர் இதிலே கொடிகட்டி பறக்கும்அளவுக்கு திறமைசாலிகளாக இருக்கிறார்கள். அந்தவகையில் அண்மையில் எனது கரம் கிடைத்த சில ஆச்சரியமான புகைப்படங்களை இங்கே இடுகிறேன். பார்த்து மகிழுங்கள். வியந்து போவீர்கள். இந்த புகைப்பட கலைஞருக்கு எனது சலூட்.\nஇந்த படங்களிலே முக்கியமாக விடயம் என்னவென்றால், அரை அல்லது ஒரு நொடியில் (Second) எடுக்கப்பட்ட வேண்டிய காட்சிகள். அந்த அரை அல்லது ஒரு செக்கனை தவறவிடும் பட்சத்தில் இவ்வாறான புகைப்படங்களை இந்த உலகம் பார்க்கமுடியாமல் போய்விடும்.\nGood timing என்று சொல்லுவோமே, அந்த பிரமாதமான, நம்ப முடியாத good timing தான் இந்த படங்களின் பிறப்புக்கு அடித்தளம்.\nமதன் கார்கி எனப்படும் கவிதையும் காதில் தூறும் 'அஸ்க் லஸ்க்கா'வும்.\nகவிதையும் பாடலும் எப்பொழுதுமே எங்கள் உணர்வு சார்ந்த இரு பெரும் தமிழ் மொழியின் வடிவங்கள். இவற்றை விரும்பாதோரும் இவை ஆட்கொள்ளாதோரும் இருக்...\nஅடிக்கடி பயணம் செய்பவர்கள் அல்லது பயணவிரும்பிகள் மிகவும் அதிஷ்டசாலிகள் என நான் அடிக்கடி நினைப்பதுண்டு. சாதாரண மனிதர்கள் சந்திக்காத பல புது...\nகெளதம் படம் + இளையராஜா பாடல் = சரியா\nவணக்கம் மக்கள்ஸ், இன்றைய காலையே நம் அநேகரிற்கு பாடலோடுதான் புலர்ந்திருக்கும் என்னைப் போல. நீண்ட எதிர்பார்ப்போடு வெளியாகியிருக்கும்...\n இப்பொழுது ஒரு இரண்டு வாரங்களாக எழுதித் தொலைக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த பதிவு இது. அது என்ன அப்பி...\nநாகரீகம் என நாங்கள் - உங்கள் உடையை விட உடலைத்தான் அதிகம் பார்த்திருக்கிறோம். நாகரீகம் என நாடகம் போடுகிறீர்கள். உங்கள் கணவன் மட்டும் முக்...\nநம்ம இந்தியாவில மட்டுமே இது முடியும்\nவணக்கம் மக்கள்ஸ். இன்று ஒரு குஷியான, சுவாரசியமான ஏதாவது ஒன்றை பற்றி பதிவிடலாம் என்றால், குஷிக்கும் சுவாரசியத்திற்கும் குறைவே இல்...\nபெண்களின் நளினமும் ஆண்களின் பொறுக்கித்தனமும்.\nஎன்னைப் பொறுத்தவரையில் ஆண்கள் அதிகம் ரசிக்கக்கூடிய ஒரே விடயம் இந்த பெண்கள்தான். என்னம்மாப் படைத்திருக்கிறான் இந்த கடவுள். அழகாய் பெண்...\nதலைவா - சத்தியமா இது விமர்சனமில்லேங்க\nவணக்கம் நண்பர்ஸ்.. முதலில் இது நிற்சயமாக தலைவா விமர்சனம் கிடையாது. அப்படி விமர்சனம் எழுதியெல்லாம் கலக்க நமக்கு சிபி சார் மாதிரியோ அல்ல...\nசுல்தான் - பில்லியனில் தூங்கும் மனிதன்\nவணக்கம் நண்பர்களே. அண்மையில் எனது தேடலில் கிடைத்த ஒரு அசத்தலான மற்றும் ஆச்சரியமான விடயம் இன்றை உங்களுடனும் பகிரலாம் என்றிருக்கிறே...\nஅவர்கள் எங்களை அப்படித்தான் பார்ப்பார்கள். ஆளைத் தடவித்தான் அடையாள அட்டையே கேட்பார்கள். கீழே போட்டு குனிந்து எடு என்பார்கள். இதற...\nகடவுளும் கண்மூடிய கறுப்பு ஜூலை.\nஎன் மண்டையைப் பிய்த்த காதல்.\nயப்பா.. இந்த படங்கள ஒருக்கா பாருங்களேன்..\n'இருக்கிறம்' பத்திரிகையில் எனது கவிதை நூல் பற்றிய ...\nஒரு அபலையின் டைரி (2)\nகருகிய காலத்தின் நாட்குறிப்புகள் (22)\nதழல் இலக்கிய வட்டம் (1)\nயாழ் இலக்கிய கு��ியம் (1)\nலண்டன் தமிழ் வானொலி (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kamadenu.in/news/Hot%20leaks/2304-thuppaki-dialogue-in-admk.html", "date_download": "2018-05-25T20:21:26Z", "digest": "sha1:6TLWQ3DLHLECHFZ26H3B2EZFLB25IJ7P", "length": 4682, "nlines": 83, "source_domain": "www.kamadenu.in", "title": "ஹாட் லீக்ஸ்: துப்பாக்கி வசனத்தை விட்டது மணி அமைச்சர்! | thuppaki dialogue in admk", "raw_content": "\nஹாட் லீக்ஸ்: துப்பாக்கி வசனத்தை விட்டது மணி அமைச்சர்\nஆளுங்கட்சி பத்திரிகையில் ‘ரெட்டைக் குழல் துப்பாக்கி’ வசனம் தாங்கி, பிஜேபி-யைத் தூக்கிப் பிடித்து வந்த கட்டுரை, திடீர் சலசலப்பை ஏற்படுத்தியது. அந்தப் பத்திரிகைக்கு நிதி ஆதாரம் வழங்கும் ஒரு மணியான அமைச்சரின் ஒப்புதல் பெற்றுத்தான் அந்தக் கட்டுரை அச்சுக்குப் போனதாம். ஆனால், எதிர்பாராத சர்ச்சை சக்கரம் கட்டியதும், ‘நானில்லை... நீயில்லை...’ என ஆளாளுக்கு நழுவிக் கொண்டார்களாம். இப்போது, கட்டுரையைக் கையாண்ட பத்திரிகையின் பணியாளர்கள் சிலர் மீது நடவடிக்கை எடுத்து தற்காலிகமாகப் பிரச்சினையை சமாளித்திருக்கிறார்கள்.\nஹாட் லீக்ஸ்: அவருக்கு இங்கு இடமில்லை\nஹாட் லீக்ஸ்: ஆசி வாங்கிய ஈபிஎஸ்... ஆரத்தி காட்டிய ஓபிஎஸ்..\nஹாட் லீக்ஸ்: திஹார் ஜெயிலுக்குள் திகட்ட திகட்டக் கிடைக்கிறதாம்\nஹாட் லீக்ஸ்: ஆர்ப்பரித்த முதல்வர்... அமைதிகாத்த துணை முதல்வர்..\nஹாட் லீக்ஸ்: அனிதாவுக்கு எதிராக அணி திரட்டும் ஜெயதுரை\nஹாட் லீக்ஸ்: பூட்டு உடைப்பும்... புரோகித் வருகையும்\nஅன்று மதுரை; இன்று சமயபுரம்...கலவர ஆபத்து உஷார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ எச்சரிக்கை\n'24' சலனங்களின் எண்: பகுதி 08 - ராமராஜ்\nசிட்டுக்குருவியின் வானம் 13: மறைந்து நகரும் நதி\nதமிழ் திசை புத்தகங்கள் - Kindle Edition\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/benefits-of-breastfeeding-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.86736/", "date_download": "2018-05-25T20:31:35Z", "digest": "sha1:ZJIBPRPJYYQ3DTWW4LSPBIFZSIH4TDAC", "length": 17797, "nlines": 239, "source_domain": "www.penmai.com", "title": "Benefits of Breastfeeding - தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள் | Penmai Community Forum", "raw_content": "\nBenefits of Breastfeeding - தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்\nதாய்ப்பால் மற்ற உணவுகளைவிட ஒரு உன்னதமான சத்துணவு ஆகும். தாய்ப்பால் கொடுப்பதால் பிள்ளை மற்றும் தாய் இருவரின் சுகாதார நலன்கள் பெருகும்.\nகுழந்தைகளுக்கு முதல் 6 மாதங்கள் வரை கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும். ஏனெனில் தாய்ப்பால் கொடுப்பது குழந்தைகளுக்கு வயிறு மற்றும் குடல் நோய்கள் வராமல் தடுக்கும். தாய்ப்பாலானது குழந்தையின் ஜீரணத்திற்கு சுலபமானது மற்றும் மலச்சிக்கல் ஏற்படுத்தாது. தாய்ப்பால் குழந்தையின் ஜீரண உறுப்புகளில் நோய் எதிர்ப்புத் தன்மையை பெருக்கும்.\nதாய்ப்பால் பிறந்த குழந்தைகளுக்கு ஆஸ்துமா மற்றும் காது சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாவதைத் தடுக்கும். பசும்பால் கொடுப்பது சில பிள்ளைகளுக்கு அலர்ஜி எனப்படும் ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. பசும்பாலோடு ஒப்பிடும்போது தாய்ப்பால் கொடுப்பது 100 சதவீதம் பாதுகாப்பானது.\nதாய்பபால் உட்கொள்ளும் பிள்ளைகள் மற்ற குழந்தையை விட உடற்பருமனால் சிறிதாகவே பாதிக்கப்படுகின்றனர். குழந்தைகளுக்கு நீண்ட நாட்கள் தாய்பபால் கொடுப்பதால் உடல் பருமனாவது ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தப்படுகிறது. தாய்ப்பால் கொடுப்பதால் லூக்கேமியா எனும் இரத்த சம்பந்தமான கேன்சர் ,சர்க்கரை நோய் (டைப் 1) மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் பிற்காலத்தில் ஏற்படுவதத் தடுக்கிறது.\nதாய்ப்பால் குழந்தைக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாகும். தாய்ப்பால் குழந்தையின் புத்திக்கூர்மையை மேலும் உயர்த்துகிறது என நம்பப்படுகிறது. தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் நல்ல பாசப்பிணைப்பு எற்படுகிறது. மேலும் தாய்ப்பாலில் குழந்தையின் மூளை வளர்ச்சிக்குத் தேவையான கொழுப்பு அமிலங்கள் உள்ளன.\nதாய்ப்பால் கொடுக்காத தாய்மார்களோடு ஒப்பிடும் போது குழந்தைபிறந்தவுடன் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின் உடல்எடை குறைவு சீக்கிரம் ஏற்படுகிறது. உடல் எடை குறைவது தாய்ப்பால் கொடுக்கும் தாயின் மன அழுத்தத்தையும் மற்றும் பிள்ளைபேறுக்குப்பின் ஏற்படும் இரத்தப்போக்கையும் குறைக்க உதவுகிறது.\nகுழந்தை பிறந்தபின் தாய்ப்பால் கொடுப்பதினால் பால் கொடுக்கும் தாய்க்கு மார்பக புற்றுநோய் மற்றும் கர்பப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைகிறது என நம்பப்படுகிறது. தாய்ப்பால் எல்லாவற்றிலும் சிறந்தது. தாய்ப்பால் கொடுப்பதால் தாய்சேய் உறவில் நல்ல இணக்கத்தை ஏற்பட உதவிசெய்கிறது. தாய் தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது ஏற்படும் அந்த அணைப்பு பிள்ளைக்கு மிகவும் ஆறுதலையும், தேறுதலையும் ஏற்படுத்தும் ஒரு சிறந்த வழி.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nசிசேரியன் எனப்படும், அறுவைச் சிகிச்சையின் மூலம் குழந்தை பெற்றெடுக்கும் தாயும், தாய்ப்பால் கொடுக்கலாம்.\nஇவ்வகை அறுவைசிகிச்சை தாய்பால் கொடுக்கும் தன்மையை பாதிப்பதில்லை.\nஇப்படிப்பட்டவர் குழந்தைப் பிறந்த (அறுவை சிகிச்சைக்குப்பின்) 4 மணி நேரம் கழித்து தாய்ப்பால் கொடுக்கலாம் அல்லது அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் அனஸ்தீசியா எனப்படும் மயக்கமருந்தின் விளைவுகளிலிருந்து சாதாரண நிலைக்கு திரும்பியவுடன் பால் கொடுக்கலாம்.\nபடுத்தவண்ணமாக ஒரு பக்கமாக சாய்ந்து கொண்டு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாம் அல்லது உட்கார்ந்த வண்ணமாக குழந்தையை தன் மார்போடு அணைத்துக் கொண்டு பால் கொடுக்களாம்.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nகுழந்தை பிறந்து மூன்று மாதங்களுக்கு மேல் தாய்ப்பால் கொடுப்பதை பலர் தவிர்க்கின்றனர். தாய்ப்பால் கொடுப்பதால், அழகு கெட்டு விடும் என்ற மாயை எல்லாம் நகர்ப்புற பெண்களிடமிருந்து விடுபடவில்லை.\nதாய்ப்பால் தருவதால் பாதிப்பு ஏற்படுமா\nஈரோடு சி.கே. மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவர் வானதி பாலச்சந்திரன் தரும் டிப்ஸ்:\nகுழந்தை பிறப்பு என்பது பெண்களுக்கு மறுபிறவி. ஒரு பெண் கர்ப்பம் அடைந்தால் நிறைய சாப்பிட சொல்கிறார்கள். ஆனால் இது தவறு. சாதாரணமாக கர்ப்பிணி பெண்களுக்கு 2 ஆயிரம் கலோரிகள் தேவைப்படுகிறது. குழந்தை வயிற்றில் வளரும்போது 400 கலோரிகள் அதிகம் இருந்தாலே போதுமானது.\nநிறைய சாப்பிட்டால் கருவில் உள்ள குழந்தைக்கு சர்க்கரை நோய் வர வாய்ப்புள்ளது. புரோட்டின், இரும்பு, கால்சியம் சத்துகள் நிறைந்த உணவு வகைகளையே எடுத்துக் கொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் மிக முக்கியமானது நடைபயிற்சி. குழந்தை பிறக்கும் கடைசி மாதம் வரை தினசரி 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் சுக பிரசவம் அமைய வாய்ப்புள்ளது.\nகுழந்தை பிறந்த பிறகு ஓராண்டிற்காவது கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும். குழந்தை பிறந்த பிறகும் தாய்மார்கள் இரும்பு, கால்சியம் சத்துகள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் குழந்தைக்கும் நல்லது. குழந்தைக்கு சுகாதாரம் என்பது மிக முக்கியம். ஓராண்டிற்கு பிறகு குழந்தைக்கு அரிசி கஞ்சி, ராகி கஞ்சி கொடுக்கலாம்.\nபின்னர் படிப்படியாக நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகளையே காரம் குறைவாக குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். எக்காரணம் கொண்டு ஓராண்டு வரை மாட்டுப்பால் கொடுக்க கூடாது. மாட்டுப்பால் கொடுப்பதன் மூலமாக ரத்தசோகை ஏற்பட்டு குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்காமல் பல்வேறு தொந்தரவுகளை ஏற்படுத்தும். குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்க்கு பால் சுரக்கவில்லை என்றால் மருத்துவரின் உரிய ஆலோசனை பெற்று பால்பவுடர் கலக்கி கொடுக்கலாம்.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nBreastfeeding Benefits for Mom - தாயையும் காக்குமே தாய்ப்பால்\nBreastfeeding Benefits for Mom - தாயையும் காக்குமே தாய்ப்பால்\nBenefits of Breastfeeding for Mom - தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்குப&#\nBenefits of Breastfeeding - தாய்ப்பால் கொடுத்தால் பெண்களுக்கு &#\nஇரு திசைப் பறவைகள் (Comments)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bepositivetamil.com/?tag=%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2018-05-25T20:39:27Z", "digest": "sha1:HYZIBM6DVTWKUQAJERXJVVJHDUK5BYDK", "length": 20114, "nlines": 186, "source_domain": "bepositivetamil.com", "title": "நம்பிக்கை » Be Positive Tamil", "raw_content": "\nபொறுமையிழந்த ஒரு காலைப் பொழுதில்..\nஎன் வீட்டின் சாளரத்தின் கம்பிகளை\nபரந்த வானத்தின் பறவைகளை பார்த்து\nஉயர எழும்பி அது செல்வதை\nதடுக்க விருப்பமில்லாமல் அதை ..\nஅது திரும்பும் வழி பார்த்திருந்தேன்..\nஎன் நம்பிக்கை இன்னும் பெரிதாக வளர்ந்து..\nகையில் கனி ஒன்றை ஏந்தியபடி..\nநான்தான் அதை முதலில் நம்பவில்லை\nஒரு கை – நம்பிக்கை\nநம் வாழ்வில் நாம் அன்றாடம் காணும் நிகழ்வுகள், எதிர்கொள்ளும் சவால்கள், சந்திக்கும் மனிதர்கள் நமக்கு பல அனுபவங்களை அளித்து, நமது பண்புகளையும் சமுதாயம் குறித்த நம் சிந்தனைகளை உருவாக்கவும் மாற்றவும் செய்கின்றன. சில நாட்களுக்கு முன் நடந்த என்னை மிகவும் பாதித்த ஒரு சம்பவத்தை உங்களுடன் இந்த இதழில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.\nஇடம்: சென்னை எழும்பூர் ரயில்வே நிலையம்\nஒரு மாலை நேரம், எக்ஸ்பிரஸ் வருகைக்காக குறிப்பிட்ட பிளாட்பார்மில், காத்துக் கொண்டிருந்தேன். அன்று நடந்த ஒரு நிகழ்வு, இன்றும் மனதில் நங்கூரமாய் பதிந்து கிடக்கிறது. அன்று சந்தித்த நபர், நம்பிக்கை வேரை, மிக ஆழமாக மனதில் ஊன்றி சென்றார் என்றே கூற வேண்டும்.\nபிளாட்பாரத்தில் ஆங்காங்க�� சிறு சிறு கூட்டமாக மக்கள் நின்று கொண்டும் நடந்துகொண்டும் இருக்க, “டக்.. டக்” என்ற சத்தமும் ”சார் கொஞ்சம் நகருங்க” என்ற சத்தமும் மாறி மாறி கேட்கவே, என் கவனமும் பார்வையும் சத்தம் வந்த திசையில் திரும்பியது.\nஒரு பத்து மீட்டர் இடைவெளியில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஒரு மாற்றுத் திறனாளி, இரண்டு கால்களும் இல்லாத நிலையில், நான்கு சக்கரம் உள்ள ஒரு சிறு பலகையின் மீது அமர்ந்து கொண்டு பிளாட்பாரத்தில் உள்ள அனைத்து குப்பைகளையும் கூட்டி ஓரம்கட்டிக் கொண்டிருந்தார். சற்று ஆச்சர்யத்துடனும் ஆர்வத்துடனும் அவரை உற்று கவனித்தேன்.\nசிறு வயதில் போலியோவால் பாதிக்கப்பட்டவராக இருக்க வேண்டும். இரண்டு கால்களும் செயல் இழந்த நிலையில், இடது கை மிகவும் மெலிதாக சிறிய செயல் திறனுடன் இருக்கிறது. வலது கை மட்டும் முழு திறனுடன் வேகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. உடலை குனிந்து இரண்டு கைகளாலும் வண்டியை இயக்குகிறார். வலது கையால் ஒரு துணியாலும், சிறு பிரஷ்ஷாலும் குப்பைகளை கூட்டித் துடைத்துக் கொண்டிருந்தார்.\nஒவ்வொரு இடமாக, சுத்தம் செய்தபின், அங்கு நின்று கொண்டிருக்கும் மனிதர்களை பார்க்கிறார். சிலர் அவருக்கு கையில் இருக்கும் சில்லரைகளை கொடுக்கின்றனர். சிலர் அவரின் பரிதாபப் பார்வைக்கு எந்த வித பதிலும் அளிக்காமல் விலகிச் செல்கின்றனர். அவ்வாறே கூட்டிக் கொண்டு என்னை நெருங்க, என்னையும் அறியாமல் ஒரு பத்து ரூபாய் நோட்டை அவரிடம் கொடுத்து சற்று பரிதாபத்துடன் பார்த்தேன். எனது பரிதாபமோ, கரிசனப் பார்வையோ அவருக்கு ஒரு நிம்மதியையும் அங்கீகாரத்தையும் தந்திருக்க கூடும். அதனால் சற்று வேலையை நிறுத்தி சில நிமிடங்கள் பேச ஆரம்பித்தார்,\nஅவர்: என்ன சார் சென்னைக்கு புதுசா\nநான்: புதுசு இல்லைங்க. ஒரு பதினைந்து வருஷத்துக்கு மேலாகுது. உங்க பேர் என்ன உங்க வீடு எங்க இருக்கு\nஅவர்: என் பேரு முருகன் சார். வீடு இங்க பக்கத்தில் ரெண்டு கிலோமீட்டர் போகணும்.\nநான்: இவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செய்றீங்க. எப்படி உங்களால் முடிகிறது\nஅவர்: ரொம்ப கஷ்டம் தான் சார். ஆரம்பத்துல உடம்பு ரொம்ப வலிக்கும். ஆனாலும் அதை பெரியது படுத்தாமல் வந்து சுத்தம் செய்வேன். ஆனால் சிலர், இவ்வளவு கஷ்டப்பட்டு எதாவது வேலை செய்கிறேன் என்று கூட நினைக்காமல், என்னைப் பார்த்தா��ே திட்டுவாங்க. அப்போதான் சார் எனக்கு ரொம்ப வலிக்கும்.\nசிறிது நாளில் அது எல்லாமே பழகிவிட்டது. கோவில்களிலோ, தெருக்களிலோ உட்கார்ந்து பிச்சை எடுக்க மனம் வரவில்லை சார். அதனால், ஏதோ என்னால முடிஞ்ச வேலை செய்யலாம் என்று இந்த வேலையில் இறங்கி விட்டேன். இந்த கஷ்டங்களைப் பார்த்தால், வாழ முடியாது. எவ்வளவு தூரம் முடிகிறதோ, அவ்வளவு தூரம் சுத்தம் செய்கிறேன். சிலர் அவர்களால் முடிந்ததை தருகிறார்கள். அவர்கள் தரும் காசில்தான் என்னோட வாழ்க்கை ஓடிகிட்டு இருக்கு. ஆனால் நான் இதை கேவலமா நினைக்கவில்லை சார்.\nஎன்னை மாதிரி இருக்கும் சில மாற்றுத் திறனாளிகள், ஃபோன் பூத்தோ, சிறிய பெட்டிக் கடையோ வைத்து பிழைக்கின்றனர். அவர்களைப் பார்த்தால் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும். இந்த ஸ்டேஷன்லயே, நிறைய பிக்பாக்கெட்டுங்க இருக்காங்க சார். உடம்பு நல்லா இருந்தும், அடுத்தவர் காசுக்கு ஆசைப்படுகிற அவர்களை பார்க்கும் போது, என்னை நினைத்து எனக்கே ரொம்ப பெருமையாக இருக்கும் சார்.\nயாரிடம் கொட்டுவது என்று தெரியாமல் தேக்கி வைத்திருந்த அத்தனை உணர்ச்சிகளையும் கொட்டிக்கொண்டிருந்தார். ஒரு பத்து நிமிடத்திற்கும் மேல் பேசிக்கொண்டிருந்தவர், திடீரென “மன்னிச்சிருங்க சார். உங்க நேரத்தையும் வீணாக்கிட்டேன்… வருகிறேன் சார்” என்று கூறிவிட்டு வண்டியை நகர்த்திக் கொண்டு அடுத்த இடத்தை சுத்தம் செய்யப் புறப்பட்டார். என் பார்வை அவரை விட்டு விலக மறுத்தது. இதயம் சற்று கனமான ஒரு உணர்வுடன் கண்களில் லேசாக நீர்த்துளி எட்டிப்பார்க்க ஆரம்பித்தது.\nஅன்று அவரிடம் கண்டது ஒரே ஒரு கையில்லை, அது தாங்க நம்பிக்கை.\nமனிதர்களுக்கு உடலில் உள்ள குறைபாடுகள் ஒரு குறையே அல்ல, மனம் தான் ஊனப்படக் கூடாது என்ற உண்மையை ஆழமாக உணர வைத்தது அந்த சம்பவம்.\nஉடல் ரீதியில் எந்த குறையும் இல்லாமல் இருக்கும் நம்மில் சிலரோ சிறிய பிரச்சனை நம் வாழ்வில் வந்தால் கூட ஆண்டவா எனக்கு மட்டும் ஏன் இத்தனை கஷ்டத்தை தருகிறாய் என்றோ, வாழ்க்கையை வெறுத்தவர் போன்றோ பேசுவதை நிறைய பார்த்திருக்கிறோம். அப்போது, முருகனைப் போல் உள்ள தன்னம்பிக்கை மனிதர்களை கண்டு புரிந்து கொள்ளலாம், நமக்கு உள்ளதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை என்று.\nநண்பர்களே, இறைவன் நம்மை நன்றாக படைத்திருக்கிறான். நம்மிடம் எல்லையற்ற ஆற்றல் இருக்கிறது. அதனை வீணடிக்காமல் தன்னலத்தை மறந்து, ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழப் பழகுவோம். நம்மால் இயன்ற வரை சக மனிதர்களுக்கு உதவிகளைச் செய்து, இவ்வுலகை வாழ்வதற்கு உகந்த நல்ல இடமாக மாற்ற முயற்சிப்போம்.\nதிரு. மனோ சாலமனுடன் பேட்டி\nபேட்டி – வீடியோ இணைப்பு\nமகேஷ்குமார் on சிந்திக்கும் திறமை\nGita on நீ எந்த கட்டத்தில் \nG Saravanan on நீ எந்த கட்டத்தில் \nMuralidharan Sourirajan S on மரணங்களும், மார்க்கெட்டிங் ஏஜெண்ட்களும்\nSARATHA .V on இதெல்லாம் சகஜம்மப்பா\nSARATHA .V on இதெல்லாம் சகஜம்மப்பா\nN.T.N. Prabhu on நீருக்குள் நெருப்பு\nMuralidharan Sourirajan S on வாழ்வை மாற்றிய இரு கேள்விகள்\nவிபத்தில்லா ஓட்டுனர் December 26, 2017\nவாழ்வை மாற்றிய இரு கேள்விகள்\nஇலை உதிர்வதைப் போல.. November 16, 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muhilneel.blogspot.com/2015/09/blog-post_16.html?showComment=1444433478522", "date_download": "2018-05-25T20:37:01Z", "digest": "sha1:CIDGGG2MI4HW3HLMFZ7NTOWEWJO6D6MV", "length": 37521, "nlines": 425, "source_domain": "muhilneel.blogspot.com", "title": "blank'/> muhilneel: நெகிழி (Plastic) பயன்பாட்டினால் விளையும் தீமைகளும் அவற்றிற்கான தீர்வுகளும்", "raw_content": "\nதிரு.வை.கோபாலகிருஷ்ணன் ஐயா சிறுகதைகள் (13)\nநெகிழி (Plastic) பயன்பாட்டினால் விளையும் தீமைகளும் அவற்றிற்கான தீர்வுகளும்\nநெகிழி - நம் அன்றாட வாழ்க்கையில் ஓர் நாளேனும் இதனை பயன்படுத்தாது இருக்கிறோமா இல்லை என்றே அடித்துச் சொல்லலாம். அந்த அளவுக்கு நெகிழி பயன்பாடு நம்மிடையே உள்ளது. விடியற்காலை நெகிழிப் பைகளில் பால் வாங்குவது தொடங்கி, கடைகளில் மளிகைப் பொருட்கள் வாங்குவது, புதிய துணிமணிகள், குடிதண்ணீர் பாட்டில்கள், உணவகங்களில் உணவு வாங்கினால், சூடான உணவுப் பொருட்கள், கொதிக்கும் குழம்பு வகைகள் வரை அனைத்துமே நெகிழிப் பைகளில் என்றாகி விட்டது.\nஇந்த நெகிழிப் பைகளை பயன்படுத்தி விட்டு என்ன செய்கிறோம் குப்பைகளில் தூக்கி எறிந்து விடுகிறோம். அப்படி தூக்கி எறியும் நெகிழிப் பைகள் என்னவாகின்றன குப்பைகளில் தூக்கி எறிந்து விடுகிறோம். அப்படி தூக்கி எறியும் நெகிழிப் பைகள் என்னவாகின்றன மற்ற பொருட்களைப் போல் மண்ணில் மக்கி அழிந்து போகின்றனவா மற்ற பொருட்களைப் போல் மண்ணில் மக்கி அழிந்து போகின்றனவா இல்லை. மண்ணுள் அப்படியே தங்கிப் போய்விடுகின்றன. காற்றில் அலைக்கழிக்கப் பட்டு, நீர் நிலைகளில் சென்று சேர்ந்து நீரினையும் மாசு படுத்துகின்றன.\nநெகிழிப் பைகள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப் படும் இரசாயனங்கள் நச்சுத் தன்மை கொண்டவை. நெகிழிப் பைகள் தயாரிக்கப் பயன்படும் ஸைலீன் (Xylene), எத்திலீன் ஆக்சைடு (Ethylene oxide), பென்ஸீன் (Benzene) ஆகிய இரசாயனங்கள், உயிரினங்களுக்கு பல விதமான நோய்களையும் உடல் நலக் கோளாறுகளையும் ஏற்படுத்துகின்றன. இந்த இரசாயங்களால் நீர், நிலம், காற்று என்று நம் வாழ்வுக்கு ஆதாரமான அனைத்துமே பாழ்பட்டுப் போகின்றன.\nநெகிழிப் பைகளை அழிப்பதாக எண்ணி அவற்றை எரித்தாலும், புதைத்தாலும் அதனால் விளையும் கேடுகளே அதிகம். எரிக்கையில் வெளியேறும் நச்சு வாயுக்கள் உயிரினங்களின் நலனுக்கு கேடாக அமைகின்றன. நாம் தூக்கி எறியும் நெகிழிப் பைகளின் நிறங்களினால் ஈர்க்கப் பட்டு பறவைகளும் விலங்குகளும் அவற்றை உண்டு விடுகின்றன. கடலில் மற்றும் நீர்நிலைகளில் சென்று சேரும் நெகிழிப் பைகள், நீர்வாழ் உயிரினங்களின் வாழ்வுக்கு எமனாக அமைகின்றன.\nஇறந்து போன கடல் பறவையின் வயிற்றினுள் காணப்பட்ட நெகிழிப் பொருட்கள்\nநீரில் மிதக்கும் நெகிழிப் பையை ஜெல்லி மீனாக எண்ணி சாப்பிட எத்தனிக்கும் கடல் ஆமை இணைய பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்ட படம் moocs.southampton.ac.uk .\nஇது போன்று, ஏதேனும் ஒரு நீர்வாழ் உயிரினம் நெகிழிப் பைகளை அறியாமையால் உட்கொண்டு விட்டால், அதனால் அனைத்து நீர்வாழ் உயிரினங்களும் பாதிக்கப்படும். அது எப்படி நெகிழிப் பையை உட்கொள்வதால் ஓர் நீர்வாழ் விலங்கினம் முற்றிலுமாக அழிந்து போய் விடும் எனில், உணவுக்காக அந்த உயிரினத்தை சார்ந்திருக்கும் மற்றோர் இனத்திற்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டு விடும். இப்படி ஏற்படுவதால், ஓர் உணவுச் சங்கிலி (food chain) அறுபட்டு விடுகிறது. உணவுச் சங்கிலி அறுபட்டால், ஒரு இனம் அளவிற்கு அதிகமாக பெருகவும், வேறோர் இனம் உணவின்றி அழியும் அபாயமும் ஏற்படுகிறது.\nநமது இந்தியாவில் சாலைகளில் கிடக்கும் நெகிழிப் பைகளை அறியாமையால் உணவாகக் கொண்டு விடுகின்றன கால்நடைகள். மாடுகளின் வயிற்றில் இருந்து சுமார் அறுபது கிலோ வரை நெகிழிப் பைகள் எடுக்கப் படுகின்றன. எங்கிருந்து இவை நெகிழிப் பைகளை உட்கொள்கின்றன பசும் புல் மற்றும் இலை தழைகள் இல்லாத பட்சத்தில், சாலையோரம் சுவர்களில் ஒட்டப் பட்டிருக்கும் சுவரொட்டிகளை ஆடுகளும் மாடுகளும் உண்பதை நாளும் கண்கூடாக காண்கிறோம். அப்படிப் பட்ட சூழ்நிலையில், இவை நெகிழிப் பைகளையும் சேர்த்தே உணவாகக் கொண்டு விடுகின்றன. அப்படி அவை உணவாக கொள்ளும் நெகிழி, நம்மை அறியாது நமது உணவுகளிலும் வந்து விடுகின்றன. இப்படி நெகிழி உண்டுவிடும் மாடுகள் தரும் பாலிலும், நெகிழியின் நச்சுத் தன்மை இருக்கிறது. அதுமட்டுமல்லாது, இது போன்று நெகிழி உட்கொண்டு விட்ட கால்நடைகளின் மாமிசத்தினை நாமும் உண்ண நேர்ந்தால், அந்த நெகிழியின் தீமைகள் நம்மையும் வந்தடையும்.\nநிலங்கள் மற்றும் காடுகளை ஆக்கிரமித்திடும் நெகிழிப் பைகளை உணவாகக் கொண்டுவிடும் விலங்குகளின் வயிற்றில் அவை அப்படியே தங்கிப் போய், அவற்றிற்கு ஏற்படும் செரிமானக் கோளாறுகளினால் மூன்று மாதத்திற்கு ஒரு காட்டு விலங்கு வீதம் அழிகின்றன. இந்நிலை தொடர்ந்தால், பூமியில் உள்ள உயிர் இனங்கள் ஒவ்வொன்றாக அழிந்து விடும் பேராபத்தும் இருக்கிறது.\nமண்ணிலும் விளைநிலங்களிலும் மண்டிவிடும் நெகிழிப் பைகள் நிலத்தடி நீரோட்டத்தினை பாதிக்கின்றன. மேலும், தாவரங்களின் வேர்கள் நிலத்தினுள் பரவி ஓடை இயலாதவாறு தடை செய்கின்றன. இதனால், செடி கொடிகளின் வளர்ச்சி மற்றும் மகசூல் பாதிக்கப் படுகிறது.\nநெகிழிப் பைகளால் விழையும் இத்தகைய தீங்குகளில் இருந்து நம்மையும் நமது சுற்றுச் சூழலையும் காத்துக் கொள்வது எங்கனம் நெகிழி பயன்பாட்டை குறைத்துக் கொள்ளுதல் வேண்டும். ஒருமுறை பயன்படுத்திய நெகிழிப் பைகளை மீண்டும் பயன்படுத்தலாம். அவை நமக்கு பயன்படாது என்று எண்ணினால், அவற்றை குப்பைகளில் வீசி, அல்லது எரித்து சுற்றுச் சூழல் மாசு ஏற்படுத்தாது, அவற்றை மறுசுழற்சி மையங்களில் (Recycling Centers) கொடுத்து விட்டால், அவர்கள் அந்தப் பைகளைக் கொண்டே மீண்டும் புதிய பைகளை உருவாக்கி விடுவார்கள்.\nநாம் கடைகளுக்கு செல்கையில் நாமே கைகளில் பைகளை கொண்டு சென்றால், கடைகளில் இருந்து வாங்கி வரும் நெகிழிப் பைகளின் எண்ணிக்கை குறையும். அவை வீணாக குப்பையில் சென்று சேர்வதும் தவிர்க்கப்படும்.\nகனடாவிற்கு வந்த புதிதில், ஒரு கடையில் சாமான்கள் வாங்கச் சென்றிருந்த போது, வாங்கிய சாமான்களை போட்டுத் தர நெகிழிப் பை வேண்டுமெனில், அவற்றிற்கு தனியாக கட்டணம் வசூலித்தார்கள். இதனால் அக்கடைக்கு வரும் மக்கள் அனைவருமே தம்முடன் பைகள் வைத்திருந்தனர். இது போன்ற தி��்டமும் கூட, நெகிழிப் பைகளின் பயன்பாட்டை குறைக்கும்.\nநெகிழி தண்ணீர் பாட்டில்கள் அழகான பைகளாக உருமாற்றி, நாம் கடைத் தெருக்களுக்கு செல்கையில் பயன்படுத்தும் வகையில் பயனுள்ளதாக மாற்றி விற்பனை செய்கின்றனர். இதை பாருங்களேன்.\nஇவையனைத்திற்கும் மேலாக, மிகவும் முக்கியமான செய்தி ஒன்று.\n\" துணிப் பைகளையும், பொட்டலம் போடும் முறையையும் கேவலமாக எண்ணிக் கொண்டே இருக்கும் வரை, நெகிழி அரக்கனின் பிடியிலிருந்து நாம் நம்மையும் நமது சுற்றத்தையும் காப்பது சிரமம். \"\nதகவல் திரட்ட உறுதுணையாக இருந்த வலைப்பக்கங்கள்\nபொட்டலம் புகைப்படம் கீழ்க்கண்ட வலைப்பக்கத்தைச் சார்ந்தது\nஇப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“ வகை-(2) சுற்றுச்சூழல் விழிப்புணர்வு - கட்டுரைப் போட்டிக்காக எழுதப்பட்டது என்று உறுதிமொழி அளிக்கிறேன்.\nஇப்படைப்பு இதற்கு முன் வெளியான படைப்பல்ல, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது என்றும் இதன் மூலம் உறுதி அளிக்கிறேன்.\nLabels: கட்டுரை, தமிழ், நெகிழி, வலைப்பதிவர் சந்திப்பு திருவிழா\nநெகிழியின் கெடுதியைப் பற்றிய அருமையான கட்டுரை.\nபோட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள் தோழி\nஆஹா நெகிழியின் தீமையை விரிவாக எடுத்து சொலியமைக்கு வாழ்த்துகள்.\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை said...\nமொத்தம் ஐந்து வகைகளில் போட்டிக் கட்டுரைகள் உள்ளன... அதில் எந்த வகை என்பதை மறவாமல் ஒவ்வொரு கட்டுரைக்கும் கீழ் கொடுக்கவும்... நன்றி...\nமேலும் இதுவரை வந்த கட்டுரைகளை காண சொடுக்குக இங்கே --> சபாஷ்... சரியான போட்டி...\nபுதுக் கோட்டை விழாக் குழுவின் சார்பாக\nசுற்றுச்சூழல் விழிப்புணர்வு கட்டுரைப் போட்டிக்கான கட்டுரை என்பதை கட்டுரையில் குறிப்பிட்டு விட்டேன் ஐயா.\nபோட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்\nநெகிழிப் பைகள், பொருள்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துபவர் விழிப்புணர்வு பெற்றால் தேவையும் உற்பத்தியும் குறைந்து சுற்றுச் சூழல் மாசின்றி அமையும். நல்ல விழிப்புணர்வுக் கட்டுரை.\nஇன்றைய காலத்திற்கு அவசியமான ஒன்றை அழகான முறையில் கட்டுரையாகத்தந்த விதம் சிறப்புங்க. சுற்றுச்சூழல் விழிப்புணர்வை மக்களுக்கு எடுத்துச்செல்லும் பாங்கு ..வாழ்த்துக்கள்.\n��ன்றைய உலகின் மிக பெரிய சாபங்களில் ஒன்று நெகிழி அதைப்பற்றி விரிவான கட்டுரை அருமை தோழி அதைப்பற்றி விரிவான கட்டுரை அருமை தோழி போட்டியில் பங்குபெற்றமைக்கு விழாக்குழுவின் சார்பாக என் வாழ்த்துக்கள்\nதங்களது வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றிகள் ஐயா.\nநெகிழியால் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தொகுத்து அருமையான படங்களுடன் பட்டியல் இட்டிருப்பதற்குப் பாராட்டுக்கள் தோழி இக்காலத்துக்கு மிகவும் அவசியமான கட்டுரை. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்\nதங்களது வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றிகள் தோழி.\nதங்களது வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே.\nவணக்கம் தங்கள் தளத்திற்கு புதியவன் வலைப்பூவிற்கும் புதியவன் நெகிழி பற்றிய கருத்துகள் அருமை வாழ்த்துகுகள்\nநெகிழி யை அரசு கூறி ய வழிமுறைகளில் யாரும் தயாரிப்பதில்லை ஒவ்வொரு பிளாஸ்டிக் \"களிலும் அதை எத்தனை முறை பயன்படுத்த வேண்டும் எப்படி பயன்படுத்தினால் நெகிழியில் உள்ள நச்சுதன்மை வெளிவரும் போன்ற சில தகவல்களையும் இனணத்திருக்கலாம் (அதிகப்படியாய் கூறியிருந்தால் மன்னிக்கவும்)\nஎன் தளம் வந்தமைக்கும் கருத்துகளை பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றிகள் பல \nதங்களை என் தளத்திற்கு வரவேற்பதில் மகிழ்கிறேன் சகோதரரே.\nஉண்மை தான். பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களின் பின்புறம் ஓர் எண் குறிப்பிடப்பட்டிருக்குமெனவும், அந்த எண்கள், அவற்றின் மக்கும் தன்மையை குறிக்கும் எனவும் கேள்விப்பட்டதுண்டு.\nநினைவூட்டியமைக்கு நன்றிகள். அதிகப்படியாக தாங்கள் எதுவும் சொல்லவில்லை. இணையத்தில் தேடிப் பார்த்து கட்டுரையில் சேர்க்க முயல்கிறேன்.\nகட்டுரைப் போட்டியில் இரண்டாமிடம் வென்றமைக்கு நல்வாழ்த்துகள்\nவெற்றி பெற்றமைக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்..\nபோட்டியில் இரண்டாமிடம் பெற்ற தங்களுக்கு வாழ்த்துக்கள்\nதங்களது அன்பான வாழ்த்துகட்கு மனமார்ந்த நன்றிகள் தோழி.\n@ தி. தமிழ் இளங்கோ\nதங்களது அன்பான வாழ்த்துகட்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா.\nவெற்றி பெற்றமைக்கு புதுகை பதிவர் விழாக்குழுவின் சார்பாக வாழ்த்துகள்\nவலைப்பதிவர் சந்திப்பு போட்டியில் வெற்றி பெற்ற உங்களுக்கு எனது மனமார்ந்தவாழ்த்துக்கள்\nதங்களது அன்பான வாழ்த்துகட்கு மனமார்ந்த நன்றிகள் தோழி.\nதங்களது அன்பான வாழ்த்துகட்கு மனமார்ந்த நன்றிகள் சகோதரரே.\nமின்-தமிழ் இலக்கியப்போட்டியில் பங்கு பெற்று பரிசினை வென்ற தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்\n மகிழ்ச்சி தோழி :) வெற்றி பெற்றதற்கு மனமார்ந்த வாழ்த்துகள்\nஇரண்டாம் பரிசு பெற்றதற்கு என்னுடைய இதயப்பூர்வமான வாழ்த்துகள்.\nகட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்றமைக்கு எமது பாராட்டுக்கள்.\nதங்களது அன்பான வாழ்த்துகட்கு மனமார்ந்த நன்றிகள் சகோதரரே. தங்களுக்கும் எனது இனிய நல்வாழ்த்துகள்.\nதங்களது அன்பான வாழ்த்துகட்கு மனமார்ந்த நன்றிகள் தோழி.\nதங்களது அன்பான வாழ்த்துகட்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா.\nதங்களது அன்பான வாழ்த்துகட்கு மனமார்ந்த நன்றிகள் முனைவர் ஐயா அவர்களே.தங்களுக்கும் எனது இனிய நல்வாழ்த்துகள்.\nஅன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய திருமிகு பி.தமிழ் முகில் அவர்களுக்கு வணக்கம். விழாவுக்குத் தாங்கள் வர இயலாத சூழலில், தொகை எங்களிடமே உள்ளது. தங்கள் முகவரியைத் தெரிவித்து, தங்களின் வங்கிக் கணக்கைத் தெரிவித்தால் அதில் தொகையைச் செலுத்திவிடலாம். அல்லது யாரேனும் புதுக்கோட்டை அருகில் உள்ள தங்கள் நண்பர் வழியே கேடயத்தைத் தந்தனுப்ப விரும்புகிறோம். அஞ்சலில் அல்லது கூரியரில் அனுப்ப இயலாத நிலை. விவரம் தெரிவிக்க வேண்டுகிறோம். தொகையும் கேடயமும் என்னிடமே உள்ளன. மின்னஞ்சல் செய்க -muthunilavanpdk@gmail.com வாழ்த்துகளுடன், நா.முத்துநிலவன், விழாக்குழு ஒருங்கிணைப்பாளர்.\nபி.கு. தொடர்ந்து எழுதுங்கள் சகோதரி. விழாவின் நோக்கமே அதுதான்.\nஅன்புச் சகோதரிக்கு வணக்கம். விழாவின்பின் எனக்கு தனிப்பட்ட முறையிலும் குழுக்களிலம் வந்த ஏராளமான மின்னஞ்சல்களின் தொந்தரவால் எல்லாவற்றையும் பார்த்து ட்ராஷ் செய்ய முற்பட்டபோது எனது வேண்டுகோளிற்கிணங்கத் தாங்கள் அனுப்பியிருந்த மின்னஞ்சலும் தவறுதலாக அழிந்துவிட்டது சகோதரி. எனவே இப்பிழையைப் பொறுத்துக் கொண்டு தங்களின் மின்னஞ்சலை (மேற்காணும் எனது முகவரிக்கு) மீண்டும் அனுப்பி உதவ வேண்டுகிறேன். சிரமத்திற்கு மன்னிக்க. (இந்தப் பின்னூட்டத்தை நீங்கள் படித்துவிட்டு அழித்துவிடலாம்)\nநெகிழி பொருட்களில் இருக்கும் எண்கள் - நாம் எதை பயன...\nகணினியில் தமிழ் மொழி வளர்ச்சி\nநெகிழி (Plastic) பயன்பாட்���ினால் விளையும் தீமைகளும்...\nதமிழ் வலைப்பதிவர் திருவிழா -2015 மற்றும் தமிழ் இணை...\nTamil Tongue twisters- சொற்பயிற்சி / நா பயிற்சி,நா நெகிழ் பயிற்சி\nகாளமேகப் புலவர் - tongue twisters\nநெகிழி (Plastic) பயன்பாட்டினால் விளையும் தீமைகளும் அவற்றிற்கான தீர்வுகளும்\nTamil Tongue Twisters-2/சொற்பயிற்சி, நா பயிற்சி, நா நெகிழ் பயிற்சி வாக்கியங்கள் - 2\nபொங்கல் பண்டிகையும் காப்பு கட்டுதலும்\nஎண்ணிக்கை புதிர் - விடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattapattifollow.blogspot.in/", "date_download": "2018-05-25T20:23:18Z", "digest": "sha1:GHPCDJHC7V3QWG6VGR2O5E5AZEXNX5QD", "length": 117675, "nlines": 1222, "source_domain": "pattapattifollow.blogspot.in", "title": "பட்டாபட்டி Follows", "raw_content": "\nஅனிதாவின் தூக்குக்கயிறு, தூத்துக்குடியின் துப்பாக்கிகளுக்கு ஃபெட்னா பாராட்டுவிழா:எட்டப்பன்களின் சங்கமாகிவரும் FeTNA - *A1* இறந்த நாளில் இருந்து தமிழ்நாடு அவலமாக காட்சி அழிக்கிறது. எத்தனை துரோகங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது மத்திய அரசால் அவை எல்லாவற்றையும், தமிழ் மக்கள்...\nஎவனோ சூனியம் வச்சுட்டான் - எனக்கும் ஏற்காடு விரைவு வண்டிக்கும் ஏழாம் பொருத்தமாக உள்ளது. Image Credit – Saravanan Selvavinayagam நான் சென்னையில் இருந்து ஊருக்கு செல்ல வர எப்போதும் த...\nவெள்ளி வீடியோ 180525 : புன்னகை புரிந்தாலென்ன பூ முகம் சிவந்தா போகும் பூ முகம் சிவந்தா போகும் - * குறுந்தொகைப் பாடல் ஒன்றை எல்லோரும் கேள்விப் பட்டிருப்பீர்கள் / படித்திருப்பீர்கள். அதற்கு பொருளும் அறிவீர்கள். * மேலும் படிக்க »\nகலக்கல் காக்டெயில் -185 - கூட்டு களவாணிகள் ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட இத்தனை நாட்களாக அறவழியில் நடந்த போராட்டம், திசை திரும்பி அல்லது திருப்பப்பட்டு துப்பாக்கி சுடு, பெட்ரோல் குண...\nவாங்கச் சாப்பிடலாம் - *”வட்டத்தை வரைந்துவிட்டே வாழ்வைத் தந்தானே* *விட்டத்தை விரைந்துகூட்ட ஆசைக் கொண்டோமே* *சட்டத்தை அறுத்துகட்டிக் கோணம் செய்தோமே* *கட்டத்துள் தனையடைத்துக் காலம் எ...\nகலைஞர் 100 ( பிறந்த நாள் கவிதைகள்) - அண்ணே வணக்கம்ணே வர்ர ஜூன் 13 தேதிக்குள்ள செஞ்சுரி போட்டுரலாம்னு தான் கலைஞர் 100னு பேர் வச்சிருக்கன். என் குரல்ல கேட்க விரும்பினா இங்கே அழுத்துங்க. இல்லின...\nபிரபா ஒயின்ஷாப் – 21052018 - *அன்புள்ள வலைப்பூவிற்கு,* இந்த வாரம் பாப் மார்லியைப் பற்றி நான் தெரிந்துகொண்டதை சுருக்கமாக உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்போகிறேன்... பாப் மார்லியைப் பற்றி தம...\nநன்றி - எந்தன் ஆண்மையின் பெண்மையில், பெண்மயில் நீ சிறகுகள் தேடுகிறாய், உன் பெண்மையின் ஆண்மையில் என் காயங்களுக்கு களிம்புகள் கொட்டி கொடுக்கிறாய், கலாபகாதலில் கட...\nகாளி - சினிமா விமர்சனம் - *19-05-2018* *என் இனிய வலைத்தமிழ் மக்களே..* விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் தயாரிப்பாளர் ஃபாத்திமா விஜய் ஆண்டனி இந்தப் படத்தைத் தயாரித்துள்ளா...\nஇந்திய படைத் தளபதி இலங்கை சென்றது ஏன் - [image: மின்னம்பலம்] மின்னம்பலம் காலை 7, வியாழன், 17 மே 2018 சிறப்புக் கட்டுரை: இந்திய படைத் தளபதி இலங்கை இலங்கை சென்றது ஏன் - [image: மின்னம்பலம்] மின்னம்பலம் காலை 7, வியாழன், 17 மே 2018 சிறப்புக் கட்டுரை: இந்திய படைத் தளபதி இலங்கை இலங்கை சென்றது ஏன்[image: சிறப்புக் கட்டுரை: இந்த...\nநான் ஒரு ஆசிரியர்..... - நான் ஒரு ஆசிரியர்......... ஒரு மருத்துவரின் பின்னால் நான் இருக்கிறேன் ஒரு ஆசிரியராக....... ஒரு பொருளியளாளனின் பின்னால் நான் இருக்கிறேன் ஒரு ஆசிரியராக..........\n - நம்ம ஊர்ல ஒரு கெட்டப்பழக்கம் என்னன்ன மக்கள எப்பவுமே நிம்மதியா இருக்க விட மாட்டானுங்க… கடையில பொரட்டா திங்கப்போனா ஒருத்தான் அய்ய்ய்யோ இத்த் திண்ணா கேன்சர் ...\nஃபேஸ்புக்கில் பேசியவை - 13 - பறந்து சென்ற பசுங்கிளி பாதிக்கனவில் மிழற்றும்போழ், சித்தங்கலங்காதிரென்று செப்புமோ சின்னக்கிளி.. சுற்றி வளைத்து, மென்று விழுங்கி சொற்கள் உதிர்க்கப்படுமுன் ...\nஆயிரமாயிரம் ஏப்பிஸ்களின் அன்பு முத்தத்தில் - வலியிருக்கிறதா எனக்கேட்கிறார்கள் இருக்கிறதெனப் பதிலுரைக்கிறான் எப்படி வலிக்கிறதென வினவுகிறார்கள் சொல்லத் தெரியவில்லை ஆனால் கடுமையென்கிறான் சொன்னால்தான...\n50 வயதினிலே 7 - நான் கடந்து வந்த இந்த மூன்று நிகழ்வுகளும் மிக முக்கியமானதாகத் தெரிகின்றது. குடும்பம், தாய்மை, பாசம், பொருளாதாரம், அர்ப்பணிப்பு போன்றவற்றைக் காலமாற்றத்தில் ...\n- தமிழ் நாடக மேடையும் யூஏஏவும் - 1 தமிழ் நாடக மேடையும் யூஏஏவும் ------------------------------------------------------------- சங்ககாலம் முதல், தமிழ் நாடகங்கள் ...\n“மலை இலக்கானால் யார் வேண்டுமானாலும் அம்பெய்யலாம். அதனால் திமுக என்னும் மலைக்கு பாதிப்பு கிடையாது” - திரு. தங்கம் தென்னரசு - *“மலை இலக்கானால் யார் வேண்டுமானாலும் அம்பெய்யலாம். அதனால் திமுக என்னும் மலைக்கு பாதிப்பு கிடையாது” - திரு. தங்கம் தென்னரசு - *“மலை இலக்கானால் யார் வேண்டுமானாலும் அம்பெய்யலாம். அதனால் திமுக என்னும் மலைக்கு பாதிப்பு கிடையாது” - திரு. தங்கம் தென்னரசு* துக்ளக் இதழ் வி.வி.ஐ.பி நே...\n - *ரா.*அருள்வளன் அரசு மிக இனிமையான மனிதர். அவருடன் பேசுவதற்கே ஆசையாக இருக்கும். அத்தனை தன்மையாக, வார்த்தைகளை மிருதுவாகப் பிரயோகிப்பார். அவர் கேட்டு ஒன்றை மறு...\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\nஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்... - பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங...\nகொள்கை... - இப்படி தான் வாழனும்னுஎந்த இஸமும் இல்ல. ஆனாலும் எனக்குன்னு சில கொள்கை வச்சிருக்கேன். வாலியிஸம்னு அதை சொல்லலாம். நடந்து முடிந்ததை என்ன குட்டிகரணம் போட்டாலும் ...\nசங்கு மார்க் டைல்ஸ் - துபாய் கம்பெனியொன்றில் தரையில் விரிசல் விட்டிருந்த டைல்களைப் பணியாளர்கள் பிடுங்கி எடுத்துக்கொண்டிருந்தார்கள். அந்த டைல்களைத் திரும்பப் பயன்படுத்தாமல் குப்ப...\nஆலிங்கனா-09 - *ஆலிங்கனா-09* ***************** *ஏ*ரியின் வலக்கரை. வெள்ளாடுகள் வளர்ப்பவர்கள் ஆடுகளுக்குத் தழை வெட்டிவெட்டியே மொட்டையாகி நிற்கும் இரட்டைக்கிளை ஆலமரத்தடிய...\nஓலைச்சுவடி - நூல் விமர்சனம் - கடவுள் மறுப்பாளர் நேரு தனது மறைவிற்குப் பிறகு அஸ்தியை இந்திய விவசாய மண்ணில் தூவ விரும்பிய போதும் அதில் ஒரு பகுதியை கங்கையில் கரைக்கவே விரும்பினார். இதை மதத...\nசாம்சுங் மொபைல் S9 vs S8 - [image: s9 vs s8 vadakaraithariq] நேற்று வெளியாகியுள்ள சாம்சுங் மொபைல் S9 னோடு சென்ற வருட சாம்சுங் மொபைல் S8 பற்றி ஒரு ஒப்பீடு [image: vad...\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க - முன்பு வேலை பார்த்த இடத்தில் ஒரு பாகிஸ்தான் டிரைவர் நண்பன் இருந்தான், நானென்றால் அவனுக்கு கொள்ளை பிரியம். நாள்தோறும் எனக்கும் சேர்த்தே சாப்பாடு செய்து வரு...\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா - நம் வாழ்வில் ���ாம் விரும்புவது யாது என்று முடிவு செய்வது நாம். அதற்கான அத்தனை முன்னெடுப்புகளையும் செய்வது நாம். அந்த இலக்கை அடைந்த பிறகு பெருமையை பெற்றுக் கொ...\nஎழுதுபவனெல்லாம் எழுத்தாளனல்ல… - முதல் சந்திப்போடு முடிந்து விடுகிறது எங்கள் எழுத்தாள வாசக உறவு. பிற்பாடு அவர்கள் தோழர்கள்தான் எனக்கு. . எனது எழுத்து அடுத்த கட்ட பரிமாணத்தை நோக்கி நகர்கிறத...\nகவிதைகளல்லாதவை 1.2 - பாதி நனைந்தும் நனையாமலும் தலை சிலிர்த்து நீர் தெறிக்க பாய்ந்து வந்த பூனை வாசலில் ஆளொன்று அமர்ந்திருக்கக் கண்டு மிரண்டபடி மீண்டும் மழை நோக்கி பின்வாங்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\nபேங்க் மேனேஜரும் நானும் - ஒரு தடவை ஒரு வங்கியில் Personal Loan கேட்கப் போனேன். மிகுந்த சிரமப்பட்டு மேலாளரை சந்திக்க முடிந்தது, மேலாளர் என்னிடம் கடனுக்குப் பிணையாக சொத்து பத்திரம் ...\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ... - அண்மை காலமாக சர்க்கரை நோயாளிகளை குறிவைத்து இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களிடையே தயாரிப்புகளான சுகர் பிரீ பி...\nஉயிர் இருக்குது - இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது\nபெரியார் திருமணத்தை மேம்போக்காக விளக்கும் இளம்பெண்ணியவாதிகள் -தலித் செயல்பாட்டாளர் கவிதா பாய்ச்சல் - *ஊடகவியலாளர் , எழுத்தாளர் ,கவிஞர், தலித் செயல்பாட்டார் என பன்முக ஆளுமை கொண்டவர் திருமிகு கவிதா சொர்ணவல்லி.. அவருடன் ஓர் உரையாடல்* *--------* *குமரகுருபரன்...\nபீன்ஸ் பூண்டு பொரியல் - Beans Poondu Poriyal Recipe / Beans Garlic Poriyal - [image: print this page] PRINT எப்பொழுதும் பீன்ஸ் பொரியலுடன் துறுவிய தேங்காய் சேர்ப்பதற்கு பதிலாக அதில் பூண்டு சேர்த்து செய்வோம். மிகவும் நன்றாக இருக்கு...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள் - தற்செயலாக நேர்ந்த ஒரு நிகழ்ச்சி போன்றதுதான், மெளனி எழுத்துத்துறையில் நுழைந்தது 37 ஆண்டுகளுக்கு முன், படித்து விட்டு வேலைக்கென்று ஒன்றும் போகாமல், கும்பகோ...\nகேரக்டர் - யாரோ - ஸ்ரீ ரங்கம் மடப்பள்ளி ரெஸ்டாரண்ட். காலியாயிருந்த ஒரு டேபிளின் 3 சேர்களில் உட்கார்ந்த போது எதிர் சேரில் 30-35 வயது வாலிபர். சீரியசான மிஸ்லீடிங் பார்வை. செல்...\nமீட் ��ண்ட் க்ரீட் - ஏ.ஆர்.ரகுமான் கச்சேரிக்கு மீட் அண்ட் க்ரீட் வி.ஐ.பி டிக்கெட் கையில் இருந்தது. இந்த மாதிரி சந்தர்ப்பம் வாய்க்கும் போது சில சங்கடங்கள் வந்து சேரும். செக்யூரி...\n ***நீச்சல் அறியா குழந்தை நதியில் வீழ்ந்தது தவிப்பது போலே உன் காதலில் வீழ்ந்து மூள்கி தவிக்க போகிறேன் நான்.*** ***நதியின் பாதை செல்லும் சருக...\nதொடராத நிழல்கள். - எதிர்பாராத மழைதான். கொஞ்சம் பயமாகவே இருந்தது. குழப்பத்தில் வீட்டுத்திண்ணையில் கையைக் கட்டிக்கொண்டு குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தேன். இப்போ...\nBastille Day - மைகேல் மேசன் பாரிஸ் நகரில் வசிக்கும் ஒரு அமெரிக்க பிக் பாக்கட் திருடன். ஒரு நாள் ஒரு ஸோயி என்ற இளம் பெண்ணின் கைப்பையை பிக் பாக்கட் அடிக்கிறான். அதை குப்ப...\n - மைக்ரோசாஃப்ட்டின் இணைய சேவைகளில் ஏதாவது கணக்கு வைத்திருக்கிறீர்களா அப்படியானால் மைக்ரோசாஃப்ட் அறிமுகப்படுத்தியுள்ள ஒரு புதிய வசதி உங்களுக்கு பயன்படும். உ...\nபால்கனி தாத்தா - நிச்சயமாக தமிழ் எழுத்துலகின் உச்ச நட்சத்திரம் அசோகமித்திரன்தான். அவருடைய சிறுகதைகளும் நாவல்களும் சர்வதேசத் தரம் கொண்டவை. ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய அபா...\nதமன்னாவும் தமிழ்நாடும் - 1290ல் டில்லியில் பதவியைப் பிடித்த 'ஜலாலுதீன் கில்ஜி' இரக்க குணம் கொண்ட மென்மையான சுல்தான். 'நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால், இங்கு ஏழைகள் வேதனைப் ...\nஉச்சி - பிரான்சிஸ் வீட்டுக்கு போகாமலே இருந்திருக்கலாம். போனாலும் பார்த்தோமா, வந்தோமா என்றிருந்திருக்க வேண்டும். செய்யாதது பெரும் பிழை. நினைக்க நினைக்க அவமானம் ஒரு ...\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம் - பைரவா... யார்ரா அவன்... அண்ணா ஒரு கிராமத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் சிறுவயதில் இருக்கும் போது அந்த ஊரில் உள்ள ஹோட்டலில் இன்றைய டிபன் உ...\n - டெல்லி டூ சென்னை வரும் ரயில் கேண்டீனில்(பேஸ்ட்ரி) வேலை செய்பவர் தனுஷ். அதே ட்ரைனில் வரும் பிரபல நடிகையின் மேக்கப் உதவியாளர் கீர்த்தி சுரேஷ்அதே ட்ரைனில் பயண...\nவிளம்பரத்தால் உயர்ந்த பிம்பம் - ஜக்கி பற்றி.. ம்ருத்திகா எனும் தோழி சுட்டியும் தந்த போதும் பார்க்கவில்லை. பின் பலரும் சொன்னார்கள்.. ஆகவே அந்த தொலைகாட்சி ஒளிபரப்பைப்பார்த்தேன். ஹா.. முதலில்...\nடயபட்டீஸ் ப்ரோட்டக்கால் - டயபட்டீஸ் ப்ரோட்டக��கால்டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www.facebook.com/groups...\nமாயா - \"அப்போ நான் பொறப்படவா\", எழுந்தவனைத் தோளைப் பிடித்து அமுக்கினான் ஸ்ரீவத்சன். \"ஏண்டா\", எழுந்தவனைத் தோளைப் பிடித்து அமுக்கினான் ஸ்ரீவத்சன். \"ஏண்டா எத்தனை மாமாங்கமாச்சு உன்னை பாத்து. பேசன்னு நெனைச்சது எதையும் பேசலை...\nகொழுந்துவிட்டெரியும் உனா நெருப்பு. - மாட்டைத்தின்கிற நாங்கள் மாடுபோல அடிவாங்குகிறோம் மனிதர்களைக்கொல்லும் நீங்கள் என்ன மனிதக்கறியா தின்கிறீர்கள் மொத்த இந்திய தலித் கணக்கெடுப்பில் குஜராத் வெறும்...\nமாணவர்களுக்குக் கெடு விதிக்கும் வங்கிகள் - கடந்த மாதம் இறுதியில் எனது ஊரில் இயங்கி வரும் ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர் வங்கியிலிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்வரை கல்வி கடன் வாங்கிய மாணவர்கள்...\n - இரு இலக்கிய நண்பர்கள் சந்தித்துக்கொண்டால் எப்படி இருக்கீங்க என கேட்க மாட்டார்கள் என்ன எழுதிக்கிட்டு இருக்கீங்க என்றுதான் கேட்பார். இருவரும் பரஸ்பரம் எதுவும...\nஇறைவி – ஒரு அரைகுறையின் முழுமையான விமர்சனம் - கார்த்திக் சுப்பராஜ் சிறு வயதிலிருந்தே என்னுடைய சீரிய எழுத்துக்களின் வாசகர் என்பதாலும், நான் உதவி கேட்டு அக்கவுண்ட் நம்பரை பதிவிலிடும் போதெல்லாம் பத்து ...\nஇறைவி - புரிந்ததும் புரியாததும் - *\"ஆமா.. படம் போனீங்களே எப்படி இருந்துச்சு.. நல்லா இல்லையா...\"* \"அப்படிலாம் ஒண்ணும் இல்லையே ஏன் கேட்குற..\" *\"இல்ல.. வழக்கமா படத்துக்கு போயிட்டு வந்தா.. ...\nகோழிக்குஞ்சு - சிறு வயதிலிருந்தே கோழிக்குஞ்சுகள் என்றாலே கொள்ளைப்பிரியம் எனக்கு. கிராமத்தில் எனது வீடு தோட்டத்துடன் சேர்ந்தே இருக்கும். அதனாலேயே, அம்மா நிறைய கோழிக்...\nஇந்து ஒரு மதமல்ல - வணக்கம் நண்பர்களே, ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் இணையத்தில் இணைவதில் மகிழ்ச்சி. தலைப்பை வைத்து இது தனி ஒரு மதம் சார்த்த பதிப்பு என்ற எண்ணத்தோடு அல்ல...\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே - சிலைகளின் எண்ணிக்கை, நினைவுப்பொருட்கள், படங்கள் மற்றும் சுவரொட்டிகள், பாடல்கள் மற்றும் நாட்டுப்புற கதைப்பாடல்கள், புத்தகங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள், ...\n - ஆண்டுக்குஆண்டு தங்கநகை விற்பனை அதிகரிப்பு.. ஆனால் நகைத்தொழில் ���ாபெரும் நசிவு... ஆனால் நகைத்தொழில் மாபெரும் நசிவு... பொற்கொல்லர் சயனைடு சுவைத்து குடும்பத்துடன் தற்கொலை என்ற செய்திகளும...\nஅனிச்சம்.. - *'ஸ்*வாவின் போட்டோவையே பார்த்துக்கொன்டிருந்தேன். மற்றவர்களைப் போல அல்லாமல், தனித்தனியாக, நேர்த்தியான விலை உயர்ந்த கேமராவில், உரிய லைட்டிங்கில், தக்க லென...\nவழுவுச்சம் - முன்னால் சென்றுகொண்டிருந்த மூன்று ஜீப்புகளும் ஒரு வளைவுக்கு முன் அப்படியப்படியே நின்றன. இஞ்சினை அணைத்துவிட்டு இறங்கினேன். இடப்புறமிருக்கும் பாறையில் எப்போத...\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை - இன்னிக்கி காலையில நான் வீட்டை விட்டு வெளியில வந்தபோது, எதிர்த்தாப்புல சர்ச் சுவரில், “ வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவங்களே, என்னிடம் வந்து இளைப்பாருங்கள்” அ...\nஜல்லிக்கட்டும் சாராயமும் - தமிழ்நாட்டில் இப்போதைய லேட்டஸ்ட் பரபரப்பு ஜல்லிக்கட்டுதான் . காளைமாட்டை காப்பாற்றுகிறோம் பேர்வழி என்று PETA என்ற அமைப்பு களமிறங்க அதற்க்கு உச்சநீதிமன்றமு...\n.நாண்டுக்கிட்டு செத்துப்போ - ப்ளாக் பக்கம் போயி வருசக்கணக்காச்சு(ஆமா இவரு பெரிய வெண்ண... போடாங் ...), இப்போ கொஞ்சம் வெட்டியாதான் இருக்கோம்(நீ எப்பவுமே வெட்டிதானடா ) அப்படியே பிளாக் பக...\nதி.மு.கவுக்கு ஆக்கபூர்வமான ஆலோசனை. - வாழ்வோடு ஒட்டிய கலாச்சாரத்தில் தி.மு.கவும் ஒரு பகுதி என்பதாலேயே கருத்துக்களை,விமர்சனங்களை முன் வைக்க வேண்டியிருக்கிறது. தமிழகத்தின் அரசியல் கழிவுகளை நீக்கி...\nமதுராந்தகி - மன்னா நம் அரண்மனையை உங்கள் புதல்வர்கள் முற்றுகையிட்டுவிட்டார்கள். கனத்த மவுனம்’ உப்பரிகையில் நின்று கோட்டை சுவரை வெறித்து பார்த்...\nமிளிர்கல் - இரா.முருகவேள் - மிளிர்கல் - இரா.முருகவேள் இந்த நாவலை படிப்பதற்க்கு முன் சிலப்பதிகாரம் நூலை வாசித்துவிடுவது நல்லது. சிலபதிகாரத்தை முன்வைத்து ஒரு பயணத்தை தொடங்கி அதனுள் சங்க...\n- இந்தியன் (தமிழன்) மோடியிடம் எதிர்பார்தது அந்நிய முதலீடுகள் கூட இங்கு வர வேண்டாம். நம் வளம் அந்நிய நாட்டுக்கு போக வேண்டாம். நம் சலுகையை பயன் படுத்திவிட்டு...\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் - கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணை உண்ட வாயன் என்னுள்ளங்கவர்ந்தானை அண்டர் கோன் அணியரங்கன் என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே ஆண்டாள்.. திருப்பாண...\nஅம்மா ஜெ���ாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள் - ஒரு கட்சிக்கான விசுவாசம், ஒரு நடிகருக்கான விசுவாசம் என்பது ஒருவரின் தனிப்பட்ட உரிமை. அதற்குள் தலையிட யாருக்குமே உரிமை கிடையாது. ஆனால் ஏன் இவரை விசுவாசிக்கி...\nபொன்னியின் செல்வன் - பாகம் III - *Part - III* எப்புடியோ கடல்ல இருந்து தப்பிச்சு நம்ம திம்சு *Boat* ல அருள்மொழிவர்மன்னும் நம்ம ஹீரோவும் தமிழ்நாட்டுக்கு ட்ராவல் ஆகறாங்க திம்சு *அருள்மொழிவர்மன...\nஇமிடேட்டும் தற்காலமும்.. - கால ஓட்டங்களில் அதிவேகத்தில் இருக்கிறது தற்காலம். ஒரு வருஷத்துக்கு அப்புறம் நான் ஒட்டடை அடிக்கிறேன் இங்கே. மறக்கவில்லை,ஆனாலும் நேரமின்மை ஒரு காரணம். அந்த ...\nதூறல் - டிசம்பர் மாத குளிரோடு லேசான தூறலும் சேர்ந்து பெங்களூர் மாநகரை ஊட்டி போலாக்கிக் கொண்டிருந்தது... வழக்கம் போல் 7 மணி பஸ்ஸிற்காக கோரமங்களா பார்க்கிங் லாட் அரு...\nநிலா அது வானத்து மேல\nவலைப்பயணம் - அன்புள்ள வலைப்பதிவு நண்பர்களுக்கு, பலவித வாழ்க்கைப் பயணங்களுக்கு மத்தியில், இறைவனின் நாட்டப்படி, உங்களின் அனபினாலும் அரவணைப்பினாலும் மீண்டும் என் வலைப்பய...\n - \" அப்பா கோகுல் Cheating பண்றான்பா.. \" \" இல்லப்பா.. அண்ணன் தான் Cheating பண்றான்... \" \" இல்லப்பா.. அண்ணன் தான் Cheating பண்றான்... \" நான் பெத்த கண்மணிகள் ரெண்டும் கண்ணு மண்ணு தெரியாம சண்டை போட்டுட்...\nடேபிளார் - நட்புகளுக்கு வணக்கம்..... இங்கு ஜோக்கிரியில் பதிவிட்டு நீண்ட நாட்களாகிறதே என்றெண்ணி ஒரு ஜோக்கிரிப் பதிவு எழுதி இருக்கிறேன்.... இது அதுவா, இதுவா, அவரா, இவரா...\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌ - உங்கள் பதிவின் பாப்புலர் போஸ்ட் சைட் பாரில் வைத்திருக்கிறீர்களா இல்லையென்றால் செட்டிங்க்ஸ் சென்று ஆட் ய காட்ஜடில் பார்த்து அதை சேர்க்கலாம். அதை சும்மா அப்ப...\n-- அன்னக் கொடியும் நானும் -- - *** நாட்குறிப்பில் ஒரு பக்கம்…*** 2010ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துக்கொண்டிருந்த காலம். அப்பொழுது நான் பல்கலைகழகத்தில் படித்துக்...\nஆகாயத்தாமரைகள்.. - கெட்டிலில் இருந்து வெந்நீரை ஊற்றி பச்சைத்தேயிலை தேனீரை தயாரித்தேன் ..மீண்டும் அதே சிந்தனை .. எப்போது ஒரு பெண் நள்ளிரவில் பத்திரமாக நடமாட முடியுமோ அப்போத...\nதுரோபதையம்மன் விருத்தம் - 1. சீர்பெற்ற வுலகினில் துவாபரயுகத்தினில் ஜென்மி���்து ஐவராக செங்கோலுக்கதிபதி தர்மபுத்திரபீமர் தனஞ்செய னகுலசகாதேவர் பேர்பெற்ற திரிதராட்டிரன் மைந்தன் துரியனுடன்...\n☼ தொப்பி தொப்பி ☼\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம் - C2H is HIRING DEALERS \nதண்ணி அடிச்சா தப்பாமா திட்டராமா ஏன்மா - *தண்ணி அடிச்சா* தப்புதாமா - *தண்ணி அடிச்சா* தப்புதாமாசமீப காலமாக திரைப்படங்களில் மது அருந்துவதை ஏதோ ஒரு புனிதமான செயலாக சித்தரிக்கும் வேலை நடந்துவருவதாக தெரிகிறது . இது விடலை ப...\nஜெயனின் எதிர்வினையும் ஃபேக் இலக்கியமும்- கடிதம் - முதலில் இதை வாசித்துவிட்டுத் தொடரவும். அன்பின் பிச்சை, உமது தளத்தில் வெண்முரசின் ஒரு பகுதியாம் 'நீலம்' பற்றிய உமது கேள்விகளையும் ஜெயனின் பதில்களையும் பார்...\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review] - தியேட்டரில் ஒரு படம் பார்ப்பதற்கு முன், இப்பெல்லாம், உண்மைத் தமிழன், ரீ டிப், இந்து, டைம்ஸ், lucky, cable sankar, என்று பல இடத்திலும் எட்டிப் பார்த்து , ...\nபூவரசம்மரத்தடி.... - எனக்கு தெரியும் வழமையாய் நாம் சந்திக்கும் அந்த பூவரச மர நிழலில் நீ இன்றும் காத்திருக்க போகிறாய்.... வழமையாகவே தாமதமாய் வந்து உன்னிடம் திட்டுவாங்கும் நான் இன்...\nகுரு வணக்கம்... - ஆசிரியர் தினம் னா நினைவுக்கு வரது என்னோட குருமூர்த்தி சார், அவரப்பத்தின நினைவுங்கதான்... சின்ன வயசுல என் மனசில அழுத்தமா உக்காந்தவரு, இன்னும் இருக்காரு. முன...\nநூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014 - *(ஆடிப்போனால் ஆவணி வரும் தாவணி வருமா ஹி...ஹி)* ஆடிப்போய் ஆவணி கூட வந்திரும் போல இருக்கு(அப்படியே ஆவணி வந்திட்டாலும் டாப்புல வர்ராப்போல அவ்வ்) இந்த வவ்வ...\n - உனக்காகப் படைக்கப் பட்ட கவிதைகளெல்லாம் நீ வாசித்த பின்னே பிறவிப் பலனை பெறுகிறது.. ***** ஒற்றை துளியில் ஓர் கவிதை உந்தன் பொட்டு.. ***** ஒற்றை துளியில் ஓர் கவிதை உந்தன் பொட்டு..\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி - நிச்சயம் அதிர்ச்சி அடைவீர்கள். இன்னும் இரண்டு நாட்களில் ஒரு வங்கியில், அதுவும் பொதுத்துறை வங்கியில், Officers Recruitment-ற்கான இண்டர்வியூ நடக்க இருக...\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை.. - எத்தனை காலங்கள் எங்களை அசுரர்களாகவே ஆக்கிவைத்திருப்பீர்கள் மனிதர்களே..... - எத்தனை காலங்கள் எங்களை அசுரர்களாகவே ஆக்கிவைத்திருப்பீர்கள் மனிதர்களே..... காலமெல்லாம் அசாத்தியத்தை ��ெஞ்சினில் வைத்துகொண்டு சத்தியம் பேசி நடிக்கும் உங்க...\n - ஆத்தா எனக்கு லீவ் உட்டாச்சேய்ய்ய்ய்ய்.. புதன்கிழமை இப்படித்தான் குதித்தது மனம்.. அன்றே இதை எழுதி வைத்துவிட்டாலும் இன்றுதான் பகிர்ந்துகொள்கிறேன்.. இதனை மனதி...\nஎல்லா கதவும் தொறந்தே இருக்காம் - என்னடா ஏதோ சாமியார் மேட்டருன்னு நெனைச்சிடாதிங்க. தன்னப்பிக்கை கட்டுரைகளின் தலைப்புல கதவு ஜன்னலுன்னு இல்லட்டி அதை படிக்கிறவங்களுக்கு தன்னப்பிக்கை வராதுங்கிற...\nதனித்துவ திரைமொழியின் சாகசம்- த்ரிஷ்யம் மற்றும் லூசியா - ஒரு நடுத்தரவர்க்க குடும்பம் , கொலை விசாரணை ஒன்றை எதிர்கொள்ள நேர்ந்தால் என்ன நடக்கும் என்பதே கதை. இந்த படத்தை மீடியாக்கள் தூக்கிக் கொண்டாடுவதற்கு விஷயம் இ...\nகூழாங்கல்லுடன் சில மாதங்கள் - தான் புதிதாக டிசைன் செய்த கைக்கடிகாரத்துக்கு போதுமான முதலீடு கிடைக்காததால் எரிக் மிக்கோவ்ஸ்கி ஏப்ரல் 2012ல் கிக்ஸ்டார்ட்டர் என்ற Crowd Funding இணையதளத்தில்...\nஒரு கூடும் சில குளவிகளும்.. - . முன்புபோலில்லை. கொஞ்சம் வயதாகிவிட்டதென எண்ணுகிறேன். ரெண்டுவரி தட்டுவதற்குள் நாக்கு தள்ளுகிறது. மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்குகிறது. கைவிரல்கள் ‘ஏன்டா உனக...\nஆங்கிலப் (ஆப/பு)த்தாண்டு இராசி பலன்க‌ள் 2014 - 2024 - ம்ம்ம்மே மேஷம்: ~~~~~~~~~~~~~~~~~ மென்மையான மனம் கொண்ட மேஷ ராசிக்கார வாசகர்களே, இந்த ஆண்டு உங்க‌ளுக்கு மிகச் சிறப்பான ஆண்டு.கோச்சார அடிப்படையில், கடன் தொல...\nவிக்கியின் - நாம் காண்பது நிசமா பொய்யா\n~ - வணக்கம் நண்பர்களே.... இந்தப்பதிவு ஓவரா பேசுற என்னையப்போல() ஆளுக்கு ஒரு எச்சரிக்கை...) ஆளுக்கு ஒரு எச்சரிக்கை... இரவு 12.30 மணி.... கைப்பேசி அழைப்பு அப்பாடக்கர் உதவியாளர் எனும்(...\n அதிர்ச்சி செய்தி. - LTTE Prabhakaran Daughter IsaiPriya Raped and Killed by Srilankan Army. தீபாவளி கொண்டாட்டங்கள் மற்றும் ஊர் பயணம் ஆகியவற்றால் சில நாட்கள் அதிகமாக செய்திகள...\nவலிகள் கொண்ட வாழ்வதனில்... - அவமானங்களும், வலியும், வாதையும் மாறி மாறி வரும் வாழ்வின் துயரினின்று மீள என்ன செய்யலாம் சாமுராய் வாள் கொண்டு எதிரிகளின் தலைகளை கொய்யலாம். பீச்சியடிக்கும் ர...\nலூசுக்கதைகள் 1 : சகுனி அடுத்த கதைலதான் வருவாரு - யுதிர்ஷ்டிரனுக்கு கடுப்பு கடுப்பாய் வந்தது. அலுத்துச் சலிச்சி வீட்டுக்கு வந்தா கொஞ்சம் காப்பித்தண்ணி போட்டுக் கொடுக்கக்கூட ஆளில்லை. வீமன் எங்கியாச���சும் கல்...\n - அந்தரத்தில் ஆடும் கலைஞர்களை விடவும் சர்க்கஸ் கோமாளிகளுக்கு இங்கே மதிப்பு அதிகம். பார்வையாளர்கள் சுணங்கும்போதோ, கலைஞர்கள் அடுத்த ஆட்டத்துக்கு இடைவெளி விடு...\nகிராமத்து விளையாட்டுகள் - **கிராமத்து விளையாட்டுகள்** தாம்பரம் இறங்குறவங்க எல்லாம் இறங்குங்க, சத்தம் கேட்டு விழித்து சுதாரிப்பானார் ராமசாமி. நீண்ட தூரம் பேருந்து பயணம் செய்வது தன...\nஅப்பத்தா - எனக்கு அப்போது ஏழு வயது என்று நினைவு. பனைஓலை வேய்ந்த ஒரு குடிசையில்தான் நாங்கள் வசித்துக்கொண்டிருந்தோம். நினைவு தெரிந்த நாள் முதலே நான் அங்குதான் வளர்ந்...\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7 - எல்லாவற்றுக்கும் வரையறை இருக்கிறது. சாமியார்னா காவி வேட்டி நோ சட்டை நீளமான தாடி ப்ளாஸ்டிக்ல இருந்தாலும் கழுத்து நிறைய ருத்ராட்ச மாலை தேங்கா வாழைப்பழம் சாம்...\nதொ”டர்” பதிவு தொடரட்டும்...........பதிவுலகம் தழைக்கட்டும் - *தொ”டர்” பதிவு தொடரட்டும்...........பதிவுலகம் தழைக்கட்டும்* என் முதல் கணிணி அனுபவம் என்கிற தொடர்பதிவு தொடர்வது போல் நானும் பல தொடர் பதிவுகளை எழுதி பலரையு...\nபடித்ததில்... பிடித்தது... - 4 - தான் மாற வேண்டும் என்று எவர் ஒருவராலும் அடுத்தவரை ஏற்றுக்கொள்ள வைக்க முடியாது. மாற்றம் என்னும் ஒரு கதவை நாம் ஒவ்வொருவரும் காவல் காத்து வருகிறோம். உள்ளிருந்...\nநவீன இலத்திரனியல் இசை என்றால் என்ன Digital Audio Workstation - இப்பொழுதெல்லாம் யாரும் உண்மையான இசைக்கருவிகளை வைத்து இசை அமைப்பதில்லை. சொகுசான முறையில் கையில் எந்த ஒரு இசை கருவியும் இல்லாமல் கணிணி மூலம் தேவையான இசையை (ப...\nஅமானுஷ்ய அப்பாவும் ஒரு கிரிக்கெட் கேள்வியும் - மக்களே, கடந்த இரண்டரை ஆண்டுகளாக சிங்கையில் இருந்து கஷ்டப்பட்டதால் பதிவுகள் எதனையுமே இட மனம் வரவில்லை. சமீபத்தில் சகா பட்டாப்பட்டி ராஜ் அவர்களின் மரணம் ...\nவிண்ணின் கொடை - காரிருள் சூழக் கார்மேகம் கண்டதும் பேருவகை கொண்டதொரு காலம் - ஏருழவன் கண்ணீர் உகுத்தும் கல்மனங் கொண்டே விண்நீர் பொழியாக் கொண்மூ. நல்லார் ஒருவர்க்கு ப் பெய்மழை...\nBaadshah - பாட்ஷா - முதலில் பணத்தை தண்ணியா செலவு பண்ணி நம்ம எல்லாத்தையும் ஓசிலயே இத்தாலி முழுவதும் சுற்றிக் காண்பித்த தயாரிப்பாளர் “பண்ட்லா” கணேஷ்...\nநீ தானே என் பொன் வசந்தம்.. - ���ானம் கெட்ட மச்சான் வைகை சரியாதாம்லே சொல்லி இருக்கான். நீ தானே என் பொன் வசந்தம் நைஸ் மூவி. இனையத்தில் விமர்சனம் எழுதர காமன் மேன்ஸ் தான் தப்பா சொல்லிட்டாங்க...\nமீண்டும் விஸ்வரூபம்.. - போஸ்ட் போட்டு நாளாச்சே.. ப்ளாக் இருக்கா.. இல்லை அதையும் ஆட்டைய போட்டுட்டானுகளானு .... செக் பண்ண வந்தேன் சாமி.. கோவிச்சுக்காதீங்க...ஹிஹி\nநிரந்தரமாக அழித்த கோப்புகளை மீட்பது எப்படி(மென்பொருள் இல்லாமல்) :- - *Previous version or restoring files:- * இது விண்டோஸ் 7-இல் இருக்கும் ஒரு பயனுள்ள வசதி என்று கூறலாம். அந்த வசதியின் பெயர் \"முந்தைய பதிப்புகள்\",ஆங்கிலத்தில...\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி - பேஸ்புக்கில் உள்ள குரூப் வசதி பற்றி பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். பேஸ்புக் நண்பர்கள் தங்களுக்குள் ஒரு குழு அமைத்து கொண்டு கருத்துக்களை பரிமாறி க...\nஇதுவும் ஒரு காதல் கதை - 17 - பகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4 பகுதி-5 பகுதி-6 பகுதி-7 பகுதி-8 பகுதி-9 பகுதி-10 பகுதி-11 பகுதி-12 பகுதி - 13 பகுதி-14 பகுதி-15 பகுதி-16 காஃபி கப்பை கையி...\nதியேட்டரில் படம் பார்க்க இவ்வளவு செலவா - உ.போ.ஒ படத்தை நான் புதுவையில் பிக் சினிமாஸ் (அட்லேப்ஸ்) ஜீவா தியேட்டரில் பார்த்தேன். இத்தியேட்டரை மீண்டும் திறந்த (கிட்டதட்ட ஒன்றரை வருடங்கள் ஆகிறது) பிறக...\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints - இணைய நண்பர்களே, கடந்த ஆகஸ்ட் மாதம் உங்கள் அனைவரையும் கட்டிப்போட்ட *“HUNT FOR HINT”* கேமின் முன்னோடி *“KLUELESS”* தனது *8* ஆம் பாகத்தை இன்று மாலை இந்திய நேர...\nதிரும்பி வந்த சிங்கம் - லயன் காமிக்ஸ் என்னும் தமிழில் சிறந்த தரத்துடன் வரும் ஒரே காமிக்ஸ் மறு பிறப்பு எடுத்து, இன்னும் இரண்டு மாதங்களில் வரவிருக்கும் புத்தகக் காட்சி வந்தால் ஒரு வ...\nபறக்கும் தட்டு - *பயணிக்கும் முன்பு: இது ஒரு மீள் பதிவு, மார்ச்14, 2010 ல் இதே கடையில் பிரசுரிக்கப்பட்டது.* *******************************************...\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை... - ஆயிரம்தான் நான் ஒரு இணையதள போராளியா இருந்தாலும் நானும் மனுஷன்தானுங்களே..இடைவிடாத ஸ்டேட்டஸுகள் , கண்டன கருத்துக்கள், ஈழ தமிழர் ஆதரவான கருத்துக்களுக்கு என...\nResume - வேண்டா பத்து - சமீபத்தில் நண்பர் ஒருவர் \"அண்ணே, ஸ்டீவ் ஜாப்ஸ் போயிட்டார்ண்ணே, அந்த வேலைக்கு என்னிய ரெக்கெமெண்டு பண்ணுங்கங்கண்ணேன்னு, ஆபிஸ்லயே ipadலாம் குடுக்கிறாய��ங்களாம்...\nசுதந்திரமும் அலாவுதீனின் அற்புத விளக்கும் - ரோஜா படம் , இந்தியன் படம் மற்றும் ஒரு புதுப் படம் என விடுதலை தினத்தை சம்பிரதாயமாக கொண்டாடும் கோடானு கோடி தமிழ் ஜனங்கள் மீண்டும் நாளை காலை தத்தமது வேலைகளை ...\n - *லவ் பண்ணுங்க சார்ர்ர்ர் * காலைல எட்டு மணி வரை தூங்கிட்டு சரியா பல்லு கூட தேய்க்காம .குளிக்காம நிறைய செண்டா பீச்சு அடிச்சுகிட்டு நேர ஆபிஸ்ல போய் உக்கார்...\n - சும்மா விளையாடாதீங்க.. - இடம் : சரவணம்பட்டி அம்மன் கோயில் அருகில். வீட்டில் இருந்து ஹோட்டலை நோக்கி நடந்து கொண்டு இருந்தேன். ஒரு பணக்கார பங்களா அருகே வந்தவுடன், அதன் வாசலில் வீட்டி...\n - ப்ளாட் படும் பாடு.... ஹாய் ஹலோ வணக்கம்...வெல்கம் டூ டூபாக்கூர் ப்ரோமொடர்ஸ் இன் சென்னை நகர் என்று ஒன்பது மணி சீரியலில் வரும் அழுது வடியும் பெண் புது பட்...\nதாராபுரத்தான்: தாராபுரத்தான்: வாங்க காற்று வாங்கலாம்.. -\nmp3 toolkit இலவச மென்பொருள் - இசைஆர்வலர்களுக்கு மிகவும்பயனுள்ளதாக அமைகிறது. இந்த mp3 tool kit எனும் மென்பொருள்.இந்த மென்பொருள் மூலம் பல்வேறுபட்ட பணிகளை செய்ய முடியும். அதாவது இந்த மென...\nஆண் - பெண் நட்புறவு - ஆண்-பெண் நட்புறவின் சாத்தியம் பற்றிய கேள்வியை என் எழுத்தாள நண்பர் ஒரு வார இதழில் அண்மையில் எழுதியுள்ள கட்டுரையின் சில பகுதிகள் எழுப்புகின்றன. ஆண்களும் பெ...\n13 நவம்பர் - அந்த 10ஆம் வகுப்புல இருக்க 40 மாணவர்களோட சலசலப்பான பேச்சயும்த் தாண்டி கணக்கு வாத்தியாரோட குரல் கணீர்னு கேட்டுட்டு இருந்தது. “சிவா” “பிரசண்ட் சார்” “திரு...\nவ.வா.சங்கம் வாசகர் கடிதம் - பல நாட்களா சங்கத்தில் எந்த பதிவும் போடல்ல..ஆனாப் பாருங்க அதுன்னாலே யாருமே வருத்தமோ கிருத்தமோ படல்லன்னு சிபிஐ செய்தி குறிப்பு சொல்லுது.. சங்கத்தையே மறந்து ...\n - வாழ்க்கையில எல்லாத்தையும் தெரிஞ்சு வைக்கிற ஆர்வம் பலப்பேருக்கு இருக்கு , இன்னும் சிலருக்கே இது குறைவு . நமக்கு எது தேவையோ அது மட்டும் போதும் நினைக...\nஹாய் பசங்களா . . . - ஹாய் பசங்களா . . . நான் கொஞ்சம் இல்ல ரொம்ப பிஸி . . . அதான் இந்த பக்கம் எட்டி பாக்க முடியல . . என்னை ரொம்ப மிஸ் பண்ணுற எல்லாருக்கும் நான் சொல்லுறது ஒன்னே...\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்.... - இது காமெடி பதிவல்ல - சென்ற வாரம், பல ஊடகங்களில் - இந்தியாவை குறித்து பல்வேறு கருத்துக்கள் கூற���்பட்டதால், எனது வேலைகளுக்கு மத்தியில் சட்டென்று கொட்ட வந்த...\nமுறைகெட்ட அரசுகளும் முறையான சட்டங்களும்-2 - சென்ற பதிவில் நிலம் சம்பந்தமாக குறிப்பிட்ட விடயங்கள் போக இருப்பது நிலத்தை வாங்குதல் அல்லது விற்றலில் இருக்கின்றது. இப்போது ஒரு நிலத்தை வாங்க முடிவு செய்து ...\nஇருநூற்றம்பது ரூபாயும், இரண்டு பீரும் - \"எவ்ளோ மேடம்\" \"2000 ப்பா\" \"இல்ல மேடம் எங்களுக்கு 1750 தானே,\" \"ஆமாம் இந்த time ஒரு பேப்பர்க்கு 50 extra ஆகிட்டாங்க, கிளாஸ் க்கு circular...\nசிங்கப்பூர் தமிழ்ப் பதிவர்கள் குழுமம்\nCable சங்கர்: சாப்பாட்டுக்கடை- சம்பத் கெளரி மெஸ் - Cable சங்கர்: சாப்பாட்டுக்கடை- சம்பத் கெளரி மெஸ் பாஸ் நாங்கள்லாம் சைதாப்பேட்டை வந்தா கேபிள் அண்ணண் வீட்ல தான் பாஸ் சாப்புடுவோம்.\nஆகஸ்ட் 2011 - பதிவர்களின் வெள்ளிநிலா இதழ் - ஆகஸ்ட் 2011 - மாத பதிவர்களின் வெள்ளிநிலா இதழ் இதோ உங்களின் பார்வைக்கு., படங்களை கிளிக் செய்தால் பெரிதாக தெரியும் செப்டம்பர் மாத வெள்ளிநிலா இதழ...\n. - செங்கொடியின் கொள்கை, நோக்கம் மிக உயர்ந்தது எனினும் , ஒருபோதும் ஊக்குவிக்கப்படக்கூடாது.. நீதி கிடைக்கும்வரை போராடணும்.. முத்துகுமாரின் மரணம் அவர் நினைத...\nஅன்னா ஹசாரேவும் அவுந்த கோமணமும் -\nஅப்பாடக்கர் ஆண் மக்களே ... - இது கண்டிப்பாக பெண்களுக்கான பதிவு இல்லை . வழக்கம் போல இது ஒரு புலம்பல் பதிவு தான் .சுற்றி வளைத்து பேச விரும்பலை.நான் டிரெக்டா கேட்குறேன் . நானும் கொஞ்ச நாள...\nலோன் மூலம் வாகனம் வாங்கி இருக்கிறீர்களா - வாங்க...வாங்க... அப்ப அவசியம் நீங்க தெரிந்து கொள்ள வேண்டியது. லோன் தவணை(Due) முடிந்தவுடன் நீங்கள் கடமை முடிந்தது என்று இருந்து விடாதீர்கள். உங்கள் வண்டி ...\nரங்கமனியின் டைரி - 7:00 am: படுக்கை அறையில் தங்கமணி : \"என்னங்க இப்போ எழுதிருக்க போறீங்களா இல்லையா..எனக்கு ஆபிஸ் லேட் ஆச்சு...உங்க பாஸ் மாதிரி என் பாஸும் வெட்டி பீசுன்னு நென...\nகூகுளின் தமாசு... - கடந்த வாரம் முதல், கூகுளின் மொழிபெயர்ப்பு வசதி தமிழுக்கும் வந்திருப்பதைக் கேட்டு அளவில்லா ஆனந்தத்துடன் எனது சமீபத்திய கவிதை() ஒன்றை உள்ளிட்டேன். மொழிபெ...\n - *ஒரு திட்டு* ஏண்டா ..உங்களுக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதாடா மனித நேயம்ன்னா என்னான்னு தெரியுமாடா மனித நேயம்ன்னா என்னான்னு தெரியுமாடா எப்பிடிடா நீங்கள்லாம் தமிழ்நாட்டில இருக்கீங்க எப்பிடி���ா நீங்கள்லாம் தமிழ்நாட்டில இருக்கீங்க\nசந்தேகம் - கொட்டித்தீர்த்த மழைக்குப்பின் மெதுவாய் எட்டிப்பார்த்தேன் ஜன்னலோர மரக்கிலையில் தொப்பறயாய் நனைந்த காகம் சட்டென்று ஒரு சந்தேகம் காக்கைக்கு காய்ச்சல் வராதா\n...மதுரைக்கு வாங்க...:)))))))) - *(முஸ்கி : இந்த தலைப்பை படிச்சுட்டு **குண்டக்க மண்டக்க யோசிச்சவங்களுக்கு* * கம்பெனி பொறுப்பல்ல..:)) )* *மதுரைன்னால் ....................மல்லிகைப்பூ \n - இன்று வலையுலகின் போராளி சாந்தி அம்மையார் வெளியிட்டுள்ள ஒரு இடுகையை வாசித்தபோது, இவரது அறிவாற்றலையெண்ணி வியக்காமல் [image: Justify Full]இருக்க முடியவில்லை; ...\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ - அரசியல்வாதிகளுக்குத்தான் அன்றைக்கு ஒரு பேச்சு இன்றைக்கு ஒரு பேச்சு-ன்னா இந்த அழகு பெத்த புள்ளையும் அப்படித்தான் இருக்குது... என்ன பண்ண... வீடியோவைப் பாரு...\nதிமுக, பேராய(Congress)க் கட்சிக் கூட்டணி சிக்கலுக்குத் தீர்வு - கொமுக-7; விசி-10; உஉக-3; முலீ-3; பாமக்-31; முமுக-1; ஆக மொத்தம் 55... மீதி 179; 179ல 125 போக உங்களுக்கு 54 இருக்கு... வேணுமானா, எடுத்துக்க... என...\nஅடோப் ஃபிளாஷ் (66) - Mask zooming effect - முதலில் படத்தை எடுத்துக் கொள்ளவும். அதை சிம்பலாக கன்வர்ட் செய்யவும். typeல் movie clipஐ தேர்ந்தெடுக்கவும். 100வது பிரேமில் ஒரு கீபிரேமை இன்சர்ட் செய்யவும். ...\nBLACK RIVER - (7) கடைசி அத்தியாயம் - *மன்னிக்கனும் மன்னிக்கனும்இதுவும் பெரிய அத்தியாயம். ...\nமு.க‌ & ஜெ.ஜெ - மெயிலில் வ‌ந்த‌து..........\nஅது ஒரு காதல் காலம் பகுதி 13 - இப்போ கால் பண்றாங்களே, என்ன சொல்லி சமாளிக்க \"ஹலோ\" \"எங்க இருக்க மாலதிய போய் பாத்துட்டு வந்துட்டியா \" \"ம் பாத்தேன்மா\" \"என்னடா ஒத்த வார்த்தைல பதில் சொல்ற\" \"ம் பாத்தேன்மா\" \"என்னடா ஒத்த வார்த்தைல பதில் சொல்ற\nதமிழகத்தின் எதிர்காலம் டாஸ்மாக்கில் - உங்களை யாரும் கடன்காரா என்றால் வருதப்படாதீர்கள். ஏன் எனில் நாம் ஏற்கனவே இந்தி...\nஉன்ன வெள்ளாவில வெச்சி வெளுத்தாங்களா - பிகு: பதிவு பிரியாமணியின் சட்டையை வைத்து உருவானது.\nஒப்பீடு வலைப்பூவில் இணைய விருப்பமா - வணக்கம் வலைத்தமிழர்களே. முந்தைய பதிவின் சுட்டியை படித்துவிட்டீர்கள் என்றால் இந்த வலைப்பூவின் நோக்கம் முழுமையாக தெரிந்துபோகும். ஒப்பீடு வலைப்பூ என்பது பல்வே...\n - *எ*ன் நட்பெனும் வானத்தில் நட்சத்திரங்கள் பல.., ஆனால் நிலா ஒன்றுதான் - அது நீ மட்டும் தான்.. வளர்ந்தாலும் தேய்ந்தாலும் - அது என் வானத்தில் தான்.. வளர்ந்தாலும் தேய்ந்தாலும் - அது என் வானத்தில் தான்..\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை - அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). அனைவருக்கும் என்னுடைய ஸலாமை சொல்லிக்கொள்கிறேன். பதிவு எழுதாம ரொம்ப நாளா டிமிக்கி கொடுத்துக் கொண்டிருந்த என்னை ஸாதிகா அக்கா ஒரு த...\nநீ சொன்னது போல் அம்மா..... - நீ சொன்னது போல் அம்மா உயில் எல்லாம் பிரித்தாகிவிட்டது தம்பியோடு இனி என் சண்டை ஏதுமில்லை அப்பாவை நான் பார்த்துக்கொள்கிறேன். கடன் எல்லாம் அடைத்து விடுகிறோம். ...\n“நல்லவற்றில் நாமும் பங்காளியாவோம்” - வணக்கம் நண்பர்களே இந்த பதிவு சமூக நல சேவகர் திரு. நாரயணன் கிருஷ்னன் அவர்களை பற்றியதாகும் இவர் மதுரையை சேர்ந்தவர் உலகின் பத்து சிறந்த மனிதர்களின் பட்டியலில்...\nப்ளே ஸ்கூல் - குழந்தைகளை எல்.கே.ஜியில் சேர்ப்பதற்கு முன்னால் சும்மா ஒரு நட்பு சூழலில், பெற்றோரை பிரிந்து தனியா மத்த குழந்தைகளுடன் சேர்ந்து இருக்க முடிகிறதா\nகடிதம் - என் கனவு பதிவிற்காக அடுத்த கட்ட அறிவார்ந்த வேளைகளில் ஈடுபடுகிறேன் ..,எங்கள் அண்ணன் தன்மானசிங்கம் பன்னிகுட்டி ராமசாமி அவர்களின் வேண்டுகோளை ஏற்று இந்த வேலைகள...\n2030 ல் தமிழகம் - இது எனக்கு மெயிலில் வந்தது, யாரோ ஒரு பதிவர் தான் இத எழுதிருக்கணும். யார் அவர் 2030 ல் தமிழகம் ஒரு சின்ன கற்பனை 1. காவிரியில் தண்ணீர் தராததால் தஞ்சை...\nகால்நடை மருத்துவருன்னா சும்மாவா... - மருத்துவக்கனவில் இருக்கும் என் உறவினரின் மக்ளுக்கு.சீட் கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது...அடுத்து என்ன படிப்பது என்ற ஆலோசித்தோம்...அப்போது என் சினேகிதி...\nஅழகூட்டும் மாஸ்க் கருவி...போட்டோசாப். - நான் பதிவிட்டு பல வாரங்கள் ஆகிவிட்டது. இத்தேக்க நிலை இனிமேல் வராமல் பார்த்துக் கொள்வேன்.. சரி.. போட்டோசாப்பில் மிக மிக முக்கியமான கருவி மாஸ்க் ,அதாவது பட...\nமுன்னாள் உலக அழகியும் பிரபல இயக்குனரும் - ”அம்மா... உங்க கிட்ட கதை சொல்லனும்னு ஒரு டைரக்டர் வந்திருக்காரும்மா...” - அந்த முன்னால் உலக அழகியின் வேலைக்காரன் பவ்வியமாக சொன்னான். “எந்த டைரக்டர்... என்...\n-தொடக்கம் - கடவுள் இருக்கின்றாரா கடவுள் இருக்கின்றார்....\nவானம் எனக்கொரு போதி மரம்....\nதமிழக மக்கள் உரிமைக் கழக\nதிரை கடல் ஓடி திரவியம் தேடு..\n' தமிழிஷ் - செய்திகள், வீ��ியோ, படங்கள் '\nBogy - தமிழ் செய்திகள்\nஅனிதாவின் தூக்குக்கயிறு, தூத்துக்குடியின் துப்பாக்கிகளுக்கு ஃபெட்னா பாராட்டுவிழா:எட்டப்பன்களின் சங்கமாகிவரும் FeTNA\nவெள்ளி வீடியோ 180525 : புன்னகை புரிந்தாலென்ன பூ முகம் சிவந்தா போகும்\nபிரபா ஒயின்ஷாப் – 21052018\nகாளி - சினிமா விமர்சனம்\nஇந்திய படைத் தளபதி இலங்கை சென்றது ஏன்\nஃபேஸ்புக்கில் பேசியவை - 13\nஆயிரமாயிரம் ஏப்பிஸ்களின் அன்பு முத்தத்தில்\n“மலை இலக்கானால் யார் வேண்டுமானாலும் அம்பெய்யலாம். அதனால் திமுக என்னும் மலைக்கு பாதிப்பு கிடையாது” - திரு. தங்கம் தென்னரசு\nஓலைச்சுவடி - நூல் விமர்சனம்\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nதீதும் நன்றும் பிறர் தர வாரா \nபார்த்த படங்கள் - 2017\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபெரியார் திருமணத்தை மேம்போக்காக விளக்கும் இளம்பெண்ணியவாதிகள் -தலித் செயல்பாட்டாளர் கவிதா பாய்ச்சல்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nமாணவர்களுக்குக் கெடு விதிக்கும் வங்கிகள்\nஇறைவி – ஒரு அரைகுறையின் முழுமையான விமர்சனம்\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nபொன்னியின் செல்வன் - பாகம் III\nநிலா அது வானத்து மேல\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\n-- அன்னக் கொடியும் நானும் --\n☼ தொப்பி தொப்பி ☼\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nதண்ணி அடிச்சா தப்பாமா திட்டராமா ஏன்மா \nஜெயனின் எதிர்வினையும் ஃபேக் இலக்கியமும்- கடிதம்\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nஎல்லா கதவும் தொறந்தே இருக்காம்\nதனித்துவ திரைமொழியின் சாகசம்- த்ரிஷ்யம் மற்றும் லூசியா\nஒரு கூடும் சில குளவிகளும்..\nஆங்கிலப் (ஆப/பு)த்தாண்டு இராசி பலன்க‌ள் 2014 - 2024\nவிக்கியின் - நாம் காண்பது நிசமா பொய்யா\nலூசுக்கதைகள் 1 : சகுனி அடுத்த கதைலதான் வருவாரு\nவாழ்க பதிவர் ஒற்றுமை.வளரட்டும் பதிவர்கள் புகழ்.\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nதொ”டர்” பதிவு தொடரட்டும்...........பதிவுலகம் தழைக்கட்டும்\nபடித்ததில்... பிடித்தது... - 4\nநவீன இலத்திரனியல் இசை என்றால் என்ன\nஅமானுஷ்ய அப்பாவும் ஒரு கிரிக்கெட் கேள்வியும்\nநீ தானே என் பொன் வசந்தம்..\nநிரந்தரமாக அழித்த கோப்புகளை மீட்பது எப்படி(மென்பொருள் இல்லாமல்\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nதியேட்டரில் படம் பார்க்க இவ்வளவு செலவா\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nResume - வேண்டா பத்து\nசுதந்திரமும் அலாவுதீனின் அற்புத விளக்கும்\nதாராபுரத்தான்: தாராபுரத்தான்: வாங்க காற்று வாங்கலாம்..\nmp3 toolkit இலவச மென்பொருள்\nஆண் - பெண் நட்புறவு\nஈகோ...கோ....கோ... (குறுங்கதை) - நிறைவு பகுதி\nஹாய் பசங்களா . . .\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nமுறைகெட்ட அரசுகளும் முறையான சட்டங்களும்-2\nஇருநூற்றம்பது ரூபாயும், இரண்டு பீரும்\nசிங்கப்பூர் தமிழ்ப் பதிவர்கள் குழுமம்\nCable சங்கர்: சாப்பாட்டுக்கடை- சம்பத் கெளரி மெஸ்\nஆகஸ்ட் 2011 - பதிவர்களின் வெள்ளிநிலா இதழ்\nஅன்னா ஹசாரேவும் அவுந்த கோமணமும்\nஅப்பாடக்கர் ஆண் மக்களே ...\nலோன் மூலம் வாகனம் வாங்கி இருக்கிறீர்களா\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nதிமுக, பேராய(Congress)க் கட்சிக் கூட்டணி\nBLACK RIVER - (7) கடைசி அத்தியாயம்\nஅது ஒரு காதல் காலம் பகுதி 13\nஉன்ன வெள்ளாவில வெச்சி வெளுத்தாங்களா\nஒப்பீடு வலைப்பூவில் இணைய விருப்பமா \nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nநீ சொன்னது போல் அம்மா.....\nமுன்னாள் உலக அழகியும் பிரபல இயக்குனரும்\nவானம் எனக்கொரு போதி மரம்....\nதமிழக மக்கள் உரிமைக் கழக\nதிரை கடல் ஓடி திரவியம் தேடு..\n' தமிழிஷ் - செய்திகள், வீடியோ, படங்கள் '\nBogy - தமிழ் செய்திகள்\nஆமாய்யா.. உண்மைய சொன்னா.. சிலருக்கு சுடும்...\nகீழ்கண்ட பின்னுட்டங்களை, தயவு செய்து..அன்புகூர்ந்து....என்னுடைய பதிவில் போடவேண்டாம்.. ஏன்னா.... எனக்கு ”உவ்வ்வ்வ்வ்வ்வ்வே...... ” வரும் சார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/43644", "date_download": "2018-05-25T20:37:19Z", "digest": "sha1:4J75KIVDVBM35UXWLJ5TU5MMJR63LSBO", "length": 6664, "nlines": 90, "source_domain": "www.zajilnews.lk", "title": "இருதய நோயினால��� பாதிக்கப்பட்டுள்ள கவிஞர் என்.எம். நஸீருக்கு உதவுவோம் - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் இருதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ள கவிஞர் என்.எம். நஸீருக்கு உதவுவோம்\nஇருதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ள கவிஞர் என்.எம். நஸீருக்கு உதவுவோம்\nபுல்மோட்டையைப் பிறப்பிடமாகக் கொண்ட கலைஞர், கவிஞர் என்.எம். நஸீர் (கலையன்பன் நஸீர்) இதய நோயினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளார்.\nஇவர் உடனடியாக சத்திரசிகிச்சைக்குள்ளாக்கப்பட வேண்டுமென லங்கா வைத்தியசாலையின் இருதய வைத்திய நிபுணர் டாக்டர் ஜே. ஜயவர்தன சிபாரிசு செதுள்ளார்.\nஇதற்காக 450,000 ரூபா தேவைப்படுகின்றது. கமத்தொழிலை ஜீவனோபாயமாகக் கொண்ட இவர், தனது சத்திரசிகிச்சைக்காக பரோபகாரிகள் மற்றும் நல்லெண்ணம் படைத்தவர்களின் உதவியை வேண்டி நிற்கின்றார்.\nஇவரது பெயரில் மக்கள் வங்கி புல்மோட்டைக்கிளையில் திறக்கப்பட்டுள்ள 352-2001-7-2379637 என்ற வங்கிக் கணக்குக்கு உதவிகளை வைப்புச் செய்யுமாறு கேட்கப்படுகின்றனர்.\nமேலதிக தகவல்களுக்கு 071 – 2000146 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.\nPrevious articleகடற்கரையில் அமர்ந்திருந்த பெண் அணிந்திருந்த நகைகளை அபகரித்துச் சென்றவர்களில் ஒருவர் கைது\nNext articleசிறுபான்மையினருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தேர்தல் தொகுதிகள் பிரிக்கப்பட வேண்டும் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்\nசம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு நவீன வசதிகளுடன்கூடிய சத்திர சிகிச்சைக்கூட மேசை, முஸ்லிம் காங்கிரஸ் முயற்சியினால் வழங்கி வைப்பு\nமனைவி மரணம்; தற்கொலை செய்துகொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்\nஇரத்மலானை துப்பாக்கிச்சூடு; உண்மை அம்பலம்\nதாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியின் 19 வது ஹாபிழான சம்மாந்துரையைச் சேர்ந்த ஜே.எம். ...\nஞானசார தேரர் குற்றவாளியே; தீர்ப்பளித்தது ஹோமாகம நீதிமன்றம்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nசம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு நவீன வசதிகளுடன்கூடிய சத்திர சிகிச்சைக்கூட மேசை, முஸ்லிம் காங்கிரஸ் முயற்சியினால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chinnappayal.blogspot.com/2012/03/blog-post.html", "date_download": "2018-05-25T20:31:07Z", "digest": "sha1:2RR73UC7W5LPKHNE5QVDBQJKKRNWJTRM", "length": 14882, "nlines": 253, "source_domain": "chinnappayal.blogspot.com", "title": "சின்னப்பயல்: என் செல்ல ட்ராகன்", "raw_content": "\nநிமிர்ந்து நிற்கும் அதன் தலை\nஅதன் வால் என் முழங்கை வரையும்\nஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி March 1, 2012 at 8:08 AM\nபார்த்தபோது // இதைச் செய்யாமலே கண்டு பிடிக்கலாம், நாமும் பச்சோந்தியாக மாறி.. :)\nஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி ... thanks \nபார்த்து தோழரை சுட்டு விடப்போகிறது.\nமிக அருமையான கவிதை வாழ்த்துகள்\nதமிழ் ஹிந்து நாளிதழ் (2)\nகாலம் தன் போக்கில் வாரி இறைக்கும் புழுதிகளைத் தட்டிவிட மனமின்றி,அதை நானும் ரசித்துக் கொண்டு உங்களோடும் பகிர்ந்துகொள்ள..\nநிழலில்லாத மனிதன் - பழமையான ஒரு சீனக்கதை. மலையுச்சியின் மடாலயத்தில் வாழ்ந்த ஒரு துறவிக்கு சந்தேகம் வந்தது. நாம் எதற்காக இப்படித் தனிமையில் வாழவேண்டும் என்று. அதைத் தன் குருவ...\nதாகமுடைய கடல் - என் தேசம் சிரச்சேதம் செய்யப்பட்ட போதும் என் வகுப்பறை சாவுநாற்றம் வீசிய போதும் தான் நான் எழுத நிர்ப்பந்திக்கப்பட்டேன் மார் துளைத்த ரவைக்கூடுகள் எழுதுகோ...\nபெற்றோர்களுக்கு - இன்று காலை எனது மெயிலில் இந்தச் செய்தியை ஒரு நண்பர் பகிர்ந்திருந்தார். இணையத்தில் வெளியாகியுள்ள இச்செய்தி சிங்கப்பூரிலுள்ள ஒரு பள்ளி முதல்வர் எழுதியது. S...\n - மண்தினி ஞாலத்து மக்கள் யாவர்க்கும் ஒரு துகள் உறுதி ஆதார் அட்டை இருந்தாலும் இல்லாமற் போனாலும். ..நாஞ்சில் நாடன்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள் - தற்செயலாக நேர்ந்த ஒரு நிகழ்ச்சி போன்றதுதான், மெளனி எழுத்துத்துறையில் நுழைந்தது 37 ஆண்டுகளுக்கு முன், படித்து விட்டு வேலைக்கென்று ஒன்றும் போகாமல், கும்பகோ...\nஅன்பும், வாழ்த்தும் - சித்தர்கள் இராச்சியத்தில் பதிவுகளை தொடர நினைத்தாலும், எதையும் எழுதிட முடியாத அளவிற்கு வேலை நெருக்கடிகள், முதுகலை பட்டப்படிப்பின் அழுத்தங்கள், பயணங்கள் என க...\nஒரு பயணம் ஒரு புத்தகம் - அன்புள்ள மாதங்கி, கட்டுரை என்று நான் நினைத்துக்கொண்டிருப்பதை எழுதுவதில் ஒருவித சலிப்பு வந்துவிட்டது. அதனாலேயே இன்றைக்கு உன்னைப் பிடித்துக்கொண்டேன். அதனா...\nகாஷ்மோரா - டார்க் ஃபேன்டஸி\nகாஷ்மோரா ஆஹா...என்னா படம்டா. பிரமாதம் பிரமாதம். கார்த்தி'கிட்ட நிறைய வெரைட்டீஸ் இ���ுக்கு. சூர்யாவ விட கார்த்தி தான் சேலஞ்சிங் கேரக்டர...\nகடலுக்குப்பிறகு வந்திருக்கும் மரியான், எதாவது புதிதாக இருக்குமா என்று தேடித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது ரஹ்மானிடம். எதோ ஒண்ணு மி...\nஒரு மாதம் டில்லியில் தங்கியிருந்தபோது உடன் தங்கியிருந்தவர் அனைவரும் கிட்டத்தட்ட வட இந்தியாவைச்சேர்ந்தவர் தான். கொஞ்சம் அங்குமிங்குமாக ...\nசொப்னசுந்தரி..ஹிஹி.. பாய்ஸ் ஆர் பேக், ஆமா,, வெங்கட்பிரபு அவருக்கு என்ன செய்ய வருமோ அத ரொம்பவே சரியா செய்திருக்கிறார். முதல் பாதில பாதிக...\nஎண்பதுகளில் ஆல் இந்தியா ரேடியோவில், தேசபக்திப்பாடல்கள் என இசைக்கப்படும். அத்தகைய தரத்தில் இப்போது ரஹ்மானின் மெர்சல். நிலையக் கலைஞர்களை ...\nதீபன்' பார்க்க போயிருந்தேன், புலம்பெயர் படங்கள் வரிசையில் இந்தப்படம் இன்று திரையிட்டனர் பெங்களூர் டெரி அமைப்பின் அரங்கத்தில். படத்த...\nவடக்கின் வசந்தம் (El Norte)\nடெரி ' அமைப்பு பெங்களுர் தொம்லூரில் ' எல் நார்ட்டி ' El Norte என்ற திரைப்படம் திரையிட்டனர் . மாயன் பழங்குடியினர் அண்ணனு...\nதேவசேனா .. ஹ்ம் .. சரி சரி மலர் டீச்சர் மாதிரி . ஹிஹி . அவ்வளவு அழகு . பேசாம அவரையே சிவகாமி ராணியா அறிவிச்சிருந்தா இன்னும் நல்லாருந்...\nபரதேசி - புழுதியில் எறியப்பட்ட நல்லதோர் வீணை\nகீற்று இதழில் வெளியான விமர்சனம் பஞ்சம் பிழைக்கவேண்டி அண்டை நாடுகளுக்கும், இந்தோனேசியா/ஃபிஜி தீவுகள் வரைக்கும் கூட தேயிலை பிட...\nஇசையில் கேட்பவனின் நாடிபிடித்துதான் கொடுக்கவேணும் என்ற ஒன்று எப்போதுமே இல்லை. இசைப்பவன் தான் கேட்பவனின் அந்த சப்தநாடியையும் தீர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kztdiocese.blogspot.in/2013/10/", "date_download": "2018-05-25T20:15:28Z", "digest": "sha1:6WQH3M5W3VF6632AX4EGYCDNDWVLF5CF", "length": 7584, "nlines": 99, "source_domain": "kztdiocese.blogspot.in", "title": "குழித்துறை மறைமாவட்டம்: October 2013", "raw_content": "\nதர்ணா போராட்டத்தில் சில காட்சிகள்\nஅருளாளர் தேவசகாயம் பொதுநிலையினர் இயக்கம் (ADPI) முழக்கங்கள்\nஅருளாளர் தேவசகாயம் பொதுநிலையினர் இயக்கம் (ADPI) முன்னெடுத்து செல்லும் மாபெரும் தர்ணா போராட்டத்தில் முழக்கங்கள்:\nகுழித்துறை மறைமாவட்ட கோரிக்கை வெல்லட்டும்\nகுழித்துறை மறைமாவட்டம் உடனடியாக அறிவித்திடு\nநியமனம் செய் நியமனம் செய்\nகுழித்துறை மறைமாவட்டத்திற்கு தனியாக ஆயரை\nதனியாக ஆயரும் உடனடியாக பிரகடனம் ��ெய்\nபரிந்துரை செய் பரிந்துரை செய்\nதர்ணா போராட்டத்தில் சில காட்சிகள்\nஅருளாளர் தேவசகாயம் பொதுநிலையினர் இயக்கம் (ADPI)\nசார்பில் நடைபெற்ற மாபெரும் தர்ணா போராட்டத்தில் சில காட்சிகள்:\nஇடம் : திருத்துவபுரம் வட்டார முதன்மை பணியாளர் அலுவலகம் எதிரில், திருத்துவபுரம்\nநாள் : 02-10-2013 காலை 9.00 முதல் மதியம் 1.00 மணி வரை\nகுழித்துறை மறைமாவட்டம் பிரகடனப்படுத்தி புதிய ஆயரை அறிவிக்க கேட்டு\nகுழித்துறை மறைமாவட்டம் பிரகடனப்படுத்தி புதிய ஆயரை அறிவிக்க கேட்டு\nஅருளாளர் தேவசகாயம் பொதுநிலையினர் இயக்கம் (ADPI)\nசார்பில் நடைபெற்ற மாபெரும் தர்ணா போராட்டத்தில் சில காட்சிகள்:\nஇடம் : திருத்துவபுரம் வட்டார முதன்மை பணியாளர் அலுவலகம் எதிரில், திருத்துவபுரம்\nநாள் : 02-10-2013 காலை 9.00 முதல் மதியம் 1.00 மணி வரை\nதர்ணா போராட்டத்தில் சில காட்சிகள்\nஅருளாளர் தேவசகாயம் பொதுநிலையினர் இயக்கம் (ADPI) மு...\nதர்ணா போராட்டத்தில் சில காட்சிகள்\nகுழித்துறை மறைமாவட்டம் பிரகடனப்படுத்தி புதிய ஆயரை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanbantamil.blogspot.com/2014/01/2-simple-beauty-tips-part-2.html", "date_download": "2018-05-25T20:51:41Z", "digest": "sha1:A7XO6LDDLZDDHRQ4UNDF745CGFSJ5HSJ", "length": 47453, "nlines": 932, "source_domain": "nanbantamil.blogspot.com", "title": "Friends Tamil: எளிய அழகு குறிப்புகள் (பாகம் 2) - Simple Beauty Tips (Part 2)", "raw_content": "\nநடைமுறையில் இன்றைய பெண்கள் பேஷனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். மேலும் தங்களுக்கு ஏற்ற உடை, ஆபரணம், மற்றும் கலர் தெரிந்து கொள்வதில் மிகவும் ஆர்வமாக உள்ளார்கள். அவர்களுக்காக இதே சில டிப்ஸ்:;\n*உயரமாகவும், ஒல்லியாகவும் உள்ள பெண்கள் குறுக்கே கோடுகள் போட்ட உடைகளையோ அல்லது பெரிய டிசன்கள் உள்ள உடைகளையோ அல்லது பெரிய பார்டர்கள் போட்ட உடைகளை அணிந்ததால் பார்க்க அழகாக இருக்கும்.\n*குண்டாக உள்ள பெண்கள் சிறிய டிசன்கள் உள்ள உடைகளையும், சிறிய கோடுகள் போட்ட உடைகளையும், அகலம் குறைவாக உள்ள பார்டர்கள் போட்ட உடைகள் அணிவது அழகாகவும், ஒல்லியாகவும் தெரியும்.\n*சிவப்பாக இருக்கும் பெண்களுக்கு டார்க் கலரும், கருப்பாக இருக்கும் பெண்களுக்கு லைட் கலரும் பொருத்தமாக இருக்கும் என்ற பொதுவான கருத்து உள்ளது ஆனால் அது மிகவும் தவறு. கருப்பாக இருக்கும் பெண்கள் லைட் கலர் உடை அணிந்தால், அவர்கள் மேலும் கருப்பாகத் தெரிவார்கள்.\nஆனால் சிவப்பாக இருக்கும் பெண���கள் லைட் கலர் அணிந்தால் மேலும் அழகாகத் தெரிவார்கள். கருப்பான பெண்களுக்கு ஓவர் லைட்டாகவும் இல்லாமல், ஓவர் டார்க்காவும் இல்லாமல் இருக்கும் மீடியமான கலர்கள் தான் மிகவும் சிறந்தது. உதாரணமாக கருப்பான பெண்கள் புளூ கலர் உடைகளை அணிந்தால் பார்க்க மிகவும் அழகாகவும்,கலராகவும் தெரிவார்கள்.\n*பொதுவாக பெண்கள் எல்லோருமே தங்களை ஸ்லிம்மாகக் காட்டிக் கொள்ளத்தான் மிகவும் விரும்புவார்கள். அதற்கு மிகவும் சிறந்தது டார்க் கலர்தான். லைட் கலர்கள் ஒரு ஸ்லிம்மான பெண்ணைக் கூட கொஞ்சம் குண்டாகக் காட்டும். எனவே ஸ்லிம்மான பெண்கள் லைட் கலர்கள் உடைகளை உடுத்த வேண்டாம்.\n*மிகவும் உயரமான பெண்கள் மிகவும் உயரமான கொண்டை போட்டுக் கொள்ளக் கூடாது. சிறிது குள்ளமான பெண்கள் கொண்டையச் சிறிது கூர்மையாகவும், உயரமாகவும் போட்டுக் கொண்டால் பார்க்க அழகாக இருக்கும். அதே போல் வட்டமான முகம் உள்ளவர்களும் சிறிது உயரமான கொண்டை போட்டுக்கொள்ளலாம்.\nபெண்கள் அழகின் மீது அதிக அக்கறை காட்டுகின்றனர். இதற்காக பியூட்டி பார்லர் சென்று தங்கள் அழகை மெருகேற்றிக் கொள்கின்றனர். இதனால் அதிக பணம் செலவாவதுடன், ரசாயனம் கலந்த `க்ரீம்'களால் `அலர்ஜி'யும் ஏற்படுகிறது. எனவே, வீட்டிலேயே கிடைக்கும் பொருட்களைக் கொண்டு மென்மையான சருமத்தை எப்படிப் பெறுவது என்பதை இங்கே பார்க்கலாம்:\n* மஞ்சள்தூள், சந்தனத்தூள், ஆலிவ் எண்ணை கலவையை உடல் முழுவதும் பூசி, 10 நிமிடங்களுக்குப் பிறகு குளிக்க வேண்டும். இதை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று தடவை செய்து வர சருமம் மென்மை பெறும்.\n* பாலும், எலுமிச்சைபழச் சாறும் கலந்த கலலையை முகத்தில் பூசி, இயற்கையான முறையில் `பிளீச்' செய்யலாம்.\n*தலை முடியின் வறட்டுத் தன்மையைப் போக்கி, ஜொலி ஜொலிக்க வைக்கும் சக்தி ஆரஞ்சு தோல் தோலுக்கு உண்டு. உலர்ந்த ஆரஞ்சு தோலுன், துண்டுகளாக்கிய வெட்டிவேர், சம்பங்கி விதை, பூலான் கிழங்கு, கடலை பருப்பு, பயந்தம் பருப்பு, கசகசா இவை ஒவ்வொன்றும் தலா 250 ௦கிராம் எடுத்து, மெஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளுங்கள்.\nஇந்தப் பவுடரை வாரம் ஒரு முறை தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால். முடி பளபளப்பாகவும், வாசனையாகவும் இருக்கும். இந்த பவுடரை உடம்புக்கும் தேய்த்து குளிக்கலாம்,வாசனை பவுடராகவும் இதை பயன்படுத்தலாம்.\n*கூந்தலுக���கு எப்பொழுதும் இறுக்கமாக \"க்ளிப்\" போடக்கூடாது.இவ்வாறு செய்தால் முடி உடைந்து போகும்.\n*வாரம் ஒரு முறை கண்டிப்பாக ஆயில் மசாஜ் செய்து கொள்ள வேண்டும்.அப்பொழுது தான் உதிராமல் நன்கு வளரும்.ஆலிவ் ஆயில் பயன்படுத்தி முறையாக மசாஜ் செய்தால், அது கூந்தலை வலுப்படுத்துவதுடன், கூந்தல் உதிர்வு மற்றும் முடி நரைத்தல் போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.\nகூந்தல் பராமரிப்பு - முடி உதிர்வது நிற்க\n*வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது படிப்படியாக நின்று விடும்.\n*கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது உடனடியாக நின்று விடும்.\n*வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வது நிற்கும்.\nகூந்தல் பராமரிப்பு - முடி மிருதுவாக இருக்க\n*முடி மிருதுவாக இருக்க சீத்தாப்பழ விதைகளைப் காயவைத்து பொடியாக்கி,அதை சீயக்காயுடன் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.இதை வாரம் இரு முறை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடி பட்டு போல் மிருதுவாக மாறும்.\n*பெண்களுக்குப் உள்ள மிக பெரிய பிரச்னை பேன்தான். இதை ஒழிக்க இரவில் தலையணைக்கு அடியில் செம்பருத்திப் பூ இலைகளை வைத்துப் படுத்து வந்தால் பேன்கள் ஒழியும்.\nஅதேசமயம், இந்த செம்பருத்திப் பூக்களையும் கற்பூரப் பொடி இரண்டையும் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து தலைக்குத் தடவிக் கொண்டால் பேன்கள் ஓடிவிடும்.\nஉடல் அழகு - சில அழகுக் குறிப்புகள்:\n*பழுத்த வாழைப்பழத்துடன் பால் கலந்து முகத்தில் பூசுங்கள். முகம் பளப்பளக்கும்.\n*பப்பாளிப்பழம், எலுமிஸ்சை சாறு கலந்து தடவவும். முகத்துக்கு நல்ல நிறம் கிடைக்கும்.\n* ஆரஞ்சு சாறை குளிர்சாதன பெட்டியில் வைத்து கட்டியாகி ஒரு வெள்ளை துணியில் கட்டிக்கொண்டு கண்களுக்கு மேல் ஒத்தி எடுக்கவும். கண்கள் குளிர்ச்சியாக இருக்கும்.\n* வெள்ளரிக்காய் சாற்றில் முல்தானிமெட்டி, பால் சேர்த்து முகத்தில் பூசி பிறகு கழுவி விடவும். வெய்யிலில் கருத்த முகம் பொலிவு பெரும்.\n* தர்பூசினி பழ்ச்சாறு, ��யத்தம்மாவு கலந்து முகத்தில் பூசினால், முகம் புதுப்பொலிவு பெறும்.\n* தக்காளிப்பழத்தை முகத்தில், கைகளில் தடவி வரவும். கைகள் மிருதுவாக இருக்கும்.\nஇப்படி தினமும் 10 அல்லது 15 நிமிடங்கள் நம் அழகுக்காக ஒதுக்கிவைத்தால், வயதனாலும் இளமையாக இருக்கலாம்.\nஉடல் அழகு - முகம் பளபளப்பாக இருக்க\n*சிலருக்கு முகத்தில் காது, கால், கைகளில் நிறைய முடிகள் இருக்கும். அவர்கள் வேப்பங்கொழுந்து, குப்பை மேனி இலை, விரலி மஞ்சள் அரைத்துப் பூசி பத்து நிமிடம் உலரவிட்டு பின் கழுவினால் முடி உதிர்ந்து விடும்.\n*முகத்தில் பருக்கள் இருந்தால் வெள்ளைப் பூண்டையும், துத்தி இலையையும் சம அளவு எடுத்து அதை நறுக்கி, பின் நல்லெண்ணெயில் போட்டுக் நன்கு காய்ச்சி தினசரி பருக்கள் உள்ள இடத்தில் தடவி வந்தால், விரைவில் பருக்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.\n*உடம்பில் தழும்புகள் இருந்தால் அந்த இடத்தில அவரை இலையின் சாற்றை பூசி வந்தால் தழும்புகள் படிப்படியாக மறைய ஆரம்பிக்கும்..\n*தோல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்றால், கொத்தமல்லி இலையில் சாறு எடுத்து அதில் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள்தூளைக் கலந்து தோல் மீது தடவி வந்தால் தோல் மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாற ஆரம்பிக்கும்.\nLabels: beauty tips, அழகு குறிப்புகள்\nஇஞ்சி டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் - Health ...\nஅதிகமாக கோபப்படும் குழந்தைகளை கையாளுவது எப்படி\nஎளிய அழகு குறிப்புகள் (பாகம் 2) - Simple Beauty Ti...\nஅழகிய பூக்களை பாதுகாப்பது எப்படி\nகாதலனை நன்றாக புரிந்து கொள்வது எப்படி\nதேங்காயுடன் தயாராகும் அசைவ / சைவ உணவுகள் - yummy c...\nவயதானவர்கள் சந்திக்க கூடிய பிரச்சனைகள் - Old Age H...\nசிக்ஸ் பேக் வைக்க உதவும் உடற்பயிற்சிகள் - best exe...\nபெண்களுக்கான அழகு குறிப்புகள் - Beauty Tips for Wo...\nதித்திக்கும் சர்க்கரை பொங்கல் - Recipes To Sweeten...\nபொங்கல் ரங்கோலி கோலங்கள் - Rangoli designs pongal ...\nசிறந்த கூந்தலுக்கு மூலிகை ஷாம்பு - Benefits Of Her...\nஉலர் பழங்களின் உதவியால் எடை குறைப்பதற்கான சில டிப்...\nஅடிக்கடி டர்ர்ர்ர்ர். ஆகுதா கட்டுப்படுத்த சில வழிக...\nமுளைக்கட்டிய தானியங்களின் பலன்கள் - sprouts health...\nகுறட்டை சத்தம் அதிகமா இருக்கா\nதொப்பையை குறைக்க சில புத்திசாலித்தனமான ஐடியாக்கள் ...\nமுல்தானி மெட்டியின் நன்மைகள் - Benefits Of Multani...\nஹார்மோன் அளவினை சமநிலையில் பேண உதவும் ஆசனங்கள் - Y...\n���ினமும் சாப்பிடக் கூடாத உணவுகள் - Food that you sh...\nPineapple ஆரோக்கிய நன்மைகள் (1)\nஇன்டெர்நெட்ல பணம் சம்பாதிக்க (1)\nகூட்டு அதிரடிப் படை (1)\nசீனா ஒலிம்பிக் போட்டிகள் (1)\nசெம சிரிப்பு பாஸ் (1)\nதடை செய்யப்பட்ட உணவு (1)\nவீட்டு உள் அலங்காரம் (1)\nமாலை மலர் - தலைப்புச்செய்திகள்\nமுடி கொட்டாமல் இருக்க - To prevent hair fall\nமுடி கொட்டுதலுக்கான சில இயற்கை தீர்வுகள் தலைமுடி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிக முக்கியமான ஒன்று. அதை பராமரிக்கவும் ஒழுங்குப்படுத்தவும் ...\nஉடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள் - Top foods to gain weight\nஉடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள் - Top foods to gain weight உடல் எடை என்பது பல பேரின் பொதுவான பிரச்சனை. பொதுவாக உடல் எடையை குறை...\nதொப்பையை குறைக்க 14 எளிய வழிகள் - To Reduce Belly fat\nதொப்பையை குறைக்க 14 எளிய வழிகள் - To Reduce Belly fat வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை ம...\nவலிமையை அதிகரிக்கும் சைவ உணவுகள் - veg foods that increase stamina\nஉடல் வலிமையை அதிகரிக்கும் 20 சிறந்த சைவ உணவுகள் உடல் வலிமையை அதிகரிக்கும் உணவுகள் என்றாலே அனைவரது நினைவுக்கும் வருவது முட்டை மற்றும் இற...\nதைராய்டு சில அறிகுறிகள் - symptoms of thyroid\nதைராய்டு முற்றிவிட்டது என்பதற்கான சில அறிகுறிகள் தற்போது தைராய்டால் நிறைய பேர் அவஸ்தைப்படுகின்றனர். அதிலும் தைராய்டில் இரண்டு வகைகள் ...\nஉடல் எடையை குறைக்க உதவும் உணவுகள் - Secret weight loss foods\nஉடல் எடையை குறைக்க உதவும் சூப்பர் உணவுகள் தற்போது அனைவருக்குமே உடல் பருமன் பிரச்சனை உள்ளது. இத்தகைய உடல் எடையை குறைப்பதற்கு பலர் கடுமைய...\nகர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய பழங்கள் - fruits during pregnancy\nகர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய முக்கிய பழங்கள் கர்ப்பிணிகள் சாதாரணமாக எதையும் சாப்பிடும் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து பின் தான் சா...\nமுகப்பரு வராமல் தடுக்க - Pimple Treatment\n கவலைபடாதீங்க... சருமப் பிரச்சனைகளில் முகப்பரு மற்றும் பிம்பிள் வருவதற்கு காரணம், சருமத்தில் அதிகப்படியான ...\nசிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா இத ட்ரை பண்ணுங்க புகைப்பிடித்தல் உடலுக்கு மட்டும் கேடு விளைவிப்பதில்லை, அழகிற்கும் தான். அதிலு...\n10 நிமிடங்களில் முகம் பளபளக்க - get instant glow\nபத்தே நிமிடங்களில் அழகாக ஜொலிக்க வேண்டுமா அனைவருக்குமே அழகாக எப்போதும் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கத் தான் செ���்யும். இருப்பினும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://okv-tamilblogs.blogspot.com/2010/02/blog-post.html", "date_download": "2018-05-25T20:04:29Z", "digest": "sha1:Q3PUDTWNZZGLLGIY4QM6Y2CJUWRNAP4J", "length": 2365, "nlines": 48, "source_domain": "okv-tamilblogs.blogspot.com", "title": "வேணி கிறுக்கல்கள்: அன்னியம் (முதல் கவிதை)", "raw_content": "\nமுதல் முறை பேசிய போது\nஅழகிய தமிழில் இல்லை என்றாலும்\nஅதே கேள்வியை நீ என்னிடம்.......\nஎப்படி சொல்வதென்று தெரியவில்லை எனக்கு\nLabels: ....., அன்னியம், கவிதை, தமிழ் கவிதை, தோழமை, தோழி, நட்பு\nமுதல் கவிதை என்று சொல்ல முடியாது.\nகவிதை, உணர்வுகளை பிறருடன் பகிர்ந்து கொள்ளும்.\nஅது அன்பை, நட்பை, தோழமையை,...வளர்க்கும்.\nகவிதையை இலக்கியத்தின் அரசி என்பார்கள்.\nஅன்னியம் கவிதை என்ன சொல்ல வருகிறது .......கடைசி இரண்டு வரிகள் பிடி படவில்லை ......விளக்கமுடியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pethusamy.blogspot.com/2008/04/5.html", "date_download": "2018-05-25T20:29:14Z", "digest": "sha1:2YETK4QSZDXD4TABJ24N7CMC67M5VWYC", "length": 8674, "nlines": 56, "source_domain": "pethusamy.blogspot.com", "title": "படிமங்கள்: பாய் கடை திண்ணை (5)", "raw_content": "\nதுளிர்விடும் கற்பனைகளுக்கு நீரூற்றி உயிர் கொடுக்கும் இலக்கியவாதியாக என்னை எண்ணிக் கொள்ளும் கிறுக்கன் நான்\nபுதன், ஏப்ரல் 23, 2008\nபாய் கடை திண்ணை (5)\nபாய் ஒரு கடுமையான உழைப்பாளி. நானோ படுசோம்பேறி.\nஜெராக்ஸ் போடுதல், இரு சக்கர வாகன உதிரிபாகங்கள் விற்றல், சுருட்டு சுற்றுதல், டி.வி. டெக் வாடகைக்கு விடுதல் போன்ற பலவேலைகளை பாய் செய்துவந்தார். அவரை நான் “முதலாளி” என்று அழைப்பது வழக்கம். அவரும் பதிலுக்கு என்னை “முதலாளி” என்று அழைப்பார். காரணம், நான் ”கணினி கல்வி நிறுவனம்” ஒன்றை பாய் கடை அருகில் நடத்தி வந்தேன். நிறுவனம் என்றால், எதாவது கற்பனை செய்து கொள்ளாதீர்கள். இரண்டு இற்றுப் போன பழைய கணினிகள் மூலம், என்னுடைய கிராமத்து மக்களுக்கு தகவல்- தொழில் நுட்பம் போதித்து, அவர்களுக்கு கணினி பற்றிய விழிப்புணர்வை உசுப்பி வந்தேன் என்று சொன்னால், என் கிராம மக்களின் (அதோ) கதியை உங்களால் ஐயம் திரிபற உணர முடியும். நானும் என்னிடம் அகப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு, பெயிண்ட் பிரஸும், எம்-எஸ் வேர்ட்ம் பயிற்றுவித்து, என் கணினி அறிவைப் பெருக்கிக் கொண்டேன்.\n“மொதலாளி, ஒரு பய கூட எங்கிட்ட வந்து படிக்கமாட்டேங்கிறானே, என்ன காரணம்\n”கம்ப்யூட்டர் சென்டர ஏரக் கட்டிட்டு, சென்னைக்கு போங்க மொதலாளி, இல்லைனா இப்படியே என் வீட்டு திண்ணைய தேய்க்கவேண்டியதுதான்”.\nஎன் விஷயத்தில், பாய் - தன் மனதில் தோன்றியதை பட்டென்று போட்டு உடைத்து விடக்கூடியவர். நானும் அவரும் அவ்வளவு நெருக்கமாக இருந்தோம்.\n”ஒழுங்கு மரியாதையா சென்னைக்கு போய் ஒரு வேலைய வாங்கி, வாழ்க்கையில செட்டில் ஆகிற வழியை பாருங்க. அப்போதான், நீங்க உருப்படுவீங்க”...\n”மொதலாளி, நான் சென்னைக்கு போய்ட்டா, அப்புறம் நம்ம ஊர் மக்களின் கதி\nபாய் என்னைப் பார்த்து, லேசாக நகைத்தார். பிறகு சொன்னார்.\n“புத்திசாலிக்கு அறிவுரை சொல்லத்தேவையில்லை. முட்டாளுக்கு, அறிவுரை சொல்லி பிரயோஜனமில்லை.”\nஅதற்குப் பிறகு, நான் எதுவும் பேசவில்லை.\nஅப்போது, பக்கத்து கிராமத்தை சேர்ந்த ஒரு ஆசாமி, பாய் கடைக்கு வந்தான். பாய் அவனைப் பார்த்துக் கேட்டார்.“என்னப்பா டிவி. டெக். வாங்கிக்கிட்டு போனியே, திருப்பி கொண்டுவந்திட்டியா டிவி. டெக். வாங்கிக்கிட்டு போனியே, திருப்பி கொண்டுவந்திட்டியா\nஒரு கணம் திகைத்த அந்த ஆள் சொன்னான்.\n“கொண்டு வந்திட்டேங்க.. நீங்க உங்க அப்பாவ கூப்பிடுங்க..நான் அவர்கிட்ட தான் வாங்கிக்கிட்டு போனேன். அவர்கிட்டயே திருப்பி கொடுத்திடுறன்”...\nபாய் சிரித்துக் கொண்டே சொன்னார்.\n“எங்க அப்பாவ பாக்கணுன்னா, நீ மேல தான் போகணும், அவர் செத்து 10 வருஷம் ஆச்சி....”\nதிரும்பி என்னைப் பார்த்து சொன்னார்.\n“அதுக்குத்தான், நான் 'டை' அடிக்க மாட்டேன்னு சொன்னேன், இப்போ பாருங்க”....\nஇரண்டு பேரும், வாய் விட்டு சத்தமாக சிரித்தோம்.\nவந்தவனைப் பார்த்து சொன்னேன். “ ஹலோ, இவர்தாங்க பாய். ‘டை' அடிச்சிருக்கிறதனால உங்களுக்கு அடையாளம் தெரியல...”\nபாயுடன் பொழுதைக் கழிப்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. வயது பேதமில்லாமல், எல்லோருடனும், நகைச்சுவையுடன் பேசுவார். மாலை வேலையில், அவர் கடையின் திண்ணை இளைஞர்களால் நிரம்பி வழியும். பாயும், சுருட்டு சுற்றிக்கொண்டே, எல்லோருடனும் கதை பேசுவார்.\nஅன்றைய தினம், மகிழ்ச்சியாய் கழிந்தது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபிறந்தது - சேலம் மாவட்டம் செந்தாரப்பட்டி. படித்தது - திருச்சி மாவட்டம் புத்தனாம்பட்டி. வாழ்வது - சென்னை. மின்னஞ்சல்வழி தொடர்புக்கு: pethusamy@gmail.com செல்பேசி : 98811 70199\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபாய் கடை திண்ணை (6)\nபாய் கடை திண்ணை (5)\nபாய் கடை திண்ணை (4)\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5/", "date_download": "2018-05-25T20:41:59Z", "digest": "sha1:JJAYTS2BMCFMD6J5AYXQE6L2GOQFDUJF", "length": 5673, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "தற்கொலை செய்ய விரும்பியவர்களை கொலை செய்த டுவிட்டர் கொலையாளி! | EPDPNEWS.COM", "raw_content": "\nதற்கொலை செய்ய விரும்பியவர்களை கொலை செய்த டுவிட்டர் கொலையாளி\nதற்கொலை செய்ய விரும்புவர்களை டுவிட்டரில் தொடர்பு கொண்டு அவர்களை கொலை செய்த கொலையாளியை பொலிசார் கைது செய்துள்ளனர்.\nஜப்பானில் உள்ள ஜமா நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் ஒன்பது பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.இதுதொடர்பாக பொலிசார் நடத்திய விசாரணையில், தகாஹிரோ ஷிராஷி என்ற 27 வயது நபர், தற்கொலை எண்ணம் உடையவர்களை தொடர்புகொண்டு, உங்களுக்கு நான் உதவி செய்கிறேன் என்றும் உங்களுடன் சேர்ந்து நானும் இறந்துவிடுகிறேன் என கூறியுள்ளார்.இவனது பேச்சை கேட்டு தற்கொலை செய்ய விரும்பியவர்களை தனது வீட்டில் வைத்து கொலை செய்துள்ளான்.\nதற்போது இந்நபர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.டுவிட்டர் மூலம் தொடர்பு கொண்டு கொலையை செய்த காரணத்தால், இந்த நபரை டுவிட்டர் கொலையாளி என்றே அழைக்கின்றனர். இது தமக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜேக் டோர்சே கூறியுள்ளார்.எங்கள் சேவையை நேர்மறையாகவும் நல்ல நோக்கங்களுக்காகவும் பயன்படுத்த வேண்டும் எனும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.\n16மெகா பிக்சலுடன் கூடிய Vivo x,x7 plus pடரள ஸ்மார்ட் போன் வெளியீடு\nகூகுளின் 18 வது பிறந்தநாள் இன்று\nபுதிய வகை ட்ரான்சிஸ்டரை கண்டுபிடித்து அசத்திய விஞ்ஞானிகள்\nசாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்க���ரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gadgetsnews7.in/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2018-05-25T20:32:35Z", "digest": "sha1:E6E6LV44OF7RZVKFQZTJFEIIGCA3G5DU", "length": 13031, "nlines": 47, "source_domain": "www.gadgetsnews7.in", "title": "திடுக்கிடும் தகவல், சிங்கள இளைஞனை கொன்று முஸ்லிம்கள் மீது வன்முறை! – gadgetsnews7", "raw_content": "\nதிடுக்கிடும் தகவல், சிங்கள இளைஞனை கொன்று முஸ்லிம்கள் மீது வன்முறை\nதிடுக்கிடும் தகவல், சிங்கள இளைஞனை கொன்று முஸ்லிம்கள் மீது வன்முறை\nகண்டி இனக்கலவரத்துக்குக் காரணமான சிங்கள இளைஞனின் மரணத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nதெல்தெனிய அம்பாலை பிரதேசத்தைச் சேர்ந்த குமாரசிங்க எனும் இளைஞர், கடந்த பெப்ரவரி 22ம் திகதி குடிபோதையில் இருந்த மூன்று முஸ்லிம் இளைஞர்களினால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.\nஎனினும் எதிர்பாராத வகையில் ஏற்பட்ட அவரது மரணத்தைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களை இலக்கு வைத்து கட்டவிழ்த்துவிடப்பட்ட இனக்கலவரம் காரணமாக சுமார் 900 கோடி சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன. ஏராளமானோரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இச்சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் புலனாய்வுப் பிரிவு பொலிசார், குமாரசிங்க உயிரிழந்த விடயத்தில் பல்வேறு மர்ம முடிச்சுகள் நிலவுவதை கண்டறிந்துள்ளனர்.\nகுடிபோதையில் இருந்தவர்களால் தாக்கப்பட்டிருந்த நிலையிலும், குறித்த இளைஞனுக்கு மரணம் சம்பவிக்கும் அளவுக்கு பாரதூரமான காயங்கள் ஏற்பட்டிருக்கவில்லை என்று தெல்தெனிய பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nஅத்துடன் உயிரிழந்த குமாரசிங்க ஆரம்ப சிகிச்சையைப் பெற்ற தெல்தெனிய மருத்துவமனையில் இருந்தவரை தனது வீட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட உணவையே அவர் உட்கொண்டுள்ளார். மேலும் குடும்பத்தினர், நண்பர்களுடன் இயல்பாக பேசி கலகலப்பாகவே காணப்பட்டுள்ளார்.\nஆனாலும் அவர் உயிரிழப்பதற்கு ஓரிரு நாட்கள் முன்னதாக திடீரென கண்டி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட குமாரசிங்க, கடுமையாக நோய்வாய்ப்பட்டு மர்மமான முறையில் உயிரிழந்த���ள்ளார்.\nஅதே நேரம் அவரது மரணத்துக்கு முன்னரே மார்ச் 03ம் திகதி முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல் குறித்து திட்டமிடப்பட்டு திகதி குறிக்கப்பட்டதாக வன்முறைகளில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.\nஇந்த விடயங்களுக்கு மேலதிகமாக முக்கியமான சாட்சியமொன்றும் பொலிசாரின் விசாரணையில் சிக்கியுள்ளது.\nகுறித்த விடயங்கள் தொடர்பில் தற்போது புலனாய்வுப் பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nஇதற்கிடையே கண்டி இனக்கலவரத்தின் அரசியல் தலைமைத்துவமாக செயற்பட்ட இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்ய வேண்டாம் என்று பொலிசாருக்கு கடுமையாக உத்தரவிட்டுள்ள மைத்திரி, அந்த இரண்டு எம்.பி.க்களையும் காப்பாற்றும் முயற்சியை மேற் கொண்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.\nகண்டி இனக்கலவரத்துக்குக் காரணமான சிங்கள இளைஞனின் மரணத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nதெல்தெனிய அம்பாலை பிரதேசத்தைச் சேர்ந்த குமாரசிங்க எனும் இளைஞர், கடந்த பெப்ரவரி 22ம் திகதி குடிபோதையில் இருந்த மூன்று முஸ்லிம் இளைஞர்களினால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.\nஎனினும் எதிர்பாராத வகையில் ஏற்பட்ட அவரது மரணத்தைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களை இலக்கு வைத்து கட்டவிழ்த்துவிடப்பட்ட இனக்கலவரம் காரணமாக சுமார் 900 கோடி சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன. ஏராளமானோரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இச்சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் புலனாய்வுப் பிரிவு பொலிசார், குமாரசிங்க உயிரிழந்த விடயத்தில் பல்வேறு மர்ம முடிச்சுகள் நிலவுவதை கண்டறிந்துள்ளனர்.\nகுடிபோதையில் இருந்தவர்களால் தாக்கப்பட்டிருந்த நிலையிலும், குறித்த இளைஞனுக்கு மரணம் சம்பவிக்கும் அளவுக்கு பாரதூரமான காயங்கள் ஏற்பட்டிருக்கவில்லை என்று தெல்தெனிய பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nஅத்துடன் உயிரிழந்த குமாரசிங்க ஆரம்ப சிகிச்சையைப் பெற்ற தெல்தெனிய மருத்துவமனையில் இருந்தவரை தனது வீட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட உணவையே அவர் உட்கொண்டுள்ளார். மேலும் குடும்பத்தினர், நண்பர்களுடன் இயல்ப���க பேசி கலகலப்பாகவே காணப்பட்டுள்ளார்.\nஆனாலும் அவர் உயிரிழப்பதற்கு ஓரிரு நாட்கள் முன்னதாக திடீரென கண்டி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட குமாரசிங்க, கடுமையாக நோய்வாய்ப்பட்டு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.\nஅதே நேரம் அவரது மரணத்துக்கு முன்னரே மார்ச் 03ம் திகதி முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல் குறித்து திட்டமிடப்பட்டு திகதி குறிக்கப்பட்டதாக வன்முறைகளில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.\nஇந்த விடயங்களுக்கு மேலதிகமாக முக்கியமான சாட்சியமொன்றும் பொலிசாரின் விசாரணையில் சிக்கியுள்ளது.\nகுறித்த விடயங்கள் தொடர்பில் தற்போது புலனாய்வுப் பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nஇதற்கிடையே கண்டி இனக்கலவரத்தின் அரசியல் தலைமைத்துவமாக செயற்பட்ட இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்ய வேண்டாம் என்று பொலிசாருக்கு கடுமையாக உத்தரவிட்டுள்ள மைத்திரி, அந்த இரண்டு எம்.பி.க்களையும் காப்பாற்றும் முயற்சியை மேற் கொண்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.\nஅல் ஸபா மகா வித்தியாலயம் …\nதிடுக்கிடும் தகவல், சிங்கள இளைஞனை கொன்று முஸ்லிம்கள் மீது வன்முறை\nஅல் ஸபா மகா வித்தியாலயம் …\nகண்டி வன்முறை: அமித் வீரசிங்க உட்பட 18பேரின் விளக்கமறியல் நீடிப்பு.\nதிங்கட்கிழமை அமைச்சரவையில் மாற்றம் …\nதிஹாரி முஸ்லிம் வர்த்தக நிலையம் ஒன்றில் தீ.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavelai.com/2016/10/blog-post_3.html", "date_download": "2018-05-25T20:30:39Z", "digest": "sha1:HZ7H3MRTHX275WNR7QSMWM4JJMSYLPLG", "length": 24719, "nlines": 62, "source_domain": "www.puthiyavelai.com", "title": "puthiya velai | புதிய வேலை வாய்ப்பு செய்திகள் : ‘கேட் ’ தேர்வின் அடிப்படையில் என்ஜினீயர்களுக்கு வேலைவாய்ப்பு", "raw_content": "\n‘கேட் ’ தேர்வின் அடிப்படையில் என்ஜினீயர்களுக்கு வேலைவாய்ப்பு\n'கேட் ' தேர்வின் அடிப்படையில் என்ஜினீயர்களுக்கு வேலைவாய்ப்பு\nபல்வேறு மத்திய அரசு நிறுவனங்களில் 'கேட்' தேர்வின் மூலம் என்ஜினீயர்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது.\nஇது பற்றிய விவரம் வருமாறு:-\nஎன்ஜினீயரிங் மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு படித்தவர் களுக்கு முதுநிலை என்ஜினீயரிங் படிப்பில் சேர்வதற்காக 'கேட்' (GATE) எனப்படும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. தற்போது பல��வேறு மத்திய அரசு நிறுவனங்கள் இந்த நுழைவுத் தேர்வை, தங்கள் பணியிடங்களை நிரப்பும் தகுதித் தேர்வாகவும் பயன்படுத்திக் கொள்கின்றன. 2017-ம் ஆண்டுக்கான 'கேட்' தேர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், பல்வேறு நிறுவனங்களும் இந்த தேர்வின் மூலம், என்ஜினீயரிங் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு வருகின்றன.இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் முதலில் 'கேட்' தேர்வுக்கு விண்ணப்பித்து பதிவெண் பெற வேண்டும், பின்னர் அந்த பதிவெண் உதவியுடன் விண்ணப்பம் திறந்துள்ள பொதுத்துறை நிறுவனங்களின் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலும், நேர்காணல் நடத்தியும் பணி நியமனம் வழங்கப்படுகிறது.கேட் தேர்வுக்கு விண்ணப்பிக்க 4-10-2016-ந் தேதி கடைசி நாளாகும். இதுபற்றிய விவரங்களை http://www.gate.iitr.ernet.in/ இணையதளத்தை பார்க்கலாம்.இனி எந்தெந்த நிறுவனங்களில் 'கேட்' தேர்வின் அடிப்படையில் பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன என்பதை பார்ப்போம்...\nபாரத மிகுமின் நிறுவனம் சுருக்கமாக 'பெல்' (Bhel) எனப்படுகிறது. மின்உற்பத்தி, பகிர்மானம், மின்பொருள் உற்பத்தி உள்ளிட்ட பணிகளை கவனிக்கும் இந்த நிறுவனம் 2015-2016 ஆண்டில் 26 ஆயிரத்து 587 கோடி ரூபாய் வணிகம் செய்து உள்ளது. மகாரத்னா அந்தஸ்து பெற்ற இந்த முன்னணி நிறுவனத்தில் தற்போது 'கேட்' தேர்வின் அடிப்படையில் என்ஜினீயர் டிரெயினி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.உத்தேசமாக 50 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மெக்கானிக்கல் பிரிவுக்கு 30 இடங்களும், எலக்ட்ரிக்கல் பிரிவுக்கு 20 இடங்களும் உள்ளன. இவை தொடர்பான என்ஜினீயரிங், தொழில்நுட்ப படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக, அதாவது 1-9-1989 தேதிக்கு பிறகு பிறந்தவர்களாக இருக்க வேண்டும். முதுநிலை படிப்பு படித்திருந்தால் 29 வயதுடையவராக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பம் 9-1-2017 அன்று செயல்பாட்டிற்கு வரும். 3-2-2017 தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இது பற்றிய விவரங்களை http://careers.bhel.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.\nஇந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் எனப்படும் விமான நிறுவனம், மத்திய அரசின் நவரத்னா அந்தஸ்து பெற்ற பொதுத்துறை நிறுவனமாகும���. விமானம், ஹெலிகாப்டர் மற்றும் விமான என்ஜின்கள், கப்பல் டர்பைன்கள் மற்றும் துணைப் பொருட்கள் வடிவமைப்பு, தயாரிப்பு, பழுதுபார்த்தல் என பல்வேறு பணிகளை இந்த நிறுவனம் கவனிக்கிறது. தற்போது பட்டதாரி என்ஜினீயர்களை 'மேனேஜ்மென்ட் டிரெயினி' பணியிடங்களில் நியமிக்க அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.டெக்னிக்கல் பிரிவில் 50 பணியிடங்களும், சிவில் பிரிவில் 25 இடங்களும், டிசைன் டிரெயினி பணிக்கு 50 இடங்களும் உள்ளன. மொத்தம் 125 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மெக்கானிக்கல், புரொடக்சன், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேசன், சிவில், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிகேசன் உள்ளிட்ட பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன. 7-2-2017 தேதியில் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பம் 6-1-2017 முதல் 7-2-2017 வரை www.halindia.com என்ற இணையதளத்தில் செயல்பாட்டிற்கு வரும்.\nபாரத் பிராட்பேண்ட் நெட்வொர்க் லிமிடெட் (பி.பி.என்.எல்.) எனப்படும் தகவல்தொடர்பு நிறுவனத்திலும் 'கேட்' தேர்வின் அடிப்படையில் எக்சிகியூட்டிவ் டிரெயினி பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் போன்ற பிரிவில் பி.இ., பிடெக் படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. விண்ணப்பதாரர் 15-1-2017 தேதியில் 21 முதல் 27 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பம் www.bbnl.nic.in என்ற இணையதளத்தில் 15-1-2017 முதல் செயல்பாட்டிற்கு வரும். 27-2-2017-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விரிவான விவரங்களை அந்த இணையதளத்தில் பார்க்கலாம்.\nமத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று பி.இ.எம்.எல்.. பாதுகாப்பு, சுரங்கம், கட்டுமானம், ரெயில்- மெட்ரோ, விண்வெளி போன்ற பல்வேறு துறைகளுக்கான என்ஜினீயரிங் சேவையை நிறைவேற்றும் பல்துறை வணிக நிறுவனம் இது. தற்போது மேனேஜ்மென்ட் டிரெயினி பணியிடங்களை 'கேட்' தேர்வின் அடிப்படையில் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nவிண்ணப்பதாரர்கள் 21-1-2017 தேதியில் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். பணியிடங்களுக்கான விண்ணப்பம் 10-1-2017 முதல் 31-1-2017 வரை இணையதளத்தில் செயல்பாட்டில் இருக்கும். இது பற்றிய விவரங்களை www.bemlindia.com என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்ப���க்கலாம்.\nஅணுசக்தி மின் நிறுவனங்களில் ஒன்றான என்.பி.சி.ஐ.எல். நிறுவனத்தில் கேட் தேர்வின் அடிப்படையில் எக்சிகியூட்டிவ் டிரெயினி பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. கெமிக்கல், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், டெலி கம்யூனிகேசன், இன்ஸ்ட்ருமென்டேசன் உள்ளிட்ட பிரிவுகளில் என்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பம் ஜனவரி 2 வாரத்தில் திறக்கும். பிப்ரவரி 2-வது வாரத்திற்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்களை www.npcilcareers.co.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.\nமும்பையில் செயல்படும் மசாகான் டாக் ஷிப் பில்டர் நிறுவனத்தில் எக்சிகியூட்டிவ் டிரெயினி டெக்னிக்கல் பணிக்கு 8 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்கு 6-2-2017 தேதியில் 28 வயதுக்கு உட்பட்ட என்ஜினீயர்கள் விண்ணப்பிக்கலாம். இதேபோல எக்சிகியூட்டிவ் டிரெயினி பணிக்கு மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரிக்கல் பிரிவிலும் தேர்வு செய்யப்படுகிறார்கள். பணியிட எண்ணிக்கை வெளியாகவில்லை. இதற்கான விண்ணப்பம் 6-1-2017 முதல் 6-2-2017 வரை செயல்பாட்டில் இருக்கும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.mazagondock.gov.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.\nமத்திய மின்தொகுப்பு நிறுவனம் (பவர் கிரிட் கார்ப்பரேசன்) 'கேட்' தேர்வின் அடிப்படையில் எக்சிகியூட்டிவ் டிரெயினி பணியிடங்களை நிரப்ப உள்ளது. எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ், மெக்கானிக்கல் உள்ளிட்ட பிரிவுகளில் என்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பம் ஜனவரி 2017-ல், திறக்கும். பிப்ரவரிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்களை www.powergridindia.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.\nநெய்வேலி பழுப்புநிலக்கரி நிறுவனத்தில் (என்.எல்.சி.) கிராஜூவேட் எக்சிகியூட்டிவ் டிரெயினி பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில், இன்ஸ்ட்ருமென்டேசன், கம்ப்யூட்டர் சயின்ஸ், மைனிங் போன்ற பிரிவில் காலிப்பணியிடங்கள் உள்ளன. என்ஜினீயரிங் பட்டதாரிகள் 'கேட்' தேர்வுக்கு விண்ணப்பித்துவிட்டு இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். 1-12-2016 முதல் 30-12-2016-ந் தேதி வரை விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இதுபற்றிய விவரங்களை www.nlc.india.com இணையதளத்தில் பார்��்கலாம்.\nTNPSC GROUP 1 தேர்வுக்கான அறிவிப்பு - TNPSC - துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளில் 85 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. விண்ணபிக்க கடைசி நாள் : 8.12.2016 தேர்வு நாள்: 19.2.2017\nTNPSC GROUP 1 தேர்வுக்கான அறிவிப்பு - TNPSC - துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளில் 85 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு குற...\nFIND TEACHER POST | தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிபணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது.\nFIND TEACHER POST | தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிபணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது. வேலை தேடும் ஆசிரிய பட்டதாரியா நீங்கள்\nராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் பணி பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்\nராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் பணி பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் | ராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் கூடிய பணிக்கு இளம் பெண்கள் சேர்க்கப...\nTNPOLICE RECRUITMENT NOTIFICATION 2018 | 5538 காவலர்கள் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பினை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ளது .விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 27.01.2018.எழுத்து தேர்வு மாதம் ஏப்ரல் .விரிவான விவரங்கள்.\nTNPOLICE RECRUITMENT NOTIFICATION 2018 | 5538 காவலர்கள் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பினை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெள...\nசார்பதிவாளர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 நேர்காணல் 22-ந்தேதி தொடங்குகிறது\nசார்பதிவாளர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 நேர்காணல் 22-ந்தேதி தொடங்குகிறது | தமிழ்நாடு அரசு பணியாளர் தே...\nONLINE BOOK SHOP | AKASH IAS ACADEMY TNPSC GROUP 4 STUDY MATERIALS | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் இப்போது ஆன்லைனில் கிடைக்கிறது.\nONLINE BOOK SHOP | AKASH IAS ACADEMY TNPSC GROUP 4 STUDY MATERIALS | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் இப்போது ஆன்லைனில்...\nபட்டதாரிகளுக்கு விமானப்படையில் வேலை | ஆண்-பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம் | விமானப்படையில் அதிகாரி பணியிடங்களில் ஆண்-பெண் பட்டதாரிகள் சேர...\nதமிழக அரசு துறையில் தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு நீள்ளது.\nதமிழக அரசு துறையில் தோட்டக்கலை அதிகாரி பணிகள் | தமிழக அரசு துறையில் தோட்டக்��லை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அதிகாரி பணிக்கு விண்ணப்பங்க...\nமத்திய அரசு பணியில் சேர தேர்வு அறிவிப்பு\nமத்திய அரசு பணியில் சேர ஆசையா | இளைஞர்கள் தமிழக அரசு வேலையில் சேர்வதைப் போலவே, மத்திய அரசுப் பணிகளிலும் சேர்வதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். ...\nஇந்திய ரெயில்வே துறையில் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகள்\nஇந்திய ரெயில்வே துறையில் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகள் | இந்திய ரெயில்வே துறையின் பல்வேறு மண்டலங்களிலும் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthottam.in/t48233-60", "date_download": "2018-05-25T20:16:32Z", "digest": "sha1:H34J65GXWUU2WTJBPNELG4NVSEKS2USU", "length": 20983, "nlines": 140, "source_domain": "www.tamilthottam.in", "title": "சட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி: பேரவை உறுப்பினராகி இன்றுடன் 60 ஆண்டுகள் நிறைவு", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» ஒரு பெண் எப்போது அழகாக இருக்கிறாள் - பா.விஜய்\n» பட்ட காலிலேயே படும்....\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» பழத்துக்குள் மாட்டிக்கொண்ட புழு....\n» டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்\n» மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை\n» எளிய மருத்துவக் குறிப்புகள்\n» ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக நடிக்கும் அபர்னதி\n» திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது\n» பலவித முருகன் உருவங்கள்\n» இந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்\n» பி.வி. சிந்துவும் இறக்கையும்\n» தமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்\n» தூதரக அதிகாரிகள் மீது சீனா ஒலியலைத் தாக்குதல்\n» சட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்\n» உலகின் முதல் உறவு\n» உலக தைராய்டு தினம்\n» சென்னையில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை\n» ஸ்ரீநகரில் பிச்சை எடுக்க தடை\n» வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'\n» அலகாபாத் பெயரை மாற்ற முடிவு\n» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு\n» முக்கியமான மூன்று விஷயங்கள்\n» வாழும் வரை வாழ்க்கை.. வாழ்ந்து காட்டுவோம்..\n» உரைவேந்தர் ஔவை துரைசாமி நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n» அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் மின் உற்பத்தி ஆலைக்கு எதிராக வழக்கு: விசாரணைக்கு ஏற்பு\n» வாவ் பாப்... பைனலுக்கு முன்னேறியது சென்னை\n» ஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\n» ‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\n» நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\n» அசத்தல் சாதனைப் படைக்க சுரேஷ் ரெய்னாவுக்கு அரிய வாய்ப்பு\n» என்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி\n» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\n» தியானம் செய்தால் நல்ல சிந்தனை\n» 24 மணி நேரத்தில் மழை வரும்\n» பெண் மாலுமிகளுக்கு அமைச்சர் வரவேற்பு\n» அரசு வீட்டை காலி செய்ய மறுப்பு: 2 வருடம் அவகாசம் கேட்கிறார் அகிலேஷ்\n» குமாரசாமி பதவியேற்பு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\n» யார் இட்ட சாபம்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» யார் இட்ட சாபம்: உஷா முத்துராமன்\n» யார் இட்ட சாபம்: சா. கா. பாரதி ராஜா\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி: பேரவை உறுப்பினராகி இன்றுடன் 60 ஆண்டுகள் நிறைவு\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி: பேரவை உறுப்பினராகி இன்றுடன் 60 ஆண்டுகள் நிறைவு\n[size=14]திமுக தலைவர் கருணாநிதி சட்டப்பேரவை உறுப்பினராகி 60 ஆண்டுகள் நிறைவடைவதால் இது அவரது சட்டப்பேரவை வைரவிழா ஆண்டாகும்.\nதமிழக அரசியல் வரலாற்றில் யாரும் படைக்காத பல சாதனை களை செய்தவர் திமுக தலைவர் கருணாநிதி. இளம் வயதிலேயே முதல்வராக பதவியேற்றவர், தமி ழகத்தில் 5 முறை முதல்வர் ஆக இருந்தவர் என்ற சாதனைகள் வரிசையில் மற்றொரு சாதனை யையும் நிகழ்த்தி உள்ளார்.\nகரூர் மாவட்டம் குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 1957-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில் கருணாநிதி, முதல்முறையாகப் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். அதே ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவியேற்றார்.\nஅவர் சட்டப்பேரவை உறுப்பின ராகி இன்றுடன் (மார்ச் 31) 60 ஆண்டுகள் நிறைவடைவதால், இது அவரது சட்டப்பேரவை வைரவிழா ஆண்டாகும்.\n1957-ல் குளித்தலை, 1962-ல் தஞ்சை, 1967 மற்றும் 1971-ல் சைதாப்பேட்டை, 1977 மற்றும் 1980-ல் அண்ணா நகர், 1989 மற்றும் 1991-ல் துறைமுகம், 1996, 2001 மற்றும் 2006-ல் சேப்பாக்கம், 2011 மற்றும் 2016-ல் திருவாரூர் என 13 சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டு, தான் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளார்.\nஎம்எல்சியாக இருந்ததால் கடந்த 1984-ம் ஆண்டு சட்டப்பேர வைத் தேர்தலில் அவர் போட்டி யிடவில்லை. 1991-ம் ஆண்டு திமுக சார்பில் அவர் ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றதால், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.\nகடந்த 60 ஆண்டுகளில் 55 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்பேரவை உறுப்பினராகவும், 2 ஆண்டுகள் பொதுப்பணித் துறை அமைச்சராகவும், 5 முறை முதல்வராகி 18 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வர் பதவியையும் வகித்துள்ளார்.\nகடந்த திமுக ஆட்சியின்போது 2007-ம் ஆண்டு அவரது சட்டப் பேரவை பொன்விழா ஆண்டை யொட்டி, கரூர் மாவட்டம் குளித்தலையில் சட்டப்பேரவை பொன்விழா வளைவு அமைக்கப் பட்டதுடன், கலைஞர் பொன்விழா அரசு கலைக் கல்லூரி தொடங் கப்பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது.\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/meera-070201.html", "date_download": "2018-05-25T20:42:33Z", "digest": "sha1:4TI7GD5U7ANQ5JJFQVJEK6MQNFQZSLCG", "length": 10870, "nlines": 137, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கிரிவல மீரா, பாவம் போக்கிய ஷ்ரியா! | Meera Jasmine does Girivalam in Tiruvannamalai - Tamil Filmibeat", "raw_content": "\n» கிரிவல மீரா, பாவம் போக்கிய ஷ்ரியா\nகிரிவல மீரா, பாவம் போக்கிய ஷ்ரியா\nபஜனைப் பாடல்களைப் பாடியபடி திருவண்ணாமலை கோவிலில் மீரா ஜாஸ்மின் சாமி கும்பிட்டது பக்தர்களை வியப்பில் ஆழ்த்தியது.\nமலையாளத்து மீரா ஜாஸ்மின் பிறப்பால் கிறிஸ்தவர் ஆனாலும், இந்துக் கோவில்கள் மீதும், இந்துக் கடவுள்கள் மீதும் அதீத பக்தி கொண்டவர். எந்தஊருக்குச் சென்றாலும் அங்குள்ள புகழ் பெற்ற இந்துக் கோவில்களுக்குச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.\nசில மாதங்களுக்கு முன்பு கூட கேரளாவில் ஒரு இந்துக் கோவிலுக்குச் சென்று வழிபட்டு பலரது வாயில் விழுந்தது நினைவிருக்கலாம்.\nஇந்தியாவின் பல்வேறு இந்துக் கோவில்களுக்கும் விசிட் அடித்து சாமி கும்பிட்ட அனுபவம் மீராவுக்கு உண்டாம். ஆனால் அவருக்கு ரொம்பநாளாக திருவண்ணாமலைக்குப் போய் அண்ணாமலையாரை தரிசிக்க வேண்டும் என்ற தீராத ஆர்வம் இருந்து வந்தது.\nசமீபத்தில்தான் அந்த ஆசை நிறைவேறியதாம். அவர் நடித்து வரும் படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் வேலூர் பக்கம் நடந்தது. அண்ணாமலைக்குபக்கத்தில் வந்து விட்டோம், அப்படியே ஒரு நடை போய் வந்து விடலாம் என தீர்மானித்த மீரா, துணைக்கு சிலரைக் கூட்டிக் கொண்டுதிருவண்ணாமலைக்கு கிளம்பினார்.\nகோவிலில் பக்தி ரசம் ததும்ப சாமி கும்பிட்டார் மீரா. பின்னர் கோவில் பிரகாரத்தை வலம் வந்து மனமுருக பிரார்த்தார். அப்படியே பஜன்பாடல்களையும் பாடியவாறு அவர் நடந்து சென்றதைப் பார்த்த பல பக்தர்கள் மீராவின் பக்தியை மெச்சினர்.\nசிலர் ஆர்வத்தோடு மீராவை நெருங்கி ஆட்டோகிராப்பும் கேட்டனர். மீராவும் முகம் சுளிக்காமல் போட்டுக் கொடுத்தார். தனது நீண்ட நாள் ஆசைநிறைவேறிய திருப்தியில் அண்ணாமலையாரிடமிருந்து விடை பெற்று வேலூர் பறந்தார் மீரா.\nமீரா இப்படி என்றால் ஷ்ரியாவுக்கு புதுவித அனுபவம் கிடைத்தது. புதுச்சேரி மாநிலத்திற்குட்பட்ட திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் சிவாஜிபடத்தின் ஷூட்டிங்கை சமீபத்தில் நடத்தியுள்ளனர். அங்குள்ள நளன் குளத்தில் ஷிரியா குளித்து எழுவதுபோல காட்சியாம்.\nமுதல் முறை முங்கி எழுந்தபோது டேக் ஓ.கே. ஆகவில்லையாம். இப்படி மொத்தம் ஏழு முறை முங்கி எழுந்து கடைசியில் காட்சி ஓ.கே. ஆனதாம்.\nஅப்புறமாக யூனிட்டில் உள்ளவர் ஒருவர் ஷ்ரியாவிடம் கூறியுள்ளார். இந்தக் குளத்தில் மூழ்கி எழுந்தால் செய்த பாவம் எல்லாம் போய் விடும்.வழக்கமாக ஒருமுறைதான் முங்கி எழுவார்கள், நீங்களோ ஏழு முறை முங்கி எழுந்து விட்டீர்கள். ஸோ, உங்களிடம் ஒரு பாவமும் இருக்காது, எல்லாம்போயிருக்கும் என்றாராம் குறும்பாக.\nஎல்லோரும் நல்லா இருந்தா, சந்தோஷம் தான்..\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nமுதுகெலும்பில்லாத தமிழக அரசை நினைத்தால் வெட்கமாக உள்ளது: பிரகாஷ் ராஜ்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் என் மைத்துனர் பலி: தல, தளபதி பட ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா உருக்கம்\n‘எல்லாரையும் கொன்னுட்டு நல்லா இருங்க..’ தமிழக அரசை சாடும் சமுத்திரக்கனி\nபிள்ளையின் புகைப்படத்தை வெளியிட்ட டைவர்ஸ் நடிகை வீடியோ\nபப்லிசிட்டிக்காக இயக்குனரும் விமர்சகரும் செஞ்ச வேலைய பாருங்களேன்-வீடியோ\nவித்யுலேகா ராமனுக்கு ஆசைய பாருங்களேன்\nகாலக்கூத்து படம் விமர்சனம் -வீடியோ\nகுடித்துவிட்டு காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய இயக்குனர்- போலீசார் வலைவீச்சு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anudhinam.blogspot.com/2009/06/blog-post_08.html", "date_download": "2018-05-25T20:37:55Z", "digest": "sha1:V7FZBWJ5Z76TPFSOQSDV2KFAFNUTTH7P", "length": 3632, "nlines": 46, "source_domain": "anudhinam.blogspot.com", "title": "தினம் ஒரு தகவல்: மூடநம்பிக்கை", "raw_content": "\n‘உடன்கட்டை ஏறுதல்’ என்றதொரு மூடநம்பிக்கையை அடியோடு ஒழித்த இராஜாராம் மோகன்ராய் ஒரு நாள் தன் நண்பருடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஒருவன் கரடியை சங்கிலியால் பிடித்துக் கொண்டு, நண்பர்களே… “இதோ பாருங்கள். இது கரடியின் முடி, இதைக் கையில் கட்டினாலோ அல்லது மோதிரமாக செய்து போட்டுக் கொண்டாலோ இலட்சாதிபதியாக ஆகிவிடுவீர்கள்” என்று கூறினான். ‘நானும் ஒரு முடி வாங்கி வருகிறேன்’ என்று கிளம்பினார் நண்பர். ‘எத்தனை முடி வாங்கினால் கோடீஸ்வரன் ஆகிவிடுவீர்கள்’ என்றார் இராஜாராம் மோகன்ராய். ஒரு முடி வாங்கினால் போதும் என்று ஆசை ததும்ப கூறினார் நண்பர்.\nஇராஜாராம் பதில்… நண்பனே, நன்றாக யோசித்துப்பார். ஒரு முடி வாங்கினால் உனக்கு பல இலட்சம் உண்மையானால் அந்தக் கரடிக்குச் சொந்தக்காரனிடம் எத்தனை ஆயிரம் முடிகள். ஆனால் அவனோ தெரு முனையில் பிச்சைக்காரனைப் போல் கூவிக் கொண்டிருக்கிறான். சற்று யோசியுங்கள்.\n“நம்பிக்கை வைத்தவர்கள் உயர்ந்திருக்கிறார்கள். ஆனால் இவரைப் போன்ற மூடநம்பிக்கை வைத்தவர்கள் இன்றைய இந்த வேகமான விஞ்ஞான உலகில் முன்னேறுவது கடினம்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrovanakam.blogspot.in/2015/08/blog-post_13.html", "date_download": "2018-05-25T20:31:57Z", "digest": "sha1:LJQIBKTAU4VK4RMPQOWS74KHRTNOMTVM", "length": 9522, "nlines": 176, "source_domain": "astrovanakam.blogspot.in", "title": "ஜாதக கதம்பம்: திருமணம்", "raw_content": "\nதிருமணத்தைப்பற்றி ஒரு பதிவில் சொன்னவுடன் நமது நண்பர்கள் சிலர் அவர்களின் ஜாதகத்தை எனக்கு அனுப்பி சில கேள்விகளை கேட்டனர்.\nதிருமணத்திற்க்கு மட்டும் தான் நமது மக்கள் பல பேர் ஜாதகத்தையே வைத்திருப்பார்கள். திருமணத்திற்க்கு அந்தளவுக்கு முக்கியதுவமாக ஜாதகம் தேவைப்படுகிறது.\nதிருமணத்திற்க்கு ஜாதகம் தேவைப்படுவது உண்மை தான் அதே நேரத்தில் வயது முப்பதுக்கு மேல் இருந்தால் கண்டிப்பாக ஜாதகத்தை பார்த்துக்கொண்டு இருக்காதீர்கள். முப்பது வயதுக்கு மேல் ஜாதகத்தை வைத்து பார்த்துக்கொண்டு இருந்தால் நடக்கிற கல்யாணமும் நடக்காமல் போய்விடும்.\nதற்பொழுது பல பேருக்கு திருமணம் நடப்பது மிகப்பெரிய காரியமாக இருக்கின்றது. இதனை படிக்கும் பெற்றோர்களாக இருந்தால் கண்டிப்பாக முப்பது வயதிற்க்குள் திருமண ஏற்பாட்டை உங்களின் மகன் அல்லது மகளுக்கு ஏற்பாடு செய்து வைத்துவிடுங்கள். முப்பது வயதை தாண்டிவிட்டால் அப்புறம் என்ன தான் குருப்பலன் வந்தாலும் நடப்பது கடினமாக இருக்கின்றது.\nபல திருமணங்கள் நடக்காமல் போவதற்க்கும் சோதிடர்கள் காரணமாக இருக்கின்றனர் என்று சொன்னால் அது தவறு கிடையாது. ஏன் என்றால் நடக்கின்ற திருமணத்தையும் ஏதாவது சொல்லி நடக்கவிடாமல் செய்துவிடுகிறார்கள். அதே நேரத்தில் ஏதாவது ஒன்றை சொல்லி தட்டி கழிப்பதும் உண்டு.\nமுப்பது வயதிற்க்கு மேல் ஆகிவிட்டால் நீங்களாகவே பெண்ணை பார்த்து எந்த ஜாதகமாக இருந்தாலும் பரவாயில்லை என்று திருமணம் செய்துக்கொள்ளுங்கள்.\nதற்பொழுது எல்லாம் அவன் அவன் குட்டி சோதிடராகவே மாறிவிட்டனர். எனது நண்பர் ஒருவர் இருந்தார் அவருக்கு சோதிடம் தெரியும். அவருக்கு திருணம் ஆகவில்லை. அவருக்கு வந்த பெண்ணின் ஜாதகத்தை அவரே பார்ப்பது அது சரியில்லை இது சரியில்லை என்று சொல்லிக்கொண்டே இருந்தார். அவருக்கு இன்றைய நாள் வரை திருமணம் நடைபெறவில்லை. அவருக்கு வயது நாற்பது ஆகிவிட்டது.\nவயது ஆக ஆக ஜாதகத்தை ஓரம் வைத்துவிட்டு வருவதை ஏற்றுக்கொள்வது நல்லது. இல்லை ஆயுள் முழுவதும் திருமணம் நடைபெறாது. சோதிடராக இருந்துக்கொண்டு இதனை நான் சொல்லகூடாது. நண்பர்களுக்கு ஒரு அறிவுரையாக இதனை நான் சொல்லுகிறேன்\nநமது புதிய பிளாக்கில் இணைந்த நண்பர்களுக்கு இன்று ஒரு செல்வவளத்தைப்பற்றி ஒரு பதிவை உங்களுக்கு மெயிலில் அனுப்புகிறேன். படித்துவிட்டு பயன்பெறுங்கள். விரைவில் புதிய தளத்தில் உங்களை சந்திக்கிறேன்.\nபச்சைப்பரப்புதல் மற்றும் காயத்ரி மந்திரம்\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 3\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 2\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=403004", "date_download": "2018-05-25T20:42:23Z", "digest": "sha1:FUGXUB6B4ACDF7BNVTJVVW33MV6AWF3C", "length": 7994, "nlines": 84, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | ஈரானின் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து முழுமையான ஆய்வு வேண்டும்: ரெக்ஸ் டில்லெர்சன்", "raw_content": "\nமட்டு. உன்னிச்சைக் குளத்தின் வான் கதவுகள் திறப்பு: வயல் நிலங்கள் பாதிப்பு\nமட்டக்களப்பில் விசேட டெங்கு ஒழிப்பு செயற்திட்டங்கள்\nதமிழர்களின் நிலை குறித்து ஜனாதிபதிக்கு அக்கறையில்லை: சிறிதரன்\nரணிலின் பகல்கனவு பலிக்காது: திஸ்ஸ விதாரண\nலக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு\nHome » உலகம் » அமொிக்கா\nஈரானின் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து முழுமையான ஆய்வு வேண்டும்: ரெக்ஸ் டில்லெர்சன்\nஈரானின் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்று அமெரிக்க அரச செயலராக நியமிக்கப்படவுள்ள ரெக்ஸ் டில்லெர்சன் செனட் உறுதிப்படுத்தல் குழுவுக்கு பரிந்துரை செய்துள்ளார்.\nமேலும், ரஷ்யாவுக்கு எதிரான அமரிக்காவின் தற்போதைய பொருளாதார தடைகள் தொடர வேண்டும் என தெரிவித்த அவர் மொஸ்கோவின் வளர்ந்துவரும் ஆக்கிரமிப்பு குறித்து நேட்டோ நாடுகளுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.\nஅமெரிக்காவிலுள்ள எண்ணெய் நிறுவனம் ஒன்றின் முன்னாள் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டிலெர்சன், ரஷ்யாவுடனேயே விரிவான வர்த்தக தொடர்புகளை பேணிவந்தார்.\nஇந்நிலையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் போர் குற்றவாளி என்பதை ஏற்க மறுக்கும் அவர் அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே சாத்தியமான மாற்றங்களுக்கு வழிவகுப்பதாக கூறப்படுகின்றது.\nஇது குறித்து அவர் டில்லெர்சன் தெரிவிக்கையில், ‘ நடைமுறையிலுள்ள அரசியல் சமூக பிரச்சனைகள் குறித்து செயலாற்றவுள்ளேன். இது இருதரப்பு தகவல்கள் பரிமாற்றத்திற்கு வழிவகுக்கும்.’ என்று குறிப்பிட்டுள்ளார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nசட்ட சவாலை எதிர்நோக்கியுள்ள ட்ரம்பின் புதிய பயணத்தடை\nபெண் சமத்துவத்தை வலியுறுத்தியும் ட்ரம்பிற்கு எதிராகவும் நியூயோர்க்கில் பேரணி\nஅமெரிக்காவின் தடைகளை மீறிய சீன நிறுவனத்திற்கு அபராதம்: வர்த்தக அமைச்சர்\nநிர்வாண புகைப்படங்களை பகிர்தல் குறித்த குற்றச்சாட்டை மறுத்தார் ரொபர்ட் நெலர்\nதூத்துக்குடிச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி\nமட்டு. உன்னிச்சைக் குளத்தின் வான் கதவுகள் திறப்பு: வயல் நிலங்கள் பாதிப்பு\nமட்டக்களப்பில் விசேட டெங்கு ஒழிப்பு செயற்திட்டங்கள்\nதமிழர்களின் நிலை குறித்து ஜனாதிபதிக்கு அக்கறையில்லை: சிறிதரன்\nரணிலின் பகல்கனவு பலிக்காது: திஸ்ஸ விதாரண\nலக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு\nதேசிய செய்திப் பத்திரிகைகளில் தவறான செய்���ிகள்: விசாரணைக்கு உத்தரவு\nதற்கொலைகளைத் தடுக்கும் விசேட நிகழ்ச்சித்திட்டம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=535972", "date_download": "2018-05-25T20:36:30Z", "digest": "sha1:FBP5ZITN4TYOWQE42XF7WQBBRE3Q7K4L", "length": 8674, "nlines": 80, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | வரலாற்றில் இடம்பிடித்தார் ஹலிமா யாகோப்!", "raw_content": "\nமட்டு. உன்னிச்சைக் குளத்தின் வான் கதவுகள் திறப்பு: வயல் நிலங்கள் பாதிப்பு\nமட்டக்களப்பில் விசேட டெங்கு ஒழிப்பு செயற்திட்டங்கள்\nதமிழர்களின் நிலை குறித்து ஜனாதிபதிக்கு அக்கறையில்லை: சிறிதரன்\nரணிலின் பகல்கனவு பலிக்காது: திஸ்ஸ விதாரண\nலக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு\nHome » உலகம் » ஆசியா\nவரலாற்றில் இடம்பிடித்தார் ஹலிமா யாகோப்\nசிங்கப்பூரின் முதல் பெண் ஜனாதிபதியாக ஹலிமா யாகோப் தெரிவாகியிருந்த நிலையில், நேற்று (வியாழக்கிழமை) அவர் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.\nஆனால், வாக்கெடுப்பு ஏதுமின்றி அவர் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டமை, சிங்கப்பூரில் ஜனநாயகமற்ற நிலைமை என்ற விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. முஸ்லிம் – மலாய் இனத்தவரான ஹலிமா யாகோப், நாடாளுமன்றத்தின் சபாநாயகராகப் பதவி வகித்தவர்.\nசிங்கப்பூரில் சம்பிரதாயபூர்வமான பதவியாகக் கருதப்படும் ஜனாதிபதிப் பதவிக்குப் போட்டியிடுவதற்கு, ஏராளமான விதிமுறைகள் காணப்படுகின்றன. அதில், 5 தடவைகளாகச் சிறுபான்மையினர் தெரிவாகவில்லையெனில், குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவரே ஜனாதிபதியாக முடியும் என்ற ஏற்பாடும் காணப்படுகிறது.\nஇதன்படி, இம்முறை ஜனாதிபதியாக, மலாய் இனத்தைச் சேர்ந்தவர்களே தெரிவுசெய்யப்படுவர் என முடிவுசெய்யப்பட்டது. அதன்படி, அதற்குப் பலர் விண்ணப்பித்த போதிலும், அவர்கள் தகுதி பெற்றிருக்கவில்லை என அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டனர். இதனால், யாகோப் மாத்திரமே தகுதிபெற்ற வேட்பாளராக இருந்தார். எனவே, ஜனாதிபதியாக அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில் நேற்று கருத்துத் தெரிவித்த யாகோப், குறித்த ஒரு இனத்துக்கென பதவி ஒதுக்கீடு செய்யப்படத்தேவையில்லை என சிலர் தெரிவித்துவரும் கருத்தை ஏற்றுக்கொண்டுள்ளார்.\nபல்லின மக்களும் வாழும் சிங்கப்ப���ரில் அனைத்து இன, மதங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டிய தேவை இருக்கின்றது. இதனால், அனைத்து இனங்களையும் சேர்ந்தவர்களையும் முறையாகவும், இயற்கையாகவும் தேர்ந்தெடுக்க வேண்டிய தேவை உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nவிமர்சையாக அனுட்டிக்கப்பட்ட மறைந்த வடகொரிய தலைவரின் ஜனனதினம்\nதென்சீனக் கடலில் சுமார் 20 மிதக்கும் அணு உலைகள் அமைக்க சீனா திட்டம்\nபாகிஸ்தானில் தற்கொலைத் தாக்குதல் – 100 பேர் உயிரிழப்பு\nசீன புத்தாண்டு கொண்டாட்டங்கள்- வண்ணமயமாக காட்சியளிக்கும் மியன்மார்\nதூத்துக்குடிச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி\nமட்டு. உன்னிச்சைக் குளத்தின் வான் கதவுகள் திறப்பு: வயல் நிலங்கள் பாதிப்பு\nமட்டக்களப்பில் விசேட டெங்கு ஒழிப்பு செயற்திட்டங்கள்\nதமிழர்களின் நிலை குறித்து ஜனாதிபதிக்கு அக்கறையில்லை: சிறிதரன்\nரணிலின் பகல்கனவு பலிக்காது: திஸ்ஸ விதாரண\nலக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு\nதேசிய செய்திப் பத்திரிகைகளில் தவறான செய்திகள்: விசாரணைக்கு உத்தரவு\nதற்கொலைகளைத் தடுக்கும் விசேட நிகழ்ச்சித்திட்டம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-05-25T20:22:13Z", "digest": "sha1:FTIW6M5EFMAOH6APBABVVK7SIO2JK7PX", "length": 13426, "nlines": 184, "source_domain": "canadauthayan.ca", "title": "திரு பிரவீன் நிர்மலன் | Canada Uthayan", "raw_content": "\n* கர்நாடக முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி * நடிகைகள் பாலியல் புகார் பிரபல ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டைன் சரண் * குமாரசாமி விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யாவிட்டால் 28-ந்தேதி மாநிலம் தழுவிய பந்த்- எடியூரப்பா * ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மாநகர சபை உறுப்பினருமான கே.ரஞ்சன் சில்வா சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்\nஇந்த வார இ-பேப்பர் ( E-Paper)\nஇலங்கை கிரிக்கெட் வீரரின் தந்தை சுட்டுக் கொலை; குறிவைக்கப்பட்டது யார்\nகுடிக்கத் தண்ணீர் இல்லை: 18 மாதங்களாக ஒற்றை ஆளாய் கிணறு வெட்டிய 70 வயது முதியவர்\nஇந்திய உணவகத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு: 18 ���ேர் காயம்\nமகளை ஏமாற்றி பாகிஸ்தான் அழைத்துச் சென்று முதியவருக்கு திருமணம் செய்து வைத்த தயார்\nshan chandrasekar on “ஞானம்” சஞ்சிகைன் ஆசிரியர்களான “கலாபுருசனம்” டாக்டர் ரீ ஞானசேகரன் & “கலாபுருசனம்” திருமதி ஞானம் ஞானசேகரன்:- பாராட்டி கெளரவம்\nV.Sivaraman. on அரசியல் அதிகாரங்களுக்காக இலங்கை எங்கும் இடம்பெறும் துரோகங்கள் தொடர்கின்றனவா\nnetultim2 on தமிழ் அரசியல்வாதிகளில் தலைவரான திரு சம்பந்தன் தனது மக்களுக்காக பேசுகின்றார்\nmuruganantham on பகுதி நேர வேலை வாய்ப்பு\nsiva on தமிழ் அரசியல்வாதிகளில் தலைவரான திரு சம்பந்தன் தனது மக்களுக்காக பேசுகின்றார்\nகுடும்ப விருட்சங்களின் இரு நினைவுகள்\nகுடும்ப விருட்சங்களின் இரு நினைவுகள் அமரர் திருமதி சத்தியசீலன் பரமேஸ்வரி : விரைந்தோடிய 50 ஆண்டுகள் – அன்னையாய் –\nதிருமதி மங்களம்மா கிருஸ்ணசாமி பத்தர்\nமரண அறிவித்தல் அன்னை மடியில் : 01-08-1935 – இறைவன் அடியில் : 30-04-2018 Share on Facebook Share\nகனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பிரவீன் நிர்மலன் அவர்கள் 03-08-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், நல்லூர் கல்வியங்காட்டைச் சேர்ந்த நிர்மலன் உமா(கனடா) தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், பிரியங்கா, ராகுல் ஆகியோரின் பாசமிகு சகோதரரும், வடிவேல், மனோரஞ்சிதம்(ஏ.ஏயனiஎநட யனெ ளுழளெ- ஊழடழஅடிழ) தம்பதிகள், காலஞ்சென்ற இராசையா மற்றும் சரோஜா(சிந்து- கனடா) தம்பதிகளின் அன்புப் பேரனும், லோகன் மாலதி(ஊயn றுநளவ வுசயnளிழசவ- கனடா), பவளகாந்தன் சபாரத்தினம்(கனடா) ஆகியோரின் பாசமிகு மருமகனும், மாதவன் தேவகி(இலங்கை), முகுந்தன் தாரனா(இலங்கை), ரவீந்திரன் செல்வமலர்(கனடா), கணேசமூர்த்தி பவானி(கனடா), தனஞ்செயன் பத்மினி(கனடா), ரமேஷ் குமுதினி(கனடா), பார்த்திபன் துரோபதா(கனடா), நவனீதன் -ஜீவா (கனடா), பஸ்டோன் லோகா(கனடா) ஆகியோரின் அன்புப் பெறாமகனும், பாஸ்கரன் வசுமதி(கனடா), ஜெயக்குமார் வளர்மதி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மருமகனும், இலங்கையில் வசிக்கும் அர்ச்சனா நித்தியானந்தம், தர்சனா, ஹம்சனா, திவ்யானி, கவிஷ்ணவி, கனடாவில் வசிக்கும் மவ்யன், ஹனுசியன், துளசி, கீர்த்தன், ஜெகந்தன், கிரிஷான், கோகுல், கவின், நிலா, கீரன், காயத்திரி, அர்ஜுன், கோபிகா, வருண், காவியா, கீர்த்தி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும், கனடாவில் வசிக்கும் மயூரன், மயூரி, அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ���னனி, வருணி, கனடாவைச் சேர்ந்தவர்களான ஹரிணி, கிரீஷன், அரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும், மனோன்மணி சபாரத்தினம்(கனடா), செல்வமணி தர்மரத்தினம்(கனடா), யோகநாதன் ரதி(இலங்கை), மயில்வாகனம் ராணி(இலங்கை), அரியமலர்(இலங்கை) ஆகியோரின் பேரனும் ஆவார்.\nஅன்னாரின் பூதவுடல் ஆகஸ்ட் 12ம் திகதி, 2017 அன்று சனிக்கிழமை மாலை 5.00 தொடக்கம் 9.00 மணிவரையும் மறுநாள் 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 தொடக்கம் மதியம் 10.30 வரையும் Chapel Ridge Funeral Home, located at 8911 Woodbine Avenue, Markham, Ontario, L3R 5G1 இல் பார்வைக்காக வைக்கப்பட்டு முற்பகல் 10.30 தொடக்கம் 12.30 மணி வரை அதே இடத்தில் கிரியைகள் நடைபெற்ற பின்னர் பிற்பகல் 12.30 மணியளவில் Highland Hills Crematorium, 12492, Woodbine Avenue Gormley, Ontario, L0H 1GO என்னும் இடத்தில் தகனம் செய்யப்படும்.\nஇவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.\nநிர்மலன் — கனடா : 647 378 7390\nவடிவேல் — இலங்கை : 94 112 437 602 கைத்தொலைபேசி:\t94 777 458 486\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollumedu.com/l-a-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-05-25T20:49:38Z", "digest": "sha1:5WCMM4VNYZVI4BOQLFYZLVJ6BUSZ3VI3", "length": 7541, "nlines": 69, "source_domain": "kollumedu.com", "title": "L.A. ஜாவீத் – முஹம்மதியா திருமணம். – Kollumedu.com", "raw_content": "\nகொள்ளுமேடு SKM மளிகை உரிமையாளர் ஹாஜி. காதர் மைதீன் மறைவு\nகொள்ளுமேடு உதவி பெறும் முஸ்லிம் உயர்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பில் 100% தேர்ச்சி.\nகொள்ளுமேடு தக்வா மஸ்ஜிதில் ஜமாஅத் ஒருங்கிணைபு நிகழ்ச்சி புகைப்படம்.\nகொள்ளுமேடு கோடைகால தீனிய்யாத் வகுப்புகள் நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி.\nL.A. ஜாவீத் – முஹம்மதியா திருமணம்.\nபாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர்{அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்} வாழ்த்துக்களுடன்..\nகொள்ளுமேடு செய்திகள், திருமண வாழ்த்து\nA.S. ரியாஜ் அலி – அனீஸ் பாத்திமா திருமணம்.\nகொள்ளுமேடு தாயுப் நகர் நூர் முஹம்மது மறைவு\nகொள்ளுமேடு SKM மளிகை உரிமையாளர் ஹாஜி. காதர் மைதீன் மறைவு\nகொள்ளுமேடு SKM மளிகை உரிமையாளர் ஹாஜி. காதர் மைதீன் அவர்கள் தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்து விட்டார்கள். இன்னாலில்லாஹி...\nFlash News Slider கொள்ளுமேடு செ��்திகள் வஃபாத் செய்திகள்\nகொள்ளுமேடு உதவி பெறும் முஸ்லிம் உயர்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பில் 100% தேர்ச்சி.\nநமது ஊர் உதவி பெறும் முஸ்லிம் உயர் நிலை பள்ளி கொள்ளுமேடு இந்த வருடம் (2017-2018)பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 100...\nFlash News Uncategorized கல்வி கொள்ளுமேடு செய்திகள்\n #அன்பார்ந்தகொள்ளுமேடுவாழ் சகோதர்களே அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இன்று நடைபெற்ற நிகழ்வு நம் ஒவ்வொருடைய நிண்ட நெடிய கனவாக இருந்த...\nFlash News Slider கொள்ளுமேடு செய்திகள்\nநம் அனைவர்கள் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதனமும் உண்டாவதாக என்று பிரார்த்தனை செய்தவனாக..\n நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-90-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2018-05-25T20:38:25Z", "digest": "sha1:ELENJVGC7WX7MSNO56N3P7OQJGJJ3JYS", "length": 4754, "nlines": 47, "source_domain": "www.epdpnews.com", "title": "நான்கு மாதங்களில் 90 யானைகள் பலி! | EPDPNEWS.COM", "raw_content": "\nநான்கு மாதங்களில் 90 யானைகள் பலி\n2018 ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களில் மாத்திரம் 90 யானைகள் வரையில் பலியாகியுள்ளதாக வனவிலங்குகள் திணைக்களத்தின் யானை புள்ளிவிபர பிரிவின் பிரதி பணிப்பாளர்யூ.எல். தௌபிக் தெரிவித்தார்.\nகடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இது அதிகம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅதிகளவான யானைகள் நாட்டு வெடி காரணமாகவும் துப்பாக்கி சூடு காரணமாக 16 யானைகளும், மின்சார வேலி காரணமாக 10 யானைகளும் உயிரிழந்துள்ளன.\nயானை மனித மோதல்கள் காரணமாக ஹெரவபொத்தானை வனவிலங்கு வலயத்திற்குள் 6 யானைகள் பலியாகியுள்ளதாக வனவிலங்குகள் திணைக்களம் இதனைத்தெரிவித்துள்ளது.\nஇவ்வாறு உயிரிழந்த யானைகளில் இரண்டு, இரண்டரை வயதை உடைய யானைகளும் அடங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.\nபுகைவண்டி மோதியதில் பாடசாலை மாணவி பலி\nசர்வதேசப் பொலிஸாரின் ஊடாக உதயங்க வீரதுங்கவை கைது செய்யுமாறு உத்தரவு\nசாவகச்சேரி வைத்தியசாலையில் பொலிஸ் காவலரண் அமைக்குமாறு நீதிவான் ஆல���சனை\nதெங்கு உற்பத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்\nசாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/05/blog-post_7.html", "date_download": "2018-05-25T20:53:11Z", "digest": "sha1:ET2BAWSF54QPJYO7FDMS7LEPETWVO6NP", "length": 8818, "nlines": 67, "source_domain": "www.maddunews.com", "title": "மட்டக்களப்பில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மேதின நிகழ்வு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மட்டக்களப்பில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மேதின நிகழ்வு\nமட்டக்களப்பில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மேதின நிகழ்வு\nசர்வதேச தொழிலாளர் தின நிகழ்வுகள் இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்றது.\nஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மேதின நிகழ்வுகள் இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்றது.\nதொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்று என்னும் தலைப்பில் இந்த மேதின நிகழ்வு மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மாவட்ட அலுவலகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.\nஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பிரதி தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான இரா.துரைரெட்னம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான கி.துரைராஜசிங்கம்,கிழக்கு மாகாணசபையின் முன்னாள் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.\nஇந்த நிகழ்வில் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள்,மீன்பிடி சங்கங்களின் பிரதிநிதிகள் கால்நடை பண்ணையாளர்கள் சங்க பிரதிநிதிகள் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கம்,மாதர் அபிவிருத்தி சங்க பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.\nஇதன்போது விவசாயிகள்,மீனவாகள், கால்நடை பண்ணையாளர்கள், ஆசிரியர்கள், உள்ளுராட்சிசபை தொழிலாளர்கள்,வேலையற்ற பட்டதாரிகள்,தொண்டராசிரியர்கள்,பாலர் பாடசாலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.\nபுதிய அரசியலமைப்பு தொடர்பில் மேதி நிகழ்வில் அல்ல பாராளுமன்ற அமர்வின்போது தெளிவான விடயங்களை ஜனாதிபதி கூறவேண்டும் என லங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் வேண்டுகோள்விடுத்துள்ளார்.\nஅரைகுறையாக நின்றுபோயுள்ள அரசியலமைப்பின் அடுத்த கட்டம் எவ்வாறு அமையப்போகின்றுது என்ற செய்தியை தமிழ் மக்கள் எதிர்பார்த்திருப்பதாகவும் அந்த செய்தியின் அடிப்படையிலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடுத்தகட்ட நகர்வும்முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\nகொக்கட்டிச்சோலை ஸ்ரீதான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி(வீடியோ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilparents.in/2011/08/blog-post_21.html", "date_download": "2018-05-25T20:46:47Z", "digest": "sha1:WJLUTQKPWLDE6QMATDQ5DVJFMYBKDL7Z", "length": 5141, "nlines": 73, "source_domain": "www.tamilparents.in", "title": "உன்னால் முடியும் தம்பி.. தம்பி.. - Tamil Parents", "raw_content": "\nHome தன்னம்பிக்கை வளர... வருங்கால இந்தியா வீடியோக்கள் உன்னால் முடியும் தம்பி.. தம்பி..\nஉன்னால் முடியும் தம்பி.. தம்பி..\n8/21/2011 தன்னம்பிக்கை வளர..., வருங்கால இந்தியா, வீடியோக்கள்\n தோள் கொடுக்க தேசம் காத்துக்கொண்டிருக்கிறது.\nஇந்த வீடியோவை கொஞ்சம் பாருங்களேன்...\nபட்டியல்கள் தன்னம்பிக்கை வளர..., வருங்கால இந்தியா, வீடியோக்கள்\nபயனுள்ள பதிவு . நேரம் கிடைத்தால் நிலாநிழல் வெளிச்சத்தில் நடை பயில வருகை தருங்கள்\nநெஞ்சம் நிறைந்த நேசங்களுடன் அ.குரு\nஅழகான பதிவு ,அதிலும் வீடியோ அருமை,உங்கள் தளத்தினை படிக்க,படிக்க அழகாக ஆழமாக உள்ளது.உங்களின் அனைத்து பதிவிற்கும் நிரந்தர வாசகன் நான்.\nஉங்கள் ப்ளாக்கரில் கருத்து ஒப்புதலை நீக்குவீர்கள் எனில் அதிக கருத்துகள் வர வாய்பாக அமையும்.\n//உங்கள் ப்ளாக்கரில் கருத்து ஒப்புதலை நீக்குவீர்கள் எனில் அதிக கருத்துகள் வர வாய்பாக அமையும். //\nதங்கள் வருகைக்கும் கருத��திற்கும் மிக்க நன்றி நண்பரே..\n//நெஞ்சம் நிறைந்த நேசங்களுடன் அ.குரு //\nதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே..\nபதிவை சுவாசித்த உறவுகளே,தங்களின் எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.வருங்கால உறவுகளுக்காக உதவட்டும்.\nஆங்கில அறிவை வளர்க்க டிப்ஸ்\nகுழந்தையின் வளர்ச்சியில் கவனிக்க வேண்டியவை...\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை - பாகம் 1\nவளரும் குழந்தையின் தன்னம்பிக்கை வளர\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 5\nஎழுத்தாற்றல் திறனை மேம்படுத்துவது எப்படி \nடிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் (27)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/20579", "date_download": "2018-05-25T20:41:50Z", "digest": "sha1:XUXVATLVHEL2Q5S3IRG2SFUU3PCJBPHC", "length": 9621, "nlines": 92, "source_domain": "www.zajilnews.lk", "title": "மட்டக்களப்பில் சதுப்பு நிலங்களைப் பாதுகாக்க விழிப்புணர்வு நடவடிக்கை - Zajil News", "raw_content": "\nHome பிராந்திய செய்திகள் மட்டக்களப்பில் சதுப்பு நிலங்களைப் பாதுகாக்க விழிப்புணர்வு நடவடிக்கை\nமட்டக்களப்பில் சதுப்பு நிலங்களைப் பாதுகாக்க விழிப்புணர்வு நடவடிக்கை\nஉலக ஈரலிப்பு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஈர வலயம் மற்றும் சதுப்பு நிலங்களைப் பாதுகாக்கும் விழிப்புணர்வு நடவடிக்கைகளைத் தாம் துவங்கியிருப்பதாக ஐக்கிய நாடுகள் யுனொப்ஸ் நிறுவனத்தின் இயலளவு விருத்தி மற்றும் பயிற்சி அதிகாரி ஏ. அரியசுதன் A. Ariyasythan – Capacity Building and Training Officer UNOPS தெரிவித்தார்.\nஇந்த விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டத்தின் முதற்கட்டமாக மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் வாவிக்கரையோரம் உள்ள சதுப்பு நிலங்களும், பல்லின உயிரின வளர்ச்சி ஈர நிலங்களையும் துப்புரவு செய்து பாதுகாக்கும் விழிப்புணர்வு நடவடிக்கை செவ்வாய்க்கிழமை 02.02.2016 முன்னெடுக்கப்பட்டது.\nஐக்கிய நாடுகள் யுனொப்ஸ் நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் பொலிஸாரும் இணைந்து மட்டக்களப்பு கொழும்பு நெடுஞ்சாலையில் பயணிப்போருக்கு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்ததுடன் வாவிக்கரையோர சதுப்பு நில ஈரலிப்புக் கரையோரங்களைத் துப்புரவு செய்யும் பணியில் மட்டக்களப்பு மாநகர சபைத் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.\nஐக்கிய நாடுகள் ய���னொப்ஸ் நிறுவனத்தின் இயலளவு விருத்தி செயற்திட்டத்தின் விஷேட நிபுணர் வில்லியம் சிலந்திஸ் (WILLIAM YPSILANTIS Capacity Building Specialist UNOPS )இ ஐக்கிய நாடுகள் யுனொப்ஸ் நிறுவனத்தின் இயலளவு விருத்தி மற்றும் பயிற்சி அதிகாரி ஏ. அரியசுதன் திண்மக் கழிவு முகாமைத்துவ நிகழ்ச்சித் திட்ட அலுவலர் எம். சிவகுமார், மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம். உதயகுமார் மற்றும் மட்டக்களப்பு பொலிஸ் சூழிலியல் பிரிவு பொறுப்பதிகாரி பி.பி.ஐ. அபேசிங்ஹ உட்பட இன்னும் பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.\nஈர நிலங்கள் பில்லியன் வாழ்வாதாரங்களுக்கு அதிகமாக நமக்கு வாழ்வளிக்கின்றன.\nஈர நிலங்களில் சாக்கடைகளைக் கொட்டுதலுக்கு எதிராகக் குரலெழுப்புவோம். அதனை அழுக்குகளால் நிரப்பாது பாதுகாப்போம்.\nசதுப்பு நிலங்களை மாசுபடுத்துவது மீன்பிடி, விவசாயம், காலநிலை, குடி நீர், உணவுகள், தாவரங்கள், நிலம், வளி என்பனவற்றுடன் உயிர்ப் பல்லினத் தன்மையையும் பாதிக்கின்றது என்ற விவரங்கள் அடங்கிய கையேடுகளும் வாகனங்களில் பயணித்தோருக்கும் பாதசாரிகளுக்கும் மீனவர்களுக்கும் விநியோகிக்கப்பட்டன.\nNext articleதினக்குரல் தேசிய பத்திரிகை கிழக்கு மாகாணத்தில் முதற்தடவையாக நடாத்திய கல்விச் சங்கமம் நிகழ்வு\nசம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு நவீன வசதிகளுடன்கூடிய சத்திர சிகிச்சைக்கூட மேசை, முஸ்லிம் காங்கிரஸ் முயற்சியினால் வழங்கி வைப்பு\nமனைவி மரணம்; தற்கொலை செய்துகொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்\nஎம்பிலிபிட்டியவில் மாட்டிறைச்சி விற்கத் தடை\nதாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியின் 19 வது ஹாபிழான சம்மாந்துரையைச் சேர்ந்த ஜே.எம். ...\nஞானசார தேரர் குற்றவாளியே; தீர்ப்பளித்தது ஹோமாகம நீதிமன்றம்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nசம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு நவீன வசதிகளுடன்கூடிய சத்திர சிகிச்சைக்கூட மேசை, முஸ்லிம் காங்கிரஸ் முயற்சியினால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=541011", "date_download": "2018-05-25T20:36:46Z", "digest": "sha1:UJAXA3RQ7RG4H5HSPEAAKIMEEWPUHHK7", "length": 7776, "nlines": 82, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | யாழில் கண்கவர் நிகழ்வுகளுடன் உலக சுற்றுலா தின கொண்டாட்டம்", "raw_content": "\nமட்டு. உன்னிச்சைக் குளத்தின் வான் கதவுகள் திறப்பு: வயல் நிலங்கள் பாதிப்பு\nமட்டக்களப்பில் விசேட டெங்கு ஒழிப்பு செயற்திட்டங்கள்\nதமிழர்களின் நிலை குறித்து ஜனாதிபதிக்கு அக்கறையில்லை: சிறிதரன்\nரணிலின் பகல்கனவு பலிக்காது: திஸ்ஸ விதாரண\nலக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு\nயாழில் கண்கவர் நிகழ்வுகளுடன் உலக சுற்றுலா தின கொண்டாட்டம்\nஉலக சுற்றுலா தினம் வடமாகாண சுற்றுலா துறை அமைச்சினால் யாழ்ப்பாணத்தில் கொண்டாடப்பட்டுள்ளது.\nஇத்துடன் சுற்றுலாத்துறை தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் புகையிரத வீதியில் இருந்து காலை 9 மணியளவில் வடக்கு முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் தலைமையில் ஆரம்பமானது.\nபின்னர், யாழ். வைத்தியசாலை வீதியூடாக சென்று கே.கே.எஸ் வீதியூடாக பண்ணைவரை சென்று நிறைவடைந்தது\nதனியார் சுற்றுலா நிறுவனங்களையும் இணைத்து இடம்பெற்ற குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் அழிவடைந்துவரும் மயிலாட்டம், குயிலாட்டம், கரகாட்டம், தமிழர் பாரம்பரிய இன்னிசை, பழங்காலத்து வாகனங்கள் ஆகியன இடம்பெற்றன.\nஇதன்போது சுற்றுலா மற்றும் சுற்றுலா தொடர்பான கற்றை நெறிகள் தொடர்பாக மக்களுக்கு தெளிபடுத்தபட்டது.\nஇதன் நிறைவில் வடமாகாணத்திலுள்ள சுற்றுலாத்துறைகளை அடையாளப்படுத்தும் பொருட்டு சுற்றுலா பயணிகளுக்கான கையேடொன்றும் முதலமைச்சரினால் வெளியிட்டுவைக்கப்பட்டது.\nமுதலமைச்சரின் செயலாளர் ரூபினி வரதலிங்கம், சுற்றுலாத்துறை திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nவைத்தியராக வடக்கிற்கு சேவையாற்றும் கனவுடன் யாழ். சாதனை மாணவி\nஇலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறிய இந்திய மீனவர்கள் கைது\nவித்தியா கொலை விவகாரம்: இரு அரசியல்வாதிகளிடம் வாக்குமூலம்\nமாணவர்கள் விடயத்தில் வடமாகாண சபை கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்: டக்ளஸ்\nதூத்துக்குடிச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி\nமட்டு. உன்னிச்சைக் குளத்தின் வான் கதவுகள் திறப்பு: வயல் நிலங்கள் பாதிப்பு\nமட்டக்களப்பில் வி��ேட டெங்கு ஒழிப்பு செயற்திட்டங்கள்\nதமிழர்களின் நிலை குறித்து ஜனாதிபதிக்கு அக்கறையில்லை: சிறிதரன்\nரணிலின் பகல்கனவு பலிக்காது: திஸ்ஸ விதாரண\nலக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு\nதேசிய செய்திப் பத்திரிகைகளில் தவறான செய்திகள்: விசாரணைக்கு உத்தரவு\nதற்கொலைகளைத் தடுக்கும் விசேட நிகழ்ச்சித்திட்டம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/cat/7/%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AF%E2%80%A0%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BF%20%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD/10", "date_download": "2018-05-25T20:34:39Z", "digest": "sha1:O46CENBROETKNLTZKKDSJY27LWVD2OHN", "length": 8372, "nlines": 59, "source_domain": "tamilmanam.net", "title": "செயà¯�தி விமரà¯�சனமà¯�", "raw_content": "\nகாரணமே இல்லாமல் தொடர் கொலைகள்: பிண்ணனி என்ன\nகரிபியன் தீவுகளில் காரணமே இல்லாமல் தொடர் கொலை சம்பவங்கள் நடைபெற்று வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கரிபியன் தீவுகளை ஒட்டியுள்ள Carapichaimaவை சேர்ந்த 43 வயது ஆண் ஒருவர் ...\n3 வயதில் திருமணம்… எனக்கும் எனது அம்மாவுக்கும் ஒரே கணவர் ...\nவங்கதேசத்தில் உள்ள Mandi பழங்குடியினத்தை சேர்ந்த விதவை பெண்களும், அவர்களுக்கு பிறந்த மகளும் ஒரே ஆணையே திருமணம் செய்து கொள்ளும் வழக்கத்தை பராம்பரியமாக பின்பற்றி வருகின்றனர். ...\nஅந்த பெண்ணை கல்யாணம் செய்யமாட்டேன் : விரக்தியில் இளைஞர் செய்த ...\nvinadmin | அனைத்தும் | செய்திகள்\nதிருமணத்திற்கு பெண் பார்ப்பது பிடிக்காமல் காவலர் ஒருவர் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார் (26). இவர் ...\n4வது மாடியில் இருந்து குதித்த இளைஞர் : லாவகமாக பிடித்த ...\nvinadmin | அனைத்தும் | செய்திகள்\nசென்னை வடபழனியில் உள்ள வணிக வளாகம் ஒன்றின் 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞரை காவலாளி காப்பாற்றினார். சிதம்பரத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி ...\nபஸ் கவிழ்ந்து 7 பேர் பலி : 12 பேர் ...\nvinadmin | அனைத்தும் | செய்திகள்\nபள்ளத்தாக்கில் பஸ் கவிந்ததில் 7 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். 12-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள மனவ் பகுதியில் இருந்து ...\n13 வயதுச் சிறுவன் கொடூரமாக க��லை : பதறவைக்கும் காரணம்\nvinadmin | அனைத்தும் | செய்திகள்\nஇந்தியாவில் 13 வயது சிறுவன் கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகள் இருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தின் பனஸ்கண்டாவை சேர்ந்தவர் திரிலோக்சந்த் ஷா. ...\nகல்லூரி நிர்வாகம் கூறிய அந்த வார்த்தை : அதிர்ச்சியில் மாரடைப்பால் ...\nvinadmin | அனைத்தும் | செய்திகள்\nஇந்தியாவில் ரூ.300-க்காக மாணவனை கல்லூரி நிர்வாகம் தெரிவு எழுத அனுமதிக்காத நிலையில் மாணவர் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். மத்தியபிரதேச மாநிலம் சாத்னாவை சேர்ந்த மோகன்லால் ...\n13 வயது சிறுவனுக்கு 23 வயது பெண்ணை திருமணம் : ...\nvinadmin | அனைத்தும் | செய்திகள்\nஇந்தியாவில் 13 வயது சிறுவனை 23 பெண் திருமணம் செய்து கொண்ட சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. அதிலும் இந்த திருமணம் பெற்றோரின் சம்மதத்துடனே ...\nஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலி: சுற்றுலா சென்ற ...\nதமிழகத்தில் கார்கள் மோதிக்கொண்டதில், கணவன்- மனைவி மற்றும் குழந்தைகள் உட்பட 9 பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சீபுரம் மாவட்டம், சின்ன காஞ்சீபுரம் திருமலை ...\nவிடுதியில் பெண் கழுத்தறுத்து கொலை.. இளைஞர் தற்கொலை: அதிர்ச்சி சம்பவம்\nதமிழகத்தில் தங்கும் விடுதி ஒன்றில் இளம் பெண்ணொருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டதுடன், இளைஞர் ஒருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/44934", "date_download": "2018-05-25T20:33:02Z", "digest": "sha1:UOWKC3E4WZPBG2WJ5BQHTXOVDTYEEHSI", "length": 6376, "nlines": 88, "source_domain": "www.zajilnews.lk", "title": "கண்டி, தெல்தெனிய தனியார் எரிப்பொருள் நிரப்பு நிலையத்தில் பாரிய தீ - Zajil News", "raw_content": "\nHome பிராந்திய செய்திகள் கண்டி, தெல்தெனிய தனியார் எரிப்பொருள் நிரப்பு நிலையத்தில் பாரிய தீ\nகண்டி, தெல்தெனிய தனியார் எரிப்பொருள் நிரப்பு நிலையத்தில் பாரிய தீ\nதெல்தெனிய பகுதியிலுள்ள தனியார் எரிப்பொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று மாலை தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஎரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள் கொண்டு வந்த இரு பவுஸர்கள் மோதுண்டதில் குறித்த தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த எரிபொருள் நிலையத்திற்கு சொந்தமான தனியார் நிறுவன கட்டடத்தில் இதற்குமுன்னர் ஏற்பட்ட தீயினைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தமைக்காக செலுத்த வேண்டியகட்டணம் இதுவரையில் செலுத்தப்படாமையால் தீயினைக் கட்டுப்படுத்துவதற்கு கண்டிமாநகர சபையின் தீயணைப்புப் படையினர் மறுத்துள்ளனர்.\nஇந்நிலையில், கண்டி நகர மேயரின் தலையீட்டினால் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவயிடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nPrevious articleபெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி வரி அதிகரிப்பு\nNext articleமாற்றுத்திறனாளிகளையும் அவர்களின் குடும்பங்களை வலுவூட்டும் நிகழ்ச்சித்திட்டத்திம்\nசம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு நவீன வசதிகளுடன்கூடிய சத்திர சிகிச்சைக்கூட மேசை, முஸ்லிம் காங்கிரஸ் முயற்சியினால் வழங்கி வைப்பு\nமனைவி மரணம்; தற்கொலை செய்துகொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்\nஎம்பிலிபிட்டியவில் மாட்டிறைச்சி விற்கத் தடை\nதாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியின் 19 வது ஹாபிழான சம்மாந்துரையைச் சேர்ந்த ஜே.எம். ...\nஞானசார தேரர் குற்றவாளியே; தீர்ப்பளித்தது ஹோமாகம நீதிமன்றம்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nசம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு நவீன வசதிகளுடன்கூடிய சத்திர சிகிச்சைக்கூட மேசை, முஸ்லிம் காங்கிரஸ் முயற்சியினால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kumudam.com/latest_news.php?type=latestnews&id=10660", "date_download": "2018-05-25T20:26:21Z", "digest": "sha1:XHW545QOEIUBD2V75DSMYL7QHFZTAMP4", "length": 3497, "nlines": 53, "source_domain": "www.kumudam.com", "title": "Kumudam.Com-LatestNews- அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 20 சதவிகித போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு", "raw_content": "\nஅரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 20 சதவிகித போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு 2010-10-15\nசென்னை: அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 20 சதவிகித போனஸ் வழங்கப்படும் என்று முதலமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள செய்தி குறிப்பில், போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் ஈடுபட்டு வரும் போதிலும், கடந்த 4 ஆண்டுகளாக தவறா���ல் போனஸ் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த ஆண்டு வழங்கப்படும் 20 சதவிகித போனஸில், 8.33 சதவிகிதம் போனசும், 11.67 சதவிகிதம் ஊக்கத் தொகையும் அடங்கும் என்று முதலமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார். போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 20 சதவிகித போனஸ் வழங்கப்படுவதன் மூலம் அரசுக்கு 100 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும் என்றும், இதேபோல டாஸ்மாக் ஊழியர்களுக்கும், கூட்டுறவு தொழிலில் பணிபுரியும் பணியாளர்களுக்கும் 20 சதவிகித போனஸ் வழங்க கருணாநிதி இதற்கு முன்னரே உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chinnappayal.blogspot.com/2013/01/blog-post.html", "date_download": "2018-05-25T20:45:12Z", "digest": "sha1:JDOMNJAWLUQ42J6R3GEGLA7SWWPZG54N", "length": 12671, "nlines": 214, "source_domain": "chinnappayal.blogspot.com", "title": "சின்னப்பயல்: தூரம்", "raw_content": "\nகீற்று இணைய இதழில் வெளிவந்த கவிதை\nகலைச்செல்வி வீடு இருக்குல்ல மச்சான்\nஅதிலருந்து என் வீடு உள்ள\nதூரம் போல இரண்டு மடங்கு\nஇல்லை ஒரு மடங்கு இருக்கும்\nஇல்லை அதில பாதி தான்\nஅவனிடம் கட்டி நிற்கும் மௌனம்\nஇந்த 'ம்' வாங்கறதுக்கு இத்தனை நாளாயிருக்கு எனக்கு ;) நன்றி நண்டு\nதமிழ் ஹிந்து நாளிதழ் (2)\nகாலம் தன் போக்கில் வாரி இறைக்கும் புழுதிகளைத் தட்டிவிட மனமின்றி,அதை நானும் ரசித்துக் கொண்டு உங்களோடும் பகிர்ந்துகொள்ள..\nநிழலில்லாத மனிதன் - பழமையான ஒரு சீனக்கதை. மலையுச்சியின் மடாலயத்தில் வாழ்ந்த ஒரு துறவிக்கு சந்தேகம் வந்தது. நாம் எதற்காக இப்படித் தனிமையில் வாழவேண்டும் என்று. அதைத் தன் குருவ...\nதாகமுடைய கடல் - என் தேசம் சிரச்சேதம் செய்யப்பட்ட போதும் என் வகுப்பறை சாவுநாற்றம் வீசிய போதும் தான் நான் எழுத நிர்ப்பந்திக்கப்பட்டேன் மார் துளைத்த ரவைக்கூடுகள் எழுதுகோ...\nபெற்றோர்களுக்கு - இன்று காலை எனது மெயிலில் இந்தச் செய்தியை ஒரு நண்பர் பகிர்ந்திருந்தார். இணையத்தில் வெளியாகியுள்ள இச்செய்தி சிங்கப்பூரிலுள்ள ஒரு பள்ளி முதல்வர் எழுதியது. S...\n - மண்தினி ஞாலத்து மக்கள் யாவர்க்கும் ஒரு துகள் உறுதி ஆதார் அட்டை இருந்தாலும் இல்லாமற் போனாலும். ..நாஞ்சில் நாடன்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள் - தற்செயலாக நேர்ந்த ஒரு நிகழ்ச்சி போன்றதுதான், மெளனி எழுத்துத்துறையில் நுழைந்தது 37 ஆண்டுகளுக்கு முன், படித்து விட்டு வேலைக்கென்ற��� ஒன்றும் போகாமல், கும்பகோ...\nஅன்பும், வாழ்த்தும் - சித்தர்கள் இராச்சியத்தில் பதிவுகளை தொடர நினைத்தாலும், எதையும் எழுதிட முடியாத அளவிற்கு வேலை நெருக்கடிகள், முதுகலை பட்டப்படிப்பின் அழுத்தங்கள், பயணங்கள் என க...\nஒரு பயணம் ஒரு புத்தகம் - அன்புள்ள மாதங்கி, கட்டுரை என்று நான் நினைத்துக்கொண்டிருப்பதை எழுதுவதில் ஒருவித சலிப்பு வந்துவிட்டது. அதனாலேயே இன்றைக்கு உன்னைப் பிடித்துக்கொண்டேன். அதனா...\nகாஷ்மோரா - டார்க் ஃபேன்டஸி\nகாஷ்மோரா ஆஹா...என்னா படம்டா. பிரமாதம் பிரமாதம். கார்த்தி'கிட்ட நிறைய வெரைட்டீஸ் இருக்கு. சூர்யாவ விட கார்த்தி தான் சேலஞ்சிங் கேரக்டர...\nகடலுக்குப்பிறகு வந்திருக்கும் மரியான், எதாவது புதிதாக இருக்குமா என்று தேடித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது ரஹ்மானிடம். எதோ ஒண்ணு மி...\nஒரு மாதம் டில்லியில் தங்கியிருந்தபோது உடன் தங்கியிருந்தவர் அனைவரும் கிட்டத்தட்ட வட இந்தியாவைச்சேர்ந்தவர் தான். கொஞ்சம் அங்குமிங்குமாக ...\nசொப்னசுந்தரி..ஹிஹி.. பாய்ஸ் ஆர் பேக், ஆமா,, வெங்கட்பிரபு அவருக்கு என்ன செய்ய வருமோ அத ரொம்பவே சரியா செய்திருக்கிறார். முதல் பாதில பாதிக...\nஎண்பதுகளில் ஆல் இந்தியா ரேடியோவில், தேசபக்திப்பாடல்கள் என இசைக்கப்படும். அத்தகைய தரத்தில் இப்போது ரஹ்மானின் மெர்சல். நிலையக் கலைஞர்களை ...\nதீபன்' பார்க்க போயிருந்தேன், புலம்பெயர் படங்கள் வரிசையில் இந்தப்படம் இன்று திரையிட்டனர் பெங்களூர் டெரி அமைப்பின் அரங்கத்தில். படத்த...\nவடக்கின் வசந்தம் (El Norte)\nடெரி ' அமைப்பு பெங்களுர் தொம்லூரில் ' எல் நார்ட்டி ' El Norte என்ற திரைப்படம் திரையிட்டனர் . மாயன் பழங்குடியினர் அண்ணனு...\nதேவசேனா .. ஹ்ம் .. சரி சரி மலர் டீச்சர் மாதிரி . ஹிஹி . அவ்வளவு அழகு . பேசாம அவரையே சிவகாமி ராணியா அறிவிச்சிருந்தா இன்னும் நல்லாருந்...\nபரதேசி - புழுதியில் எறியப்பட்ட நல்லதோர் வீணை\nகீற்று இதழில் வெளியான விமர்சனம் பஞ்சம் பிழைக்கவேண்டி அண்டை நாடுகளுக்கும், இந்தோனேசியா/ஃபிஜி தீவுகள் வரைக்கும் கூட தேயிலை பிட...\nஇசையில் கேட்பவனின் நாடிபிடித்துதான் கொடுக்கவேணும் என்ற ஒன்று எப்போதுமே இல்லை. இசைப்பவன் தான் கேட்பவனின் அந்த சப்தநாடியையும் தீர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/cat/7/%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AF%E2%80%A0%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BF%20%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD/11", "date_download": "2018-05-25T20:32:58Z", "digest": "sha1:GTN2OEKKHR7JQK2QP4ID4PBX5B2V4TOI", "length": 8408, "nlines": 59, "source_domain": "tamilmanam.net", "title": "செயà¯�தி விமரà¯�சனமà¯�", "raw_content": "\nஎஜமானரை துப்பாக்கியால் சுட்ட நாய்: அதிர்ச்சி சம்பவம்\nஅமெரிக்காவில் விளையாடிக் கொண்டிருந்த எஜமானரை, அவரது நாய் எதிர்பாராதவிதமாக துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் லோவா மாகாணத்தில் போர்ட் டாட்ஸ் பகுதியை சேர்ந்தவர் ...\nகாதலை பிரேக் அப் செய்து கொள்வதற்கு 10 கோடி\nசீனாவில் காதலை பிரேக் அப் செய்து கொள்வதற்காக காதலிக்கு 4 கோடிக்கு மேல் பணம் கொடுக்க சூட்கேஸ் நிறைய பணம் கொண்டு வந்த காதலனை பொலிசார் ...\nஆத்மா சாந்தியடைய இதை செய்யுங்கள்: தற்கொலைக்கு முயன்ற இளைஞரின் உருக்கமான ...\nசென்னையில் உள்ள வணிக வளாகத்தின் 4-வது மாடியிலிருந்து குதித்த இன்ஜினீயரை காவலாளி ஒருவர் காப்பாற்றியுள்ள நிலையில், இன்ஜினீயரின் 43 நிமிட பேஸ்புக் வீடியோ வெளியாகியுள்ளது. வடபழனியில் ...\nசிறுத்தையிடமிருந்து குழந்தையுடன் தப்பித்த மனிதர்களின் திக் திக் நிமிடம்… பயங்கர ...\nநெதர்லாந்து நாட்டில் திறந்தவெளி விலங்கியல் பூங்காவைச் சுற்றி பார்க்க வந்த பிரான்ஸ் நாட்டுப் பயணிகள் சிலர் ஆபத்தை உணராமல் காரில் இருந்து வெளியே இறங்க எங்கிருந்தோ ...\nபொம்மை போல் நினைத்து கடித்து குதறியது: தாக்குதலுக்கு ஆளான பெண்ணின் ...\nகனடாவில் துணிப்பொம்மை போன்று நாய் கடித்து குதறியதாக தாக்குதலுக்கு ஆளான இளம்பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.பிரிட்டிஷ் கொலம்பியாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த செவ்வாயன்று இரவு Aldergrove ...\n4 மாத குழந்தை பாலியல் துஷ்பிரயோகம்: குற்றவாளிக்கு தூக்கு தண்டனை\nஇந்தியாவில் நான்கு மாத பெண் குழந்தையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற கொடூரனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.மத்திய பிரதேசத்தின் இந்தூரில் உள்ள ராஜ்வாடா கோட்டை ...\n13 வயது சிறுவனை காதலித்து திருமணம் செய்த 23 வயது ...\nஇந்தியாவில் 13 வயது சிறுவன் 23 வயது பெண்ணை திருமணம் செய்திருக்கும் சம்பவம் வைரலாக பரவி வருகிறது.ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், கவுதாளம் மண்டலம், உப்பரஹால் ...\nமனநோயாளிக்கு நிகழ்ந்த கொடுமை. கண்ணை தோண்டி கொலை செய்யப்பட்ட கொடூரம்\nசென்னை அருகே குழந்தை கடத்த வந்ததாகக் கூறி மனநோயாளி கொல்லப்பட்ட சம்பவத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சென்னை, பழவேற்காடு பகுதியில் குழந்தைகளைக் கடத்த வந்ததாக மனநலம் ...\nரயில் நிலையத்தில் மூட்டை தூக்கிய இளைஞன் சாதனை பார்த்து அசந்து ...\nரயில் நிலையத்தில் சுமை தூக்கும் வேலை (போர்ட்டர்) பார்த்து வரும் ஒரு தொழிலாளி கேரளா அரசு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.இந்தியாவில் கேரளா மாநிலம் எர்ணாகுளம் ...\nஆணாய் மாறிய பெண்ணும் பெண்ணாய் மாறிய ஆணும் காதல் திருமணம் ...\nvinadmin | அனைத்தும் | செய்திகள்\nகேளராவில் ஜாதி மதங்களை கடந்து, இந்த சமூகம் வைத்துள்ள கட்டமைப்புகளை உடைத்து திருநம்பியாக மாறிய இஷானும், திருநங்கையாக மாறிய சூர்யாவும் சட்டப்படி திருமணம் செய்து கொண்டனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavelai.com/2017/03/9.html", "date_download": "2018-05-25T20:08:19Z", "digest": "sha1:TVUEM7PFTLO3W75BQL6YTU2JGSH5ZX3V", "length": 17590, "nlines": 41, "source_domain": "www.puthiyavelai.com", "title": "puthiya velai | புதிய வேலை வாய்ப்பு செய்திகள் : அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணிக்கு ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண் விவரம் வெளியீடு சான்றிதழ் சரிபார்த்தல் 9-ந் தேதி தொடங்குகிறது.அரசு உத்தேசித்திருந்த நேர்முகத் தேர்வு ரத்துசெய்யப்பட்டு இருக்கிறது.", "raw_content": "\nஅரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணிக்கு ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண் விவரம் வெளியீடு சான்றிதழ் சரிபார்த்தல் 9-ந் தேதி தொடங்குகிறது.அரசு உத்தேசித்திருந்த நேர்முகத் தேர்வு ரத்துசெய்யப்பட்டு இருக்கிறது.\nஅரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணிக்கு 'வெயிட்டேஜ்' மதிப்பெண் விவரம் வெளியீடு சான்றிதழ் சரிபார்த்தல் 9-ந் தேதி தொடங்குகிறது | அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணிக்கு 'வெயிட்டேஜ்' மதிப்பெண் விவரம் வெளியிடப்பட்டது. இந்த பணிக்கான சான்றிதழ் சரிபார்த்தல் 9-ந் தேதி தொடங்குகிறது. இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான நேரடி நியமனத்திற்கான எழுத்து தேர்வு 2015-ம் ஆண்டு மே 30-ந் தேதி அரசு தேர்வுகள் இயக்ககத்தால் நடத்தப்பட்டு, முடிவுகள் நேற்று இணையதளத்தில் வெளியிடப்���ட்டது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப 1:5 விகிதத்தில், சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் முதன்மை கல்வி அலுவலர்களால் வெளியிடப்படும். இப்பட்டியல் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், நடை முறையில் உள்ள இனசுழற்சி, விண்ணப்பதாரர்கள் அளித்திருந்த விவரங்கள் அடிப்படையிலும் தயார் செய்யப்படும். சான்றிதழ் சரிபார்த்தல் சான்றிதழ் சரிபார்ப்பு பணி அடுத்த மாதம் 9-ந் தேதி தொடங்கி 11-ந் தேதி வரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களால் அறிவிக்கப்படும் மையங்களில் நடத்தப்படும். மொத்த மதிப்பெண் 167. அதில் எழுத்துத்தேர்வுக்கு 150 மதிப்பெண். மீதம் உள்ள 17 மதிப்பெண்கள் சான்றிதழ் சரிபார்ப்பின் போது 'வெயிட்டேஜ்' அடிப்படையில் வழங்கப்படும். அதன் விவரம் வருமாறு:- வேலைவாய்ப்பக பதிவுமூப்புக்கு 10 மதிப்பெண்கள் அளிக்கப்படும். வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து முதல் 2 ஆண்டுகள் வரை காத்திருப்பவர்களுக்கு 2 மதிப்பெண்களும், 4 ஆண்டுகள் வரை காத்திருப்பவர்களுக்கு 4 மதிப்பெண்களும், 6 ஆண்டுகள் வரை காத்திருப்பவர்களுக்கு 6 மதிப்பெண்களும், 8 ஆண்டுகள் வரை காத்திருப்பவர்களுக்கு 8 மதிப்பெண்களும், 10 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் காத்திருப்பவர்களுக்கு 10 மதிப்பெண்களும் வழங்கப்படும். கூடுதல் கல்வி தகுதிக்கு 5 மதிப்பெண்கள் அளிக்கப்படும். பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு 2 மதிப்பெண்களும், இளங்கலை பட்டம் மற்றும் அதற்கு மேல் படித்தவர்களுக்கு 3 மதிப்பெண்களும், ஆய்வக உதவியாளராக முன் அனுபவம் உள்ளவர்களுக்கு கூடுதலாக 2 மதிப்பெண்களும் வழங்கப்படும். இப்பணி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் இறுதி நாளான 6.5.2015 வரை தகுதியுள்ள வேலைவாய்ப்பு பதிவு முன்னுரிமை, கல்வி தகுதி, முன் அனுபவம் ஆகியவை மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். சான்றிதழ் சரிபார்ப்பு அன்று சமர்ப்பிக்கப்படும் அசல் ஆவணங்களின் அடிப்படையிலேயே மதிப்பெண்கள் வழங்கப்படும். அதன் பிறகு சமர்ப்பிக்கப்படும் ஆவணங் கள் கருத்தில் கொள்ளப்படமாட்டாது. பணி அனுபவத்தை பொறுத்தவரை தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள், கல்லூரிகளில் பணிபுரிந்த 6.5.2015 வரையிலான பணிக்காலம் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். பள்ளிக்கல்வி துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் ஆய்வக உதவி��ாளராக பணிபுரிந்திருந்தால் பணி அனுபவ சான்றில் மாவட்ட கல்வி அலுவலரிடமும், கல்லூரிகளில் ஆய்வக உதவியாளராக பணிபுரிந்திருந்தால் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநரிடம் மேலொப்பம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின் எழுத்து தேர்வு மதிப்பெண்கள், சான்றிதழ் சரிபார்ப்பின் போது அளித்த சான்றிதழுக்கான மதிப்பெண்கள் ஆகியவற்றின் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதிப்பட்டியல் தயார் செய்யப்படும். அதன் அடிப்படையில் நடைமுறையில் உள்ள இனசுழற்சி, இதர உள்இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, தேர்வு பட்டியல் உடனடியாக வெளியிடப்படும். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு உரிய பணி நியமன ஆணை வெளிப்படையான கலந்தாய்வு மூலம் மாவட்ட கல்வி அலுவலர்களால் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nTNPSC GROUP 1 தேர்வுக்கான அறிவிப்பு - TNPSC - துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளில் 85 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. விண்ணபிக்க கடைசி நாள் : 8.12.2016 தேர்வு நாள்: 19.2.2017\nTNPSC GROUP 1 தேர்வுக்கான அறிவிப்பு - TNPSC - துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளில் 85 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு குற...\nFIND TEACHER POST | தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிபணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது.\nFIND TEACHER POST | தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிபணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது. வேலை தேடும் ஆசிரிய பட்டதாரியா நீங்கள்\nராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் பணி பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்\nராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் பணி பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் | ராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் கூடிய பணிக்கு இளம் பெண்கள் சேர்க்கப...\nTNPOLICE RECRUITMENT NOTIFICATION 2018 | 5538 காவலர்கள் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பினை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ளது .விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 27.01.2018.எழுத்து தேர்வு மாதம் ஏப்ரல் .விரிவான விவரங்கள்.\nTNPOLICE RECRUITMENT NOTIFICATION 2018 | 5538 காவலர்கள் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பினை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெள...\nசார்பதிவாளர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 நேர்காணல் 22-ந்தேதி தொடங்குகிறது\nசார்பதிவாளர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 நேர்காணல் 22-ந்தேதி தொடங்குகிறது | தமிழ்நாடு அரசு பணியாளர் தே...\nONLINE BOOK SHOP | AKASH IAS ACADEMY TNPSC GROUP 4 STUDY MATERIALS | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் இப்போது ஆன்லைனில் கிடைக்கிறது.\nONLINE BOOK SHOP | AKASH IAS ACADEMY TNPSC GROUP 4 STUDY MATERIALS | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் இப்போது ஆன்லைனில்...\nபட்டதாரிகளுக்கு விமானப்படையில் வேலை | ஆண்-பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம் | விமானப்படையில் அதிகாரி பணியிடங்களில் ஆண்-பெண் பட்டதாரிகள் சேர...\nதமிழக அரசு துறையில் தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு நீள்ளது.\nதமிழக அரசு துறையில் தோட்டக்கலை அதிகாரி பணிகள் | தமிழக அரசு துறையில் தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அதிகாரி பணிக்கு விண்ணப்பங்க...\nமத்திய அரசு பணியில் சேர தேர்வு அறிவிப்பு\nமத்திய அரசு பணியில் சேர ஆசையா | இளைஞர்கள் தமிழக அரசு வேலையில் சேர்வதைப் போலவே, மத்திய அரசுப் பணிகளிலும் சேர்வதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். ...\nஇந்திய ரெயில்வே துறையில் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகள்\nஇந்திய ரெயில்வே துறையில் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகள் | இந்திய ரெயில்வே துறையின் பல்வேறு மண்டலங்களிலும் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yazhpanam.net/2017/10/blog-post.html", "date_download": "2018-05-25T20:41:42Z", "digest": "sha1:Y3FK2UKOALW3H4ORI7WH7CRYTWFELHWT", "length": 5153, "nlines": 47, "source_domain": "www.yazhpanam.net", "title": "இந்திய பாரம் பாரிய இனிப்பு பண்டங்களுக்கு அஞ்சல் தபால் தலை வெளியிட்ட மலேசியா!!! | யாழ்ப்பாணம்.நெட்- Yazhpanam.Net", "raw_content": "\nLabeld » Categoria » இந்திய பாரம் பாரிய இனிப்பு பண்டங்களுக்கு அஞ்சல் தபால் தலை வெளியிட்ட மலேசியா\nஇந்திய பாரம் பாரிய இனிப்பு பண்டங்களுக்கு அஞ்சல் தபால் தலை வெளியிட்ட மலேசியா\nகோலாலம்பூர்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு, இந்தியர்கள் விரும்பி, சமைத்து உண்ணும் உணவு வகைகளான வடை, முறுக்கு, பால்கோவா, பாயாசம், தோசை, இட்லி மற்றும் இந்தியர் இலை சாப்பாடுகளின் படங்களைக் கொண்ட அஞ்சல் தலைகளை போஸ் மலேசியா தனது நான்காவது பதிப்பில் வெளியிட்டுள்ளது.\nபால்கோவா அஞ்சல் தலைகள் 60 சென்னுக்கும், தோசை மற்றும் இட்லி அஞ்சல் தலைகள் 80 சென்னுக்கும், இந்தியர் இலை சாப்பாடு அஞ்சல் தலைகள் 90 சென்னுக்கும் விற்கப்படுகிறது, என்று போஸ் மலேசியா கூறியுள்ளது.\nஇந்தியப் பாரம்பரிய உணவுகள் பல்வித வண்ணங்களிலும் பல்வித வடிவங்களிலும் தயாரிக்கப்படுகின்றன. இந்த உணவு வகைகளை தபால்தலைகளாக அச்சிடுவதன் வாயிலாக இந்தியர்களின் பண்டிகை உணர்வுகளை அதிகரிக்கக் கூடும் என்று தாங்கள் கருதுவதாக அந்நிறுவனம் கூறியது.\nஅஞ்சல்தலைகள் சேகரிப்பதில் ஆர்வம் கொண்டுள்ளோர், அக்டோபர் 17-ஆம் தேதி முதற்கொண்டு இந்தத் தபால் தலைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என அஞ்சல்தலை சேகரிப்பு, வணிகப் பிரிவுத் தலைவர் டியானா லீன் அப்துல்லா கூறினார்.\nஇதனிடையில், மற்ற இனத்தவருக்கும் பிடிக்கும் வகையில், ஓர் அடுக்கில் வைக்கப்பட்ட இனிப்பு வகைகளின் படங்கள் கொண்ட தபால்தலைகளும் வெளியீடு கண்டுள்ளதாகவும், அதன் விலை 5 ரிங்கிட் எனவும் அவர் சொன்னார்.\nஇதேப்போன்று, ஹரிராயா பெருநாள், சீனப் பெருநாள் மற்றும் கடாஷான் பெருநாளின் அவ்வினத்து மக்கள் விரும்பும் உணவு வகைகளையும், போஸ் மலேசியா அச்சிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n0 Response to \"இந்திய பாரம் பாரிய இனிப்பு பண்டங்களுக்கு அஞ்சல் தபால் தலை வெளியிட்ட மலேசியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kztdiocese.blogspot.in/2015/", "date_download": "2018-05-25T20:14:42Z", "digest": "sha1:FTJZDD3UFH366D7CHJIMO23WG325MM3T", "length": 2890, "nlines": 41, "source_domain": "kztdiocese.blogspot.in", "title": "குழித்துறை மறைமாவட்டம்: 2015", "raw_content": "\nகுழித்துறை மறைமாவட்ட வளர்ச்சிக்கான திட்டமிடல்\nகுழித்துறை மறைமாவட்ட வளர்ச்சிக்கான திட்டமிடல்: KIDSS அமைப்பின் \"தொலைநோக்கு பார்வை\" அமர்வின் போது, ஆயர் அவர்களுடன்....\nமாபெரும் மனிதச் சங்கிலி போராட்டம் : 14 ஏப்ரல் 2015, மாலை 4.00 முதல் 5.00 மணி வரை\nமாபெரும் மனிதச் சங்கிலி போராட்டம்\nகிறிஸ்தவ மக்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பாலியல் கொடுமைகளை கண்டித்து இன்று நடைபெறும் மனிதச் சங்கிலி போராட்டத்தில் திரளாக கலந்து கொள்வோம்.\nநாள்: 14 ஏப்ரல் 2015, மாலை 4.00 முதல் 5.00 மணி வரை\nஒவ்வொரு பங்கு தளத்திற்கும் ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்தில் குழுமி மனித சங்கிலித்தொடர் அமைத்து நமது ஒற்றுமையை காட்டுவோம்.\nகுழித்துறை மறைமாவட்ட வளர்ச்சிக்கான திட்டமிடல்\nமாபெரும் மனிதச் சங்கில�� போராட்டம் : 14 ஏப்ரல் 2015...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://parvaiyil.blogspot.com/2011/01/blog-post_29.html", "date_download": "2018-05-25T20:31:42Z", "digest": "sha1:65FPGVHJJZFWTWRWLUKMPGPBIWO5TZPA", "length": 13102, "nlines": 173, "source_domain": "parvaiyil.blogspot.com", "title": "பார்வையில்: யாருக்கும் வெட்கமில்லை இங்கே", "raw_content": "\nகொஞ்சம் சொல்லி நிறைய தேடி... மொழி சொல்லியும் சொல்லாத மவுனமும்.\nமீண்டும் அங்கிருந்து இங்கே ஓடி வருவது தலைவர்களும் பல்லைக்காட்டி கட்சியில் சேர்த்துக்கொள்வது.இதைப்பார்த்து நாமும் அரசியலில் சகஜமப்பா என்று சிரிப்பான் போட்டு விட்டு ஓடி விடவேண்டியது.எவனுக்காவது இப்படித்தான் அரசியலில் வாழ வேண்டுமென்ற கொள்கை இருக்கிறதா தலைவர்களும் பல்லைக்காட்டி கட்சியில் சேர்த்துக்கொள்வது.இதைப்பார்த்து நாமும் அரசியலில் சகஜமப்பா என்று சிரிப்பான் போட்டு விட்டு ஓடி விடவேண்டியது.எவனுக்காவது இப்படித்தான் அரசியலில் வாழ வேண்டுமென்ற கொள்கை இருக்கிறதா இருக்கிறார்கள் என்றால் அந்தக்கட்சியை முன்னிறுத்துங்கள்.அதுவே நொள்ளைகள் சொல்லாமல் மக்கள் வாழ்க்கையை சிறக்க வைக்கும்.இல்லைன்னா இப்படியே புலம்பிகிட்டே ஆள் மாற்றி இன்னொரு ஆளுக்கு ஓட்டு போட்டு குண்டு சட்டில குதிரை ஓட்டி காலம் ஓட்டுங்கள்.\nசுயமரியாதைன்னு சொல்லிகிட்டு ஓட்டுப்பிச்சை கேட்கும் சுயநலவாதிகளுக்கு சுயமரியாதைன்னா என்ன என்று தெரியுமா\nPlease read துனிசிய புரட்சி வென்றது எப்படி தமிழர்கள் அறிய வேண்டியவை #tnfisherman\nபல் ஏதும் மிச்சம் இருக்கா \nஓட்டுக் கேட்க வருபவர்களும் சரி காசு எப்போது தருவார்கள் என்று காத்துக் கொண்டுருப்பவர்களுக்கும்.\n//Please read துனிசிய புரட்சி வென்றது எப்படி தமிழர்கள் அறிய வேண்டியவை #tnfisherman//\nஉதாரணமாக சாலை சரியில்லையென்று ஒரு கிராமத்தில் போராடினால் அது மொத்த தமிழகமும் சார்ந்த ஒரு பிரச்சினை.ஆனால் ஒரு கிராமத்து மக்கள் கூடி பின் கலெக்டர் வந்து ஒப்புக்கு சப்பாணி வாக்குறுதி தந்து பின் அந்த பிரச்சினை மறந்தே போய் விடும்.\nபோராட்டங்களை நீர்த்துப்போகச்செய்யும் கலையையும் அரசுகள் அறிந்தே வைக்கின்றன.பொதுச்சொத்து நம்முடையது என்ற ஞானமும் மக்களிடமில்லை.\nபல் ஏதும் மிச்சம் இருக்கா \nவயதான அம்மாவுக்கே நல்லி எலும்பு கடிக்கும் வீரமிருக்கும் போது:)\nஓட்டுக் கேட்க வருபவர்களும் சரி காசு எப்போது தருவார்கள் என்று காத்���ுக் கொண்டுருப்பவர்களுக்கும்.//\nசொல்லத்தான் நினைக்கிறேன்.மண்டைக்குள் குடுகுடுப்பை அதிகமாகி விட்டது தமிழக பயணத்திற்குப் பின்.தனி மடலுக்கும் கைபேசிக்கும் வருகிறேன் நேரம் கிட்டும் போது.\nஅடடா...தட்டச்சும் விரல்களுக்கு இப்பொழுதுதான் அழகு.\nகபில் சிபலும் தன் வாயால் கெடுவார்\nநல்லகண்ணு vs சீமான் vs தமிழகம்\n30 நாட்களுக்குள் இந்தி கற்றுக்கொள்ள வேண்டுமா\nசாலமன் பாப்பையா நாதஸ்வரம் வாசிக்க சவுக்கு மத்தளமிசைக்க இந்தி கற்றுக்கொள்ளாமல் போய்விட்டோமே என்ற குரல்கள் மெல்ல ஒலிக்கத்துவங்கியுள்ளன.ஹிஸ்கோ ...\nகொஞ்சம் கதைச்சுட்டு அப்புறம் ஊறுகாய் செய்வது எப்படியென்று பார்ப்போம்.முன்பு ஒரு முறை பெரிசு சிறுசுன்னுஇல்லாம எல்லாரையும் போட்டு பதிவர்கள் தா...\nஅரபு நாடுகள் ரொம்ப மோசமா\nசிங்கப்பூரில் விசா இல்லாமல் பணி செய்த செல்லதுரை லெனின் / வின்சென்ட் மரணம் குறித்து பதிவர் கோவி.கண்ணன் தமது கருத்தை வெளிப் படுத்தியிருந்தார்...\nதமிழ் தென்னிந்திய திரைப்பட சில நிஜ முகங்கள்\nஅம்மா மனோராமா உயிர் மறைவுக்கு அஞ்சலி சொல்லி பதிவை தொடங்கலாம்.பதவி வரும்போது பணிவு வரவேண்டும்,துணிவு வர வேண்டும் என்று நாசர்,விஷால்,கார்த்தி...\nமுள்ளிவாய்க்கால் துயரத்துக்கும் மற்றும் பட்டு வெங்கிடுக்கும் (பட்டாபட்டி) எனது இரங்கலை தெரிவித்துக்கொண்டு எனது பதிவு மௌனத்தை கலைக்கிறேன்.சொ...\nவிஷால் அணி நாசர் வெற்றி பெறட்டும்\nஅரசியலும்,திரைப்படங்களும் தமிழர்களின் வாழ்வியலின் முக்கிய பகுதியாக கலைஞர் கருணாநிதியின் வசனம்,சிவாஜியின் நடிப்பில் பராசக்தி முதல் தொடர்கிற...\nஅப்துல் கலாமின் இந்திய கனவு\nஅப்துல் கலாம் மீதான மதிப்பு கொண்ட பெரும்பாலான ஜனநாயக குழுவில் எனது அஞ்சலியையும் செலுத்தி நேர்கோட்டு பார்வையில் திரு.அப்துல் கலாமின் இந்திய ...\nநக்கீரன் கோ வாலும் ஊடக தில்லு முல்லுகளும்\nதேர்தல் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாமென்று மெனக்கெட்டு காலையில் 4 மணிக்கு எழுந்து (IST 6.30 AM) பல் தேய்த்து கணினியை திறந்தா கூகிள் வீட்டுப்...\nதாக்கரே போனதுக்குப் பின் இன்றைக்குத்தான் இந்தப் பக்கமே வருகிறேன். பங்காளிக துக்கம் விசாரிக்கப் போயிட்டேன்னு இன்னுமொரு சிவசேனாவாதி அடைமொழி ...\nஆடுன காலும் பாடின வாயும் சும்மா இருக்காதுங்கிற மாதிரி எழுதாம இருக்கலாமுன்னு பா��்த்தாலும் கை சும்மா இருக்குதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchat.forumotion.com/t4816-topic", "date_download": "2018-05-25T20:44:28Z", "digest": "sha1:SCGXYHLISNLCZ2WZ7MEJMTLWV2PBD2O2", "length": 4902, "nlines": 50, "source_domain": "tamilchat.forumotion.com", "title": "~~தண்டுக் கீரை~~", "raw_content": "\n» தஞ்சை அறப்போராட்டத்தில் நெகிழ்ச்சியான சம்பவங்கள்\n» நியூட்ரினோ தொழிற்சாலை – தேனி நோக்கி வரும் அறிவியல் உலகப் படையெடுப்பு\n» இவரால் முடியும் எதுவும்.... 16 வயதில் தீக்குள் விழுந்து...45 அறுவை சிகிச்சைகள் செய்து\nதண்டுக் கீரையில் நாம் பொதுவாக இரு வகைகளைப் பார்க்கிறோம். ஒன்று வெளிர் பச்சை நிறமுடையது, மற்றொன்று சிவப்பு நிறம் உடையது. இதில் சிவப்பு நிறக் கீரை சுவை மிக்கது என்று நாம் அறிவோம், அது உடல் நலத்திற்கு ஏற்றதும் கூட.\nகுடல் புண், அல்சர் உள்ளவர்கள் இந்தக் கீரையை ம்ச்சியலோ அல்லது லேசாக வதக்கியோ உணவுடன் எடுத்துக் கொள்வது நல்லது.\nபெண்களுக்கு மாதவிடாய் காலக் கட்டம் மிகவும் வேதனி தருவது. அதிலும் குறிப்பாக வலி நிறைந்த மாதவிடாயாக இருந்தால் சிவப்பு நிறத் தண்டுக்கீரை எடுத்துக் கொள்ளலாம். மேலும் இது கருப்பை கோளாருகளுக்கும் இந்த வகைக் கீரை நல்லது.\nத்ண்டுக்கீரை வகைகளில் இரும்புச் சத்தும், கால்சியம் சத்தும் அதிகம் உள்ளது. இது உடலுக்கு குளிர்ச்சி அளிப்பது. இதனால் மூல நோய் உள்ளவர்கள் இதனை உணவுடன் எடுத்துக் கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/cat/7/%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AF%E2%80%A0%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BF%20%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD/12", "date_download": "2018-05-25T20:31:48Z", "digest": "sha1:45G346DCXVKWYKWWC3V3E6XXHEZ74TE7", "length": 8596, "nlines": 59, "source_domain": "tamilmanam.net", "title": "செயà¯�தி விமரà¯�சனமà¯�", "raw_content": "\nபேனர் வைக்கும் பிரச்னை : வெட்டிக் கொல்லப்பட்ட இளைஞர்\nvinadmin | அனைத்தும் | செய்திகள்\nதேனாம்பேட்டையில் பேனர் வைத்த பிரச்னையில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் மதன். இவர் தனது நண்பர் மார்ட்டின் ...\nஇளைஞரின் விபரீத ஆசை : தர்ம அடி போட்ட பொதுமக்கள்\nvinadmin | அனைத்தும் | செய்திகள்\nபெண் போல உடை அணிந்து வேலூரில் இருந்து சென்னைக்கு பேருந்தில் வந்த இளைஞரை பொதுமக்கள் உதைத்தனர். வேலூர் மாவட்டம் எல்.ஐ.சி காலனியை சேர்ந்தவர் எபினேசன். இவர் ...\nசெத்தாலும் தமிழர்களை விடாமல் துரத்தும் அவலம்.. இந்தக் கொடுமையைப் பாருங்கள்\nvinadmin | அனைத்தும் | செய்திகள்\nபிரேத பரிசோதனை முடிந்த ஒருவரின் உடலுக்கு, சலவை தொழிலாளி ஒருவர் சாக்கு தைக்கும் ஊசியால் தையல் போட்டு கொண்டு இருக்கிறார். எங்காவது இதுபோன்ற கூத்து நடக்குமா\nவேண்டுதலுக்காக அம்மன் முன்பு நாக்கை அறுத்துக் கொண்ட பெண்: அதிர்ச்சி ...\nvinadmin | அனைத்தும் | செய்திகள்\nஇந்தியாவில் வேண்டுதலுக்காக பெண் ஒருவர் நாக்கை அறுத்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப்பிரதேசத்தின் தராஸ்மா பகுதியை சேர்ந்தவர் குத்தி தோமார், இவர் மொரேனா அருகே ...\nசெல்பி எடுக்க முற்பட்டவரின் உயிரைப் பறிக்க முயன்ற கரடி : ...\nvinadmin | அனைத்தும் | செய்திகள்\nஇந்தியாவில் கரடியுடன் செல்பி எடுக்க முற்பட்ட போது, அது தாக்க முற்பட்டதால், அவர் சிறிய அளவிலான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். ஒரிசாவில் 27 வயது மதிக்கத்தக்க ...\nபேரன் வயது இளைஞருடன் காதல் : மீண்டும் இணையக் காத்திருக்கும் ...\nபிரித்தானியாவில் ஓரினச்சேர்க்கையால் ஈர்க்கப்பட்ட முன்னாள் பாதிரியார் ஒருவர், தன் காதல் மீண்டும் துளிர்விடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறாராம்.முன்னாள் பாதிரியாரான Philip Clements(79), இணையத்தில் சந்தித்த Florin ...\nசோகமாக முடிந்த தேனிலவு: பரிதாபமாக உயிரிழந்த புதுமாப்பிள்ளை : மனைவிக்கு ...\nஇந்தியாவில் தேனிலவுக்கு மனைவியுடன் சென்ற புதுமாப்பிள்ளை ஆற்றில் மூழ்கி உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.புதுடெல்லியை சேர்ந்தவர் ரோஷன் சிங். இவருக்கும் பன் சிகா என்ற பெண்ணுக்கும் சில ...\nவலிக்கிறது வேண்டாமென்று கதறிய மகள்: சிந்திக்காமல் சீரழித்த தந்தை\nஇந்தியா ஹைதராபாத்தில், கணவனை இழந்த ஷில்பா என்ற பெண் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் இரண்டாவதாக ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அவரின் முன்னாள் கணவனுக்கும் ...\n8 வருடங்களுக்கு பின் முதன் முறையாக சிரித்த பெண்: வாழ்க்கை ...\nஆப்பிரிக்காவில் 27 வயது பெண் ஒருவர் 8 வருடங்களுக்கு பின் சிரித்துள்ளார், நான் இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறியுள்ளார். மத்திய ஆப்பிரிக்காவின் Cameroon பகுதியில் ...\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விருத்தினைப் பெற்ற சிங்களர் \nசிங்களர் ஒருவர் உட்பட பெருமக்கள் இருவருக்கு ப���ருமைசால் உயரிய விருதினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அளித்து மாண்பேற்றியுள்ளது. எஸ்.ஜே.வி. செல்வநாயகம் நினைவு விருது, மாமனிதர் துணைவேந்தர் அழகையா ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2017/11/50.html", "date_download": "2018-05-25T20:17:59Z", "digest": "sha1:AHEV6S5BGTSENHSXXW4F7KEDFYOA3446", "length": 21596, "nlines": 234, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header 50% இடஒதுக்கீடு உச்ச வரம்பு மீறமுடியாதது: காங்கிரஸ்-ஹர்திக் படேலுக்கு அருண் ஜேட்லி பதிலடி - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS 50% இடஒதுக்கீடு உச்ச வரம்பு மீறமுடியாதது: காங்கிரஸ்-ஹர்திக் படேலுக்கு அருண் ஜேட்லி பதிலடி\n50% இடஒதுக்கீடு உச்ச வரம்பு மீறமுடியாதது: காங்கிரஸ்-ஹர்திக் படேலுக்கு அருண் ஜேட்லி பதிலடி\nகாங்கிரஸ் கட்சி 50%-க்கும் அதிகமாக இடஒதுக்கீடு அளிப்பதாக ஹர்திக் படேல் கூறியதற்கு வினையாற்றிய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, இடஒதுக்கீடு உச்சவரம்பான 50% என்பதை ஒன்றும் செய்ய முடியாது, அது மீற முடியாதது என்று கூறியுள்ளார்.\nஇதுகுறித்து அருண் ஜேட்லி கூறும்போது, “இதுவரை நான் அறிக்கைகளை பார்த்த வரையில் காங்கிரஸ்-ஹர்திக் படேல் கிளப் பரஸ்பர சீரழிவு என்று தெரிகிறது.\nநாட்டின் சட்டம் தெளிவாக உள்ளது. இது உச்ச நீதிமன்றத்தினால் உறுதி செய்யப்பட்ட ஒன்று. ராஜஸ்தான் விவகாரத்தில் கடந்த வாரம்தான் 50% இடஒதுக்கீட்டு வரம்பை மீற முடியாது என்பது மறு உறுதி செய்யப்பட்டது.\nஇவர்கள் மக்களையும் தங்களையும் ஏமாற்றிக் ��ொள்ளலாம். நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளுக்கு இதில் இடமில்லை” என்றார்.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்��வர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nமநகூ முதல்வர் வேட்பாளர்... வைகோவுக்கு அதிக ஆதரவு- ஒன்இந்தியா கருத்துக் கணிப்பில் முடிவு\nமக்கள் நலக் கூட்டணி - தேமுதிக அணியின் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அணியில் உள்ள மூத்த தலைவரான வைகோ...\nஅக்கம்பக்க பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மகன்.. தாய் செய்த காரியத்தை பாருங்க\nஅக்கம்பக்க வீட்டு பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மகனை தாயே கூலிப்படையை ஏவி கொலை செய்துள்ளார். பாட்னா: அக்கம்பக்க வீட்டு பெண்களுக்...\nஅணுமின் நிலையத்தை தாக்க உளவு பார்த்த பிரஸ்ஸல்ஸ் தாக்குதல் தீவிரவாதிகள்: திடுக் தகவல்\nபிரஸ்ஸல்ஸில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அணுமின் நிலையத்தை தாக்க திட்���மிட்டு உளவுபார்த்து வீடியோ எடுத்தது தெரிய வந்துள்ள...\nஜனநாயக ரீதியிலான தண்டனையிலிருந்து ஜெயலலிதா தப்பவே முடியாது: கருணாநிதி\nசூதும், வாதும் வரவிருக்கின்ற தேர்தலின் மூலம் தமிழக மக்கள் தரவிருக்கும் ஜனநாயக ரீதியிலான தண்டனையிலிருந்து ஜெயலலிதா தப்பவே முடியாது என்ற...\nடேங்கர் கப்பலில் சட்டவிரோதமாக சென்ற இலங்கையை சேர்ந்த 131 பேர் கைது\nமலேசியா : சட்ட விரோதமாக டேங்கர் கப்பலில் செல்ல முயன்ற இலங்கையை சேர்ந்த 131 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியா மற்றும...\nWFC அணி சாம்பியன் பட்டம் வென்றது ~ பரிசளிப்பு விழா (படங்கள்)\nசாம்பியன் பட்டம் வென்ற WFC அணியினருக்கு இந்த விளையாட்டு போட்டியை நடத்திய குழுவினருக்கும் அமீரகம் TIYA வின் வாழ்த்துகள் தஞ்சாவூர் ...\nயாருக்கும் பயப்பட மாட்டேன் - பா.ஜ.க-வினர் எதிர்ப்பு குறித்து விஷால் கருத்து\nவிஷால், சமந்தா, அர்ஜூன் நடிப்பில் நேற்று வெளியான 'இரும்புத்திரை' திரைப்படத்தில் மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா, ஆதார் திட்ட...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shuhaibmh.wordpress.com/2010/08/29/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-05-25T20:25:28Z", "digest": "sha1:EOCQHJIZFLFRQREYWIPK4P6YV3FMDRFJ", "length": 21864, "nlines": 219, "source_domain": "shuhaibmh.wordpress.com", "title": "உங்கள் கம்ப்யூட்டருக்குள் ஒரு ஒற்றன் | கடலோரம்", "raw_content": "\nஉங்கள் கம்ப்யூட்டருக்குள் ஒரு ஒற்றன்\nஉங்கள் கம்ப்யூட்டருக்குள் ஒரு ஒற்றன்\nகீழ்படிய மறுக்கும் மகனைப்போல,முகம் கொடுத்து பேசாத மனைவியைப்போல,திடிரென‌ காலை வாறிவிடும் நண்பனைப்போல கம்ப்யூட்டரும் அடிக்கடி உங்களை சோதக்க கூடும்.மிகுந்த ஈடுபாட்டோடு வேலை செய்து கொண்டிருக்கும் போது எதிர்பாரா விதமாக செயலிழந்து போகலாம்.இமெயிலில் புகைப்படத்தை தரவிறக்கம் செய்யும் போது திடிரென வேகம் குறைந்து போய்விடலாம்.காரணமே தெரியாமல் மக்கர் செய்து வெறுப்பேற்றலாம்.\nஇத்தகைய சோதனைகள் கம்ப்யூட்டர் மீதே வெறுப்பு கொள்ள வைத்���ுவிடும்.கம்ப்யூட்டர் கில்லாடிகள் என்றால் உடனே எதாவது மாற்று வைத்தியம் செய்து கம்ப்யூட்டரை வழிக்கு கொண்டு வந்துவிடுவார்கள்.ஆனால் அப்பாவி பயனாளிகள் திண்டாடிப்போய் விடுவார்கள்.அதிலும் சிலருக்கு கம்ப்யூட்டருக்கு என்ன ஆச்சோ எதாச்சோ என்ற பதட்டமும் உண்டாகி வாட்டி எடுத்துவிடும்.\nஅத‌ன் பிற‌கு பார்த்தால் சாதார‌ண‌ பிர‌ச்ச‌னையாக‌ இருக்கும். சின்ன‌ திருத்த‌திற்கு பிற‌கு ப‌ழைய‌ப‌டி வேலை செய்ய‌ ஆர‌ம்பித்துவிடும். ஆனால் ச‌ம‌ய‌ங்களில் கோளாறுக்கான‌ கார‌ண‌த்தை க‌ண்டுபிடிக்க‌ முடியாம‌ல் க‌ம்ப்யூட்ட‌ர் கில்லாடிக‌ளே திண‌றிப்போய் விடுவார்க‌ள்.\nஇப்ப‌டி க‌ம்ப்யூட்ட‌ர் ப‌ய‌னாளிக‌ளை விர‌க்தியில் ஆழ்த்தி வெறுப்படைய‌ வைக்கும் பிர‌ச்ச‌னைக‌ளில் இருந்து விடுவிப்ப‌த‌ற்காக‌வே ஒரு முன்னணி நிறுவ‌ன‌ம் ஒன்று புதிய‌ சாப்ட்வேரை அறிமுக‌ செய்துள்ள‌து.சொல்யூட்டோ என்னும் அந்த‌ சாப்ட்வேர் க‌ம்ப்யூட்ட‌ர் சார்ந்த‌ விர‌க்திக‌ளுக்கு முற்றுப்புள்ளி வைக்க‌ வ‌ல்ல‌து என‌ வ‌ர்ணிக்க‌ப்ப‌டுகிற‌து.\nசொல்யூட்டோ சாப்ட்வேரை த‌ர‌விற‌க்க‌ம் செய்து கொண்டீர்க‌ள் என்றால் க‌ம்ப்யூட்ட‌ர் தொட‌ர்பான‌ க‌வ‌லைக‌ளை ம‌ற‌ந்து விட‌லாம்.அத‌ன் பிற‌கு உங்க‌ள் க‌ம்ப்யூட்ட‌ருக்குள் ஒளிந்து கொள்ளும் இந்த‌ சாப்ட்வேர் ஒரு ந‌ல்ல‌ ந‌ண்ப‌னைப்போல‌ உங்க‌ள் ந‌ட‌வ‌டிக்கையை க‌ண்கானித்து கொண்டேயிருக்கும்.க‌ம்ப்யூட்ட‌ரில் ஏதாவ‌து எதிர்பாரா பிர‌ச்ச‌னை அல்ல‌து வ‌ழ‌க்க‌மான‌ பிர‌ச்ச‌னை என்றாலோ ஒரு ந‌ல்லாசிரிய‌னை போல‌ இந்த‌ சாப்ட்வேரே அத‌ற்கான‌ தீர்வை சொல்லிவிடும்.\nநீங்க‌ள் எந்த‌ க‌வ‌லையும் இல்லாம‌ல் கம்ப்ட்ட‌ரில் ப‌ணியாற்ற‌லாம்.பின்ன‌ணியில் க‌வ‌னித்துகொண்டிருக்கும் சொல்யூட்டோ வேக‌ம் குறைவ‌தையோ,செய‌லிழ‌ப்ப‌தையோ பார்த்துக்கொள்ளும்.\nசொல்யூட்டோ பின்னே இருக்கும் சூட்ச‌மாம் கொஞ்ச‌ம் சுவார‌ஸ்ய‌மான‌து.\nக‌ண்கொத்தி பாம்பு என்பார்க‌ளே அது போல‌வே சொல்யூட்டோ க‌ம்ப்யூட்ட‌ர் பயன்ப‌டுத்துப‌வ‌ரின் ஒவ்வொரு கிளிக்கையும் க‌வ‌னித்துக்கொண்டே இருக்கும்.\nஏதாவ‌து சிக்க‌ல் என்றால் ச‌ட்டென்று க‌ண்டுபிடித்துவிடும்.உதார‌ண‌த்திற்கு திடிரென‌ மீண்டும் மீண்டும் கிளிக் செய்யப்ப‌டுகிற‌து என‌ வைத்துக்கொள்வோம்,எதிபார்த்த‌ ப‌���‌ன் கிடைக்க‌வில்லை என‌ சொல்யூட்டொ உகித்து,அத‌ர்கான‌ கார‌ணத்தை அறிந்து மாற்று ந‌ட‌வ‌டிக்கையை ப‌ரிந்துரைக்கும்.\nஅது ம‌ட்டும் அல்ல‌ ஏதாவ‌து பிர‌ச்ச‌னை என்றால் அத‌னை சொல்யூட்டோவிட‌ம் தெரிவித்தால் அத‌ற்கும் தீர்வை ப‌ரிந்துரைக்கும்.\nச‌ம‌ய‌ங்க‌ளில் க‌ம்ப்யூட்ட‌ரில் பிர‌ச்ச‌னை எற்ப‌டும் போது விஷாய்ம் அறிந்த‌ ப‌ய‌னாளி தானே அத‌னை சரி செய்து விட‌லாம். அல்ல‌து சாத‌ர‌ண‌ ப‌ய‌னாளியே கூட‌ சோத‌னை முறையில் எந்தையாவது செய்து பிர‌ச்ச்னைக்கு தீர்வு காண‌லாம்.இவ‌ற்றை எல்லாமும் சொல்யூட்டோ க‌வ‌னிக்கும்.அப்ப‌டியே விசுவாச‌ ஊழிய‌னை போல‌ நிறுவ‌ன‌த்தின் மைய‌ காப்ப‌க‌த்த‌ற்கு இந்த‌ குறிப்புக‌ளை அனுப்பி வைக்கும்.\nஇது உள‌வு வேலையாக‌ தோன்ற‌லாம்.ஆனால் இப்ப‌டி சேக‌ரிக்க‌ப்ப‌டும் த‌க‌வ‌ல்க‌ளின் அடிப்ப‌டையில் அடுத்த‌ முறை உங்க‌ள் க‌ம்ப்யூட்ட‌ரில் அதே போன்ற‌ பிர‌ச்ச்னை ஏற்பட்டால் அத‌ற்குண்டான‌ பொருத்த‌மான‌ தீர்வை சொல்யூட்டோ எடுத்துவிடும்.\nஅந்த வ‌கையில் சொல்யூட்டோவின் புத்திசாலித்த‌ன‌ம் நாளுக்கு நாள் அதிக‌ரித்து கொண்டே பொக‌ கூடிய‌து.\nகிட‌த்த‌ட்ட‌ இர‌ண்ட‌ரை வ‌ருட ஆய்விற்கு பிற‌கு சொல்யூட்டோ உருவாக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.\nபுதிய சாப்ட்வேர் பொருத்தினால் என்ன‌ ஆகும்,பாட‌ல் த‌ர‌விற‌க்க‌ம் செய்யும் போது என்ன‌ ந‌டாகும்,திடிரென‌ விர‌ஸ் எதிர்ப்பு சாப்ட்வேர் விழித்துகொண்டால் என்ன‌ ஆகும் என்றெலாம் இத‌ர்கு அத்துப‌டி.அந்த‌ அடிப்படையில் பிர‌ச்ச்னை ஏற்ப‌டும் போது பின்ன‌ணி குர‌ல் கொடுத்து காப்பாற்றும் .அதோடு ம‌ற்ற‌ க‌ம்ப்யூட்ட‌ர்களில் கையாள‌ப்ப‌டும் வழிக‌ளையும் நினைவில் சேக‌ரித்து கொண்டு த‌ன‌து அறிவை ப‌ட்டை தீட்டிக்கொண்டே இருக்கும்.\nக‌ம்ப்யூட்ட‌ர் சார்ந்த விரக்திக்கு எதிரான‌ சாப்ட்வேர் என்னும் அடைமொழியோடு அறிமுக‌மாகியுள்ள‌ சொல்யூட்டோவை இல‌வ‌ச‌மாக‌ ப‌திவிற‌க்க‌ம் செய்து கொள்ள‌லாம்.க‌ட்ட்ண‌ம் செலுத்தினால் பிர‌ச்ச்னை கால‌த்தில் அதுவே தீர்வுக‌ளையும் செய‌ல்ப‌டுத்திவிடுமாம்.\nஅருமையான் சாப்ட்வேர் தான்.ஆனால் ஒரு உளவாளியை போல‌ நம‌து க‌ம்ப்யூட்ட‌ருக்குள் அனும‌திக்க‌ வேண்டிய‌து ப‌ற்றியும்,அனைத்து ந‌ட‌வ‌டிக்கைக‌ளையும் குறித்து சேமித்து கொள்வ‌தால் கொஞ்ச‌ம் ச‌ந்தேக‌ம் ஏற்ப‌ட‌லாம்.\nஆனால் க‌ம்ப்யூட்ட‌ரின் பொதுவான‌ செய‌ல்பாடுக‌ள் ப‌ற்றிய‌ விவ‌ர‌ங்க‌ள் ம‌ட்டுமே சேக‌டிக்ப்ப‌டுகிறதே த‌விர‌ ப‌ய‌னாளியின் த‌னிப்ப‌ட்ட‌ விவ‌ர‌ங்க‌ள் சேக‌ரிக்க‌ப்ப‌டுவ‌தில்லை என‌ சொல்யூட்டோ நிர்வாக‌ம் உறுதி அளிக்கிற‌து.\n« நேர்முகத் தேர்வுகள் எதிர்கொள்வது எப்படி\nவெறுப்பை அகற்ற பத்து வழிகள் »\nதாய் தந்தையர் (பெற்றோர்) மகத்துவம் shuhaib\nவிமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க \nஆபாச தளங்களிடமிருந்து குழந்தைகளை காக்க – வேலன் shuhaib\nமுல்லைப் பெரியார் அணை உண்மை வரலாறு shuhaib\nபேஸ்புக்கில் தொடரும் அட்டூழியங்கள் shuhaib\nஆழ் கடலின் அலையும் இறை வேதத்தின் நிரூபணமும் shuhaib\nபாராசிட்டமால் மரணம்: நிபுணர்கள் எச்சரிக்கை shuhaib\nநேரமில்லை” – ஓர் இஸ்லாமியப் பார்வை\nஜனாஸா(மய்யித்) சம்பந்தமான சட்டங்களும் அதன் வழி முறைகளும் Ibathath\nசூரத்துல் ஃபாத்திஹா (அல்ஹம்து) அத்தியாயத்தின் சிறப்பு Ibathath\nதினம் ஒரு தகவல் (33)\nதாய் தந்தையர் (பெற்றோர்) மகத்துவம்\nவிமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க \nஆபாச தளங்களிடமிருந்து குழந்தைகளை காக்க – வேலன்\nமுல்லைப் பெரியார் அணை உண்மை வரலாறு\nஆழ் கடலின் அலையும் இறை வேதத்தின் நிரூபணமும்\nபாராசிட்டமால் மரணம்: நிபுணர்கள் எச்சரிக்கை\nமன அழுத்தம் நீங்க 30 வழிகள்\nVERBS – வினைச் சொற்கள்\nAUXILIARY VERBS (துணை வினை சொற்கள்)\nகடந்து போன என் பள்ளிக்காலம்\nஅதிசயங்கள் அரசியல் அறிவியல் ஆன்மிகம் ஆரோக்கியம் இசை ஈசி இங்கிலீஷ் உலகம் கட்டுரைகள் கல்வி கவிதைகள் சமீபத்தில் பதித்தவைகள் சமூக நலம் சமையல் சிந்தனைகள் தினம் ஒரு தகவல் நகைச்சுவை நிகழ்வுகள் நோன்பு படங்கள் படித்ததில் பிடித்தது பாலஸ்தீனியர்களின் வரலாறு புதிய செய்திகள் வரலாறு விளையாட்டு\nஇபாதத் என் புதிய தளம்\nபி.எஸ்.என்.எல் (BSNL) லேன் லைன் பில்களை ஆன்லைனில் செலுத்த\nSBI பாரத ஸ்டேட் வங்கி\nதமிழக அரசின் சிறுபான்மை நலத்துறை வழங்கும் மாணவர்களுக்கான வாழ்கை வழிகாட்டி கையேடு\nபுதிய குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்ப படிவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2018-05-25T20:50:55Z", "digest": "sha1:LIZGBV6YFGEHPVB6TBOYWTYT5Z2T7XYE", "length": 5827, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "மைக்கல் பெய்லி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nமைக்கல் பெய்லி (Michael Bailey , பிறப்பு: ஆகத்து 1 1954), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 20 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், மூன்று ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1979-1982 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nமைக்கல் பெய்லி - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 30 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 12:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kumudam.com/latest_news.php?type=latestnews&id=10662", "date_download": "2018-05-25T20:47:09Z", "digest": "sha1:GHPTQYSH2TLFABB323EHVMYT7424W4M5", "length": 3263, "nlines": 53, "source_domain": "www.kumudam.com", "title": "Kumudam.Com-LatestNews- சீனாவும் பாகிஸ்தானும் இந்தியாவிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்: வி.கே.சிங் குற்றச்சாட்டு", "raw_content": "\nசீனாவும் பாகிஸ்தானும் இந்தியாவிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்: வி.கே.சிங் குற்றச்சாட்டு 2010-10-15\nடெல்லி: இந்தியாவின் பாதுகாப்பிற்கு சீனாவும் பாகிஸ்தானும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.\nஅண்மைக்காலமாக காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தொடர்ந்து ஊடுருவி வருகின்றனர். இதேபோல அருணாச்சலத்தில் சீனப் படைகள் அத்துமீறி நுழைந்திருப்பதுடன், அப்பகுதி தங்களுக்கு சொந்தம் என்றும் பிரச்சாரம் செய்து வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய ராணுவத் தலைமை தளபதி வி.கே.சிங், நாட்டின் பாதுகாப்பிற்கு சீனாவும், பாகிஸ்தானும் மிகப்பெரிய அச்சுறுத்தலாய் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். இதனால் இதற்கான நடவடிக்கை விரைவில் எடுக்கபட வேண்டும் என்பதும் மிக அவசியமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.kumudam.com/latest_news.php?type=latestnews&id=10860", "date_download": "2018-05-25T20:34:58Z", "digest": "sha1:4SJEKHL2BPUPTOSCWKBY4FMF2TXZINVF", "length": 4165, "nlines": 53, "source_domain": "www.kumudam.com", "title": "Kumudam.Com-LatestNews- செல்போன் எண்களை மாற்றாமல் சேவை நிறுவனங்களை புதிதாக தேர்தெடுத்துக் கொள்ளும் திட்டம் : டிசம்பர் மாதம் முதல் இந்தியா முழுவதும் அமல்", "raw_content": "\nசெல்போன் எண்களை மாற்றாமல் சேவை நிறுவனங்களை புதிதாக தேர்தெடுத்துக் கொள்ளும் திட்டம் : டிசம்பர் மாதம் முதல் இந்தியா முழுவதும் அமல் 2010-11-10\nஹரியானா: செல்போன் எண்களை மாற்றாமல் சேவை நிறுவனங்களை புதிதாக தேர்தெடுத்துக் கொள்ளும் திட்டம் நவம்பர் 25 ஆம் தேதி அமல்படுத்தப்படவுள்ளது.\nமுதல் கட்டமாக ஹரியானா மாநில தொலைத்தொடர்புத் துறை வட்டத்தில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. தனியார் செல்போன் சேவை நிறுவனங்கள் மற்றும் பிஎஸ்என்எல் போன்றவற்றுடன் இந்த புதிய திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. செல்போன் எண்களை மாற்றாமல் சேவை நிறுவனங்களை புதிதாக தேர்தெடுக்கும் வசதியை நாடு முழுவதும் வழங்குவதற்குத் தேவையான தொழில்நுட்பம் தயாராக உள்ளதாகவும், ஹரியானாவில் இத்திட்டம் வெற்றி பெறுவதை பொறுத்தே மற்ற மாநிலங்களுக்கு விரிவுப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டத்தைப் பெற எஸ்எம்எஸ் மூலம் விருப்பத்தைத் தெரிவித்த நான்கு நாட்களில் வாடிக்கையாளர்கள் புதிய நிறுவனத்தின் சேவையை பெறமுடியும். டிசம்பர் மாதம் முதல் இந்தியா முழுவதும் இத்திட்டம் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/warning-info-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D.48270/", "date_download": "2018-05-25T20:25:52Z", "digest": "sha1:KW4WIQ6ZPBGWXGRFTBW4NS5GK4FYUKZY", "length": 16423, "nlines": 446, "source_domain": "www.penmai.com", "title": "Warning Info / எச்சரிக்கை தகவல் | Penmai Community Forum", "raw_content": "\nWarning Info / எச்சரிக்கை தகவல்\nநண்பர்களே கண்டிப்பாக அனைவருக்கும் பகிரவும்.\nஜோன்சன் & ஜோன்சன் (Johnson & Johnson) கம்பெனியின் தயாரிப்புகளான பேபி ஆயில், சாம்பு, பவுடர், சோப்பு இவைகள் குழந்தைகளுக்கு பயன்படுத்தும் மிக நம்பகமான தயாரிப்பு என்று மக்களால் காலம் காலமாக நம்பப்பட்டு வருகிறது.\nஆனால் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை குழந்தைகளுக்கு பயன்படுத்தினால் குழந்தைகளுக்கு அலர்ஜி, ஆஸ்மா, கேன்சர், போன்ற நோய்களையும் சில நேரங்களில் உடனே மரணத்தை கூட உண்டாக்க கூ��ிய அளவுக்கு ஆபத்தானது என்பது தெரியவந்துள்ளது.\nகேரளா உணவு தரக்கட்டுப்பாடு வாரியத்தில் இருந்து தொடரப்பட்ட வழக்குக்கு பின்னர் இந்த கம்பெனி சிறிய கண்ணுக்கு தெரியாத எச்சரிக்கை வாசகத்தை அதில் பிரிண்ட் செய்துள்ளது. இதை குழந்தைகள் தொட வேண்டாம் என்று எழுதி இருக்கிறார்கள். இதை குழந்தைகள் தெரியாமல் குடித்து விட்டாலோ அல்லது சுவாசித்தாலோ பெரிய ஆபத்து உண்டாக்கும் என்று எழுதி வைத்திருக்கிறார்கள்.\nகுழந்தைகளுக்கான தாயரிப்பு என்று சொல்லி விட்டு குழந்தைகளை தொடவேண்டாம் என்று சொல்வதில் இருந்து இதன் பயங்கர நச்சு தன்மையை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்தும் சுத்திகரிக்கபடாத பெட்ரோல்களின் கழிவில் இருந்து தயாரிக்கப்படுவதாகும். இது குறித்து உலக அளவில் இயங்கும் சுகாதார நிறுவனங்கள் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை புறக்கணிக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளன.\nஇதில் வேடிக்கை என்னவென்றால் Johnson & Johnson தயாரிப்புகளை உபயோகப்படுத்தி அதன் மூலம் வரும் அலர்ஜி மற்றும் நோய்களுக்கு இந்த நிறுவனமே மருந்துக்களையும் தயாரித்து விற்கிறது. எப்படி கம்ப்யூட்டர்களை தயாரித்து விற்று விட்டு, அந்த கம்ப்யூட்டரை ரிப்பேர் ஆக்க வைரஸ்களை பரப்புவதும், அதை சரி செய்ய என்று ஆண்டி வைரஸ் வாங்குங்கள் என்று வியாபாரம் செய்வதும் போன்ற அதே கார்பரேட் கொள்ளைதான் மனித உயிர்களிலும் விளையாடுகிறது. அதுவும் ஒன்றும் அறியாத பச்சிளம் குழந்தைகளின் உயிரோடும் விளையாடுகிறார்கள்.\n இந்த நாசகார ஜோன்சன் & ஜோன்சன் தயாரிப்புகளை புறக்கணிப்போம் நமது குழந்தைகளை பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாப்போம்\nமேலும் தவலுக்கு இந்த விடியோ கிளிப்பை பார்க்கவும்.\nபழகிப் பார் பாசம் தெரியும்.\nபகைத்து பார் வீரம் தெரியும்.\nபழகிப் பார் பாசம் தெரியும்.\nபகைத்து பார் வீரம் தெரியும்.\nபழகிப் பார் பாசம் தெரியும்.\nபகைத்து பார் வீரம் தெரியும்.\nபழகிப் பார் பாசம் தெரியும்.\nபகைத்து பார் வீரம் தெரியும்.\nபழகிப் பார் பாசம் தெரியும்.\nபகைத்து பார் வீரம் தெரியும்.\nஇரு திசைப் பறவைகள் (Comments)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://chinnappayal.blogspot.com/2011/12/blog-post_03.html", "date_download": "2018-05-25T20:42:12Z", "digest": "sha1:7HAWJEMHNT6KQ5EFBKX3PAXIPVEOVV43", "length": 13218, "nlines": 220, "source_domain": "chinnappayal.blogspot.com", "title": "சின்னப்பயல்: கவிதை", "raw_content": "\nநவீனவிருட்சம் இதழில் வெளியான கவிதை\nLabels: கவிதை, கீற்று, நவீன விருட்சம்\n சிலநேரம் சமர்த்துக் குழந்தையாய்.. சிலநேரம் இப்படி அடங்காத குழந்தையாய்..\nகுமரி எஸ். நீலகண்டன் said...\nகவிதை ஒரு சிலையாக இப்படித்தான் உலைக்களத்தில் சரி செய்யப் படுகிறதோ\nஇந்த கவிதை இப்படித்தாங்க அடங்கவே அடங்காது...\nஎல்லாருக்கும் இந்தப்பிரச்சனை இருக்குது...:-))கவிதை வீதி... // சௌந்தர் // ..\nதமிழ் ஹிந்து நாளிதழ் (2)\nஜகத் சித்திரம் : வசன கவிதை\nசக்தி : வசன கவிதை\nகாற்று - வசன கவிதை\nகாலம் தன் போக்கில் வாரி இறைக்கும் புழுதிகளைத் தட்டிவிட மனமின்றி,அதை நானும் ரசித்துக் கொண்டு உங்களோடும் பகிர்ந்துகொள்ள..\nநிழலில்லாத மனிதன் - பழமையான ஒரு சீனக்கதை. மலையுச்சியின் மடாலயத்தில் வாழ்ந்த ஒரு துறவிக்கு சந்தேகம் வந்தது. நாம் எதற்காக இப்படித் தனிமையில் வாழவேண்டும் என்று. அதைத் தன் குருவ...\nதாகமுடைய கடல் - என் தேசம் சிரச்சேதம் செய்யப்பட்ட போதும் என் வகுப்பறை சாவுநாற்றம் வீசிய போதும் தான் நான் எழுத நிர்ப்பந்திக்கப்பட்டேன் மார் துளைத்த ரவைக்கூடுகள் எழுதுகோ...\nபெற்றோர்களுக்கு - இன்று காலை எனது மெயிலில் இந்தச் செய்தியை ஒரு நண்பர் பகிர்ந்திருந்தார். இணையத்தில் வெளியாகியுள்ள இச்செய்தி சிங்கப்பூரிலுள்ள ஒரு பள்ளி முதல்வர் எழுதியது. S...\n - மண்தினி ஞாலத்து மக்கள் யாவர்க்கும் ஒரு துகள் உறுதி ஆதார் அட்டை இருந்தாலும் இல்லாமற் போனாலும். ..நாஞ்சில் நாடன்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள் - தற்செயலாக நேர்ந்த ஒரு நிகழ்ச்சி போன்றதுதான், மெளனி எழுத்துத்துறையில் நுழைந்தது 37 ஆண்டுகளுக்கு முன், படித்து விட்டு வேலைக்கென்று ஒன்றும் போகாமல், கும்பகோ...\nஅன்பும், வாழ்த்தும் - சித்தர்கள் இராச்சியத்தில் பதிவுகளை தொடர நினைத்தாலும், எதையும் எழுதிட முடியாத அளவிற்கு வேலை நெருக்கடிகள், முதுகலை பட்டப்படிப்பின் அழுத்தங்கள், பயணங்கள் என க...\nஒரு பயணம் ஒரு புத்தகம் - அன்புள்ள மாதங்கி, கட்டுரை என்று நான் நினைத்துக்கொண்டிருப்பதை எழுதுவதில் ஒருவித சலிப்பு வந்துவிட்டது. அதனாலேயே இன்றைக்கு உன்னைப் பிடித்துக்கொண்டேன். அதனா...\nகாஷ்மோரா - டார்க் ஃபேன்டஸி\nகாஷ்மோரா ஆஹா...என்னா படம்டா. பிரமாதம் பிரமாதம். கார்த்தி'கிட்ட நிறைய வெரைட்டீஸ் இருக்கு. சூர்��ாவ விட கார்த்தி தான் சேலஞ்சிங் கேரக்டர...\nகடலுக்குப்பிறகு வந்திருக்கும் மரியான், எதாவது புதிதாக இருக்குமா என்று தேடித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது ரஹ்மானிடம். எதோ ஒண்ணு மி...\nஒரு மாதம் டில்லியில் தங்கியிருந்தபோது உடன் தங்கியிருந்தவர் அனைவரும் கிட்டத்தட்ட வட இந்தியாவைச்சேர்ந்தவர் தான். கொஞ்சம் அங்குமிங்குமாக ...\nசொப்னசுந்தரி..ஹிஹி.. பாய்ஸ் ஆர் பேக், ஆமா,, வெங்கட்பிரபு அவருக்கு என்ன செய்ய வருமோ அத ரொம்பவே சரியா செய்திருக்கிறார். முதல் பாதில பாதிக...\nஎண்பதுகளில் ஆல் இந்தியா ரேடியோவில், தேசபக்திப்பாடல்கள் என இசைக்கப்படும். அத்தகைய தரத்தில் இப்போது ரஹ்மானின் மெர்சல். நிலையக் கலைஞர்களை ...\nதீபன்' பார்க்க போயிருந்தேன், புலம்பெயர் படங்கள் வரிசையில் இந்தப்படம் இன்று திரையிட்டனர் பெங்களூர் டெரி அமைப்பின் அரங்கத்தில். படத்த...\nவடக்கின் வசந்தம் (El Norte)\nடெரி ' அமைப்பு பெங்களுர் தொம்லூரில் ' எல் நார்ட்டி ' El Norte என்ற திரைப்படம் திரையிட்டனர் . மாயன் பழங்குடியினர் அண்ணனு...\nதேவசேனா .. ஹ்ம் .. சரி சரி மலர் டீச்சர் மாதிரி . ஹிஹி . அவ்வளவு அழகு . பேசாம அவரையே சிவகாமி ராணியா அறிவிச்சிருந்தா இன்னும் நல்லாருந்...\nபரதேசி - புழுதியில் எறியப்பட்ட நல்லதோர் வீணை\nகீற்று இதழில் வெளியான விமர்சனம் பஞ்சம் பிழைக்கவேண்டி அண்டை நாடுகளுக்கும், இந்தோனேசியா/ஃபிஜி தீவுகள் வரைக்கும் கூட தேயிலை பிட...\nஇசையில் கேட்பவனின் நாடிபிடித்துதான் கொடுக்கவேணும் என்ற ஒன்று எப்போதுமே இல்லை. இசைப்பவன் தான் கேட்பவனின் அந்த சப்தநாடியையும் தீர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newuthayan.com/story/12/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%C2%AD%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%C2%AD%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF.html", "date_download": "2018-05-25T20:38:04Z", "digest": "sha1:R6NVQKQUFIFBZ6IIBR5U54Y4TXM6N345", "length": 10852, "nlines": 120, "source_domain": "newuthayan.com", "title": "போராடித் தோற்­றது அயர்­லாந்து அணி - Uthayan Daily News", "raw_content": "\nபோராடித் தோற்­றது அயர்­லாந்து அணி\nவர­லாற்று முக்­கி­யத்­துவம் மிக்க டெஸ்ட்\nபதிவேற்றிய காலம்: May 17, 2018\nகிரிக்­கெட் வர­லாற்­றில் தனது முத­லா­வது டெஸ்ட் ஆட்­டத்தை பாகிஸ்­தா­னுக்கு எதி­ராக விளை­யா­டிய அயர்­லாந்து, அதைத் தோல்­வி­யு­டன் முடித்­துக்­கொண்­டது. எனி­னும் ஆட்­டத்­தின் 5 நாள்­கள் வரை தாக்­குப்­பி­டித��­தமை, இன்­னிங்ஸ் தோல்­வியை தவிர்த்­தமை உள்­ளிட்ட விட­யங்­க­ளில் அந்த அணிக்கு பாராட்­டுக்­கள் குவிந்து வரு­கின்­றன.\nடெஸ்ட் அந்­தஸ்­தைப் பர­வ­லாக்­கம் செய்ய முடி­வெ­டுத்த பன்­னாட்டு கிரிக்­கெட் சபை, ஆப்­கா­னிஸ்­தான் மற்­றும் அயர்­லாந்து அணி­க­ளுக்கு புதி­தாக டெஸ்ட் அந்தஸ்தை வழங்­கி­யது. இதன்­படி தனது முத­லா­வது டெஸ்ட் ஆட்­டத்தை கடந்த 11ஆம் திகதி பாகிஸ்­தா­னுக்கு எதி­ராக எதிர்­கொண்­டது அயர்­லாந்து.\nநாண­யச் சுழற்­சி­யில் வெற்­றி­பெற்ற அயர்­லாந்து முத­லில் களத்­த­டுப்­பைத் தீர்­மா­னித்­தது. இதன்­படி முத­லில் துடுப்­பெ­டுத்­தா­டிய பாகிஸ்­தான் அணி 9 இலக்­கு­களை இழந்து 310 ஓட்­டங்­க­ளைப் பெற்­றி­ருந்த நிலை­யில் ஆட்­டத்தை இடை­நி­றுத்­தி­யது.\nஇங்­கி­லாந்­தின் தலை­வ­ராக ஹரி கேன்\nஸ்ரேயாஸின் தலைமை மிக­வும் அற்­பு­த­மா­னது\nஅதி­க­பட்­ச­மாக அஸ்­ரப் 83 ஓட்­டங்­க­ளை­யும், சபிக் 62 ஓட்­டங்­க­ளை­யும், சடப்­கான் 55 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர். பந்­து­வீச்­சில் முஸ்­தாக் 4 இலக்­கு­க­ளை­யும், தொம்­சன் 3 இலக்­கு­க­ளை­யும், ரன்­கி ன் 2 இலக்­கு­க­ளை­யும் கைப்­பற்­றி­னர்.\nபதி­லுக்­குக் கள­மி­றங்­கிய அயர்­லாந்து 130 ஓட்­டங்­க­ளில் சகல இலக்­கு­க­ளை­யும் இழந்­தது. கெவின் ஓ பிரைன் அதி­க­பட்­ச­மாக 40 ஓட்­டங்­க­ளை­யும், வில்­சன் 33 ஓட்­டங்­க­ளை­யும், ஸ்ரேர்­லிங் 17 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர்.\nபந்­து­வீச்­சில் அப்­பாஸ் 4 இலக்­கு­க­ளை­யும், சடப்­கான் 3 இலக்­கு­க­ளை­யும், அமீர் 2 இலக்­கு­க­ளை­யும், அஸ்­ரப் ஓல் இலக்­கை­யும் கைப்­பற்­றி­னர்.\nகளத்­த­டுப்­பில் ஈடு­ப­டத் தகு­தி­யில்­லாத நிலை­யில் இரண்­டா­வது இன்­னிங்­ஸூக்­கா­கத் தொடர்ந்து துடுப்­பெ­டுத்­தா­டப் பணிக்­கப்­பட்­டது அயர்­லாந்து.\nஅந்த அணி 339 ஓட்­டங்­க­ளைக் குவித்து இன்­னிங்ஸ் தோல்­வி­யைத் தவிர்த்­த­து­டன் 159 ஓட்­டங்­கள் கூடு­த­லா­க­வும் பெற்­றது. கெவின் ஓ பிரைன் 118 ஓட்­டங்­க­ளைப் பெற்­றார். அயர்­லாந்து அணிக்­காக முத­லா­வது டெஸ்ட் சதத்­தைப் பதி­வு­செய்­த­வர் என்ற சிறப்பு அவ­ருக்­குக் கிடைத்­தது. தொம்­சன் 53 ஓட்­டங்­க­ளை­யும், ஜொய்ஸ் 43 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர்.\nபந்­து­வீச்­சில் அப்­பாஸ் 5 இலக்­கு­க­ளை­யும், அமீர் 3 இலக்­கு­க­ளை­யும் பெற்­ற­னர். 160 ஓட்­டங்­களை இலக்­கா­கக் கொண்டு பதி­லுக்­குக் கள­மி­றங்­கிய பாகிஸ்­தான் 5 இலக்­கு­களை இழந்து வெற்­றி­பெற்­றது. இமாம் உல் ஹக் 74 ஓட்­டங்­க­ளு­டன் ஆட்­ட­மி­ழக்­கா­தி­ருந்­தார்.\nமக்கள் காணிகளில் – தென்னை மரங்கள் நடும் கடற்படையினர்\nஇங்­கி­லாந்­தின் தலை­வ­ராக ஹரி கேன்\nஸ்ரேயாஸின் தலைமை மிக­வும் அற்­பு­த­மா­னது\nஉக்­ரைன் வீராங்­க­னையான -நடப்புச் சம்பியன் அசத்தல் ஆட்டம்\nகேபிள் ரீவி இணைப்புகளுக்கு வருகின்றது ஆபத்து – யாழ். நீதிமன்று வழங்கியது கட்டளை\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலால் தனியார் வங்கி முகாமையாளர் இடைநீக்கம்\nநினைவேந்திய வங்கிப் பணியார்கள் பணிநீக்கம்\nமாணவிகளுடன் ஆசிரியர் செய்த சேட்டை – பொலிஸாரால் கைது- வலி.வடக்கில் சம்பவம்\nகாங்­கே­சன்­துறை – கீரி­மலை வீதியை உடன் விடு­விக்கக் கோரிக்கை\nஇங்­கி­லாந்­தின் தலை­வ­ராக ஹரி கேன்\nஸ்ரேயாஸின் தலைமை மிக­வும் அற்­பு­த­மா­னது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=59&t=2740&sid=685adf12627a538807574b762b7b8321", "date_download": "2018-05-25T20:25:25Z", "digest": "sha1:X6DWY7XHBG23R44W6M7DBLQCJRYXRL3M", "length": 30702, "nlines": 369, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nநான் கண்டுணர்ந்தவை (தத்துவங்களும், தவிப்புகளும்)-கரூர் கவியன்பன் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ கட்டுரைகள் (Articles)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ண��்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nநான் கண்டுணர்ந்தவை (தத்துவங்களும், தவிப்புகளும்)-கரூர் கவியன்பன்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் படைக்கும் கட்டுரைகள் மற்றும் படித்ததில் பிடித்த கட்டுரைகளை பதியும் பகுதி.\nநான் கண்டுணர்ந்தவை (தத்துவங்களும், தவிப்புகளும்)-கரூர் கவியன்பன்\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 4th, 2016, 11:27 pm\nகவலையையே நினைத்துக்கொண்டிருப்பவன் மனிதனே இல்லை.\nசாதாரணமான விசயமாக இருப்பதில்லை என்பது\nநல்ல தலைவர்களை அங்கிகரிக்காததே இந்த நாடு நாசமா போக காரணம்.\nஅவ்வளவு அழகாக இருந்துவிட முடியாது....\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அ���ெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனிய���ன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://s-pasupathy.blogspot.com/2018/", "date_download": "2018-05-25T20:38:09Z", "digest": "sha1:BYM66AOOPNQ5N3DXM4DWRAT75TTZUS7U", "length": 118319, "nlines": 916, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: 2018", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nவியாழன், 24 மே, 2018\n1072. எஸ். வையாபுரிப்பிள்ளை - 4\n’சக்தி’ இதழில் 1940-இல் வந்த ஒரு கட்டுரை.\n1071. பழங்கால விளம்பரங்கள் : கட்டுரை\n‘இலக்கியவேல்’ இதழில் டிசம்பர் 17 -இல் வந்த ஒரு கட்டுரை.\nசெவ்வாய், 22 மே, 2018\n1070. கா.சி.வேங்கடரமணி - 2\n’பாரதமணி’ ஆசிரியராய் இருந்த கா.சி.வேங்கடரமணி ஒவ்வொரு இதழிலும் இத்தலைப்பில் ஒரு தலையங்கக் கட்டுரை எழுதுவார். இதோ, அவர் 1938-இல் பாரதமணி முதல் இதழில் எழுதிய தலையங்கம்.\nதிங்கள், 21 மே, 2018\n1069. சங்கீத சங்கதிகள் - 153\nதஞ்சை ஜில்லாவில் உள்ள ஒரு பெரிய கிராமத்திலே பல வருஷங்களுக்கு முன்பு தனவந்தர் ஒருவர் இருந்தார். அவருக்கு மிக்க பணமும் பூஸ்திதியும் உண்டு. பொருளை விருத்தி செய்வதிலும் அதனைக் காப்பாற்றுவதிலும் நல்ல திறமையுள்ளவர்; அவற்றிற்குரிய வழிகளையறிந்து அவ்வாறே பெருமுயற்சியுடன் ஒழுகிவந்தார். வயல்களுக்குத் தாமே நேரிற் சென்று\nவேலைக்காரர்களிடமிருந்து வேலை வாங்குவார்; தாமும் செய்து காட்டுவார்.\nபயிர்த் தொழிலில் மிக்க ஊக்கமும் பயிற்சியும் உடையவர். 'தொழுதூண்\nசுவையின் உழுதூணினிது' என்பதை நன்றாக அறிந்தவர். ஆனால், கல்வியில் அவருக்கு ஒருவிதமான பழக்கமும் இல்லை; மற்ற ஜனங்களோடு அதிகமாக நெருங்கிப் பழகுவதுமில்லை. யாவருக்கும் இன்பமளித்து மகிழ்விக்கும் சங்கீதத்திலோ சிறிதேனும் அவருக்கு விருப்பமில்லை. வயல்களில் நிகழும் நிகழ்ச்சிகளும் உண்டாகும் ஓசைகளுமே அவருக்கு எல்லாவித இன்பத்தையும் அளித்தன.\nஇப்படியிருக்கையில் அந்தக் கனவானுடைய வீட்டில் ஒரு கல்யாணம் நிகழ்ந்தது. உறவினர்களும் பிறரும் அவருக்கு ஊக்கமூட்டி அக்கல்யாணத்தை மிகவும் பிரபலமாக நடத்தவேண்டுமென்று சொன்னார்கள். அவர்களுடைய வசமாயிருந்த அவர் அக்கல்யாணத்தில் அவர்கள் விருப்பத்தின்படியே ஒரு சிறந்த சங்கீதக் கச்சேரி நடத்த உடன்பட்டார். பெரிய பணக்காரரானமையால் எவரை வேண்டுமானாலும் வரவழைக்கலாமல்லவா நண்பர்களுடன் கலந்து யோசித்து அக்காலத்தில் தஞ்சை சமஸ்தானத்தில் பிரபல சங்கீத வித்துவான்களாக இருந்த ஆனை, ஐயா என்பவர்களை வருவித்து அவர்களைக் கொண்டு சங்கீதக் கச்சேரியை நடத்த எண்ணினார்.\nஆனை, ஐயா என்பவர்கள் சகோதரர்கள்; இரட்டைப் பிள்ளைகளென்று\nவழங்கப்படுவார்கள். வையைச்சேரி என்னும் ஊரில் அவர்கள் பிறந்தவர்கள். ஆனை என்பது ஒருவர் பெயர்; ஐயா என்பது மற்றொருவர் பெயர். இருவரும் சங்கீதத்தில் நல்ல பயிற்சியுடையவர்கள்; எக்காலத்திலும் பிரியாது சேர்ந்தே வசிப்பவர்கள்; சங்கீதத்தில் இணையற்ற வித்துவானாக விளங்கிய ஸ்ரீ மகாவைத்தியநாதையரவர்களுடைய தாய்வழியில் முன்னோர்கள்; வடமொழி தென்மொழி தெலுங்கு என்னும் மூன்று மொழிகளிலும் சிறந்த பழக்கமும் அவற்றில் கீர்த்தனம் இயற்றும் வன்மையும் உடையவர்கள்; அவர்கள் ஸ்வரம், பல்லவி\nமுதலியவற்றை எப்பொழுதும் சேர்ந்தே பாடுவார்கள்; சிவபக்திச் செல்வம்\nவாய்ந்தவர்கள்; விபூதி ருத்ராக்ஷங்கள் அணிபவர்கள்; திருவையாற்றிலுள்ள ஸ்ரீ தர்மசம்வர்த்தனியம்பிகை விஷயமாகவும் ஸ்ரீ பிரணதார்த்திஹரர்\nவிஷயமாகவும் பல கீர்த்தனங்களை இயற்றியுள்ளார்கள்.\nஒருசமயம் தஞ்சாவூர் ஸம்ஸ்தானத்திற்கு ஹைதராபாத்திலிருந்து பல விருதுகள் பெற்ற முகம்மதிய சங்கீத விற்பன்னரொருவர் வந்திருந்தார். அவர் இந்துஸ்தானி சங்கீதம் பாடி அரசரையும் பிறரையும் மகிழ்வித்தார். அரசர் மிக்க மகிழ்ச்சியை அடைந்து, \"இந்த இந்துஸ்தானி சங்கீதத்தை யாரேனும் இங்கே கற்றுக்கொண்டு பாடமுடியுமா\" என்று சபையிலுள்ள சங்கீத வித்துவான்களையெல்லாம் கேட்டபோது அங்கு வீற்றிருந்த ஆனை, ஐயா இருவரும், \"இரண்டு மாதம் அவகாசம் கொடுத்தால் நாங்கள் முயன்று பார்ப்போம்\" என்றார்கள். அவ்வாறே இரண்டு மாதம் பயின்று அந்தச் சங்கீதத்தைத் தவறின்றி அரசருக்குப் பாடிக் காட்டினார்கள். அதுவரையில் தஞ்சையிலேயே இருந்த முகம்மதிய வித்துவான் கேட்டு வியப்புற்று, \"நாங்கள் எவ்வளவோ கஷ்டப்பட்டுத் தக்க ஆசிரியரிடம் பல வருஷங்கள் பயின்று கற்றுக்கொண்ட இந்த அருமையான வித்தையை இவர்கள் கேள்வியினாலேயே இவ்வளவு விரைவில் கற்றுக் கொண்டார்களே\" என்று சபையிலுள்ள சங்கீத வித்துவான்களையெல்லாம் கேட்டபோது அங்கு வீற்றிருந்த ஆனை, ஐயா இருவரும், \"இரண்டு மாதம் அவகாசம் கொடுத்தால் நாங்கள் முயன்று பார்ப்போம்\" என்றார்கள். அவ்வாறே இரண்டு மாதம் பயின்று அந்தச் சங்கீதத்தைத் தவறின்றி அரசருக்குப் பாடிக் காட்டினார்கள். அதுவரையில் தஞ்சையிலேயே இருந்த முகம்மதிய வித்துவான் கேட்டு வியப்புற்று, \"நாங்கள் எவ்வளவோ கஷ்டப்பட���டுத் தக்க ஆசிரியரிடம் பல வருஷங்கள் பயின்று கற்றுக்கொண்ட இந்த அருமையான வித்தையை இவர்கள் கேள்வியினாலேயே இவ்வளவு விரைவில் கற்றுக் கொண்டார்களே இவர்கள் எதையும் எளிதிற் கற்றுக்கொள்வார்களென்று தோற்றுகின்றது இவர்கள் எதையும் எளிதிற் கற்றுக்கொள்வார்களென்று தோற்றுகின்றது\" என்று சொல்லி மிகவும் பாராட்டினரென்று சொல்வார்கள்.\nஇத்தகைய வித்துவான்கள் மேற்கூறிய கனவான் வீட்டுக் கல்யாணத்திற்கு வந்து சேர்ந்தார்கள். அவர்கள் வரவை அறிந்த ஜனங்கள் யாவரும் அவர்களுடைய பாட்டைக் கேட்க மிக்க ஆவல் கொண்டு வந்து கூடினார்கள். வெளியூர்களிலிருந்தும் பலர் வந்தனர். அவர்களுடைய பெருமை எங்கும் பரவியிருந்ததால் அவர்கள் பாட்டைக் கேளாவிடினும் அவர்களை நேரே பார்த்துவிட்டாவது போகலாமென்று பலர் வந்திருந்தனர். இவ்வளவு கூட்டத்தையும் கண்ட தனவந்தருக்கு உள்ளுக்குள்ளே மிக்க சந்தோஷம் உண்டாயிற்று. எல்லோரும் தம்மை உத்தேசித்தே வந்துள்ளார்கள் என்பது அவருடைய நினைவு.\nமுகூர்த்த நாளின் மாலையில் சங்கீதவினிகை நடந்தது. ஆனை, ஐயாவைச் சுற்றிலும் பிரபலர்களான வித்துவான்கள் பலர் அமர்ந்திருந்தார்கள்.\nகூட்டம் அமைதியாகவிருந்து கேட்டு வந்தது. வீட்டு எஜமான் அப்போதுதான் தமது கௌரவத்தைக் காட்டவேண்டுமென்று சுறுசுறுப்பாகப் பல காரியங்களையும் கவனித்துவந்தார். உணவுக்கு வேண்டியவற்றையும் பிற உபசாரங்களுக்கு உரியவற்றையும் செவ்வனே அமைக்குமாறு அங்கங்கே உள்ளவர்களை ஏவிக்கொண்டும்\nஅடிக்கொருதரம் சங்கீதக்கச்சேரி நடக்குமிடத்திற்கு வந்து கூட்டத்தையும்\nபாடுபவர்களையும் சுற்றிப்பார்த்துக் கனைத்துக்கொண்டும் காற்றாடிபோல் சுழன்று வந்தார். உண்மையில் சங்கீதம் என்பது இன்னதென்று தெரியாமையால் அவருக்கு அதிலே புத்தி செல்லவில்லை.\nஆனை, ஐயா இருவரும் ஒரு பல்லவி பாட ஆரம்பித்தனர். பலபல சங்கதிகளையும் கற்பனை ஸ்வரங்களையும் அமைத்துப் பாடினர். அங்கிருந்தவர்கள், 'இதுவரையில் இவ்வாறு கேட்டதே இல்லை' என்று கூறி அதில் ஈடுபட்டனர். அதனால் ஊக்கம் மிக்க பாடகர்கள் இருவரும் தங்கள் மனோபாவ விரிவுக்கேற்றபடி பாடிக்கொண்டிருந்தார்கள். அங்கிருந்த யாவரும் ஒரே நோக்கமாக ஆனந்தக்கடலில் மூழ்கியிருந்தனர்.\nஅப்பொழுது ஒரு தூணின் அருகில் நின்றுகொண்டு எஜமான் கவனித்��ார். அவர் தம் மூக்கின் மேல் விரலை வைப்பதும் அடிக்கடி முகத்தைச் சுளிப்பதும் வாயினால் வெறுப்புக்குரிய ஒலியை உண்டாக்குவதும் அவருக்கு ஏதோ மனத்தில் ஒருவித வருத்தம் இருப்பதை வெளிக்காட்டின. வரவரக் கண்கள் சிவந்தன. இரண்டுதடவை தூணில் தட்டினார். அவருக்குக் கோபம் வந்த காரணம் ஒருவருக்கும் தெரியவில்லை. திடீரென்று பலத்த குரலில், \"வித்துவான்களே, நிறுத்துங்கள்\nஉங்கள் சங்கீதத்தை. இங்கே இருப்பவர்களுக்கெல்லாம் ஒன்றும் தெரியாதென்று நினைத்துவிட்டீர்களோ நானும் ஒரு நாழிகையாக எல்லா வேலையையும் விட்டுவிட்டுக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.\nதிருப்பித் திருப்பிச் சொன்னதையே சொல்லிக்கொண்டிருக்கிறீர்களே அதற்கென்ன அர்த்தமென்று நான் கேட்கிறேன்\" என்று கர்ஜனை செய்தார். யாவருக்கும் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஊசியினால் குத்தினதுபோல் ஓர் உணர்ச்சி பிறந்தது. \"இவர்களைப் பெரிய சங்கீத வித்துவான்களென்று பொறுக்கியெடுத்தார்கள் அதற்கென்ன அர்த்தமென்று நான் கேட்கிறேன்\" என்று கர்ஜனை செய்தார். யாவருக்கும் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஊசியினால் குத்தினதுபோல் ஓர் உணர்ச்சி பிறந்தது. \"இவர்களைப் பெரிய சங்கீத வித்துவான்களென்று பொறுக்கியெடுத்தார்கள் இதற்குத்தான் முதலிலேயே கல்யாணத்துக்குப் பாட்டுக் கச்சேரி வேண்டாமென்று சொன்னேன். இருக்கிறவர்களெல்லாம் பிடுங்கி எடுத்துவிட்டார்கள். இவர்களுக்குக் கொடுக்கும் பணத்தை வைத்துக்கொண்டு விவசாயத்தை விருத்தி செய்யலாமே இதற்குத்தான் முதலிலேயே கல்யாணத்துக்குப் பாட்டுக் கச்சேரி வேண்டாமென்று சொன்னேன். இருக்கிறவர்களெல்லாம் பிடுங்கி எடுத்துவிட்டார்கள். இவர்களுக்குக் கொடுக்கும் பணத்தை வைத்துக்கொண்டு விவசாயத்தை விருத்தி செய்யலாமே\" என்று மேலும் மேலும் கத்திக்கொண்டிருந்தார் பிரபு.\nசங்கீதம் நின்றுவிட்டது. அப்போது ஆனை, ஐயா அவர்களின் மனநிலையை யாரால் சொல்ல முடியும் அங்கிருந்தவர்களிற் பெரிய வித்துவான்களெல்லாம் கண்ணில் நீர்ததும்ப அவ்விருவருக்கும் சமாதானம் சொன்னார்கள். அவர்கள் உடனே கல்யாண வீட்டினின்றும் வெளியே போனார்கள். கூட்டம் அவர்களைத் தொடர்ந்து சென்றது. அவ்விருவரும் ஒரு வார்த்தையும் பேசவில்லை. அளவற்ற வருத்தத்தை அடக்கிக் கொண்டவர்களென்பதை ���வர்கள் முகங்கள் காட்டின. அப்பால் நேராக\nஅவ்வூரிலுள்ள வேங்கடேசப் பெருமாள் கோவிலுக்கு வந்து பெருமாளைத்\nதரிசித்தனர்; தரிசித்தபோதே ஓவென்று கதறிவிட்டார்கள். உடன்\nவந்தவர்களெல்லோரும் அசைவற்று நின்றனர். ஆனை என்பவர் தம்முடைய வருத்த மிகுதியால் அடியிற்கண்ட கீர்த்தனத்தைப் பாடத் தொடங்கினார்.\nஇராகம்: புன்னாகவராளி; தாளம்: ஆதி\nபோதும் போதும் ஐயா தலைமுறைக்கும் (போதும்)\nமாதுவளர்வர காபுரி தனில் விளங்கிய\nமங்கை யலர்மேலுமிக மகிழ் வேங்கடாசலனே (போதும்)\nஅறிந்து மரைக்காசுக் குதவா லோபியைத்\nஅழகற்ற வெகுகோரத் தோனை யேமிக\n...அங்கஜனே யென்றும் - புகழ்ந்தலைந்தது (போதும்)\nகாசுக் காசைகொண்டு லுத்தனைச் சபைதனில்\nகண்தெரி யாக்குருட னென்றறிந்துஞ் சிவந்த\nபேசுத லெல்லாம் பொய்யா மொருவனைப்\nபெற்ற தாய்தனக்கு மன்ன மிடான் றன்னைப்\n...பெரியதர்ம னென்றும் -- புகழ்ந்தலைந்தது (போதும்)\nஅறிவில் லாதபெரு மடையர்தம் அருகினை\nஅன்னை *உமாதாச* னுரைக்கும் பதங்களை\nஅறிவரோ வறியா ரோவென் றேமிக\nஆசை யென்னும்பேய்க் காளா யுலகினில்\n...அற்பரைக் கொண் டாடித்-திரிந்தலைந்தது (போதும்)\n(*உமாதாசனென்பது ஆனையென்பவர் முத்திரை. அதனைத் தாம் இயற்றும் ஒவ்வொரு கீர்த்தனத்திலும் அமைத்துப் பாடுவது அவர் வழக்கம்.)\nஇந்தப் பாட்டைப் பாடி மேலும் சில தோத்திரங்களைச் செய்துவிட்டு\nஅவ்வூராரிடத்தில் விடைபெற்று அவ்வித்துவான்கள் இருவரும் தங்கள்\nஇருப்பிடம் போய்ச் சேர்ந்தார்கள். அதற்குப்பின் தெய்வ சந்நிதானத்திலன்றி வேறொருவரிடமும் அவர்கள் சென்று பாடியதில்லையென்பர்.\n(இந்தக் கீர்த்தனத்தையும் வரலாற்றையும் எனக்குச் சொன்னவர்கள் ஸ்ரீ\nஞாயிறு, 20 மே, 2018\nவள்ளுவர் காட்டும் நட்புச் செல்வம் -2\n’சுதேசமித்திர’னில் 1945-இல் வந்த ஒரு கட்டுரை\nகல்கி’ ‘மாந்தருக்குள் ஒரு தெய்வம்’ என்ற தொடரில் 1948 -இல் எழுதிய 21-ஆம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் . [ இந்தத் தொடர் முடிவு பெறவில்லை. 41 அத்தியாயங்களே வந்தன ]\nநாகபுரி காங்கிரஸ் முடிவடைந்தவுடனே 1921-ஆம் வருஷம் பிறந்தது. பாரத மக்களைச் சுயராஜ்ய ஜுரம் பற்றிக் கொண்டது. ஜுரத்தின் வேகம் நாளுக்கு நாள் ஏறிக் கொண்டிருந்தது.\nநாகபுரி காங்கிரஸில் ஒற்றுமையான முடிவு ஏற்பட்டதின் பயன் உடனே தெரிந்தது. கல்கத்தாவில் ஸ்ரீ சித்தரஞ்சன தாஸும் அலகாபாத்தில் பண்டித மோதிலால் நே���ுவும் வக்கீல் தொழிலை நிறுத்தி விட்டதாக அறிவித்தார்கள். ஸ்ரீ சித்தரஞ்சன தாஸ் மாதம் ஒன்றுக்கு வக்கீல் தொழிலில் ஐம்பதினாயிரம் ரூபாய் சம்பாதித்த செய்தி நாடெங்கும் பிரசித்தமாயிருந்தது. அவர் அத்தொழிலை விட்டதைப் போன்ற தியாகம் உலக சரித்திரத்திலேயே கிடையாது என்று சொல்லலாம். அலகாபாத்தில் பண்டித மோதிலால் நேருவும் ஏராளமாகச் சம்பாதித்து வந்தவர். அத்துடன், பண்டித மோதிலால் நேரு அரசர்களெல்லாம் பொறாமைப்படும்படியான சுகபோக வாழ்வு நடத்தி வந்தார் என்றும் மக்கள் அறிந்திருந்தார்கள். ஆகவே, மேற்கண்ட இரு தலைவர்களின் மாபெரும் தியாகம் பாரத மக்களின் உள்ளத்தைக் கவர்ந்து விட்டதில் வியப்பில்லை யல்லவா\nதாஸையும் நேருவையும் போலப் பிரபலமில்லாத பல வக்கீல்கள், - நூற்றுக் கணக்கானவர்கள், - தேசமெங்கும் தங்கள் தொழிலை விட்டு ஒத்துழையாமை இயக்கத்தைச் சேர முன்வந்தார்கள். இப்படி முன்வந்த வக்கீல்களில் ஏழைகளாயிருந்தவர்களுக்குப் பொருள் உதவி செய்வதற்காக வென்று ஒரு மனிதர் ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை அளித்தார் அதற்கு முன்னால் இவ்வளவு பெரிய நன்கொடையைப் பற்றி யாரும் கேள்விப் பட்டதில்லையாதலால் தாஸ் – நேருவின் தியாகத்தைப் போலவே இந்த நன்கொடையும் மக்களைத் திகைக்கப் பண்ணியது. நன்கொடை அளித்தவரின் பெயர் சேத் ஜம்னாலால் பஜாஜ். இவர் மார்வார் தேசத்தில் பிறந்தவர். வியாபார நிமித்தமாக மத்திய மாகாணத்துக்கு வந்து வர்தாவில் குடியேறியவர். வர்த்தகத் துறையில் பெரும் பொருள் திரட்டிக் கோடீசுவரர் ஆனவர். இத்தகையவர் மகாத்மாவின் அந்தரங்கச் சீடர்களில் ஒருவரானார். அந்த வருஷத்திலிருந்து மரணமடையும் வரையில் காங்கிரஸ் மகா சபையின் பொக்கிஷதாராக விளங்கினார். முதல் லட்சம் கொடுத்த பிற்பாடு தேசத்துக்காக இன்னும் எவ்வளவோ லட்சம் கொடுத்தவர். பிற்காலத்தில் மகாத்மா சபர்மதி சத்தியாக்கிரஹ ஆசிரமத்தை விட்டு வெளியேற நேர்ந்தபோது வர்தாவுக்கு அருகில் ஒரு கிராமத்தில் ஆசிரமம் ஸ்தாபித்தது சேத் ஜம்னாலாலின் காரணமாகத்தான்.\nபுதிய அரசியல் திட்டத்தின்படி சட்டசபைகளை அங்குரார்ப் பணம் செய்து வைப்பதற்கு ஜார்ஜ் மன்னரின் சித்தப்பாவான கன்னாட் கோமகன் (டியூக் ஆப் கன்னாட்) விஜயம் செய்தார். அவருடைய விஜயத்தையும் விஜயம் சம்பந்தமான வைபவங்களையும் பகிஷ்கார���் செய்யவேண்டுமென்று காங்கிரஸ் தலைவர்கள் கட்டளையிட்டார்கள். அதன்படியே கன்னாட் கோமகன் கப்பலில் வந்து இறங்கிய அன்று நாடெங்கும் ஹர்த்தால் நடந்தது. கன்னாட் கோமகன் இந்தியப் பொதுமக்களுக்கும் தலைவர்களுக்கும் சமரசம் கோரி விண்ணப்பம் விடுத்தார். \"நான் கிழவன்; வேண்டிக் கொள்கிறேன்; சென்று போனதையெல்லாம் மறந்து மன்னித்து விடுங்கள்; புதிய அரசியல் திட்டத்தை ஏற்றுக்கொண்டு நடத்துங்கள்\" என்று மன்றாடினார். இந்த விண்ணப்பம் செவிடன் காதில் ஊதின சங்காக முடிந்தது. அரசரின் பிரதிநிதி வேண்டிக் கொண்டதை மக்கள் பொருட்படுத்தவில்லை. காந்தி மகாத்மாவின் வாக்கையே சிரத்தையுடன் கேட்டார்கள். மாகாண சட்டசபைகளுக்கும் மாகாண மந்திரிகளுக்கும் மதிப்பே ஏற்படவில்லை.\nமூவகை பகிஷ்காரங்களில் இன்னொன்று கலாசாலை பகிஷ்காரம் அல்லவா நாகபுரி காங்கிரஸுக்குப் பிறகு இந்தப் பகிஷ்காரமும் ஓரளவு பலன் தந்தது. கல்கத்தாவில் தேசபந்து தாஸ் விடுத்த விண்ணப்பத்தின் பலனாக ஆயிரம், பதினாயிரம் என்ற கணக்கில் மாணாக்கர்கள் கலாசாலைகளை விட்டு வெளியேறினார்கள். மார்ச்சு மாதம் நடக்கவேண்டிய பரீட்சைகள் பல கலாசாலைகளில் நடைபெறவே இல்லை. கல்கத்தாவைப் போல் அவ்வளவு அதிகமாக இல்லா விட்டாலும் மற்ற மாகாணங்களிலும் பல மாணவர்கள் கலா சாலை பகிஷ்காரம் செய்தார்கள்.\nஇவ்விதம் பள்ளிக்கூடங்களையும் கலாசாலைகளையும் விட்டு வந்த மாணாக்கர்களில் ஒரு பகுதியார் தேச சேவைக்கே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணம் செய்தார்கள். முதலில் இவர்கள் காங்கிரஸ் பிரசாரத்தில் ஈடுபட்டார்கள். பிறகு கள்ளுக்கடை மறியல், விதேசித் துணிக்கடை மறியல், சாத்வீகச் சட்ட மறுப்பு ஆகியவற்றில் ஈடுபட்டுச் சிறைக்கூடம் சென்றார்கள். வாலிபப் பிராயத்துக்குரிய ஆர்வத்துடனும் ஆவேசத்துடனும் தேசத் தொண்டில் ஈடுபட்ட இந்த ஆயிரக் கணக்கான மாணாக்கர்கள் பாரத நாட்டின் விடுதலைக்குப் பெரிதும் காரணமாயிருந்தார்கள்.\nசர்க்கார் கல்வி ஸ்தாபனங்களை விட்ட மாணவர்கள் மேலே கல்வி கற்க விரும்பினால் அவர்களுக்கு வசதி இருக்கவேண்டும் என்பதற்காகத் தேசீய கல்வி ஸ்தாபனங்கள் சில ஏற்பட்டன. இவற்றில் குஜராத் வித்யா பீடம், காசி வித்யா பீடம், அலிகார் ஜமியா மிலியா ஆகியவை முக்கியமானவை.\nநாகபுரியில் மகாத்மா தயாரித்த புதிய காங்கிரஸ் அமைப்பு இப்போது வேலை செய்யத் தொடங்கியது. இதற்கு முன்னாலெல்லாம் ஜனங்கள் வருஷத்துக்கு ஒரு தடவை,-டிசம்பர் கடைசி வாரத்திலே தான்,- காங்கிரஸைப் பற்றிப் பத்திரிகைகளிலே படிப்பார்கள். இப்போது தினந்தோறும் காங்கிரஸைப் பற்றிய செய்திகளைப் படிக்க நேர்ந்தது.\nசென்னையில் வெளியான தினப் பத்திரிகைகளில் ஒவ்வொரு நாளும் ஒரு கட்டத்துக்குள்ளே ஒரு விண்ணப்பமோ, அறிக்கையோ வெளியாகி வந்தது. அதன் அடியில் \"ச. இராஜகோபாலாச்சாரி, காங்கிரஸ் பொதுக் காரியதரிசி\" என்று கையொப்பம் இட்டிருக்கும். நாகபுரியில் பண்டித மோதிலால் நேருவும் ஸ்ரீ சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியாரும் காங்கிரஸ் மகா சபையின் பொதுக் காரியதரிசிகளாகத்தேர்ந்தெடுக்கப் பட்டார்கள். தென்னிந்தியாவில் ஸ்ரீ ச. இராஜகோபாலாச்சாரியார் காங்கிரஸ் பிரசாரத்தைத் தீவிரமாக நடத்தத் தொடங்கினார். தினந்தோறும் பொதுமக்களின் கவனம் காங்கிரஸ் திட்டங்களின்மீது செல்லும்படி பத்திரிகைகளில் அறிக்கை வெளியிட்டு வந்தார்.\nகாங்கிரஸ் காரியக் கமிட்டி ஒவ்வொரு மாதமும் கூடியது.நடந்த வேலைகளைப்பற்றி ஆராய்ந்து நடக்கவேண்டிய வேலைகளைப் பற்றித் தீர்மானித்தது. நாடெங்கும் காங்கிரஸ் தலைவர்கள் சுற்றுப் பிரயாணம் செய்து மக்களின் உற்சாகத்தைப் பெருக்கி வந்தார்கள்.\nகாந்தி மகாத்மா மௌலானா முகம்மதலி அல்லது ஷவுகத் அலியைத் தம்முடன் அழைத்துக் கொண்டு சுற்றுப்பிரயாணம் செய்தார். மகாத்மாவும் மௌலானாவும் போகுமிடங்களிலெல்லாம் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் திரண்டு வந்தார்கள். ஐம்பதினாயிரம், லட்சம் என்று ஜனங்கள் பொதுக் கூட்டங்களில் சேர்வது அவர்களுடைய சுற்றுப் பிரயாணத்தில் சர்வ சாதாரணமாயிருந்தது. அவர்கள் பிரயாணம் செய்யும்போது ரயில்வே ஸ்டே ஷன்களில் ஆயிரக்கணக்கான ஜனங்கள் கூடினார்கள். இரவு பகல் என்று பாராமல் தலைவர்களின் தரிசனம் கோரினார்கள். \"வந்தே மாதரம்\" \"அல்லாஹு அக்பர்\"\"மகாத்மா காந்திக்கு ஜே\" என்ற கோஷங்கள் வானைப் பிளந்தன; ரயிலுக்குள் தூங்க முயன்ற தலைவர்களின் செவிகளையும் பிளந்தன.\nஇந்தச் சுற்றுப் பிரயாணத்தின்போது மகாத்மா ஒரு தடவை \"நான் சொல்லும் நிபந்தனைகளை நிறைவேற்றினால் ஒரு வருஷத்துக்குள்ளே சுயராஜ்யம் தருவேன்\n\"நிபந்தனைகளை நிறைவேற்றினால்\" என்பதைப் பலர் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. \"ஒரு வருஷத்துக்குள் சுயராஜ்யம்\" என்பதை மட்டும் பிடித்துக் கொண்டார்கள்.\n\"ஒரு வருஷத்துக்குள் சுயராஜ்யம்\" என்னும் செய்தி மக்களிடையே பரவியது. \"அவ்விதம் மகாத்மா வாங்கிக் கொடுக்கப் போகிறார்\" என்ற நம்பிக்கையும் பரவியது. பொது மக்களின் சுயராஜ்ய ஜுரம் மேலும் மேலும் ஏறிக்கொண்டே சென்றது\nமார்ச்சு மாதக் கடைசியில் பெஜவாடாவில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூடியது. தலைவர்கள் தேசத்தின் நிலைமையை ஆராய்ந்து பார்த்தார்கள். \"பட்ட பகிஷ்காரம், சட்டசபை பகிஷ்காரம், கோர்ட் பகிஷ்காரம், கலாசாலை பகிஷ்காரம்\" ஆகியவைகள் எல்லாம் ஓரளவிலேதான் வெற்றி பெற்றிருந்தன. பொது மக்களின் உற்சாகம் அளவில்லாமல் பெருகிக் கொண்டிருந்தது. ஆனால் பொங்கி வழிந்து வீணாகிக் கொண்டிருந்ததே தவிர அந்த உற்சாகம் காரியத்தில் பயன்படுத்தப் படவில்லை.\nமக்களின் உற்சாகத்தைக் காரியமாக மாற்றுவதற்கு மகாத்மா காந்தி மூன்று திட்டங்களை வகுத்தார்.\n\"(1) ஒரு கோடி காங்கிரஸ் அங்கத்தினரைச் சேருங்கள்;\n(2) திலகர் சுயராஜ்ய நிதிக்கு ஒரு கோடி ரூபாய் சேருங்கள்;\n(3) தேசத்தில் இருபது லட்சம் இராட்டை சுற்றும்படி செய்யுங்கள்\" என்று சொன்னார்.\nஅகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அந்தத் திட்டத்தை ஒப்புக் கொண்டது. ஜூன் மாதக் கடைசிக்குள் திட்டம் நிறை வேற வேண்டும் என்று தீர்மானித்தது.\nஇத்திட்டம் தேசமெங்கும் சுருசுருப்பை வளர்த்தது. திட்டத்தை நிறைவேற்றுவதற்குப் புதிய காங்கிரஸ் அமைப்பு மிகவும் உதவி செய்தது.\nமாகாண காங்கிரஸ் கமிட்டிகளும், ஜில்லா காங்கிரஸ் கமிட்டிகளும், தாலுகா காங்கிரஸ் கமிட்டிகளும், கிராம காங்கிரஸ் சபைகளும் ஏற்பட்டன. மேற்படி கமிட்டிகளுக்கெல்லாம் காரியாலயங்கள் ஏற்பட்டன. அந்தக் காரியாலயங்களின்மீது நடுவில் இராட்டை பொறித்த மூவர்ணக் கொடி பறந்தது.\nஆங்காங்கு சர்க்கார் கச்சேரிகளுக்குப் போட்டியாகக் காங்கிரஸின் காரியாலயங்கள் ஏற்பட்டு வருவதாகப் பொது ஜனங்கள் எண்ணினார்கள்.\nமுரட்டுக் கதர்ச் சொக்காயும், வெள்ளைக் கதர்க்குல்லாயும் தரித்த தலைவர்களும் தொண்டர்களும் நாடெங்கும் சஞ்சரித்தார்கள். பட்டணங்களிலும் கிராமங்களிலும் காங்கிரஸ் மகா சபைக்கு அங்கத்தினர்களைச் சேர்த்தார்கள்.\nகாங்கிர இலட்சியம் அச்சிட்ட லட்சக்கணக்கான அங்கத்தினர் நமூனாக்கள��� நாடெங்கும் விநியோகிக்கப்பட்டன.\nபுதிய அமைப்பின்படி, காங்கிரஸ் இலட்சியத்தில் கையெழுத்துப் போட்டு நாலணா வருஷ சந்தா கொடுப்பவர்கள் எல்லாரும் காங்கிரஸ் அங்கத்தினர்கள் அல்லவா நாலணாச் சந்தாவுடன் காங்கிரஸ் இலட்சியத்தில் கையெழுத்துக்கள் வாங்கப்பட்டன. ஜூன் மாதக் கடைசிக்குள் அறுபது லட்சம் அங்கத்தினர்கள் சேர்ந்து விட்டதாகப் பின்னால் கணக்கு வெளியாயிற்று.\nநாடெங்கும் உள்ள தச்சர்கள் கைராட்டினம் செய்யும் வேலையில் ஏவப்பட்டார்கள். நூற்றுக் கணக்கிலும் ஆயிரக் கணக்கிலும் ராட்டினங்கள் செய்யப்பட்டன. பரண்களிலே கிடந்த பழைய இராட்டினங்கள் எல்லாம் எடுக்கப்பட்டன. கைராட்டினத்தின் ரீங்காரம் தேசமெங்கும் கேட்கலாயிற்று. பெஜவாடா திட்டத்தின்படி கிட்டத்தட்ட இருபது லட்சம் ராட்டினங்கள் ஜூன் முடிவுக்குள் வேலை செய்யத் தொடங்கி விட்டதாகக் கணக்குச் சொன்னார்கள்.\nஇந்த ராட்டினங்களில் நூல் உற்பத்தி எவ்வளவு ஆயிற்று என்பதும், இவை நீடித்து வேலை செய்தனவா என்பதும் வேறு விஷயங்கள். அவற்றைக் குறித்துப் பிற்பாடு கவனிக்கலாம். காங்கிரஸ் அங்கத்தினர் எண்ணிக்கையும் கைராட்டினங்களின் தொகையும் நிச்சயமாகக் குறிப்பிட்ட தேதிக்குள் கணக்கிட முடியாதவை. ஆனால் திலகர் சுயராஜ்ய நிதி விஷயம் அப்படியல்ல.\nவசூலித்த தொகைகளுக்கு அவ்வப்போது கணக்கு வந்தது. பணம் பாங்கில் சேர்ந்தது. ஆகையால் போட்ட திட்டம் நிறைவேறியதா என்பதை ஜூன் மாதம் 30-ஆம் தேதி நிச்சயமாய்ச் சொல்லி விடலாம்.\nஜனத்தொகை விகிதாச்சாரப்படி ஒவ்வொரு மாகாணத்துக்கும் ஒரு கோடியைப் பங்கீடு செய்து வசூல் வேலை ஆரம்ப மாயிற்று. எல்லா மாகாணங்களிலும் துரிதமாகவே வசூல் வேலை நடந்து வந்தது. ஆனாலும் குறிப்பிட்ட பங்கீட்டின்படி ஒரு கோடி ரூபாய் வசூலாகும் என்று தோன்றவில்லை. ஒரு பொது நிதிக்கு ஒரு கோடி ரூபாய் வசூலிப்பதென்பது அந்த நாளிலே நினைக்கவும் முடியாத காரியம்.\nஅதற்கு முன்னால் பல தடவை காங்கிரஸுக்கு நிதி சேர்க்கும் முயற்சியை ஆரம்பித்துப் பலன் கிட்டாமல் கைவிட்டு விட்டார்கள். பத்தாயிரம் ரூபாய்க்குமேல் காங்கிரஸுக்கு எப்போதும் கையிருப்பு இருந்ததில்லை.\nஅப்படியிருக்க ஒரு கோடி ரூபாய் வசூல் ஆவது எப்படி நடக்கக் கூறிய காரியமா பெரும்பாலான ஏழைகளிடம் கொடுக்கப் பணம் கிடையாது. பணக்கா���ர்களுக்குக் கொடுக்க மனம் கிடையாது. மனம் இருந்தாலும் காங்கிரஸ் நிதிக்குக் கொடுத்தால் சர்க்காரால் உபத்திரவம் நேரிடுமோ என்ற பயம் ஒரு பக்கம். இந்த நிலையில் ஒரு கோடி ரூபாய் வசூலாவது நடக்காத காரியம் என்று பலரும் எண்ணினார்கள்.\nஜூன் மாதம் 15-ஆம் தேதி வரையில் ஐம்பது லட்சம் ரூபாய்கூட வசூலாகவில்லை. சந்தேகப் பிராணிகளின் வாக்குப் பலித்து விடும் என்றே தோன்றியது. ஜூன் மாதம் 15-ஆம் தேதிக்கு மேல் ஆமதாபாத்தில் ஸ்ரீ வல்லபாய் பட்டேலும் பம்பாயில் மகாத்மா காந்தியும் பணம் வசூலிக்க ஆரம்பித்தார்கள்.\nதினந்தோறும் ஐந்து லட்சம், பத்து லட்சம் என்று நிதி வசூல் பெருகிக் கொண்டு வந்தது. ஆமதாபாத்தில் பத்து லட்சம் ரூபாயும், பம்பாயில் இருபத்தைந்து லட்சம் ரூபாயும் வசூலாயிற்று. இந்தச் செய்திகள் மற்ற மாகாணங்களிலும் நிதி வசூலைப் பெருக்கின. ஜூன் மாதம் 30-ஆம் தேதி முடிந்த போது மொத்தம் ஒரு கோடி பதினைந்து லட்சம் ரூபாய் சேர்ந்து விட்டதாகத் தெரிந்தது.\nகாங்கிரஸுக்கு மகத்தான வெற்றி மகாத்மாவின் சக்திக்கு திட்டமான சாட்சி. இந்தியாவின் தேச பக்திக்கு ஐயமில்லாத அத்தாட்சி. திலகர் சுயராஜ்ய நிதிக்கு ஒரு கோடிக்கு மேலே வசூலாகி விட்டதென்னும் செய்தி நாடெங்கும் உற்சாகக் கிளர்ச்சியை உண்டாக்கிற்று.\nபொது மக்களின் சுயராஜ்ய ஜுரம் இன்னும் அதிகமாகி மேலே ஏறியது.\nவெள்ளி, 18 மே, 2018\n‘உமா’ இதழில் 1956-இல் வந்த ஒரு கட்டுரை.\nஆ.ரா.இந்திரா 2016-இல் மறைந்தபோது, திருப்பூர் கிருஷ்ணன் எழுதியது:\nகம்பரும் ஹோமரும் உள்ளிட்ட பல ஒப்பாய்வு நூல்களை எழுதியவர். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாய் கல்லூரிப் பேராசிரியையாகப் பணியாற்றியவர். சென்னை எத்திராஜ் கல்லூரி முதல்வராக இருந்தவர். ரா.பி. சேதுப்பிள்ளையின் நேரடிப் பார்வையில் கம்ப ராமாயணச் சிறுபாத்திரங்கள் குறித்து ஆய்வு செய்தவர். கம்ப ராமாயணத்திலும் சிலப்பதிகாரத்திலும் ஆழங்கால் பட்டவர் . 34 ஓரங்க நாடகங்கள் எழுதியவர். தமிழ் போலவே ஆங்கிலத்திலும் பெரும் புலமை பெற்றவர்.\nவிகடனில் அவர் எழுதி சித்திரலேகா படங்கள் வரைந்த ‘சித்திரச் சிலம்பு’ பிரபலமானது.\n1065. வி.ஆர்.எம்.செட்டியார் - 1\nதிறனாய்வாளராய்த் திகழ்ந்த வி.ஆர்.எம்.செட்டியாரின் புகழ் பெற்ற நூல்கள்: கீதாஞ்சலியின் மொழிபெயர்ப்பு, கவிஞன் குரல் முதலியன.\nஇந்த இழையில் அவ��ுடைய அந்நாள் கட்டுரைகள் சிலவற்றைப் பார்க்கலாம்.\nமுதலில் ‘அஜந்தா’ இதழில் 1953-இல் வந்த ஒரு கட்டுரை.\nசெவ்வாய், 15 மே, 2018\n1064. சத்தியமூர்த்தி - 4\n’பாரிஜாதம்’ இதழில் 1946-இல் வந்த ஒரு கட்டுரை.\nதிங்கள், 14 மே, 2018\n1063. சங்கீத சங்கதிகள் - 152\nமுத்துசாமி தீக்ஷிதர் கீர்த்தனைகள் -4\n’சுதேசமித்திரனில்’ 1956 -இல் வந்த ஒரு கட்டுரை:\nமுத்துசாமி தீக்ஷிதர் கீர்த்தனைகள் -1\nமுத்துசாமி தீக்ஷிதர் கீர்த்தனைகள் -2\nமுத்துசாமி தீக்ஷிதர் கீர்த்தனைகள் -3\nLabels: சங்கீதம், டி.எல்.வெங்கடராம அய்யர், பி.ராஜமய்யர், முத்துசாமி தீக்ஷிதர்\nதேவன் ‘விகட’னில் 40/50-களில் எழுதிய ஒரு சிறு கட்டுரைத் தொடரின் முதல் கட்டுரை இதோ.\nஇத்தொடரின் மற்ற கட்டுரைகளைக் ‘ கமலம் சொல்கிறாள்’ என்ற அல்லயன்ஸ் நூலில் படிக்கலாம்.\nஞாயிறு, 13 மே, 2018\n1061. பி.ஆர்.ராஜமய்யர் - 1\nமே 13. ‘கமலாம்பாள் சரித்திரம்’ புகழ் ராஜமய்யரின் நினைவு தினம்\n’சக்தி’ இதழில் 1940-இல் வந்த ஒரு கட்டுரை.\n20 . தலைமைக் கிரீடம்\nகல்கி’ ‘மாந்தருக்குள் ஒரு தெய்வம்’ என்ற தொடரில் 48/49 -இல் எழுதிய 20-ஆம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் . [ இந்தத் தொடர் முடிவு பெறவில்லை. 41 அத்தியாயங்களே வந்தன ]\n\"அந்த நாட்களில் வாழ்ந்திருப்பதற்கே பாக்கியம் செய்திருக்கவேணும்\" என்று சொல்லும்படியாக ஒவ்வொரு நாட்டின் சரித்திரத்திலும் ஒரு காலம் வருவதுண்டு. பாரத நாட்டின் சரித்திரத்திலும் 1921-ஆம் வருஷம் அத்தகைய வருஷம். அந்த வருஷத்தில் காந்தி மகானின் தலைமையில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் தியாகமாகிய வேள்வித் தீயில் குதித்தார்கள். சுயநலம் என்பதை அடியோடு மறந்து, \"தாய்நாட்டிற்கே உழைக்க-ஜன்மம் எடுத்தோம்\" என்று பாடிக்கொண்டு சுதந்திரப்போரில் ஈடுபட்டார்கள். இதற்கெல்லாம் காரணமாயிருந்தது நாகபுரி காங்கிரஸ். மகாத்மாவின் ஒத்துழையாமை இயக்கம் சம்பந்தமாகத் தலைவர்களுக்குள் ஏற்பட்டிருந்த வேற்றுமைகள் நாகபுரி காங்கிரஸில் மறைந்து விட்டன. வோட்டு எடுக்காமல் ஏக மனதாகத் தீர்மானங்கள் நிறைவேறின. இந்த அதிசயம் எப்படி நடந்தது என்று பார்க்கலாம்.\nசட்ட சபை பகிஷ்காரம் வெற்றியடைந்தது என்பதாக மகாத்மா காந்தியும் அவருடைய சீடர்களும் கருதினார்கள். ஆனால் கல்கத்தா விசேஷ காங்கிரஸில் ஒத்துழையாமைத் திட்டத்தை எதிர்த்த தலைவர்கள் அவ்விதம் கருதவில்லை. \"சட்ட சபை ஸ்தானம் ஒன்றுகூடக் காலியாக இல்லையே தேசியவாதிகள் கைப்பற்றி யிருக்ககூடிய ஸ்தானங்களில் அதிகார வர்க்க தாஸர்கள் வீற்றிருக்கிறார்களே தேசியவாதிகள் கைப்பற்றி யிருக்ககூடிய ஸ்தானங்களில் அதிகார வர்க்க தாஸர்கள் வீற்றிருக்கிறார்களே வோட்டு எத்தனை பேர் கொடுத்தால் என்ன வோட்டு எத்தனை பேர் கொடுத்தால் என்ன காரியம் நடந்து கொண்டு தான் இருக்கிறது காரியம் நடந்து கொண்டு தான் இருக்கிறது அதிகார வர்க்கத்துக்கஇன்னும் சௌகிரியமாகத்தானே போயிற்று அதிகார வர்க்கத்துக்கஇன்னும் சௌகிரியமாகத்தானே போயிற்று\" என்று அவர்கள் வாதமிட்டார்கள். வக்கீல்கள் வேலையே விடுவது, மாணாக்கர்கள் கலாசாலைகளை விடுவது,- ஆகிய திட்டங்களையும் காரியாம்சத்தில் நிறைவேற்ற முடியாது என்று நினைத்தார்கள். ஆகையால் 1920-ஆம் வருஷம் டிசம்பர் மாதக் கடைசியில் நாகபுரி காங்கிரஸில் மகாத்மாவின் திட்டத்தை மாற்றி விடுவதற்காகப் பலம் திரட்டத் தொடங்கினார்கள். காந்திஜியின் சீடர்களும் சும்மா இருக்கவில்லை. அவர்களும் நாகபுரி காங்கிரஸில் பலப் பரிட்சைக்கு ஆயத்தமானார்கள்.\nஆகவே நாகபுரி காங்கிரஸ் மிகவும் முக்கியத்தை அடைந்தது. அதற்கு முன்னாலும் பின்னாலும் நடந்த வேறு எந்த காங்கிரஸுக்கும் அவ்வளவு பிரதிநிதிகள் வந்ததில்லை. மொத்தம் 14,582 பிரதிநிதிகள் வந்திருந்தார்கள். ஸ்ரீ சித்தரஞ்சனதாஸ் தம்முடைய சொந்த பணத்தில் முப்பதாயிரம் ருபாய் செலவு செய்து இருநூற்று ஐம்பது பிரதிநிதிகளை அழைத்து வந்தார். (இதில் மூடு மந்திரம் ஒன்றும் இல்லை. சித்தரஞ்சனதாஸ் பகிரங்கமாக கூறிய விஷயந்தான். ) இப்படியே பிரபல தலைவர்கள் தங்கள் கட்சிக்கு ஆதரவாகப் பிரதிநிதிகளைத் திரட்டிக் கொண்டு வந்தார்கள்.\nபழம் பெரும் தேசபக்தரான சேலம் ஸ்ரீ சி. விஜயராகவாச்சாரியார் நாகபுரி காங்கிரஸுக்குத் தலைமை வகித்தார். அவர் தமது தலைமை உரையில் ஒத்துழையாமைத் திட்டத்தை எதிர்த்தே பேசினார். \"அப்படி ஒத்துழையாமை இயக்கம் தொடங்குவது என்று ஏற்பட்டால், பஞ்சாப்-கிலாபத் அநீதிகளுக்காக மட்டும் அதைத் தொடங்குவனேன் சுயராஜ்ய சித்திக்காகவே அந்த இயக்கத்தை நடத்தலாமே சுயராஜ்ய சித்திக்காகவே அந்த இயக்கத்தை நடத்தலாமே\nதம்மை எதிர்பவர்களுடைய பேச்சை மகாத்மா எப்போதும் கவனமாகக் காதுகொடுத்துக் கேட்பது வழக்கம். ஏதேனும் ஒன்று நியாமாகத் தோன்றினால் அதை ஒப்புக்கொள்ளத் தவறுவதுமில்லை.\nபஞ்சாப் கிலாபத் அக்கிரமங்களுக்குப் பரிகாரம் தேடவே ஒத்துழையாமை ஆரம்பிப்பதாகக் காந்திஜி சொன்னதின் காரணம் என்ன தெரியுமா அந்த இரண்டு அநீதிகளுக்கும் பரிகாரம் பெறுவதில் வெற்றி பெற்றோமானால், அந்தப் போரில் நமக்கு ஏற்படும் பலமே சுயராஜ்யம் அளித்துவிடும் தான். ஆனால், ஸ்ரீ சி. விஜயராகவாச்சாரியாரின் யோசனையை ஏற்று கொள்வதில் ஆட்சேபம் ஒன்றும் இருக்கவில்லை. எனவே, சுயராஜ்ய சித்தியையும் ஒத்துழையாமையின் மூன்றாவது நோக்கமாக கொள்வதாக மகாத்மா ஒப்புக்கொண்டார்.\nஸ்ரீ சித்தரஞ்சனதாஸ் முதலிய தலைவர்கள் ஒத்துழையாமை இயக்கத்தையே எதிர்ப்பது என்று கங்கணம் கட்டிக் கொண்டு வந்தார்கள் அல்லவா ஆனால் நாகபுரி காங்கிரஸ் விடுதிக்கு வந்து சேர்ந்ததும் அவர்களுக்குத் தயக்கம் உண்டாகி விட்டது. காந்திஜியை எதிர்ப்பது வீண்வேலை என்று அவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்து விட்டது. காங்கிரஸ் பிரதிநிதிகளுக்குள்ளே காந்திஜியின் திட்டத்துக்கு அமோகமான ஆதரவு இருப்பதைக் கண்டார்கள். அதுமட்டுமல்ல; அமிருதசரஸ் காங்கிரஸுக்கு வந்திருந்த பிரதிநிதிகளைப் போலவே நாகபுரிக்கு வந்திருந்த பிரதிநிதிகளும் தலைவர்கள் வேற்றுமைப்பட்டு விவாதம் செய்வதை விரும்பவில்லையென்று தெரிந்தது.\nஸ்ரீ சித்தரஞ்சனதாஸ் முதலியவர்கள் இன்னொரு விஷயத்தையும் கண்டார்கள். காந்திஜியின் வேலைத் திட்டங்களைச் சாதாரண அறிவாராய்ச்சிகளுக்கு உட்படுத்துவதில் பிரயோஜனமில்லை. அந்த மகான் மற்றவர்களைப்போல லாப நஷ்டங்களையும் பலா பலன்களையும் யோசித்துக்கொண்டு ஒரு திட்டத்தை செலுத்துவதில்லை. அவருடைய அந்தராத்மா எந்த வழியைச் சொல்கிறதோ, அதை அவர் சொல்லுகிறார். தமது உள்ளுணர்ச்சியை ஆதாரமாகக் கொண்டு வாதமிடுகிறார். அவர் சொல்லும் திட்டத்தை நிறைவேற்றுவதற்குத் தமது ஆத்ம சக்தியையே நம்பியிருக்கிறார்.\nஇத்தகைய மகா புருஷருக்கு முன்னால் வெறும் வாதங்கள் என்ன செய்ய முடியும் தேச மக்களும் அவருடைய வார்த்தையே வேத வாக்காகக் கொள்கிறார்களே தவிர, மற்றவர்களுடைய தீர்க்க யோசனை வாய்ந்த அறிவுக்கு உகந்த, வாதங்களைச் செவி கொடுத்துக் கேட்பதுகூட இல்லை\nஇந்த நிலைமையை நாகபுரிக்கு வந்து சேர்ந்த தலைவர்கள் நன்கு உணர்ந்தார்கள். மகாத்மாவின் ஆத்ம சக்தி அவர்க��ையும் ஆட்கொண்டது. கல்கத்தா காங்கிரஸின் போதே காந்திஜியை சேர்ந்து விட்ட பண்டித மோதிலால் நேரு இந்தக் காங்கிரஸில் சமரசம் செய்து வைப்பதில் முன்னணியில் நின்றார். மற்றத் தலைவர்களும் சமரசத்துக்குத் தயாராகவே இருந்தார்கள்.\nவிஷயாலோசனைக் கமிட்டியில் ஓரளவு விவாதம் நடந்தது. மகாத்மாவின் திட்டத்தை ஸ்ரீ சி.ஆர். தாஸ் முதலியவர்கள் எதிர்த்துப் பேசினார்கள். அந்த நாளில் இந்தியாவின் நண்பர்கள் சிலர் இங்கிலாந்தில் இருந்தார்கள். இவர்களில் கர்னல் வெட்ஜ்வுட், மிஸ்டர் பென்ஸ்பூர், மிஸ்டர் ஹால்பர்ட் நைட் ஆகியவர்கள் நாகபுரி காங்கிரஸுக்கு வந்திருந்தார்கள். அவர்களும் \"ஒத்துழையாமைத் திட்டத்தை மேற்கொள்ள வேண்டாம்\" என்று சொல்லிப் பார்த்தார்கள். மகாத்மா காந்தி எழுந்து ஆட்சேபங்களுக் கெல்லாம் பதில் சொல்லியபோது எதிர்த்தவர்கள் எல்லாரும் மந்திரத்தில் கட்டுண்டவர்கள் போல் ஆகிவிட்டார்கள். பிறகு யாரும் எதிர்த்துப் பேசவே துணிய வில்லை. எதிர்க்க வந்தவர்களும் எதிர்த்துப் பேசியவர்களும் தங்கள் எதிர்ப்பை வாபஸ் பெற்றுக் கொண்டார்கள். மகாத்மாவின் திட்டத்தையும் பூரணமாக ஒப்புக்கொண்டார்கள்.\nஆகவே காங்கிரஸ் மகாசபை கூடியபோது, ஒத்துழையாமைத் தீர்மானத்தை ஸ்ரீ சி.ஆர். தாஸ் பிரேரேபித்தார் ஸ்ரீ லாலா லஜபதிராய் ஆமோதித்தார் ஸ்ரீ லாலா லஜபதிராய் ஆமோதித்தார் எதிர்ப்பு என்பதே இல்லை.தீர்மானம் நிறைவேறுவதற்குக் கேட்பானேன் எதிர்ப்பு என்பதே இல்லை.தீர்மானம் நிறைவேறுவதற்குக் கேட்பானேன் ஆயிரக்கணக்கான பிரதிநிதிகளின் அமோகமான ஆதரவுடன் தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது.\nஅப்போது அந்தப் பிரம்மாண்டமான காங்கிரஸ் பந்தலில் ஏற்பட்ட குதூகலத்தையும் அமளியையும் சொல்லிமுடியாது. தீர்மானம் நிறைவேறியதில் பிரதிநிதிகளுக்குச் சந்தோஷம். அதிலும் தலைவர்களுக்குள்ளே வேற்றுமை இல்லாமல், வோட்டு எடுக்காமல் ஏகமனதாக நிறைவேறியதில் அளவில்லா ஆனந்தம். மகாத்மாவின் தலைமையில் இந்தியா சுயராஜ்யம் அடைவது நிச்சயம் என்ற உறுதி எல்லாருடைய மனதிலும் ஏற்பட்டுவிட்ட படியால் அடங்காத உற்சாகம்.\nஇவ்வாறு நாகபுரி காங்கிரசில் தலைமைக் கிரீடம் காந்தி மகாத்மாவுக்குச் சூட்டப்பட்டது. அன்று முதல் 1948-ஆம் வருஷம் ஜனவரி மாதம் 30-ஆம் தேதி வரையில் காந்தி மகாத்மா தான் காங்கிரசின��� உண்மையான தலைவராயிருந்தார். அந்தந்த வருஷத்துக் காங்கிரஸ் அக்கிராசனர் யாராயிருந்த போதிலும், மகாத்மாவே காங்கிரஸின் உண்மையான நிரந்தரத் தலைவராயிருந்தார். காங்கிரசிலிருந்து மகாத்மா காந்தி வெளிப்படையாக விலகி நின்ற காலத்திலும், அவரைத் தலைவராக எண்ணிக் கொண்டுதான் மற்றவர்கள் காரியங்களை நடத்தினார்கள்.\nகாந்திஜி காங்கிரசின் பூரண தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு விட்டார் என்பது இன்னொரு முக்கியமான காரியத்தின் மூலமாகவும் நாகபுரியில் வெளியாயிற்று.\nஅது வரையில் காங்கிரசுக்கு ஒழுங்கான சட்டம், விதி, அமைப்புத் திட்டம் ஒன்றும் இல்லாமலிருந்தது. யார் வேண்டுமானாலும் காங்கிரஸ் பிரதிநிதியாக வந்துவிடலாம். வருஷத்துக்கொரு தடவை காங்கிரஸ் கூடிக் கலைந்துவிடும். அடுத்த காங்கிரஸ் வரையில் பொறுப்புடன் வேலை செய்யக்கூடிய ஸ்தாபனம் கிடையாது. காங்கிரஸ் மகாசபையில் நிறைவேறிய தீர்மானங்களை நடத்தி வைக்க ஏற்பாடு ஒன்றும் கிடையாது.\nஅமிருதஸரஸ் காங்கிரஸிலேயே மகாத்மா இந்தக் குறை பாட்டைக் கண்டு சில தலைவர்களிடம் பிரஸ்தாபித்தார். காங்கிரஸுக்கு அமைப்பும் விதிகளும் தயாரிப்பதற்கு அமிருதஸரஸிலேயே ஒரு கமிட்டி நியமித்தார்கள். அந்தக் கமிட்டியில் காந்திஜியையும் அங்கத்தினராக்கினார்கள். மற்ற இரண்டு அங்கத்தினர்கள் சும்மா இருந்துவிட, அமைப்பு விதிகள் தயாரிக்கும் வேலை முழுதும் மகாத்மா காந்தியின் தலையிலேயே சார்ந்தது.\nகாந்திஜி தயாரித்த அமைப்பு, காங்கிரஸ் மகாசபையில் ஒப்புக் கொள்ளப்பட்டது. இதன்படி காங்கிரசின் லட்சியத்தை ஒப்புக்கொண்டு நாலணா வருஷ சந்தா செலுத்துவோரெல்லாம் காங்கிரஸ் அங்கத்தினராகச் சேரலாம்.\nஇத்தகைய நாலணா காங்கிரஸ் அங்கத்தினர்கள் மாகாண காங்கிரஸ் கமிட்டி அங்கத்தினர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். அந்த அங்கத்தினரே காங்கிரஸ் பிரதிநிதிகள் ஆவார்கள். மொத்தம் 6000 பிரதிநிதிகளுக்கு மேல் போகக் கூடாது என்று வரையறுக்கப்பட்டது. (பின்னால் இதுவும் அதிகம் என்று கண்டு காங்கிரஸ் பிரதிநிதிகளின் தொகை மூவாயிரம் ஆகக் குறைக்கப்பட்டது)\nமாகாண காங்கிரஸ் கமிட்டி அங்கத்தினரால் தேர்ந் தெடுக்கப்படுவோர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அங்கத்தினர் ஆவர். இவர்களின் தொகை 350. ஆனால் இத்தனை பேர் ஒவ்வொரு தடவையும் கூடி எந்தக் காரி���த்தையும் செய்ய முடியாதல்லவா இதற்காக வருஷம் முழுதும் இடைவிடாமல் காங்கிரஸ் வேலைகளைக் கவனித்து நடத்துவதற்காக, காங்கிரஸ் காரியக்கமிட்டி ஒன்று ஸ்தாபிக்கவும் தீர்மானிக்கப் பட்டது.\nகாங்கிரஸ் அமைப்பு விதிகளைக் காட்டிலும் முக்கியமானது காங்கிரஸின் இலட்சியம். 'பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்குட் பட்ட குடியேற்ற நாட்டு அந்தஸ்து' தான் அதுவரையில் காங்கிரஸின் இலட்சியமாயிருந்தது. அதை அடைவதற்கு வழி 'சட்ட வரம்புகுட்பட்ட' கிளர்ச்சி என்றும் குறிப்பிட்டிருந்தது. காந்திஜிஇதை மாற்றி 'அமைதியான, நேர்மையுள்ள, எல்லா முறைகளினாலும் சுயராஜ்யம் அடைதல்' என்று காங்கிரஸ் இலட்சியத்தை அமைத்தார்.\n\"ஒத்துழையாமை இயக்கம் சட்ட வரம்புக்கு உட்பட்டதல்ல\" என்று ஆட்சேபம் சொல்லப்பட்டதல்லவா இப்போது காங்கிரஸ் இலட்சியத்திலேயே 'சட்ட வரம்புக் குட்பட்ட என்ற சொற்றொடர் எடுத்து விடப்பட்டது.\n'சட்ட வரம்பு' என்றால் பிரிட்டிஷ் சர்க்கார் ஏற்படுத்திய சட்ட வரம்புதானே பிரிட்டிஷ் சட்டத்தையெல்லாம் நியாயமான சட்டமென்று எப்படி ஒப்புக்கொள்ள முடியும் பிரிட்டிஷ் சட்டத்தையெல்லாம் நியாயமான சட்டமென்று எப்படி ஒப்புக்கொள்ள முடியும் நியாயமற்ற சட்டங்களின் வரம்புக்கு ஏன் உட்பட்டு நிற்க வேண்டும் நியாயமற்ற சட்டங்களின் வரம்புக்கு ஏன் உட்பட்டு நிற்க வேண்டும் சிற்சில சந்தர்ப்பங்களில் பிரிட்டிஷ் சர்க்காரின் சட்ட வரம்பை மீறுவதே இந்தியர்களின் கடமை ஆகக் கூடும். அப்படி யிருக்கும்போது, பிரிட்டிஷ் சட்ட வரம்புக்கு நம்மை நாம் ஏன் உட்படுத்திக் கொள்ள வேண்டும்\nஆகவே, புதிய காங்கிரஸ் இலட்சியம் 'சட்ட வரம்பை'க் கைவிட்டது. அமைதியையும் நேர்மையையும் கைக்கொண்டது. அதுபோலவே குடியேற்ற நாட்டந்தஸ்தைக் கைவிட்டது. 'சுயராஜ்ய' இலட்சியத்தைக் கைக்கொண்டது.\nஇவ்விதம் காங்கிரஸின் இலட்சியம் மாறியது காங்கிரஸின் தலைமை மகாத்மாவிடம் சென்று விட்டதற்கு அறிகுறியாயிற்று. அதனால் இந்தியப் பொது மக்களின் மனோபாவமும் மாறியது. காங்கிரஸ் என்பது யாரோ இங்கிலிஷ் படித்த ஒரு கூட்டத்தார் தங்களுடைய பட்டம் பதவிக்காக நடத்தும் ஸ்தாபனமல்ல, பாரத தேசத்தின் விடுதலைக்காக வேலை செய்யும் ஸ்தாபனம் என்று மக்களின் மனதில் நிச்சயம் ஏற்பட்டது.\nவெள்ளி, 11 மே, 2018\nஇன்று ( 11-05-18) ‘Hindu’இல் வெளியான ஒரு ���ருமையான கட்டுரையைப் படிக்க நேர்ந்தது.\nஇதோ என்னிடம் இருக்கும் ஒரு கதையை வெளியிட்டு எழுத்தாளர் பி.வி.ஆர் - அவர்களுக்கு என் அஞ்சலியைச் செலுத்துகிறேன். இது ‘ சுதேசமித்திர’னில் 1953-இல் வந்தது. ( ‘Hindu’ கட்டுரை பி.வி.ஆர். எழுதிய இதழ்களுள் ’சுதேசமித்திர’னைக் குறிப்பிடவில்லை \nவியாழன், 10 மே, 2018\n1058. கி.வா.ஜகந்நாதன் - 27\n1943-இல் சுதேசமித்திரனில் வந்த ஒரு கட்டுரை.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபுது எண் 33, ரங்கன் தெரு,\n( பழைய GRT அருகில் .\nதெற்கு உஸ்மான் சாலை )\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n1072. எஸ். வையாபுரிப்பிள்ளை - 4\n1071. பழங்கால விளம்பரங்கள் : கட்டுரை\n1070. கா.சி.வேங்கடரமணி - 2\n1069. சங்கீத சங்கதிகள் - 153\n1065. வி.ஆர்.எம்.செட்டியார் - 1\n1064. சத்தியமூர்த்தி - 4\n1063. சங்கீத சங்கதிகள் - 152\n1061. பி.ஆர்.ராஜமய்யர் - 1\n1058. கி.வா.ஜகந்நாதன் - 27\n1056. லா.ச.ராமாமிருதம் -16: சிந்தா நதி - 16\n1055. பாடலும் படமும் - 30\n1054. சுத்தானந்த பாரதி - 9\n1052. டி.எஸ்.அவிநாசிலிங்கம் செட்டியார் - 1\n1051. பாலூர் கண்ணப்ப முதலியார் - 2\n1050. கி. கஸ்தூரிரங்கன் -1\n1049. டி. எஸ். சொக்கலிங்கம் - 1\n1048. வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி - 7\n1047. சோ ராமசாமி -3\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (1)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (1)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (2)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\n1071. பழங்கால விளம்பரங்கள் : கட்டுரை\nபழங்கால விளம்பரங்கள் பசுபதி ‘இலக்கியவேல்’ இதழில் டிசம்பர் 17 -இல் வந்த ஒரு கட்டுரை. தொடர்புள்ள பதிவுகள்: பசுபடைப...\n1069. சங்கீத சங்கதிகள் - 153\n' உ.வே. சாமிநாதையர் தஞ்சை ஜில்லாவில் உள்ள ஒரு பெரிய கிராமத்திலே பல வருஷங்களுக்கு முன்பு தனவந்தர் ஒருவர் இர...\n727. பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரி - 1\nதமிழாய்வில் முதலில் முனைவர் பட்டம் பெ���்றவர் ஆ ச்சாரி மே 20. பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரியின் நினைவு தினம். === அண்ணாமலைப் பல்க...\nவள்ளுவர் காட்டும் நட்புச் செல்வம் -2 பி. ஸ்ரீ. ’சுதேசமித்திர’னில் 1945-இல் வந்த ஒரு கட்டுரை தொடர்புள்ள பதிவுகள்: பி. ஸ்ரீ...\n1072. எஸ். வையாபுரிப்பிள்ளை - 4\nசமுதாயத்தின் தற்காலப் போக்கு எஸ்.வையாபுரிப் பிள்ளை ’சக்தி’ இதழில் 1940-இல் வந்த ஒரு கட்டுரை. [ If you have trouble re...\n1070. கா.சி.வேங்கடரமணி - 2\nபோகிற போக்கில் கா.சி.வேங்கடரமணி ’பாரதமணி’ ஆசிரியராய் இருந்த கா.சி.வேங்கடரமணி ஒவ்வொரு இதழிலும் இத்தலைப்பில் ஒரு தலையங்கக் கட்டுரை எழ...\nசங்கீத சங்கதிகள் - 28\nஅரியக்குடிக்குத் தம்பூரா போட்டார் --- செம்மங்குடி [ படம்: மாலி ; நன்றி: விகடன் ] ஜனவரி 23 . இன்று அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் ந...\n கல்கி கல்கி’ ‘ மாந்தருக்குள் ஒரு தெய்வம் ’ என்ற தொடரில் 1948 -இல் எழுதிய 21-ஆம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் . ...\n729. கம்பதாசன் - 1\nபிறவிக் கவிஞர்களுள் ஒருவர் கம்பதாசன் மே 23. கவிஞர் கம்பதாசனின் நினைவு தினம். ==== கவிஞர் கம்பதாசனின் பெயரை இந்தத் தலைமுறையினர் அதிக...\n728. தமிழ்வாணன் - 4\nதமிழ்வாணனைப் பற்றி ... புனிதன் மே 22 . தமிழ்வாணனின் பிறந்தநாள். குமுதத்தில் உதவி ஆசிரியராய் இருந்த ‘புனிதன்’ எழுதிய கட்டு...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.amalrajonline.com/2011/08/blog-post_5096.html", "date_download": "2018-05-25T20:41:37Z", "digest": "sha1:A4LXFWA6ED5KKN6REUIQZHV4GDZT4TWW", "length": 15439, "nlines": 311, "source_domain": "www.amalrajonline.com", "title": "அமல்ராஜ்: காதலித்துப்பாருங்கள்.", "raw_content": "\nஇது எனது விரல்களுக்கு நான் கொடுத்த சுதந்திரம்\nLabels: எனது கவிதைகள், காதல்\nமிக்க நன்றி ரத்னவேல் ஐயா.\nநச்சென்று பல உண்மைகளுடன் உண்மையான கவிதை\nமதன் கார்கி எனப்படும் கவிதையும் காதில் தூறும் 'அஸ்க் லஸ்க்கா'வும்.\nகவிதையும் பாடலும் எப்பொழுதுமே எங்கள் உணர்வு சார்ந்த இரு பெரும் தமிழ் மொழியின் வடிவங்கள். இவற்றை விரும்பாதோரும் இவை ஆட்கொள்ளாதோரும் இருக்...\nஅடிக்கடி பயணம் செய்பவர்கள் அல்லது பயணவிரும்பிகள் மிகவும் அதிஷ்டசாலிகள் என நான் அடிக்கடி நினைப்பதுண்டு. சாதாரண மனிதர்கள் சந்திக்காத பல புது...\nகெளதம் படம் + இளையராஜா பாடல் = சரியா\nவணக்கம் மக்கள்ஸ், இன்றைய காலையே நம் அநேகரிற்கு பாடலோடுதான் புலர்ந்திருக்கும் என்னைப் போல. நீண்ட எதிர்பார்ப்போடு வெளியாகியிருக்கும்...\n இப்பொழுது ஒரு இரண்டு வாரங்களா��� எழுதித் தொலைக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த பதிவு இது. அது என்ன அப்பி...\nநாகரீகம் என நாங்கள் - உங்கள் உடையை விட உடலைத்தான் அதிகம் பார்த்திருக்கிறோம். நாகரீகம் என நாடகம் போடுகிறீர்கள். உங்கள் கணவன் மட்டும் முக்...\nநம்ம இந்தியாவில மட்டுமே இது முடியும்\nவணக்கம் மக்கள்ஸ். இன்று ஒரு குஷியான, சுவாரசியமான ஏதாவது ஒன்றை பற்றி பதிவிடலாம் என்றால், குஷிக்கும் சுவாரசியத்திற்கும் குறைவே இல்...\nபெண்களின் நளினமும் ஆண்களின் பொறுக்கித்தனமும்.\nஎன்னைப் பொறுத்தவரையில் ஆண்கள் அதிகம் ரசிக்கக்கூடிய ஒரே விடயம் இந்த பெண்கள்தான். என்னம்மாப் படைத்திருக்கிறான் இந்த கடவுள். அழகாய் பெண்...\nதலைவா - சத்தியமா இது விமர்சனமில்லேங்க\nவணக்கம் நண்பர்ஸ்.. முதலில் இது நிற்சயமாக தலைவா விமர்சனம் கிடையாது. அப்படி விமர்சனம் எழுதியெல்லாம் கலக்க நமக்கு சிபி சார் மாதிரியோ அல்ல...\nசுல்தான் - பில்லியனில் தூங்கும் மனிதன்\nவணக்கம் நண்பர்களே. அண்மையில் எனது தேடலில் கிடைத்த ஒரு அசத்தலான மற்றும் ஆச்சரியமான விடயம் இன்றை உங்களுடனும் பகிரலாம் என்றிருக்கிறே...\nஅவர்கள் எங்களை அப்படித்தான் பார்ப்பார்கள். ஆளைத் தடவித்தான் அடையாள அட்டையே கேட்பார்கள். கீழே போட்டு குனிந்து எடு என்பார்கள். இதற...\nவேண்டாம் ஐயா இந்த இலக்கிய தலைமுறை இடைவெளி..\nநினைவு வெளியெங்கும் உன் ஞாபகங்கள்.\nவெள்ளி பூஜை - சிறுகதை.\nஎன்னை சாணியால் அடித்த 'திண்ணை'.\nமெய்ப்பட வேண்டும் - கவியரங்கக் கவிதை\nஜீவநதி 4 ஆம் ஆண்டுவிழா - ஒரு சூப்பர் அனுபவம்.\nஎனக்கும் பரிசு குடுக்கிறாங்க.. சத்தியமாங்க...\nஏழாம் அறிவும் புது சூரியா பிகரும்..\nஜீவநதியின் நான்கு ஆண்டும், நம்ம பாடும் கவி அரங்கும...\nஒரு அபலையின் டைரி (2)\nகருகிய காலத்தின் நாட்குறிப்புகள் (22)\nதழல் இலக்கிய வட்டம் (1)\nயாழ் இலக்கிய குவியம் (1)\nலண்டன் தமிழ் வானொலி (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kamadenu.in/news/Sports/1616-yellow-my-new-colour-says-harbhajan-singh.html", "date_download": "2018-05-25T20:23:09Z", "digest": "sha1:VEFTPNN4A5DD3RX374OXBDCFTOHD7KO6", "length": 10691, "nlines": 91, "source_domain": "www.kamadenu.in", "title": "இனி மஞ்சளே என் நிறம்: ஹர்பஜன் சிங் உற்சாகப் பேட்டி | Yellow my new colour, says Harbhajan Singh", "raw_content": "\nஇனி மஞ்சளே என் நிறம்: ஹர்பஜன் சிங் உற்சாகப் பேட்டி\nஇனி மஞ்சளே என் நிறம்; '27' எனக்கு ராசியான எண் என சிஎஸ்கே அணிக்காக விளையாடுவது குறித்து ஹர்பஜன் சிங் உற்சாகம் பொங்க கூறியிருக்கிறார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய ஹர்பஜன் சிங் இனி சிஎஸ்கே அணிக்காக விளையாடுகிறார்.\nகடந்த 10 சீசன்களும் ஹர்பஜன் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவே விளையாடி இருக்கிறார். இந்நிலையில் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவது குறித்து அவர் அளித்த பேட்டியில், \"மும்பை இந்தியன்ஸ் அணியினுடன் 10 ஆண்டுகளாக வெற்றிகரமாக பயணித்தபின் மற்றுமொரு வெற்றி அணிக்காக விளையாடப்போகிறேன். மைதானத்தில் இறங்கும்போது நிச்சயமாக எனக்கு ஏக்க உணர்வு இருக்கும். இருந்தாலும், தொழிமுறை கிரிக்கெட் வீரராக நான் எனது கடமையைச் செய்ய வேண்டும். நல்ல முறையில் ஆயத்தமாகியுள்ளேன். சவாலை ஏற்கத் தயாராக இருக்கிறேன்.\nஇந்தமுறை மஞ்சள் நிறமே என் நிறம். மஞ்சள் உடையில் என் உணர்வுகள் வித்தியாசமாக இருக்கும். இத்தனை ஆண்டுகளாக நான் விளையாடிய அணிக்கு எதிராக களம் இறங்குவது வித்தியாசமான உணர்வை ஏற்படுத்தும். மும்பை மைதானம் எனது தாய் வீடு போன்றது. மும்பை ரசிகர்கள் என்னை ஆதரித்துள்ளனர். அவர்களிடமிருந்து இம்முறையும் அதே உற்சாகத்தை எதிர்பார்க்கிறேன்.\nஐபிஎல் வரலாற்றில் தலைசிறந்த மூன்று பவுலர்கள் பட்டியலில் இடம்பிடித்திருப்பதை நான் போற்றி மகிழ்கிறேன். எனது குழுவினருக்கும் எனது அணியின் சொந்தக்காரர்களுக்கும் எனது ரசிகர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nதற்போது புதியதொரு அத்தியாயத்தை ஐபிஎல்.,லில் தொடங்குவதில் பெருமகிழ்ச்சி. பழைய மாதிரியே உற்சாகத்துடன் விளையாடி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு என்னால் ஆன எல்லா உதவியும் செய்ய விரும்புகிறேன்.\nஎனது மஞ்சள் உடையில் எனது எண் இனி 27-ஆக இருக்கும். 27 எனக்கு ராசியான எண். ஏனெனில் 27-ம் தேதிதான் எனது மகள் பிறந்தாள். மற்றொரு ப்ளஸ் என்னவென்றால் ஒரு வெற்றிகரமான அணியில் இருந்து 5 முறை கோப்பையை வென்ற இன்னொரு வலுவான அணிக்கு நான் நகர்கிறேன் என்பதே.\nவழக்கம்போல் பவுலிங் தான் எனது பலம் அதில்தான் கவனம் குவியும் என்றாலும் ஐபிஎல் போன்ற போட்டிகளில் எல்லாவகையிலும் ஒரு வீரர் பங்களிப்பது அவசியமாகும். கடந்த காலத்தில் ஐபிஎல் போட்டிகளில் சில நேரங்களில் மிடில் ஆர்டரில் விளையாடும்போது அணிக்கு கணிசமான ரன்களைப் பெற்றுத் தந்திருக்கிறேன். இந்த முறையும் அதேபோல் பெர்ஃபார்ம் செய்யவே விரும்புகிறேன்.\nசென்னையில் எங்கள் பயிற்சி சிறப்பாக அமைந்தது. அணி வீரர்களுடன் நல்ல அறிமுகம் கிடைத்தது. சீசனுக்கானத் திட்டத்தை வகுத்தோம். எல்லாவற்றையும்விட முக்கியமானது, தோனியின் தலைமையில் விளையாடுவதுதான். தோனி எப்போதுமே அடக்கமாக அமைதியாக நிலைமைகளைக் கையாள்பவர். இப்படிப்பட்டத் தலைவர்தான் ஒரு அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்ல முடியும். தோனி அதை வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார். ஆனால், அவர் எப்போதுமே ஆட்டத்தைப் பற்றியும் அணிக்கு உதவுவதைப் பற்றியுமே யோசித்துக் கொண்டிருப்பார். எங்களுக்கு இடையே பணி நிமித்தமாக நல்ல உறவு இருக்கிறது. அந்த உறவு இந்த சீசனில் பிரதிபலிக்கும் என நம்புகிறேன்\"\nசிஎஸ்கேவின் தொடர் வெற்றிக்கு ட்ரெஸ்ஸிங் ரூம் சூழலே காரணம்: தோனி\nஎங்கள் பேட்டிங்கில் பிரச்சினை இருக்கிறது: பஞ்சாப் கேப்டன் அஸ்வின் வருத்தம்\nஐபிஎல் போட்டியிலிருந்து பாதியிலேயே விடைபெற்ற மார்க் வுட்\nதல... ஆட்டத்தில் மட்டும் நாயகன் அல்ல\nகொல்கத்தாவில் கொடிநாட்டிய கார்த்திக்,கில்:சிஎஸ்கே மீதான எதிர்பார்ப்பு புஸ்\nசிஎஸ்கே மீண்டும் முதலிடம்: தோனிக்கு டென்ஷன் ஏற்றிய விஜய்சங்கர்: டெல்லி போராடி தோல்வி\nஅன்று மதுரை; இன்று சமயபுரம்...கலவர ஆபத்து உஷார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ எச்சரிக்கை\n'24' சலனங்களின் எண்: பகுதி 08 - ராமராஜ்\nசிட்டுக்குருவியின் வானம் 13: மறைந்து நகரும் நதி\nதமிழ் திசை புத்தகங்கள் - Kindle Edition\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://x.2334454.n4.nabble.com/template/NamlServlet.jtp?macro=reply&node=517", "date_download": "2018-05-25T20:42:13Z", "digest": "sha1:YH33FZTXCQ5JPC736Y5Q3HNDRSJZXVT2", "length": 5759, "nlines": 20, "source_domain": "x.2334454.n4.nabble.com", "title": "முழு மஹாபாரதம் விவாதம் - Reply", "raw_content": "\nReply – Re: பேசிய மொழி என்ன\nRe: பேசிய மொழி என்ன\nசமஸ்கிருதம் என்பது பேச்சு மொழியாக இருந்திருக்குமா இந்தக் கேள்வி மிகவும் ஆராய வேண்டிய ஒன்று.\nசமஸ்கிருதம் - பிராக்ருதம் என்று இருமொழிகள் வடமொழியில் இருந்ததாகவும், பிராக்ருதம் பேச்சு மொழியாகவும், சமஸ்கிருதம் இலக்கிய மொழியாகவும் இருந்திருக்க நிறைய வாய்ப்புகள் உண்டு. சமஸ்கிருதத்தை எவரும் தாய்மொழியாக கொண்டிருக்கவில்லை எனவும் கூறலாம். அதனால் அது தேவபாஷை என அறியப்பட்டது.\nபல இடங்களில் முனிவர்கள் ஸ்லோகங்களைச் சொ���்லி விளக்குவதாக வருவதற்குக் காரணம் இதுவே ஆகும்.\nஆதித்தமிழில் புராணங்கள் இல்லாமலிருக்க இதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். தமிழ் வாழ்க்கைக்கான மொழியாகவும் சமஸ்கிருதம் ஆன்மீகத்திற்கான மொழியாகவும் தமிழ் நாட்டில் இருந்திருக்கலாம். அதே போல் வடக்கிலும் தமிழ் இருந்திருக்கலாம்.\nத்ராவிடம் என்பது இனத்தைக் குறிக்கும் சொல் அல்ல. அது இடத்தைக் குறிக்கும் சொல். த்ரவ + இடம் திராவிடம் ஆகும். திரவம் என்றால் சலம் அதாவது அசைவது. சூரியன் கடகரேகைக்கும் மகர ரேகைக்கும் இடையே நகர்கிறது அல்லவா இந்த இடைப்பட்ட பகுதியை ஆங்கிலத்தில் டிராபிகல் ரீஜன் என்கிறோம். இது அடிப்படையில் டிராபிகோ என்ற கிரேக்க வார்த்தையில் இருந்து வந்தது. அதன் பொருளும் சூரியன் நகரும் பகுதி என்பதே ஆகும்.\nமேலும் ட்ராவல் என்னும் பெயரும் த்ரவ - அசைதல் நகர்தல் என்ற வார்த்தையில் இருந்தே உண்டானது. சலம் - திரவம் அசைவது நீர் என பொருள்படும். அசலம் - அசையாதது, நகராதது அதாவது மலை என பொருள்படும்.\nஎனவே த்ராவிடம் என்பது இன்று ஆங்கிலத்தில் நாம் டிராபிகல் ரீஜன் என சொல்லும் இடமே ஆகும். இங்கு சூரியனின் கதிர்கள் செங்க்குத்தாய் விழுமாதலின் தோல் கருப்பாய் இருக்கும்.\nஆகவே தமிழ் வடக்கிலும் வாழ்க்கை மொழியாய் இருந்திருக்க அதிக வாய்ப்புகள் உண்டு. சமஸ்கிருத - தமிழ் மொழிமாற்றம் சாத்திரங்களில் இருப்பதால் வடமொழி சொற்களை சொல்வதற்கென தமிழில் கிரந்த எழுத்துக்கள் அதனாலேயே உண்டாகி இருக்க வேண்டும். பிராமி எழுத்துக்கள் இரண்டாகப் பிரிந்து தமிழ் பிராமி, அசோகப்பிராமி என வட தென் மொழிகளின் எழுத்துக்கள் உண்டானதைக் கவனித்தால் இது புரியும்.\nவடக்கில் எழுத்துக்கள் அசோக பிராமியில் இருந்து தேவ நாகரிக்கு மாறியது. தெற்கில் தமிழ் பிராமியில் இருந்து வட்டெழுத்துக்கு மாறியது.\nஎனவே தமிழ் இந்தியா முழுவதும் வாழ்க்கை மொழியாக இருந்திருக்க சாத்தியக்கூறு அதிகம் உண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2018-05-25T20:50:20Z", "digest": "sha1:VP2UZRAOMABU6OUHICA5HWMIOKYOWCJ6", "length": 5768, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுனில் ஜயசிங்க - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செ���்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nதுடுப்பாட்ட நடை வலது கை துடுப்பாட்டம்\nதுடுப்பாட்ட சராசரி - 1.00\nஅதியுயர் புள்ளி - 1\nபந்துவீச்சு சராசரி - -\n5 விக்/இன்னிங்ஸ் - -\n10 விக்/ஆட்டம் - n/a\nசிறந்த பந்துவீச்சு - -\nமே 1, 2006 தரவுப்படி மூலம்: [1]\nசுனில் அசோக்கா ஜயசிங்க:(Sunil Asoka Jayasinghe, பிறப்பு: சூலை 15, 1955), இலங்கை அணியின் முன்னாள் வலது கை துடுப்பாட்டக்காரர். இவர் குச்சக்காப்பாளர் இவர் 1995 இல் இரண்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2017, 23:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrovanakam.blogspot.in/2015/08/blog-post_85.html", "date_download": "2018-05-25T20:34:53Z", "digest": "sha1:EMBFAL2MMTDA62EYW7CD5RCTLZOVZVOD", "length": 9197, "nlines": 184, "source_domain": "astrovanakam.blogspot.in", "title": "ஜாதக கதம்பம்: புதிய தொடக்கத்தை பற்றி", "raw_content": "\nபுதிய தொடக்கத்தைப்பற்றி ஒரு சில கருத்துக்களை சொல்லுகிறேன். நமது பதிவுக்கு வரும் நண்பர்கள் அனைவரும் முன்ஜென்மத்தில் இப்படி ஒரு ஆன்மீகப்பயிற்சி மேற்க்கொண்டு இருப்பீர்கள். அப்படி மேற்க்கொண்டு இருக்கும்பொழுது உங்களின் மனம் வேறு ஒன்றை நாடி அந்த பயிற்சியை கெடுத்துவிட்டு மறுபடியும் பிறந்து இருப்பீர்கள்.\nநமது பதிவு வருபவர்கள் மட்டும் கிடையாது உலகத்தில் உள்ள ஆன்மீகத்தை நாடும் மக்களின் உண்மையான இருப்பு இது. மனம் தடுக்கிறதை ஒரு சிலர் கர்மா தடுத்துவிட்டது என்று கூட சொல்லுவார்கள். எதுவாக இருந்தாலும் நீங்கள் ஆன்மீகத்தை நாடி உள்ளீர்கள். முடிவை நோக்கி செல்லும்பொழுது அதில் ஒரு சில தடைகள் ஏற்பட்டு இருக்கும். இப்பிறவியில் அது தொடர்கிறது.\nஇந்த பிறவியில் நமக்கு நிறைய வேலைகள் இருக்கலாம். காலம் கலிகாலம். இந்த வேலையோடு நமது ஆன்மீகபயணமும் அமைந்துவிட்டால் அது நேராக உங்களின் இருப்பை நோக்கி அழைத்துச்சென்றுவிடும்.\nநான் புதிய பிளாக்கில் சொல்லும் பயிற்சியை அனைவரும் எடுக்கவேண்டும் என்று தான் நினைக்கிறேன். அதனை பொதுவில் சொல்லமுடியாது. அதோடு ஆன்மீகத்தில் நல்ல ஈடுபாடு கொண்டவர்கள் அதற்கு கண்டிப்பாக வந்துவிடுவார்கள் என்பதால் அதனை கட்டணமாக அறிவித���தேன்.\nஎன்னிடம் பணமே இல்லை நான் எப்படி இதனை பயிற்சி எடுப்பது என்கிறீர்களா என்னை சந்திக்கும்பொழுது கேளுங்கள் அதனைப்பற்றி சொல்லிக்கொடுகிறேன். சந்திக்கும்பொழுது குறைந்த நேரம் இருப்பதால் முழுமையாக சொல்லி விட முடியாது. கொஞ்சம் சொல்லிக்கொடுக்கிறேன். அதனை செய்து வாருங்கள்.\nபுதிய பிளாக்கில் தினமும் பதிவுகள் வரும். அதில் சொல்லப்படும் கருத்து கடல் அளவுக்கு இருக்கும். நேரில் அந்தளவுக்கு எதிர்பார்க்கமுடியாது. இன்று இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் கண்டிப்பாக இதில் இணையவேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.\nபுதிய இணைய தளத்தின் இனிய தொடக்கம் எப்போது வரும் என்ற ஆவலுடன் வாசகர்களாகிய நாங்கள் காத்து கொண்டிருக்கிறோம் .\nஅம்மனுக்கு உகந்த மாதமான ஆடியில் உதயமாகும் என நம்புகிறோம் .\nபச்சைப்பரப்புதல் மற்றும் காயத்ரி மந்திரம்\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 3\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 2\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?page_id=59937", "date_download": "2018-05-25T20:43:11Z", "digest": "sha1:GQXQAAJGT2VCVBOF5YLZDPN6V5YYHS3Z", "length": 29084, "nlines": 263, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | கனடா", "raw_content": "\nமட்டு. உன்னிச்சைக் குளத்தின் வான் கதவுகள் திறப்பு: வயல் நிலங்கள் பாதிப்பு\nமட்டக்களப்பில் விசேட டெங்கு ஒழிப்பு செயற்திட்டங்கள்\nதமிழர்களின் நிலை குறித்து ஜனாதிபதிக்கு அக்கறையில்லை: சிறிதரன்\nரணிலின் பகல்கனவு பலிக்காது: திஸ்ஸ விதாரண\nலக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு\nஇரகசிய தகவல் பகிர்வு: உடன்பாட்டை எதிர்பார்க்கும் பிரித்தானியா\nஇரண்டாவது முறையாகவும் ஜனாதிபதியானார் நிக்கலஸ் மதுரோ\nகழிவுப் பொருட்களில் கலைப்படைப்பு: லண்டன் பூங்காவில் காட்சி\nமீண்டும் ஒருமுறை அரச திருமணம்: வியக்கவைக்கும் திறமை\nவெனிசுவேலா தேர்தல் மோசடியானது: பிரித்தானியா தெரிவிப்பு\nபிரித்தானிய வெளியுறவுத்துறை செயலாளர் ஆர்ஜென்ரீனா பயணம்\nபிரித்தானிய வெளியுறவுத்துறை செயலாளர் ஆர்ஜென்ரீனா பயணம்\nஹரி-மார்கில் திருமண கேக்: பார்வையாளர்கள் ஆச்சரியம்\nதொழிலாளர்களின் உரிமையை வலியுறுத்தி லண்டனில் பேரணி\nஈரானின் அணு ஒப்பந்தத்தைக் கைவிடும் எண்ணம் தமக்கில்லை –ஜோன்ஸன்\nலண்டனில் துப்பாக்கிச்சூடு: இரு சிறுவர்கள் படுகாயம்\nவிக்டோரியா கண்ணாடி மாளிகை திறந்துவைப்பு\nஇளவரசர் ஹரியின் திருமண ஒப்புதல்: 15இல் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு\nஇளவரசர் ஹரியின் மண நாளன்று வங்கி விடுமுறை இல்லை\nஇளவரசர் ஹரி மண நாளன்று வின்ஸ்டர் கோட்டைக்கு மேலாக விமானங்கள் பறக்கத் தடை\nஇளவரசர் ஹரியின் தத்ரூபமான திருமண நிகழ்வு: ரசிகர்கள் கொண்டாட்டம்\nஇளவரசர் ஹரியின் திருமண நாளில் டயானாவை கௌரப்படுத்த தீர்மானம்\nஸ்கொட்லாந்துக்கு ட்ரம்ப் விஜயம் செய்யும் சாத்தியம்\nபாதுகாப்பான வீதிக் கட்டமைப்பை ஏற்படுத்தித்தரக் கோரி சைக்கிள் பயணிகள் ஆர்ப்பாட்டம்\nபிரெக்சிற் பிரசாரத்துக்கு ஆதரவு வழங்க லிபரல் கட்சி கோரிக்கை\nஸ்கொட்லாந்தில் 2.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்\nபிரெக்சிற்: பிரித்தானியாவுக்கு சிறந்த எதிர்காலம்\nசிரியாவின் இரசாயனத் தாக்குதல் உறுதியானது\nகிளர்ச்சியாளர்கள் வெளியேற்றம்: ஆறாண்டுகளின் பின் திறக்கப்படவுள்ள வீதி\nமத்திய கிழக்கில் அமைதிப் பேச்சுவார்த்தை: தயார் நிலையில் சீனா\nஇரசாயன நச்சுத்தன்மைக்கான அறிகுறிகள் இல்லை: மருத்துவர்கள்\nஏவுகணைத் தாக்குதலைத் தடுத்து நிறுத்தியது சவூதி அரேபியா\nஅமெரிக்க- வடகொரிய உச்சிமாநாடு ரத்து: பிரான்ஸ்- ரஷ்யா வருத்தம்\nஉலக சக்திகளை இணைத்தால் சிரியாவிற்கு அரசியல் தீர்வு: மக்ரோன்\nஈரான் உடன்படிக்கை பாதுகாக்கப்படாவிடின் வருத்தகரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்: புட்டின்\nபுதிய ஐரோப்பிய ஒன்றியத்தின் தரவுத் தனியுரிமை: மார்க் ஸகர்பேர்க்\nஇத்தாலியில் விபத்து: இருவர் உயிரிழப்பு\nNயுகுவுயு பேச்சுவார்த்தையில் தாமே வெற்றி பெறுவோம்: ட்ரம்ப் நம்பிக்கை\nவட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்பாடான NAFTA தொடர்பிலான பேச்சுவார்த்தையில், தாமே வெற்றி பெறுவோம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்பாடான NAFTA தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் அதன் உறுப்பு நாடுகளான அமெரிக்கா, கனடா, மெக்சிக்கோவிடையே முன்னெடுக்...\nமக்கள் ஆதரவை நோக்கி நகரும் புதிய ஜனநாயக கட்சி: பின்னடைவை சந்திக்கும் லிபரல் கட்சி\nஒன்ராறியோ சட்டமன்றத்திற்கான தேர்தல் எதிர்வரும் ஜூன் மாதம் 7ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், புதிய ஜனநாயக கட்சி, பழமைவாதக் கட்சிக்கு சமமான மக்கள் ஆத���வை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இத்தேர்தலை முன்னிட்டு மக்கள் ஆதரவு குறித்து நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பிலேயே, இந்த விடயம் தெரியவந்துள்ளது. வெளியிட...\nபர்லிங்டன் பகுதியில் 3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்: பொலிஸார் தீவிர விசாரணை\nபர்லிங்டன் பகுதியில் வாகனம் ஒன்றுக்குள் தனிமையில் விடப்பட்ட 3 வயது சிறுவன் ஒருவர் உயிரிந்த சம்பவம் தொடர்பில், பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். நோர்த் சேர்வீஸ் வீதி மற்றும் கர்ன்ஸ் வீதிப் பகுதியில் உள்ள வாகன தரிப்பிடம் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் ஒன்றினுள் இருந்தே நேற்று...\nரொறன்ரோ இந்திய உணவகமொன்றில் வெடிகுண்டு தாக்குதல்: 15பேர் காயம்\nரொறன்ரோ அருகே உள்ள இந்திய உணவகமொன்றில் நிகழ்த்தப்பட்ட வெடி குண்டு தாக்குதலில் 15பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் காயமடைந்த மூவர் உயிராபத்தான நிலையில் இருப்பதாகவும், மீதமுள்ள 12பேர் லேசான காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் மருத்துவ பிரிவினர் தெரிவித்துள்ளனர். ரொறன்ரோ நகரு...\nகடவுச் சீட்டுகளின் திறன் குறித்த மதிப்பீட்டில் கனடாவுக்கு ஐந்தாவது இடம்\nஉலக அளவில் நாடுகளின் கடவுச் சீட்டுகளின் திறன் குறித்த மதிப்பீட்டில், கனடா ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. அனைத்துலக விமான போக்குவரத்து கூட்டமைப்பிடம் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், 189 நாடுகளை உள்ளடக்கிய கடவுச் சீட்டுகளின் திறன் குறித்த இந்த மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது. ஒருவர...\nவெனிசுவேலாவுடனான இராஜதந்திர உறவுகளை குறைத்துக் கொள்ளவுள்ளதாக கனடா அறிவிப்பு\nவெனிசுவேலா நாட்டுடனான இராஜதந்திர உறவுகளைக் குறைத்துக் கொள்ளவுள்ளதாக, கனேடிய வெளியுறவு அமைச்சர் கிறிஸ்டியா ஃபிறீலான்ட் தெரிவித்துள்ளார். வெனிசுவேலா நாட்டில் தேர்தல் நடாத்தப்பட்டு மீண்டும் அந்த நாட்டின் ஜனாதிபதியாக நிக்கோலஸ் மாடூரோ தேர்தெடுக்கப்பட்டுள்ளமை அனைத்துலக அளவில் பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள...\nகோடை காலத்தில் காட்டுத்தீ பரவும் அபாயம்\nநடப்பு ஆண்டு கோடை காலமானது நீண்டகாலத்திற்கு வெப்பம் நிறைந்த நாட்களாகவும், பல்வேறு காட்டுத்தீச் சம்பவங்கள் இடம்பெறக்கூடிய காலப்பகுதியாகவும் இருக்கும் என மத்திய காட்டுத்தீ ஆய்வுத் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இந்த கோடை காலத்தின் முதல் ஓரிரு வாரங்களில், காட்டுத்தீப் பரவல்கள் ஆரம்பமாகும் என்றும், அவற்...\nசிற்றூர்தி தாக்குதலின் ஒரு மாத பூர்த்தி: கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய உறவுகள்\nரொறன்ரோ- நோர்த் யோர்க் பகுதியில் அரங்கேறிய, சிற்றூர்தி தாக்குதலின் ஒரு மாத பூர்த்தி, நினைவு கூறப்பட்டுள்ளது. குறித்த தாக்குதல் சம்பவத்தின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள இரண்டு நினைவிடங்களிலேயே நேற்று (புதன்கிழமை) உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். கடந்த மாதம் 23ஆம் திகதி ரொறன்ரோ பக...\nதீ விபத்தில் 16 குதிரைகள் பரிதாபமாக பலி\nரொறன்ரோ சன்னிரூக் ஸ்டேபிள்ஸ் எனும் பூங்காவில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 குதிரைகள் உயிரிழந்துள்ளதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த தீ விபத்தானது நேற்று (திங்கட்கிழமை) அதிகாலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் குறித்த பகுதிக்கு பலத்த சிரமங்களுக்கு மத்தியில் அதிகாலை 3 மணியளவிலேய...\nவன்கூவரில் கர்ப்பிணிப் பெண் மீது துப்பாக்கி சூட்டு சம்பவம்: ஒருவர் கைது\nவன்கூவரில் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இரட்டை துப்பாக்கி சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த துப்பாக்கி சூட்டில் 31 வயதான கர்ப்பிணிப் பெண் ஒருவரும், 23 ஆண் ஒருவருமே இவ்வாறு காயமடைந்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் கர்ப்பிணிப் பெண் மோசமாக காயமடை...\nகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பெண் தலைமறைவு\nகனடா எட்மண்டன் பகுதியில் கொலைக் குற்றவாளி பெண் ஒருவரை பொலிஸார் வலைவீசி தேடிவருகின்றனர். குறித்த பெண் 26 வயதுடையவர் என்றும் இவருக்கு கொலை குற்றச்சாட்டு தொடர்பில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இருப்பினும், குறித்த பெண் தப்பிச் செல்லும் சந்தர்ப்பம் குறைவாக இருந்ததாலும், பொதுமக...\nதவறுதலாக வழங்கப்பட்ட உரிமத்தால் விபரீதம்\nகனடாவில் துப்பாக்கியினைக் கொள்வனவு செய்வதற்கு தவறாக உரிமம் வழங்கிவிட்டு 12 ஆண்டுகளின் பின்னர் அவைகளைத் திருப்பிக் கொடுக்குமாறு கேட்டுக்கொண்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. கனடா பொலிஸாரின் இத்தவறினால் 41 பேர் அந்த உரிமங்களை பயன்படுத்தி 114 தடை செய்யப்பட்ட துப்பாக்கிகளை கொள்வனவு செய்துள்ளமை தெரியவந்துள்ள...\nகனடாவில் இலங்கைத் தமிழருக்குக் கிடைத்த விருது\nகனடாவில் இலங்கைத் தமிழரால், தற்கொலைக்கு முயன்ற கனடியரின் உயிரைக் காப்பற்றியமைக்காக கனடாவில் பாதுகாப்பு விருது அளிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில், பல்கலைக்கழக மாணவரான ஏரோன் சூசைப்பிள்ளை என்பவர் இரயிலில் பயணித்துக்கொண்டிருந்தபோது மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் காணப்பட்ட ஒருவரை பாலத்தின் அருகேசென்று...\nஇலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்துள்ள கனடிய பிரதமர்\nபொறுப்புக்கூறும் செயல்முறையொன்றை இலங்கை அரசாங்கம் உருவாக்க வேண்டும் என கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே கேட்டுக் கொண்டுள்ளார். முள்ளிவாய்க்கால் போரின் நினைவுதினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் அவ்வறிக்கையில், “ஆயுதப் போராட்டத்தின்போது அழிவுகளிலிருந...\nகனடாவில் தஞ்சம் கோருவோர் ஆர்ப்பாட்டம்\nநியுயோர்க்கின் எல்லைப் பகுதியில் குடியேற்ற கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றன. குடியேற்றம் தொடர்பான வலதுசாரி குழுவின் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் திறந்த எல்லைகளுக்காகவும் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சுமார் 7300 பேர் இவ்வாண்டு ஜனவரி தொடக்கம் ஏப்ரல் வரை சட...\nட்ரம்பின் முடிவினால் தென்கொரியாவில் ஆர்ப்பாட்டம்\nஅணுவாயுத சோதனைத்தளங்கள் குண்டுவைத்து தகர்ப்பு: வடகொரியா\nலிபியா குண்டுவெடிப்பில் 7 பேர் உயிரிழப்பு\nபேச்சுவார்த்தையினை நடத்த எப்போதும் தயார்: வடகொரியா\nபேச்சுவார்த்தை இரத்துசெய்யப்பட்டதனால் வருத்தம்: அன்டோனியோ குட்டரஸ்\nஜூன் 12 பேச்சுவார்த்தையிலிருந்து டொனால்ட் ட்ரம்ப் விலகினார்\nஇலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கும் திட்டம் ஒத்திவைப்பு\nபயங்கரவாதக் குற்றச்சாட்டில் சுவீடனில் மூவர் கைது\nகொரியதீபகற்ப தீர்வுக்கு சுவீடன் உதவத் தயார்\nசுவீடனுக்கு வடகொரிய வெளிவிவகார அமைச்சர் விஜயம்\nஸ்வீடனின் லேசர் மனிதனுக்கு ஜேர்மனி நீதிமன்றம் சிறைத்தண்டனை\nசீனப் பிரதமரைச் சந்தித்தார் ஜேர்மன் அதிபர் அங்கெலா மெர்க்கில்\nஜேர்மனியின் வெளிவிகார அமைச்சர் அமெரிக்க மாநிலச் செயலாளரைச் சந்தித்தார்\n���ேற்கு ஜேர்மனியைத் தாக்கிய சூறாவளி\nபிரான்ஸ்,ஜேர்மனி மற்றும் பிரித்தானியா: பல்கேரியாவில் பேச்சுவார்த்தை\nவாழைப்பழத்துக்குள் மறைத்து வைக்கப்பட்ட கொக்கைன்\nநோர்வேயில் அரைத் தானியங்கித் துப்பாக்கிகளைத் தடைசெய்யத் தீர்மானம்\nபிரித்தானிய இளவரசர் வில்லியம் நோர்வேக்கு விஜயம்\nநோர்வேயில் பொலிஸ் அதிகாரிக்கு 21 வருடகால சிறைத்தண்டனை\nநோர்வேயில் தேர்தல் – ஆளும் கூட்டணி வெற்றி\nநோர்வேயிற்கு தீவிரவாத அச்சுறுத்தல் உண்டு: புலனாய்வு சேவைகள்\nஉலக சக்திகளை இணைத்தால் சிரியாவிற்கு அரசியல் தீர்வு: மக்ரோன்\nகாஸா வன்முறைக்கு மக்ரோன் கண்டனம்\nபிரான்ஸ்,ஜேர்மனி மற்றும் பிரித்தானியா: பல்கேரியாவில் பேச்சுவார்த்தை\nஈரான் உடன்படிக்கையினைத் தொடர்வோம்: பிரான்ஸ் மற்றும் சீனா\nபிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் – NATO செயலாளர் ஸ்டொல்டென்பெக் சந்திப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanbantamil.blogspot.com/2014/01/beauty-tips-for-women.html", "date_download": "2018-05-25T20:51:28Z", "digest": "sha1:2ERW5XZVZR5VQSK3QCRIBHBXSD5IHCDH", "length": 50205, "nlines": 905, "source_domain": "nanbantamil.blogspot.com", "title": "Friends Tamil: பெண்களுக்கான அழகு குறிப்புகள் - Beauty Tips for Women", "raw_content": "\nபெண்களுக்கான அழகு குறிப்புகள் - Beauty Tips for Women\nகாய்ந்த வேப்பம்பூவில் [உப்பு கலக்காத வேப்பம்பூ] 50 கிராம் - அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும்.\nஅதிகம் பொடுகு உள்ளவர்கள், வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ, மூன்று வாரங்கள் குளித்தால் பொடுகு சுத்தமாக நீங்கி விடும்.\n1. வாரம் ஒருமுரை தலைக்கு குளிக்கும் ஒரு மணி நேரத்திற்க்கு முன்பாக,தலையில் வேர் முதல் நுனி வரை சுத்தமான வெண்ணையை தடவி,massage செய்யவும் .பின்பு சீயக்காய் தேய்த்து குளிக்கவும்.\n2 .தலையில் முட்டையின் வெள்ளையை மட்டும் தனியாக எடுத்து,\nஅதனை தலைக்கு தடவி பின் 30நிமிடம் கழித்து அதேபோல் கழுவவும்.\n3 .ஒவ்வொரு வாரமும்,தலைக்கு குளிக்கும் முதல் நாள் இரவே தலையில் தேங்காய் எண்ணையையும் ஆலிவ் எண்ணையையும் தடவி massage செய்து கொள்ளவும்.\nகண்டிப்பாக ஒரு மாதமாவது தொடர்ந்து செய்யவெண��டும். பலன் கிடைக்கும்.\nஆரஞ்ச் பழங்களின் அழகு டிப்ஸ்\n>கண்களைச் சுண்டி இழுக்கும் வசிகரமான ஆரஞ்சு பழம், நம் தேகத்துக்கும் வசிகரத்தை அள்ளித் தரக்கூடியது. அவற்றில் சில.....\n1. கண்கள் \"ப்ளிச்\" ஆக சில குறிப்புகள் இதோ.....\n>ஆரஞ்சு ஜூஸை ஃபரீஸரில் வைத்து ஐஸ் கட்டியாக்குங்கள். இதை வெள்ளைத் துணியில் கட்டி, கண்ணுக்குமேல் ஒத்தி எடுங்கள்.\n>ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வர, கண்கள் \"ப்ளிச்\" ஆகிவிடும்.\nதூக்கமின்மையால் கண்களில் ஏற்படும் சோர்வை நீக்கி பிரகாசமாக்கவும் ஆரஞ்சு பயன்படுகிறது.\n>தலையின் வறட்டுத் தன்மையைப் போக்கி, ஜொலி ஜொலிக்க வைக்கிறது ஆரஞ்சு தோல் சிகிச்சை.\n>உலர்ந்த ஆரஞ்சு தோல், துண்டுகளாக்கிய வெட்டிவேர், சம்பங்கி விதை, பூலான் கிழங்கு, கடலை பருப்பு, பயந்தம் பருப்பு, கசகசா - இவை ஒவ்வொன்றும் 100 கிராம் எடுத்து, மெஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பவுடரை வாரம் ஒரு முறை தலைக்குத் தேய்த்து குளியுங்கள்.\nஇப்படி செய்துவந்தால் முடி பளபளப்பாகவும், வாசனையாகவும் இருக்கும். இதையே உடம்புக்குத் தேய்த்துக் குளிக்கும் வாசனை பவுடராகவும் பயன்படுத்தலாம்.\n>முகத்தில் பருக்களால் ஏற்பட்ட வடுக்கள் மாறாத தழும்பாக இருந்து வாட்டுகிறதா ஆரஞ்சு விழுது இருக்க கவலையேன்\n>ஆரஞ்சு தோல் அரைத்த விழுது கால் டீஸ்பூன், கசகசா விழுது - 1 டீஸ்பூன்,\nசந்தனப் பவுடர் - 2 சிட்டிகை... இவற்றை கெட்டியான விழுதாக்கிக் கொள்ளுங்கள். தினமும் இரவு தூங்கப் போகும்போது, பருக்கள் வந்த இடத்தில் மூடுவது போல் பூசுங்கள். காய்ந்ததும் முகத்தை கழுவி விடுங்கள்.\nஇந்த சிகிச்சையால் வடு மறைவதுடன், பருக்களும் இனி உங்கள் முகத்தை எட்டியே பார்க்காது.\n>சிலருக்குக் கண்களுக்குக் கீழ், இரண்டு கன்னப் பகுதியிலும் கருமை படர்ந்து திட்டுத் திட்டாக இருக்கும் அந்தக் கருமையை விரட்டியடிக்க ஒரு டிப்ஸ்...\n1 வேப்பங்கொழுந்துடன், ஆரஞ்சு தோல் விழுது - கால் டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் கால் டீஸ்பூன் கலந்து, எங்கெல்லாம் கருமை படர்ந்து இருக்கிறதோ, அங்கெல்லாம் பூசி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள்.\nவாரம் இருமுறை செய்யுங்கள் கருமை ஓடிவிடும்.\n5. ஆரஞ்சு மசாஜ் சிகிச்சை...\nதலை எப்போதும் சுத்தமாக இல்லாவிட்டால், அது குப்பைக் கூடையாகி அரிப்பு ஏற்படும். இந்த அரிப்பை அடியோடு அகற்றுகிற���ு. ஆரஞ்சு மசாஜ் சிகிச்சை.\nஉலர்ந்த ஆரஞ்சு தோல் - 100 கிராம், வெந்தயம் - 100 கிராம், பிஞ்சு கடுக்காய் - 10 கிராம், வால் மிளகு - 10 கிராம், பச்சை பயறு - கால் கிலோ... எல்லாவற்றையும் கலந்து அரைத்துக் கொள்ளுங்கள். இதை வாரம் இரு முறை தலையில் நன்றாகத் தேய்த்துக் குளியுங்கள்.\nஅரிப்பு போவதுடன் சுத்தமும், வாசனையுமாகக் கூந்தல் பளபளக்கும்.\n6. ஆரஞ்சு ஃப்ருட் பேக்...\n>வெளி தூசுகளால் முகம் சிலருக்கு களையிழந்து காணப்படும். அவர்களின் முகத்தில் ஒளியேற்ற இதோ ஆரஞ்சு ஃப்ருட் பேக்.\nஆரஞ்சு தோலை துண்டுகளாக்கி பவுடராக்கிக் கொள்ளுங்கள். இந்தப் பவுடர், முல்தானிமட்டி, சந்தனம் மூன்றும் ஒரே அளவு எடுத்து தயிருடன் கலந்து, முகத்துக்கு பேக் போட்டு 5 நிமிடம் கழித்து கழுவுங்கள் வாரம் ஒரு முறை இதை முகத்துக்கு போட்டு வர பேஷியல் செய்தது போல் முகம்பிரகாசமாக ஜொலிக்கும். தயிருக்குப் பதிலாக ஆரஞ்சு ஜூஸையும் பயன்படுத்தலாம்.\n> சருமத்தின் பளபளப்பை அதிகரிக்க, 2 டேபிள்ஸ்பூன் ஆப்பிள் விழுது, 1/2 ஸ்பூன் பால் பவுடர், 1/2 ஸ்பூன் பார்லிபவுடர் பால் கலந்து முகத்தில் தேய்க்கவும்.\n> ஆப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசணி விழுது மூன்றையும் சம அளவு எடுத்து, பஞ்சில் முக்கி முகத்தில் ஒற்றி எடுத்தால் முகம் நல்ல பிரகாசமாகவும் குளுமையாகவும் இருக்கும்.\n> ஆப்பிள்சாறு, வெந்தயத்தூள், சீயக்காய்த்தூள் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து தலைக்கு தேய்த்து அலசினால் முடி பிசுபிசுப்பு நீங்கிவிடும்.\n> ஆப்பிள் இலைகளை காயவைத்து அதனை பொடியாக்கி ஷாம்பு அல்லது சீயக்காய்த் தூளுடன் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால் கூந்தல் மென்மையாகும்.\nஇவற்றை ஒரு நாள் முழுவதும் வென்னீரில் ஊற வைக்க வேண்டும்.அதை பிறகு அரைத்துக் கொள்ளுங்கள்இந்த கலவையுடன்-அரை டீஸ்பூன் பப்பாளி பழக்கூழை கலந்து கொள்ளுங்கள்.\nபிறகு இதை முகத்திற்கு பேஸ் பேக் போல போட்டுக் கொள்ளுங்கள்.\n20 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடுங்கள். வெயிலில் முகம் கறுத்துப்போயிருந்தால், பப்பாளியானது பளபளப்பாக மாற்றி விடும்.\nதினமும் இரவில் படுக்கப்போவதற்கு முன்பு ஒரு பாத்திரத்தில் சூடு தாங்கும் அளவு வெந்நீர், உப்பு, எலுமிச்சைச்சாறு, ஷாம்பு போட்டு பாதங்களை 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஊற வைத்து பிறகு பிரஷ்சினால் சுத்தம் செய்யவும்.\nஇதை வாரத்திற்கு இரண்டு அல்லது 3 நாட்களுக்குச் செய்யலாம்.\nபிறகு பாதங்களை ஈரம்போக ஒரு மெல்லிய டவலால் துடைத்து நல்லெண்ணெயை லேசாக சூடு செய்து காலில் தடவலாம். பாதத்தில் வெடிப்பு உள்ளவர்கள் வீட்டில் மருதாணி இலையை விழுது போல நன்கு அரைத்து வெடிப்பு உள்ள இடங்களில் வாரந்தோறும் தடவி வந்தால் வெடிப்பு நீங்கும். நகத்துக்கு டார்க் கலர் பொலிஷ் போடுவதால் நகங்கள் மஞ்சளாக மாறி விடும். அதனால் பொலிஷ் போடுவதற்கு முன் நெயில் பேஸ் போட்டு பொலிஷ் போட வேண்டும். இப்படி செய்து வந்தால் நம் நகங்களை அழகாக பராமரித்துக் கொள்ளலாம். பாதங்கள் மிருதுவாக இருக்க வேண்டுமானால் பீர்க்கங்காய் நார் கொண்டு தினமும் குளிக்கும்போது பாதத்தில் நன்றாக 5 நிமிடம் தேய்த்து வந்தால் பாதங்கள் மிருதுவாகி விடும்.\nகால் விரல்களில் நகச்சுத்தி வந்தால் இதை சரியாக்க எலுமிச்சைப்பழத்துடன் மஞ்சள் தேய்த்து பத்துப்போட்டு வந்தால் நகச்சுத்தி நீங்கும். கால் விரல் நகத்தின் ஓரத்தில் மண் நிறைந்து விட்டால் நல்லெண்ணெயை ஒரு விளக்கில் ஏற்றி வைத்து ஒரு தீக்குச்சியை அந்த நல்லெண்ணெயில் வைத்து அந்த விளக்கின் திரியில் சூடு செய்து அந்த விரல் நகத்தின் ஓரங்களில் தடவவும். 2 அல்லது 3 முறை செய்தபின் அதில் உள்ள அழுக்கு எல்லாம் வந்து விடும். .\nநகத்தின் ஓரங்களில் பின் அல்லது ஊசியை வைத்து சுத்தம் செய்வதைத் தவிர்க்கவும்.\nகண்ணுக்கு கீழ் உள்ள கருப்பு வளையம் மறைய\n*சில பெண்களுக்கு கண்களைச் சுற்றி கருப்பு வளையம் இருக்கும். இந்த பிரச்சினை தான் பெண்களை வயதானவர் போல் காட்டும். இதை எளிதாக நீக்கி விடலாம். வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு இரண்டையும் சம அளவு எடுத்து அதை நன்றாக அரைத்து கொள்ளவும்.\n*ஒரு மெல்லிய வெள்ளை துணியை பன்னீரில் நனைத்து கண்களின் மீது வைத்து, அதன் மேல் அரைத்த கலவையை வைத்து படுக்க வேண்டும். இப்படி முப்பது நிமிடம் இருக்க வேண்டும். இவ்வாறு 5 நாட்கள் செய்தாலே போதுமானது.\n*கருவளையம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். சரியான தூக்கம் இல்லாமல் போனாலும் கண்களில் கரு வளையம் தோன்றும்.தினமும் குறைந்தது எட்டு மணி நேரமாவது தூங்க வேண்டும்.\n*அல்லது, வெள்ளரிக்காய்ச்சாறை முகத்தில் தேய்த்து, ஒரு மணி நேரத்திற்கு பின் கழுவிவிட வேண்டும். தொடர்ந்து இதுபோல் செய்து வந்தால், கண் அ��கை பாழாக்கும் கரு வளையம் படிப்படியாக மறைய ஆரம்பித்து விடும்.\n*உணவில் அதிகளவு காய்கறிகளை சேர்த்து கொள்ளவேண்டும்.தினமும் குறைந்தது நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.\nசிலருக்கு நகைகள் அணிவதால் கழுத்தில் கருவளையம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இதைப்போக்க\n*கோதுமை மாவில் வெண்ணையை கலந்து கழுத்தைச் சுற்றிப் பூசி வர வேண்டும்.. பின் 20 நிமிடங்கள் கழித்துக் குளிக்கவும். இப்படி தொடர்ந்துதினமும் செய்து வந்தால் கழுத்தில் உள்ள கருவளையம் படிப்படியாக மறைந்து விடும்.\n*சிறிது சூடாக்கப்பட்ட நல்லெண்ணெய்யினால் கழுத்துப் பகுதியில் மசாஜ் செய்தால் கழுத்து பகுதியில் உள்ள சுருக்கம், கறுப்பு வளையம் படிப்படியாக நீங்கி விடும்.\n*பெண்களின் அழகை ஜொலிக்க வைப்பதில் காதுகளுக்கும் அதிக பங்கு உண்டு. ஆனால் நம்மில் பலர் முகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை காதுகளுக்கு கொடுப்பதில்லை.\n*இதனால் முகம் பளபளப்பாக இருந்தாலும் காதுகள் இரண்டும் முக அழகை கெடுத்து விடும். காதுகள் அழுக்கடைந்து பார்ப்பதற்கு அகோரமாக காட்சி அளிக்கும்.உங்கள் காதை ஜொலிக்க வைக்க இதே யோசனை உங்களது காது மடல்கள் மீது பேபிலோஷன் தடவவும்.\n*15 நிமிடம் கழித்து காதுகளை அழுத்தமாக துடைக்கவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் நாளடைவில் கறுப்பு வளையம் மாயமாகி விடும். முகத்தில் பூசும் பேஸ் - பேக்குகளை காதுகளிலும் பூசலாம். இப்படிச் செய்து வந்தால் காது மட்டும் கறுப்பாக தனியாக தெரியாது.\nசருமத்தை பாதுகாக்க சில விதி முறைகள்\n*இடுப்பில் இறுக்கமாக ஆடை அணிவதால் இடுப்பைச் சுற்றி கறுப்புத் தழும்பு ஏற்பட்டு விடும். இதைப்போக்க இறுக்கமான ஆடை அணிவதை தவிர்க்க வேண்டும்.\n*காய்ப்பு, தழும்பு ஏற்பட்ட இடத்தில் தேங்காய் எண்ணையை தடவி லேசாக மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் படிப்படியாக இடுப்புக் காய்ப்புத் தழும்பு மறந்து விடும்.\nLabels: beauty tips, அழகு குறிப்புகள்\nஇஞ்சி டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் - Health ...\nஅதிகமாக கோபப்படும் குழந்தைகளை கையாளுவது எப்படி\nஎளிய அழகு குறிப்புகள் (பாகம் 2) - Simple Beauty Ti...\nஅழகிய பூக்களை பாதுகாப்பது எப்படி\nகாதலனை நன்றாக புரிந்து கொள்வது எப்படி\nதேங்காயுடன் தயாராகும் அசைவ / சைவ உணவுகள் - yummy c...\nவயதானவர்கள் சந்திக்க கூடிய பிரச்��னைகள் - Old Age H...\nசிக்ஸ் பேக் வைக்க உதவும் உடற்பயிற்சிகள் - best exe...\nபெண்களுக்கான அழகு குறிப்புகள் - Beauty Tips for Wo...\nதித்திக்கும் சர்க்கரை பொங்கல் - Recipes To Sweeten...\nபொங்கல் ரங்கோலி கோலங்கள் - Rangoli designs pongal ...\nசிறந்த கூந்தலுக்கு மூலிகை ஷாம்பு - Benefits Of Her...\nஉலர் பழங்களின் உதவியால் எடை குறைப்பதற்கான சில டிப்...\nஅடிக்கடி டர்ர்ர்ர்ர். ஆகுதா கட்டுப்படுத்த சில வழிக...\nமுளைக்கட்டிய தானியங்களின் பலன்கள் - sprouts health...\nகுறட்டை சத்தம் அதிகமா இருக்கா\nதொப்பையை குறைக்க சில புத்திசாலித்தனமான ஐடியாக்கள் ...\nமுல்தானி மெட்டியின் நன்மைகள் - Benefits Of Multani...\nஹார்மோன் அளவினை சமநிலையில் பேண உதவும் ஆசனங்கள் - Y...\nதினமும் சாப்பிடக் கூடாத உணவுகள் - Food that you sh...\nPineapple ஆரோக்கிய நன்மைகள் (1)\nஇன்டெர்நெட்ல பணம் சம்பாதிக்க (1)\nகூட்டு அதிரடிப் படை (1)\nசீனா ஒலிம்பிக் போட்டிகள் (1)\nசெம சிரிப்பு பாஸ் (1)\nதடை செய்யப்பட்ட உணவு (1)\nவீட்டு உள் அலங்காரம் (1)\nமாலை மலர் - தலைப்புச்செய்திகள்\nமுடி கொட்டாமல் இருக்க - To prevent hair fall\nமுடி கொட்டுதலுக்கான சில இயற்கை தீர்வுகள் தலைமுடி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிக முக்கியமான ஒன்று. அதை பராமரிக்கவும் ஒழுங்குப்படுத்தவும் ...\nஉடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள் - Top foods to gain weight\nஉடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள் - Top foods to gain weight உடல் எடை என்பது பல பேரின் பொதுவான பிரச்சனை. பொதுவாக உடல் எடையை குறை...\nதொப்பையை குறைக்க 14 எளிய வழிகள் - To Reduce Belly fat\nதொப்பையை குறைக்க 14 எளிய வழிகள் - To Reduce Belly fat வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை ம...\nவலிமையை அதிகரிக்கும் சைவ உணவுகள் - veg foods that increase stamina\nஉடல் வலிமையை அதிகரிக்கும் 20 சிறந்த சைவ உணவுகள் உடல் வலிமையை அதிகரிக்கும் உணவுகள் என்றாலே அனைவரது நினைவுக்கும் வருவது முட்டை மற்றும் இற...\nதைராய்டு சில அறிகுறிகள் - symptoms of thyroid\nதைராய்டு முற்றிவிட்டது என்பதற்கான சில அறிகுறிகள் தற்போது தைராய்டால் நிறைய பேர் அவஸ்தைப்படுகின்றனர். அதிலும் தைராய்டில் இரண்டு வகைகள் ...\nஉடல் எடையை குறைக்க உதவும் உணவுகள் - Secret weight loss foods\nஉடல் எடையை குறைக்க உதவும் சூப்பர் உணவுகள் தற்போது அனைவருக்குமே உடல் பருமன் பிரச்சனை உள்ளது. இத்தகைய உடல் எடையை குறைப்பதற்கு பலர் கடுமைய...\nகர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய பழங்கள் - fruits during pregnancy\nகர்ப்பிணிகள் சாப்ப��ட வேண்டிய முக்கிய பழங்கள் கர்ப்பிணிகள் சாதாரணமாக எதையும் சாப்பிடும் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து பின் தான் சா...\nமுகப்பரு வராமல் தடுக்க - Pimple Treatment\n கவலைபடாதீங்க... சருமப் பிரச்சனைகளில் முகப்பரு மற்றும் பிம்பிள் வருவதற்கு காரணம், சருமத்தில் அதிகப்படியான ...\nசிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா இத ட்ரை பண்ணுங்க புகைப்பிடித்தல் உடலுக்கு மட்டும் கேடு விளைவிப்பதில்லை, அழகிற்கும் தான். அதிலு...\n10 நிமிடங்களில் முகம் பளபளக்க - get instant glow\nபத்தே நிமிடங்களில் அழகாக ஜொலிக்க வேண்டுமா அனைவருக்குமே அழகாக எப்போதும் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கத் தான் செய்யும். இருப்பினும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=21&t=2759&sid=59ac370cf5acaf4d1f56467d7bbe9760", "date_download": "2018-05-25T20:11:09Z", "digest": "sha1:MAGSPIXCHST4CTUZWZPP3BU2XU3KAQVE", "length": 29866, "nlines": 370, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம��� நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nஅந்த நான் இல்லை நான் – கவிதைத் தொகுப்பிலிருந்து\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வ���ழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/cat/7/%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AF%E2%80%A0%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BF%20%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD/3", "date_download": "2018-05-25T20:31:29Z", "digest": "sha1:IYNZNXHO7E4WVM4ABDBZ7KAAGSUMCS3U", "length": 8203, "nlines": 59, "source_domain": "tamilmanam.net", "title": "செயà¯�தி விமரà¯�சனமà¯�", "raw_content": "\n21-05-2018 அடுத்து வரக்கூடிய சில நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ...\n21-05-2018 நேரம் பிற்பகல் 3:00 மணி நான் கடந்த எனது பதிவில் குறிப்பிட்டு இருந்தது போல தென்மேற்கு அரபிக்கடல் ...\n15 வயது சிறுமியைக் கொன்று உடலை 12 துண்டாக வெட்டிய ...\nஇந்திய தலைநகர் டெல்லியில் உள்ள கழிவு நீர் ஓடையில் இருந்து வெட்டி துண்டாக்கப்பட்ட மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் ...\nகருணைக்கொலைக்கு அனுமதியுங்கள் : கதறும் இந்தியப் பெண் : காரணம் ...\nஇந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஊனமுற்ற பெண்மணி ஒருவர் தம்மை கருணைக்கொலை செய்துகொள்ள அனுமதிக்க வேண்டும் எனக் கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த ...\nநான் ஏன் நிர்வாண மாடலானேன் : ஒரு தமிழ்ப் பெண்ணின் ...\nஎனக்கு 5 வயது இருக்கும்போது சென்னையில் இருந்து மும்பைக்கு வந்தேன். எனக்கு இரண்டு சகோதரர்கள் மற்றும் மூன்று சகோதரிகள். மும்பை மஹாலஷ்மி பகுதியில் உள்ள ...\nபிரித்தானியாவில் இளம் பெண் படுகொலை : வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட ...\nபிரித்தானியாவில் இளம் பெண் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பொலிசார் ஒருவரை கைது செய்துள்ளனர். Middlesbrough நகரை சேர்ந்தவர் ஜெசிகா படேல் (34) இவர் தனது கணவருடன் ...\nஉடல் எடையை குறைக்க முடியாததால் இளைஞர் எடுத்த அதிர்ச்சி முடிவு\nதமிழகத்தில் உடல் எடையை குறைக்க முடியாத காரணத்தினால் இளைஞர் ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆவடியைச் சேர்ந்தவர் திவாகரன்(29). எம்.சி.ஏ ...\n17 வயது சிறுமிக்கு 36 வயது ஆணுடன் திருமணம் செய்து ...\nதமிழகத்தில் 17 வயது சிறுமியை 36 வயது ஆணுடன் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் கொந்தகைப் ...\nகணவன் செய்த கொடுமையான செயல்: தூக்கில் தொங்கிய கர்ப்பிணி மனைவி\nஇந்தியாவில் கர்ப்பிணி மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் கணவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.பஞ்சாப் மாநிலத்தின் மொகாலியை சேர்ந்தவர் பவன் சந்தல். இவர் மனைவி ...\nமனைவியை துப்பாக்கியால் சுட்ட ராணுவ வீரர்… உயிர் போகும் நேரத்தில் ...\nதிருச்சி மாவட்டம் கல்லுக்குழியில் கட்டிய மனைவியை ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டு, மனைவி இறந்துவிட்டதாக கருதி தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலையும் செய்து கொண்டுள்ளார். ...\nதேனிலவால் வந்த பிரச்சனை – விவாகரத்து கோரிய புதுமண தம்பதி: ...\nதேனிலவுக்கு சென்ற புதுமணத்தம்பதிகள் விவாகரத்து கோரியுள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.டுபாயை சேர்ந்த புதிதாக திருமணமான தம்பதிகள் தேனிலவிற்காக ஐரோப்பியா நாடுகளுக்கு சென்றுள்ளனர். சென்ற இடத்தில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavelai.com/2016/08/blog-post_91.html", "date_download": "2018-05-25T20:24:22Z", "digest": "sha1:BWBOBFNX6CPVIYFZ7MU72NGLUKG2VEKW", "length": 9477, "nlines": 46, "source_domain": "www.puthiyavelai.com", "title": "puthiya velai | புதிய வேலை வாய்ப்பு செய்திகள் : பேரிடர் மேலாண்மை மையத்தில் ஆலோசர் பணி", "raw_content": "\nபேரிடர் மேலாண்மை மையத்தில் ஆலோசர் பணி\nபேரிடர் மேலாண்மை மையத்தில் ஆலோசர் பணி\nபுது தில்லியில் செயல்பட்டு வரும் தேசிய பேரிடர் மேலாண்மை மையத்தில் (National Disaster Management Authority)நிரப்பப்பட உள்ள 12 முதுநிலை ஆலோசகர் மற்றும் இளநிலை ஆலோசகர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து செப்டம்பர் 9-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேருவதற்கான கடைசி தேதி செப்டம்பர் 20-ஆம் தேதியாகும்.\nமேலும், வயதுவரம்பு, தகுதி, சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://ndma.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nTNPSC GROUP 1 தேர்வுக்கான அறிவிப்பு - TNPSC - துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளில் 85 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. விண்ணபிக்க கடைசி நாள் : 8.12.2016 தேர்வு நாள்: 19.2.2017\nTNPSC GROUP 1 தேர்வுக்கான அறிவிப்பு - TNPSC - துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளில் 85 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு குற...\nFIND TEACHER POST | தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிபணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது.\nFIND TEACHER POST | தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிபணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது. வேலை தேடும் ஆசிரிய பட்டதாரியா நீங்கள்\nராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் பணி பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்\nராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் பணி பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் | ராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் கூடிய பணிக்கு இளம் பெண்கள் சேர்க்கப...\nTNPOLICE RECRUITMENT NOTIFICATION 2018 | 5538 காவலர்கள் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பினை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ளது .விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 27.01.2018.எழுத்து தேர்வு மாதம் ஏப்ரல் .விரிவான விவரங்கள்.\nTNPOLICE RECRUITMENT NOTIFICATION 2018 | 5538 காவலர்கள் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பினை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெள...\nசார்பதிவாளர், வருவாய் ஆய��வாளர் உள்ளிட்ட பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 நேர்காணல் 22-ந்தேதி தொடங்குகிறது\nசார்பதிவாளர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 நேர்காணல் 22-ந்தேதி தொடங்குகிறது | தமிழ்நாடு அரசு பணியாளர் தே...\nONLINE BOOK SHOP | AKASH IAS ACADEMY TNPSC GROUP 4 STUDY MATERIALS | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் இப்போது ஆன்லைனில் கிடைக்கிறது.\nONLINE BOOK SHOP | AKASH IAS ACADEMY TNPSC GROUP 4 STUDY MATERIALS | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் இப்போது ஆன்லைனில்...\nபட்டதாரிகளுக்கு விமானப்படையில் வேலை | ஆண்-பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம் | விமானப்படையில் அதிகாரி பணியிடங்களில் ஆண்-பெண் பட்டதாரிகள் சேர...\nதமிழக அரசு துறையில் தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு நீள்ளது.\nதமிழக அரசு துறையில் தோட்டக்கலை அதிகாரி பணிகள் | தமிழக அரசு துறையில் தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அதிகாரி பணிக்கு விண்ணப்பங்க...\nமத்திய அரசு பணியில் சேர தேர்வு அறிவிப்பு\nமத்திய அரசு பணியில் சேர ஆசையா | இளைஞர்கள் தமிழக அரசு வேலையில் சேர்வதைப் போலவே, மத்திய அரசுப் பணிகளிலும் சேர்வதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். ...\nஇந்திய ரெயில்வே துறையில் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகள்\nஇந்திய ரெயில்வே துறையில் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகள் | இந்திய ரெயில்வே துறையின் பல்வேறு மண்டலங்களிலும் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chinnappayal.blogspot.com/2017/01/blog-post.html", "date_download": "2018-05-25T20:46:42Z", "digest": "sha1:YKWEVI6U56OMONX7XDNBX3LFZNLKSVWP", "length": 27003, "nlines": 196, "source_domain": "chinnappayal.blogspot.com", "title": "சின்னப்பயல்: யுவனின் பழைய கோப்பை", "raw_content": "\nகாதல் ஒரு கட்டுக்கதை - ஆரம்பம்' படத்தில் ஒரு ராப்' இசைத்திருப்பார் , அந்த இங்லீஷ் வாய்ஸ்ஸை பதிவு செய்து விட்டு பின்னர் தமிழ் குரலை இட்டு நிரப்பியதாக சொல்வார் யுவன். ஸ்டைலிஷ் தமிழச்சி. அதே முறையில் பதிவு செய்யப்பட்ட பாடல் இது. ஹ்ம்..இப்பல்லாம் தமது பாடலைக்கேட்க வைப்பதே பெரும்பாடாகி விட்ட யுவனுக்கு இது கொஞ்சம் ஸ்பெஷல். பாடலின் துவக்கத்தில் வரும் அந்த ஸிந்த்-தில் இசைக்கும் அந்த பிட் அற்புதம்.ஸ்லோ பாய்ஸன் தான் மெல்ல இறங்கும் விஷம். அதுல கொஞ்சம் Arabian Erotic Style இருக்குது பாருங்க. அது தான் Just Elevating the Song. ராப்'ஐயும் கேட்க வைக்கலாம் தான். கொஞ்சம் ஹிப் ஹாப் கலந்தால். ராப் அப்பன்னா பிள்ளை ஹிப் ஹாப்..ஹிஹி.அதோட கொஞ்சம் Arabian Erotic Style. Beautiful Yuvan 02:36-ல் தொடங்கும் ஸிந்த் இசையும்,பின்னிலேயே கொஞ்சும் ஆங்கிலக்குரலும், இடைவிடாத தாளமும் தலையை இடப்புறமாக மட்டும் திரும்பத்திரும்ப ஆட வைக்கும். கைகளைக்கட்டிக் கொண்டு முயற்சி செய்யுங்கள்..\nLittle Mix-ன் Black Magic பாட்டு கேட்டுப் பாருங்களேன்..ஹ்ம்..அந்தப்பாடல் தான்னு நினைத்துவிட வேண்டாம்..அது முழுக்க பாப்'பில் இசைத்தது .இருந்தாலும் சும்மானாச்சுக்கும் சொன்னேன். கொஞ்சம் மிக்ஸிங்-லாம் அந்தப்பாடலின் அடியொட்டி இருப்பதை அவதானித்தேன். 00:31லிருந்து 00:32 அப்புறம் 01:25-01:26 வரை மேஜிக் கேளுங்க. நடந்துகொண்டிருக்கும்போது நம்மையறியாமல் வந்து விட்ட படியில் ஏறி இறங்கியது போல ,எதிர்பாரா சாலையின் வேகத்தடையில் மெதுவாக ஏறியிறங்கியது போல உணர்வீர்.\nஒரு கோப்பை - \"உனக்காகவே உயிர் வாழ்கிறேன்\"-னு மூன்றுபேர்மூன்றுகாதல்-ல ஒரு பாட்டு இசைத்திருப்பார் யுவன். அதன் சாயல். அதன் நீட்சி என்றே சொல்லலாம். 02:16லிருந்து தொடங்கும் அந்த இடையிசை தெளிவாகச் சொல்லும்.பின்னரும் பாடல் துவங்கும்போது \"மின்னலே நீ வந்ததேனடி\"ன்னு ரஹ்மான் \"மே மாதம்\" படத்தில் ஒரு பாடல் இசைத்திருப்பார். அதன் நினைவுகள் என ஏகத்துக்கு பழைய பாடல்களை ஞாபகப்படுத்தும் பழைய கோப்பையாகவே இருக்கிறது .இருப்பினும் மயக்க நிலையை உருவாக்கும் பாடல் ஆர்க்கெஸ்ட்ரெஷனை மெச்சலாம்.Touch by an Angel யுவனின் பழைய கோப்பை'யில் நாமு'வின் புதிய கள். இதுவரை'ன்னு கோவா'வில் பாடிய ஆன்ட்ரியா இங்க கோப்பையில் குடியிருக்கிறார்.இருப்பினும் இதுவரை'யின் மயக்கம் வேற லெவெல். கோப்பை என்றாலே தள்ளாட்டம் தானே யுவனின் பழைய கோப்பை'யில் நாமு'வின் புதிய கள். இதுவரை'ன்னு கோவா'வில் பாடிய ஆன்ட்ரியா இங்க கோப்பையில் குடியிருக்கிறார்.இருப்பினும் இதுவரை'யின் மயக்கம் வேற லெவெல். கோப்பை என்றாலே தள்ளாட்டம் தானே :) Selena Gomezன் Kill Em With Kindness-ல் வரும் அந்த முகப்பு விசில் இசை பின்னரும் பாடல் முழுதும் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் புழங்க விட்டிருப்பர். சமீப காலத்தில் மிகவும் ரசித்த விசில் இசை , இங்கும் யுவன் பாடலை விசிலோடேயே ஆரம்பிக்கிறார்.\nஆன்ட்ரியாவின் வெஸ்ட்டர்ன் ட்ரீட் ஸ்ருதிஹாசனை விடவும் ரொம்ப ��தன்ட்டிக். ஸ்ருதி கற்றுக்கொண்டு பாடியது போலவே தோன்றும், ஆன்ட்ரியாவோ இயல்பில் இருப்பதை தாமாக உணர்ந்து பாடுவார். அது தான் ஆன்ட்ரியா எனக்கு ரொம்ப நாளாவே ஒரு ஆதங்கம். இவர் ஏன் இசையமைக்கக்கூடாது எனக்கு ரொம்ப நாளாவே ஒரு ஆதங்கம். இவர் ஏன் இசையமைக்கக்கூடாது ஏதேனும் ஆல்பமாவது வெளியிடலாம். கேபா ஜெரீமியா' கிட்டாரிஸ்ட்டை வைத்துக்கொண்டு ஒரு தனிப்பாடல் திரட்டு வெளியிடலாம். கேபா ஜெரீமியா'யின் தமக்கையா இவர்..தெரியவில்லை , எனில் இருவருக்கும் ஒரே குடும்பப்பெயர் (ஸர்நேம்) :) \"பெண் என்பவள் ஆண் பார்வையில் மோகச்சதை தானா ஏதேனும் ஆல்பமாவது வெளியிடலாம். கேபா ஜெரீமியா' கிட்டாரிஸ்ட்டை வைத்துக்கொண்டு ஒரு தனிப்பாடல் திரட்டு வெளியிடலாம். கேபா ஜெரீமியா'யின் தமக்கையா இவர்..தெரியவில்லை , எனில் இருவருக்கும் ஒரே குடும்பப்பெயர் (ஸர்நேம்) :) \"பெண் என்பவள் ஆண் பார்வையில் மோகச்சதை தானா\" என்று நாமு'வும் தம் பங்குக்கு தெளியவிடாது மயக்குகிறார். முகப்பு இசை முடிந்ததும் கூட தெரியாமல் இரண்டு செகன்ட் கழிந்த பின் பாட ஆரம்பிக்கிறார் ஆன்ட்ரியா..அத்தனை மயக்கம் ..ஆஹா\" என்று நாமு'வும் தம் பங்குக்கு தெளியவிடாது மயக்குகிறார். முகப்பு இசை முடிந்ததும் கூட தெரியாமல் இரண்டு செகன்ட் கழிந்த பின் பாட ஆரம்பிக்கிறார் ஆன்ட்ரியா..அத்தனை மயக்கம் ..ஆஹா 'சொர்க்கம் மதுவிலே,சொக்கும் அழகிலே'ன்னு ராசைய்யா இசைத்தது மிகவும் போதையில் அதை ஆராதித்து மகிழ்ந்து பாடுதல். இங்கு சோகத்தில் மூழ்கி வெளிவர முயற்சி எடுக்காமலிருக்க பாடுகிறார் ஆன்ட்ரியா.\nஉன் பதில் வேண்டி - தொடக்கத்திலேயே 'அறுவடை நாள்' படத்தில் ராசைய்யாவின் ஜீவன் முழுதுமாக உருக்கி இடபட்ட பாடல் தெரிகிறதா 'தேவனின் கோயில் மூடிய நேரம்'. அதுவே மிக மென்மையான பாடல். அதையும் இன்னமும் மெலிதாக்கி இளைக்கவைத்து கொஞ்சம் ஹிந்துஸ்தானி ட்ரீட்டில் கொடுத்திருக்கிறார் யுவன். ஹிந்துஸ்தானி பாடு உன் குரலுக்கு சூட் ஆகும் என்று ரஹ்மான் சொன்னதாகக்கேள்வி. இங்கு பாடியிருப்பது சித்தார்த் எனத்தெரிகிறது. பெயர் பார்க்காதவரை யுவன் என்றே நினைத்திருந்தேன்.இருப்பினும் யுவனின் ரேஞ்சுக்கு என இசைக்கப்பட்ட பாடல். இது என்னைக்கேட்டால் 'தேவனின் கோயில்' யுவனின் பாணியில் இசைத்தது என்றே கூறுவேன்.\n'வழிப்போக்கனின் பாதையில் நிழலாக வருகிறாய்' ஆஹா.. எத்தனை சாதாரணமான வரி இது. இடையிசை முழுக்க அரேபியன் ஸ்டைல் ஸ்டிங்-கின் 'டெஸர்ட் ரோஸ்' (Sting Desert Rose) கேளுங்க. அதே ஃபீலிங். 'பேசு' என்றொரு ஆல்பம், அதன் ஸ்டைலில் தமது வழக்கமான பாணியில் செய்த பாடல் இது. 'உந்தன் வார்த்தையில் எந்தன்' , 'கெட்டிமேளம்' என்ற வரிசையான பாடல்களினூடே 'தப்பு தண்டா செய்யும் வயசு' (ஆதலினால் காதல் செய்வீர்) என்பன போன்ற யுவனின் comfort zone-லிருந்து இசைத்த பாடல். கொஞ்சம் வேறுபடுத்திக்காட்ட அந்த அரேபியன் ஹார்மனி இடையிசையென. ஹிந்துஸ்தானி ட்ரீட் எனில் சொய்வு வந்துவிடும் தமிழ்கூறும் நல்லுலகுக்கு, ஆகவே அதையொட்டிய கொஞ்சம் அந்நியமான அரேபியன் ஸ்டைலை எடுத்துக்கொண்டால் நல்லதென இசைத்திருக்கிறார். எல்லாம் மிக்ஸ் தான் சினிமா இசை. ஜுகல்பந்தி - சமபந்தி போஜனம்.\nஉன்னை உன்னை உன்னை - முகப்பு 'பேசு' ஆல்பமில் உள்ள 'வெண்ணிற இரவுகள்' என்ற யுவன் 'சோலோ' போல பியானோவின் கட்டைகளை மெதுவே அழுத்தி இசைத்த பாடலை ஒத்திருக்கிறது. வரிகளுக்கு இசைத்த பாடல் அதுதான் எந்த ராகத்துக்குள்ளும் அமர்ந்து கொள்ள இயலவில்லை. வாசித்து ஒப்பேற்றுகிறார் யுவன். முகநூல் ஸ்டேட்டஸ்கள் போல வாக்கியங்கள் தொக்கி நிற்கின்றன. வேணுமெனில் இயக்குநர் ராம் மட்டுமே வாசித்துவிட்டு சென்றிருக்கலாம் இந்த நாமு'வின் வரிகளை. பின்னில் இதே பியானொ'வின் கட்டைகளை மெதுவே அமிழ்த்தி.\n\"என் பெயரே எனக்கு மறந்து போன இந்த வனாந்தரத்தில் என்னைப்பெயர் சொல்லி அழைத்தது நீயா நீயா \" என எம்எஸ்வி ஐயா,வைரமுத்துவின்(\"திருத்தி எழுதிய தீர்ப்புகள்\" தொகுப்பில் இடம் பெற்ற கவிதை என நினைக்கிறேன்) புதுக்கவிதைக்கு இசைக்கப்படாத பாடு பட்டு இசைத்திருப்பார். இடையிசையில் லால்லா வெல்லாம் போட்டு..ஹ்ம்.. முடியலடா சாமி என்று ஜாம்பவானே தோற்ற இடம் அது. சொற்களில் சந்தம் இல்லையெனில் சப்பென்று உரைநடையாக முடிந்து போகக்கூடியன. அதுக்குத்தான் அப்பப்ப 'மானே தேனே'ல்லாம் போட்டுக்கணும் ..ஹிஹி. தோதுப்படவில்லை எனில் அதைக்கேட்பவனுக்கு அந்நாள் அருமையான நாளாகவே இருக்கும் ( fine day ..hehehe )\nஇப்ப ஏன் சொல்றேன்னா என்னதான் வரிகள் எழுதினாலும் அது ராகத்துக்குட்பட்டு உட்காரவில்லையெனில் கேட்கச்சகிக்காது. இவற்றையெல்லாம் பின்னில் ஒரு வயலினோ இல்லை பியானோவோ ஒலிக்கவிட்டு வாசித்துவிட்டு செல்லலாம். இங்கும் ராமும் இதையே செய்திருக்கலாம்.\nரெட்ரோ எனச்சொல்லவியலாத , முழுமையாக தமது பிந்தைய பாணியிலேயே இசைத்த ஆல்பம் இது. பெரும்பாலும் நாம் வழக்கமாக எதிர்பார்க்கும் யுவனின் ஆல்பம் தான் இது. புதுமை என ஏதும் இல்லை. யுவனின் பழைய மொந்தையில் நாமு'வின் புதிய கள்ளூற்றப்பட்டிருக்கிறது. ராமாவாது ஏதாவது புதிதாதத் தந்திருக்கிறாரா ,,படம் வந்ததும் பார்க்கலாம்\nLabels: இசை, இசை விமர்சனம்\nதமிழ் ஹிந்து நாளிதழ் (2)\nகாஃபி வித் ஏலியன்ஸ் - Arrival(2016)\nமுன்பே வா என் அன்பே வா ...\nகாலம் தன் போக்கில் வாரி இறைக்கும் புழுதிகளைத் தட்டிவிட மனமின்றி,அதை நானும் ரசித்துக் கொண்டு உங்களோடும் பகிர்ந்துகொள்ள..\nநிழலில்லாத மனிதன் - பழமையான ஒரு சீனக்கதை. மலையுச்சியின் மடாலயத்தில் வாழ்ந்த ஒரு துறவிக்கு சந்தேகம் வந்தது. நாம் எதற்காக இப்படித் தனிமையில் வாழவேண்டும் என்று. அதைத் தன் குருவ...\nதாகமுடைய கடல் - என் தேசம் சிரச்சேதம் செய்யப்பட்ட போதும் என் வகுப்பறை சாவுநாற்றம் வீசிய போதும் தான் நான் எழுத நிர்ப்பந்திக்கப்பட்டேன் மார் துளைத்த ரவைக்கூடுகள் எழுதுகோ...\nபெற்றோர்களுக்கு - இன்று காலை எனது மெயிலில் இந்தச் செய்தியை ஒரு நண்பர் பகிர்ந்திருந்தார். இணையத்தில் வெளியாகியுள்ள இச்செய்தி சிங்கப்பூரிலுள்ள ஒரு பள்ளி முதல்வர் எழுதியது. S...\n - மண்தினி ஞாலத்து மக்கள் யாவர்க்கும் ஒரு துகள் உறுதி ஆதார் அட்டை இருந்தாலும் இல்லாமற் போனாலும். ..நாஞ்சில் நாடன்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள் - தற்செயலாக நேர்ந்த ஒரு நிகழ்ச்சி போன்றதுதான், மெளனி எழுத்துத்துறையில் நுழைந்தது 37 ஆண்டுகளுக்கு முன், படித்து விட்டு வேலைக்கென்று ஒன்றும் போகாமல், கும்பகோ...\nஅன்பும், வாழ்த்தும் - சித்தர்கள் இராச்சியத்தில் பதிவுகளை தொடர நினைத்தாலும், எதையும் எழுதிட முடியாத அளவிற்கு வேலை நெருக்கடிகள், முதுகலை பட்டப்படிப்பின் அழுத்தங்கள், பயணங்கள் என க...\nஒரு பயணம் ஒரு புத்தகம் - அன்புள்ள மாதங்கி, கட்டுரை என்று நான் நினைத்துக்கொண்டிருப்பதை எழுதுவதில் ஒருவித சலிப்பு வந்துவிட்டது. அதனாலேயே இன்றைக்கு உன்னைப் பிடித்துக்கொண்டேன். அதனா...\nகாஷ்மோரா - டார்க் ஃபேன்டஸி\nகாஷ்மோரா ஆஹா...என்னா படம்டா. பிரமாதம் பிரமாதம். கார்த்தி'கிட்ட நிறைய வெரைட்டீஸ் இருக்கு. சூர்யாவ விட கார்த்தி தான் சேலஞ்ச���ங் கேரக்டர...\nகடலுக்குப்பிறகு வந்திருக்கும் மரியான், எதாவது புதிதாக இருக்குமா என்று தேடித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது ரஹ்மானிடம். எதோ ஒண்ணு மி...\nஒரு மாதம் டில்லியில் தங்கியிருந்தபோது உடன் தங்கியிருந்தவர் அனைவரும் கிட்டத்தட்ட வட இந்தியாவைச்சேர்ந்தவர் தான். கொஞ்சம் அங்குமிங்குமாக ...\nசொப்னசுந்தரி..ஹிஹி.. பாய்ஸ் ஆர் பேக், ஆமா,, வெங்கட்பிரபு அவருக்கு என்ன செய்ய வருமோ அத ரொம்பவே சரியா செய்திருக்கிறார். முதல் பாதில பாதிக...\nஎண்பதுகளில் ஆல் இந்தியா ரேடியோவில், தேசபக்திப்பாடல்கள் என இசைக்கப்படும். அத்தகைய தரத்தில் இப்போது ரஹ்மானின் மெர்சல். நிலையக் கலைஞர்களை ...\nதீபன்' பார்க்க போயிருந்தேன், புலம்பெயர் படங்கள் வரிசையில் இந்தப்படம் இன்று திரையிட்டனர் பெங்களூர் டெரி அமைப்பின் அரங்கத்தில். படத்த...\nவடக்கின் வசந்தம் (El Norte)\nடெரி ' அமைப்பு பெங்களுர் தொம்லூரில் ' எல் நார்ட்டி ' El Norte என்ற திரைப்படம் திரையிட்டனர் . மாயன் பழங்குடியினர் அண்ணனு...\nதேவசேனா .. ஹ்ம் .. சரி சரி மலர் டீச்சர் மாதிரி . ஹிஹி . அவ்வளவு அழகு . பேசாம அவரையே சிவகாமி ராணியா அறிவிச்சிருந்தா இன்னும் நல்லாருந்...\nபரதேசி - புழுதியில் எறியப்பட்ட நல்லதோர் வீணை\nகீற்று இதழில் வெளியான விமர்சனம் பஞ்சம் பிழைக்கவேண்டி அண்டை நாடுகளுக்கும், இந்தோனேசியா/ஃபிஜி தீவுகள் வரைக்கும் கூட தேயிலை பிட...\nஇசையில் கேட்பவனின் நாடிபிடித்துதான் கொடுக்கவேணும் என்ற ஒன்று எப்போதுமே இல்லை. இசைப்பவன் தான் கேட்பவனின் அந்த சப்தநாடியையும் தீர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://emalathithan.blogspot.com/2013/", "date_download": "2018-05-25T20:33:50Z", "digest": "sha1:FZC3UIZABGRFLNCJLAXDRPGIFKIOL2UJ", "length": 199045, "nlines": 393, "source_domain": "emalathithan.blogspot.com", "title": "இரா.ச.இமலாதித்தன்: 2013", "raw_content": "\nஎந்த வரையறைகளும் இல்லாத எண்ணங்களெல்லாம், இங்கே எழுத்துகளாகிருக்கின்றன\n| கவிதைகள் படிக்க |\n2013 ம் ஆண்டு எத்தனையோ சுக துக்கங்களை கலவையாக தந்தாலும், இயற்கை வேளாண் ஞானி தெய்வத்திரு. கோ. நம்மாழ்வார் அவர்களின் மரணம், கொஞ்சம் அதிகமான வலியையே தருகிறது.\nஎனக்கு ஏற்கனவே மது - புகை பழக்கம் இல்லாததால் எதையும் கைவிட வேண்டிய அவசியமில்லை என்பதால், இணைய செயல்பாடுகளில் வருகின்ற ஆண்டும், வழக்கம் போல யாருக்காகவும் சுயத்தை இழக்காமல் இருப்பதே சரியானதென்று, புதுவ���ுட கொள்கையாக முடிவெடுத்துள்ளேன். மேலும், வருகின்ற ஆண்டில் செய்ய வேண்டியவைகளென, இன்னும் பலவற்றை மனதிற்குள்ளாக பட்டியலிட்டு வைத்திருக்கின்றேன். அதை இப்போதே பொதுவில் சொல்ல வேண்டாமென்று நினைக்கிறேன். மற்றபடி ஜோதிட கணிப்பீடின் படி, வரும் ஆண்டு முதல் இன்னும் 15 ஆண்டுகள் எனக்கு சிறப்பாக இருக்கும் என்பதால், இந்த புத்தாண்டை மகிழ்வோடும் - எதிர்பார்ப்போடும் வரவேற்கிறேன்\nஎன்னதான் தமிழனாக இருந்தாலும், ஹிந்து கலாச்சார விழாக்களை தவிர்த்து, ஏனைய (குறிப்பாக, அரசாங்க பதிவேடுகள், சம்பளம், வங்கி பரிவர்த்தனைகள் உள்ளிட்ட) பல செயல்பாடுகளுக்கு ஆங்கில தேதியைதான் நாம் பயன்படுத்துகிறோம். அதனாலேயே, அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்\n0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக\nகல்லூரி காலம் தொட்டு சுமார் 10 வருடங்களாக என் நண்பனாக இருக்கும் சிவநேசனுக்கு போன டிசம்பர் 8ம் தேதி அன்று பிறந்தநாள். போன மாதம் தான் அவனுக்கு கல்யாணம் நடைப்பெற்றது என்பதால் அவனது மனைவியான என் உடன்பிறவா தங்கைக்கும் என்னைப்பற்றி தெரியும். ஏனெனில், பெண் பார்க்க போனதிலிருந்து, மாப்பிள்ளை தோழனாக இருந்தது வரை அப்போதே எங்களின் நட்பை சிவநேசனின் மனைவியான என் உடன்பிறவா தங்கையும் புரிந்து கொண்டிருக்க வேண்டும். ஆனாலும், அவனது பிறந்த தேதியன்று ஒரு வாழ்த்து கூட சொல்ல முடியாமல் போனதை பற்றித்தான் இங்கே சொல்ல வருகிறேன்.\nதொடர்ச்சியாக பயணத்திலும், மற்ற வேலைப்பளுக்களும் இருந்ததால் வாழ்த்துகள் சொல்லவே மறந்துட்டேன். டிசம்பர் 8ம் தேதி சாயுங்காலம் சிவநேசனை பார்க்க அவனது வீட்டுக்கு சென்றேன். புதுமண தம்பதிகளால் நல்ல உபசைப்பு எனக்கு கிடைத்தது. கொஞ்ச பேசிக்கொண்டிருக்கும் போதுதான் கோவிலுக்கு போகணும்ன்னு சொன்னான். எனக்கு சரியா புரியல. என்ன திடீர்ன்னு கோவிலுக்கு போகணும்ன்னு கூப்பிடுறான்னு யோசிச்சேன். உடனேயே, அவனது மனைவி சொன்னச்சு,\n \"உங்க பிறந்தநாளுக்கு அந்த அண்ணன் ஒரு விஷ் கூட பண்ணலயா காலைலர்ந்து அந்த அண்ணன் விஷ் பண்ணுனாங்களா காலைலர்ந்து அந்த அண்ணன் விஷ் பண்ணுனாங்களான்னு உங்கள பத்தி கேட்டுக்கிட்டே இருந்தேன்\"ன்னு சொன்னுச்சு.\nஉடனே எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல... ஒருவழியா \"அப்படியில்லம்மா, எங்க ஃப்ரெண்ட்ஷிப்க்குள்ள எந்த ஃபார்மா���ிட்டியும் கிடையாது...\" அப்படி இப்படின்னு சொல்லி சமாளிச்சிட்டேன்.\nஇதை ஏன் இங்கே சொல்றேன்ன்னா, பிரபலங்களின் பிறந்தநாளை தேடிப்பிடிச்சு, போட்டிப்போட்டுக்கொண்டு வாழ்த்துகள் சொல்வதை விட, கூட இருக்கிறவங்களோட - கூட பழகுறவங்களோட - கூட பிறந்தவங்களோட - தன்னை உருவாக்கி பெத்தவங்களோட பிறந்தநாளுக்கு வாழ்த்துகள் சொல்ல முதலில் பழகிக்குங்க. அதுதான் உண்மையான அன்பின் வெளிப்பாடு. மற்றபடி இந்த பிரபலங்களுக்கு வாழ்த்து சொல்வது என்பது சில சமயம்தான் ஒத்துவரும். மீதி எல்லா நேரங்களிலும் அது வெறும் விளம்பர நோக்கில்தான் அமையும். புகழ் வெளிச்சத்தில் இருப்பவனை பாராட்ட வேண்டிய அவசியமே இல்லை. புகழ் கிடைக்காமல் இருட்டில இருக்கிறவனை அங்கீகரிக்க இந்த வாழ்த்துகளும் பாராட்டுகளுமே புது உந்துதலை கொடுக்கும் ஊக்க மருந்தாக அமையும்.\nஎனிவே, இன்னைக்கு பிறந்த அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்கவென மனமகிழ்வோடு வாழ்த்துகிறேன். குறிப்பாக என் ப்ரெண்ட் லிஸ்டில் உள்ள என் நண்பன் திரைப்பட துணை இயக்குனர் Jai Ganeshக்கும், Ragu Ammu, Rock Jaisankar, Govan Thevan, Muthu Pandian, Rajamanickam Raja, Jai Sankar, Thirumagan Anand AP, Sugumaran Muthusamy மற்றும் எங்க சோழமண்டலத்து காரர் இரா. பாலமுருகன்க்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்\nமுக்கியமா, என் நண்பன் Siva Nesanக்கு Belated Wishes\n0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக\nLabels: அனுபவம் பிறந்தநாள் வாழ்த்து\nவிஜய்டிவி ஜூனியர் சூப்பர் சிங்கரில் அறிமுகமான சோழநாட்டு பொண்ணு மன்னார்குடி அனு ஆனந்த் பாடியுள்ள \"பண்ணையாரும் பத்மினியும்\" படத்துல வர 'எனக்காக பொறந்தாயே' யென்ற பாட்டுதான் என்னோட லேட்டஸ்ட் ஃபேவரைட். அந்த அனுவோட ஹஸ்கி வாய்ஸ் எனக்கு ஆரம்பத்திலிருந்தே பிடிக்கும். இந்த பாட்டுல மெட்சூர் ஃபிமேல் சிங்கரா அந்த புள்ள பாடியிருக்குறதான் ஹைலைட்டே\nபொண்ணுங்க குரலுக்கு வயசு வித்தியாசமே இல்ல. ஆனால் ஆம்பள பசங்களுக்குதான் குறிப்பிட்ட வயசு வரைக்கும் மெட்சூர் வாய்ஸ் வரவே மாட்டுது.\nஏய் புள்ள எட்டாங்கிளாஸ் படிக்கிற அனு, வாழ்த்துகள்\nஅட்ரஸ் / ரூட் சொல்றதுல தமிழனை அடிச்சிக்க முடியாது போல. நாலஞ்சு பேரு நிக்கிற இடத்துல பைக்கை நிப்பாடி தெரியாத ஊருக்கு வழி கேட்டால், அடிச்சு பிடிச்சு போட்டிப் போட்டுக்கிட்டு சொல்றாய்ங்க.\nஉங்கள மாதிரியான ஆளுங்களாலதான் அடிக்கடி புயலும் - மழையும��� நம்ம நாகப்பட்டினம் பக்கமே வருது. நீடுழி வாழ்க\n0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக\nLabels: சூப்பர் சிங்கர் நாகப்பட்டினம்\nபெட்ரோல் குண்டுவீச்சு வழக்கில் கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு ஜாமீனில் வெளிவந்த கொலைகார கும்பலில் ஒருவன் கொல்லப்பட்டதற்காக, அரசாங்கம் சார்பில் அவசரகதியில் ஐந்து லட்சங்கள் கொடுப்பதன் உள்நோக்கம் என்ன அன்றே தீர்க்கதர்சி திரு. சு.ப.வீரபாண்டியன் சொன்னது போல இது பாதிக்கப்பட்டவர்களின் எதிர்வினை தானே அன்றே தீர்க்கதர்சி திரு. சு.ப.வீரபாண்டியன் சொன்னது போல இது பாதிக்கப்பட்டவர்களின் எதிர்வினை தானே தமிழ்நாட்டில் சராசரியாக மாதம் 20 எதிர்வினைகள் நடந்துகொண்டே தான் இருக்கிறது. அப்படிப் பார்த்தால், ஒவ்வொரு எதிர்வினைக்கும் லட்சகணக்கில் அரசாங்க பணத்தையா வீணடிக்க முடியும் தமிழ்நாட்டில் சராசரியாக மாதம் 20 எதிர்வினைகள் நடந்துகொண்டே தான் இருக்கிறது. அப்படிப் பார்த்தால், ஒவ்வொரு எதிர்வினைக்கும் லட்சகணக்கில் அரசாங்க பணத்தையா வீணடிக்க முடியும் குடிமக்களின் வரிப்பணமான அரசாங்க பணத்தை எடுத்து, இந்தமாதிரியான எதிர்வினைக்காக பல லட்சங்கள் செலவழிக்க காத்திருக்கும் அரசாங்கத்தின் முடிவை திரும்ப பெற வேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் கருத்தாக இருக்கிறது.\nஐந்து லட்சங்கள் கொடுத்து உயிர் பறிக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் வாயைத்தான் அடைக்கலாம். ஆனால், அந்த உயிரிழப்பு காரணம் எதுவென்பதை ஆராய்ந்தால்...\nஏன் அந்த உயிர் பறிக்கப்பட்டது\nசட்டம் ஒழுங்கு தமிழகத்தில் எப்படி இருக்கிறது\n144 தடையால் மட்டும் எல்லாம் சரியாகி விடுமா\nஅரசியல் எதிரிகளை ஒடுக்க மட்டும்தான் காவல்துறை இருக்கிறதா\nஇப்படி பல கேள்விகள் எழும்.\nஅஞ்சு லட்சம் பத்தாது. அஞ்சு கோடி கொடுங்கன்னு உண்மை அறியும் குழுன்னு ஒரு சாதிவெறி கும்பல் கூப்பாடு போடும்ன்னு எதிர்பார்க்கிறேன்.\nஏய் யாரங்கே, மதுரைக்கு ஒரு 144 பார்சல்\nஇன்று பெட்ரோல் குண்டு வீச்சில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க ஜெயலலிதா உத்தரவு\nபோன வருடம் பெட்ரோல் குண்டு வீசினப்போ, உங்க சட்டம் எவன் கூட ஓடி போனுச்சு\nஏழுக்கு ஒன்று ஈடாக முடியாது.\nசற்று ஆறுதலோடும் - நிறைய நம்பிக்கையோடும் காத்திருப்பேன்...\nசிறையில் இல்லாத நாட்கள் தவிர மற்�� வருடங்களில் நடைப்பெற்ற அனைத்து தேவர்ஜெயந்தியை தரிசிக்க பசும்பொன் வருவேன்னு வாய்கிழிய அடிக்கடி பேசும் திரு வைகோவிற்கு, 2012ல் தேவர்ஜெயந்தியின் போது பெட்ரோல் குண்டுவீசியும், கல்லால் அடித்தும், ஒளிந்திருந்து தாக்கி பசும்பொன்னுக்கு சென்ற அப்பாவி இளைஞர்களை கொன்ற தலித் பயங்காரவாதிகளை கண்டித்து வாய் உள்பட எந்தவொரு துவாரத்தையும் திறக்காத நீங்கள், இப்போது மட்டும் திறப்பதன் உள்நோக்கம் என்ன ஒருநாள் கலிங்கப்பட்டிக்கும் இதே பாதிப்பு அவர்களால் வரலாம். அப்போது துணை நிற்க நாங்கள் மட்டும்தான் இருப்போம். ஏனெனில், பசும்பொன் தேவரை வணங்கும் அனைவருக்கும் நாங்கள் அரணாய் இருப்போம். துரோகம் செய்ய வைகோ அல்ல நாங்கள்\nன்னு சொல்லிக்கிட்டே, கூட இருக்கிறவனை அழிக்க பணத்தையும் - நேரத்தையும் செலவழித்து உள்ளடி வேலைகள் செய்யும் துரோகிகள், ஊடகத்துறையை கைப்பற்றும் முயற்சியில் இறங்கலாம்.\nஏனென்றால் யாரை வீழ்த்தவும் ஊடக பலம் தேவை.\nபரம எதிரிகளான தலித்தியமும் - பார்பனீயமும் ஊடகத்துறையில் ஒன்று சேர்ந்து நம்மை அழிக்க போராடிக் கொண்டிருக்கின்றன.\nகளம் காண வலுவான ஓர் ஊடகம் நமக்கில்லை\n0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக\nLabels: ஊடகம் எதிர்வினை தலித்தியம் பார்பனியம் பெட்ரோல் குண்டு வைகோ\nஜெயாடிவியில், வட மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்ததுன்னு மட்டும்தான் சொல்றாய்ங்களே தவிர, தப்பிதவறி கூட பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றியதுன்னு சொல்ல மாட்றாய்ங்க.\nதாமரை மலர்வது நிச்சயம், தேசியம் காப்பது அவசியம்\n அந்நியர் பிடியில் சிக்கி தவிக்கும் இந்நாட்டை இம்மண்ணின் மைந்தன் ஆளட்டுமே\nதேசியத்தையும் - தெய்வீகத்தையும் காக்கும் தகுதியுள்ள பா.ஜ.க. தான் மத்திய சர்க்காரை ஆள வேண்டும் என்பதே அடியேன் விருப்பம்.\nடெல்லி தேர்தலில் தேமுதிக மொத்தம் 493 வாக்குகள் வாங்கிருப்பதை ஜெயாடிவி உள்பட இங்குள்ளவர்களும் ஏளனம் செய்து பதிவிடுகின்றார்கள்.\nதமிழ்நாட்டிலுள்ள 39 எம்.பி. தொகுதிகளை கைப்பற்ற திராணி இல்லாதபோதே, பிரதமர் கனவு காணும் ஜெயலலிதாவை விட விஜயகாந்த் எவ்வளவோ பரவாயில்லை. ஏனெனில், அவர் டெல்லி முதல்வராக கனவு கண்டு தேர்தல் களம் காணவில்லை. மேலும், வெற்றியை தான் இழந்துள்ளார், களத்தை அல்ல\nதோற்போம் என தெரிந்த பின்பும், தனது கட்சியையு���், கட்சி சின்னத்தையும், தன்னையும் டெல்லியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு அறிமுகம் செய்ய முடிவெடுத்த திரு. விஜய்காந்தின் துணிச்சலை பாராட்டுகிறேன்.\n--------------------------------------------------------------------------------------------------தேசத்தந்தை நேதாஜி போன்ற உண்மையான சுதந்திர போராட்ட மாவீரர்களுக்கு உரிய அங்கீகாரமும் - மரியாதையும் - கெளரவமும் வழங்க வக்கற்ற இந்திய (காங்கிரஸ்) அரசாங்கம், இன்னொரு நாட்டின் இன போராளியான நெல்சன் மண்டேலாவுக்காக ஐந்து நாள் துக்கம் அனுசரிப்பு யென்ற போலியான விளம்பரத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.\nஇங்குள்ள திடீர் சாதி ஒழிப்பு போராளிகளுக்கு சேகுவேராவை தெரிந்த அளவுக்கு கூட, நேதாஜியின் உண்மையான வரலாறு தெரியாது என்பதுதான் வெட்கக்கேடு.\nதிசம்பர் 6: தலித் - இசுலாமியர் எழுச்சிநாள் ன்னு ஊரு முழுக்க திருமாவளவன் கட்சியினரால் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.\nஅமாவாசைக்கும் அப்துல்லாவுக்கும் என்னய்யா சம்பந்தம் அம்பேத்கார் பிறந்த தேதியும், பாபர் மசூதி இடிப்பு நாளும் ஒரே தேதியில் வந்தால் அந்தநாள் எழுச்சி நாளாக ஆகிவிடுமா அம்பேத்கார் பிறந்த தேதியும், பாபர் மசூதி இடிப்பு நாளும் ஒரே தேதியில் வந்தால் அந்தநாள் எழுச்சி நாளாக ஆகிவிடுமா விடுதலைப்புலிகள் அமைப்பால் வரையறுக்கப்பட்ட தேசியவிலங்கான சிறுத்தையின் பெயரை வைத்து ஈழம் என்ற போர்வையில் சாதி அரசியல் செய்யும் உங்களது லட்சணம் ஊருக்கே தெரியும் போது, ஏனோ புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு மட்டும் இன்னும் தெளிவாக தெரியவில்லையே.\nஅங்கே ஈழத்தில் பலநூறு இந்து கோவில்களையும், கிருஸ்துவ தேவலாயங்களையும் தரைமட்டமாக இடித்தொழித்தார்களே, அந்த சிங்களவனின் எழுச்சியை அடக்க என்ன செய்தீர்கள் என்பதை சற்று சுயநினைவோடு சிந்தித்துவிட்டு, இந்த எழுச்சி என்பதை பற்றி இங்கே பேசலாமே\n0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக\nLabels: அரசியல் தேமுதிக நெல்சன் மண்டேலா நேதாஜி முகநூல் மோடி விடுதலை சிறுத்தை\nமூவேந்தர்ன்னு சொல்லிக்கொள்ளும் தகுதி, மற்ற சாதிகளை விட அகமுடையாருக்கு அதிகம் உண்டு. ஏனெனில், ஓவ்வொரு நாட்டிலும் படையமைத்து அரசாண்ட இனத்தின் வம்சவாளிகள் அந்தெந்த ஊரிலேயே பல அடையாளங்களை மறைத்தும் தொலைத்தும் வாழ்வதுதான் நியதி. அப்படிப்பார்த்தால், சோழநாடு - பாண்டிய நாடு - சேரகொங்கு நாடு என எல்லா நாட்டிலும் (ஊரு விட்டு ஊரு இடம்பெயராமல்) பூர்வக்குடியாய் - சமூகத்தில் மேல்தட்டு மக்களாய் - வீரம்செறிந்த மக்களாய் - மற்றவர்கள் மதிக்கும்படி அந்தஸ்துமிக்க பெரிய கூட்டமாய், அப்போது முதல் இந்நாள் வரை இன்னமும் வாழ்ந்து கொண்டிருப்பது அகமுடையார் இனம் மட்டுமே. தெற்கு மட்டுமல்ல, வடக்கு - மேற்கு - கிழக்கு - நடு யென்று எல்லா திசையிலும் அகமுடையார் மட்டுமே பூர்வக்குடி மக்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் கூட சிந்திக்க கூடிய விசயமே...\n(பிரபு - பாரதி - குமார் என்கவுண்டர் கொலையை எதிர்த்து) அகமுடையார்களுக்கு என்று தனி அமைப்பு பேரவை இருக்கிறதே அவர்கள் போராடினார்களா யென்று முக்குலத்து உறவு ஒருவர் கேட்கிறார்.\n அப்போ அகமுடையாருக்கு அமைப்பு இருந்தால், அகமுடையார் மட்டும் தான் போரடணுமா என்ன அப்பறம் ஏன் முக்குலத்து அமைப்புகள் எல்லாம் அப்பறம் ஏன் முக்குலத்து அமைப்புகள் எல்லாம் செத்தவன் அகமுடையனாக இருந்தால், அகமுடையார் அமைப்பு மட்டும்தான் போராடணும்ன்னு நினைக்கிறப்பவே உங்க நோக்கம் புரியுது.\nகாளையார்கோவிலில் நடைப்பெற்ற மாமன்னர் மருதுபாண்டியர் நினைவேந்தலில் நடைப்பெற்ற கசப்பான ஒரு நிகழ்வால், பிரபு - பாரதி - குமார் யென்ற மூன்று இளைஞர்களை காவல்துறையே என்கவுண்டர் மூலம் கொலை செய்ததை எதிர்த்து இதுவரை யாராவது குரல் கொடுத்திருக்கிறார்களா அப்போ, உனக்கு வந்தால் மட்டும்தான் ரத்தம்... எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னி. நல்லாருக்கு உங்க நியாயம். அகமுடையார் என்னைக்குமே ஒன்றாக இணைந்துவிட கூடாதுன்னு முனைப்பில் இருக்கும் எவனுக்கும் உட்பிரிவுன்னு பேச தகுதியே கிடையாது. இந்நேரம் அகமுடையாருக்குன்னு ஒரு தனிப்பெரும் அமைப்பு இருந்திருந்தால், அந்த மூவரின் குடும்பத்திற்க்கு உரிய இழப்பீடாவது கிடைத்திருக்கும். அந்த என்கவுண்டரை நடத்திய மறவரான வெள்ளைத்துரையை பற்றி பேசவிரும்பவில்லை; ஏனெனில், வெள்ளைத்துரை வெறும் அம்புதான் என்பதால். இங்க அகமுடையார் மட்டும்தான் உட்பிரிவு பார்க்கிறது போல, மாயையை உருவாக்க முயலும் எல்லோருக்குள்ளும் உட்பிரிவு பாசம் இருக்கத்தான் செய்கிறது. தேவைப்பட்டால், அதை நிரூபிக்கவும் முடியும். தேவையில்லாமல், மேலும் மேலும் எங்களை பேச வைக்க வேண்டாம். நீங்க என்ன எங்கள ஒதுக்குறது அப்போ, உனக்கு வந்தால் மட்டும்தான் ரத்தம்... எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னி. நல்லாருக்கு உங்க நியாயம். அகமுடையார் என்னைக்குமே ஒன்றாக இணைந்துவிட கூடாதுன்னு முனைப்பில் இருக்கும் எவனுக்கும் உட்பிரிவுன்னு பேச தகுதியே கிடையாது. இந்நேரம் அகமுடையாருக்குன்னு ஒரு தனிப்பெரும் அமைப்பு இருந்திருந்தால், அந்த மூவரின் குடும்பத்திற்க்கு உரிய இழப்பீடாவது கிடைத்திருக்கும். அந்த என்கவுண்டரை நடத்திய மறவரான வெள்ளைத்துரையை பற்றி பேசவிரும்பவில்லை; ஏனெனில், வெள்ளைத்துரை வெறும் அம்புதான் என்பதால். இங்க அகமுடையார் மட்டும்தான் உட்பிரிவு பார்க்கிறது போல, மாயையை உருவாக்க முயலும் எல்லோருக்குள்ளும் உட்பிரிவு பாசம் இருக்கத்தான் செய்கிறது. தேவைப்பட்டால், அதை நிரூபிக்கவும் முடியும். தேவையில்லாமல், மேலும் மேலும் எங்களை பேச வைக்க வேண்டாம். நீங்க என்ன எங்கள ஒதுக்குறது எங்க ஊருல டெல்டா மாவட்டத்துல தேவன்னா யாருன்னு விசாரிச்சா தெரியும் அது அகமுடையார் தான்னு.\nவருகின்ற 30ம் தேதி பிரபு - பாரதி கொல்லப்பட்ட தினம்\nமூன்று கொலைகளைப் பற்றி மூச்சு பேச்சு இல்லாமல் முடங்கி கிடந்த கூட்டமெல்லாம், இன்றைக்கு மூன்றை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றது. மூன்று மூன்றுன்னு பேசுற எவனாவது இதுவரைக்கும் அந்த கொலைகளுக்காக போராடி இருக்கானா இல்லையே ஏன்னா, அவனுக்கு இவன் கூட்டம் காமிக்க மட்டும்தான் தேவைப்படுறான். அந்த மூன்று கொலைகளுக்காக போராட கூட ஒருத்தன் வரமாட்றான். ஒருவேளை அப்படி அந்த மூன்று பேருக்காக சம்பந்தப்பட்ட ஒருத்தனான இவன் போராட முன்வந்தாலும் அவனை பிரிவினைவாதி யென்ற பட்டம் கொடுத்து ஒதுக்கிவிட நினைக்கிறதே ஒரு கூட்டம். அந்த மூன்று கொலைகளுக்கு எதிராக எந்த முன்முயற்சியும் எடுக்காத மற்ற இரண்டும், பிரிவினை பற்றி பேச அறுகதை அற்ற ஜெனமங்களே\nதன்னை தரக்குறைவாக பேசி கேவலப்படுத்த நினைக்கின்ற மற்றவர்களை தாழ்த்தி பேசுவதை விட, தன்னைப்பற்றிய உயர்வான விசயங்களை முன்வைத்து பேசுவதுதான் நம்மை பக்குவப்படுத்தும். அப்போது எதிரிகளைவிட துரோகிகளுக்கு தான் அதிகமாக கோபம் வரும் தனித்துவமானவர்களை என்றைக்குமே தனிமைப்படுத்த முடியாது\nநான் அகமுடையார்ன்னு சொல்வதலோ, அகமுடையார் பற்றிய பதிவை பதிவதலோ, உங்களுக்குள் ஏற்படும் மனச்சங்கடங்களை பற்றி என��்கு கவலையில்லை. மரியாதைக் குறைவான சில பதிவுகளால் அகமுடையார்களை கேவலப்படுத்த முயலும் துரோகிகளுக்கு, பதிலுக்கு பதில் கேவலமாக எழுத எனக்கு மனமில்லை. ஆனால், அகமுடையார் சார்ந்த விசயங்களையும், எனக்கு தெரிந்தவற்றையும் இங்கே நேரம் கிடைக்கும் போது பகிரலாமென்று இருக்கிறேன். அகமுடையார் பற்றிய பதிவுகளையே சகித்துக்கொள்ள முடியாதவன் முக்குலத்தோர் என்று சொல்லவே அறுகதை அற்றவன் உட்பிரிவுன்னு ஒரு வார்த்தையை வைத்துக்கொண்டு தனிமைப்படுத்த முயலும் சில சுயசாதிப்பிரிவு பற்றுள்ளவர்களையும் பற்றி எனக்கு கவலையில்லை.\nஏனெனில், நான் அகமுடையாராக இருப்பதால் தான், தேவனாகவும் இருக்க முடிகிறது. இதை புரிந்துகொள்ளாத குறைகுடமெல்லாம், உட்பிரிவுயென்று சொல்லிக்கொண்டு போகலாம். எதுவுமிங்கே நிரந்தரமில்லை.\n0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக\nLabels: அகமுடையார் முக்குலத்தோர் மூவேந்தர்\nநான் முதலில் அகமுடையார்; அதன்பிறகு தேவர்\nஇன்னைக்கு பலபேரு இங்கே இணையத்தில் வீரவசனம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். என்னை பிரிவினைவாதியென்று சொல்லி மகிழ்ச்சியடைகிறார்கள். களத்திலும் சரி, இணையத்திலும் சரி நான் செயல்பாட்டில் இருந்தவன்; இருக்கின்றவன் தான். அதைப்பற்றி விளம்பரப்படுத்தி கொள்ளவோ, மிகைப்படுத்தி பகிரவோ எனக்கு விருப்பமில்லை. ஆனால் இன்று இதை சொல்வதால் எனக்கு யாரும் விருது கொடுக்க போவதில்லை. ஆனால், என் பங்களிப்பை பற்றி இங்கே தெளிவாக்க விரும்புகிறேன்.\nமேலும் இங்கு சிலர்... போற இடங்களையெல்லாம் போட்டோ எடுத்து இணையத்தில் பகிர்ந்து கொண்டு செயல்வீரர்கள் போல காட்டிக்கொள்ள முனைகிறார்கள்.அவர்களை போல பெருமை பட்டுக்கொள்ள முடியாவிட்டாலும், என் பங்குக்கு இணையத்தில் இதுவரை நான் செய்த சிலவற்றை இங்கே பகிர்கிறேன்.\n01. இணையத்த்தை பொருத்தவரை ஆரம்பத்தில் தேவரினத்தை அடையாளப்படுத்திய ஒரே இணையம்: www.thevar.co.in என்பதே ஆகும். அப்போது அந்த இணையதளத்தில் கட்டுரை எழுதி பரமரித்தவர்களான திரு வெயிலணன், திரு. ஜெ.முத்துராமலிங்கம், திரு.முகுந்தன் உள்பட அனைவருமே என்னைவிட வயதில் மூத்தவர்கள் என்றபோதும், சிறியவனான எனக்கும் அவர்களுக்கு இணையான இடமளித்து என்னையும் எழுதவும் - அந்த இணைய தளத்தை பராமரிக்கவும் முழுசுதந்திரம் அளித்தனர். அப்போது முதல் இணை��� செயல்பாட்டில் இருக்கின்றவன்.\n02. இப்போதுள்ள ஃபேஸ்புக் - ட்விட்டர் போன்ற சமூகதளங்களுக்கு முன்னோடியாக இருந்த ஆர்குட் - கூகிள் பஸ் என்ற சமூக வலைதளங்களில் தேவரினம் சார்பாகவும், தேவரினத்திற்கு எதிரான ஆர்குட் கம்யூனிட்டிகளில் நடக்கும் விவாதங்களிலும் இரவு பகல் பாராமல் விவாதம் செய்தவன். அப்போது மிகபிரபலாக இருந்த வால்பையன் - ஆல் இன் ஆல் அழகுராஜா போன்றவர்களோடு தொலைபேசியின் வாயிலாக நேரடியாக தனி ஆளாக சண்டையிட்டவன்.\n03. ஆர்குட் குழுமத்தில் அப்போதே 4000க்கும் மேற்பட்ட உறவுகளை உள்டக்கிய தேவர் குழும விவாதங்களில் பங்கெடுத்தவன். அந்த குழும உறுப்பினர்களால் முன்னெடுக்கப்பட்டு, 2009ம் ஆண்டு வாக்கிலேயே உடையாளூர் ராஜராஜ சோழன் சமாதிக்கு சென்று வணங்கி வந்த அணியில் இடம்பெற்று அதை இணையத்திலும் - யூட்யூபிலும் பகிர்ந்தவன். அப்போது இங்குள்ள பலருக்கு ராஜராஜன் யாரென்றும் தெரியாது. அவரது சமாதி எங்கிருக்கிறது என்பதும் தெரியாது.\n04. பிறகு தவிர்க்க முடியாத காரணத்தால், www.thevar.co.in யென்ற இணையமும் அதிலுள்ள பதிவுகளும் முற்றிலுமாக இழந்தபின்னால், பேக்-அப் தேவைக்காக அனைத்து முக்கிய பதிவுகளையும் www.thevarthalam.blogspot.com வலைதளத்தில் சேகரித்து வைத்தவன். அந்த பதிவுகளே மீண்டுமொரு இணையதளத்தை உருவாக்கும்போது தேவைப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.\n05. அதன் பிறகு, திரு குவைத் பாண்டியன் பங்காளியின் பண உதவியோடு www.thevarthalam.com இந்த இணையதளத்தை உருவாக்க காரணமாக இருந்தவன். இன்று தேவருக்கான ஒரே இணையதளமாக இருக்கக்கூடிய தேவர்தளத்தின் பெயரை வைத்தவன். சிலர் மீதான மனக்கசப்பால் இப்போது தேவர்தளத்தின் செயல்பாட்டில் இல்லாதவன்.\n06. தமிழ் விக்கிபீடியாவில் கள்ளர் - மறவர் களுக்கு தனித்தனி பக்கம் இருந்தபோதும், அகமுடையார்களுக்கு யென்று எந்த பக்கமும் அதுவரை இருக்கவே இல்லை என்ற ஆதங்கத்தோடு தனியாக http://ta.wikipedia.org/wiki/அகமுடையார் யென்ற பக்கத்தை உருவாக்கியவன். இன்றைக்கு அகமுடையாருக்கு என்று ஒரு பக்கம் இருக்கிறதென்றால் அதை உருவாக்கியவன் என்ற ஒற்றை சந்தோசமே எனக்கு போதும். ஏனெனில், அப்போதும் கள்ளருக்கும் - மறவருக்கும் தனித்தனி விக்கிப்பீடியா பக்கம் இருந்தது. ஆனால், அகமுடையாருக்கு யென்று ஒருபக்கத்தை உருவாக்க கூட மற்ற யாருக்கும் மனமில்லை.\n07.. ஃபேஸ்புக்கில் Thevar-Mukkulathor யென்ற ப���்கத்தை முதலில் உருவாக்கியவன். இதை தவிர இன்றும் ஃபேஸ்புக்கில் பல உறுப்பினர்களை கொண்ட பல ஃபேஸ்புக் ஃபேஜ்களான முகநூல் பக்கங்களை உருவாக்கி அதை செயல்பாட்டிலும் வைத்திருப்பவன்.\n08. தேவர் ஜெயந்தி தடையை உடைப்போம் , திராவிடத்தை ஒழிப்போம் என்ற ஃபேஸ்புக் ஃபேஜ்களை உருவாக்கியவன். அந்த பக்கங்களை உருவாக்கியதோடு நின்றுவிடாமல், அனைவரது பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதற்காக பல உறவுகளை அட்மினாக நியமித்தி அதிக உயிரோட்டத்துடன் தடைப்பற்றிய செய்திகளை பகிர காரணமாக இருந்தவன்.\n09. இதைத்தவிர www.nochchi.com யென்ற இணையத்தை உருவாக்கி, அதை தலித் அல்லாத தமிழ்சமுதாயத்திற்கான பொதுதளமாக பாவிக்க முயற்சி எடுத்து சில கட்டுரைகளை எழுதியவன்.\n10. இணையத்தில் நுழைந்த நாள் முதல் வினவு - கீற்று உள்ளிட்ட பல தலித் சார்புள்ள இணையதளங்களில், தேவரினத்திற்கு எதிரான பதிவுகளுக்கு கண்டனத்தையும், தேவரினம் சார்பான என்னாலான கருத்துகளை பகிர்ந்து கொண்டிருப்பவன்.\n11. இதைத்தவிர களப்பணியை விவரித்து சொல்ல விரும்பவில்லை. திருக்காட்டுப்பள்ளியில் - ஒன்பத்துவேலி கிராமத்தில் எரிக்கப்பட்ட தேவரின (கள்ளர்) வீடுகளை நேரில் பார்வையிட்டு ஆறுதல் சொல்லப்போனவன். தடைப்போட பட்ட இந்த தேவர்ஜெயந்தியை பசும்பொன்னில் கொண்டாட நினைத்து ஸ்ரீதேவரை வணங்கி வந்தவன். என் உணர்வின் அடிப்படையில் அங்கே பசும்பொன்னில் களமாடிய செய்திகளை மற்றவர்கள் போல போட்டோ எடுத்து போட்டு பெருமைத்தேடிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஏனெனில், எனது உணர்வை என்னோடு பசும்பொன்னுக்கு வந்திருந்த முரளிநடராஜன், கணேசமூர்த்தி, ஜாக் துரைப்பாண்டியன் போன்றவர்களுக்கு தெரிந்திருக்கும்.\n12. பொதுவில் சொல்ல முடியாத இன்னும் பல விசயங்களை இணையத்திலும், வெளியிலும் களப்பணி ஆற்றிய என்னை, சிலர் திரைமறைவு வேலைகள் செய்து உட்பிரிவுவாதி யென்று பட்டம் கொடுக்கின்றனர். ஒரு வருடத்திற்கு உள்ளாக இணையத்தில் செயல்படும் பலர் போராளியாக உருவெடுத்துவிட்டதால், அவர்களுக்கு இந்த இமலாதித்தன் ஏளனமாக தெரியலாம். உட்பிரிவு பாசத்தோடு தனித்தனியாக குருப்பாக பேசி முடிவெடுத்து இணையத்தில் செயல்படும் அனைவரை பற்றியும் எனக்கு தெரியும். அவர்களால், நான் உட்பிரிவுவாதி என்று அவதூறு பரப்பப்பட்டாலும் அதைப்பற்றி கவலைப்பட போவதில்லை. அவர்களை போன்ற இரட்டைவேடம் போடும் விலாங்கு மீன்களுக்காக என்றும் என் சுயத்தை இழக்கமாட்டேன்.\nநான் முதலில் அகமுடையார். அதன்பிறகு தேவர். ஏனெனில், நான் அகமுடையாராக இருக்க முடிவாதலேயே தேவராகவும் இருக்க முடிகிறது.\n2 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக\nLabels: அகமுடையார் தேவர் முக்குலத்தோர் மூவேந்தர்\nஅகமுடையார் என்பது உட்பிரிவு அல்ல\nஒரு வாரமாக உட்பிரிவு உட்பிரிவுன்னு பேசிக்கிட்டு இருக்காய்ங்க. என்னிலிருந்தே இதைப்பற்றிய ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.\nஉட்பிரிவு என்பது இல்லவே இல்லை. இந்த உட்பிரிவு என்ற சொல்லாடலை யார் உருவாக்கியது என்று தெரியவில்லை. மேலும், இந்த உட்பிரிவு என்ற சொல்லுக்கான அர்த்தம் நூறு சதவீதம் பொருத்தமாக இருக்குமா என்பது சந்தேகமே.\nஒவ்வொரு இனக்குழுக்களுக்கென்று தனித்தனியான ஒரு பாரம்பரியமும் - அடையாளங்களும் - சடங்கு முறைகளும் இருந்தபோதிலும், போர்க்குடி என்ற ஒற்றை அடையாளமே இம்மூவரையும் இணைக்க மூலக்காரணமாக இருக்கிறது.\nமுதலில் அகமுடையார் என்ற பற்று எனக்கு இருக்கும் பட்சத்தில் தான், அடுத்து முக்குலத்தோர் என்ற வட்டத்திற்குள்ளாகவே என்னால் வர முடியும். மேலும், தன் சுயசாதி மீதான பற்று இல்லாத ஒருவனால், மூன்று சாதிகளின் கூட்டுக்குள் எப்படி நுழைய முடியும் ஏனெனில் சுயத்தை இழந்து இன்னொன்றை பெறுவது என்பது அவ்வளவு எளிதான விசயமல்ல. மேலும், தன் சுயத்தை இழந்து, இன்னொரு அடையாளத்தை பெறுவது ஒரு நிரந்தரமான அடையாளத்தை தரப்போவதில்லை. இம்மாதரியான பாரம்பரிய அடையாளங்களை இழப்பதும் கூட கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்துவிடக் கூடியதும் இல்லை. அப்படி நடக்க இன்னும் காலம் பிடிக்கலாம். அதுவரையிலும், தன் சுயத்தை இழக்காமல், ஒன்றிணைந்து செயல்படலாம். இதுவேதான் மற்ற இரு பிரிவுகளுக்கும் பொருந்தும்.\nதன்னை உயர்த்தி பிடித்து, மற்ற இருவரும் எங்களுக்கு கீழேதானென்றும், நாங்கள் மற்ற இருவரையும் விட சிறந்தவர்களென்றும் சொல்வதும் தான் முதல் பிரச்சனையை உருவாக்குகிறது. நான் என்னதான் தேவன் தேவன்னு பேசினாலும், பலபேருக்கு நான் எப்போதுமே அகமுடையானாக மட்டுமே தெரிகிறேன். அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. ஏனெனில், நான் முதலில் அகமுடையானாக பற்றோடு இருக்க முடிந்தால்தான், அடுத்து முக்குலத்தவனாகவும் மாறமுடியும் என்பது என் தீர்க்கமான முடிவு.\nஇங்கே பலர் ஒருதாய் பிள்ளையென்று ஒரு உதாரணத்தை சொல்கிறார்கள். அதைப்போன்ற கற்பனை கதைகளுக்கு விளக்க வேண்டிய அவசியமில்லையென்றே நினைக்கிறேன். ஏனெனில், முக்குலம் அனைவரும் ஒரே குடும்பமாக வாழலாம்; அதிலும் கூட்டு குடும்பமாகவே வாழலாம். அப்போதும் கூட, முதலில் எனக்கு என்னுடைய தந்தை தான் முக்கியம். அதன் பிறகுதான் சித்தப்பா - பெரியப்பா எல்லோரும் வருவார்கள். அப்படிப்பட்ட ஒற்றுமையே இப்போதைய தேவையாக இருக்கிறது. உள்ளொன்று வைத்து புறவொன்று வைத்து செயல்படும் போலியான ஒற்றுமையை விட இப்படி வெளிப்படையாக ஒரு புரிந்துணர்வின் அடிப்படையில் செயல்படுவதுதான் நலமாக இருக்கக்கூடும். எனவே நான் முதலில் அகமுடையான். அதன் பிறகே மற்ற இத்யாதிகள் எல்லாம்.\nஇதை இங்கே பொதுவில் சொல்வதால், நான் பிரிவினைவாதி ஆக்கப்படலாம். மனதுக்குள்ளாக வைத்து மறைமுகமாக திரைமறைவு வேலைகளை செய்யும் கூட்டத்தை விட, அகத்தில் உள்ளதை அப்படியே புறத்திலும் செயல்வடிவம் காட்டுவதால் எனக்குள் எந்தவித குற்றணர்ச்சியும் எப்போதும் இருக்க போவதில்லை.\nமற்றப்படி உங்களது புறக்கணிப்புகளும் - வசைச்சொற்களும் எனக்கு புதிதல்ல. புரிதலுக்கு நன்றி\n0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக\nLabels: அகமுடையார் உட்பிரிவு தேவர் முக்குலத்தோர்\nஇனி தேவரின அரசியல் எப்படி இருக்க வேண்டும்\nஇன்றைக்கு நம்மினத்தவர்கள் பலரை நாம் மிகக்கடுமையாக விமர்சிப்பதற்கு ஒரே காரணம் வேறொரு சாதியோடு கூட்டணி வைத்ததால்தான் என்பது மற்ற எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே.\nமாமன்னர் மருதுபாண்டியர் நினைவேந்தல் தடை மற்றும் ஸ்ரீ தேவர்ஜெயந்தி தடை, முள்ளிவாய்க்கால் முற்றம் சுற்றுசுவர் இடிப்பு, போலி என்கவுண்டர் துப்பாக்கிச்சூட்டில் பிரபு - பாரதி - குமார் கொலை, திருநெல்வேலியில் மாமன்னர் பூலித்தேவன் நினைவேந்தலுக்கு தடை, திருநெல்வேலி - இராமநாதபுரம் - சிவகங்கை உள்பட பல மாவட்டங்களுக்கு 144 தடை, இதையெல்லாம் செய்வது யார்\nஇந்த திராவிட அரசியல் தானே தமிழனையும், தமிழனென்ற அடையாளத்தையும் மறைமுகமாக அழித்து வருகின்றது. சாதி என்றோ தலைவன் என்றோ - எந்தவிதத்திலும் தமிழன் ஒன்றுபட்டுவிட கூடாது என்பதை கவனத்தில் கொண்டு, தமிழனின் ஒவ்வொரு அடையாளத்தையும் ஒவ்வொன்றாக சிதைப்பது இந்த இல்லாத திராவிடத்தின் கேவலமான அரசியல் தானே அந்த தீரா விடமான திராவிடத்தை அழிக்கவும், நம் பண்பாட்டு அடையாளத்தை காக்கவும், எந்த தேவரின அமைப்பு அரசியலில் நேரடியாக களம் காண முயற்சி எடுத்துள்ளது\nநம் தேவரின அமைப்புகள், இல்லாத திராவிடம் என்ற மாயையை நம்பி, அந்நியர்கள் ஆளுமை நிரம்பிய திராவிட கட்சிகளான திமுகவிடமும் - அதிமுகவிடமும் தேர்தல் சமயத்தில் தஞ்சம் புகுந்தன என்பது கடந்தகால வரலாறு மட்டுமல்ல நிகழ்காலத்திலும் அதுவேதான் தொடர்கிறது. அப்படிப்பட்ட திராவிட கட்சிகளிடம் ஓரிரு தொகுதிகளுக்காக தானே, நம் தேவரின அமைப்புகள், நம்முடைய எண்ணிக்கையை காரணம் காட்டி, நம்மையும் - நம் வாக்கினையும் - நம் மானத்தினையும் அடகு வைத்திருந்தன.\nபெரும்பான்மையான சமூகமாக தேவரினம் இருந்த போதும், ஓரிரு தொகுதிகளுக்காக இன்னமும் திராவிட மயக்கத்தில் இருக்கும் தேவரின அமைப்புகள், தைரியமாக தனித்து தேவரின அரசியல் செய்ய களம் காணவில்லையே ஏன் தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகள் - 39 நாடாளுமன்ற தொகுதிகள் இருக்கின்றன. எல்லா தொகுதிகளிலும் தனித்து நிற்பது என்பது விழலுக்கு இறைத்து நீர்போல வீண் தான். எனவே, காலமறிந்து - களமறிந்து நிச்சயமாக வெற்றிவாகை சூடக்கூடிய தேவரினத்தவர்கள் அதிகம்வாழும் தொகுதியை தேர்ந்தெடுத்து, தேவரின அமைப்புகள் தேர்தலை சந்திக்கலாமே\nஏற்கனவே, தேவரின அமைப்புகள் தனித்து நின்று தோல்வியை சந்தித்திருக்கலாம். அது பெரியவிசயமல்லவே. தோல்வியே சந்திக்காமல் அரசியல் நடத்த அனைத்து தேவரின தலைவர்களும், ஸ்ரீ பசும்பொன் முத்துராமலித்தேவர் கிடையாது என்பதுதானே எதார்த்தம். பெயரளவில் மட்டும் அடைமொழியாக \"வாழும் தேவர்\" யென்று சொல்லி பெருமைப்பட்டு கொள்ளலாமே தவிர, ஒருபோதும் தேவரைப்போல யாரும் ஆகிவிட முடியாது. ஏனெனில், பசும்பொன் ஸ்ரீ தேவருக்கு நிகர் தேவர் மட்டுமே; வேறு யாரும் இதுவரை தோன்றவும் இல்லை, இனி தோன்றப்போவதுமில்லை.\nதேர்தலில் தோல்வியை சந்திப்பதால் கிடைக்கும் அனுபவங்கள் நம்மை இன்னும் பக்குவடுத்த வேண்டுமே தவிர, ஒருபோதும் தளர்ச்சியை ஏற்படுத்திவிட கூடாது. தன்னைத்தானே \"ஒட்டுமொத்த தேவரினத்தின் ஒரே தலைவர்\" யென்று பிரகனபடுத்தி கொள்வதில் உள்ள கவனம், தேர்தல் சமயத்திலும் இருக்க வேண்டுமல்லவா\nஒருவேளை தனிய��க அரசியலில் களம் முடியாத பட்சத்தில், வழக்கம்போல அக்டோபர் மாதம் மட்டும் மாமன்னர் மருது பாண்டியர் நினைவேந்தலுக்கும், தேவர் ஜெயந்திக்கும் சிறப்பாக எதையாவது செய்துவிட்டு மற்ற 11 மாதங்களும் ஓய்வெடுத்து விடலாமே. அப்படியும் செய்ய முன்வரவில்லை. அப்பறம் ஏன் தேர்தல் சமயத்தில் மட்டும் ஜெயலலிதாவையோ - கருணாநியையோ சந்திக்க மெனக்கெட்டு கொண்டிருக்கிறீர்கள்\nதிராணி இருந்தால், உங்களது சொந்த ஊரை உள்ளடக்கிய ஒரு தொகுதியிலாவது தனித்து நின்று வெற்றி பெற முயற்சிக்கலாமே இல்லையெனில் தேவரின மக்கள் அதிகமாக வாழும் ஒரு தொகுதியை தேர்ந்தெடுத்து, அங்கே தனித்து நின்று வெற்றியடையலாமே இல்லையெனில் தேவரின மக்கள் அதிகமாக வாழும் ஒரு தொகுதியை தேர்ந்தெடுத்து, அங்கே தனித்து நின்று வெற்றியடையலாமே என்னதான், திராவிட கட்சிகளிடம் கைக்கட்டி நின்றாலும், ஓரிரு தொகுதியைத்தானே ஒதுக்க போகிறார்கள். மண்ணின் மைந்தர்களான பெரும்பான்மை தேவரின மக்களின் கட்சி எந்த தொகுதியில் நிற்க வேண்டும் என்பதை திராவிடம் என்ன நிர்ணயிப்பது என்னதான், திராவிட கட்சிகளிடம் கைக்கட்டி நின்றாலும், ஓரிரு தொகுதியைத்தானே ஒதுக்க போகிறார்கள். மண்ணின் மைந்தர்களான பெரும்பான்மை தேவரின மக்களின் கட்சி எந்த தொகுதியில் நிற்க வேண்டும் என்பதை திராவிடம் என்ன நிர்ணயிப்பது பெரும்பான்மையான ஓட்டுவங்கியை கொண்டுள்ள தேவரினமக்களின் அரசியலை, தேவரின அமைப்புகள் கையில் எடுக்க ஆளுமை இல்லாதவரை திராவிடத்தின் காலில் விழுந்தே கிடக்கவேண்டும் என்பதே நியதி.\nதமிழ் சாதிகள் எப்போதுமே ஒன்றுபட்டு விட கூடாது என்பதில் மிக எச்சரிக்கையாக இருக்கும் திராவிடத்தை முதலில் வேரறுக்க வேண்டும். தமிழ் சாதிகள் ஒன்றுபட்டு விட்டால், திராவிடம் என்ற மாயை செல்லாக்காசாகி விடும் என்பது திராவிட கட்சிகளுக்கு நன்றாகவே தெரியும். அதனால், திராவிடத்தை எதிர்ப்போரை, 'எதிரிக்கு எதிரி நண்பன்' என்ற முறையில் தற்காலிகமாக ஆதரிக்கலாம். பிறகு தேவரின அரசியலில் நம்மை வலுப்படுத்திக்கொண்டு, இரு எதிரிகளோடும் நேரடியாக மோதிப்பார்க்கும் விதமாக, தனியாகவே தேர்தலை சந்திக்கலாம். எது வசதி என்பது தேவரின அமைப்புகளின் கையில்தான் இருக்கிறது. அதை விட்டுவிட்டு, நமக்குள்ளாகவே சண்டையிட்டு முட்டிமோதி கிடப்பது ஒட���டுமொத்த தேவரினத்தின் ஒற்றுமைக்கு களங்கத்தை தான் ஏற்படுத்துமே தவிர ஒருபோதும் எந்தவித பெருமையையும் தந்துவிடாது.\nஏனென்றால், எதிரிகளை விட துரோகிகளாலே வீழ்த்தப்பட்ட இனம் தேவரினம் என்பதற்கு எடுத்துக்காட்டே ஸ்ரீ பசும்பொன் உ முத்துராமலிங்கத்தேவரும் - மாமன்னர் மருது பாண்டியர்களும் தான் என்பது நமக்கு தெரிந்த வரலாறு. எனவே, கருத்து வேறுபாடுகளை கலைந்து ஒன்றுபட்டு அரசியல் செய்வோம்\n0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக\nLabels: அரசியல் தேவரின அரசியல் தேவர் முக்குலத்தோர்\nமதிப்புரைப் பகுதியில் பழ. அதியமான் முன்னுரைச் செய்தியாகத் தந்துள்ள தகவல்கள் பொருத்தமானவை அல்ல. 1957 செப்டம்பர், 10ஆம் தேதியன்று மாவட்ட ஆட்சியர் கூட்டிய கூட்டத்தில் தேவர் “மறவர்” சார்பாகக் கலந்துகொள்ளவில்லை. இது ஒரு சாதிக் கலவரம் என்று காட்டுவதற்காக, காங்கிரசும் காங்கிரஸ் தலைவர்களும் பெருந்தலைவர் காமராசரின் அரசாங்கமும் செய்த சூட்சுமமான உபாயங்களைப் புரிந்துகொண்ட தேவர் “நான் இந்தப் பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில்தான் கலந்துகொள்கிறேன்” என்று தெளிவுபடுத்துகிறார்.\n“இன்று நடப்பது அரசியல்ரீதியான பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் அமைதிப் பேச்சுவார்த்தை; சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று, கையொப்பம் இட்டு அறிக்கை கொடுப்பதே பொருத்தம்; நாளைக்குப் பொதுப் பேச்சுவார்த்தை என்று கூட்டி அதில் யார் யார் அக்கறையும் ஆர்வமும் கொள்கிறார்களோ அவர்கள் எல்லாரும் கையொப்பம் இடுவோம்; அறிக்கை கொடுப்போம்” என்பதே தேவரின் நிலைப்பாடாக இருந்தது.\nஅன்று நடந்த மாவட்ட ஆட்சியர் கூட்டத்தின் ஆவணமும் வழக்குமன்றத்தில் தேவர் அளித்த வாக்குமூலமும் இதனை உறுதிப்படுத்துகின்றன. உண்மைகளும் நடந்த நிகழ்ச்சிகளும் இவ்வாறு இருக்க, நூல் மதிப்புரையில் ஆசிரியர், “மறவர்கள் சார்பாக முத்துராமலிங்கத் தேவர் கலந்துகொண்டார்” என்று எப்படி எழுதினார் எனத் தெரியவில்லை. நூலாசிரியருக்குச் சார்பு நிலை இருக்கலாம்; சார்புநிலை இருப்பதால் தானே ஒரு நூலை எழுதுகிறார். ஆனால், மதிப்பீடு செய்கிறவருக்கு ஏன் சார்புநிலை\nமுதுகுளத்தூர் கலவரம் பற்றி, ஒருசார்பான நூல்களும் கருத்துகளுமே வந்துகொண்டிருக்கின்றன. இவை உண்மையை வெளிக்கொணரும் முயற்சியாக இல்லை. முதுகுளத்தூர் கலவரம் குறித்து எழுதும் போதெல்லாம் தேவரை விமர்சித்து, சாதித் தலைவர் என்று சாயம்பூசி, தவறான அடையாளங்களைக் காட்டுவதால் கலவரத்தின் சரியான பின்னணி என்ன என்பது கண்டுணரப்படாமலே போய்விடுகிறது.\nஇது சாதிக் கலவரம் அல்ல; தேவரின் அரசியல் புகழை, வெற்றிகளை மாசுபடுத்த உருவாக்கப்பட்ட “அரசியல் கலவரம்” என்று ஆராய்ந்து எழுதினால், அது, தோழர் இமானுவேல் சேகரனின் படுகொலையை நியாயப்படுத்துவதாக ஆகிவிடாது. தோழர் சேகரனின் படுகொலை படுமோசமான நிகழ்வு; ஏற்றுக்கொள்ளவே முடியாத பயங்கரம். வரலாற்றை ஆராய்கிறவர்கள் இது ஏதோ தாழ்த்தப்பட்ட இனத்து மக்கள்மீது முக்குலத்து மக்கள் கிளர்ந்து நடத்திய சாதிக்கலவரம் என்று மட்டுமே அணுகிப் பார்க்கும்போது பல உண்மைகள் மறைந்துவிடுகின்றன;\nபல கேள்விகளுக்கு விடையும் கிடைப்பதாக இல்லை. காஷ்மீர் பிரச்சினை, நேதாஜி மரணம், காமன்வெல்த் வலையில் இந்தியா சிக்கிக்கொண்டிருப்பது போன்றவை குறித்தும், அமெரிக்க, ஆங்கில ஏகாதிபத்தியங்களின் ‘செல்லப்பிள்ளை’யாகவே பண்டித நேரு நடந்துகொள்கிறாரே என்றும் தேவர் நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் மக்கள் மத்தியிலும் நிகழ்த்திய பேருரைகள் ஆளும் காங்கிரஸ்காரர்களை அச்சத்தில் ஆழ்த்தின. நேருவின் விசுவாசிகளுக்கு, விசுவாசமாக இருந்தால் பதவிகளில் தொடரலாம் என்று ஆசைப்படுகிறவர்களுக்குத் தேவரின் அனல் பேச்சுகள் உவப்பாயில்லை. தேவருக்கு இருந்த மக்கள் செல்வாக்கைப் பார்க்கும்போது அவரை நாடாளுமன்றத்தில் நுழையவிடாமல் தடுக்க முடியாது என்று உணர்ந்த அன்றைய ஆளும் காங்கிரஸ், வேறு ஒரு மாற்று வழி பற்றி யோசித்தது. அதுதான் சாதிச்சாயம் பூசப்பட்ட, தேவரை அதில் வம்புக்கு இழுத்த ‘முதுகுளத்தூர் கலவரம்’ என்ற அவல நாடகம்.\nதாழ்த்தப்பட்ட தோழர்கள், பெருமக்கள் பல விஷயங்களைப் பரிசீலித்துச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். என்னதான் காங்கிரஸ் பேரியக்கம் சோஷலிஸம், சமத்துவம் பேசினாலும் அது அடிப்படையில் ஒரு முதலாளித்துவ இயக்கமே. பல நேரங்களில் அண்ணல் காந்தியடிகளையே மறுதலித்த இயக்கம்; பெருந்தலைவர் காமராஜர் பதவியிலிருந்து விலகியபோது, அந்த இடத்தில், எல்லா வகையிலும் மாண்புகள் நிறைந்த, எளிமையின் ஏந்தலாக வாழ்ந்து காட்டிய கக்கன்ஜியை வைத்து அழகுபார்க்க நினைக்காத இயக்கம். பாமர மக்களுடன் தொடர்பு இல்லாதவரும் வெறும் ‘கோப்புகளு’டன் மட்டுமே தொடர்புகொண்டிருந்தவருமான பெரியவர் பக்தவச்சலத்தை உட்கார வைத்த இயக்கம்; அதனாலேயே மீள முடியாத பெரிய சரிவை ஏற்படுத்திக்கொண்ட இயக்கம்.\nமதுரை விமான நிலையத்துக்கும் மாட்டுத்தாவணிப் பேருந்து நிலையத்துக்கும் தேவரின் பெயர் வைக்க வேண்டுமென வேண்டுகோள் வைத்தவுடன், அதற்குப் போட்டியாகத் தோழர் சேகரனின் பெயர் வைக்க வேண்டும் என்று அறிக்கைவிடுவது மேலும் மேலும் பிளவைத்தான் உருவாக்கும். யாரோ சில அரசியல் புதுக்கட்சிப் பிரமுகர்களின் ஆர்ப்பாட்ட, அவசர அறிக்கைகளுக்குள் சம்பந்தப்பட்ட இளைஞர்கள் சிக்கிக்கொள்ளாமல், சார்புநிலைப்படாமல், நடுநிலையில் நின்று சிந்திக்க வேண்டும். நடுநிலைச் சிந்தனைதான் நாட்டின் நிலையை வெளிச்சப்படுத்திக் காட்டும். தாய்நாடுதான் நமக்குப் பெரிது; ‘தலைவர்கள்’ அதற்குப் பின்னர்தான்\nநன்றி: மு. பழனி இராகுலதாசன், தேவகோட்டை & காலச்சுவடு\n0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக\nLabels: இமானுவேல் காங்கிரஸ் தேவர் நேரு முதுகளத்தூர்\nசிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்\n(ஒரிசா மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன். கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றவர். இவரது வீடு சென்னை பெருங்குடியில் இருக்கிறது. இடப் பெயர்களின் ஆய்வில் 20 ஆண்டுகளாக ஈடுபட்டிருக்கும் இவர், சிந்துவெளி ஆய்வு பற்றிய தன் கட்டுரையை முதலில் கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில் ஐராவதம் மகாதேவன், அஸ்கோ பர்ப்போலா போன்ற அறிஞர்கள் முன்னிலையில் சமர்பித்தார். தனது ஆய்வுகளை முடிப்பதற்காக தன் அரசுப் பணிக்கு 2ஆண்டுகள் விடுமுறை சொல்லிவிட்டு வந்திருக்கிறார்.)\n1980களில், ஒரிசாவில் நான் பார்த்த ஒரு ஊரின் பெயர்ப் பலகை என்னை தடுத்து நிறுத்தியது. அந்த பெயர் ‘தமிழி’. குவி என்கிற திராவிட மொழி பேசும் பழங்குடிகள் வசிக்கும் அந்த ஊருக்குள் என் கால்கள் என்னையும் அறியாமல் சென்றன. அதிலிருந்து ஊர்ப் பெயர்கள் மீது காதல் கொண்டேன். எங்கு மாறுதலாகிச் சென்றாலும் ஊர்ப் பெயர்கள் அடங்கிய மக்கள்தொகை கணக்கெடுப்புப் புத்தகங்களைத் தூக்கிச் சென்றேன்.\nமானுட வரலாறு என்பது பயணங்களால், இடப் பெயர்வுகளால் ஆனது. மனிதன் ஒரு ஊரை விட்டு இடம்பெயரும்போது, அவனது நின���வுகளைச் சுமந்து செல்கிறான். புதிய இடத்தில் குடியேறும்போது, பழைமையுடன் தொடர்புகொள்ளும் விதத்தில் தன் ஊர்ப் பெயரை அங்கே வைக்கிறான். இது ஒரு பாதுகாப்பு உணர்வைத் தருகிற சமூக உளவியல். அப்படி அவன் விட்டுச் சென்ற ஊர்ப்பெயர்களும், சுமந்து சென்ற ஊர்ப் பெயர்களும் சொல்வது மனித குலத்தின் வரலாறு.\nஈரானில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள ஏராளமான ஊர்ப் பெயர்கள், அப்படியே ஒரிசாவில் கொனார்க்கில் உள்ள சூரியக்கோயிலைச் சுற்றியுள்ள ஊர்களில் இருப்பதைக் கண்டேன். இதன் சாத்தியம் என்னை ஆச்சரியப்படுத்தியது.\nபின்னர், தமிழ்நாடு – கேரள எல்லையில் உள்ள இடுக்கி, பழனி, குமுளி, தேனி, தேக்கடி, கம்பம், போடி போன்ற ஊர்ப் பெயர்கள், மத்தியப்பிரதேசம் மற்றும் வடமாநிலங்களில் இருப்பதைக் கண்டேன்.\nஇன்னொரு ஆச்சரியமான விஷயம் – ஒரிசாவுக்கும் நைஜீரியாவுக்கும் உள்ள ஒற்றுமை. ஒரிசா – ஆந்திர எல்லையில் உள்ள கொராபுட் மாவட்டத்தில் உள்ள சுமார் 463 ஊர்களின் பெயர்கள் அப்படியே நைஜீரியாவில் உள்ளன. ஆதிமனிதன் முதன்முதலில் ஆப்பிரிக்காவில் தோன்றினான் என்றும், பின்னர் அங்கிருந்து பிற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தான் என்றும் இன்றைக்கு நவீன மரபியல் ஆய்வுகள் சொல்வது, இந்த இடப் பெயர்வுடன் பெரிதும் பொருந்துகிறது. இது பற்றிய எனது கட்டுரை உலக அளவில் பலராலும் எடுத்தாளப்படுகிறது.\nசுமார் 9ஆண்டுகளுக்கு முன், ஒரு நாள் இரவு. சிந்து சமவெளி நாகரிகம் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் (தற்போதைய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், கிழக்கு ஈரான் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியில்) உள்ள பல்வேறு ஊர்களின் பெயர்களை கணினியில் சேமித்து, அவற்றில் தமிழகத்தின் பழங்கால ஊர்ப்பெயர்கள் ஏதேனும் இருக்குமா என்று தேடிக்கொண்டிருந்தேன்.\nநான் முதலில் தேடிய பெயர் ‘கொற்கை’. ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் ‘கொற்கை’ என்ற பெயரில் ஊர்ப்பெயர் இருக்கிறது என்றது கணினி. முதலில் இதை ஒரு விபத்து என்றே கருதினேன்.\nஅடுத்து ‘வஞ்சி’ என்ற ஊர்ப்பெயரைத் தேடினேன். அதுவும் அங்கே இருந்தது. எனக்குள் சுவாரஸ்யம் பெருகிற்று.\nதொண்டி, முசிறி, மதிரை(மதுரை), பூம்புகார், கோவலன், கண்ணகி, உறை, நாடு, பஃறுளி… என பழந்தமிழ் இலக்கியத்தில் வரும் பெயர்களை உள்ளிட்டுக் கொண்டே இருந்தேன். நூற்றுக்கும் மேற்பட்ட அத்தகைய பெயர்கள் இப்போதும் பாகிஸ்தானில், ஆப்கானிஸ்தானில் இருப்பதை கணினி காட்டிக் கொண்டே இருந்தது…\n4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக செழித்து விளங்கி, பின் காணாமல் போன சிந்து சமவெளி நாகரிகம், 1924-ல் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நாகரிகம் விளங்கிய இடத்தில் வாழ்ந்த மக்கள் யார் அவர்கள் என்ன மொழி பேசினார்கள் அவர்கள் என்ன மொழி பேசினார்கள் ஏன் அந்த நாகரிகம் மண்ணோடு மண்ணானது ஏன் அந்த நாகரிகம் மண்ணோடு மண்ணானது யாருக்கும் தெரியாது. ஆனால், அந்த நாகரிகம் விளங்கிய பகுதிகளில் இருக்கும் ஊர்கள் இன்றும் தமிழ்ப் பெயர்களை தாங்கி நிற்கின்றன.\nஎனில், சிந்துவெளி நாகரிகம் விட்ட இடமும், சங்கத் தமிழ்ப் பண்பாடு தொட்ட இடமும் ஒன்றுதான். சுமார் 4ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சிந்துவெளிப் பண்பாடு அழிந்தது. தமிழகத்தில் கிடைத்துள்ள அகழாராய்வு முடிவில் கி.மு.800 வரையிலான சான்றுகள் கிடைத்துள்ளன. அதற்கு முந்தைய ஒரு 1000 ஆண்டுகள் இடைவெளியை பின்னோக்கி ஆய்வுகள் மூலம் சென்று நிரப்பினால் சிந்துவெளிப் புதிரை அவிழ்த்து விடலாம்.\nபழந்தமிழர் வாழ்வுடன் தொடர்புடைய அவர்களின் தொன்மங்களுடன் தொடர்புடைய பெயர்கள் இன்று சிந்துவெளியில் கிடைத்திருப்பது ஏதோ விபத்தால் நிகழ்ந்தது அல்ல என்றே கருதுகிறேன். கிடைத்திருப்பது ஓர் ஊர்ப்பெயர் மட்டுமல்ல; சங்க இலக்கியத்தில் உள்ள அவ்வளவு பெயர்களும் அங்கு இருக்கின்றன. (வரைபடத்தைக் காண்க.)\nஇடப்பெயர்வு நடந்திருக்கலாம். அங்கிருந்து இங்கு மனிதர்கள் புலம்பெயர்ந்து வந்திருக்கலாம். கொஞ்சம் பேர் அங்கிருந்து புலம் பெயர்ந்த பின், மிச்சம் இருந்தவர்கள் அங்கே வந்தவர்களுடன் கலந்து தங்கள் மொழியை, தனி அடையாளங்களை\nஇழந்திருக்கலாம். ஆனாலும் இன்னமும் அந்த ஊர்ப்பெயர்கள் மட்டும் தப்பிப் பிழைத்திருப்பதாக வைத்துக் கொள்ளலாம். அங்கிருந்து கிளம்பி வந்தவர்கள் புதிதாக குடியேறிய இடத்தில் பழைய நினைவுகளை தங்கள் ஊர்ப்பெயர்களாக வைத்திருக்கலாம். கொற்கை, வஞ்சி, தொண்டி, காஞ்சி எல்லாமே இப்படி இருக்கலாம்.\nசங்ககாலப் புலவர்கள் சமகால நிகழ்வுகளை மட்டும் இலக்கியத்தில் பதிவு செய்யவில்லை. அவர்களது காலத்திற்கு முற்பட்ட காலத்து பழைய நிகழ்வுகளையும் வாய்மொழி மரபுகளையும் தங்களது பாடல்களில் பதிவு செய்துள்ளார்கள். அவை வடவே��்கடம் தென்குமரி ஆயிடை தமிழ்கூறும் நல்லுலகம் என்கிற பரப்புக்குள் தமிழர் இருப்பைச் சொல்கிறவை மட்டுமல்ல. அவை சொல்லும் தொன்மங்கள் இந்த எல்லையைக் கடந்தவை.\nசங்க இலக்கியத்தில் “வான் தோய் இமயத்து கவரி” என்று வரும். கவரி என்பது இமயத்தின் உச்சியில் திபெத் பக்கமாக வாழும் யாக் என்கிற விலங்கு. இந்த கவரி ஒரு வகை வாசனை மிகுந்த புற்களைத் தேடித்தேடி உண்ணும் என்றும் சங்க இலக்கியம் சொல்கிறது. இன்று இந்த யாக் விலங்கின் பால், ஒரு வகைப் புல்லை உண்பதால் மிகுந்த வாசனையுடன் இருப்பதாகவும், அதை ‘யாக் தேநீர்’ என்று விளம்பரப்படுத்தி திபெத்தில் விற்கிறார்கள் என்றும் அறிகிறோம். எங்கோ குளிர் பிரதேசத்தில் இருக்கும் யாக் விலங்கு பற்றி சங்ககால கவிஞனுக்கு எப்படித் தெரிந்தது பழைய நினைவுகள், கதைகள், தொன்மங்களின் எச்சங்கள் அவனுக்கு இதை சாத்தியமாக்கி இருக்கலாம்.\n(வள்ளுவர் “மயிர் நீப்பின் உயிர்வாழா கவரிமான்” என எழுதியிருப்பதாக பரவலாக ஒரு கருத்து இருக்கிறது. ஆனால் அவர் “கவரிமான்” என்று சொல்லவில்லை. “கவரிமா” என்றுதான் சொல்கிறார். மா என்பது விலங்குகளைக் குறிக்கும் பொதுச் சொல். கி.பி.535 வாக்கில் இந்தியா, இலங்கை உள்ளிட்ட ஆசியாவின் பல பகுதிகளில் பயணம் செய்த காஸ்மாஸ் இண்டிகோப்லுஸ்டெஸ் என்ற ஐரோப்பியப் பயணி, “வால்முடியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தனது உயிரையே விடத் தயாராக இருக்கும் விலங்கான கவரி” பற்றி தனது நூலில் குறிப்பிடுகிறார்.)\nதமிழர்களின் ஐந்திணைகளில் பாலையும் ஒன்று. நம்மிடம் அந்த நிலப்பரப்பு இல்லை. ஆனால் அகநானூற்றில் மருதன் இளநாகனார், “உணவுக்கே வழியில்லாத பாலையில் ஒட்டகம் எலும்பைத் தின்னும்” எனக் குறிப்பிடுகிறார். இது ஒட்டகம் வளர்க்கும் தார் பாலைவனத்தில் உள்ளவர்களுக்கே தெரிந்த செய்தி. தொல்காப்பியர், ஒட்டகத்தின் குட்டியை கன்று என்று சொல்ல வேண்டும் என இலக்கணம் வகுக்கிறார். உறையூர் மணல்மாரியால் மூடியதால் சோழர்கள் இடம் பெயர்ந்ததாக பழந்தமிழ் மரபுகள் சொல்கின்றன. மணல்மழை பாலைவனத்தில் தான் சாத்தியம்.\nஇன்னொரு உதாரணம் சொல்கிறேன். “பொன்படு கொங்கானம்” என்ற வரி. கொங்கணம் அதாவது கோவா, மகாராஷ்டிரப் பகுதி. இப்போதைய கொங்கண் பகுதியில் உள்ள டைமாபாத் என்ற இடத்தில் சிந்துவெளி நாகரிகக் கூறுகள் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nஆக, சிந்துவெளி நாகரிகம் விட்ட இடமும் தமிழ்ச் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையாக இருக்கக் கூடும் என்றே கருதுகிறேன்.\nதமிழனின் பழைய வரலாறு என்ன என்கிற கேள்வியும், சிந்துவெளியில் வாழ்ந்தவர்கள் யார் என்கிற கேள்வியும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.\nஊர்ப் பெயர்கள் சாகா வரம் பெற்றவை. அவை புலம்பெயரும் மனிதனின் நினைவோடு சென்று உயிர் பெறுகின்றன. பிறதுறை ஆய்வுகளின் உதவியுடன் செய்யப்படுகிற அறிவுப்பூர்வமான ஆய்வுகள், இந்திய வரலாற்றை உண்மையின் ஒளி கொண்டு மீட்டெடுக்க வழி செய்யும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.\n0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக\nLabels: சிந்து சிந்துசமவெளி தமிழ் பாகிஸ்தான்\nஉலகிலேயே பூமரங் எனப்படும் வளரி என்ற ஆயுதத்தை மிக நேர்த்தியாக பயன்படுத்த தெரிந்த ஓர் தமிழர் மாமன்னர் மருது பாண்டியர். மதுரை தெப்ப குளத்தின் ஒரு கரையில் இருந்து வீசினால், மறுகரை வரையில் சென்று மீண்டும் கண்ணிமைக்கும் நேரத்தில் மருதுவின் கைகளுக்கே வந்து சேரும். இதை நம்ம ஆளுங்க சொல்லல; வெள்ளைக்காரன் ஒருவரின் நூல் குறிப்பில் இது உள்ளது. \"வீரம் என்ற குணம் தான் எதிரியும் மெச்சும்படியான நிலையை ஏற்படுத்தும்\" என்று முத்துராமலிங்க தேவர் மருதுபாண்டியர்களை மனதில் வைத்தே சொல்லி இருக்க கூடும்\nவெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்து திருச்சிராப்பள்ளியில் ஜம்புதீவு பிரகடணத்தை அமல் படுத்தி அனைத்து தரப்பட்ட தமிழ் மக்களையும் ஒன்றிணைத்த மாமன்னர் மருது பாண்டியர்களின் வாய்மையும் - வீரமும் போற்றுதலுக்குரியது.\nஎங்கெல்லாம் அந்த (ஐரோப்பிய) இழிபிறவிகளை பார்க்க நேரிடுகிறதோ அங்கேயே அவர்களை அழித்தொழியுங்கள். ஐரோப்பியரால் இன்னும் ரத்தம் கலப்படமாகாமல் இருக்கும் அனைவரும் ஒன்றுபட முனைவீர். - இது மருதுபாண்டியரின் பிரகடணத்தின் ஒரு பகுதி.\nமுத்துவடுகநாத தேவரோடு காட்டில் வேட்டையாடி கொண்டிருந்த போது, அவர் மீது பாய்ந்த புலியை தனியாளாக நின்று கூரிய நகங்களும், பற்களும் கொண்ட புலியோடு யுத்தமிட்டு அதை அடக்கி வெற்றிகண்டவர் மருது\nஎல்லைப்புற ஊர்களில் எல்லாம் காடுகளை உருவாக்கி காட்டரண்கள் அமைத்து, அங்கெல்லாம் கோட்டைகளை வலுவாக உருவாக்கிய மருது பாண்டியர்களின் இந்த போர்மு���ை இந்த உலகுக்கே புதிதானது. திடீர் தாக்குதல் - தாக்கிவிட்டு மறைதல் - மறைவிடங்கள் அமைத்து மறைந்து தாக்குதல் - ஆயுதங்களை மறைத்துவைத்து பிறகு பயன்படுத்துதல் - தங்கள் இடத்தை எதிரி கைப்பற்றும் சூழ்நிலையில் அந்த இடத்தை அழித்தல் போன்ற கொரில்லா போர் யுக்தியை பயன்படுத்தி பெரும்படைகளை வென்று மண்ணை காத்த மாவீரர்களான மாமன்னர் மருதுபாண்டியர்களின் வீரம் இன்றைக்கல்ல என்றைக்குமே போற்றத்தக்கது.\nகி.பி. 1780 முதல் 1801 வரை சுமார் 20 ஆண்டுகள் ஆட்சி புரிந்த காலகட்டத்தில் சாதி, சமயச் சார்பற்ற, மத நல்லிணக்கத்தைக் கடைப்பிடித்த சிவகங்கை சீமை மருது பாண்டியர்களின் ஆட்சி தமிழ் வரலாற்றின் மைல்கல்\nதங்களது ஆட்சிக் காலத்தில் இஸ்லாமியர்களுக்காக நரிக்குடியில் மசூதியும், திருப்பத்தூரில் கான்பா பள்ளிவாசலையும், கிறிஸ்தவர்களுக்கு சருகணியில் தேவாலயமும், இந்துகளுக்காக குன்றக்குடி, காளையார்கோவில், திருமோகூர், மானாமதுரை, மதுரை ஆகிய இடங்களில் பெரிய சிவாலயங்களையும், முருகன் கோயிலையும் எழுப்பி திருப்பணி செய்து வழிபாடு நடத்தி இருபது வருடங்கள் ஆட்சி புரிந்த மாமன்னர் மருது பாண்டியர்களின் புகழை யாராலும் அவ்வளவு எளிதாக மறைத்துவிட முடியாது.\nமாமன்னர் மருது பாண்டியர்களின் உயர்ந்த நாட்டுப்பற்றையும், வீரத்தையும், விவேகத்தையும், சுயமரியாதையையும் கி.பி. 85ம் ஆண்டில் வாழ்ந்த பிரிட்டானியத் தளபதியின் உரையோடு ஒப்பிட்டுப் பாராட்டுகிறார் ஆங்கில நாட்டைச் சார்ந்த நூலாசிரியர் கோர்லே.\nதாங்கள் கட்டிய காளையார்கோவில் தகர்ந்து விட கூடாதென்பதாலும், ஆட்சியை பிடிப்பதறக்காக ஒருசில துரோகிகளின் சூழ்ச்சியாலும் தூக்கிலிடப்பட்டனர் மருதுபாண்டியர். ஆனால், திருப்பத்தூரில் மாமன்னர்கள் இருவர் மட்டும் தூக்கிலிடப்படவில்லை; தங்களது மன்னர்களுக்காக அவர்களோடு துணை நின்ற சாதி / மத வேறுபாடின்றி ஆயிரகணக்கான மக்களும் தூக்கிலிடப்பட்டது உலக வரலாற்றிலேயே இதுதான் முதலும் கடைசியும் தன் மன்னனுக்காக தங்களது உயிரை தர நினைத்த மக்களும், அப்படிப்பட்ட மக்களுக்காகவும் மண்ணுக்காகவும் தங்களை இழந்த மருது பாண்டியர்களுக்கு நிகர் வேறு யாராக இருக்க முடியும்\nஆங்கில ஏகாதிபத்தியத்தாலும் - ஆன்மீக பக்தியாலும் அக்டோபர் 24 - திருப்பத்தூர் மண்ணில் மாமன்னர் ம���ுது பாண்டியர்களை தூக்கிலிட்ட 212 வது நினைவேந்தல் தினம் இன்று\nஅடங்காத பற்றோடு அடியேனின் வீரவணக்கம்\n0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக\nLabels: காளையார் கோவில் மருது மருதுபாண்டியர் மாமன்னர் வளரி ஜம்புதீவு\n\" நல்லோர் மனதை நடுங்க செய்யாதே.\nதானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதே.\nமனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே.\nஏழைகள் வயிறு எரியச் செய்யாதே.\nபொருளை இச்சித்து பொய் சொல்லாதே.\nஇரப்போர்க்கு பிச்சை இல்லை என்னாதே.\nகுருவை வணங்கக் கூசி நிற்காதே.\nவெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே\nதந்தை தாய் மொழியைத் தள்ளி நடக்காதே.\"\nஎனக்கு வள்ளலார் பற்றி நினைக்கும் போது நினைவில் வருவது அவர் ஆரம்பித்த சுத்த சன்மார்க்க சங்கம் தான். மேலும், வடலூரில் சத்திய ஞானசபையும் சத்திய தருமசாலையும் அமைத்தார். அவர் காலம் தொட்டு இன்றுவரை வடலூரில் கருவறையில் அணையா தீபமும், சமையலறையில் அணையா அடுப்பும் உயிர்ப்புடனே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது கூடுதல் தகவல். என் குடும்பத்தினரும், அம்மா வழி உறவுகளும் தீவிர சன்மார்க்க வாதிகள். அசைவம் (புலால்) உண்ண மாட்டார்கள்.\n\"ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்\"\n\"வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்\"\nவள்ளாலரை நினைக்கும்போது இந்த இரண்டும்தான் சட்டென்று நினைவில் வரும். வள்ளலார் தனது பெயரை அவர் பிறந்த ஊரான சிதம்பரம் என்பதை சேர்த்து சிதம்பரம் இராமலிங்கம் யென்றுதான் கையொப்பமிடுவார். அவர் முதலில் எம்பெருமான் முருக பக்தனாகவும், பிறகு ஈசன் சிவனை வணங்கி சிவனடியாராகவும் விளங்கினார்.\nஅவரை பின்பற்றும் சன்மார்க்க வாதிகள் அனைவருமே, \"அருட்பெரும்ஜோதி தனிப்பெருங்கருணை\" யென்ற இருவரிகளை உச்சரிக்காமல் இருக்கமாட்டார்கள்.\nஅப்படிப்பட்ட மகான் வள்ளலார் அவதரித்த தினம் (புரட்டாசி19) இன்று\nஅடியேனும் அவர் அவதரித்த புண்ணிய புரட்டாசி மாதத்தில்தான் பிறந்தேன் என்பதில் மகிழ்ச்சியே...\n0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக\nஇந்திய வரலாற்றில், குறிப்பாகத் தமிழக வரலாற்றில் மன்னர்கள் இடம் பெறுவர், மக்கள் இடம் பெறுவதில்லை என்று வரலாற்று அறிஞர்கள் கூறுவதுண்டு. ஆயினும், மன்னர்கள் அறம் பிறழ்ந்தபோதும் அநீதி இழைத்தபோதும், சாதாரண மக்கள் நீதியை நிலை நாட்டும் நெஞ்சுரம் கொண்டிருந்தனர். சாதாரண மக்கள் நீதிக்காகப் போராடிய வரலாற்றுக் குறிப்புகள் ஆங்காங்கே இலக்கியங்களில் புதைந்து கிடைப்பதையும் மறுக்க இயலாது. அத்தகைய மக்கள் வரலாற்றில் ஒரு பதிவுதான் \"\"தென்னக ஜாலியன் வாலாபாக்'' எனப் போற்றப்படும் வீரம் விளைந்த \"\"பெருங்காமநல்லுர்'' கிராமத்தில் நடைபெற்ற தீரச் செயல் ஆகும்.\nஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் 21.03.1919-ல் \"ரௌலட் சட்டம்' என்ற ஒரு கொடிய சட்டம் இந்தியாவில் அமல்படுத்தப்பட்டது. எது குற்றம் - என்பதை இச்சட்டம் வரையறுக்கவில்லை. ஆனால், \"சந்தேகத்தின் பேரில் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம். சுருக்கமான வழக்கு விசாரணை இரகசியமாக நடைபெறும். சாட்சி விசாரணை கிடையாது. மேல் முறையீடு செய்ய வழிவகை இல்லை' என்று அதிகாரங்கள் தரப்பட்டிருந்தன.\nபத்திரிகைகளின் குரலை ஒடுக்கி, மக்களின் விடுதலை வேட்கையை அடக்கி ஒடுக்கிட இச்சட்டம் அமல்படுத்தப்பட்டது.\nஇந்திய மக்கள் அனைவரும் இச்சட்டத்தை எதிர்த்தனர். இச்சட்டத்தை எதிர்த்து ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்த மகாத்மா காந்தி, 10.04.1919-இல் கைது செய்யப்பட்டார். 13.04.1919 அன்று பஞ்சாப் மாகாணத்தின் அமிர்தசரஸில் ஒரு கண்டனக் கூட்டம் நடைபெற்றது.\nபெரிய மதில் அடைப்புச் சுவர்களும், சிறிய நுழைவாயிலும் கொண்ட ஜாலியன் வாலாபாக் திடலில், மக்கள் பல்லாயிரக்கணக்கில் கூடி இருந்தனர். எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல், மக்கள் கலைந்து செல்வதற்கு எச்சரிக்கையும் கொடுக்காமல், குண்டு மழை பொழிந்து நூற்றுக்கணக்கான அப்பாவிகளைக் கொன்றும் - ஆயிரக்கணக்கானவர்களைப் படுகாயப்படுத்தியும், கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டான் ஜெனரல் டயர்.\nஜாலியன் வாலாபாக் படுகொலை இந்திய வரலாற்றில் கறுப்பு அத்தியாயமாகும்.\nரௌலட் சட்டத்தைவிடக் கொடுமையானது \"குற்றப்பரம்பரைச் சட்டம்'. வடஇந்தியாவில் கள்ள நாணயம் தயாரிப்பவர்களைக் கட்டுப்படுத்த, 1860-களில் இச்சட்டம் இயற்றப்பட்டது. சில பழங்குடியினரை உள்ளடக்கி 1871-இல் இச்சட்டம் மாற்றி அமைக்கப்பட்டது.\nபின்னர் ஆங்கில அரசுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களை அச்சுறுத்தித் தண்டிக்கும் வகையில் 1911-இல் இச்சட்டம் இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. 1913-இல் சென்னை இராஜதானியில் இச்சட்டம் அமலுக்கு வந்தது. இச்சட்டப்படி,\n01) மாவட்ட ஆட்சித்தலைவர் எந்த ஒரு சாதியையும் \"கு��்றப்பரம்பரை' என அறிவிக்கலாம். அதை நீதிமன்றம் கேள்வி கேட்க முடியாது.\n02) குற்றவாளி - நிரபராதி என்ற பாகுபாடு கிடையாது. ஒரு சாதியில் பிறந்த அனைவரும் \"பிறவிக் குற்றவாளிகள்' என்றது அச்சட்டம்.\n03) அச்சாதியில் பிறந்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தங்கள் பெயர், முகவரி மற்றும் கைரேகையைக் காவல் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும்.\n04) இரவில் ஆண்கள் யாரும் தங்கள் வீட்டில் தூங்கக்கூடாது. காவலர் கண்காணிப்பில் பொது மந்தை அல்லது காவல் நிலையத்தில்தான் தூங்க வேண்டும். வயதானவர், புதிதாகத் திருமணமானவர்கட்கும் விதி விலக்கு கிடையாது.\n05) பக்கத்து ஊருக்குச் செல்வதாக இருந்தாலும் கடவுச்சீட்டு பெறவேண்டும். இந்த விதிகளை மீறினால் 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும்.\n06) கட்டுப்பாட்டு எல்லைக்கு வெளியே வந்தால், தலையாரி கூட அவரைக் கைது செய்யலாம்.\n07) சந்தேகப்படும்படி ஒருவர் நடந்துகொண்டால்கூட 3 ஆண்டு சிறைத்தண்டனை உண்டு. இந்த சட்டத்தின் கீழ், ஒரு தீப்பெட்டியும், கத்தரிக்கோலும் கையில் இருந்தது என்பதற்காக ஒருவர் மீது குற்றவழக்குப் பதிவு செய்யப்பட்டது.\nஇப்படி ஏராளமான அடக்குமுறைப்பிரிவுகள் அச்சட்டத்தில் இருந்தன.\n\"குற்றப்பரம்பரைச் சட்டம்', அப்பாவி மக்களிடம் எதிர்ப்பலையைக் கிளப்பியது. 25.11.1915 அன்று மதுரை மாவட்ட பிறமலைக் கள்ளர் வாழ்ந்த பகுதியில் உறப்பனுரைச் சேர்ந்த சிவனாண்டித்தேவன், பிரபல வழக்கறிஞர் ஜார்ஜ் ஜோசப் மூலம் சென்னை மாகாண ஆளுனருக்கு ஒரு ஆட்சேபனை மனுவினை அனுப்பி வைத்தார். அம்மனுவில் கீழ்க்கண்ட விவரங்களைக் குறிப்பிட்டிருந்தார்.\n01) 1860-ஆம் ஆண்டு இந்திய தண்டனைச் சட்டப்படி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமே தவிர, ஒட்டு மொத்த சமுதாயத்தையும் குற்றவாளிகள் என விளம்புவது சமூக நீதிக்கு எதிரானது.\n02) விவசாயமே எங்கள் வாழ்வாதாரம்.\n03) சட்டத்தை மதித்து முறையாக நிலவரி செலுத்திக் கண்ணியமாக வாழ்ந்து வருகிறோம்.\n04) மதுரை திருமலை நாயக்கர், கள்ளர் சமுதாயத்தின் எட்டு நாட்டுக்குத் தலைமை ஏற்கும் ஆட்சிப் பொறுப்பை எம்மிடம் ஒப்படைத்ததற்கான தாமிரப் பட்டையங்கள் உள்ளன.\nஎனவே, நீதிக்குப் புறம்பான இச்சட்டத்தை நிறுத்தி வையுங்கள் என அந்த மனுவில் கேட்டிருந்தார். அவரது நியாயமான கோரிக்கை, மனிதாபிமானமற்ற முறையில் அரசால் ��ிராகரிக்கப்பட்டது.\nமதுரை மாவட்டம் பிறமலைக் கள்ளர் நாட்டில், அதிகாரிகள் இச்சட்டத்தை அமல்படுத்தி வருகையில், இறுதிமுகமாக பெருங்காமநல்லுர் கிராமத்திற்கு வந்தனர். மக்கள் இச்சட்டத்திற்கு அடிபணிய மறுத்தனர். \"\"சத்தியத்திற்கும், தர்மத்திற்கும் உகந்த சட்டங்கட்கு நாங்கள் கட்டுப்படுவோம். சமூக நீதிக்கு எதிரான சட்டத்திற்குக் கட்டுப்பட முடியாது'' எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.\nஎந்த வகையில் - என்ன செய்தாகிலும் சரி, சட்டத்தை அங்கே அமல்படுத்தியே ஆக வேண்டும் என அன்றைய மதுரை மாவட்ட ஆட்சியர் ஆணையிட்டார்.\n02.04.1920 இரவில் ஆயுதப்படை மற்றும் குதிரைப்படைகளுடன் பெருங்காமநல்லுர் செல்வதற்காக அதிகாரிகள் சிந்துப்பட்டி காவல் நிலையத்தில் முகாம் இட்டனர். தகவல் அறிந்த பெருங்காமநல்லுர் மக்கள் ஒன்று கூடி விவாதித்தனர். \"ஆயுதத்தைக் கொண்டு நம்மை அடிபணிய வைக்க ஆங்கில அரசு நினைக்கிறது. நிரபராதிகளைக் குற்றவாளிகளாகச் சித்தரித்து காவல் நிலையத்தில் கைரேகை பதியச் சொல்வது நமக்குப் பெரிய அவமானம். உயிரினும் மானம் பெரிது. அடுத்த நாள் அதிகாரிகள் வந்து நெருக்கடி கொடுத்தால், படாங்கு வேட்டுப் போட்டுப் பக்கத்து ஊர் மக்களையும் வரவழைத்துப் போராட வேண்டும்' என முடிவு செய்தனர்.\n03.04.1920 அன்று அதிகாலை குதிரைப்படை மற்றும் ஆயுதப்படையுடன் அதிகாரிகள் பெருங்காமநல்லுர் கிராமத்தை முற்றுகையிட்டனர். முக்கிய அதிகாரிகள், மந்தையில் இருந்து கொண்டு ஊர்ப் பெரியவர்கள் சிலரை அங்கே வரவழைத்தனர்.\nசட்டத்தை மறுப்பது குற்றம் என அதிகாரிகள், பெரியவர்களிடம் எடுத்துரைத்தனர்.\n\"\"நாங்கள் செய்த குற்றம் என்ன அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டோமா, கொலை கொள்ளையில் ஈடுபட்டோமா, சாதி - சமயச் சண்டையில் ஈடுபட்டோமா அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டோமா, கொலை கொள்ளையில் ஈடுபட்டோமா, சாதி - சமயச் சண்டையில் ஈடுபட்டோமா எதற்காக இங்கே இவ்வளவு குதிரைப்படை, ஆயுதப்படையோடு வந்து எங்களைப் பயமுறுத்துகிறீர்கள் எதற்காக இங்கே இவ்வளவு குதிரைப்படை, ஆயுதப்படையோடு வந்து எங்களைப் பயமுறுத்துகிறீர்கள் குற்றவாளி, அப்பாவி என்ற பேதமில்லாமல் ஒட்டுமொத்த கள்ளர் சமுதாயத்தையும் குற்றவாளி என சட்டம் போட்டது குற்றம் இல்லையா குற்றவாளி, அப்பாவி என்ற பேதமில்லாமல�� ஒட்டுமொத்த கள்ளர் சமுதாயத்தையும் குற்றவாளி என சட்டம் போட்டது குற்றம் இல்லையா அச்சட்டத்தைக் கூறி எங்களைப் பயமுறுத்தி கொடுமைப்படுத்துவது எந்த வகையில் நியாயம் அச்சட்டத்தைக் கூறி எங்களைப் பயமுறுத்தி கொடுமைப்படுத்துவது எந்த வகையில் நியாயம் நாங்கள் கைரேகை பதிக்க மறுப்பது எங்களைப் பொறுத்தவரை தன்மானப் பிரச்னையாகும். அதை குற்றம் என்று நீங்கள் சொல்வது சரியா நாங்கள் கைரேகை பதிக்க மறுப்பது எங்களைப் பொறுத்தவரை தன்மானப் பிரச்னையாகும். அதை குற்றம் என்று நீங்கள் சொல்வது சரியா'' எனக் கேட்டனர். வாக்குவாதம் மணிக்கணக்கில் தொடர்ந்தது. விவாதம் முடிவின்றி இழுபறியாக நீடித்தது.\nஆயுதப்படையினர் தாக்குதலுக்கு தயாராவதுபோல அணி வகுத்தனர். மக்கள் படாங்கு வேட்டை வெடித்தனர். பக்கத்து ஊர் மக்கள் வேட்டு சத்தம் கேட்டதும் படை திரண்டு வந்தனர். இந்த மக்களை அடி பணிய வைப்பது எளிதான செயல் அல்ல என்பதை அதிகாரிகள் புரிந்துகெண்டனர்.\n\"சட்ட அமலாக்கத்தில் தோல்வி அடைந்துவிட்டோம்' என்ற எண்ணம் அதிகாரிகள் நெஞ்சில் உறுத்தியது. பின்வாங்குவதுபோல் பாவனை செய்து, அதிகாரிகள் ஊருக்குக் கீழ்புறம் அரை பர்லாங் தூரம் சென்றனர். பெரும் திரளான மக்களிடமிருந்து முனைப்புடன் நின்றவர்களைப் பிரித்து இழுக்கவே அவர்கள் இந்த உத்தியைக் கையாண்டனர்.\nமுன்னணி வீரர்கள் ஆயுதப்படையின் அருகில் சென்றதும், தங்கள் தோல்வியை மறைத்து மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் எடுக்கும் சுயநல உள்நோக்கத்துடன் துப்பாக்கியைத் தூக்கினர். மாயக்காள் என்ற பெண் உட்பட 16 பேர்களின் உடலை துப்பாக்கிக் குண்டுகள் துளைத்தன. வீர மரணம் அடைந்த 16 பேர்களின் உடலை ஒரு கட்டை வண்டியில் ஏற்றி உசிலம்பட்டிக்கு அருகில் உள்ள ஆற்றங்கரையில் ஒரே குழியில் புதைத்தனர்.\nதுப்பாக்கி சூட்டில் நிலைகுலைந்து சிதறி ஓடிய மக்களில் சுமார் 200 நிரபராதிகளை அதிகாரிகள் பிடித்து ஒரு கை, ஒரு காலுடன் இணைக்கும் நெடிய சங்கிலியால் விலங்கிட்டு நடைப்பயணமாக சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருமங்கலத்திற்கு ஆடு, மாடுகளைப் போல் நடத்திச்சென்று நீதிமன்றத்தில் \"ரிமாண்ட்' செய்தனர். வழக்கறிஞர் ஜார்ஜ் ஜோசப், \"ரிமாண்டு' செய்யப்பட்ட ஏழைகளுக்கு இலவசமாக வாதாடி வழக்கிலிருந்து விடுதலை பெற்றுத்தந்தார்.\nபெருங்காம��ல்லுர் அப்பாவி மக்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூடு நிகழ்ச்சி இங்கிலாந்து பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. எழுத்தறிவற்ற ஏழை, அப்பாவி விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை ஏற்க இயலாது என்றும், அப்பகுதி மக்களின் கல்வி, சமூக, பொருளாதார மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்கி நிவாரணம் தேடுங்கள் என்றும் பாராளுமன்றம் அறிவுறுத்தியதின் பேரில், கள்ளர் சமுதாய சீரமைப்புக்கென தனியே ஒரு துறையை உருவாக்கி நலத்திட்டங்கள் நிறைவேறத் தொடங்கின. அதிகார வர்க்கம் செய்த தவறுக்கு பிரிட்டிஷ் பாராளுமன்றமும், பிரிட்டிஷ் அரசும் தேடிய பிராயச் சித்தமாக இதனைக் கொள்ளலாம்.\nஆங்கில அதிகார வர்க்கம் நடத்திய கொலைக்களம் என்ற வகையில் ஜாலியன் வாலாபாக்கையும், பெருங்காமநல்லுரையும் ஒப்பிடலாம். ஜாலியன் வாலாபாக்கில் பலியானவர்கள் அங்கு நடந்த கண்டனக் கூட்டத்தைப் பார்க்க வந்த அப்பாவிகள் மற்றும் அருகில் இருந்த கோவில் வழிபாட்டில் கலந்துகொள்ள வந்தவர்கள்.\nபெருங்காமநல்லுரில் பலியானவர்கள் தன்மானம் காத்த மாவீரர்கள். ஒரு கொள்கைக்காக நேருக்கு நேர் இறுதிவரை உறுதியாகப் போராடி வீர மரணத்தைத் தழுவியவர்கள். இம்மாவீரர்கட்கு பெருங்காமநல்லுரில் நடுகல் நட்டு ஆண்டு தோறும் வீர வணக்கம் செலுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு போராட்டங்களுக்குப் பின், \"குற்றப் பரம்பரைச் சட்டம்' இறுதியாக 5.6.1947-இல் ரத்தானது.\nவீரர்களாக இருங்கள் என்று முழங்கினார் சுவாமி விவேகாநந்தர். அநீதி எந்தத் திசையில் இருந்து வந்தாலும் அதை எதிர்க்கும் துணிவும், திறனும், இன்றைய இளைஞர்களிடம் வேர் ஊன்றினால், அதுவே பெருங்காமநல்லுர் வீரத் தியாகிகட்கு நாம் செலுத்தும் உண்மையான வீர வணக்கமாக அமையும்.\nகட்டுரையாளர்: என்.எஸ். பொன்னையா, வழக்குரைஞர், தினமணி, 2013.\n0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக\nLabels: கள்ளர் குற்றப்பரம்பரை கைரேகை சட்டம் தேவர்\nபாடல் வெளியீட்டிலிருந்தே அவத்த பையா பாட்டுதான் எனக்கு ரொம்பவே பிடிக்குமென்பதால், முதல் பாதியிலேயே அந்தபாடல் நெஞ்சை வருடிச் சென்றது. அதே போல மதமாற்றம் செய்யும் தமிழ் கிருஸ்துவ மருத்துவ கிழவனின் ஏசப்பா பாடலும் காட்சிகளின் ஊடாக பார்க்கும் போது பிடித்து போனது.\nகதைக்களம் பின்பாதி முழுக்க முழுக்க அடிமைகளின் வாழ்க்கையை சார்ந்தே அமைக்கப்பட்டிருந்தது. முதல்பாதி கிராமியச்சாயலுடன் கூடிய பழமைவாதிகளின் வாழ்க்கை முறையை பதிவு செய்திருந்தது. அதர்வாவின் ஆத்தாவாக படைக்கப்பட்டிருந்த அந்த கிழவியின் நடிப்பும், எதார்த்தமும், வீரியமும், பேச்சுவழக்கும் ரொம்பவே என்னை கவர்ந்தது.\nநாயகனும், நாயகியும் ஒரு பஞ்சாயத்து காட்சியில் சைகை மூலமாகவே பேசிகொள்வார்கள். பார்க்கவே ரொம்ப நல்லா இருந்துச்சு.. வெகுளித்தனமான நாயகனுக்கும், விவரமறிந்த நாயகிக்கும் காதல் மலர்ந்து மணம் முடிக்கும் முன்னரே, கருவும் உருவாக,.. வீட்டிலிருந்து தனிமைப்படுத்த பட, நாயகனின் ஆத்தா அடைக்கலம் கொடுக்கிறாள். இதற்கிடையில் ஊரின் வறுமையால் பஞ்சம் பிழைக்க ஒரு கங்காணியின் ஆசை வார்த்தைகளால் அதர்வா உள்பட கிராமத்தின் பெரும்பாலான ஆண்களும், சிறுவர்களும், மணம் முடித்தவர்கள் ஜோடியாகவும் தேயிலை தோட்டத்திற்கு ஒன்றரை மாதம் நடையாய் நடந்தே கடக்கின்றனர். போகும் வழியில் ஒருவனின் உடலை விட்டு உயிர் பிரிகிறது. அவனை விட்டு, மற்ற அனைவரும் கடந்து செல்கிறார்கள். அவனது மனைவியையும் இழுத்து செல்கிறார்கள். அவனது கைமட்டும் இறுதி தருவாயில் மேலே எழும்புகிறது. தூரத்தில் மற்றவர்கள் களைப்போடு கடந்து சென்று கொண்டிருக்கிறார்கள். இப்போதுதான் இடைவேளை.. இனி அடிமைகளின் வாழ்வியல்முறைதான் என்பதை யூகிக்கமுடிகிறது.\nதேயிலை தோட்டத்திற்குள் வந்துவிட்டனர். தனித்தனியாக கூரை வேய்ந்த வீடுகள் ஆளுக்கொன்றாய் கட்டாயமாக பகிர்ந்தளிக்கபடுகிறது. அதற்கப்பறமான காட்சிகளை நான் எழுத்துகளின் வாயிலாக விளக்க விரும்பவில்லை. அங்குதான் பாலா நிற்கிறார்.\nபாடலும், பிண்ணனி இசையென ஜி.வி.பிரகாஷ்குமார் அசத்தி இருக்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து, ஒவ்வொரு பாடலிலும் வைரவரிகளினால் இந்தவயதிலும் நம்மை கட்டிப்போடுகின்றார் என்று நினைக்கும்போது ஆச்சர்யமாகவே இருக்கிறது. செழியனின் ஒளிப்பதிவு இருளிலும் – வெளிச்சத்திலும் உண்மையை மட்டுமே பிரதிபலித்திருக்கிறது. படம் நெடுகிலும், உதவி இயக்குனர்களின் அயாரத உழைப்பும், துணை நடிகர்களின் பங்களிப்பும் அப்பட்டமாக நம் கண்முன் தெரிகிறது. ஒவ்வொரு சின்னஞ்சிறிய வசனத்தில் கூட பாலா இன்னும் நம்மை கதைக்குள் உள்ளிழுத்து நம் நாடியை பிடித்து பார்க்கிறார்.\nபடத்தின் முதல் காட்சியில�� தொடர்ச்சியாக அந்த குக்கிராமத்தின் அநேக வீடுகளையும் மக்களையும் காட்டும்விதம் அருமை. அதேபோலவே தேயிலை தோட்ட அடிமைகளுக்கான வீடுகளை காட்டுகின்ற காட்சியமைப்புகளும் உருவாக்கப்பட்டிருந்தன. போலி வைத்தியர் – போலி சாமியார் – தேயிலை தோட்டத்தை வடிவமைக்கும் வெள்ளைக்கார கிழவன் – அவனுக்கு மாமா வேலை செய்யும் எடுபுடி எஜமானான கங்காணி. இப்படியான கிராமத்து ஆட்களை ஊருராக சென்று அடிமையாக்கும் கங்காணியும், அவனுக்கு எடுப்புகளும், அடியாட்களும் என பலரும் வாழ்ந்திருக்கிறார்கள் கதையின் மாந்தர்களாகவே.\nஅப்போது நடந்த (இப்போது வரை நடந்து கொண்டிருக்கும்) கிருஸ்துவ மத மாற்றத்தை கடுமையாகவே சாடி இருக்கிறார் பாலா. எப்படியெல்லாம் மதமாற்றம் அந்தகாலத்தில் செய்திருக்க முடியும் என்பதை பாமரனும் உணரும் வகையில் பல காட்சியமைப்புகளும், வசனங்களும் மிக அழுத்தமாகவே பதிவு செய்திருக்கிறார்.\nபடம் முடிந்ததும் சட்டென்று நினைக்கு வந்தது, ஈழமண்ணில் நடந்தேறிய பயங்கரங்களும், ஒடுக்குமுறைகளும் தான். முள்வேலி முகாம்களின் சித்ரவதையை பரதேசியின் மூலம் சிறிய அளவிலானும் உணர முடிந்தது.\nபரதேசியின் கதைக் களத்தையும், தனி ஈழம் என்ற தேசத்தின் விடுதலை கனவும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகவே இருந்தது. தேயிலை தோட்டத்தை நான் இலங்கை போலவும், சொந்த மண்ணிலேயே அகதிகளான எம்தமிழின உறவுகளை, கொத்தடிமைகளாகவும் ஒப்பீடு செய்ய முடிந்தது. வெள்ளைக்காரனை சர்வதேச வல்லாதிக்க நாடுகளோடு சேர்த்துணர முடிந்தது. என்னைபொறுத்தவரையில், பரதேசியிலும் ஈழத்தின் சுவடுகள் தெரிந்தது.\nபரதேசி - எல்லோருக்குமான விடுதலையை அடிமைகளின் வாயிலாக சுட்டிக்காட்டுகிற படம். என் மனசை ரொம்பவே பாதிச்சது. படம் நல்லாருக்கு. எல்லோரும் பாருங்க. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போங்க, உங்க மனசு படம் முடிந்தபின்னும் சிலமணிநேரம் உள்ளுக்குள் ஏதோவொன்றை கண்டிப்பாக பண்ணும். அண்ணன் இயக்குனர் பாலாவை இந்தபடத்தின் மூலமாக இன்னும் அதிகமாகவே நேசிக்கிறேன். கிரேட்\nவெறும் டீ தானேன்னு நினைக்காமல், அந்த டீக்கு பின்னால் உள்ள தேயிலை தோட்டத்தின் வரலாற்றையும் கூட, கதைக்களமாக மாற்ற முடியும்ன்னு நிரூபிக்கிறவன் தான் உண்மையான கலைஞன்... நீர் கலைஞன்யா\n0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக\nLabels: த���ரை விமர்சனம் பரதேசி பாலா\nநான் முதலில் அகமுடையார்; அதன்பிறகு தேவர்\nஅகமுடையார் என்பது உட்பிரிவு அல்ல\nஇனி தேவரின அரசியல் எப்படி இருக்க வேண்டும்\nசிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்\nஅரசியல் (176) அகமுடையார் (146) தேவர் (54) முக்குலத்தோர் (52) சாதி (48) சினிமா (48) வாழ்த்துகள் (44) சமூகம் (43) ஜெயலலிதா (42) ஆன்மீகம் (35) தமிழர் (33) அதிமுக (31) மருது பாண்டியர் (28) வரலாறு (23) தமிழ் (20) பசும்பொன் தேவர் (19) விஜய் (19) கள்ளர் (18) நேதாஜி (17) பிரபாகரன் (17) மறவர் (16) ரஜினி (16) சீமான் (15) திராவிடம் (15) நாகப்பட்டினம் (15) முருகன் (15) ஈழம் (13) சுயம் (13) மோடி (13) ஹிந்து (13) கருணாநிதி (12) சேர்வை (12) திரை விமர்சனம் (12) தேர்தல் (12) நாம் தமிழர் (12) மருது (12) விடுதலை புலிகள் (12) இமலாதித்தவியல் (11) ஜல்லிக்கட்டு (11) மருதுபாண்டியர் (11) தமிழன் (10) மதம் (10) ஓ.பன்னீர் செல்வம் (9) பா.ஜ.க (9) முதலியார் (9) அகம்படி (8) அரசாங்கம் (8) ஆரியம் (8) இல்லுமினாட்டி (8) கமல் (8) கருணாஸ் (8) கல்யாணம் (8) காதல் (8) சசிகலா (8) தலித் (8) திமுக (8) திருமணம் (8) அட்லி (7) அனுபவம் (7) இளையராஜா (7) டாஸ்மாக் (7) மெர்சல் (7) விஜய் டிவி (7) விமர்சனம் (7) வைகோ (7) அஜித் (6) இணையம் (6) ஈ.வெ.ரா. (6) கருப்பு முருகானந்தம் (6) கேட்டை (6) கோவில் (6) சித்தர் (6) சோழர் (6) தமிழ் தேசியம் (6) பிறந்தநாள் வாழ்த்து (6) மருது சகோதரர்கள் (6) மழை பாதிப்பு (6) வாணர் (6) ஹிந்தி (6) அப்பா (5) இரா.சம்பந்தம் (5) இலங்கை (5) உச்சநீதிமன்ற தீர்ப்பு (5) ஊடகம் (5) கபாலி (5) காங்கிரஸ் (5) காமராஜர் (5) கிரிக்கெட் (5) கொம்பன் (5) சாதி அரசியல் (5) சாதி மறுப்பு திருமணம் (5) சின்ன மருது (5) சிவன் (5) தேவரின அரசியல் (5) நரிக்குடி (5) நாடார் (5) பள்ளர் (5) பாஜக (5) பார்வர்ட் ப்ளாக் (5) பொதுவுடைமை (5) போராட்டம் (5) மீனவர் (5) ரஹ்மான் (5) வாணாதிராயர் (5) விருச்சிகம் (5) வேதாரண்யம் (5) ஸ்டாலின் (5) ஃபேஸ்புக் (4) அகம்படியர் (4) அஜீத் (4) ஆர்.கே.நகர் (4) இராஜராஜசோழன் (4) கடலூர் (4) கத்தி (4) காளையார் கோவில் (4) சிவகங்கை சீமை (4) சிவராத்திரி (4) சுப்ரமணிய சுவாமி (4) சுய விளக்கம் (4) சூப்பர் ஸ்டார் (4) டெல்டா (4) தந்தி டிவி (4) தா.கிருட்டிணன் (4) திருமாவளவன் (4) திருவோணம் (4) நயன்தாரா (4) நரேந்திர மோடி (4) நாகை (4) நிவாரணம் (4) நீயா நானா (4) நேரு (4) பார்பனர் (4) மலேயா கணபதி (4) ரஞ்சித் (4) விவசாயம் (4) Illuminati (3) அம்பேத்கர் (3) அரப்பா (3) அழகிரி (3) ஆண்டபரம்பரை (3) ஆயுத பூஜை (3) இசுலாம் (3) இசை (3) இடைத்தேர்தல் (3) இமலாதித்தயியல் (3) இறைவன் (3) உடையார் (3) ஊழல் (3) எண்ணம் (3) ஐ (3) ஓவியா (3) கடவுள் (3) கண்ணதாசன் (3) கம்யூனிசம் (3) கம்யூனிஸ்ட் (3) கரந்தை (3) காவல் துறை (3) கிருஷ்ணசாமி (3) கேலி (3) கோவன் (3) சமணம் (3) சாதி அமைப்பு (3) சிவகங்கை (3) சூப்பர் சிங்கர் (3) செம்பியன் மகாதேவி (3) செம்மொழி (3) சேதுராமன் (3) சேயோன் (3) சைவம் (3) ஜோதிடம் (3) தஞ்சை (3) தந்தையர் தினம் (3) தமிழ் இசுலாமியர்கள் (3) தலித்தியம் (3) திருப்பத்தூர் (3) தீபாவளி (3) தேசியம் (3) தேவர் ஜெயந்தி (3) தேவூர் (3) நகைமுகன் (3) பகுத்தறிவு (3) பட்டம் (3) பறையர் (3) பாண்டியர் (3) பாம்பாட்டி சித்தர் (3) பாரதியார் (3) பார்பனியம் (3) பிக் பாஸ் (3) பிஜேபி (3) பிறந்த நாள் (3) புதுக்கோட்டை (3) புத்தாண்டு (3) புலிகள் (3) பூம்புகார் (3) போஸ்டர் (3) மகாபலி (3) மஞ்சு விரட்டு (3) மன்னர் பரம்பரை (3) மரணம் (3) மாவலி (3) முகநூல் (3) மூவேந்தர் (3) வ.உ.சி (3) வல்லப சித்தர் (3) வளரி (3) வள்ளலார் (3) விநாயகர் சதுர்த்தி (3) வினவு (3) விபத்து (3) விவசாயி (3) வீர வணக்கம் (3) ஹெச்.ராஜா (3) 2.O (2) PETA (2) TNPSC (2) ஃபீலிங் (2) அ.இ.அ.தி.மு.க. (2) அக்டோபர் 24 (2) அமீர்கான் (2) அமைச்சர் (2) அம்பேத்கார் (2) அம்மா (2) அரசாங்க பதவி (2) அரசு (2) அருணாச்சல பிரதேசம் (2) அறந்தாங்கி (2) அறுகோணம் (2) அவமதிப்பு (2) ஆங்கில புத்தாண்டு (2) ஆணவ கொலை (2) ஆண்ட பரம்பரை (2) ஆன்மீக (2) ஆய்வு (2) ஆழ்மன சக்தி (2) இந்திய கிரிக்கெட் அணி (2) இந்தியா (2) இமலாதித்தன் (2) இரணியன் (2) இரா.சம்பந்த தேவர் (2) இராஜேந்திர சோழன் (2) இருகுலத்தோர் (2) இலக்கியம் (2) உலக அரசியல் (2) உலக கோப்பை (2) என்கவுண்டர் (2) என்கவுன்டர் (2) என்னை அறிந்தால் (2) எம்.கே.நாராயணன் (2) ஏறு தழுவுதல் (2) ஐங்கோணம் (2) ஐப்பசி சதயம் (2) ஐயனார் (2) ஓணம் (2) கடிநெல்வயல் (2) கண்ணன் (2) கந்த ஷஷ்டி (2) கமல்ஹாசன் (2) கரிகால சோழன் (2) கருப்பு (2) கலாய்த்தல் (2) கல்யாண் ஜூவல்லர்ஸ் (2) கல்வெட்டு (2) கவுண்டமணி (2) காதலர் தினம் (2) காந்தி (2) காப்பிகேட் (2) காவிரி (2) குடமுழுக்கு (2) குறிஞ்சாக்குளம் (2) குற்றப்பரம்பரை (2) கூகிள் மேப்ஸ் (2) கெளரவ கொலை (2) கே ஏ ஜெயபால் (2) கேரளா (2) கேள்வி பதில் (2) கொடி (2) கொள்கை (2) கோஹ்லி (2) சங்கம் (2) சட்டம் (2) சண்டியர் (2) சதயவிழா (2) சன்மார்க்கம் (2) சமகிருதம் (2) சமுதாயம் (2) சமூக வலைத்தளங்கள் (2) சம்பந்தம் (2) சாண்டோ சின்னப்பா தேவர் (2) சாதி சங்கம் (2) சாதி வெறி (2) சாதிவெறி (2) சாந்தன் (2) சான்டோ சின்னப்பா தேவர் (2) சிக்கல் (2) சிந்துசமவெளி (2) சிம்பு (2) சிலை (2) சிவப்பு (2) சுந்தரானந்தர் (2) சுபாஷ் சந்திர போஸ் (2) சுப்ரமணிய பாரதி (2) சுயபுராணம் (2) சூர சம்ஹாரம் (2) சூரியன் (2) சூர்யா (2) செருப்படி (2) செவ்வாய் (2) ச��ரர் (2) சேவல் (2) ஜக்கி வாசுதேவ் (2) ஜம்புதீவு பிரகடனம் (2) ஜம்புத்தீவு (2) ஜாதகம் (2) ஜூலி (2) ஜெயபால் (2) டி.ஆர்.பாலு (2) ட்வீட் (2) தஞ்சாவூர் (2) தனுஷ் (2) தருண் விஜய் (2) தா.கி. (2) தாமத திருமணம் (2) தாலி (2) திராவிட அரசியல் (2) திருக்குவளை (2) திருமறைக்காடு (2) திருவள்ளுவர் (2) திருவாரூர் (2) திருவிழா (2) தில்லைக்கோவில் (2) தெலுங்கர் (2) தேசபக்தி (2) தேர்வு (2) தேர்வு முடிவுகள் (2) தேவர் மகன் (2) தை பூசம் (2) தோனி (2) நடிகன் (2) நடிகர் சங்கம் (2) நண்பன் (2) நரகாசுரன் (2) நாம் தமிழர் கட்சி (2) நாயக்கர் (2) நினைவேந்தல் (2) பங்காளி (2) பசும்பொன் (2) பச்சையப்பா முதலியார் (2) பணம் (2) பரதவர் (2) பல்லவர் (2) பா.ஜ.க. (2) பாகிஸ்தான் (2) பாம்பன் சுவாமிகள் (2) பாம்பாட்டி (2) பாம்பாட்டியார் (2) பி.ஆர்.பி (2) பி.யூ.சின்னப்பா (2) பிரபலம் (2) பிள்ளை (2) பீம்ராவ் (2) புலிப்படை (2) பெண்கள் (2) பெண்கள் திருநாள் (2) பெரிய மருது (2) பெரியார் (2) பேரறிவாளன் (2) பொக்கிசம் (2) பொங்கல் (2) பொரவச்சேரி (2) மகளிர் தினம் (2) மணிரத்னம் (2) மதமாற்றம் (2) மதவெறி (2) மது (2) மதுவிலக்கு (2) மத்திய அரசு (2) மழை (2) மழை வெள்ளம் (2) மவுண்ட் பேட்டன் (2) மாட்டுக்கறி (2) மாநாடு (2) மாவீரர் நாள் (2) மின்வெட்டு (2) மீத்தேன் (2) மீத்தேன் திட்டம் (2) முதுகளத்தூர் (2) முத்துராமலிங்கத் தேவர் (2) முருகா (2) மெக்கா (2) மொழி (2) ரகசியம் (2) ராமன் (2) லிங்கா (2) வடிவேலு (2) வடுகச்சேரி (2) வணிகம் (2) வண்டலூர் (2) வன்னியர் (2) வல்லபாய் படேல் (2) வாக்காளர் (2) வாட்டக்குடி இரணியன் (2) விகடன் (2) விஜயகாந்த் (2) விடுதலை சிறுத்தை (2) விழா (2) விவேகானந்தர் (2) விஷால் (2) வீர சங்கம் (2) வீரத்தமிழர் முன்னணி (2) வேட்டவலம் (2) ஹாரிஸ் ஜெயராஜ் (2) ஹிந்தியம் (2) ஹிந்தியா (2) 144 தடை (1) 2.0 (1) 66 ஏ (1) 80களின் நினைவூட்டல் (1) Ilayaraja (1) Illayaraja (1) JNU (1) RRB (1) SPB (1) ஃபார்வேர்ட் ப்ளாக் (1) அ.இராமாமிர்த தேவர் (1) அ.பக்கிரிசாமித்தேவர் (1) அகதிகள் தினம் (1) அகத்தமிழன் (1) அகமுடையார் அரசியல் (1) அகமுடையார் சங்கம் (1) அகம்படியான் (1) அகவல் (1) அக்டோபர் (1) அக்டோபர் 27 (1) அக்டோபர் 30 (1) அக்ரி கிருஷ்ணமூர்த்தி (1) அங்கீகாரம் (1) அசின் (1) அசுரன் (1) அசைவம் (1) அஞ்சலி (1) அடக்குமுறை (1) அடைக்கல தேவர் (1) அடையாளம் (1) அணு (1) அணு உலை (1) அணை (1) அண்ணாச்சி (1) அத்துமீறல் (1) அனிதா (1) அனிருத் (1) அப்துல் கலாம் (1) அப்பல்லோ (1) அமமா (1) அமாவாசை (1) அமீர் (1) அமெரிக்கா (1) அம்பேத்கார் பெரியார் வாசகர் வட்டம் (1) அம்மா உணவகம் (1) அம்மா குடிநீர் (1) அம்மா சாலை (1) அம்ருதா (1) அயோத்தி தாசர் (1) அரசக்கொலை (1) அரசாங்�� (1) அரசியல்வாதி (1) அரசு அடக்குமுறை (1) அரசு பேருந்து (1) அரசு மருத்துவமனை (1) அரசு வேலை (1) அரபி (1) அராஜகம் (1) அருண் ஜெட்லி (1) அருவி (1) அர்ச்சகர் (1) அறப்பணி (1) அறம் (1) அறிவியல் (1) அல்-கொய்தா (1) அல்லாஹ் (1) அல்லு அர்ஜூன் (1) அழகர் கோவில் (1) அழகர்மலை (1) அழகு (1) அவசர காலம் (1) ஆகம விதி (1) ஆசிரமம் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீவகம் (1) ஆடி (1) ஆடி ஆதிரை (1) ஆடி திருவாதிரை (1) ஆடி18 (1) ஆடிபெருக்கு (1) ஆடுதுறை (1) ஆட்சித்தலைவர் (1) ஆட்டோகிராஃப் (1) ஆணாதிக்கம் (1) ஆண்மையற்ற அரசியல் (1) ஆதி யோகி (1) ஆதித்தன் (1) ஆதீனம் (1) ஆத்திப்பட்டி (1) ஆந்திரா (1) ஆன்மீக அரசியல் (1) ஆம் ஆத்மி (1) ஆரவ் (1) ஆர்.கே.நகர். தேர்தல் (1) ஆர்குட் (1) ஆற்காடு இராமசாமி முதலியார் (1) ஆற்காடு இலட்சுமணசாமி முதலியார் (1) ஆலமரம் (1) ஆவணத்தான் கோட்டை (1) ஆவணி ரேவதி (1) ஆஸ்கார் (1) இசுலாமிய தீவிரவாதம் (1) இசுலாமியர் (1) இசை வேளாளர் (1) இசைஞானி (1) இடமாற்றம் (1) இணைய நட்பு (1) இந்தியன் (1) இந்தியன் முஜாகிதீன் (1) இந்திர விழா (1) இந்திரா (1) இந்து முன்னணி (1) இமானுவேல் (1) இயக்குனர் சங்கர் (1) இயக்குனர் சிகரம் (1) இயக்குனர் ஷங்கர் (1) இயற்கை பேரழிவு (1) இயேசு (1) இரங்கல் (1) இராஜ ராஜ சோழன் (1) இராம தேவர் (1) இராமர் கோவில் (1) இருக்கை (1) இரும்புத்தலை (1) இரோம் ஷர்மிளா (1) இறப்பு (1) இறை பக்தி (1) இலக்குவனார் (1) இலச்சினை (1) இல்லுமி (1) இளங்கோவன் (1) இளமை (1) இளவரசன் (1) இளைய தளபதி (1) இஸ்ரோ (1) ஈ.எஸ்.பி (1) ஈ.பி.எஸ். (1) ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (1) ஈவ்டீசின் (1) ஈஷா (1) உட்பிரிவு (1) உமா மகேசுவரனார் (1) உமா மகேசுவரன் பிள்ளை (1) உமாமகேசுவரன் பிள்ளை (1) உரவு (1) உருது (1) உறையூர் (1) உலக நாகரீகம் (1) உலகம் (1) ஊர் (1) எடப்பாடி (1) எட்டுக்குடி (1) எண் (1) எண் கணிதம் (1) எதிர்வினை (1) என்கண் (1) எமி ஜாக்சன் (1) எம்.கே.தியாகராஜ பாகவதர் (1) எம்ஜிஆர் (1) எஸ்.எஸ்.ஆர் (1) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (1) எஸ்.பி.பி (1) எஸ்.பி.பி. (1) ஏ.ஆர்.பெருமாள் (1) ஏ.ஆர்.பெருமாள் தேவர் (1) ஏ.ஆர்.ரஹ்மான் (1) ஏ.சி.எஸ். (1) ஏ.சி.சண்முகம் (1) ஏடிஎம் (1) ஏரி (1) ஏர்டெல் (1) ஏறுதழுவுதல் (1) ஐ.என்.ஏ. (1) ஐ.ஐ.டி (1) ஐஎஸ்ஐஎஸ் (1) ஐயக்க தேவர் (1) ஐயங்கார் (1) ஐயர் (1) ஐவராட்டம் (1) ஒடிசா (1) ஒரிசா (1) ஒரிசா பாலு (1) ஒரு கோடி (1) ஓ காதல் கண்மணி (1) ஓ.பி.எஸ். (1) ஓகே கண்மணி (1) ஓடுகாலி (1) ஓணம் பண்டிகை (1) ஓபிஎஸ் (1) ஓவியா ஆர்மி (1) கக்கன் (1) கச்சா எண்ணெய் (1) கடம்பூர் (1) கடிதம் (1) கடினல்வயல் (1) கணபத்யம் (1) கணினி (1) கண்டனம் (1) கண்டுகுளம் (1) கண்ணகி (1) கந்தன் (1) கந்து வட்டி (1) கனவு (1) கனிமொழி (1) கன்னடர் (1) கன்னடவ���றி (1) கன்னித்தீவு (1) கன்றுக்குட்டி (1) கபாடி (1) கமலஹாசன் (1) கமல் ஹாசன் (1) கம்பன் (1) கரக்கோவில் (1) கரடி கருத்தான் (1) கரிகாலன் (1) கரு பழனியப்பன் (1) கருடன் (1) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (1) கருப்பர் நகரம் (1) கருப்பு சேர்வை (1) கருப்பு நாள் (1) கர்நாடகா (1) கர்ம வீரர் (1) கற்பழிப்பு (1) கலிங்கப்பட்டி (1) கலிங்கம் (1) கல்யாண பத்திரிகை (1) களப்பிரர் (1) கள்ள நோட்டு (1) கவிஞர் (1) கவியரசர் (1) காக்கா முட்டை (1) காசி (1) காஞ்சி பெரியவர் (1) காந்தாரி அம்மன் (1) காந்தி ஜெயந்தி (1) காபா (1) காமெடி (1) காயத்ரி (1) காரவேலன் (1) காரைக்கால் அம்மையார் (1) கார்ட்டூனிஸ்ட் (1) கார்த்திகை (1) கார்த்திக் (1) காலா (1) காளை (1) காவல் தெய்வங்கள் (1) காவல் தெய்வம் (1) காவல்துறை (1) காவிரித்தாய் (1) காஷ்மீர் (1) கி.வீரமணி (1) கிட்டப்பா (1) கிருஷ்ணய்யர் (1) கிருஸ்துமஸ் (1) கிருஸ்துவம் (1) கிருஸ்துவர் (1) கீழ வெண்மணி (1) குஜராத் (1) குடி பழக்கம் (1) குடி போதை (1) குடியரசு (1) குடியரசு தினம் (1) குணங்குடி மஸ்தான் சாகிபு (1) குதிரை சேவகனாறு (1) குந்தவை (1) குரு (1) குரு தெஷ்ணாமூர்த்தி (1) குரு பூஜை (1) குருபூஜை (1) குருமூர்த்தி (1) குரூப் தேர்வுகள் (1) குறிப்பாணை கடிதம் (1) குறியீடு (1) குறும்படம் (1) குறும்பர் (1) குற்றப்பின்னணி (1) குல தெய்வம் (1) குளம் (1) குழந்தைகள் தினம் (1) குஷ்பு (1) கூகிள் குழுமங்கள் (1) கூத்தக்குடி சண்முகம் (1) கூன்பாண்டியன் (1) கெஜ்ரிவால் (1) கெயில் (1) கெளசலய (1) கெளசல்யா (1) கெளதமி (1) கெளமாரம் (1) கெளரவ கொலைகள் (1) கெளரவக்கொலை (1) கெளரி வல்லப தேவர் (1) கே.பாலச்சந்தர் (1) கே.வி.தங்கபாலு (1) கேணல் கிட்டு (1) கைது (1) கைரேகை சட்டம் (1) கொசுறு (1) கொத்தனார் (1) கொலை (1) கோ-ஆப்டெக்ஸ் (1) கோ.சி.மணி (1) கோக் (1) கோட்சே (1) கோட்டை வாசல் (1) கோட்டைப்பற்று (1) கோபி (1) கோபி நாத் (1) கோம்பை நாய் (1) கோரக்கர் (1) கோரக்பூர் (1) கோவிந்தா (1) கோவில் வரலாறு (1) சகாப்தம் (1) சகாயம் ஐ.ஏ.எஸ் (1) சசிபெருமாள் (1) சண்டக்கோழி (1) சத்தியம் டிவி (1) சந்தானம் (1) சந்திப்பு (1) சந்திரன் (1) சனி (1) சனிக்கிழமை (1) சனிப்பெயர்ச்சி (1) சமயம் (1) சமஸ்கிருதம் (1) சமூக சேவை (1) சம்பளம் (1) சரத் குமார் (1) சரத்குமார் (1) சரவண் (1) சரவனா ஸ்டோர்ஸ் (1) சர்வதேச வேட்டி தினம் (1) சல்மான் (1) சாதி உணர்வு (1) சாதி ஒழிப்பு (1) சாதி ஒழிப்பு போராளிகள் (1) சாயாவனம் (1) சிஙகப்பூர் (1) சிங்கப்பூர் (1) சிங்கள இனவெறி (1) சிங்கார வேலன் (1) சிங்காரவேலன் (1) சிதம்பரம் (1) சித்த மருத்துவம் (1) சித்தார்த் (1) சிந்து (1) சினே��ன் (1) சின்னப்பா தேவர் (1) சின்னம்மா (1) சிமி (1) சிமென்ட் (1) சிறிசேனா (1) சிறுத்தை சிவா (1) சிறுபான்மை (1) சிவகார்த்திகேயன் (1) சிவக்குமார் (1) சிவங்கை (1) சிவத்தெழுந்த பல்லவராயன் (1) சிவனாண்டி சேர்வை (1) சிவம் (1) சிவா (1) சிவானந்தா குருகுலம் (1) சீனா (1) சீமான (1) சீர் மரபினர் (1) சுடலை மாடன். (1) சுதந்திரம் (1) சுந்தரனாந்தர் (1) சுந்தரபாண்டியன் (1) சுந்தர்ராஜன் சேர்வை (1) சுனாமி (1) சுபாஷ் (1) சுப்பிரமணிய சுவாமி (1) சுப்ரமணியசுவாமி (1) சுமேரியர் (1) சுய பெருமிதம் (1) சுவரொட்டி (1) சுவாதி (1) சுவாமி மலை (1) சூரன் (1) சென்னை வெள்ளம் (1) செபஸ்டியன் சைமன் (1) செப்டம்பர் (1) செப்டம்பர் 11 (1) செம்பியன்மாதேவி (1) செம்மரம் (1) செய்திகள் (1) செல்லாக்காசு (1) செல்லாண்டி அம்மன் (1) செல்லூர் ராஜூ (1) செல்வி (1) செளரம் (1) செவ்விந்தியர்கள் (1) சே குவேரா (1) சேர நாடு (1) சேலம் (1) சேவை (1) சைதன்ய சுவாமிகள் (1) சைவ வேளாளர் (1) சொந்த வீடு (1) சொர்க்க வாசல் (1) சோபன் பாபு (1) சோழ மண்டலம் (1) சோழநாடு (1) சோழன் (1) சோழம் (1) ஜம்புதீவு (1) ஜம்புத்தீவு பிரகடனம் (1) ஜஸ்டீஸ் கட்சி (1) ஜாம்பனோடை சிவராமன் (1) ஜால்ரா (1) ஜி.எஸ்.டி (1) ஜி.கே.வாசன் (1) ஜி.வி.பிரகாஷ் (1) ஜீவா (1) ஜீவானந்தம் (1) ஜெ.அன்பழகன் (1) ஜெயலலலிதா (1) ஜேம்ஸ் வசந்தன் (1) டி சர்ட் (1) டெங்கு (1) டெல்லி (1) டொனால்ட் ட்ரம்ப் (1) தங்க கவசம் (1) தண்ணிலாப்பாடி (1) தத்துவம் (1) தந்தை (1) தனித்தமிழர் சேனை (1) தமிழக காவல்துறை (1) தமிழக பட்ஜெட் (1) தமிழர்கள் (1) தமிழினம் (1) தமிழீழம் (1) தமிழுணர்வு (1) தமிழ் புத்தாண்டு (1) தமிழ் மாநில காங்கிரஸ் (1) தமிழ் முறை (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்நாடு (1) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (1) தமிழ்ப்பெயர்கள் (1) தம்பிக்கோட்டை (1) தயாரிப்பாளர் சங்கம் (1) தருமபுரி (1) தற்கொலை (1) தலித் சாதிவெறி (1) தலைவர் (1) தளபதி (1) தாணு (1) தாய் மாமன் (1) தாய்மாமன் வாரான்டி (1) தாலிபான்கள் (1) தி தமிழ் இந்து (1) தி.க. (1) தினகரன் (1) தினமலர் (1) திமிரு (1) தியேட்டர் (1) திராமிள சங்காதம் (1) திராவிட நாடு (1) திராவிடன் (1) திருக்கடவூர் (1) திருக்குரவாக்காவல் (1) திருக்குராவடி (1) திருக்குறள் (1) திருக்கொள்ளிக்காடு (1) திருச்செந்தூர் (1) திருத்துறைப்பூண்டி (1) திருத்தேவூர் (1) திருநங்கை (1) திருநெல்வேலி (1) திருப்பதி (1) திருப்புவனம் (1) திருமங்கலம் (1) திருமண பத்திரிகை (1) திருமந்திரம் (1) திருமால் (1) திருமாவள (1) திருவண்ணாமலை (1) திருவரங்கம் (1) திருவாடுதுறை (1) திருவான்மியூர் (1) திருவிட��க்கழி (1) திலகர் (1) தீபஓளி (1) தீரன் சின்னமலை (1) தீர்ப்பு (1) தீர்வு (1) துரைச்சாமி (1) துர்முகி (1) துலுக்கர் (1) துளுவ வெள்ளாளர் (1) தூக்கு (1) தூக்கு தண்டனை (1) தென் தமிழகம் (1) தென்னாப்ரிக்கா (1) தெரசா (1) தெறி (1) தெலுங்கு (1) தேசத்தந்தை (1) தேனீ (1) தேமுதிக (1) தேர்தல் ஆணையம் (1) தேவநதி (1) தேவன் (1) தேவர் சிலை (1) தேவர் தளம் (1) தேவர் வாசகங்கள் (1) தேவர்ஜெயந்தி (1) தேவா (1) தேவேந்திரர் (1) தைத்திங்கள் (1) தைப்பூசம் (1) தொடக்கம் (1) தொண்டன் (1) தொண்டு நிறுவனம் (1) தொண்டைமான் (1) தொழில்நுட்பம் (1) நக்கல் (1) நடராஜர் (1) நடிகர்கள் (1) நடேச முதலியார் (1) நடைபயணம் (1) நட்சத்திரம் (1) நட்பு (1) நண்பர்கள் (1) நண்பேன்டா (1) நந்தி தேவர் (1) நமசிவாய (1) நமீதா (1) நம்மாழ்வார் (1) நளினி (1) நாகரீகம் (1) நாடக காதல் (1) நாடார் சங்கம் (1) நாடிமுத்து பிள்ளை (1) நாயர் (1) நாராயண சுவாமி (1) நிகழ்வு (1) நிச்சயதார்த்தம் (1) நினைவு நாள் (1) நிம்ராட் (1) நிறம் (1) நில நடுக்கம் (1) நில மசோதா (1) நிலவேம்பு (1) நீடூர் (1) நீட் (1) நீதிமன்றம் (1) நீதியரசர் சதாசிவம் (1) நூலகம் (1) நெல்சன் மண்டேலா (1) நேர்மை (1) பங்குனி உத்திரம் (1) பச்சையப்பர் (1) படம் (1) படுகொலை (1) பண மதிப்பிழப்பு (1) பண்டிகை (1) பண்பாடு (1) பதாகை (1) பம்பரம் (1) பரஞ்சோதி (1) பரதன் (1) பரதேசி (1) பரமக்குடி (1) பரவக்கோட்டை (1) பரூக் (1) பர்தா (1) பறை (1) பறையோசை (1) பல்லவராயர் (1) பள்ளி வாசல் (1) பழ.கருப்பையா (1) பழ.நெடுமாறன் (1) பாகவதர் (1) பாகுபலி (1) பாசுகர சேதுபதி (1) பாடல் (1) பாண்டியன் (1) பாம்பு (1) பாயும் புலி (1) பாரதி (1) பாரதி ராஜா (1) பாரம்பரியம் (1) பாரீஸ் (1) பாரீஸ் படுகொலை (1) பார்த்திபன் (1) பாலம் (1) பாலா (1) பாலாஜி (1) பால் விலை உயர்வு (1) பாளையம் (1) பி.வி.ஆர் (1) பி.வி.ரமணா (1) பிஆர்பி (1) பிக்பாஸ் (1) பினாமி அரசு (1) பின்நவீனத்துவம் (1) பின்னூட்டம் (1) பிரகாஷ் ராஜ் (1) பிரதாப் (1) பிரபஞ்சம் (1) பிரபு (1) பிரபு பாரதி (1) பிரம்மா (1) பிரியங்கா சோப்ரா (1) பிரேமலதா (1) பிறந்தநாள் (1) பிளாஸ்டிக் (1) பீட்டா (1) பீப் பாடல் (1) புதிய தமிழகம் (1) புத்தம் (1) புத்தர் (1) புத்தாண்டு வாழ்த்துகள் (1) புனிதர் (1) புனைக்கதை (1) புரட்டாசி (1) புலவனூர் (1) புலி (1) புலிக்கொடி (1) புலியடி தம்மம் (1) பூ (1) பூமகள் (1) பூர்ணத்தம்மாள் (1) பெட்ரோல் குண்டு (1) பெண் பெயர்கள் (1) பெண்கல்வி (1) பெண்மை (1) பெப்சி (1) பெரிய உடையணத் தேவர் (1) பெருங்கோவில் (1) பெருமிதம் (1) பெரும்பான்மை (1) பெற்றோர் (1) பைக் (1) பைரவா (1) பொட்டு அம்மான் (1) பொன்.ராதாகிருஷ்ணன் (1) பொன்னியின் செல்வன் (1) ப��ய் பரப்புரை (1) பொய் பரப்புரைகள் (1) பொறியியல் (1) பொறுமைசாலி (1) போகர் (1) போக்கிரி (1) போக்குவரத்து கழகங்கள் (1) போத்தி ராஜா (1) போராளி (1) போராளிகள் (1) போலிஸ் (1) போலீஸ் (1) போஸ் (1) ப்ரீத்திகா யாஷினி (1) ப்ளாக்கர் (1) மகளிரணி (1) மகாகவி (1) மகாத்மா (1) மகிந்த ராஜபக்சே (1) மகோதய அமாவாசை (1) மக்களாட்சி (1) மக்கள் தொலைக்காட்சி (1) மங்கள்யான் (1) மஞ்சி விரட்டு (1) மஞ்சு விரச்சு (1) மடப்புரம் (1) மணி மண்டபம் (1) மணோன்மணியம் சுந்தரம் (1) மத நல்லிணக்கம் (1) மதுரை (1) மதுரை ஆதினம் (1) மதுரை மீனாட்சி (1) மந்திரம் (1) மனது (1) மன்னார்குடி (1) மம்தா பானர்ஜி (1) மயிலாடுதுறை (1) மரகத லிங்கம் (1) மருத மரம் (1) மருதங்குடி (1) மருதரசர் (1) மருதாண்ட சீமை (1) மருதூர் (1) மரைக்காயர் (1) மறியல் (1) மறுப்பு கட்டுரை (1) மலர் (1) மலேசியா (1) மலையாண்ட அள்ளி (1) மலையாளி (1) மல்லர் (1) மள்ளர் (1) மாட்டு பொங்கல் (1) மாட்டுத்தீவன் ஊழல் (1) மாணவர்கள் (1) மானாமதுரை (1) மானிய கேஸ் (1) மாமன்னர் (1) மாயவரம் (1) மாயோன் (1) மார்க் ஜூகர்பர்க் (1) மார்க்கம் (1) மாஸ் (1) மின்மிகை மாநிலம் (1) மீனாட்சி திருப்புகழ் (1) மீனாட்சி மருத்துவமனை (1) மீன்வளத்துறை (1) மீம்ஸ் (1) முகநுல் (1) முகமது நபி (1) முக்குளம் (1) முக்கோணம் (1) முதலி (1) முதல்வர் (1) முத்தழகு சேர்வை (1) முத்துக்கிருஷ்ணன் (1) முத்துசுவாமி தீட்சிதர் (1) முன்னேற்றம் (1) மும்மூர்த்திகள் (1) முற்கால சோழர்‬ (1) முள்ளி வாய்க்கால் (1) முள்ளிவாய்க்கால் (1) முழுநிலவு (1) மூ.மு.க. (1) மூன்று (1) மெக்காஹ் (1) மெட்ராஸ் (1) மெய்ஞானம் (1) மெரினா (1) மேக் இன் இந்தியா (1) மேஜர் சுந்தர் ராஜன் (1) மேடை பேச்சு (1) மேத்யூஸ் (1) மேப் (1) மொக்கை (1) மொய் (1) மொழி திணிப்பு (1) மோகனூர் (1) யாகோபு (1) யார் தமிழர் (1) யுவன் சங்கர் ராஜா (1) யுவன்சங்கர் (1) யோகி ஆதித்யாநாத் (1) ரசிகன் (1) ரசிகர் (1) ரஜினி காந்த் (1) ரமணன் (1) ரயில் பட்ஜெட் (1) ராகவேந்திரா (1) ராச பாஸ்கர் (1) ராஜபக்சே (1) ராஜராஜ சோழன் (1) ராஜராஜன் (1) ராஜராஜன். ராஜராஜ சோழன் (1) ராஜாளி (1) ராதிகா (1) ராமர் (1) ராமு சேர்வை (1) ராயல்டி (1) ராவுத்தர் (1) ரியல் எஸ்டேட் (1) ரிஷப தேவர் (1) ரெட்டி (1) ரேசன் கார்டு (1) ரேசன் பொருட்கள் (1) ரோஹித் வெமுலா (1) லஞ்சம் (1) லட்சிய நடிகர் (1) லஷ்மி (1) லாரன்ஸ் (1) லீ குவான் யூ (1) லெக்கின்ஸ் (1) லைக்கா (1) வடுகர் (1) வண்ணங்கள் (1) வந்தியதேவன் (1) வந்தேறி (1) வன்னியர் அரசியல் (1) வன்மம் (1) வம்சாவழி (1) வரதராஜ முதலியார் (1) வரிவிலக்கு (1) வருமானம் (1) வலைப்பதிவு (1) வல்வெட்டிதுறை (1) வள்ளல் (1) வள்��ல் பச்சையப்பா முதலியார் (1) வள்ளி ஹோட்டல் (1) வள்ளுவர் (1) வழிபாடு (1) வாஜ்பாய் (1) வாடகை வீடு (1) வாட்சப் (1) வாட்டாக்குடி இரணியன் (1) வாணகோவரையர் (1) வாய்மேடு (1) வாழ்க்கை (1) வாழ்த்து (1) வாழ்த்துகள். திருமணம் (1) விக்கிபீடியா (1) விசாகம் (1) விசுவாசம் (1) விஜய் மல்லய்யா (1) விஞ்ஞானம் (1) விடுதலை (1) விடுமுறை (1) விதி எண் 110 (1) விநாயகர் (1) வினோதினி (1) விமானப்படை (1) விருது (1) விருமாண்டி (1) விலைவாசி (1) விளம்பரம் (1) விளையாட்டு (1) விவேகம் (1) விவேக் (1) விஷ்ணு (1) விஸ்வரூபம் (1) வீடு (1) வீரசங்கம் (1) வெட்டு மாவலி (1) வெண்மணி (1) வெள்ளாளர் (1) வெள்ளைத்துரை (1) வேட்டவலம் ஜமீன் (1) வேட்டி (1) வேட்பாளர் பட்டியல் (1) வேதாளம் (1) வேம்படி ஐயனார் (1) வேம்புடையார் (1) வேலன் (1) வேலுநாச்சியார் (1) வேலூர் (1) வேலை வாய்ப்பு (1) வேலைக்காரன் (1) வேல் முருகன் (1) வைகாசி விசாகம் (1) வைகுண்டம் (1) வைகுண்டராஜன் (1) வைகுந்தம் (1) வைகை (1) வைகை புயல் (1) வைணவம் (1) வைரமுத்து (1) ஷங்கர் (1) ஷத்ரியன் (1) ஷத்ரியர்கள் (1) ஷாருக்கான் (1) ஸ்டிக்கர் (1) ஸ்டிக்கர் கல்யாணம் (1) ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி (1) ஸ்ரீபதி (1) ஸ்ருதி (1) ஹரப்பா (1) ஹரிதாஸ் (1) ஹிந்தி எதிர்ப்பு (1) ஹிந்தி திணிப்பு (1) ஹிந்திய தேசியம் (1) ஹிந்து தமிழ் (1) ஹிந்துத்வம் (1) ஹிந்துத்வா (1) ஹெலிபேட் (1) ஹெல்மெட் (1) ஹேக்கர் (1) ஹோலி பண்டிகை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://relieftsunami.blogspot.com/2005/02/blog-post_110951471681976508.html", "date_download": "2018-05-25T20:12:18Z", "digest": "sha1:ZVJ552UWPN72UIENXCCAKWNJ3XUDUEZ5", "length": 8389, "nlines": 43, "source_domain": "relieftsunami.blogspot.com", "title": "ட்சுனாமி மீட்புபணி ஒருங்கிணைப்பு.: மனிதனின்", "raw_content": "\n இது ஒரு கூட்டு முயற்சி. உங்களையும் இணைத்துகொள்ளுங்கள்\nபயங்கள் சுனாமியை விட வலியவை \nகடலோரச் சுற்றுலா விடுதிகளில் சுனாமி புகுந்து பேரழிவை ஏற்படுத்திய கோரக் காட்சிகளைத் தொலைக்காட்சியில் கண்டோம். சுனாமி வ்ந்து சென்று 60 நாட்கள் கடந்து விட்டன.\nசுனாமியால் தாக்கப்பட்ட மக்களில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள், இந்தோனேசியாவைச் சார்ந்தவர்கள். தொலைக்காட்சியில், \"உலகின் வெப்பமண்டலத்தின் சுற்றுலாத் தளங்களின் சொர்க்கம்\" என்று வர்ணிக்கப் படும், ·புகெட் தீவின் சில பகுதிகளுக்கு ஏற்பட்ட அழிவினை திரும்பத் திரும்ப காட்டினர். இதனால் உலக மக்களுக்கு ·புகெட் அழிந்து விட்டது என்ற எண்ணம் வளர்ந்து விட்டது போல் தோன்றுகிறது.\nஉண்மையில், கிடைக்கும் தகவல்களை வைத்துப் பார்த்தால். ·புகெட் தீவிற்கு ஏற்பட்ட அழிவுகளைக் கட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர். அனேக கடலோர விடுதிகள் திறக்கப் பட்டு சுற்றுலாப் பயணிகள் வரவிற்காகக் காத்திருக்கின்றன.\nஆனால் சுற்றுலாப் பயணிகளைத்தான் காணவில்லை.\nசுற்றுலாப் பயணிகள் இல்லாததால், ·புகெட் கடற்கரைகளின் ஆளில்லாத அழகிய பரந்த மணல் பரப்பை மீண்டும் காணமுடிகிறது. கடல் நீரும் மாசு குறைந்து தெளிவாகக் காணப் படுகிறது. இவை நமக்குக் கிடைக்கும் பத்திரிக்கைச் செய்திகள்.\n·புகெட் ஆபத்து மிகுந்த பகுதி என்ற எண்ணம் சுற்றுலாப் பயணிகளிடம் நிலவுவதும், அனேக மக்கள் இறந்து போன ஒரு இடத்திற்கு சுற்றுலா செல்வது மனித நேயச் செயலாக இருக்காது என்ற தயக்கமும் சுற்றுலாப் பயணிகள் ·புகெட்டை புறக்கணிக்க முக்கிய காரணங்கள் என்று கருதப் படுகின்றன.\nஇப்பகுதி வாழ் மக்களில் 70 சதவிகிததிற்கும் அதிகம் பேர் சுற்றுலாவைச் சார்ந்த தொழில்களை மையமாகக் கொண்டே தங்கள் வாழ்க்கையை அமைத்திருந்தனர். ஒவ்வோரு வருடமும், ஜனவரி, ·பிப்ரவரி, மார்ச் மாதங்களில்தான் ·புகெட் தீவில் சுற்றுலாப் பயணிகளின் வரவு அதிகரித்திருக்கும்.\nஇந்த முறை சுற்றுலாப் பயணிகள் வரவு குறைந்து போனதால் ·புகெட் தீவிற்கு ஏற்படும் அன்னியச் செலாவணி இழப்பு (கடந்த 60 நாட்களில் மட்டும்) இந்திய ரூபாய் மதிப்பில் 2200 கோடி என்று அளவிடப் பட்டிருக்கிறது. இது சுனாமி இப் பகுதியில் ஏற்படுத்திய அழிவை விட இரண்டு மடங்கு அதிகம் என்றும் கூறப் படுகிறது.\nஆகவே சுற்றுலாப் பயணிகள் இப் பகுதியை புறக்கணிப்பதால் அங்குள்ள மக்களுக்கு ஏற்படும் தாக்கம் சுனாமியை விடக் கடினமாயிருப்பதைக் காண முடிகிறது.\nஇப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளே இல்லாமல் இல்லை. வந்து போகும் வெகு சிலரில் ஒரு பிரிவினர், இப்பகுதியில் ஏற்பட்ட அழிவுகளைப் பார்வையிட வருகின்றனர். ம்ற்றொரு பிரிவினர், \"நாங்கள் இங்கு செலவு செய்யும் பணம் இப்பகுதி மக்களுக்கு மிகவும் உதவும். ஆகவே இப்பகுதி மக்களுக்கு உதவவே நாங்கள் இங்கு சுற்றுலா வந்துள்ளோம்\" என்று கூறியுள்ளனர்.\nயோசித்துப் பார்த்தால் இரண்டாம் பிரிவினர் கட்சியில் முடிந்தால் நாமும் சேர வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. சுனாமியால் பாதிக்கப் பட்ட மக்கள் இயல்பு நிலைக்கு விரைவில் திரும்ப அவர்கள் சார்ந்துள்ள முற��யான தொழில்கள் நலிவடையாமல் காக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவரிடமும் ஏற்பட வேண்டும்.\nஅனைவரும் தங்கள் சொந்த பயங்களை சிறிது ஒதுக்கி வைத்து இத்தொழில்களைத் தேவையான போது தயக்கமில்லாமல் நாட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/301/2016/09/12/1s170727.htm", "date_download": "2018-05-25T20:28:05Z", "digest": "sha1:CNTZAOUNWY2LX6ETGWPUNTLLSTHBUFYN", "length": 4489, "nlines": 38, "source_domain": "tamil.cri.cn", "title": "திபெத் சுற்றுலா மற்றும் பண்பாட்டு சர்வதேச பொருட்காட்சி - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nதிபெத் சுற்றுலா மற்றும் பண்பாட்டு சர்வதேச பொருட்காட்சி\nசெப்டம்பர் திங்கள் 11ஆம் முற்பகல், 3ஆவது திபெத் சுற்றுலா மற்றும் பண்பாட்டுச் சர்வதேசப் பொருட்காட்சியின் அரங்குகள் பயணிகளுக்குத் திறந்து வைக்கப்பட்டன. பொருட்காட்சியில் இரண்டு அரங்குகள் உள்ளன. சுமார் 536 தொழில் நிறுவனங்கள் இதில் பங்கெடுக்கின்றன. சுமார் 1000க்கு மேலான வகை வணிகப் பொருட்கள் இதில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை\n• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது\n• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு\n• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து\n• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி\n• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு\n• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி\n• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்\n• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\n• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது\nநிலைப்பாட்டு ஆவணத்தை சீனா வெளியிட்டதற்கான காரணம்\nசீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.amalrajonline.com/2014/07/17.html", "date_download": "2018-05-25T20:31:34Z", "digest": "sha1:QZY3UJHG7OMWJQ45TMYP2NBSHTAWZ5ID", "length": 34463, "nlines": 215, "source_domain": "www.amalrajonline.com", "title": "அமல்ராஜ்: கருகிய காலத்தின் நாட்குறிப்புக்கள் - 17", "raw_content": "\nஇது எனது விரல்களுக்கு நான் கொடுத்த சுதந்திரம்\nகருகிய காலத்தின் நாட்குறிப்புக்கள் - 17\nவெளிநாடுகளில் தொலைக்கப்பட்ட எங்கள் வாழ்க்கை தொடர்பாக பேசிக்கொண்டிருக்கிறது அண்மையகால நாட்குறிப்புக்கள். பல விடயங்கள் தொடர்பாக பேசியாகிவிட்டது. வெளிநாடுகளில் வசிக்கும் நம் சொந்தங்களை துரத்தும் இன்னுமொரு விடயம் அவர்கள் தொலைத்த ஈழத்து உணவுகள். நான் எந்த தேசத்திற்கு போனாலும் நான் மிஸ் பண்ணும் விடயங்களில் மிக முக்கியமானது இந்த உணவு. நம் உணவு வகைகளையும், நம் உணவுப் பழக்கங்களையும் எம்மால் இலகுவாக மாற்றிக்கொள்ள முடிவதில்லை. எமது உணவுப்பழக்கங்களும் ஒரு வகையில் எமக்கே உரித்தான ஓர் தனித்துவத்தை உறுதிப்படுத்துகின்றது. எமது உணவுப் பழக்கவழக்கங்கள் எமக்கான தனித்துவம் என்பதை உலகின் பல திசைகளுக்கு சென்று வரும் போது ஆத்மார்ந்தமாக அனுபவித்திருக்கிறேன்.\n2011 இல் ஜெனிவாவின் நடுநகர்ப்பகுதியில் இந்த அனுபவம் எனக்கும் என் பாக்கிஸ்தானிய நண்பன் ஒருவனிற்கும் நடந்தது. இரண்டு வாரமாக வெஸ்ட்ரேன் பூட் என எங்கள் வயிறுகளை தொல்லைசெய்ததன் விளைவு, எங்கள் நாக்குகள் இந்தியன் ரெஸ்ட்டுரன்ட் தேடி அலைய ஆரம்பித்தது. ஜெனிவாவில் அன்றுதான் முதல் தடவையாக இந்தியன் ரெஸ்ட்டுரன்ட் ஒன்றை கண்டு பிடித்து சாப்பிடப்போன முதல் அனுபவம் எனக்கு. அங்கு சென்றபோது சட்டென வயிற்றினுள்ளே பட்டாம்பூச்சிகள் பறக்க ஆரம்பித்தன. அத்தனை பிரவாகம் எனது வயிற்றிற்கு. இரண்டுவார தவிப்பு அல்லவா அப்பொழுதுதான் நமது தமிழ் உணவுகளின் ஆக்கிரமிப்பு, அதற்கு முழுவதுமாக அடிமையாக்கப்பட்ட நமது நிலைமை என்பன சரியாக புரிய ஆரம்பித்தது. ஏதோ கடந்த இரு வாரம் கிடைக்காத ஒரு ஆனந்தம் உடல் பூராவும் பரவிக் கிடந்தது. பசி திடீரென எல்லை கடந்தது. ஆடர் எடுத்துக்கொண்டு இடது வாசல் வழியாக உள்ளே சென்ற அந்த வெயிட்டரை வெட்கம் கெட்ட நாவு அவசரமாக தேடிக்கொண்டிருந்தது. உணவிற்காய் இத்தனை பரவசம் கொண்டது எனது வாழ்க்கையில் இன்றுதான். சாப்பாடு வந்தது. நான் ஆடர் செய்த அதே சிக்கின் ப்ரியாணி. அவித்த முட்டை ஒன்றும் கண்படக்கூடாது என்பது போல் நடு சோற்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப��படியே கரண்டியை வேகமாக எடுத்து, சவலால் மணல் அள்ளுவதைப்போல் முட்டைக்கு இடப்புறமாக திணித்து, அள்ளி அப்படியே வாயில் கொட்டினேன். நீங்கள் நினைப்பது சரிதான், அன்று எனக்கு அப்படியொரு அவா அந்த சாப்பாட்டின் மேல்.\nஅப்புறம் என்ன... \"ப்ரியாணியும் அவன் மூஞ்சியும்னு\" திட்டிவிட்டு ஒரு ப்ரியாணிக்கு கிட்டத்தட்ட 25 டாலர்களை மனம் எரிய எரிய அள்ளிக் கொட்டிவிட்டு வீடு திரும்பினோம். அங்கிருந்து வெளிக்கிடும் போது அப்படியொரு கோவம் அந்த கடைக்காரன் மேல். பின்னர் கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் பாவமாக இருந்தது. உண்மைதானே, நம் அம்மாவை பிட்சாவும், பஸ்ராவும் செய்யச்சொல்லி அதை வெள்ளைக்காரனுக்கு பரிமாறினால் அவர்கள் இப்படித்தானே கோவப்படுவார்கள். பொது மன்னிப்பு வழங்கி அந்த கடைக்காரனை சரி பிழைத்துப் போ என விட்டுவிட்டேன்.\nஇலங்கையின் தமிழர் தேசங்களில் காணப்படும் உணவு பழக்கவழக்கங்கள் இன்று நேற்கு அல்ல நூற்றாண்டுகளுக்கு முன்னர் தொடங்கி அதிகம் மாறாமல் இருந்துகொண்டிருக்கும் ஒரு புராதன அம்சமாகும். பொதுவாக வடக்கு கிழக்கின் புவியியல் அமைப்பு, வளங்கள், விவசாய உற்பத்திகள், பிற உணவு உற்பத்திகளுக்கான வாய்ப்புக்கள், உணவுப்பொருட்கள் தொடர்பான வணிகம், நில உடைமை, நில பயன்பாடு என்பன நம் உணவுப் பழக்கவழக்கங்களில் மிகப்பெரிய தாக்கங்களை உண்டாக்கும் காரணிகளாக இருக்கின்றன. இருந்தாலும் வடக்கின் எல்லா பிரதேசங்களிலும் எல்லா சமூக கட்டமைப்புக்களிலும் ஒரே வகையான உணவுப் பழக்கவழக்கங்கள் இருக்கின்றனவா எனப்பார்த்தால் இல்லை. இந்த அன்றாட உணவுப்பழக்க வேறுபாடுகளுக்கான பின்னணியில் சமூக அமைப்பு, தொழில், பொருளாதார நிலை, சமூக அந்தஸ்து, வாழ்விடச் சூழல் என்பன மிக முக்கிய காரணிகளாக அமைகின்றன. சமய கோட்பாடுகளும் எங்கள் உணவுப் பழக்கத்தில் மிகவும் முக்கியமான ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தமிழர் தேசங்களில் அரிசிச் சோறு மிகப்பிரதானமான உணவாக இருந்தாலும் பல வகையான துணை உணவு வகைகளின் ஆதிக்கத்தை அதிக அளவில் காணமுடியும். அதில் மிக முக்கியமான துணை உணவு வகையாகக் காணப்படுவது கோதுமையாகும்.\nஒரு முறை யாழ்ப்பாணத்தில் புன்னாலைக்கட்டுவான் எனப்படும் ஒரு ஊரிற்குச் செல்ல சந்தர்ப்பம் கிடைத்தது. அந்த சந்தர்ப்பம் எனது சகோதரியால் கிடைத்தது. யாழ���ப்பாணம் மிகவும் பரந்த ஒரு தேசம். அப்பொழுதெல்லாம் எனக்கு யாழ்ப்பாணத்தில் அந்த நல்லூரடி, ரெம்பிள் ரோட், பஸ்ராண்ட் இந்த மூன்றைத்தவிர வேறு எதுவும் தெரியாது. இந்த மூன்று இடங்களை விட்டு வேறு எங்கு போனாலும் மகாபாரத கதையின் நடுவில் தொலைந்தவன் போல ஆகிவிடுவேன். சரி மீண்டும் புன்னாலைக்கட்டுவான் கதைக்கு வரலாம். எனது சகோதரியின் உயிர் நண்பி ஒருவரின் வீட்டிற்கு சென்று அங்கு இரண்டு நாட்கள் தங்க வேண்டியிருந்தது. எனது பால்ய காலத்தில் யாழ்ப்பாணம் பற்றிய நல்லதொரு அபிப்பிராயம் வருவதற்கும், யாழ் மக்களின் மீதான உயர்ந்த நம்பிக்கை ஏற்படுவதற்கும் இந்த புன்னாலைக்கட்டுவானில் நான் தங்கிய அந்த இரண்டு நாட்கள்தான் காரணம் என்பேன். அதிலும் சுத்தமான தமிழ் சாப்பாட்டை சாப்பிட்டு சாப்பிட்டு களைத்துப் போனதுதான் இன்னும் ஞாபகம் இருக்கிறது. அங்குதான் அதிகமான யாழ்ப்பாண உணவுப் பழக்கம் பற்றி அனுபவிக்கக் கிடைத்தது. இன்றும் கூட மனதில் நிற்கிறது அந்த சாப்பாடு. தாங்ஸ் ஆன்டி.\nபொதுவாக தமிழர் பிரதேசங்களில் முதன்மை உணவு சோறு மற்றும் கறி ஆகும். பொதுவாக நெல்லை அவித்துக் (புழுக்கி) குற்றிப் பெறப்படும் புழுங்கல் அரிசிச் சோற்றையே அதிகமானவர்கள் விரும்பி உண்ணுகிறார்கள். இதைத்தவிர நெல்லை அவிக்காமல் குற்றும் போது கிடைக்கும் சிவப்புப் பச்சை அரிசி, வெள்ளைப் பச்சை அரிசி என்பனவற்றிலும் சோறு ஆக்குவதுண்டு. பொதுவாக இந்த அரிசிச் சோற்றுடன் மிகப்பிரதானமாக சேர்த்துக்கொள்ளப்படும் கறி வகையில் குறிப்பிட்டளவு மரக்கறி மற்றும் மாமிசங்கள் சேர்த்துக்கொள்ளப்படுகின்றன. எனக்கு அதிகம் பிடித்த கறி வகைகளை எனது அனுமதியோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். அதற்கு முதல் இந்தப் பதிவை வாசித்துவிட்டு நான் ஒரு சாப்பாட்டு இராமன் என்கின்ற முடிவிற்கு வந்துவிடக்கூடாது. சிறு வயதில் நான் ஹஸ்டலில் சேர்க்கப்பட்டு கணிசமான வருடங்கள் அங்கு இருந்துதான் படித்தேன். அங்கு இருக்கும் பொழுது சலித்துப்போன ஒரு உணவை இப்பொழுது எங்கு கிடைத்தாலும் மிஸ் பண்ணாமல் ஒரு பிடி பிடித்துவிடுவேன். இறுதியாக இதை அனுபவித்தது முல்லைத்தீவில். காலைச்சாப்பாட்டிற்காக சென்றிருந்த போது அந்த கடைக்கார பையன் வாசித்த மெனுவில் இறுதியாக இருந்தது 'பாணும் பருப்புக் கறியும்'. பிறகென்ன.. உடனடியாகவே ஓடர் செய்தாயிற்று. எனது ஹஸ்டல் வாழ்க்கை எனக்கு ஞாபகம் வந்து மறைந்தாலும் எனக்கு பாணும் பருப்பும் நன்றாக பிடிக்கும். பாணுக்கும் அந்த பரிப்பிற்குமான கம்பினேஷன் இருக்கிறதே.. இதை யார் கண்டுபிடிச்சிருப்பார் எண்டு ஹாஸ்டலில் இருக்கும் போது ஆத்திரத்திலும் இப்போது ஆச்சரியத்திலும் அடிக்கடி நினைப்பதுண்டு.\nபாணும் பருப்புக்கறியையும், நம் ஈழப்போராட்டத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது. காரணம் உங்களுக்கே புரியும். இலகுவாக மற்றும் மலிவாக கிடைக்கக்கூடியவற்றை வைத்துக்கொண்டு இலகுவாக சமைத்து வேகமாக பரிமாறக்கூடியதாக இருப்பதே இந்த பாண் - பருப்பு கூட்டணியின் வெற்றி. இப்பொழுது வெளிநாட்டில் வசித்தாலும் எவராச்சும் பாணும் பருப்பையும் காட்டி வேண்டுமா என்றால் அவர்களுக்கு பின்னாடியே போய்விடுவேன். அடுத்து, இந்த குழம்பு பற்றி பேசினால் என்னால் இங்கு நின்மதியாக இருக்க முடியாது. இந்த குழம்பைக் கண்டு வருடங்கள் ஆகிவிட்டது. குழம்பு என்றால் என்ன என்று அம்மாவிடம் ஒரு முறை கேட்ட போது 'கத்தரிக்காய், வாழைக்காய், உருளைக்கிழங்கு, பூசணிக்காய், பாகற்காய் போன்ற காய், கிழங்கு வகைகளில் ஒன்றை முதன்மையாகச் சேர்த்து தேங்காய்ப்பால், மிளகாய்த்தூள், பழப்புளி, உப்பு போன்ற சேர்மானங்களுடன் ஆக்கப்படுவது குழம்பு எனப்படும்' என கூறிச்சிரித்தார். அப்ப இவை அனைத்தையும் மிக்ஸ் பண்ணி சமைத்தால் அது சாம்பாறா என்றேன். சாம்பாறு பற்றி பேசும் பொழுது இட்டலியையும் தோசையையும் ஞாபகப்படுத்தாமல் இருக்க முடியாது. தமிழ்நாட்டு அளவிற்கு நாங்கள் சாம்பாறு பிரியர்கள் இல்லை என்றாலும் பொதுவாக கோவில்களில் அன்னதானம் செய்பவர்கள் சில சமயங்களில் பல கறிகள் செய்வதைத் தவிர்ப்பதற்கு எல்லாக்காய்களையும் சேர்த்து சாம்பார் செய்வதுண்டு.\nதமிழனாக நான் அதிகம் விரும்பி உண்ணும் ஈழத்து உணவுகளை இப்பொழுதெல்லாம் அதிகம் மிஸ் பண்ண வேண்டியிருக்கிறது. வரட்டல் தூள் கறி (கூட்டுக்கறி), பால்க்கறி (வெள்ளைக்கறி), கீரைக் கடையல், வறை அதுவும் வாழைப்பூ, புடோல், சுறா போன்றவற்றின் வறைகள், துவையல், சம்பல் அதுவும் பச்சைக் கொச்சிக்காய் சேர்த்து தேங்காய்ப்பூவுடன் அம்மியில் அரைத்து எடுக்கும் சம்பல், பொரியல், சொதி அதுவும் எலும்புகளை இட்டு தே��ிப்புழி சேர்த்து தயாரிக்கப்படும் சொதி என நம் உணவுகளைப் பற்றி பேசும் போது நாவில் கண்டபடி சுவையூறும். வன்னியில் நிகழும் கொண்டாட்ட அல்லது விசேட வைபவங்களில் நான் மேலே குறிப்பிட்ட அனைத்து உணவுகளும் வரிசையில் அடுக்கி வைத்து பரிமாறப்படும். இந்த பந்தியை அதிகமானவர்கள் தவற விடுவதில்லை. இவ்வாறான சந்தர்ப்பங்களில் அதை தவற விட்டுவிடக்கூடாதென்பதில் நான் மிகவும் கவனமாக இருப்பதுண்டு. உலகில் உள்ள ஏனைய சமூகங்களோடு ஒப்பிடுகிற பொழுது நமது உணவில் தேங்காய் பால் அல்லது பூ சேர்த்துக்கொள்ளுவது அதிகமாக இருக்கிறது. மிளகாய்த்தூளின் பயன்பாடு கூட இந்தியாவோடு ஒப்பிடுகையில் அதிகம் என்றே சொல்ல வேண்டும். இவை இரண்டும் பிற உணவு வகைகளுடன் ஈழத்து உணவு வகையை பிரித்துக்காட்டும் மிக முக்கியமான காரணிகளாகும்.\nஇப்படி நமக்கே உரியதான இந்த ஈழத்து உணவு வகைகளை தேடித் தேடி அலையும் புலம் பெயர் தமிழர்களிடம் கேட்டுப்பார்த்தால் புரியும் அதன் மதிப்பு. ஒவ்வொரு நாளும் அரிசிச் சோறும் குழம்பும் சாப்பிட்டுக்கொண்டிருந்தாலும் திகட்டாத அவர்களுக்கு வெளிநாடுகளில் வெஸ்ட்ரேன் பூட் உடன் தினமும் சண்டை செய்ய வேண்டியிருக்கிறது. ஒரு முறை KFC, Mcdonald பாஸ்ட் பூட்களை சாப்பிட்டு விட்டு மார்வலஸ் என வாயைப்பிழக்கும் நீங்கள் வெளிநாடுகளில் அதை நம்பியே புளைப்பு நடாத்தும் எங்கள் வயிறுகளைக் கேட்டுப்பாருங்கள். பக்கம் பக்கமாக புலம்பி அழும். லீட்டர் லீட்டராக அழுது கொட்டும். இன்னும் நம் உணவு பற்றி பேசுவதற்கு அதிகம் இருக்கிறது. அவற்றை இன்னுமொருவாரம் தொடர்வோம். அதுவரை பசித்திருங்கள்.\nதமிழ்த்தந்தியில் இதுவரை வெளியான கருகிய காலத்தின் நாட்குறிப்புக்களை வாசிக்க இங்கே செல்லுங்கள்.\nLabels: கருகிய காலத்தின் நாட்குறிப்புகள், தமிழ்த்தந்தி\nமதன் கார்கி எனப்படும் கவிதையும் காதில் தூறும் 'அஸ்க் லஸ்க்கா'வும்.\nகவிதையும் பாடலும் எப்பொழுதுமே எங்கள் உணர்வு சார்ந்த இரு பெரும் தமிழ் மொழியின் வடிவங்கள். இவற்றை விரும்பாதோரும் இவை ஆட்கொள்ளாதோரும் இருக்...\nஅடிக்கடி பயணம் செய்பவர்கள் அல்லது பயணவிரும்பிகள் மிகவும் அதிஷ்டசாலிகள் என நான் அடிக்கடி நினைப்பதுண்டு. சாதாரண மனிதர்கள் சந்திக்காத பல புது...\nகெளதம் படம் + இளையராஜா பாடல் = சரியா\nவணக்கம் மக்கள்ஸ், இன்றைய கா���ையே நம் அநேகரிற்கு பாடலோடுதான் புலர்ந்திருக்கும் என்னைப் போல. நீண்ட எதிர்பார்ப்போடு வெளியாகியிருக்கும்...\n இப்பொழுது ஒரு இரண்டு வாரங்களாக எழுதித் தொலைக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த பதிவு இது. அது என்ன அப்பி...\nநாகரீகம் என நாங்கள் - உங்கள் உடையை விட உடலைத்தான் அதிகம் பார்த்திருக்கிறோம். நாகரீகம் என நாடகம் போடுகிறீர்கள். உங்கள் கணவன் மட்டும் முக்...\nநம்ம இந்தியாவில மட்டுமே இது முடியும்\nவணக்கம் மக்கள்ஸ். இன்று ஒரு குஷியான, சுவாரசியமான ஏதாவது ஒன்றை பற்றி பதிவிடலாம் என்றால், குஷிக்கும் சுவாரசியத்திற்கும் குறைவே இல்...\nபெண்களின் நளினமும் ஆண்களின் பொறுக்கித்தனமும்.\nஎன்னைப் பொறுத்தவரையில் ஆண்கள் அதிகம் ரசிக்கக்கூடிய ஒரே விடயம் இந்த பெண்கள்தான். என்னம்மாப் படைத்திருக்கிறான் இந்த கடவுள். அழகாய் பெண்...\nதலைவா - சத்தியமா இது விமர்சனமில்லேங்க\nவணக்கம் நண்பர்ஸ்.. முதலில் இது நிற்சயமாக தலைவா விமர்சனம் கிடையாது. அப்படி விமர்சனம் எழுதியெல்லாம் கலக்க நமக்கு சிபி சார் மாதிரியோ அல்ல...\nசுல்தான் - பில்லியனில் தூங்கும் மனிதன்\nவணக்கம் நண்பர்களே. அண்மையில் எனது தேடலில் கிடைத்த ஒரு அசத்தலான மற்றும் ஆச்சரியமான விடயம் இன்றை உங்களுடனும் பகிரலாம் என்றிருக்கிறே...\nஅவர்கள் எங்களை அப்படித்தான் பார்ப்பார்கள். ஆளைத் தடவித்தான் அடையாள அட்டையே கேட்பார்கள். கீழே போட்டு குனிந்து எடு என்பார்கள். இதற...\nநிலா ஒரு அழகிய இராட்சசி.\nகருகிய காலத்தின் நாட்குறிப்புக்கள் - 17\nகருகிய காலத்தின் நாட்குறிப்புகள் - 16\nகருகிய காலத்தின் நாட்குறிப்புக்கள் - 15.\nஒரு அபலையின் டைரி (2)\nகருகிய காலத்தின் நாட்குறிப்புகள் (22)\nதழல் இலக்கிய வட்டம் (1)\nயாழ் இலக்கிய குவியம் (1)\nலண்டன் தமிழ் வானொலி (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2015/04/blog-post_8.html", "date_download": "2018-05-25T20:38:23Z", "digest": "sha1:LNAI6OS3E3ML3SJTG62WBBL4LLP36JX7", "length": 15678, "nlines": 166, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: கல்பனா அக்கா காளையர் சங்கம்", "raw_content": "\nகல்பனா அக்கா காளையர் சங்கம்\n’’ என்று நண்பர் கேட்டார். கடைசி வரைக்கும் எதுவுமே சொல்லாமல் எதையோ சொல்ல முயற்சிக்கிற கமல் போலவே ஆங்… ஆங்…. என்று குரலெழுப்பி முழித்தேன். துவண்டுபோன என்னுடைய ஜெனரல்நாலேஜை புரிந்துகொண்டு ‘’கல்பனா அக்கானு கூகிள்ல ��ோட்டு தேடுங்க கொச கொசனு கொட்டும்’’ என்றார்.\nகல்பனா அக்கா என்கிற பேரை கேள்விப்பட்டதுமே இது வாட்ஸ் அப் கசமுசா போல அதனால்தான் நாகரிகம் கருதி இப்படி சுற்றி வளைத்து நெளித்து சுளித்து சொல்கிறார் என்று நினைத்தேன். வாட்ஸ்அப் கசமுசா வீடியோக்களுக்கும் ஆடியோக்களுக்கும் இப்படித்தான் ‘’மஞ்சு ஆன்டி வீடியோ, கிரிஜா பாபி ஆடியோ, சவீதா அண்ணி கம்பிகலி’’ என்று பெயர் வைக்கிறார்கள். கல்பனா அக்காவைத்தேட தொடங்கிய போதுதான் இவர் யாருக்கும் எந்தத் தீங்கும் போங்கும் செய்யாத ஆபாசமற்ற ‘’அப்பாவி ஃபேஸ்புக் புகழ் பிரபல பாடகி’’ என்பது தெரிந்தது. நான் ரொம்ம்ம்ம்ம்ப… லேட்டு போல. (கல்பனா அக்காவை ஏற்கனவே தெரிந்தவர்களுக்கு இந்த கட்டுரையே என்னது காந்தி செத்துட்டாரா வகையறாவாக இருக்கலாம்).\nஃபேஸ்புக்கில் நூற்றுக்கும் அதிகமான ரசிகர் மன்றங்கள் கல்பனா அக்காவிற்கு இயங்குகின்றன. ‘’கல்பனா அக்கா காளையர் மன்றம்’’, ‘’கானக்குயில் கல்பனா அக்கா ரசிகர் படை’’ மாதிரி விதவிதமான பெயர்களில் கல்பனா அக்காவுக்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள். வராதா வராதா என்று ஹரஹரமகாதேவகியின் புதிய ஆடியோவுக்காக எப்படி வாட்ஸ்அப் வாலிபர்கள் வாயில் வடையோடு வருத்தத்துடன் காத்திருக்கிறார்களோ\nஅப்படி கல்பனா அக்காவின் பாடல் வீடியோவிற்காகவும் காத்திருக்கிறார்கள் க.அக்காவின் ஃபேஸ்புக் ரசிகவெறியர்கள். கல்பனா அக்கா வீடியோ இறங்கிய அடுத்த நொடியிலிருந்து ஃபேன்ஸ் க்ளப் ரசிகர்கள் விழித்தெழுந்து அந்த வீடியோவை கலாய்க்கும் வீடியோக்களையும் மீம்ஸ்களையும் களமிறக்குகிறார்கள். அந்த அளவுக்கு பிரமாதமாக பாடக்கூடியவர் கல்பனா அக்கா (கேவலமாக கலாய்த்தாலும் மரியாதையாக அக்காவெல்லாம் போட்டு கௌரமாக கலாய்க்கிற இந்த உயர்ந்த குணம் தமிழனுக்கு மட்டும்தான் வரும் (கேவலமாக கலாய்த்தாலும் மரியாதையாக அக்காவெல்லாம் போட்டு கௌரமாக கலாய்க்கிற இந்த உயர்ந்த குணம் தமிழனுக்கு மட்டும்தான் வரும்\nஇந்த இன்னிசை வீடியோக்களில் வாயெல்லாம் லிப்ஸ்டிக்கும் முகமெல்லாம் பவுடருமாக விதவிதமான ஆடைகளில் தோன்றுகிறார் கல்பனா அக்கா. வில்பர் சற்குணராஜின் சொந்தக்கார சகோதரியாக இருப்பாரோ என்னவோ இணையம் வெவ்வேறு காலகட்டங்களில் இப்படிப்பட்ட மனிதர்களை தூக்கிப்பிடித்து ���ொண்டாடும். இந்த மனிதர்கள் எவ்வித பின்புலமும் இல்லாமல் தங்களுடைய தனித்திறமைகளை மட்டுமே நம்பி களமிறங்குகிறவர்கள். முன்பு சாம் ஆண்டர்சன், பிறகு ஜேகே.ரித்தீஷ், அவரைத்தொடர்ந்து பவர்ஸ்டார் போல அவ்வரிசையில் இடம்பிடித்திருக்கிற முதல் பெண்மணி இவர்தான். இணையத்தில் மிக அதிகமாக கலாய்க்கப்பட்ட பெண் என்கிற பெருமையையும் இவர் பெறுகிறார். முந்தையவர்கள் போல் கோடிக்கணக்கில் செலவழித்து சினிமாவெல்லாம் எடுத்து கஷ்டபடாமல் தன்னுடைய டப்பா போனில் மொக்கை வீடியோக்களை எடுத்து அப்லோட் பண்ணி அசத்துகிறார் இந்த வீரமங்கை. அவருடைய நடன வீடியோ கூட ஒன்றுண்டு. தேடினால் கிடைக்கும்.\nஇவருடைய சிறப்பே இளையராஜாவின் மிகச்சிறந்த பாடல்களுக்கு தன் இஷ்டப்படி ஒரு ட்யூன் போட்டு அந்த பாட்டை சாவடிப்பதுதான் அதுவும் ''அழகுமலராட''வையும் ''நானொரு சிந்துவையும்'' கேட்டால் ராஜாசார் கொலைகேஸில் ஜெயிலுக்கு போகும் வாய்ப்பிருக்கிறது. அவருடைய பார்வைக்கு யாராவது இந்த குரலரசியின் வீடியோக்களை எடுத்து செல்ல வேண்டும். ஒருவேளை ராஜாவை பழிவாங்குகிற ரஹ்மான் ரசிகராக இருப்பாரோ என்று நாம் நினைக்கும்போதே ரஹ்மான் பாட்டு ஒன்றையும் நாறடித்து நடுவீதியில் போட்டு நாசம் பண்ணியிருக்கிறார். ரஹ்மான்,ராஜாசார்,டீஜே எல்லாம் முடித்தாகிவிட்டது. இதற்குமேல் பாட்டே இல்லை என்று அவரே பாடல் எழுதி இசையமைத்து நடித்து பாடி ஆடும் வீடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.\nசமீபத்தில் பாரதிவேடத்தில் ஒட்டுமீசையெலாம் வைத்துக்கொண்டு ‘’’உயச்சி தால்ச்சி சொல்லல் பாவம்’’ என்று அவர் கதறுகிற வீடியோதான் யூடியூபை கலங்கடித்துக்கொண்டிருக்கிறது. அனேகமாக அடுத்து கம்பர்,வள்ளுவரிடம் வரலாம். ஆனாலும் பாரதியார் பாவமெல்லாம் சும்மாவிடாது. விகடனில் (டைம்பாஸ்) பேட்டியெல்லாம் எடுத்து போட்டிருக்கிறார்கள். இதுமாதிரி ஆசாமிகளை விகடனில் பேட்டியெடுத்துவிட்டால் அடுத்து திரைப்படங்களில் தோன்றுவார்கள் என்பது ஐதீகம்.\nகல்பனா அக்காவின் ரசிகர்களும் கூட அவரைப்போலவே வேடமிட்டு அவரைப்போலவே தங்கள் மனதுக்கு பிடித்த பாடல்களை பாடியும் வீடியோக்களை உலகெங்கும் இருந்து அப்லோட் செய்யத்தொடங்கியிருக்கிறார்கள். நிறையவே கலாய்க்கப்பட்டாலும், எதோ நிறைய தொண்டு காரியங்கள் செய்கிற பணக்கார பெண்மணியாக இருப்பார் போலிருக்கிறது. தன்னுடைய இந்த பிரபல்யத்தை அதற்காக பயன்படுத்துகிறார் என்றும் தோன்றுகிறது. வீடியோக்களை வைத்து பார்க்கும்போது ஆஸ்திரேலியாவில் வாழும் புலம்பெயர் இலங்கைத்தமிழர் இவர். யாழ்ப்பாணம்தான் சொந்த ஊர் போலிருக்கிறது. கிளிநொச்சியில் வாழும் ஆதரவற்ற குழந்தைகளுக்காக நிதி திரட்ட தேவாவை அழைத்து இசை நிகழ்ச்சி நடத்தி காசெல்லாம் சேர்த்திருக்கிறார். ஆஸ்திரேலியாவில் ஒரு ''வா.மணிகண்டன்'' என்று நினைத்துக்கொண்டேன்\nகல்பனா அக்காவின் பிரபலமான அந்த பாரதியார் வீடியோ.\nகல்பனா அக்காவின் ஒரிஜினல் முகப்புத்தக லிங்க்.\nபடிக்கக்கூடாத குட்டி கதைகள் ரெண்டு(2)\nஅடல்ஸ் ஒன்லி - வயது வந்தவர்களுக்கு மட்டும் 18+\n8 Points - ஓ காதல் கண்மணி\nநெட் நியூட்ராலிட்டி - For dummies\nகல்பனா அக்கா காளையர் சங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF/", "date_download": "2018-05-25T20:19:07Z", "digest": "sha1:6RRZFGV2V3AAGHGAC2Y7QVYJXXDA7XPJ", "length": 4153, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "ரஷ்யாவிற்கு விஜயம் செய்யவுள்ள இந்திய பிரதமர்! | EPDPNEWS.COM", "raw_content": "\nரஷ்யாவிற்கு விஜயம் செய்யவுள்ள இந்திய பிரதமர்\nஎதிர்வரும் 21 ஆம் திகதி இந்திய பிரதமர் ரஷ்யாவிற்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇதன்போது, அவர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.\nஇதன்போது இரண்டு நாடுகளுக்கிடையேயான உறவுகளை பலப்படுத்துவது உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகார் மீது வாகனம் மோதியதில் தகராறு: அமெரிக்க கால்பந்து வீரர் சுட்டுக்கொலை \nபணத்தை சுருட்டிக்கொண்டு நாட்டை விட்டு தப்பிய ஜனாதிபதி\nகென்யா எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை\nஉயிரைக் கொல்கிறது நீலத் திமிங்கலம்: கடிவாளம் போடுவது யார்\nசாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதி��ிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/641/", "date_download": "2018-05-25T20:34:50Z", "digest": "sha1:G5WURWJ3XBRPCULZ74AYL7DOQTDSIIDY", "length": 32327, "nlines": 136, "source_domain": "www.pagetamil.com", "title": "“பொட்டம்மானை மட்டும் ஒப்படையுங்கள்; யுத்தத்தை நிறுத்தலாம்“- இந்தியா கொடுத்த புரபோஷல் – 2 | Tamil Page", "raw_content": "\n“பொட்டம்மானை மட்டும் ஒப்படையுங்கள்; யுத்தத்தை நிறுத்தலாம்“- இந்தியா கொடுத்த புரபோஷல் – 2\nஅன்ரன் பாலசிங்கத்துக்கு இந்தியா அனுப்பிய கடைசி செய்தி\nபா.ஜ.கவுடன் மட்டும் தொடர்பேற்படுத்தி பலனில்லை, காங்கிரசுடனும் தொடர்பேற்படுத்த வேண்டுமென புலிகள் நினைத்தனர். பொது தேர்தலில் பா.ஜ.க சில சமயம் வெற்றியடையாவிட்டால், நிலைமை மோசமாகிவிடலாம். காங்கிரசுடன் தொடர்பிருப்பது அவசியம். அந்த பேச்சு சரி வந்தால், சில சமயங்களில் அவர்களே யுத்தத்தையும் நிறுத்தவும்கூடும்.\nகாங்கிரஸ் ஆட்சியில் இருந்தால் புலிகளிற்கு எதிராக நடப்பார்கள் என்பது புலிகளிற்கு தெரியும். அதனால்தான் 1991இல் ராஜிவ் காந்தியையும் கொன்றார்கள்.\n2008 செப்ரெம்பரில் புலிகளின் செய்தியொன்று ப.சிதம்பரத்திற்கு கிடைத்தது. அந்த செய்தியை கொண்டு வந்தவர் மலேசிய வர்த்தக புள்ளி. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துடன் வர்த்தக தொடர்பில் இருப்பவர். இந்த வர்த்தகத்தில் சில சிக்கல்கள் ஏற்பட்டு பின்னர் நீதிமன்றத்திற்கு சென்றது உபரி தகவல். இதற்கு மேல், மலேசிய வர்த்தக புள்ளியை அடையாளப்படுத்த முடியாது. அது சட்டசிக்கல்களை ஏற்படுத்தும்.\nபுலிகளின் மெசேஜை அந்த வர்த்தக புள்ளிதான் ப.சிதம்பரத்திற்கு பாஸ் செய்தார். யார் மூலம் தகவலை பாஸ் செய்தால் காரியம் சாதிக்கலாமென்பதை புலிகள் அறிந்து வைத்திருந்தனர். “யுத்தத்தை நிறுத்த வேண்டும். பேச்சுக்காக புலிகள் விட்டுக் கொடுப்பிற்கும் தயாராக இருக்கிறார்கள். மக்கள் கொல்லப்பட்டு கொண்டிருக்கிறார்கள். அதற்காக போதியளவு இறங்கி வரவும் தயாராக இருக்கிறார்கள்“ என்பதே அந்த மெசேஜ்.\nஇந்த இடத்தில் மிகமுக்கிய இன்னொரு சம்பவத்தையும் சொல்ல வேண்டும். இதுவும் ஒரு ��ிளாஷ்பேக்தான். சிதம்பரத்தின் மூலம்தான் புலிகள் காங்கிரசுடன் தொடர்பை ஏற்படுத்துகிறார்கள் என நினைக்காதீர்கள். சிதம்பரத்துடனான தொடர்பு ஏற்படுத்தப்படுவதற்கு இரண்டு வருடங்களின் முன் “வெட்டு ஒன்று துண்டு இரண்டாக“ புலிகள்- காங்கிரஸ் பேச்சு நடந்து முடிந்திருந்தது. 2004ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியை பிடித்ததும் அந்த பேச்சு நடந்தது.\nபுலிகள்தான் இந்த பேச்சையும் ஆரம்பித்தார்கள். இந்தியாவின் நலன்களிற்கு குறுக்காக புலிகள் நிற்கமாட்டார்கள், உத்தியோகபற்றற்ற முறையிலான தொடர்பையாவது இரண்டு தரப்பும் பேணலாம், இதன் மூலம் தேவையற்ற குழப்பங்கங்களை தீர்க்கலாமென புலிகள் இந்தியாவிற்கு தகவல் அனுப்பினார்கள். இது 2005 இல் நடந்தது.\nஇந்த தகவல் பரிமாற்றத்தில் ஈடுபட்டவர்கள் இருவர். முதலாவது ஆள், நோர்வேயின் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம். இரண்டாவது ஆள், பிரித்தானியாவிலுள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றும் வடஇந்தியர். அவர் றோ அமைப்பை சேர்ந்தவர். புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் இலண்டனில் தங்கியிருந்தபோது, இந்தியாவுடன் நடந்த உத்தியோகபற்றற்ற பேச்சுக்கள் எல்லாம் இந்த றோ ஆள் மூலம்தான் பாலசிங்கத்துடன் நடத்தப்பட்டது.\nஉங்களிற்கு நன்றாக நினைவிலுள்ள ஒரு சம்பவத்தை உதாரணமாக சொல்லலாம். 2000 ஆம் ஆண்டு யாழ்ப்பாண குடாநாட்டை புலிகள் கைப்பற்றலாமென்ற நிலைமையிருந்தது. இப்போது இந்தியா தலையிட்டதாக சொல்கிறார்கள் அல்லவா, எப்படி தலையிட்டது தெரியுமா இந்த றோ ஆள்தான் பாலசிங்கத்திற்கு இந்தியாவின் நிலைப்பாட்டை அறிவித்தார்.\n2005 இல் நோர்வே தூதர் எரிக் சொல்ஹெய்ம் புலிகளின் செய்தியை இந்தியாவிற்கு சொன்னார். சொல்ஹெய்ம் ஒரு இராஜதந்திரி. “ம்… பார்க்கலாம்“ என்ற அளவில் அவருடன் இந்தியா அளவாகத்தான் பேசியது. ஆனால் இலண்டனில் உள்ள றோ ஆள்தான் இந்தியாவின் நிலைப்பாட்டை தெளிவாக சொன்னார். அந்த யோசனையை கேட்டு புலிகள் உண்மையிலேயே ஆடிவிட்டார்கள்.\n2006 இன் மத்திய பகுதி. அன்ரன் பாலசிங்கம் கடுமையான நோய்வாய்ப்பட்டிருந்த சமயம். சமாதான பேச்சுக்கள் முறிந்து, வன்னியில் படைநடவடிக்கைகள் தீவிரம் பெற தொடங்கியிருந்தது. தனது இறுதிக்காலம் நெருங்கிவிட்டதை பாலசிங்கம் உணர்ந்திருந்தார். இந்த சமயத்தில் பிரபாகரன்- பாலசிங்கம் உறவிலும் முன���னரை போல சுமுகமிருக்கவில்லை. இந்தியாவை சமாளித்தால்தான் விடுதலைப்புலிகளிற்கு எதிர்காலம் பிரகாசமாகுமென்பதை பாலசிங்கம் உணர்ந்திருந்தார். தனது மரணத்திற்கு முன்னர் இந்தியாவை சமாளிக்க விரும்பினார். கடுமையான நோய்வாய்ப்பட்டிருந்த சமயத்திலும் இந்திய மத்திய அரசிற்கு சில தகவல்களை கொடுத்தார். புலிகள் ஒருபோதும் இந்தியாவின் நலன்களிற்கு எதிராக செயற்படாது, இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு புலிகளை அங்கீகரிக்க வேண்டுமென கேட்டிருந்தார்.\nஇந்த தகவல்கள் எல்லாம் இலண்டனில் இருந்த றோ ஆளின் மூலம் காங்கிரசின் உயர்மட்டத்திற்கும், சௌத் புளொக் கொள்கை வகுப்பாளர்களிற்கும் சென்றது. அவர்கள் சில வாரம் இந்த விடயத்தில் தீவிர ஆலோசனை நடத்திவிட்டு புலிகளிற்கு பதில் அனுப்பினார்கள். இலண்டன் ஆள் மூலம்தான் அந்த பதில் வந்தது.\n“ராஜிவ் கொலை விசயத்தில் பிரபாகரன், பொட்டம்மான் இருவருமே குற்றவாளிகள். இருவரையும் தண்டிக்க வேண்டுமென்பதுதான் இந்தியாவின் நிலைப்பாடு. கடந்தகால சம்பவங்களிற்காக புலிகளும் வருந்துகிறார்கள். சில விசயங்களில் விட்டுக்கொடுப்பாகவும் நடக்க தயாராக இருக்கிறார்கள். இந்தியாவும் இதை புரிந்துகொண்டு சில விட்டுக்கொடுப்புக்களிற்கு தயாராக இருக்கிறது. பிரபாகரன் உங்கள் தலைவர். அவரை தண்டிக்கப்போகிறோம் என்பது பொருத்தமில்லாததுதான். இதில் இந்தியா விட்டுக்கொடுப்பாக நடக்கிறது. ஆனால் கண்டிப்பாக பொட்டம்மானை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும். அவர் இந்திய சட்டங்களின்படி தண்டிக்கப்படுவார்“\nஇதுதான் இலண்டனில் இருந்த றோ ஆள், பாலசிங்கத்திற்கு கொடுத்த இந்தியாவின் செய்தி.\nஇந்த செய்தி பிரபாகரனிற்கு உடனே அறிவிக்கப்பட்டது. இதற்கு மேல் இந்த விடயத்தில் எதையும் பேச பிரபாகரன் தயாராக இருக்கவில்லை. இதனால் 2006 இறுதிக்காலத்துடனேயே இந்த பேச்சு இல்லாமல் போய்விட்டது. இதுதான் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபின்னர் புலிகள் மேற்கொண்ட முதலாவது தொடர்பு முயற்சி.\nஇதற்கு இரண்டு வருடங்களின் பின்னரே மீண்டும் காங்கிசுடன் புலிகள் தொடர்பை ஏற்படுத்தினார்கள். ப.சிதம்பரம் தமிழராக இருந்ததும், மத்திய அரசில் செல்வாக்கானவராக இருந்ததும் புலிகள் அவரை தொடர்புகொள்ள காரணமாக அமைந்தது.\nஇந்த சமயத்தில் புலிகள் இன்னொரு வழியிலும் இந்தியாவை நெருங்கினார்கள். திமுக அப்போது காங்கிரஸ் கூட்டணியில் இருந்தது. திமுக தலைவர் கருணாநிதியின் புதல்வி கனிமொழி ஒரு கவிஞர். வழக்கமான அரசியல்வாதிகளுடன் ஒப்பிடுகையில் முற்போக்கான சிந்தனையுடையவர். அமெரிக்காவில் உள்ள தமிழ்நாட்டு பேராசிரியர் ஒருவர் மூலம் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் நடேசனிற்கும், கனிமொழிக்குமிடையில் தொடர்பு ஏற்பட்டது. ஏற்கனவே சிதம்பரத்திற்கு அனுப்பிய அதே செய்தியை கனிமொழிக்கும் புலிகள் அனுப்பினார்கள். சிதம்பரத்திற்கு அனுப்பிய விவரத்தையும் சொல்லி, சிதம்பரத்தை இந்த விடயத்தில் அக்கறையெடுக்க வலியுறுத்துமாறும் நடேசன் கேட்டுக் கொண்டார்.\nசெப்ரெம்பரில் சிதம்பரத்திற்கு புலிகள் ஒரு மெசேஜ் அனுப்பினாலும், அது சரணடைவிற்கான சமரசமல்ல. இந்தியாவின் நாடி பிடித்து பார்த்து, புலிகளின் தரப்பில் விட்டுக்கொடுப்பிற்கு தயார் என்ற செய்தியை மத்திய அரசிற்கு முன்னரே தெரியப்படுத்தலாம் என்பதே நோக்கம்.\n2009 ஜனவரியில் அமெரிக்கா, ஏப்ரலில் இந்தியா தேர்தல்களை புலிகள் எதிர்பார்த்தார்கள் என்பதையும் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். அமெரிக்காவை இலங்கை விவகாரத்தில் தலையிட வைக்கும் பொறுப்பை குமரன் பத்மநாதன் ஏற்றிருந்தார். அவரிடம் 2008 இல் மீண்டும் சர்வதேச பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டுவிட்டது. மலேசியாவில் இருந்தபடி கே.பி விடயங்களை கையாண்டார். எனினும், அமெரிக்க தலையீட்டு முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. தேர்தலில் வென்றாலும், ஈழ விவகாரத்தில் ஒரு அளவிற்கு மேல் நம்மால் செயற்பட முடியாதென பராக் ஒபாமா தரப்பிலிருந்து கூறப்பட்டிருந்தது.\nஇராணுவத்தை முன்னகர விடாமல் தடுத்து வைப்பதும் புலிகளிற்கு முடியாத காரியமாக இருந்தது. இந்தியாவிற்கு புலிகள் மெசேஜ் அனுப்பிய பின்னர், 2008 ஒக்ரோபரில் மணியங்குளம், வன்னேரிக்குளம், ஜெயபுரம், நாச்சிக்குடா, கிராஞ்சி, ஜெயபுரம், பூநகரி, வலைப்பாடு என வரிசையாக நகரங்கள் இராணுவத்திடம் விழுந்து கொண்டிருந்தது.\nபிரபாகரன் போட்ட ஏழு மாத கணக்கை பற்றி கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம். இந்தியாவிற்கு அனுப்பிய தூது, இந்திய, அமெரிக்க தேர்தல்கள் அனைத்தையும் மனதில் வைத்து, இராணுவத்தின் முன்னகர்வை தடுக்க புலிகள் ஜெயபுரத்தில் பெரும் மண் அணையொன்றை அமைத்திருந்தார்கள். அந்த மண் அணை அமைக்கப்பட்ட விதம், அதை இராணுவம் எப்படி தகர்த்தது என்பது பற்றிய விபரங்களை விலாவாரியாக பின்னர் குறிப்பிடுவோம்.\nபுலிகள் ஜெயபுரத்தில் இருந்து நாச்சிக்குடா வரை பன்னிரண்டு அடி உயர மண் அணை அமைத்திருந்தனர். இதன் முன்பக்கத்தில் பாரிய குழி. இராணுவம் கவச வாகனத்தில் வர முடியாது. முன்னேறி வரும் இராணுவமும் அந்த குழியை கடந்துதான் மண் அணையில் ஏற முடியும். இதற்குள் மண் அணையின் உச்சத்தில் பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ள பதுங்குகுழியில் இருக்கும் புலிகள், இராணுவத்தை சுட்டுவிட முடியும். இந்த மண் அணையில் புலிகளின் அணிகள் நிலைகொண்டிருந்தபோது தளபதி பானு அந்த பகுதிக்கு பொறுப்பாக இருந்தார். இந்த மண் அணையை இராணுவம் கைப்பற்றியது புலிகளின் சரியான திட்டமிடலின்மை காரணமாகவே. மண் அணையை புலிகள் முழுமையாக அமைக்கவில்லை. ஜெயபுரத்திற்கும் பல்லவராயன்கட்டிற்கும் இடைப்பட்ட வெட்டவெளி பகுதியில் 400 மீற்றர் நீளமான பகுதியில் மண் அணை அமைக்கப்படவில்லை. அதுபோல கிராஞ்சிக்கு அண்மையிலிருந்த நீர்ப்பரப்பு ஒன்றிற்கு எதிரிலும் மண் அணை அமைக்கப்படவில்லை. இரண்டு பகுதியிக்குள்ளாளும் இராணுவம் முன்னேறாது என பானு கணக்கிட்டிருந்தார். இரண்டரை மாதம் இந்த மண் அணையை தகர்க்க முடியாமல் இராணுவம் திண்டாடி, இறுதியில் இரவோடு இரவாக இராணுவ அணியொன்று வெட்டவெளியை கடந்து, புலிகள் மண் அணை அமைக்காத பகுதிக்குள்ளால் நுழைந்து, புலிகளின் பெரும் மண் அணையை உடைத்துக்கொண்டு உள்நுழைந்தனர்.\nசிதம்பரம் மூலம் இந்தியாவுடன் பேச்சு நடத்தும் சமயத்தில் இராணுவத்தால் தொடர்ந்து முன்னேற முடியாதென்ற நிலைமையை ஏற்படுத்த வேண்டுமென புலிகள் திட்டமிட்டதும் நடக்கவில்லை.\nபுலிகளின் சிறிய மண் அணையொன்றை உடைக்க முயன்ற இராணுவ சிப்பாய்களின் கதி\nகுறைந்த பட்சம் அமெரிக்க தேர்தல்வரையாவது இராணுவத்தை கிளிநொச்சிக்கு அண்மையாகவும் வராமல் தடுக்க வேண்டுமென புலிகள் நினைத்தார்கள். அதுவும் நடக்கவில்லை.\nபுலிகளின் சர்வதேச பொறுப்பாளராக குமரன் பத்மநாதன் அப்பொழுது தாய்லாந்து, மலேசியாவில் இருந்து செயற்பட்டார். அமெரிக்க தரப்புடன், கே.பியின் ஆட்கள்தான் பேசினார்கள். பராக் ஒபாமாவின் முதன்மைசெயலாளர் மட்டத்தில் இந்த பேச்சுக்கள் நடந்தன. இந்தி�� தேர்தலில் பா.ஜ.க வெல்லுமென நிலவிய கணிப்பைத்தான் ஒபாமாவின் வட்டாரங்களும் நம்பினார்கள். பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததும், 2009 மே, யூன் மாதங்களில் இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து, யுத்தத்தை நிறுத்தலாம், அதுவரை எதுவும் சாத்தியமாகும் வாய்ப்பில்லையென்பதை அமெரிக்க தெளிவாக சொல்லிவிட்டது.\nஇந்த இழுபறிகள் நடந்து கொண்டிருக்க, 2009 ஜனவரியில் இராணுவம் பரந்தன், கிளிநொச்சி நகர்களை கைப்பற்றியது. இந்தியா, அமெரிக்காவை தலையிட வைக்க எந்த இடங்களை இழக்ககூடாதென நினைத்தார்களோ, அந்த இடங்களை இராணுவம் கைப்பற்றிவிட்டது.\nநிலைமை கைமீறி போகிறதென நினைத்த நடேசன், பிரபாகரனுடன் ஆலோசிக்காமல் இந்தியாவுடன் ஒரு சமரச முயற்சியில் இறங்கினார். புலிகளின் முக்கியஸ்தர் பாலகுமாரன், சமாதானசெயலக பொறுப்பாளர் புலித்தேவன், கடற்புலிகளின் தளபதி சூசை, நீதித்துறை பொறுப்பாளர் பரா, நிதித்துறை பொறுப்பாளர் தமிழேந்தி உள்ளிட்டவர்களுடன் ஆலோசித்துவிட்டே முயற்சியை ஆரம்பித்தார். மலேசியாவிலிருந்த கே.பிக்கும் விசயத்தை சொன்னார்கள். நடேசன் வன்னியிலிருந்து ஒரு முனையில் சமரச முயற்சியை நகர்த்த, கே.பி இன்னொரு தரப்பினூடாக சமரச முயற்சியில் ஈடுபடுவதாக முடிவானது.\nநடேசன் உடனடியாகவே காரியத்தில் இறங்கினார். காங்கிரசை அணுக நடேசன் தேர்வுசெய்தது ஒரு பெண்ணை\n நடேசனின் முயற்சிக்கு இந்தியாவின் ரியாக்சன் எப்படியிருந்தது பிரபாகரன் அதை அறிந்தாரா இவற்றை பற்றி அடுத்தவாரம் குறிப்பிடுகிறேன்.\nபிரபாகரனை கொல்ல நடந்த சதி… சொர்ணத்தின் புது போருத்திகள்\nகாயமடைந்த சொர்ணத்தின் கடைசி கணங்கள்\nமாத்தையாவிடம் சொர்ணம் சொன்ன ஒரேயொரு வசனம்… பிரபாகரனின் குடிநீரில் கலக்கப்பட்ட சயனைட்- களத்தில் நின்ற சண்டியன் 03\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nசாக்கு தைப்பது போல உடலை தைத்த தொழிலாளி… பொதுமக்கள் அதிர்ச்சி.\nஇறுதியுத்தத்தில் கொல்லப்பட்ட படையினருக்கு அஞ்சலி\nபனைவளத்தை காப்போம்: வவுனியா இளைஞர்களின் முன்னுதாரண செயற்திட்டம்\nபாம்பு கடித்தது தெரியாமல்பால் கொடுத்த தாயும், குடித்த குழந்தையும் பலி\n23 அமைச்சர்கள்: சுமந்திரனின் திட்டமா\nநினைவேந்தல் வாரத்தின் இரண்டாம் நாள் மிருசுவிலில்\nபாசிக்குடாவில் ஆரம்பித்தது போட்டி: முதல்பரிசு 25,000 அமெரிக்க டொலர்\nசவுதி: WWE போட்டிகளிற்கு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthottam.in/t31861-yahoo-8-facebook", "date_download": "2018-05-25T20:32:07Z", "digest": "sha1:4CL6NHCNQG3TVL6LRVBYKLENJGO6T2UY", "length": 24122, "nlines": 221, "source_domain": "www.tamilthottam.in", "title": "இணைய அரக்கனாக இருந்த Yahoo வைப்போல் 8 வருடங்களில் Facebook கும் காணாமற்போய்விடும்", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» ஒரு பெண் எப்போது அழகாக இருக்கிறாள் - பா.விஜய்\n» பட்ட காலிலேயே படும்....\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» பழத்துக்குள் மாட்டிக்கொண்ட புழு....\n» டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்\n» மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை\n» எளிய மருத்துவக் குறிப்புகள்\n» ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக நடிக்கும் அபர்னதி\n» திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது\n» பலவித முருகன் உருவங்கள்\n» இந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்\n» பி.வி. சிந்துவும் இறக்கையும்\n» தமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்\n» தூதரக அதிகாரிகள் மீது சீனா ஒலியலைத் தாக்குதல்\n» சட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்\n» உலகின் முதல் உறவு\n» உலக தைராய்டு தினம்\n» சென்னையில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை\n» ஸ்ரீநகரில் பிச்சை எடுக்க தடை\n» வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'\n» அலகாபாத் பெயரை மாற்ற முடிவு\n» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு\n» முக்கியமான மூன்று விஷயங்கள்\n» வாழும் வரை வாழ்க்கை.. வாழ்ந்து காட்டுவோம்..\n» உரைவேந்தர் ஔவை துரைசாமி நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n» அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் மின் உற்பத்தி ஆலைக்கு எதிராக வழக்கு: விசாரணைக்கு ஏற்பு\n» வாவ் பாப்... பைனலுக்கு முன்னேறியது சென்னை\n» ஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\n» ‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\n» நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\n» அசத்தல் சாதனைப் ப��ைக்க சுரேஷ் ரெய்னாவுக்கு அரிய வாய்ப்பு\n» என்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி\n» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\n» தியானம் செய்தால் நல்ல சிந்தனை\n» 24 மணி நேரத்தில் மழை வரும்\n» பெண் மாலுமிகளுக்கு அமைச்சர் வரவேற்பு\n» அரசு வீட்டை காலி செய்ய மறுப்பு: 2 வருடம் அவகாசம் கேட்கிறார் அகிலேஷ்\n» குமாரசாமி பதவியேற்பு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\n» யார் இட்ட சாபம்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» யார் இட்ட சாபம்: உஷா முத்துராமன்\n» யார் இட்ட சாபம்: சா. கா. பாரதி ராஜா\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nஇணைய அரக்கனாக இருந்த Yahoo வைப்போல் 8 வருடங்களில் Facebook கும் காணாமற்போய்விடும்\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nஇணைய அரக்கனாக இருந்த Yahoo வைப்போல் 8 வருடங்களில் Facebook கும் காணாமற்போய்விடும்\nபங்குச்சந்தையில் மிக மோசமான வீழ்ச்சியைக் கண்ட Facebook ஆனது மோசமான நிலைக்குத் தள்ளப்படலாமென்ற அறிகுறியைக் காட்டுகின்றது.\nமுதலீட்டு அதிகாரியான Ironfire Capital இன் நிறுவுனர் எரிக் ஜக்சன்\nFacebook இன்னும் 8 வருடங்களில் பெறுமதியில் வீழ்ச்சியடைந்து\nகாணாமற்போய்விடுமெனக் கூறினார். வேறு புதிய நிறுவனங்களுடன் நிற்கமுடியாமல்\nதள்ளாடும் இந்நிறுவனம் இணைய அரக்கனாக இருந்த Yahoo இனைப்போல\nகுறிப்பிடுகையில் நவீன இணையத்தளங்களின் வருகையால் Yahoo இனைப்போல இது\nவிரைவில் மறைந்துவிடலாமென்றும் கூறினார். Yahoo மறைந்தாலும் அது இன்னமும்\nபணம் சம்பாதித்துக்கொண்டுதானிருக்கின்றது. அதில் 13,000 பணியாளர்கள்\nஇன்னமும் வேலைசெய்துகொண்டுதானிக்கின்றார்கள். ஆனால் 2000ம் ஆண்டில் இதன்\nFacebook தற்போது கையடக்கத் தொலைபேசி\nமென்பொருட்களையே வரிசையாக வெளியிட்டு வருகின்றது. ஆனால் விளம்பரங்கள்\nஇல்லாமல் இந்த மென்பொருட்களை வெளியிட்டதால் சற்றுப் போராடிவருகின்றது.\nஜக்சன் நிறுவனங்களை 3 பிரிவாகப் பிரிக்கின்றார். Yahoo போன்ற\nஇணையத்தளங்கள், Facebook போன்ற சமூக சேவைத் தளங்கள் மற்றும் கையடக்கத்\nதெரிவிக்கையில் Google ஒரு சமூக ஊடகமாக மாறுவதற்குப் பெரும் போராட்டங்களைச்\nசந்தித்துள்ளது. அதுபோலவே Facebook ம் தனது கையடக்கத் தொலைபேசிச்\nசேவைக்குள் செல்வதற்கும் சவால்களை எதிர்நோக்குமெனத் தெரிவித்தார்.\nவேகமாக ��கர்கின்றது. அது மிகவும் போட்டி மிக்கது. இந்தப் புதிய\nதலைமுறைக்குள் நகர்வதற்கு ஒவ்வொருவரும் மிகவும் சிரமப்படவேண்டியிருக்கும்\nLocation : அன்பு உள்ளங்களில்\nRe: இணைய அரக்கனாக இருந்த Yahoo வைப்போல் 8 வருடங்களில் Facebook கும் காணாமற்போய்விடும்\nRe: இணைய அரக்கனாக இருந்த Yahoo வைப்போல் 8 வருடங்களில் Facebook கும் காணாமற்போய்விடும்\nபோராட்டமும் புதியனவும்தான் நம் வாழ்க்கையே...\nஎன்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க\nRe: இணைய அரக்கனாக இருந்த Yahoo வைப்போல் 8 வருடங்களில் Facebook கும் காணாமற்போய்விடும்\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: இணைய அரக்கனாக இருந்த Yahoo வைப்போல் 8 வருடங்களில் Facebook கும் காணாமற்போய்விடும்\nRe: இணைய அரக்கனாக இருந்த Yahoo வைப்போல் 8 வருடங்களில் Facebook கும் காணாமற்போய்விடும்\nLocation : நண்பர்களின் அன்பில்\nRe: இணைய அரக்கனாக இருந்த Yahoo வைப்போல் 8 வருடங்களில் Facebook கும் காணாமற்போய்விடும்\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகை���்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத ம��ுத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naangamthoon.com/%E0%AE%90-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%93%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2/", "date_download": "2018-05-25T20:23:59Z", "digest": "sha1:OUIU72YAFDP7DNRC5VPTVPBS4RWACOWX", "length": 10211, "nlines": 121, "source_domain": "naangamthoon.com", "title": "Naangamthoon Tamil Daily news | Online Live News | Latest Current affair News | channel website Naangamthoon news Live tamil Cinema news ஐ.பி.எல். போட்டி: ஓப்பன் சேலஞ்ச் விடுத்த விராட் கோலி!", "raw_content": "\nஐ.பி.எல். போட்டி: ஓப்பன் சேலஞ்ச் விடுத்த விராட் கோலி\nஐ.பி.எல். போட்டி: ஓப்பன் சேலஞ்ச் விடுத்த விராட் கோலி\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதும் டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்தப் போட்டி, இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.\nஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசனில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அணி கிங்ஸ் லெவன் பஞ்சாப். தாமதமாக வந்தாலும், கெயிலின் வருகைக்குப் பின்னால் மேலும் அச்சுறுத்தல் மிகுந்த அணியாக அது மாறியது. ஆனால், அது நீண்டகாலம் நீடிக்கவில்லை. தொடக்க ஆட்டக்காரர்களான கெயில் மற்றும் ராகுலைத் தவிர மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு ஒருவீரர் கூட எழுச்சிபெறவில்லை. பந்துவீச்சாளர்களிலும் ஆண்ட்ரூ டையைத் தவிர மற்ற யாரும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.\nஒருவார நீண்ட இடைவெளிக்கு முன்னர் வரை ஏழு போட்டிகளில்ஐந்து வெற்றிகளுடன் வலுவாக இருந்தது பஞ்சாப் அணி. ஆனால், அதற்குப் பிந்தைய நான்கு ���ோட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றிபெற்று பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. கடைசியாக கொல்கத்தா உடனான போட்டியில் எதிர்பார்த்த ஆட்டத்தைக் காட்டமுடியாமல் தோற்றுப்போனது அந்த அணி. பிரகாசமாக இருந்த வாய்ப்புகளை நலுவவிட்டு, இன்று தோல்வியைப் பதிவுசெய்தால் நிச்சயம் தொடருக்கு வெளியே என்ற நிலைக்கு அந்த அணி வந்திருக்கிறது.\nஎதிரணியான பெங்களூரு பற்றி அதிகம் பேசத் தேவையில்லை. அந்த அணி இழப்பதற்கும் பெரிதாக ஒன்றும் இல்லை. ஆனால், சில மாயங்கள் நடந்தால் ‘சாலா கப் நம்தே’ என்ற வாசகத்தை அந்த அணி உண்மையாக்கலாம். இன்றைய போட்டி குறித்து விராட் கோலி, ‘எதிரணியினரை ரன்குவிப்பில் ஈடுபடச் சொல்லுங்கள்.. நாங்கள் அதை சேஷ் செய்து காட்டுகிறோம்’ என ஓப்பன் சேலஞ்ச் விடுத்திருக்கிறார். ஹோல்கர் மைதானத்தில் கடைசியாக நடந்த 8 போட்டிகளில் சேஷிங் செய்த அணிகளே ஏழுமுறை வெற்றிபெற்றிருக்கின்றன. விராட் கோலியின் இந்த சவாலை பஞ்சாப் அணி ஏற்றுக்கொள்ளுமா\nவிஷால் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை…டி.ராஜேந்தர் ஆவேசம்\nதமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்:: ஸ்டாலின்\nயார் துப்பாக்கி சூட்டிற்கு அனுமதி அளித்தது\nஇன்று முதல் மூன்று நாட்களுக்கு மெட்ரோ ரயிலில் இலவச பயணம் போகலாம்\nதூத்துக்குடியில் நிறுத்தப்பட்டுள்ள இணையதள சேவை வழங்குவது தொடர்பாக நாளைக்குள் ஆய்வு…\nயார் துப்பாக்கி சூட்டிற்கு அனுமதி அளித்தது\nதூத்துக்குடி சம்பவத்திற்கு இரங்கல்: ’சாமி- 2’ படத்தின்…\nஇன்று முதல் மூன்று நாட்களுக்கு மெட்ரோ ரயிலில் இலவச பயணம்…\nதூத்துக்குடியில் நிறுத்தப்பட்டுள்ள இணையதள சேவை வழங்குவது…\nஸ்ரீவைகுண்டம் அருகே அரசுப் பேருந்துக்கு தீ வைப்பு\nபொறியியல் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க 3 நாட்கள் அவகாசம்…\nஆலையை வேறு இடத்துக்கு மாற்றும் முடிவு இல்லை-ஸ்டெர்லைட்…\nவாட்ஸ்ஆப்பில் மீடியா விசிபிலிட்டி, காண்டாக் ஷார்ட்கட்…\nபாகிஸ்தானில் தேர்தலில் முதல் முறையாக போட்டியிடும் மூன்றாம்…\nஆப்பிள் நிறுவனத்துக்கு இழப்பீடாக ரூ.3600 கோடி வழங்க சாம்சங்…\nதுப்பாக்கிச் சூடு- மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தது…\nஅபார உயர்வுடன் முடிந்தத பங்குச்சந்தை\nநடிகை மியா ஜார்ஜ் தன் தாயுடன் ஸ்கை டைவிங் சாகசம்\nநாட்டின் கல்வியை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி- பிரதமர் மோடி\nதுவங்கியது தென் மேற்கு பருவமழை-சென்னை வானிலை மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anudhinam.blogspot.com/2010/12/blog-post_28.html", "date_download": "2018-05-25T20:43:04Z", "digest": "sha1:RCBORMCYQFSFQVP24XCORCW6FZYGDIU5", "length": 6438, "nlines": 60, "source_domain": "anudhinam.blogspot.com", "title": "தினம் ஒரு தகவல்: பற்றற்ற பற்று", "raw_content": "\nமயானத்தில் முனிவர் ஒருவர் தவம் புரிந்தார். அவருடன் சீடன் ஒருவனும் தவத்தில் ஈடுபட்டான். ஒரு நாள் நள்ளிரவில் சீடனைத் தனியாகத் தவத்தில் இருக்கச் செய்து, முனிவர் தனது குடிலுக்குள் ஓய்வு எடுத்தார். சிறது நேரத்தில் சீடன் முனிவர் முன் வந்து நின்றான். “ஏன் இவ்வளவு விரைவில் திரும்பிவிட்டாய்” என்ற முனிவரிடம், “மயானத்தில் தனியே இருக்க பயமாக இருக்கிறது” என்று தயங்கியபடி சொன்னான் சீடன். “வேதம் படித்த நீ பயப்படலாமா” என்ற முனிவரிடம், “மயானத்தில் தனியே இருக்க பயமாக இருக்கிறது” என்று தயங்கியபடி சொன்னான் சீடன். “வேதம் படித்த நீ பயப்படலாமா என் சரீரத்தில் நீ வைத்திருக்கும் பற்றுதான் உன்னுள் பயத்தை வரவழைத்தது. அழியக்கூடிய நிலையற்ற பொருட்களின் மீது பற்று வைத்தவன், அழியாத சத்தியத்தை அடைய முடியாது என்று கடோபநிஷதம் கூறுவதை அறியவில்லையா நீ” என்றார் முனிவர். சரீர சுகத்தில் நாம் வைக்கும் எல்லையற்ற பற்றுதான் எல்லாவித துன்பங்களுக்கும் மூலக்காரணம்\n‘இளமை கழிந்து வயோதிகம் வளர்ந்ததும் காம விகாரம் மனதில் இருந்து கழன்று விடுகிறது. நீர் முழுவதும் வற்றிய ஏரியில் எந்த பிம்பமும் தெரியாமல் போகிறது. செல்வம் அனைத்தையும் இழந்தவனது வீட்டை சுற்றம், முற்றும் மறந்து விடுகிறது. பற்றற்ற வாழ்மை மேற்கொள்ளும்போதுதான் துயரங்களில் இருந்து விடுதலை கிடைக்கிறது’ என்ற ஆதிசங்கரரின் ஞானமும், கீதையின் சாரமும் ஒரே மையப் புள்ளியில் ஒன்றாக இணைகின்றன.\nவிரும்பாதது வந்தாலும் துன்பம்; விரும்பியது விலகினாலும் துன்பம்; விரும்பியதை அடைந்து அதை இழந்தாலும் துன்பம். ஒவ்வொன்றாக மறைந்து போகும் உலக வாழ்வில்… ஒரு பொருளின் இருப்பில் கிடைக்கும் இன்பத்தைவிட, அதை இழந்துவிடுவோமோ என்ற நினைப்பில் எழும் அச்சமும் துன்பமுமே அதிகம் எனும் அறிவு, கண் விழிக்கும் வரை மனிதனுக்குப் பற்றிலிருந்து விடுதலை கிடையாது.\nகுறிப்பு: தங்களது நண்பர்கள், உறவினர்கள், க��டும்பத்தினர்கள், சகஊழியர்கள் என எவரேனும் இந்தச் சேவையை பெற விரும்பினால் தயவு செய்து அவர்களது மின்னஞ்சலை எமக்கு தெரியப்படுத்தவும். தெரியப்படுத்த வேண்டிய மின்னஞ்சல் ananthprasath@drcet.org | Subscribe | Unsubscribe|Donate for this Service.\nகல்விச் சேவை பற்றி அறிய மற்றும் எங்களது இந்த கல்விச் சேவைக்கு உதவி ஏழை குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்திட - DRCET\nஎமது நிறுவனம் மற்றும் தொழில் பற்றி அறிய - Web Designing Company\nபுதிய சிந்தனை – II\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrovanakam.blogspot.in/2015/08/blog-post_61.html", "date_download": "2018-05-25T20:34:36Z", "digest": "sha1:B3PX7MNHT7LTPGVKC4RF2WOXBLOT5XZO", "length": 6659, "nlines": 171, "source_domain": "astrovanakam.blogspot.in", "title": "ஜாதக கதம்பம்: புதிய தொடக்கத்தை பற்றி", "raw_content": "\nபல பெண்கள் நமது பதிவுக்கு வந்து படித்து செல்லுகின்றனர். ஒரு பெண்களைப்பற்றி ஏற்கனவே பல பதிவுகளில் சொல்லியுள்ளேன். பெண்களால் ஞானத்தை அடையமுடியாது என்று சொல்லியுள்ளேன். பெண்களுக்கு ஏற்ற ஒரு ஆன்மீகத்தைப்பற்றியும் சொல்லியுள்ளேன்.\nபெண்கள் தந்த்ரா வழியில் ஞானத்தை அடையமுடியும் என்பதையும் சொல்லியுள்ளேன். தந்த்ரா என்றால் ஏதோ தவறான பாதை என்றும் ஒருசிலர் சித்தரித்துள்ளனர். அது தவறான ஒன்று. தந்த்ரா என்றால் தன்னை சுயபரிசோதனை செய்துக்கொண்டு ஆன்மீகபாதையில் முன்னேறி செல்ல வழிவகுக்கும் ஒரு கருவி. அதனை பயன்படுத்தி எளிய வழியில் ஆன்மீகத்தில் நீங்கள் முன்னேறி செல்லமுடியும்.\nஎப்படி எப்படி எல்லாம் எளிய வழியில் சக்தியை எடுத்து முன்னேறி செல்லலாம் என்பதைப்பற்றி சொல்ல உள்ளேன். ஒருவர் இதில் இணைந்து அவர்கள் பயிற்சியை தினமும் எடுத்தால் ஒரு குறுகிய காலத்திற்க்குள் நல்ல நிலையை கண்டிப்பாக அடையலாம்.\nநமது பதிவுக்கு வரும் நண்பர்கள் முடிந்தவரை எப்படியும் விரைவில் இணைந்துவிடுங்கள். வித்தியாசமான ஒரு ஆன்மீகத்தை அனுபவித்துவிடலாம்.\nபச்சைப்பரப்புதல் மற்றும் காயத்ரி மந்திரம்\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 3\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 2\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/cat/7/%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AF%E2%80%A0%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BF%20%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD/5", "date_download": "2018-05-25T20:33:50Z", "digest": "sha1:KSEL7ZZOG6W63FUFRIV75XTXYT4EKCZV", "length": 8362, "nlines": 59, "source_domain": "tamilmanam.net", "title": "செ��®¯à¯�தி விமரà¯�சனமà¯�", "raw_content": "\nமுதலில் உற்சாகமாகி பின் சோகமான டோனியின் மனைவி : இதுவா ...\nVinthai Ulagam Admin | சுவாரஸ்யம் | செய்திகள்\nடெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. ஐ.பி.எல்-லில் நேற்று நடந்த போட்டியில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ...\nஎன் மகன் இவ்வளவு மதிப்பெண் எடுப்பான் தெரிஞ்சிருந்தா குடிச்சிருக்க மாட்டேன் ...\nதமிழகத்தில் இவ்வளவு மதிப்பெண் எடுப்பான் என்று தெரிந்திருந்தால், நான் குடித்திருக்கவே மாட்டேன் என்று தினேஷின் தந்தை கதறி அழுதுள்ளார்.திருநெல்வேலி மாவட்டம் வண்ணாரப்பேட்டை தெற்கு புறவழிச் சாலையில் ...\nமருமகன் கறுப்பாக இருந்ததால் 8 மாத கர்ப்பிணி மகளை தீவைத்து ...\nதிருச்சி மாவட்டத்தில் தனக்கு தெரியாமல் மகள் திருமணம் செய்துகொண்டதோடு மட்டுமல்லாமல் கர்ப்பமானதால் கோபம் கொண்ட தந்தை பெட்ரோல் ஊற்றி மகள் மற்றும் மனைவியை எரித்துள்ளார். பேக்கரி ...\n14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிவிட்டு பேரம் பேசிய கயவன்\nதமிழகத்தில் 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிவிட்டு அதற்கு பேரம் பேசிய நபரை சிறுமியின் பெற்றோர் அடித்து உதைத்ததால், அங்கு பரபரப்பு நிலவியது. கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரை ...\nதவறு செய்யாத அப்பாவி கணவன் உயிரை விட்ட சோகம் : ...\nஇந்தியாவில் மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவர் நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்ட சில மணிநேரத்துக்கு முன்னர் கணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். புனேவை சேர்ந்தவர் ...\nபடிப்பு செலவிற்காக கன்னித்தன்மையை 1 மில்லியன் தொகைக்கு ஏலத்தில் விட்ட ...\nஸ்பெயின் நாட்டை சேர்ந்த 19 வயது மாணவி தனது மேற்படிப்பு செலவிற்காக கன்னித்தன்மையை ஏலத்தில் விட்டுள்ளார். Alice Hayson ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர், தற்போது லத்தீன் ...\n104 பயணிகளுடன் நடு வானிலிருந்து விழுந்து நொறுங்கிய விமானம் : ...\nகியூபாவில் 104 பயணிகளுடன் சென்ற விமானம் கீழே விழுந்து நொறுங்கியதால், பயணிகள் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. கியூபானா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான Boeing 737 என்ற ...\nகடவுளின் சாபம் : 12 வயதுக்கு மேல் பெண்களுக்கு வளரும் ...\nvinadmin | சுவாரஸ்யம் | செய்திகள்\nDominican குடியரசு நாட்டில் இருக்கக்கூடிய பரஹோனா மாகாணத்தில் அமைந்திருக்கிறது லாஸ் சலினாஸ் என்ற சிறிய நகரம். ���ந்த நகரத்தில், பிறக்கும் குழந்தைகள் எல்லாம் பிறக்கும் போது ...\nதன் உயிரை கொடுத்து பேத்தியை காப்பாற்றிய பாட்டி : நெகிழ்ச்சி ...\nசென்னையில் தனது பேத்தியின் உயிரை காப்பற்றுவதற்காக பாட்டி தனது உயிரை விட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை முகப்பேரை சேர்ந்த நடராஜன் – லட்சுமி தம்பதியினர் பூ ...\nதிருடச் சென்ற இடத்தில் திருடன் செய்த வேலை : அதிர்ச்சி ...\nஅமெரிக்காவில் திருடச் சென்ற இடத்தில், தன்னுடைய முதல் முயற்சியிலே கடையின் கதவுகள் திறந்ததால், மகிழ்ச்சியில் திருடன் ஆட்டம் போட்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ponmozhigal.com/2015/08/blog-post_79.html", "date_download": "2018-05-25T20:31:38Z", "digest": "sha1:RHZSGOFQBSNKFKSB4M4C7YLLFBZLP75Q", "length": 1945, "nlines": 42, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nஆனால் சோம்பேறியாகி விடக் கூடாது.\nஅமைதி நிறைந்த அடிமைத் தனத்தை விட ஆபத்துடன் கூடிய சுதந்திரமே மேலானது. -ரூசோ\nஇந்த உலகை எப்படி இவ்வளவு எளிதாகவும், விரைவாகவும் உங்களால் வெல்ல முடிந்தது என்று கேட்கின்றனர். அவர்களுக்கு நான் கூறும் பதில்: எந்த இடத்தி...\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nவருவதும் போவதும் இன்பமும் துன்பமும்; வந்தால் போகாதது புகழும் பழியும்; போனால் வராதது மானமும் உயிரும்; தானாக வருவது இளமையும் மூப்பும்; நம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2017/01/blog-post_833.html", "date_download": "2018-05-25T20:21:01Z", "digest": "sha1:ZYTZIE2OVZ6B27IDUD3XJBVP2663BVVH", "length": 33598, "nlines": 313, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: தமிழக அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nதமிழக அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை\nதமிழகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் உடற்கல்வி, ஓவியம், கணினி, தோட்டக்கலை, இசை, தையல், வாழ்வியல்திறன், கட்டிடவியல் உள்ளிட்ட பாடங்களை 6 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கு பகுதிநேரமாக கற்பிக்க 2012-ஆம் ஆண்டு ரூ.5000/- தொகுப்பூதியத்தில் 16549 பகுதிநேர ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். வாரத்திற்கு 3 அரைநாள்கள் வீதம், ஒரு மாதத்தில் 12 அரைநாள்கள் பணியாற்ற பணிக்கப்பட்டனர்.\nஅனைவருக்கும் கல்வி இயக்கத்தில் அனைத்து வகைப் பணிப் பிரிவினருக்கும் ஊதிய உயர்வு வழங்கியபோது, முதல் முறையாக பகுதிநேர ஆசிரியர்களுக்கும் (2014 ஏப்ரல் முதல்) ரூ.2000/- ஊதியம் உயர்த்தப்பட்டு ரூ.7000/- வழங்கப்பட்டு வருகிறது.\nகடந்த 5 ஆண்டுகளில் ஒருமுறை மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. பண்டிகை கால ஊக்கத்தொகை, பணியின்போது உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு ஆகியவை வழங்கப்படவில்லை. பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன் மறுக்கப்பட்டுவருகிறது.\nமகளிர் பகுதிநேர ஆசிரியர்களுக்கு மகப்பேறு கால விடுப்பு அனுமதிக்கப்படுவதில்லை. பணி நியமனம் மற்றும் பணி நிரவலின்போது தொலைதூரப் பள்ளிகளுக்கு பணி ஒதுக்கீடு வழங்கப்பட்டவர்களுக்கு இதுவரை அருகிலுள்ள பள்ளிகளில் பணிபுரியும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என பகுதிநேர ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇதுகுறித்து தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் கூறியதாவது:\n14வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் 16549 பகுதிநேர ஆசிரியர்களுக்கும் ஓராண்டுக்கு 12 மாதங்களுக்கான ஊதியத்தைக் கணக்கிட்டு அறிவித்ததை அமுல்படுத்த வேண்டும். 2012ஆம் ஆண்டு முதல் இதுவரை ஒவ்வொரு வருடமும் 11 மாதங்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள மே மாதங்களின் தொகுப்பூதியத் தொகையான ரூ.51 கோடியே 30 இலட்சத்து 19 ஆயிரத்தை பகுதிநேர ஆசிரியர்களுக்கு வழங்க துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nகோவா மாநிலத்தில் பகுதிநேர பயிற்றுநர்களுக்கு மாதம் ரூ.1500, ஹரியானாவில் ரூ.10000 வீதம் வழங்கப்படுகிறது. மேலும், கேரளம், கர்நாடகம் மாநிலங்களில் பகுதிநேரப் பயிற்றுநர்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் வேலை வழங்கப்பட்டு, கூடுதல் தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது. எனவே, அதே நடைமுறையை தமிழகத்திலும் அமுல்படுத்த வேண்டும். பகுதிநேர பயிற்றுநர்களை காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த ஆண்டுக்கு ரூ.400 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து, அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.\n2015, 2016ஆம் ஆண்டுகளில் ஜாக்டோ அமைப்பின் போராட்டங்களின்போது பள்ளிகளை இயக்க அரசின் உத்தரவுப்படி முழுமையாகப் பயன்படுத்தப்பட்ட 15000க்கும் மேற்பட்ட பகுதிநேரப் பயிற்றுநர்களுக்கு, பகுதிநேரப் பயிற்றுநர்களின் தொடர் கோரிக்கையான முழுநேரப் பணி வழங்கவில்லை. மேலும் டாஸ்மாக், ஊரக வளர்ச்சி துறை வட்டார வளர்ச்சி அலுவலக மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்ட கணினி இயக்குபவர்களைப் போல பல்வேறு துறைகளில் உள்ள தொகுப்பூதிய பணியாளர்களுக்கு ஆண்டு வாரியாக ஊதிய உயர்வு வழங்கப்பட்டுவருகிறது. எனவே, பகுதிநேரப் பயிற்றுநர்களுக்கு 2011-12ஆம் ஆண்டு முதல் கணக்கிட்டு ஆண்டு வாரியாக ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.\nசமவேலை – சம ஊதியம் என்ற தத்துவத்துக்கு உயிர் கொடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.எஸ்.ஹெகர், எஸ்.ஏ.பாப்டே ஆகியோர் பஞ்சாப் மாநில ஒப்பந்த தொழிலாளிக்கு ஆதரவாக வழங்கிய தீர்ப்பை, மத்திய – மாநில அரசுகள் நடைமுறைப்படுத்த வேண்டும்.\nஒரே கல்வித் தகுதியில் உள்ளவர்களில் இருவேறு நிலைகளில் பணிமர்த்தி, ஒரு பிரிவினர் அரசு சலுகைகளுடன் சிறப்பாசிரியர்களாகவும், மறு பிரிவினர் ரூ.7000 தொகுப்பூதியத்தில் மத்திய அரசின் திட்ட வேலையில், ஒப்பந்த அடிப்படையில் பகுதிநேரப் பயிற்றுநர்களாகவும் பணியாற்றி வருவதை தீர்வு காண வேண்டும். ஏற்கனவே அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் பணியாற்றிய ஆசிரியர் பயிற்றுநர்களை, பணிநிரந்தரம் செய்தது போல பகுதிநேரப் பயிற்றுநர்களையும் நிரந்தரம் செய்ய வேண்டும் என்றார் அவர்.\nCPS - அரசின் பங்��ளிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\nஆசிரியர் தகுதித் தேர்வு 2017 விண்ணப்பங்கள் 15 முதல...\nபள்ளிக்கல்வி - அரசு / நகராட்சி உயர் / மேல் நிலைப் ...\nதமிழக அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரி...\nசி.பி.எஸ்.இ., திட்டத்தில் சேர ஜூன் 30 வரை அவகாசம்\nபிளஸ் 2 ஹால் டிக்கெட் அவகாசம் நீட்டிப்பு\nவெளிநாடு வாழ் இந்தியர் 'நீட்' தேர்வு எழுதலாமா\nஇன்ஜி., கல்லூரிகளில் கல்வி கட்டணம் உயர்கிறது\nஏப்ரல் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பு இல்ல...\nபள்ளிப் பாடத்தில் காயிதே மில்லத் வாழ்க்கை வரலாறு: ...\nஜல்லிக்கட்டு அனுமதி சட்டத்துக்கு குடியரசுத் தலைவர்...\nஇந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர், உடற்கல்...\nTNTET: (தாள்-1) ஏப்ரல் 29-ம் தேதியும் (சனிக்கிழமை)...\nTNTET - 2017: ஆசிரியர் தகுதித் தேர்வு–2017 | போட்ட...\nநீட் நுழைவு தேர்விலிருந்து தமிழக மாணவர்களை காக்க வ...\n\"நீட்\" விரைவில் மாதிரி நுழைவு தேர்வு\nதேர்வுகளை விழாவாக பாருங்கள்: மாணவர்களுக்கு மோடி அற...\nவிரைவில் வங்கி சேவையை தொடங்குகிறது தபால் துறை\nஆசிரியர் தகுதித் தேர்வு குளறுபடி இல்லாமல் நடக்கும்...\n வருமான வரிவிலக்கு உச்சவரம்பு... துவங்கி வி...\nபுதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.ப...\n'எய்ம்ஸ்' நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்., 23...\n'நீட்' தேர்வு வந்தாலும் மாநில மாணவர்களுக்கே முன்னு...\n'நீட்' விதிமுறைகள் மாற வாய்ப்பு\nஅங்கீகாரம் இல்லாத பள்ளிகளை முறைப்படுத்த அரசாணை: அம...\nரயில் டிக்கெட் சலுகை; ஆதார் கட்டாயம்\nஆசிரியர் தகுதித் தேர்வு முறையில் பயனுள்ளதை நடைமுறை...\nசென்னை பல்கலை தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\nமின் வாரிய உதவி பொறியாளர் தேர்வு; ’கட் - ஆப்’ மதிப...\nபேராசிரியர் பணிக்கான ’செட்’ தேர்வுக்கு புதிய கமிட்...\n8ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று ’ஸ்காலர்ஷிப்’ தேர்...\nஅகஇ - 2016-17ஆம் ஆண்டுக்கான கட்டிடப்பணிகள் - நிதி ...\nஅகஇ - பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான மூன...\nதொடக்கக் கல்வி - தீண்டாமை எதிர்ப்பு தினம் - 30.01....\nகுடியரசு தினத்தை கடலை மிட்டா���ுடன் கொண்டாடிய தேவக்க...\nதொடக்க நடுநிலைப்பள்ளி மாணவர்கள் கணக்கெடுப்பு: ஒரே ...\nஉங்கள் குழந்தைக்கு இருக்கும் திறமையை கண்டுபிடிப்பத...\nசிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு தேர்வு தேதிகள் மாற்றம்...\nஆசிரியர் தகுதித் தேர்வு: இன்று அறிவிப்பு\nஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவதில் உள்ள சட்ட சிக்...\nஆசிரியர் தேர்வில் தகுதிகாண் மதிப்பெண் முறையை அரசு...\nஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிரான மனுக்களைத் திரும்...\nபொறியியல் பட்டதாரிகளுக்கு என்எல்சி நிறுவனத்தில் ப...\nத.அ.உ.சட்டம் 2005 - பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்த...\nபிளாஸ்டிக் பைகளுக்கு தடை: குடியரசு தின விழாவில் ம....\nகட்டணம்நேரடியாக செலுத்த 'மொபைல் ஆப்'\nதமிழகத்தில்தான் தரமான கல்வி : கவர்னர் வித்யாசாகர் ...\nஅனைத்து தலைநகரங்களிலும் பாஸ்போர்ட் அலுவலகம்\nபுதிய ஓய்வூதிய திட்டத்தில் கடன் கிடையாது\nகூட்டுறவு சங்க இளநிலை ஆய்வாளர் தேர்வு முடிவு வெளிய...\nபிளஸ் 2 மதிப்பெண்ணுக்கு ஐ.ஐ.டி., தேர்வில் முக்கியத...\nடி.டி.சி., தேர்ச்சி பெறாத பகுதி நேர ஆசிரியர்கள் நீ...\nஆசிரியர் தகுதி தேர்வு ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறு...\nதேர்தல் - தேசிய வாக்காளர் தின கொண்டாட்டம் - தேசிய ...\nதமிழ்நாடு காவல்துறையில் 15,711 காவலர்கள் பணியிடங்க...\nகல்லூரிகளில் விளையாட்டு ஏ.ஐ.சி.டி.இ., உத்தரவு\nபொதுத்தேர்வு மையங்கள்; ஆய்வு பணிகள் மும்முரம்\n’நெட்’ தேர்வில் மாற்றுத்திறனாளிகள் அலைக்கழிப்பு\nஅரசு ரூ.300 கோடி பாக்கி; தனியார் பள்ளிகள் புகார்\nஆசிரியர்களிடம் பிற வேலைகள் வாங்க எதிாப்பு : மத்திய...\nநாளை முதல் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும்...\n'நீட்' குறித்த வதந்தி :மாணவர்கள் குழப்பம்\nஜல்லிக்கட்டு விதிமுறைகள்: அரசாணை வெளியீடு\nஅவசர சட்டமே நிரந்தர சட்டம் ஆகலாம்\nஜல்லிக்கட்டு தொடர்பான அவசர சட்டத்திற்கு தமிழக பொறு...\nஜல்லிக்கட்டு தடை நீங்கியது, அவசரச் சட்டம் பிறப்பித...\nஅ.தே.இ -NMMS - மந்தண கட்டு காப்பாளர் மற்றும் துறை ...\nதொடக்கக் கல்வி -EMIS இணையதளத்தில் பள்ளி மாணவர்கள்...\nகாட்சிப்படுத்தகூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து ...\nநானே தொடங்கி வைப்பேன்; சிரித்த முகத்துடன் ஓ.பி.எஸ...\nஅவசரச் சட்டம் மூலம் ஜல்லிக்கட்டு நடப்பது சாத்தியமே...\nஜூன் 30 வரை இலவசங்கள் தொடரும்.. ஜியோ-வின் புதிய ஆஃ...\nபள்ளிக்கல்வி - 19 நடுநிலைப் பள்ளிகளை உயர் நிலைப் ப...\nஜல்லிக்கட்டுக்கு தமிழக அரசே அவசர சட்டத்தை இயற்ற ம...\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இன்று தற்செயல் விடுப்பு போ...\nஜல்லிக்கட்டு: தமிழகத்தில் இன்று 'பந்த்\nஜல்லிக்கட்டு விடுப்பு: அரசு ஊழியர்கள் அறிவிப்பு\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவு: திண்டுக்கல், மதுரை, விருது...\nதமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, சிவகங்கை ...\nதமிழகத்தில் நாளை தனியார் பள்ளிகள் இயங்காது என அறிவ...\nதமிழ்நாடு மட்டுமல்ல மேலும் 13 மாநிலங்கள் பீட்டாவால...\nதொடக்கக் கல்வி - நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலை...\nஜல்லிக்கட்டு நடத்த கிராம சபையே போதும்: போராட்டத்து...\nஜல்லிக்கட்டு விஷயத்தில் எதுவும் செய்ய முடியாது: மோ...\nநுழைவுத்தேர்வுகளுக்கு அரசு பள்ளியில் பயிற்சி\nசிந்தித்து பதில் எழுதும் வினாக்கள்; பிளஸ் 2 தேர்வி...\nவிளம்பரம் - செய்தி மக்கள் தொடர்புத்துறை - அனைத்து ...\nஅகஇ - 2016-17 - பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள...\n5 ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளில் பணிபுரிந்துவரும் பகு...\nஜல்லிக்கட்டு போராட்டம்: சென்னை, மதுரை, கோவை கல்லூர...\nசம்பளத்தோடு போராட ஆதரவு கொடுத்த ஆஸ்திரேலியா அரசு :...\nஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிடை மாற்றம் மற்றும் புதிய...\nஅரசுப் பொதுத் தேர்வில் சிறப்பிடம்: மாணவர்களுக்கு ப...\nடிப்ளமோ தேர்வு இன்று 'ரிசல்ட்'\nஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இயற்றக் கோரி தமிழகத...\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்க��் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\nதொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு\nஅரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14 விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014 16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவல...\nபள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி தொடக்க / நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் 2015-16ஆம் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - ஆணை - வெளியீடு - 7 பக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2014/04/23/", "date_download": "2018-05-25T20:30:50Z", "digest": "sha1:2H332WQSRL4EF3ZYGBT56NN6MATCVXJ2", "length": 50034, "nlines": 82, "source_domain": "venmurasu.in", "title": "23 | ஏப்ரல் | 2014 |", "raw_content": "\nநாள்: ஏப்ரல் 23, 2014\nநூல் இரண்டு – மழைப்பாடல் – 59\nபகுதி பதினொன்று : முதற்களம்\nவேதநாதம் மீண்டும் எழுவதைக் கேட்டதுமே குந்தி இக்கட்டு சீர்செய்யப்பட்டுவிட்டது என்று உணர்ந்தாள். அனகை வாயிலுக்கு அருகே வந்து நின்றபோது அவள் கண்களை குந்தியின் கண்கள் தொட்டன. அவள் சொல்லவருவதை குந்தி உணர்ந்துகொண்டாள். சத்யவதியும் பீஷ்மரும் சகுனியும் மீண்டும் அவைக்கு வந்து அமர்ந்துகொண்டிருக்கிறார்கள். அரியணையின் கால்களுக்கும் மணிமுடிக்கும் செங்கோலுக்கும் பூசைகள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. அவள் பெருமூச்சுவிட்டாள். சிலகணங்கள் தன்னுள் எழுந்து அமைந்த எண்ணங்களை அப்போது அவளே திரும்பிப்பார்க்க நாணினாள். காம விருப்பை வெல்லும் மனிதர்கள் நிகழலாம், அதிகார விருப்பை வெல்ல தெய்வங்களாலும் ஆவதில்லை.\nஅவள் புன்னகை செய்துகொண்டாள். மிகச்சில கணங்கள்தான். அதற்குள் என்னென்ன கற்பனைகள். ஒரு ப���ரரசு உருவாகி, சிறந்தோங்கி, வீழ்ச்சியடைந்து மறைந்தது. மண்ணில் உருவாகிமறையும் உண்மையான பேரரசுகள்கூட அவ்வண்ணம் எங்கோ எவரோ கொள்ளும் கணநேர கண்மயக்குகளாக இருக்குமா மானுடருக்கு கோடி கல்பங்கள் பிரம்மனின் ஒருநாள் என்று புராணங்கள் சொல்கின்றன. கோடிபிரம்மன்கள் விஷ்ணுவின் ஒரு கணம். விஷ்ணுவோ பிரம்மத்தில் ஓயாது வீசும் அலைகளில் ஒன்று. காலம் என எதைவைத்து விளையாடிக்கொண்டிருக்கிறது மனம்\nதங்கைகள் சூழ அமர்ந்திருந்த காந்தாரி மெல்லியகுரலில் “யாதவ அரசி எங்கே” என்றாள். குந்தி அருகே சென்று வணங்கி “அருகே இருக்கிறேன் அரசி” என்றாள். “வெளியே மகாமண்டபத்தில் அவள் இருக்கிறாளா என்று பார்த்து வா. எங்கிருக்கிறாள் என்று எனக்குத் தெரிந்தாகவேண்டும்” என்றாள் காந்தாரி. குந்தி புன்னகைசெய்தாள். ஒருசேடியிடம் சொல்லியனுப்பவேண்டிய வேலை. ஆனால் அதை சேடியிடம் சொல்ல காந்தாரி வெட்குகிறாள் என்று அவளுக்குத் தெரிந்தது. சத்யசேனையும் சத்யவிரதையும் அவளை திரும்பிப்பார்க்கவில்லை என்றாலும் அவர்களின் உடல்கள் அவளை பார்த்துக்கொண்டிருந்தன. குந்தி திரும்பியபோது சத்யவிரதை தன் கைகளைத் தாழ்த்த வளையல்கள் சரியும் ஒலி ஒரு மெல்லிய சிரிப்பைப்போல ஒலித்தது.\nஅந்த ஒலி அவளை அமைதியிழக்கச் செய்தது. ஒவ்வொருமுறையும் அவள் தலைக்குப்பின் அந்த வளையல் ஓசை கேட்கிறது. அது வேண்டுமென்றே எழுப்பப்படுவதல்ல. அவள் பார்வைமுன் இருக்கையில் அவர்களிடம் கூடும் இறுக்கம் அவள் திரும்பியதும் விலகும்போது ஏற்படும் உடலசைவின் ஒலி அது. ஆனால் அது திட்டவட்டமாக ஒன்றைச் சொல்கிறது. சிரிப்பைவிடக் கூரியது. சிரிப்புக்குப்பின் இருக்கும் எண்ணம் அவர்கள் அறிந்து எழுவது. ஆகவே எல்லைக்குட்பட்டது. இது உடலை இயக்கும் ஆன்மாவின் நேரடி ஒலி.\n“ஆணை அரசி” என்று சொல்லி வாயிலை நோக்கிச் சென்ற குந்தி காலடிகளை சீராக எடுத்துவைத்தாள். அகம் நிலையழியும் கணத்தில் அளவான அமைதியான காலடிகளுடன் நடப்பது உடலைச் சீராக்கி அதனூடாக அகத்தையும் நிலைகொள்ளச்செய்கிறது. முகத்தை புன்னகைபோல விரித்துக்கொண்டால் உண்மையிலேயே அகத்திலும் சிறு புன்னகை பரவுகிறது.\nஅவள் புன்னகை புரிந்தாள். காந்தாரிக்கும் அவள் தங்கைகளுக்கும் அங்கே சற்று முன் வரை என்ன நிகழ்ந்துகொண்டிருந்தது என்பதே தெரியவில்லை. ஆனால் ���தில் வியப்பதற்கேதுமில்லை. அவர்கள் எக்காலத்திலும் எந்த அரசியலையும் அறிந்தவர்களல்ல. விழிதிறந்திருந்தால் காந்தாரி ஓரிரு ஒலிகளிலேயே அனைத்தையும் உணர்ந்துகொண்டிருப்பாள். ஆனால் அவள் இப்போது அவளுடைய அகத்தின் ஒலிகளையன்றி எதையும் கேட்பதில்லை.\nபுறவிழிகள் மூடும்போது எப்படி அகமும் மூடிவிடுகிறது என்பது பெருவியப்புதான். காந்தாரி ஒவ்வொருநாளும் அவளுடைய இளையவர்களைப்போல மாறிக்கொண்டிருந்தாள். அவர்களின் சொற்களை அவள் பேசினாள். அவர்களின் ஐயங்களும் அமைதியின்மைகளும் துயரங்களும்தான் அவளுக்குள் ஓடிக்கொண்டிருந்தன. இல்லை, அவை இன்னும் தீவிரமடைந்திருக்கும். விழிகளை மூடிக்கொள்வதுபோல அகத்தைக் கூர்மையாக்குவது பிறிதொன்றில்லை. அவள் அகத்தில் அனைத்தும் புறவுலகின் அளவைகளில் இருந்து விடுபட்டு தன்னிச்சையாக வளர்ந்து பேருருவம் கொண்டிருக்கும். கரிய பெருநாகங்கள் நெளியும் ஒரு தலைகீழ் உலகம் போலிருக்கும் அவள் உள்ளம்.\nகுந்தி அணியறைக்கு அப்பால் நீண்டுகிடந்த இடைநாழியைப் பார்த்தாள். அங்கே சேடிகள் எவரேனும் தெரிந்தால் மகாமண்டபத்துக்குச் சென்று அந்த வைசியப்பெண் அங்கிருக்கிறாளா என்று பார்க்கச் சொல்லலாம் என நினைத்தாள். ஆனால் இடைநாழியில் பிறர் நடமாடுவது கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. தேன்மெழுகு பூசப்பட்டு ஒளிரச்செய்யப்பட்ட தோதகத்திப் பலகைகளினாலான செந்நிறத் தரை நீரோடை போல பட்டுத்திரைச்சீலைகளும் பாவட்டாக்களும் மூடி நின்ற தூண்களை எதிரொளித்தபடி நீண்டு கிடந்தது,\nகுந்தி தயங்கிபடி நடந்தாள். தன் நடையும் மாறிவிட்டிருக்கிறதோ என்ற எண்ணம் எழுந்தது. செய்யும் வேலைகள் எண்ணங்களை வடிவமைக்கின்றன. எண்ணங்கள் உடலசைவுகளை, மொழியை, முகத்தை மாற்றியமைக்கின்றன. புறத்தோற்றம் பிறரிடம் அதற்குரிய எதிர்வினைகளை உருவாக்குகிறது. அந்த எதிர்வினைகள் மீண்டும் நம்மை அதேபோல மாற்றியமைக்கின்றன. சேடியின் பணியை பத்துநாட்களுக்குச் செய்தால் அகமும் புறமும் சேடியுடையதாகிவிடும்.\nகுந்தி மகாமண்டபத்தின் உள்ளே நுழையும் சிறுவாயிலில் நின்றாள். அங்கு நின்றபடி அவையை எட்டிப்பார்க்கமுடியும். ஆனால் ஒருபோதும் மறைந்துநின்று பார்க்கலாகாது என அவள் தனக்கே ஆணையிட்டுக்கொண்டாள். ஒரு பேரரசி செய்யாத எதையும் எந்நிலையிலும் செய்யலாகாது. அந்�� ஆணையை மூன்றுமாதங்களுக்கு முன் பாண்டுவின் மனைவியாக அவள் அஸ்தினபுரியின் கோட்டைவாயிலுக்குள் நுழைந்தபோதே தனக்கு விடுத்துக்கொண்டிருந்தாள். காலையில் மெல்லிய ஒளியில் அவளுடைய ரதம் கோட்டையைத்தாண்டி உள்ளே வந்தபோது மண்ணில்பரவிய மேகக்குவைகள் போல அஸ்தினபுரியின் மாடமுகடுகளின் திரளைத்தான் கண்டாள். அவற்றில் படபடத்த கொடிகளை, காற்றில் எழுந்து அமர்ந்த புறாக்களை, அப்பால் ஒரு சிறிய நகை போலத் தெரிந்த காஞ்சனத்தை…\nபெருமுரசுகளும் கொம்புகளும் முழங்கிக்கொண்டிருக்க வாழ்த்தொலிகள் செவிகளை நிறைக்க அவள் அஸ்தினபுரியின் மண்ணில் காலடி எடுத்துவைத்தாள். ஆனால் மறுகணமே அவளுக்குத் தெரிந்தது அவை படைவீரர்களின் குரல்கள் என. அங்கே மிகக்குறைவான மக்களே வந்திருந்தனர். அவர்களும் அங்காடிகளில் இருந்து வந்து எட்டிப்பார்த்தவர்கள். இசைப்பதற்கு அரண்மனைச்சூதர்கள் அன்றி எவருமிருக்கவில்லை. நீர் அள்ளி வீசப்பட்டதுபோல உடலெங்கும் குளிர்வியர்வையை உணர்ந்தவள் உடனே தன்னைத் திரட்டிக்கொண்டாள். நிமிர்ந்த தலையுடன் மலர்ந்த விழிகளுடன் நடந்து தனக்காகக் காத்திருந்த அணித்தேரில் ஏறிக்கொண்டாள்.\nஅஸ்தினபுரியின் வீதிகளில் ரதம் செல்லும்போது எங்கும் அவள் மேல் மலர்களும் மங்கலஅரிசியும் பொழியவில்லை. ஆனால் நகரமே திரண்டு தன்னை வாழ்த்துவதை ஏற்பவள் போல அவள் அணித்தேரில் அமர்ந்திருந்தாள். ஆம், நான் ஆயர்மகள். இந்நகரம் ஒரு பசு. இதை என் தாழியில் கறந்து நிறைப்பதற்காக வந்தவள் என சொல்லிக்கொண்டபோது அவள் உதடுகளில் புன்னகை நிறைந்தது.\nநிமிர்ந்த தலையுடன் சீரான காலடிகளுடன் குந்தி நடந்து மகாமண்டபத்துக்குள் நுழைந்தாள். அவளைக் கண்டதும் அந்த மண்டபத்தில் நிறைந்திருந்த குரல்கார்வை ஒருகணம் அறுபட்டது. அனைத்து உடல்கள் வழியாகவும் அசைவு ஒன்று நிகழந்தது. மறுகணம் குரலற்ற முழக்கம் பொங்கி மேலெழுந்தது. அவள் அப்பார்வைகள் மேல் என நடந்து சென்று மேடையின் வலப்பக்கம் அமர்ந்திருந்த சத்யவதியை அணுகினாள். சத்யவதியின் கண்களில் எழுந்த திகைப்பைக் கண்டாலும் அதை அறியாதவள் போல அவளிடம் குனிந்து “காந்தாரத்து அரசி மேடைக்கு தனித்து வருவதா அல்லது தங்கைகளுடனா\nஅவள் கேட்டது பொருளற்ற வினா என அக்கணமே சத்யவதி உணர்ந்துகொண்டாள். அவைக்கு வருவதற்காகவே அவள் அவ்வினா���ை கொண்டுவந்தாள் என்றும் அவையை ஒளிந்துநின்று நோக்குவதைத் தவிர்க்கிறாள் என்றும் அவள் முகத்தை நோக்கியதும் அறிந்தாள். அவளிடம் மெல்லிய புன்னகை விரிந்தது. “நான் சியாமையை அனுப்புகிறேன்” என்று அவள் சொன்னாள். “ஆணை பேரரசி” என தலைவணங்கியபின் குந்தி சீரான நடையில் உள்ளே சென்றாள். செல்லும் வழியிலேயே வலக்கண்ணால் இடதுபக்கம் அரண்மனைப்பெண்டிர் அமரும் பகுதியில் முகப்பிலிடப்பட்ட பீடத்தில் தலையில் வைரச்சுட்டியும் மார்பில் முத்தாரமும் காதுகளில் பொற்குழைகளுமாக பிரகதி அமர்ந்திருப்பதைக் கண்டாள்.\nவிழிகளை வலப்பக்கம் திருப்பியபோது அவள் பார்வையில் அரியணைமேடை பட்டது. ஹஸ்தியின் அரியணை முற்றிலும் பொற்தகடுகளால் மூடப்பட்டிருந்தது. அதன் சிம்மவிழிகளும் வாயும் செவ்வைரங்களால் ஒளிகொண்டிருந்தன. அதன்மேல் இணைசெங்கழுகுகள் இருபக்கமும் வாய்திறந்து நோக்க நடுவே அஸ்தினபுரியின் அமுதகலச இலச்சினை பொறிக்கப்பட்டு நவமணிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அருகே அதைவிடச் சற்று சிறிய அரசியின் அரியணை. அதன் இருபக்கமும் பெண்சிம்மங்கள் வாய்மூடி விழிவைரங்கள் ஒளிவிட அமர்ந்திருந்தன. மேலே இணைமயில்களுக்கு நடுவே அஸ்தினபுரியின் இலச்சினை மணியொளிவிட்டது.\nஇரு சிம்மாசனங்களுக்கும் முன்னால் செம்பட்டு விரிக்கப்பட்ட பீடங்களில் மணிமுடிகள் வைக்கப்பட்டு அவற்றுக்கு வைதிகர் பூசனைசெய்துகொண்டிருந்தனர். அரசியின் மணிமுடி எட்டு இலட்சுமிகள் பொறிக்கப்பட்ட எட்டு இதழ்கள் கொண்ட தாமரை வடிவில் இருந்தது. அதன் வைரங்கள் இருபக்கமும் எரிந்த நெய்விளக்குகளின் ஒளியில் மின்னிக்கொண்டிருந்தன. அள்ளி கையிலெடுக்கப்பட்ட விண்மீன்கூட்டம் போல என குந்தி நினைத்துக்கொண்டாள்.\nகுந்தி சில கணங்களுக்குள் அப்பகுதியை கடந்துசென்றுவிட்டாள். அந்த மணிமுடியை அவள் ஒருகணமே நோக்கினாள். ஆனால் அதன் ஒவ்வொரு வளைவும் ஒவ்வொரு மலரும் ஒவ்வொரு ஒளிக்கல்லும் அவளுடைய அகக்கண்ணில் தெளிவாகத் தெரிந்தன. நெஞ்சுக்குள் இரும்புருளை ஒன்று அமர்ந்துகொண்டதுபோல, அதன் எடை கால்களை அழுத்துவதுபோல குந்தி சற்று தளர்ந்தாள். பெருமூச்சுவிட்டு அந்த எடையை தன்னுள் கரைத்துக்கொள்ள முயன்றாள்.\nதேவயானி சூடிய மணிமுடி. அதைப்பற்றிய கதைகளை அவள் இளமையிலேயே கேட்டிருந்தாள். மன்வந்தரங்களின�� தலைவனான பிரியவிரதனின் மகள் ஊர்ஜஸ்வதியின் கருவில் உதித்தவள் பேரரசி தேவயானி. அசுரகுருவான சுக்ரரின் மகள். யயாதி அவளை மணந்து அஸ்தினபுரியின் பட்டத்தரசியாக்கினான். பிறிதொருவர் சூடிய மணிமுடியை தான் அணிவதில்லை என்று தேவயானி ஆணையிட்டாள். யயாதியின் வேள்வித்தீயில் மயன் எழுந்தருளினான். என் அரசிக்குகந்த மணிமுடி ஒன்றைத் தருக என யயாதி கோரினான்.\nயயாதியின் வேள்வியை பொருள்வேள்வியாக மயன் முன்னின்று நடத்தினான். வேள்விமுதிர்ந்தபோது எரிதழல் தாமரையாக மலர எட்டு இலட்சுமிகள் தோன்றினர். அனைத்தையும் அமைத்த ஆதிலட்சுமி. மக்கள்செல்வமாகப் பொலியும் சந்தானலட்சுமி. கலையறிவாகிய வித்யாலட்சுமி. பொன்னருள்செய் தனலட்சுமி. அமுதமாகிவரும் தான்யலட்சுமி. ஆற்றலாகி எழும் கஜலட்சுமி. அறமாகி நிற்கும் வீரலட்சுமி. வெற்றியின் முழுமையான விஜயலட்சுமி. எட்டு பொற்தாமரைகளையும் ஒன்றாக்கி மயன் மணிமுடி செய்தான். மார்கழிமாதம் முழுநிலவுநாளில் மகம் நட்சத்திரத்தில் தேவயானி அந்த மணிமுடியைச்சூடி அரியணையமர்ந்தாள். பாரதவர்ஷத்தில் அவளுக்கிணையான சக்ரவர்த்தினி வந்ததில்லை என்றன சூதர்பாடல்கள்.\nகாந்தாரியை வணங்கி “பிரகதி அரண்மனைப்பெண்டிருக்குரிய நிரையில் அமர்ந்திருக்கிறாள்” என்றாள் குந்தி. காந்தாரியின் முகத்தில் வந்த ஆறுதலை, அவளைச்சூழ்ந்திருந்த தங்கையரின் தலைகள் திரும்பியபோது உருவான மெல்லிய நகைமணியொலியைக் கேட்டதும் அவள் உள்ளத்தில் புன்னகை எழுந்தது. “ஆனால் அவளை முன்நிரையில் அமரச்செய்திருக்கிறார்கள். அவள் நெற்றியில் வைரச்சுட்டியும் கழுத்தில் பாண்டியமுத்தாரமும் அணிசெய்கின்றன” என்றாள்.\nகாந்தாரியால் தன் முகத்தின் இறுக்கத்தை மறைக்கமுடியவில்லை. வெண்பளிங்குக் கன்னங்களும் கழுத்தும் குருதியூறிச் சிவக்க மூச்செழுந்து மார்பகம் அசைய அவள் அறியாமலேயே தங்கையரை நோக்கித் திரும்பினாள். அவர்களின் கண்களைப் பார்க்கும் ஆவலை குந்தி வென்றாள். கண்களை சற்றும் திருப்பாமல் வணங்கி விலகி நின்றபோது சம்படையின் கண்களைச் சந்தித்தாள். சம்படை அவளை நோக்கி நாணத்துடன் சிரித்தபோது கன்னங்களில் குழிகள் விழ சிறுவெண்பற்கள் தெரிந்தன. தசார்ணை சம்படையையும் குந்தியையும் மாறி மாறி ஐயத்துடன் பார்த்துவிட்டு அவள் தொடையைத் தொட்டாள்.\nகுந்தி தசார்ணையை நோக்கி புன்னகை செய்தாள். அவள் சற்றுத்தயங்கியபின் வாயைப்பொத்தி உடலை வளைத்து புன்னகைசெய்தபின் பார்வையை திருப்பிக்கொண்டாள். ஆனால் அவள் உடல் நெளிந்தே இருந்தது. குந்தி புன்னகையுடன் தன் பீடத்தில் அமர்ந்துகொண்டாள். சம்படை குந்தியை விரலால் சுட்டி தசார்ணையிடம் ஏதோ சொல்ல அவள் சம்படையின் தொடையில் மெல்லக் கிள்ளினாள். குந்தி நோக்கியபோது சம்படை நன்றாக வாய்விரித்து கண்கள் ஒளிர சிரித்தாள். முகம் நாணத்தில் சிவக்க சற்று சிரித்தபின் தசார்ணை தலைகுனிந்துகொண்டாள்.\nசியாமை நிமிர்ந்த தலையுடன் உள்ளே வந்தாள். காந்தாரியை அணுகி திடமான குரலில் “மூத்த அரசியை வணங்குகிறேன். பேரரசியின் ஆணையைச் சொல்லவந்த தூதுப்பெண் நான்” என்றாள். காந்தாரி எழுந்துகொண்டு “அவைக்கு அழைக்கிறார்கள், கிளம்புங்கள்” என தன் தங்கையரிடம் சொன்னாள். “சத்யசேனை, இவர்களிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டுமென்று சொன்னாயல்லவா” சத்யசேனை “ஆம் அரசி” என்றபின் குந்தியை நோக்கி “எங்கே யாதவ இளவரசி” சத்யசேனை “ஆம் அரசி” என்றபின் குந்தியை நோக்கி “எங்கே யாதவ இளவரசி அவள்தானே அரசிக்கு அகம்படி செய்பவள் அவள்தானே அரசிக்கு அகம்படி செய்பவள்\nசியாமை ஒருகணம் திகைத்து அவர்களை மாறிமாறி நோக்கியபின் “அரசி, அழைப்புக்காக நான் வரவில்லை. நான் பேரரசியின் செய்தி ஒன்றைச் சொல்வதற்காகவே வந்தேன்” என்றாள். காந்தாரி அப்போதுதான் அவள் குரலில் இருந்த தீவிரத்தை உணர்ந்து மாறிமாறி பேசிக்கொண்டிருந்த தங்கையரை கைகளால் நிறுத்தி “சொல்” என்றாள். “அரசி, நேற்றுமதியம் நம் எல்லைப்பகுதியில் ஒரு புவியதிர்வு நிகழ்ந்திருக்கிறது. அஸ்தினபுரியின் மக்களுக்கு அது மிகமிகத் தீய குறி. முன்னரே இங்கு விழியிழந்த மன்னர் நாடாள்வது நெறிமீறல் என்னும் எண்ணம் இருந்தது. இந்த தீக்குறியைக் கண்டபின் அனைத்து குடித்தலைவர்களும் குலமூத்தாரும் வைதிகரும் மூத்தஇளவரசர் திருதராஷ்டிரர் அரசுப்பட்டமேற்கலாகாது என்று கூறிவிட்டனர். அவர்கள் கோல் தாழ்த்தி ஏற்காமல் அஸ்தினபுரியின் அரியணையில் எவரும் அமரவியலாது.”\nகுந்தி தன் நெஞ்சின் ஓசைக்கு மேல் அச்சொற்களை நெடுந்தொலைவில் என்பதுபோலக் கேட்டாள். சியாமையின் உதடுகளை விட்டு விலகி அவள் பார்வை காந்தாரியின் முகத்தில் பதிந்தது. அதைச் செய்யலாகாது என அவள���ள் இருந்த அரசியல்மதி ஆணையிட்டாலும் அவளால் பார்க்காமலிருக்க முடியவில்லை. காந்தாரியின் உடல் நடுங்கிக்கொண்டிருப்பதையும் கழுத்திலும் நெற்றியிலும் நீலநரம்புகள் புடைக்கத் தொடங்கியதையும் அவள் கண்டாள்.\n“ஆகவே என்ன செய்யலாமென்று பேரரசியும் பிதாமகரும் மூத்தவரிடமே கேட்டார்கள். தன் தம்பி அரசாளட்டும் என அவர் ஆணையிட்டார். அதன்படி இன்று அஸ்தினபுரியின் அரியணையில் அமரவிருப்பவர் இளையவரான பாண்டுதான்” என்றாள் சியாமை. சத்யசேனை அதை புரிந்துகொள்ளாதவள் போல “யார் நீ என்ன சொல்கிறாய்” என்றாள். “நான் சியாமை. பேரரசியின் அணுக்கத்தோழி” என்றாள் சியாமை. “நான் சொல்வது பேரரசியின் சொற்களை.”\n“சீ, விலகி நின்று பேசு. தாசிகள் வந்து ஆணையிடும்படி காந்தாரக்குலம் இழிந்துவிடவில்லை” என்றாள் சத்யசேனை. சியாமை “நான் என் கடமையைச் செய்கிறேன்” என்றாள். சத்யசேனை “நாங்கள் எவருடைய ஆணைக்கும் கட்டுப்பட்டவர்களல்ல. எங்கள் தமையன் இங்கே வரட்டும். அவர் சொல்லட்டும்” என்று உடைந்த குரலில் கூச்சலிட்டாள். பட்டாடைகள் வைரங்கள் அனைத்துக்கும் உள்ளிருந்து அவளுள் வாழ்ந்த பாலைவனப் பெண் எழுந்து வருவதைக் கண்டு குந்தி தன்னுள் புன்னகை செய்தாள்.\nசத்யவிரதையும் உரக்க “எங்கள் தமையனை இங்கே வரச்சொல்லுங்கள்… அவர் சொல்லாமல் நாங்கள் எதையும் ஏற்கமாட்டோம்” என்று கூவினாள். “சத்யவிரதை” என ஏதோ சொல்லவந்த காந்தாரியின் கைகளைப்பற்றி “மூத்தவளே, நீங்கள் இப்போது ஏதும் சொல்லலாகாது. இது வஞ்சகம். இந்த நயவஞ்சகத்தை நாம் ஏற்கலாகாது” என்று சத்யசேனை சொன்னாள். சத்யவிரதை தன்னை மறந்தவள் போல “எங்கே எங்கள் தமையன் அழையுங்கள் அவரை” என்று கூவிக்கொண்டிருந்தாள். அந்தப்பதற்றம் பிறரையும் ஆட்கொள்ள சுதேஷ்ணையும் சம்ஹிதையும் தேஸ்ரவையும் கூட கைகளை நீட்டி கூவினர். சம்படையும் தசார்ணையும் திகைத்து அவர்களை மாறிமாறிப்பார்த்தனர். சம்படை தசார்ணையின் கைகளைப் பற்றிக்கொண்டாள்.\nசியாமை “என் தூதைச் சொல்லிவிட்டேன் அரசியரே. தங்கள் ஆணையை நிறைவேற்றுகிறேன்” என்று தலைவணங்கினாள். சியாமையை ஏன் சத்யவதி முதன்மைச்சேடியாகக் கொண்டிருக்கிறாளென்று குந்தி அப்போது உணர்ந்தாள். அரசியரின் கொந்தளிப்பு அவளை தொடவேயில்லை. நாடகத்தில் முன்னரே எழுதிப்பயிலப்பட்டவற்றை நடிப்பவள் போல அமைத��யாகப் பேசி வணங்கி அவள் விலகிச் சென்றாள்.\nஆங்காரத்துடன் பற்களை நெரித்தபடி சத்யசேனை குந்தியை நோக்கித் திரும்பினாள். “இதெல்லாம் உன் சூழ்ச்சி அல்லவா யாதவப்பெண்ணுக்கு மணிமுடி தேடிவரும் என நினைக்கிறாயா யாதவப்பெண்ணுக்கு மணிமுடி தேடிவரும் என நினைக்கிறாயா பார்ப்போம்” என்று கூவினாள். சத்யவிரதை நான்கடி முன்னால் வந்து கைகளை நீட்டி “நீ அமைதியாக இருப்பதைக் கண்டபோதே எண்ணினேன், இதில் ஏதோ வஞ்சகம் உண்டு என்று… உன் சூழ்ச்சி எங்களிடம் நடக்காது. எங்கள் தமையன் இதோ வருகிறார்” என்றாள். சத்யசேனை “இந்த அஸ்தினபுரியே எங்கள் படைகளிடம் இருக்கிறது. என் தமக்கையை அவமதித்த உன்னை கழுவிலேற்றாமல் ஓயமாட்டேன்” என்றாள்.\nநாகம் போல அவர்கள் விழிகளை இமையாது உற்று நோக்கியபடி குந்தி அசையாமல் அமர்ந்திருந்தாள். ஒருசெய்தியைக் கேட்டதும் அதன் முழுப்பின்னணியையும் தெரிந்துகொள்ள அவர்கள் முற்படவில்லை. அக்கணமே எளிய உணர்ச்சிகளை பொழிகிறார்கள். சகுனி ஒப்பாத ஒன்றை பேரரசி ஆணையாக அறிவிக்கமாட்டாள். அரசியலோ அரசநடத்தையோ முறைமைகளோ பயிலாத எளிய பாலைவனப் பழங்குடிப்பெண்கள் அவர்கள். அவள் மீண்டும் தனக்குள் புன்னகைத்துக்கொண்டாள். ஒருபோதும் அவர்கள் தனக்கு எதிரிகளாக அமையப்போவதில்லை. மாறாக அவர்களுடைய எளிய காழ்ப்பு தன்னை மேலும்மேலும் வல்லமைகொள்ளச் செய்யும். தன்வெற்றிகளை மேலும் உவகையுடைவையாக ஆக்கும்.\nகாந்தாரி தன் தங்கைகளை கைநீட்டி அமைதிப்படுத்த முயன்றபடியே இருந்தாள். ஆனால் சினத்தால் கட்டற்றவர்களாக ஆகிவிட்டிருந்த அவர்களை அவளால் ஒன்றும் செய்யமுடியவில்லை. தசார்ணை சத்யசேனையின் ஆடையைப்பற்ற அவள் தசார்ணையை ஓங்கி அறைந்து “விலகிப் போ” என்று அதட்டினாள். அடிவாங்கிய தசார்ணை திகைத்த பெரியவிழிகளால் நோக்கியபடி பின்னடைந்தாள். அவற்றில் நீர் ஊறி கன்னத்தில் வழியத்தொடங்கியது. கண்களைக் கசக்கியபடி வாய் திறந்து நாக்கு தெரிய அவள் வீரிட்டழுதாள்.\nஅறைக்குள் சகுனி நுழைந்ததும் அனைத்துப்பெண்களும் கணத்தில் ஓசையடங்கினர். சகுனியின் கண் ஒரே கணத்தில் குந்தியை வந்து தொட்டுச்சென்றது. அவள் அவன் உள்ளே வரும் ஒலி கேட்டதுமே அக்கணத்தை எதிர்நோக்கியிருந்தாள். அவன் கண்களைச் சந்தித்ததுமே அவள் மென்மையாக புன்னகைசெய்தாள். பெருந்தன்மையுடன், மன்னிக்கும் தோரணையுடன், அவனைப்புரிந்துகொண்ட பாவனையுடன். அந்தப்புன்னகை அவனை பற்றி எரியச்செய்யும் என குந்தி அறிந்திருந்தாள்.\nஅதற்கேற்ப சகுனி கடும் சினத்துடன் பற்களைக் கடித்து மிகமெல்லிய குரலில் “என்ன ஓசை இங்கே என்ன செய்கிறீர்கள்” என்றான். அவன் சினத்தை அறிந்திருந்த சத்யசேனையும் சத்யவிரதையும் மெல்லப்பின்னடைந்தனர். காந்தாரி “இளையவனே, சற்றுமுன் ஒரு தூது வந்தது” என்றாள். “அது உண்மை மூத்தவளே. அஸ்தினபுரியின் அரசை நாம் சிலகாலத்துக்கு விட்டுக்கொடுக்கவேண்டியிருக்கிறது” என்றான். “சிலகாலத்துக்கா” என்றாள் காந்தாரி. “ஆம், நமக்கு வேறுவழியே இல்லை. இந்தநாட்டுமக்கள் மூத்தஇளவரசரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களை மீறி நாம் ஏதும் செய்யமுடியாது.”\n“நம் படைகள் என்ன செய்கின்றன’ என்றாள் காந்தாரி. “மூத்தவளே, படைபலத்தைக்கொண்டு இந்நகரை மட்டும் கைப்பற்றலாம். அதைக்கொண்டு என்ன செய்வது’ என்றாள் காந்தாரி. “மூத்தவளே, படைபலத்தைக்கொண்டு இந்நகரை மட்டும் கைப்பற்றலாம். அதைக்கொண்டு என்ன செய்வது மேலும் பீஷ்மபிதாமகரை எதிர்க்கும் ஆற்றல் எனக்கு இல்லை. ஆற்றலும் படைக்கலனும் இருந்தாலும் அவரை எதிர்க்க என்னால் முடியாது. அவர் எனக்கும் பிதாமகர்” என்றான். அவர்கள் திகைத்து அவனை நோக்கியபடி நின்றனர். யாரோ கைகளைத் தாழ்த்த வளையல்கள் ஒலியெழுப்பின. “இன்னும் பதினெட்டாண்டுகாலம் தமக்கையே. நான் இங்குதான் இருப்பேன். உங்கள் மைந்தனை அரியணை ஏற்றி அவன் பாரதவர்ஷத்தை வெல்வதைக் கண்டபின்னர்தான் காந்தாரத்துக்குச் செல்வேன்.”\nசியாமை உள்ளே வந்து பணிந்தபின் அமைதியாக நின்றாள். “தமக்கையே, நாம் நமக்குரிய அரசை அவர்களிடம் சிலகாலம் கொடுத்து வைக்கப்போகிறோம், அவ்வளவுதான்” என்றபின் சகுனி வணங்கி திரும்பிச்சென்றான். அவன் முதுகை நோக்கிக்கொண்டு குந்தி அமர்ந்திருந்தாள். அவன் திரும்பமாட்டான் என அவள் அறிந்திருந்தாள், ஆனால் அவன் அவளைத்தான் எண்ணிக்கொண்டிருப்பான் என்றும் உணர்ந்தாள்.\nசியாமை வந்து குந்தியை வணங்கி “அஸ்தினபுரியின் அரசி, தாங்கள் அரியணைமேடைக்கு வரவேண்டும் என்று பேரரசி தெரிவித்தார்” என்றாள். ஒருகணம் சியாமையின் கண்களில் வஞ்சம் வந்து சென்றதை குந்தி கண்டாள். “தங்கள் இளைய அரசி சத்யசேனை தங்களுக்கு அகம்படி செய்யவேண்டும் என்றும் பேரரசி ஆணையிட்டார்.” குந்தி சத்யசேனையின் மூச்சொலியைக் கேட்டாள். காந்தார இளவரசியரின் உடல்களில் இருந்து நகைகள் ஒலித்தன. அவள் திரும்பிப்பார்க்கவில்லை. தன் கண்ணுக்குள் எஞ்சியிருந்த தேவயானியின் மணிமுடியில் கருத்தை நிறுத்தினாள்.\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநூல் பதினேழு – இமைக்கணம் – 52\nநூல் பதினேழு – இமைக்கணம் – 51\nநூல் பதினேழு – இமைக்கணம் – 50\nநூல் பதினேழு – இமைக்கணம் – 49\nநூல் பதினேழு – இமைக்கணம் – 48\nநூல் பதினேழு – இமைக்கணம் – 47\nநூல் பதினேழு – இமைக்கணம் – 46\nநூல் பதினேழு – இமைக்கணம் – 45\nநூல் பதினேழு – இமைக்கணம் – 44\n« மார்ச் மே »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/cat/7/%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AF%E2%80%A0%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BF%20%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD/6", "date_download": "2018-05-25T20:32:21Z", "digest": "sha1:OEH7ZHNQKJBM2S437CF44QITQ2OJBMHV", "length": 8489, "nlines": 59, "source_domain": "tamilmanam.net", "title": "செயà¯�தி விமரà¯�சனமà¯�", "raw_content": "\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் 6ம் நாள் நிகழ்வு\nsathish uk | செய்திகள்\nதமிழீழ தேசிய துக்கநாள் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் மிதிவண்டி கவனயீர்ப்புப் போராட்டம் மற்றும் குருதிக்கொடை நிகழ்வுகள் 6வது ...\nபிரித்தானியாவில் மர்மான முறையில் இறந்து கிடந்த இந்திய வம்சாவளிப் பெண்\nபிரித்தானியாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் மிகவும் மோசமான காயங்களுடன் வீட்டில் இறந்து கிடந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் Leeds பகுதியைச் சேர்ந்த ...\nநாகப்பாம்பை வைத்து தந்தைக்கு பூஜை செய்த மகன் : வீடியோ ...\nதமிழகத்தில் தனது தந்தையின் சதாபிஷேகத்தில் பாம்பை வைத்து பூஜை நடத்திய மகனை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மஞ்சக்குப்பத்தை சேர்ந்தவர் சுந்தரேசன்(45). இவர் அங்கிருக்கும் கோவில் ...\nதந்தையின் செயலால் 10 மாத குழந்தை கொடூரமாக பலி\nராஜஸ்தானில் அமைந்துள்ள சிறப்பு விற்பனையகம் ஒன்றின் நகரும் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து 10 மாத குழந்தையொன்று பலியாகியுள்ளது. ராஜஸ்தான் – கங்கா நகரில் அமைந்துள்ள ...\n332 பேருக்கு பாலியல் தொல்லை கொடு��்த நபர் : இறுதியில் ...\nஅமெரிக்க ஜிம்னாஸ்டிக் அணி மருத்துவரால் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கப்பட்டவர்களுக்கு 500 மில்லியன் டொலர்கள் இழப்பீடு வழங்க மிச்சிகன் மாகாண பல்கலைக்கழகம் முன்வந்துள்ளது. அமெரிக்க ஜிம்னாஸ்டிக் அணியின் மருத்துவராக ...\nஇவரைத் தெரியுமா : இலட்சங்களில் புரளும் தமிழன்\nகிராமிய உணவுகளின் மூலம் மக்களை வெகுவாக ஈர்த்து வருகிறார்கள் தமிழ்நாட்டை சேர்ந்த ஆறுமுகம் குடும்பத்தினர். திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கோபிநாத்(26), டிப்ளமோ படித்துள்ள இவர் தனது ...\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் 5ம் நாளில் நாடு கடந்த தமிழீழ ...\nsathish uk | செய்திகள்\nதமிழீழ தேசிய துக்கநாள் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் மிதிவண்டி கவனயீர்ப்புப் போராட்டம் மற்றும் குருதிக்கொடை நிகழ்வுகள் 5வது ...\nகரை ஒதுங்கிய அடையாளம் தெரியாத மிகப் பெரிய உயிரினம் : ...\nvinadmin | அனைத்தும் | சுவாரஸ்யம் | செய்திகள்\nபிலிப்பைன்சில் அடையாளம் தெரியாத உயிரினம் ஒதுங்கியதால் நிலநடுக்கத்திற்கான அறிகுறியா என்று மக்கள் பீதியில் உள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டின் ஓரியண்டல் மிண்டோரோ மண்டலத்தில் சன் ஆண்டோனியோ ...\nகாவல் ஆணையர் அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம் : காரணம் ...\nசேலம் மாநகர ஆணையாளரிடம் புதிதாக திருமணம் செய்த ஜோடி உயிருக்கு பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தது. சேலம் பெரிய சீரகாபடி, பொதிய தெரு பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். ...\n‘அருவி’க்கு மலர் டீச்சர் எவ்வளவோ பரவாயில்லை போலயே\nநடிகை அதிதி பாலன் தன்னை தேடி வந்த சுமார் 150 பட வாய்ப்புகளை ஏற்க மறுத்துள்ளாராம். அருவி படம் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானவர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yazhpanam.net/2017/04/blog-post_13.html", "date_download": "2018-05-25T20:33:07Z", "digest": "sha1:4QL5VXYKEQUOJRZMO2BA56CMU7QHIWVZ", "length": 4185, "nlines": 46, "source_domain": "www.yazhpanam.net", "title": "எமது வாசகர்கள்களுக்கும் மற்றும் ஊடக நண்பர்களுக்கும் ஆறு ஆண்டுகள் வெற்றியுடன் நன்றிகள்!!! | யாழ்ப்பாணம்.நெட்- Yazhpanam.Net", "raw_content": "\nLabeld » Categoria » எமது வாசகர்கள்களுக்கும் மற்றும் ஊடக நண்பர்களுக்கும் ஆறு ஆண்டுகள் வெற்றியுடன் நன்றிகள்\nஎமது வாசகர்கள்களுக்கும் மற்றும் ஊடக நண்பர்களுக்கும் ஆறு ஆண்டுகள் வெற்றியுடன் நன்றிகள்\nயாழ்ப்பாணம்(COM): உங்கள் அபிமான தமிழ் இணையமான யாழ்ப்பாணத்திற்கு(Yazhpanam) இன்று (15.04.2017) ஆறு ஆண்டுகளை பூர்த்தி செய்து 7வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது.\nஇலங்கையில் தமிழ் செய்தி இணைய தளம் ஒன்றை ஆரம்பித்து, தமிழர் பிரதேசங்களிலும் நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் மட்டுமல்லாது உலகில் இடம்பெறும் பல முக்கிய விடயங்களையும் உடனுக்குடன் எமது வாசகர்களுக்கு வழங்குவதில் எமது இணையம் சிறந்து விளங்கிறது.\nயாழ்ப்பாணம்(Yazhpanam) இணைய தளத்தின் 06 ஆண்டு கால வெற்றிப் பயணத்தில் இணைந்திருந்த எமது அன்பான வாசகர்களுக்கும் மற்றும் ஊடக நண்பர்கள், ஏனைய பத்திரிகை நாளிதழ்கள் நிறுவனத்தினர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.\nஎமது இந்த வெற்றிப்பாதை மேலும் தொடர எமது வாசகர்கள், ஊடக நண்பர்கள், தினசரி பத்திரிகை ஆசிரியர்களுக்கும் எம்மோடு தொடர்ந்து பயணிப்பார்கள் என நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.\nஎதிர்வரும் காலங்களில் இணையதள வரலாற்றில் பல புதிய அம்சங்களை புகுத்தி வாசகர்களை மேலும் அறிவூட்ட, தெளிவூட்ட நாம் தயாராக உள்ளோம்.\nஎன்றும் உண்மைக்கு தெளிவுக்கும் முதலிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pillayar.dk/pid.3032.html", "date_download": "2018-05-25T20:09:28Z", "digest": "sha1:T26LXPCGJ5XA4BVD3M3WFIINJY4PX6IH", "length": 2809, "nlines": 60, "source_domain": "pillayar.dk", "title": "கும்பாபிஷேகதின சங்காபிஷேகம் 2015 - ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானம் - கேர்ணிங், டென்மார்க்", "raw_content": "\nபெப்ரவரி 28, 2017 அக்டோபர் 18, 2015\nசதுர்த்தி மே 19, 2018\nவிளம்பிவருடப்பிறப்பு, கணபதி ஹோமம், சித்ரா பௌர்ணமி விஞ்ஞாபனம் மார்ச் 29, 2018\nசதுர்த்தி மார்ச் 20, 2018\nயாப்பு மாற்ற விசேட பொதுக்கூட்டம் மார்ச் 20, 2018\nசதுர்த்தி பெப்ரவரி 24, 2018\nவருடாந்தப் பொதுக்கூட்டம் 2018 பெப்ரவரி 18, 2018\nமகா சிவராத்திரி பெப்ரவரி 14, 2018\nசதுர்த்தி ஜனவரி 22, 2018\nதைப்பொங்கல் ஜனவரி 15, 2018\nதிருவெம்பாவை நிறைவு ஜனவரி 2, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/engineering-courses-1-002004.html", "date_download": "2018-05-25T20:48:05Z", "digest": "sha1:HIRM4DZXOXA27QOT6EWUHX3NND2ACCBQ", "length": 9409, "nlines": 101, "source_domain": "tamil.careerindia.com", "title": "கல்லூரியில் என்ஜீனியரிங் கோர்ஸ் படிக்கப் போறீங்களா? இதை கொஞ்சம் பார்த்துட்டு ஃபார்ம் நிரப்புங்க..! | Engineering courses 1 - Tamil Careerindia", "raw_content": "\n» கல்லூரியில் என்ஜீனியரிங் கோர்ஸ் படிக்கப் போறீங்களா இதை கொஞ்சம் பார்த்துட்டு ஃபார்ம் நிரப்புங்க..\nகல்லூரியில் என்ஜீனியரிங் கோர்ஸ் படிக்கப் போறீங்களா இதை கொஞ்சம் பார்த்துட்டு ஃபார்ம் நிரப்புங்க..\nசென்னை : 12ம் வகுப்பு முடித்த பிறகு என்னப் படிக்கலாம் என யோசிச்சுட்டு இருக்கிற மாணவக் கண்மணிகளே உங்களுக்காகவே இந்த தொகுப்பு. 12ம் வகுப்பு முடித்த பிறகு என்னப் படிக்கலாம் என்னென்ன கோர்ஸ்கள் இருக்குன்னு தெரியாமலேயே நிறைய பேர் இருக்காங்க.\nபிளஸ் 2 ரிசல்ட் வந்து 4 நாள் ஆகிவிட்டது. மாணவ மாணவியர்கள் கல்லூரிகளில் பரபரப்பாக விண்ணப்பங்களை வாங்கி நிரப்பிக் கொண்டு இருக்கும் நேரம் இது. என்னென்ன கோர்ஸ் இருக்குன்னு தெரிஞ்சுக் கிட்டு அப்புறமா ஃபார்ம் நிரப்புங்க.\nஆட்டோமேசன் அண்ட் ரோபோடிக்ஸ் என்ஜீனியரிங்\nஎலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் என்ஜீனியரிங்\nஎலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் என்ஜீனியரிங்\nஎலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் என்ஜீனியரிங்\nமேலும் தெரிந்து கொள்ள மற்றும் அட்மிஷனுக்கு 8870317856 என்ற நம்பரை அனுகவும்.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nடிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு: விண்ணப்பிக்க ஜூன் 24 கடைசி\nசமூக சேவையில் ஆர்வம் உள்ளவரா நீங்கள்- உங்களுக்கான படிப்பு இதுதான்\nதிருச்சியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்\n10 ஆம் வகுப்பு தேர்வில் 76 சிறை கைதிகள் தேர்ச்சி\nஎஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள்: தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூன் 28-ஆம் தேதி மறுதேர்வு\n10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு: மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி\n+2 முடித்த 'வணிகவியல்' மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம்\nஆண்டுக்கு ரூ.7 லட்சம் சம்பளத்தில் சென்னையில் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kumudam.com/latest_news.php?type=latestnews&id=10469", "date_download": "2018-05-25T20:48:18Z", "digest": "sha1:KMO2PTPXZC3JP5IRDTINOWBXLJUZJTBI", "length": 3190, "nlines": 53, "source_domain": "www.kumudam.com", "title": "Kumudam.Com-LatestNews- தாய்லாந்து ஓபன் டென்னிஸ் போட்டி: ரபேல் நடால் காலிறுதிக்கு முன்னேறினார்", "raw_content": "\nதாய்லாந்து ஓபன் டென்னிஸ் போட்டி: ரபேல் நடால் காலிறுதிக்கு முன்னேறினார் 2010-10-01\nபாங்காக்: தாய்லாந்து ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர் ரபேல் நடால் காலிறுதி ���ுற்றுக்கு முன்னேறியுள்ளார்.\nஉலகின் முன்னணி டென்னிஸ் நட்சத்திரங்கள் பங்கேற்கும் ஏடிபி டென்னிஸ் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் பிரிவு இரண்டாவது சுற்றுப் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால் பெல்ஜியத்தின் ரூபனுடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 6-1, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற நடால் காலிறுதிக்கு முன்னேறினார். இதேபோல நடைபெற்ற ஆண்கள் முதல் சுற்றுப் போட்டி ஒன்றில் ஸ்பெயினின் பெர்னான்டோ, 4-6, 4-6 என்ற நேர் செட் கணக்கில் ஜெர்மனியின் பென்ஜமினிடம் தோல்வியடைந்து வெளியேறினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=452117", "date_download": "2018-05-25T20:43:00Z", "digest": "sha1:QAB2YZ4UX2W22RCI4FLODYQ66NJBYUT4", "length": 7135, "nlines": 80, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | மே மாதம் 19ஆம் திகதி திரைக்கு வருகிறது சத்ரியன்", "raw_content": "\nமட்டு. உன்னிச்சைக் குளத்தின் வான் கதவுகள் திறப்பு: வயல் நிலங்கள் பாதிப்பு\nமட்டக்களப்பில் விசேட டெங்கு ஒழிப்பு செயற்திட்டங்கள்\nதமிழர்களின் நிலை குறித்து ஜனாதிபதிக்கு அக்கறையில்லை: சிறிதரன்\nரணிலின் பகல்கனவு பலிக்காது: திஸ்ஸ விதாரண\nலக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு\nHome » சினிமா செய்திகள்\nமே மாதம் 19ஆம் திகதி திரைக்கு வருகிறது சத்ரியன்\nவிக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள ‘சத்ரியன்’ மே மாதம் 19ஆம் திகதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.\nஎஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வந்த படம் ‘முடிசூடா மன்னன்’. யுவன் இசையமைத்துள்ள இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ளது.\nஇறுதிகட்ட படப்பிடிப்பின் போது, ‘ஆலயம்’ தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து அனுமதி பெற்று ‘சத்ரியன்’ என படத்துக்கு தலைப்பை மாற்றியது படக்குழு. பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் ஆகியவை வெளியிடப்பட்டன.\nஇப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து தணிக்கைக்கு விண்ணப்பித்தார்கள். ‘யு’ சான்றிதழ் கிடைத்தவுடன், சரியான வெளியீட்டு தேதிக்காக காத்திருந்தது படக்குழு.\nதற்போது மே மாதம் 19ஆம் திகதி ‘சத்ரியன்’ வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. வி��ைவில் விளம்பரப்படுத்தும் பணிகளைத் துரிதப்படுத்த திட்டமிட்டுள்ளது படக்குழு.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nதமிழ் நாட்டின் அடுத்த தலைவியாக நயன்தாரா\nஅதர்வா படத்தில் கல்லூரி மாணவியாக மேகா ஆகாஷ்\nகோலகலமாக நடைபெற்ற நமீதா-வீரேந்திர சவுத்திரி திருமணம்\nரஜினி-கமல், விஜய்-அஜித் கூட்டணியில் படம் இயக்க ஆசைப்படும் அட்லி\nதூத்துக்குடிச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி\nமட்டு. உன்னிச்சைக் குளத்தின் வான் கதவுகள் திறப்பு: வயல் நிலங்கள் பாதிப்பு\nமட்டக்களப்பில் விசேட டெங்கு ஒழிப்பு செயற்திட்டங்கள்\nதமிழர்களின் நிலை குறித்து ஜனாதிபதிக்கு அக்கறையில்லை: சிறிதரன்\nரணிலின் பகல்கனவு பலிக்காது: திஸ்ஸ விதாரண\nலக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு\nதேசிய செய்திப் பத்திரிகைகளில் தவறான செய்திகள்: விசாரணைக்கு உத்தரவு\nதற்கொலைகளைத் தடுக்கும் விசேட நிகழ்ச்சித்திட்டம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/301/2017/03/08/1s175475.htm", "date_download": "2018-05-25T20:15:40Z", "digest": "sha1:ACXEU2GS6GHGHIZBPKPUKGNOAM3E76JW", "length": 10964, "nlines": 44, "source_domain": "tamil.cri.cn", "title": "கவனத்தை ஈர்க்கும் கேள்விகளுக்கு சீன வெளியுறவு அமைச்சரின் பதில்கள் - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nகவனத்தை ஈர்க்கும் கேள்விகளுக்கு சீன வெளியுறவு அமைச்சரின் பதில்கள்\nசீனத் தேசிய மக்கள் பேரவையின் ஆண்டுக் கூட்டத் தொடருக்கான செய்தியாளர் கூட்டத்தில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, சூடான பிரச்சினைகள், சீனாவின் தூதாண்மை சிந்தனை ஆகியவை குறித்து 8ஆம் நாள் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.\nவரும் மே திங்கள் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை திட்டத்தின் பன்னாட்டு ஒத்துழைப்புக்கான கருத்தரங்கு சீனாவில் நடைபெற உள்ளது. இக்கருத்தரங்கில் பெற உள்ள முன்னேற்றங்கள் மீதான சீனாவின் எதிர்பார்ப்பை வாங் யீ விளக்கிக் கூறினார்.\nஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை திட்டம் சீனாவினால் முன்வைக்கப்பட்ட போதிலும், அதன் மூலம் கிடைக்கும் பயன்களால் பல்வேறு நாடுகளும் பயனடைந்து வருகின்றன. கூட்டு செழுமைக்கான பொதுத் திசையைத் தெளிவுபடுத்துவது, முக்கிய ஒத்துழைப்பு திட்டப்பணிகளை உறுதிப்படுத்துவது, இடை மற்றும் நீண்டகால ஒத்துழைப்பு நடவடிக்கையை முன்வைப்பது ஆகிய மூன்று துறைகளில் இக்கருத்தரங்கு சாதனை பெற வேண்டும் என்று சீனா விரும்புவதாக அவர் தெரிவித்தார்.\nசீன-அமெரிக்க உறவு குறித்து பேசுகையில், இருநாட்டுறவு ஆக்கப்பூர்வமான திசையை நோக்கி வளர்ந்து வருகிறது. பல்வேறு நிலை பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புகளை நனவாக்க இருதரப்பும் பயனுள்ள தொடர்புகளை மேற்கொண்டு வருகின்றன. சீனாவும் அமெரிக்காவும் ஒன்றுக்கொன்று நல்ல ஒத்துழைப்பு கூட்டாளியாக இருக்க முடியும் என்று வாங் யீ தெரிவித்தார்.\nகொரிய தீபகற்பத்தில் ஏற்பட்ட பதற்ற நிலை குறித்து வாங் யீ சீனாவின் ஆலோசனையை விவரித்தார். முதலில் வட கொரியா தனது அணு ஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகளை தற்காலிகமாக நிறுத்த வேண்டும். அத்துடன், அமெரிக்காவும் தென் கொரியாவும் பெருமளவு இராணுவப் பயிற்சியை தற்காலிகமாக நிறுத்த வேண்டும். அதற்குப் பிறகு, கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதமின்மையை அமைதி முறைமையின் உருவாக்கத்துடன் இணைத்து, ஒரேநேரத்திலும் சமநிலையிலும் பல்வேறு தரப்புகளின் கவலையைத் தீர்க்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.\nதவிரவும், சீனாவின் தனிச்சிறப்புடைய தூதாண்மை சிந்தனை மற்றும் திசையமைவு பற்றி வாங் யீ தொகுத்து கூறினார். நாடுகளை, தலைமை நாடுகள் மற்றும் தலைமையின் கீழுள்ள நாடுகள் என பிரிக்க வேண்டாம் என்று அவர் கூறினார். அதிகமான மூல வளங்கள் மற்றும் திறமைகள் பல கொண்ட வல்லரசு, அதிகமாகப் பொறுப்பேற்க வேண்டும். மேலும் பெரும் பங்காற்ற வேண்டும். ஐ.நா. பாதுகாப்பவையின் நிரந்தர உறுப்பு நாடான சீனா, சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்குப் பொறுப்பேற்க வேண்டிய கடமையை நிறைவேற்ற விரும்புகிறது. உலகில் 2ஆவது பெரிய பொருளாதார சமூகமான சீனா, உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு பங்காற்ற விரும்புகிறது. மிகப் பெரிய வளரும் நாடான சீனா, வளரும் நாடுகளின் நியாய உரிமை நலன்களைப் பேணிக்காப்பதில் மேலும் பங்காற்ற விரும்புகிறது என்று வாங் யீ தெரிவித்தார்.\nமேலும், பிரிக்ஸ் நாடுகள் அமைப்பு முறைக்கு இவ்வாண்டு சீன ஆண்டா���ும். தலைவர் பதவி வகிக்கும் சீனா, இவ்வமைப்பு முறையின் மூலம் இதர வளரும் நாடுகள் மற்றும் அவற்றின் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பிரிக்ஸ் ஒத்துழைப்பு அமைப்பு முறையை, உலகளவில் செல்வாக்கு மிக்க ஒத்துழைப்பு மேடையாக உருவாக்கும் என்றும் வாங் யீ கூறினார்.\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை\n• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது\n• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு\n• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து\n• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி\n• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு\n• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி\n• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்\n• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\n• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது\nநிலைப்பாட்டு ஆவணத்தை சீனா வெளியிட்டதற்கான காரணம்\nசீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/cat/7/%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AF%E2%80%A0%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BF%20%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD/7", "date_download": "2018-05-25T20:34:23Z", "digest": "sha1:2KEKIYNJENGFNZLED67NGOAFCP2E575N", "length": 8658, "nlines": 59, "source_domain": "tamilmanam.net", "title": "செயà¯�தி விமரà¯�சனமà¯�", "raw_content": "\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் 4ம் நாளில் நாடு கடந்த தமிழீழ ...\nsathish uk | செய்திகள்\nதமிழீழ தேசிய துக்கநாள் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் மிதிவண்டி கவனயீர்ப்புப் போராட்டம் மற்றும் குருதிக்கொடை நிகழ்வுகள் 4வது ...\nஅமெரிக்காவில் தென் சூடான் பிரதிநிதியின் முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரை \nதென் சூடான் விடுதலை வழிகோலி, பொதுவாக்கெடுப்பில் முக்கிய பங்காற்றிய திரு.லாடு ஜடா குபெக் அவர்கள், மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளில் முள்ளிவாய்க்கால் நினைவுப் பே��ுரையின் ஆற்ற ...\nதலைநகர் பேர்லினில் பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் அரங்கம் \nஈழத்தமிழ் மக்களின் பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கத்தின் மக்கள் அரங்கம் ஜேர்மன் தலைநகர் பேர்லினில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டது. இலங்கைத்தீவின் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு ...\nரெய்னா மகள் பிறந்தநாளுக்கு பாட்டுப்பாடி அசத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் ...\nசுரேஷ் ரெய்னா மகள் கிரேஸியா பிறந்த நாள் விழாவில் சிஎஸ்கே வீரர்கள் கலந்துகொண்டு சிறப்பித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சிஎஸ்கே அணியில் விளையாடி ...\nதந்தையின் குடிப்பழக்கத்தால் தற்கொலை செய்த மாணவர் +2 தேர்வில் 1024 ...\nதந்தையின் குடிப்பழக்கத்தால் நெல்லையில் தற்கொலை செய்துகொண்ட மாணவர், பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வில் 1024 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். கடந்த 2ஆம் திகதி தமிழகத்தின் பரபரப்பான செய்திகளுள் ஒன்றாக ...\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் 3ம் நாளில் நாடு கடந்த தமிழீழ ...\nsathish uk | செய்திகள்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் 3ம் நாளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முள்ளிவாய்க்கால் தமிழீழ தேசிய துக்க தின நினைவேந்தல் நிகழ்வாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ...\nஇதற்காக தான் ஆசிஃபாவை துடிக்க துடிக்க கொன்றேன்\nஒட்டு மொத்த இந்தியாவையே உலுக்கிய ஒரு விடயம் என்றால் அது சிறுமி ஆசிஃபா படுகொலை செய்யப்பட்டது தான்.ஜம்மு – காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் ஆசிஃபா ...\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் 2ம் நாளில் நாடு கடந்த தமிழீழ ...\nsathish uk | செய்திகள்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் 2ம் நாளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் 9வது முள்ளிவாய்க்கால் தமிழீழ தேசிய துக்க தின நினைவேந்தல் நிகழ்வாக நாடு கடந்த தமிழீழ ...\nகட்டிட பணியின் போது மேம்பாலம் இடிந்து விபத்து : 16 ...\nஉத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசியில் மேம்பாலத்துக்கான கட்டுமானப் பணிகளின் போது நிகழ்ந்த விபத்தில் 16 பேர் பரிதாபமாக 7 உயிரிழந்துள்ளனர். வாரணாசியில் உள்ள ராணுவ கண்டோன்மன்ட் பகுதியில் ...\nமெரினாவில் குளித்த 2 மாணவர்கள் கடல் அலையில் சிக்கி பலி ...\nசென்னையில் கடலில் குளித்த இரு மாணவர்கள் உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத���தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராம் கக்கன்ஜி நகர் பகுதியை சேர்ந்தவர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2018/04/blog-post_15.html", "date_download": "2018-05-25T20:47:31Z", "digest": "sha1:N5ER5LPZ3STPNSYG3ZL3X6TAXOQB2YTS", "length": 34828, "nlines": 244, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header பெண் குழந்தைகள் மீதான வன்முறை... திகைக்க வைக்கும் எக்ஸ்பிரஸ் 'ஜாமீன்'! - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS பெண் குழந்தைகள் மீதான வன்முறை... திகைக்க வைக்கும் எக்ஸ்பிரஸ் 'ஜாமீன்'\nபெண் குழந்தைகள் மீதான வன்முறை... திகைக்க வைக்கும் எக்ஸ்பிரஸ் 'ஜாமீன்'\nப னிபடர்ந்த காஷ்மீரில்... எப்போதும் குண்டுச் சத்தத்துக்காக மட்டும் குரல் கொடுத்துவந்த இந்த உலகம், இப்போது பாலியல் வன்முறைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட எட்டு வயது காஷ்மீர் குழந்தைக்காகக் குரல்கொடுக்கத் தொடங்கியிருக்கிறது. பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைவாக இருக்கிறது என்று சொல்லும் இந்த உலகில்தான், பெண் சிசுக்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற குரல்களும் எழுந்துகொண்டிருக்கின்றன.\nசுதந்திரமாகக்கூடச் செல்ல முடியாத நிலை \nஒருகாலத்தில் கள்ளிப்பாலுக்கு இரையான பெண் குழந்தைகள், அடுத்து தாயின் கருவறையிலேயே அழிக்கப்பட்டன. ஆனால், அதைவிடக் கொடுமை... இன்று பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுப் பலிகடாவாக்கப்படுகின்றன. இதையெல்லாம் தினம் பார்க்கும் இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தந்தையான ஒரு சாமான்யர், \"பெண் ��ுழந்தைகள் பிறப்பது தவறா அல்லது அவர்கள் இந்தச் சமுதாயத்தில் வளர்வது தவறா\"என்று கேள்வி கேட்கிறார், வேதனையுடன். ஆம், அவர் சொல்வதில் உண்மை இருக்கத்தானே செய்கிறது. இன்றைய குழந்தைகளைப் பொறுத்தவரை ஏதோ ஒருவகையில் பெரும்பாலும் உடல், உணர்வு, பாலியல்ரீதியான தொந்தரவுகளை அதிகம் சந்திக்கின்றனர். பள்ளிக்கு, பக்கத்து வீட்டுக்கு என அவர்கள் சுதந்திரமாகக்கூடச் செல்ல முடியாத நிலையல்லவா இன்று உருவாகிவிட்டது. இல்லையில்லை, பாதுகாப்புடன் அல்லவா அழைத்துச் செல்லக்கூடிய நிலை வளர்ந்திருக்கிறது\nஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடிய காலம்போய்... பெண் விடுதலைக்கு எதிராகப் போராடிய காலம்போய்... இன்று பெண் சிசுக்களுக்கு நிகழ்த்தப்படும் வன்முறைக்கு எதிராகப் போராடும் காலம் வந்துவிட்டது. ஓடும் பேருந்தில் நிர்பயாவுக்கு ஏற்பட்ட கதியையே இன்னும் மறக்காமல் இருக்கும் நாம், தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்களால் இன்னும் பல நிர்பயாக்களை இழந்துகொண்டிருக்கிறோம் என்பதுதானே உண்மை. பாலியல் சீண்டல்களால் இன்னும் எத்தனையோ பெண்கள் கொடுமைகளை அனுபவித்துக்கொண்டிருப்பதும், அழிந்துகொண்டிருப்பதும் வெளியில் தெரிவதில்லை. பாதிக்கப்பட்ட பெண்கள் வெளியில் சொல்லத் தயங்குவது ஒருபுறம் என்றால், அப்படிப் பாதிக்கப்பட்ட பெண்களையே மிரட்டுகிற உலகம் இன்னொருபுறம்.\n\"இப்போதிருக்கும் சட்டங்களே போதும். அதுவே, கடுமையானவை\" என்கிறார்கள் வழக்கறிஞர்கள். ஆனால், அதன்மூலம் நீதிபெறுவதற்குள் பாதிக்கப்பட்ட பெண்ணும், அந்தப் பெண்ணின் குடும்பத்தினரும் எந்த அளவுக்குப் பாதிக்கிறார்கள் என்பதற்கு உத்தரப்பிரதேசத்தில் தற்போது நடந்திருக்கும் சம்பவமே ஓர் உதாரணம். சட்டங்கள் கடுமையாய் இருந்து என்ன பலன் பல சட்டைகளின் அதிகாரம் கொடிகட்டிப் பறப்பதால்தானே சட்டங்களிலும் ஓட்டை விழுகிறது. அதன் விளைவுதான், இமயம்முதல் குமரிவரை நிர்பயாக்களும், ஹாசினிகளும் பலிகடாவாக்கப்படுகின்றனர்.\nவெளிநாடுகளில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களை, 'இவன் ஒரு பாலியல் குற்றவாளி. உளவியல்ரீதியாகப் பாதிப்புடையவன். இவனிடம் இருந்து எச்சரிக்கையாக இருங்கள்' எனப் பொது இடங்களில் விளம்பரம் செய்வார்கள். இல்லையேல், அதுபோன்று தீங்கிழைத்தவனைப் பொதுஇடத்தில் கட்டிவைத்துக் கல்லால��� அடித்துக் கொல்வார்கள். ஆனால், இங்கு பெரும்பாலான பாலியல் குற்றவாளிகள் தண்டனையே பெறாமல் தப்பிவிடுகிறார்கள். இதற்குக் காரணம் என்ன உடனே விசாரணை நடத்தித் தீர்ப்பு வழங்காததால்தானே உடனே விசாரணை நடத்தித் தீர்ப்பு வழங்காததால்தானே குற்றத்தின் தன்மையைப் பொறுத்து, மூன்று ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு அளிக்கலாம். அதிகபட்சம் ஓராண்டுக்குள் வழக்கின் விசாரணையை முடித்துத் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்கிறது பாக்ஸோ. குற்றங்கள் மட்டுமே பெருகி நிற்கும் இந்தியாவில், குறைந்த அளவில்கூடப் பாலியல் வழக்குகளுக்கு தீர்ப்புகள் வழங்கப்படவில்லை என்பதுதானே உண்மை. கடந்த 2015-ம் ஆண்டு, இந்தியாவில் மட்டும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகள் 14,913-ஆகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.\nஇந்தியாவில், அதுவும் தமிழகத்தில் இதுபோன்ற ஒரு வழக்கில் குற்றவாளிக்கு 37 நாள்களில் ஜாமீன் கிடைத்துவிடுகிறது. ஏன், ஹாசினி வழக்கில் சம்பந்தப்பட்ட தஷ்வந்துக்குக்கூட விரைவாகவே நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படியிருந்தால், நீதி எப்படி நிலைநாட்டப்படும் என்பதே சாமான்யர்களின் கேள்வியாக இருக்கிறது. இதைவிடக் கொடுமை, பாதிக்கப்படும் சிறுமிகளின் குடும்பம் ஏழையாய் இருந்துவிட்டால் போதும், அவர்களின் கதி அதோ கதிதான். இந்த அவலநிலை இந்தியாவில் தவிர, வேறெங்கும் இல்லை. அதனால்தான், \"இன்றைய டிஜிட்டல் இந்தியாவில் சிதைத்துக் கொல்லப்படும் சிறுமிகளின் எண்ணிக்கையைவிட, சீண்டலுக்கு ஆளாக்கப்பட்டு அதைச் சொல்லாமல் இருக்கும் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகம்\" என்கிறார்கள், சமூக ஆர்வலர்கள்.\n\"பதவியில் இருப்போரும், பணத்திமிறில் இருப்போரும் இதுபோன்ற தவறுகளைச் செய்துவிட்டு, அவர்களைப் பயமுறுத்தி வைப்பதுதான் இதற்கு முக்கியக் காரணம்\" என்று அவர்கள் மேலும் விளக்கம் கொடுக்கின்றனர். \"வாழ்க்கையின் அனைத்துப் பகுதிகளிலும் பெண்களின் பங்களிப்பை உறுதிசெய்வது ஒவ்வோர் இந்தியரின் கடமையாகும்\"என்று கடந்த பிப்ரவரி மாதம், 'மான் கி பாத்' நிகழ்ச்சி மூலம் உரையாற்றியிருந்தார் பிரதமர் மோடி. அவர் சொல்லி இரண்டு மாதங்கள்கூடக் கடக்காத நிலையில் அவருடைய கட்சி, ஆட்சி செலுத்தும் அதிக மக்கள்தொகை கொண்ட உத்தரப்பிரதேசத்தில்தான்... அவர் கட்சியைச் சார்ந்த எம்.எல்.ஏ-வாலேயே ஒரு பெண் துன்புறுத்தப்பட்டிருக்கிறார். அவருடைய தந்தை சிறைக்கு இழுத்துச் செல்லப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். இது ஒருபுறமிருக்க... மறுபுறம் காஷ்மீரில் அந்தக் குழந்தை சிதைக்கப்பட்டிருக்கிறாள். இதைக் கண்டு கொதித்தெழும் பெண்கள் அமைப்பினர், \"பிரதமர் மோடி விரும்பும் டிஜிட்டல் இந்தியா இதுதானா\" என்று கேள்வி எழுப்புகின்றனர். \"பாலியல் வன்கொடுமைச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் கண்டிப்பாகத் தண்டிக்கப்படுவார்கள். நமது குழந்தைகளுக்கு உரிய நீதி கிடைக்கும்\" என்று அழுத்தமாய்ப் பதில் தருகிறார் மோடி. ஆனாலும், எல்லா வழக்குகளிலும்... விசாரணைகள் எப்போதும்போல் அலட்சியமாகவும்... ஆளும் அதிகாரத்துக்குச் சாதகமாகவுமே இருக்கின்றன.\nஇதுபோன்ற குற்றங்கள் நாட்டில் தொடர்ந்து பெருகுமானால், \"பெண்கள் வெறும் அலங்காரத்தோடு திருப்தியடைவதால், விடுதலை வேட்கை பிறப்பது அரிது\" என்ற தந்தை பெரியாரும், \"பெண்மீது ஆண் திணித்திருக்கிற எல்லாக் கோட்பாடுகளையும் மீறாதவரை பெண்ணுக்கு விடுதலையே இல்லை\" என்று எழுதிய அண்ணல் அம்பேத்கரும் மீண்டும் பிறக்க வேண்டிய காலம் வெகுதூரத்தில் இல்லை.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின��� மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nமநகூ முதல்வர் வேட்பாளர்... வைகோவுக்கு அதிக ஆதரவு- ஒன்இந்தியா கருத்துக் கணிப்பில் முடிவு\nமக்கள் நலக் கூட்டணி - தேமுதிக அணியின் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அணியில் உள்ள மூத்த தலைவரான வைகோ...\nஅக்கம்பக்க பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மகன்.. தாய் செய்த காரியத்தை பாருங்க\nஅக்கம்பக்க வீட்டு பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மகனை தாயே கூலிப்படையை ஏவி கொலை செய்துள்ளார். பாட்னா: அக்கம்பக்க வீட்டு பெண்களுக்...\nஅணுமின் நிலையத்தை தாக்க உளவு பார்த்த பிரஸ்ஸல்ஸ் தாக்குதல் தீவிரவாதிகள்: திடுக் தகவல்\nபிரஸ்ஸல்ஸில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அணுமின் நிலையத்தை தாக்க திட்டமிட்டு உளவுபார்த்து வீடியோ எடுத்தது தெரிய வந்துள்ள...\nஜனநாயக ரீதியிலான தண்டனையிலிருந்து ஜெயலலிதா தப்பவே முடியாது: கருணாநிதி\nசூதும், வாதும் வரவிருக்கின்ற தேர்தலின் மூலம் தமிழக மக்கள் தரவிருக்கும் ஜனநாயக ரீதியிலான தண்டனையிலிருந்து ஜெயலலிதா தப்பவே முடியாது என்ற...\nடேங்கர் கப்பலில் சட்டவிரோதமாக சென்ற இலங்கையை சேர்ந்த 131 பேர் கைது\nமலேசியா : சட்ட விரோதமாக டேங்கர் கப்பலில் செல்ல முயன்ற இலங்கையை சேர்ந்த 131 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியா மற்றும...\nWFC அணி சாம்பியன் பட்டம் வென்றது ~ பரிசளிப்பு விழா (படங்கள்)\nசாம்பியன் பட்டம் வென்ற WFC அணியினருக்கு இந்த விளையாட்டு போட்டியை நடத்திய குழுவினருக்கும் அமீரகம் TIYA வின் வாழ்த்துகள் தஞ்சாவூர் ...\nயாருக்கும் பயப்பட மாட்டேன் - பா.ஜ.க-வினர் எதிர்ப்பு குறித்து விஷால் கருத்து\nவிஷால், சமந்தா, அர்ஜூன் நடிப்பில் நேற்று வெளியான 'இரும்புத்திரை' திரைப்படத்தில் மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா, ஆதார் திட்ட...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதி�� முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-health-benefits-of-amla.99680/", "date_download": "2018-05-25T20:49:49Z", "digest": "sha1:OAF6KJ73NYE7FH5ZEZ475AT7RDVJJDQO", "length": 9988, "nlines": 196, "source_domain": "www.penmai.com", "title": "நெல்லிக்காய் - Health Benefits of Amla | Penmai Community Forum", "raw_content": "\nநெல்லியை இடித்துச் சாறு பிழிந்து தேன் சேர்த்து சிறிதளவு திப்பிலிப் பொடி கலந்து சாப்பிட்டு வர சுவாச காசம் குணமாகும்.\nஉலர் பழத்தைச் சாப்பிட்டு வர கண்பார்வை கூடும். வயிற்றுப்போக்கு நிற்கும்.\nநெல்லிச்சாற்றை அருந்தி வர நுரையீரல் பெருக்கம் தீரும். புழுக்களை அழிக்கும்.\nநெல்லியை அரைத்து சிறிதளவு குங்குமப்பூ கலந்து ரோஜா நீருடன் கலந்து குடிக்க தலைவலி, மூலநோய் நீங்கும்.\nநெல்லிச்சாறு உடலிலுள்ள அதிக சர்க்கரையைக் குறைக்கும்.\nநாள்தோறும் ஒரு நெல்லிக்கனி தின்றால் இதயக் கோளாறுகள் நீங்கும். நரம்புத் தளர்ச்சி, இளநரை, தோல் சுருக்கம் போன்றவை குணமாகும்.\nபாலில் சிறிதளவு நெல்லிச்சாறு கலந்து சாப்பிட்டுவர கீல்வாதம், நரம்புத் தளர்ச்சி, மூளைச்சூடு ஆகியவை குணமாகும்.\nநெல்லியை உலர்த்திப் பொடியாக்கி தேய்த்துக் குளிக்க உடலில் சொறி, தோல் சுருக்கம் நீங்கும்.\nஉலர் நெல்லியை நீரில் போட்டு ஊறவைத்து இந்நீரில் கண்களைக் கழுவி வர கண்நோய்கள் குணமாகும்.\nநெல்லிப் பொடியுடன் தேன் அல்லது நெய் கலந்து இரவில் சிறிதளவு உண்டுவர கண்பார்வை மங்குதல் மாறும்.\nநெல்லிக்கனியை, எலுமிச்சை இலைகளோடு சேர்த்து அரைத்து பாலில் கலந்து, நரை (ஆரம்பக்கட்ட நரை) முடிகள் மேல் தேய்த்து, ஒரு மணி நேரம் ஊறிய பின் இளஞ்சூடான நீரில் குளித்து வர நரை மேலும் தோன்றாது.\nநெல்லியை அரைத்து நெற்றியில் பற்றுப் போட சளியுடன் கூடிய தலைபாரம், தலைவலி நீங்கும்.\nநெல்லிச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட சளி, தும்மல் நீங்கும்.\nபாலில் நெல்லிப்பொடியைக் கலந்து கொதிக்க வைத்து, சிறிதளவு நெய்விட்டு கலக்கி அருந்திவர கக்குவான் இருமல் குணமாகும்.\nநெல்லிக்காயைத் தின்று வந்தால் பயோரியா நோய், ஸ்கர்வி நோய் நீங்கும். பல் கிருமிகள் அழியும்.\nநெல்லிச்சாற���ல் சந்தனம் கரைத்து சிறிதளவு உட்கொள்ள குமட்டல், வாந்தி நிற்கும்.\nநெல்லி விதையை ஊறவைத்து அரைத்து, பாலில் கலந்து சாப்பிட மூலநோய் குணமாகும்.\nநெல்லி லேகியம் உண்டு வந்தால் இதயம் வலிமை பெறும். இரத்தக்குழாய் அடைப்பு நீங்கும்.\nநெல்லிச் சாறுடன், வாழைப்பட்டை சாறு கலந்து அருந்த பாம்பு, தேள், வண்டு நஞ்சுகள் இறங்கும்.\nநெல்லிப்பொடி, நெல்லி லேகியம் இவைகள் மதுவால் புண்ணாகிப்போன உள்ளுறுப்புகளைச் சீராக்கும்.\nMedicinal uses of Amla - நெல்லிக்காய் பயன்கள்\nHealth Benefits of Amla - உடலை காக்கும் நெல்லிக்காய்\nHealth Benefits of Amla Juice - நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் கிடĭ\nGooseberry Health Benefits - நெல்லிக்காய் சாப்பிட்டால் ' ஸ்கின் ' \nஇரு திசைப் பறவைகள் (Comments)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://ejaffna.blogspot.com/2011/03/ipod-2-2.html", "date_download": "2018-05-25T20:15:04Z", "digest": "sha1:FPEDK57OZN54UNQAIJN3FM3YY7RZI3TI", "length": 20324, "nlines": 159, "source_domain": "ejaffna.blogspot.com", "title": "eயாழ்ப்பாணம் வலைப்பதிவு : ipod 2 -- ஆப்பிள் ஐ பேட்2", "raw_content": "\nipod 2 -- ஆப்பிள் ஐ பேட்2\nஐபேட் டேப்ளட் பிசியை அறிமுகப்படுத்தி, இந்த சந்தையில் முதலாவதாக நுழைந்து பெரிய அளவில் வர்த்தகத்தினை மேற்கொண்ட ஆப்பிள் நிறுவனம், சென்ற மார்ச் 2ல் தன்னுடைய ஐபேட் சாதனத்தின் இரண்டாவது பதிப்பான ஐபேட்-2 டேப்ளட் பிசியை வெளியிட்டது. முந்தையதைக் காட்டிலும் ஸ்லிம்மாக, குறைவான எடையில், வேகமான இயக்கத்துடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் விலை சிறிது கூட குறைக்கப் படவில்லை. வை-பி திறன் கொண்ட 16 ஜிபி மாடல், 499 டாலருக்கும், 64 ஜிபி 699 டாலருக்கும், 3ஜி ஐபேட் 629 மற்றும் 829 டாலருக்கும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 11ல் அமெரிக்காவில் வெளியான இந்த ஐபேட் மற்ற ஐரோப்பிய நாடுகளில் மார்ச் 25ல் வெளியாகிறது.\nஇதன் சிறப்பம்சங்கள் என அறிவிக்கப்பட்டவற்றை இங்கு காணலாம்.\n1. ஆப்பிள் நிறுவனத்தில் வடிவமைக்கப்பட்ட A5 என அழைக்கப் பட்ட புதிய டூயல் கோர் ப்ராசசர் இதில் 1.5 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. இது இயக்க வேகத்தினை இரு மடங்கு அதிகப்படுத்தியுள்ளது. ஒரே நேரத்தில் இரு மடங்கு பணிகளை மேற்கொள்ளலாம். இணையத்தில் உலா வரும் போதும், திரைப்படங்களைப் பார்க்கும் போதும், ஒரு அப்ளிகேஷ னிலிருந்து இன்னொன்றுக்கு மாறும் போதும், இந்த வித்தியாசத்தினை உணரலாம். பல புரோகிராம்களின் இயக்கம் ஒரே நேரத்தி���் மேற்கொள்கையில் இந்த வேகம் புலப்படுகிறது. கிராபிக்ஸ் ப்ராசசர் வேகம் ஒன்பது மடங்கு கூடுதலாக மேற்கொள்ளப்படுகிறது. கேம்ஸ் விளையாடுகையில் இதனை உணரலாம். அல்லது போட்டோ லைப்ரேரி மற்றும் வீடியோ எடிட்டிங் செயல்பாடுகளில் கிராபிக்ஸ் வேகத்தை அறியலாம்.\n2. முன்பக்கமாகவும், பின்பக்கமாகவும் என இரண்டு கேமராக்கள் இதில் தரப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் வீடியோ மற்றும் போட்டோக்களை எடுக்கலாம். வீடியோ கான்பரன்சிங் அழைப்புகளை மிக எளிதாக இந்த கேமராக்களின் மூலம் மேற்கொள்ளலாம். குறிப்பாக பேஸ் டைம் (Face Time) வீடீயோ அழைப்பு மற்றும் அரட்டைக்கு இது உதவுகிறது.\n3. முந்தைய ஐபேடைக் காட்டிலும் 33% ஸ்லிம்மாகவும் அழகாகவும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. முந்தைய ஐபேட் 13.4 மிமீ தடிமன் கொண்டிருந்தது. இது 8.8. மிமீ கொண்டுள்ளது. ஐபோன்4 9.3 மிமீ அளவில் தடிமன் கொண்டது என்பது நினைவிற்குரியது. எடை 1.5 பவுண்டுக்குப் பதிலாக 1. 3 பவுண்டு உள்ளது. முதல் முறையாக கருப்பு வெள்ளை என இரண்டு வண்ணங்களில் உள்ளது. இதன் உயரம் 9.5 அங்குலம்; அகலம் 7.3; தடிமன் 0.34 அங்குலம்.\n4. இதனைத் தொடர்ந்து, ஆப்பிள் நிறுவனம் தன் ஐ.ஓ.எஸ். ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை 4.3 பதிப்பிற்கு உயர்த்துகிறது. இது அனைத்து ஐபேட் சாதனங்களிலும் பயன்படுத்தப்படலாம். மேலும் சில ஐபாட் சாதனங்களிலும், சில ஐபோன்களிலும் இதனைப் பயன்படுத்தலாம். இந்த பதிப்பில், மேம்படுத்தப்பட்ட சபாரி பிரவுசர் தரப்படுகிறது. இந்த சிஸ்டத்தின் அடிப்படையில் இயங்க 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புரோகிராம்கள் உள்ளன.\n5. ஏர் பிரிண்ட் எனப்படும் தொழில் நுட்பம் மூலம், எந்த வித வயர் இணைப்பு இல்லாமல் டாகுமெண்ட்களையும், போட்டோக்களையும், இணையப் பக்கங்களையும் அச்செடுக்கலாம். வை-பி இருந்தால் போதும். அதனையும் தானே உணர்ந்து அறிவிக்கிறது.\n6.ஒரு தொழில் நுட்பம் எப்போது அதிகப் பயன் தருவதாக அமைகிறது என்றால், பயன்படுத்துகையில் அது ஒரு தொழில் நுட்பமாக அறியப்படக் கூடாது. ஐபேட் அந்த சிறப்பைப் பெற்றுள்ளது. விரல்களினால் மெதுவாகத் தட்டியே, இணையத்தை உலா வரலாம்; இமெயில்களைப் படித்து பதில் தரலாம்; போட்டோக்களை விரித்துப் பார்த்து எடிட் செய்திடலாம். நூல்களின் பக்கங்களைப் புரட்டிப் படிக்கலாம். நம் ஸ்கிரீன் தொடுதல்கள் இப்படி பல செயல்களாக மாறுகையில் ஏதோ மந்��ிரக் கோல்களினால் செயல்கள் நடைபெறுவதைப் போல் உள்ளது.\n7. இதன் பேக்லைட் எல்.இ.டி. டிஸ்பிளே திரை 9.7 அங்குல அளவில் உள்ளது. அதிக ரெசல்யூசன் கொண்ட போட்டோக்கள், திரைப்படங்கள், விளையாட்டுக்கள் உயிர்த்துடிப்புடன் நம் முன்னே உலா வருகின்றன. நாம் எப்படி இதனைப் பிடித்தாலும், அதற்கேற்ப டிஸ்பிளே மாறிக் கொள்கிறது. இந்த காட்சி 178 டிகிரி கோணத்தில் அகலமாக அழகாக காட்சி அளிக்கிறது.\n8. பத்து மணி நேரம் திறன் தரும் பேட்டரி, முந்தைய ஐபேடில் உள்ளது போலத் தரப்பட்டுள்ளது. ஒரு மாதம் வரை மின் சக்தியைத் தேக்கி வைக்கிறது. 10 மணி நேரம் கடல் தாண்டும் விமானப் பயணங்களில் இது கை கொடுக்கிறது.\n9. இதன் மேல்கவர் புதுமையானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சாதனத்துடன் இணைந்தே உள்ளது. ஸ்கிரீனை மட்டும் மூடுகிறது. சாதனத்தை மூடினால், இயக்கம் தானாக நின்றுவிடுகிறது. திறந்தால் உடனே இயங்கத் தொடங்கிவிடுகிறது. கவர் மைக்ரோ பைபர் துணியால் ஆனது. இதனைக் கொண்டு ஸ்கிரீனைச் சுத்தம் செய்திட முடியும். மேலாக உள்ள கவர் பாலியூரிதின் அல்லது லெதர் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.\nஇதனை அறிமுகப்படுத்திய ஆப்பிள் தலைமை நிர்வாகி ஸ்டீவ் ஜாப்ஸ் கூறுகையில், இந்த 2011 ஆம் ஆண்டு புதிய ஐபேட் 2 சாதனத்தின் ஆண்டாக இருக்கும். இது அடுத்த பெர்சனல் கம்ப்யூட்டர் என ஆப்பிள் நிறுவனத்தின் போட்டியாளர்கள் கருதுவதாகவும் அது தவறு எனவும் கூறினார். ஐபேட் சாதனம், கம்ப்யூட்டருக்கு அடுத்த நிலையில் மிகவும் எளிமையாகவும், வேகமாகவும் பயன்படுத்தக் கூடிய சாதனமாகும் என்று தெரிவித்தார்.\n10. இதில் அதிகம் எதிர்பார்த்த யு.எஸ்.பி. ட்ரைவ் மற்றும் புதிய டிஸ்பிளே ஸ்கிரீன் இல்லை. ராம் நினைவகத்தின் திறன் எவ்வளவு என்று அறிவிக்கப்படவில்லை. முந்தைய ஐபேடிலிருந்து வளர்ந்த ஒன்றாகத்தான் இது உள்ளது. புதிய, பெரிய மாற்றங்கள் எல்லாம் எதுவும் கொண்டிருக்கவில்லை. இதனால், போட்டி நிறுவனங்களின் டேப்ளட் பிசிக்களில் அதிக மாற்றங்களும் வசதிகளும் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.\nஅப்துல் கலாமின் 10 தன்னம்பிக்கை வரிகள்\nசித்தர்களின் சித்து விளையாட்டுகள் --அதிரடி உண்மைபதிவு --\n\"பேஸ்புக்\" ஆல் சீர்கெடும் சமூகம் --எச்சரிக்கை--\nஈழத்து சித்தர்கள்-நம்மவர்களை நாம் அறிய வேண்டும்\nமுகநூல் (facebook )இல் privacy கொடுக்க பட்ட profile photo இனை எவ்வ���று Hack செய்து மற்றவர்கள் பார்ப்பது என்பது தொடர்பானது\nமிருக பலி ஆதி தமிழர்களின் வழிபாட்டு முறை இது தடை செய்ய படுவது என்பது மத சுகந்திரத்துக்க செய்யப்படும் துரோகம்\n2015 ஜனாதிபதி தேர்தல் நமக்கு சொல்பவையும் இனி நடக்க இருப்பவையும்\nகல்கி பகவான் என்று அழைக்கப்படும் கள்ளச்சாமி இவனும் மனிசியும் தான்........part 2\nயாழ்ப்பாணத்து உணவுப் பழக்கம் (3)\nயாழ்ப்பாணத்து நாட்டுக் கூத்து (2)\nயாழ்ப்பாணத்து பெயர் மரபு (3)\nஇணையத்தில் தமிழ் - Tamil on Web -\nபுதிய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9\nஇந்த சூப்பர் ஸ்டார் ரஜினி யார்\nipod 2 -- ஆப்பிள் ஐ பேட்2\nவிக்கிலீக்ஸ் வரலாறு -Wikileaks History-\nMicrosoft Word இற்கு password கொடுத்து பாதுகாத்து ...\nஇதய நோய்களிலிருந்து தப்பிக்க வேண்டுமா.....\nபேஸ்புக்,பிளாக்,யு-ட்யூப் ஷார்ட்கட் கீ(Facebook sh...\nஇணையத்தில் சமூக வலைத் தளங்கள்\nப்ளாக்கில் வாசகர்களை அதிகரிக்க Meta Tags\nப்ளாக்கில் உங்கள் கருத்தை தனித்துக் காட்ட\n23 வயதில் பாட்டியான பெண்...\n2011 இல் சிறந்த வெப் பிரவுசர்கள்\nஇணையவசதி இல்லாதபோதும் தமிழில் எளிமையாக Type செய்வத...\nகள்ள சாத்திரமும் களவாணி பயல்களும் சோதிடம்உண்மையா ....\nபிறந்த உடனேயே புதைக்கப்பட்ட சிசுவின் சடலம்\" கோப்பா...\n\"இராஜராஜ சோழ‌ன்\" .. நீ வீர தமிழனா\nதலை தெறிக்கும் யாழ்ப்பாண கலாச்சாரம் ....\nஇலங்கையின் ரோமியோ - ஜூலியட் காதல் ஜோடி\nவண்ணை வீரமாகாளி அம்மன் ஆலயம்\nவண்ணை வீரமாகாளி அம்மன் ஆலயம்\nஸ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் ஆலயம்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம்\nசிவதொண்டன்யாழ்ப்பாணத்து சித்தர்கள் பரம்பரையிலே மு...\nயாழ் இந்து ஆரம்பப் பாடசாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pethusamy.blogspot.com/2007/02/blog-post.html", "date_download": "2018-05-25T20:32:49Z", "digest": "sha1:7PA6PCE2LTZ366FNZXJF34EQ4NQEGG6Y", "length": 8696, "nlines": 47, "source_domain": "pethusamy.blogspot.com", "title": "படிமங்கள்", "raw_content": "\nதுளிர்விடும் கற்பனைகளுக்கு நீரூற்றி உயிர் கொடுக்கும் இலக்கியவாதியாக என்னை எண்ணிக் கொள்ளும் கிறுக்கன் நான்\nவியாழன், பிப்ரவரி 15, 2007\n'பெண்ணீயம்' குறித்து எழுத்தாளர் 'பிரபஞ்சன்' அவர்கள், நிறைய படைப்புகளைத் தந்துள்ளார். குறிப்பாக இதிகாச கதைகளில் பெண்கள் கேவலப் படுத்தப்பட்டிருப்பதை கோபத்தோடு விளக்கியுள்ளார்.\nஎன் நண்பர் சிவசங்கரன், மிகச் சிறந்த மேடைப் பேச்சாளர். நிறைய பட்டிமன்றங்களில் கலந்து கொண்டு கலக்கியுள்ளார். ஆனால், மனிதருக்கு கோபம் அதிகம். எதிரில் இருப்பவர் யாராக இருந்தாலும், கோபம் வந்து விட்டால் 'பழுக்க காய்ச்சிய' வார்த்தைகளை உமிழ்ந்து விடுவார். உண்மையில் இளகிய மனம் படைத்தவர்.\nஅன்று கல்லுரியில் பட்டிமன்றம் ஒன்று நடந்தது. தலைப்பு 'வரதட்சணைக்கு காரணம் ஆண்களா பெண்களா\n'பெண்களே' என்னும் தலைப்பில் வாதாடும் ஆண்கள் குழுவில் நண்பர் சிவசங்கர் இடம் பெற்றிருந்தார். 'ஆண்களே' என்ற தலைப்பில் வாதாடிய பெண்கள் குழுவில் அந்த புதிய 'தமிழ் ஆசிரியை' (பெயர் வேண்டாமே), முதல் முறையாக கலந்து கொண்டார்.\n'புதிய தமிழ் ஆசிரியை' யின் முறை வந்தது. மிகவும் கோபத்துடன் பேசினார்.\n'வரதட்சணைக் கொடுமைக்கு காரணம் ஆண்களே. வரதட்சணை கேட்கும் ஆண்களை நிற்க வைத்து சுட்டுத் தள்ள வேண்டும்.பெண்களுக்கு இந்த சமுதாயத்தில் மரியாதை இல்லை. தேசிய கவி என்று போற்றப் படும் பாரதியார் கூட 'கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசும் போதிலும், அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பதில்லையே' என்று பெண்களின் உடற்கூறு கொண்டு பாடியிருக்கிறான்.'\n(இங்கே, நான் ஒரு விசயத்தை சொல்ல வேண்டும். சிவசங்கர் 'பாரதியாரின்' தீவிர விசிறி. அவர் பாடல்கள் என்றால், இவருக்கு மிகவும் பிரியம். புதிய ஆசிரியை இவ்வாறு பேசியதும், சிவசங்கர் கோபத்துடன் எழுந்து 'மைக்கை'ப் பிடித்தார்.)\n'எதிரணியைச் சேர்ந்த ஏ.கே- 47 அவர்களே..(மாணவர்களின் பலத்த கரகோஷம் .புதிய ஆசிரியையின் முகம் வாடிப் போகிறது.) பாரதியார் எந்த சூழ்நிலையில் இப்படி பாடினார் தெரியுமா ஆங்கிலேயர்கள், தங்களுக்கு கப்பம் கட்ட மறுத்த தமிழ் நாட்டு மன்னர்களை மடக்க, அழகிய பெண்களை தூதாக அனுப்பி அம்மன்னர்களை தம் வயப்படுத்தி, ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்டச் செய்தனர். 'ஆங்கிலேயர்கள் அனுப்பும் மங்கையரைக் கண்டு மயங்கக் கூடாது' என்னும் பொருள்படும் படி தான் பாரதியார் இவ்வாறு பாடினாரே ஒழிய, ஒட்டு மொத்தப் பெண் இனத்தையும் கேவலப்படுத்த அல்ல.\nமேலும், பாரதியார் பெண்கள் பற்றி மிகவும் உயர்வாகத் தான் பாடியுள்ளார். 'மங்கையராய் பிறந்திட மாதவம் செய்திடல் வேண்டும்' என்னும் வரிகளே அதற்கு சாட்சி.'\nஇவ்வாறு சிவசங்கரன் பேசி முடித்ததும், பலத்த கரகோஷம் எழும்பியது. மாணவர்கள், புதிய ஆசிரியைப் பார்த்து 'ஏ.கே.47, ஏ.கே.47' என்று நையாண்டி செய்தனர். ஆசிரியையின் கண்களில் இருந்து கண்ணீர் வந���தது. யாரும் பாராதபோது, கைக்குட்டையால் கண்ணீரைத் துடைத்துகொண்டார்.\nஆனால் இதை சிவசங்கர் கவனித்து விட்டார். கோபத்தில் அவர் சொன்ன வார்த்தை தவறு என்று உணர்ந்தார். பின்னர் தனிமையில் ஆசிரியையை சந்தித்து மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இருவரும் நண்பர்களாயினர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபிறந்தது - சேலம் மாவட்டம் செந்தாரப்பட்டி. படித்தது - திருச்சி மாவட்டம் புத்தனாம்பட்டி. வாழ்வது - சென்னை. மின்னஞ்சல்வழி தொடர்புக்கு: pethusamy@gmail.com செல்பேசி : 98811 70199\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபாய் கடை திண்ணை (2)\nபாய் கடை திண்ணை (1)\nபெண் 'பெண்ணீயம்' குறித்து எழுத்தாளர் 'பிரபஞ்சன்' ...\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/cat/7/%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AF%E2%80%A0%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BF%20%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD/8", "date_download": "2018-05-25T20:33:14Z", "digest": "sha1:FIU5T5KVBNGATLZ5VEQIOZDYGIB3BZNW", "length": 8740, "nlines": 59, "source_domain": "tamilmanam.net", "title": "செயà¯�தி விமரà¯�சனமà¯�", "raw_content": "\nஅன்று பணக்கார ஆசிரியர் : இன்று தெருவில் பிச்சைக்காரர் : ...\nvinadmin | அனைத்தும் | செய்திகள்\nமத்திய பிரதேசத்தில் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றியவர் தெருவில் பிச்சைக்காரராக கிடந்துள்ளது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் போபாலில் பிளாட்பாரத்தில் முதியவர் ஒருவர் மயங்கிக் கிடந்தார். ...\nஅவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட ஜோடி : ...\nvinadmin | அனைத்தும் | செய்திகள்\nதமிழகத்தில் கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரிந்தால், அவமானமாகிவிடும் என்று தென்னந்தோப்பில் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்த ...\nஅம்பானி மகனுடன் இருக்கும் பெண் யார்\nvinadmin | அனைத்தும் | செய்திகள்\nஇந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி ஆண்டலியா பங்காளாவில் அடுத்தடுத்த திருமண கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளது. முகேஷ் – நீதா தம்பதியினருக்கு ஆகாஷ், இஷா, ஆனந்த் என 3 ...\nஅவசரப்பட்டு வெற்றியை கொண்டாடிய பாஜக : வச்சு செய்த நெட்டீசன்களின் ...\nvinadmin | அனைத்தும் | செய்திகள்\nகர்நாடகாவில் நடைபெற்ற சட்டமன்ற ஓட்டு எண்ணிக்கையின் முடிவு முழுதாக வெளிவருதற்குள் வெற்றியை கொண்டாடிய பாஜக கட்சியினரை நெட்டீசன்கள் இணையத்தில் கலாய்த்து வருகின்றனர். கர்நாடகாவில் 222 ...\nமுள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தில் சமூகநல திட்டங்களில் நாடு கடந்த தமிழீழ ...\nsathish uk | செய்திகள்\nமுள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தில் சமூகநல திட்டங்களில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் இலங்கையில் நடைபெற்ற இனவழிப்புக்கு பரிகார நீதி கோரி சர்வதேசத்தின் கவனத்தை ...\nமுள்ளிவாய்க்கால் வலிசுமந்த பயணத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் – 1ம் ...\nsathish uk | செய்திகள்\nமுள்ளிவாய்க்கால் வலிசுமந்த பயணத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் – 1ம் நாள் 9ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் வலிசுமந்த பயணத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தாயகத்தில் இழைக்கப்பட்ட அநீதிக்கு ...\nசிங்கப்பூரில் தமிழ் மொழிக்கு தொடர்ந்தும் கௌரவம்\nசிங்கப்பூரில், அதிகாரபூர்வ மொழியாக, தமிழ் மொழி நீடிக்கும் என அந்நாட்டு வர்த்த உறவு மற்றும் தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழ் ...\nபிரித்தானியா நிகழ்ச்சியில் அழகியின் முகத்தை கடித்து குதறிய நாய்\nvinadmin | அனைத்தும் | செய்திகள்\nபிரித்தானியாவில் நாயால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த அழகி, கடுமையான சூழலில் இருந்த போது தனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி என கூறியுள்ளார். அவுஸ்திரேலியாவில் பிறந்த சுஸெல் ...\nவரதட்சணை கொடுமையால் நிறைமாத கர்ப்பிணி உயிரிழந்த சோகம்\nதமிழகத்தில் வரதட்சனை கேட்டு கொடுமை செய்த கணவனால் 7 மாத கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் அழகிரி ...\nஎங்களை கருணை கொலை செய்யுங்கள்: கண்ணீருடன் வந்த சகோதரிகள்\nvinadmin | அனைத்தும் | செய்திகள்\nதங்களது சொந்த நிலத்திற்கு வேறு ஒரு நபர் உரிமை கொண்டாடுவதால் தங்களை கருணை கொலை செய்துவிடுமாறு சகோதரிகள் இருவர் கண்ணீர் மல்க திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-25T20:43:39Z", "digest": "sha1:N2SKTYZLMJI5QVQQULECPQ7XRCRV4GXZ", "length": 7295, "nlines": 48, "source_domain": "www.epdpnews.com", "title": "அமைச்சர் சுவாமிநாதனிடம் ஈ.பி.டி.பி. விடுத்திருந்த கோரிக்கையை அடுத்து திக்கம் வடிசாலை ஆய்வுக்கு 9 பேர் கொண்ட விஷேட குழு நியமனம்! | EPDPNEWS.COM", "raw_content": "\nஅமைச்சர் சுவாமிநாதனிடம் ஈ.பி.டி.பி. விடுத்திருந்த கோரிக்கையை அடுத்து திக்கம் வடிசாலை ஆய்வுக்கு 9 பேர் கொண்ட விஷேட குழு நியமனம்\nவடமராட்சி திக்கம் வடிசாலை தொழிற்பாட்டினை மீள ஆரம்பிப்பதற்கான ஆய்வுகளை மேற்கொள்வதற்கென 9 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பனை அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது.\nகடந்த மாதம் 25 ஆம் திகதி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் அடங்கிய குழு கொழும்பில் மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் மற்றும் செயலாளர் ஆகியோருடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின்போது குறித்த வடிசாலை மீளியக்கம் தொடர்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.\nஅதற்கு பதிலளித்த அமைச்சர் சுவாமிநாதன் கள ஆய்வுகளை மேற்கொண்டு குறித்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தார்.\nஇதற்கிணங்கவே வடமராட்சி திக்கம் வடிசாலை நிர்வாக முறைமை, பௌதீக வளப் பற்றாக்குறை போன்ற பல்வேறு காரணங்களினால் கடந்த 2014 ஆம் ஆண்டு தொடக்கம் மூடப்பட்ட வடிசாலையை மீள ஆரம்பிப்பது தொடர்பில் அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.\nஇந்நிலையில் மீள்குடியேற்ற அமைச்சினால் வடிசாலை ஆரம்பிப்பதற்கு ஏதுவான காரணிகளை ஆராய்வதற்கு மூன்று பொறியியலாளர்கள் அடங்கலாக 9 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.\nஇந்த குழு யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த ஆய்வுகளின் போது யாழ்ப்பாண மாவட்டத்தில் எவ்வளவு “கள்” உற்பத்தி செய்யப்படுகின்றது. எவ்வளவு தவறணைகளில் கொள்வனவு இடம்பெறுகின்றது. இதற்கு எந்த சக்தியுடைய இயந்திரத்தை வடிசாலையில் பொருத்தலாம். உற்பத்தி எவ்வாறு மேற்கொள்ளலாம் போன்ற விடயங்களும் கவனத்தில் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.\nயாழ்ப்பாணக் கல்லூரி, உடுவில் மகளிர் கல்லூரி ஆகியவற்றின் வருடாந்த நிதியில் வெட்டு - உள்ள முறைகேடுகளே ...\nஇலங்கைக்காக ரூ. 97 மில்லியன் தேவைப்படுகிறது - ஷெய்ட் ராட் அல் ஹுஸைன்\nஅனைத்து வசதிகளும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் – ஜனாதிபதி\n2,750 மெற்றிக்தொன் அரிசி இலங்கைக்கு சீனா நன்கொடை\nஇலங்கை வியட்நாமிற்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்\nசாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kamadenu.in/news/Business/687-sbi-slashes-charges-for-non-maintenance-of-minimum-balance.html", "date_download": "2018-05-25T20:25:51Z", "digest": "sha1:462C4BESRS3H5DZ3JAJFFI3ZO77YEYX2", "length": 8423, "nlines": 84, "source_domain": "www.kamadenu.in", "title": "சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாவிட்டால் விதிக்கப்படும் அபராதத் தொகையைக் குறைத்தது எஸ்பிஐ | SBI slashes charges for non-maintenance of minimum balance", "raw_content": "\nசேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாவிட்டால் விதிக்கப்படும் அபராதத் தொகையைக் குறைத்தது எஸ்பிஐ\nசேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாவிட்டால் விதிக்கப்படும் அபராதத் தொகையை எஸ்பிஐ வங்கி குறைத்தது. வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அபராத குறைப்பு அமலுக்கு வரும் என வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி, சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாவிட்டால் விதிக்கப்படும் அபராதத் தொகையானது மெட்ரோ பெருநகரங்களுக்கு எவ்வளவு சிறு நகரங்களுக்கு எவ்வளவு என்பது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nபெரு நகரங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்த பட்சம் 5,000 ரூபாய், நகர்புறங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் 3,000 ரூபாய், சிறு நகரங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் ரூ.2,000 மற்றும் கிராமப்புறங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் 1,000 ரூபாயை குறைந்தபட்ச தொகையாக வைத்திருக்க வேண்டும் என்பது அமலில் உள்ளது.\nகுறிப்பிடப்பட்ட இந்த அளவு இல்லாவிட்டால் விதிக்கப்படும் அபராதம் தற்போது குறைக்கப்பட்டுள்ளது.\nபெரு நகரங்கள், சிறு நகரங்களில் கணக்கு வைத்திருக்கும் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்காவிட்டால் வசூலிக்கப்படும் அபராதம் ரூ.50-ல் இருந்து ரூ.15 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது ஜிஎஸ்டியை தவிர்த��து அளவிடப்பட்டுள்ளது.\nஅதேபோல், புறநகர் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்காவிட்டால் மாதந்தோறும் வசூலிக்கப்படும் அபராதத் தொகையானது முறையே ரூ.40-ல் இருந்து ரூ.12 ஆகவும், ரூ.10 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதுவும் ஜிஎஸ்டி தவிர்த்து கணக்கிடப்பட்டுள்ளது.\nஇது குறித்து எஸ்பிஐ தரப்பில், \"எங்கள் வாடிக்கையாளர்களின் கருத்துகளையும் உணர்வுகளையும் கருத்தில் கொண்டு நாங்கள் இந்த அபராதத் தொகையைக் குறைத்துள்ளோம். அதேபோல், வாடிக்கையாளர்கள் தாங்கள் வைத்திருக்கும் சேமிப்புக் கணக்கை பிஎஸ்பிடி கணக்காக மாற்றிக்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.\nஇத்தகைய பிஎஸ்பிடி கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாவிட்டாலும்கூட எவ்வித அபராதக் கட்டணங்களும் விதிக்கப்படுவதில்லை.\nஅதேபோல், சேமிப்புக் கணக்கை பிஎஸ்பிடி கணக்காக மாற்ற எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படாது\" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த புதிய அறிவிப்பின் மூலம் 25 கோடி எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் பயனடைவார்கள் எனவும் வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nரூ.40 கோடி பணத்தை திறந்த வாகனத்தில் ஏற்றிச் சென்ற எஸ்பிஐ\nஅன்று மதுரை; இன்று சமயபுரம்...கலவர ஆபத்து உஷார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ எச்சரிக்கை\n'24' சலனங்களின் எண்: பகுதி 08 - ராமராஜ்\nசிட்டுக்குருவியின் வானம் 13: மறைந்து நகரும் நதி\nதமிழ் திசை புத்தகங்கள் - Kindle Edition\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shuhaibmh.wordpress.com/2010/09/20/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2018-05-25T20:13:42Z", "digest": "sha1:WSVCZ4FOOACSINYBCSBIKIDWEPBP6RE2", "length": 26836, "nlines": 239, "source_domain": "shuhaibmh.wordpress.com", "title": "சும்மா! | கடலோரம்", "raw_content": "\nசும்மா இருந்த நேரத்துலே, சும்மா இருக்கிறதை விட்டுட்டு, சும்மா எதையாவது எழுதலாமேன்னு நெனச்சேன். எதப்பத்தி எழுதறதுன்னு மூளையை பிசைஞ்சிக்கிட்டு இருந்தப்போ, “சும்மா”வைப் பத்தியே எழுதுனா என்னான்னு மனசுலே தோணிச்சு. அதப்பத்தியே சும்மா எழுத ஆரம்பிச்சுட்டேன்.\nசும்மா சொல்லக் கூடாது. இந்த உலகத்துலே எல்லாமே “சும்மா”வை சுத்திதான் இயங்கிக்கிட்டு இருக்கு. அத நாம மொதல்லே புரிஞ்சுக்கணும். அம்மாவுக்கு அடுத்தபடியா எல்லாரும் அதிகமா உபயோகப் படுத்தற ஒரு வார்த்தை இந்த உ��கத்துலே ஒண்ணு இருக்குதுன்னா சொன்னா அது “சும்மா”தான்.\nமாடுகூட “அம்மா”ன்னுதான் கத்துதுன்னு எல்லாரும் சொல்றாங்க. எனக்கென்னமோ அது “சும்மா”ன்னு கத்துற மாதிரிதான் என் மனசுக்கு படுது.\nஇந்த கட்டுரையை இளையராஜா படிச்சு பாத்தாருன்னா நிச்சயம் “சும்மா என்றழைக்காத உயிரில்லையே”ன்னு உருக்கமா தன்னோட கட்டைக் குரலாலே பாடி இந்நேரம் நம்ம எல்லாரையும் உருக வச்சிருப்பாரு.\nகடவுள் இந்த உலகத்தை படைக்காம சும்மா இருந்திருந்தா இன்னிக்கி நீங்களும் இல்லே, நானும் இல்லே. ஒண்ணுமே இல்லாம சும்மா கிடந்த பூமியிலேதான், மனுஷனோட முயற்சியினாலே இன்னிக்கு இத்தனை அடுக்கு மாடி கட்டிடமெல்லாம் மொளச்சிருக்கு.\nநாம சும்மாவே இருக்கக் கூடாது. நம்மோட வாழ்க்கை நமக்கு சூசகமா இதத்தான் உணர்த்துது. சும்மா இருக்குற நேரத்துலே நீங்களே கொஞ்சம் ரோசனை பண்ணி பாருங்க. நான் சொல்லுறது எவ்ளோ பெரிய உண்மைங்குறது உங்களுக்கே நல்லா புரியும்.\nகுணங்குடி மஸ்தானோட பாடலை படிச்சு பாத்தீங்கன்னா “இந்த வாழ்க்கையே ஒரு சும்மாத்தான். அது ஒரு மாயை”ங்குற தத்துவத்தை அழகா நமக்கு போதிக்கிறாரு. அதத்தான் இன்னொரு சித்தரு “காலமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா” ன்னு பாடியிருக்கிறாரு.\n“சும்மா”வை அப்படி இப்படின்னு தலைக் கீழா மாத்துறது என்னமோ விதியோட விளையாட்டுதான். சும்மா இருந்த ஒருத்தன் வாழ்க்கையிலே உசரத்துக்கு எங்கேயோ போயிடறான். உசரத்துலே இருக்குற மனுஷன் திடீர்ன்னு ஒண்ணுமே இல்லாம “சும்மா”வா போயிடறான்.\nஒரு மனுஷன் ஒரு வேலையும் செய்யாம வீட்டுலேயே சும்மா இருந்தான்னு வச்சுக்குங்க, அவன் பொறந்ததுக்கே அர்த்தம் இல்லாம போயிடுது. ரிடயர்ட் ஆனதுக்கப்புறம் சும்மா இருக்கலாம். நோ ப்ராப்ளம். (அப்பவும் சில ஜொள்ளு பார்ட்டிங்க அங்கே இங்கேன்னு லொள்ளு பண்ணிக்கிட்டு லோலாய் பண்ணிக்கிட்டு அலையுதுங்க. அது வேற விஷயம்)\nஆபிசுக்கு போய் அங்கே வேலையே செய்யாம ஒருத்தன் சும்மாவே இருந்தான்னா அவனுக்கு கல்தாதான். ஸ்கூலுக்கு போய் அவன் படிக்காம சும்மா இருந்தா அவன் நிச்சயம் பெயிலுதான். இப்படியே சும்மா சொல்லிக்கிட்டே போவலாம்.\nஇந்த உலகத்துலே எதுவுமே சும்மா கிடைக்கிறதில்லீங்க. “கையிலே காசு, வாயிலே தோசை” இதுதான் இந்த உலகத்தோட சுலோகம்.\nசும்மா இருக்கிறவனை இந்த உலகம் மதிக��கிறது கூட கிடையாது. “பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை. அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை”ன்னு சரியாத்தான் பெருசுங்க சொல்லியிருக்கு.\nசிலபேரு சும்மா இருந்தே கோடி கோடியா சம்பாதிக்குறாங்க. அது எப்படின்னு கேக்குறீங்களா ஒரு பேமஸ் கிரிக்கெட் வீரரு ஒரு பெரிய மேட்ச்சுலே நெசமா விளையாடாம ‘சும்மா’ இருக்க சம்மதிக்கிறாருன்னு வச்சுக்குங்க, அதுக்குகூட சில கோஷ்டிங்க கோடி கோடியா அள்ளிக் கொடுக்க தயாரா இருக்காங்க. அதுக்கு பேரு மேட்ச் பிக்ஸிங்காம். (என்ன எழவு அர்த்தமோ தெரியாது)\nசும்மா சும்மா ஒரு விருந்தாளி ஒரு வீட்டுக்கு வந்துக்கிட்டே இருந்தார்னா அவருக்கு மருவாதி கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சிக்கிட்டே போறதை நாம கண்ணாலே பாக்குறோம். (அந்த விருந்தாளி சத்தியமா நான் இல்லீங்க)\nசும்மாவே இருந்து ஒரு பொண்ணு அவ கல்யாணத்துக்கு தன்னோட சம்மதத்தை தெரிவிச்சிடுவா. எப்படின்னு கேக்குறீங்களா கல்யாணத்துக்கு பொண்ணு பாக்க மாப்பிள்ளே வருவாரு. மாப்ளே புடிச்சிருக்கான்னு யாராச்சும் அவக்கிட்ட போயி ரகசியமா கேப்பாங்க. சும்மாவே இருப்பா. பதிலே சொல்ல மாட்டா. லூசு மாதிரி கெடந்து லேசா சிரிப்பா. இவங்க புரிஞ்சுக்குவாங்க. (தமிழ்ப் பொண்ணுங்க இப்படித்தான் இருக்கனுமாம்)\nமவுனம் சம்மதத்துக்கு அறிகுறின்னு பழமொழி வேற எழுதி வச்சிருக்காங்களே. இந்த Gap நம்மாளுங்களுக்கு போதுமே அப்புறம் என்ன\nஎன்னோட நண்பர் வி.என்.எஸ்.மணி எனக்கு போன் பண்ணி “ ஹலோ.. எப்படி இருக்கீங்க ஒண்ணுமில்லே.. சும்மாத்தான் போன் பண்ணுனேன்னு .. இழுத்தார்னா, ஏதோ வில்லங்கம், ஊர்வம்பு சொல்லப் போறாருன்னு புரிஞ்சுக்குவேன்.\nசும்மாங்குற வார்த்தைக்கு தமிழிலே எக்கச்சக்கமான அர்த்தங்கள் இருக்குது. ஆனா அகராதியிலே அதையெல்லாம் பாக்க முடியாது. அனுபவத்துலே நாமேதான் புரிஞ்சிக்கணும்.\nஒருத்தர் இன்னொருத்தரைப் பார்த்து “உங்க மனைவி வேலைக்கு போறாங்களா” ன்னு கேட்டு அவர் “இல்லை அவ வீட்லே சும்மாத்தான் இருக்குறா” ன்னு பதில் சொன்னார்னா, அவர் மனைவி Housewife-ஆ இருக்குறாங்கன்னு அர்த்தம்.\nஒரு அம்மா இன்னொரு அம்மாவைப் பாத்து “உங்க மருமவ இன்னும் சும்மாத்தான் இருக்கா” ன்னு கேட்டா, புள்ளத்தாச்சியா இன்னும் ஆவலியான்னு அர்த்தம்.\nஒரு அம்மா தன்னோட புள்ளையைப் பாத்து “சும்மா, சும்மா என்னை தொந்தரவு ��ெய்யாதே”ன்னா, அடிக்கடி என்னை பாடா படுத்தாதேடான்னு அர்த்தம்.\nபட்டுக்கோட்டை “சும்மா கிடந்த நெலத்த கொத்தி” ன்னு பாட்டு எழுதுனார்னா, அது வேஸ்டா கெடந்த தரிசு நிலம்னு அர்த்தம்.\nசும்மாங்குற வார்த்தைக்கு பின்னாலே இம்மாம் மேட்டரு இருக்குன்னு சொன்னா சும்மாவா\nஒருத்தரு கேட்டாராம் “ நம்ம நாட்டுலே ஜனத்தொகையை குறைக்கிறதுக்கு நாம என்ன பண்ணனும்\nஅதுக்கு இன்னொருத்தரு “நீ கையையும் காலையும் வச்சிக்கிட்டு ஒண்ணுமே செய்யாம சும்மா இருந்தா அதுவே போதும்”-ன்னு பதிலு சொன்னாராம்.\nஸ்கூல்லே நான் படிக்கிற காலத்துலே “சும்மா”வாலே நிறைய சண்டைங்க வரும். ரெண்டு பசங்க சண்டை போட்டுக்குவாங்க. “ஏண்டா இப்படி பண்ணுனேன்னு” வாத்தியாரு கண்டிப்பாரு. “இல்லே சார். நான் சும்மாச்சுக்காச்சும்தான் சார் சொன்னேன். அதுக்குப் போயி அவன் கோவிச்சுக்கிட்டான் சார்”ன்னு பதில் வரும்.\nஒரு பெரியவரு ஒரு இளைஞனைப் பாத்து “ஏம்பா, படிச்சு முடிச்சிட்டு இப்ப நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்குறே”ன்னு கேட்டிருக்காரு. அதுக்கு அவன் “எங்க அப்பாவோட ஜோலியிலே கூட மாட ஒத்தாசையா இருக்கேன்”னு சொல்லியிருக்குறான்.\n“உங்க அப்பா என்னா செஞ்சிக்கிட்டு இருக்காரு”ன்னு மறுபடியும் கேட்டதுக்கு “அவரு வீட்லே சும்மாத்தாங்க இருக்காரு”ன்னு பதிலு சொல்லியிருக்கான்.\nவேலையே இல்லாம பொழுதை போக்குறதுக்கு எப்படியெல்லாம் சப்பைக்கட்டு கட்டுறாங்க பாருங்க. இதுக்கும் நம்ம கவியரசு (கவிப்பேரரசர் அல்ல) பாடியிருக்கருல்லே\nவெறும் பேச்சு வெள்ளை வேட்டி\n” -ன்னு பாடி வச்சிட்டு போயிருக்காரு.\nஇந்த கட்டுரையை சும்மா முடிக்காம கடைசியிலே ஒரு மெஸேஜ் சொல்லி முடிச்சா நல்லா இருக்குமல்லவா அந்த மெஸேஜ் இதுதான் :\nதயவு செய்து இனிமேலாவாது வேலைக்கு போகாம வீட்லே இருக்குற பெண்மணிகளை “அவ வீட்லே சும்மாத்தான் இருக்குறா”ன்னு சொல்லாதீங்க.\nவேலைக்கு போற பெண்ணுங்களை விட அதிக வேலை பாக்குறது இவுங்கதான். ஒரு நாள் பூரா இவுங்க வீட்டுக்குள்ளேயே ரெண்டு கிலோ மீட்டர் தூரம் நடக்குறாங்கன்னு புள்ளி விவரம் சொல்லுது.\nபுள்ளைங்க பின்னாடியும், புருஷன் பின்னாடியும் லோலோன்னு அலைஞ்சு, சமையலை செஞ்சிக்கிட்டு, பாத்திரத்தை கழுவிக்கிட்டு, துணியை துவைச்சிக்கிட்டு, வீட்டை சுத்தமா வச்சிக்கிட்டு, ஷாப்பிங் பண்ணி���்கிட்டு, .. அடடடடா.. கொஞ்சமா நஞ்சமா\nகொஞ்ச நேரம் உக்காந்து சும்மா சிந்திச்சுப் பாருங்க. நான் சொல்லுறது நூத்துக்கு நூறு உண்மைங்குறது உங்களுக்கே நல்லா வெளங்கும்.\nPosted in தினம் ஒரு தகவல்\n« கணவன் – மனைவி – எதிர்பார்ப்புகள்\n19] யூதர்களுடன் ஓப்பந்தம் »\nதாய் தந்தையர் (பெற்றோர்) மகத்துவம் shuhaib\nவிமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க \nஆபாச தளங்களிடமிருந்து குழந்தைகளை காக்க – வேலன் shuhaib\nமுல்லைப் பெரியார் அணை உண்மை வரலாறு shuhaib\nபேஸ்புக்கில் தொடரும் அட்டூழியங்கள் shuhaib\nஆழ் கடலின் அலையும் இறை வேதத்தின் நிரூபணமும் shuhaib\nபாராசிட்டமால் மரணம்: நிபுணர்கள் எச்சரிக்கை shuhaib\nநேரமில்லை” – ஓர் இஸ்லாமியப் பார்வை\nஜனாஸா(மய்யித்) சம்பந்தமான சட்டங்களும் அதன் வழி முறைகளும் Ibathath\nசூரத்துல் ஃபாத்திஹா (அல்ஹம்து) அத்தியாயத்தின் சிறப்பு Ibathath\nதினம் ஒரு தகவல் (33)\nதாய் தந்தையர் (பெற்றோர்) மகத்துவம்\nவிமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க \nஆபாச தளங்களிடமிருந்து குழந்தைகளை காக்க – வேலன்\nமுல்லைப் பெரியார் அணை உண்மை வரலாறு\nஆழ் கடலின் அலையும் இறை வேதத்தின் நிரூபணமும்\nபாராசிட்டமால் மரணம்: நிபுணர்கள் எச்சரிக்கை\nமன அழுத்தம் நீங்க 30 வழிகள்\nVERBS – வினைச் சொற்கள்\nAUXILIARY VERBS (துணை வினை சொற்கள்)\nகடந்து போன என் பள்ளிக்காலம்\nஅதிசயங்கள் அரசியல் அறிவியல் ஆன்மிகம் ஆரோக்கியம் இசை ஈசி இங்கிலீஷ் உலகம் கட்டுரைகள் கல்வி கவிதைகள் சமீபத்தில் பதித்தவைகள் சமூக நலம் சமையல் சிந்தனைகள் தினம் ஒரு தகவல் நகைச்சுவை நிகழ்வுகள் நோன்பு படங்கள் படித்ததில் பிடித்தது பாலஸ்தீனியர்களின் வரலாறு புதிய செய்திகள் வரலாறு விளையாட்டு\nஇபாதத் என் புதிய தளம்\nபி.எஸ்.என்.எல் (BSNL) லேன் லைன் பில்களை ஆன்லைனில் செலுத்த\nSBI பாரத ஸ்டேட் வங்கி\nதமிழக அரசின் சிறுபான்மை நலத்துறை வழங்கும் மாணவர்களுக்கான வாழ்கை வழிகாட்டி கையேடு\nபுதிய குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்ப படிவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/3000-flying-force-is-set-tet-exam-001886.html", "date_download": "2018-05-25T20:50:55Z", "digest": "sha1:YANOOS2PAL3OMMZXESX3UA73BTF6OKOV", "length": 7918, "nlines": 61, "source_domain": "tamil.careerindia.com", "title": "காப்பியடிப்பதை தவிர்க்க... ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 3000 பறக்கும் படையினர்...... | 3000 flying force is set for TET exam - Tamil Careerindia", "raw_content": "\n» காப்பியடிப்பதை தவிர்க்க... ஆசி���ியர் தகுதித் தேர்வுக்கு 3000 பறக்கும் படையினர்......\nகாப்பியடிப்பதை தவிர்க்க... ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 3000 பறக்கும் படையினர்......\nசென்னை : ஆசிரியர் தகுதித்தேர்வான டெட் தேர்வில் ஏழு லட்சத்துக்கும் மேலானவர்கள் தேர்வினை எதிர் கொள்ள உள்ளனர். அவர்கள் காப்பியடித்து எழுதுவதை தடுப்பதற்காக 3000 பறக்கும் படையினர் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளனர்.\nஇடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வு இன்னும் இரண்டே நாளில் (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.\nதமிழகத்தில் கிட்டத்தட்ட 7 லட்சத்து 50 ஆயிரம் பேர் ஏப்ரல் 29 மற்றும் 30ந் தேதிகளில் நடைபெறவிருக்கும் தேர்வினை எழுத உள்ளார்கள். மேலும் அவர்களுக்காக தமிழகம் முழுவதும் 1.861 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் டெட் தேர்வுக்கு மாவட்ட வாரியாக மண்டல வாரியாக இயக்குனர்கள் இணை இயக்குனர்கள் இடம் பெற்ற குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 1.861 தேர்வு மையங்களில் தேர்வு எழுதும் தேர்வர்கள் காப்பியடிப்பதை தடுப்பதற்காக 3000 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.\nமுதுநிலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் கல்லுாரி ஆசிரியர்கள் ஆகியோர் 3000 பேர் கொண்ட பறக்கும் படையில் இடம் பெறுவார்கள். மேலும் 1,900 நிலையான படைகளையும், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அமைத்துள்ளது.\nதேர்வில் முறைகேட்டுக்கு இடம் அளிக்கக்கூடாது. காப்பியடித்தல், ஆள் மாறாட்டம் போன்ற விதி மீறல்களில் ஈடுபடுவோர் மீது, பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்வு நடக்கும் வரை, வினாத்தாள்களை பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும் என, அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nடிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு: விண்ணப்பிக்க ஜூன் 24 கடைசி\nசமூக சேவையில் ஆர்வம் உள்ளவரா நீங்கள்- உங்களுக்கான படிப்பு இதுதான்\nதிருச்சியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்\n10 ஆம் வகுப்பு தேர்வில் 76 சிறை கைதிகள் தேர்ச்சி\nஎஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள்: தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூன் 28-ஆம் தேதி மறுதேர்வு\n10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு: மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி\nசவுத் இந்தியன் வங்கியில் அதிக���ரி வேலை\nரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகையுடன் சென்னை அருங்காட்சியகத்தில் இன்டர்ன்ஷிப்\n+2 முடித்த 'வணிகவியல்' மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=540526", "date_download": "2018-05-25T20:41:00Z", "digest": "sha1:F6AOLWLRI4E4CF3TJ3SMKNB23ZJOFKBE", "length": 9138, "nlines": 83, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | தவான் அணிக்கு திரும்பும்போது என்ன நிகழும் என்பது யாருக்கும் தெரியாது: ரஹானே", "raw_content": "\nமட்டு. உன்னிச்சைக் குளத்தின் வான் கதவுகள் திறப்பு: வயல் நிலங்கள் பாதிப்பு\nமட்டக்களப்பில் விசேட டெங்கு ஒழிப்பு செயற்திட்டங்கள்\nதமிழர்களின் நிலை குறித்து ஜனாதிபதிக்கு அக்கறையில்லை: சிறிதரன்\nரணிலின் பகல்கனவு பலிக்காது: திஸ்ஸ விதாரண\nலக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு\nHome » விளையாட்டு » கிாிக்கட்\nதவான் அணிக்கு திரும்பும்போது என்ன நிகழும் என்பது யாருக்கும் தெரியாது: ரஹானே\nஇந்தியக் கிரிக்கெட் அணியில் அஜின்கியா ரஹானே தொடர்ந்து நீடிப்பது சந்தேகத்திற்கிடமாகியுள்ள நிலையில், தவான் அணிக்கு திரும்பும்போது அணியில் என்ன மாற்றம் நிகழும் என்பது யாருக்கும் தெரியாது என ரஹானே கூறியுள்ளார்.\nஇந்திய அணியில் ஆரம்ப துடுபாட்ட வீரராக களமிறங்குவதில் ரஹானேவிற்கும் தவானுக்கும் கடும் போட்டி நிலவுகின்றது.\nதனது மனைவிக்கு சத்திர சிகிச்சை என்பதனால், அவுஸ்ரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் இருந்து தவான் விலகியுன்னார். இதனால் ரோஹித் சர்மாவுடன் ரஹானே ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி வருகிறார்.\nதவான் மீண்டும் அணிக்கு திரும்பும் பட்சத்தில் ரஹானே அணியில் இடம்பெறுவது கடிமாகிவிடும். இந்நிலையில் தனது எதிர்காலம் குறித்து ரஹானே கூறுகையில்,\n”எதிர்காலம் குறித்து நான் நினைக்கவில்லை. எனக்கு எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போது என் சிறந்த துடுப்பாட்டததை வெளிப்படுத்துவேன். இதுதான் விடயம். நான் ஏற்கனவே இந்த விடயத்தில் இந்த சிந்தனையோடுதான் இருக்கிறேன்.\nதவான் அணிக்கு திரும்பும்போது என்ன நிகழும் என்பது யாருக்கும் தெரியாது. என்னை பொறுத்தவரையில் என்னுடைய முழுத்திறமையையும் அணிக்காக வெளிப்படுத்த வேண்டும் என்பத���தான் முக்கியமான விடயம். அதனால் என்னுடைய துடுப்பாட்ட திட்டத்தில் உறுதியாக இருந்து, வாய்ப்பு கிடைக்கும்போது, சிறப்பாக வெளிப்படுத்த முயற்சி செய்வேன். எந்தநேரமும் அணிக்காக சதம் அடிப்பது குறித்து நீங்கள் நினைக்க முடியாது. முக்கியமான கட்டத்தில் 45 முதல் 50 அல்லது 70 ஓட்டங்கள் அடித்தால், அதுவே பெரிய விடயம். நான் எப்போதும் இதைத்தான் விரும்புவேன்” என கூறினார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nமுதல் வெற்றியை ருசிக்கும் முனைப்பில் மதுரை அணி- சேப்பாக் அணியுடன் பலப்பரீட்சை\nதமிழ்நாடு பிரிமீயர் லீக்: தூத்துக்குடி அணியின் தொடரும் வெற்றிப்பயணம்\nதமிழ்நாடு பிரிமீயர் லீக்: திருச்சி அணியை வீழ்த்தி வெற்றியை பதிவுசெய்தது திண்டுக்கல் அணி\nஇந்திய வீராங்கனைகளுக்கு விருந்தளித்த சேவாக்\nதூத்துக்குடிச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி\nமட்டு. உன்னிச்சைக் குளத்தின் வான் கதவுகள் திறப்பு: வயல் நிலங்கள் பாதிப்பு\nமட்டக்களப்பில் விசேட டெங்கு ஒழிப்பு செயற்திட்டங்கள்\nதமிழர்களின் நிலை குறித்து ஜனாதிபதிக்கு அக்கறையில்லை: சிறிதரன்\nரணிலின் பகல்கனவு பலிக்காது: திஸ்ஸ விதாரண\nலக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு\nதேசிய செய்திப் பத்திரிகைகளில் தவறான செய்திகள்: விசாரணைக்கு உத்தரவு\nதற்கொலைகளைத் தடுக்கும் விசேட நிகழ்ச்சித்திட்டம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95/", "date_download": "2018-05-25T20:16:37Z", "digest": "sha1:GFET7AXK2XGI5BYBJL2QKYEV5HYNGJQ4", "length": 10204, "nlines": 159, "source_domain": "canadauthayan.ca", "title": "சுயநலமும் சுகபோகத்தை நோக்கிய நாடலுமே நாடாலுமன்ற வாதிகளின் \"நற்சிந்தனை\" ஆகும் | Canada Uthayan", "raw_content": "\n* கர்நாடக முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி * நடிகைகள் பாலியல் புகார் பிரபல ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டைன் சரண் * குமாரசாமி விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யாவிட்டால் 28-ந்தேதி மாநிலம் தழுவிய பந்த்- எடியூரப்பா * ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மாநகர சபை உறுப்பினருமான கே.ரஞ்சன் சில்வா சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்\nஇந்த வார இ-பேப்பர் ( E-Paper)\nஇலங்கை கிரிக்கெட் வீரரின் தந்தை சுட்டுக் கொலை; குறிவைக்கப்பட்டது யார்\nகுடிக்கத் தண்ணீர் இல்லை: 18 மாதங்களாக ஒற்றை ஆளாய் கிணறு வெட்டிய 70 வயது முதியவர்\nஇந்திய உணவகத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு: 18 பேர் காயம்\nமகளை ஏமாற்றி பாகிஸ்தான் அழைத்துச் சென்று முதியவருக்கு திருமணம் செய்து வைத்த தயார்\nshan chandrasekar on “ஞானம்” சஞ்சிகைன் ஆசிரியர்களான “கலாபுருசனம்” டாக்டர் ரீ ஞானசேகரன் & “கலாபுருசனம்” திருமதி ஞானம் ஞானசேகரன்:- பாராட்டி கெளரவம்\nV.Sivaraman. on அரசியல் அதிகாரங்களுக்காக இலங்கை எங்கும் இடம்பெறும் துரோகங்கள் தொடர்கின்றனவா\nnetultim2 on தமிழ் அரசியல்வாதிகளில் தலைவரான திரு சம்பந்தன் தனது மக்களுக்காக பேசுகின்றார்\nmuruganantham on பகுதி நேர வேலை வாய்ப்பு\nsiva on தமிழ் அரசியல்வாதிகளில் தலைவரான திரு சம்பந்தன் தனது மக்களுக்காக பேசுகின்றார்\nகுடும்ப விருட்சங்களின் இரு நினைவுகள்\nகுடும்ப விருட்சங்களின் இரு நினைவுகள் அமரர் திருமதி சத்தியசீலன் பரமேஸ்வரி : விரைந்தோடிய 50 ஆண்டுகள் – அன்னையாய் –\nதிருமதி மங்களம்மா கிருஸ்ணசாமி பத்தர்\nமரண அறிவித்தல் அன்னை மடியில் : 01-08-1935 – இறைவன் அடியில் : 30-04-2018 Share on Facebook Share\nடீசல் – ரெகுலர் 122.90\nசுயநலமும் சுகபோகத்தை நோக்கிய நாடலுமே நாடாலுமன்ற வாதிகளின் “நற்சிந்தனை” ஆகும்\nபொதுவாகவே பாராளுமன்ற அரசியல் என்பது சுயநலமும் சுகபோகத்தை நோக்கிய நாட்டத்தைக் கொண்ட நாடாலுமன்ற வாதிகளின் கூடாரம் என்று பல ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த சுயநலமற்ற அரசியல்வாதிகளும், ஆயுதம் தாங்கிய போராட்டங்களை நடத்திய தலைவர் பிரபாகரன் போன்றவர்களும் பிடல் கெஸ்ரோ மற்றும் சேக்குவேரா போன்ற போராளித் தலைவர்களும் கூறிவந்தார்கள். மக்களும் அவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து அவர்களின் நடத்திய போராட்டங்களுக்கு தங்கள் ஆதரவை வழங்கிவந்தார்கள்.\nஇலங்கை அரசியலிலும் பல வருடங்களாக இந்த கூற்று உண்மையானது என்றே குறிப்பிடக் கூடியதான சம்பவங்கள் இடம்பெற்றன. ஆனால் அண்மைக்காலங்களில் இந்த கூற்று நூறு வீதம் நிதர்சனம் என்பதையே தற்போதைய நாடாளுமன்ற வாதிகளின் நடவடிக்கைகள் நிரூபிக்க முயலுகின்றன. மேலும் படிக்க… →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chinnappayal.blogspot.com/2013/07/blog-post_22.html", "date_download": "2018-05-25T20:29:44Z", "digest": "sha1:ABG6QSFB4KO2XG4UBKH4FXAK2JIVFNA2", "length": 35515, "nlines": 200, "source_domain": "chinnappayal.blogspot.com", "title": "சின்னப்பயல்: கடவுள்களும் மரிக்கும் தேசம்", "raw_content": "\nமுதலைக்கு நீரில் தான் அத்தனை பலமும் , வெளியே எடுத்துப்போட்டால் என்ன செய்வதெனத்தெரியாது அலைந்துகொண்டிருக்கும், சொறிநாய்கள் கூடச்சீண்டிப்பார்க்கும். கடல் கடந்து போய் வணிகம் செய்தது போய் இப்போது கடல் கடந்து போய் பணி செய்யவேண்டியிருக்கிறது. ஒட்டுப்பொறுக்கி சமுகத்திலிருந்து எப்போது தான் விடுதலை கிடைக்கும் தமிழனுக்கு ஆர்ப்பரிக்கும் கடல் , வலையைத்தொட்டாலே கொன்று போடும் சிங்களவன். தமிழ்நாடு இலங்கைக்கு அருகில் இருப்பதால் தான் இத்தனை பிரச்னைகளும்.கொஞ்சம் நகர்த்தி ஆந்திரா பக்கம் தள்ளிக்கொண்டு போய்விட்டால் சூடுபடுவதாவது குறையும்.\nதனுஷ் இது போன்ற ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடித்துக்கொண்டேயிருந்தால், இனி நடிக்கவே அவசியமிருக்காது. அப்படியே ஆகிவிடுவார். பூ’வில் தம் மாமனுக்காக ஏங்கிய பார்வதி இங்கு தன் காதலுக்காக ஏங்குகிறார். அங்கு பெட்டிக்கடையில் ‘தங்கராசு’ வேணும் எனக்கேட்டவர், இங்கு தொலைபேசியில் ‘நீ வந்துருவடா’ என்று உருகுகிறார். ஒவ்வொரு முட்டுச்சந்தாகத்தவிர்த்து அடுத்த சந்து அடுத்த சந்து என்று நடந்து செல்பவரின் கொலுசொலி பார்த்துக்கொண்டிருக்கும் நம் காதுகள் வரை ‘ஆரோ 3டி’யில் நன்றாகக்கேட்டும் தனுஷுக்கு ஏனோ கேட்கவில்லை. எனினும் அந்தக்காட்சி முடிந்ததும் ‘அது வந்துருச்சுடா’ என்று கூறுவது நம்பும்படியாக இல்லை. கடலோரக்கவிதைகளில் ‘அதே ஆடு நானாக இருந்தால்’ என்று கேட்டு காதல் வந்ததாக பாரதிராஜா காட்டியது போல பல்லிளிக்கிறது.\nமழைச்சீற்றத்தில் பொங்கும் கடலில் சென்று இன்னும் திரும்பி வரவில்லை என்று பரிதவிக்கும் பார்வதி ‘வந்துட்டேல்ல அதுபோதும்லே’ என்ற காட்சியில் காதல் வந்திருக்கலாம் என்பதாகக் காட்டியிருக்கலாம், பார்க்கும் நமக்கும் இன்னும் படத்தைப்பார்க்கவேணும் என்று காதல் வந்திருக்கும். இருப்பினும் கொஞ்சம் கொஞ்சமாக அவர் மனம் கடல் நுரை போல் கரையத்தான் செய்கிறது. வீடு வரை கையில் மீனோடு வந்துவிட்டு , கதவைத்தட்டத் தயங்கி நிற்கும்போது அந்த தோரணமாகத்தொங்கும் ‘வாயிற்சிப்பிகள்’ காற்றில் ஆடி ஆடி தனுஷின் மனதை நமக்குச்சொல்கின்றன. இது போல நுணுக்கமாக பல இடங்களில் முன்னரே ஒத்திகை பார்த்து செய்தமை பாராட்டுக்குரியது.\nசூடானின் நிலவறையில் தனுஷும் , அவர் நண்பரும் காற்றிலேயே விருந்துண்ணுவதும் பின்னர் தண்ணீர் குடிப்பதும், இதெல்லாம் முடிந்தபிறகு,சுருட்டுப்புடிக்கிறியா மாப்ளே என்று கேட்பதும் , இல்லாத ஒன்றை நடந்து கொண்டு இருப்பதாக காட்டிக்கொள்ளும் Schizophrenic அதீத மனநிலை எனப்பல இடங்களில் போட்டுத் தாக்குகிறார் தனுஷ்.\n‘ஜெயிக்கிறவனுக்கு பொண்ணுங்க வாடை பட்டுக்கிட்டேதாண்டே இருக்கும்’, என்றெல்லாம் இது வரை கேட்டிராத வசனங்கள் வருவது , கூடவே ‘நினைத்துக்கொண்டே இருப்பது நடந்தே தீரும், நினைக்காமல் இருப்பது வேணுமானால் நடக்காமல் போகலாம்’ என்ற வணிகக் கதாநாயகர்களின் வசனங்கள் முகம் சுழிக்க வைக்கின்றன. ‘ஜே.டீ. க்ரூஸ்’ உள்ளேன் ஐயா என்று கூறி நிற்பது படத்தில் கடல் இருக்கும் வரையே, சூடான் போனவுடன் இங்கேயே விட்டுவிட்டுப்போனதுபோல அவரை எங்கேயும் காணோம்.\nஒலி,பின்னணி இசைச்சேர்ப்பு,பாடல்கள் செருகப்பட்டிருக்கும் இடங்கள் எல்லாம் பொருத்தம். கடல் மணலில் கால்களில் செருப்பு போட்டுக்கொண்டு நடந்தால் அந்தமண் அரைபடுவது நமக்கே யாரோ கூடவே நடந்து வருவதுபோலவே இருக்கும்,இங்கும் அதேபோல அருகிலிருந்து பார்த்தது போல அரைபடுகிறது, நம் காதுகளில். நிறைய உழைத்திருக்கிறார் ரஹ்மான். அதைச்சொல்லித்தானாக வேண்டும். ஆனாலும் பல இடங்களில் அவருக்கு என்ன இசை கொடுப்பது எதைக்கொண்டுவந்து சேர்ப்பது என்றே குழம்பிப்போய்க் கிடக்கிறார். படம் ஆரம்பிப்பது நமது கடற்கரைகளில், இன்னும் பயணித்து சூடானின் சூடான பாலைவனம் வரை விடாது பயணிக்கிறது. இசை அந்த உணர்வை , வெறுமையை வெம்மையைக்கொண்டுவந்து சேர்க்கவில்லை. ஒருபக்கம் முழுக்க காயவே விடாது தொடர்ந்து நனைந்து நனைந்து போகவைக்கும் கடல் , இன்னொருபக்கம் எத்தனை தூரங்கள் கடப்பினும் ஒரு சொட்டு நீர் கூடப்பார்க்கவியலாத பாலை.\nரஹ்மான் ‘தீபா மேத்தா’வின் ஐம்பூதங்கள் பற்றி அவர் வரிசையாக எடுத்த படங்களில் தொடர்ந்தும் பின்னணி இசை அமைத்திருக்கிறார். வசந்த்தின் படத்தில் கூட ஒவ்வொரு பாடலும் ‘நிலம். நீர், காற்று ,வெளி ,நெருப்பு’ என நம்மைக்கூறுபோட்டது அவரது இசை. இசையமைக்க இசையமைப்பாளர் தேர்வு என்னவோ சரிதான். அதில் அவரின் முன்னரே நமக்கு செய்து காட்டிய மாயாஜாலங்கள் தொடர்ந்திருக்கிறதா என்று பார்த்தால் பாலைவனம் போல அவரின் கற்பனை வறண்டுதான் போய்க்கிடக்கிறது\nபாலையும் கடலும் இணையும் காட்சி முன்னே விரிகிறது. ஒளிப்பதிவாளனுக்கு இதற்கு மேல் ஒரு காட்சி தேவையில்லை , ஜென்ம சாபல்யம் அவருக்கு. இப்படி ஒரு காட்சியைக்கற்பனையில் உரித்தெடுத்து அதற்கேற்ற இடத்தைக்கண்டறிந்து அனைவரையும் அங்கே கொண்டுபோய்ச்சேர்த்து என பரத்பாலா’வின் பகீரத முயற்சி,.தனுஷ் என்னவோ கடவுளைக்கண்ட பக்தன் போல செய்வதறியாது விக்கித்து நின்றுகொண்டு ‘ஆத்தா’ என்று விளித்தபடி அவர் பங்குக்கு உரம் சேர்க்க, எங்கே ரஹ்மான் என்று தேடிப்பார்க்க வேண்டியிருப்பது அவலம் அந்தக்காட்சியில். இன்னும் பல மடங்கு பேருவகையைத் தூண்டுவது போல அமையவேண்டிய இசை ’அதான் கடலப்பார்த்துட்டான்ல’ என்று அவரோடு சேர்ந்து சும்மா நின்று பார்ப்பது போல இருப்பது Pathetic. இத்தனை கால இசையனுபவம் எங்கும் கை கொடுக்கவில்லை புயலுக்கு. பரிதாபம்.\n‘கேபா ஜெரீமியா’வின் கிட்டார் கோலங்கள் நம்மை தந்திகள் பிளக்கப்படுவது போல அறுத்துப்போடுகிறது பார்வதியின் மனத்தைப்போல. இத்தனை இருந்தும் படம் நம்மை என்னவோ ஒரு வேற்றுமொழிப்படம் பார்ப்பது போன்ற,இது நம்ம சங்கதியே இல்லை என்றே அன்னியப்பட்டு நிற்கிறது.\n‘கடல் ராசா’ பாடல் சோகப்பாடல் ( Pathos ) ஆக ஒலிக்கிறது. வெளியே கேட்கும்போது குதூகலமாகவும் , உள்ளே கேட்கும்போது சோகமாகவும் ஒலிப்பது விந்தை. ஒரு வேளை இரண்டு வெர்ஷன்கள் போட்டாரோ என்றே தோணுகிறது எனக்கு. சோகத்தில் குழைந்து குழைந்து பாடுகிறார் யுவன். நல்ல குரல் தேர்வு. அதற்கேற்ற தனுஷின் உடல்மொழி. சுற்றி துப்பாக்கி பிடித்து நிற்கும் ஆப்ரிக்கர்களுக்கு, என்ன புரியப் போகிறது இது போன்றே காட்சிகள் , அவர் ஏற்கனவே ‘யாரடி நீ மோகினி’ போன்ற படங்களில் செய்தது போலவே நடித்துவிட்டுப்போகிறார், அத்தனை தீனி இல்லை. அத்தனை வறண்ட பாலையில் ஒலிக்கும் ‘நெஞ்சே எழு’ ஏன் இப்படி ரஹ்மான் என்று நம்மை அவரைப்பார்த்து வருந்த வைக்கிறதே தவிர எந்தவித எழுச்சியையும் கொடுத்துவிடவில்லை.\nகடத்தி வைத்துக்கொண்டு பணம் பறிக்க மிரட்டி, இந்திய அரசாங்கத்திடம் பேசு என்று பணிக்கும்போது தனுஷ், பார்வதியுடன் பேசும் காட்சி, ’இவன எங்கருந்துடா புடிச்சீங்க’ என்���ு சபாஷ் போடவைக்கிறார். அத்தனை நெருக்கடியிலும், தரையில் விழுந்து சிரிப்பது Silence Of the Lambs’ ல் Anthony Hopkins ன் குரூர Schizophrenic Acting – ஐ விடவும் பல மடங்கி மேலே பயணிக்கிறது. விருதுகளுக்கென நடிக்காமல் பார்ப்பவனைக்கொன்றே போடவேண்டும் என்றே நடிக்கிறான் இந்த உண்மைக்கலைஞன். ஏற்கனவே அவருக்கு இயல்பாக இருக்கும் ஒல்லியான திரேகம் , பல நாட்கள் உண்ணாமல் நிலவறையில் கிடந்து உழன்ற தேகம், கிழிந்து தொங்கும் ஆடை எனப்பல வகைகளில் அந்தக்காட்சி சர்வதேசத் தரத்திற்கு உயர்ந்து நிற்கிறது.\n‘ஆதாமிண்டே மகன் அபு’ சலீம், அப்புக்குட்டி, இமான் அண்ணாச்சி என்று பல கதாபாத்திரங்கள் தனுஷுக்கு சவால் கொடுத்து முன்னே நிற்கின்றன. திமிரு’வில் நடித்த விநாயகன் இங்கு தீக்குரிசி’யாக தனுஷுக்கு சமமாகவும் இன்னும் ஒரு படி மேலேயுமாக நிற்கிறார். அந்தக்கருத்த அடர்ந்த தாடியும்,இடுங்கிய கண்களும் பனிமலருக்காக இறைஞ்சி நிற்கிறது. தேவாலயத்தின் வெளியில் கிடக்கும் பனிமலரின் செருப்பை காலால் வருடுவதில் இன்பம் பிறக்கிறது :)\nஆரோ 3டி’யில் அருமையான பின்னணி இசைக்கோர்ப்பு, மீளாமலும் ஒருங்கேயும் சேர்ந்திசைக்கும் பின்னணி இசை ( பல இடங்களில் எதற்கெனவே தெரியாவிட்டாலும் ), ஒளிப்பதிவாளனின் கருணையினால் Picturesque Locations , கூர்ந்து கவனித்து எதைச் செய்யவேணும் எதைச்செய்யவேண்டாம் என்றே தேர்ந்தெடுத்த தனுஷின் நடிப்பு, இப்படி எல்லாமுமான தேர்ந்த தொழில்நுட்பக்கலைகள் உலகத் தரத்திற்கு விரிந்தாலும் இது ஒரு தமிழ்ப்படம் என்ற உணர்வைப்பார்ப்பவர் மனதில் கொண்டு வந்து சேர்க்கவில்லை என்பதே ஒரு பெரிய குறை. பல மொழிகள் பேசப்படும் தமிழ்ப்படங்கள் இப்போது வந்த ‘விஸ்வரூபம்’,முன்னர் வந்த ‘ஹேராம்’, எனப்பல இருந்தும் அவை தமிழ்ப்படங்களாகவே காட்சியளித்தன. அன்னியப்பட்டு நிற்கவில்லை. கூடவே இமான் அண்ணாச்சி’யைத்தவிர யாருக்கும் அந்தப்பிராந்திய மொழி வழக்கைப்பேச வேண்டும் என்று தோணாமலேயே போவது ( தனுஷுக்கும் கூட பல இடங்களில் ) ஒரு பெரிய குறை.\nமுன்னூறு கிலோமீட்டர் அத்தனை பாலையில் நடந்தே வந்தவர், கொஞ்சம் கூட சரியான உணவு என்றே ஒரு வேளையும் கூட உண்ணாதவர் , இயல்பிலேயே நல்ல Physique கொண்ட ஆப்ரிக்கனை ஆர்ப்பரிக்கும் கடலில் அமிழ்த்திக்கொல்வது, கூடவே வந்த நண்பன் என்ன ஆனாரென்றே யாரும் கேட்காமலேயே போவது, என்ன���ாதிரியான இசையை இசைப்பது எனக்கற்பனையின்றி வறண்டு போய் என்றே பல இடங்களில் காட்சிகளைத் தப்பித்தால் போதும் எனக்கடத்திவிடுவது, ஒரு புல்பூண்டு கூட இல்லாப் பாலையில் முறுக்கித்திரியும் சிறுத்தைகள் ,முட்டுச்சந்தில் என்ன நடந்தது என்றே நமக்குத் தெரிய வைக்காமல் சடாரெனெக்காதல் பற்றிக்கொள்வது என்று பலவகையான தர்க்கமீறல்கள் , ஒருபக்கம் இயல்பான கதையாக நகர்த்திச்செல்ல நினைப்பதும், மறுபக்கம் அத்தனை வணிகத்தந்திரங்களுக்கும் இடம் கொடுக்கவேண்டும் என நினைப்பதென எங்கும் ஒட்டாமல் போகிறது முழுப்படமும்.\nஇத்தனை இடர்ப்பாடுகளும் பட்டு நொந்து, கடைசியில் அவரைக்கொணர்ந்து சேர்க்கும் காதல் , குன்றின் மீதமர்ந்திருக்கும் பார்வதி , என்று அழகிய கவிதை போல விரியும் காட்சிக்கு இசை , ஏற்கனவே படத்தில் இருக்கும் பாடலை மெல்லிய கிட்டார் கொண்டு இசைத்து அதை ஒன்றுமில்லாமல் செய்துவிடுகிறது.ஆர்ப்பரிக்க வேண்டாமா ரஹ்மான்..ஹ்ம்...என்ன ஆயிற்று உமக்கு படத்தில் Theme Music என்ற Concept வைத்துக்கொள்வது காலமாகிவிட்டாலும், இங்கு அந்தந்த காட்சிகளுக்குத் தேவையான இசைத்துணுக்குகள் எங்கும் ஒட்டவில்லை.எப்போதும் இவரின் பின்னணி இசை பற்றிச்சிலாகித்துப்பேசுவார் எவரும் இல்லை. அதுவே இங்கும் தொடர்கிறது.\nசர்வதேச ஒளிப்பதிவாளர், ஆஸ்கர் வரை சென்று விருதுகள் அள்ளிய நமது ரஹ்மான், எந்தச்சூழலுக்கும் ஈடு கொடுத்துச் சுலபமாக அபிநயித்துக்காண்பிக்கும் தனுஷ், இப்படி ஏகத்துக்குப்பிரபலங்கள் இருந்தும் ஏன் படத்தை முழுமையாக ரசிக்க இயலவில்லை என்றே எனக்கும் தெரியவில்லை.\nகடவுள்களும் சாதாரண மக்களுக்கென மரிக்கும் தேசத்தில் , தன் காதலுக்காக, அசாதாரண முயற்சிகள் எடுத்து , திரையரங்கில் நுழைந்து படம் முடிந்து வெளிவந்த ரசிகனுக்குள் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது, மரிக்காது வீடு திரும்புகிறான் இந்தச் சாதாராணமான மீனவன்.\nLabels: உயிரோசை, திண்ணை, திரைவிமர்சனம், விமர்சனம்\nதமிழ் ஹிந்து நாளிதழ் (2)\nகாலம் தன் போக்கில் வாரி இறைக்கும் புழுதிகளைத் தட்டிவிட மனமின்றி,அதை நானும் ரசித்துக் கொண்டு உங்களோடும் பகிர்ந்துகொள்ள..\nநிழலில்லாத மனிதன் - பழமையான ஒரு சீனக்கதை. மலையுச்சியின் மடாலயத்தில் வாழ்ந்த ஒரு துறவிக்கு சந்தேகம் வந்தது. நாம் எதற்காக இப்படித் தனிமையில�� வாழவேண்டும் என்று. அதைத் தன் குருவ...\nதாகமுடைய கடல் - என் தேசம் சிரச்சேதம் செய்யப்பட்ட போதும் என் வகுப்பறை சாவுநாற்றம் வீசிய போதும் தான் நான் எழுத நிர்ப்பந்திக்கப்பட்டேன் மார் துளைத்த ரவைக்கூடுகள் எழுதுகோ...\nபெற்றோர்களுக்கு - இன்று காலை எனது மெயிலில் இந்தச் செய்தியை ஒரு நண்பர் பகிர்ந்திருந்தார். இணையத்தில் வெளியாகியுள்ள இச்செய்தி சிங்கப்பூரிலுள்ள ஒரு பள்ளி முதல்வர் எழுதியது. S...\n - மண்தினி ஞாலத்து மக்கள் யாவர்க்கும் ஒரு துகள் உறுதி ஆதார் அட்டை இருந்தாலும் இல்லாமற் போனாலும். ..நாஞ்சில் நாடன்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள் - தற்செயலாக நேர்ந்த ஒரு நிகழ்ச்சி போன்றதுதான், மெளனி எழுத்துத்துறையில் நுழைந்தது 37 ஆண்டுகளுக்கு முன், படித்து விட்டு வேலைக்கென்று ஒன்றும் போகாமல், கும்பகோ...\nஅன்பும், வாழ்த்தும் - சித்தர்கள் இராச்சியத்தில் பதிவுகளை தொடர நினைத்தாலும், எதையும் எழுதிட முடியாத அளவிற்கு வேலை நெருக்கடிகள், முதுகலை பட்டப்படிப்பின் அழுத்தங்கள், பயணங்கள் என க...\nஒரு பயணம் ஒரு புத்தகம் - அன்புள்ள மாதங்கி, கட்டுரை என்று நான் நினைத்துக்கொண்டிருப்பதை எழுதுவதில் ஒருவித சலிப்பு வந்துவிட்டது. அதனாலேயே இன்றைக்கு உன்னைப் பிடித்துக்கொண்டேன். அதனா...\nகாஷ்மோரா - டார்க் ஃபேன்டஸி\nகாஷ்மோரா ஆஹா...என்னா படம்டா. பிரமாதம் பிரமாதம். கார்த்தி'கிட்ட நிறைய வெரைட்டீஸ் இருக்கு. சூர்யாவ விட கார்த்தி தான் சேலஞ்சிங் கேரக்டர...\nகடலுக்குப்பிறகு வந்திருக்கும் மரியான், எதாவது புதிதாக இருக்குமா என்று தேடித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது ரஹ்மானிடம். எதோ ஒண்ணு மி...\nஒரு மாதம் டில்லியில் தங்கியிருந்தபோது உடன் தங்கியிருந்தவர் அனைவரும் கிட்டத்தட்ட வட இந்தியாவைச்சேர்ந்தவர் தான். கொஞ்சம் அங்குமிங்குமாக ...\nசொப்னசுந்தரி..ஹிஹி.. பாய்ஸ் ஆர் பேக், ஆமா,, வெங்கட்பிரபு அவருக்கு என்ன செய்ய வருமோ அத ரொம்பவே சரியா செய்திருக்கிறார். முதல் பாதில பாதிக...\nஎண்பதுகளில் ஆல் இந்தியா ரேடியோவில், தேசபக்திப்பாடல்கள் என இசைக்கப்படும். அத்தகைய தரத்தில் இப்போது ரஹ்மானின் மெர்சல். நிலையக் கலைஞர்களை ...\nதீபன்' பார்க்க போயிருந்தேன், புலம்பெயர் படங்கள் வரிசையில் இந்தப்படம் இன்று திரையிட்டனர் பெங்களூர் டெரி அமைப்பின் அரங்கத்தில். படத்த...\nவடக்கி���் வசந்தம் (El Norte)\nடெரி ' அமைப்பு பெங்களுர் தொம்லூரில் ' எல் நார்ட்டி ' El Norte என்ற திரைப்படம் திரையிட்டனர் . மாயன் பழங்குடியினர் அண்ணனு...\nதேவசேனா .. ஹ்ம் .. சரி சரி மலர் டீச்சர் மாதிரி . ஹிஹி . அவ்வளவு அழகு . பேசாம அவரையே சிவகாமி ராணியா அறிவிச்சிருந்தா இன்னும் நல்லாருந்...\nபரதேசி - புழுதியில் எறியப்பட்ட நல்லதோர் வீணை\nகீற்று இதழில் வெளியான விமர்சனம் பஞ்சம் பிழைக்கவேண்டி அண்டை நாடுகளுக்கும், இந்தோனேசியா/ஃபிஜி தீவுகள் வரைக்கும் கூட தேயிலை பிட...\nஇசையில் கேட்பவனின் நாடிபிடித்துதான் கொடுக்கவேணும் என்ற ஒன்று எப்போதுமே இல்லை. இசைப்பவன் தான் கேட்பவனின் அந்த சப்தநாடியையும் தீர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sajeekavitai.blogspot.com/2012/11/", "date_download": "2018-05-25T20:43:35Z", "digest": "sha1:MY427HPHGZW6IRZRX5NYAAORLREQD6C4", "length": 24228, "nlines": 510, "source_domain": "sajeekavitai.blogspot.com", "title": "கவிதை: November 2012", "raw_content": "\nகடவுளைக் காண வந்த அவள்\nஎன் மனதை களவாடிச் சென்றாள்\nசோகங்களைக் கரைக்கச் சென்ற இடத்தில்\nநிலவு இருக்கும் இடம் தூரம் என்று தெரித்தும்\nஒவ்வரு நாளும் விலை ஏறும் தங்கம் போல்\nஒவ்வரு நொடியும் அவள் அழகு கூடுகிறது\nஅவள் அழகுக்கு என்ன விலை என்று சொன்னால்\nஎன் உயிரை அடமானம் வைப்பேன்...\nநான் யார் என நானே கேட்கின்றேன்\nஎன்னை மறந்து நானே உன்னை நினைக்கின்றேன்\nஉன் கண்ணில் ஏனோ கண்ணீர்...\nஅதனால் என் மனதில் ஏனோ வலி...\nஎன்னுள் நான் பேசிக் கொண்டது\nநான்தான் நினைக்கிறேன் என்றவளே ,\nசொல்லி சொல்லி துடிக்கின்றது ......\nஎன் மனதை அடித்துச் சென்றவள்.\nஎனக்குள்ள வேதனை நிலவுக்கும் தெரிந்திடும்\nஎழுதிய கவிதைகள் உனை வந்து சேர்ந்திட கவிதைக்கும்\nஉலகில் பெண் வர்க்கம் நூறு கோடியாம்\nசருகாய் அன்பே நான் காத்திருக்கிறேன்\nகாதலிக்காதே காதல் என்பது வலி என்று,\nஅந்த வலியும் சுகமானது என்று,\nஉன்னை காதலித்த பிறகுதான் புரிந்துகொண்டேன்.\nஉன் ஊருக்கு வந்திருந்தேன் .\nநீ ஊரில் இல்லாத உண்மை .\nதீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம்\nமணிகள் போலவே அசைந்தாடும் தீபமே\nஅது காலங்காலமாய் காதல் கவிதை பாடுமே\nமுத்து முத்து விளக்கு முத்தத்துல இருக்கு\nமுத்து பொண்னு சிரிச்ச வெட்கத்துல\nபக்கத்துல நெருப்பா அத்த மக இருக்கா\nமுத்தம் ஒன்னு கொடுத்தா குத்தமில்லை\nகாற்றுள்ள வரை காதல் செய்வீர்\nஉயிர் உள்ள வரை காதல் செய்வீர்\nஉ��ர்வுள்ள வரை காதல் செய்வீர்\nஇன்று மட்டும் அல்ல என்றுமே காதல் செய்வீர் ....\nஎல்லோரும் காதல் செய்வீர் ....\nஎன் கண்கள் அலைபாயுதே ...\nஎன்னுள் நீ நிறைய வேண்டும்.\nஉன்னுள் நான் நீங்காமல் வேண்டும்.\nநிலைத்து நிற்கும் காதல் வேண்டும்.\nநிறைந்து நிற்கும் நெஞ்சம் வேண்டும்\nஉன் வீட்டு ரோஜா செடியும்\nதினம் ஒரு பூவை நீட்டி\nபடித்திடவா பனிவிழும் இரவுகள் ஆயிரம்\nஇடைவெளி எதற்கு சொல் நமக்கு\nஉன் நாணம் ஒரு முறை விடுமுறை எடுத்தால் என்ன\nஎன்னைத் தீண்டக் கூடாதென வானோடு சொல்லாது வங்கக்கடல்\nஎன்னை ஏந்தக் கூடாதென கையோடு சொல்லாது புல்லாங்குழல்.......\nஅவள் நனைகையில் என் ஜீவன் கரைய கண்டேன்,\nஎன் மடியென்னும் கூட்டுக்குள்ளே ஒளித்துகொண்டேன்,\nமழை நின்று பெண் எழவேஇல்லை..\nஇதயத்தை இரும்பாக தான் வைத்து இருந்தேன் …\nயாருக்கு தெரியும் அவள் காந்தமாக இருப்பால் என்று ...\nகாதலுக்கு கண் இல்லை என்பது பொய்.\nஉனது கண்களை பார்த்த பிறகுதான்\nஉன் வருகையை எதிர் நோக்கி..\nஎன்னில் ஆயிரம் முட்களில்லா ரோஜாக்களை கண்டேன்... எ...\nஉனக்குள் நானே.. உருகும் மெழுகாய்.... உன் வருகையை எ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/cat/7/%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AF%E2%80%A0%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BF%20%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD/9", "date_download": "2018-05-25T20:32:04Z", "digest": "sha1:WRLW4A4ZMEBHSTJCWB2IIHKOUNXOVVLN", "length": 7948, "nlines": 59, "source_domain": "tamilmanam.net", "title": "செயà¯�தி விமரà¯�சனமà¯�", "raw_content": "\nமனைவி ஓடிப் போய்விடுவாள் : மேலதிகாரிக்கு கான்ஸ்டபிள் எழுதிய கடிதத்தால் ...\nஇந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் வித்தியாசமான முறையில் விடுப்பு கேட்டு அனுப்பிய கடிதம் வைரலாகி வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் ரிசர்வ் பொலிஸ் கான்ஸ்டபிளாக ...\nவீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த கொடூரன் ...\nvinadmin | அனைத்தும் | செய்திகள்\nதமிழகத்தில் ஆசிட் வீசி விடுவேன் என்று கூறி சிறுமியை மிரட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டத்தைச் சேர்ந்த குமார் ...\nவெளிநாட்டில் இருந்து தாயை பார்க்க வந்த மகன் : ஒரே ...\nvinadmin | அனைத்தும் | செய்திகள்\nதிருநெல்வேலி மாவட்டத்தில் தாய் இறந்த துக்கம் தாங்கமுடியாமல் மகனும் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கமலா மிஷியர் (வயது 69) என்பவருக்கு 3 மகன்கள் உள்ளனர். 3-வது ...\n7 வயது சிறுமியை கொலை செய்த பெண் : தகாத ...\nvinadmin | அனைத்தும் | செய்திகள்\nதமிழகத்தில் 7 வயது சிறுமி கொலை தொடர்பாக பெண் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்து கருமாண்டி செல்லிபாளையம் பகுதியை ...\nமகனை மணக்கோலத்தில் பார்க்க ஆசைப்பட்டேனே : கதறி அழும் தந்தை\nvinadmin | அனைத்தும் | செய்திகள்\nசென்னை அசோக்நகரில் உள்ள காவலர் பயிற்சிப் பள்ளியில் பணியாற்றி வரும் பாலமுருகன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். கடந்த சில தினங்களாகப் பாலமுருகனுக்கு உடல் நலம் சரியில்லை. ...\nவாட்ஸ் அப் குரூப்பில் மனைவியின் பெயரை பகிர்ந்தவருக்கு ஏற்பட்ட நிலை\nvinadmin | அனைத்தும் | செய்திகள்\nஇந்தியாவில் திருமண அழைப்பிதழை வாட்ஸ் குரூப்பில் இளைஞர் ஒருவர் பகிர்ந்ததால், மனைவியின் பெயரை நீங்கள் எப்படி கூப்பிடுவீர்கள் என்று குறித்த இளைஞரை பலர் தொந்தரவு ...\n14-05-2018 அடுத்து வரக்கூடிய சில நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ...\n14-05-2018 நேரம் அதிகாலை 1:15 மணி அடுத்து வரக்கூடிய நாட்களிலும் தமிழிகக்தில் ஆங்காங்கே வெப்பசலன ...\n14-05-2018 அடுத்து வரக்கூடிய சில நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ...\n14-05-2018 நேரம் அதிகாலை 1:15 மணி அடுத்து வரக்கூடிய நாட்களிலும் தமிழிகக்தில் ஆங்காங்கே வெப்பசலன ...\n‘வடபோச்சா கிண்டலடிக்கும் ரெய்னா’ : சென்னை மேட்ச் ஸ்வாரஸ்யங்கள்\nஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 46வது போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் ...\nஅரசு பள்ளிகளை மூடும் நிலைக்கு யார் காரணம்\n| அனுபவம் | சமூகம் | சிறுகதை\nதமிழகத்தில் இன்று 35 ஆயிரம் தொடக்கப்பள்ளிகள் செயல்படுகின்றன. இங்கு கிட்டத்தட்ட 3½ லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். மூன்றாண்டுகள் முன்பு இந்த எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகமாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2017/12/977-198.html", "date_download": "2018-05-25T20:45:07Z", "digest": "sha1:4X526CXUB6JXWELITODUYUGFDO2QCRDU", "length": 24459, "nlines": 236, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header குஜராத் சட்டப்பேரவைக்கான முதல்கட்ட தேர்தலில் போட்டியிடும் 977 வேட்பாளர்களில் 198 பேர் கோடீஸ்வரர்கள். - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS குஜராத் சட்டப்பேரவைக்கான முதல்கட்ட தேர்தலில் போட்டியிடும் 977 வேட்பாளர்களில் 198 பேர் கோடீஸ்வரர்கள்.\nகுஜராத் சட்டப்பேரவைக்கான முதல்கட்ட தேர்தலில் போட்டியிடும் 977 வேட்பாளர்களில் 198 பேர் கோடீஸ்வரர்கள்.\nகுஜராத்தில் மொத்தம் உள்ள 182-ல் 89 தொகுதிகளுக்கு வரும் 9-ம் தேதி முதல்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 977 பேர் போட்டியிடுகின்றனர். இதில் 54 பேரின் மனுக்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை. மற்ற 923 பேர் தாக்கல் செய்த வேட்பு மனுக்களில் இடம்பெற்றுள்ள தகவலை ஆய்வு செய்த ஒரு தொண்டு நிறுவனம், ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:\nமொத்த வேட்பாளர்களில் 21 சதவீதம் பேர் அதாவது 198 பேர் தங்களுக்கு ரூ.1 கோடிக்கு மேல் சொத்து இருப்பதாக வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இதில் 76 பேர் பாஜக, 60 பேர் காங்கிரஸ், 7 பேர் என்சிபி, 6 பேர் ஆம் ஆத்மி, 2 பேர் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்தவர்கள். 25 சுயேச்சை வேட்பாளர்களும் இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். மற்றவர்கள் சிறிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள்.\nஇதில் அதிகபட்சமாக ராஜ்கோட்-மேற்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் இந்திராணி ராஜ்யகுருவுக்கு ரூ.141.22 கோடி சொத்து இருப்பது தெரியவந்துள்ளது. இவர் மாநில முதல்வரும் பாஜக வேட்பாளருமான விஜய் ருபானியை எதிர்த்து போட்டியிடுகிறார்.\nஅடுத்தபடியாக போடாட் தொகுதியில் போட்��ியிடும் பாஜக வேட்பாளர் சவுரவ் படேலுக்கு (முன்னாள் நிதியமைச்சர்) ரூ.123.78 கோடி சொத்து உள்ளது. இந்தப் பட்டியலில் ரூ.113.47 கோடி சொத்துடன் மற்றொரு பாஜக வேட்பாளரான தன்ஜிபாய் படேல் (வாத்வான் தொகுதி) 3-ம் இடத்தில் உள்ளார்.\n923 வேட்பாளர்களில் 847 பேர் தங்களுடைய வருவாய் ஆதாரத்தைக் குறிப்பிட்டுள்ளனர். இதன்படி, 8 பேரின் ஆண்டு வருவாய் ரூ.1 கோடிக்கும் அதிகம். ஆண்டு வருவாய் அடிப்படையில் ரூ.113.47 கோடியுடன் தன்ஜிபாய் படேல் முதலிடம் பிடித்துள்ளார்.\n580 பேர் 5, 8, 10, 12-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளனர். எழுத்தறிவு உள்ளதாக 76 பேரும் படிக்கவில்லை என 17 பேரும் தெரிவித்துள்ளனர். 57 பேர் பெண்கள். 40 சதவீதம் பேர் (367) 25 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள். 51 சதவீதம் பேர் (473) 41 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள். 82 பேர் 61 -80 வயது பிரிவினர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுப��டு செய்யாமல்\nமநகூ முதல்வர் வேட்பாளர்... வைகோவுக்கு அதிக ஆதரவு- ஒன்இந்தியா கருத்துக் கணிப்பில் முடிவு\nமக்கள் நலக் கூட்டணி - தேமுதிக அணியின் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அணியில் உள்ள மூத்த தலைவரான வைகோ...\nஅக்கம்பக்க பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மகன்.. தாய் செய்த காரியத்தை பாருங்க\nஅக்கம்பக்க வீட்டு பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மகனை தாயே கூலிப்படையை ஏவி கொலை செய்துள்ளார். பாட்னா: அக்கம்பக்க வீட்டு பெண்களுக்...\nஅணுமின் நிலையத்தை தாக்க உளவு பார்த்த பிரஸ்ஸல்ஸ் தாக்குதல் தீவிரவாதிகள்: திடுக் தகவல்\nபிரஸ்ஸல்ஸில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அணுமின் நிலையத்தை தாக்க திட்டமிட்டு உளவுபார்த்து வீடியோ எடுத்தது தெரிய வந்துள்ள...\nஜனநாயக ரீதியிலான தண்டனையிலிருந்து ஜெயலலிதா தப்பவே முடியாது: கருணாநிதி\nசூதும், வாதும் வரவிருக்கின்ற தேர்தலின் மூலம் தமிழக மக்கள் தரவிருக்கும் ஜனநாயக ரீதியிலான தண்டனையிலிருந்து ஜெயலலிதா தப்பவே முடியாது என்ற...\nடேங்கர் கப்பலில் சட்டவிரோதமாக சென்ற இலங்கையை சேர்ந்த 131 பேர் கைது\nமலேசியா : சட்ட விரோதமாக டேங்கர் கப்பலில் செல்ல முயன்ற இலங்கையை சேர்ந்த 131 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியா மற்றும...\nWFC அணி சாம்பியன் பட்டம் வென்றது ~ பரிசளிப்பு விழா (படங்கள்)\nசாம்பியன் பட்டம் வென்ற WFC அணியினருக்கு இந்த விளையாட்டு போட்டியை நடத்திய குழுவினருக்கும் அமீரகம் TIYA வின் வாழ்த்துகள் தஞ்சாவூர் ...\nயாருக்கும் பயப்பட மாட்டேன் - பா.ஜ.க-வினர் எதிர்ப்பு குறித்து விஷால் கருத்து\nவிஷால், சமந்தா, அர்ஜூன் நடிப்பில் நேற்று வெளியான 'இரும்புத்திரை' திரைப்படத்தில் மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா, ஆதார் திட்ட...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2018/05/1-368.html", "date_download": "2018-05-25T20:26:13Z", "digest": "sha1:BXWMHUGCAEAGQA6XW4T4VW34NCCTFKL6", "length": 23856, "nlines": 232, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header கர்நாடக தேர்தல் - 1 மணி நிலவரப்படி 36.8 சதவீதம் வாக்குப்பதிவு - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS கர்நாடக தேர்தல் - 1 மணி நிலவரப்படி 36.8 சதவீதம் வாக்குப்பதிவு\nகர்நாடக தேர்தல் - 1 மணி நிலவரப்படி 36.8 சதவீதம் வாக்குப்பதிவு\nகர்நாடகாவில் நடைபெற்று வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 1 மணி நிலவரப்படி 36.8 சதவீதம் வாக்குப் பதிவாகியுள்ளன. கர்நாடகத்தில் இன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. மொத்தம் 224 தொகுகளில், 222 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. ஜெயநகர் தொகுதி பாஜக வேட்பாளர் விஜயகுமார் மரணம் அடைந்ததால் அந்த தொகுதிக்கும், ஆர்.ஆர் நகர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீட்டின் ஒன்றில் வாக்காளர் அடையாள அட்டை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாலும், இவ்விரு தொகுதிகளிலும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் காங்கிரஸ், பா.ஜனதா, மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளிடையே போட்டி நிலவுகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. மொத்தம் 55 ஆயிரத்து 600 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 3.5 அரசு பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இத்தேர்தலில் மொத்தம் 4.96 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். தேர்தலை முன்னிட்டு மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் மாநில போலீசார் உள்பட 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப��பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் பா.ஜ.க. முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா ஷிகர்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அதேபோல் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவே கவுடா தன் மனைவியுடன் வந்து வாக்களித்தார். வேட்பாளர்கள் வாக்குச் சாவடியில் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். காலை 9 மணி நிலவரப்படி 10.6 சதவீத வாக்குகள் பதிவானதாக தகவல் வெளியானது. இதையடுத்து பகல் 1 மணி நிலவரப்படி 36.8 சதவீதம் வாக்குப்பதிவு ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 10.6 சதவீத வாக்குகள் பதிவானதாக தகவல் வெளியானது. இதையடுத்து பகல் 1 மணி நிலவரப்படி 36.8 சதவீதம் வாக்குப்பதிவு ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃப��ர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nமநகூ முதல்வர் வேட்பாளர்... வைகோவுக்கு அதிக ஆதரவு- ஒன்இந்தியா கருத்துக் கணிப்பில் முடிவு\nம��்கள் நலக் கூட்டணி - தேமுதிக அணியின் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அணியில் உள்ள மூத்த தலைவரான வைகோ...\nஅக்கம்பக்க பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மகன்.. தாய் செய்த காரியத்தை பாருங்க\nஅக்கம்பக்க வீட்டு பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மகனை தாயே கூலிப்படையை ஏவி கொலை செய்துள்ளார். பாட்னா: அக்கம்பக்க வீட்டு பெண்களுக்...\nஅணுமின் நிலையத்தை தாக்க உளவு பார்த்த பிரஸ்ஸல்ஸ் தாக்குதல் தீவிரவாதிகள்: திடுக் தகவல்\nபிரஸ்ஸல்ஸில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அணுமின் நிலையத்தை தாக்க திட்டமிட்டு உளவுபார்த்து வீடியோ எடுத்தது தெரிய வந்துள்ள...\nஜனநாயக ரீதியிலான தண்டனையிலிருந்து ஜெயலலிதா தப்பவே முடியாது: கருணாநிதி\nசூதும், வாதும் வரவிருக்கின்ற தேர்தலின் மூலம் தமிழக மக்கள் தரவிருக்கும் ஜனநாயக ரீதியிலான தண்டனையிலிருந்து ஜெயலலிதா தப்பவே முடியாது என்ற...\nடேங்கர் கப்பலில் சட்டவிரோதமாக சென்ற இலங்கையை சேர்ந்த 131 பேர் கைது\nமலேசியா : சட்ட விரோதமாக டேங்கர் கப்பலில் செல்ல முயன்ற இலங்கையை சேர்ந்த 131 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியா மற்றும...\nWFC அணி சாம்பியன் பட்டம் வென்றது ~ பரிசளிப்பு விழா (படங்கள்)\nசாம்பியன் பட்டம் வென்ற WFC அணியினருக்கு இந்த விளையாட்டு போட்டியை நடத்திய குழுவினருக்கும் அமீரகம் TIYA வின் வாழ்த்துகள் தஞ்சாவூர் ...\nயாருக்கும் பயப்பட மாட்டேன் - பா.ஜ.க-வினர் எதிர்ப்பு குறித்து விஷால் கருத்து\nவிஷால், சமந்தா, அர்ஜூன் நடிப்பில் நேற்று வெளியான 'இரும்புத்திரை' திரைப்படத்தில் மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா, ஆதார் திட்ட...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/18848", "date_download": "2018-05-25T20:46:01Z", "digest": "sha1:64PRAGRJ6WB3HGGE3GYTJE66H22Q4HUC", "length": 10302, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "உலகிலேயே கப்பல்களுக்கான முதலாவது சுரங்கப்பாதை நோர்வேயில்! (காணொளி) | Virakesari.lk", "raw_content": "\nஉண்ணாவிரத போராட்டத்தில் இயக்��ுநர் பா ரஞ்சித்\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nஜனநாயக போராளிகள் கட்சி முக்கியஸ்தர்கள் மீது விசாரணை\nஉண்ணாவிரத போராட்டத்தில் இயக்குநர் பா ரஞ்சித்\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nதூத்துகுடி துப்பாக்கி சூட்டை கண்டித்து வடக்கில் போராட்டம்\nகொள்ளுப்பிட்டி பகுதிகளில் மின்சாரத் தடை..\nஉலகிலேயே கப்பல்களுக்கான முதலாவது சுரங்கப்பாதை நோர்வேயில்\nஉலகிலேயே கப்பல்களுக்கான முதலாவது சுரங்கப்பாதை நோர்வேயில்\nஉலகிலேயே முதன்முதலாக கப்பல் போக்குவரத்துக்காக 315 மில்லியன் டொலர் (ஏறக்குறைய 47 ஆயிரம் கோடி ரூபா) செலவில் சுரங்கம் ஒன்றை அமைக்க நோர்வே திட்டமிட்டுள்ளது.\nநோர்வேயின் மேற்குப் பகுதியில் உள்ளது ஸ்டாட் தீபகற்பம். இது, நோர்வேயின் மிக அபாயகரமான கடற்கரைப் பகுதியாகக் கருதப்படுகிறது.\nஇப்பகுதியின் பௌதிக அமைவின்படி, காற்று எத்திசையில் இருந்து வீசும் என்பதை எதிர்வுகூற முடியாது. மேலும், ஒரே நேரத்தில் பல திசைகளில் இருந்தும் கடும் காற்று வீசும். இதனால், ஸ்டாடவட் என்று சொல்லப்படும் இந்தக் கடற்பகுதியின் சகல திசைகளில் இருந்தும் பேரலைகள், கடற்சுழிகள் என்பன எழும்.\nஒரு நாள், இரண்டு நாட்கள் என்று அல்லாமல் ஏறக்குறைய வருடத்தின் அரைவாசி நாட்களில் இதேபோன்ற கடுமையான கால நிலையே நிலவும். இதனால், இப்பகுதியாகப் பயணிக்க வேண்டிய கப்பல்கள் கால நிலை சீராகும் வரை பல நாட்கள் கடலிலேயே காத்திருக்க வேண்டியிருக்கும்.\nஇந்தக் கால விரயத்தைத் தவிர்ப்பதன் மூலம் அப்பகுதி வழியான கடல் போக்குவரத்தைச் சுமுகமாக்குவதன் மூலம் தேசிய வருமானத்தை அதிகரிக்க நோர்வே எண்ணியுள்ளது. இதற்காக, குறித்த பகுதியின் சுமார் எட்டு மில்லியன் தொன்கள் எடையுள்ள பாறையைக் குடைந்து இந்தச் சுரங்கம் அமைக்கப்படவுள்ளது. ஒரு மணித்தியாலத்தில் ஐந்து கப்பல்கள் வரை இந்தச் சுரங்கம் வழியாகப் பயணிக்க முடியும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.\nவெகு விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள இத்திட்டம், 2023ஆம் ஆண்டளவில் பூர்த்தியாகும் என்று நம்பப்படுகிறது.\nகப்பல்களுக்கான சுரங்கப் பாதை ஸ்டாடவெட் கடல் நோர்வே\nஉலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம்\nஉலகின் முதலாவது மிதக்கும் அணுமின் நிலையக் கப்பலை ரஷ்யா உருவாக்கியுள்ளது.\n2018-05-21 16:34:04 அணுமின் நிலைய கப்பல் சுனாம�� ரஷ்யா\nரோபோவின் உதவியுடன் கப்பலில் இடம்பெற்ற சத்திர சிகிச்சை ; இலங்கை - அமெரிக்க வைத்திய நிபுணர்களால் முன்னெடுப்பு\nஅமெரிக்க மற்றும் இலங்கை சத்திர சிகிச்சை நிபுணர்களால் கடந்த மே மாதம் 4 ஆம் திகதி ரோபோ உதவியுடனான முதலாவது சத்திர சிகிச்சை யு.எஸ்.என்.எஸ்.மேர்சி கப்பலின் தளத்தில் மேற்கொள்ளப்பட்டது.\n2018-05-14 11:51:55 அமெரிக்கா ரோபோ கப்பல்\nடுவிட்டர் விடுத்திருக்கும் அவசர வேண்டுகோள் \nடுவிட்டர் சமூக வலைத்தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அனைத்து பயனாளர்களின் கடவுச்சொற்களும் அந்நிறுவனத்தின் தொழில்நுட்பப் புலம் ஒன்றில் சேமிக்கப்பட்டுள்ளது.\n2018-05-04 07:34:15 டுவிட்டர் சமூக வலைத்தளம் கடவுச்சொல்\nஜப்பான் பொறியியலாளர்களால் உருவாக்கப்பட்டுள்ள அதிசய ரோபோ\nஜப்பானை சேர்ந்த பொறியியலாளர் ஒருவர் ரோபோவொன்றை (True Transformers) தயாரித்துள்ளார்.\n2018-05-01 14:37:42 ஜப்பான் பொறியியலாளர் ரோபோ\nநிலக்கரியை விட அடர்ந்த கருப்பு நிறத்தில் புதிய கிரகம் கண்டு பிடிப்பு\nஇங்கிலாந்து பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் அமெரிக்காவின் கெப்ளர் தொலைநோக்கி மூலம் பூமியில் இருந்து 470 ஒளி ஆண்டு தூரத்துக்கு அப்பால் உள்ள புதிய கிரகம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.\n2018-04-26 18:08:16 இங்கிலாந்து விஞ்ஞானிகள் கெப்ளர் தொலைநோக்கி\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nவங்கி ஊழியர்களுக்காக சபையில் குரல் கொடுத்த சிறிதரன் எம்.பி.\nதுப்பாக்கிதாரிகள் குறிவைத்தது யாரை ; கிரிக்கெட் வீரர் தனஞ்சயவின் சகோதரர் தெரிவிப்பு\nகொள்ளுப்பிட்டி பகுதிகளில் மின்சாரத் தடை..\nமயிலிட்டியில் மீள்குடியேற்றத்திற்கு நிதி தேவை ; யாழ். அரச அதிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yazhpanam.net/2016/04/blog-post_22.html", "date_download": "2018-05-25T20:30:26Z", "digest": "sha1:RPEFU3ZHYVSSFH2CQQWFERQNKXFPDTZT", "length": 11971, "nlines": 62, "source_domain": "www.yazhpanam.net", "title": "தினமும் நீங்கள் போதிய அளவில் தண்ணீர் குடிப்பதில்லை என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள்!!! | யாழ்ப்பாணம்.நெட்- Yazhpanam.Net", "raw_content": "\nInicio » உடல்நலம் » தினமும் நீங்கள் போதிய அளவில் தண்ணீர் குடிப்பதில்லை என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள்\nதினமும் நீங்கள் போதிய அளவில் தண்ணீர் குடிப்பதில்லை என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள்\nநம்மை புத்துணர்ச்சியூட்டுவதில் குளிர்ச்சியான தண்ணீருக்கு இணை வேறு எ��ுவும் வர முடியாது. அதிலும் கோடையில் என்ன தான் ஜூஸ் குடித்தாலும், குளிர்ச்சியான நீரை ஒரு டம்ளர் பருகினால் தான் தாகமே அடங்கும். அத்தகைய நீரை தினமும் ஒருவர் போதிய அளவில் பருகி வந்தாலே பல பிரச்சனைகளைத் தடுக்கலாம்.\nகுறிப்பாக கோடையில் குடிக்கும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும். இல்லாவிட்டால், உடல் வறட்சி ஏற்பட்டு அதன் மூலம் பல உடல்நல கோளாறுகளை சந்திக்க நேரிடும். தற்போது அதிகப்படியான வேலைப்பளுவின் காரணமாகவும், அலுவலகத்தில் ஏசி இருப்பதாலும், பலரும் தண்ணீர் குடிப்பதையே மறந்துவிடுகின்றனர்.\nநீங்கள் இப்படி தினமும் போதிய அளவில் தண்ணீரைக் குடிக்கத் தவறினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். சரி, இப்போது அவை என்னவென்று பார்ப்போமா\nஒருவர் போதிய அளவில் தண்ணீர் பருகாமல் இருந்தால், வாய் அதிகம் வறட்சி அடையும். இதனால் அடிக்கடி ஏதேனும் பருக வேண்டுமென்று தோன்றும். ஆனால் சர்க்கரை கலந்த குளிர்பானங்கள் இதற்கு ஓர் தற்காலிக தீர்வாகத் தான் இருக்கும். அதுவே போதிய அளவில் தினமும் ஒருவர் தண்ணீரைப் பருகினால், சீத சவ்வுகளில் வாய் மற்றும் தொண்டைக்கு வேண்டிய ஈரப்பசையை வழங்கி, நீண்ட நேரம் வாய் வறட்சியடையாமல் தடுக்கும்.\nசருமம் வறட்சியடையும் உடலிலேயே சருமம் தான் மிகப்பெரிய உறுப்பு. இதனை எப்போதும் ஈரப்பசையுடன் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். உங்கள் உடலில் போதிய அளவில் நீர்ச்சத்து இல்லாவிட்டால், முதலில் சருமம் அதிகம் வறட்சியடையும். மேலும் வியர்வையே வெளிவராது. இம்மாதிரி நீங்கள் உணர்ந்தால், நீங்கள் குடிக்கும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும் என்று அர்த்தம்.\nமுக்கியமான ஓர் அறிகுறி, உங்களுக்கு எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகமே அடங்காமல் இருந்தால், அது உங்கள் உடலில் போதிய நீர்ச்சத்து இல்லை என்று அர்த்தம்.\nபோதிய அளவில் தண்ணீர் பருகாமல் இருந்தால், அதனால் வாய் மற்றும் தொண்டையில் மட்டுமின்றி, கண்களிலும் வறட்சியை உண்டாக்கும். எனவே உங்கள் பார்வைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், போதிய அளவில் தண்ணீரைப் பருகுங்கள்.\nநமது குருத்தெலும்பு மற்றும் முதுகுத்தண்டு வட்டுகள் 80% நீரால் ஆனது. எனவே எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் சத்துக்கள் மட்டுமின்றி, நீரும் முக்கிய பங்கை வகிக்கிறது. எனவே உங்களுக்கு மூட்டு வலிகள் வருவதற்கு குடிக்கும் நீரின் அளவு குறைவாக இருப்பதும் ஓர் காரணம் என்பதைப் புரிந்து கொண்டு, குடிக்கும் நீரின் அளவை அதிகரித்துக் கொள்ளுங்கள்.\nதசைகளின் உருவாக்கத்திலும் நீர் முக்கிய பங்கை வகிக்கிறது. குடிக்கும் நீரின் அளவு குறைவாக இருந்தால், தசைகளின் அளவும் குறைவாகத் தான் இருக்கும். எனவே உங்களுக்கு தசைகள் நன்கு வளர்ச்சியடைய வேண்டுமானால், நீரை அதிகம் பருகுங்கள்.\nநீரை அதிகம் குடிப்பதன் மூலம் டாக்ஸின்கள் உடலில் இருந்து வெளியேற்றப்படும். ஆனால் கழிவுகளை வெளியேற்ற உடல் உறுப்புக்களின் சீரான இயக்கத்திற்கு தண்ணீர் என்னும் பெட்ரோல் வேண்டும். இல்லாவிட்டால் கழிவுகள் உடலில் தேங்கி, அதனால் பல பிரச்சனைகளை உண்டாக்கும்.\nசோர்வு பல பிரச்சனைகளுக்கு ஓர் அறிகுறியாக இருக்கலாம். ஆனால் உங்கள் உடலில் போதிய அளவில் நீர் இல்லாவிட்டால், சோர்வும் அதை உணர்த்தும் ஓர் முதன்மையான அறிகுறியாகும். அதிலும் மிகுந்த சோர்வுடன், எப்போதும் தூக்கம் வருவது போன்ற உணர்வை உணரக்கூடும்.\nமுன்பு கூறியது போல், எப்படி போதிய அளவு தண்ணீர் குடிப்பதால், வாய் மற்றும் தொண்டையில் உள்ள சீத சவ்வுகள் வறட்சியடைவதை தடுக்கிறதோ, அது அப்படியே செரிமான மண்டலத்திற்கும் பொருந்தும். எனவே உங்களுக்கு செரிமான பிரச்சனைகள் வருமாயின், குடிக்கும் நீரின் அளவை அதிகரித்துக் கொள்ளுங்கள்.\nஉங்களுக்கு கோடையில் மலச்சிக்கல் ஏற்படுகிறதா அப்படியெனில் அதற்கு காரணம் ஒன்று தவறான உணவுப் பழக்கம் அல்லது குடிக்கும் நீரின் அளவு குறைவாக இருப்பது. எனவே எதுவாக இருந்தாலும், கோடையில் மலச்சிக்கலை சந்தித்தால், அதற்கு குடிக்கும் நீரின் அளவு குறைவாக இருப்பது தான் முக்கிய காரணமாக இருக்கும்.\nசிறுநீர் கழிப்பது குறையும் முன்பெல்லாம் ஒரு நாளைக்கு 4-5 முறை சிறுநீர் கழித்து, திடீரென்று 1-2 முறை தான் சிறுநீர் கழிக்க செல்கிறீர்களா அப்படியெனில் உங்கள் உடலில் நீர்ச்சத்து குறைவாக உள்ளது என்றும், நீங்கள் சரியான அளவில் தண்ணீர் குடிப்பதில்லை என்றும் அர்த்தம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/109576-one-test-match-kohli-scores-two-centuries-and-one-double-ton.html", "date_download": "2018-05-25T20:17:19Z", "digest": "sha1:4YDZDAKJA4PF4WFFYEYIOW73HUB32OP2", "length": 20310, "nlines": 361, "source_domain": "www.vikatan.com", "title": "ஒரு டெஸ்ட் தொடர்: ஓர் இரட்டை சதம்; 2 செஞ்சுரி! அசரவைத்த விராட் கோலி | One test match, kohli scores two centuries and one double ton", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஒரு டெஸ்ட் தொடர்: ஓர் இரட்டை சதம்; 2 செஞ்சுரி\nஇலங்கைக்கு எதிராக டெஸ்ட் தொடரின் மூன்று போட்டிகளிலும் இந்திய கேப்டன் சதம் விளாசியுள்ளார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்து அசரவைத்துள்ளார் கோலி.\nஇலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று டெஸ்ட் போட்டி, மூன்று ஒருநாள் போட்டி, மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டி இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தது. இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆனாலும் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்து எதிரணியைக் களங்கடித்ததோடு, விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்த இன்னிங்ஸில் 18 வது சதத்தைக் கோலி நிறைவு செய்தார்.\nபின்னர், நாக்பூரில் கடந்த 24-ம் தேதி இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்தது. இதில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு கேப்டன் கோலியே காரணம் என்றே சொல்லலாம். முதல் இன்னிங்ஸில் கோலி இரட்டை சதம், அதாவது 213 ரன்கள் விளாசினார். இதன் மூலம் தனது 19வது சதத்தை அவர் நிறைவு செய்தார். இந்த இன்னிங்ஸில் இந்திய வீரர்கள் முரளி விஜய் 128 ரன்னும் புஜாரா 143 ரன்னும் ரோஹித் சர்மா 102 ரன்னும் அடித்தனர். ஒரு இன்னிங்ஸில் இந்திய வீரர்கள் நான்கு பேர் சதம் விளாசினர்.\nடெல்லியில் இன்று 3 வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தொடங்கியது. முதல் இன்னிங்ஸை விளையாடி வரும் இந்திய அணி ரன்களைக் குவித்துவருகிறது. இந்த இன்னிங்ஸிலும் கோலி சதம் விளாசி ரசிகர்களை மிரளவைத்தார். மேலும், டெஸ்ட் போட்டிகளில் வேகமாக 5 ஆயிரம் ரன்கள் குவித்த 4 வது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார் கோலி. 63 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கோலி 105 வது இன்னிங்ஸில் இந்தச் சாதனையை அவர் படைத்துள்ளார். அடுத்தடுத்து கோலியின் சதத்தால் இலங்கை அணி மிரண்டு போய் உள்ளது.\nஅடுத்து ஒருநாள் போட்டி வரும் 10-ம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டியில் கோலி���்கு ரெஸ்ட் கொடுக்கப்பட்டுள்ளது. டி20 அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n“வேலைக்குத்தான் வந்திருக்கிறீர்கள்... வேட்டைக்கு அல்ல” - காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள்\n`வெளியில் பூட்டிவிட்டு உள்ளே திருமணம்’ - தொடரும் தூத்துக்குடி அவலம்\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nமோடி நான்காண்டுகள் புராகிரஸ் ரிப்போர்ட் - சாதித்ததும் சறுக்கியதும்\n“காங்கிரஸ் ஆட்சி, 60 ஆண்டுகளில் செய்யாததை, நாங்கள் 60 மாதங்களில் செய்வோம்” என்று 2014-ல் நாடாளுமன்றத் தேர்தல் பிரசார மேடைகளில்...\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\nசெய்தியாளர்களின் எல்லாக் கேள்விகளுக்கும், ‘என்னைப் பொறுத்தவரையில்...’ என்ற முன்னுரையோடு பேச ஆரம்பிப்பதும், சிக்கலான கேள்விகளுக்கு ‘அது அவரோட சொந்தக் கருத்து’\nஇன்னும் இறுக்கம் தளரவில்லை நெடுவாசலில். போராட்டக் களமான நாடியம்மன் கோயில் திடல் இப்போதும் பரபரப்பாகவே இருக்கிறது. அவ்வப்போது, இளைஞர்கள் திடலில் குவிவதும் கலைவதுமாக இருக்கிறார்கள்.\nவிகடன் பிரஸ்மீட்: “நடிகர் என்பதற்காக யாருக்கும் ஓட்டு போடக்கூடாது” - அர்விந்த் சுவாமி\nமிஸ்டர் கழுகு: ‘மலர்’ எடப்பாடி... ‘முள்’ பன்னீர்\n“சொல்லிக்கொண்டு விடைபெற முடிந்ததில் மகிழ்ச்சி\n“வேலைக்குத்தான் வந்திருக்கிறீர்கள்... வேட்டைக்கு அல்ல” - காவல்துறைக்கு ஒரு வேண்���ுகோள்\nசமயபுரம் கோயில் யானையால் பாகனுக்கு நடந்த கொடூரம் 8 பக்தர்களுக்கு நடந்த சோகம்\nஅம்மா உணவகத்தில் 3 நாள் இலவச சாப்பாடு... இயல்பு நிலைக்குத் திரும்பும் தூத்துக்குடி\n' - ஸ்டெர்லைட் விவகாரத்தில் கொதிக்கும் சீமான்\n“வேலைக்குத்தான் வந்திருக்கிறீர்கள்... வேட்டைக்கு அல்ல” - காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள்\n`வெளியில் பூட்டிவிட்டு உள்ளே திருமணம்’ - தொடரும் தூத்துக்குடி அவலம்\nசமயபுரம் கோயில் யானையால் பாகனுக்கு நடந்த கொடூரம்\nஓ.பன்னீர்செல்வத்துக்காக வளைந்த 144, எடப்பாடி பழனிசாமிக்காக வளையாதா\n`ரூ.25 கோடி ஒப்பந்தப் பணிக்காகக் கே.ஆர்.பி அணையின் ஷட்டர் உடைக்கப்பட்டதா' - கொதிக்கும் விவசாயிகள்\nமீனவர்கள் மீட்பு விவகாரம்... மத்திய அமைச்சரிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/97070-virendra-sehwag-and-ptusha-have-been-named-in-the-committee-of-arjuna-award.html", "date_download": "2018-05-25T20:16:55Z", "digest": "sha1:THBCX7AAIVQG3TP6MSS2WWTYJIHGQNBJ", "length": 18788, "nlines": 362, "source_domain": "www.vikatan.com", "title": "அர்ஜூனா விருது வழங்கும் குழுவில் இடம்பெற்ற சேவாக் மற்றும் பி.டி.உஷா | Virendra sehwag and P.T.Usha have been named in the committee of Arjuna award", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஅர்ஜூனா விருது வழங்கும் குழுவில் இடம்பெற்ற சேவாக் மற்றும் பி.டி.உஷா\nகேல் ரத்னா மற்றும் அர்ஜூனா விருதுகளைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் மற்றும் பி.டி.உஷா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.\nஅர்ஜூனா, கேல் ரத்னா உள்ளிட்ட விருதுகளை வழங்குவதற்கு 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி சி.கே.தாகூர் தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் கேல் ரத்னா மற்றும் அர்ஜூனா விருதுகளைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் மற்றும் பி.டி.உஷா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். புலேல கோபிசந்த் மற்றும் பங்கஜ் அத்வானி ஆகியோர் துரோணாச்சாரியா மற்றும் தயான்சந்த் விருதுகளுக்குரியவர்களைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nஊக்கமருந்து சர்ச்சை: சுப்ரதா பாலுக்கு நான்கு வருட தடை\nஇந்திய கால்பந்து அணியின் கோல்கீப்பர் சுப்ரதா பால், ஊக்கமருந்து சோதனையில் சிக்கினார். 'பாசிட்டிவ்' என முடிவு வந்ததால��, பெரும் சர்ச்சையில் சிக்கி இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில், அவருக்கு நான்கு வருடம் தடை விதிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இல்லையெனில், 'பி' சோதனையில் தன்னை அவர் நிரூபிக்க வேண்டும். Goalkeeper Subrata Paul may faces four-year ban\nஇந்தப் பன்னிரண்டு பேர் கொண்ட குழுவில், முகுந்த் கிலேகர், சுனில் டப்பாஸ், எம்.ஆர்.மிஸ்ரா, எஸ்.கண்ணன், சஞ்சிவ் குமார், லதா மாதவி, அனில் கண்ணா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். விளையாட்டுத் துறைகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு 1961-ம் ஆண்டு முதல் அர்ஜூனா விருது வழங்கப்பட்டு வருகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n“வேலைக்குத்தான் வந்திருக்கிறீர்கள்... வேட்டைக்கு அல்ல” - காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள்\n`வெளியில் பூட்டிவிட்டு உள்ளே திருமணம்’ - தொடரும் தூத்துக்குடி அவலம்\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nமோடி நான்காண்டுகள் புராகிரஸ் ரிப்போர்ட் - சாதித்ததும் சறுக்கியதும்\n“காங்கிரஸ் ஆட்சி, 60 ஆண்டுகளில் செய்யாததை, நாங்கள் 60 மாதங்களில் செய்வோம்” என்று 2014-ல் நாடாளுமன்றத் தேர்தல் பிரசார மேடைகளில்...\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\nசெய்தியாளர்களின் எல்லாக் கேள்விகளுக்கும், ‘என்னைப் பொறுத்தவரையில்...’ என்ற முன்னுரையோடு பேச ஆரம்பிப்பதும், சிக்கலான கேள்விகளுக்கு ‘அது அவரோட சொந்தக் கருத்து’\nஇன்னும் இறுக்கம் தளரவில்லை நெடுவாசலில். போராட்டக் களமான நாடியம்மன் கோயில் திடல் இப்போதும் பரபரப்பாகவே இருக்கிறது. அவ்வப்போது, இளைஞர்கள் திடலில் குவிவதும் கலைவதுமாக இருக்கிறார்கள்.\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\nமிஸ்டர் கழுகு: ‘மலர்’ எடப்பாடி... ‘முள்’ பன்னீர்\n“சொல்லிக்கொண்டு விடைபெற முடிந்ததில் மகிழ்ச்சி\n“வேலைக்குத்தான் வந்திருக்கிறீர்கள்... வேட்டைக்கு அல்ல” - காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள்\nசமயபுரம் கோயில் யானையால் பாகனுக்கு நடந்த கொடூரம் 8 பக்தர்களுக்கு நடந்த சோகம்\nஅம்மா உணவகத்தில் 3 நாள் இலவச சாப்பாடு... இயல்பு நிலைக்குத் திரும்பும் தூத்துக்குடி\n' - ஸ்டெர்லைட் விவகாரத்தில் கொதிக்கும் சீமான்\n“வேலைக்குத்தான் வந்திருக்கிறீர்கள்... வேட்டைக்கு அல்ல” - காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள்\n`வெளியில் பூட்டிவிட்டு உள்ளே திருமணம்’ - தொடரும் தூத்துக்குடி அவலம்\nசமயபுரம் கோயில் யானையால் பாகனுக்கு நடந்த கொடூரம்\nஓ.பன்னீர்செல்வத்துக்காக வளைந்த 144, எடப்பாடி பழனிசாமிக்காக வளையாதா\nநடிகைகளுக்கு பிரபு கொடுத்த கிஃப்ட்..\nலிச்சி பழத்தில் கலந்துள்ள எண்டோசல்ஃபான்... எச்சரிக்கும் ஆய்வு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ravisrinivas.blogspot.com/2005/12/2006-1-2006.html", "date_download": "2018-05-25T20:35:32Z", "digest": "sha1:PDIG4XRSVZ5CJ4ZYIDTFSNX2L2RKQKMT", "length": 2568, "nlines": 23, "source_domain": "ravisrinivas.blogspot.com", "title": "கண்ணோட்டம்- KANNOTTAM", "raw_content": "\nரவி ஸ்ரீநிவாஸ் எழுதும் தமிழ் வலைப்பதிவு. A Blog in Tamil (Unicode Encoding).\n2006 - ஆருடங்களும், நம்பிக்கைகளும் - 1\n2006 குறித்து ஒபன் டெமகாரஸியில் தங்களது நம்பிக்கைகளையும், ஆருடங்களையும் எரிக் கோப்ஸ்வாம், கோபால் பாலகிருஷ்ணன் உட்பட பலர் பகிர்ந்து கொண்டுள்ளனர்\n2006 சக வலைப்பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் புத...\n இந்திய அறிவியற் கழகத்தில் செய்யப்ப...\nமீண்டும் சோ குறித்து மிக விரிவாக எழுத இயலும், இப...\nஇன்னும் சில பசுமை மார்கஸ்- தினமணி கட்டுரை இந்திய...\nசில குறிப்புகள் கருணாநிதிக்கு ராஜாஜி நினைவு விருத...\nகருணாநிதி,பிராமணர் - பிராமணர்ல்லாதோர் சுகாசினி கூ...\nசுதர்சனும், ஜுனியர் விகடனும் சமீபத்திய ஜூனியர் வி...\nசில நேரங்களில் சில மனிதர்கள் கீற்று இணையதளத்தில் ...\nமுதல் பனியே இந்தப் பருவத்தின் முதல் பனி நேற்றிரவு...\nசுந்தர ராமசாமி,ஜெயமோகன் குறித்து சாரு நிவேதிதா கோ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://spodisi.blogspot.com/2010/01/27.html", "date_download": "2018-05-25T20:29:58Z", "digest": "sha1:ELLUHA2DEHHQLGN4HTTGZ3I5SOJFLSF7", "length": 4395, "nlines": 79, "source_domain": "spodisi.blogspot.com", "title": "பொடிசி: 27. பொடியா", "raw_content": "\nபொடிசியின் எல்லைக்குள் பொடியனுக்கு மட்டுமே இடமுண்டு..\nபொடியா பொடியா பொடிப் பொடியா\nமனதில் நுழைந்தாய் பொடி நடையாய்..\nகொடியா கொடியா செடி கொடியா\nஎனக்கே வளர்ந்தாய் நிழற் குடையாய்..\nநொடியா நொடியா முதல் நொடியா\nகண்டதும் பிடித்தது மறு நொடியா\nவெடியாய் வெடியாய் சர வெடியாய்\nகவிதைகள் தந்தாய் முரண் தொடையாய்..\nபடையாய் படையாய் போர்ப் படையாய்\nபோர்கள் செய்கிறாய் இது சரியா\nதடையா தடையா பெரும் தடையா\nகேள்விக்கு சொல்வாய் ஒரு விடையாய்..\nகுறையா குறையா நிறம் குறையா\nசொல்லித் தொலையேன் ஒரு வழியாய்..\nமுறையாய் முறையாய் வரை முறையாய்\nஒரு வார்த்தை சொல்லேன் மன நிறைவாய்..\nவிழியா விழியா அகல் விழியா\nதெரிந்தேன் விழுந்தேன் கரு மணியாய்..\nவழியா வழியா வழி வழியாய்\nஉன்னைத் தொடர்நதால் அது பிழையா..\nமழையாய் மழையாய் தேன் மழையாய்\nமுழுவதும் நனைத்தாய் துளித் துளியாய்..\nவிளைவாய் விளைவாய் அதன் விளைவாய்\nபூத்தேன் நானும் ஒரு மலராய்..\nஎனக்கே கிடைத்தாய் ஒரு வரமாய்..\nமறைவாய் மறைவாய் மன நிறைவாய்\nஅலையாய் அலையாய் தொடர் அலையாய்\nவிழுந்தேன் மிதந்தேன் ஒரு இலையாய்..\nகலையாய் கலையாய் ஒரு கலையாய்\nரசித்தாய் புசித்தாய் இது நிலையா\nநினைவாய் நினைவாய் உன் நினைவாய்\nஉயிரும் இயங்குது இது கனவா\nஅழகாய் அழகாய் மனம் அழகாய்\nஇயற்கை படைத்தது உன்னை முழுதாய்\nவிழுதாய் விழுதாய் ஆல் விழுதாய்\nஎன்னில் விழுந்தே எனை உழுதாய்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://spodisi.blogspot.com/2010/02/39.html", "date_download": "2018-05-25T20:32:13Z", "digest": "sha1:NSIAVRYCXDUQBLU4DKTQ34IA72D4I4AA", "length": 2569, "nlines": 55, "source_domain": "spodisi.blogspot.com", "title": "பொடிசி: 39.உன் ஆசைகள் என் தேவைகள்", "raw_content": "\nபொடிசியின் எல்லைக்குள் பொடியனுக்கு மட்டுமே இடமுண்டு..\n39.உன் ஆசைகள் என் தேவைகள்\nஉன் காதல் சொல்லத் தேவையில்லை\nஉன்னை மறந்தால் நான் இறப்பேனடா..\nஉன் விழி பார்த்து உன் விரல் சேர்த்து\nஎன் பெரும் சோகம் அது எனைவிட்டு\nஎன் சோகங்கள் என் பாரங்கள்\nஉன் ஆசைகள் உன் தேவைகள்\nஇனி என்னோடு அது வாழட்டும்.\nஉன் மடி மீது என் தலை சாய்த்து\nஉன் விழி மோதி உன் தலைகோதி\nஎன் பிறப்பினையே முழுமை செய்வேன்\n39.உன் ஆசைக���் என் தேவைகள்\n38. கட்டிப் புரளும் வெள்ளம்\n35. ஒரே பாடல் உன்னை அழைக்கும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/301/2017/03/20/1s175834_1.htm", "date_download": "2018-05-25T20:09:58Z", "digest": "sha1:YFYDH2NOAUWMOUJTGZZU7DM6BEH6IHIE", "length": 4184, "nlines": 39, "source_domain": "tamil.cri.cn", "title": "பயன்பாட்டிற்கு வரும் வாகன-பகிர்வு - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nசீனாவின் ஹுபெய் மாநிலத் தலைநகர் வூஹான் மாநகரில் மார்ச் 20ஆம் நாள் நகரவாசிகளால் பயன்படுத்தப்படும் வாகனங்களின் காட்சி... வாகன-பகிர்வு என்ற வணிக மாதிரி பரவி வருவதுடன், பயன்பாட்டாளர்கள் சிறப்பு செயலி ஒன்றை பதவியேற்றம் செய்து வாகனங்களைப் பயன்படுத்தலாம்.\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை\n• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது\n• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு\n• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து\n• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி\n• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு\n• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி\n• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்\n• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\n• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது\nநிலைப்பாட்டு ஆவணத்தை சீனா வெளியிட்டதற்கான காரணம்\nசீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchat.forumotion.com/t7869-07", "date_download": "2018-05-25T20:46:18Z", "digest": "sha1:MTE7FLH2ND7EXV5ARNKBO3YP4V5QPTIQ", "length": 16893, "nlines": 63, "source_domain": "tamilchat.forumotion.com", "title": "பகுதி-07 டாக்டரிடம் கேளுங்கள்", "raw_content": "\n» தஞ்சை அறப்போராட்டத்தில் நெகிழ்ச்சியான சம்பவங்கள்\n» நியூட்ரினோ தொழிற்சாலை – தேனி நோக்கி வரும் அறிவியல் உலகப் படையெடுப்பு\n» இவரால் முடியும் எதுவும்.... 16 வயதில் தீக்குள் விழுந்து...45 அறுவை சிகிச்சைகள் செய்து\n‘கர்ப்பிணிக்கு அடிக்கடி ஸ்கேன் செய்வது ஆபத்தானதா\n“தலைப்பிரசவத்தை எதிர் நோக்கியிருக்கும் மருமகளுக்கு மாதாமாதம் செக்கப் செல்லும்போதெல்லாம் வயிற்றை ஸ்கேன் செய்கிறார் மருத்துவர். ‘அடிக்கடி ஸ்கேன் செய்தால் வயிற்றில் வளரும் சிசுவுக்கு ஆகாது, காது கேட்கும் திறன், இதயத்தின் செயல்பாடு உள்ளிட்ட உள்ளுறுப்பு செயல்பாடுகள் பாதிக்கப்படும்’ என்று சிலர் எச்சரிக்கிறார்கள். தெளிவுபடுத்துங்களேன்…”\nடாக்டர் டி.கதிரவன், ஸ்கேன் சிறப்பு மருத்துவர், பெரம்பலூர்:\n“பொதுவாக, கர்ப்பம் தரித்ததிலிருந்து டெலிவரி வரை நான்கு ஸ்கேன் பரிசோதனைகள் போதுமானது. ஆறாவது வாரத்தில் (ஒன்றரை மாதம்) மேற்கொள்ளப்படும் முதலாவது ஸ்கேன், கருத்தரிப்பை உறுதி செய்யவும், தரித்த கர்ப்பம் கர்ப்பப்பைக்கு உள்ளா, வெளியிலா என்று அறியவும், கருவின் துடிப்பை உறுதிப்படுத்திக் கொள்ளவும் உதவும்.\nஇரண்டாவது ஸ்கேன் 11 – 14 வாரங்களுக் கிடையே (மூன்று – மூன்றரை மாதங்கள்) மேற்கொள்ளப் படுகிறது. குரோமோசோம் கோளாறினால் மூளைவளர்ச்சி குன்றி உருவாகும் ‘டவுண் சின்ட்ரோம்’ பாதிப்பு இருப்பின், இந்த ஸ்கேனில் கண்டறியப்படும்.\nவாரங்களுக்கிடையே (நாலரை மாதங்கள் – ஆறு மாதங்கள்) செய்யப்படும் மூன்றாவது ஸ்கேனில் தண்டுவடம், இதயக்கோளாறு, தாய்-சேய் இடையேயான சீரான ரத்த ஓட்டம் போன்றவற்றை தெளிவுபடுத்திக் கொள்வார் மருத்துவர்.நான்காவது ஸ்கேன் 36-வது வாரத்தில் (ஒன்பதாவது மாதம்) செய்யப்படுகிறது. குழந்தையின் பொசிஷன், தாய்-சேய் இணைப்புத் திசுவான பிளசான்டாவின் நிலை, பனிக்குட நீரளவு, குழந்தையின் வேறுபட்ட அசைவுகள் இவற்றை ஆராய உதவுவதோடு டெலிவரி தினத்தையும், நார்மலா அல்லது சிசேரியனா என்பதையும் முடிவு செய்யவும் பேருதவியாக இருக்கும்.\nகருவுற்ற தாய்க்கு பி.பி., சுகர் போன்ற பிரச்னைகள் இருப்பின், மாதாமாதம் ஸ்கேன் பார்த்தாக வேண்டும் (உங்கள் மருமகள், இந்த வகையில் இருக்கலாம்). ஏனெனில், தாயின் இந்த இரண்டு கோளாறுகள் காரணமாக… பனிக்குடத்தில் நீர் வற்றுவது, சேய் வளர்ச்சியில் பாதிப்பு மற்றும் ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும். இவற்றைக் கண்காணித்து சரியான மருத்துவத்தை பரிந்துரைக்க மாதம்தோறும் ஸ்கேன் அவசியமாகிறது.\nஸ்கேன் செய்வதால் காது பாதிக்கும், இதயம் ���ாதிக்கும் என்பதெல்லாம் செவிவழியாக சொல்லப்படுவதே தவிர, எந்த வகையிலும் நிரூபணமானதில்லை. எனினும், ஸ்கேன் பரிசோதனையில் சில கவனக்குறிப்புகளை மனதில் கொள்வது நல்லது. எந்தச் சூழ்நிலையிலும் உங்களது டாக்டரின் பரிந்துரை அன்றி நீங்களாக ஸ்கேன் பரிசோதனைக்கு முயலக்கூடாது. அல்ட்ரா சவுண்ட், சி.டி., எம்.ஆர்.ஐ., நியூக்ளியர் என பலவகையான ஸ்கேன்கள் மருத்துவ பரிசோதனையில் இருந்தாலும், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை மட்டுமே கர்ப்பவதிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. அல்ட்ரா சவுண்ட்டிலேயே நுணுக்கமாக மேற்கொள்ளப்படும் ‘டாப்ளர்’ பரிசோதனைகள் பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுவதில்லை. அதேபோல, எக்ஸ்ரே, சி.டி. ஸ்கேன் போன்றவை கர்ப்பவதிகள் தவிர்க்க வேண்டியவையாகும்.\nகர்ப்பிணி பெண்ணுக்கு… தலைவலி, வலிப்பு, நுரையீரல் மற்றும் இதயத்தில் கோளாறு, வயிற்றில் கல், எலும்பு பிரச்னை என வேறுவிதமான கோளாறுகள் இருந்து, அவற்றுக்காக பலவகைப்பட்ட ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டி வரலாம். அத்தகைய சந்தர்ப்பத்தில், கர்ப்பத்தை பாதிக்காத வகையில் ஸ்கேன் பரிசோதனையை மேற்கொள்ளும் பொருட்டு கர்ப்பம் பற்றிய எல்லா தகவல்களையும் மருத்துவ அறிக்கைகளையும் சமர்ப்பிப்பது நல்லது. ஒருவேளை, சம்பந்தப்பட்டவர் உடலில் உலோகத்துண்டுகள் ஏற்கெனவே பொருத்தப் பட்டிருப்பின், அது குறித்தான விவரங்களையும் சொல்லிவிடவேண்டும். கர்ப்பிணி பெண்கள் இந்த விஷயத்தில் படுகவனமாக இருப்பது அவசியம்.”\nபிள்ளையைப் பிடித்தாட்டும் ‘பிங்க்’ நிற மோகம்… தப்பிக்க என்ன வழி\n“எட்டு வயதாகும் என் மகளுக்கு சிறு வயது முதலே பிங்க் நிறம் என்றால் உயிர். தான் உடுத்தும் உடை, விளையாடும் பொருட்கள், சுற்றுப்புறம் என அனைத்தும் பிங்க் நிறத்தில் இருந்தால் அவள் திருப்தியடைந்ததால், நாங்களும் அதை ஊக்குவித்தோம். ஆனால், அவளின் இந்த ஆசை வளர்ந்து இப்போது அவள் ‘பிங்க் மோகம்’ என்ற நிலையில் இருக்கிறாள். உதாரணத்துக்கு, பிங்க் நிற ஆடை அணிந்தவர்களையே நண்பர்களாக தேர்ந்தெடுக்கிறாள். அவள் மட்டுமல்லாது வீட்டிலிருக்கும் அனைவருமே பிங்க் நிறத்தில் உடுத்த வேண்டும் என்பதுடன், சுவர் வண்ணம், வீட்டுப் பொருட்கள் என அனைத்துமே பிங்க்-ஆக இருக்க வேண்டும் என அடம் பிடிக்கிறாள். இந்த பிங்க் மாயையில் இருந���து அவளை எப்படி மீட்பது\nடாக்டர் எஸ்.அருண்குமார், மனநல மருத்துவர், சென்னை:\nநம் எல்லோருக்குமே குறிப்பிட்ட எண்ணங்கள், விருப்பங்கள் மீண்டும் மீண்டும் தோன்றுவதும், அது செயலாக பரிணமிக்க முயல்வதும் இயல்புதான். ஆனால், அதுவே நம்முடைய, நம் சமூகத்துக்கான, தொழில் சார்ந்த கடமைகளை சரியாக செய்ய முடியாத வகையில் நம்மை ஆக்கிரமிக்கும்போது, அது ‘எண்ண சுழற்சி’ நோயாகிறது\nஅடிக்கடி கை கழுவுவது, பார்க்கும்போதெல்லாம் ஜன்னல் கம்பிகளை எண்ணுவது போன்றவை இதற்கு உதாரணங்கள். இப்படி மீண்டும் மீண்டும் தோன்றும் எண்ணங்கள் ஆரம்பத்தில் சந்தோஷத்தை தந்தாலும், நாளடைவில் கசந்துபோய் அதிலிருந்து விடுபட முனைந்தாலும் முடியாது தவிர்ப்பார்கள். அநேகமாக உங்கள் குழந்தையும் இந்த ‘எண்ண சுழற்சி’ நோயின் பிடியில் இருக்கலாம்.\nகுழந்தையின் சந்தோஷத்துக்காக இதுவரை பிங்க் நிறத்தை ஊக்குவித்தது போதும். இனி, அந்த வலையிலிருந்து அவள் மீள்வதற்கான முயற்சிகளை எடுங்கள். குழந்தையுடன் உடனடியாக ஒரு மனநல மருத்துவரை அணுகுங்கள். அவர் உரிய கவுன்சிலிங் கொடுப்பார். பெரும்பாலும் நான்கு அல்லது ஐந்து சிட்டிங்குகள் தேவைப்படும். குழந்தைக்கு மாத்திரைகள் இன்றி பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் உதவியோடு, அதன் பிங்க் மோகத்தை படிப்படியாக குறைத்து, குணப்படுத்திவிடலாம். இரண்டு அல்லது மூன்று மாதத்தில் குழந்தை பிங்க் நிறத்தின் பிடியிலிருந்து விடுபட்டுவிடுவாள்.”\nடாக்டர் டி.கதிரவன், ஸ்கேன் சிறப்பு மருத்துவர், பெரம்பலூர்:\nடாக்டர் எஸ்.அருண்குமார், மனநல மருத்துவர், சென்னை:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://totalchennainews.blogspot.com/2015/08/i-owe-lot-to-lingusamy-says-director.html", "date_download": "2018-05-25T20:51:15Z", "digest": "sha1:KFFWH36YFCB4TRWJTJSV3HUJTPL6LYVF", "length": 17180, "nlines": 236, "source_domain": "totalchennainews.blogspot.com", "title": "TOTAL CHENNAI NEWS: I owe a lot to lingusamy says Director Ravi Nandha Periyasamy on Jigina", "raw_content": "\nலிங்குசாமிக்கு நான் மிகவும் கடமைப்பட்டு உள்ளேன்- இயக்குனர் ரவி நந்தா பெரியசாமி.\nதமிழ் நாட்டில் உள்ள திரை அரங்குகள் 'ஜிகினா' படம் திரை இடப் படுவதன் மூலம் ஆகஸ்ட் 21 முதல் ஜொலிக்க உள்ளது.பெரிதும் எதிர் பார்க்கப் பட்டு வரும் இந்தப்படத்தின் இயக்குனர் ரவி நந்தா பெரியசாமி கூறும் போது 'இந்தக் கதையைக் கேட்ட மாத்திரத்திலே படம் எடுக்கலாம் என உத்திரவாதம் அளித்ததோடு , உடனடியாக படத்தை தொடங்கவும் செய்த என் நண்பரும் தயாரிப்பாளரும் ஆன திரைக் கடல் அவர்களுக்கு என் மனமார்ந்த்த நன்றி.கதையை விவாதிக்க ஆரம்பித்த உடனே கதாநாயகனாக எங்கள் மனதில் தோன்றிய முதல் பெயர் விஜய் வசந்த் தான்.படம் பார்த்தவர்கள் எல்லோரும் விஜய் வசந்த்தை மிகவும் பாராட்ட செய்வார்கள். புது முகம் சானியாதாரா மிகவும் துடிப்பானவர்.அவருக்கு மிக சிறந்த எதிர் காலம் இருக்கிறது.இந்தப் படத்தின் மிக முக்கிய அம்சம் என நான் கருதுவது 'கும்கி' அஷ்வின், சிங்கம் புலி, மற்றும் ரவி மரியா ஆகியோர். இன்னொரு சிறப்பு அம்சம் இசை என்பேன்.எல்லோரையும் பெரிய அளவுக்கு கவர்ந்து உள்ளது.என்னுடைய தொழில் நுட்ப சகாக்கள் ஒளிப்பதிவாளர் பாலாஜி ரங்கா, இசை அமைப்பாளர் ஜான் பீட்டர்ஸ், பட தொகுப்பாளர் கோபி கிருஷ்ணா ஆகியோர் இந்தப்படத்தின் முதுகு எலும்பு போன்றவர்கள். 'ஜிகினா; படத்தை வெளி இட முன் வந்த எனது நண்பரும் இயக்குனருமான லிங்குசாமிக்கும் , அவரது சகோதரரும் என் நண்பருமான போஸுக்கும் என் மனமார்ந்த நன்றி. ஒரு இயக்குனருக்கு வர்த்தக ரீதியான வெற்றி எவ்வளவு அவசியமோ அதே அளவுக்கு சமுதாயத்தின் மேல் உள்ள அக்கறையும் அவசியம். இந்த படத்தினை முதலில் பார்த்து கை தட்டிய லிங்குசாமி அவர்களே இந்த படத்தின் முதல் ரசிகர் , அந்த வகையில் 'ஜிகினா' எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் என்பது நிச்சயம் 'என்று உறுதிப்படக் கூறினார் ரவி நந்தா பெரியசாமி.\nவிஜய் ஆண்டனி - ரசிகர்களின் உணர்ச்சிகளை நன்கு ஆராய்ந்து, அதற்கு ஏற்றார் போல் கதைகளையும்\n, கதாப்பாத்திரங்களையும் தேர்வு செய்வதில் வல்லவர் நூறு நாட்களை நிறைவு செய்திருக்கிறது 'பிச்சகாடு' (பிச்சைக்காரன்) திரைப்படம் ...\nதசரா' விடுமுறை நாட்களில், குடும்பங்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்க இருக்கிறது, அக்டோபர் 7 ஆம் தேதி வெளியாகும் 'ரெமோ' திரைப்படம்.\nநாளுக்கு நாள் சினிமாவில் ஏராளமான படங்கள் வெளியாகின்றன. ஆனால் ஒரு சில படங்கள் மட்டும் தான் அதன் வெளியீட்டிற்கு முன்பாகவே, ரசிகர்களின் ...\nகுழந்தைகளை மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் திரைப்படமாக 'கட்டப்பாவ காணோம்' இருக்கும் என்கிறார் ' கதாநாயகன் சிபிராஜ்\nநாய்கள் ஜாக்கிரதை, ஜாக்சன் துரை என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்துவரும் சிபிராஜிற்கு அடுத்��� ஒரு மைல் கல்லாக அமைய இருக்கும் திரைப்படம...\nஉண்மை காதலை 'ஏஞ்சல்' மூலம் தெரியப்படுத்தி இருக்கிறார் இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி\n\"தூய்மையான அன்பு எங்கு இருக்கிறதோ அங்கு தான் உண்மையான காதலும் இருக்கும்...\" என்ற கூற்றை மிக அழகாக ரசிகர்களுக்கு தன்னுடைய &...\nவிஜய் ஆண்டனி - ரசிகர்களின் உணர்ச்சிகளை நன்கு ஆராய்ந்து, அதற்கு ஏற்றார் போல் கதைகளையும்\n, கதாப்பாத்திரங்களையும் தேர்வு செய்வதில் வல்லவர் நூறு நாட்களை நிறைவு செய்திருக்கிறது 'பிச்சகாடு' (பிச்சைக்காரன்) திரைப்படம் ...\nதசரா' விடுமுறை நாட்களில், குடும்பங்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்க இருக்கிறது, அக்டோபர் 7 ஆம் தேதி வெளியாகும் 'ரெமோ' திரைப்படம்.\nநாளுக்கு நாள் சினிமாவில் ஏராளமான படங்கள் வெளியாகின்றன. ஆனால் ஒரு சில படங்கள் மட்டும் தான் அதன் வெளியீட்டிற்கு முன்பாகவே, ரசிகர்களின் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=369263", "date_download": "2018-05-25T20:44:33Z", "digest": "sha1:3IDK7SITY6TKKTUODDFHGX7NS24WQCWC", "length": 8544, "nlines": 86, "source_domain": "www.dinakaran.com", "title": "இன்னோவா காரை ஒப்படைக்காவிடில் போலீசில் புகார் செய்வோம் என மீரட்டினார்கள்: நாஞ்சில் சம்பத் | If they did not hand over the car they would have complained to police: Nanji Sampath - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nஇன்னோவா காரை ஒப்படைக்காவிடில் போலீசில் புகார் செய்வோம் என மீரட்டினார்கள்: நாஞ்சில் சம்பத்\nசென்னை: ஜெயலலிதா கொடுத்த இன்னோவா காரை ஒப்படைக்காவிடில் போலீசில் புகார் செய்வோம் என மீரட்டினார்கள் என நாஞ்சில் சம்பத் குற்றம்சாட்டியுள்ளார். ஓ.பன்னீர் செல்வம் பெயரில் இன்னோவா கார் இருந்ததால் திரும்ப ஒப்படைத்தேன் எனவும் தெரிவித்துள்ளார்.\nஇன்னோவா கார் Nanji Sampath ஓ.பன்னீர் செல்வம் நாஞ்சில் சம்பத்\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\n2-வது குவாலிபயர் போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\n8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வெளியே வந்தது சமயபுரம் கோயில் மசினி யானை\nஒடிசா, மிசோரம் மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்\nகுல்காம் பகுதியில் தீவிரவாதிகள், போலீஸ் சோதனை சாவடி மீது தாக்குதல்\nஐபிஎல் டி-20 போட்டி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 175 ரன்கள் வெற்றி இலக்கு\nமேலடுக்கு சுழற்சி காரணமாக வரும் 27ம் தேதி முதல் கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்பு\nபெங்களூரு கனமழை: சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்\nஇயக்குனர் கவுதமன் நிபந்தனை ஜாமீனில் விடுதலை\nஅதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் திங்கட்கிழமை நடைபெறும் என்று அறிவிப்பு\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானையை அழைத்து செல்ல 2 தனியார் யானைகள் வரவழைப்பு\nதிருச்செங்கோட்டில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 40 பேர் படுகாயம்\nதூத்துக்குடியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தரமான சிகிச்சைக்கு உறுதி அளிக்க வேண்டும்: ஐகோர்ட் மதுரை கிளை\nபாதுகாப்பு கருதி தூத்துக்குடியில் பேருந்துகள் பணிமனைக்கு திரும்புகின்றன\nடயாபட்டீஸ் ஸ்பெஷல் ரெசிப்பி டெங்குவும் தடுப்பு முறைகளும்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான படுகொலையை கண்டித்து பிணம் போல் படுத்து திருநங்கைகள் நூதன போராட்டம்\nநேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் சாலை மறியல்\nலண்டன் பூங்காவில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மதுராந்தகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் கைது\n2-வது குவாலிபயர் போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\n8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வெளியே வந்தது சமயபுரம் கோயில் மசினி யானை\nஒடிசா, மிசோரம் மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்\nகுல்காம் பகுதியில் தீவிரவாதிகள், போலீஸ் சோதனை சாவடி மீது தாக்குதல்\nஐபிஎல் டி-20 போட்டி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 175 ரன்கள் வெற்றி இலக்கு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gadgetsnews7.in/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2018-05-25T20:30:41Z", "digest": "sha1:M56DZHKEOYXABOEDQX2XULDUD7F4AFPM", "length": 3239, "nlines": 30, "source_domain": "www.gadgetsnews7.in", "title": "திங்கட்கிழமை அமைச்சரவையில் மாற்றம் … – gadgetsnews7", "raw_content": "\nதிங்கட்கிழமை அமைச்சரவையில் மாற்றம் …\nதிங்கட்கிழமை அமைச்சரவையில் மாற்றம் …\nநம்பிக்கையில்லா பிரேரணையின் முடிவுக்கு அமைவாக எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் மாற்றம் செய்ய எதிர்பார்த்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரஜித சேனாரத்ன கூறினார்.\nஇன்று கொழும்பில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைக் கூறினார்.\nஇந்த நம்பிக்கையில்லா பிரேரணை ஊடாக அரசாங்கம் மேலும் பலம் பெறுவதாக அவர் கூறியுள்ளார்.\nஅத்துடன் அரசாங்கத்தில் காணப்படுகின்ற குறைபாடுகள் சம்பந்தமாக திட்டமிட்டுக் கொள்வதற்கு இதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்வதாகவும் அமைச்சர் ரஜித சேனாரத்ன கூறினார்.\nதிஹாரி முஸ்லிம் வர்த்தக நிலையம் ஒன்றில் தீ.\nகண்டி வன்முறை: அமித் வீரசிங்க உட்பட 18பேரின் விளக்கமறியல் நீடிப்பு.\nதிடுக்கிடும் தகவல், சிங்கள இளைஞனை கொன்று முஸ்லிம்கள் மீது வன்முறை\nஅல் ஸபா மகா வித்தியாலயம் …\nகண்டி வன்முறை: அமித் வீரசிங்க உட்பட 18பேரின் விளக்கமறியல் நீடிப்பு.\nதிங்கட்கிழமை அமைச்சரவையில் மாற்றம் …\nதிஹாரி முஸ்லிம் வர்த்தக நிலையம் ஒன்றில் தீ.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthottam.in/t18914-6", "date_download": "2018-05-25T20:17:29Z", "digest": "sha1:MNCAUKOCR4KOBLJW6BI3YWF6QWYZKG52", "length": 26597, "nlines": 176, "source_domain": "www.tamilthottam.in", "title": "வம்சமே அழிந்துவிடும் 6வது அறையை திறந்தால்!", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» ஒரு பெண் எப்போது அழகாக இருக்கிறாள் - பா.விஜய்\n» பட்ட காலிலேயே படும்....\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» பழத்துக்குள் மாட்டிக்கொண்ட புழு....\n» டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்\n» மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை\n» எளிய மருத்துவக் குறிப்புகள்\n» ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக நடிக்கும் அபர்னதி\n» திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது\n» பலவித முருகன் உருவங்கள்\n» இந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்\n» பி.வி. சிந்துவும் இறக்கையும்\n» தமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்\n» தூதரக அதிகாரிகள் மீது சீனா ��லியலைத் தாக்குதல்\n» சட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்\n» உலகின் முதல் உறவு\n» உலக தைராய்டு தினம்\n» சென்னையில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை\n» ஸ்ரீநகரில் பிச்சை எடுக்க தடை\n» வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'\n» அலகாபாத் பெயரை மாற்ற முடிவு\n» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு\n» முக்கியமான மூன்று விஷயங்கள்\n» வாழும் வரை வாழ்க்கை.. வாழ்ந்து காட்டுவோம்..\n» உரைவேந்தர் ஔவை துரைசாமி நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n» அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் மின் உற்பத்தி ஆலைக்கு எதிராக வழக்கு: விசாரணைக்கு ஏற்பு\n» வாவ் பாப்... பைனலுக்கு முன்னேறியது சென்னை\n» ஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\n» ‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\n» நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\n» அசத்தல் சாதனைப் படைக்க சுரேஷ் ரெய்னாவுக்கு அரிய வாய்ப்பு\n» என்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி\n» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\n» தியானம் செய்தால் நல்ல சிந்தனை\n» 24 மணி நேரத்தில் மழை வரும்\n» பெண் மாலுமிகளுக்கு அமைச்சர் வரவேற்பு\n» அரசு வீட்டை காலி செய்ய மறுப்பு: 2 வருடம் அவகாசம் கேட்கிறார் அகிலேஷ்\n» குமாரசாமி பதவியேற்பு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\n» யார் இட்ட சாபம்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» யார் இட்ட சாபம்: உஷா முத்துராமன்\n» யார் இட்ட சாபம்: சா. கா. பாரதி ராஜா\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nவம்சமே அழிந்துவிடும் 6வது அறையை திறந்தால்\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nவம்சமே அழிந்துவிடும் 6வது அறையை திறந்தால்\nதிருவனந்தபுரம்: பத்மநாபசாமி கோவிலின் 6வது ரகசிய அறையைத் திறக்கக் கூடாது. அதற்கு கடவுள் அனுமதி கிடைக்கவில்லை. மீறித் திறந்தால் அதில் உள்ள விஷ ஜந்துக்களால் அறையைத் திறந்தவரின் வம்சமே பூண்டோடு அழிந்து போய் விடும் என தேவ பிரஸ்னம் பார்த்த ஜோதிடர்கள் ���ீதியைக் கிளப்பி எச்சரித்துள்ளனர்.\nபத்மநாபசாமி கோவிலில் உள்ள ஆறு ரகசிய அறைகளையும் திறந்து பார்த்து ஆய்வு நடத்த உச்சநீதிமன்றம் ஒரு கமிட்டியை அமைத்து உத்தரவிட்டது. அந்தக் கமிட்டியும் இதுவரை 5 அறைகளைத் திறந்து பார்த்து விட்டது. அதில் பல லட்சம் கோடி மதிப்புடைய பொக்கிஷங்கள் கிடைத்துள்ளன. ஆனால் 6வது அறையைத் திறக்க கடும் எதிர்ப்பு கிளம்பியது.\nஅந்த அறையின் கதவில் பாம்பு படம் வரையப்பட்டிருப்பதால் அறையைத் திறந்தால் கேடு விளையும் என அச்சம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து திருவிதாங்கூர் மன்னர், தேவ பிரஸ்னம் (கடவுளிடம் உத்தரவு கேட்பது) பார்க்க உத்தரவிட்டார். அதன்படி கடந்தநான்கு நாட்களாக தேவ பிரஸ்னம் பார்க்கப்பட்டது.\nமூன்று நாட்கள் மட்டுமே முதலில் திட்டமிடபப்பட்டிருந்தது. அதில் கடவுளிடமிருந்து அறையைத் திறக்க உத்தரவு கிடைக்கவில்லை என்றுகூறப்பட்டது. இதையடுத்து நேற்றும் ஒரு நாள் பார்க்கப்பட்டது.\nஅதுகுறித்து ஜோதிடர் பத்மநாப சர்மா கூறுகையில்,\nகோயில் கணக்கு வழக்குகளில் ஏராளமான முறைகேடு நடக்கிறது. கோயில் ஊழியர்கள் மிக சாமர்த்தியமாக கள்ளக் கணக்கு எழுதுகின்றனர். தினமும் நடைபெறும் பூஜைகள், தினசரி வரவு செலவு கணக்கிலும் முறைகேடு செய்கின்றனர்.\nகோயிலின் மூலஸ்தானமான அனந்தன்காடு உள்பட சில முக்கிய இடங்கள் பராமரிப்பின்றி இருக்கின்றன. அவற்றை சுத்தம் செய்ய வேண்டும். 100 ஆண்டுகளுக்கு மேலாக திறக்கப்படாமல் உள்ள பாதாள அறையை எந்த காரணத்தை கொண்டும் திறக்கக் கூடாது. அந்த அறைக்கு செல்ல தெய்வத்துக்கு மட்டுமே அனுமதி உள்ளது.\nஇந்த அறையை தொடுவதற்கு கூட வேறு யாருக்கும் உரிமை இல்லை. இதை மீறி அறையை திறந்தால், திறப்பவர்களின் வம்சமே அழிந்துவிடும். பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்களால் அவர்களுக்கு அழிவு ஏற்படும்.\nஇந்த அறையை திறப்பதற்கான முயற்சி நடக்கிறது என்று தெரிந்ததுமே அதை தடுக்க, பரிகார பூஜை செய்திருக்க வேண்டும். அதை செய்யாதது பெரிய தவறு. எனவே, இனியும் தாமதிக்காமல் அறையை திறக்காமல் இருக்க சிறப்பு பரிகார பூஜை நடத்த வேண்டும்.\nஇந்த அறையை திறக்காமல் இருக்க பக்தர்களும் கூட்டு பிரார்த்தனை நடத்த வேண்டும். கோயிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தின் கடைசி வாரிசு வரை, கோயிலை தீயவர்களிடம் இருந்து பாதுகாக்க தர்ம யுத்தம் நடத்துவோம் என சத்தியம் செய்ய வேண்டும் என்றார்.\nமேலும் அவர் கூறுகையில், பத்மநாபசுவாமி கோயில் ரகசிய அறையில் உள்ள பொக்கிஷங்களை எந்த காரணம் கொண்டும் மதிப்பீடு செய்யக்கூடாது. பொக்கிஷங்களை புகைப்படம் எடுக்கவோ, வீடியோ எடுக்கவோ கூடாது. கோயில் பொக்கிஷங்கள் வெளி உலகின் கவனத்திற்கு வரக்கூடாது என்றார்.\nஇந்தத் தகவல் பரவியதைத் தொடர்ந்து நேற்ற இரவு முதல்வர் உம்மன் சாண்டி கோவிலுக்கு திடீரென வருகை தந்தார். அங்கு கோவில் நிர்வாகிகள், அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார்.\nபின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 6வது அறையைத் திறக்கக் கூடாது என்று தேவ பிரஸ்னத்தில் கூறப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.\nபத்மநாபசுவாமி கோயிலில் இருக்கும் பொக்கிஷம் சாதாரணமானது அல்ல. அது பக்தர்களின் நம்பிக்கை சம்பந்தப்பட்டது. எனவே, அந்த அறையை திறப்பது குறித்து உச்ச நீதிமன்றம் கருத்து கேட்டால் பக்தர்களின் விருப்பத்தை கேட்டு தெரிவிக்கப்படும் என்றார்.\nஇதற்கிடையே, ஜோதிடர்களின் இந்த எச்சரிக்கை குறித்து உச்சநீதிமன்றம் அமைத்த நகைகள் மதிப்பீட்டுக் குழுவின் தலைவரான அனந்த போஸ் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.\nLocation : நத்தம் கிராமம்,\nRe: வம்சமே அழிந்துவிடும் 6வது அறையை திறந்தால்\nRe: வம்சமே அழிந்துவிடும் 6வது அறையை திறந்தால்\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: வம்சமே அழிந்துவிடும் 6வது அறையை திறந்தால்\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--��ினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newuthayan.com/story/11/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF.html", "date_download": "2018-05-25T20:40:36Z", "digest": "sha1:OYSGAP7FADLEY3537MJLVJUUDDHW3EAB", "length": 5941, "nlines": 114, "source_domain": "newuthayan.com", "title": "நடு வீதியில் பற்றி எரிந்த முச்சக்கர வண்டி. - Uthayan Daily News", "raw_content": "\nநடு வீதியில் பற்றி எரிந்த முச்சக்கர வண்டி.\nபதிவேற்றிய காலம்: May 16, 2018\nமன்னார் நகர்ப் பகுதி நடு வீதியில் முச்சக்கர வண்டி ஒன்று தீப் பற்றி எரிந்துள்ளது.\nஇச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றது.\nதீ விபத்துக்கான காரணம் இதுவரை அறிய முடியவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.\nமன்னாரில் முன்னாள் போராளி உயிரிழப்பு – காரணம் இதுவா\nசம்பவம் தொடர்பில் மன்னார் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nஅச்­சு­வேலி நெசவு நிலை­யத்தை பார்­வை­யிட போத­கர் மறுப்பு\nசங்­கானை மருத்­து­வ­மனை சங்­கக் கூட்­டத்­தில் குழப்­பம்\nமன்னாரில் முன்னாள் போராளி உயிரிழப்பு – காரணம் இதுவா\nமனித எலும்பு வெளிப்பட்டதால் லங்கா சதோசவில் அகழ்வு ஆரம்பம்\nஅரி­ய­வ­கைக் கற்­றா­ழையை கடத்த முயன்­ற­வர்­கள் கைது\nகேபிள் ரீவி இணைப்புகளுக்கு வருகின்றது ஆபத்து – யாழ். நீதிமன்று வழங்கியது கட்டளை\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலால் தனியார் வங்கி முகாமையாளர் இடைநீக்கம்\nநினைவேந்திய வங்கிப் பணியார்கள் பணிநீக்கம்\nமாணவிகளுடன் ஆசிரியர் செய்த சேட்டை – பொலிஸாரால் கைது- வலி.வடக்கில் சம்பவம்\nகாங்­கே­சன்­துறை – கீரி­மலை வீதியை உடன் விடு­விக்கக் கோரிக்கை\nமன்னாரில் முன்னாள் போராளி உயிரிழப்பு – காரணம் இதுவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?page=1&Nid=11150", "date_download": "2018-05-25T20:44:40Z", "digest": "sha1:IZR6W3HKHRDYTHUH6XSCQLMRNELS67AZ", "length": 7834, "nlines": 108, "source_domain": "www.dinakaran.com", "title": "The snowfall in Shimla: the nature of the people's lives|சிம்லாவில் கடும் பனிப்பொழிவு : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\n2-வது குவாலிபயர் போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\n8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வெளியே வந்தது சமயபுரம் கோயில் மசினி யானை\nஒடிசா, மிசோரம் மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்\nகுழந்தை பாக்கியம் தரும் கட்டையன்விளை பத்ரகாளி அம்மன்\nபாபா கேட்டது பணம் அல்ல : விலை மதிப்பில்லாத பண்பு நலமே\nமகிழ்ச்சியான வாழ்வருளும் மதில் கருடன்\nசிம்லாவில் கடும் பனிப்பொழிவு : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஇமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சிம்லாவில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் வீடுகள் மீதும், சாலைகளிலும் பனி கொட்டிக் கிடக்கிறது. இந்த பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான படுகொலையை கண்டித்து பிணம் போல் படுத்து திருநங்கைகள் நூதன போராட்டம்\nதொழில் மற்றும் கலாச்சார தொடர்புக்காக வங்கதேச நாட்டின் கடலோர பாதுகாப்பு கப்பல் சென்னை துறைமுகம் வருகை\nநேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமி���கம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் சாலை மறியல்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான படுகொலையை கண்டித்து பிணம் போல் படுத்து திருநங்கைகள் நூதன போராட்டம்\nநேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் சாலை மறியல்\nலண்டன் பூங்காவில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மதுராந்தகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் கைது\n2-வது குவாலிபயர் போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\n8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வெளியே வந்தது சமயபுரம் கோயில் மசினி யானை\nஒடிசா, மிசோரம் மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்\nகுல்காம் பகுதியில் தீவிரவாதிகள், போலீஸ் சோதனை சாவடி மீது தாக்குதல்\nஐபிஎல் டி-20 போட்டி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 175 ரன்கள் வெற்றி இலக்கு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/05/blog-post_68.html", "date_download": "2018-05-25T20:52:04Z", "digest": "sha1:XVQJGW6X7XHK6PR2233JAEJM223BUJRQ", "length": 6998, "nlines": 64, "source_domain": "www.maddunews.com", "title": "மாணவ தலைமைத்துவ சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மாணவ தலைமைத்துவ சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு\nமாணவ தலைமைத்துவ சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு\nஒரு சமுகத்தின் அடித்தளம் அதன் தலைமைத்துவத்தின் மீதே கட்டியெழுப்பப் படுகின்றது எனும் தொனிப்பொருளில் உங்களுக்கு நீங்களே தலைவராக இருங்கள் எனும் தலைப்பின் கீழ் மாணவர்களுக்கான இரண்டு நாள் வதிவிட பயிற்சி பட்டறை மட்டக்களப்பு மகாஜன கல்லூரியில் நடைபெற்றது .\nமட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் கே .பாஸ்கரன் ஆலோசனை வழிகாட்டலின் கீழ் வலயக்கல்வி அலுவலக தொழில் வழிகாட்டல் ஆலோசகரும் ,வளவாளருமான எ .ஜெகநாதன் ஒழுங்கமைப்பில் மட்டக்களப்பு மகாஜன கல்லூரி மாணவ தலைவிகளுக்கான இரண்டு நாள் தலைமைத்துவ பயிற்���ிகள் நடத்தப்பட்டு இன்று தலைமைத்துவத்திற்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது\nமட்டக்களப்பு மகாஜன கல்லூரி அதிபர் அருமைராஜா தலைமையில் நடைபெற்ற இரண்டு நாள் வதிவிட பயிற்சி பட்டறையில் வளவாளர்களாக கல்குடா வலயக்கல்விப் பணிப்பாளர் டி .ரவி , கல்குடா வலயக் கல்வி அலுவலக உளவளத்துணை தொழில் வழிகாட்டி உத்தியோகத்தர் டி .விஷ்வ ஜிந்தன், மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக சேவைக்கால ஆலோசகர் ஜி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர் .\nமாணவர்களுக்காக நடத்தப்பட்ட இரண்டு நாள் தலைமைத்துவ பயிற்சி பட்டறையின் இறுதி நாளான இன்று மாணவ தலைமைத்துவத்திற்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இன்று மாலை மட்டக்களப்பு மகாஜன கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\nகொக்கட்டிச்சோலை ஸ்ரீதான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி(வீடியோ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=402919", "date_download": "2018-05-25T20:43:44Z", "digest": "sha1:XRGX7LV3ZJRUQS5YOVS5NUYBWNRPEXJW", "length": 7535, "nlines": 80, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | பிரித்தானிய அரச தம்பதியினர் தொண்டு நிறுவனங்களுக்கு விஜயம்", "raw_content": "\nமட்டு. உன்னிச்சைக் குளத்தின் வான் கதவுகள் திறப்பு: வயல் நிலங்கள் பாதிப்பு\nமட்டக்களப்பில் விசேட டெங்கு ஒழிப்பு செயற்திட்டங்கள்\nதமிழர்களின் நிலை குறித்து ஜனாதிபதிக்கு அக்கறையில்லை: சிறிதரன்\nரணிலின் பகல்கனவு பலிக்காது: திஸ்ஸ விதாரண\nலக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு\nபிரித்தானிய அரச தம்பதியினர் தொண்டு நிறுவனங்களுக்கு விஜயம்\nஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளை கொண்ட ஆளுமை கோளாறுடைய பெற்றோருக்கு விசேட சேவைகளை வழங்கும் நிலையம் மற்றும் மரணத் தருவாயை எதிர்நோக்கியிருக்கும் குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்களை ஆதரிக்கும் நிலையம் ஆகியவற்றிற்கு பிரித்தானிய முடிக்குரிய இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் மில்டன் ஆகியோர் விஜயம் செய்திருந்தனர்.\nமுதலில் ஆளுமை கோளாறுகளை கொண்ட பெற்றோருக்கு விசேட சேவைகளை வழங்கும் நிலையத்திற்கு விஜயம் செய்த இளவரசி, அங்கு சிகிச்சைகளை நிறைவு செய்த பெற்றோருடன் கலந்துரையாடினார்.\nஅதனை தொடர்ந்து இளவரசருடன், கிழக்கு லண்டனிலுள்ள மரணத் தருவாயை எதி���்நோக்கியிருக்கும் குழந்தைகளை ஆதரிக்கும் நிலையத்திற்கு விஜயம் செய்தார்.\nஅங்கு, அரச தம்பதியர் குறித்த தொண்டு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் குறித்த நிலையத்துடன் இணைந்துள்ள குடும்பத்தினர் ஆகியோருடன் கலந்துரையாடினர்.\nகுறித்த நிலையம் நிறுவப்பட்டு ஓராண்டு பூர்த்தியாகியுள்ள நிலையில், அதனை முன்னிட்டு அங்கு குழந்தைகளுடன் கேக் வெட்டி வருட பூர்த்தியையும் அரச தம்பதியர் கொண்டாடியிருந்தனர்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nபிரித்தானிய இளவரசர் மோடியுடன் சந்திப்பு\nபிரித்தானியாவின் மற்றுமொரு அமைச்சர் ராஜினாமா\nஈரான் அணுசக்தி உடன்படிக்கை உலகை பாதுகாப்பானதாக்கும்: பொரிஸ் ஜோன்சன்\nகிழக்கு லண்டனில் கத்திக்குத்து: இளைஞன் உயிரிழப்பு\nதூத்துக்குடிச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி\nமட்டு. உன்னிச்சைக் குளத்தின் வான் கதவுகள் திறப்பு: வயல் நிலங்கள் பாதிப்பு\nமட்டக்களப்பில் விசேட டெங்கு ஒழிப்பு செயற்திட்டங்கள்\nதமிழர்களின் நிலை குறித்து ஜனாதிபதிக்கு அக்கறையில்லை: சிறிதரன்\nரணிலின் பகல்கனவு பலிக்காது: திஸ்ஸ விதாரண\nலக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு\nதேசிய செய்திப் பத்திரிகைகளில் தவறான செய்திகள்: விசாரணைக்கு உத்தரவு\nதற்கொலைகளைத் தடுக்கும் விசேட நிகழ்ச்சித்திட்டம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://forum.ujiladevi.in/t22193-topic", "date_download": "2018-05-25T20:29:41Z", "digest": "sha1:5SHIYG6ZH3PCAYRP5LNJHXD3UGEG5OIG", "length": 3325, "nlines": 33, "source_domain": "forum.ujiladevi.in", "title": "ஆயிரம் கண்ணுடையாளின் சரிதம்", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nTamil Ujiladevi Forum :: பொது பகுதி :: ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது\nஎனது நண்பர்களே ,என் அன்னை ஆயிரம் கண்ணுடையாளின் சரிதத்தை இன்றிலிருந்து பதிவிடுகிறேன்.படிக்கவும்.இந்த சரிதத்தை படித்தாலே கர்ம வினைகள் கணக்கு என்பது குறைய தொடங்கும்.அனைத்தும் கிடைக்கும்\nமன்றத்தில் இண���த்த தேதி : 05/12/2014\nTamil Ujiladevi Forum :: பொது பகுதி :: ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuttyrevathy.blogspot.com/2013/06/blog-post_15.html", "date_download": "2018-05-25T20:20:54Z", "digest": "sha1:Y23TYRTAVSVFTLUWIYRGBGWWYYQ6YQXI", "length": 10379, "nlines": 123, "source_domain": "kuttyrevathy.blogspot.com", "title": "குட்டி ரேவதி: இயக்குநர் மணிவண்ணனுக்கு அஞ்சலிகள்!", "raw_content": "\nஇயக்குநர் மணிவண்ணனின் மறைவு பெருத்த அதிர்ச்சியைத் தந்துள்ளது எல்லோருக்கும்.\nகடந்த சில வருடங்களில் பல சந்தர்ப்பங்களில் அவரைப் பொதுக்கூட்டங்களில் பார்ப்பதற்கான வாய்ப்புகள் வாய்த்தன.\nசமூகப் போராட்டங்கள் எழுச்சியுற்றபோதெல்லாம் தன் கொள்கையிலும் தான் கொண்ட நிலைப்பாட்டிலும் உறுதியாக இருந்து, அதையே வெளிப்படுத்தினார்.\nமிகவும் தீவிரமான அரசியல் நிலைப்பாட்டையும் நகைச்சுவை தொனிக்கப் பேசுவதில் வல்லவர்.\nமூவர் தூக்குதண்டைனைக்கு எதிராகப் போராட்டம் கனன்று கொண்டிருந்த காலத்தில், சுவரொட்டிகள் ஒட்டுவதற்கும் பிரச்சாரம் செய்வதற்கும் எந்த விதமான உதவி வேண்டுமென்றாலும் தன்னைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார்.\nசமூகத்தைப் பிரதிபலிக்கிறது, திரைப்படம். திரைப்படம் சமூகத்தின் மீது தாக்கம் செலுத்துகிறது. சில திரை ஆளுமைகள் திரைவெளியையும் கடந்து தம் ஆளுமை நிலைகுலையாமல் வைத்துக்கொள்ளக்கூடியவர்கள். நான் அறிந்த அளவில் மணிவண்ணனும் அத்தகையவரே.\nஇயக்குநர் மணிவண்ணனுக்கு இந்த உலகத்தைப் போல மோசமானதாக இருந்துவிடாது, அவரது மரணம் அமைதிபெறட்டும்\nஇடுகையிட்டது குட்டி ரேவதி 19.03.2011 சனி, ஜூன் 15, 2013\nதிரைப்படத் துறைக்கு மணிவண்ணன் அவர்கள் வந்த புதிதில் அவரைச் சந்தித்த அனுபவம் உண்டு... சமூகத்தின் நலனில் அக்கறையுள்ள மனிதர் அவர்... அவர் வார்த்தெடுத்த பலர் ... அவர் முன்னெடுத்த பல சமூகப் போராட்டங்களை ... இன்றும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்... காலம் அவர்களை அடையாளம் காட்டும்... என் கண்ணீர்ப் பூக்களும் அஞ்சலி செலுத்துகின்றன....\nதமிழன்புடன் - மருதபாண்டியன் -\n13 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 3:17\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇனி வரும் நம் நாட்களை மரணதண்டனை ஒழிப்பு நாட்களாய் ...\n'மரப்பசு'வும் பல பேருடன் உறவும்\nஆண்கள் தாலி அணிவதற்கான தீர்ப்புவரின் நான் மகிழ்ச்ச...\nஆனந்தவிகடன் பத்திரிகைக்கு என் கண்டனம்\nகூழாங்கற்கள் இலக்கியச் சந்திப்பு - 4\nகுட்டி ரேவதி (ரேவதி சுயம்புலிங்கம்) சென்னையை வசிப்பிடமாகக் கொண்ட ஒரு பெண் கவிஞர். மிகவும் அற்புதமான கவித்துவமும் சிந்தனைத் தெளிவும் நிறைந்தவர். எழுத்து, பெண்ணியம் போன்றவற்றில் முனைப்புடன் இயங்கிவருகிறார். இவர் பனிக்குடம் என்னும் பதிப்பகம் ஒன்றையும் நடத்திவருகிறார். இதில் பெண்ணிலக்கியவாதிகளின் படைப்புகளே வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. இப்போது எழுதிவரும் பெண் படைப்பாளிகளுள் கவனிக்கத்தக்க ஒருவராக இயங்கிவருகிறார். தலித் பெண்ணியம் என்பதை சித்தாந்த வடிவில் கட்டமைப்பதும் களப்பணிக்குச் செயல்படுத்துவதும் தாம் இந்தியாவில் பெண்களின் உரிமைகளை முழுமையான வடிவில் பெற்றுத் தரும் என்று நம்புபவர். சாதிய மறுப்பும் ஒழிப்பும் தாம் பெண்ணுடலை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கும் என்ற உணர்வுடன் தலித் பெண்ணியத்தைத் தனக்கேயான மொழியில் சித்தாந்தப்படுத்தி வருபவர். இதற்கு தமிழகத்தில் உருவெடுத்த பெண் கவிஞர்களின் ’உடல் அரசியல்’ மொழியும் எழுச்சியும் முக்கியமான பங்களிப்பு என்கிறார். சிற்றிதழ் இயக்கம் மற்றும் நவீனத் தமிழ் இலக்கியம் வழி உருவெடுத்தவர். இந்நூற்றாண்டின் முக்கியமான பெண்ணியச்செயல்பாடு என்பது தனித்த பெண்ணியச் சிந்தனைகளைக் கட்புல படிமங்களாக பரிணமிக்கச்செய்தலே என்ற தன் தீவிர நம்பிக்கையின் படி முழுமூச்சாக ஆவணப்படத்துறையிலும் திரைப்படத்துறையிலும் இயங்கிவருபவர்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: mammuth. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosage.com/tamil/rasi-palan/kanni-rasi-palan.asp", "date_download": "2018-05-25T21:20:05Z", "digest": "sha1:AIX7PZEWCSA7NI3PVQAV3A2EUXLWINQR", "length": 7460, "nlines": 124, "source_domain": "www.astrosage.com", "title": "Kanni Rasi Palan, கன்னி ராசிபலன்", "raw_content": "\nஅச்சம் எனும் பேயை எதிர்த்துப் போராடும்போது சில பாசிடிவான சிந்தனைகளுக்காக மனதை தயார்படுத்துங்கள். இல்லாவிட்டால் நீங்கள் இந்த பிசாசின் அடிமையாகிவிடுவீர்கள். புதிய பண ஒப்பந்தம் இறுதியாகும், புதிதாக பணம் வரும். இந்த நாளை கவனமாக தி்ட்டமிடுங்கள் - உங்களுக்கு நம்பகமானவர்களுடன் பேசி உதவி பெறுங்கள். இன்று உங்கள் வாழ்வில் உண்மையான காதலை இழப்பீர்கள். கவலைப்படாதீர்கள். எல்லாமே காலப்போக்கில் மாறும். உங்கள் காதல் வாழ்வும்தான். வேறொருவருக்கு நீங்கள் செய்த உதவிக்கு பாராட்டு அல்லது பரிசு கிடைத்ததால் இன்று நீங்கள் ஸ்பாட்லைட்டில் இருப்பீர்கள். உங்கள் துணை உங்கள் மேல் சந்தேகம் கொள்ளும்படியான சூழல் இன்று அமையக்கூடும்.ஆனால் இறுதியில் உங்கள் துணைவர்/துணைவி உங்களை புரிந்து நடந்து கொள்வார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81&si=2", "date_download": "2018-05-25T20:38:07Z", "digest": "sha1:IDAPTZ4HOGN644N5SWDANNW2NNN32NR6", "length": 23854, "nlines": 352, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Pathippaga Veliyeedu books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- பதிப்பக வெளியீடு\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nபெண்கள் உலகின் கண்கள் - Pengal ulagin Kangal\nபெண்கள் விழுப்புணர்வு பெறும் வகையில்நூலாசிரியர் முனைவர் திருமதி. சு. சிவகாமசுந்தரி அழுத்தம் திருத்தமான கருத்துகளை இந்நூலில் கூறியுள்ளார். தமிழ் இலக்கியத்தில் மனையியல் பற்றி ஆய்வ உசெய்து டாக்டர் பட்டம் பெற்ற நூலாசிரியர் பெண்களின் நிலை குறித்து நன்றாகவே ஆய்ந்து அலசி ஆணித்தரமான [மேலும் படிக்க]\nவகை : பெண்கள் (Pengal)\nஎழுத்தாளர் : பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)\nபதிப்பகம் : பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)\nநடிகைகளின் காதல் சடுகுடு - Nadikaikalin Kadhal Sadukudu\nவகை : சினிமா (Cinima)\nஎழுத்தாளர் : பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)\nபதிப்பகம் : நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkheeran Publications)\nஎழுத்தாளர் : பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)\nபதிப்பகம் : லியோ புக் பப்ளிஷர்ஸ் (Lio Book Publishers)\nJK75 ஜெயகாந்தன் 75 பவளவிழா மலர் - Obama\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : பதிப்பக வெளியீடு (Aathanoor Soozhan)\nபதிப்பகம் : நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkheeran Publications)\nஇன்றைய உலகில் பல நோய்கள் விஷக்கிருமிகளால் பரவுகின்றன. அதனால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகிறார்கள். நோய்களால் தொல்லைப்படுகிறார்கள். விஷக்கிருமிகளிலிருந்து விடுபட்டால் மனிதன் நோய் நொடிகளிலிருந்து விடுபடுகிறான். அதனால் விஷக்கிருமிகளை ஒழிக்க வேண்டும். மருந்து மாத்திரையில் வாழ்க்கை என்ற யாத்திரை நடத்தும் மனிதர்கள் [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nமக்சீம் கார்க்கியின் மணி மொழிகள் - Maksim Karkeeyin Mani Mozhigal\nநாவல்கள் மற்றும் சிறுகதைகளில் சம்பவங்களை எடுத்து விளக்கும் போதும், கதாபாத்திரங்களிடையே உரையாடல் நிகழும் போதும் - நாவலாசிரியர்கள் மணிமொழிகளை ஆங்காங்கே இடம் பெறச் செய்வதுண்டு. உலகப் புகழ்மிக்க சோவியத் இலக்கிய நாவல்களான 'தாய்', 'மூவர்' 'பிரமச்சாரியின் டைரி; இளைஞர் படை', 'வீரம்' [மேலும் படிக்க]\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nசிறுவர் பாடல்கள் - Siruvar Padalgal\nகுழந்தைகளுக்கான சிறுவர் பாடல்கள் என்னும் இந்நூல் குட்டிக் கதைகளை உள்ளடக்கியுள்ளது. இக்கதைகள் குழந்தைகளுக்கு அறிவூட்டும் வகையில் இந்நூல் அழகாக ஆக்கப்பட்டுள்ளது. வரைபடங்கள் குழந்தைகளுக்குக் குதூகலம் ஊட்டும் வண்ணம் அமைந்துள்ளன. [மேலும் படிக்க]\nவகை : சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)\nஎழுத்தாளர் : பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nமது புகையிலை பழக்கங்களால் வரும் நோய்கள் - Mathu Pugaiilai Palakkangalaal Varum Noigal\nபுகையிலை உபயோகம் நம் நாட்டில் ஏறக்குறைய 400 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே இருந்து வருகின்றன. தற்போது புகைபிடிக்கும் பழக்கம் அதிக நோய்களுக்கும் பொருளதார மாற்றங்களுக்கும் காரணமாக உள்ளது. தொழில் மயமாக்கப்பட்ட நாடுகளிலும் வளர்ந்து வரும் நாடுகளுலும், புகை பிடிப்பது, பல தடுக்கப்பட வேண்டிய [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nபெண்ணும் பெண்மையும் - Pennum Penmaiyum\nஇந்நூலில் அடங்கியுள்ள பன்னிரண்டு கட்டுரைகளும் பெண்ணியம் பற்றி ஆழ அகலமாக ஆய்வு செய்து வாசகர்களுக்கு நல்ல விளக்கம் அளிக்கிறது. பெண் என்பவர் உரிமைக்குரியவே என்று ஒவ்வொருவரும் உணரவேண்டும். பெண்ணின் வாயை அடக்கி, அவள் உணர்வுகளை அடக்கி ஆளும் அரக்கத்தனங்கள் அழியவேண்டும். அதற்கான [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம் - Auto Shankarin Marana Vaakumoolam\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)\nபதிப்பகம் : நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkheeran Publications)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nஅருள்மிகு அம்மன் பதிப்பகம் - - (31)\nகங்காராணி பதிப்பகம் - - (1)\nகல்கி பதிப்பகம் - - (2)\nகாவ்யா பதிப்பகம் - - (8)\nசங்கர் பதிப்பகம் - - (2)\nசீதை பதிப்பகம் - - (1)\nதமிழ்மண் பதிப்பகம் - - (4)\nநாகரத்னா பதிப்பகம் - - (2)\nபதிப்பக வெளயீடு - - (1)\nபதிப்பகத்தார் - - (378)\nபதிப்பக்குழு - - (1)\nபொன்னி வெளியீடு - - (1)\nமயிலவன் பதிப்பகம் - - (4)\nமுன்னேற்ற பதிப்பகம் மாஸ்கோ - Naa.Tharmaraajan - (3)\nமுன்னேற்றப் பதிப்பகம் மாஸ்கோ - - (2)\nமுல்லை பதிப்பகம் - - (4)\nவிஜயா பதிப்பகம் - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nManivasagam Kumarasamy இந்த புத்தகம் படிக்க எனக்கு 4நாள் ஆயிற்று....ஷேர் பற்றி அறிவுரை நிறைய கூறியுள்ளார்..... உண்மையாகவே A to Z ...அதிக எடுத்துக் காட்டு கூறி bore அடிக்காமல் …\nKrishna moorthy எஸ்.ராவின் - உப பாண்டவம் சுமார் எட்டு அண்டுகளுக்கும் முன் என் ஆர்வம் மிகுதியில் திரு.ஜெயமோகனுக்கு ஒரு மெயில் (20/07/2011) செய்து ,உங்கள் எழுத்துக்களை இதுவரை வாசித்ததில்லை.எந்த வரிசையில் …\nஸ்ரீலேகா லோகநாதன் இந்த ஒரு புத்தகத்தில் அணைத்து பாகங்களும் இருக்கின்றதா இல்லையெனில் மற்ற பாகங்கள் எப்படி வாங்குவது \nசெல்வா kumar புக் எப்படி ஆர்டர் பண்றது\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nதலாய் லாமா, urangal, இரட்சணிய, Helming, மா. கிருஷ்ணன், திருமூலர் திருமந்திரம், நாகேஷ், ராஜாத்தி, secret of share market, அகஸ்தியர் நாடி, பர்த், நடைமுறைகள், Color, new century, எஸ். செல்வன்\nதசா புத்தி பலன்கள் 5 ம் பாகம் சிம்ம லக்னம் - Dhasaabudhdhi Palangal (Simmam)\nநாஸ்டர்டாமஸ் சொன்னார் நடந்தது - Nostradamus Sonnar Nadandhadhu\nவெனிசுவேலாவின் புரட்சிப் பாதை - Venisulelavin Puratchipaathai\nஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம் - Oru Mugamoodiyin Opputhal Vaakkumoolam\nசித்தர் மூலிகைக் கையேடு -\nபாவேந்தரின் பாண்ட���யன் பரிசு மூலமும் உரையும் -\nவாழ்வை வசப்படுத்தும் வழிகள் -\nதுயர் நீக்கும் தெய்வ ரகசியங்கள் -\nஉலகைக் குலுக்கிய பத்து நாட்கள் -\nஒளி சார்பு சோதனைகள் செய்வோமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.ibctamil.com/ta/world-affairs/20-year-jail-in-Chai-Chun-Chill-scam", "date_download": "2018-05-25T20:46:37Z", "digest": "sha1:V45UZ3M2ULQJ2HEP7C5O67ZQ4JNNMHZS", "length": 11626, "nlines": 245, "source_domain": "news.ibctamil.com", "title": "சோய் சூன் சில்லுக்கு ஊழல் வழக்கில் 20 ஆண்டு சிறை", "raw_content": "\nநீங்கள் அறிய என்னும் இதர தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ளுங்கள்\nநீங்கள் அறிய என்னும் இதர தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள\nசோய் சூன் சில்லுக்கு ஊழல் வழக்கில் 20 ஆண்டு சிறை\nதென்கொரியாவில் அதிபராக இருந்து வந்தவர் பெண் தலைவர் பார்க் கியுன் ஹை. இவரது நெருங்கிய தோழி சோய் சூன் சில். தென் கொரிய அரசில் சோய் சூன் சில் மிகுந்த செல்வாக்கு பெற்று விளங்கினார்.\nஅதைக் கொண்டு அவர் பல்வேறு ஊழல்கள் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து கைது செய்யப்பட்டு அவர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.\nஇதன் காரணமாக அதிபராக இருந்த பார்க் கியுன் ஹையுக்கும் சிக்கல் எழுந்தது. அவர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட அவரது தோழி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.\nஇந்த நிலையில் சோய் சூன் சில் மீதான ஊழல் வழக்கை சியோல் மத்திய மாவட்ட கோர்ட்டு விசாரித்து வந்தது. அவருக்கு 25 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.\nஇருப்பினும் அவருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நேற்று நீதிபதி தீர்ப்பு அளித்தார். இதே வழக்கில் லாட்டி குழுமத்தின் தலைவரும் தொழில் அதிபருமான ஷின் டாங் பின்னுக்கும் ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் 2 அரை ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.\nமேலும் தமிழ் செய்திகளுக்கு ...\nஆதியும் அந்தமுமாய் ஆகிப்போனவள் நீ.. அன்னையர் தின வாழ்த்துக்கள்.\nவிஜய் மல்லையாவின் கோரிக்கையை நிராகரித்தது இங்கிலாந்து நீதிமன்றம்\nபாஸ்வேர்டை மாற்றுமாறு ட்விட்டர் நிறுவனம் வலியுறுத்தல்\nவிபத்திற்குள்ளான அமெரிக்க ராணுவ விமானம்\nஉழைக்கும் தோழர்களே ஒன்று சேருங்கள்.. உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்.\nநேபாளில் தொடரும் குண்டு வெடிப்புகள் - பீதியில் அந்நாட்டு மக்கள் \nவடகொரி���ா தென்கொரியா எல்லையில் வடகொரியா அதிபர் மற்றும் டிரம்ப் சந்திப்பு\nஎல்லையில் உள்ள ஒலிபெருக்கிகளை அகற்ற தென்கொரியா முடிவு\nபாக்கிஸ்தானில் குப்பை தொட்டிகளில் இருந்து மீட்கப்படும் சிசுக்கள்\nஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 19 பெண்களுக்கு நடந்த கதி\nபல்வேறு புதுமைகளுடன் இலங்கையில் அறிமுகமாகியது OPPO F7\nசேர்பியாவின் முதலாவது உதவிப் பிரதமர் இலங்கைக்கு விஜயம்\nஇலங்கை தமிழ்க் குடும்பம் நாடு கடத்தப்படுவதை எதிர்த்து பேரணி\nஉழைப்பவர் தினத்தில் உரிமைகள் பெற்றிட உறுதி கொள்வோம்\n05 இடங்களில் குளவி கூடுகள் தவிக்கும் வவுனியா பாடசாலை\nபோலி நாணயத்தாள்களை கொடுத்து எரிபொருள் நிரப்பியவா்கள் கைது\nயாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகம் 21 ஆம் திகதி திறக்கப்படும்\nடோனியின் மகள் ஆடிய நடனம் - வைரலாகும் வீடியோ உள்ளே \nபிரபலங்கள் Apr 29, 2018\nவிஜய் 62 படத்தின் சில படப்பிடிப்பு வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளதாம்\nபுதிய படங்கள் Apr 29, 2018 படிக்க\nஐக்கிய தேசியக் கட்சிக்கு புற்றுநோய்;திஸ்ஸ அத்தநாயக்க\nஅரசியல் Apr 28, 2018 படிக்க\nஅணு ஆயுத சோதனைக்கு முற்றுப்புள்ளி கொரிய அதிபர்களின் சந்திப்பின் சுவாரஷ்யங்கள்\nஉலகம் Apr 28, 2018 படிக்க\nஊடகங்கள் மீது சீறிப்பாய்ந்த அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா\nஅரசியல் Apr 27, 2018 படிக்க\nஅங்கவீனமுற்ற இராணுவ சிப்பாய்கள் கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்\nஉள்நாடு Apr 27, 2018 படிக்க\nகொழும்பு மாநகர சபை கன்னியமர்வில் உணவுக்கான செலவு 10 இலட்சம் ரூபா\nஉள்நாடு Apr 26, 2018 படிக்க\nபிரித்தானியாவில் திருடனை ஓட ஓட விரட்டிய தமிழ் தம்பதியினர்\nஉலகம் Apr 27, 2018 படிக்க\nமே தினம் தொடர்பாக அருட்தந்தை சத்திவேல் பகிரங்க கோரிக்கை\nஉள்நாடு Apr 26, 2018 படிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/sarathkumar-wants-join-hands-with-seeman-310543.html", "date_download": "2018-05-25T20:51:39Z", "digest": "sha1:IVULVRVFAGHN3BH2EKRENRHYKOYC4VGS", "length": 16137, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "சட்டசபை தேர்தலில் சீமானுடன் கைகோர்க்க துடிக்கும் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி | Sarathkumar wants to join hands with Seeman - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» சட்டசபை தேர்தலில் சீமானுடன் கைகோர்க்க துடிக்கும் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி\nசட்டசபை தேர்தலில் சீமானுடன் கைகோர்க்க துடிக்கும் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி\nதூத்துக்குடியா இல்ல இது சிரியாவா துப்பாக்கிச் சூடு குறித்து நெட்டிசன்கள் குமுறல்\nஉச்சத்தை தொட்ட பெட்ரோல்,டீசல் விலை - ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டு வர தயங்குவது ஏன்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம்.. தமிழகம் முழுவதும் பரவும் வாய்ப்பு.. காவல்துறை உஷார்\nஆஹா.. குளிரக் குளிர நனையும் சேலம், திருச்சி, தஞ்சை.. பலத்த காற்றுடன் கனமழை.. மக்கள் மகிழ்ச்சி\nஎங்களது தேர்தல் அறிக்கையை படித்துவிட்டு பேசுங்கள் : முதல்வருக்கு நாம் தமிழர் கட்சி பதிலடி\nமக்கள் அச்சப்பட வேண்டாம்.. நிபா வைரஸால் தமிழகத்திற்கு பாதிப்பில்லை.. சுகாதாரத்துறை விளக்கம்\nசீமான், சரத்குமார் புதிய கூட்டணி\nசென்னை: நாம் தமிழர் கட்சியுடன் தேர்தல் கூட்டணி வைத்துக் கொள்வதில் மிகவும் முனைப்புடன் இருக்கிறது சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி. அதே நேரத்தில் ஏர்போர்ட்டில் நடந்த ஒரு சாதாரண சந்திப்புக்கு கூட்டணி என்பது போன்ற உள்நோக்கம் தேவை இல்லை என்கிறது நாம் தமிழர் தரப்பு.\n'தமிழக நலனுக்காக இணைந்து செயல்படுவது' என சீமானும் சரத்குமாரும் அளித்த பேட்டி, அரசியல் அரங்கில் விவாதமாக மாறியது. ' நான் எப்படி கூட்டணின்னு சொன்னேன். அது ஒரு இயல்பான சந்திப்பு. வேறு எந்த உள்நோக்கமும் இல்லை' எனக் கொந்தளித்துப் பேசியிருக்கிறார் சீமான்.\nமதுரை விமான நிலையத்தில் கடந்த 3-ந் தேதி பத்திரிகையாளர்களை சந்தித்தனர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாரும். அப்போது பேசிய சீமான், ' இனிமேல் தமிழகத்தின் நலன்கருதி பல்வேறு பிரச்சினைகளில் இருவரும் இணைந்து செயல்படுவோம்' என்றார். இந்த சந்திப்பு, ' வரக்கூடிய தேர்தல்களுக்கான கூட்டணியாக அமையும். திராவிடக் கட்சிகளுக்கு மாற்றான சிந்தனை ஓட்டத்தில் சீமான் இருக்கிறார். அதே மனநிலையில்தான் சரத்தும் இருக்கிறார். இது நிச்சயம் கூட்டணியாக மாறும் என்ற பேச்சு இரண்டு கட்சித் தொண்டர்கள் மத்தியில் பேசப்பட்டது.\nஇந்தத் தகவல் சீமானின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. இதற்குப் பதில் கொடுத்��� சீமான், ' இந்த சந்திப்பு திட்டமிட்டு நடந்தது அல்ல. ஒரு துக்க நிகழ்வுக்குச் சென்றுவிட்டு, மதுரை விமான நிலையம் வந்தேன்.\nஅப்போது சரத்தும் அதே விமான நிலையத்துக்கு வந்திருந்தார். எங்களைப் பார்த்ததும் பத்திரிகையாளர்கள் கூடிவிட்டனர். ' நீங்க போய் முதல்ல பேட்டி கொடுங்கண்ணே...' என அவரிடம் சொன்னேன். அவரோ, ' வாங்க..நாம் ரெண்டு பேரும் சேர்ந்தே மீடியாக்களை சந்திப்போம்' என அவர் சொன்னார்.\nமிக இயல்பாக நடந்த இந்த சம்பவத்தை, கூட்டணி எனத் திரிக்கின்றனர். அப்படி எந்த கூட்டணியும் இல்லை. பொதுப் பிரச்னைகளில் ஒன்று சேர்ந்து போராடுவோம் என்பது எப்படி கூட்டணியாகும். அவர் ஒரு கட்சியை நடத்தி வருகிறார். நான் ஒரு கட்சியை நடத்தி வருகிறேன். அவ்வளவுதான்.\nவெகு இயல்பாகத்தான் இருவரும் பேசிக் கொண்டோம். இதில் எந்தவித உள்விவகாரங்களும் இல்லை' எனப் பேசியிருக்கிறார். அதே சமயம் இந்த விவகாரம் குறித்துப் பேசும் சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகளோ, \" தற்போதுள்ள சூழலில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. ஆர்.கே.நகர் தேர்தலில் தன்னுடைய பிரசார அணுகுமுறையால், பிரதான கட்சிகளுக்கு இணையான வாக்குகளைப் பெற்றார் சீமான். அவருடைய பிரசாரத்தால், பிரதான கட்சி வேட்பாளர்களே அதிர்ந்தனர்.\nஅந்தளவுக்கு இளைஞர் பட்டாளத்தை முன்வைத்து வலம் வந்தார். இவ்வளவு பணபலத்துக்கு மத்தியில் அவர் பெற்ற வாக்குகள் சாதாரணமானது அல்ல. வரக்கூடிய தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி மீதான எதிர்பார்ப்பு அதிகமாகும். அந்தளவுக்கு அனைத்து அரசியல் தலைவர்களையும் அவர் கடுமையாக விமர்சிக்கிறார்.\nகூட்டணிக்காக யாரிடமும் போய் அவர் நின்றதில்லை. அந்த அளவுக்கு அவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார் சரத். இருவரும் மண்ணின் மைந்தர்கள்தான். தமிழர்தான் ஆள வேண்டும் என்ற கருத்தில் சரத் உடன்படுகிறார். வரும் காலங்களில் இருவரும் இணைந்து செயல்பட்டாலும் ஆச்சரியமில்லை\" என்கின்றனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\ntamilnadu elections seeman sarathkumar தமிழகம் சட்டசபை தேர்தல் சீமான் சரத்குமார்\nமோடி அரசே சுட்டு பழக தமிழர் என்ன கைப்பொம்மையா தூத்துக்குடி படுகொலையை கண்டித்து யாழில் போர்க் குரல்\nகேரளா: செங்கண்ணுர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் ம��� 28ம் தேதி நடைபெறும்- தேர்தல் ஆணையம்\nவருடம் 193 நாட்கள் மட்டுமே சுப்ரீம் கோர்ட் செயல்படுவதா.. விடுமுறை காலத்தை குறைக்க பொது நல வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/how-to-store-and-use-breast-milk-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F.88742/", "date_download": "2018-05-25T20:54:53Z", "digest": "sha1:6YETCKYTS3OBSD6T7LWS4BY52M4LD4CO", "length": 23170, "nlines": 234, "source_domain": "www.penmai.com", "title": "How to store and use breast milk - தாய்ப்பாலை சேமித்து வைப்பது எப்பட&# | Penmai Community Forum", "raw_content": "\nHow to store and use breast milk - தாய்ப்பாலை சேமித்து வைப்பது எப்பட&#\nதாய்ப்பாலை சேமித்து வைப்பது எப்படி\nDr . ஜெயசிறீ கனகராஜ்\nகுழந்தை பிறந்ததுமே தாய்க்கு முதன் முதலில் வரக்கூடிய பாலை சீம்பால் (Colostrum) என்கிறோம். இதன் அருமை பலருக்குப் புரிவதில்லை. இந்த சீம்பாலைக் குழந்தைக்குக் கட்டாயம் கொடுக்க வேண்டும். காரணம் பாப்பாவுக்கான நோயெதிர்ப்பு சக்தி இதிலிருந்துதான் அதிகப்படியாகக் கிடைக்கிறது. அதனால் தவறாமல் சீம்பால் கொடுங்கள்\nதாய்ப்பால் கொடுப்பதால் கிடைக்கும் திருப்தியே தனிதான்\nதாய்ப்பால் கொடுப்பதால் தாய் ஒரு விதமான திருப்தியை உணர முடியும். அதைக் கொடுப்பதன் மூலம் தாயின் மன அழுத்த நிலை பெருமளவு குறைவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.\nதாய்ப்பால் கொடுப்பதால் பெண்களுக்கு மார்புப் புற்று நோயிலிருந்து இயற்கையான பாதுகாப்பும் கிடைக்கிறது.\nபாப்பா தாயிடமிருந்து பாலை உறிஞ்சிக் குடிக்கும்போது அந்தச் செயலானது தாயின் மூளையிலிருந்து ளிஜ்ஹ்tஷீநீவீஸீ என்கிற ஒரு ஸ்பெஷல் ஹார்மோனை சுரக்கச் செய்கிறது. இதுதான் தாயின் மார்பகத்தின் மீது செயல்பட்டு பால் சுரக்கவே செய்கிறது மேலும் இந்த ஹார்மோன் அம்மாவின் கர்ப்பப்பையின் மீதும் செயல்பட்டு அதை இயல்பாகச் சுருங்கச் செய்யவும் உதவுகிறது.\nதாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைகளின் இறப்பு விகிதம் மிகவும் குறைகிறது என்கிறது இன்னொரு ஆராய்ச்சி.\nசில குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே டயாபடீஸ் நோய் வந்து, அவர்களை வாழ்நாள் முழுவதும் அவஸ்தைப்பட வித்திட்டு விடுகிறது. தாய்ப்பால் கொடுப்பதால் இந்த JuvenileDiabetes வருவது வெகுவாகக் குறைவதாகவும் தெரிகிறது.\nதாய்ப்பால் குடித்து வளரும் குழந்தை அதிபுத்திசாலியாக இருக்கும் வாய்ப்புகளும் அ���ிகம் என்றும் ஆராய்ச்சிகள் சொல்கின்றன.\nஅம்மாவுக்கு சளி, ஜுரம் பிடித்து அதற்கான மருந்தை அவர் சாப்பிட்டு வந்தாலும் தாய்ப்பால் கொடுக்கலாம். அதில் தவறெதுவும் இல்லை. காரணம், இன்று இதற்காக வரக்கூடிய பல மருந்துகள் பாதுகாப்பானவைகயாகவே இருக்கின்றன. ஆனால், தாய் எந்த மருந்து சாப்பிடுவதாக இருந்தாலும் (அது கர்ப்பம் தரிப்பதற்கு முன் அவர் பலமுறை பயன்படுத்திப் பழகிய மருந்தாக இருந்தாலும் கூட) டாக்டரின் ஆலோசனை பெற்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.\nதாய்ப்பால் கொடுக்க ஆரம்பித்த முதல் சில நாட்களில் மார்பகக் காம்பில் (நிப்புள்) அம்மாவுக்குப் புண் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் வலி ஏற்பட்டு சிலர் குழந்தைக்குப் பால் கொடுப்பதைத் தற்காலிகமாக நிறுத்திவிடுகிறார்கள். இப்படிச் செய்வது தவறு. தொடர்ந்து பால் கொடுக்கத் தவறினால் அம்மாவுக்கு மார்பில் பால் கட்டிக்கொண்டு அதுவும் பெரிய அவஸ்தையாகிவிடும். இதனால் தாய்க்கு ஜுரம் கூட வரும். அதை கவனிக்காவிட்டால் அங்கு சீழ் உருவாகிவிடும் அபாயமும் உள்ளது.\nஇப்படி நீங்கள் விஷயத்தை சீழ் வரை எடுத்துச் சென்றால் அதற்கான ட்ரீட்மெண்ட் கொடுக்க, ஒரு சின்ன அறுவை சிகிச்சையேகூட செய்ய வேண்டி வந்துவிடலாம். அதனால் விஷயத்தை சீழ்வரை எடுத்துச் செல்லாமல் ஜாக்கிரதையாக செயல்படுங்கள். ஆனால் இந்த நிலையிலும்கூட அம்மா, பாப்பாவுக்கு இன்னொரு மார்பகத்தில் தொடர்ந்து பால் கொடுத்து வரலாம்.\nஇப்படிப் பால் கட்டிக்கொண்ட சமயங்களில் மார்பகத்தில் சுடூநீர் ஒத்தடம் கொடுத்து, கட்டிக்கொண்ட பாலைப் பீய்ச்சி எடுக்கவேண்டும். குழந்தைக்கு சரியான நேர இடைவெளிவிட்டு ஒவ்வொரு தரமும் பால் கொடுக்க வேண்டும். இப்படி பால் கொடுக்கும் நேர இடைவெளி அதிகமாகும் சமயங்களிலும் கூட சில சமயம் அம்மாவுக்குப் பால் கட்டிக் கொள்ளும் வாய்ப்புள்ளது.\nஅதேசமயம் புண்ணாகிவிட்ட நிப்புளை என்னதான் செய்வது அந்த அவஸ்தைக்கு விடிவுதான் என்ன என்று நீங்கள் கேட்பது புரிகிறது...\nபாப்பாவுக்கு பால் கொடுக்காத நேரங்களில் நிப்புளில் வேஸலின் போன்ற க்ரீமைத் தடவி (டாக்டரிடம் ஆலோசனை பெற்ற பிறகு) வரலாம். பால் கொடுக்கும் சமயத்தில் மார்பகத்தை தண்ணீர் மற்றும் மைல்டான சோப்பு கொண்டு சுத்தம் செய்த பிறகு பாப்பாவுக்குப் பால் கொடுக்கலாம்.\nஆன்மிக தகவல���கள் மற்றும் கதைகள்\nகுறைப் பிரசவத்தால் பிறந்த குழந்தைக்கு எப்படி பாலூட்டுவது\nஒரு சில நேரங்களில் குழந்தை சரியாகப் பாலைக் குடிக்கத் தெரியாமல் திணறலாம். அல்லது நிப்புள் புண்ணாகிவிட்டது போன்ற சில சங்கடமான நேரங்களில் அம்மாவும் குழந்தைக்குப் பால் கொடுக்க முடியாமல் போகலாம். இந்த மாதிரியான நேரங்களில் என்ன செய்வது\nமேலும் சில சமயங்களில் குழந்தை ஃப்ரீ _ மெச்சூராக அதாவது, டெலிவரிக்கான தேதிக்கு வெகுநாட்கள் முன்பாகவே பிறக்கும் என்று சொல்லி இருக்கிறேன். அந்தக் குழந்தைகளை தாயிடம் உடனே கொடுத்துவிடாமல் பெரும்பாலும் இன்குபேட்டர் பெட்டியில் வைத்துதான் பராமரிப்போம். இன்னும் சில குழந்தைகள் பிறக்கும் போதே உதடு பிளந்தது போன்ற (CLEFT LIP) நிலையில் பிறக்கலாம். இப்படி சில பிரச்னைகளுடன் பிறக்கும் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கிடைக்கச் செய்ய இதோ ஒரு வழியிருக்கு..\nஇதுபோன்ற சமயங்களில் பாப்பாவுக்கு Expressed Milk கொடுக்கலாம்.\nஇது ஒன்றும் பெரிய விஷயமில்லை... தாய்ப்பாலைத் தாயிடமிருந்து வேறு வழிகளில் எடுத்துச் சேகரித்துக் கொடுப்பதுதான்.\nதாயின் மார்பகத்திலிருந்து பாலை ஒரு சுத்தமான பாத்திரத்தில் பீய்ச்சி எடுத்து பாப்பாவுக்குக் கொடுக்கலாம். அல்லது பாலை எடுப்பதற்கென்றே இன்று மார்க்கெட்டில் விற்கக் கூடிய பிரெஸ்ட் பம்புகள் வாங்கி அதைப் பயன்படுத்தியும் பாலைச் சேகரிக்கலாம்.\nஇந்த பிரெஸ்ட் பம்புகள் நாமே இயக்கக்கூடிய வகையிலும், பாட்டரியால் இயங்கக் கூடியதாகவும் இருவகையாகக் கிடைக்கின்றன. இப்படி எடுக்கப்படும் பாலை மூடிபோட்டு பத்திரப்படுத்தி வைத்துக் குழந்தைக்கு அவ்வப்போது கொடுத்துவரலாம்.\nஇந்தப் பாலை ஃப்ரிட்ஜில் (ஃப்ரீசரில் அல்ல..) 24_48 மணிநேரம் வரைக்கும் பத்திரப்படுத்தி பாப்பாவுக்குக் கொடுக்கலாம்.\nஇன்று தாய்ப்பாலை ஃப்ரீசரில் சுமார் மூன்று மாதங்கள் வரைக்கும் கூட ஃப்ரீஸ் செய்து வைத்து, அதன் தன்மை மாறாமல் பாப்பாவுக்குக் கொடுத்து வருகின்றனர்.\nஃப்ரிட்ஜிலோ ஃப்ரீசரிலோ வைத்து பத்திரப்படுத்திய பாலைப் பாப்பாவுக்கு எப்படி சூடுபடுத்திக் கொடுப்பது\nசேமிக்கப்பட்ட பாலை நேரடியாக ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொதிக்க வைக்கக் கூடாது. அகலமான ஒரு கிண்ணத்தில் தண்ணீர் எடுத்து அதை லேசாக சூடுபடுத்தி, பால் இருக்கும் பாத்���ிரத்தை அதற்குள் வைத்து பதமாக சூடுபடுத்தி பாப்பாவுக்குக் கொடுக்கவேண்டும். அந்த சூட்டையும் விரல்விட்டெல்லாம் பார்க்கக்கூடாது.\nஃப்ரீஸ் செய்த பாலை முதலில் ஐஸ்கட்டி நிலையிலிருந்து கரையவிட்டுப் பிறகு மேற்கூறிய முறையிலேயே சூடுபடுத்திக் கொடுத்தால் போதும்.\nபாலூட்டும் அம்மா எல்லாவற்றையும் சாப்பிடலாமா\nகுழந்தை பிறப்பதற்கு முன் குழந்தைக்கு ஆகாது என்று சொல்லி ‘அதை சாப்பிடக் கூடாது... இதை சாப்பிடக் கூடாது’ என்று வீட்டுப் பெரியவர்கள் தடை விதிப்பது வழக்கம். குழந்தை பிறக்கும் வரையில்தான் இந்தக் கட்டுப்பாடெல்லாம் என்று நீங்கள் நினைத்தால்.. அதுதான் தவறு குழந்தை பிறந்த பிறகுதான் இந்தக் கட்டுப்பாடுகள் இன்றுமே அதிகமாகும்..\nஅம்மா இளநீர் சாப்பிட்டாலோ அல்லது எலுமிச்சை, ஆரஞ்சு ஜூஸ் குடித்தாலோ குழந்தைக்கு சளி இருமல் வர வாய்ப்புள்ளது என்பார்கள். பேரீச்சம் பழம் போன்ற சில விஷயங்கள் சாப்பிட்டால் பேதியாகும் என்பார்கள். இதெல்லாம் உண்மை இல்லை.\nஅம்மா சாப்பிடும் எந்த விதமான உணவுமே பாப்பாவுக்கு நேரிடையாக. அதாவது, அதே உணவாகச் செல்வதில்லை. அந்த உணவெல்லாம் தாயின் உடலில் செரித்து கார்போஹைட்ரேட், கொழுப்புச்சத்து மற்றும் புரதச்சத்தாகப் பிரிந்து, பிறகு உடலால் கிரகிப்படுகிறது. இந்தச் சத்துக்கள்தான் பாப்பாவுக்குப் பாலாகக் கிடைக்கிறதே ஓழிய பாலிலிருந்து அவ்வளவு சுலபமாக எல்லாம் நோய்த் தொற்று ஏற்பட்டுவிடாது.\nஅம்மாவுக்கு சில சமயம் ஏதாவது நோய் தாக்கும்போது அது பாப்பாவுக்கும் பரவுவதற்குக் காரணம், இருவரும் எந்நேரமும் ஒன்றாகவே ஒரே அறையில் இருப்பதுதான்\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\n - இன்சுலின் ஊசி மருந்தை வெளியில் வைக& Health 0 Apr 5, 2017\n - இன்சுலின் ஊசி மருந்தை வெளியில் வைக&\nஇந்த Play store Apps ஸை உடனே நீக்கி விடவும் .\nஇரு திசைப் பறவைகள் (Comments)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2014/11/blog-post_21.html", "date_download": "2018-05-25T20:44:17Z", "digest": "sha1:EJU62VW4U6ZMOW7PSPWUMZ6GLTJA7W4Q", "length": 19012, "nlines": 390, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் புரிந்த ஜான்சி ராணி லட்சுமிபாய்", "raw_content": "\nஆங்கிலேயரை எதிர்த்துப் போர் புரிந்த ஜான்சி ராணி லட்சுமிபாய்\n** ஜான்சி ராணி லட்சுமிபாய் - பிறந்த நாள் (நவம்பர் 19) **\nஆங்கிலேயரை எதிர்த்துப் போ���் புரிந்த ஜான்சி ராணி லட்சுமிபாய் பிறந்த நாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…\nநவம்பர் 19, 1835 ஆம் ஆண்டு வாரணாசியில் பிராமணக் குடும்பத்தில் மௌரியபந்தர் - பகீரதிபாய் என்ற தம்பதிக்கு பிறந்தவர் ஜான்சிராணி\n*. இயற்பெயர் மணிகர்ணிகா. மனு என்று அழைக்கப்பட்டார். 4 வயதில் தாயை இழந்தார். தந்தை, பித்தூர் பேஷ்வாவிடம் பணிபுரிந்தார். பேஷ்வா இவரைத் தன் சொந்த மகள்போலவே வளர்த்தார். படிக்கும் வயதிலேயே குதிரை ஏற்றம், கத்திச் சண்டை மற்றும் தற்காப்புப் பயிற்சிகளைப் பயின்றார்.\n* 1842-ல் ஜான்சி மன்னர் கங்காதர ராவுடன் திருமணம் நடைபெற்றதும் ‘ஜான்சி ராணி லட்சுமிபாய்’ என்று பெயர் சூட்டப்பட்டது. இவர்களுக்குப் பிறந்த குழந்தை 4 மாதங்களில் இறந்ததால் வேறொரு குழந்தையைத் தத்தெடுத்தனர். ஆனாலும், மகனை இழந்த சோகத்தில் ராஜா இறந்தார். அதன் பிறகு, நாட்டை ஆளத் தொடங்கினார் லட்சுமிபாய். பெண்களுக்கு போர்ப் பயிற்சி அளித்து, தனது ராணுவத்தில் பெண்கள் படையை உருவாக்கினார். அண்டை நாடுகள் மீது படையெடுத்து வென்றார்.\n* ஆங்கிலேயரின் அவகாசியிலிக் கொள்கைப்படி நேரடி வாரிசு இல்லாத அரசுகள் ஆங்கில ஆட்சியின் கீழ் வந்துவிடும். ரூ.60 ஆயிரம் ஓய்வூதியம் வாங்கிக்கொண்டு ஜான்சியை விட்டு வெளியேறுமாறு ஆங்கில அரசு ஆணையிட்டது. லட்சுமிபாய் ஒப்புக்கொள்ளவில்லை.\n* கிழக்கிந்தியத் தலைவர்களைக் கொன்றதாக லட்சுமிபாய் மீது குற்றம் சாட்டி ஜான்சி மீது படையெடுத்தது ஆங்கிலப் படை. இறுதியில் ஜான்சி நகரைக் கைப்பற்றினர். ஆண் வேடத்தில் இருந்த லட்சுமிபாய், தன் மகனுடன் மதில் மேலிருந்து பாய்ந்து தப்பினார்.\n* தன் படைகளை மீண்டும் திரட்டி தாந்தியா தோபேயின் படைகளுடன் இணைந்துகொண்டார். இருவரும் இணைந்து குவாலியர் கோட்டையைக் கைப்பற்றினர். ஆங்கிலேயப் படை குவாலியரைத் தாக்கியது.\n* அவர் சளைக்காமல் போரிட்டார். போர் ஒரு வாரம் நீடித்தது. ஆங்கிலேயரின் அதிநவீன போர்க் கருவிகளை எதிர்கொள்ள முடியாமல் அந்த போரில் கொல்லப்பட்டார். வீர மரணம் அடைந்தபோது லட்சுமிபாய்க்கு வயது 29.\n* அவர் ஏற்கெனவே கூறியபடி படைவீரர் ராமச்சந்திரா என்பவர் குவாலியர் அருகே புல்பாக் என்ற இடத்தில் ஒரு குடிசையோடு லட்சுமிபாய் உடலை தகனம் செய்தார். தன் உடல்கூட ஆங்கிலேயருக்குக் கிடைக்கக் கூடாது என்பது அந்த இளம் வீராங்கனையின் விருப்பம்.\n* அவரது வீரதீரச் செயல்களைப் பற்றிய பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள், நாட்டார் கதைகள், நாடகங்கள் பல மொழிகளிலும் உள்ளன. ஆங்கிலம், பிரெஞ்ச் மொழிகளிலும் கதைகள் எழுதப்பட்டுள்ளன. திரைப் படங்கள், தொலைக்காட்சித் தொடர்களும் வந்துள்ளன.\n* ஆங்கிலேயருக்கு எதிராக தான் உருவாக்கிய மகளிர் படைக்கு ‘ஜான்சி ராணி படை’ என்று பெயரிட்டார் நேதாஜி.\n* அமரத்துவம் பெற்ற வீராங்கனையாக என்றென்றும் இவரது பெயர் அழியாப் புகழ் பெற்றுள்ளது. இவரது வீர வரலாறு அடுத்தடுத்து வந்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாக அமைந்தது.\nதொகுப்பு : ராஜலட்சுமி சிவலிங்கம்\nஅபூர்வ மூலிகைகள்நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிம...\nதங்க ஒரு…- கிருஷ்ணன் நம்பி\nஉயிர் பெறும் ஓலைச்சுவடிகள்:அவற்றைப் புதுப்பித்தும்...\nகிரேக்க தேவதையான “கைக்மொ” கேட்கும் வரங்களை தருவாள்...\nசேகுவாரா கொலை செய்யப்பட்ட புகைப்படம் 47 வருடங்களின...\nஇருவர் கண்ட ஒரே கனவு - கு. அழகிரிசாமி\nMicroSD card பற்றி தெரிந்து கொள்வோம் ...\nஸ்ரீரங்கம் கோவில் புகைப்படம் எடுக்கப்பட்ட காலம் 18...\nகான்சர் பற்றிய முக்கிய கட்டுரை\nசிதம்பரத்திலுள்ள நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதம...\nமூன்று தமிழ் சங்கங்களிலும் ஈழத்தவர்களின் பங்களிப்ப...\nஆங்கிலேயரை எதிர்த்துப் போர் புரிந்த ஜான்சி ராணி ல...\nஅன்பளிப்பு - கு. அழகிரிசாமி\nவெள்ளை அரிவாள் மூக்கன் பறவை\nசிறுநீரக வியாதிகள் ஆரம்ப கட்டம் முதல் முற்றிய நிலை...\nசுயரூபம் - கு. அழகிரிசாமி\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nசனி பெயர்ச்சி பலன்கள் (2017-2020)\nசுப ஸ்ரீ துன்முகி வருஷம் தை மாதம் (26.01.2017) 13 ம் தேதி வியாழக்கிழமை இரவு சுமார் 7:29 மணியளவில் சனிபகவான் விருச்சிக ...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://astrovanakam.blogspot.in/2015/08/blog-post_5.html", "date_download": "2018-05-25T20:37:30Z", "digest": "sha1:QVKO6B3DVUV4J2IF5BYY6IMZY53B7YBN", "length": 6502, "nlines": 171, "source_domain": "astrovanakam.blogspot.in", "title": "ஜாதக கதம்பம்: நல்லவைக்காக இணையுங்கள்", "raw_content": "\nநமது புதிய பிளாக்கிற்க்கு நண்பர்கள் சேர்ந்துக்கொண்டு வருகின்றனர். நான் எதிர்பார்த்தது என்னிடம் அடிக்கடி ஆன்மீக சம்பந்தமாக வருபவர்களாக இருப்பார்கள் என்று தான் நினைத்தேன் ஆனால் எனக்கு அறிமுகம் இல்லாதவர்கள் கூட இதில் இணைகின்றனர்.\nநமது பதிவுக்கு வரும் அனைவரும் இதற்கு வரவேண்டும் என்று எனது எண்ணம் உள்ளது. தொடர்ச்சியாக அது கண்டிப்பாக நடைபெறும்.இந்த புதிய பிளாக்கில் உள்ளவை அனைத்தும் உங்களின் ஆன்மீகவாழ்வுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்.\nஇவர் எதற்கு எடுத்தாலும் அம்மன் அம்மன் என்பரே ஒரு வேலை அம்மனை வைத்து வேலை செய்வது எல்லாம் கற்றுக்கொடுப்பார் என்று நினைக்கவேண்டாம். இது தனி மனிதனுக்கு மட்டும் உள்ளது. இது உங்களின் பிறவி பாதையை கடக்க உதவும் கருவியாக மட்டுமே இருக்கும்.\nஅடுத்தவர்களை காப்பாற்ற போகிறேன் அதற்க்கு நான் ஆன்மீகத்தை கற்றுக்கொள்கிறேன் என்று எல்லாம் இதில் இணையவேண்டாம். உங்களின் தனிப்பட்ட பிரச்சினை மற்றும் ஞானத்தை அடையும் வழி மட்டுமே இருக்கும்.\nபச்சைப்பரப்புதல் மற்றும் காயத்ரி மந்திரம்\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 3\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 2\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://nanbantamil.blogspot.com/2013/04/tips-get-rid-body-odor-naturally.html", "date_download": "2018-05-25T20:48:30Z", "digest": "sha1:6SHJOSGF2GXL7FPRYJVSF4TWHQ24DHI3", "length": 42156, "nlines": 903, "source_domain": "nanbantamil.blogspot.com", "title": "Friends Tamil: உடல் துர்நாற்றத்தைத் தடுக்க - tips get rid body odor naturally", "raw_content": "\nஉடல் துர்நாற்றத்தைத் தடுக்க - tips get rid body odor naturally\nஉடல் துர்நாற்றத்தைத் தடுக்கும் இயற்கை வழிகள்\nபெரும்பாலும் கோடையில் வியர்வையானது அதிகம் வெளியேறும். ஆகவே பலர் அந்த துர்நாற்றத்தைத் தடுக்க டால்கம் பவுடர், டியோட்ரண்ட், பாடி ஸ்ப்ரே போன்றவற்றை உபயோகிக்கின்றனர். இருப்பினும் சில சமயங்களில், அந்த பொருட்களை உபயோகிப்பதற்கு பின்னும் துர்நாற்றம் வெளியேறுகிறது. இதனால் பலர் தன்னம்பிக்கை இழந்துவிடுகின்றனர். இத்தகைய வியர்வை நாற்றம் வெளியேறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் ஹார்மோன்களின் மாற்றங்கள், உண்ணும் உணவுகள் மற்றும் காலநிலை போன்றவை முக்கியமானவை.\nவியர்ப்பது என்பது ஒரு இயற்கை செயல் என்பதால், அதனை நிறுத்த முடியாது. வியர்வை வெ���ியேறாமல் இருந்தாலும், அது உடலுக்கு கெடுதலை விளைவிக்கும். சொல்லப்போனால் வியர்வை துர்நாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. உடலில் உள்ள பாக்டீரியாக்கள் தான் அத்தகைய துர்நாற்றத்தை ஏற்படுத்துவின்றன.\nஎனவே இத்தகைய வியர்வையினால் ஏற்படும் நாற்றத்தைப் போக்குவதற்கு ஒருசில இயற்கை வழிகள் உள்ளன. இவற்றை பின்பற்றி வந்தால் நிச்சயம், உடலில் இருந்து வெளியேறும் வியர்வை துர்நாற்றத்தை எளிதில் போக்கலாம்.\nவியர்வை துர்நாற்றத்தைப் போக்குவதற்கு சிறந்த வழியென்றால், துர்நாற்றம் வரும் இடங்களை சோப்பு பயன்படுத்தி, நன்கு சுத்தம் செய்ய வேண்டும். இதனால் வியர்க்கும் போது வெளிவரும் நீர் பாக்டீரியாவுடன் சேர்ந்து ஏற்படுத்தும் நாற்றத்தைப் போக்கலாம்.\nதினமும் சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும். அதிகமான அளவில் வியர்த்தால், அவர்கள் காட்டன் ஆடைகளை அணிவது சிறந்தது. ஏனெனில் காட்டன் வியர்வையை எளிதில் உறிஞ்சி, அதிலிருந்து வெளியேறும் நாற்றத்தை விரைவில் வெளியேற்றிவிடும்.\nகுளித்து முடித்த பின், ஒரு டேபிள் ஸ்பூன் தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து, இறுதியில் உடலில் ஊற்றிக் கொண்டால், உடல் துர்நாற்றத்தைத் தடுக்கலாம்.\nதினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் அருகம்புல் சாற்றை பருகி வந்தால், அதில் உள்ள குளோரோஃபில் வியர்வை நாற்றத்தைப் போக்கிவிடும்.\nகுளித்த பின், சிறிது பேக்கிங் சோடாவை அக்குளில் தெளித்துக் கொண்டால், வியர்வை நாற்றமானது வெளிவராமல் இருக்கும்.\nகுளிக்கும் போது, வெள்ளை வினிகரை நீரில் கலந்து, அதனைக் கொண்டு அக்குளை கழுவினால், உடல் துர்நாற்றத்தை தடுக்கலாம்.\nஉடல் துர்நற்றத்தைப் போக்குவதில் ஒரு சிறந்த வழியென்றால், அது ரோஸ் வாட்டர் பயன்படுத்துவது தான். அதிலும் குளிக்கும் நீரில், சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்துக் கொண்டு குளித்தால், உடலில் இருந்து வெளியேறும் துர்நாற்றத்தை தவிர்க்கலாம்.\nவினிகர் ஆப்பிள் சீடர் வினிகரை குளிக்கும் போது, இறுதியில் ஒரு கப் நீரில் கலந்து, அக்குளைக் கழுவினால், அவை சருமத்தில் உள்ள பாக்டீரியாவை அழிப்பதோடு, அதிகப்படியான வியர்வையையும் தடுக்கும்.\nதக்காளி சாறும் உடல் துர்நாற்றத்தை தடுக்கும். அதற்கு ஒரு கப் தக்காளி சாற்றினை குளிக்கும் தொட்டியில் ஊற்றி, அதில் நீரை நிரப்பி, அதனுள் 15 நிமிடம் உட்கார்ந்தால், வியர்வை நாற்றமானது வெளிவராமல் இருக்கும்.\n8 டம்ளர் தண்ணீரில், ஒரு டீஸ்பூன் ஹைட்ரஜன் பெராக்ஸைடைக் கலந்து, ஒரு நாளைக்கு பல முறை துர்நாற்றம் வரும் இடத்தில் ஊற்றிக் கழுவி வந்தால், வியர்வையானது கட்டுப்படுவதோடு, துர்நாற்றமும் நீங்கும்.\nகுளிக்கும் நீரில் சிறிது புதினா இலையை சேர்த்து ஊற வைத்து, குளித்து வந்தால், உடலில் உள்ள கிருமிகள் நீங்கி, உடல் புத்துணர்ச்சியுடனும், துர்நாற்றமின்றியும் இருக்கும்.\nLabels: body odor, health, Wellness, ஆரோக்கியம், உடல் துர்நாற்றம், உடல் நலம்\nஅழகிய ரயில் வழித்தடங்கள் - Amazing rail routes of ...\nவாழ்க்கையில் வெற்றி பெற 9 ரகசியங்கள் - 9 secrets t...\nசென்னை அருகாமை வாரவிடுமுறை பிக்னிக் இடங்கள்\nதமிழ்நாடு சுற்றுலா – ஒரு சிறப்புப் பார்வை :: Tamil...\nஇளநீர் குடிப்பதனால் நன்மைகள் - health benefits of ...\nவியக்க வைக்கும் சுரங்கப் பாதைகள் - Amazing Tunnels...\nமுடி கொட்டாமல் இருக்க - To prevent hair fall\nசுய தொழில் செய்வோருக்கான நிதி நிர்வாக முறைகள் - M...\nவலிமையை அதிகரிக்கும் சைவ உணவுகள் - veg foods that ...\nஇளம் பெண்களுக்கு ஏற்ற பொழுதுபோக்குகள் - hobbies fo...\nஎலுமிச்சையைக் கொண்டு சுத்தப்படுத்த - things you ca...\nபருக்கள் இல்லாத பொலிவான முகத்தைப் பெற - how get cl...\nஉலகின் விந்தையான சாலைகள், பாலங்கள் - roads and bri...\nமஞ்சள் காமாலையின் அறிகுறிகள் - symptoms of jaundic...\nபங்கு வர்த்தகத்தில் நல்ல பங்குகளை வாங்குவது எப்படி...\nபாட்டிகளிடம் சுட்ட அழகு குறிப்புகள் - beauty secre...\nநம்மிடம் இருக்கும் அடிமைத்தனங்கள் - Addictions you...\nபெருங்குடலை சீராக்க - foods cleanse colon\nபெண்களுக்கு பிடிக்காத ஆண்கள் types of men who wome...\nஉருகும் அண்டார்டிகா பனி மலைகள் - Antarctica's summ...\nமது அருந்துவதை நிறுத்த - To quit drinking alcohol\nமென்மையான கால்களுக்கு - tips for soft feet\nஅழகான 12 காதல் நினைவுகள்\nமருத்துவரிடம் மறைக்கக் கூடாத இரகசியங்கள் - secrets...\nஉடல் எடை அதிகரிப்பதை தடுக்க - To control your weig...\nநல்ல ஆரோக்கியத்திற்கு செய்ய வேண்டிய முதலீடுகள் - l...\nசிறந்த 5 ஆன்ட்ராய்டு டேப்லெட் கணினிகள் - top 5 and...\nசெல்போன்களால் கதிர்வீச்சு - solutions for mobile p...\nகர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய பழங்கள் - fruits duri...\nதளர்ந்த தோல் சுருக்கங்கள் இறுக - tighten skin afte...\nஉடல் துர்நாற்றத்தைத் தடுக்க - tips get rid body od...\nமனநிலையை உற்சாகப்படுத்தும் உணவுகள் - foods make yo...\nமனச்சோர்வை சமாளிக்க - deal with stress\nபாரம்பரிய புடவைகள் - traditional sarees\nடீமாட் கணக்கு - Demat Account\nதோட்டத்தில் வளர்க்கக்கூடிய செடிகள் - common indian...\nஇந்தியாவை வெறுக்க வைக்கும் விஷயங்கள் - things you ...\nகோடையில் வீட்டை குளிர்ச்சியாக வைக்க - keep your ho...\nPineapple ஆரோக்கிய நன்மைகள் (1)\nஇன்டெர்நெட்ல பணம் சம்பாதிக்க (1)\nகூட்டு அதிரடிப் படை (1)\nசீனா ஒலிம்பிக் போட்டிகள் (1)\nசெம சிரிப்பு பாஸ் (1)\nதடை செய்யப்பட்ட உணவு (1)\nவீட்டு உள் அலங்காரம் (1)\nமாலை மலர் - தலைப்புச்செய்திகள்\nமுடி கொட்டாமல் இருக்க - To prevent hair fall\nமுடி கொட்டுதலுக்கான சில இயற்கை தீர்வுகள் தலைமுடி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிக முக்கியமான ஒன்று. அதை பராமரிக்கவும் ஒழுங்குப்படுத்தவும் ...\nஉடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள் - Top foods to gain weight\nஉடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள் - Top foods to gain weight உடல் எடை என்பது பல பேரின் பொதுவான பிரச்சனை. பொதுவாக உடல் எடையை குறை...\nதொப்பையை குறைக்க 14 எளிய வழிகள் - To Reduce Belly fat\nதொப்பையை குறைக்க 14 எளிய வழிகள் - To Reduce Belly fat வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை ம...\nவலிமையை அதிகரிக்கும் சைவ உணவுகள் - veg foods that increase stamina\nஉடல் வலிமையை அதிகரிக்கும் 20 சிறந்த சைவ உணவுகள் உடல் வலிமையை அதிகரிக்கும் உணவுகள் என்றாலே அனைவரது நினைவுக்கும் வருவது முட்டை மற்றும் இற...\nதைராய்டு சில அறிகுறிகள் - symptoms of thyroid\nதைராய்டு முற்றிவிட்டது என்பதற்கான சில அறிகுறிகள் தற்போது தைராய்டால் நிறைய பேர் அவஸ்தைப்படுகின்றனர். அதிலும் தைராய்டில் இரண்டு வகைகள் ...\nஉடல் எடையை குறைக்க உதவும் உணவுகள் - Secret weight loss foods\nஉடல் எடையை குறைக்க உதவும் சூப்பர் உணவுகள் தற்போது அனைவருக்குமே உடல் பருமன் பிரச்சனை உள்ளது. இத்தகைய உடல் எடையை குறைப்பதற்கு பலர் கடுமைய...\nகர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய பழங்கள் - fruits during pregnancy\nகர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய முக்கிய பழங்கள் கர்ப்பிணிகள் சாதாரணமாக எதையும் சாப்பிடும் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து பின் தான் சா...\nமுகப்பரு வராமல் தடுக்க - Pimple Treatment\n கவலைபடாதீங்க... சருமப் பிரச்சனைகளில் முகப்பரு மற்றும் பிம்பிள் வருவதற்கு காரணம், சருமத்தில் அதிகப்படியான ...\nசிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா இத ட்ரை பண்ணுங்க புகைப்பிடித்தல் உடலுக்கு மட்டும் கேடு விளைவிப்பதில்லை, அழகிற்கும் தான். அதிலு...\n10 நிமிடங்களில் முகம் பளபளக்க - get instant glow\nபத்தே நிமிடங்களில் அழகாக ஜொலிக்க வேண்டுமா அனைவருக்குமே ��ழகாக எப்போதும் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கத் தான் செய்யும். இருப்பினும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilparents.in/2011/10/childrens-learning-diseases.html", "date_download": "2018-05-25T20:46:40Z", "digest": "sha1:FGB4N4K4DBEUOYPJ5RGYQSFH6UY6IJWT", "length": 29469, "nlines": 212, "source_domain": "www.tamilparents.in", "title": "பெற்றோர்கள் அறிய வேண்டிய நோய்கள் - Tamil Parents", "raw_content": "\nHome ஆய்வுகள் இல்லத்தில் டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் மருத்துவம் மழலைப் பருவம் பெற்றோர்கள் அறிய வேண்டிய நோய்கள்\nபெற்றோர்கள் அறிய வேண்டிய நோய்கள்\n10/18/2011 ஆய்வுகள், இல்லத்தில், டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ், மருத்துவம், மழலைப் பருவம்\nவணக்கம் பெற்றோர்களே மீண்டுமொரு குழந்தைகளுக்கான பதிவில் தங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.இன்றைய பதிவில் பெற்றோர்கள் குழந்தைகளின் கற்கும் முறையில் எதிர் கொள்ள வேண்டிய நோய்கள்,அந்த நோய்கள் தோன்றுவதற்கான அறிகுறிகள் பற்றி அலசுவோம்.\nகுழந்தை வளர்ப்பு என்பது, இன்றைய வேகமான சூழலுக்கேற்ப அவர்களை உருவாக்கி வளர்ப்பதும் பெரும் சவாலானதாகத் தான் இருக்கிறது. நமது கல்வி முறை தான் நமது குழந்தைகளின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக இருப்பதால் பெற்றோர்களின் கவலையும் கவனமுமாக இருப்பது கல்வி முறை தான். இதனால் தான் ஆரம்பக் கல்வி முதல் கல்லூரிப் படிப்பு வரை இன்று பெரிய கவனம் செலுத்தப்படுகிறது.\nபெற்றோர்கள் இருவரும் வேலைக்குச் செல்லும் வாழ்க்கை முறையில் குழந்தைகளின் கற்கும் திறன் குறித்து தேவைப்படும் கவனத்தை செலுத்த முடிவதில்லை. இவை குறித்து எண்ணற்ற ஆய்வுகளும் ஆலோசனைகளும் இருந்தும் கூட, அன்றாட வாழ்வின் வேகமான போக்கினாலும் அடிப்படையிலேயே பொறுப்பற்ற பெற்றோர்களாலும் இது போன்ற குழந்தைகள் இலக்கின்றி காலத்தின் போக்கில் எடுத்துச் செல்லப்படுகிறார்கள்.\nஒத்த வயதுடைய குழந்தைகளுடன் ஒப்பிடும் போது படிப்பது, எழுதுவது, தகவல் பரிமாற்றம், கவனிக்கும் திறன், பொருள்படுத்தும் திறன் மற்றும் கணிதம் தொடர்புடைய அம்சங்களில் நம் குழந்தைகளுக்கு ஏகப்பட்ட பிரச்னைகள்.சிறு வயதில் இந்த பிரச்சினைகள் பெற்றோரால் உணரப்படவில்லையென்றால் அந்த குழந்தையின் எதிர்காலமே கேள்விக்குறியாக மாறிவிடும் சாத்தியம் அதிகம் என்பதை இது போன்ற குழந்தைகளின் பெரும்பாலான பெற்றோர் உணருவதில்லை.இந்த கல்வி கற்கும் குறைபாடானது படிப���பில் துவங்கி, படிப்படியாக மனக்குறைபாடு, தாழ்வு மனப்பான்மை, மனச் சோர்வு, சக மாணவர்களுடன் உறவுச் சிக்கல் போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு அவர்களை கொண்டு செல்லும் தன்மையை கொண்டுள்ளது.\nஅவர்களின் கற்கும் குறைகளை கண்டுபிடிப்பதில் ஆசிரியர்களின் பங்கு தலையாயது. சக மாணவர்களுடன் பழகும் தன்மை, ஒதுங்கும் மனப்பான்மை, கோபம், தகவல் பரிமாற்றம், புதியவற்றை அறிந்து கொள்ளும் ஆர்வம், ஒப்பிட்டு முடிவெடுக்கும் திறன் போன்றவற்றில் குழந்தையின் நிலை என்ன என்பதை ஆசிரியர்களால் மட்டுமே உணர முடியும். தற்செயலாக ஒரு குழந்தையிடம் இதுபோன்ற குறைபாடுகள் காணப்பட்டால் உடனே பெற்றோருக்குத் தெரிவிப்பது ஆசிரியரின் கடமையே.\nகுறைபாடுகள் உணரப்பட்டவுடன் பெற்றோர் குறிப்பிட்ட குறைபாட்டுக்கான சிறப்பு மருத்துவரின் உதவியை நாட வேண்டும். இப்போது முரண்பட்ட குறைபாடுகளைக் கொண்ட குழந்தைகளுக்கான பிரத்யேகமான பள்ளிகள் உள்ளன. இதில் இது போன்ற குழந்தைகளை சேர்ப்பதில் தயக்கமே கூடாது. L.K.G வகுப்புகளில் சேர்ப்பதற்கு முன் Pre - KG வகுப்புகளில் சேர்ப்பது கூட ஒரு விதத்தில் பிரச்னையை முதற்கட்டத்திலேயே அறிய உதவலாம். இந்த குறைபாடுகள் ஒரு நோயல்ல என்பதையும் சரியான கவனிப்பின் மூலமாகவும் நமது உடனடி நடவடிக்கைகளின் மூலமாகவும் இவற்றை களைந்து குழந்தையை மேம்படுத்தலாம் என்பதையும் பெற்றோர் உணர வேண்டும்.\nகற்பதில் பொதுவாகக் காணப்படும் சில நோய்கள்\nகுழந்தைகளின் ஒருங்கிணைப்பற்ற செயல்கள், சப்தங்கள் பற்றிய பயம், மந்தமான மொழி வளர்ச்சி, போதுமான கவனமில்லாதிருப்பது, தூக்கத்தில் பிரச்னை ஆகியவைதான் Dyspraxia\nகணிதத்தை புரிந்து கொள்வதில் உள்ள பிரச்னை இது. வரிசைப்படுத்துவது, பெருக்குவது, வகுப்பது, சூத்திரங்களை புரிந்து கொள்வதில் பிரச்னைகள் இருந்தால் அது Tiskalkuliya நோயின் அறிகுறிகளாக இருக்கலாம்.\nமனதில் நினைப்பதை எழுதுவதில் பிரச்னைகள் இருந்தாலோ கையெழுத்து மிகவும் மோசமானதாக இருந்தாலோ அது Tiskirapiya நோயின் அறிகுறிகளாக இருக்கலாம்.\nபடிப்பது, எழுதுவது மற்றும் உச்சரிப்பில் பிரச்னை இருந்தால் அது Dyslexia நோயின் அறிகுறியாக இருக்கலாம். தயக்கமான பேச்சு, வலது மற்றும் இடது அறிவதில் குழப்பம், வார்த்தைகளை உச்சரிப்பதில் குழப்பம், ரைம்ஸ் உரைப்பதில் சிரமம், குழப்பமான கையெழுத்து போ��்றவை இதன் அறிகுறிகள்.\nஇந்த அறிகுறிகள் எல்லாம் நோய்களல்ல... சரிசெய்யப்படக் கூடியவை தான் என்பதை அறிந்து செயல்பட்டால் குழந்தைகள் தங்களது எதிர்காலத்தை சிறப்பாக வடிவமைத்துக்கொள்ளலாம் என்பதை பெற்றோர் உணர வேண்டும்.\nநன்றி : பெயர்கூட புரியாத இந்த நோய்களுக்கு அருமையாக விளக்கங்கள் அளித்து உதவி புரிந்த மருத்துவ நண்பர் திரு.ஸ்டீபன் அவர்களுக்கு...\nநண்பர்களே பதிவு பிடித்திருந்தால் தங்களது வாக்குகளையும் கருத்துக்களையும் தயக்கமில்லாமல் பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.வருங்கால தலைமுறைக்கு உதவட்டுமே...\nபட்டியல்கள் ஆய்வுகள், இல்லத்தில், டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ், மருத்துவம், மழலைப் பருவம்\nபதிவை படித்து நிறைய விடயங்களை தெரிந்து கொண்டேன் சகோ\nஇனையத்தை சரியான நோக்கத்திற்காக பயன்படுத்துபவர்களின் எனக்கு தெரிந்து நீங்களும் ஒருவர் இது சும்மா புகழ வேண்டும் என்பதற்காக சொல்லவில்லை மனநேகிழ்ந்து சொல்கிறேன் சகோ\nஎன் வலைப்பூவில் இதனை எழுதியிருக்கேன் பாருங்கள்.\nவலையுகத்தில் நாம் கைகோர்ப்பது சரியான நோக்கத்திற்காக இருக்கட்டும். இப்படி\nஇந்த லிங்கில் இப்படி எழுதியிருக்கேன் பாருங்கள்\n\"No Politics Please.No big fundas, Wanna only cool things\" (அரசியல் வேண்டாம், பெரிய சர்ச்சைகள், தத்துவங்கள் எல்லாம் வேண்டாம்,மச்சி.. ஜாலியாக பொழுது போக வேண்டும். அதற்கு வழி சொல்லு போதும்) என்கிற பதிவர்களைப் பற்றி நான் இங்கு பேசவில்லை இணையத்தில் நல்ல விஷயங்களை சமூகத்துக்கு கொடுக்க நினைக்கிற நண்பர்கள் யாரக இருந்தாலும் வாருங்கள். கைகோர்ப்போம் நல்ல விஷயங்களை சொல்வோம்.\nபெற்றோர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே மருத்துவர் ஸ்டீபன் அவர்களுக்கும் என் நன்றிகள்\n/இனையத்தை சரியான நோக்கத்திற்காக பயன்படுத்துபவர்களின் எனக்கு தெரிந்து நீங்களும் ஒருவர் இது சும்மா புகழ வேண்டும் என்பதற்காக சொல்லவில்லை மனநேகிழ்ந்து சொல்கிறேன் சகோ//\nவருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி சகோ..\nவருங்கால தலைமுறைக்காக நம்பிக்கைகளையே விட்டுச்செல்வோம்.\nஇந்த வரிகள்தான் எனது profile பக்கத்திலும் இருக்கும்.\nகுறிப்பு :இந்த கவிதக்கான லின்க் இதோ\n//பெற்றோர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே மருத்துவர் ஸ்டீபன�� அவர்களுக்கும் என் நன்றிகள் மருத்துவர் ஸ்டீபன் அவர்களுக்கும் என் நன்றிகள்\nவருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே\nபல நோய்களை பற்றி கூறிய சம்பத் குமார் மற்றும் ஸ்டீபன் அவர்களுக்கு நன்றி இந்த குறைகளை பற்றி பெற்றோர் பயப்பட அவசியமில்லை சிறிய வயதில் குறையுள்ள குழந்தைகள் பின்காலத்தில் சிறந்து விளங்கிய உதாரணங்கள் நிறைய அதை பற்றி கூறியிருந்தால் நன்று என நினைக்கின்றேன்(உங்கள் கட்டுரைகள் சினிமா கிசுகிசு போன்று பயனற்றது அல்ல பாதுகாக்கப்படவேண்டிய பொக்கிஷம் அதனால் சில குறிப்புகளை தருகின்றேன் தவறாக நினைக்க வேண்டாம் நண்பரே)\nநிறைய விஷயங்களை தெரிந்துக்கொண்டேன் சகோ\n//பெற்றோர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே மருத்துவர் ஸ்டீபன் அவர்களுக்கும் என் நன்றிகள் மருத்துவர் ஸ்டீபன் அவர்களுக்கும் என் நன்றிகள்\nஇவைகளை நோய்கள் என்று சொல்லுவதை விட குறைபாடுகள் என்று சொல்லலாமே என்பது என் எண்ணம்... நீரிழிவு நோயே குறைபாடுகள் என்று சொல்லப் படும் பொழுது இவைகளை நோய் என்று சொல்வது நெருடுகிறது...\nஇந்த பதிவுக்கு உண்மையிலேயே நன்றி. பெற்றோர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.\nஎனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.\nகற்றலில் இத்தன விஷயங்கள் இருக்கா\nமருத்துவர் ஸ்டீபன் அவர்களுக்கும் இந்த தகவலை எங்களுக்கு சேர்த்த உங்களுக்கும் நன்றிகள்\nநண்பர் ஹைதர் அலி சொன்னவற்றை ஆமோதிக்கிறேன்\n//பல நோய்களை பற்றி கூறிய சம்பத் குமார் மற்றும் ஸ்டீபன் அவர்களுக்கு நன்றி இந்த குறைகளை பற்றி பெற்றோர் பயப்பட அவசியமில்லை சிறிய வயதில் குறையுள்ள குழந்தைகள் பின்காலத்தில் சிறந்து விளங்கிய உதாரணங்கள் நிறைய அதை பற்றி கூறியிருந்தால் நன்று என நினைக்கின்றேன்\n(உங்கள் கட்டுரைகள் சினிமா கிசுகிசு போன்று பயனற்றது அல்ல பாதுகாக்கப்படவேண்டிய பொக்கிஷம் அதனால் சில குறிப்புகளை தருகின்றேன் தவறாக நினைக்க வேண்டாம் நண்பரே)//\nவருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே...\nஇந்த குறிப்புகளை நீங்கள் தயக்கமின்றி தாராளாமாக கூறலாம்\nபதிவின் நீளம் கருதி மற்றொரு பதிவாக இடுகையிடலாம் என்று எண்ணியுள்ளேன் நண்பரே..\nவருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே\n//நிறைய விஷயங்களை தெரிந்துக்கொண்டேன் சகோ//\n//பெற்றோர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே\nஸ்டீபன் அவர்களுக்கும் என் நன்றிகள்\nவருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி லட்சுமி அம்மா அவர்களே..\n//இவைகளை நோய்கள் என்று சொல்லுவதை விட குறைபாடுகள் என்று சொல்லலாமே என்பது என் எண்ணம்... நீரிழிவு நோயே குறைபாடுகள் என்று சொல்லப் படும் பொழுது இவைகளை நோய் என்று சொல்வது நெருடுகிறது...//\nஉங்கள் உள்ளத்தின் கோணத்தை பற்றி நான் முன்னரே அறிந்துகொள்ள முடியாததிற்க்கு மிகவும் வருந்துகின்றேன் நண்பரே..\nஆழமான கருத்திற்க்கு மிக்க நன்றி நண்பரே\n//இந்த பதிவுக்கு உண்மையிலேயே நன்றி. பெற்றோர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.//\nவாருங்கள் திரு.நரேன் அவர்களே..மிக்க நன்றியும் உரித்தாகுக..\nஎனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.\nதொடர்ந்து ஆதரவளித்து வரும் தங்களுக்கு என் பணிவார்ந்த வணக்கங்கள் ஐயா\nகற்றலில் இத்தன விஷயங்கள் இருக்கா\nவருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி திரு.பிரகாஷ் அவர்களே\n//மருத்துவர் ஸ்டீபன் அவர்களுக்கும் இந்த தகவலை எங்களுக்கு சேர்த்த உங்களுக்கும் நன்றிகள்\nவாருங்கள் திரு.கோகுல் அவர்களே.தங்கள் வரவு நல்வரவாகுக\nவாழ்த்துக்கள். உண்மையிலேயே இளம்பெற்றோர்கள் தாத்தாமார் பாட்டிமார் அனைவரும் படிக்கவேண்டிய பதிவு. Pl. keep on writting\n@ அம்பலத்தார் said... 24\n//வாழ்த்துக்கள். உண்மையிலேயே இளம்பெற்றோர்கள் தாத்தாமார் பாட்டிமார் அனைவரும் படிக்கவேண்டிய பதிவு. Pl. keep on writting//\nமிக்க நன்றி நண்பரே..தங்களின் ஆதரவோடு பயணங்கள் தொடரும்..\nஉங்களின் இந்த இடுகையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது பார்வையிடவும் :-)\nபதிவை சுவாசித்த உறவுகளே,தங்களின் எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.வருங்கால உறவுகளுக்காக உதவட்டும்.\nஆங்கில அறிவை வளர்க்க டிப்ஸ்\nகுழந்தையின் வளர்ச்சியில் கவனிக்க வேண்டியவை...\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை - பாகம் 1\nவளரும் குழந்தையின் தன்னம்பிக்கை வளர\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 5\nஎழுத்தாற்றல் திறனை மேம்படுத்துவது எப்படி \nடிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் (27)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/32701", "date_download": "2018-05-25T20:40:26Z", "digest": "sha1:J6MFX5EKHTESPNHZM66RSZMD5KO5CBVQ", "length": 9396, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "இலங்கையின் புதிய வரைப்படம் விரைவில் | Virakesari.lk", "raw_content": "\nஉண்ணாவிரத போராட்டத்தில் இயக்குநர் பா ரஞ்சித்\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nஜனநாயக போராளிகள் கட்சி முக்கியஸ்தர்கள் மீது விசாரணை\nஉண்ணாவிரத போராட்டத்தில் இயக்குநர் பா ரஞ்சித்\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nதூத்துகுடி துப்பாக்கி சூட்டை கண்டித்து வடக்கில் போராட்டம்\nகொள்ளுப்பிட்டி பகுதிகளில் மின்சாரத் தடை..\nஇலங்கையின் புதிய வரைப்படம் விரைவில்\nஇலங்கையின் புதிய வரைப்படம் விரைவில்\nமுழுமைப்படுத்தப்பட்ட இலங்கையின் புதிய வரைப்படத்தை இந்த ஆண்டில் வெளியிடவுள்ளதாக நில அளவைத் திணைக்கள தலைவர் தெரிவித்துள்ளார்.\nகொழும்பு துறைமுக நகர திட்டத்தினால் வரைப்படத்தில் 2.69 சதுர கிலோமீற்றர் பரப்பளவு அதிகரித்துள்ளதாக தலைவர் பீ. என். பீ. உதயகாந்த தெரிவித்தார்.\nதுறைமுக நகர திட்டம் காரணமாக மாற்றமடைந்துள்ள கொழும்பு வரைப்படத்தை அச்சிடும் பணிகளை இந்த மாதத்துக்குள் நிறைவுக்கு கொண்டுவர உள்ளதாக நில அளவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇது குறித்து மேலும் தெரிவித்ததாவது,\nஇலங்கையின் புதிய வரைபடத்துக்கு அமைய, சிலாபம் கடற்பரப்பு பகுதியில் குறைவுத் தன்மையும், தென் மற்றும் கிழக்கு கடற்பரப்பில் சில மாற்றங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார். .\nகுறித்த மாற்றங்களுடன் முழுமைப்படுத்தப்பட்ட இலங்கையின் வரைப்படத்தை இந்த ஆண்டின் முற்பகுதியில் வெளியிட உள்ளதாக நில அளவைத் திணைக்கள தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை நில அளவைத் திணைக்களம் புதிய வரைப்படம் இந்த ஆண்டு கொழும்பு\nகதிரவெளி பிரதேசத்தில் சற்று முன்னர் ரி 56 ரக துப்பாக்கி ஒன்றினை மீட்டுள்ளதாக வாகரைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2018-05-25 18:43:37 துப்பாக்கி மீட்பு பொலிஸ்\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nஅத்தனகல ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்துள்ள காரணத்தினால் கம்பஹா பகுதியிலுள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.\n2018-05-25 17:11:41 காலநிலை வேண்டுகோள் அனர்த்தம்\nஜனநாயக போராளிகள் கட்சி முக்கியஸ்தர்கள் மீது விசாரணை\nஜனநாய�� போராளிகள் கட்சியையும், அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் உறுப்பினர்கள் மீது பயங்கரவாத புலனாய்வு பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அக்கட்சியின் தலைவர் வேந்தன் தெரிவித்தார்.\n2018-05-25 17:00:18 ஜனநாயக பேராளிகள் தமிழ் மக்கள் புலனாய்வு விசாரணை\nவங்கி ஊழியர்களுக்காக சபையில் குரல் கொடுத்த சிறிதரன் எம்.பி.\nமுள்ளிவாய்க்காலில் உயிரிழந்த தனது பெற்றோரையும், உறவுகளையும் நினைவு கூர்ந்தமைக்காக உதவி முகாமையாளரையும், ஊழியரொருவரையும் கிளிநொச்சியிலுள்ள தனியார் வங்கியொன்று பணிநீக்கம் செய்துள்ளது.\n2018-05-25 16:47:00 சிறிதரன் வங்கி முள்ளிவாய்க்கால்\nஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவிற்கே வெற்றி - ஷெஹான் சேமசிங்க\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் தேர்தல்கள் அனைத்திலும் வெற்றிபெறுவது உறுதியாகியுள்ளது. அதனை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஏற்றுக்கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.\n2018-05-25 16:40:22 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஷெஹான் சேமசிங்க\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nவங்கி ஊழியர்களுக்காக சபையில் குரல் கொடுத்த சிறிதரன் எம்.பி.\nதுப்பாக்கிதாரிகள் குறிவைத்தது யாரை ; கிரிக்கெட் வீரர் தனஞ்சயவின் சகோதரர் தெரிவிப்பு\nகொள்ளுப்பிட்டி பகுதிகளில் மின்சாரத் தடை..\nமயிலிட்டியில் மீள்குடியேற்றத்திற்கு நிதி தேவை ; யாழ். அரச அதிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ashroffshihabdeen.blogspot.com/2010/11/blog-post.html", "date_download": "2018-05-25T20:49:05Z", "digest": "sha1:BIJUXZRPERCLELOXV4YZA3X5T3CKO4RA", "length": 46615, "nlines": 193, "source_domain": "ashroffshihabdeen.blogspot.com", "title": "நாட்டவிழி நெய்தல்: ஜீனி", "raw_content": "\nஇனிப்பான சீனியைத் தமிழகத்தில் ஜீனி என்றும் அழைக்கிறார்கள்.\nஇனிப்பான சீனி என்று நான் சொல்வதற்குக் காரணம் சீனி என்று சிலருக்குப் பெயர் வைக்கப்பட்டிருப்பதுதான். இப்பெயர் உள்ளவர்கள் தமிழ்நாட்டில் அநேகர் உள்ளனர். அதேபோலத்தான் இலங்கையிலும் இருந்தார்கள் இருக்கிறார்கள். சீனி என்று பெயரிடப்பட்டவர்களை ஜீனி என்று அழைக்கிறார்களா இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால் ஸக்கரியாவை ஜக்கரியா எனக் கூப்பிடுகிறார்கள். ஜக்கம்மாவை அங்கும் இங்கும் அப்படியேதான் அழைக்கிறார்கள். சக்கம்மா என்று அழைப்பதில்லை.\nதண்ணீரை ஜலம் என்கிறார்கள். சலம் என்றால் அது நீரையும் கூடவே சீழையும் சிறுநீரையும் குறிக்கிறது. அங்கு சர்க்கரையைச் சர்க்கரை என்றும் சீனியையும் அதாவது ஜீனியையும் சர்க்கரை என்றும் சொல்கிறார்கள்.\nநான் ஏதோ குழப்புவது போல் தெரிந்தால் பெரு மனது கொண்டு நீங்கள் மன்னிக்க வேண்டும். மேற் சென்னது போன்ற சில விடயங்கள் பற்றி இன்னும் எனக்குக் குழப்பமாகத்தான் இருக்கிறது. இதைப்பற்றி நமது ஆய்வாளர்கள் ஏதாவது எழுதிக் குழப்பியிருந்தால் அதனைத் தயை கூர்ந்து எனக்கும் அறிவிக்கவும். அவர் எப்படிக் குழப்பியிருக்கிறார் என்று பார்த்து நாம் இன்னும் கொஞ்சம் குழம்பலாம், குழப்பலாம்.\nநான் உங்கள் முன் பேச - மன்னிக்கவும் - எழுத எடுத்துக் கொண்ட விடயம் ஜீனி வியாதியாகும். இதனை நீரழிவு நோய் என்றும் சொல்கிறார்கள். இது ஒரு வியாதி அல்ல என்றும் வியாதிகளின் வாயில் என்றும் சொல்கிறார்கள். வைத்தியர்கள் இப்படி அடிக்கடி ஏதாவது மாற்றி மாற்றிச் சொல்லிச் சொல்லிப் பழகி விட்டார்கள். அவர்கள் வாயில் என்று சொன்னாலும் சரி யன்னல் அல்லது ஜன்னல் என்று சொன்னாலும் சரி நாம் அதனை வியாதியாகவே பேசுவோம்.\nஉலகத்தில் எழுதிப் பழக வேண்டும் என்று விரும்புவோருக்கும் எழுதுவதற்கு ஏதும் அகப்படாத சிரேட்ட எழுத்தாளர்களுக்கும் எழுதுவதற்கு உகந்த, இலகுவான தலைப்புத்தான் ஜீனி வியாதி. அதனால்தான் நீரும் எழுதுகிறீரோ என்று நீங்கள் கேட்டால் உங்களுக்குப் பதில் கடைசியில் கிடைக்கும்.\nஜீனி வியாதி எத்தனை வகை அது எப்படி வருகிறது என்ற விபரங்களை இன்றைய சகல வயதினரும் அறிந்துதான் வைத்திருக்கிறார்கள். சிறு வயதினருக்கும் இந்த நோய் இருக்கிறது, நோய் பற்றிய விழிப்புணர்வும் இருக்கிறது. இந்நோய் வந்து விட்டால் இறுதி வரை நம்முடனேயே இருந்து விடும் பாக்கியம் அதற்கு வாய்த்திருக்கிறது. எது எதுக்கெல்லாம் மருந்து கண்டு பிடித்து விட்ட வைத்திய விஞ்ஞானிகளுக்கு உடம்பில் இன்சுலினை உருவாக்க ஒரு மயிரிழை முன்னேற்றத்தைத்தானும் அடைய முடியவில்லை. இந்த நவீன யுகத்தில் இவ்விடயம் அவர்களுக்கு மட்டுமன்றி மனித குலத்துக்கே பெருத்த அவமானம். பெரும் சவால் அது எப்படி வருகிறது என்ற விபரங்களை இன்றைய சகல வயதினரும் அறிந்துதான் வைத்திருக்கிறார்கள். சிறு வயதினருக்கும் இந்த ��ோய் இருக்கிறது, நோய் பற்றிய விழிப்புணர்வும் இருக்கிறது. இந்நோய் வந்து விட்டால் இறுதி வரை நம்முடனேயே இருந்து விடும் பாக்கியம் அதற்கு வாய்த்திருக்கிறது. எது எதுக்கெல்லாம் மருந்து கண்டு பிடித்து விட்ட வைத்திய விஞ்ஞானிகளுக்கு உடம்பில் இன்சுலினை உருவாக்க ஒரு மயிரிழை முன்னேற்றத்தைத்தானும் அடைய முடியவில்லை. இந்த நவீன யுகத்தில் இவ்விடயம் அவர்களுக்கு மட்டுமன்றி மனித குலத்துக்கே பெருத்த அவமானம். பெரும் சவால் அந்தக் கால வைத்தியர்கள் ஒரு பச்சிலையில் சுகப்படுத்திய சிரங்குக்குக்கு ஏதாவது ஒரு வெள்ளைப் பிசின் மருந்தைக் கண்டு பிடித்து விட்டுச் சும்மா பீற்றித் திரிகிறார்கள். இன்டர் நெற்றில் லெவல் அடிக்கிறார்கள்.\nஜீனி வியாதிக்காக மருத்துவரிடம் சென்றால் மருந்தை எழுதித் தந்து விட்டு வெள்ளிக் கிழமை குத்பா பிரசங்கம் நிகழ்த்தும் மௌலவி போல அரை மணிநேரம் நமக்கு உபதேசிக்கிறார். காதில் இரத்தம் வழிய வெளியே வந்தால் எதைத்தான் சாப்பிடுவது என்ற கேள்வி எழுந்து நாம் முட்டுச் சந்தில் நிற்பது போலத் தோன்றும். “ஜீனி போட்ட இனிப்புப் பண்ணடம் எதையும் தொடாதே...... வெள்ளரிசிச் சோறு தின்னாதே.... சிவப்பரிசிச் சோறு கூட ஒரு தேனீர்க் குவளை கொள்ளளவுக்கு மேல் உண்ணாதே.... பச்சை இலை, மரக்கறி தவிரக் கிழங்கு வகைகளைக் கிட்டேயும் எடுக்காதே.... மரக்கறியிலும் கரற், பீற் அதிகம் உண்ணாதே.... மாம்பழத்தில் இனிப்பு அதிகம். பழம் தின்ன ஆசையென்றால் பப்பாசிப் பழத்தை நகத்தால் சுரண்டி நக்கிக் கொள்.\nமுட்டை மஞ்சட் கரு, தயிர், பட்டர், சீஸ் என்பன கொழுப்பை அதிகரிக்கும்... ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி ஆகியவற்றில் கொழுப்பு அதிகம்.... கோழியையும் கூடத் தோல் நீக்கியே சமைக்க வேண்டும்....”\nகடைசியாக ஒரேயொரு வழிதான் நமக்கு முன்னால் எஞ்சியிருக்கும். பேசாமல் கயிறு ஒன்றை எடுத்து ஒரு நுனியைக் கழுத்தில் கட்டிக் கொண்டு மறு நுனியை மரத்தில் அல்லது புதரில் கட்டிவிட்டுப் புல்லு மேய்வதுதான் அது.\n ஆட்டிறைச்சியிலும் மாட்டிறைச்சியிலும் கொழுப்பு அதிகம் என்று சொல்கிறார்களே... ஆடும் மாடும் வாழ் நாளெல்லாம் புல்லைத்தானே மேய்கின்றன அதுகளுக்கு எப்புடீங்கண்ணா கொழுப்பு வருவுது அதுகளுக்கு எப்புடீங்கண்ணா கொழுப்பு வருவுது ஜீனி வியாதி உள்ளவங்கல்லாம் பச்சிலை சாப்பிட்���ால் அதே கொழுப்பு வராதுன்னு எப்புடீங்கண்ணா சொல்றது\n என்கிறார்கள். பாக்கிஸ்தான் கிரிக்கட் வீரன் வஸீம் அக்ரமை உங்களுக்குத் தெரியும். அவருக்கும் ஜீனி வியாதிதான். அவரது உடம்பில் ஓர் அங்குலந்தானும் ஊழைச் சதையும் கிடையாது அவர் ஓய்ந்திருந்ததும் கிடையாது. அந்த ஆள் ஓடாத ஓட்டமா... செய்யாத பயிற்சியா... அப்ப அவருக்கு எப்பிடீங்கண்ணா ஜீனி வந்துச்சி\nஇப்படியெல்லாம் கேள்வி வரும் என்றோ என்னவோ இப்போது புதிய புதிய காரணங்களைச் சொல்லுகிறார்கள். மன அழுத்தம், நித்திரையின்மை, சுகபோக வாழ்க்கை, தனது வயதுக்கும் உயரத்துக்குமான அளவு இன்றிய உடற் பருமன் போன்ற இன்னோரன்ன காரணிகள் ஜீனி வருவதற்குக் காரணமாயிருக்கின்றன. பரம்பரையாகவும் வரும் என்பது ஏற்கனவே சொல்லப்பட்ட கதை.\nமன அழுத்தமானது ஏழை, பணக்காரன், உயரதிகாரி, சிற்றூழியன், அரசியல்வாதிகள் என்று சகலரும் ஏதோ ஒரு வகை மனோ அழுத்தத்தின்பால் பட்டவர்களாகவே இருக்கிறார்கள். நவீனங்களும் புது உலகமும் மனிதனுக்கு வழங்கிய நன்கொடைகளில் மன அழுத்;தம் முக்கியமானது.\nஒரு பாடசாலைப் பிள்ளை ஒரு மூட்டைப் புத்தகத்தைத் தூக்கிக் கொண்டு பாடசாலை செல்கிறது. ஒரு பாடத்தில் இரண்டு முதல் நான்கு பயிற்சிப் புத்தகங்களைப் பயன்படுத்துகிறது. பயிற்சிகள் தலைக்கு மேல். போதாததற்கு டியூஷன் வகுப்புப் பயிற்சிகள் வேறு. பிள்ளைக்கு மன அழுத்தம் ஆரம்பித்து விடுகிறது.\nகாரியாலயத்தில் கணினி இடக்குச் செய்தால் வேலைகள் குவிந்து விடுகிறது. அவசரத்துக்கு லீவு பெற்றுக் கொள்ள முடியவில்லை. மதிய உணவு வேளையில் பாடசாலையிலிருந்து பிள்ளையை வேறு எடுத்து வர வேண்டும். பாதையெல்லாம் வாகன நெரிசல். உயரதிகாரியை நினைத்தால் உதறல் எடுத்து விடுகிறது. வந்து விடுகிறது மன அழுத்தம். இந்த மன அழுத்தம் ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி, இஞ்சி இடுப்பழகிக்கெல்லாம் கூட ஜீனியைத் தாரை வார்த்து விட்டுப் போய்விடுகிறது.\nஜீனிக்குப் பயந்து வாழும் டாக்டர்களின் நிலை இதைவிடப் பரிதாபம். காலை ஒன்பது மணி முதல் (சிலர் அதிகாலை 5.00 மணிக்கு) கதிரையில் அமர்ந்து நோயாளி பார்க்க ஆரம்பித்தால் மதிய உணவுக்கு நிறுத்தி மீண்டும் பிற்பகல் ஆரம்பித்து இரவு 9.00 மணிவரை கதிரையில் அமர்ந்திருப்பவர்கள் அவர்கள். பயணம் செய்வதோ சொகுசு வண்டியில். எனவே அதிகாலை நோயாளி ப���ர்க்காதவர்கள் நாய் துரத்தத் துரத்த தெருவெல்லாம் ஓடுகிறார்கள். (இந்த நாய்ப் பயத்தில்தான் கூடவே மற்றவர்களையும் ஓடச் சொல்கிறார்களோ என்றும் எனக்கு ஒரு சந்தேகம் உண்டு.) அதிகாலை நோயாளி பார்ப்பவர்கள் காலை எட்டு மணி முதல் வீட்டில் ஒரு பந்தை வைத்துக் கொண்டு வியர்வை வழிந்து ஓட, நாயடி பேயடி அடிக்கிறார்கள்.\nஒரு மனிதனின் வயதுக்கும் உயரத்துக்கும் ஏற்ப உடற் பாரம் கட்டுப்படுத்தப்பட்டால் உடம்பில் இன்சுலின் சுரக்க வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் ஓரளவு மாத்திரைகளுடன் ஜீனியை சமானத்தில் வைத்திருக்கலாம் என்றும் அண்மையில் அமெரிக்காவில் நடந்த ஜீனி வைத்திய மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பிய வைத்தியர் ஒருவர் எனக்குச் சொன்னார். இது இலகுவான விடயமாக இருக்காது. முயற்சி செய்யுங்கள் என்று டாக்டர் சொன்னால் எனது சாப்பாடு அப்படியொன்றும் அதிகம் கிடையாது என்பார்கள். என்ன சாப்பிடுகிறீர்கள் என்று கேட்டால் காலையில் முப்பத்தைந்து இடியப்பம் அல்லது ஒரு இறாத்தல் பாண். மதியம் கொஞ்சமாக இரண்டு பீங்கான் சோறு, இரவில் ஒரு பருப்பு வடை, ஒரு பொத்தல் வடை சகிதம் ஐந்து தோசை என்று வெகு சாதாரணமாகச் சொல்லுவார்கள்.\nஎண்பத்து ஒன்பது கிலோ எடையுள்ள நான் எனது எடையை ஆறு கிலோ குறைக்க வேண்டும் என்று டாக்டர் கட்டளையிட்டார். ‘இப்போதே நான் மெலிந்து விட்டதாக நண்பர்கள் கூறுகிறார்கள் டாக்டர்’ என்று சொன்ன போது, உடம்பில் இன்சுலின் சுரக்க வேண்டும் என்றால் இன்னும் குறைத்தே ஆக வேண்டும் என்று கட்டளையிட்டார். நம்ப மாட்டீர்கள். நான் ஏழு கிலோ குறைந்த விட்டேன். நிறை எப்படிக் குறைந்தது என்று எனக்கே தெரியாது. இன்னும் இன்சுலின் சுரப்பதை உணர முடியவில்லை. வைத்தியரிடம் கேட்கலாம் என்றால், ‘அது என்ன பசுவில் பால் சுரப்பது போல் என்றா நினைத்துக் கொண்டாய்’ என்று திருப்பிக் கேட்டு விடுவாரோ என்று சும்மாயிருந்து விட்டேன். நண்பர்கள் இப்போது என்னை ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள். அவர்கள் கேட்பதற்கு முதலே ‘எப்புடியிருந்த நான் இப்பிடியாயிட்டேன்’ என்று டயலாக் விட்டுக் கொண்டிருக்கிறேன்.\nஒருநாள் விட்டு ஒரு நாள் அரை மணி நேரம் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நடக்கிறேன். அப்படி நடப்பதற்குக் காரணம் நாய்கள். மேல் மாகாணத்தில் நாய்கள் அதிகம் என்று உங்கள���க்குத் தெரியாதா என்ன உடல் பருமனும் குறைந்த நிலையில் நடைப் பயிற்சியும் மேற்கொள்வதால் சில வேளை இன்சுலின் அளவுக்கு மேல் சுரந்து விட்டால் என்ன செய்வது என்று டாக்டரைக் கேட்க வேண்டும். அப்படி எனது உடம்பில் மேலதிகமாக இன்சுலின் சுரக்கும் பட்சத்தில் அதை வெளியேற்றிச் சிறிய போத்தல்களில் அடைத்துக் குறைந்த விலையில் கொடுக்க முடியும். உடம்பிலிருந்து இன்சுலின் வடியும் போது மரங்களில் பால் வழிவது, தேன் வழிவது போன்ற அதிசயம் போல நானும் முக்கியத்துவம் பெற்று விடுவேன். ஒரே நாளில் உலகப் புகழ் பெற்று விடலாம். மாய்ந்து மாய்ந்து கவிதை, கட்டுரை, கதையென்று எழுதிக் கொண்டிருக்கத் தேவையில்லை.\nஇன்சுலினில் மாத்திரமே ஜீனியைக் கட்டுப்படுத்தி வாழ்பவர்கள் முதலாவது வகை ஜீனி வியாதிக்காரர்கள் என்று வைத்தியர்கள் வகுத்து வைத்திருக்கிறார்கள். தினமும் ஆகக்குறைந்தது மூன்று அல்லது நான்கு வேளை ஊசி மூலம் இன்சுலின் ஏற்றிக் கொள்ள வேண்டும். இரண்டாவது வகையினர் ஆகக் கூடியது இரண்டு முறை இன்சுலின் ஏற்றிக் கொள்பவர்கள். இந்தக் கட்டுரையை நீங்கள் வாசிப்பதற்கு முன்னர் இந்த வகைப்படுத்தலில் வைத்தியர்கள் மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தால் நான் பொறுப்பாளி அல்லன். இப்பொழுது இன்சுலினை ஊசி மருந்தாக ஏற்றிக் கொள்வதற்குப் பதிலாக உறிஞ்சு மருந்தாகத் தயாரித்திருப்பதாகவும் கூடிய விரைவில் சந்தைக்கு வரவுள்ளதாகவும் ஓர் இணையத் தளத்தில் படித்தேன். உறிஞ்சு மருந்து என்பது சளியினால் ஏற்படும் மூச்சு இழுப்பைத் தீர்க்க ஒரு குளிசையை உடை கருவி ஒன்றில் போட்டு உடைத்து உறிஞ்சுகிறார்களே... அப்படி.\nஅந்தக் குளிசை மேல்நாட்டுச் சந்தைக்கு வந்து அது சரியில்லை என்று புதிய மருந்து கண்டு பிடிக்கப்படும் போது அங்கு மிஞ்சியுள்ள அனைத்துக் குளிசைகளும் நமது நாட்டுச் சந்தைக்கு வரும். அதை லேட்டஸ்ட் மருந்தாக வைத்தியர்கள் எழுதித் தர நாம் பயபக்தியோடு பாவிக்கத் தொடங்குவோம். யாரோ சிலருக்கு அது திருப்தியளித்து ஜீனியைக் குறைத்து விட்டால் அந்தக் குளிசை போலியாகத் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்தாலும் வரலாம். ஏற்கனவே டெட்ரா சைக்கிளின் குளிசைக் கோதுகளை உற்பத்தி செய்து அதற்குள் கோதுமை மாவை அடைத்து விற்ற புண்ணியவான்கள் வாழும் தேசம் இது.\nபடைப்பாளிகளுள��� ஜீனி வியாதியுள்ளவர்களை மட்டும் ஒன்றிணைத்து ஒரு சங்கம் ஆரம்பிக்கும் எண்ணமும் எனக்கு உண்டு. அப்போதுதான் தேசியத் தானைத் தலைவனாக நான் இருக்க முடியும். அடிப்படை அங்கத்துவம் பெற 14 மணி நேரம் உணவருந்தாமல் பெற்ற இரத்தத்தில் ஜீனி சோதித்த வைத்தியச் சான்றிதழ்கள் இரண்டைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்த இரண்டு வைத்தியச் சான்றிதழ்களிலும் இரத்தத்தில் ஜீனியின் அளவு 135க்கு மேல் இருக்க வேண்டும். இன்சுலின் ஊசி குத்திக் கொள்பவர்கள் விசேட அங்கத்துவம் வழங்கப் பெறுவார்கள். அவர்கள் தமது இன்சுலின் ஊசியை இரண்டு அங்கத்தவர்களுக்கு முன்னால் ஒரு முறை ஏற்றிக் காட்ட வேண்டும்.\nஇந்தப் படைப்பாளிகளின் படைப்புகளை ஜீனி வியாதி இல்லாதவர்கள் பரிசீலனை செய்வார்கள். சிறந்தவை பரிசுக்குரியவையாகத் தேர்வு செய்யப்பட்டு இன்சுலின் அல்லது ஜீனியைக் கட்டுப்படுத்தும் குளிசைகள் வழங்கப்படும். அதிசிறந்தவற்றை எழுதிய ஒருவர் வருடாந்தம் தெரிவு செய்யப்பட்டு ‘இனிப்பெழுத்து இமயம்’ பட்டம் வழங்கிக் கௌரவிக்கப் படுவார்.\nஆபத்தான நோய்களுக்காகவும் ஆபத்தை உண்டு பண்ணும் வேறு நோய்களுக்காகவும் தினமும் மருந்து சாப்பிடும் பலர் ஜீனி வியாதிக்காரரைக் கண்டால் ஏதோ நாளையே செத்து விட இருப்பவனைப் பார்ப்பது போல் பார்த்து, உங்களுக்கு ஜீனியா என்று அனுதாபத்துடன் கேட்பார்கள். அவர்கள் எல்லோரும் அதாவது ஜீனி வியாதி இல்லாதவர்கள் எல்லோரும் நூற்று ஐம்பது வருடங்கள் வாழப் போவது போலவும் அல்லது சாகா வரம் பெற்றவர்கள் போலவும் ஜீனி வியாதிக்காரன் மட்டும்தான் மரணிப்பவன் எனும் தோரணையிலும் அந்தக் குசல விசாரிப்பு இருக்கும். அதாவது ஜீனி வியாதிக்காரன் மட்டும் மரணத்துக்கு வீசா பெற்று விட்டதைப் போல அவர்களுக்கு ஒரு நினைப்பு. அது நம்மை அவ்வப்போது நிலை குலையச் செய்து விடும்.\nநான் சொல்வது என்னவென்றால் ஜீனி வியாதியுள்ள எழுபது எண்பது வயதைத் தாண்டிய பலர் இன்னும் சுக தேகிகளாக உலகம் முழுவது வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதுதான். நான் அறிந்த இருவர் எழுபது வயதைத் தாண்டியவர்கள். அவர்களுடன் சண்டையிடுவதற்கு ஜீனி வியாதியில்லாத ஐவர் விக்கற் பொல்லுகளுடன் போக வேண்டும். தனியொருவரோ இருவரோ போய் மாட்டினால் சம்பல் இடித்து விடுவார்கள். அதே வேளை ஜீனி வியாதியே இல்லாத ஆஜானுபாகுவான பலர் பொசுக் பொசுக்கென்று போய்ச் சேர்ந்தும் இருக்கிறார்கள். எனவே இவ்வாறான குசல விசாரிப்பைக் கணக்கிலோ கவனத்திலோ எடுத்துக் கொள்ளவே கூடாது.\nகட்டுரையை நீட்டக் கூடாது. ஏனெனில் ஒரே இடத்தில் அமர்ந்து மடிக்கணினியில் இதை எழுதிக் கொண்டிருப்பதுவும் ஜீனி வியாதிக் காரனுக்குப் பொருத்தம் அல்ல. நடை பாதையில் பீடாக்காரர் பீடாத் தட்டைக் கழுத்தில் கொளுவிக் கொண்டு செல்வது போல மடிக்கணினியைத் தோளில் போட்டுக் கொண்டு நடந்து அல்லது நின்று எழுதுவதற்கு ஒரு பலகை தயார் செய்யலாம் என்றிருக்கிறேன். இந்தக் கட்டுரையைப் படிக்கும் ஜீனி வியாதி பார்க்கும் வைத்தியர் அதை உங்களுக்கும் நிச்சயம் சிபார்சு செய்வார். சில வேளை மரப் பலகை அல்லது அலுமினியம் அல்லது iஃபபரில் அப்படியொரு பலகையைத் தயார் செய்து மருந்தகங்களில் விற்பனை செய்யவும் கூடும்.\n இந்தக் கட்டுரையைப் படித்து முடித்ததும் ஜீனி வியாதி குறித்து ஒரு தெளிவான முடிவுக்கு வர இயலாமல் நீங்கள் குழப்பத்துடன்தான் இருப்பீர்கள். இதில் எந்த ஆச்சரியமும் கிடையாது. ஜீனி வியாதிக்கு வைத்தியம் செய்யும் வைத்தியர்களும் இதே குழப்பத்துடன்தான் இருக்கிறார்கள் என்பது எனது முடிபு. இந்தக் குழப்பத்தை நீங்கள் மனதில் எடுப்பதானது உங்கள் உடம்பில் இன்சுலின் சுரப்பதைத் தடை செய்யும் என்பதை மட்டும் என்னால் அறுதியிட்டுச் சொல்லி வைக்க முடியும்.\nஎனவே எல்லோரும் போல் எப்போதும் போல் நீங்கள் சந்தோசமாக இருங்கள். மருந்தை எடுத்துக் கொள்ளுங்கள். பொறாமை, வெறுப்பு, சினம், எரிச்சல் ஆகிய மனோ நிலைகளுக்குள் தள்ளப்படாமல் வாழ்வீர்களாயின் உங்களுக்கு எந்தத் தீங்கும் அண்டாது.\nயாராகிலும் ஒரு நபருக்கு மரணம் நேர்வதற்கான காரணம் வேண்டுமாக இருந்தால் அது ஜீனி வியாதியாகவே இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஒரு சிறிய சொறிச் சிரங்கே போதும்.\nஇதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்\nஷாமிலா ஷெரிபின் 'மறைக்கப்பட்ட சொற்களின் அழகு'\nஷாமிலா ஷெரிபின் 'மறைக்கப்பட்ட சொற்களின் அழகு' நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு கவிதை நூல் பற்றிய உரையை எழுதிக் கொண்டு வந்து பட...\nதாயத்து கட்டு... தாகம் தீரும்\nஎண்பதுகளின் நடுப்பகுதியில் எம்.எச்.பௌஸூல் அமீர் எழுதி மானா மக்கீன் நெறிப்படுத்திய 'தோட்டத்து ராணி' (பல்க���ஸ் உம்மா) நாடகத்தில் ஒர...\n போனால் வராது பொழுதுபட்டால் கிடைக்காது... ஃபத்வாவோ... ஃபத்வா...\nமார்க்க மேதை மஸ்ஊத் ஆலிம் சாஹிப் அவர்கள்\nமர்ஹூம் மஸ்ஊத் ஆலிம் சாஹிப் அவர்கள் இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் இலங்கையில் வாழ்ந்த அதிசிறந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்களில் ஒருவர் ...\nபேசியதும் பேச மறந்ததும் - யாரும் மற்றொருவர்போல் இல்லை\n- அமல்ராஜ் பிரான்ஸிஸ் - முதலில் 'யாரும் மற்றொருவர்போல் இல்லை' என்கின்றதொரு நீண்ட பயணத்தை முடித்து அதை இன்று நம் கைகளில் சேர...\nஇஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆளுமை பேராசிரியர் அல்லாமா ம.மு. உவைஸ்\nநான் ரோஹிங்யா அலி ஜொஹார் (புதுடில்லி) ஆம் நான் ரோஹிங்யா நான் மியன்மார் தேசத்தான் ஆயினும் நானும் ஒரு மனிதன் நான் ரோஹிங்யா நான் மியன்மார் தேசத்தான் ஆயினும் நானும் ஒரு மனிதன்\nமலேசிய இஸ்லாமிய தமிழ் இலக்கிய விழா\nமலேசிய இஸ்லாமிய தமிழ் இலக்கிய விழா முஸ்லிம்களைப் பிரிக்கிறதா இலங்கைக் கூட்டமும் பின்னணி அரசியலும் - அங்கம் 02 அறிமுகம் அங்கம் - 2 என...\nநீ மிதமாக நான் மிகையாக...\nநீ மிதமாக நான் மிகையாக என்ற தலைப்பில் இவள் பாரதி தந்திருப்பது ஒரு கவிதை நூல் அல்ல. காதலிலான ஒரு ஓட்டோகிராஃப். எல்லாக் கவிதைத் தொகுதிகளில...\nமரபு - ஜெயபாஸ்கரன் கவிதை\nதமிழ் இலக்கியத்தில் இன்று அதிகமாக எழுதப்படுவது கவிதை. அதாவது கவிதை என்ற பெயரில் பல வார்த்தைக் கோலங்கள் எழுதப்படுகின்றன. இவற்றில் அநேகமானவை ...\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nஅரச தேசிய சாஹித்திய விருது பெற்றது.\nஅரச தேசிய சாஹித்திய சான்றிதழ் பெற்றது\nஅரச தேசிய சாஹித்திய விருது பெற்றது\nஎனது நூல்கள் காணாமல் போனவர்கள் (1999) - கவிதை என்னைத் தீயில் எறிந்தவள் (2008) - கவிதை (அரச தேசிய சாஹித்திய விருது பெற்றது) மீஸான் கட்டைகளில் மீள எழும் பாடல்கள் - 2002 (பிரதான தொகுப்பாளர்) உன்னை வாசிக்கும் எழுத்து (2007) - கவிதை (ஈராக் கவிஞர் ஜமால் ஜூமாவின் கவிதை மொழிபெயர்ப்பு) புள்ளி (2007) - சிறுவர் இலக்கியம் கறுக்கு, மொறுக்கு, முறுக்கு (2009) - சிறு. இல. புல்லுக்கு அலைந்த மில்லா (2009) சிறு. இல. (இவை சிங்கள மொழியிலும் வெளியாகியுள்ளன.) தீர்க்க வர்ணம் - பத்திரிகைப் பல்சுவைப் பத்திகளின் தொகுப்பு (2009) ஸ்ரீலங்காவிலிருந்து ஸ்ரீரங்கப் பட்டணம் வரை - பயணக் கட்டுரை நூல் (2009) ஒரு குடம் கண்ணீர் (2010) - உண்மைக் கதைகள் (அரச தேசிய சா��ித்திய சான்றிதழ் பெற்றது) - ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்கள் (2011) - அறபுலகச் சிறுகதைகளின் மொழி பெயர்ப்பு (அரச தேசிய சாஹித்திய விருது பெற்றது) விரல்களற்றவனின் பிரார்த்தனை - (2013) - சிறுகதைகள்\n2000ம் ஆண்டு முதல் யாத்ரா எனும் பெயரில் தமிழ்க் கவிதைகளுக்கான சஞ்சிகையையும் அதன் ஆசிரியராக செயற்பட்டு வெளியிட்டு வருகிறேன். 2002ம் ஆண்டு இலங்கை அரசு கொழும்பில் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் ஆதரவுடன் நடத்திய உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் செயலாளராக இயங்கியதும் 2011ல் கொழும்பில் நடந்த சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் செயலாளராக இயங்கியதும் எனது வாழ்நாள் சாதனை என்று நான் கருதுகிறேன். இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தினதும் சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தினதும் செயலாளராக இன்னும் இயங்கி வருகிறேன்.\nஉலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு - 2007\nமுன்னாள் இந்திய ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களுடன்\nமைஸூரில் உள்ள திப்புசுல்தான் நினைவிடத்தில்...\nபன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழக அங்குரார்ப்பணச் சந்திப்பு\nஅறபு தேச அரசருக்கு ஓர் அஞ்சல்\nமன்னாரில் ஒரு செம்மொழி விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuttyrevathy.blogspot.com/2010/08/blog-post_18.html", "date_download": "2018-05-25T20:43:31Z", "digest": "sha1:VBNMN6SKA5JUTI343KUG52SF4MZIGR5R", "length": 10807, "nlines": 132, "source_domain": "kuttyrevathy.blogspot.com", "title": "குட்டி ரேவதி: இரு குறுங்கதைகள்", "raw_content": "\nமழை தூறிக்கொண்டிருந்தது. புங்கமரங்களின் பூக்கள் உதிர்ந்து மரத்தின் காலடியில் கோலமிட்டிருந்தன.\nகக்கன்புரத்தின் நான்கு வீடுகளில் பெருக்கித் துலக்கிப் பிழைப்பு நடத்திக் கொண்டிருந்த வெள்ளையம்மா, மழையைப் பற்றிய அசிரத்தையின்றி தூறலினூடே நடந்து சென்று கொண்டிருந்தாள்.\nஅவளின் நாற்பது வயது மகன் கால்கள் ஒன்றையொன்றுப் பின்னித் தள்ளாட அவளைக் கெஞ்சியவாறே தொடர்ந்து கொண்டிருந்தான். அப்பொழுது அவன் தலை காற்றில் உருள்வதைப் போலிருந்தது.\n‘ஒரு இருபது ரூபா கொடும்மா\nஅவன் கெஞ்சக் கெஞ்ச, ‘என் கிட்ட இல்ல’, என்று பிடிவாதமாய் மறுத்தவாறே நடந்தாள் வெள்ளையம்மா. ஒரு முட்டுச் சந்துக்கு வந்ததும் எதிரிலிருந்த குத்துச்சுவரைப்பார்த்து விறைப்பாகக் கையைக் கட்டிக் கொன்று நின்று விட்டாள்.\nஅருகில் வந்த மகன் தரையில் கிடந்த ஒரு விறகுக் கட்டையை எடுத்து,\n‘இப்ப காசு கொடுக்கப் போறியா இல்ல..\nஎன்று கட்டையை ஓங்க, வெள்ளையம்மாள் தன் முந்தானை முடிச்சை உருவி அவிழ்க்கத் தொடங்கினாள்.\nஒரு பெரிய அரசமரம். பகற்பொழுதுகளில் அம்மரத்தில் ஏறித் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தது ஓர் அணில். கீச் கீச் சப்தம்.\nபொழுது இரவாகும் போதெல்லாம் அதைக் காணாத மஞ்சுப்பாப்பா,\n‘அம்மா, அந்த அணில் எங்க போயிருக்கு\n‘இரவானதும் நிலாவுக்குள்ள போயிரும்’ என்று அம்மா பதிலளித்தாள்.\nஅப்பொழுதுதான் முழு நிலாவிற்குள் அணில் உறங்குவதைப் பார்த்தாள் மஞ்சுப்பாப்பா.\nபின்பொரு நாள் நிலாவையும் காணாதபோது சோகமுற்றாள் மஞ்சுப்பாப்பா.\nஅந்தி வீசிய காற்றில் அம்மரம் அசைந்தாடுவதையே பார்த்துக் கொண்டிருந்தாள்.\nமரத்தின் உச்சாணிக் கொம்பின் அருகில் நிலாவின் வெள்ளி நுழைவாயில்\nஅம்மரத்தின் கிளையிலிருந்து அணில் துள்ளி எழுந்து நிலாவிற்குள் குதித்தது.\nமஞ்சுப்பாப்பா நிலாவிற்குள் தானும் போகவேண்டும் என்று எண்ணியவாறே தூங்கப்போனாள்.\nஇடுகையிட்டது குட்டி ரேவதி 19.03.2011 வியாழன், ஆகஸ்ட் 19, 2010\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகதை சொல்லும் உரிமை நமது\nநாடுகாண் காதை – கண்ணகியின் கதைளைத் தேடிச்செல்லும் ...\nசாபோ - காதலியரின் ராணி\nநாடுகாண் காதை – கண்ணகியின் கதைளைத் தேடிச்செல்லும் ...\nகுட்டி ரேவதி (ரேவதி சுயம்புலிங்கம்) சென்னையை வசிப்பிடமாகக் கொண்ட ஒரு பெண் கவிஞர். மிகவும் அற்புதமான கவித்துவமும் சிந்தனைத் தெளிவும் நிறைந்தவர். எழுத்து, பெண்ணியம் போன்றவற்றில் முனைப்புடன் இயங்கிவருகிறார். இவர் பனிக்குடம் என்னும் பதிப்பகம் ஒன்றையும் நடத்திவருகிறார். இதில் பெண்ணிலக்கியவாதிகளின் படைப்புகளே வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. இப்போது எழுதிவரும் பெண் படைப்பாளிகளுள் கவனிக்கத்தக்க ஒருவராக இயங்கிவருகிறார். தலித் பெண்ணியம் என்பதை சித்தாந்த வடிவில் கட்டமைப்பதும் களப்பணிக்குச் செயல்படுத்துவதும் தாம் இந்தியாவில் பெண்களின் உரிமைகளை முழுமையான வடிவில் பெற்றுத் தரும் என்று நம்புபவர். சாதிய மறுப்பும் ஒழிப்பும் தாம் பெண்ணுடலை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கும் என்ற உணர்வுடன் தலித் பெண்ணியத்தைத் தனக்கேயான மொழியில் சித்தாந்தப்படுத்தி வருபவர். இதற்கு தமிழகத்தில் உருவெடுத்த பெண் கவிஞர்களின் ’உடல் அரசியல்’ மொழியும் எழுச்சியும் முக்கியமான பங்களிப்பு என்கிறார். சிற்றிதழ் இயக்கம் மற்றும் நவீனத் தமிழ் இலக்கியம் வழி உருவெடுத்தவர். இந்நூற்றாண்டின் முக்கியமான பெண்ணியச்செயல்பாடு என்பது தனித்த பெண்ணியச் சிந்தனைகளைக் கட்புல படிமங்களாக பரிணமிக்கச்செய்தலே என்ற தன் தீவிர நம்பிக்கையின் படி முழுமூச்சாக ஆவணப்படத்துறையிலும் திரைப்படத்துறையிலும் இயங்கிவருபவர்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: mammuth. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanbantamil.blogspot.com/2013/04/to-prevent-hair-fall.html", "date_download": "2018-05-25T20:49:40Z", "digest": "sha1:R7Z23PFVQSNSGRXEVX5IXFCIKDNZGRP7", "length": 44908, "nlines": 897, "source_domain": "nanbantamil.blogspot.com", "title": "Friends Tamil: முடி கொட்டாமல் இருக்க - To prevent hair fall", "raw_content": "\nமுடி கொட்டாமல் இருக்க - To prevent hair fall\nமுடி கொட்டுதலுக்கான சில இயற்கை தீர்வுகள்\nதலைமுடி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிக முக்கியமான ஒன்று. அதை பராமரிக்கவும் ஒழுங்குப்படுத்தவும் பல நேரத்தை செலவு செய்வது வழக்கமான ஒன்று தான். தலை முடியானது ஒருவருடைய அழகை நிர்ணயிக்க முக்கியமானதாகும். ஒரு வகையில் நாமும் கவரிமானைப் போலத் தான். எப்படி என்று கேட்குறீர்களா பொதுவாக கவரிமான் தன் உடம்பில் இருந்து ஒரு முடி உதிர்ந்தாலும் உயிரை விடும் என்று சொல்வர். அதே போல் தான் நாமும். சொத்து, சுகம் பறிபோவதை விட, முடி பறிபோவதை நம்மால் தாங்கி கொள்ளவே முடியாது. அவ்வாறு முடி கொட்டுவதைப் பற்றியும், அதனை தடுப்பதை பற்றியும் கண்டிப்பாக அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.\nமுடி கொட்டுதல் என்பது மிக இயல்பான நிகழ்வு. இதை அனுபவிக்கும் பலருக்கும் ஒரு பயம் தொற்றிக் கொண்டு, முடி கொட்டிய இடத்தை தலை வாரி மறைக்க முயல்வர். குளிக்கும் போது கழிந்த முடிச்சுருள்களை பார்க்கும் போதோ அல்லது தலை வாரும் போது சீப்புகளில் காணும் முடிச்சுருள்களை பார்க்கும் போதோ பலருக்கும் மனச்சோர்வு ஏற்படுவது உண்டு. பல பேருக்கு முடி கொட்டுதல் என்பது ஒரு இயற்கையான செயல்பாடு என்பது தெரியாது. நாம் என்ன செய்தாலும் சரி, முடி கொட்டுவதை நிறுத்த முடியாது. ஆனால் சிறிது தடுக்கலாமே. ஆம், நாம் மனது வைத்தால் முடி கழியும் அளவை குறைக்க முடியும்.\nசந்தையில் கிடைக்கும், முடி கொட்டுதலைத் தடுக்��ும் பொருட்களை பயன்படுத்துவதால் பக்க விளைவுகள் ஏதேனும் உள்ளதா என்ற கேள்விகள் எப்போதும் இருக்கும். இதை மனதில் வைத்துக் கொண்டு, எதையும் பயன்படுத்தாமல் அப்படியே விட்டு விட்டாலும் வேகமாக முடி கழிந்து கொண்டிருப்பவர்களுக்கு அபாயம் நிற்கப் போவதில்லை. இதற்கு ஒரே நிவாரணம் அன்றாடம் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களை உபயோகிப்பதே. இப்படி பயன்படுத்துவது இயற்கை சார்ந்த பொருட்கள் என்பதால் பக்க விளைவுகள் பற்றிய கவலைகளை விட்டெறியலாம். தலையில் வானூர்தி இறங்கும் தளம் அமைப்பது, அதாங்க வழுக்கை விழுவதை தடுக்க சிறந்த ஒரே வழி இயற்கையான பாட்டி வைத்தியத்தை மேற்கொள்வதே. அதற்கு கீழ்கண்டவைகளை படித்து, தலை முடி கொட்டுவதை எவ்வாறு குறைக்கலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.\nஎப்போதுமே தலை முடியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். முடி கொட்டுதலுக்கு முக்கிய காரணமான பொடுகு மற்றும் அரிப்பிலிருந்து இது தடுக்கும். மேலும் தலை முடியின் வகையை பொறுத்து, அதற்கு தகுந்த ஷாம்பூ மற்றும் கண்டிஷனர்களை பயன்படுத்த வேண்டும்.\nஒரு கப் கடுகு எண்ணையை எடுத்து நான்கு டீஸ்பூன் மருதாணி இலைகளுடன் கலக்கவும். இந்த கலவையை நன்கு கொதிக்க வைத்து, பின்னர் வடிகட்டி ஒரு குப்பியில் நிரப்பி வைத்துக் கொள்ளவும். இந்த எண்ணெயை வைத்து, தலையை நன்கு மசாஜ் செய்து கொண்டால், முடி ஆரோக்கியத்தை பெரும்.\nசில டீஸ்பூன் வெந்தயத்தை நன்கு அரைத்து, அதை ஒரு கப் தண்ணீரில் கலந்து கொள்ளவும். இந்த கரைசலை தலை முடியில் நன்கு தடவி, 40 நிமிடங்களுக்கு ஊற வைத்து, பின் தண்ணீரில் முடியை அலசி விட வேண்டூம். இதை தொடர்ந்து ஒரு மாத காலம் செய்து வந்தால் முடி கழிதல் குறையும்.\nமுடியை குளிர்ந்த நீரில் அலசி, தலை முடியையும், ஸ்கால்ப்பையும் கைகளால் நன்கு கோதி விட்டு மசாஜ் செய்ய வேண்டும். இது தலையில் இரத்த ஓட்டத்தை தூண்டி முடி கொட்டுவதை தடுக்கும்.\nதலையில் வழுக்கை விழ ஆரம்பித்து விட்டதா கவலையை விடுங்கள். பச்சை வெங்காயம் ஒன்றை எடுத்துக் கொண்டு, வழுக்கை விழும் இடத்தில், தோல் சிவக்கும் வரை தேய்த்து, பின்னர் அங்கே தேனை தடவினால், முடி வளர்ச்சிக்கு இந்த முறை ஒரு தூண்டுதலாக இருக்கும்.\nமுட்டையின் மஞ்சள் கரு மற்றும் தேனை ஒன்றாக கலந்து, அந்த கலவையை தலையில் தடவி மசாஜ் செய்தாலும் முடி கழிதல் கு��ையும். இந்த கலவை தலையில் நன்கு உட்காரும் வரை, சுமார் அரை மணி நேரத்துக்கு ஊற வைத்து, பின் தண்ணீரில் அலசி விடவும்.\n5 டீஸ்பூன் தயிர், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 2 டீஸ்பூன் பாசிப்பயறு மாவை ஒன்றாக கலந்து, அதனை தலைக்கு தேய்த்து, ஊற வைத்து, நீரில் அலசினால், முடி கழிதல் நின்று, நன்கு ஆரோக்கியமாக வளரும்.\nஒரு கப் தேங்காய் எண்ணெயை சூடேற்றி, காய வைத்த நெல்லிக்கனியை அதில் போட்டு, கொதிக்க விட்டு வடிகட்டி, அதனை ஒரு பாட்டிலில் ஊற்றி, தினமும் தலையிலும், தலை முடியிலும் நன்கு மசாஜ் செய்தால், முடி கொட்டுதலின் அளவு கண்டிப்பாக குறையும்.\nநெல்லிக்காய் மற்றும் எலுமிச்சை சாறு\nநெல்லிச்சாறு மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து, முடிக்கு தேய்த்து மசாஜ் செய்து குளித்தால், முடி உதிர்வை குறைக்கலாம். இது முடி வளர்வதற்கும் ஒரு சிறந்த தூண்டுகோலாக இருக்கும்.\nதினமும் ஒரு கப் பசலைக்கீரை சாற்றை பருகினால் முடி கொட்டுவதை தவிர்க்கலாம்.\nபச்சை கொத்தமல்லியை வாங்கி, அதை நன்றாக அரைத்து 1 கப் அளவு சாறு எடுத்து, முடியை நன்கு அலசுங்கள். அதுவும் ஒரு தீர்வே.\nதலையை தேங்காய் பாலால் அலசுவதும் கூட முடி கழிதலுக்கு உடனடி நிவாரணி.\nLabels: beauty tips, hair care, hair fall, home remedies, அழகு குறிப்புகள், இயற்கை வைத்தியம், கூந்தல் உதிர்தல், கூந்தல் பராமரிப்பு, கூந்தல் வளர்ச்சி, முடி உதிர்தல்\nஅழகிய ரயில் வழித்தடங்கள் - Amazing rail routes of ...\nவாழ்க்கையில் வெற்றி பெற 9 ரகசியங்கள் - 9 secrets t...\nசென்னை அருகாமை வாரவிடுமுறை பிக்னிக் இடங்கள்\nதமிழ்நாடு சுற்றுலா – ஒரு சிறப்புப் பார்வை :: Tamil...\nஇளநீர் குடிப்பதனால் நன்மைகள் - health benefits of ...\nவியக்க வைக்கும் சுரங்கப் பாதைகள் - Amazing Tunnels...\nமுடி கொட்டாமல் இருக்க - To prevent hair fall\nசுய தொழில் செய்வோருக்கான நிதி நிர்வாக முறைகள் - M...\nவலிமையை அதிகரிக்கும் சைவ உணவுகள் - veg foods that ...\nஇளம் பெண்களுக்கு ஏற்ற பொழுதுபோக்குகள் - hobbies fo...\nஎலுமிச்சையைக் கொண்டு சுத்தப்படுத்த - things you ca...\nபருக்கள் இல்லாத பொலிவான முகத்தைப் பெற - how get cl...\nஉலகின் விந்தையான சாலைகள், பாலங்கள் - roads and bri...\nமஞ்சள் காமாலையின் அறிகுறிகள் - symptoms of jaundic...\nபங்கு வர்த்தகத்தில் நல்ல பங்குகளை வாங்குவது எப்படி...\nபாட்டிகளிடம் சுட்ட அழகு குறிப்புகள் - beauty secre...\nநம்மிடம் இருக்கும் அடிமைத்தனங்கள் - Addictions you...\nபெருங்குடலை சீராக்க - foods cleanse colon\nபெண்கள��க்கு பிடிக்காத ஆண்கள் types of men who wome...\nஉருகும் அண்டார்டிகா பனி மலைகள் - Antarctica's summ...\nமது அருந்துவதை நிறுத்த - To quit drinking alcohol\nமென்மையான கால்களுக்கு - tips for soft feet\nஅழகான 12 காதல் நினைவுகள்\nமருத்துவரிடம் மறைக்கக் கூடாத இரகசியங்கள் - secrets...\nஉடல் எடை அதிகரிப்பதை தடுக்க - To control your weig...\nநல்ல ஆரோக்கியத்திற்கு செய்ய வேண்டிய முதலீடுகள் - l...\nசிறந்த 5 ஆன்ட்ராய்டு டேப்லெட் கணினிகள் - top 5 and...\nசெல்போன்களால் கதிர்வீச்சு - solutions for mobile p...\nகர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய பழங்கள் - fruits duri...\nதளர்ந்த தோல் சுருக்கங்கள் இறுக - tighten skin afte...\nஉடல் துர்நாற்றத்தைத் தடுக்க - tips get rid body od...\nமனநிலையை உற்சாகப்படுத்தும் உணவுகள் - foods make yo...\nமனச்சோர்வை சமாளிக்க - deal with stress\nபாரம்பரிய புடவைகள் - traditional sarees\nடீமாட் கணக்கு - Demat Account\nதோட்டத்தில் வளர்க்கக்கூடிய செடிகள் - common indian...\nஇந்தியாவை வெறுக்க வைக்கும் விஷயங்கள் - things you ...\nகோடையில் வீட்டை குளிர்ச்சியாக வைக்க - keep your ho...\nPineapple ஆரோக்கிய நன்மைகள் (1)\nஇன்டெர்நெட்ல பணம் சம்பாதிக்க (1)\nகூட்டு அதிரடிப் படை (1)\nசீனா ஒலிம்பிக் போட்டிகள் (1)\nசெம சிரிப்பு பாஸ் (1)\nதடை செய்யப்பட்ட உணவு (1)\nவீட்டு உள் அலங்காரம் (1)\nமாலை மலர் - தலைப்புச்செய்திகள்\nமுடி கொட்டாமல் இருக்க - To prevent hair fall\nமுடி கொட்டுதலுக்கான சில இயற்கை தீர்வுகள் தலைமுடி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிக முக்கியமான ஒன்று. அதை பராமரிக்கவும் ஒழுங்குப்படுத்தவும் ...\nஉடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள் - Top foods to gain weight\nஉடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள் - Top foods to gain weight உடல் எடை என்பது பல பேரின் பொதுவான பிரச்சனை. பொதுவாக உடல் எடையை குறை...\nதொப்பையை குறைக்க 14 எளிய வழிகள் - To Reduce Belly fat\nதொப்பையை குறைக்க 14 எளிய வழிகள் - To Reduce Belly fat வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை ம...\nவலிமையை அதிகரிக்கும் சைவ உணவுகள் - veg foods that increase stamina\nஉடல் வலிமையை அதிகரிக்கும் 20 சிறந்த சைவ உணவுகள் உடல் வலிமையை அதிகரிக்கும் உணவுகள் என்றாலே அனைவரது நினைவுக்கும் வருவது முட்டை மற்றும் இற...\nதைராய்டு சில அறிகுறிகள் - symptoms of thyroid\nதைராய்டு முற்றிவிட்டது என்பதற்கான சில அறிகுறிகள் தற்போது தைராய்டால் நிறைய பேர் அவஸ்தைப்படுகின்றனர். அதிலும் தைராய்டில் இரண்டு வகைகள் ...\nஉடல் எடையை குறைக்க உதவும் உணவுகள் - Secret weight loss foods\nஉடல் எடையை குறைக்க உதவும் சூப்���ர் உணவுகள் தற்போது அனைவருக்குமே உடல் பருமன் பிரச்சனை உள்ளது. இத்தகைய உடல் எடையை குறைப்பதற்கு பலர் கடுமைய...\nகர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய பழங்கள் - fruits during pregnancy\nகர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய முக்கிய பழங்கள் கர்ப்பிணிகள் சாதாரணமாக எதையும் சாப்பிடும் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து பின் தான் சா...\nமுகப்பரு வராமல் தடுக்க - Pimple Treatment\n கவலைபடாதீங்க... சருமப் பிரச்சனைகளில் முகப்பரு மற்றும் பிம்பிள் வருவதற்கு காரணம், சருமத்தில் அதிகப்படியான ...\nசிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா இத ட்ரை பண்ணுங்க புகைப்பிடித்தல் உடலுக்கு மட்டும் கேடு விளைவிப்பதில்லை, அழகிற்கும் தான். அதிலு...\n10 நிமிடங்களில் முகம் பளபளக்க - get instant glow\nபத்தே நிமிடங்களில் அழகாக ஜொலிக்க வேண்டுமா அனைவருக்குமே அழகாக எப்போதும் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கத் தான் செய்யும். இருப்பினும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://relieftsunami.blogspot.com/2005/01/blog-post_11.html", "date_download": "2018-05-25T20:06:37Z", "digest": "sha1:B6GDOBEOVFAAD73LANSR5UDADFMQCER7", "length": 9603, "nlines": 58, "source_domain": "relieftsunami.blogspot.com", "title": "ட்சுனாமி மீட்புபணி ஒருங்கிணைப்பு.: மாலனின் கருத்துக்களும், யோசனைகளும்!", "raw_content": "\n இது ஒரு கூட்டு முயற்சி. உங்களையும் இணைத்துகொள்ளுங்கள்\n(மாலன் அவர்கள் பின்னூட்டமாய் அருள் குமரனின் பதிவில் அளித்ததிலிருந்து இங்கே இடுகிறேன் - ரோஸாவசந்த்.)\nமூன்று வகையான நிவாரண உதவிகள் தேவைப்படுகின்றன:\nஉணவு, மருந்துகள், சில தட்டுமுட்டுச் சாமான்கள் போன்ற உடனடித் தேவைகள் விஷயத்தில் பல அமைப்புக்கள் கவனம் செலுத்தி வருகின்றன. இது போன்ற தேவைகளுக்கு அதிக நிதியும் உழைப்பும் காலமும் தேவையில்லை என்பதால் இதில் பலர் ஆர்வம் காட்டுவது இயல்பே.\nமீனவர்கள் கடலுக்குத் திரும்ப தேவைப்படும் சாதனங்கள், (படகுகள், வலைகள், மோட்டர்கள்) பாதுகாப்பான வீடுகள், பழுது பட்ட கட்டுமான அமைப்புக்களை ( சாலைகள் போன்றவை) சீரமைத்தல் ஆகியவை நீண்டகாலத் தீர்வுகள். இதற்குப் பெரும் பணம் தேவை.\nமூன்றாவது வகை உதவி உளவியில் ரீதியில் ஆன ஆறுதல்கள். பலர் குடும்ப உறுப்பினர்களை கண்ணெதிரே இழந்திருக்கிறார்கள். பல குழந்தைகள் அனாதைகள் ஆகி உள்ளன. இந்த traumaவில் இருந்து மீட்டு அவர்களுக்கு வாழ்வின் மீது நம்பிக்கை ஏற்படுத்துவது பெரும் பணி. இதை நாம் ஏதேனும் வழிகள��ல் செய்ய முற்படலாம்.\nபல குழந்தைகளுக்கு பாடநூல்கள், விளையாட்டு பொம்மைகள் போன்றவை தேவைப்படுகின்றன. அதை சேகரித்து வழங்க முற்படலாம்.குளித்தலைக்கு அருகில் திருப்பராய்த்துறை என்ற இடத்தில் ராமகிருஷ்ண குடில் (தபோவனம்) என்ற அமைப்பு இருக்கிறது. ராமகிருஷ்ண மடத்தின் ஆதரவில் நடத்தப்படுவது. அங்கு ஆதரவற்ற குழந்தைகளுக்கு உறைவிடம், உணவு, கல்வி, கைத் தொழில் ஒன்றில் பயிற்சி இவற்றை இலவசமாக அளிக்கிறார்கள். சுனாமியில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளை அடையாளம் கண்டு அந்தக் குழந்தைகளை ராமகிருஷ்ண குடிலில் சேர்க்க முயற்சிக்கலாம். ஒரு குழந்தைக்கு என்ன செலவாகிறது என்று கேட்டு, ஒரு சில குழந்தைகளை +2 வரை படிப்பதற்கான செலவை நம்மில் சிலர் ஏற்றுக் கொள்ளலாம். (அண்மைக்காலம் வரை நான் சென்னையில் உள்ள ஓர் அமைப்பின் மூலம் இரண்டு பெண் குழந்தைகளை + 2 வரை படிக்க, 12 ஆண்டுகள் உதவி செய்து வந்தேன். அதிகம் செலவாகவில்லை) அந்த தபோவனத்தில் ஒரு சிறிய கணினி மையம் அமைத்துக் கொடுத்து அந்த மாணவர்களுக்கு கணினிப் பயிற்சி அளிக்கலாம்.\nராசிவ் காந்தி அறக்கட்டளை மூலமாக அனைத்து குழந்தைகளையும் (சுனாமியால் பெற்றோரை இழந்து நிர்க்கதியாய் உள்ள குழந்தைகள்) சோனியா காந்தி அவர்கள் தத்து எடுத்து , அவர்களுக்கு கல்லூரி வரை உதவி செய்யப் போவதாகக் கேள்விப்பட்ட்டேன். கல்விச் செலவை ஏற்க விரும்புவர்கள் இதனை உறுதி செய்து கொள்ளவும்.\nசுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது நமது முதல் தேவை. அதனோடு சில யோசனைகள்.\nசுனாமியால் பாதிக்கப் பட்டோரைத் தவிர அதிகமான குழந்தைகள் அடிப்படைக் கல்வி, உணவுத் தேவைகளுடன் துன்பப்படுகின்றனர். நல்ல உள்ளங்கள் இவர்களையும் கவனித்தால் நல்லது. இதற்காக எந்த அமைப்பையும் நாடத் தேவையில்லை. அவரவர் தங்களுக்கு அறிமுகமான,அன்றாட வாழ்வில் சந்திக்கும் எழைக் குழந்தைகளை கல்வி/உணவு/அடிப்படைத் தேவை காரணங்களுக்காக தத்து எடுத்துக் கொள்ளலாம்.\nநல்ல கருத்துக்கள், ஒருங்கிணைந்த கூட்டுப்பதிவு - புது முயற்சி - வாழ்த்துக்கள்\nகருத்து தெரிவித்த நண்பர்களுக்கு நன்றி. நேரம் இருக்கும்போது சற்று விரிவாய் உங்கள் கருத்துக்களை தாருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/139972/news/139972.html", "date_download": "2018-05-25T20:31:27Z", "digest": "sha1:A673DBIDOLYYBBWCH5AZYIRCKFMHJ2I4", "length": 6621, "nlines": 92, "source_domain": "www.nitharsanam.net", "title": "7 நாட்களில் 5 கிலோ குறைய வேண்டுமா? : நிதர்சனம்", "raw_content": "\n7 நாட்களில் 5 கிலோ குறைய வேண்டுமா\nஉடல் எடையை குறைப்பதற்கு பல்வேறு டயட் வழிமுறைகள் இருந்தாலும், அனைத்துமே நமக்கு உடனடி தீர்வை அளித்துவிடுவதில்லை.\nஅதனால், செயற்கையான முறைகளை பின்பற்ற வேண்டியது அவசியமில்லை. இயற்கையான முறையிலேயே பானங்களை தயாரித்து உடல் எடையை குறைக்கலாம்.\n7 நாட்களில் 5 கிலோ குறைக்க வேண்டும் என ஆசைப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை பின்பற்றுங்கள்.\nபொதுவாக சுடுநீர் குடித்தால், உடலின் மெட்டபாலிசம் தூண்டப்பட்டு, கொழுப்புக்கள் வேகமாக கரைக்கப்படும்.\nஒருவர் தினமும் சாதாரணமாக சுடுநீரைக் குடித்து வந்தாலே, உடலில் இருக்கும் கொழுப்புக்களைக் கரைக்கலாம்.\nபட்டை தூள் – 1 டேபிள் ஸ்பூன்\nதேன் – 2 டீஸ்பூன்\nநீர் – 1 பெரிய டம்ளர்\nஎலுமிச்சை சாறு – சிறிது\nஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விட்டு இறக்கி, அத்துடன் பட்டைத் தூள் சேர்த்து கலக்க வேண்டும். பின் நீர் வெதுவெதுப்பான நிலையில் வந்ததும், தேன் கலந்து குடிக்க வேண்டும்.\nஇந்த பானத்தை தினமும் ஒரு டம்ளர் என ஒரு வாரம் குடித்தால், நல்ல பலன் கிடைக்கும். இந்த பானம் உங்களுக்கு நல்ல தீர்வை வழங்கும்.\nஇதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… http://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஆணுறுப்பு விஸ்வரூபம் எடுக்க, வயாகராவை போல் சக்தி வாய்ந்தது\nஎட்டு வகையில் இன்பம் எட்டலாம் வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி… எட்டாவது வழி (உடலுறவில் உச்சம்… எட்டாவது வழி (உடலுறவில் உச்சம்\nஅல்சரை விரட்ட தண்ணீர் குடிக்கலாம்\nஆன்மீகத்திலும் அரசியல்; அரசியலிலும் ஆன்மீகம்\nகுத்துன்னா இது குத்து | காட்டும் கல்லூரி மாணவி\nஅஜீரண கோளாறை போக்கும் மாங்காய்\nபட விழாவில் கதறி அழுத நடிகை… \nகோடைக்கால அழகு குறிப்புகள் சில..\nஉணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி\nசெக்ஸ் என்பது ஆபாசம் அல்ல… ரசித்து அனுபவியுங்கள்.. \n150 கோடிக்கு விலைபோன நயன்தாரா… \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.ibctamil.com/ta/internal-affairs/pudhumaddalan-atttack-5-criminals-in-jail", "date_download": "2018-05-25T20:44:04Z", "digest": "sha1:O4PL7L7VO22DSHM3N3FBNSLMMX7JUWRF", "length": 13548, "nlines": 238, "source_domain": "news.ibctamil.com", "title": "புதுமாத்தளன் இடம்பெற்ற வாள்வெட்டுடன் தொடர்புடைய 5 பேருக்கு சிறைத்தண்டனை!", "raw_content": "\nநீங்கள் அறிய என்னும் இதர தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ளுங்கள்\nநீங்கள் அறிய என்னும் இதர தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள\nபுதுமாத்தளன் இடம்பெற்ற வாள்வெட்டுடன் தொடர்புடைய 5 பேருக்கு சிறைத்தண்டனை\nபுதுமாத்தளன் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nமுல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியில் கடந்த 09.02.18 அன்று இரு குடும்பங்களுக்கு இடையில் இடம்பெற்ற வாள்வொட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 5பேர் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்துள்ளார்கள். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் புதுமாத்தளனில் வசிக்கும் இரண்டு குடும்ப உறுப்பினர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம், பின்னர் கத்திவெட்டு வாள்வெட்டில் மாறியுள்ளது. இதில் இரு குடும்பத்தினை சேர்ந்த 05 பேர் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவு மனiயில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.\nபுது மாத்தளனை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 26 அகவையுடைய பிரான்சிஸ் இளவந்தன், 28 அகவையுடைய பிரான்சிஸ் வசந்தகுமார், இவர்களின் தாயாராக 49 அகவையுடைய பி.ஆனந்தசோதி மற்றும் கைவேலி புதுக்குடியிருப்பினை சேர்ந்த ஒரேகுடும்பத்தை சேர்ந்த 42 அகவையுடைய ரவீந்திரராசா விக்டோரியா 45 அகவையுடைய ரவீந்திரராசா ஆகிய ஜவரும் காயமடைந்த நிலையில் மாவட்ட மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்கள்.\nஇவர்களின் இந்த வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலீஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தநிலையில் 12.08.18 அன்று மாவட்ட மருத்துவ மனையில் இருந்த ஜவரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இதன்போது இவர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதற்கமைய இவர்கள் 5பேரும் வவுனியா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். அங்கு இவர்களுக்கு ஏதாவது மருத்து தேவை ஏற்படி���் அதனை வவுனியா சிறைச்சாலை நிர்வாகம் மேற்கொள்ளவேண்டும் என்றும் நீதிமன்றம் பணித்துள்ளது.\nமேலும் தமிழ் செய்திகளுக்கு ...\nஎஸ்.வி சேகரை உடனடியாக கைது செய்திட வேண்டும் - மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்.\nகோவையில் மதிப்பெண் குறைவால் மாணவி தற்கொலை முயற்சி\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: 25க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு\nஇணையத்தில் வெளியாகின ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள்: விருதுநகர் முதலிடம்\nமெரினாவிற்கு குளிக்க சென்ற இரு மாணவர்கள் கடலில் மூழ்கி பலி\nஅனுமதியின்றி வைக்கப்பட்ட அம்பேத்கர் சிலையை போலீசார் அகற்றியதால் பரபரப்பு\nநாளை வெளியாகும் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள்: ஆர்வத்தில் மாணவர்கள்\nநிர்மலா தேவி விவகாரம்: முருகன், கருப்பசாமி ஆகியோரின் நீதிமன்றக்காவல் நீட்டிப்பு\n19 நாட்களுக்கு பின்பு உயர்த்தப்பட்டது பெட்ரோல் - டீசல் விலை.\nமீன் பிடிக்க செல்ல வேண்டாம்.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nபல்வேறு புதுமைகளுடன் இலங்கையில் அறிமுகமாகியது OPPO F7\nசேர்பியாவின் முதலாவது உதவிப் பிரதமர் இலங்கைக்கு விஜயம்\nஇலங்கை தமிழ்க் குடும்பம் நாடு கடத்தப்படுவதை எதிர்த்து பேரணி\nஉழைப்பவர் தினத்தில் உரிமைகள் பெற்றிட உறுதி கொள்வோம்\n05 இடங்களில் குளவி கூடுகள் தவிக்கும் வவுனியா பாடசாலை\nபோலி நாணயத்தாள்களை கொடுத்து எரிபொருள் நிரப்பியவா்கள் கைது\nயாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகம் 21 ஆம் திகதி திறக்கப்படும்\nடோனியின் மகள் ஆடிய நடனம் - வைரலாகும் வீடியோ உள்ளே \nபிரபலங்கள் Apr 29, 2018\nவிஜய் 62 படத்தின் சில படப்பிடிப்பு வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளதாம்\nபுதிய படங்கள் Apr 29, 2018 படிக்க\nஐக்கிய தேசியக் கட்சிக்கு புற்றுநோய்;திஸ்ஸ அத்தநாயக்க\nஅரசியல் Apr 28, 2018 படிக்க\nஅணு ஆயுத சோதனைக்கு முற்றுப்புள்ளி கொரிய அதிபர்களின் சந்திப்பின் சுவாரஷ்யங்கள்\nஉலகம் Apr 28, 2018 படிக்க\nஊடகங்கள் மீது சீறிப்பாய்ந்த அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா\nஅரசியல் Apr 27, 2018 படிக்க\nஅங்கவீனமுற்ற இராணுவ சிப்பாய்கள் கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்\nஉள்நாடு Apr 27, 2018 படிக்க\nகொழும்பு மாநகர சபை கன்னியமர்வில் உணவுக்கான செலவு 10 இலட்சம் ரூபா\nஉள்நாடு Apr 26, 2018 படிக்க\nபிரித்தானியாவில் திருடனை ஓட ஓட விரட்டிய தமிழ் தம்பதியினர்\nஉலகம் Apr 27, 2018 படிக்க\nமே தினம் தொடர்பாக அருட்தந்தை சத்திவேல் பகிரங்க கோரிக்கை\nஉள்நாடு Apr 26, 2018 படிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://smstamiljoke.blogspot.com/2012/10/mokkai-tamil.html", "date_download": "2018-05-25T20:36:29Z", "digest": "sha1:NLDKJR4B56XEXUHM5CVKF2TY43LNIUZ6", "length": 7988, "nlines": 184, "source_domain": "smstamiljoke.blogspot.com", "title": "Mokkai Tamil - Tamil SMS, Tamil Funny Sms,Tamil Mokkai Sms,Tamil Love Sms,Tamil Funny Pictures, Tamil Messages", "raw_content": "\nவாழ்க்கையில் மறக்க முடியாத 3 விஷயங்கள்\n1.காலை சாப்பாடு 2. மதிய சாப்பாடு 3.இரவு சாப்பாடு.\nஅவர் கிரிக்கெட் பைத்தியம்னு எப்படிச் சொல்றே....\" \"விதி விளையாடிருச்சினு சொன்னா, ஸ்கோர் என்னனு கேட்கறார்...\"\n#இங்கிருந்து வெளிநாட்டுக்கு வேலைக்கு போன யாரும் வேலை பார்க்கும் அறிகுறியே தெரியலையே.\nஇந்தியா வல்லரசு ஆகுதோ இல்லையோ,மத்த நாட்டை ஆகவிடக்கூடதுன்னு முடிவோட இருக்கீங்க போல.\nஆபரேஷன் சக்ஸஸ்... பேஷன்ட் அவுட் -- மாற்றான்\n‎#நான்கு பேர் சேர்ந்து ஒருவனை அடிப்பது வீரம் இல்லை...\nஅவன் போய் நாற்பது பேரை கூட்டி வாறதுக்கு முன்னாடி ஓடிறது தான் வீரம் :P\nஇங்கிலாந்து பல்கலைக்கழகத்தின் கடுப்பேத்தும் ஆய்வு .... வெள்ளையான ஆண்களைத்தான் பெண்களுக்கு பிடிக்குமாம்\nநபர் 1: என்னங்க ரொம்ப சோகம்\nநபர் 2: நீங்க என்ன ஹாஸ்பிடலுக்கு\nநபர் 1: என் மனைவி கண்ணுல தூசு பட்டதால டாக்டர் கிட்ட போய் ரூ100 அழுதேன்...\n என் மனைவியோ கண்ணுல பட்டுப் புடவை பட்டுருச்சு.. அதனால ரூ1200 அழுதேன்..\n#முத்தத்தில் இருந்து மின்சாரம் எடுக்க முடியும் என்பது உண்மை என்றால் மெரீனா பீச்சில் எடுக்கும் மின்சாரத்தை மெகவாட் கணக்கில் தமிழகம் முழுவதும் பயன்படுத்தலாம்.\n(என்ன அவனவன் சொந்த பொண்டாட்டியா இருக்கணும் என்று கலாச்சரத்துறை கட்டுப்பாடு விதிச்சா போச்சு)\nமனைவியுடன் செல்லும் நாளில் எதிரே வரும் காதலி போல,மாங்கு மாங்குன்னு துணி துவைத்து காயப்போடும் நாளில் வருகிறாயே...:-(\nஒரு பொண்ணு ஜாலிய பேசுறன\nஉங்க பக்கெட் காலி ஆக போதுன்னு அர்த்தம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/110090-salem-government-nursing-college-students-fall-ill-after-taking-meal-in-hostel.html", "date_download": "2018-05-25T20:12:45Z", "digest": "sha1:KQOPVMV76G47ZRRGXWPJT5Q5SKJYHHZZ", "length": 20383, "nlines": 365, "source_domain": "www.vikatan.com", "title": "பொறித்த மீன், இட்லி சாப்பிட்ட செவிலியர் மாணவிகளுக்கு வாந்தி மயக்கம்! | Salem: government nursing college students fall ill after taking meal in hostel", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nபொறித்த மீன், இட்லி சாப்பிட்ட செவிலியர் மாணவிகளுக்கு வாந்தி மயக்கம்\nசேலம் அரசு மோகன் குமாரமங்கலம் செவிலியர் பயிற்சி கல்லூரி விடுதியில் திடீரென 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் வாந்தி மயக்கம் அடைந்து கீழே விழுந்ததையடுத்து சக மாணவி கூட்டமாகக் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nசேலம் அரசு மோகன் குமாரமங்கலம் செவிலியர் விடுதி இரும்பாலை செல்லும் வழியில் உள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்ட செவிலியர் மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள். இந்த மாணவிகளுக்குத்தான் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அதையடுத்து சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கள். அவர்களை பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுத்துவிடக் கூடாது என்பதற்காக மருத்துவமனை நிர்வாகம் வளாகத்தில் உள்ள கருத்தரங்கத்தில் வைத்து சிகிச்சை அளித்தார்கள். மேலும் பரபரப்பு ஏற்பட்டது.\nஇதுபற்றி மாணவிகளிடம் கேட்டதற்கு, ''விடுதியில் நேற்று மதியம் பொறித்த மீனும், குழம்போடு சோறும் சாப்பிட்டோம். இரவு இட்லி சாப்பிட்டோம். மற்றபடி எதுவும் சாப்பிடவில்லை. இந்நிலையில் இன்று காலை திடீரென 50க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு விடுதியிலேயே கீழே விழுந்தார்கள். உடனே விடுதியிலிருந்த வாகனத்தை எடுத்துக்கொண்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டோம்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nதொடரும் போராட்டம்: அரசு செவிலியர்களுடன் அரசு இன்று பேச்சு\n5வது நாளாக போராட்டம் நடத்தி வரும் அரசு செவிலியர் பயிற்சி மாணவிகளுடன் இன்று தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்துகிறது. Government nursing students, government talks\nஇதில் 35க்கும் மேற்பட்ட மாணவிகள் குணமாகி விட்டார்கள். 15 மாணவிகள் மயக்க நிலையில் மருத்துவமனையில் இருக்கிறார்கள். டாக்டர்களிடம் விசாரித்தபோது புட் பாயிஷன் என்கிறார்கள். நேற்று வழங்கப்பட்ட மீன் பழைய மீனாக இருக்கக் கூடும் எனக் கருதுகிறோம். இன்னும் அதற்கான சரியான காரணங்கள் தெரியவில்லை'' என்றனர்.\nஇதுப்பற்றி மருத்துவமனையில் விசாரித்த போது, '' உணவு ஒவ்வாமையால் வாந்தி மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. மற்றபடி பெரிய சம்பவம் எதுவும் கிடையாது. 30க்கும் மேற்பட்ட மாணவிகள் குணமாகிவிட்டார்கள். சிலருக்குச் சற்று மயக்கம் இருக்கிறது. அதுவும் சற்று நேரத்தில் குணமாகி விடும்'' என்றார்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n“வேலைக்குத்தான் வந்திருக்கிறீர்கள்... வேட்டைக்கு அல்ல” - காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள்\n`வெளியில் பூட்டிவிட்டு உள்ளே திருமணம்’ - தொடரும் தூத்துக்குடி அவலம்\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nமோடி நான்காண்டுகள் புராகிரஸ் ரிப்போர்ட் - சாதித்ததும் சறுக்கியதும்\n“காங்கிரஸ் ஆட்சி, 60 ஆண்டுகளில் செய்யாததை, நாங்கள் 60 மாதங்களில் செய்வோம்” என்று 2014-ல் நாடாளுமன்றத் தேர்தல் பிரசார மேடைகளில்...\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\nசெய்தியாளர்களின் எல்லாக் கேள்விகளுக்கும், ‘என்னைப் பொறுத்தவரையில்...’ என்ற முன்னுரையோடு பேச ஆரம்பிப்பதும், சிக்கலான கேள்விகளுக்கு ‘அது அவரோட சொந்தக் கருத்து’\nஇன்னும் இறுக்கம் தளரவில்லை நெடுவாசலில். போராட்டக் களமான நாடியம்மன் கோயில் திடல் இப்போதும் பரபரப்பாகவே இருக்கிறது. அவ்வப்போது, இளைஞர்கள் திடலில் குவிவதும் கலைவதுமாக இருக்கிறார்கள்.\nமிஸ்டர் கழுகு: ‘மலர்’ எடப்பாடி... ‘முள்’ பன்னீர்\nகர்நாடகா ரிசல்ட் - மனம் மாறிய மோடி\n“சொல்லிக்கொண்டு விடைபெற முடிந்ததில் மகிழ்ச்சி\n“வேலைக்குத்தான் வந்திருக்கிறீர்கள்... வேட்டைக்கு அல்ல” - காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள்\nசமயபுரம் கோயில் யானையால் பாகனுக்கு நடந்த கொடூரம் 8 பக்தர்களுக்கு நடந்த சோகம்\nஅம்மா உணவகத்தில் 3 நாள் இலவச சாப்பாடு... இயல்பு நிலைக்குத் திரும்பும் தூத்துக்கு���ி\n' - ஸ்டெர்லைட் விவகாரத்தில் கொதிக்கும் சீமான்\n“வேலைக்குத்தான் வந்திருக்கிறீர்கள்... வேட்டைக்கு அல்ல” - காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள்\n`வெளியில் பூட்டிவிட்டு உள்ளே திருமணம்’ - தொடரும் தூத்துக்குடி அவலம்\nசமயபுரம் கோயில் யானையால் பாகனுக்கு நடந்த கொடூரம்\nஓ.பன்னீர்செல்வத்துக்காக வளைந்த 144, எடப்பாடி பழனிசாமிக்காக வளையாதா\nஇளம் வயதில் மேன் ஆஃப் தி மேட்ச் 16 வயதில் சாதித்த ஆப்கானிஸ்தான் அறிமுக வீரர்\nகபாலீஸ்வரருக்குத் தங்க நாகாபரணம் சமர்ப்பிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewforum.php?f=42&sid=0b50a5c0228347c8ac2d8365d832f8fa", "date_download": "2018-05-25T20:14:33Z", "digest": "sha1:TAYCVYLHGZ4JSLKOH7WR4NAG426UKH3R", "length": 37618, "nlines": 477, "source_domain": "poocharam.net", "title": "விழியம் (Video) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) ‹ விழியம் (Video)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஒளி ம���டையமான(Visible Media) காணொளிகள் இடம் பெரும் பகுதி.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nநிறைவான இடுகை by vaishalini\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவீணை ஸ்ரீவாணி - அழகிய வீணை விழியங்கள்\nby கரூர் கவியன்பன் » நவம்பர் 7th, 2016, 11:30 pm\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஇதயத்துடிப்பை அறியும் CARDIOPAD கருவி (VIDEO)\nநிறைவான இடுகை by பாலா\nமின்சாரத்தில் பறக்கும் விமானம் பிரான்ஸில் தயாரிப்பு (VIDEO)\nநிறைவான இடுகை by பாலா\nபூமியின் காலம் நெருங்கி வருகிறது : புதிய ஆய்வில் கண்டுபிடிப்பு(VIDEO)\nநிறைவான இடுகை by பாலா\nசர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் பழுதடைந்த கருவிகளை மாற்றிய ரஷ்ய விண்வெளி வீரர்கள் (VIDEO)\nநிறைவான இடுகை by பாலா\nஉலகின் மிகப்பெரிய தொலைநோக்கி : பணிகள் ஆரம்பம் (VIDEO)\nநிறைவான இடுகை by பாலா\nவிண்வெளிக்குச் செல்ல தயாராகும் பலூன் விமானம் (VIDEO)\nநிறைவான இடுகை by பாலா\nநீரில் மிதக்கும் படகு கட்டமைப்பை உருவாக்கக் கூடிய தீ எறும்புகள் (VIDEO)\nநிறைவான இடுகை by பாலா\nசைக்கிள் பாதி மோட்டார் பாதி : புதிய வகை வாகனம் (VIDEO)\nநிறைவான இடுகை by பாலா\n44 வகையான பறவைகள் தற்கொலை செய்யும் அதிசய கிராமம்(காணொளி இணைப்பு)\nநிறைவான இடுகை by பாலா\nசாரனத்தில்(Train) தொங்கி சாகசம் புரிய முற்பட்ட இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு விழியம் (video)\nநிறைவான இடுகை by வேட்டையன்\nஒரு Animation குறும்படம் (ஜானி எக்ஸ்பிரஸ்)\nநிறைவான இடுகை by வேட்டையன்\nஇங்க்ளிபிஷ் தமிழ் பெற்றோர்களே~ சீன குழந்தையின் மழலை தமிழில் \nநிறைவான இடுகை by பூச்சரண்\nசிங்கம்-2 விழிய படப்பாடல்கள் தரவிறக்கம் (AVC 1080P தரம்)\nநிறைவான இடுகை by பூச்சரண்\nதூக்கிலிடப்பட்டு உயிர் போகும் நிலையில் உறவினர்களால் காப்பாற்றப்பட்ட இரு ஈரானியர்கள்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nநிறைவான இடுகை by Raja\nவிமான தயாரிப்பு விழியம் FLY DUBAI\nநிறைவான இடுகை by பூச்சரண்\nவேற்றுகிரக வாசிகளும் புராதன கதைகளும் - பாகம் 2\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nவேற்றுகிரக வாசிகளும் புராதன கதைகளும் - பாகம் 1\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nஉலகின் மிக அழகான இடங்கள்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nநம் வீட்டில் புலிக்கு பதில் வளர்க்கவேண்டிய கோழி\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nதமிழர் நாட்டை தமிழர் ஆளவில்லை என்பதற்கு சான்று ஈழத்தமிழர்களுக்கான சிறப்பு முகாம்கள் \nநிறைவான இடுகை by பிரபாகரன்\nஇராணுவ தமிழ்ப் பெண்களைச் சித்திரவதை படுத்துவதாக வெளியான விழியம்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nயாழ்ப்பாணத்து தமிழில் பேசும் ஒரு ஜேர்மனியப்பெண்\nநிறைவான இடுகை by மல்லிகை\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்ன��் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?page=1&Nid=11154", "date_download": "2018-05-25T20:48:21Z", "digest": "sha1:PQZJPLWOJVYKR7SRRRU44MT2I3QMS4LI", "length": 8112, "nlines": 108, "source_domain": "www.dinakaran.com", "title": "Snow shuts Eiffel Tower as winter blast hits France|அதிகரித்த பனிப்பொழிவால் பிரான்ஸின் அடையாளமாக திகழும் ஈஃபில் கோபுரம் மூடல்!", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\n2-வது குவாலிபயர் போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\n8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வெளியே வந்தது சமயபுரம் கோயில் மசினி யானை\nஒடிசா, மிசோரம் மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்\nகுழந்தை பாக்கியம் தரும் கட்டையன்விளை பத்ரகாளி அம்மன்\nபாபா கேட்டது பணம் அல்ல : விலை மதிப்பில்லாத பண்பு நலமே\nமகிழ்ச்சியான வாழ்வருளும் மதில் கருடன்\nஅதிகரித்த பனிப்பொழிவால் பிரான்ஸின் அடையாளமாக திகழும் ஈஃபில் கோபுரம் மூடல்\nபாரிஸ்: பிரான்ஸின் அடையாளமாக திகழும் ஈஃபில் கோபுரம், அதிகரித்த பனிப்பொழிவு காரணமாக மூடப்பட்டுள்ளது. பிரான்ஸின் தலைநகர் பாரிசில் அமைந்துள்ள உலக அதிசயமான ஈஃபில் கோபுரத்தை காண வருடாவருடம் 60 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்த நிலையில் இந்த கோபுரம் கடந்த 6ம் தேதி முதல் மூடப்பட்டுள்ளது.\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான படுகொலையை கண்டித்து பிணம் போல் படுத்து திருநங்கைகள் நூதன போராட்டம்\nதொழில் மற்றும் கலாச்சார தொடர்புக்காக வங்கதேச நாட்டின் கடலோர பாதுகாப்பு கப்பல் சென்னை துறைமுகம் வருகை\nநேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் சாலை மறியல்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான படுகொலையை கண்டித்து பிணம் போல் படுத்து திருநங்கைகள் நூதன போராட்டம்\nநேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் சாலை மறியல்\nலண்டன் பூங்காவில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மதுராந்தகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் கைது\n2-வது குவாலிபயர் போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\n8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வெளியே வந்தது சமயபுரம் கோயில் மசினி யானை\nஒடிசா, மிசோரம் மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்\nகுல்காம் பகுதியில் தீவிரவாதிகள், போலீஸ் சோதனை சாவடி மீது தாக்குதல்\nஐபிஎல் டி-20 போட்டி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 175 ரன்கள் வெற்றி இலக்கு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=369268", "date_download": "2018-05-25T20:45:49Z", "digest": "sha1:TLFRQ277UNURFVVSAR6BQAVV3DFBZ5OU", "length": 8915, "nlines": 86, "source_domain": "www.dinakaran.com", "title": "ராஜஸ்தானில் பத்மாவாத் திரைப்படத்திற்கு எதிராக செல்போன் டவரில் ஏறி இளைஞர் போராட்டம் | Youth struggle to climb the cellphone tower against the Padmavath film in Rajasthan - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட��ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nராஜஸ்தானில் பத்மாவாத் திரைப்படத்திற்கு எதிராக செல்போன் டவரில் ஏறி இளைஞர் போராட்டம்\nராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலத்தில் பத்மாவாத் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பில்வாரா மாவட்டத்தில் பெட்ரோல் பாட்டிலுடன் 350 நீளமுள்ள செல்போன் டவரில் ஏறி இளைஞர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ராஜஸ்தானில் பத்மாவாத் திரைப்படத்திற்கு தடை விதித்தால் மட்டுமே கீழே இறங்கி வருவேன் என்று போராட்டக்காரர் தெரிவித்துள்ளார்.\nராஜஸ்தான் பத்மாவாத் திரைப்படம் செல்போன் டவர் இளைஞர் போராட்டம்\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\n2-வது குவாலிபயர் போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\n8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வெளியே வந்தது சமயபுரம் கோயில் மசினி யானை\nஒடிசா, மிசோரம் மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்\nகுல்காம் பகுதியில் தீவிரவாதிகள், போலீஸ் சோதனை சாவடி மீது தாக்குதல்\nஐபிஎல் டி-20 போட்டி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 175 ரன்கள் வெற்றி இலக்கு\nமேலடுக்கு சுழற்சி காரணமாக வரும் 27ம் தேதி முதல் கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்பு\nபெங்களூரு கனமழை: சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்\nஇயக்குனர் கவுதமன் நிபந்தனை ஜாமீனில் விடுதலை\nஅதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் திங்கட்கிழமை நடைபெறும் என்று அறிவிப்பு\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானையை அழைத்து செல்ல 2 தனியார் யானைகள் வரவழைப்பு\nதிருச்செங்கோட்டில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 40 பேர் படுகாயம்\nதூத்துக்குடியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தரமான சிகிச்சைக்கு உறுதி அளிக்க வேண்டும்: ஐகோர்ட் மதுரை கிளை\nபாதுகாப்பு கருதி தூத்துக்குடியில் பேருந்துகள் பணிமனைக்கு திரும்புகின்றன\nடயாபட்டீஸ் ஸ்பெஷல் ரெசிப்பி டெங்குவும் தடுப்பு முறைகளும்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான படுகொலையை கண்டித்து பிணம் போல் படுத்து திருநங்கைகள் நூதன போராட்டம்\nநேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா\nதூத்துக்க��டி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் சாலை மறியல்\nலண்டன் பூங்காவில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மதுராந்தகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் கைது\n2-வது குவாலிபயர் போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\n8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வெளியே வந்தது சமயபுரம் கோயில் மசினி யானை\nஒடிசா, மிசோரம் மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்\nகுல்காம் பகுதியில் தீவிரவாதிகள், போலீஸ் சோதனை சாவடி மீது தாக்குதல்\nஐபிஎல் டி-20 போட்டி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 175 ரன்கள் வெற்றி இலக்கு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-05-25T20:37:34Z", "digest": "sha1:F4QFYBPZFEOKY6NH3GB5GGQ5GEUKUGHU", "length": 25490, "nlines": 243, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிரிகோர் மெண்டல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nபுனித தோமையார் மடம், பெறனோ.\nகிரிகோர் யோவான் மெண்டல் (Gregor Johann Mendel, சூலை 20, 1822 – சனவரி 6, 1884), மரபியல் குறித்த அடிப்படை ஆய்வுப் பணிகளுக்காக அறியப்படும் ஆத்திரிய நாட்டைச் சேர்ந்த ஒரு அகத்தீனிய அவைத் துறவி. இவரை மரபியலின் தந்தை என்று அழைக்கிறார்கள்.\nமெண்டல், தனது ஆர்வத்தின் காரணமாக தனிப்பட்ட முறையில் ஆய்வு மேற்கொண்டார். தன் தோட்டத்தில் இருந்த பட்டாணிச் செடிகளில், முறைப்படுத்தப்பட்ட மகரந்தச் சேர்க்கை நடைபெறச் செய்தார். அதன் விளைவுகளை புள்ளியியல் அடிப்படையில் விளங்கிக்கொள்ள முற்பட்டபோது, மரபுப் பண்புகள் சில குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டே ஒரு சந்ததியில் இருந்து அடுத்த சந்ததிக்கு எப்படி கடத்தப்படுகின்றன என்பதைக் கண்டறிந்தார். பிற்காலத்தில், இவ்விதிகள் மெண்டலின் விதிகள் எனப் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டன. 1866ல் இது குறித்த ஆராய்ச்சிக்கட்டுரை ஒன்றினை எழுதினார். எனினும், இக்கட்டுரையின் முக்கியத்துவத்தை, அவர் வாழ்நாளில் எவரும் உணரவும் இல்லை; ஏற்கவும் இல்லை. 1900ல் Correns, De Vries, Tschermak என்ற மூன்று தனிப்பட்ட ஆய்வாளர்கள் மெண்டல் எழுதிய கட்டுரையின் முக்கியத்துவத்தை உணர்ந்தனர். இன்று, மெண்டல் வரையறுத்த கோட்பாடுகள் மரபியலின் அடிப்படையாக விளங்குகின்றன.\n2 மெண்டலின் ஆராய்ச்சி மீட்டெடுப்பு\nஆத்திரியப் பேரரசில் உள்ள ஐன்செண்டோர்ஃபு (மொராவியா) (Heinzendorf (Moravia)) (தற்பொழுதைய இன்றிசெட்டு, நவீ இல்றீன் (Hynčice, Nový Jičín) மாவட்டம், செக் குடியரசு) என்ற இடத்தில் பிறந்தார். மெண்டல், தன் இள வயதில் தோட்ட வேலை பார்த்தார். பின் ஓல்முட்டுசு (Olmutz) மெய்யியல் நிறுவனத்தில் சேர்ந்து பயின்றார். 1843ல் பெறனோவில் உள்ள அகத்தீனிய மடத்தில் சேர்ந்தார். அதன் பிறகு வியன்னா பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலச் சென்றார்.\nதாவரங்களில் இருந்த வேறுபாடுகளை ஆய்வு செய்வதற்கு, அவரது பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் மடத்தில் உடன் பணியாற்றியவர்களும் தூண்டுகோலாக விளங்கினர். மெண்டலுக்கு இயற்கை மீதிருந்த காதலே அவருடைய ஆராய்ச்சி மனப்பான்மைக்கு முக்கியக் காரணமாகும். தாவரங்கள் தவிர, வானியலிலும் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடுகளிலும் அவருக்கு ஈடுபாடு இருந்தது. மெண்டல், தன் மடத்திலிருந்த தோட்டத்திலேயே ஆராய்ச்சிப் பணிகளைச் செய்தார். 1856இல் இருந்து 1863 வரை பல நுணுக்கமான வேறுபாடுகளைக் கொண்ட பட்டாணிச் செடிகளை வளர்த்து, அவற்றின் மரபுப் பண்புகளை ஆராய்ந்தார். இந்த ஆராய்ச்சிகளின் விளைவாக, பாரம்பரிய இயல்புகள் சந்ததியூடாக கடத்தப்படும் செயல்முறையை விளக்க, இரு முக்கிய விதிகளை முன்மொழிந்தார். அவை பின்னாளில் மெண்டலின் விதிகள் எனப் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டு வருகின்றன.\n1865ஆம் ஆண்டு, பொகீமியாவில் (Bohemia) உள்ள புருன் (Brunn) இயற்கை வரலாற்றுச் சங்கத்தில் நடந்த இரண்டு அமர்வுகளில் தாவரக் கலப்பினமாக்கல் ஆய்வுகள் என்ற தலைப்பிலான தம்முடைய ஆய்வு அறிக்கையை முன்வைத்தார். எனினும், அந்தக் காலக்கட்டத்தில் மெண்டலின் ஆராய்ச்சிகளின் முக்கியத்துவத்தை எவரும் உணரவில்லை. அதற்கடுத்த 35 ஆண்டுகளில் மூன்று முறை மட்டுமே பிற அறிஞர்கள் அவருடைய ஆய்வை மேற்கோள் காட்டினர்.\nபட்டாணியில் தனது ஆய்வை முடித்துக்கொண்டவர், பின்னர் விலங்குகளிலும் தன் ஆய்வை மேற்கொள்ளும் எண்ணத்துடன் தேனீக்களில் தனது ஆய்வைத் தொடங்கினார். தேனீக்களில் ஒரு கலப்பினத்தை அவர் தோற்றுவித்த போதிலும், அந்தக் கல��்பினம் நிலைத்து நிற்காமல் அழிந்து போனது. இராணித் தேனீயின் இனப்பெருக்க நடவடிக்கையை கட்டுப்படுத்துவதிலுள்ள சிக்கல்கள் காரணமாக, தேனீக்களின் மரபியல் பற்றிய சரியானதொரு புரிதலை அவரால் கொடுக்க முடியாமல் போனது. அவர் இனங்கண்டு எடுத்துரைத்த சில புதிய தாவர இனங்களுக்குரிய சீர்தர தாவரவியல் ஆசிரிய குறுக்கங்களில் (The standard botanical author abbreviation) ‘மெண்டல்' எனக் குறிப்பிடப்படுகின்றது.\n1868 -இல், அரசாங்கம் சமய நிறுவனங்களின் மீது சிறப்பு வரிகளை விதிக்க முயன்ற போது, அதற்கு எதிராக செயற்பட வேண்டிய நிலையில் இருந்தார். எனவே, தனது அறிவியல் நோக்கிலான வேலைகளை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டு, நிருவாகக் கடமைகளை செய்யத் தொடங்கினார்.\nசனவரி 6, 1884ஆம் ஆண்டு ஆத்திரியா-அங்கேரி (தற்பொழுதைய செக் குடியரசு)ல் உள்ள பெறனோ என்ற இடத்தில் நீடித்தக் கல்லீரல் அழற்சி (chronic nephritis) நோயால் உயிரிழந்தார்.\nஆட்சியுடைய, பின்னடைவான தோற்றவமைப்புக்கள். (1) பெற்றோர் சந்ததி. (2) F1 சந்ததி. (3) F2 சந்ததி.\nஇருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை மெண்டலின் ஆராய்ச்சிகளின் முக்கியத்துவம் உணரப்படாமலேயே இருந்தது. 1900ல் இயூகோ டி விரீசு (Hugo de Vries), காருல் கோரென்சு (Carl Correns) மற்றும் எரிக்கு வான் இட்செர்மர்க்கு (Erich von Tschermak) ஆகிய அறிஞர்கள் மெண்டலின் ஆராய்ச்சி முடிவுகளை மீட்டெடுத்தார்கள். அவர்கள் செய்து பார்த்த சோதனைகளில் மெண்டலின் ஆராய்ச்சி முடிவுகளைச் சரிபார்த்துக்கொள்ள முடிந்தது. அதன் பின்னரும் கூட, மெண்டலின் கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவம் பற்றி வில்லியம் பேட்சனுக்கும் கார்ல் பியர்சனுக்கும் இடையில் கடும் விவாதங்கள் நிகழ்ந்தன. 1918ல், ரொனால்டு பிசர் மெண்டலின் மரபியல் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு நவீன பரிணாம உயிரியல் துறைக்கு வித்திட்டார். 1930கள் 1940 களில், அவரது ஆய்வுகளை மீட்டெடுத்து, டார்வினின் இயற்கைத் தேர்வுக் கொள்கையுடன் சேர்த்து, தற்கால நவீன கொள்கைகளை உருவாக்கினார்கள்.\nமெண்டலின் ஆராய்ச்சி முடிவுகளின் நம்பகத்தன்மை அவ்வப்போது கேள்விக்குளாக்கப்பட்டு வருகிறது. புகழ்பெற்ற புள்ளியியலாளரான ரொனால்டு பிசர் மெண்டலின் ஆய்வுகளில் கூறப்பட்டிருந்த F1 சந்ததியின் விகிதத்தை ஆய்வுசெய்து, அவை நம்ப முடியாத வகையில் மூன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தை மிக அண்மித்திருப்பதாக கருதினார். மெண்டல், உண்மைக்குப் புறம்பான முறையில் தன் ஆராய்ச்சி முடிவுகளைத் திருத்தி எழுதினார் என்று சொல்ல முடியாது என்றாலும், அவரின் ஆராய்ச்சி முடிவுகள் ஆச்சரியப்படத்தக்க வகையில் எளிமையாக உள்ளன. பெரும்பாலும், அறிவியல் ஆராய்ச்சி முடிவுகள் இவ்வளவு எளிமையாக கிடைத்து விடுவதில்லை. இது போக, அவர் பெரும்பாலும் ஒரே மரபணுவில் ஏற்படும் மாற்றத்தின் காரணமாகத் தாவரங்களில் விளையும் வேறுபாடுகளை மட்டும் கொடுத்திருந்தார். பல மரபணுக்களையும் அவர் கவனித்திருந்தார் என்றால், மரபணுக்களின் இணைப்புகளின் காரணமாக முடிவுகள் வேறு மாதிரியாகவோ இவ்வளவு எளிமையாகவோ கிடைத்திருக்காமல் இருக்கலாம். இதனால், ஒருவேளை மெண்டல், தான் பரிந்துரைத்த மரபியல் கோட்பாடுகளுக்குப் புறம்பாக வந்த ஆராய்ச்சி முடிவுகளை மறைத்திருக்கக் கூடுமோ என்ற ஐயப்பாடும் நிலவுகிறது.\nஇங்கிலாந்து இயற்கையிலாளர் சார்லஸ் டார்வினும் (1809 — 1882) மெண்டலும் ஒரே காலக்கட்டத்தில் வாழ்ந்தவர்கள். மெண்டல், டார்வினின் ”உயிரினங்களின் தோற்றம்” கட்டுரையைப் படித்திருந்த போதிலும் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கவில்லை. மெண்டலின் ஆராய்ச்சிக் கட்டுரையை டார்வின் பெற்றுக் கொண்ட போதிலும், இறுதி வரை அதைப் படிக்கவில்லை என்று தெரிய வருகிறது. இது போன்ற காரணங்களால், 1920 வரை பரிணாமம் குறித்த கோட்பாடுகள் உருப்பெறாமலே இருந்தன.\nOlomoucல் உள்ள மெண்டல் நினைவுப் பொறிப்பு\n\"Mendel's principles of heredity: A Defence\" நூலின் அந்தலைத்தாளில் உள்ள மெண்டலின் படம்\nபெறனோவில் உள்ள புனித தோமையாரின் அகத்தீனிய மடம்\nசெக் குடியரசின் பெறனோவில் உள்ள வேளாண்மை, காட்டியலுக்கான மெண்டல் பல்கலைக்கழகத்தில் மெண்டலின் சிலை\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Gregor Mendel என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nகத்தோலிக்க கலைக்களஞ்சியத்தில் \"Mendel, Mendalism\" குறித்த பதிவு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 ஏப்ரல் 2017, 05:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/rajinis-new-website-www-rajinimandram-org-has-lot-of-important-things-296397.html", "date_download": "2018-05-25T20:48:16Z", "digest": "sha1:KCVCMF5HKEH3VSFWTDKQGVPLLLL3C6HG", "length": 11294, "nlines": 162, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரஜினி இணையதளம்..திடுக்கிடும் புள்ளிவிவரம்!- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nரஜினி தனது அரசியல் செயல்பாடுகளுக்காக புதிய இணையதளம் தொடங்கி இருக்கிறார். அதேபோல் ரஜினி மன்றம் என்ற பெயரில் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார். இதில் அவரது ரசிகர்கள் தங்களது பெயரை பதிவு செய்து வருகிறார்கள். ஒவ்வொரு நாட்டில் இருக்கும் அவரது தீவிர தொண்டர்களும் இந்த இணையத்தில் தங்களை இணைத்து உள்ளனர். இந்த இணையம் குறித்து சில உண்மைகளும், அதை எவ்வளவு மக்கள் தினமும் பார்க்கிறார்கள் என்ற தகவலும் வெளியே வந்து இருக்கிறது.\nரஜினியின் 'www.rajinimandram.org' என்படும் 'ரஜினி மன்றம்' என்ற இணையதளம் தற்போது இந்தியா முழுக்க வைரலாக இருக்கிறது. பலரும் இதுகுறித்து பேசினார்கள். அதே சமயத்தில் அவர் வெளியிட்ட ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனும் நல்ல பேமஸ் ஆகி இருக்கிறது.\nரஜினி ரசிகர்களின் பேஸ்புக் கணக்கு படி இதுவரை அந்த இணையதளம் மற்றும் அப்ளிகேஷன் மூலமாக 50 லட்சம் பேர் அவர் மன்றத்தில் இணைந்து இருக்கிறார்கள். 4 நாள் கணக்கு படி பார்த்தால் ஒருநாளைக்கு குறைந்தது 15 லட்சம் பேர் சென்று அந்த இணையதளத்தை பார்த்துள்ளனர். இது கண்டிப்பாக 15 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தால் மட்டுமே சராசரியாக ஒருநாளைக்கு 10 லட்சம் பேர் தங்களை மன்றத்தில் இணைத்தார்கள் என்று கூறமுடியும்.\nகூகுள் பிளே ஸ்டோரில் இருக்கும் ரஜினி மன்றம் அப்ளிகேஷன் மூலமாகவும் இதுவரை நிறைய பேர் தங்களை உறுப்பினராக இணைத்துக் கொண்டதாக கூறப்பட்டு இருக்கிறது. இந்த இரண்டையும் சேர்த்துதான் 50 லட்சம் என்ற கணக்கு வந்து இருக்கிறது. முதலில் இந்த அப்ளிகேஷன் சரியாக வேலை செய்யவில்லை என்று கூறப்பட்டாலும் பின் பலர் அதை டவுன்லோட் செய்ததாக குறிப்பிட்டு இருக்கின்றனர்.\nசென்னையில் ஆயிரக்கணக்கானோர் தலைமைச்செயலகம் நோக்கி பெரும் பேரணி\nஒட்டுமொத்த தமிழகமும் களமிறங்குகிறது..திணறும் அரசாங்கம்..வீடியோ\nதமிழக அரசுக்கு ஏன் திடீர் அக்க���ை கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\nதலைமைச் செயலகம் அருகே மறியல் செய்த ஸ்டாலின் கைது-வீடியோ\nஇன்டர்நெட் சேவை முடக்கம் | தூத்துக்குடி ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மாற்றம்-வீடியோ\nஅதிர்ச்சி.. தூத்துக்குடியில் பறக்கும் போலீஸ் ட்ரோன்..வீடியோ\nகொல்கத்தாவில் ஐதராபாத் சாதிப்பது கடினம் - குல்தீப் யாதவ்-வீடியோ\nகுஜராத் மாஜி ஐபிஎஸ் அதிகாரி ஆவேசம்-வீடியோ\nஸ்டெர்லைட் ஆலை விவகாரம்..ராகுலுக்கு தமிழிசை பதிலடி- வீடியோ\nகரென்ட் கட் | கடையடைப்பு | எட்டிப்பார்க்காத அமைச்சர்கள்- வீடியோ\nகடையடைப்பு| துணை ராணுவப்படை தமிழகம் வருகை | பதப்படுத்தப்பட்ட உடல்கள்-வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடுதலைவர்கள் கண்டனம்- வீடியோ\nமேலும் பார்க்க தமிழகம் வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/remedy-for-cracked-heels-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D.52382/", "date_download": "2018-05-25T20:52:12Z", "digest": "sha1:GPFQZLFJOIH3B6C6TL3NW2OK2SNAWOAB", "length": 9410, "nlines": 237, "source_domain": "www.penmai.com", "title": "Remedy for cracked heels - கால் பாத வெடிப்பு பிரச்சனைக்கு தீர்&# | Penmai Community Forum", "raw_content": "\nRemedy for cracked heels - கால் பாத வெடிப்பு பிரச்சனைக்கு தீர்&#\nகால் பாத வெடிப்பு பிரச்சனைக்கு தீர்வு\nதரையைச் சுத்தம் செய்யப் பயன்படும் சோப் ஆயிலில் உள்ள கெமிக்கல், கால்களில் பட்டால் சிலருக்கு வெடிப்பு உண்டாகும். இதிலிருந்து விடுதலை பெற சில டிப்ஸ்\n• ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவுங்கள். இது வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தை சுத்தமாக்கும். கடுகு எண்ணெயை கால், கைகளில் தேய்த்து கழுவி வந்தால், சொரசொரப்பு தன்மை நீங்கி, மிருதுவாகும்.\n• ஒரு நாள் பாத்திரம் தேய்க்கும் நாரில் தயிரை தொட்டு உள்ளங்காலில் தேயுங்கள். மறுநாள் தண்ணீரில் கல் உப்பைப் போட்டு நாரில் தொட்டு தேயுங்கள். தொடர்ந்து இப்படி செய்து வர, பாதம் மென்மையாக மாறுவதை காணலாம்.\n• வெந்தயக் கீரையை அரைத்து கை, கால்களில் பத்து போல் அப்பி தேய்த்து கழுவி வந்தாலும், முரட்டுத் தன்மை போய் மிருதுவாகும்.\n• மருதாணி பவுடருடன் டீத்தூள், சர்க்கரை, தேங்காய் எண்ணெய் கலந்து கை, கால்களில் இட்டுக் கொள்வது மிகவும் ந��்லது. இது வெடிப்பு மற்றும் சொர சொரப்பை நீக்கி குளிர்ச்சியாக்கி, பஞ்சு போன்று மென்மையாக்கும்.\n• உருளைக்கிழங்கை சீவி உலர்த்தி பவுடராக்கி தண்ணீரில் குழைத்து பூசி வந்தால், வெடிப்பினால் ஏற்பட்ட கருமை நீங்கி, மிளிரும்.\n• டூ வீலர் ஓட்டும்போது ஒட்டு மொத்த பிரஷரும் கைகளுக்குப் போவதால், கைகள் கன்னிப் போக வாய்ப்பிருக்கிறது இதற்காக பயப்படத் தேவையில்லை. நேரடியாக வண்டியின் கைப்பிடியை பிடிக்காமல், கை உறை அணிந்து கொண்டாலோ, கைப்பிடியில் கம்பளியினால் செய்த உறையைப் பொருத்திக் கொண்டாலோ இந்தப் பிரச்னையிலிருந்து விடுபடலாம்.\nRe: Remedy for cracked heels - கால் பாத வெடிப்பு பிரச்சனைக்கு தீரĮ\nRe: Remedy for cracked heels - கால் பாத வெடிப்பு பிரச்சனைக்கு தீர&\nRe: Remedy for cracked heels - கால் பாத வெடிப்பு பிரச்சனைக்கு தீரĮ\nRemedy for cracked heals - சித்தர் முறையில் பித்தவெடிப்பிற்க\nஇரு திசைப் பறவைகள் (Comments)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}